diff --git "a/data_multi/ta/2020-50_ta_all_0784.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-50_ta_all_0784.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-50_ta_all_0784.json.gz.jsonl" @@ -0,0 +1,419 @@ +{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-11-29T13:21:43Z", "digest": "sha1:FVWPHUVQ2QZR72S2JGR63UH5SDYDE2EL", "length": 31022, "nlines": 329, "source_domain": "www.akaramuthala.in", "title": "ஈழத்தமிழர்கள் Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஈழத்தமிழ்ச் சொந்தங்கள் மீது தாக்குதல் நடத்துவதா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 May 2017 No Comment\nஈழத்தமிழ்ச் சொந்தங்கள் மீது தாக்குதல் நடத்துவதா அகதிகள் என்று சொல்லி அத்துமீறுவதா அகதிகள் என்று சொல்லி அத்துமீறுவதா : சீமான் கண்டனம் மண்டபம் முகாமிலுள்ள ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் தாக்கப்பட்டது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இராமேசுவரம், மண்டபம் முகாமில் வாழும் ஈழ உறவுகள் காவல்துறையினரால் தாக்கப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த மனவேதனையையும், அளவிட முடியா பெருங்கோபத்தையும் தருகிறது. போரில் உறவுகளை இழந்து, உடைமைகளை இழந்து, தாய்நிலத்தைப் பிரிந்து நிராதரவற்றவர்களாய் தமிழகத்திற்கு வந்திருக்கும் ஈழ உறவுகள் மீதான தாக்குதலை மனச்சான்றுள்ள எவராலும்…\nஇரசினி கட்சி அரசியலில் இறங்கினால் என்ன\nஇலக்குவனார் திருவள்ளுவன் 21 May 2017 1 Comment\nஇரசினி கட்சி அரசியலில் இறங்கினால் என்ன சிவாசி (இராவு) கயக்குவாடு(Shivaji Rao Gaekwad) என்னும் இயற்பெயர் கொண்ட நடிகர் இரசினிகாந்து அல்லது இரசினிகாந்தன், 160 திரைப்படங்களுக்கு மேல் நடித்துக் கொண்டிருக்கும் மிகச்சிறந்த நடிகர். திரைத்துறையில் காலடி எடுத்து வைத்ததுமே அரசியல் உலகில் காலடி எடுத்து வைக்க ஆசைப்படும் இன்றைய சூழலில் அவருக்கும் அரசியல் உலகில் அரங்கேற்றம் காண ஆசைவருவதில் வியப்பில்லை. ஆனால், ஒரு புறம் ஆசையும் மறுபுறம் அச்சமுமாக இருதலைக் கொள்ளி எறும்பாக அவர் இருப்பதால் அரசியல் பூச்சாண்டி காட்டுவதுபோல் நடந்துகொள்கிறார். மக்கள்திலகம்…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 August 2016 No Comment\n இயக்குநர், நடிகர், படஆக்குநர் என்ற முறையில் சேரன் மக்களால் நேசிக்கப்பெறும் கலைஞர்; தம் படங்களுக்கு மூன்று தேசிய விருதுகள் பெற்றவர் என்ற முறையில் அரசாலும் போற்றப்படுபவர்; ஈழத்தமிழர் நலன் சார்ந்த உரை யாற்றி உலகெங்கும் பரவியுள்ள ஈழத்தமிழர்களின் பரிவிற்கும் பாத்திரமானவர். தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார். (திருவள்ளுவர், திருக்குறள் 104) நமக்குப் பிறர் செய்யும் உதவி மிகச்சிறிய தினை அளவாக இருப்பினும் அதனை நாம் மிகப்பெரிய பனை அளவாகக்…\n இராணுவத்திடம் சரணடைந்த எமது தமிழ் உறவுகள் எங்கே\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 August 2016 No Comment\nஅனைத்துலகக் காணாமற்போனோர் நாளில் (ஆகத்து 30) ஈழத் தமிழருக்கு நீதிகோரி காலை 10:30 மணிக்கு, அடையாறு ஐ.நா. (கஅபபஅ /யுனெசுகோ) அலுவலகம் முன்பு கவனயீர்ப்பு ஒன்றுகூடல். இலங்கை அரசே இராணுவத்திடம் சரணடைந்த எமது தமிழ் உறவுகள் எங்கே இராணுவத்திடம் சரணடைந்த எமது தமிழ் உறவுகள் எங்கே அனைத்துலகக் காணாமற்போனோர் நாள் (International Day of the Disappeared) ஒவ்வோர் ஆண்டும் ஆகத்து 30 ஆம் நாள் உலகெங்கும் கடைபிடிக்கப்படுகின்றது. கோசுடோரிக்காவில் 1981 இல் தொடங்கப்பட்ட கைதாகிக் காணாமல் போவோரின் உறவினர்களின் கூட்டமைப்பு (Federation of Associations for Relatives of…\nமுதலில் செவாலியர் விருது பெற்ற தமிழ் நாட்டவர் யார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 21 August 2016 1 Comment\nமுதலில் செவாலியர் விருது பெற்ற தமிழ் நாட்டவர் யார் கடலை முதலில் பார்க்கும் குழந்தை என் பொம்மையைப்போலவே கடல் நீல நிறமாக உள்ளது எனக் கூறுவதுபோல்தான் நாம்அனைவரும் அவரவர் நிலையிலேயே அனைத்தையும் பார்க்கிறோம். எனவேதான் ஒரு நிகழ்வோ அருவினையோ நடக்கும் பொழுது முந்தைய வரலாற்றை அறியும் ஆர்வமற்றவர்களாக, ஏதும் முன் நிகழ்வு உள்ளதா எனப் பார்க்கும் தேடுதல் உணர்வு இல்லாதவராக நடந்து கொள்கிறோம். அதுபோன்ற விளைவுதான் சான்றோன்(செவாலியர்) பாராட்டிதழ் பற்றியது. செவாலியர் பாராட்டிதழ் வழங்குவது என்பது நெப்போலியனால்(Napoléon Bonaparte) 1802ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது….\n – ந.அருண் பிரகாசு இராசு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 21 August 2016 No Comment\n ‘2016, ஆகத்து ஒன்றாம் நாள், ஏதிலியர்(அகதிகள்) முகாமில் இருக்கும் இலங்கைத் தமிழர்கள் தங்களுக்குக் குடியுரிமை வேண்டி, சென்னை எழும்பூரில் போராட்டம் நடத்தினார்கள்’ என்ற செய்தியை இணையத்தில் படித்தபொழுது எனக்கு ‘வேடர் குடியிருப்பு’ நினைவிற்கு வந்தது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஒன்றரை மணி நேரப் பயணத் தொலைவில் இருக்கிறது வேடர் குடியிருப்பு. தமிழ்நாட்டில் இருக்கும் 107 ஏதிலியர் முகாம்களில் ஒன்றுதான் இதுவும். ஒரு சிற்றூரைப் (குக்கிராமத்தை) போலத் தோற்றம் அளிக்கும் இவ்விடம், ஒரு திறந்தவெளிச் சிறைக்கூடம். மொத்தம் அறுபது குடும்பங்கள் இருக்கும்….\nகொடுந்துயரை நினைவுறுத்தும் மே மூன்றாவது வாரம் – காங்கிரசைக் கருவறுக்க நினைவு கொள்வோம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 12 May 2016 No Comment\nகொடுந்துயரை நினைவுறுத்தும் மே மூன்றாவது வாரம் – காங்கிரசைக் கருவறுக்க நினைவு கொள்வோம் உலகில் எங்கு துயரம் நிகழ்ந்தாலும் அதில் பங்குகொள்பவர்கள் தமிழர்கள். கொடுமைக்கு எதிராகக் குரல் கொடுப்பதிலும் துயர் நீக்க உதவுவதிலும் முதலிடத்தில் இருப்பவர்கள் தமிழ் மக்கள். ஆனால், தம் நாட்டிற்கு மிக அருகில் உள்ள நாட்டில் – இலங்கையில் – இனப்படுகொலை நேர்ந்த பொழுது அவர்கள் கையறு நிலையில் தள்ளிவிடப்பட்டனர். தங்கள் வலிமையை ஒன்று திரட்டி ஈழத்தமிழ் மக்களைக் காப்பாற்ற இயலாமல் கூனிக்குறுகினர். இதற்கெல்லாம் காரணமான ஒற்றைச் சொல் ‘இந்தியம்’ என்பது….\nமக்கள் மனத்தில் மதில்மேல் பூனையாகப் பாராட்டுக்குரிய பா.ம.க. – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 April 2016 No Comment\nமக்கள் மனத்தில் மதில்மேல் பூனையாகப் பாராட்டுக்குரிய பாமக “வன்னியர் வாக்கு அன்னியர்க்கில்லை” என்பதையே உரமாகக் கொண்டு உருவானதுதான் பாமக. சாதிவெறிப் பேச்சுகளை உரமாக இட்டுவளர்ந்ததுதான் பாமக. என்றாலும் அரசியலில் நிலைப்பதற்கு இவை உதவா என்பதை உணர்ந்தபொழுது சாதிக்கண்ணோட்டத்தை மாற்றிக் கொண்டதும் பாமகதான். தொல்தமிழர்கள், அருந்ததியினர், பழங்குடியினர் வகுப்புகளைச் சார்ந்தவர்களுக்குக் கட்சியில் பொறுப்புகள், அமைச்சர் பொறுப்புகள் வழங்கியதும் பிற இனத்தலைவர்களின் திருவுருவங்கள், மணிமண்டபம் போன்றவற்றை அமைத்ததும் திறந்து வைத்ததும் பாமகதான். மாறியது பாமக, மாற்றியது மரு.இராமதாசு புகைபிடித்தலைக் கட்டுக்குக் கொண்டுவர முயற்சிகள்…\n11 ஆண்டு கடந்தும் முழுமை பெறா புதுமயில் தோட்ட வீடமைப்புத் திட்டம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 March 2016 1 Comment\nவீடுகள் எரிந்து 11 ஆண்டுகள் கடந்தும் முழுமை பெறாத புதுமயில் (New Peacock)தோட்ட மக்களின் வீடமைப்புத் திட்டம் நேர்ச்சிகள்(விபத்துகள்), பேரழிவுகள், எதிர்பாராமல் நேர்பவை, இவற்றால் பாதிக்கப்பட்டு வீடுகள், உடைமைகளை இழந்தவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கத்தாலும் ஏனைய அமைப்புகளாலும் பல்வேறு உதவிகள், துயரீடுகள் வழங்கப்படுகின்றன. மலையகத்திலும் பல்வேறு பேரழிவுகள்பேரழிவு, நேர்ச்சிகள் ஏற்படுகின்றன. எனினும் தோட்ட மக்களை துயரீட்டுப்பொருள்கள், உதவிகள் உரிய வகையில் சென்றடைவதில்லை. பேரிடர்கள், நேர்ச்சிகள் ஏற்படுகின்ற சூழல்களில் பாதிக்கப் பட்டவர்களுக்குப் பலதரப்பட்ட உதவிகள், துயரீடுகள் கொடுக்கப்படுகின்றன என்பதை மறுப்பதில்லை. எனினும் பாதிக்கப்பட்டவர்கள் நிலையாக…\n – – கவிஞர் தணிகைச் செல்வன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 May 2015 No Comment\nமுள்ளிப்போர் முனைமுகத்தில் முணைந்து சரணடைய வெள்ளைக் கொடிவீசி வந்தாரை; விதிமீறி கள்ளக் கொலைசெய்த காட்டுவெறி காண்கிலையோ… பிள்ளைக் கறிகேட்கும் பேயர்களின் பலிகளமாம் முள்வேலிக்குள் கதறும் மரணஒலி கேட்கலையோ… பிள்ளைக் கறிகேட்கும் பேயர்களின் பலிகளமாம் முள்வேலிக்குள் கதறும் மரணஒலி கேட்கலையோ… கொள்ளையர்கள் கொடுங்கரத்தில் குமரியர்கள் குமுறுகின்ற வல்லுறவின் வதைகண்டும் மனசாட்சி வியர்க்கலையோ… கொள்ளையர்கள் கொடுங்கரத்தில் குமரியர்கள் குமுறுகின்ற வல்லுறவின் வதைகண்டும் மனசாட்சி வியர்க்கலையோ… ஒரு குவளை நீருக்கும், ஒரு கவளம் சோற்றுக்கும் இரவலரைப் போல் ஏங்கும் ஈழவரைக் காண்கிலையோ… ஒரு குவளை நீருக்கும், ஒரு கவளம் சோற்றுக்கும் இரவலரைப் போல் ஏங்கும் ஈழவரைக் காண்கிலையோ… ஐயோ உலகே கையேந்தி வந்தாரைக் கரமேந்தி காத்த இனம் கையேந்துதல் காண்கிலையோ கஞ்சிக்கும் கருணைக்கும். எல்லாம் இழந்தோம்…\nவேலூர் தொகுதியில் தோற்கப்போவது யார்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nகுவிகம் அளவளாவலும் புத்தக வெளியீடும்\nமேதகு பிரபாகரன் 66 ஆவது பிறந்தநாள் விழா\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\nBenjamin LE BEAU on அயலகத் தமிழ்ப்பரப்புநர் பேரா. பெஞ்சமின் இலெபோ: இலக்குவனார் திருவள்ளுவன்\nமீனாட்சி.செ on தமிழின் இன்றைய நிலை – சந்தர் சுப்பிரமணியன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்\nதங்கவேலு. அர on தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 4 – ஞா.தேவநேயர்\nS Prince Ennares Periyar on யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்\nகுவிகம் அளவளாவலும் புத்தக வெளியீடும்\nமேதகு பிரபாகரன் 66 ஆவது பிறந்தநாள் விழா\n800 ஆண்டுகள் முந்தைய அழகிய தமிழ்ப் பெயர்களுடன் பத்திரப்பதிவு கல்வெட்டுகள்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\n – ஆற்காடு க. குமரன்\n#சி.#இலக்குவனார் பிறந்த நாள் #கவியரங்கம், 17.11.2020\n– ஆற்காடு க. குமரன்\nசாதிச் சதிக்குத் திதி – ஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை செயலலிதா\nகுவிகம் அளவளாவலும் புத்தக வெளியீடும்\nமேதகு பிரபாகரன் 66 ஆவது பிறந்தநாள் விழா\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/vijay-vs-sac-update/", "date_download": "2020-11-29T13:01:38Z", "digest": "sha1:MDAW7766AKOP5XXVONRLD5U2HCCGKLZW", "length": 8452, "nlines": 76, "source_domain": "www.heronewsonline.com", "title": "எஸ்.ஏ.சி. ஆதரவாளர்கள் நீக்கம்: விஜய் அதிரடி – heronewsonline.com", "raw_content": "\nஎஸ்.ஏ.சி. ஆதரவாளர்கள் நீக்கம்: விஜய் அதிரடி\nநடிகர் விஜய்யை முன்நிறுத்தும் ’விஜய் மக்கள் இயக்கம்’ என்ற விஜய் ரசிகர் மன்றம் , கட்சியாக மாற உள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால் விஜ��் இதை திட்டவட்டமாக மறுக்க, ”நான் தான் விஜய் பெயரில் கட்சி ஆரம்பித்துள்ளேன், அவருக்கே இது தெரியாது” என அவருடைய தந்தையும் திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம் ஒன்றை அளித்தார்.\nஇதையறிந்த விஜய் அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் எஸ்.ஏ.சி. கட்சிக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்த விஜய், தனது ரசிகர்கள் யாரும் அதில் இணைய வேண்டாம் என உத்தரவிட்டார். மேலும் தனது பெயரையோ, புகைப்படத்தையோ எனது ’அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்க’த்தின் பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும் விவகாரகளில் ஈடுபட்டால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பேன் என்றும் எச்சரிக்கைவிடுத்திருந்தார்.\nஇந்நிலையில், தனது விஜய் மக்கள் இயக்கத்தில் எஸ்.ஏ.சிக்கு ஆதரவாக இருந்த பழைய நிர்வாகிகளை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை விஜய் நியமித்து அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியாகியுள்ள அறிக்கையில், விஜய் மக்கள் இயக்கத்திற்கு புதிதாக மாவட்டத் தலைவர்கள், இளைஞர் அணி தலைவர்களை சென்னை, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், இயக்கத்தின் பெயர், புகைப்படம், கொடி உள்ளிட்ட அனைத்திற்கும் அனுமதி பெற வேண்டும் என்றும் இல்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\n← சூர்யாவின் ’சூரரைப் போற்று’ படத்தை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும், ஏன்\nசூரரைப் போற்று – விமர்சனம் →\n“அரசு இறுதி வரை பிழை மட்டும் தான் செய்து கொண்டிருந்தது…”\nபைக் சாகச படத்தின் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்\n“பெண் வேடத்தில் நடித்தது மிகப்பெரிய சவாலாக இருந்தது” – ‘பொட்டு’ நாயகன் பரத்\nஇணையத்தை தெறிக்க வைக்கும் ‘மாஸ்டர்’ டீசர்\nசூரரைப் போற்று – விமர்சனம்\nஎஸ்.ஏ.சி. ஆதரவாளர்கள் நீக்கம்: விஜய் அதிரடி\nசூர்யாவின் ’சூரரைப் போற்று’ படத்தை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும், ஏன்\nசட்டப்பேரவை தேர்தல் முடிவு: சங்கிகளின் கையில் மீண்டும் சிக்கியது பீகார்\n”2 வாரங்களுக்கு மட்டும் புதிய படங்கள் வெளியாகும்\nகாலநிலை மாற்ற ஒப்பந்தம்: வரவேற்க தகுந்த ஜோ பைடன் அறிவிப்பு\nஅண்ணா பல்கலை.க்கு சிறப்பு அந்தஸ்து தேவை இல்லை: ஒன்றி�� அரசுக்கு தமிழக அரசு கடிதம்\n10ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறப்பு: விஜய்யின் ‘மாஸ்டர்’ ரிலீஸ் எப்போது\n“பாவ கதைகள்”: நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் முதல் தமிழ் திரைப்படம்\nஅக்.15 முதல் திரையரங்குகள் இயங்க ஒன்றிய அரசு அனுமதி\n”சூர்யாவுக்கு எதிராக நடவடிக்கை வேண்டாம்”: ஓய்வுபெற்ற நீதிபதிகள் 6 பேர் கூட்டாக கடிதம்\nசூர்யாவின் ’சூரரைப் போற்று’ படத்தை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும், ஏன்\nஅமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் சூரரைப் போற்று திரைப்படத்தைப் பார்க்க ஆர்வத்துடன் இருக்கிறீர்களா உங்கள் ஆர்வத்தைப் பேரார்வமாக்க இதோ நான்கு காரணங்கள். இந்த நான்கு காரணங்கள், அமேசான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/10/blog-post_67.html", "date_download": "2020-11-29T14:27:51Z", "digest": "sha1:5AZQTGRYOUHRGJLEXTIYOJNEZZRDGGJZ", "length": 5188, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "பொலிஸ் பேச்சாளர் 'மாற்றம்': மீண்டும் அஜித் ரோஹன - sonakar.com", "raw_content": "\nHome NEWS பொலிஸ் பேச்சாளர் 'மாற்றம்': மீண்டும் அஜித் ரோஹன\nபொலிஸ் பேச்சாளர் 'மாற்றம்': மீண்டும் அஜித் ரோஹன\nரியாஜ் பதியுதீன் கைது, தீவிரவாத தொடர்பு மற்றும் விடுதலை தொடர்பில் பல்வேறு சர்ச்சைக் கருத்துக்களை வெளியிட்டிருந்த பொலிஸ் பேச்சாளர் எஸ்.எஸ்.பி ஜாலிய சேனாரத்ன அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில், மீண்டும் டி.ஐ.ஜி அஜித் ரோஹான அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஜாலிய சேனாரத்னவின் கூற்றுக்கள் மற்றும் அறிவிப்புகள் தொடர்பில் அரசியல் மட்டத்திலும் பல்வேறு விமர்சனம் வெளியிடப்பட்டு வந்த நிலையில் இம்மாற்றம் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோத��ரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/apart", "date_download": "2020-11-29T14:45:46Z", "digest": "sha1:SLWHW3VNGUTAGFR6XFSOVSBER3ENMWVW", "length": 4309, "nlines": 64, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"apart\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\napart பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅகட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிரைக்காய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/haval/f5/price-in-new-delhi", "date_download": "2020-11-29T14:13:08Z", "digest": "sha1:HDPVUPLTK4LRBSP2RHG5AZG2IR3ZRI5M", "length": 6185, "nlines": 156, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹஎவஎல் f5 புது டெல்லி விலை: f5 காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஹஎவஎல்f5road price புது டெல்லி ஒன\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஹஎவஎல் f5 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா f5 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா f5 மதிப்பீடுகள் ஐயும் காண்க\ntop இவிடே எஸ்யூவி கார்கள்\nசிறந்த இவிடே எஸ்யூவி கார்கள்\nஎல்லா best இவிடே எஸ்யூவி கார்கள் ஐயும் காண்க\nஎல்லா f5 விதேஒஸ் ஐயும் காண்க\n இல் ஐஎஸ் ஹஎவஎல் f5 கிடைப்பது\nWhat ஐஎ��் approx விலை அதன் ஹஎவஎல் F5\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 15, 2021\nஎல்லா உபகமிங் ஹஎவஎல் கார்கள் ஐயும் காண்க\nalert me when தொடங்கப்பட்டது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/hotstar/", "date_download": "2020-11-29T14:09:06Z", "digest": "sha1:GK4FIRGN673TPBREHZO3NAWX7KEVXXVG", "length": 7244, "nlines": 64, "source_domain": "tamil.indianexpress.com", "title": "hotstar - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Hotstar in Indian Express Tamil", "raw_content": "\nசந்தா இல்லாமல் சந்தோஷமாக ட்ரீம் 11 ஐபிஎல் 2020 பார்ப்பது எப்படி\nடிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபியின் வருடாந்திர சந்தாவை ரூ.598 ஜியோ ரீசார்ஜ் திட்டத்துடன் செயல்படுத்த முடியும்.\nஓராண்டு இலவசம்: ஜியோ அள்ளிவிடும் சலுகைகளைப் பாருங்க\nReliance Jio Disney+ Hotstar offer: ரூபாய் 401/-ல் தொடங்கும் ஜியோ திட்டங்களை எடுக்கும் அனைத்து ஜியோ ப்ரீபெய்ட் பயனர்களும் இந்த சலுகையை பெற தகுதியானவர்கள்.\nDisney+ Hotstar: ஐ.பி.எல்-லுக்கு வர்றதா சொன்னாங்க… வந்துட்டாங்க\nHotstar Premium அல்லது VIP சந்தாதாரராக இருந்தால் நீங்கள் தானாகவே Disney+ Hotstar Premium அல்லது Disney+ Hotstar VIP திட்டத்திற்கு மேம்படுத்தப்படுவீர்கள்.\nஆர்.டி.ஓ ஆபீஸில் சாதாரண வேலை… இன்று விஜய் டிவியின் நம்பர்.1 காமெடியன்\nராமர் என்றால் நமக்கு உடனே நினைவுக்கு வருவது இரண்டே விஷயம் தான். ஒன்று, அயோத்தி ராமர் கோவில் சர்ச்சை இரண்டாவது, விஜய் டிவி ராமர் ஜெர்க் ஆக வேண்டாம். இதில், நாம பார்க்கப் போவது இரண்டாவது கேட்டகிரி ராமர் தான்.  ‘ஆத்தாடி என்ன உடம்பி’ என்ற அழகான...\n24 மணிநேரமும் ஹாட்ஸ்டார் தான்… இந்தியாவின் அதிகம் விரும்பப்படும் வீடியோ கண்டெண்ட் ப்ளாட்பார்ம்…\n5 மெட்ரோ நகர மக்களில் 65% பேரின் பொழுதுபோக்கே அமேசான் ப்ரைம் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் மட்டும் தான்.\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nஇதே 17 சேனல்களை டிடிஹெச் மூலம் பார்க்க மாதம் ரூ.430.70 செலவு ஆகிறது\nஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்: ஹாட் ஸ்டார் வீடியோக்களை இலவசமாக பார்க்கலாம்\nஏர்டெல் டிவியில் இனி, இலவசமாக ஹாட்ஸ்டார் வீடியோக்களை சந்தாகாரர்கள் கண்டுக்களிக்கலாம்.\nதோற்றது இந்தியா… ஜெ���ித்தார் இந்தியர்..\nகட்சியை தடை செய்ய பாஜக விரும்புகிறது: மெஹபூபா முப்தி\n2வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வி; தொடரை வென்றது ஆஸ்திரேலியா\nவிவசாயிகளின் ‘டெல்லி சலோ’ போராட்டத்தில் பேசப்படும் தீப் சிது: யார் இவர்\nபாலாற்றில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளம்; மக்கள் தடுப்பணை கட்ட கோரிக்கை\nவங்கிகளில் நூதன மோசடி : சென்னையில் பிரபல கார் ரேசர் கைது\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ind-vs-nz-sanju-samson-dropped-from-the-t20-team-018256.html", "date_download": "2020-11-29T13:56:44Z", "digest": "sha1:ED7SA6X35QLSVKWD6QUTOAQ7KYAXUPB5", "length": 18203, "nlines": 182, "source_domain": "tamil.mykhel.com", "title": "தம்பி.. டீம்ல இடம் இல்லை.. மூட்டை முடிச்சை கட்டிகிட்டு வீட்டுக்கு கிளம்புங்க.. ஷாக் கொடுத்த பிசிசிஐ! | IND vs NZ : Sanju Samson dropped from the T20 team - myKhel Tamil", "raw_content": "\nNZL VS WI - வரவிருக்கும்\n» தம்பி.. டீம்ல இடம் இல்லை.. மூட்டை முடிச்சை கட்டிகிட்டு வீட்டுக்கு கிளம்புங்க.. ஷாக் கொடுத்த பிசிசிஐ\nதம்பி.. டீம்ல இடம் இல்லை.. மூட்டை முடிச்சை கட்டிகிட்டு வீட்டுக்கு கிளம்புங்க.. ஷாக் கொடுத்த பிசிசிஐ\nமும்பை : சஞ்சு சாம்சனுக்கு இந்திய டி20 அணியில் இடம் மறுக்கப்பட்டுள்ளது. வெறும் ஒரு போட்டியில் மட்டுமே ஆட அவருக்கு வாய்ப்பளித்த நிலையில், அவர் நீக்கப்பட்டுள்ளார்.\nநியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான அணி ஞாயிறு இரவு அன்று அறிவிக்கப்பட்டது.\nஅந்த அணியில் ரோஹித் சர்மா, முகமது ஷமி அணியில் சேர்க்கப்பட்டனர். அதே சமயம், சஞ்சு சாம்சன் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.\nசஞ்சு சாம்சன் 2018 ஐபிஎல் முதல் நல்ல பார்மில் இருந்து வருகிறார். கடந்த ஆண்டு இந்தியா ஏ அணியிலும் அவர் சிறப்பாக ஆடிய நிலையில் இந்திய டி20 அணிக்கு அவர் தே��்வு செய்யப்பட்டார்.\nவிக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன சஞ்சு சாம்சன் அணியில் தேர்வு செய்யப்பட்ட போது, பேட்ஸ்மேன் என்ற அடையாளத்துடன் மட்டுமே தேர்வு செய்யப்பட்டார். அதுவும் மாற்று வீரராக மட்டுமே அணியில் இடம் பெற்றார்.\nமாற்று வீரர் என்பதால் அவருக்கு களமிறங்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை. சிறந்த விக்கெட் கீப்பராக இருந்தாலும், அந்த தகுதியும் அவருக்கு உதவவில்லை. அதற்கு காரணம், ரிஷப் பண்ட்.\nஇந்திய அணி நிர்வாகம் சுமாராக விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் செய்து வந்த ரிஷப் பண்ட்டுக்கு அதிக ஆதரவு தருவதில் உறுதியாக இருந்தது சஞ்சு சாம்சனுக்கு பின்னடைவாக அமைந்தது.\nஇந்த நிலையில், அவருக்கு வாய்ப்பு அளிக்க முடிவு செய்த இந்திய அணி சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கை டி20 தொடரின் மூன்றாவது போட்டியில் ரிஷப் பண்ட்டுக்கு ஓய்வு அளித்து விட்டு, சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டார்.\nஅந்தப் போட்டியில் பேட்டிங் இறங்கிய உடன் முதல் பந்தில் சிக்ஸர் அடித்த அவர், அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்து சொதப்பினார். எனினும், ஒரு போட்டியில் மட்டுமே அவர் வாய்ப்பு பெற்று சரியாக ஆடவில்லை என்பதால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படும் என நம்பப்பட்டது.\nஆனால், எதிர்பார்ப்பிற்கு மாறாக சஞ்சு சாம்சன் நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்திய டி20 அணியில் சேர்க்கப்படவில்லை. கடந்த இலங்கை தொடரில் ஓய்வில் இருந்த ரோஹித் சர்மா மீண்டும் அணிக்கு திரும்பியதால் அணியில் இடம் இன்றி சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டுள்ளார்.\nவெறும் ஒரு போட்டி மட்டுமே களமிறங்க வாய்ப்பளித்து, அதில் சரியாக ஆடாததை காரணம் காட்டி சஞ்சு சாம்சன் அணியில் இருந்து நீக்கப்பட்டது சில ரசிகர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.\nசிவம் துபே தன் முதல் தொடரில் பெரிதாக ரன் குவிக்கவில்லை என்றாலும், அடுத்த தொடரில் அவருக்கு இடம் அளிக்கப்பட்டது. அதன் பின்பே அவர் தன்னை நிரூபித்தார். அது போல ஏன் சஞ்சு சாம்சனுக்கும் வாய்ப்பு அளிக்கவில்லை என கேள்வி எழுப்பி உள்ளனர் ரசிகர்கள்.\nரிஷப் பண்ட்டுக்கு நீண்ட காலம் வாய்ப்பு அளிக்கப்பட்ட பின்னரும் அவர் சரியான பார்மில் இருப்பதாக உறுதியாக கூட முடியவில்லை. அவருக்கு நீண்ட வாய்ப்பு அளிக்கப்படும் நிலையில், சஞ்சு சாம்சனுக்கும் அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும்.\nபாஸ் சீட் கொஞ்சம் பெருசா இருக்கு.. இன்ஸ்டாவில் புகைப்படம்.. சஹலை வம்புக்கிழுத்த உதானா\n கட்டுப்பாட்டை இழந்த இளம் வீரர்.. சாட்டையை எடுத்த கேப்டன் கோலி\nதம்பி மொத்தமா முடிஞ்சுச்சு. அப்படியே வீட்டுக்கு கிளம்புங்க.. மூடப்பட்ட கதவுகள்.. ஏமாந்த இளம் வீரர்\n22 ரன்னுக்கு டாப் ஆர்டர் அவுட்.. வேட்டு வைத்த முன்னாள் வீரர்.. மானம் காத்த இருவர்.. டெல்லி பரிதாபம்\n சிக்ஸ் அடிச்சா தோனி ஆயிடுவாரா சிக்கிய இளம் வீரர்.. எகிறிய கம்பீர்\nநாம ஒண்ணும் 70, 80கள்ல விளையாடல... ரிஷப் பந்த்தின் மோசமான பார்ம்... டாம் மூடி காட்டம்\nதம்பி வீட்டுக்கு கிளம்புங்க.. முதல்ல தோனி.. அப்புறம் எடை.. இப்ப இவரா இளம் வீரருக்கு நேர்ந்த கதி\nமுன்பே தெரியும்.. இவருக்கெல்லாம் இதுதான் நிலைமை.. இளம் வீரரை இப்படி பேசலாமா சேவாக்\nஅவருக்கு சொல்ல முடியாத பிரஷர்.. தவிக்கும் பண்ட்.. களத்தில் நிகழ்ந்த பரிதாப சம்பவம்.. என்ன நடந்தது\nஅவரைத்தான் எடுக்க நினைத்தோம்.. ஆனால் அங்குதான் பெரிய சிக்கலே.. பண்டிற்கு இப்படி ஒரு பிரச்சனையா\nஇந்த உடம்பை வச்சுக்கிட்டு.. நீங்கதான் தோனிக்கு மாற்றா.. பண்டிற்கு செக் வைத்த பிசிசிஐ.. பரபர காரணம்\nமீண்டும் வந்த அதிரடி வீரர்.. டாஸ் வென்ற டெல்லி அணியில் பரபர மாற்றம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n27 min ago இந்தியன் சூப்பர் லீக் 2020: ஜாம்ஷெட்பூரை எதிர்கொள்ளும் அடிபட்ட புலி ஒடிசா எப்.சி.. பரபரப்பான ஆட்டம்\n1 hr ago இந்தியன் சூப்பர் லீக் 2020: சென்னையின் எப்சியை எதிர்கொள்ளும் கேரளா பிளாஸ்டர்ஸ்.. முக்கிய ஆட்டம்\n1 hr ago கோலி செய்த மிகப்பெரிய தவறு.. ஆஸிக்கு எதிராக இந்தியா சொதப்பியது எப்படி\n2 hrs ago அவர்தான் இவரா இந்திய பவுலர்களை கிழித்து தொங்க விட்ட மேக்ஸ்வெல்.. நெட்டின்சன்கள் செம கிண்டல்\nFinance ஒரு வருடத்தில் 25% வரை லாபம் கொடுத்த 4 ஃபண்டுகள்.. என்னென்ன ஃபண்டுகள்..\nNews நல்லதொரு மாற்றம்.. தமிழகத்தில் கொரோனா.. பாதிப்பை விட வீடு திரும்பியோர் எண்ணிக்கை அதிகம்\nMovies இன்னிக்கு ‘கலீஜ்’ன்னு சொன்ன சம்யுக்தாவுக்கு பாயாசம் இருக்கும் போல.. வழியனுப்ப ரெடியான ரசிகர்கள்\nAutomobiles மரடோனாவின் ஃபெராரி எஃப்40 காருக்கு பின்னால் இப்படியொரு கதை இருக்கா\nLifestyle கார்த்திகைத் தீபம் எதனால், எப்போது இருந்து கொண்டாடப்படுகிறது தெரியுமா\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாயம் காரணமாக பாதியிலேயே வெளியேறிய Warner.. என்ன நடந்தது\nIndia vs Australia போட்டியின் இடையே நடந்த அழகான சம்பவம்\n1 வருடத்திற்கு பிறகு Bowling போட்ட Hardik Pandya\nஅடுத்தடுத்த சொதப்பல்.. Navdeep Saini- க்கு அதிகரிக்கும் எதிர்ப்பு\nIndia இப்படியே இருந்தால் Cup ஜெயிக்க முடியாது- Michael Vaughan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thelogicalnews.com/category/vivegam-news/", "date_download": "2020-11-29T13:45:40Z", "digest": "sha1:4V3VKZR6QT5QTV2CNIKEGLBRKYX22RPG", "length": 4417, "nlines": 90, "source_domain": "thelogicalnews.com", "title": "Vivegam News Archives - The Logical News", "raw_content": "\nரூ. 5 ஆயிரம் கொடுப்பனவு வழங்கல்: சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் தகவல்\nகாணாமல் போன மாணவன் சடலமாக கண்டெடுப்பு\nகொரோனா அச்சுறுத்தலால் கனடா தின நிகழ்வுகள் அனைத்தும் இரத்து; ரொறன்ரோ நகரசபை அறிவிப்பு\nஇன்று உலக பத்திரிகை சுதந்திரத்திற்கான தினம்\nகொரோனா பாதித்தவர்களில் 10 பேர் பூரண குணமடைந்தனர்\nகொரோனா பாதித்தவர்கள் சாலைக்கு வந்தால் சுட்டுக் கொல்வேன்\nஅமெரிக்காவில் 24 மணிநேரத்தில் 1169 பேர் பலி\nகொரோனாவால் உலகம் முழுவதும் 53 ஆயிரத்து 218 பேர் பலி\nரஜினியுடன் டிஎம்ஒய் கிரியேஷன்ஸ் தலைவர் சந்திப்பு… தர்பார் படத்தை வாங்கி விட்டாரா\nவலிமை படத்தில் நடிக்க வைக்க ராகுல் ப்ரீத் சிங்கிடம் பேச்சுவார்த்தை\nகார்த்திகை தீப திருவிழாவுக்காக 2,500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nவளிமண்டலத்தில் காற்று மாசு மீண்டும் அதிகரிப்பு\nரஜினியின் தர்பார் படம் வரும் ஜன.9ம் தேதி ரிலீஸ்\nமிகச்சிறிய அளவிலான புத்தகத்தை அதிக விலை கொடுத்து வாங்கிய லண்டன் அருங்காட்சியகம்\nசட்டமன்ற தேர்தலை இணைந்து சந்திக்க ரெடி… கமல் – ரஜினியின் ஒருமித்த தனித்தனி பேட்டி\nசிகிச்சைக்காக லண்டன் புறப்பட்டு சென்றார் மாஜி பிரதமர் நவாஸ் ஷெரிப்\nஅடையாளம் தெரியாத நபர்களால் ஒருவர் சுட்டுக் கொலை\nசானிச் பாடசாலை ஊழியர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது\n“தமிழ் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்று இனப்பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”\nதமிழர்கள் தமக்கான சிறந்த வாய்ப்பினை இழந்துவிட்டனர்… முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் வேதனை\nந���ந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் வேறுபட்டதாக இருந்தது… மஹிந்த ராஜபக்ஷ பெருமிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=626431", "date_download": "2020-11-29T14:34:40Z", "digest": "sha1:MNP5ICEIUVIRLL6HZ7HVITFLJGJ53S5I", "length": 8110, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "ஐபிஎல் டி20: சென்னை அணியை பந்தாடிய மும்பை அணி !. விக்கெட்டுக்கள் இழப்பின்றி அபார வெற்றி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஐபிஎல் டி20: சென்னை அணியை பந்தாடிய மும்பை அணி . விக்கெட்டுக்கள் இழப்பின்றி அபார வெற்றி\nஷார்ஜா: ஐபிஎல் டி20 தொடரில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி விக்கெட்டுக்கள் இழப்பின்றி அபார வெற்றி பெற்றது. ஷார்ஜாவில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 12.2 ஓவர்களில் விக்கெட்டுக்கள் இழப்பின்றி வெற்றி பெற்றது.\nஐபிஎல் டி20 சென்னை அணி மும்பை அணி\nமீனவர்களின் படகுகளை நிறுத்த கேரளா, கர்நாடகா, கோவா, லட்சத்தீவு மீன்துறை இயக்குநர்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கடிதம்\nதஞ்சை பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து\nகொரோனா தொற்று ஆராய்ச்சிக்காக 3-வது கட்டமாக ரூ.900 கோடியை ஒதுக்கீடு செய்தது மத்திய அரசு\nதமிழகமெங்கும் தீபத் திருவிழா கோலாகலம்\nசென்னையில் மேலும் 398 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,459 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதிருப்பரங்குன்றம், பழனி, திருச்சி மலைக்கோட்டை உள்ளிட்ட கோவில்களில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nமத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் எதிர்ப்பு: டெல்லி - ஹரியானா எல்லையில் போலீசார் குவிப்பு\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார், அர்த்தநாரீஸ்வரர், உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு\nஇந்திய அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nவாழப்பாடி அருகே அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் கொன்று எரி���்பு\nபுதுச்சேரியில் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட கொரோனா வரியை ரத்து செய்ய முடிவு\nகிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலிய பெண்ணிடம் தன் காதலை வெளிப்படுத்திய இந்திய இளைஞர்\nதாராபுரம் என்.ஜி.ஜி.ஓ. காலனியில் வீரமணி என்பவரின் வீட்டின் கதவை உடைத்து 18 சவரன் நகை கொள்ளை\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/community/04/290879?ref=ls_d_jvp", "date_download": "2020-11-29T12:39:37Z", "digest": "sha1:FOOMRJH6P4DYTUDT32SNFQ75HTHP7X4Q", "length": 16027, "nlines": 333, "source_domain": "www.jvpnews.com", "title": "யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பேருந்து சேவை நிறுத்தம் - JVP News", "raw_content": "\nஅடர்ந்த காட்டில் புலிகளின் ஆயுதத் தொழிற்சாலை தப்பியோடிய இளைஞர்கள் இராணுவத்திடம் சிக்கினர்\nயாழில் இடம் பெற்ற முகம் சுழிக்க வைக்கும் செயல் தந்தையின் நண்பருடன் ஓட்டம் எடுத்த இளம்பெண்\nமாங்குளத்தில் வெடித்த குண்டு தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்\nலண்டனில் தமிழ் குடும்பமொன்றின் செயற்பாட்டால் பலருக்கு கொரோனா தொற்று\nதமிழர் பகுதி ஆலமரத்தில் தெரியும் அம்மன் உருவம்: படையெடுக்கும் பக்தர்கள்\nயாரும் பார்க்காத நேரத்தில் ஷிவானியுடன் நெருக்கமாக இருந்த பாலா- வெளிவந்த வைரல் வீடியோ\n- இதுவரை யாரும் பார்க்காத புகைப்படம்\nபாலவின் முகத்திரையை கிழிந்த குறும்படம் கமல் முன்னிலையில் நடக்கப்போவது என்ன கமல் முன்னிலையில் நடக்கப்போவது என்ன\nநிவர் சூறாவளி காற்றால் குவிந்த தங்க மணிகள்: அள்ளிச்செல்ல ஓடிய மக்கள்\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சிய���ல் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் அனலைதீவு 5ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 9ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 9ம் வட்டாரம்\nகனடா, சுவிஸ், பரு துன்னாலை\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nயாழ்ப்பாணம் - பருத்தித்துறை பேருந்து சேவை நிறுத்தம்\nயாழ்.கரவெட்டி இராஐகிராமத்தை சேர்ந்தவருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் பருத்தித்துறை - யாழ்ப்பாணம் தனியார் பேருந்து சேவை வழித்தடம் 750 தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.\nஇதேவேளை பருத்தித்துறை தனியார் பஸ் சேவை சங்கமும் பூட்டப்பட்டுள்ளது.\nமேலும் இ.போ.ச பேருந்து சேவைகளும் மட்டுப்படுத்தப்பட்டு இரு பேருந்துகளே சேவையில் ஈடுபடுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/13224253/1271233/Civilians-who-tried-to-block-supply-of-drinking-water.vpf", "date_download": "2020-11-29T13:00:49Z", "digest": "sha1:OXU3SHPC6OSQFC63CDXDNDIS3AW73DXP", "length": 15072, "nlines": 171, "source_domain": "www.maalaimalar.com", "title": "குடிநீர் சீராக வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்கள் || Civilians who tried to block supply of drinking water steadily", "raw_content": "\nசென்னை 29-11-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகுடிநீர் சீராக வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்கள்\nஉடுமலை அருகே குடிநீர் சீராக வழங்கக்கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் திரண்டு சாலை மறியலுக்கு முயன்றனர்.\nசாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்கள்.\nஉடுமலை அருகே குடிநீர் சீராக வழங்கக்கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் திரண்டு சாலை மறியலுக்கு முயன்றனர்.\nஉடுமலையை அடுத்துள்ள போடிப்பட்டி ஊராட்சிக்குட்பட்டது சுண்டக்காம்பாளையம் கிராமம். இங்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்திற்கு கடந்த சில நாட்களாக குடிநீர் வருவதில்லை என்று கூறப்படுகிறது.‌ காலம் கடந்து குடிநீர் வந்தாலும் குறைந்த நேரமே வருவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக அந்த கிராமத்தைச்சேர்ந்த பொதுமக்கள் கூறினர். குடிநீர் தட்டுப்பாட்டைப்போக்கி தேவையான அளவு சீரான குடிநீர் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அங்கிருந்து புறப்பட்டு பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் ராகல்பாவி பிரிவு அருகே சாலை மறியல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.\nஇதற்காக சுண்டக்காம்பாளையத்தில் உள்ள மேல்நிலைக்குடிநீர் தொட்டிக்கு அருகே 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டனர். பெண்கள் காலிக்குடங்களுடன் திரண்டு சாலை மறியலுக்கு முயன்றனர்.\nஇது பற்றிய தகவல் கிடைத்ததும் உடுமலை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) கே.ஜீவானந்தம், அங்கு விரைந்து சென்று சாலை மறியலுக்கு புறப்பட தயாராக இருந்த பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.\nஅப்போது குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் சீரான குடிநீர் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.\nமீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது\nஇந்தியாவுக்கு 390 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா\nஆப்கானிஸ்தான் ராணுவ தளத்தில் தற்கொலைப்படை தாக்குதல்- 26 வீரர்கள் உயிரிழப்பு\nபுதிய வேளாண் சட்டங்களை இப்படித்தான் பயன்படுத்த வேண்டும் -ஆதாரத்துடன் விளக்கம் அளித்த மோடி\nஇந்தியாவின் கலாச்சாரம் உலகை ஈர்க்கும் மையம் -மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பெருமிதம்\nஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது\nசிட்னியில் தொடங்கியது 2வது ஒருநாள் கிரிக்கெட்- ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்\n2 பெண் குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை - சப்-கலெக்டர் விசாரணை\nவிருதுநகர் அருகே மனைவியை மிரட்டிய போலீஸ் ஏட்டு மீது வழக்கு\nவிஷம் குடித்து பெண் தற்கொலை- 5 பேர் மீது வழக்குப்பதிவு\nதிருவள்ளூர் அருகே கஞ்சா கடத்திய 2 பேர் கைது\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் ட��க்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் - மேக்ஸ்வெல் டுவிட்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nமற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா\nகபில்தேவ் தேர்வு செய்துள்ள சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி: இவருக்கும் இடம்...\nஅரசு மருத்துவமனையில் சிறுமியின் உடலை கடித்து இழுக்கும் தெரு நாய் -வலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி வீடியோ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/27488", "date_download": "2020-11-29T14:23:44Z", "digest": "sha1:JH2UIH27KRLI3OOKFCYGNGV46ZCHPX2A", "length": 7721, "nlines": 53, "source_domain": "www.themainnews.com", "title": "பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி.. மீண்டும் முதல்வராகிறார் நிதிஷ்குமார்..!! - The Main News", "raw_content": "\n.. மக்கள் மன்ற செயலாளர்களுடன் நவ.30ல் ரஜினி ஆலோசனை\nதியேட்டரில்தான் மாஸ்டர் படம்.. படக்குழு அறிக்கையால் ரசிகர்கள் உற்சாகம்..\nகொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்த பிரதமர் மோடி\nவிவசாயிகள் ஹீரோ நவ்தீப் மீது கொலை முயற்சி வழக்கு.. காரணம் என்ன தெரியுமா\nநிவர் பாதிப்பு; புதுச்சேரிக்கு ரூ.100 கோடி வேணும்.. மோடிக்கு நாராயணசாமி கடிதம்\nபீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி.. மீண்டும் முதல்வராகிறார் நிதிஷ்குமார்..\nநாடு முழுவதும் மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்திய பீகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக-ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அங்கு மீண்டும் நிதீஷ் குமாா் தலைமையில் ஆட்சி அமையவுள்ளது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 122 தொகுதிகளில் வென்றால் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்றது. மகா கூட்டணி 110 இடங்களிலும், பிற கட்சிகள் 8 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பாஜக 74 தொகுதிகளிலும், ஜேடியூ 43 தொகுதிகளிலும் வென்றுள்ளன. இக்கூட்டணியில் உள்ள ஹிந்துஸ்தானி அவாமி மோா்ச்சா (எஸ்), விகாஸ்ஷீல் இன்சான் கட்சி ஆகியவை தலா 4 தொகுதிகளில் வென்றுள்ளன. இதன் மூலம் முதல்வா் ��ிதீஷ் குமாா் தலைமையிலான கூட்டணிக்கு 125 தொகுதிகளில் வெற்றி கிடைத்துள்ளது.\nமகா கூட்டணிக்கு தலைமை வகிக்கும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) 75 தொகுதிகளும், காங்கிரஸ் 19 தொகுதிகளிலும் வென்றுள்ளன. இது தவிர கூட்டணியில் உள்ள இடதுசாரிகள் 16 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.\nபீகாரில் தொடா்ந்து 15 ஆண்டுகளாக நிதீஷ் குமாா் முதல்வராக இருப்பதால் ஆட்சிக்கு எதிரான மனப்போக்கு உள்ளிட்டவை ஆளும் கூட்டணிக்கு எதிராக இருக்கும் என்றே கருதப்பட்டது. பல்வேறு கணிப்புகளும் ஆளும் கூட்டணிக்கு வெற்றி கிடைக்காது என்றே கூறியிருந்தன. எனினும், இவை அனைத்தையும் முறியடித்து முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜகவைவிட நிதீஷ் குமாரின் ஜேடியூ குறைந்த தொகுதிகளில் வெற்றி பெற்றாலும், நிதீஷ் குமாா்தான் முதல்வா் என்பது உறுதியாகியுள்ளது.\n← பீகார் சட்டசபை தேர்தலில் 243 தொகுதிகளின் முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டது..\n11 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி.. மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தக்கவைத்து அபாரம்..\n.. மக்கள் மன்ற செயலாளர்களுடன் நவ.30ல் ரஜினி ஆலோசனை\nதியேட்டரில்தான் மாஸ்டர் படம்.. படக்குழு அறிக்கையால் ரசிகர்கள் உற்சாகம்..\nகொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்த பிரதமர் மோடி\nவிவசாயிகள் ஹீரோ நவ்தீப் மீது கொலை முயற்சி வழக்கு.. காரணம் என்ன தெரியுமா\nநிவர் பாதிப்பு; புதுச்சேரிக்கு ரூ.100 கோடி வேணும்.. மோடிக்கு நாராயணசாமி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/27785", "date_download": "2020-11-29T13:48:02Z", "digest": "sha1:2LBIOEWBUICT4BY4J6WZIUF5UZJZUVFG", "length": 6101, "nlines": 57, "source_domain": "www.themainnews.com", "title": "முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஜெய்சிங் ராவ் கெய்க்வாட் பாஜகவிலிருந்து விலகினார் - The Main News", "raw_content": "\n.. மக்கள் மன்ற செயலாளர்களுடன் நவ.30ல் ரஜினி ஆலோசனை\nதியேட்டரில்தான் மாஸ்டர் படம்.. படக்குழு அறிக்கையால் ரசிகர்கள் உற்சாகம்..\nகொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்த பிரதமர் மோடி\nவிவசாயிகள் ஹீரோ நவ்தீப் மீது கொலை முயற்சி வழக்கு.. காரணம் என்ன தெரியுமா\nநிவர் பாதிப்பு; புதுச்சேரிக்கு ரூ.100 கோடி வேணும்.. மோடிக்கு நாராயணசாமி கடிதம்\nமுன்னாள் மத்திய இணை அமைச்சர் ஜெ���்சிங் ராவ் கெய்க்வாட் பாஜகவிலிருந்து விலகினார்\nமுன்னாள் மத்திய அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான ஜெய்சிங்ராவ் கெய்க்வாட் பாட்டீல், கட்சியிலிருந்து விலகினார்.\nமகாராஷ்டிரத்தின் பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீலுக்கு அவர் தனது ராஜிநாமா கடிதத்தை இன்று காலை அனுப்பினார்.\nஇந்த ராஜிநாமா கடிதத்தில் ஜெய்சிங்ராவ் கூறியதாவது:-\n“10 ஆண்டுகளுக்கும் மேலாகக் கட்சித் தலைமை என்னை தொடர்ந்து புறக்கணித்ததில் நான் வருத்தத்தில் உள்ளேன். எனவே நான் கட்சியில் இருந்து ராஜிநாமா செய்கிறேன்” என தெரிவித்துள்ளார்.\nமேலும் மாநில பாஜக பிரிவில் இருந்தும், கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாகவும் கூறினார்.\nஜெய்சிங்ராவ் மத்திய மற்றும் மாநில அமைச்சரவைகளில் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.\nஜெய்சிங் ராவ் விலகல் மராட்டிய மாநிலத்தில் பாஜகவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.பாஜகவில் பலர் இணைந்து வரும் சூழலில் கட்சியிலிருந்து விலகி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் ஜெய்சிங் ராவ்.\n← மத்திய அரசின் கல்லூரிகளில் நுழைவுத்தேர்வு, தொடரும் துரோகங்கள்.. மு.க.ஸ்டாலின் ஆவேச அறிக்கை\nசென்னைக்கு வெள்ள ஆபத்து: தொடர் கண்காணிப்பு தேவை – ராமதாஸ் கோரிக்கை →\n.. மக்கள் மன்ற செயலாளர்களுடன் நவ.30ல் ரஜினி ஆலோசனை\nதியேட்டரில்தான் மாஸ்டர் படம்.. படக்குழு அறிக்கையால் ரசிகர்கள் உற்சாகம்..\nகொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்த பிரதமர் மோடி\nவிவசாயிகள் ஹீரோ நவ்தீப் மீது கொலை முயற்சி வழக்கு.. காரணம் என்ன தெரியுமா\nநிவர் பாதிப்பு; புதுச்சேரிக்கு ரூ.100 கோடி வேணும்.. மோடிக்கு நாராயணசாமி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2011-sp-1424635742", "date_download": "2020-11-29T14:16:34Z", "digest": "sha1:HQNUIHBIMMQULPRTIQ46CH5KXLP7H2GU", "length": 11106, "nlines": 217, "source_domain": "www.keetru.com", "title": "பெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2011", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதலைவர் பிரபாகரன் இறுதி மாவீரர் நாள் உரை\nஇந்திரனின் ராணி – அவதாரங்களும் அதிகாரங்களும்\nஎழுவர் விடுதலை கோரி தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுத வேண்டிய மடல்\nபெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2011\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளி��ிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு பெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2011-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஇனப்படுகொலைக்கு முன்னோடி ‘இந்திய அமைதிப்படை’யே (10) விடுதலை இராசேந்திரன்\nதமிழக முதல்வர் நல்ல முடிவை எடுப்பார்: பேரறிவாளன் நம்பிக்கை விடுதலை இராசேந்திரன்\nபெரியார் திராவிடர் கழகப் பிரச்சாரக் கட்டமைமைப்பு நிதி - முக்கிய வேண்டுகோள் கொளத்தூர் மணி\n2 ஆண்டுகாலத்துக்கும் மேலாக நிறைவேற்றப்படாத தூக்குத் தண்டனைகளை ரத்து செய்த உச்சநீதிமன்றம் விடுதலை இராசேந்திரன்\nதூக்கிலிருந்து விடுதலை பெற்ற சி.ஏ.பாலன் விடுதலை இராசேந்திரன்\nவிநாயகர் கலவர ஊர்வலத்தைக் கண்டித்து ஆக.28இல் பெரியார் கைத்தடி ஊர்வலம் பெ.மு. செய்தியாளர்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பாராட்டத்தக்க செயல்பாடுகள் விடுதலை இராசேந்திரன்\nஇராணுவத்தை சந்தித்த கழகம் - நடிகர் சத்தியராஜ் பாராட்டு பெ.மு. செய்தியாளர்\nதாழ்த்தப்பட்டோர் உயர்கல்விச் செலவை அரசே ஏற்றிடுக‌ பெ.மு. செய்தியாளர்\nபுலிகள் இஸ்ரேலிடம் பயிற்சிப் பெற்றவர்களா\nகோவையில் கழகத்தின் தொடர் செயல்பாடுகள் பெ.மு. செய்தியாளர்\nபெரியார் தொழிலாளர் கழகத்தின் அணுகுமுறை - கொளத்தூர் மணி விளக்கம் பெ.மு. செய்தியாளர்\n1988-90 இல் உளவுத் துறை பின்னிய சதி வலைகள் (8) விடுதலை இராசேந்திரன்\n‘தேசத் துரோகி’ சு.சாமி ‘கடவுட் சீட்டை’ பறிமுதல் செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87._%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82._%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-29T13:04:37Z", "digest": "sha1:LQRXLSCSUZ5SQIK2JYB7H6SRZPHBQ3PH", "length": 14007, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "க. வி. தேவநாயகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(கே. டபிள்யூ. தேவநாயகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\n23 சூலை 1977 – பெப்ரவரி 1980\nபெப்ரவரி 1980 – 18 பெப்ரவரி 1989\nசென் யோசப் கல்லூரி, கொழும்பு\nகணபதிப்பிள்ளை வில்லியம் தேவநாயகம் (Kanapathipillai William Devanayagam, 26 மார்ச்சு 1910 – 17 டிசம்பர் 2002) இலங்கைத் தமிழ் வழக��கறிஞரும், அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சரும் ஆவார்.\nதேவநாயகம் 1910 மார்ச் 26 இல்[1] மட்டக்களப்பு மாவட்டத்தில் வடக்கே செங்கலடி என்ற கிராமத்தில் உடையார் குடும்பத்தில் கணபதிப்பிள்ளை வில்லியம், பியற்றிஸ் தங்கம் ஆகியோருக்கு மூத்த மகனாகப் பிறந்தார்.[2] இவர் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி, கொழும்பு சென் யோசேப்பு கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றார்.[3][4] விளையாட்டில் ஈடுபாடு கொண்ட தேவநாயகம், 1930 ஆம் ஆண்டில் பாடசாலைத் துடுப்பாட்ட அணிக்குத் தலைமை தாங்கினார். கிழக்கிலங்கை டென்னிசு சம்பியன் பட்டத்தை வென்றார்.[3][4] பள்ளிப் படிப்பை முடித்தது, இலங்கை சட்டக் கல்லூரியில் இணைந்து வழக்கறிஞரானார்.[3] பல ஆண்டுகளாக மட்டக்களப்பு மாவட்டம் கல்குடாவில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.[3][4]\n1947 நாடாளுமன்றத் தேர்தலில் கல்குடா தேர்தல் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு சுயேட்சை வேட்பாளர் வி. நல்லையாவிடம் 2,400 வாக்குகளால் தோற்றார்.[5] 1965 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு 6,566 வாக்குகள் பெற்று முதற்தடவையாக நாடாளுமன்றம் சென்றார்.[6] 1970 1977 தேர்தல்களில் மீண்டும் தெரிவானார்.[7][8]\n1977 சூலையில் ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனாவின் அமைச்சரவையில் நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[9] பின்னர் 1980 பெப்ரவரியில் உள்ளூராட்சி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[4][10] 1989 வரை அவர் இப்பதவில் இருந்தார். 1989 இறுதிப் பகுதியில் பொதுச்சேவை ஆணைக்குழுவின் தலைமைப் பொறுப்பேற்று நடத்தினார்.[2]\nதேவநாயகம் அனைத்திலங்கை கூட்டுறவு சங்கங்களின் பிரதித் தலைவராக இருந்தார். இவரின் பெயரில் மட்டக்களப்பு நகரில் 'தேவநாயகம் மண்டபம்' நிறுவப்பட்டது. இவரது அரசியல் செல்வாக்கினால் மட்டக்களப்பில் வந்தாறுமூலையில் கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரி நிறுவப்பட்டது.\nதேவநாயகத்திற்கு கிழக்குப் பல்கலைக்கழகம் 2013 ஏப்ரலில் (மறைவிற்குப் பின்னரான) கௌரவக் கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவித்தது.[2]\nதேவநாயகம் 2002 டிசம்பர் 17 இல் கொழும்பில் காலமானார்.[3][4]\n↑ 2.0 2.1 2.2 அமரர் கே.டபிள்யு+. தேவநாயகத்துக்கு கிழக்கு பல்கலைக்கழகத்தினால் கலாநிதிப் பட்டம், தினகரன், 10 மே 2013\nஇலங்கையின் 6வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 7வது நாடாளுமன்ற உறுப்பின��்கள்\nஇலங்கையின் 8வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள்\nஐக்கிய தேசியக் கட்சி அரசியல்வாதிகள்\nஇருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 செப்டம்பர் 2020, 04:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/187329?ref=archive-feed", "date_download": "2020-11-29T13:24:33Z", "digest": "sha1:QTEMTBG52QNT35PL7E6UBORYTPTRMRIT", "length": 8354, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "பிக்பாஸ் சேரனின் ஹீரோயினா இது? பல வருடங்களுக்கு பின் - புகைப்படம், டீசர் இதோ - Cineulagam", "raw_content": "\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு சுரேஷ் சக்ரவர்த்தி லீக் செய்த புகைப்படம் அசிங்கமாக இருக்கும் அர்ச்சனா.... விழுந்து விழுந்து சிரிக்கும் ரசிகர்கள்\nபாலவின் முகத்திரையை கிழிந்த குறும்படம் கமல் முன்னிலையில் நடக்கப்போவது என்ன கமல் முன்னிலையில் நடக்கப்போவது என்ன\nநான்கு வயதில் ஜோடியாக நடித்த குட்டீஸ்… 22 ஆண்டுகள் கழித்து தம்பதிகளாக மாறிய சுவாரசியம்\nஇயக்குனர் சங்கரின் மகள்கள் மற்றும் மகனை பார்த்துள்ளீர்களா இதோ அவரின் குடும்ப புகைப்படம்\nலண்டனில் செட்டிலான விஜயின் யூத் பட நடிகையா இது எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே\nஎன்னது பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இந்த பிரபலமா- கசிந்த உண்மை தகவல், ஷாக்கான ரசிகர்கள்\nதன் உடலுக்கு பின்னால் பெரிய டாட்டூ குத்திக்கொள்ளும் நயன்தாரா, வெளியான சர்ச்சை புகைப்படம் இதோ..\nதன்னைவிட 10 வயது குறைந்த நடிகருடன் சர்ச்சைக்குரிய காட்சியில் நடித்துள்ள நடிகை ஸ்ருதி ஹாசன்.. இணையத்தில் லீக்கான தகவல்\nபிரபல ஓடிடி தளத்திற்கு விற்கப்பட்ட மாஸ்டர் திரைப்படம்.. தயாரிப்பாளரின் அதிரடி\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\nரம்யா பாண்டியன் தங்கை நடிகை கீர்த்தி பாண்டியன் படு மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை அனிகா சுரேந்திரனின�� வித்தியாசமான போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை சனா கானின் அழகிய திருமண புகைப்படங்கள் இதோ\nபாரதி கண்ணம்மா சீரியல் நாயகி ரோஷினியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் சேரனின் ஹீரோயினா இது பல வருடங்களுக்கு பின் - புகைப்படம், டீசர் இதோ\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் போட்டியாளராக பங்கேற்று பார்வையாளர்களிடத்தில் சேரப்பா என்றே அப்பாவாக மனதில் பதிந்தவர் இயக்குனர் சேரன். பொறுப்பான இயக்குனராக சமூகத்திற்கு நல்ல விசயங்களை சொல்ல வேண்டும் என படத்தின் மூலம் நிரூபித்தவர்.\nஅவர் நடித்த படங்களில் ஒன்று ராமன் தேடிய சீதை. கடந்த 2018 செப்டம்பர் 19 ல் இப்படம் வெளியானது. கே.பி.ஜெகநாத் இயக்கத்தில் இப்படத்தின் ஹீரோயினாக மலையாள நடிகை விமலா ராமன் நடித்திருந்தார்.\nமழை நின்ற பின்பும் தூறல் போடல் பாடலினால் அவரின் முகம அனைவரின் மனதையும் ஈர்த்தது.\nபாலசந்தர் இயக்கத்தில் பொய் படத்தின் மூலம் அறிமுகமானவர் ராமன் தேடிய சீதை, இருட்டு படங்களில் நடித்திருந்தார்.\nமலையாளம், தெலுங்கு படங்களில் அதிகம் நடித்து வந்த இவர் தற்போது பப் கோவா வெப் சீரிஸில் பெண் போலிஸ் அதிகாரியாக நடிக்கிறாராம்.\nசம்பத் ராம், ஆர்யா, சாரா அன்னையான், அபிஷேக், ஜோசப் ராஜ், தேவ் ஆகியோரும் நடிக்கின்றனர். லட்சுமி நாராயணா இயக்குகிறார். பயங்கர துப்பாக்கி சூடு சம்பவங்களை மையப்படுத்தி இக்கதையை எடுக்கிறார்களாம்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/indha-maan-song-lyrics/", "date_download": "2020-11-29T14:25:20Z", "digest": "sha1:XOHVF2F6LTLTA4YSW57IGRDF6LPW4PDR", "length": 7404, "nlines": 214, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Indha Maan Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : இளையராஜா மற்றும் கே. எஸ். சித்ரா\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nபெண் : இந்த மான்\nபெண் : இந்த மான்\nஆண் : சிந்தைக்குள் ஆடும் ஜீவனே\nபெண் : இந்த மான்\nஆண் : வேல் விழி போடும் தூண்டிலே\nபெண் : நூலிடை தேயும் நோயிலே\nநான் வரம் கேட்கும் கோயிலே\nஉந்தன் எண்ணமே வானவில் வண்ணமே\nஅதில் பொன்மணி வைரங்கள் மின்னுமே\nபெண் : எண்ணமே தொல்லை பண்ணுமே\nபெண் என்னும் கங்கைக்குள் பேரின்பமே\nபெண் : இந்த மான்\nஆண் : பக்கம் வந்து தான்\nபெண் : சிந்தைக்குள் ஆடும் ஜீவனே\nபெண் : சந்திக��க வேண்டும் தேவனே\nபெண் : பொன்மணி மேகலை ஆடுதே\nஉன் விழிதான் இடம் தேடுதே\nஆண் : பெண் உடல் பார்த்ததும் நாணுதே\nஉடல் மின்னத்தான் வேதனை பின்னத்தான்\nஎன்னை சொர்கத்தில் தேவனும் சோதித்தான்\nஆண் : மோகம் தான் சிந்தும் தேகம் தான்\nதாகத்தில் நான் நிற்க ஆனந்தம்தான்\nஆண் : இந்த மான்\nபெண் : உந்தன் சொந்த மான்\nஆண் : பக்கம் வந்து தான்\nபெண் : சிந்து பாடும்\nபெண் : இந்த மான்\nஆண் : எந்தன் சொந்த மான்\nபெண் : பக்கம் வந்து தான்\nஆண் : சிந்து பாடும்\nபெண் : சிந்தைக்குள் ஆடும் ஜீவனே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/36290/darling-2-actor-next", "date_download": "2020-11-29T13:38:41Z", "digest": "sha1:637NZLBVYN2FA7MIG25HHWSB4WCAFCGF", "length": 5942, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "‘டார்லிங்-2’ நடிகரின் உல்ட்டா! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nவிரைவில் வெளிவர உள்ள ‘டார்லிங்-2’ படத்தில் ரமீஸ் ராஜா என்ற புதுமுக நடிகரும் நடித்துள்ளார். இந்த படம் வெளிவருவதற்கு முன்பாகவே ரமீஸ் ராஜாவுக்கு மற்றுமொரு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்படத்தின் பெயர் ‘உல்ட்டா’. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசிடம் அசோசியேட் இயக்குனராக பணிபுரிந்து அனுபவம் பெற்ற விஜய் பாலாஜி எழுதி இயக்கும் படம் இது. ஒரு இளைஞனின் வாழ்க்கையில் தினமும் நடக்கும் விஷயங்கள் எப்படி மாறுகிறது என்பதுதான் படத்தின் கதையாம். இதை நகைச்சுவையாக சொல்லும் படமாம் ‘உல்ட்டா’. இதில் ரமீஸ் ராஜாவுக்கு ஜோடியாக ஜனனி ஐயர் நடிக்கவிருக்கிறார். இப்படம் ‘ரிட்ஸ் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகவிருக்கிறது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\nலட்சுமி, மா ஆகிய குறும்படங்களை இயக்கிய்வரும், ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தை...\n‘தெகிடி’ கூட்டணியில் உருவாகும் ரொமான்ஸ் மிஸ்ட்ரி திரைப்படம்\nதிரைப்படங்களில் நடித்துக் கிடைத்த புகழைவிட 100 நாட்கள் நடைபெற்ற ‘பிக்பாஸ்’ மூலம் பட்டிதொட்டியெங்கும்...\nவர்மா’வுக்காக புதிய இசையமைப்பாளருடன் கூட்டணி அமைத்த பாலா\nதமிழில் வாலிப ராஜா, டார்லிங் 2 படங்களுக்கு இசையமைத்த ரதன் தெலுங்கில் ‘அர்ஜுன் ரெட்டி’ உட���பட சில...\nஐரா பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஆதவ் கண்ணதாசன் வினோதினி திருமண வரவேற்பு - புகைப்படங்கள்\nதானா சேர்ந்த கூட்டம் - நானா தானா பாடல் வீடியோ\nதானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F/", "date_download": "2020-11-29T12:51:33Z", "digest": "sha1:4REMLLA3OP6X6EPSJWN7BUDYER3BT4VF", "length": 6183, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "இறுதி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி Archives - GTN", "raw_content": "\nTag - இறுதி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nநியூஸிலாந்துக்கெதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இந்தியா கைப்பற்றியது.\nநியூஸிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது மற்றும் இறுதி ஒரு...\nயாழ் சர்வதேச விமான நிலையம் – மெல்லச் சாகிறதா சாகடிக்கப்படுகிறதா\nபேரறிவாளன் மருத்துவமனையில் அனுமதி November 29, 2020\nபிரதமர் மகிந்த ராஜபக்ச வெளிப்படையானவர் – சுற்றி உள்ளவர்கள் பொய் சொல்கின்றனர். November 29, 2020\nவெளிநாடுகளில் குற்றச்செயல்களில் ஈடுபடும் இலங்கையர்களுக்கெதிராக இலங்கையில் சட்டநடவடிக்கை November 29, 2020\nஅமெரிக்க ஒப்பந்தங்கள் தொடர்பில் ஆளும் தரப்பிற்குள் முரண்பாடா\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித��தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivapoomi.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-11-29T14:03:44Z", "digest": "sha1:GR4D36ZDW4PZ7A2DALHSIN3W7JZWC7XS", "length": 4581, "nlines": 53, "source_domain": "sivapoomi.com", "title": "கிளிநொச்சி – Sivapoomi Trust", "raw_content": "\nநாட்டில் இடம்பெற்ற அசாதரண சுழ்நிலையால் கிளிநொச்சி மாவட்டத்தில் பல மனவளர்ச்சி குன்றிய பிள்ளைகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் பெற்றௌர்கள் மற்றும் சமூக தலைவர்கள் பலர் எம்மை கேட்டவண்ணமிருந்தனர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இச்சிறுவர்களையூம் புறக்கணிக்காது அவர்களுக்கான பாடசாலை ஒன்றை அசாதரண சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி நகரில் நிறுவதற்கு சிவபூமி அறக்கட்டளை உடனடி நடவடிக்கையில் இறங்கி சுவாமி இராமதாஸ அறக்கட்டளையின் நிதி உதவியூடன் 26.05.2016 அன்று சிவபூமி மனவிருத்திப்பாடசாலையை திறக்கப்பெற்று தற்போது 47மாணவர்களை உள்வாங்கி அவர்களுக்கும் கல்வியூட்டி வருகின்றது. குறித்தி பிள்ளைகளுக்கு தினமும் உணவு வழங்கப்பட்டு வருகின்றது. நல்லுள்ளம் படைத்தவர்களின் பிறந்த நாள்,திருமண நாள்,நினைவு நாள்கள், முக்கிய நிகழ்வுகள் என்பன போன்றவற்றில் எமக்கு உணவை வழங்கி வருகின்றார்கள். இவர்களுக்கான ஒரு நாள் உணவு பற்றிய விபரங்கள் காலை உணவு – 2,000/= விசேட மதிய உணவு – 10,000/=\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/81652/RCB-finish-with-163-against-SRH-with-Padikka-and-ABD-Fifty", "date_download": "2020-11-29T14:43:09Z", "digest": "sha1:EHEQZEY5OHGOJAAVW4242J3JSSPTLCEL", "length": 8884, "nlines": 111, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "படிக்கல், டிவில்லியர்ஸ் அதிரடி - ஹைதராபாத்துக்கு 164 ரன்கள் இலக்கு | RCB finish with 163 against SRH with Padikka and ABD Fifty | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nபடிக்கல், டிவில்லியர்ஸ் அதிரடி - ஹைதராபாத்துக்கு 164 ரன்கள் இலக்கு\nஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது.\nஐபிஎல் தொடரின் 3வது லீக் போட்டியில் இன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் விளையாடி வருகின்றன. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இந���தப் போட்டியில் ஐதராபாத் அணி டாஸ் வென்று, முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியில் படிக்கல், ஃபின்ச் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.\nஃபின்ச் நிதானம் காட்ட அறிமுக வீரர் படிக்கல் அதிரடி காட்டி அசத்தினார். அவரது அதிரடியால் பெங்களூரு அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த படிக்கல், 42 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ஃபின்ச்சும் 29 (27) ரன்களில் நடையைக் கட்டினார். அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி நிதானமாக விளையாடி, 13 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.\nகடைசி நேரத்தில் ஏபி டிவில்லியர்ஸ் அதிரடியாக சிக்ஸர், பவுண்டரிகளில் விளாசினார். 30 பந்துகளில் 51 ரன்கள் எடுத்த அவர், கடைசி ஓவரில் அவுட் ஆனார். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது.\nஹைதராபாத் அணிக்காக அறிமுக வீரராக ஐபிஎல் தொடரில் களமிறங்கிய நடராஜன் ஒரு விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.\nபல்பை கழட்டியபோது மின்வேலியில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு\nமதுரை: மின்சாரம் தாக்கி கேபிள் ஆப்ரேட்டர் பரிதாபமாக உயிரிழப்பு...\nRelated Tags : RCB, SRH, ABD Fifty, படிக்கல், டிவில்லியர்ஸ், பெங்களூரு, ஹைதராபாத்,\nலவ் ஜிகாத்-க்கு எதிரான புதிய சட்டத்தின் கீழ் முதல் வழக்கை பதிவு செய்தது உ.பி காவல்துறை\nஇந்தியாவை பழி தீர்த்த ஆஸ்திரேலியா: இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் வெற்றி\nதவறான நடவடிக்கையால் பணிமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்: மீண்டும் வந்ததால் மக்கள் ஆத்திரம்\nசர்வதேச போட்டிகளில் அதிவேகமாக 22000 ரன்கள்: விராட் கோலி புதிய சாதனை\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபல்பை கழட்டியபோது மின்வேலியில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு\nமதுரை: மின்சாரம் தாக்கி கேபிள் ஆப்ரேட்டர் பரிதாபமாக உயிரிழப்பு...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/27872", "date_download": "2020-11-29T13:53:45Z", "digest": "sha1:7YIJL3N25MJ4N6TPIGIV2N4BTRPEWIKV", "length": 28808, "nlines": 138, "source_domain": "www.tamizhvalai.com", "title": "இலங்கை பாராளுமன்றத்தில் மாவீரர்களுக்கு மரியாதை செய்த கஜேந்திரகுமார் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஇலங்கை பாராளுமன்றத்தில் மாவீரர்களுக்கு மரியாதை செய்த கஜேந்திரகுமார்\n/இலங்கை பாராளுமன்றம்கஜேந்திரகுமார் பொன்னம்பலம்தமிழீழம்மாவீரர் வாரம்\nஇலங்கை பாராளுமன்றத்தில் மாவீரர்களுக்கு மரியாதை செய்த கஜேந்திரகுமார்\nஇலங்கையில் இராஜபக்சே சகோதரர்கள் ஆட்சியில் தமிழீழத்தில் கூட மாவீரர்கள் நினைவுகளைக் கடைபிடிக்கத் தடை விதித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், கொழும்பிலுள்ள பாராளுமன்றத்துக்குள்ளேயே மாவீரர்களின் தியாகங்களுக்குத் தலை வணங்குகின்றோம் என்று பேசி சிங்களத்தை அதிரவைத்திருக்கிறார் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.\nகோத்தபாய அரசின் வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் நேற்று (2020.11.21) தமிழ்தேசிய மக்கள் முண்ணனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உரை ஆற்றினார்.\nஅவரது உரையில் கூறிய உண்மைகளை சகித்துக்கொள்ள முடியாத பேரினவாதிகள் கூச்சல் குழப்பமிட்டு உரையை குழப்ப முற்பட்டனர். பேரினவாதிகளின் குழப்பங்களைத் தாண்டி அவர் ஆற்றிய உரை வருமாறு…..\nதமிழ் அரசியல் நாட்காட்டியில் மிக முக்கியமானதும் புனிதமானதுமான வாரத்தின் முதல் நாளில் எமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ்த் தேசத்திற்காகவும் போராடி தமது உன்னதமான உயிர்களையே தியாகம் செய்த அந்த உன்னதமானவர்களுக்கு எமது தலைகளைச் சாய்த்து மரியாதைகளைத் தெரிவித்துகொண்டு எனது உரையை ஆரம்பிக்கிறேன்.\n(இங்கு இந்த யுத்த குற்றவாளி சரத் பொன்சேக ஈனமான குரலில் சத்தம் போட்டு எனது உரையை குழப்புகிறார்.)\nஇந்த அரசு பதவியேற்றுக்கொண்ட போது , இந்த அரசு தமிழர்களின் தேசிய பிரச்சினை குறித்து தனது கரிசனையை செலுத்தும் என எதுவித போலியான நம்பிக்கைகளும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடம் இருந்திருக்கவில்லை.\nதமிழ்த்தேசிய பிரச்சினைக்கான தீர்வு குறித்து இந்த அரசுக்கு எதுவித திட்டங்களும் இல்லை என்பதிலும் எமக்கு சந்தேகம் இருதிருக்கவில்லை.\nஅது போல, இந்த அரசு மீது சுமத்தப்பட்ட யுத்தக்குற்றங்கள் குறித்த்தோ அல்லது அப்ப���ியான குற்றங்கள் மீள்நிகழாமையை உறுதிப்படுத்துவது குறித்தோ இந்த அரசுக்கு ஏதாவது அக்கறை இருக்கும் என்பதிலோ நாம் சந்தேகம் கூட படவில்லை.\nதற்போதைய காலகட்டத்தில் தமிழர்கள் முக்கியமானதாக கருதுகின்ற தமிழர்களுக்கான தீர்வு மற்றும் தமிழர் மீது இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறல் என்பவற்றிலோ இந்த அரசுக்கு ஏதாவது கரிசனை இருக்குமோ என்பதில் நாம் எதுவித சந்தேகமும் கொள்ளத்தேவையில்லாத அளவுக்கு அது வெளிப்படையானது .\nஅதேவேளை, இந்த நாட்டில் இனப்பிரச்சினை என்று எதுவும் கிடையாது , இங்கு இருக்கும் பிரச்சினைகள் அனைத்தையும் அபிவிருத்தி மூலம் தீர்த்துக்கொள்ள முடியும் என ஜனாதிபதியும் பிரதமரும் பல தடவைகள் கூறியிருந்தார்கள்.\nஅதனால் , இந்த அரசு சிலவேளைகளில் அபிவிருத்தியில் கரிசனை கொள்ளக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.\nகடந்த முப்பது வருடங்களாக, இன்னும் சொல்லப்போனால் தமிழரசுக்கட்சி தமிழர் அரசியலில் செல்வாக்கு செலுத்த தொடங்கிய காலங்களில் இருந்து தமிழர் தரப்பில் இருந்து எவரும் அரசுடன் இணைந்து அமைச்சுபதவிகளை பெற்று தமது மக்களுக்கு சேவை செய்யாமையால், மக்கள் அபிவிருத்தி எதனையும் பெற்றிருந்திருக்கவில்லை என்றும் அது தான் தமிழர்களிற்கான பிரதான பிரச்சினையாக அமைந்தது என்றும் ஆதலால் தாங்கள் எமது மக்களிற்கான அபிவிருத்தியை வழங்குவார்கள் என்றும் , 30 வருட யுத்தத்தினால் அழிக்கப்பட்ட வடக்கு கிழக்கை மீளக்கட்டியெழுப்புவார்கள் என்றும் எம் மக்களின் பொருளாதாரம் வலுப்படுத்தப்படும் என்றும் வடக்கு கிழக்கு மக்கள் தம்மை மீளக்கட்டியமைத்து வாழ முடியும் என்றும் கூறிவந்தார்கள்.\nமுப்பது வருடகால போரினால் முற்றாக அழிக்கப்பட்ட வடக்கு கிழக்கு முற்றாக அழிக்கப்பட்டு, வடக்கு கிழக்கு மக்களின் பொருளாதாரம் முற்றாக சிதைக்கப்பட்டிருந்தது என்கிற உண்மையை ஏற்று ஆகக்குறைந்தது பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி போன்ற விடயங்களிலாவது இவர்கள் , போரினால் அழிக்கப்பட்ட வடக்கு கிழக்கின் தனித்துவமான பொருண்மிய பிரச்சினையையாவது அங்கீகரித்து ஏற்று நேர்மையாக செயற்படுவார்கள் எனும் எதிர்பார்ப்பு ஒன்று இருந்தது.\nஏறத்தாழ முப்பத்திரண்டு ஆண்டுகள் வடக்கு கிழக்கில் கொடுமையான பொருளாதார தடை அமுல்படுத்தப்பட்டிருந்தது . பொருளாதார தடையினால் வடக்கு கிழக்கில் ஒரு லீற்ற பெற்றோலின் விலை ஏறத்தாழ 1500 ரூபா வரை சென்றிருந்தது .\nஅதனால் , வடக்கு கிழக்கின் பொருளாதரத்தின் மிக முக்கிய கூறுகளான மீன்பிடித்தொழிலையோ விவசாயத்தையோ செய்ய முடியாத அளவுக்கு இந்த பொருளாதார தடை மூலம் முடக்கப்பட்டார்கள் .\nவடக்கு கிழக்கின் பெரும்பகுதி விவசாய நிலங்கள் மக்களுக்கு அனுமதியற்ற பிரதேசங்களாக ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது .\nஉதாரணமாக இங்கே இப்போது இருக்கின்ற சரத்பொன்சேக யாழ் மாவட்டத்தளபதியாக இருந்தகாலப்பகுதியில் யாழ்மாவட்டத்தின் ஏறத்தாழ 30 வீதமான பகுதிகளை உயர்பாதுகாப்பு வலயம் எனும் பெயரில் இராணுவம் தனது கட்டுப்பாடின் கீழ் ஆக்கிரமித்து வைத்திருந்தது .\n(இந்த வேளையில் யுத்தக்குற்றவாளி சரத் பொன்சேகா மீண்டும் குறுக்கிட்டார். அதற்கு உங்களது பதில் ஒன்றும் இங்கு தேவையில்லை, இது எனக்குரிய நேரம், நான் சொல்வதைகேட்டுக்கொண்டு அமைதியாக உட்காரவும் என கஜேந்திரகுமார் கூறி அவரது குறுக்கீட்டை மீறி தன் உரையைதொடர்ந்தார் )\nஇந்த முப்பது வருட கால யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போது, இந்த நாட்டில் நிலவிய தமிழர்களின் பிரச்சினை தொடர்ந்தும் இருந்தது என்பதையும் அரசும் இராணுவமும் மிக கொடூரமான குற்றங்கள் இழத்திருந்தார்கள் எனும் குற்றசாட்டையும் ஒரு விவாதத்திற்காக ஒரு புறம் வைத்து விட்டு , ஆகக்குறைந்து வடக்கு கிழக்கின் பொருளாதாரத்தையாவது கட்டியெழுப்புவார்கள் என பார்த்தால் , அதுவும் நடக்கவில்லை .\nகுறிப்பாக இந்த நாட்டில் இனப்ப்பிரச்சினை என்பது இல்லை, பொருளாதார பிரச்சினைதான் அனைத்துக்கும் அடிப்படை என சொல்லிக்கொள்ளுகின்ற இந்த அரசாங்கம் வடக்கு கிழக்கு மக்களின் பொறுளாதார அபிவிருத்தியை கூட புறம்தள்ளியிருக்கிறது.\nஅபிவிருத்தி என வரும்போது, போரினால் அழித்தொழிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பிரதேசத்தை தனித்துவமாக அணுகுவதற்கு ஏன் இந்த அரசு மறுதலிக்கிறது \nபோரினால் பாதிக்கப்பட்ட பிரதேசம் என வடக்கு கிழக்கை அறிவித்து அங்கே வசிக்கின்ற மிக மிக பாதிப்புக்குள்ளான நலிவுற்ற மக்களையும் அவர்களின் பொருண்மியத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க ஏன் இந்த அரசு பின்னிற்கிறது \nஅதன் மூலம் எதிர்காலத்திலாவது அவர்கள் தமது வாழ்வை நிலை நிறுத்���ிக்கொள்ள முடியும் \nஆனால் ஏன் அதை நீங்கள் செய்யவில்லை அது குறித்து அஞ்சுகிறீர்கள் அந்த மக்கள் முனேறிவிடுவார்கள் என்றா\nதம்மை ஒரு இடது சாரிப்பின்புலமுடையவர்கள் என காட்டிக்கொள்ளும் இந்த அரசு ஏன் அதை செய்ய பின்னடிக்கிறது \nபாதிப்புக்குள்ளாக்கப்பட்ட மக்களை விசேடமாக கவனிக்கப்பட்டு பராமரிக்கப்படவேண்டும், அழிவுறக்கூடியபொருளாதாரங்கள் பாதுகாக்கப்பட்டு கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பது இடது சாரி தத்துவத்தின் மிகமுக்கிய அம்சம் . இங்கு அமர்ந்திருக்கிற இடது சாரி என அழைத்துக்கொள்ளும் திரு வாசுவ்தேவ நாணயக்கார இதை நன்கு தெரிந்து வைத்திருப்பார் என நம்புகிறேன் .\nமுப்பது வருடம் போரை எதிர்கொண்டு அழிக்கப்பட்டு நலிவுற்ற வடக்கு கிழக்கு மக்களின் பொருளாதாரம் பாதுகாக்கபட்டு கட்டியெழுப்பப்படிருக்க வேண்டும் என்பதை உள்ளளவில் இடது சாரியாக கருதிக்கொள்ளும் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவாவது உறுதிப்படுத்தியிருக்க வேண்டும்.\nஆனால் அதுகூட நடைபெற்றிருக்கவில்லை .\nதமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வை காணுதல், யுத்தம் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் என்பவற்றோடு, அபிவிருத்தி எனும் அம்சத்திலும் இந்த அரசு தோல்வியடைந்திருக்கிறது.\nமுப்பது வருடம் போரினால் அழிக்கப்பட்ட மக்களின் ஒடுக்கப்பட்ட பொருளாதாரமானது நாட்டின் போர் பாதிப்புற்ற ஏனைய பாகங்களின் பொருளாதராத்தோடு சரிசமமாக போட்டிபோடவேண்டும் என எவ்வாறு நீங்கள் எதிர்பார்க்க முடியும் \nஉண்மையில் இந்த அரசு வடக்கு கிழக்கில் வறுமையையே நிலை நிறுத்தவே எத்தனிக்கிறது .\nவடக்கு கிழக்கு மக்களை தொடர்ந்தும் வறுமையின் பிடிக்குள் வைத்திருக்க வேண்டும் என்றே இந்த அரசுவிரும்புகிறது .\nஇந்த மக்களை தொடர்ந்தும் பொருளாதாரத்தில் நலிவுற்ற நிலையிலும் வறுமைக்குள்ளும் வைத்திருப்பதன் மூலம் வடக்கு கிழக்கு மக்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய சுழல் நிலையை தக்க வைக்கவே இந்த அரசு முயல்கிறது என்பதை இங்கு பொறுப்புடன் கூறிக்கொள்ளுகிறேன்.\nஉண்மையில் இடது சாரிய எண்ணம் கொண்ட எந்த ஒரு பிரக்ஞைபூர்வமான அரசும் பாதிக்கப்பட்ட வறுமைக்குட்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து அவர்களின் சொந்த நிலத்தில் அந்த மக்களின் நிலைத்திருப்பிற்கு முன்னுரிமை கொடுக்குமேயன்றி மக���களின் நிலைக்கு சம்பந்தமற்ற உட்கட்டமைப்பின் வீக்கமுற்ற அபிவிருத்தியை அல்ல.\nஉண்மையில் பொருளாதார ரீதியில் நலிவுற மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கும் அவர்களது வாழ்வாதார்த்தை மேம்படுத்தி அவர்களின் சொந்த மண்ணில் அவர்களின் இருப்பை உறுதிப்படுத்துவதற்கும் முக்கியத்துவம் கொடுப்பதை விடுத்து , மக்களின் தேவையை பூர்த்தி செய்யாது , மக்களின் யதார்த்த நிலைக்கு தொடர்பற்ற வகையில் உட்கட்டமைப்பு குறித்த அபிவிருத்திகளையும் வீதிகளையும் பல பில்லியன் கணக்கில் அரசு செய்வதற்கு காரணமே, வறுமைக்குட்பட்ட அந்த நிலத்தின் சொந்த மக்கள் , வாழ்வாதர உறுதிப்படுத்தல் இன்மையால் அங்கிருந்துவெளியேற நிர்பந்திக்கப்படும் போது சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வற்கே ஆகும் .\nஇந்த நாட்டில் இருக்கும் ஒவ்வொரு அங்குள்ள நிலத்தையும் விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும் என நிதியமைச்சர் கேட்டிருந்தார்.\nஅது உண்மையில் நியாயமானது . போரால் பாதிக்கப்பட்ட மக்கள் மெல்ல மெல்ல இப்போது தான் மீளெழுந்து வருகிறார்கள் .\nஆனால் அந்த மக்கள் திட்டமிடப்பட்ட கட்டமைக்கப்பட்ட வகையில் அவர்களின் சொந்த நிலங்களில் இருந்து இப்போதும் விரட்டப்பட்டு வருகிறார்கள் . ஒவ்வொரு அங்குள்ள நிலத்தையும் விவசாயத்துக்கு பாவிக்கவேண்டும் என்பதை கொள்கையாக பேசும் இந்த அரசு ஏன் அந்த மக்களின் சொந்த நிலத்தை பயன்படுத்துவதை அனுமதிக்க மறுத்து அவர்களை விரட்டியடக்கிறது.\n( இதைத் தொடர்ந்து அரச தரப்பு எம்பிக்களின் கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில் கஜேந்திரகுமார் உரை நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டது )\nஅத்துடன் இறுதியில் நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பில் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் செயலாளர் செல்வராசா கஜேந்திரனும் எதிர்த்து வாக்களித்தார்கள்.\nTags:இலங்கை பாராளுமன்றம்கஜேந்திரகுமார் பொன்னம்பலம்தமிழீழம்மாவீரர் வாரம்\nஅதிமுக பாசக கூட்டணி – அமித்ஷா சொன்ன செய்தி அதிர்ந்து நிற்கும் அதிமுக\nஒரேயொரு புகைப்படத்தால் காற்றில் பறக்கும் தமிழகத்தின் மானம்\nதமிழகமெங்கும் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் – 2020\nதமிழீழப் போர் தொடரும் – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மாவீரர்நாள் செய்தி\nதமிழீழம் அமைந்தே தீரும் – மாவீரர் நாளில் வைகோ உறுதி\nகாய்ந்திடும் ஊரை நினை கட்டிடு உடனே அணை – விவசாயிகள் விழிப்புணர்வு பரப்புரை\nகார்த்திகை தீபத் திருநாள் – அறிவியல் மற்றும் ஆன்மீக விளக்கங்கள்\nகரூர் பசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கைத் தமிழ்வழியில் நடத்த வேண்டும் – பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழகமெங்கும் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் – 2020\nதமிழீழப் போர் தொடரும் – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மாவீரர்நாள் செய்தி\n2021 ஆம் ஆண்டுக்கான நீதிமன்ற விடுமுறை நாட்கள் அறிவிப்பு\nதமிழீழம் அமைந்தே தீரும் – மாவீரர் நாளில் வைகோ உறுதி\nமாவீரர் நோக்கத்தை நிறைவேற்றுவோம் – மருத்துவர் இராமதாசு உறுதி\nஉச்சநீதிமன்றத்துக்கு பொங்கல் விடுமுறை – நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://provipressmedia.com/tag/annatha/", "date_download": "2020-11-29T13:11:05Z", "digest": "sha1:JQ2KNDCWGRBQEK5SDQORTLSCONWN7RCR", "length": 1962, "nlines": 49, "source_domain": "provipressmedia.com", "title": "annatha | PROVI PRESS MEDIA LTD", "raw_content": "\nமீண்டும் தலைவர் – தல படங்கள் ஒரே நாளில்\n10.01.2019 பொங்கல் வெளியீடாக வெளியானது தலைவர் ரஜினிகாந்த் – தல அஜித் படங்கள் இரண்டுமே சக்கைபோடு போட்டு, நீண்டநாள் திரையரங்கில்…\nஎன் மகன் சிக்கலில் இருக்கிறான் பின்னணி என்ன \nஇனி அமேசானில் பொருட்கள் வாங்குபவர்களுக்கு ஒரு நிச்சய கேஷ் பேக் மற்றும் பரிசுகள்\nCORPORATE வலையில் சிக்கிய கொரோனா நோயாளிகள்\nநாளை முதல் புதுச்சேரியில் கடற்கரை மற்றும் பூங்காக்கள் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதி\nபுதுச்சேரியில் மேலும் ஒருவருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/11117", "date_download": "2020-11-29T13:31:42Z", "digest": "sha1:AM3CWXRM5ZGFT3UFSBCWPXDCU5GW3HQM", "length": 4727, "nlines": 47, "source_domain": "vannibbc.com", "title": "சற்றுமுன் கொரோனாவால் 19 மற்றும் 75 வயதுடைய ஆண்கள் இருவர் உ யிரிழப்பு – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nசற்றுமுன் கொரோனாவால் 19 மற்றும் 75 வயதுடைய ஆண்கள் இருவர் உ யிரிழப்பு\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் உ யிரிழந்துள்ளனர்.\n19 மற்றும் 75 வயதுடைய ஆண்கள் இருவரே இவ்வாறு உ யிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஅரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், குறித்த இருவரும் கொழும்பு – வாழைத்தோட்டம் மற்றும் கொழும்பு 2 ஆகிய பிரதேசங்கள���ச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதன்படி, நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உ யிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 19ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇரண்டு மனைவிகளுடன் ஒன்றாக இருந்ததை வீடியோ எடுத்து ஒன்லைனில் பணம் சம்பாதித்த 24 வயதுடைய இளைஞர்\nஅண்ணனை பிரியும் தங்கை ; அண்ணனை பிரியும் ஒவ்வொரு தங்கையும் கட்டிப்பிடித்து கதறும் கண்ணீர் காட்சி இது.\nஇலங்கையின் கண்டி – திகன பகுதியில் சிறியளவிலான நிலந டுக்கம் இன்று\nதங்கச்சியின் படிப்புக்காக தேநீர் விற்கும் சிறுவன் : கண்கலங்க வைக்கும்…\nவவுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட…\nவாங்கிய க_டனு_க்காக பெ_ண் ஒரு_வரை கிழமைக்கு மூன்று மு_றை உ_ட__லு ற…\nவவுனியாவில் கொரோனா அ ச்சம் காரணமாக மேலும் இரண்டு வர்த்தக நிலையங்கள்…\nவவுனியாவில் ப றி போ ன மூவரின் உ யி ர் கள் : கோ பத் தால் நடந்த கொ லை க…\nஇருண்ட யுகத்தினை முடிவுறுத்துவோம் வவுனியாவில் பாதாதைகள்\nஆண் கு ழந் தை வேண்டும்: ம னை வியின் வ யி ற் றை கி ழி த்த கொ டூ ர க…\nவெளிநாட்டிற்கு மருத்துவ கனவோடு சென்ற தமிழன் ப யத்தில் தந்தை: கொ ரோ…\nக ட்டி ய ம னைவியை வி வாக ரத்து செய் துவிட்டு சொ ந்த மா மி யாரை தி ரும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/techfacts/2018/08/24162322/1186233/Tips-to-Boost-Smartphone-Signal.vpf", "date_download": "2020-11-29T13:14:47Z", "digest": "sha1:2MHEWPTF5WR4LDYLRNESXRHHUQV4A2WJ", "length": 17980, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஸ்மார்ட்போன் சிக்னல் கிடைக்க இதை செய்யலாம் || Tips to Boost Smartphone Signal", "raw_content": "\nசென்னை 29-11-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஸ்மார்ட்போன் சிக்னல் கிடைக்க இதை செய்யலாம்\nஸ்மார்ட்போன்களில் நெட்வொர்க் சிக்னல் கிடைக்கச் செய்ய நீங்கள் பின்பற்ற வேண்டியவற்றை தொடர்ந்து பார்ப்போம். #techtips\nஸ்மார்ட்போன்களில் நெட்வொர்க் சிக்னல் கிடைக்கச் செய்ய நீங்கள் பின்பற்ற வேண்டியவற்றை தொடர்ந்து பார்ப்போம். #techtips\nஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் சிக்னல் கோளாறு. இதனால் கால் டிராப், இண்டர்நெட் வேகம், அழைப்புகளின் போது ஆடியோ தரம் குறைவது போன்ற பல்வேறு பிரச்சனைகள் எழுகிறது. அடிக்கடி ஏற்படும் சிக்னல் கோளாறு நம் பணிகளை வெகுவாக பாதிக்கும்.\nஇதுபோன்ற பிரச்சனைகளால் நீங்களும் அவதிப்படுகிறீர்களா இதனை எவ்வாறு எதிர்கொள்வது மற்றும் ஸ்மார்ட்போன் சிக்னல் அளவை பூஸ்ட் செய்வது எப்படி என்பதை தொடர்ந்து பார்ப்போம்.\nஸ்மார்ட்போனினை பாதுகாக்க நீங்கள் பயன்படுத்தும் கவர் / கேஸ் சில சமயங்களில் மொபைல் போன் சிக்னலை பாதிக்கலாம். இதுபோன்ற நிலை பெரும்பாலும் தடிமனான மற்றும் ரக்கட் வகை மொபைல் கேஸ்களில் அதிகம் ஏற்படும். இதனால் மொபைல் போனின் ஆன்டெனாவை மொபைல் கேஸ் மறைக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.\nசெல்போன் டவர் மற்றும் மொபைல் போன் இடையேயான இடையூறை எவ்வாறு சரி செய்வது. உங்களது மொபைல் போனில் எந்நேரமும் சிக்னல்கள் வந்து கொண்டிருக்கும், இவ்வாறான சூழல்களில் பெரும்பாலும் அவை பல்வேறு இடையூறுகளை கடந்தே நம் மொபைலை வந்தடையும். இதுபோன்ற இடையூறுகளை ஓரளவு அகற்ற என்ன செய்யலாம்\nஜன்னல் அல்லது சற்றே அதிக பரப்பளவு கொண்ட இடத்திற்கு செல்லலாம்.\nஇரும்பு அல்லது சிமென்ட் சுவர் அருகே நிற்காமல் விலக வேண்டும்.\nஇரும்பு பொருட்கள் மற்றும் மின்சாதன உபகரணங்கள் அருகில் இருந்து மொபைல் போனை அகற்ற வேண்டும்.\nபொதுவாக நம் மொபைலுக்கு தேவையான சிக்னலை தேடுவதிலேயே அவற்றின் சார்ஜ் குறைய ஆரம்பிக்கும். இதனால் பேட்டரி அளவு குறையும் போது சிக்னலை தேடுவது சிரமமான காரியமே. இதுபோன்ற சூழல்களில் ஆப்ஸ், ப்ளூடூத், வைபை மற்றும் இதர கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை ஆஃப் செய்ய வேண்டும்.\nசில இடங்களில் 4ஜி நெட்வொர்க் சீராக இருக்காது, இதனால் திடீரென மொபைல் போன் சிக்னல் குறையலாம். இதற்கு சிம் கார்டு டிரேயில் இருக்கும் தூசு அல்லது இதர சேதங்கள் காரணமாக இருக்கலாம். நாம் பயன்படுத்தும் சிம் கார்டு தரத்தை பொருத்தே நமக்கு கிடைக்கும் சிக்னல் தரம் அமையும். இதனால் மொபைலின் சிம் கார்டினை கழற்றி சுத்தம் செய்து மீண்டும் மொபைலில் போடலாம்.\nஇவ்வாறு செய்யும் போது சிக்னல் தரம் சீராகும். ஒருவேளை சீராகாத பட்சத்தில் புதிய சிம் கார்டு பெறுவது நல்லது. பழைய சிம் கார்டுகள் சேதமடைந்திருந்தால் இவ்வாறு நடக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால் புதிய சிம் பெறுவது பிரச்சனையை சரி செய்யலாம். #techtips\nடெக் டிப்ஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nடாய்லெட்டை விட 500 மடங்கு கிருமிகள் நிறைந்தவை ஸ்மார்ட்போன்கள் - ஆய்வில் தகவல்\nஜிமெயிலில் மின்னஞ்சல்களை ஷெட்யூல் செய்வது எப்படி\nக��ர்களில் கிராஷ் டெஸ்ட் பற்றி இதெல்லாம் தெரியுமா\nஇணையத்தில் எரர் 522 ஏன் ஏற்படுகிறது\nஇன்ஸ்டாகிராம் செயலியில் வாய்ஸ் மெசேஜ் வசதி\nமேலும் டெக் டிப்ஸ் பற்றிய செய்திகள்\nமீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது\nஇந்தியாவுக்கு 390 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா\nஆப்கானிஸ்தான் ராணுவ தளத்தில் தற்கொலைப்படை தாக்குதல்- 26 வீரர்கள் உயிரிழப்பு\nபுதிய வேளாண் சட்டங்களை இப்படித்தான் பயன்படுத்த வேண்டும் -ஆதாரத்துடன் விளக்கம் அளித்த மோடி\nஇந்தியாவின் கலாச்சாரம் உலகை ஈர்க்கும் மையம் -மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பெருமிதம்\nஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது\nசிட்னியில் தொடங்கியது 2வது ஒருநாள் கிரிக்கெட்- ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்\nமேலும் அறிந்து கொள்ளுங்கள் செய்திகள்\n3000 நிமிடங்கள் வாய்ஸ் கால் வழங்கும் ஜியோ சலுகைகள்\nபப்ஜி மொபைல் இந்திய வெளியீடு - பயனர்கள் கேள்விக்கு பதில் அளித்த மைக்ரோசாப்ட் அஸ்யூர்\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்\nஅதிக விலைக்கு ஏலம் போன சூப்பர் மேரியோ வீடியோ கேம்\nகூகுள் நிறுவனம் மீது ரஷிய அரசு வழக்கு\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் - மேக்ஸ்வெல் டுவிட்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nமற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா\nகபில்தேவ் தேர்வு செய்துள்ள சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி: இவருக்கும் இடம்...\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/auto-draft-10tamilisai-reason-to-vote-for-the-congress/", "date_download": "2020-11-29T14:11:57Z", "digest": "sha1:KHRJSBQPNH3OEMOPJEJNDS3XJPWL7EJ5", "length": 13178, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்.. தமிழிசை சொல்லும் காரணம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகாங்கிரசுக்கு வாக்களிக்காதீர்.. தமிழிசை சொல்லும் காரணம்\n5 years ago டி.வி.எஸ். சோமு\nதேச விரோதமாக நடந்து கொண்டவர் ப. சிதம்பரம், தேச விரோதமாக நடந்து கொண்ட கட்சி காங்கிரஸ். எனவே தேச பக்தர்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிப்பதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,\nஇஷ்ரத் ஜகான் வழக்கில் பிரமான வாக்குமூலத்தை வேண்டுமென்றே இரண்டாம் முறையாக அவர் தீவிரவாதி இல்லை என்று திருத்திய ப. சிதம்பரம் ரகசியம் அம்பலமான நிலையில் காங்கிரஸின் தேசவிரோத கூட்டணிக்கு தேச பக்தர்கள் யாரும் வாக்களிக்கக் கூடாது என வேண்டுவதாக தமிழிசை கூறியுள்ளார்.\nஇஷ்ரத் ஜகான் தீவிரவாதி தான் என டேவிட் ஹேட்லியும் ஒப்புக் கொண்ட நிலையில், இவ்வழக்கின் முதல் பிரமாண வாக்குமூலத்தில் அவர் தீவிரவாதிதான் என்று கையெழுத்து இட்ட அப்போதைய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் வேண்டுமென்றே அரசியல் லாபம் கருதி, மோடியை சம்பந்தப்படுத்த வேண்டும் என்ற அரசியல் லாபம் கருதி, இஷ்ரத் ஜகான் தீவிரவாதியல்ல என்ற திருத்தியுள்ளார்.\nஎனவே தேசத் துரோகம் செய்த காங்கிரசுக்கும், அதன் கூட்டணிக்கும் தமிழக வாக்காளர்கள் வாக்களிக்கக் கூடாது என்று வேண்டுகோள் விடுக்கிறேன். மேலும், இத்தகைய நடவடிக்கைகள் சரியா என்பதை தான் கூட்டணிக்கு தலைமை தாங்கும் கருணாநிதி யோசிக்க வேண்டும். தமிழ்நாடு இவர்களிடமிருந்து விளக்கத்தை எதிர்பார்க்கிறது என்று கூறியுள்ளார் தமிழிசை.\nவைகோ இன்று பிரச்சாரம் செய்யும் இடங்கள் வேட்பு மனு தாக்கல் நாளை தொடக்கம் ஜெயலலிதா சுற்றுப் பயணத்தில் மாற்றம்\nPrevious தென்னக ரயில்வேயில் அப்ரண்டிஸ் பயிற்சிக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி தேதி\nNext மக்கள் அதிகார அமைப்பினரின் போராட்டம் – போலீசார் தடியடி\nதிருவண்ணாமலை��ில் 2668 அடி உயரத்தில் அண்ணாமலை தீபம் ஏற்றப்பட்டது.\nதிருவண்ணாமலை : அண்ணாமலையாருக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது – வீடியோ\nநிர்வாகிகளுடன் நாளை ஆலோசனை நடத்தும் ரஜினிகாந்த்: பாதுகாப்பு கோரி காவல்துறைக்கு கடிதம்\nதமிழகத்தில் இன்று 1459 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,459 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,80,505 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nகொரோனா இரண்டாம் அலை : கொண்டாட்டங்களுக்கு தடைவிதித்த நாடு எது தெரியுமா\nசியோல் கொரோனா இரண்டாம் அலை தொடக்கம் காரணமாக தென் கொரியாவில் அனைத்து கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆசியாவின் நான்காவது பொருளாதார…\nஇன்னும் இரு வாரங்களில் கொரோனா தடுப்பூசி அளிக்க அவசர அனுமதி கோரும் சீரம் இன்ஸ்டிடியூட்\nடில்லி ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு இன்னும் இரு வாரங்களில் சீரம் இன்ஸ்டிடியூட் அவசர அனுமதி கோர உள்ளது. உலகெங்கும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா தடுப்பூசி…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25,50,616 ஆகி இதுவரை 14,57,505 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nதிருவண்ணாமலையில் 2668 அடி உயரத்தில் அண்ணாமலை தீபம் ஏற்றப்பட்டது.\nதமிழகத்தில் இன்று 1459 பேருக்கு கொரோனா உறுதி\nஆப்கன் ராணுவ தளத்தில் தலிபான் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்: 34 வீரர்கள் பலி\nதிருவண்ணாமலை : அண்ணாமலையாருக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது – வீடியோ\nகொரோனா இரண்டாம் அலை : கொண்டாட்டங்களுக்கு தடைவிதித்த நாடு எது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://btcommunityconnections.com/ta/super-8-review", "date_download": "2020-11-29T14:29:27Z", "digest": "sha1:UKTAHXGNXATQC2VCDZDW5MASWVCEO5X5", "length": 26676, "nlines": 106, "source_domain": "btcommunityconnections.com", "title": "Super 8 ஆய்வு அதிகார��்பூர்வ மூலத்திலிருந்து | படங்கள் வெளிப்படுத்தப்பட்டன!", "raw_content": "\nதசைகள் உருவாக்கசக்திபெண்கள் சக்திமேலும் டெஸ்டோஸ்டிரோன்\nSuper 8 இன் ஆய்வுகள்: உலகளாவிய வலையில் தசையை வளர்ப்பதற்கு வேறு ஏதேனும் பொருத்தமான உதவி இருக்கிறதா\nஒவ்வொரு முறையும் அது தசை கட்டிடம் வரும்போது, Super 8 பெரும்பாலும் இந்த தலைப்பில் தொடர்புடையது - ஏன் ஒருவர் அறிக்கைகளை தைரியப்படுத்தினால், காரணம் நேரடியாக அடையாளம் காணப்படுகிறது: Super 8 மிகவும் எளிமையாக செயல்படுகிறது & உறுதியாக இருக்க வேண்டும். தசையை உருவாக்க தயாரிப்பு எந்த அளவிற்கு, எவ்வளவு நம்பகத்தன்மையுடன் செயல்படுகிறது, கீழே உள்ள கட்டுரையைப் பார்க்கவும்.\nநீங்கள் Super 8 பற்றி என்ன தெரிந்து கொள்ள வேண்டும்\nSuper 8 தெளிவாக தசை வெகுஜன நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்டது. உற்பத்தியின் பயன்பாடு குறுகிய அல்லது நீண்ட நேரம் நடைபெறுகிறது - விரும்பிய முடிவுகள் மற்றும் வெவ்வேறு பலங்களைப் பொறுத்து.\nதொடர்புடைய பயனர் அனுபவங்களை ஆன்லைனில் பகுப்பாய்வு செய்வது, பயன்பாட்டின் இந்த பகுதிக்கான பட்ஜெட் குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும். எனவே தயாரிப்பு பற்றி தெரிந்து என்ன இருக்கிறது\nSuper 8 க்கு பின்னால் உள்ள நிறுவனம் நன்கு அறியப்பட்டதோடு நீண்ட காலமாக இணையத்தில் அதன் தயாரிப்புகளை விநியோகித்து வருகிறது - இதனால் நிறுவனம் அறிவின் செல்வம் குவிந்துள்ளது. அதன் இயற்கையான கட்டமைப்புடன், நீங்கள் Super 8 நன்கு பெற முடியும்.\n> உண்மையான மற்றும் மலிவான Super 8 -ஐக் கண்டுபிடிக்க இங்கே செல்லவும் <\nSuper 8 டெஸ்டோஸ்டிரோன் அளவை உயர்த்துவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது, இது ஒரு நல்ல தயாரிப்பு ஆகும். மற்ற போட்டியாளர்களின் தயாரிப்புகள் பெரும்பாலும் எல்லா பிரச்சனைகளுக்கும் உலகளாவிய தீர்வாக விற்கப்படுகின்றன. இது ஒரு பெரிய சிரமம் மற்றும் தர்க்கரீதியாக கிட்டத்தட்ட எப்போதும் வெற்றி பெறவில்லை. இது வகை உணவுப்பொருளிலிருந்து பிரித்தெடுக்கும் ஒரு பொருள், பொருட்களின் மிகவும் மோசமான அளவைக் கொண்டிருக்கிறது. அதனால்தான் தொண்ணூறு சதவிகிதம் இந்த பொருட்கள் பயனுள்ளதல்ல.\nகூடுதலாக, Super 8 தயாரிக்கும் நிறுவனம் ஒரு ஆன்லைன் கடையில் பொருட்களை தங்களை விற்பனை செய்கிறது. எனவே இது மிகவும் மலிவானது. Clenbuterol ஒப்பீட்டைப் பாருங்கள்.\nஎந்த இலக்கு குழுவுக��கு குறிப்பாக தயாரிப்பு\nஎளிதில் புரிந்துகொள்ளக்கூடிய விளக்கத்தை இது அளிக்கலாம். எல்லா ஆண்களுக்கும் பெண்களுக்கும் Super 8 பயனுள்ளதாக இல்லை என்று பகுப்பாய்வு காட்டுகிறது.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, தசையை உருவாக்குவதன் மூலம் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரும் Super 8 ஐ எடுத்துக்கொள்வதன் மூலம் விரைவான முடிவுகளை அடைய முடியும் என்பது தெளிவாக இருக்க வேண்டும்.\nஆனால் நீங்கள் ஒரு மாத்திரையை மட்டும் விழுங்கலாம் மற்றும் உடனடியாக உங்கள் எல்லா பிரச்சனையையும் நிறுத்தலாம் என்று சந்தேகிக்கிறீர்கள் என்றால், உங்கள் அணுகுமுறை மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியம். நீங்கள் சுய கட்டுப்பாடு மற்றும் உறுதியுடன் இருக்க வேண்டும், ஏனென்றால் உடல் தொடர்பான மாற்றங்களுக்கு நீண்ட காலம் தேவைப்படுகிறது.\nSuper 8 உங்கள் விருப்பங்களை உணர்தல் நீங்கள் ஆதரிக்கிறது. ஆயினும்கூட, நீங்கள் உங்கள் வேலையைச் செய்ய வேண்டும். எனவே, நீங்கள் பல தசைகளை இலக்காகக் கொண்டால், நீங்கள் Super 8 ஐ வாங்க முடியாது, ஆனால் அதை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். குறுகிய கால முடிவுகளை நீங்கள் சரியாக நிரூபிக்க வேண்டும். எனினும், நீங்கள் உண்மையில் வளர்ந்தால் மட்டுமே இதை செய்ய முடியும்.\nஎனவே, Super 8 வாங்குவது உறுதி:\nதயாரிப்பு பயன்படுத்தி பல நன்மைகள் சுவாரஸ்யமாக உள்ளது:\nநீங்கள் ஒரு மருத்துவரை தொடர்பு கொள்ளவோ அல்லது வேதியியல் சங்கத்தைப் பயன்படுத்தவோ இல்லை\nமுற்றிலும் இயற்கை கூறுகள் அல்லது பொருட்கள் சிறந்த பொருந்தக்கூடிய மற்றும் மிகவும் மென்மையான பயன்பாடு உறுதி\nநீங்கள் ஆர்னிஹோஸ் மற்றும் தசை கட்டி ஒரு மாற்று மருந்தை பற்றி அவமானகரமான உரையாடல் வழி சேமிக்க\nதசைகளை உருவாக்க பயன்படும் தயாரிப்புகள் அடிக்கடி மருந்துடன் வாங்குவதற்கு மட்டுமே உள்ளன - Super 8 நீங்கள் இணையத்தில் சிக்கல் இல்லாத மற்றும் மிகவும் மலிவான விலையில் பெறலாம்\nSuper 8 இன் விளைவுகள்\nSuper 8 இன் முடிவுகளைப் புரிந்து கொள்ள சிறந்த வழி, தயாரிப்பு அம்சங்களின் மீது ஒரு கண் வைத்திருக்கும் போதுமான விஷயத்தை சமாளிக்கும்.\nநீங்கள் இந்த முயற்சியை எங்களால் விட்டுச்செல்ல முடியும்: விமர்சனங்கள் மற்றும் பயனர் அனுபவங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலான எதிர்வினைகளைத் தீர்மானிக்கும் முன், இங்கே Super 8 விளைவுக்கான சரியான ���ரவு:\nSuper 8 இன் செயல்திறனைப் பற்றிய இந்த தகவல்கள் அதிகாரப்பூர்வ மற்றும் பயனாளர்களால் Super 8 வலை மற்றும் பத்திரிகைகளில் படிக்கவும் முடியும்.\nகீழே கூறுகள் ஒரு விரிவான தோற்றம் உள்ளது\nSuper 8 ன் வளர்ச்சியடைந்த அமைப்பின் அடித்தளம் மூன்று முக்கிய கூறுகளைக் கொண்டுள்ளது: மற்றும் அதோடு.\n✓ இப்போது Super 8 -ஐ முயற்சிக்கவும்\nஇரண்டு மற்றும் மேலும் தசை கட்டி விஷயத்தில் பல கூடுதல் உள்ளிட்ட பாரம்பரிய பொருட்கள் உள்ளன.\nதனித்தனியான பொருட்களின் தாராளமான அளவைக் குறைத்து மதிப்பிடவில்லை. பல கட்டுரைகள் இங்கே வேகத்தை வைக்க முடியாது.\nபல வாசகர்கள் ஒருவேளை ஆச்சரியப்படுவார்கள், ஆனால் நீங்கள் நடப்பு ஆய்வுகள் போனால், இந்த பொருள் ஒரு பெரிய தசை வெகுஜன அடைய நன்மை தெரிகிறது.\nதயாரிப்பு சாரத்தின் என் சுருக்க சுருக்கம்:\nஅதிகமான பரிசோதனைகள் இல்லாமல், தயாரிப்புகளின் கலவை தசைகள் அளவு மற்றும் வலிமையை கட்டுப்படுத்த முடியும் என்று உடனடியாக வெளிப்படையாக உள்ளது.\nSuper 8 தயாரிப்பு பக்க விளைவுகள்\nதீங்கு விளைவிக்கும் இயற்கை பொருட்களின் இந்த அமைப்பு காரணமாக, Super 8 ஒரு மருந்து இல்லாமல் சுதந்திரமாக உள்ளது. இதன் விளைவாக, இது Clenbutrol விட குறிப்பிடத்தக்க வகையில் பயனுள்ளதாக இருக்கும்.\nமொத்த கருத்துக்கள் தெளிவானவை: Super 8 எந்தக் கூர்மையான விளைவுகளையும்கூட பயன்படுத்தவில்லை.\nதயாரிப்பு, பயன்பாடு மற்றும் கோ மீது தயாரிப்பாளரின் அறிவுறுத்தல்கள் கீழ்க்கண்டவாறு கவனிக்கப்பட வேண்டும், ஏனென்றால் தயாரிப்பு படிப்புகளில் குறிப்பாக வலுவாக இருப்பதாக தோன்றியது, பயனர்களின் இந்த வெற்றிக்கான தர்க்கரீதியான விளக்கம்.\nதற்செயலாக, நீங்கள் சான்றளிக்கப்பட்ட விற்பனையாளர்களிடம் மட்டுமே Super 8 ஆர்டர் செய்ய வேண்டும் - எங்கள் வாடிக்கையாளர் சேவையைப் பின்பற்றவும் - நகல்களை (போலிஸ்) தவிர்க்கவும். ஒரு தவறான தயாரிப்பு, ஒரு சாதகமான செலவினக் காரணி உங்களை கவர்ந்தாலும் கூட துரதிருஷ்டவசமாக துரதிருஷ்டவசமாக சிறிய விளைவு மற்றும் தீவிரமான நிகழ்வுகளில் பெரும் அபாயங்கள் ஏற்படலாம்.\nSuper 8 என்ன பேசுகிறது\nஇல்லை மலிவான சலுகைகள் கிடைக்கின்றன\nதெரியாத பக்க விளைவுகள் இல்லை\nஅன்றாட வாழ்க்கையில் ஒருங்கிணைக்க எளிதானது\nஎந்த சிறப்பு அம்சங்கள் கணக்கிட வேண்டும்\nதயாரிப்பு எந்த நேரத்திலும் மேற்கொள்ளப்படலாம், யாரும் கவனிக்க மாட்டார்கள். ஆகவே, நீங்கள் கட்டுரையை முயற்சிக்கும் முன் அளவுகள் அல்லது எதிர்கால கணிப்புகளைச் சமாளிப்பது பயனற்றது என்பது இதன் கீழ்நிலை.\nஎந்த காலக்கட்டத்தில் முன்னேற்றங்கள் அடையாளம் காண முடியும்\nடஜன் கணக்கான வாடிக்கையாளர்கள் முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட மேம்பாடுகளை நீங்கள் கண்டதாகக் கூறுகிறார்கள். ஒப்பீட்டளவில் சிறிது நேரம் கழித்து முன்னேற்றம் பெற இது அசாதாரணமானது அல்ல.\nசோதனையில் Super 8 பெரும்பாலும் நுகர்வோரால் கடுமையான விளைவை வழங்கியது, இது ஆரம்பத்தில் சிறிது நேரம் மட்டுமே நீடிக்கும். நிரந்தர பயன்பாட்டின் மூலம், இந்த முடிவுகள் உறுதிப்படுத்தப்படுகின்றன, இதனால் முடிவுகளின் பயன்பாடு முடிந்த பின்னரும் கூட சிரமமாக இருக்கும்.\nஇருப்பினும், பயனர்கள் தயாரிப்பில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகத் தெரிகிறது, சில ஆண்டுகளுக்குப் பிறகும் அது மீண்டும் சில மாதங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.\nஎனவே, மிக விரைவான முடிவுகளை எழுதும் வாடிக்கையாளர் அறிக்கைகளால் ஒருவர் அதிகமாக பாதிக்கப்படக்கூடாது.\n> இங்கே நீங்கள் Super 8 -ஐ வேகமாகவும் மலிவாகவும் பெறுவீர்கள் <\nபயனர் பொறுத்து, இறுதி முடிவுகள் தோன்றுவதற்கு சிறிது நேரம் ஆகும்.\nSuper 8 உடன் சோதனைகள்\nகட்டுரையில் நேர்மறையான சோதனைகள் இருப்பின் உங்களைத் தெரிவிக்க மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. திருப்திகரமான வாடிக்கையாளர்களின் சாதனைகள் செயல்திறனைப் பற்றி உறுதியளிக்கும் அறிக்கையை அளிக்கின்றன.\nஅனைத்து தனிப்பட்ட அனுபவங்கள், இலவச சோதனைகள் மற்றும் சான்றுகள் மதிப்பீடு மூலம் நான் Super 8 வெற்றிகளை சேகரிப்பை தீர்மானிக்க முடிந்தது:\nஇந்த பெரிய முன்னேற்றங்கள் காரணமாக, உரையாடப்பட்ட தயாரிப்பு வாங்குவோர் மகிழ்ச்சியடைகிறார்கள்:\nஎதிர்பார்த்தபடி, இவை அரிதாகவே சான்றுகள் மற்றும் Super 8 ஆகியவை ஒவ்வொன்றிலும் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால் மொத்தத்தில், முடிவு சுவாரஸ்யமாக இருக்கிறது, இதன் விளைவாக நீங்கள் முழுமையாக திருப்தி அடைவீர்கள் என்று நினைக்கிறேன்.\nநீங்கள் இங்கே உண்மைகளை பற்றி முற்றிலும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்:\nஇறுதியாக - சுருக்கமாக எங்கள் பகுப்பாய்வு\nதயாரிப்பாளர்களால் உறுதிப்படுத்தப்பட்ட அந்த விளைவுகளு��்கு நன்கு பொருந்தக்கூடிய சோதனை அறிக்கைகள் பற்றிய பயனுள்ள தொகுப்பு இருந்து. Biomanix ஒப்பீட்டைக் கவனியுங்கள்.\nசிறப்பு நன்மைகள் ஒன்று ஒருவேளை அது எந்த பிரச்சனையும் இல்லாமல் உங்கள் தனிப்பட்ட வழக்கமான ஒருங்கிணைக்க முடியும் என்று.\nகடந்த சில மாதங்களில் விரிவான ஆராய்ச்சி செய்து பல தயாரிப்புகளை பரிசோதித்த பிறகு, Super 8 மாற்று வழிபாடுகளை தெளிவாகப் புரிந்துகொள்கிறது.\nSuper 8 ஆதரிக்கும் காரணங்களின் மொத்த பகுப்பாய்வுகளை ஆராயும் ஒருவர் கண்டிப்பாக ஒப்புக் கொள்ள வேண்டும்: அனைத்து மட்டங்களிலும் Super 8 நம்பிக்கை.\nநீங்கள் Super 8 உடன் உதவி தேடுகிறீர்கள் என்றால், நிச்சயமாக பரிந்துரைக்கப்படுகிறது. இருப்பினும், இதை கணக்கில் எடுக்க வேண்டும்: அசல் உற்பத்தியாளரின் பக்கத்தில் எப்போதும் Super 8 வாங்குங்கள். இல்லையெனில், அது ஏமாற்றும் முடிவுகளுக்கு வழிவகுக்கும்.\nநீங்கள் பின்பற்றாத பல்வேறு தவறான தவறுகளை உங்களுக்கு காண்பிக்கிறோம்:\nஉதாரணமாக, ஒபாமா இணைய அங்காடிகளில் உள்ள விலைகளை வாங்கும் போது தவறு செய்யலாம்.\nஅங்கு நீங்கள் ஒரு பயனற்ற தயாரிப்பு பெற முடியாது, ஆனால் உங்கள் நலனுக்காகவும் செலுத்த\nமுக்கியமானது: நீங்கள் Super 8 ஐ வாங்க முடிவு செய்தால், சந்தேகத்திற்குரிய மாற்றுகளை தவிர்க்கவும்\nநான் இணையத்தில் அனைத்து சலுகைகளையும் உண்மையில் சோதனை செய்து அசல் தயாரிப்பு வாங்க வேறு இடமும் இல்லை என்று முடிவுக்கு வந்தது.\nஇந்த வழிமுறைகளின் படி, தயாரிப்பு வாங்குவதற்கான பாதுகாப்பான வழி:\nGoogle இல் தைரியமான கிளிக் மற்றும் நாங்கள் மதிப்பாய்வு செய்த இணைப்புகளைத் தவிர்க்கவும். நான் எப்பொழுதும் இணைந்தே வைத்திருக்க விரும்புகிறேன், நீங்கள் குறைந்த விலையில், சிறந்த டெலிவரி நிலைமைகளுக்கு ஆர்டர் கொடுக்கிறீர்கள் என்பதை கவனித்துக்கொள்கிறீர்கள்.\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nஇப்போதே கிளிக் செய்து இன்றே முயற்சிக்கவும்\nSuper 8 க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/cinemanews/2020/10/22192122/1996443/Nayanthara-surprise-to-fans.vpf", "date_download": "2020-11-29T14:02:38Z", "digest": "sha1:UM2DJEXNQ2GO4HNGPMNXURE4QPJFQQUX", "length": 7715, "nlines": 91, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Nayanthara surprise to fans", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nரசிகர��களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா... வைரலாகும் போஸ்டர்\nபதிவு: அக்டோபர் 22, 2020 19:21\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா திடீரென்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நெற்றிக்கண் படத்தில் நடித்து வருகிறார்.\n'அவள்' படத்தின் இயக்குநரான மிலந்த் ராவ் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நயன்தாராவுடன் அஜ்மல் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிரிஷ் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.\nஇந்தப் படத்தின் படப்பிடிப்பு சுமார் 80% முடிந்த நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் திடீர் என்று ‘நெற்றிக்கண்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.\n2011-ம் ஆண்டு வெளியான கொரியன் படமான 'ப்ளைண்ட்' படத்தின் தமிழ் ரீமேக் 'நெற்றிக்கண்' என்று கூறப்படுகிறது.\nநெற்றிக்கண் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇறுதி கட்டத்தில் சிக்கித் தவிக்கும் நயன்தாரா திரைப்படம்\nநயன்தாராவின் நெற்றிக்கண் படத்தில் இணைந்த பிரபல நடிகர்\nநயன்தாரா படத்தில் இணைந்த வடசென்னை பிரபலம்\nகொரியன் பட ரீமேக்கில் நயன்தாரா\nவிக்னேஷ் சிவனின் மேனேஜரை தயாரிப்பாளராக்கிய நயன்தாரா\nமேலும் நெற்றிக்கண் பற்றிய செய்திகள்\nஅந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி\nஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா\nதாய் தந்த ‘அன்பு பரிசு’ - மகிழ்ச்சியில் திளைக்கும் சிம்பு\nரஜினி, விஜய்யின் வெற்றி ரகசியம் இதுதான் - விஜய் சேதுபதி சொல்கிறார்\nபாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா\nநயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த பிறந்தநாள் பரிசு\nசாமி vs சாமியார்... மூக்குத்தி அம்மன் விமர்சனம்\nபுதிய சம்பள பட்டியல் - முதலிடத்தில் நயன்தாரா.... எவ்வளவு வாங்குகிறார் தெரியுமா\nயார்க்கர் கிங் நடராஜனை வாழ்த்திய நயன்தாரா\nநயன்தாராவிற்கு உதவிய கிரிக்கெட் வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்��ி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/actress-bhavana-abduction-case-news/", "date_download": "2020-11-29T14:18:06Z", "digest": "sha1:ZJKF7KPHRRSVNHQWUVHKGWMRTLVYGC4P", "length": 8233, "nlines": 62, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகர் திலீப் மீதான வழக்கை வேறு கோர்ட்டுக்கு மாற்ற அரசு வழக்கறிஞர் கோரிக்கை – கேரளாவில் பரபரப்பு..!", "raw_content": "\nநடிகர் திலீப் மீதான வழக்கை வேறு கோர்ட்டுக்கு மாற்ற அரசு வழக்கறிஞர் கோரிக்கை – கேரளாவில் பரபரப்பு..\nகேரளாவின் பரபரப்பான நடிகை கடத்தப்பட்ட வழக்கினை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றும்படி அரசுத் தரப்பு வழக்கறிஞரே நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது கேரளாவில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.\n2017-ம் ஆண்டு பிரபல மலையாள நடிகையொருவர் நள்ளிரவில் படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது சிலரால் கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டார். இந்த வழக்கில் அந்த நடிகையின் முன்னாள் கார் டிரைவரான பல்சர் சுனில் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.\nமேலும் இந்தச் சம்பவத்திற்கு தூண்டுதலாக இருந்ததாக கேரளாவின் முன்னணி நடிகரான திலீப்பும் கைது செய்யப்பட்டு 85 நாட்கள் சிறையில் இருந்து தற்போது ஜாமீனில் வெளியில் வந்துள்ளார்.\nஇந்த வழக்கு தற்போது எர்ணாகுளத்தில் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு விசாரணை நீதிமன்றத்துக்கு ஒரு மொட்டை கடிதம் வந்துள்ளது. அதில் அரசு தரப்பு வக்கீலான சுரேஷ் என்பவருக்கு எதிராக சில குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு இருந்தன. அந்தக் கடிதத்தை நீதிபதி ஹனிரோஸ் நீதிமன்றத்தில் வாசித்துள்ளார். ஆனால், அப்போது வக்கீல் சுரேஷ் நீதிமன்றத்தில் இல்லை.\nஇந்நிலையில், வக்கீல் சுரேஷ் விசாரணை நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘மொட்டை கடிதத்தில் இருந்த தகவல்கள் குறித்து நான் இல்லாதபோது நீதிபதி நீதிமன்றத்தில் வாசித்தது தவறாகும். இந்த வழக்கு விசாரணையில் பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ளது. எனவே, இந்த வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும். மேலும், வழக்கு விசாரணையை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற அனுமதி அளிக்க வேண்டும். ஏற்கனவே, இந்த வழக்கில் ஒரு சாட்ச���யை மிரட்டிய வழக்கில் நடிகர் திலீபின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய மனு இதுவரையிலும் இந்த நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்படாமலேயே இருக்கிறது...’ என கூறப்பட்டுள்ளது.\nஇதைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஇது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nactor dileep actress bhavana ernakulam special court malayalam film industry slider எர்ணாகுளம் சிறப்பு நீதிமன்றம் நடிகர் திலீப் நடிகை கடத்தல் நடிகை பாவனா மலையாளத் திரையுலகம்\nPrevious Post\"இனிமேல் மலையாள சினிமாக்களில் பாடப் போவதில்லை\" - பாடகர் விஜய் யேசுதாஸின் திடீர் முடிவு.. Next Postவிஷாலின் ‘சக்ரா’ படத்தின் டெஸ்ட் ப்ரிவியூவிற்கு நல்ல வரவேற்பு...\nவிஷாலின் தலைவலிக்கு உண்மையான காரணம் இதுதானா..\nநள்ளிரவில் இயக்குநரை தனியே விட்டுவிட்டு தயாரிப்பு யூனிட்டுடன் ஓடிய தயாரிப்பாளர்..\n‘வலிமை’ படத்தின் முக்கிய அப்டேட்..\nவிஷாலின் தலைவலிக்கு உண்மையான காரணம் இதுதானா..\nநள்ளிரவில் இயக்குநரை தனியே விட்டுவிட்டு தயாரிப்பு யூனிட்டுடன் ஓடிய தயாரிப்பாளர்..\n‘வலிமை’ படத்தின் முக்கிய அப்டேட்..\nநடிகர் பார்த்திபன் கேட்டது நஷ்ட ஈடா..\nவிஷாலுக்கு ‘எனிமி’ ஆனார் ஆர்யா..\n2019 ஆஸ்கர் போட்டிக்கு ‘ஜல்லிக்கட்டு’ மலையாளத் திரைப்படம் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது..\nதிரைப்படத்தில் ரஜினியை அடிக்கத் தயங்கிய நடிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=42408&ncat=1360", "date_download": "2020-11-29T14:21:07Z", "digest": "sha1:6RXDD3LMTUB3GJLS2PISVZEYRINR233E", "length": 20254, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "'கதைசொல்லி' மாமா | பட்டம் | PATTAM | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி பட்டம்\nநிவர்... புரிந்தது உன் பவர்\n'அரசு மருத்துவ கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலை தடுங்க\nவேல் யாத்திரை சென்ற தி.மு.க., - எம்.எல்.ஏ., நவம்பர் 29,2020\nஆசியாவிலேயே இந்தியாவில் தான் லஞ்சம் அதிகம் நவம்பர் 29,2020\nஅகமது படேல் மறைவு: சோனியாவுக்கு பேரிழப்பு நவம்பர் 29,2020\nகொரோனா உலக நிலவரம் செப்டம்பர் 01,2020\nபலே பாலு, குஷிவாலி ஹரிஷ், அண்ணாசாமி, சமத்து சாரு போன்ற ஜாலி பாத்திரங்களை உங்களுக்குத் தெரியுமா ஓநாய் கோட்டை, அதிசய நாய், ஷீலாவைக் காணோம், மேஜிக் மாலினி, மந்திரச் சலங்கை, துப்பறியும் புலி, மர்ம மனிதன், பவழத் தீவு, திகில் தோட்டம் இதுபோன்ற அசத்தலான காமிக்ஸ் கதைகளைப் ��டித்து இருக்கிறீர்களா ஓநாய் கோட்டை, அதிசய நாய், ஷீலாவைக் காணோம், மேஜிக் மாலினி, மந்திரச் சலங்கை, துப்பறியும் புலி, மர்ம மனிதன், பவழத் தீவு, திகில் தோட்டம் இதுபோன்ற அசத்தலான காமிக்ஸ் கதைகளைப் படித்து இருக்கிறீர்களா மேலே சொன்ன அத்தனையையும் தெரிந்துகொள்வதற்கு ஒருவரைத் தெரிந்துகொண்டால் போதும், அவர்தான் வாண்டுமாமா\nபள்ளியில் படிக்கும்போதே படங்கள் வரைவதில் அதிக ஆர்வம் இருந்ததால், ஆசிரியர்கள் வியக்கும் வகையில் ஓவியங்கள் வரைந்தார். ஓவியர் ரவிவர்மாவின் படங்களைப் பார்த்து வரைந்து கற்றுக்கொண்டார். அதனுடன் கதைகளும் எழுதினார். கல்லூரிக்குச் செல்ல வசதி இல்லாததால், விளம்பர ஓவியங்கள், புத்தகங்களின் அட்டைப் படங்கள் வரைந்து தந்தார். பத்திரிகைகளில் வரைய வேண்டும் என்பதுதான் அவரது லட்சியமாக இருந்தது.\nமுதன்முதலாக 'கலைமகள்' இதழில் கதை எழுதினார். இவர் நடத்திய 'பாரதி' என்ற கையெழுத்துப் பத்திரிகை சென்னையில் நடைபெற்ற கையெழுத்துப் பத்திரிகைகள் மாநாட்டில் முதல் பரிசு பெற்றது. பின்பு 'கௌசிகன்' என்ற புனைப்பெயரில் எழுதினார். இவரது திறனை அறிந்த ஓவியர் மாலி 'வாண்டுமாமா' எனப் பெயர்சூட்டி சிறுவர் கதைகள் எழுதக் கூறினார். 'வானவில்,' 'கிண்கிணி' ஆகிய பத்திரிகைகளிலும் பணியாற்றினார்.\nஅறிவியல் தகவல்கள், இயற்கை, தொழில்நுட்பம் உட்படப் பல்வேறு விஷயங்களை சிறுவர்களுக்காக எளிமையாக எழுதினார். 'வானவில்' சிறுவர் பத்திரிகையை பொறுப்பேற்று நடத்தி, அத்தனை சிறுவர்களையும் புத்தகம் படிக்க இழுத்து வந்தார். 'பூந்தளிர்' என்கிற பத்திரிகையின் ஆசிரியராக இருந்தபோது, சிறுவர் இலக்கியத்தில் பல புதுமைகளை நிகழ்த்தினார்.\nஅவர் எழுதிய 160 புத்தகங்களில் 100க்கும் அதிகமான புத்தகங்களை சிறுவர்களுக்காகவே எழுதினார். கதைகள், காமிக்ஸ், அறிவியல் தகவல்கள், வரலாற்று நிகழ்வுகள், புதிர்கள் என, சிறுவர்களின் வாசிப்பு உலகின் ராஜாவாக இருந்த வாண்டுமாமா எல்லாக் காலத்து சிறுவர்களுக்கும் பிடித்தமானவராக இருக்கிறார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅறிவியல் புத்தகங்களுக்கு நல்ல வரவேற்பு\nபாடச்சுமையைக் குறைக்க ஆலோசனை சொல்லலாம்\nஉலகின் வயதான மனிதர் தேர்வு\nடிஜிட்டல் நம்பர் பிளேட் துபாயில் அறிமுகம்\n» தி��மலர் முதல் பக்கம்\n» பட்டம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய ���ேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://whatstubes.com/?p=10268", "date_download": "2020-11-29T14:24:54Z", "digest": "sha1:YX5TRCE64UKJKPGU76GTXZSZWB7OUR3C", "length": 11352, "nlines": 137, "source_domain": "whatstubes.com", "title": "கன்பெஷன் அறைக்கு அழைத்து பிக்பாஸ் கேட்ட கேள்வி.. கண்ணீர்விட்டு கதறி அழுத சுரேஷ்.| Whatstubes", "raw_content": "\nஅதிரடியாக இரண்டு குறும்படங்கள் போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்… லீக்கான உண்மை காணொளி\nவெளியேறிய சுரேஷ் சக்ரவர்த்தி லீக் செய்த புகைப்படம் அசிங்கமாக இருக்கும் அர்ச்சனா.. புகைப்படத்தை பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கும் ரசிகர்கள்\nபாலாஜி, ஷிவானி கூறிய பொய்… குறும்படத்தின் மூலம் அவிழ்ந்த அசிங்கம்\nஎன்னை வெளியே அனுப்பினாங்க.. பாலாஜிக்கு ஏன் ரெட் கார்ட் கொடுக்கவில்லை\nபிக்பாஸ் வீட்டில் புகுந்த வெள்ளம்; இந்த வார வெளியேற்றம் இல்லையா.. காணொளியுடன் வெளியான உண்மை\nHome/Bigg Boss/கன்பெஷன் அறைக்கு அழைத்து பிக்பாஸ் கேட்ட கேள்வி.. கண்ணீர்விட்டு கதறி அழுத சுரேஷ்.\nகன்பெஷன் அறைக்கு அழைத்து பிக்பாஸ் கேட்ட கேள்வி.. கண்ணீர்விட்டு கதறி அழுத சுரேஷ்.\nபிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்குகளால் போட்டியாளர்களில் அடித்துக்கொண்டு விளையாடி வருகிறார்கள்.\nஇதையடுத்து, பிக் பாஸ் வீட்டில் அரக்கர்கள் மற்றும் அரசர்கள் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.\nஅதில், போட்டியாளர்களின் உண்மை முகம் வெளிவர, சுரேஷ் எப்பொழுதும் போலவே கொழுத்திப்போட்டு பிரச்சினை உருவாக்குகினார்.\nஇதனால், சக போட்டியாளர்களை அவரை கடுமையாக திட்டினர். அதுவும் சனம் ஷெட்டி கோபத்தில் மோசமான வார்த்தைகளால் திட்டி தீர்த்தார்.\nஆனாலும், அதையெல்லாம் பெரியதாக எடுத்துக்கொள்ளததுபோலவே இருந்த சுரேஷ், தற்போது கன்பெஷன் ரூமிற்கு கூப்பிடுங்க என பிக்பாஸிடம் சுரேஷ் கேட்டார்.\nஅதற்கு அழைத்த பிக்பாஸ், சுரேஷ் தெரிஞ்சு செஞ்சீங்களா என கேட்டத்தற்கு, உண்மையில் தெரியாமல் செய்ததுதான்.\nஎன்னை வைச்சு கார்னர் பண்ணி மோசமா பேசறாங்க என கண்ணீர் விட்டு கதறி அழத்தொடங்கியுள்ளார். எப்படி இன்றைய நிகழ்ச்சியில் பிக்பாஸே தலையிட்டு ஒரு தீர்வை வழங்குவார் என எதிர்பார்க்கப���படுகிறது.\nநடிகை குஷ்புவா இது, 50 வயதில் மாடர்ன் உடையில் என்ன போஸ் பாருங்க- புகைப்படம் இதோ\nஅதிரடியாக இரண்டு குறும்படங்கள் போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்… லீக்கான உண்மை காணொளி\nவெளியேறிய சுரேஷ் சக்ரவர்த்தி லீக் செய்த புகைப்படம் அசிங்கமாக இருக்கும் அர்ச்சனா.. புகைப்படத்தை பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கும் ரசிகர்கள்\nஅதிரடியாக இரண்டு குறும்படங்கள் போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்… லீக்கான உண்மை காணொளி\nவெளியேறிய சுரேஷ் சக்ரவர்த்தி லீக் செய்த புகைப்படம் அசிங்கமாக இருக்கும் அர்ச்சனா.. புகைப்படத்தை பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கும் ரசிகர்கள்\nபாலாஜி, ஷிவானி கூறிய பொய்… குறும்படத்தின் மூலம் அவிழ்ந்த அசிங்கம்\nபிரம்மாண்ட தொடையை காட்டி நித்யா மேனன் கொடுத்த போஸ். மிரண்டு போன ரசிகர்கள்\nகர்ப்பமாக இருக்கும் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்…. தீயாய் பரவும் புகைப்படம்\nபிரம்மாண்ட தொடையை காட்டி நித்யா மேனன் கொடுத்த போஸ். மிரண்டு போன ரசிகர்கள்\nகர்ப்பமாக இருக்கும் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்…. தீயாய் பரவும் புகைப்படம்\n… வனிதாவுக்கு 3வது திருமணம் முடிந்தது- வீடியோ காட்சிகள்\nசுஷாந்த் இறந்த நிலையில் இருக்கும் புகைப்படம் வெளிவந்தது, கண் கலங்க வைக்கும் போட்டோ…\nபெண்ணை நிர்வாணப்படுத்தி கை, கால்களை முறித்து நடுக்காட்டில் அரங்கேறிய கொடுமை\nரெட் கார்டு கொடுத்து பாலா வெளியேற்றப்படுகிறாரா காரணம் இதுதானா\nவிஜய் மகன் சஞ்சய்யின் இரவு ரகசியம் பற்றி எனக்கு தெரியும்.. அடுத்த குண்டைப்போட்ட மீரா மிதுன்\nபெற்ற தாயை கர்ப்பமாக்கி திருமணம் செய்த மகன்… காரணத்தைக் கேட்டால் அதிர்ச்சியடைந்திடுவீங்க\nதிருமணமாகி குழந்தை இருக்கும் நிலையில் ஆணாக மாறிய நடிகை மாள்விகா.. புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..\nஉடம்பெல்லாம் வெடித்து மருத்துவமனையே கதறிய கொடுமை..இந்த கொமடி நடிகர் மரணித்தது எப்படி தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/complaints-can-be-lodged-if-restaurants-selling-buses-o", "date_download": "2020-11-29T13:05:11Z", "digest": "sha1:BYNXUFVWNFVFKJP2WQVPPG7FUPTIUK35", "length": 18374, "nlines": 107, "source_domain": "www.onetamilnews.com", "title": "தூத்துக்குடி-திருநெல்வேலி மதுரை செல்லும் வழித்தடத்தில் பேருந்துகள் நிறுத்தம் செய்யும் உணவகங்களில் எம்ஆர்பி நிர்ணயம் செய்யப்பட்ட விலைக்கு அதிகமான விலைக்கு உணவு பொருள்களை விற்பனை செய்தால் புகார் தெரிவிக்கலாம் 94 875 99 132 ;944 5400 495 - Onetamil News", "raw_content": "\nதூத்துக்குடி-திருநெல்வேலி மதுரை செல்லும் வழித்தடத்தில் பேருந்துகள் நிறுத்தம் செய்யும் உணவகங்களில் எம்ஆர்பி நிர்ணயம் செய்யப்பட்ட விலைக்கு அதிகமான விலைக்கு உணவு பொருள்களை விற்பனை செய்தால் புகார் தெரிவிக்கலாம் 94 875 99 132 ;944 5400 495\nதூத்துக்குடி-திருநெல்வேலி மதுரை செல்லும் வழித்தடத்தில் பேருந்துகள் நிறுத்தம் செய்யும் உணவகங்களில் எம்ஆர்பி நிர்ணயம் செய்யப்பட்ட விலைக்கு அதிகமான விலைக்கு உணவு பொருள்களை விற்பனை செய்தால் புகார் தெரிவிக்கலாம் 94 875 99 132 ;944 5400 495\nதூத்துக்குடி 2020 நவம்பர் 19 ;தூத்துக்குடியிலிருந்து மதுரைக்கு பயணிக்கும்போது மேலக்கரந்தை அருகிலுள்ள தனியார் சாலையோர உணவகத்தில் பேருந்து நிறுத்தபட்டது. அங்கிருந்த கடையில் பிஸ்கட் வாங்கியபோது ரூபாய் 10க்கு விற்கப்படும் பிஸ்கட் ரூபாய் 15க்கு கூடுதல் விலைக்கு விற்கப்பட்டதால் இதற்கு ஏன் அதிக விலைக்கு விற்கிறீர்கள் என்ற கேட்டதற்கு உணவக உரிமையாளர் அப்படித்தான் விற்பனை செய்வோம் என்றனர்.அவர்கள் வாடிக்கையாளர்களை தகாத வார்த்தையில் பேசியதால் பேருந்து நடத்துனர் /ஓட்டுனர் ஆகியோரிடம் புகார் செய்தபோது ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இருவரும் அவர்கள் கூறியதாவது...விலை அதிகமாக இருந்தால் பொருட்களை வாங்காதீர்கள் என்று உணவக உரிமையாளகளுக்கு ஆதரவாக பேசினார்கள். இந்த நிலையில் அரசு விரைவு பேருந்து கழக அலுவலகத்திற்கு புகார் தெரிவித்து பிரையண்ட் நகர் அமீர் ஜான் என்பவர் ஓட்டுனர் நடத்துனர் மீது தக்க நடவடிக்கை எடுக்க கூறி புகார் கடிதம் எழுதினார்.\nஅப்பொழுது அவருக்கு வந்த பதில் கடிதம் ; உணவு உரிமையாளர் மற்றும் நெடுந்தூர பேருந்துகளில் பயணம் செய்யும்போது மக்கள் மற்றும் சிறு குழந்தைகளின் தங்கள் இயற்கை உபாதையை களிப்பதற்கும் நெடுந்தூர பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர் நடத்துனர்களுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்துவதற்கா கவும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் பேருந்துகளை உணவகத்திற்கு சென்று வர ஒப்பந்தம் செய்யப்பட்டு அனைத்து பேருந்துகளும் எடுத்துச் செல்லப்படுகி���து மேலும் மேற்படி புகார் மீது அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் ஆய்வு செய்யப்பட்டு உணவக உரிமையாளர் அறிவுறுத்தி இனி வரும் காலங்களில் பொது மக்களிடமிருந்து புகார் எல்லா வண்ணம் நடந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.மேலும் இதுகுறித்து அகில இந்திய மனிதவளப்பேரவை மாவட்டத்தலைவர் மதுரை உயர்நீதிமன்ற வக்கீல் ஜெயச்சந்திரன் கூறியதாவது... தமிழகம் முழுவதும் மோட்டல்களில் இதே நிலைமைதான் ஏற்பட்டு வருகிறது.ஆகையால் இதுகுறித்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றார்.\nசட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு ஸ்ரீவைகுண்டம் பகுதியில் காவல்துறை அடையாள அணிவகுப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பங்கேற்பு\nகுலசேகரபட்டினம் அருகே சுமார் 4 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது ;கைது செய்த காவல் தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்க...\nநாசரேத் நகர வணிகர்கள் சங்க 20வது ஆண்டு விழாவில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.\nஆலந்தலையில் நீர்வள ஆதாரத்துறையின் நிதியின் மூலம் ரூ.52.46 கோடி மதிப்பில் தூண்டில் வளைவு அமைக்கப்பட உள்ள பகுதியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், நேரில் பார்வையிட்டு ஆ...\nதமிழ் மாநில காங்கிரஸ் 7ம் ஆண்டு துவக்க விழா ;தூத்துக்குடியில் கொண்டாட்டம்\nமக்கள் நீதி மய்யம் கட்சி-யின் சார்பாக, 2021ல் கமல்ஹாசனை முதல்வராக்கிட \"நம்முடைய வாக்கு நம்மவருக்கே \"என்ற முழக்கத்துடன் தூத்துக்குடியில் வீடுவீடாக சென்று வாக்காளர் சேர்க்க, நீக்க, ...\nதூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட மகளிர் அணி பூத் குழு அமைப்பு மற்றும் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ;எஸ்.பி.சண்முக நாதன் எம்.எல்.ஏ.,பங்கேற்பு\nகருப்பு கவுனிஅரிசி (மன்னர்கள் சாப்பிட்ட அரிசி . புற்றுநோய் வராது.இன்சுலின் சுரக்கும்.) ;100./. இயற்கை (Totaly organic method)முறையில் விளைவிக்கப்பட்டது ; நலம் பசுமையகம்,மீனாட்சிபு...\nசட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு ஸ்ரீவைக...\nகுலசேகரபட்டினம் அருகே சுமார் 4 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ தடை செய்யப்பட்ட புகைய...\nநாசரேத் நகர வணிகர்கள் சங்க 20வது ஆண்டு விழாவில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்க...\nஆலந்தலையில் நீர்வள ஆதாரத்துறையின் நிதியின் மூலம் ரூ.52.46 கோடி மதிப்பில் தூண்டில...\nஓணம் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கேரளாவுக்கு சென்ற ந...\nசற்று முன் கிடைத்த தகவல் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நலமுடன் இருக்கிறார்\nசீமானுக்கு இந்த வாழ்க்கை பிச்சை போட்டது. நான் என்று கூறிய நடிகை விஜயலட்சுமி தற்க...\nதிரைப்பட பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ் 17 மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்க...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nமக்கள் நீதி மய்யம் கட்சி-யின் சார்பாக, 2021ல் கமல்ஹாசனை முதல்வராக்கிட \"நம்முடைய வாக்கு நம்மவருக்கே \"என்ற முழக்கத்துடன் ...\nசென்னையில் ஏரிகள் எல்லாம் வீடுகளாக,அலுவலகமாக, மாறியதால் தான் வெள்ளம் கரைபுரண்டு ...\nதூத்துக்குடி மாவட்டம் எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் E. ஞானையா அவர்களின் இல்ல புனி...\nவழக்கில் இருந்து மூவரை விடுவிக்க ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மதுரை செக்க���னூரணி இ...\n3 வருடங்களுக்கு முன்பு நடந்த கொலை ; சிப்காட் காவல் நிலைய காவல் ஆய்வாளர் முத்துசு...\nகணவனை கள்ளகாதலனோடு சேர்ந்து கொலை செய்த மனைவி\nஅதிமுக பூத் மகளிர் குழு அமைப்பது குறித்த தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ...\nஅகழாய்வு பகுதிகள் குறித்து பஸ், ரெயில் நிலையங்களில் அறிவிப்பு பலகைகள் மதுரை ஐகோர...\nரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து 6 மாதம் கடந்தும் தூத்துக்குடியில் புதிய ஸ்மார்ட்'...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/27577", "date_download": "2020-11-29T12:43:25Z", "digest": "sha1:2XJCCTAGQK5GMJZ4OFSAMYX6GYXD3VMQ", "length": 10155, "nlines": 112, "source_domain": "www.tamizhvalai.com", "title": "ஏறி அடித்த திருமாவளவன் பொறிகலங்கிய பாஜக – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஏறி அடித்த திருமாவளவன் பொறிகலங்கிய பாஜக\nஏறி அடித்த திருமாவளவன் பொறிகலங்கிய பாஜக\nதந்தைபெரியார் தொடர்பான இணையவழிக் கருத்தரங்கொன்றில் திருமாவளவன் ஆற்றிய 40 நிமிட உரையில் துண்டு துண்டாகச் சில பகுதிகளை வெட்டி தொகுத்து வெளீயிட்டனர் பாஜகவினர். அஹோடு, திருமாவளவன் பெண்களை இழிவுப்படுத்தி பேசிவிட்டார் என்று சிக்கலையும் கிளப்பினர்\nஅவர் மீது காவல்துறையில் புகாரும் கொடுக்கப்பட்டது. உடனே, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.\nஇந்த வழக்கை வைத்து அரசியல்ரீதியாக திருமாவளவனைத் தனிமைப்படுத்துவது அல்லது திமுக கூட்டணியைப் பலவீனப்படுத்துவது என்பது பாஜகவின் திட்டம்.\nஎன்வே இதை எல்லா மக்களிடமும் கொண்டுப்போய்ச் சேர்க்க வேண்டும் என்பதற்காக குஷ்புவை வைத்து பேட்டி கொடுக்க வைத்தனர்.\nதேர்தல் ஆயத்தங்களில் ஈடுபடுகிற நேரத்தில் இப்படி ஒரு சிக்கல் என்றால் திமுக உட்பட அனைவரும் திருமாவளவனைக் கழற்றி விடுவார்கள் என்பது பாஜகவின் கணக்கு.\nஇவ்விசயம் அறிந்ததும் சுணங்காமல் சுறுசுறுப்பாக அடுத்த கட்டத்தைத் திட்டமிட்டார் திருமாவளவன்.\n என்கிற திசைக்கு விவாதத்தைத் திருப்பினார்.\nஅதோடு நில்லாமல் மனுநீதியைத் தடை செய் என்று போராட்டமும் அறிவித்தார்.\nதிமுக, காங்கிரசு, பொதுவுடைமைக்கட்சிகள், பெரியாரிய அமைப்புகள் உட்பட எல்லோரும் திருமாவளவனுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.\nமனுநூலில் பெண்கள் குறித்து இழிவ���கச் சொல்லப்பட்ட கருத்துகள் பொதுவெளிக்கு வந்தன.\nஇதனால் பொதுமக்கள் மனுநூல் இவ்வளவு கேவலமானதா என முகம் சுளிக்கத் தொடங்கினர்.\nஇதன்விளைவு, தீவிர இந்துத்துவ ஆட்கள் கூட மனுநூல் பற்றிய விவாதம் இப்போது எதற்கு\nதிருமாவளவனின் போராட்டமும் மு.க.ஸ்டாலின், ப.சிதம்பரம் ஆகியோரின் அறிக்கைகளும் சங்கிகளை வாயடைக்க வைத்துவிட்டன.\nஅதன் விளைவாக எந்த மனுநூலை அடிப்படையாக வைத்து ஆட்சி நடத்த நினைத்தார்களோ அந்த மனுநூலையே கைகழுவ வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவிட்டனர் பாஜகவினர்.\nதெளிவான அரசியல் புரிதலும் நீண்ட அனுபவமும் கொண்டவர் என்பதால் திருமாவளவன் ஏறி அடித்தார். பாஜக மற்றும் இந்துத்துவ சக்திகள் பொறிகலங்கி நிற்கின்றன.\nஆண்டுக்கு சுமார் 40 ஆயிரம் கோடி கொடுத்து மின்சாரம் வாங்குவது ஏன் – இரகசியத்தை உடைக்கும் மு.க.ஸ்டாலின்\nஅமெரிக்காவை வென்ற தென்கொரிய தொழிலதிபர் சாம்சங் லீகுன்ஹீ மறைந்தார்\n – கே.பி.இராமலிங்கம் சிறப்புப் பேட்டி\n7 தமிழர் விடுதலைக்காக ஆளுநரைச் சந்தித்த மு.க.ஸ்டாலின் – அற்புதம்மாள் நன்றி\nசசிகலா சீமான் குறித்து உதயநிதி ஸ்டாலின் கருத்து\nஇரஷ்ய நாட்டு தமிழறிஞர் துப்பான்ஸ்கி மறைவு – மு.க.ஸ்டாலின் இரங்கல்\nகாய்ந்திடும் ஊரை நினை கட்டிடு உடனே அணை – விவசாயிகள் விழிப்புணர்வு பரப்புரை\nகார்த்திகை தீபத் திருநாள் – அறிவியல் மற்றும் ஆன்மீக விளக்கங்கள்\nகரூர் பசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கைத் தமிழ்வழியில் நடத்த வேண்டும் – பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழகமெங்கும் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் – 2020\nதமிழீழப் போர் தொடரும் – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மாவீரர்நாள் செய்தி\n2021 ஆம் ஆண்டுக்கான நீதிமன்ற விடுமுறை நாட்கள் அறிவிப்பு\nதமிழீழம் அமைந்தே தீரும் – மாவீரர் நாளில் வைகோ உறுதி\nமாவீரர் நோக்கத்தை நிறைவேற்றுவோம் – மருத்துவர் இராமதாசு உறுதி\nஉச்சநீதிமன்றத்துக்கு பொங்கல் விடுமுறை – நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/bigg-boss-tamil-4-promo-suresh-chakravarthy-ramya-pandian-228077/", "date_download": "2020-11-29T13:48:49Z", "digest": "sha1:JHLESQREBYS2MIYPCT6NA6WCJLTTE2UJ", "length": 10644, "nlines": 69, "source_domain": "tamil.indianexpress.com", "title": "”அர்ச்சனா ஒருதலை பட்சமா இருக்காங்க” போட்டுடைத்த பாலாஜி", "raw_content": "\n”அர்ச்சனா ஒருதலை பட்சமா இருக்காங்க” போட்டுடைத்த பாலாஜி\nபோட்டியாளர்களுக்கு இன்று மிக வித்யாசமான டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது.\nBigg Boss Tamil 4 Promo: பிக் பாஸ் நிகழ்ச்சி வார இறுதியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதனால் என்ன என்கிறீர்களா வார இறுதி என்றாலே யார் வீட்டை விட்டு வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களை தொற்றிக் கொள்ளும். அந்த வகையில் இன்றைய ப்ரோமோக்களும் வெளியாகியுள்ளன.\nபெரம்பலூரில் கிடைத்தது டைனோசர் முட்டைகளா\nபோட்டியாளர்களுக்கு இன்று மிக வித்யாசமான டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் அனைவரும் அவர்களாவே பேசி 1 முதல் 16 வரை தங்களை வரிசைப்படுத்திக்கொள்ள வேண்டும் என பிக் பாஸ் சொல்லியிருக்கிறார். அதில் முதல் இடத்தில் இருப்பவர் வெற்றியாளராக ஆக வாய்ப்பு இருபவராக இருக்க வேண்டும் எனவும், 16-ம் இடத்தில் இருப்பவர் இந்த வாரம் வெளியேற்றப்பட உள்ளவராக இருக்க வேண்டும், எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.\nபப்ஜி விளையாட 7.5 லட்சம் திருடிய சென்னை சிறுவன்\nஇந்த டாஸ்கில் அனைவரும் சுரேஷ் சக்ரவர்த்தியை 16-வது இடத்துக்கும், ரம்யா பாண்டியனை முதல் இடத்துக்கும் தேர்வு செய்கிறார்கள். இதன் மூலம், இந்த வாரம் சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேற்றப்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.\nஇரண்டாவது ப்ரோமோவில் அனைவரும் நிறைய கோபப்படுவதாக பாலா பெயரை கூறுகிறார்கள். இதில் அறந்தாங்கி நிஷா முதலில் பாலா பெயரை குறிப்பிட, அதன் பின் வேல்முருகன், சோம் சேகர் உள்ளிட்டவர்களும் அதை வழிமொழிகிறார்கள்.’பாலா ரொம்ப கோபப்படுறான்’ என அர்ச்சனா கூற, அப்போது எழுந்து நின்ற பாலாஜி ‘கோபப்படாமல் இருக்க முடியாது. கோபப்படுவது மைனஸ் கிடையாது’ என்கிறார்.\nமூன்றாவது ப்ரோமோவில், போட்டியாளர்களை வரிசைப்படுத்துகிறார் பாலாஜி. “அவங்க ஒருதலைப்பட்சமா இருக்காங்கன்னு தோணுது. என் கிட்ட உன் கோபம் உன்ன தூக்கி சப்பிட்டுடும்ன்னு சொன்ன அர்ச்சனா தான், ரியோ கிட்ட உன் கோபத்துக்கு மாஸ்க் போட்டுக்கோடான்னு சொன்னாங்க. ஒருத்தருக்கு கோபம் சரி, இன்னொருத்தருக்கு அது தப்புன்னு எப்படி சொல்ல முடியும்” என காரணத்தையும் கூறுகிறார்.\nஎன்ன நடந்தது என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்ப்போம்.\n“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\n2வது ஒருநாள் போ���்டியிலும் இந்திய அணி தோல்வி; தொடரை வென்றது ஆஸ்திரேலியா\nபாலாற்றில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளம்; மக்கள் தடுப்பணை கட்ட கோரிக்கை\n2வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வி; தொடரை வென்றது ஆஸ்திரேலியா\nவிவசாயிகளின் ‘டெல்லி சலோ’ போராட்டத்தில் பேசப்படும் தீப் சிது: யார் இவர்\nபாலாற்றில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளம்; மக்கள் தடுப்பணை கட்ட கோரிக்கை\nவங்கிகளில் நூதன மோசடி : சென்னையில் பிரபல கார் ரேசர் கைது\nபழனி கோயிலில் ஆகம விதிகளை மீறிய எல்.முருகன்: பரபரப்பு புகார்\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/oppo-x-2021-rollable-display-mobile-and-oppo-ar-glasses-2021-tamil-tech-news-232499/", "date_download": "2020-11-29T14:07:22Z", "digest": "sha1:L5XDOGLPBDQ7ZOWCK7W7IPAQJUJAHGAY", "length": 15874, "nlines": 72, "source_domain": "tamil.indianexpress.com", "title": "உலகின் முதல் ரோலபிள் டிஸ்பிளே; Oppo அறிமுகம்: என்ன ஸ்பெஷல்? எப்போது கிடைக்கும்?", "raw_content": "\nஉலகின் முதல் ரோலபிள் டிஸ்பிளே; Oppo அறிமுகம்: என்ன ஸ்பெஷல்\nஒப்போ X 2021, ரோலபுல் டிஸ்பிளே கொண்டுள்ளது. இது 6.7 இன்ச் முதல் 7.4 இன்ச் அகலம் வரை இருக்கும்.\nOppo X 2021 Rollable Display Mobile and Oppo AR Glasses 2021 Tamil Tech News : ஒப்போ தனது INNO Day 2020-ன் ஒரு பகுதியாக இரண்டு புதிய ஹார்டுவேர் பொருள்களை சீனாவின் ஷென்சென் நகரில் நிகழ்ந்த விழா ஒன்றில் அறிவித்திருக்கிறது. அதில் புதிய ஒப்போ X 2021-ம் அடங்கும். ரோலபுல் டிஸ்பிளே மற்றும் புதிய ஒப்போ ஏஆர் (ஆக்மென்ட் ரியாலிட்டி) கண்ணாடிகள் 2021 ஜோடியையும் உள்ளடக்கியுள்ளது. 2021-ம் ஆண்டில் புதிய தயாரிப்புகள் கிடைக்கும் என ஒப்போ கூறுகிறது. ஆனால், சரியான காலவரிசையைத் தெரிவிக்கவில்லை.\nரோலபுல் டிஸ்பிளேயுடன் ஒப்போ X 2021\nஒப்���ோ X 2021, ரோலபுல் டிஸ்பிளே கொண்டுள்ளது. இது 6.7 இன்ச் முதல் 7.4 இன்ச் அகலம் வரை இருக்கும். பயனர்கள் மொபைலை எவ்வாறு பயன்படுத்த விரும்புகிறார்களோ அதைப்பொறுத்து அதன் அளவுகள் மாறுபடும். இந்தச் செயல்பாடு ஓர் சுருள் எவ்வாறு வெளிவருகிறதோ அதேபோன்று இருக்கும் என ஒப்போவின் துணைத் தலைவரும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவருமான லெவின் லியு கூறுகிறார்.\nசாம்சங் போன்ற நாம் பார்க்கப்பட்ட பிற மடிக்கக்கூடிய டிஸ்பிளே ஸ்மார்ட்போன்களைப் போல், திரையின் மடிந்த பகுதியை ரோல் செய்யும்போது எந்த மடிப்புகளும் இதில் தெரியவில்லை. இந்த தொலைபேசிக்காக 122 காப்புரிமைகள் பெறப்பெற்றுள்ளன. அதில் 12 காப்புரிமைகள் டிஸ்பிளேவுக்காக மட்டுமே என ஒப்போ கூறுகிறது.\n“தொடர்ச்சியாக மாறக்கூடிய OLED டிஸ்ப்ளே” என்று ஒப்போ X 2021 மொபைலை நிறுவனம் குறிப்பிடுகிறது. பயனர் அவர்களின் தேவையைப் பொறுத்து அகலத்தை அமைத்துக்கொள்ள முடியும். மேலும், திரை விரிவாக்கப்படும்போது, தடையற்ற விளைவை தொலைபேசி ஏற்படுத்துகிறது. திரையை முடிக்கும்போது இதில் எந்தவித வேறுபாடும் இருக்காது.\nஇந்த சிறப்பு டிஸ்பிளே, ரோல் மோட்டார் பவர்டிரெய்ன், 2-இன் -1 ப்ளேட் மற்றும் செல்ஃப் டெவலப்டு வார்ப் ட்ராக் உயர் திறன் கொண்ட ஸ்க்ரீன் லேமினேட் ஆகிய நிறுவனத்திலிருந்து மூன்று தனியுரிமை தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. திரையின் அடியில் உள்ள 2-இன் -1 தட்டு காட்சியை ரோல் செய்யும்போது முழுமையாக ஆதரிக்கிறது. திரைகளின் இடது மற்றும் வலது புறம் முழுமையாக விரிவடையும் போது அது முற்றிலும் தட்டையாக இருப்பதைத் தட்டு உறுதி செய்கிறது.\nதிரையை ரோல் செய்யும்போது ‘ரோல் மோட்டார் பவர் ட்ரெய்ன்’ ஸ்க்ரீனை இயக்குகிறது. சாதனம் திறனுடன் இருப்பதை உறுதிசெய்ய வார்ப் ட்ராக் உயர் திறன் ஸ்க்ரீன் லேமினேட் உள்ளது. இது ஒரு தனித்துவமான, கூடுதல் வலுவான எஃகு மூலம் உருவாக்கப்பட்டது. இந்த லேமினேட், 0.1 மில்லிமீட்டர் அடர்த்தி மட்டுமே இருப்பதாக ஒப்போ கூறுகிறது.\nஒப்போ அதன் விளக்கக்காட்சியின் போது காண்பித்தவற்றின் அடிப்படையில் ஒப்போ X 2021, 16: 9 அல்லது 4: 3 பார்க்கும் வடிவங்களை ஆதரிக்கும் திறன் கொண்டதாக இருக்கும். இந்த தொலைபேசி அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படுகிறது. மேலும், ஒப்போ அந்த நேரத்தில் கூடுதல் விவரங்களை வெளிப்படுத்தும். நிகழ்வின் போது சாதனம் பற்றிய வேறு விவரக்குறிப்புகள் எதுவும் விவாதிக்கப்படவில்லை.\nஒப்போ ஏஆர் கண்ணாடிகள் 2021\nஒப்போ AR கண்ணாடிகள் 2021, கடந்த ஆண்டு ஒப்போ INNO தினத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 2020 வேரியன்ட்டில் மேம்படுகிறது. 2021 கண்ணாடிகள் ஸ்ப்ளிட் வடிவமைப்பு காரணியைக் கொண்டுள்ளன மற்றும் முந்தைய பதிப்போடு ஒப்பிடும்போது 75 சதவிகிதம் குறைவாக இருக்கும். ஒளி வடிவமைப்பு, வாடிக்கையாளர்களுக்கு மிகவும் வசதியான மாற்றத்தை உறுதி செய்யும் என்று ஒப்போ நிர்வாகிகள் தெரிவித்தனர்.\nஒப்போ ஏஆர் கண்ணாடி 2021, முந்தைய பதிப்போடு ஒப்பிடும்போது மேம்பட்ட CPU மற்றும் GPU செயல்திறனுடன் வருகிறது. கண்ணாடிகளில் ஸ்டீரியோ ஃபிஷ் கேமரா (stereo fisheye camera), ஒரு டைம் ஆஃப் ஃப்ளைட் (ToF) சென்சார் மற்றும் ஒரு ஆர்ஜிபி கேமரா ஆகியவை உள்ளன. ஒப்போ காட்சிகள் 90 அங்குல டிவியுடன் ஒப்பிடப்பட்டது. சிறந்த ஒலி விளைவுகளுக்குக் கண்ணாடிகள் ஒரு பெரிய ஸ்பீக்கருடன் வருகின்றன.\nமில்லி விநாடிகளுக்குள் முப்பரிமாண இடஞ்சார்ந்த பரவல் (three-dimensional spatial) கணக்கீட்டைக் கண்ணாடிகள் ஆதரிக்க முடியும். இதன் விளைவாக வாடிக்கையாளருக்கு அதிக இயற்கையான ஏஆர் அனுபவங்கள் கிடைக்கும் என்று ஒப்போ கூறுகிறது. நிறுவனம் தனது கண்ணாடியில் அதிக ஏஆர் அனுபவங்களைக் கொண்டுவர மற்ற பார்ட்னர்களுடன் இணைந்து பணியாற்றவும் திட்டமிட்டுள்ளது.\nஅடுத்த ஆண்டு வரவிருக்கும் ஒப்போ டெவலப்பர் ஏஆர் திட்டத்தையும் நிறுவனம் அறிவித்தது. டெவலப்பர்களுக்காக 2021-ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் ஒப்போ மொபைல் ஏஆர் மற்றும் கண்ணாடி தளத்தை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”\nபாலாற்றில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளம்; மக்கள் தடுப்பணை கட்ட கோரிக்கை\n”குழந்தை பிறந்த பிறகு” – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அனுஷ்கா சர்மா\nதனது தாய்க்காக வெற்றியை சமர்பித்தவர்.. ஈரோடு மகேஷ் எமோஷனல் ஸ்டோரி\nகுளிர்காலத்தில் சருமத்தைப் பாதுகாக்க எளிமையான டிப்ஸ்\nமத சுதந்திரம் குறித்து கருத்தில் கொள்ளப்பட வேண்டிய நாடு இந்தியா\nபாலாற்றில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளம்; மக்கள் தடுப்பணை கட்ட கோரிக்கை\nவங்கிகளில் நூதன மோசடி : சென்னையில் பிரபல கார் ரேசர் கைது\nபழனி கோயிலில் ஆகம விதிகளை மீறிய எல்.முருகன்: பரபரப்பு புகார்\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபாலாவின் தவறுகளுக்குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=996568", "date_download": "2020-11-29T14:06:36Z", "digest": "sha1:X2EVUUVQGUHADCGDMWXSXYPOCLKYWRDN", "length": 8060, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "மர்மநபர்களுக்கு வலை புன்னம்பசுபதிபாளையம் அருகே அனுமந்தராயபெருமாள் கோயிலில் சிறப்புவழிபாடு | கரூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கரூர்\nமர்மநபர்களுக்கு வலை புன்னம்பசுபதிபாளையம் அருகே அனுமந்தராயபெருமாள் கோயிலில் சிறப்புவழிபாடு\nக.பரமத்தி, அக்.22: புன்னம்பசுபதிபாளையம் அருகே அனுமந்தராய பெருமாள் கோயிலில் மூலம் நட்சத்திரத்தையொட்டி சிறப்பு அபிஷேக. வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். க.பரமத்தி ஒன்றியம் புன்னம் ஊராட்சியில் குட்டக்கடையில் இருந்து புன்னம் செல்லும் தார்சாலையில் அனுமந்தராய பெருமாள் (ஆஞ்சநேயர்) கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் வாரத்தில் சனிக்கிழமை தோறும் பூஜையும் சிறப்பு நாட்களில் பல்வேறு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. மேலும் முக்கிய நாட்களான அமாவாசை, பவுர்ணமி, மூலம் நட்சத்திரம் ஆகிய நாட்களில் பக்தர்கள் ஆஞ்சநேயரை பயபக்தியுடன் வணங்கி வருகின்றனர்.இக்கோயிலில் நேற்று மூலம் நட்சத்திரத்தையொட்டி பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அனுமந்தராயசாமிக்கு, வெண்ணை சாத்து, துளசி மாலை, வெற்றிலை மாலை அணிவிக்கப்பட்டு அனுமந்தராயசாமி (ஆஞ்சநேயர்) சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.\nபல்வேறு கோரி்க்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்க கூட்டமைப்பு வேலைநிறுத்தம், மறியல்\nநிவர் புயல் சின்னம் எதிரொலி மழையின்றி வானம் மேக மூட்டம்\nவெங்கமேட்டில் துணிகரம் வீ்ட்டு கதவை உடைத்து நகை திருட்டு\nமர்ம நபருக்கு வலை புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யக்கோரி அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்\nபெண்கள் உள்பட 383 பேர் கைது மகளிர் சக்தி விருதுக்கு பெண்கள், குழுக்கள் விண்ணப்பிக்கலாம்\nகலெக்டர் அறிவிப்பு அரவக்குறிச்சியில் கொடுக்கல் வாங்கல் தகராறு கோஷ்டி மோதலில் வாலிபருக்கு வெட்டு\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2284289&Print=1", "date_download": "2020-11-29T14:18:17Z", "digest": "sha1:PURRXNM6OI6YWMIT2SO5DVGYPVNNHXO3", "length": 7924, "nlines": 84, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "மாஜி போலீஸ் கமிஷனருக்கு லுக் அவுட் நோட்டீஸ்| Dinamalar\nமாஜி போலீஸ் கமிஷனருக்கு லுக் அவுட் நோட்டீஸ்\nகோல்கட்டா : மேற்குவங்க மாநிலம், கோல்கட்டா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜிவ்குமாருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத��து அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்லாமல் தடுக்க சி.பி.ஐ., அனைத்து விமான நிலையங்களையும் உஷார்படுத்தியுள்ளது. சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக கோல்கட்டா போலீஸ் கமிஷனராக இருந்த ராஜீவ் குமாரிடம் சி.பி.ஐ. விசாரிக்க மேற்கு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோல்கட்டா : மேற்குவங்க மாநிலம், கோல்கட்டா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜிவ்குமாருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்லாமல் தடுக்க சி.பி.ஐ., அனைத்து விமான நிலையங்களையும் உஷார்படுத்தியுள்ளது.\nசாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக கோல்கட்டா போலீஸ் கமிஷனராக இருந்த ராஜீவ் குமாரிடம் சி.பி.ஐ. விசாரிக்க மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் ஷில்லாங்கில் ராஜீவ் குமாரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.\nஇந்நிலையில் லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டு சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் சிக்கிய ராஜீவ் குமார் சி.ஐ.டி. பிரிவுக்கு கூடுதல் டி.ஜி.பி.யாக திடீரென மாற்றப்பட்டார். இந்நிலையில், சமீபத்தில் சுப்ரீம்கோர்ட்டில் தனக்கு முன்ஜாமின் கோரி ராஜிவ்குமார் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.\nஇதன் பின்னர், சி.பி.ஐ., சார்பில் ராஜிவ்குமார் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்லாமல் இருப்பதற்காக அவர் மீது லுக் அவுட் நோட்டீஸ் பெறப்பட்டுள்ளது. இதன்படி நாட்டின் எந்தப்பகுதி வழியாக வெளிநாடுகளுக்கு அவர் தப்பிச்செல்ல முயன்றாலும் அவரை கைது செய்யலாம்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags லுக் அவுட் ராஜிவ்குமார் விமானநிலையங்கள் உஷார்\n'ஓட்டுகளை விற்கும் கலாசாரத்துக்கு மக்கள் சாவுமணி அடித்துள்ளனர்'(1)\nபிரதமர் மோடிக்கு ஜெகன் அழைப்பு(17)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tharasu.com/2013/12/", "date_download": "2020-11-29T14:38:10Z", "digest": "sha1:7VZO6P2HNDOHOCJ5TKDMDELU35GJ3WLU", "length": 14581, "nlines": 192, "source_domain": "www.tharasu.com", "title": "THARASU - Online Portal of the sensible Magazine!! தராசு- தரமான தமிழ்ப் பத்திரிகையின் இணைய வடிவம்!!: December 2013", "raw_content": "செய்திகள் : ****திருத்தங்கள் செய்யப்பட்ட லோக்பால் மசோதா, மக்களவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார் **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார்.. **** அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிரடிமுடிவுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள் **** இலங்கையின் வடக்குமாகாண மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் ராஜிநாமா வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல் வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல். **** டிசம்பர் 24-ம் தேதி அனைத்து பெட்ரோல் பங்க்குகளையும் மூடப் போவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் அறிவிப்பு\nதேவ்யாணி மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகை......\nநியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....\nநம் எம்பிக்களின் லட்சணத்தை டெல்லியிலிருந்து வெளிவரும் கோப்ரா போஸ்ட் என்னும் இணைய ஊடகம் அம்பலப் படுத்தியிருக்கிறது இல்லாத ஒரு வெளிநாட்டு எண்ணை நிறுவனத்தின் ஊழியராக அறிமுகம் செய்துகொண்டு மத்திய அரசுக்கு சிபாரிசுக் கடிதம் கேட்டு ஸ்டிங் ஆபரேஷன் செய்திருக்கிறது கோப்ரா போஸ்ட்\nசிபாரிசுக் கடிதம் என்றால் சும்மா அல்ல பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 11 எம்பிக்கள், தலா ஐம்பதாயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டுதான் தங்கள் லெட்டர்பேடில் ஸ்ட்ராங்காக சிபாரிசு செய்திருக்கின்றனர் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 11 எம்பிக்கள், தலா ஐம்பதாயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டுதான் தங்கள் லெட்டர்பேடில் ஸ்ட்ராங்காக சிபாரிசு செய்திருக்கின்றனர் இந்த லிஸ்டில் தமிழகத்தைச் சேர்ந்த 2 எம்பிக்கள் சிக்கியிருக்கிறார்கள் இந்த லிஸ்டில் தமிழகத்தைச் சேர்ந்த 2 எம்பிக்கள் சிக்கியிருக்கிறார்கள் இருவரும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் பொள்ளாச்சி தொகுதியின் எம்பி சுகுமாரும் தென்சென்னை எம்பி சிட்லப்பாக்கம் ராஜேந்திரனும்தான் அவர்கள் 11 பேரிடமும் பேரம் பேசியது, அவர்களிடமோ அல்லது அவர்களுடைய உதவியாளர்களிடமோ பணத்தை கொடுப்பது, பிறகு சிபாரிசுக் கடிதத்தை பெறுவது உட்பட அனைத்தையும் ரகசியமாக வீடியோவாக பதிவு செய்து தங்கள் இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறது கோப்ரா போஸ்ட் 11 பேரிடமும் பேரம் பேசியது, அவர்களிடமோ அல்லது அவர்களுடைய உதவியாளர்களிடமோ பணத்தை கொடுப்பது, பிறகு சிபாரிசுக் கடிதத்தை பெறுவது உட்பட அனைத்தையும் ரகசியமாக வீடியோவாக பதிவு செய்து தங்கள் இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறது கோப்ரா போஸ்ட் நம்ம ஊர் எம்பிக்கள் சம்பந்தப் பட்ட வீடியோக்களை மட்டும் இங்கே நாம் பார்க்கலாம்\nபச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று...Clicked by AVB\nநில அபகரிப்பு-மோசடி, கொலை மிரட்டல் வழக்கு கோர்ட்டில் வீரபாண்டி ஆறுமுகம் ஜாமீன் மனு\nசேலம் அங்கம்மாள் காலனி நில ஆக்கிரமிப்பு உட்பட இரண்டு வழக்குகளில் முன்ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் ...\nசைதை துரைசாமி வேட்புமனு தாக்கல்\nசென்னை கொளத்தூர் தொகுதியில் பிரபல சமுக சேவகரும் அதிமுக பிரமுகருமான சைதை சா. துரைசாமி 24 .03 .11 அன்று வேட்பு மனுதாக்கல் செய்த போது எடுத்த ப...\nமுகாம்களில் தங்கியிருக்கும் 5,544 இலங்கை தமிழர்களுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம்: ஜெயலலிதா அறிவிப்பு\nமுகாம்களில் வசிக்கும் 5,544 இலங்கை தமிழர்களுக்கு மாதந் தோறும் 1,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் இது பற்றி தமிழக அர...\nஅதிமுக தேர்தல் அறிக்கையிலும் இலவசங்கள்\nஅதிமுக தேர்தல் அறிக்கையிலும், திமுக தேர்தல் அறிக்கைக்கு போட்டியாக அதை மிஞ்சும் வகையில் இலவச அறிவிப்புகள் இடம் பெற உள்ளன. இது தொடர்பாக அதி...\nராஜீவ் கொலை வழக்கு: நளினி உள்ளிட்டோரை விடுவிக்க முதல்வர் ஜெயலலிதாவுக்கு நாம் தமிழர் கோரிக்கை\nராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 20 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ள நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்குமாறு முதல்வர்...\nரூ.150 கோடி நிலம் அபகரிப்பு புகார் - தி.மு.க.முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் கைது\nதி.மு.க. ஆட்சியின்போது வில்லிவாக்கம் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டவர் ப.ரங்கநாதன். சமீபத்தில் நடந்த தேர்தலில் இவர் அம...\nஒசாமாவை ஒழித்து விட்டதாக ஒபாமா அறிவிப்பு\nமுழுமையான பேச்சு ஒளிக்கற்றை பகுதியில்....\n21ம் நூற்றாண்டு தமிழ் சினிமாவின் நவீன தொழில்நுட்ப அறிவு கொண்ட உலக நாயகன் கமல்ஹாசனின் பரபரப்பான நடிப்பில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்...\nதேவ்யாணி மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvichudarvideos.blogspot.com/p/7th-std-kalvi-tv-videos.html", "date_download": "2020-11-29T13:40:41Z", "digest": "sha1:QKLI5EY2QUJR5BVI7X2TAVDP6GZ6BEWG", "length": 3430, "nlines": 72, "source_domain": "kalvichudarvideos.blogspot.com", "title": "KALVICHUDAR VIDEOS: 7th Std KALVI TV VIDEOS", "raw_content": "\nஉங்கள் வீட்டு சுவரில் எங்கெல்லாம் மின்சார ஒயர் செல்கின்றது. வெளியில் இருந்தே சுலபமாக கண்டறியலாம்\nநீங்கள் அதிகமாக விரும்பி பார்த்த வீடியோ\nஉங்கள் வீட்டு சுவரில் எங்கெல்லாம் மின்சார ஒயர் செல்கின்றது. வெளியில் இருந்தே சுலபமாக கண்டறியலாம்\nஆசிரியர் என்பவர் யார் தெரியுமா ஒவ்வொரு மாணவரும் பார்க்க வேண்டிய அருமையான வீடியோ மிஸ் பண்ணாதீங்க\nThirsty Crow கதை நினைவிருக்கா படித்துள்ளோம் கேட்டுள்ளோம் இப்போது, நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது. படித்துள்ளோம் கேட்டுள்ளோம் இப்போது, நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது.\nடிசம்பருக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாம் - அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை அறிவுறுத்தல்\n❖ பள்ளிகளை திறப்பது குறித்து தமிழக அரசு கருத்து கேட்பு கூட்டம் நடத்தி வரும் நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. பள்ள...\nஇனி உலகம் உங்கள் கையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2011_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-29T13:53:56Z", "digest": "sha1:D5HIRH4R2Y23T7H5DTV7QW6PBR7F2H6K", "length": 5099, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:2011 தெலுங்குத் திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nTop · 0-9 · அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ட த ந ப ம ய ர ல வ ஹ ஸ ஜ\n\"2011 தெலுங்குத் திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.\nமிஸ்டர். பர்பெஃக்ட் (2011 திரைப்படம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 அக்டோபர் 2020, 11:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/tnpl-2017-karaikudi-kaalai-beat-vb-thiruvallur-veerans-by-3-wickets/", "date_download": "2020-11-29T14:23:13Z", "digest": "sha1:OV44VKYGEM7UUMHTDLWLP6M7VL3LBQGO", "length": 10233, "nlines": 58, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பரபரப்பான ஆட்டத்தில் திருவள்ளூர் வீரன்ஸை வீழ��த்தியது, காரைக்குடி காளை!", "raw_content": "\nபரபரப்பான ஆட்டத்தில் திருவள்ளூர் வீரன்ஸை வீழ்த்தியது, காரைக்குடி காளை\nகடைசி ஓவரில் 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. அந்த ஓவரில் சிக்ஸர் அடித்த அனிருதா, அணியின் வெற்றியை உறுதி செய்தார்.\nடி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியின் பரபரப்பான ஆட்டத்தில் திருவள்ளூர் அணியை வீழ்த்தி காரைக்குடி காளை அணி வெற்றி பெற்றது.\n8 அணிகள் இடையிலான 2-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) கிரிக்கெட் தொடர் சென்னை, நெல்லை, நத்தம் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணி மற்றொரு அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்\nஇந்த நிலையில், திண்டுக்கல்லில் நேற்று நடந்த 13–வது ஆட்டத்தில் திருவள்ளூர் வீரன்ஸ் அணி, காரைக்குடி காளை அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில், டாஸ் வென்றதிருவள்ளூர் கேப்டன் பாபா அபராஜித், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, தொடக்க வீரர்களாக சதுர்வேத்தும், சித்தார்த்தும் களஙத்திற்குள் புகுந்தனர்.\nசிறப்பாக ஆடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 5.2 ஓவர்ளுகளில் 50 ரன்களை சேர்த்தது. அப்போது, சித்தார்த் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். சதுர்வேத் 45 ரன்னில் (31 பந்து, ஒரு சிக்சர், 6 பவுண்டரி) வெளியேறினார். கேப்டன் பாபா அபாரஜித் 39 ரன்கல் எடுத்தார். இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களை குவித்தது.\nகாரைக்குடி காளை பந்துவீச்சைப் பொறுத்தவரை, சோனுயாதவ் 2 விக்கெட்டுகளையும், சுனில் சாம், கணபதி சந்திரசேகர், ராஜ்குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\n168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது காரைக்குடி காளை. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விஷால் வைத்தியா, அனிருதா ஆகியோர் களம் இறங்கினர். இந்த ஜோடி 5.2 ஓவர்களில் 54 ரன்களை எடுத்தது. அப்போது, 29 ரன்கள் எடுத்திருந்த விஷால் வைத்தியா ( 17 பந்து, 2 சிக்சர், 3 பவுண்டரி) ஆட்டமிழந்தார்.\nஇதனையடுத்து களம்இறங்கிய கேப்டன் பத்ரிநாத் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் 4 விக்கெட் எஞ்சியிருக்கும் இருக்கும் நிலையில், 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. காயத்தால் ஓய்வெட��க்கச் சென்ற அனிருதா மீண்டும் களம் திரும்பினார். முதல் பந்தில், கணபதி சந்திரசேகர் (25 ரன், 15 பந்து, 2 சிக்சர்) ஆட்டமிழந்ததால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஆனால், அடுத்த பந்தை சிக்ஸருக்கு தெறிக்க விட்ட அனிருதா, அணியின் வெற்றியை உறுதி செய்தார். 19.3–வது ஓவரில் அந்த இலக்கை கடந்து வெற்றி பெற்றது. அனிருதாவும் 55 ரன்களுடனும், சுவாமிநாதனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.\nஇதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள காரைக்குடி காளை, தனது 2-வது வெற்றியை பதிவு செய்தது.\nதோற்றது இந்தியா… ஜெயித்தார் இந்தியர்..\nகட்சியை தடை செய்ய பாஜக விரும்புகிறது: மெஹபூபா முப்தி\n2வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வி; தொடரை வென்றது ஆஸ்திரேலியா\nவிவசாயிகளின் ‘டெல்லி சலோ’ போராட்டத்தில் பேசப்படும் தீப் சிது: யார் இவர்\nபாலாற்றில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளம்; மக்கள் தடுப்பணை கட்ட கோரிக்கை\nவங்கிகளில் நூதன மோசடி : சென்னையில் பிரபல கார் ரேசர் கைது\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/18-mla-case-madras-high-court-advocates-arguements/", "date_download": "2020-11-29T14:26:02Z", "digest": "sha1:A7XSGVYFCG3UWTOFTAB3GXTQ4QDWSO3N", "length": 49789, "nlines": 115, "source_domain": "tamil.indianexpress.com", "title": "18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு: நீதிமன்றத்தை அதிர வைத்த பரபரப்பு விவாதம், முழு விவரம்", "raw_content": "\n18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு: நீதிமன்றத்தை அதிர வைத்த பரபரப்பு விவாதம், முழு விவரம்\n18 mlas disqualification case judgement: 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் 3-வது நீதிபதியான எம்.சத்தியநாராயணன் முன்பு நடைபெற்ற வாதம் பற்றிய விவரம்:\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் மூன்றாவது நீதிபதியிடம் அனைத்து தரப்பு வழக்கறிஞர்களின் வாதம் மற்றும் இறுதி வா��ம் விறுவிறுப்பாக அமைந்ததும். அது பற்றிய ஒரு பார்வை இங்கே:\nடிடிவி தினகரன் அணியை சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (அக்டோபர் 25) காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது. இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nRead More: 18 MLAs Case LIVE UPDATES: டிடிவி தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் இன்று தீர்ப்பு\n18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் 3-வது நீதிபதியான எம்.சத்தியநாராயணன் முன்பு நடைபெற்ற வாதம் பற்றிய விவரம் வருமாறு:\nமூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வாதம்: ‘சபாநாயகர் உத்தரவு என்பது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. இயற்கை நீதிக்கு எதிரானது. உள்நோக்கம் கொண்டது. எனவே சபாநாயகர் உத்தரவை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியும் என நீதிபதி சுந்தர் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே நீதிதுறையும் ஆய்வு செய்யலாம்.\nகட்சிக்குள் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக உள்கட்சியை அணுகவில்லை என முதல்வர் தரப்பில் சபாநாயகரிடம் பதிலளிக்கப்பட்டது. ஆனால் அந்த புகார் நகலை எங்களுக்கு வழங்கியிருந்தால் பதில் அளித்திருப்போம் அதனை சபாநாயகர் வழங்கவில்லை.\nசபாநாயகர் முன் தாக்கல் செய்யாத ஆவணங்களின் அடிப்படையில் 18 உறுப்பினர்களை தகுதி நீக்க செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர், ஆளுநர் சந்தித்து மனு அளித்த ஜக்கையனுக்கும், மற்ற 18 எம்.எல்.ஏ.க்களுக்கும் வெவ்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஅரசுக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுடன் கூட்டு சேர்ந்து 18 எம்.எல்.ஏ.க்களும் செயல்பட்டனர் என்பதை நிரூபிக்க எந்த ஆதாரங்களும் இல்லை. ஓ.பி.எஸ். உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்காத சபாநாயகர், 18 எம்.எல்.ஏ.க்களை அவசர அவசரமாக தகுதி நீக்கம் செய்ததில் இருந்து அந்த உத்தரவு உள்நோக்கத்துடன் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது நிரூபணமாகிறது.\nமுதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் மனு அளிக்கும் போது அதிமுக கட்சியே கிடையாது. இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியிருந்தது. அவ்வாறு இருப்பின் எடப்பாடிக்கு எதிராக மனு அளித்ததற்காக எப்படி கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் எங்கள் மீது நடவடிக்���ை எடுக்க முடியும் முதல்வர், சபாநாயகரிடம் அளித்த பதிலில், 18 எம்.எல்.ஏ.க்கள் ஆட்சிக்கு எதிராக செயல்படுவார்கள் என்றோ, கட்சிக்கு எதிராக செயல்படுவார்கள் என்றோ கூறவில்லை. மாறாக தனக்கு எதிராக செயல்பட்டுள்ளதாக மட்டுமே கூறியுள்ளார்.\nகட்சியை பிளவுபடுத்திய பன்னீர்செல்வம் அணியினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் நாங்கள் கட்சிக்கு எதிராக வாக்களிப்போம் என்று அனுமானத்தின் அடிப்படையிலேயே எங்களை தகுதி நீக்கம் செய்துள்ளனர். இதிலிருந்தே சபாநாயகர் பாரபட்சமாக செயல்பட்டார் என்பது தெரிகிறது.\nஆட்சிக்கு எதிராக வாக்களிப்போம் என்று நாங்கள் ஒருபோதும் சொன்னது கிடையாது. ஆட்சிக்கு எதிராக கட்சிக்கு ஆதரவாக நாங்கள் செயல்படுகிறோம் என்று கொறடாவோ, முதலமைச்சரோ எங்கள் மீது இதுவரை குற்றச்சாட்டு வைக்கவில்லை. சபாநாயகர் மட்டும் தான் அப்படி கூறி வருகிறார்.\nதிமுக-வுடன் சேர்ந்து ஆட்சியை கலைக்க முயற்சி செய்கிறோம் என்று கூறுவதும் சபாநாயகர் தான். நாங்கள் ஆளுநரை சந்தித்த அதே நாளிலேயே அல்லது அதன் பிறகே திமுகவும் சந்தித்ததற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது. எங்கள் மீதான புகாரில் முதல்வரிடம் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்ற எங்கள் தரப்பு வாதத்தையும் சபாநாயகர் ஏற்க மறுத்துவிட்டார்.\n18 எம்.எல்.ஏ தரப்பில் மூத்த வழக்கறிஞர் மோகன் பராசரன் தன்னுடைய வாதத்தில் கூறியதாவது: ‘அதிமுக கட்சி பிளவுபட்டு, இரு அணிகளாக இருந்த சமயத்தில், அக்கட்சி தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டு இருந்தது. அச்சமயத்தில், அதிமுக சார்பில் கொறடா புகார் கொடுத்தது சட்டப்படி செல்லத்தக்கது அல்ல.\nஅங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு தான் உள்ளது. 18 எம்.எல்.ஏ. விவகாரத்தில் முடிவெடுக்கும் தனது அதிகாரத்தை தேர்தல் ஆணையம் கட்டுப்படுத்தாது என்று சபாநாயகர் சொல்கிறார். ஆனால், அதே ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ. க்களுக்கு எதிரான புகாரின் மீதான விவகாரத்தில், தேர்தல் ஆணையத்தில் உள்ள வழக்கை சுட்டிக்காட்டி, முடிவெடுக்க முடியாது என்று சபாநாயகர் கூறுகிறார். ஒரே மாதிரியான விசயத்தில், இரு மாறுபட்ட நிலையை சபாநாயகர் எடுத்துள்ளார். இதன் மூலம், சபாநாயகரின் உள்நோக்கம் தெரிகிறது.\nஅதிமுக பிளவுபட்ட போது, சசிகலா அணி, ஓ.பி.எஸ். அணி என்று இரு அணிகள்தான் இருந்தது. சசிகலா ஜெயிலுக்கு சென்றதும், 3 வதாக ஒரு அணி உருவானது. பின்னர், ஓ.பி.எஸ் – ஈ. பி.எஸ். இருவரும் சேர்ந்து விட்டனர். அவர்களிடம் தேர்தல் ஆணையம் கட்சியை ஒப்படைத்து விட்டது. இதை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.\nகட்சி விவகாரம் தேர்தல் ஆணையத்தின் முன்பு நிலுவையில் இருக்கும் போது, சபாநாயகர் முடிவு எடுத்தது தவறு. சபாநாயகரின் இதுபோன்ற முடிவை ஆதரித்தால் அது ஒரு தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்திவிடும். முதல்வர் எடப்பாடியை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தோம். அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்து விட்டார். இது முற்றிலும் இயற்கை நீதிக்கு எதிரானது என வாதிட்டார்.\nசபாநாயகர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் தனது வாதத்தில் – ‘கட்சிக்கு வெளியில் இருந்து தாக்குதலை நடத்தும் போது அது கட்சியை விட்டு வெளியேறியதாக தான் எடுத்துக் கொள்ள முடியும். அரசை கலைப்பதற்கான அதிகாரம் மட்டுமே ஆளுநருக்கு உள்ளது. அவரிடம் அரசியல் சாசன கடமைகளை ஆற்றுங்கள் என மனு அளிப்பது, ஆட்சியை கலைப்பதற்காக மட்டுமே என கருதப்படும்.\nஆளுநரிடம் அளித்த புகார் என்பது தனி நபருக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார் அல்ல. பெரும்பாண்மை உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்த முதல்வருக்கு எதிரான புகார் ஆகும். தங்களுடைய ஆதரவை திரும்ப பெற்று கொள்வதாக ஆளுநரிடம் மனு அளித்தது என்பது நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அரசின் மீதான அவர்களின் ஆதரவை திரும்ப பெற்று கொண்டதாகவே கருத முடியும்.\nசபாநாயகரின் நடவடிக்கைகளுக்கு சட்ட பாதுகாப்பு உள்ளது. சபாநாயகர் முடிவின் மீது எந்த நீதிமன்றமும் தலையிட முடியாது. சபாநாயகர் முடிவில் உள்நோக்கம் இருந்தால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும். மேலும், கட்சியில் இருந்து ராஜினாமா செய்தால் மட்டுமே கட்சியில் இருந்து வெளியேறியதாக கருத தேவையில்லை. மாறாக சம்பந்தப்பட்ட உறுப்பினரின் நடத்தை, செயல்பாடு, பேச்சு கூட கட்சியில் இருந்து தானாக வெளியேறியதாக கருத முடியும்.\nமுதல்வர் தலைமையிலான அரசு மீது நம்பிக்கையில்லை என ஆளுனரிடம் அளித்த கடிதத்தில் இருந்தே, 18 எம்.எல் ஏ.க்களும் கட்சிக்கு விரோதமாக செயல்பட்ட��ள்ளனர் என்பது நிரூபணமாகிறது.\nதகுதி நீக்கம் தொடர்பான நோட்டீஸுக்கு பதிலளிக்க 7 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்க விதிகள் வகை செய்யும் போது, 21 நாட்கள் அவகாசம் வழங்கியதில் இருந்து, இயற்கை நீதி மீறப்படவில்லை.\nநீதிபதி சுந்தர், தன் தீர்ப்பில் சபாநாயகரின் உத்தரவு விபரீதமானது எனக் கூறியுள்ளார். சட்டப்பேரவையின் தலைவர் சபாநாயகர். நீதிபதிகளுக்கு சமமான அதிகாரம் சபாநாயகருக்கும் உள்ளது. அந்த வகையில் சபாநாயகரின் உத்தரவை நீதிபதி சுந்தர் விமர்சித்தது ஏற்க முடியாதது.\nஆளுநர் ஒரு அரசை கலைப்பது அல்லது பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவது என்பதில் மட்டுமே அவருக்கு அதிகாரம் உள்ளது. இந்நிலையில் 18 எம்.எல்.ஏ.க்கள் எதற்காக ஆளுநரை சந்தித்து மனு அளித்தனர் என்ற கேள்வி எழுகிறது.\nஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த நிலையிலும் அவர்கள் மீண்டும் கட்சிக்கு திரும்புவதாக ஏன் அறிவிக்கவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்களித்ததாக கூறிய அவர்கள் தான் முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என ஆளுநரிடமும் புகார் அளித்துள்ளனர்.\nகட்சி யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக இரு பிரிவினருக்கிடையேயான பிரச்சனை தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருந்ததால் ஓ.பி.எஸ். உள்ளிட்டோர் மீது நடவடிக்கைகள் எடுக்கவில்லை. இதை தலைமை நீதிபதி அமர்வின் இரு நீதிபதிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர்.\nஇரண்டு பிரிவாக இருந்தாலும் கட்சி தொடர்கிறது. அந்த கட்சி தான் ஆட்சியிலும் இருக்கிறது. சபாநாயகர் தன் முடிவை அறிவிப்பதற்கு முன் கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை மாற்றி கட்சிக்கு ஆதரவு தெரிவித்து விட்டதால், ஜக்கையன் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவில்லை.\nதகுதி நீக்க விதிகளின்படி, 18 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான புகாரை சட்டமன்ற கட்சித் தலைவர் என்ற முறையில் முதல்வருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரது கருத்துக்களை பெற்ற பிறகே நடவடிக்கை எடுக்கப்பட்டது. தகுதி நீக்க விதிகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்பட்டன.\nதங்கள் குறைகள் குறித்து முதல்வரை சந்தித்து முறையிட்டதாகவும், அதை அவர் மறுத்ததால், அவரை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என 18 எம்.எல்.ஏ.க்கள் கோருகின்றனர். ஆனால் முதல்வரை சந்தித்தது குறித்து ஆதாரங்���ளுடன் நிரூபிக்க தவறி விட்டதால், முதல்வரை குறுக்கு விசாரணை செய்ய கோர முடியாது.\nஉட்கட்சி வழிமுறைகள் தோல்வி அடைந்ததன் காரணமாக தான் ஆளுநரை சந்தித்தாக 18 எம் எல் ஏக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 18 பேரின் கருத்துக்களை கட்சி ஏற்று கொள்ளவில்லை என்பதற்காக ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆளுநரை சந்தித்துள்ளனர்.\nஆளுநர் முதலமைச்சரை மாற்றும் அதிகாரம் படைத்தவர் அல்ல. அந்த சூழலில் 18 பேரும் ஆளுநரை சந்தித்தது சட்டவிரோதமானது.\n2016 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆளுநரை சந்திப்பதை சட்ட விரோதம் என தெரிவித்துள்ளது. எனவே இவர்களது நடவடிக்கையும் சட்டவிரோதமானது.\nசபாநாயகரிடம் தங்கள் தரப்பு விளக்கத்தை அவர்கள் தான் அளித்திருக்க வேண்டுமே தவிர முதலமைச்சர், அரசு கொறடா ஆகியோரை குறுக்கு விசாரணை செய்து இதன் மூலம் நிரூபிக்க உரிமை கோர முடியாது. நீதிபதி சுந்தர் அளித்த தீர்ப்பில் இவர்கள் ஆளுநரை சந்தித்தது தவறாக இருந்தாலும் அதற்காக தகுதி நீக்கம் செய்ய முடியாது என்ற நீதிபதி சுந்தரின் தீர்ப்பை நிராகரிக்க வேண்டும் எனவும் இவர்கள் சாதாரண மனிதரை விட சட்டமன்ற உறுப்பினர்கள் கூடுதல் சட்ட விவரங்கள் தெரிந்தவர்களாக இருப்பவர்கள்.எனவே இவர்கள் நோக்கம் ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சரியான இடத்தை மனுதாரர்கள் ஆளுநரை அணுகியுள்ளனர்.\nஎனவே சபாநாயகரின் முடிவு சரியானது இயற்கை நீதிக்கு எதிரானது அல்ல. இவர்களை தகுதி நீக்கம் செய்வதற்கு முன்பாக அனைத்து ஆவணங்களையும் முறையாக ஆய்வு செய்து மனுதாரர்களை தகுதி நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து இவர்கள் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என சபாநாயகர் தரப்பு வாதத்தை நிறைவு செய்தார்.\nஇதனையடுத்து முதலமைச்சர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் தன்னுடைய வாதத்தில், ‘தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் தாக்கல் செய்துள்ள மனுவில் பல இடங்களில் முதல்வரை குறிப்பிடும்போதும், தங்களது கட்சியைச் சேர்ந்த முதல்வர் எனவும், தங்களது கட்சி என்றும் குறிப்பிட்டுள்ளனர். அதனால் அவர்கள் தனி இயக்கமாகவோ, தனி அணியாகவோ கருதமுடியாது’ என தெரிவித்தார்.\nஇதன்மூலம் அவர்களை தகுதி நீக்கம் செய்தது சரியே என்றும் வாதிட்டார். கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் விசாரணை நிலுவையில் இருந்த காலத்தில் அதிமுக என்ற கட்சியே இல்லை என கூறிவிட முடியாது எனவும் தெரிவித்தார்.\nதகுதி நீக்க உத்தரவு பிறப்பிக்க சபாநாயகருக்கு அதிகார வரம்பு இல்லாவிட்டால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும் எனவும், ஆளுநரிடம் புகார் மனு அளித்த 18 எம்.எல்.ஏ.க்களின் நடத்தை, அரசியல் ஒழுக்ககேடு மட்டுமல்லாமல், முறையற்ற செயலும் கூட என தெரிவித்தார்.\nமுதல்வருக்கு சட்டபேரவையில் பெரும்பான்மை இருக்கிறதா என ஆளுநர் முடிவெடுக்கும் நிலையை 18 எம்.எல்.ஏகள் ஏற்படுத்தியுள்ளனர். இதன்மூலம், அவர்கள் கட்சியின் உறுப்பினர் பதவியை தானாக விட்டுக் கொடுத்து விட்டதாகவே கருதமுடியும். அதனால் தான், 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார் என வாதிட்டார்.\nமுதல்வரை மாற்றக் கோரி 18 எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரிடம் புகார் அளித்தனர். ஆனால், முதல்வரை மாற்றுவது குறித்து ஆளுநர் முடிவெடுக்க முடியாது. ஆளுநருக்கு அளித்த கடிதம், சபாநாயகர் முன் வைத்த வாதங்கள், இந்த மனுவின் கோரிக்கை என அனைத்திலும் எடியூரப்பா வழக்கையே மனுதாரர்கள் மேற்கோள் காட்டியுள்ளதாக கூறிய மூத்த வழக்கறிஞர், எடியூரப்பா வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இரு நீதிபதிகளும் எடுத்துகொள்ளவில்லை என வாதிட்டார்.\nஅரசியல் விவகாரங்களில் ஆளுநர் தலையிட முடியாது எனவும், 18 எம்.எல்.ஏ.க்கள் ஆளுநருக்கு கடிதம் அளித்த பின்னர் ஆளுநரை எதிர்கட்சி தலைவர் சந்தித்தது போன்ற சந்தர்ப்ப சூழ்நிலைகளே தகுதி நீக்கத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ளதாகவும் கூறினார்.\n18 எம்.எல்.ஏ.க்கள் அளித்த கடிதத்தின் அடிப்படையில், தகுதி நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை சபாநாயகர் முழுமையாக நியாயப்படுத்தியுள்ளார் எனவும் வாதிட்டார்.\nஅரசு தலைமை கொறடா ராஜேந்திரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆஜராகி தன்னுடைய வாதத்தை எடுத்துவைத்தார். அவர் தன்னுடைய வாதத்தில், ‘இந்த வழக்கில் எம்.எல்.ஏ ஜக்கையனை ஒரு மாதிரியாகவும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரை வேறு மாதிரியாகவும் நடத்தியதாக மனுதாரர்கள் கூறுவது தவறான குற்றச்சாட்டுகள் ஆகும்.\nசபாநாயகர் விளக்க அளிக்க உத்தரவிட்ட போது ஜக்கையன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்ததுடன், முதல்வரை மாற்ற வேண்டும் என்று வைத்திருந்த நிலைப்பாட்டையும் மாற்றியதால் தான் அவர் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டது.\nஆனால் மற்றவர்கள் முதல்வருக்கு எதிராக கடிதம் அளித்த தங்கள் நிலைப்பாட்டை மாற்றவில்லை என்பதை அறிந்து தான் அவர்களுக்கு எதிராக கட்சித்தாவல் நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு பரிந்துரைத்தேன்.\n18 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு அவர்கள் தங்களிடம் உள்ள ஆவணங்கள் அடிப்படையில் தான் நிரூபிக்க வேண்டுமே தவிர, என்னை ( அரசு கொறடா) குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்பதை ஏற்க முடியாது.\nஅதிமுக பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த தேர்தல் ஆணையத்தில் தடை இருந்ததே தவிர 18 பேரும் அதிமுகவில் நீடித்தனர். கட்சியில் இருந்து கொண்டே முதல்வருக்கும் அரசுக்கும் எதிராக செயல்படுவதால் கட்சி தாவல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தேன்.\nவானளாவிய அதிகாரம் படைத்த சபாநாயகர் அதிகாரத்தில் தலையிட நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. எனவே 18 பேரையும் தகுதி நீக்கம் செய்வதற்கு முன்னர் அனைத்து வித ஆதாரங்களை உரிய முறையில் ஆய்வு செய்த பிறகே தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். எனவே சபாநாயகர் உத்தரவை உறுதி செய்ய வேண்டும் என தனது வாதத்தை நிறைவு செய்தார்.\nசபாநாயகரின் நடவடிக்கையை நியாயப்படுத்தி, அவர் தரப்பிலும், முதல்வர் தரப்பிலும், கொறடா தரப்பிலும் முன் வைக்கப்பட்ட வாதங்களுக்கு பதிலளித்து, 18 எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் மோகன் பராசரன் இறுதி பதில் வாதத்தை வாதிட்டார்.\nஅப்போது அவர், ‘கட்சி யாருக்கு சொந்தமானது என்ற பிரச்னை காரணமாக தேர்தல் ஆணையம், கட்சியையும், சின்னத்தையும் முடக்கியிருந்த நிலையில் 18 எம்.எல்.ஏ.க்களை எப்படி தகுதி நீக்கம் செய்ய முடியும்’ என கேள்வி எழுப்பி வாதிட்டார்.\nசபாநாயகரை விட அதிக அதிகாரத்தை உடைய தலைமை தேர்தல் ஆணையர் அதிமுகவை முடக்கி பிறப்பித்த உத்தரவு நிலுவையில் உள்ள போது தகுதி நீக்க உத்தரவை பிறப்பிக்க சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை என வாதிட்டார்.\nமேலும் கட்சி பிரச்சனை தொடர்பான புகார் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருப்பதாக கூறி, ஒபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏகள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்த சபாநாயகர், 18 எம்.எல்.ஏ கள் மீது பாரபட்சமாக ந��வடிக்கை எடுத்துள்ளார் என வாதிட்டார்.\nமேலும், கட்சி தலைமைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை, தாமாக முன் வந்து கட்சியில் இருந்து வெளியேறியவர்களாக கருத முடியாது. கட்சி தான் பிரதானமே தவிர கட்சித் தலைமை அல்ல எனவும் குறிப்பிட்டார்.\nதேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ள விவகாரங்களில் நீதிமன்றங்கள் கூட தலையிட முடியாது எனவும் வாதிட்டார்.\nஇதனையடுத்து 18 எம்.எல்.ஏ தரப்பில் மற்றுமொரு மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தன்னுடைய இறுதி பதில் வாதத்தை எடுத்து வைத்தார். அவர் தன்னுடைய வாதத்தில், முதல்வருக்கு எதிராக ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்தார்கள் என்பதற்காக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடுவார் என்ற யூகத்தின் அடிப்படையில் சபாநாயகர் இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறார்.\nஅரசியல் கட்சி என்பதற்கும், சட்டப்பேரவை கட்சி என்பதற்கும் வித்தியாசம் உள்ளது. கட்சிக்கு எதிராகவும், தலைமைக்கு எதிராகவும் யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம், ஆனால் கட்சி கொறடா உத்தரவை மீறி பேரவையில் வாக்களித்தால் மட்டுமே அது தகுதி நீக்கத்துக்கு வழி வகுக்கும்\nஉச்ச நீதிமன்ற உத்தரவின்படி சபாநாயகரின் முடிவு நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியும். சபாநாயகரின் உத்தரவுக்கு எந்த சட்ட பாதுகாப்பும் இல்லை. ஏனென்றால் இந்த விவகாரத்தில் சபாநாயகர் முடிவு சட்டப்பேரவை சம்பந்தப்பட்டது அல்ல, அரசியல் கட்சி சம்பந்தப்பட்டது. எனவே இதில் நீதிமன்றம் தலையிட முடியும் என்றார்.\nமேலும் அரசியல் சாசனம் பத்தாவது அட்டவணைப்படி ஒரு தீர்ப்பாயமாக செயல்பட்டு இருக்கிறாரே, தவிர சபாநாயகராக செயல்படவில்லை என்பதால், தீர்ப்பாயத்தின் உத்தரவை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியும் எனவே சபாநாயகர் உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியும் என வாதிட்டார்.\nஆட்சியை கவிழ்க்க திட்டம் தீட்டியதாக 18 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக ஜக்கையன் அளித்ததாகச் சொல்லப்படும் புகார் தொடர்பான ஆவணங்கள் சபாநாயகர் தங்கள் தரப்புக்கு அளிக்கவில்லை என குற்றம் சாட்டினார்.\nஆட்சிக்கு எதிராக 18 எம்எல்ஏக்கள் செயல்படவில்லை. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி ஆளுநருக்கு அளித்த 4 பக்க கடிதத்தில் எந்த இடத்திலும் அரசுக்கு எதிராக அல்லது ஆட்சிக்கு எதிராக எந்த கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை எனவும் முதல்வரை மட்டும் மாற்ற வேண்டுமென தெரிவிக்கபட்டது என 18 எம்.எல்.ஏ.க்கள் தரப்பு வழக்கறிஞர் தெளிவுபடுத்தினார்.\nஉட்கட்சி விவகாரம் என்பதால், 18 பேருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமே தவிர, தகுதி நீக்கம் செய்து உத்தரவிட முடியாது எனவும் அவர் வாதிட்டார்.\nதிமுகவுடன் கூட்டு சேர்ந்து ஆட்சிக்கு எதிராக இவர்கள் 18 பேரும் செயல்பட்டார்கள் என்ற சபாநாயகரின் முடிவு தவறானது எனவும், சபாநாயகர் அளித்த நோட்டீசுக்கு அளித்த பதிலை முழுமையாக ஆய்வு செய்யாமல் அவசரமாக தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டு இருப்பதாகவும், இந்த உத்தரவு என்பது முற்றிலும் தவறானது எனவும் வாதிடப்பட்டது.\nஇதனையடுத்து சபாநாயகர் மற்றும் சட்டபேரவை செயலாளர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் தன்னுடைய பதில் இறுதி பதில் வாதத்தில் உள்கட்சி பிரச்னைகளை மூன்றாவது நபரிடம் எடுத்துச் செல்ல முடியாது. ஒருவேளை ஆளுனர் இந்த புகார் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் என்ன முடிவுகள் வந்திருக்கும். ஆளுங்கட்சிக்கு எதிராக முடிவுகள் அமைந்திருக்கும். இதிலிருந்து 18 பேரும் கட்சிக்கு எதிராக செயல்பட்டுள்ளனர் என்பது தெளிவாகிறது எனக் கூறினார்.\nமேலும், முதல்வரை ஆளுநரால் மாற்ற முடியாது. கட்சி நடவடிக்கை எடுக்காததால் ஆளுனரிடம் புகார் அளித்ததாக எம்.எல் ஏ.க்களே ஒப்புதல் தெரிவித்துள்ளனர் என வாதிட்டார்.\n18 பேர் புகார் அளித்த அடுத்த நாள், திமுக செயல் தலைவர் ஆளுநரை சந்தித்து சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி மனு அளித்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி நடந்த கட்சிக் கூட்டத்திற்கு 18 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என வாதிட்டார்.\nதோற்றது இந்தியா… ஜெயித்தார் இந்தியர்..\nகட்சியை தடை செய்ய பாஜக விரும்புகிறது: மெஹபூபா முப்தி\n2வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வி; தொடரை வென்றது ஆஸ்திரேலியா\nவிவசாயிகளின் ‘டெல்லி சலோ’ போராட்டத்தில் பேசப்படும் தீப் சிது: யார் இவர்\nபாலாற்றில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளம்; மக்கள் தடுப்பணை கட்ட கோரிக்கை\nவங்கிகளில் நூதன மோசடி : சென்னையில் பிரபல கார் ரேசர் கைது\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண���டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/travel/guide/mahatma-gandhi-was-denied-entry-into-kanyakumari/articleshow/73767985.cms", "date_download": "2020-11-29T14:14:18Z", "digest": "sha1:LHVXUEYIYRQY3BSGQIQZ3CWJRQXBQT5S", "length": 13632, "nlines": 88, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nGandhi : கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தி செல்ல முடியாது - அதிர்ச்சி காரணம்\nகன்னியாகுமரியில் ஒரு மிகப் பெரிய விசயம் காந்திஜிக்கு நேர்ந்தது. அதை காந்தி பெரிய அளவில் எடுத்துக் கொள்ளவில்லை\nஉலகத்தில் எந்தெந்த நாடுகளிலிருந்தெல்லாமோ, சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகை தந்து அதன் அழகை ரசித்து செல்கின்றனர். கன்னியாகுமரியினைக் காண எத்தனை எத்தனையோ பேர் இன்றும் வந்து கொண்டிருக்கின்றனர். நம் மகாத்மா காந்தியடிகளே தன்னுடைய தமிழக பயணத்தில் மதுரையும், கன்னியாகுமரியும் தனக்கு பிடித்த ஒன்றாக குறிப்பிட்டுள்ளார். (காந்தி வாழ்ந்த காலத்தில் தமிழகம் என்ற ஒன்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கது). ஆனால் கன்னியாகுமரியில் ஒரு மிகப் பெரிய விசயம் காந்திஜிக்கு நேர்ந்தது. அதை காந்தி பெரிய அளவில் எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், அவரது ஆதரவாளர்கள் கொதித்தெழுந்தார்கள் அந்நாட்களில். காந்தியின் சாதியை காரணம் காட்டி, அவரை கோவிலுக்குள் நுழையக் கூடாது என்றிருப்பார்கள் என்றுதானே நினைக்குறீர்கள் காரணம் அது இல்லை.\n1925ம் ஆண்டு காந்தியடிகள் கன்னியாகுமரிக்கு வருகை தந்தார். உலகில் பல நாடுகளுக்கு சென்ற காந்தியடிகள், பின்னாட்களில் இந்திய நாட்டுக்காக போராடுவதில், ஏழைகளுக்காக வாழ்வதில் குறிக்கோளோடு இர���ந்தார். போராட்டம், கொள்கை என ஒருபுறம் இருந்தாலும், இறை பக்தி மிக்கவர் காந்தி. அந்நாளில் தமிழகத்துக்கு வருகை தரும்போது கோவில்களுக்கும் சென்று வந்தார். அப்படி ஒரு சமயத்தில்தான் கன்னியாகுமரியில் இருக்கும் பகவதி அம்மன் கோவிலில் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அட.. இந்த காரணத்தை கேட்டால் இப்போது விழுந்து விழுந்து சிரிப்பீர்கள்.\nகாந்திஜி தன் சாதியால் கூட வெளியில் நிற்க வைக்கப்படவில்லை. அவர் இங்கிலாந்து சென்று வந்தவர் என்பதற்காக கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லையாம். 1925, மார்ச் 29ம் தேதியிட்ட ஒரு இதழில் இதை காந்திஜியே தெரிவித்திருக்கிறார். தர்சன் ஆப் கன்னியாகுமரி எனும் தலைப்பில் அவர் எழுதிய விசயங்களிலிருந்து இதை தெரிந்து கொள்ள முடிகிறது.\nகடலைத் தாண்டி செல்வது இந்து மதத்தில் தீட்டு என்று கூறி காந்தியை கோவிலுக்குள் அனுமதிக்கவில்லையாம். காந்தி நுழைந்துவிட்டதால் கன்னியாகுமரி அசுத்தமாகிவிட்டது என்று பேசியவர்களும் அந்நாட்களில் இருந்தார்களாம். அடுத்த 8 ஆண்டுகளிலேயே அந்த நாட்டை ஆண்ட மன்னர் பலராம வர்மா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, சுவிஸ், இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளுக்கு பயணம் சென்று வந்தார்.\n காந்தி இங்கிலாந்து, உள்ளிட்ட பல உலக நாடுகளுக்கு கடல் தாண்டி சென்று வந்துள்ளார். அவருக்கு இந்தியாவில் பல இடங்களில் கோவில் கட்டி கும்பிடும் பக்தர்களும் இருக்கிறார்கள்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nMartyrs Day 2020 : ஐந்து முறை தப்பி ஐந்தாவது முறையில் கொல்லப்பட்டவர் காந்தி இந்த விசயம் தெரியுமா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nடிரெண்டிங்Ind vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம்மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nமகப்பேறு நலன்குழந்தைகளுக்கு வைட்டமின் சி : ஏன் எவ்வளவு\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (29 நவம்பர் 2020) - இன்று கார்த்திகை தீப திருநாள்\nடிப்ஸ் & ட்ரிக்ஸ்WhatsApp Tips : அடச்சே இது தெரியாம எல்லா சாட்டையும் டெலிட் பண்ணிட்டேனே\nவீடு பராமரிப்புவீட்ல இருக்கிற காய்கறி செடிக்கு இயற்கை உரமும் வீட்லயே தயாரிக்கலாம்\nகல்வி செய்திகள்இனிமேல், அவரவர் தாய்மொழியில் ஐ.ஐ.டி, என்.ஐ.டி'யில் படிக்கலாம்....\nடெக் நியூஸ்இந்த லேட்டஸ்ட் Realme போனுக்கு புது அப்டேட் வந்துருக்காம்\nபாலிவுட்ஒரு சாமியார் என்னிடம் தப்பா நடக்க முயன்றார்: நடிகை பரபரப்பு புகார்\nமதுரைகார்த்திகையில் கலை கட்டிய கோழி விற்பனை கிலோ 5 பைசா\nவர்த்தகம்கேஸ் சிலிண்டர் விலை தள்ளுபடி: உடனே இதை செஞ்சிடுங்க\nதமிழ்நாடுதமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு தேதி: உறுதியாக சொன்ன அமைச்சர்\nமதுரைகார்த்திகை தினத்தில் சேனிடைசரால் கருகிய வீடு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/05/blog-post_383.html", "date_download": "2020-11-29T14:01:32Z", "digest": "sha1:LJH4UKR4IA4DEVDXKGMYGSDAD3B3WYIE", "length": 5852, "nlines": 115, "source_domain": "www.ceylon24.com", "title": "அனுமதிப் பத்திரமின்றி, மண் ஏற்றியோர் கைது | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nஅனுமதிப் பத்திரமின்றி, மண் ஏற்றியோர் கைது\nசம்மாந்துறை பகுதியில் உள்ள வயல்வெளி சார்ந்த ஆற்று படுக்கைகளில் சட்டவிரோதமாக ஆற்று மண்ணை ஏற்ற முற்பட்ட 6 உழவு இயந்திரங்கள் 4 டிப்பர் லொறிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் சூழலை பயன்படுத்தி சம்மாந்துறை பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பல இடங்களில் சட்டவிரோதமாக வயல்வெளிகள் ஆற்றுப்படுக்கைகளில் இனந்தெரியாத நபர்கள் ஆற்று மண்களை அகழ்ந்து வருவதாக செவ்வாய்க்கிழமை(19) காலை சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச். ஜயலத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய சம்பவ இடத்திற்கு சென்ற பொறுப்பதிகாரி தலைமையிலான துர்நடத்தை தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் ஜனோசன் உள்ளிட்ட குழுவினர் சட்டவிரோத மண் ஏற்றப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகத்தில் 6 உழவு இயந்திரங்கள் மற்றும் 4 டிப்பர் லொறிகளை மீட்டு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து வந்தனர்.\nஇவ்வாற�� பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து வரப்பட்ட வாகனங்கள் மற்றும் சாரதிகளில் விபரங்கள் பதியப்பட்டு விசாரணை மேற்கொண்ட பின்னர் நாளை (20) சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகிழக்கில் தற்போதைய பி.சி.ஆர் பரிசோதனை முடிவின் பிரகாரம் 177 கொரோனா தொற்றாளர்கள்\nகல்முனை சுகாதார பிரிவில் #COVID19LKA எண்ணிக்கை 65 ஆக உயர்வு\nஅக்கரைப்பற்று மீன் சந்தையை அண்டிய பகுதி தனிமைப் படுத்தலில்\nசட்டபீட சிரேஸ்ட ஓய்வு நிலை விரிவுரையாளர் சிவபாதம் சேர், மறைவு\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2019/09/30121105/1264045/Vinayagar-viratham.vpf", "date_download": "2020-11-29T14:24:05Z", "digest": "sha1:UHKDBAIIF4IK7SYIQOIIVHLOASMV6STJ", "length": 8667, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Vinayagar viratham", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவாழ்வில் வளம் தரும் விரதம்\nபதிவு: செப்டம்பர் 30, 2019 12:11\nவிநாயகர் எல்லாருக்கும் பொதுவாகவும், யாரும் சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார். இவரை விரதம் இருந்து வழிபாடு செய்தால் எண்ணங்கள் நிறைவேறும்.\nவிநாயகர் மிகவும் எளிமையான கடவுள். யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள் தருவார். அதனால்தான் அவர் எல்லாருக்கும் பொதுவாகவும், யாரும் சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார். விநாயகர் விரதத்தை பார்வதி தேவியே மேற்கொண்டிருக்கிறார். தன் கணவரை அவமதித்து யாகம் நடத்திய தந்தை தட்சனிடம் நியாயம் கேட்கப் போனாள் பார்வதி என்ற தாட்சாயணி. ஆனால், தட்சனோ மிகவும் கர்வம் பிடித்தவன். மருமகனை அவமானப்படுத்தியது போதாதென்று, மகளையும் கேலி பேசினான்.\nஇந்த அவமானத்தை பொறுத்துக் கொள்ள முடியாத தாட்சாயணி, தட்சன் வளர்த்து வைத்திருந்த யாக குண்டத்தில் அப்படியே பாய்ந்துவிட்டாள். அதன்பிறகு, பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து பார்வதி என்னும் பெயருடன் வளர்ந்து வந்தாள். சிறு வயதிலிருந்தே கயிலைநாதன்தான் தன் கணவன் என்று தீர்மானமாக இருந்தாள். அவளுடைய அந்த எண்ணம் பலிக்க வேண்டும் என்றால், அவள் விநாயகரை நினைத்து சதுர்த்தி விரதம் மேற்கொள்ள வேண்டுமென்று அவளுடைய தந்தையார் பர்வதராஜன் யோசனை சொன்னார்.\nஅவர் சொன்னபடியே, மண்ணால் ஒரு விநாயகர் விக்ரகத்தை உருவாக்கினாள் பார்வதி. கூடவே தங்கத்தாலும் ஓர் உர��வம் செய்து இரண்டையும் பொற்கும்பம் ஒன்றின் பக்கத்தில் வைத்தாள். அந்த விக்ரகங்களுக்கு ஆகம விதிப்படி பூஜைகளை செய்தாள். ஆவணி மாத அமாவாசைக்கு அடுத்த சதுர்த்தியில் இப்படி பூஜையை ஆரம்பித்து, பௌர்ணமிக்கு அடுத்த சதுர்த்தி வரையில் தினமும் பூஜை செய்தாள்.\nஅதற்குப் பிறகு மண் பிள்ளையாரை, மேள தாளத்தோடு ஊர்வலமாக எடுத்துப் போய் நதியிலே இறக்கி விட்டாள். அந்த பதினைந்து நாட்களும் நியம நிஷ்டைகளை மீறாமல் இருந்த விரதத்தின் பலனாக, தான் ஆசைப்பட்டாற்போல கயிலைநாதனை கைப்பிடித்தாள். விநாயகர் ஆதி பரம்பொருள். எல்லோருக்கும் மூத்தவர். பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று எல்லோரையும் உருவாக்கியவர் அவர்தான். அவர் சாதிக்க வேண்டியது நிறைய இருந்ததால் அவர் பலவித அவதாரங்களை எடுத்தார்.\nஅந்த மாதிரியான ஒரு அவதாரம்தான் சிவன் மகனாக அவர் தோன்றியது. அற்பத் தாவரமான புல்லையும் (அருகம்புல்) அவர் ஏற்றுக் கொள்கிறார். காட்டுப்பூவான எருக்கம்பூவைக் கூட அவர் மறுப்பதில்லை.\nவாழ்வில் ஒளியேற்றும் திருக்கார்த்திகை திருநாள்\nகார்த்திகைத் திருநாளில் சொல்ல வேண்டிய சண்முக கடவுள் 108 போற்றி\nநாளை கந்தன் புகழ்பாடும் கார்த்திகைத் திருநாள் விரதம்\nபாவங்களைப் போக்கும் பரணி தீப வழிபாடு\nசெவ்வாய் தோஷம் போக்கும் திருக்கார்த்திகை வழிபாடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.omtex.co.in/2020/11/Select-the-correct-option-Indias-southernmost-point-is-known-as-Lakshadweep-Kaniyakumari-Indira-point-Port-Blair.html", "date_download": "2020-11-29T14:16:06Z", "digest": "sha1:HZVZWUVT3KECFJOCFLHX45EUBXA6MMVC", "length": 5070, "nlines": 35, "source_domain": "www.omtex.co.in", "title": "Latest Cinema News: Select the correct option India’s southernmost point is known as Lakshadweep Kaniyakumari Indira point Port Blair", "raw_content": "\nமுன்னழகு தெரியும் படி கவர்ச்சி காட்டிய கஜோல்\nகுத்தவைத்து படு மாடர்ன் போஸ் கொடுத்த தொகுப்பாளினி மகேஸ்வரி\nவயதுக்கு மீறிய கிளாமர் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார் அனிகா.\nடாப் ஆங்கிளில் சூடான போட்டோவை வெளியிட்ட சமந்தா\nசொந்த தம்பியுடன் இந்த கோலத்தில் போஸ் கொடுக்கலாமா\nநடிகை பார்வதி மேலாடை இன்றி வெளியிட்ட புகைப்படம்\nபின்னழகை முழுவதும் காட்டிய சமந்தா\nஅந்த இடத்தில் குத்திய டாட்டூவை காட்டியபடி சித்தி 2 வெண்பா\nஅழகான புகைப்படம் வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nPant போடாம���், ஜிவி பிரகாஷ் குமார் ஹீரோயினின் உச்சகட்ட Glamour \nரகுல் ப்ரீத் சிங், பிகினி உடையில் என்னுடைய தந்தை எடுத்த செம்ம ஹாட் புகைப்படங்கள்\nகம்பீரமான பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா\nஹீரோயின் ஆகும் அனிகா...கவர்ச்சி விருந்துக்கு கிடைத்த வாய்ப்பு.\nமழை வெள்ளத்தில் மூழ்கிய ‘பிக்பாஸ்’ வீடு… ‘விஜய் டிவி’ எடுத்த அதிரடியான முடிவு\nமாலத்தீவு கடற்கரை சூடாக்கும் சமந்தா\nவலை போன்ற உடையில் தோழிகளுடன் போஸ் கொடுத்த அனிகா - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nமூவி தியேட்டர் கவரேஜில் வெள்ளை சட்டையில் ரகுல் ப்ரீத் சிங் ஸ்டில்ஸ்\nபச்சை அனார்கலி சல்வார் சூட்களில் ரகுல் ப்ரீத் சிங்\nநீல நிற உடையில் ரகுல் ப்ரீத் சிங்கின் Thigh Show Photos", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/pathinettu-vayadhu-paruvathin-nilavu-song-lyrics/", "date_download": "2020-11-29T14:08:38Z", "digest": "sha1:TSNSGEZV6HT35ZRBUABYXNXY6J57DQYL", "length": 7063, "nlines": 149, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Pathinettu Vayadhu Paruvathin Nilavu Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் கே. எஸ். சித்ரா\nஇசை அமைப்பாளர் : மனோஜ் – ஞான் வர்மா\nபெண் : பதினெட்டு வயது பருவத்தின் நிலவு\nபதினெட்டு வயது பருவத்தின் நிலவு திருநாள் தேடுதே\nஇளமையின் வேகம் வருகிற நேரம் இதயம் பாடுதே…\nஎன் நெஞ்சிலே தேனாறுதான் பாய்ந்தோடவே…வா…..வா…..\nஆண் : பதினெட்டு வயது பருவத்தின் நிலவு\nபதினெட்டு வயது பருவத்தின் நிலவு திருநாள் தேடுதே\nஇளமையின் வேகம் வருகிற நேரம் இதயம் பாடுதே…\nஎன் நெஞ்சிலே தேனாறுதான் பாய்ந்தோடவே…வா…..வா…\nபெண் : நாணம் வந்து ஆசை மீது திரைப் போட்டபோது\nசொல்லிக் கொள்ள அச்சம் கொண்டு துடித்தாளே மாது\nஆண் : மங்கை உந்தன் நாணம் தீர மலர்க் கோடி தந்தேன்\nஇளங்காதல் வானில் நீந்த ரதம் கொண்டு வந்தேன்\nபெண் : உறவுகள் உண்டாகுமே…..\nஆண் : இரவுகள் திண்டாடுமே\nபெண் : உறவுகள் உண்டாகுமே…..\nஆண் : இரவுகள் திண்டாடுமே\nபெண் : என் நெஞ்சிலே……\nஆண் : தென்றல் தேடும் பூவைப் போலே உனைத் தேடி வந்தேன்\nகண்ணே உன்னைக் காணும்போது சொர்க்கம் ஒன்று கண்டேன்\nபெண் : உந்தன் தோளில் ஆடும் சோலை மயிலாகி நின்றேன்\nமன்னன் கைகள் வீணை மீட்ட மலர்மேனி தந்தேன்\nபெண் : கருவிழி பந்தாடட்டும்….\nஆண் : கனியுடல் ஒன்றாகட்டும்\nபெண் : கருவிழி பந்தாடட்டும்….\nஆண் : கனியுடல் ஒன்றாகட்டும்\nபெண் : என் நெஞ்சிலே……\nஆண் : பதினெட்டு வயது பருவத்தின் நிலவு\nபதினெட்டு வயது பருவத்தின் நிலவு திருநாள் தேடுதே\nஇளமையின் வேகம் வருகிற நேரம் இதயம் பாடுதே…\nஎன் நெஞ்சிலே தேனாறுதான் பாய்ந்தோடவே…வா…..வா…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/11/blog-post_918.html", "date_download": "2020-11-29T14:55:48Z", "digest": "sha1:Z7SWQES6OSL34ROWLY4GJ2N2M6ACOONP", "length": 5721, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "கட்டுப்பாடுகளை மீறியவர்களை காட்டிக் கொடுத்த ட்ரோன் கமரா - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / கட்டுப்பாடுகளை மீறியவர்களை காட்டிக் கொடுத்த ட்ரோன் கமரா\nகட்டுப்பாடுகளை மீறியவர்களை காட்டிக் கொடுத்த ட்ரோன் கமரா\nஇலக்கியா நவம்பர் 20, 2020\nட்ரோன் கமராக்களின் உதவியுடன் தனிமைப்படுத்தல் பகுதிகளில் உத்தரவுகளை மீறி நடமாடிய 117 சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nதனிமைப்படுத்தல் உத்தரவு நீக்கப்படும் வரை ட்ரோன் கமராக்களின் கண்காணிப்பு நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதேவேளை முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்கத் தவறிய குற்றச்சாட்டுக்காக 46 நபர்கள் நேற்று மாத்திரம் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இவ்வாறான குற்றச்சாடடுக்காக 358 நபர்கள் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அஜித் ரோஹன மேலும் கூறினார்.\nஅமெரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கதை கவிதை கனடா காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் பொதுச்செய்தி மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/world/awe-inspiring-moment-landslide-sweeps-eight-homes-into", "date_download": "2020-11-29T13:39:24Z", "digest": "sha1:5NOOYVN6AJC3G67TNLXT3N4HL3OZQRYS", "length": 4792, "nlines": 34, "source_domain": "www.tamilspark.com", "title": "ஆளுயர அலைகளின்றி, அமைதியாக கடலில் மூழ்கிய கிராமம்! தீயாய் பரவும் பகீர் வீடியோ! - TamilSpark", "raw_content": "\nஆளுயர அலைகளின்றி, அமைதியாக கடலில் மூழ்கிய கிராமம் தீயாய் பரவும் பகீர் வீடியோ\nநார்வே நாட்டின் வட பகுதியில் அல்டா என்ற பகுதியில் கடலை ஒட்டியபடி ஒரு சிறுகிராமம் அமைந்துள்ளது. அங்கு எட்டு வீடுகள் உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் அந்த 8 வீடுகளும் நகர்ந்தவாறே சென்று கடலில் மூழ்கியுள்ளது.\nஇந்த நிகழ்வு கடுமையான அலைகள் பெருக்கெடுத்து சுனாமியால் ஏற்படவில்லை. மேலும் புயல், நிலநடுக்கம் போன்றவற்றாலும் ஏற்படவில்லை. ஆரவாரமில்லாத நிலச்சரிவு ஏற்பட்டே இது நிகழ்ந்துள்ளது.\nஅந்த கிராமபகுதி கடலை ஒட்டி இருப்பதால் , தண்ணீரால் அரிக்கப்பட்டு ஈரதன்மையால் பெயர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வித்தியாசமான சத்தம் கேட்டு வெளியே ஓடிசென்ற நபர் ஒருவர் இதனை வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி, பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nவிளக்கை எப்படி அணைக்க வேண்டும். ஏற்றிய விளக்கை வாயால் ஊதியோ, பூவை பயன்படுத்தியோ அணைக்கக்கூடாது.\nமைதானத்தில் காதலை சொன்ன இந்தியர். ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண். ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்.\nஇமாலய இலக்கை நிர்ணயித்த ஆஸ்திரேலியா.\nசிலம்பரசனின் நீண்ட நாள் ஆசை அதனை நிறைவேற்றி இன்ப அதிர்ச்சி கொடுத்த அவரது அம்மா\nலிப்ட் கதவுக்கு இடையில் சிக்கிய 5 வயது சிறுவன்.\nகொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்.\nகிராம நிர்வாக அலுவலர் தூக்கிட்டு தற்கொலை.\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்\nமாஸ்டர் ரீலிஸ் குறித்து தயாரிப்பாளர் வெளியிட்ட அறிக்கை. ஓகே சொன்ன நடிகர் தனுஷ்.\nஒருநாள் போட்டியை T20 போல் ஆடிய ஆஸ்திரேலிய அணி. உச்சகட்ட இலக்கை தகர்க்குமா இந்திய அணி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/2014/07/page/7/", "date_download": "2020-11-29T13:48:45Z", "digest": "sha1:VVQOHP6UK24JHKTDRWAAG4CZYRLX3NYU", "length": 20544, "nlines": 314, "source_domain": "www.akaramuthala.in", "title": "July 2014 - Page 7 of 7 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nபாசகவின் நாடகத்திற்கு எடுத்துக்காட்டு, கச்சத்தீவு நிலைப்பாடு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 July 2014 No Comment\n– தில்லிச் செய்தியாளர், தினமலர் செப்.3,2013 கச்சத்தீவு : அனைத்துக் கட்சிக் கூட்���ம்: பாரதிய சனதா: “கச்சத்தீவு, இலங்கைக்குச் சொந்தமானது எனக், கூறுவதை, ஏற்க முடியாது. இதுபற்றி விவாதிக்க, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும்’ என, பா.ச., கோரியுள்ளது. “இராமேசுவரம் அருகேயுள்ள கச்சத்தீவு, இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டு விட்டது. அதை, திரும்பப் பெறும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக்கோரி, முதல்வர் செயலலிதா, உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிந்துள்ளார். கேள்விக்கே இடமில்லை: இந்த மனு, அண்மையில் உசாவலுக்கு…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 July 2014 No Comment\nகாட்சி ஊடக நுட்பகத்தின் (Visual Media Technologies) 5ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, துணுக்கு எழுத்தாளர்’சேலம் எசுகா’ உடன் இணைந்து நடத்தும் குறுங்கதைப் போட்டி இந்தப் போட்டியில் தேர்வாகும் சிறந்த தேர்வாகும் சிறந்த 50 கதைகள் கைப்பேசி இயங்கு தளங்களில் உலகத்தமிழர்கள் காணும் வகையில் கணியனாக (software) உருவாக்கப்படும். கதைகளை அனுப்பவும், தொடர்பிற்கும் மின்வரிகள் murali@visualmediatech.com yeskha@gmail.com கதைகள் அனுப்ப கடைசி நாள் : 20.07.2014 முதல் பரிசு : 20 ‘கிராம்’ வெள்ளி நாணயம் இரண்டாம் பரிசு : 10…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 July 2014 No Comment\nதமிழக அரசியலில், இன்று கொதித்துக் கொண்டிருக்கும் பெரிய சிக்கல், கச்சத்தீவு பற்றியது. ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்களின் உயிர்களைக் காவு வாங்கியும், பசியடங்காக் காலனின் கொடுமைக்குக் காரணமான கச்சத்தீவின் சிக்கலுக்கு, அடிப்படை என்ன தங்கத் தட்டில் வைத்து, கச்சத்தீவைத் தாரை வார்த்தது எப்படி சாத்தியமாயிற்று தங்கத் தட்டில் வைத்து, கச்சத்தீவைத் தாரை வார்த்தது எப்படி சாத்தியமாயிற்று தமிழகத்திற்கும், இலங்கைக்கும் நடுவே, தமிழகத்தின் தென்பகுதியில், இராமேசுவரத்திற்கு அருகில், ஒரு பொட்டு போல, கச்சத்தீவு உள்ளது. இரண்டுக்கும் இடையே உள்ள தொலைவு, 16 கி.மீ., தீவின் பரப்பளவு, 285 ஏக்கர். 20 ஆம் நூற்றாண்டில்,இராமநாதபுரம் சமத்தானத்தைச் சேர்ந்த…\nநெல்லை குமாரகபிலன் இலக்கிய அறக்கட்டளை நடத்தும் இலக்கியப் போட்டி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 July 2014 No Comment\n(2013 ஆம் ஆண்டு நடைபெற்ற கவிதைப்போட்டி – பரிசளிப்பு விழா) ‘ஆக்கமும் கேடும் நினைக்கப்படும்’ என்னும் தலைப்பில் 24 வரிகளுக்கு மிகாமல் மரபுக் கவிதை ஒன்று எழுதி அனுப்ப வேண்டுகிறோம். படைப்பாளர் முகவரியும் கடவுச்சீட்டு அளவுள்ள ஒளிப்படமும் தனித்தாளில் படைப்பு தம்முடையதே என்ற உறுதிமொழியும் இணைத்திட வேண்டும். கவிதை உள்ள தாளில் பெயர், முகவரி குறிப்புகள் எவையும் இருக்கக்கூடாது. கவிதை முழு வெள்ளைத் தாளில் எழுதியோ தட்டச்சு செய்தோ கணிணி அச்சு செய்தோ மூன்று படிகள் அனுப்ப வேண்டும். தேர்வு செய்யப்படும் கவிதைகளுக்கு முதல்பரிசாக…\nதிங்கள் இலக்கியக் கலந்துரையாடல் ஆடி 10, 2045 / 26-07-2014\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 July 2014 No Comment\nநிகழ்ச்சி நிரல் செம்மொழித் தமிழ்: வரலாறு, இயல்புகள், பயன்பாடு உரை: பேராசிரியர் அ.சண்முகதாசு சிறப்பு விருந்தினர்கள் உரை: பேராசிரியர் அ.யோ.வ.சந்திரகாந்தன் முனைவர் பார்வதி கந்தசாமி திரு.குணரட்ணம் இராசுகுமார் ஆனி மாத இலக்கிய நிகழ்வுகள் தொகுப்புரை: திருமதி செயகௌரி சுந்தரம் ஐயந்தெளிதல் அரங்கு நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை இடம்: மெய்யகம் [3A, 5637, Finch avenue East, Scarborough, M1B 5k9] தொடர்புகளுக்கு: அகில் – 416-822-6316 அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்\n – பருமாவில் தமிழரும் தமிழும் இல்லையாம்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nகுவிகம் அளவளாவலும் புத்தக வெளியீடும்\nமேதகு பிரபாகரன் 66 ஆவது பிறந்தநாள் விழா\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\nBenjamin LE BEAU on அயலகத் தமிழ்ப்பரப்புநர் பேரா. பெஞ்சமின் இலெபோ: இலக்குவனார் திருவள்ளுவன்\nமீனாட்சி.செ on தமிழின் இன்றைய நிலை – சந்தர் சுப்பிரமணியன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்\nதங்கவேலு. அர on த��ிழின் தனிப்பெருந் தன்மைகள் 4 – ஞா.தேவநேயர்\nS Prince Ennares Periyar on யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்\nகுவிகம் அளவளாவலும் புத்தக வெளியீடும்\nமேதகு பிரபாகரன் 66 ஆவது பிறந்தநாள் விழா\n800 ஆண்டுகள் முந்தைய அழகிய தமிழ்ப் பெயர்களுடன் பத்திரப்பதிவு கல்வெட்டுகள்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\n – ஆற்காடு க. குமரன்\n#சி.#இலக்குவனார் பிறந்த நாள் #கவியரங்கம், 17.11.2020\n– ஆற்காடு க. குமரன்\nசாதிச் சதிக்குத் திதி – ஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை செயலலிதா\nகுவிகம் அளவளாவலும் புத்தக வெளியீடும்\nமேதகு பிரபாகரன் 66 ஆவது பிறந்தநாள் விழா\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2008/05/blog-post_31.html", "date_download": "2020-11-29T14:08:57Z", "digest": "sha1:ZQNZ5YABAXAPTSS7NQ2F7Y5IY6W777PT", "length": 14034, "nlines": 171, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : சமூகக் கடமை", "raw_content": "\n\"அண்ணா.. வாங்கண்ணா.. என்ன சொல்லாமக் கொள்ளாம திடீர்னு\n\"என் பொண்ணு காலேஜ் அட்மிஷன் விஷயமா, ட்ரஷரில வேலை பாக்கற ராஜனைப் பார்க்க வந்தேன். உன் ஆஃபீஸ் பக்கம்தானேன்னு, அப்படியே உன்னையும் பாத்துட்டு போலாமேன்னு வந்தேன்\"\n\"நல்லா இருக்கான் கிருஷ்ணா. அவன்தான் நீ முந்தி மாதிரி நிறைய எழுத ஆரம்பிச்சுட்ட, ஆனா இப்போ வலையுலகத்துல-ன்னு ரெண்டு நாள் முன்னாடி வீட்ல ப்ரொளஸிங் பண்ணிகிட்டு இருக்கறப்ப கூப்ட்டு காமிச்சான்\"\n\"நீங்க பாத்தீங்களாண்ணா.. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. மொதல்லயெல்லாம் பத்திரிகைகள்ல என் கதை, கவிதை-ன்னு வர்றப்ப உங்ககிட்டேர்ந்து என்ன விமர்சனம் வரும்னு எதிர்பார்த்துட்டிருப்பேன். என்னென்ன விஷயங்களையெல்லாம் நாம விவாதம் பண்ணியிருப்போம். என் blog எப்படி இருந���துச்சுண்ணா. என் blog எப்படி இருந்துச்சுண்ணா\n\"ஏண்ணா ஒண்ணுமே சொல்ல மாட்டீங்கறீங்க\n\"நான் உன்கிட்ட எதிர்பார்க்கறது இது இல்லப்பா. நம்மெல்லாம் வேற மாதிரி இருக்கணும்\"\n\"இல்ல கிருஷ்ணா.. சும்மா காமெடியா நாலு மேட்டர் எழுதிப் போடறதுல என்ன சமூக அக்கறை இருக்க முடியும் நமக்குன்னு சில கடமைகள் இருக்குன்னு நம்பறேன் நான். அதுலயிருந்து தவறக்கூடாதுன்னும் நினைக்கறேன். நம்மளை சுத்தி எவ்வளவு தப்பு விஷயங்கள் நடக்குது நமக்குன்னு சில கடமைகள் இருக்குன்னு நம்பறேன் நான். அதுலயிருந்து தவறக்கூடாதுன்னும் நினைக்கறேன். நம்மளை சுத்தி எவ்வளவு தப்பு விஷயங்கள் நடக்குது அதையெல்லாம் யாரு தட்டிக் கேக்கறது அதையெல்லாம் யாரு தட்டிக் கேக்கறது அவனுக்கு தானே நடக்குது-ன்னு வேடிக்கை பார்க்கறது என்ன நியாயம் அவனுக்கு தானே நடக்குது-ன்னு வேடிக்கை பார்க்கறது என்ன நியாயம் எல்லாரும் அடுத்தவனை ஏமாத்தறது, பழிவாங்கறது ன்னு உலகம் எவ்ளோ சுயநலமா மாறீட்டு வருது தெரியுமா எல்லாரும் அடுத்தவனை ஏமாத்தறது, பழிவாங்கறது ன்னு உலகம் எவ்ளோ சுயநலமா மாறீட்டு வருது தெரியுமா இப்படியே போச்சுன்னா அடுத்த தலைமுறைக்கு நாம விட்டுட்டுப் போற செய்தி என்னன்னு நம்ம மனசு உறுத்தாதா இப்படியே போச்சுன்னா அடுத்த தலைமுறைக்கு நாம விட்டுட்டுப் போற செய்தி என்னன்னு நம்ம மனசு உறுத்தாதா இது சரியா நமக்கு அந்தப் பொறுப்பு இல்லையா\n\"எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலண்ணா.. மாத்திக்க முயற்சி பண்றேன். என்னை சுத்தி ஏதாவது தப்பு நடந்தா எழுதறேன்\"\n\"அது உன் இஷ்டம். என் மனசுல பட்டதை சொன்னேன்.. கஷ்டமா நெனைச்சன்னா...\"\n\"சரி விடு.. ஐயையோ.. மணி பதினொண்ணு ஆச்சா\n சாப்பிட ஏதாவது வாங்கீட்டு வரச் சொல்றேண்ணா\"\n\"இல்ல கிருஷ்ணா.. என் பொண்ணு லலிதா காலேஜ் அட்மிஷன் விஷயமா சுத்திகிட்டிருக்கேன். மார்க் கொஞ்சம் கம்மியா வாங்கித் தொலைச்சுட்டா. ஒரே சீட் தான் இருக்குங்கறாங்க. இன்னொரு பையன் இவளைவிட அதிக மார்க்கோட இருக்கான். அவனுக்குத் தான் கிடைக்கும்ங்கறாங்க. கடைசியில யாரு அந்தப் பையன்னு பாத்தா, என் ஆபீஸ் பியூன் கோவிந்தன் பையன் லலிதாக்கு கிடைக்கலன்னாலும், அந்தப்பையனுக்கு கிடைச்சுட்டா அப்புறம் நான் ஆபீஸ்ல தலை காட்ட முடியாது லலிதாக்கு கிடைக்கலன்னாலும், அந்தப்பையனுக்கு கிடைச்சுட்டா அப்புறம் நான��� ஆபீஸ்ல தலை காட்ட முடியாது ட்ரஷரில வேலை பாக்கற ராஜனுக்கு அந்த காலேஜ் செகரட்டரி மச்சினனாம். மூணு நாளா அலைஞ்சு ராஜனை ‘கரெக்ட்’ பண்ணி வெச்சிருக்கேன். இப்போ ரெண்டு பேருமா செகரட்டரி வீட்டுக்குப் போகணும். நேரமாச்சு. வரட்டா..\"\nஉலகமே இப்படித்தான். எல்லாரும் தனிமனித ஒழுக்கத்தோடு இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.\nபடிக்கிறது ராமாயணம் இடிகறது பெருமாள் கோயில்.\nஏன் ஒன்லி ஒன்லி கதை தானா\nவா.மு.கோமுவின் கள்ளி நாவல் படித்திருக்கிரீர்களா\nகீழே உள்ளது புத்தகத்தின் அட்டைக் குறிப்பு.\nவா.மு.கோமுவின் எழுத்துக்கள் குதூகலமும் துணிச்சலும் கொண்ட மொழியால் வாழ்வை எதிர்கொள்பவை. அவரது முதல் நாவலான கள்ளியில் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வும் மதீப்பீடுகளும் கனவுகளும் வெகு இயல்பாக தோற்றம் கொள்கின்றன.மத்தியதர கலாச்சார மதீப்பீடுகளையும் ஒழுங்குபடுத்தப்பட்ட மொழியினையும் கடந்து, வா.மு.கோமு தமிழ் வாழ்வின் அறியப்படாத யதார்த்தம் ஒன்றினை இந்நாவலில் சித்தரிக்கிறார்.இந்த ய‌தார்த்தம் சிலநேரம் அதிர்ச்சி அளிப்பது.சில நேரம் நம் அந்தரங்க முகத்தை திறந்து காட்டுவது;\nஒருபோதும் நாசூக்குகளின் வழியே எதையும் மூடி மறைக்காதது.\nபடித்துவிட்டு உங்கள் வலைப்பூ வழியே ஒரு மதிப்புரை எழுதுங்களேன்.\nசெய்வன திருந்த செய் என்பதற்கு சரியான உவமான கதை :))\n//படிக்கிறது ராமாயணம் இடிக்கறது பெருமாள் கோயில்.//\nசரிதான். தனக்குத் தனக்குன்னு வரும்போது...எல்லாம் தலைகீழாயிடுது.\nகதையில்...// ஒரே சீட் தான் இருக்குங்கறாங்க. இன்னொரு பையன் இவளைவிட அதிக மார்க்கோட இருக்கான். அவனுக்குத் தான் கிடைக்கும்ங்கறாங்க. கடைசியில யாரு அந்தப் பையன்னு பாத்தா, என் ஆபீஸ் பியூன் கோவிந்தன் பையன்\nபாவம் கோவிந்தனின் பையன். இப்படி எண்ணற்றக் கோவிந்தன்களின் மகன்களாய், லலிதாக்களிடம் வாய்ப்பை இழப்பவர்களின் (கேள்விக்குறியான) வருங்காலங்களைப் பற்றித்தான் எனது 'கல்விச்சந்தை'யில் வருந்தியிருக்கிறேன். காலம் அனுமதிக்கையில் காண்க\nகடைசி ஓவரில் ஒரு ஆபரேஷன்\nகடந்து போன கடித நாட்கள்\nநீயும் உன் நாசமாப் போற ஐடியா-வும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lifechangingfactory.com/2019/05/04/ministry-cop-kl/", "date_download": "2020-11-29T12:46:10Z", "digest": "sha1:YRTXUTA3CTKFKDW2M4O24XFK2JM6EF55", "length": 11518, "nlines": 126, "source_domain": "lifechangingfactory.com", "title": "Ministry Community of Praise Kuala Lumpur – LIFE CHANGING FACTORY", "raw_content": "\nமுதல் வாரத்தின் வகுப்பீடு (3-9 May 2019)\nதலைப்பு: கண்ணீரே, நீங்கள் விதைக்கும் விதைகள், சக்தி வாய்ந்து எழுப்புதலை இயக்குவதும் அதுவே.\nஎனதருமை நண்பர்களே, இது மே 3 ஆம் தேதி எழுப்புதலுக்கான கூடுகையில் கலந்து கொண்டவர்களுக்கான ஒன்று. அந்த கூடுகையிலே பேசப்பட்டவைகளை நீங்கள் ஒவ்வொரும் செயலாக்கமாக்க வேண்டுமென்று நான் வாஞ்சிக்கிறேன். செயலாக்கத்தில் உங்களுக்கு உதவுவதற்காக இங்கே\nவிதிமுறை: மே 5 ஞாயிற்றுக்கிழமை முதல்9 மே வியாழக்கிழமை வரை இதை நடைமுறைப்படுத்துங்கள். உங்கள் பதில்களை வெள்ளிக்கிழமையன்று கொண்டுவந்து சமர்ப்பியுங்கள்.\nஅலகு1: நாம் வீட்டில் / தேவாலயத்தில் விதைக்க வேண்டும்\nகேள்வி: நான் இந்த வாரம் எதை விதைத்துக்கொண்டிருக்கிறேன்\nஅலகு2: எழுப்புதல் உண்டாகுவதற்கு நாம் ஒன்றுபட வேண்டும்\nகேள்வி: என்னுடைய சபையில் ஒன்றாய் இருப்பதற்கு நான் என்னென்ன மாற்றங்களை செய்வேன்\nஅலகு3: நாம் நம்முடைய சபையின் அங்கத்தினரின் தனிப்பட்ட தேவைகளை அறிந்து கொள்வதன்மூலம் நாம் அவர்களை நேசிக்க வேண்டும்\nசெயல்: ஒரு நபரைத் தேர்ந்தெடுத்து, அவரைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள், மேலும் இந்த வாரம் அவருக்காக ஜெபியுங்கள்.\n[விதிமுறை: நீங்கள் ஒரு பையன் / ஆண் என்றால், நீங்கள் பையன் / ஆண் நபரை மட்டுமே தேர்ந்தேடுத்துக் கொள்ளமுடியும்; நீங்கள் ஒரு\nசிறுமி/ பெண் என்றால், சிறுமி/ பெண்ணை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும்]\nஅறிக்கை: நான் யாருக்காக பிரார்த்தனை செய்தேன்; அந்த நபரின் தனிப்பட்ட தேவை என்ன\nஅலகு4: போதகர் ஞானத்திற்காக ஜெபித்தார் மற்றும் தீர்க்கதரிசனம் உரைத்தார் / தேவன் படைப்பாற்றல் திறன்களை தருவார் என்று சொன்னார்.\nகேள்வி: நீங்கள் பெற்றுக்கொண்ட திட்டங்களை எழுதுங்கள்\nஅலகு5: ஜெப நேரத்தில் சமாதானத்தை கொடிக்கும்படியாக தேவனிடம் போதகர் ஜெபித்தார்\nகேள்வி: என்னுடைய ஆவி / இதயத்தில் தேவன் என்ன மாற்றத்தை உண்டுபண்ணினார்\n(i) உங்களுடைய நோட்டு புத்தகத்திலும், தொலைபேசியிலும் இந்தச் செய்தியை குறிப்பெடுத்துக்கொள்ளவும்.\n(ii) உங்களுடைய நோட்டு புத்தகத்திலும், தொலைபேசியிலும் உங்கள் பதில்களை எழுதிக்கொள்ளவும்.\n(iii)உங்களுடைய பதில்களை வாட்ஸ்அப் மூலமாக பாஸ்டர் பால் பாக்கியநாதன் அவர்களுக்கு வியாழன், 9 மே 2019, 10 மணிக்குள்ளாக பகிரவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/energy/b85bb0b9abbeb99bcdb95-b89ba4bb5bbf/b89b9cbbebb2bbe-ba4bbfb9fbcdb9fbaebcd", "date_download": "2020-11-29T13:42:44Z", "digest": "sha1:SMBL76V4MJMF3RFQQDPK4SRIFUW4X5IK", "length": 15813, "nlines": 115, "source_domain": "ta.vikaspedia.in", "title": "உஜாலா திட்டம் — Vikaspedia", "raw_content": "\nஒரு சாதாரண பல்பு எரியும் போது எரிசக்தி மிகவும் விரையமாகிறது. அந்த பல்பு எரிவதற்காக அனுப்பப்படும் மின்சக்தியில் ஐந்து சதவீதம் மட்டுமே வெளிச்சமாக மாறுகிறது. ஆனால் ஒரு சாதாரண பல்புக்கு வேண்டிய மின்சக்தியில் பத்தில் ஒருபங்கு மட்டுமே பயன்படுத்திக்கொண்டு அதே அளவு பிரகாசமான ஒளியை எல்இடி (LED) என்கிற ஒளி உமிழும் டையோடுகளால் ஆன பம்புகள் தருகின்றன. எனினும் எல்இடி பல்புகளின் விலை அதிகமாக இருப்பதால் பலரும் அதைப் பயன்படுத்தவில்லை. அதனால் மின்சார சிக்கனமும் ஏற்படவில்லை. இதனைத் தாண்டி வருவதற்காக உஜாலா (UJALA) என்ற நிதி உதவித்திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது. எல்லாருக்கும் வாங்கத்தக்க விலையில் எல்இடி பல்புகளை வழங்கும் உன்னத ஜோதித்திட்டம் என்பதன் சுருக்கமே “உஜாலா” என்பதாகும்.\nஇத்திட்டத்தின் முக்கிய நோக்கம், மின்சார சிக்கனமுள்ள விளக்குகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதும் மின்சிக்கனமுள்ள உபகரணங்களைப் பயன்படுத்துவதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, மின்கட்டணச் செலவைக்குறைத்து அதன்மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்குத் துணைபோவதும்தான்.\n20 கோடி சாதாரண பல்புகளை மாற்றி, (LED) பல்புகள் வழங்குவது.\nஆண்டு ஒன்றுக்கு சுமார் 105 கோடி கிலோ வாட் மின்சாரத்தைச் சேமிப்பது\nமின்சார நிலையங்களின் உற்பத்தியில் சுமார் 5000 மெஹாவாட் குறைப்பது\nநுகர்வோரின் மின்கட்டணச் செலவில் ஆண்டுக்கு ரூ.40,000 கோடியைக் குறைப்பது.\nபசுமை இல்ல வாயு (கார்பண்டை ஆக்ளைடு) வெளியேற்ற அளவை ஆண்டுக்கு 7.9 கோடியுடன் குறைப்பது.\nமின்சார விநியோக நிறுவனங்களும், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான எரியாற்றல் திறன் சேவைகள் நிறுவனமும் (EESL) இத்திட்டத்தைச் செயல்படுத்துகின்றன.\nLED பல்புகள் பெறுவதற்கான தகுதி\nவீட்டில் மின்சார இணைப்புப் பெற்றுள்ளவர்கள், தமக்கு மின்விநியோகம் செய்யும் நிறுவனத்திடம் இருந்து LED பல்புகளை நாற்பது சதவீத விலைமட்டும் கொடுத்துப் பெற்றுக்கொள்ளலாம். LED பல்புகளுக்கான விலையை மாதாந்திரத் தவணைகள் மூலமாகவும் செலுத்தலாம���.\nLED பல்புகள் விநியோகம் செய்யப்பட்ட நகரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்\nLED பல்புகளை கொள்முதல் செய்தல்\nஒருநகரத்தில் / ஊரில் குறிப்பிட்ட இடங்களில் LED பல்புகள் விநியோகிக்கப்படும். ஒவ்வொரு பகுதியில் உள்ளவர்கள் வாரியாக விநியோகிக்கப்படும். இந்தத் திட்டம் பற்றி, துண்டறிக்கைகள், போஸ்டர்கள், விளம்பரங்கள் மூலமாகப் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்.\nLED பல்புகளை பெறுவதற்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்\nசமீபத்தில் மின் கட்டணம் செலுத்திய ரசீது நகல்\nமுகரிச்சான்று (மின்கட்டண ரசீதில் உள்ள படி)\nமாதாந்திரத் தவணையில் (பின்னர் வரும் மின்கட்டணத்துடன் சேர்த்து மாதாமாதம் வசூலிக்கப்படும்) பெறுவது என்றால் முதல் தவணை முன்பணம். மாதாந்திரத் தவணை இல்லாமல் மொத்தமாக ஒரே தடவையிலும் பணம் கொடுத்து LED பல்பு பெற்றுக்கொள்ளலாம். ஓரே தடவையில் பணம் கொடுத்தால் முகவரிச்சான்று வேண்டியதில்லை.\nபழுதான LED பல்புகளை மாற்றுவது\nபொதுவாக LED பல்புகளை நீண்ட நாட்கள் எரியும். நாளொன்றுக்கு நான்கு – ஐந்து மணி நேரம் எரியவிட்டால் 15 வருடங்களுக்கும் மேல் அது நன்றாக உழைக்கும். எனினும் தொழில்நுட்பக் காரணங்கால் ஏதேனும் பழுது ஏற்பட்டால், அதற்கு மூன்று வருடங்களுக்கு இலவசமான வாரண்டியை எரியாற்றல் திறன் சேவைகள் நிறுவனம் வழங்குகிறது. எந்த ஒரு நிறுவனத்தின் தயாரிப்பு ஆனாலும் மற்ற நிறுவனத்தின் தயாரிப்புகளாலும், உள்ளுர்க்கடைகளில் மாற்றித்தர ஏற்பாடு செய்யப்படும்.\nLED பல்புகளின் விநியோகம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பழுதான பல்புகள் பற்றிய புகார்களை, விநியோகிக்கும் முகமைகளின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் பதியலாம். LED பல்பு தயாரித்த நிறுவனத்தின் இலவச தொலைபேசி எண், பல்பு அட்டைப்பெட்டியில் அச்சாகி இருக்கும். பணம் செலுத்திய ரசீதிலும் இருக்கும். அந்த எண்களில் தொடர்பு கொண்டால், நுகர்வோர் வசிக்கின்ற பகுதியில் எந்தக் கடையில் பழுதான பல்புகளை மாற்றிக்கொள்ளலாம் என்று தெரிவித்தார்கள். அந்தக் கடைகளில் பகுதான LED பல்புகளைக் கொடுத்துவிட்டுப் புதிய (LED) பல்புகளைப் பெற்றுக்கொள்ளலாம்.\nவீடுகளில் LED பல்புகளை பயன்படுத்துவதற்கான உச்சவரம்பு\nஉஜாலா திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வீட்டிற்கும் குறைந்தது இரண்டு (LED) பல்புகள் முதல் அதிகபட்சம் 10 பல்புகள் வர��� மானிய விலையில் தரப்படும். சராசரியாக ஒவ்வொரு வீட்டிலும் 5 – 6 பல்புகள் பயன்படுத்தப்படுவதாக ஆய்வுகள் தெரிய வந்துள்ளது.\nஅரசாங்கத்தின் மூலம் இத்திட்டத்திற்கு மானியம் வழங்கப்படுவதில்லை.\nஆனால், எரியாற்றல் திறன் சேவைகள் நிறுவனம், LED பல்புகளை 40 சதவிகித விலைக்குத் தருகிறது.\nநுகர்வோருக்கு மின் கட்டணம் குறைகிறது.\nஅரசுக்கு மின்உற்பத்தி முதலீட்டுச் செலவு குறைகிறது.\n0 மதிப்பீடுகள் மற்றும் 0 comments\nநட்சத்திரங்களை உருட்டவும் பின்னர் மதிப்பிட கிளிக் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றி\nஇந்த போர்டல் தேசிய அளவிலான முன்முயற்சியின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது - இந்தியா டெவலப்மென்ட் கேட்வே (ஐ.என்.டி.ஜி), தகவல் / அறிவு மற்றும் ஐ.சி.டி.\nகடைசியாக மாற்றப்பட்டது 03 Nov, 2020\n. © 2020 சி-டிஏசி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-29T13:48:51Z", "digest": "sha1:HPO6A5C6IKKLNEI6N2EIBL7XUPOW2NQR", "length": 10464, "nlines": 201, "source_domain": "ta.wikipedia.org", "title": "டம்பா புலிகள் காப்பகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐயுசிஎன் வகை II (தேசிய வனம்)\nகாப்பகத்தில் உள்ள காட்டுப் பகுதி\n550 சதுர கிலோமீட்டர்கள் (210 sq mi).\nசுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகம், இந்திய அரசு\nடம்பா புலிகள் காப்பகம், இந்திய மாநிலமான மிசோரத்தில் உள்ளது.[1] இது வங்காளதேச எல்லைக்கு அருகிலும், அய்சாலில் இருந்து 127 கி.மீ தொலைவில் உள்ளது. இது 550 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.[2] இந்திய அரசின் புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் இந்த காப்பகத்துக்கு நிதி வழங்கப்படுகிறது.[3]\nஇங்கு சிறுத்தை, கடமா, மான், சோம்பேறிக் கரடி, பெரிய தேவாங்கு, செம்முகக் குரங்கு, இந்திய மலைப் பாம்பு, காட்டுப்பன்றி ஆகிய விலங்குகளும், பல்வேறு பறவையினங்களும் வாழ்கின்றன.[4]\nபயங்கரவாதத்திற்கு எதிரான மற்றும் கொரில்லாப் போர்ப் பயிற்சிப் பள்ளி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூன் 2017, 12:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; க��டுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D.pdf/44", "date_download": "2020-11-29T14:19:45Z", "digest": "sha1:N6UHTFCSVR6VIX3FNEDQTYRNNNBLRYUJ", "length": 5104, "nlines": 63, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/44\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/44\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/44\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/44 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிடுதலைப்போரில் சேதுபதி மன்னர்/சேதுபதி இல்லாத சீமையிலே (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=14215&ncat=2", "date_download": "2020-11-29T13:44:02Z", "digest": "sha1:KHFAAYVMA4EYJCNNAWJESHUT5L5HL7YG", "length": 26065, "nlines": 313, "source_domain": "www.dinamalar.com", "title": "அசைவ உணவு பிரியரா நீங்கள்? | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nஅசைவ உணவு பிரியரா நீங்கள்\nநிவர்... புரிந்தது உன் பவர்\n'அரசு மருத்துவ கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலை தடுங்க\nவேல் யாத்திரை சென்ற தி.மு.க., - எம்.எல்.ஏ., நவம்பர் 29,2020\nஆசியாவிலேயே இந்தியாவில் தான் லஞ்சம் அதிகம் நவம்பர் 29,2020\nஅகமது படேல் மறைவு: சோனியாவுக்கு பேரிழப்பு நவம்பர் 29,2020\nகொரோனா ��லக நிலவரம் செப்டம்பர் 01,2020\nகருத்துகள் (16) கருத்தைப் பதிவு செய்ய\nமனிதர்களுக்கு இருக்க வேண்டிய குணங்களில் முக்கியமானது இரக்க குணம். பிறர் துயர் கண்டு இரக்கம் கொள்வது மனிதத் தன்மை. இரக்கமில்லா நெஞ்சம் ஈரமில்லா நெஞ்சம். மனிதன், மனிதனிடம் இரக்கம் காட்டுவதை விட, பிற ஜீவன்களிடம் இரக்கம் கொள்ள வேண்டும்.\nமனிதனுக்கு பேச முடியும்; என்ன வேண்டுமென்று கேட்க முடியும்; துன்பங்களை வாய் விட்டுச் சொல்ல முடியும். இதர ஜீவன்களால் அப்படி செய்ய முடியாது. அதனால்தான், இந்த வாயில்லா ஜீவன்களிடம் அன்பு, இரக்கம் கொள்ள வேண்டும்.\nஇந்த விஷயத்தை, வள்ளலார் மிகவும் வலியுறுத்தி சொல்லி இருக்கிறார். அசைவ உணவை அவர் வெறுத்தார். ஊனைத் தின்று, தன்னை வளர்க்க வேண்டுமா என்றார். அசைவ உணவு ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் என்பது, மேல் நாட்டு வைத்தியர்களாலும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.\nஆனாலும், பெரும்பாலோர், அசைவ உணவை விரும்புகின்றனர். அசைவ உணவில் கிடைக்கும் சத்துக்களை, சைவ உணவிலேயே பெற முடியும் என்று தமிழ் வைத்தியம் கூறுகிறது. \"பிற ஜீவன்களை கொன்று, அதை உண்ணாமலிருப்பது நல்லது...' என்கிறார் வள்ளலார். விலங்குகளிடம் அவ்வளவு இரக்கம் அவருக்கு.\nவிலங்குகள், நம்மிடம் வந்து எதையாவது கேட்கிறதா பணம், ஆடை, ஆபரணம், பள்ளிக்கூட சம்பளம், சினிமா பார்க்க காசு, இப்படி எதையாவது கேட்கிறதா பணம், ஆடை, ஆபரணம், பள்ளிக்கூட சம்பளம், சினிமா பார்க்க காசு, இப்படி எதையாவது கேட்கிறதா\nஇவைகள் எங்கேயோ அலைந்து, திரிந்து தங்களுக்கான ஆகாரத்தைத் தேடிக் கொள்கின்றன; மனிதரிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை. ஆனால், மனிதன் அதைத் தேடி, அலைந்து, பிடித்துக் கொன்று உண்கிறான். இது பாவம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.\nபசு இருக்கிறது. அதன் பாலை கறந்து, குடும்பத்தில் உள்ள அனைவரும் பாலாகவும், தயிராகவும், வெண்ணெய், நெய்யாகவும் உண்டு, உடலை வளர்க்கின்றனர். ஆனால், பசு என்ன செய்கிறது எங்கேயோ சென்று மேய்ந்து விட்டு, வீட்டுக்கு வந்து சேருகிறது. வீடுகளில் அதற்கு போடும் தீனி போதுமானதாக இராது. அது, வெளியில் போய்த் தான் வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு வருகிறது.\nஆனாலும், பால் வற்றியதும், அதை அடிமாடாக விற்று, அதில் கிடைக்கும் பணத்தை வாங்கி, திருப்தியடைந்து விடுகிறான் மனிதன். பசு, பால் கொடுத��ததற்கு மனிதன் காட்டும் நன்றி இது மாடு என்ன கேட்கிறது \"வயலில் கிடைக்கும் நெல்லை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்; வைக்கோலை எனக்குப் போடுங்கள்... அரிசியை எடுத்துக் கொள்ளுங்கள்; தவிட்டை எனக்குப் போடுங்கள்... சாதத்தை விதவிதமாக சாப்பிடுங்கள்; கஞ்சி, கழுநீரை எனக்கு வையுங்கள்... கீரையை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்; அதன் வேரை எனக்குப் போடுங்கள்... காய்கறி, பழம் இவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்; அவற்றின் தோலை எனக்கு போடுங்கள்...'\n— இப்படி, மனிதனுக்கு வேண்டாத பொருட்களையே அவை ஆகாரமாக உண்டு வாழ்கின்றன; நமக்கும் உதவுகின்றன. பசு மட்டுமா... எருமை, குதிரை, யானை, நாய் போன்ற பிராணிகள் கூட நம்மிடம் எதையும் கேட்காமல், நமக்கு வேலை செய்கின்றன; உதவுகின்றன. ஒரு ஒற்றை மாட்டு வண்டியில், முப்பது மூட்டை சிமென்ட்டை ஏற்றி, அதை இழுக்கச் சொல்கின்றனர். முக்கி, முனகி இழுத்துச் செல்கிறது மாடு. குதிரை வேகமாகத் தான் வண்டியை இழுத்து ஓடுகிறது. இருந் தாலும், சாட்டையால் இரண்டடி கொடுக்கிறார் வண்டிக்காரர்.\nகழுதையின் பிழைப்பு இன்னும் மோசம். அதன் முதுகில், இரண்டு கல்லுரல்களை கட்டித் தொங்கவிட்டு ஓட்டிச் செல்வர். போதாக் குறைக்கு, தங்கள் பிள்ளையையும் அதன்மேல் உட்கார வைத்து விடுவர். அதன் முதுகெலும்பு என்ன... வஜ்ராயுதமா அது, நடக்க முடியாமல் பின்னங்கால்களைப் பின்னி, பளுவை சுமந்து செல்லும். இதையெல்லாம் பார்த்து நாம், \"ஐயோ பாவம்...' என்று சொன்னால், அதுவே நாம் இரக்கப்படுவதாக அர்த்தம். இதைத்தான் வள்ளலாரும், பிற ஜீவன்களிடம் இரக்கம் காட்ட வேண்டும் என்றார். இந்த குணம் மனிதனிடம் இருக்க வேண்டும்\nகவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்\n* மனைவி மீது கணவன் கொட்டுகின்ற பாசம், எதுவரையில் இருக்க வேண்டும்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅமெரிக்காவிலும் வந்துவிட்டது அஞ்சப்பர் ஓட்டல்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனா��் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமீண்டும் மீண்டும் அசைவம் உண்பவர்களை ஏதோ பாவம் பன்னர்வர்கள் போல் பேச வேண்டாம் தினமலரே\nஅப்படியா பால் குடிகாதிங்க, பாவம் கண்ணு குட்டி, அதுக்கு உள்ள பால் ஐ நல்லா குடிச்சி வயிரை வளக்காதிங்க ...\nநம் நாட்டில் விளைவிக்கப்படும் உணவு பொருட்கள் அனைத்தையும், ரசாயன பூச்சிகொல்லி மருந்துகள் மற்றும் ரசாயன உரங்கள் கொண்டு விளைவிக்கிறார்கள். அதனால், முன்பைப்போல் அதில் சத்துக்கள் இல்லை. மண்புழுக்கள், நத்தைகள் போன்றவற்றையே கொல்லும் ரசாயனத்தால் மனித உடலுக்கு நன்மையா விளைவிக்கும் ஆனால், அசைவம் என்பது, சுத்திகரிக்கப்பட்ட சைவ உணவை போன்றது. நன்றாக சிந்தித்து பார்த்தல், உங்களுக்கு புரியும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2020/nov/04/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-3498204.html", "date_download": "2020-11-29T13:02:28Z", "digest": "sha1:O3VBV4ZK4E2PSP2SBQDM6CI3LFMJ5MMS", "length": 9076, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தேவா் திருமகனாா் விருது வழங்கும் விழா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nதேவா் திருமகனாா் விருது வழங்கும் விழா\nமதுரையில் புரட்சிக் கவிஞா் மன்ற தலைவா் பி.வரதராஜனுக்கு தேவா் திருமகனாா் விருது வழங்கப்பட்டது.\nஅகில இந்திய வல்லரசு பாா்வா்டு பிளாக் சாா்பில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் 113-வது ஜயந்தி விழா மற்றும் தேவா் திருமகனாா் விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு வல்லரசு பாா்வா்டு பிளாக் நிறுவனா் பி.என்.அம்மாவாசி தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் பொன்.முத்துராமலிங்கம் பங்கேற்று தேவா் திருமகனாா் விருதை புரட்சிக்கவிஞா் மன்றத் தலைவா் பி.வரதராஜனுக்கு வழங்கினாா். விழாவில் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் என்.நன்மாறன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகா் மாவட்டச்செயலா் இரா.விஜயராஜன், மதிமுக மாநகா் மாவட்டச்செயலா் புதூா் மு.பூமிநாதன், பகுதிச்செயலா் ரஞ்சித்குமாா், மதிமுக தொழிற்சங்க மாநில இணைச்செயலா் எஸ்.மகபூப்ஜான், திமுக அவைத்தலைவா் எஸ்.மோகன், கவிஞா் ரவி, மதச்சாா்பற்ற ஜனதா தள மாநிலச்செயலா் எஸ்.எம்.செல்லப்பாண்டி ஆகியோா் பங்கேற்றனா். பாா்வா்டு பிளாக் நிா்வாகி சந்தானம் நன்றி கூறினாா்.\nதினமணி ���ெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/jalsa-song-lyrics/", "date_download": "2020-11-29T14:24:45Z", "digest": "sha1:F3KZK2CB4UAYKBRYUJPGJWQZUNFYW2VP", "length": 10179, "nlines": 281, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Jalsa Song Lyrics - Chennai 600028 Film", "raw_content": "\nபாடகர்கள் : ரஞ்சித், திப்பு, பிரேம்ஜி அமரன்,\nஇசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா\nஆண் : வாழ்க்கைய யோசிங்கடா\nதல எழுத்த நல்லா வாசிங்கடா\nகுழு : இனி ஜல்சா பண்ணுங்கடா\nஆண் : ஞாபகம் வந்ததடா\nஅந்த நாள் ஞாபகம் வந்ததடா\nநட்புக்கு கூட கற்புகள் உண்டு\nகுழு : இனி ஜல்சா பண்ணுங்கடா\nஆண் : உழைக்கும் கைய நம்பி\nஉண்மைக்கு போராடி குரல் கொடுத்தா\nநான் உங்கள் தோழன் நீ எந்தன் நண்பன்\nநாளைய உலகம் இளைஞர்கள் கையில்\nஎன் மேல நம்பிக்கை வையிங்கடா\nகுழு : இனி ஜல்சா பண்ணுங்கடா\nஆண் : காதல் வந்திச்சின்னா\nமுகத்தில கலர் பல தெரியுமடா\nகண்ணாடி முன்னாடி நீ நின்னா\nகாதலி இருந்தா கவலைகள் தீரும்\nஅந்த கல்யாணம் மட்டும் லேட்டா யோசி\nஉன் வாழ்க்க நல்லா இருக்குமடா\nகுழு : இனி ஜல்சா பண்ணுங்கடா\nஆண் : டாவுல விழுந்தாக்கா\nஇன்னைக்கி சிரிப்பா நாளைக்கு மொறைப்பா\nஅந்த ரோதன நமக்கு இப்போ எதுக்கு\nகுழு : இனி ஜல்சா பண்ணுங்கடா\nஆண் : வாழ்க்கைய யோசிங்கடா\nதல எழுத்த நல்லா வாசிங்கடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/naandhaane-engugiraen-song-lyrics/", "date_download": "2020-11-29T13:48:23Z", "digest": "sha1:6R4ATQQNZTAKN3YX3C73QWOUT7G34J5W", "length": 7507, "nlines": 201, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Naandhaane Engugiraen Song Lyrics", "raw_content": "\nபாடகி : கே. எஸ். சித்ரா\nஇசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்\nபெண் : நான்தானே ஏங்குகிறேன் உன் நினைவாலே\nநாள்தோறும் பாடுகிறேன் உன் பிரிவால���\nஎன் மேல் கோபம் ஏனோ\nராவெல்லாம் தூங்காம நான் வாடுறேன்\nகுழு : நான்தானே ஏங்குகிறேன்\nபெண் : உன் நினைவாலே\nகுழு : நாள்தோறும் பாடுகிறேன்\nபெண் : உன் பிரிவாலே\nஎன் மேல் கோபம் ஏனோ\nராவெல்லாம் தூங்காம நான் வாடுறேன்\nபெண் : {ஆசை மேலே ஆசை வச்சு\nகண்ணு ரெண்டும் உறங்கலையே} ( 2 )\nபெண் : என்ன பாவம் செய்தேன் நானோ\nகுழு : நான்தானே ஏங்குகிறேன்\nபெண் : உன் நினைவாலே\nகுழு : நாள்தோறும் பாடுகிறேன்\nபெண் : உன் பிரிவாலே\nஎன் மேல் கோபம் ஏனோ\nராவெல்லாம் தூங்காம நான் வாடுறேன்\nகுழு : நான்தானே ஏங்குகிறேன்\nபெண் : உன் நினைவாலே\nகுழு : நாள்தோறும் பாடுகிறேன்\nபெண் : உன் பிரிவாலே\nபெண் : {காலையிலே எழுந்து நானும்\nபள்ளிச் செல்லும் நேரம் பார்த்து\nதுள்ளி ஓடி வந்தேன் கண்ணா\nஉன்னைப் பார்க்கத்தானே மன்னா} ( 2 )\nபெண் : வண்ண வண்ண கனவுகள் வந்து\nகுழு : நான்தானே ஏங்குகிறேன்\nபெண் : உன் நினைவாலே\nகுழு : நாள்தோறும் பாடுகிறேன்\nபெண் : உன் பிரிவாலே\nஎன் மேல் கோபம் ஏனோ\nராவெல்லாம் தூங்காம நான் வாடுறேன்\nகுழு : நான்தானே ஏங்குகிறேன்\nபெண் : உன் நினைவாலே\nகுழு : நாள்தோறும் பாடுகிறேன்\nபெண் : உன் பிரிவாலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vaa-vaathiyare-song-lyrics/", "date_download": "2020-11-29T13:26:21Z", "digest": "sha1:7POP35DGMDHVJLQYOR43W3LN36AOU52E", "length": 8241, "nlines": 205, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vaa Vaathiyare Song Lyrics", "raw_content": "\nபாடகி : கே. எஸ். சித்ரா\nபெண் : வா வாத்தியாரே\nஒரு பாடம் சொல்லு வாத்தியாரே\nஅழகு பொண்ணு ஒன்ன காட்டுவாரே\nமேல வந்து மேளம் தட்டு\nஅள்ளாம அள்ளிக் கட்டு ஹா\nபெண் : வா வாத்தியாரே\nஒரு பாடம் சொல்லு வாத்தியாரே ஹா ஹா\nபெண் : சாயாம சாஞ்சாடும் சந்தனக் கிண்ணம்\nகாயோட பூவோட வந்தனம் பண்ணும்\nகாயாத நீரோட துள்ளி நடக்கும்\nஓயாம ஆனந்தம் சொல்லிக் கொடுக்கும்\nபெண் : தேனாக சிந்து படிக்கும்\nஅதில் சொல்லாத இன்பம் இருக்கும்\nமுத்தாத முத்தாரம் முத்தம் கொடுக்கும்\nஅப்போதும் எப்போதும் மெத்த விரிக்கும்\nமுத்தாத முத்தாரம் முத்தம் கொடுக்கும்\nஅப்போதும் எப்போதும் மெத்த விரிக்கும்\nஇது வேறாரும் காணாத அந்தரங்கச் சுரங்கம்\nபெண் : வா வாத்தியாரே\nஒரு பாடம் சொல்லு வாத்தியாரே\nஅழகு பொண்ணு ஒன்ன காட்டுவாரே\nமேல வந்து மேளம் தட்டு\nஅள்ளாம அள்ளிக் கட்டு ஹா\nபெண் : ஹே வா வாத்தியாரே\nஒரு பாடம் சொல்லு வாத்தியாரே ஹா ஹா\nபெண் : நீ எல்லாம் விட்டு விட்டு புத���தனும் இல்ல\nநான் கூட சத்தியமா பத்தினி இல்ல\nபாராத ஜோரான வித்தைகள் இல்ல\nநீ கேட்டு கத்துக்கிட்டா குத்தமும் இல்ல\nபெண் : மாறாத சின்ன வயசு\nசொல்லிக் கேளாத கன்னி மனசு\nஎதிலும் சேராத செல்லச் சிரிப்பு\nகட்டான மொட்டான கன்னி ஒடம்பு\nதட்டாம கொட்டாம அள்ளி வழங்கு\nகட்டான மொட்டான கன்னி ஒடம்பு\nதட்டாம கொட்டாம அள்ளி வழங்கு\nஇனி நானாச்சு நீயாச்சு இங்கிருக்கு விருந்து\nபெண் : வா வாத்தியாரே\nஒரு பாடம் சொல்லு வாத்தியாரே\nஅழகு பொண்ணு ஒன்ன காட்டுவாரே\nமேல வந்து மேளம் தட்டு\nஅள்ளாம அள்ளிக் கட்டு ஹா\nபெண் : ஆ…..வா வாத்தியாரே\nஒரு பாடம் சொல்லு வாத்தியாரே ஹா ஹா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/72801", "date_download": "2020-11-29T13:41:49Z", "digest": "sha1:AM4UG5FMJZPMIJGLYTY2GRTLWT45F7DT", "length": 14520, "nlines": 187, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "ஐபிஎல் 2020 - போட்டி அட்டவணை நாளை வெளியீடு - Tamilliveinfo | Tamil News", "raw_content": "\nஇது நடந்தால்… புத்தாண்டில் உற்றார் உறவினர்களை புதைக்க தயாராக வேண்டும்:...\nகொரோனாவைக் கட்டுப்படுத்த லாக்டெளன் அறிவித்துள்ள ஆஸ்திரேலியா\nமீண்டும் வருகிறது ட்ரம்ப் ஆட்சி: பரபரப்பை கிளப்பிய மைக் பாம்பியோ\nரெடியான கொரோனா தடுப்பூசி மருந்து… உற்பத்தியைத் தொடங்கிய ஆஸ்திரேலியா\nபிரித்தானியா மக்களுக்கு கிறிஸ்துமஸ் முதல்.. கொரோனா தடுப்பூசி குறித்து வெளியான...\n“அதிபர் தேர்தலில் வெற்றி பெற போகிறேன்” : ஜோ பைடன்\nபிரித்தானியாவில் நடைமுறைக்கு வந்த புதிய விதிகள்\nபிரித்தானியாவில் இன்று முதல் ஒரு மாத கால ஊரடங்கு அமுல்\nதமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வெற்றி பெற்றது யார்\nபிரித்தானியாவில் இரண்டாவது ஊரடங்கு எப்போது முடிவுக்கு வரும்: பிரித்தானிய பிரதமர்...\nஐபிஎல் 2020 – போட்டி அட்டவணை நாளை வெளியீடு\nஐபிஎல் டி20 தொடருக்கான போட்டி அட்டவணை நாளை வெளியிடப்படும் என ஐபிஎல் சேர்மன் தெரிவித்துள்ளார்.\nஇந்த ஆண்டுக்கான ஐபிஎல் டி20 சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. வழக்கமாக போட்டி தொடங்குவதற்கு மிகவும் முன்னதாகவே அட்டவணை வெளியிடப்படும்.\nஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய், அபு தாபி, ஷார்ஜா ஆகிய இடங்களில் போட்டி நடைபெற இருப்பதால் கொரோன வழிகாட்டு நெறிமுறைகள் இருக்கும் நிலையில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வீரர்கள் தங்குதடைய��ன்றி சென்று வர ஒப்புதல் வாங்க வேண்டியிருந்தது.\nசில தினங்களுக்கு முன்புதான் அதற்கான அனுமதி கிடைத்தது. இதற்கிடையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்தவர்கள் சிலருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கான போட்டியை எப்போது வைத்துக் கொள்வது என்ற நெருக்கடியும் ஏற்பட்டிருந்தது.\nந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான போட்டி கால அட்டவணை நாளை (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்படும் என ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்.\nஐபிஎல் விதிமுறைப்படி நடப்பு சாம்பியனும், 2-ம் இடம் பிடித்த அணியும் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ள முதல் ஆட்டத்தில் விளையாட வேண்டும்.\nஅதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்ள வேண்டும். ஆனால், கொரோனா போன்ற காரணங்களால் முதல் ஆட்டத்தில் மாற்றம் ஏற்படலாம் என கருத்துக்கள் நிலவி வருகிறது.\nஇதற்கிடையில், ஐபிஎல் போட்டி அட்டவணை தொடர்பாக பல நாட்களாக நிலவி வந்த குழப்பம் தற்போது முடிவுக்கு வந்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nஎல்லையை பாதுகாப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது – சீன பாதுகாப்புத்துறை மந்திரியிடம் கராராக கூறிய ராஜ்நாத்சிங்\nBIGG BOSS TAMIL 4 “தப்புன்னா தட்டி கேட்பேன்.. நல்லதுன்னா தட்டி குடுப்பேன்..\nகடல்வீரர்கள் 3ம் ஆண்டு நினைவு தினம்\nஹர்திக் பாண்ட்யா அளவுக்கு விஜய் சங்கரால் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது\nஓசூரில் போலி மருத்துவர் கைது\nகொங்கு மண்டலத்திற்கு முதல்வர் எதுவும் செய்யவில்லை\nதோழியை கரெக்ட் செய்த தந்தை\nசிட்னியில் தொடங்கியது 2வது ஒருநாள் கிரிக்கெட்\nஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா\nதாயின் கள்ள காதலன் செஞ்ச வேலையால் கதறும் பிள்ளைகள்\nகுடித்த கணவன் கோவத்தில் வெடித்து செஞ்ச வேலை…\nகுறும்படம் போட்டு ஷாக் கொடுக்கும் பிக் பாஸ் November 29, 2020\nகடல்வீரர்கள் 3ம் ஆண்டு நினைவு தினம் November 29, 2020\nகுழந்தைகள் அறிவுத்திறனில் ஜொலிக்க November 29, 2020\nகுழந்தைகளுக்கு மாத்திரை, மருந்துகள் தருவது எப்படி\nபெண்களின் கழுத்தின் கருமையை போக்க November 29, 2020\nபாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் (11)\nசிறுகுறிஞ்சான் மூலிகையின் மருத்துவ குணங்கள் \nவெளியானது லொஸ்லியா தந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை… உண்மை காரணம் இதோ\nதந்தையின் திடீர் மரணம்… அ��்பாவின் பிரிவை அன்றே கண்ணீர் மல்க கதறிய லொஸ்லியா\nகுருப்பெயர்ச்சி பலன்கள்.. ஏழாம் இடத்தில் குரு உச்சக்கட்ட யோகத்தைப் பெறும் கடகம்\nகுறும்படம் போட்டு ஷாக் கொடுக்கும் பிக் பாஸ்\nகடல்வீரர்கள் 3ம் ஆண்டு நினைவு தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-11-29T13:27:21Z", "digest": "sha1:YHY5JMKZXLWW4DKWNYHQE6MIHDJIK7NM", "length": 6108, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "இராணுவச் சோதனைச் சாவடி Archives - GTN", "raw_content": "\nTag - இராணுவச் சோதனைச் சாவடி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவச் சோதனைச் சாவடிகளால் தொல்லைகள் அதிகம் என மக்கள் விசனம்…\nவடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் – வவுனியா இடையே ஏ-9 வீதியில்...\nயாழ் சர்வதேச விமான நிலையம் – மெல்லச் சாகிறதா சாகடிக்கப்படுகிறதா\nபேரறிவாளன் மருத்துவமனையில் அனுமதி November 29, 2020\nபிரதமர் மகிந்த ராஜபக்ச வெளிப்படையானவர் – சுற்றி உள்ளவர்கள் பொய் சொல்கின்றனர். November 29, 2020\nவெளிநாடுகளில் குற்றச்செயல்களில் ஈடுபடும் இலங்கையர்களுக்கெதிராக இலங்கையில் சட்டநடவடிக்கை November 29, 2020\nஅமெரிக்க ஒப்பந்தங்கள் தொடர்பில் ஆளும் தரப்பிற்குள் முரண்பாடா\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி ந��ரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2017/08/26/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2020-11-29T14:11:34Z", "digest": "sha1:BO7QG5AQEYHBMCBGAI4JY3534QH6N5PL", "length": 13211, "nlines": 200, "source_domain": "www.stsstudio.com", "title": "நட்பு....கவிதை கவிஞர் தயாநிதி - stsstudio.com", "raw_content": "\nபாடகி பிரதா கந்தப்பு அவர்கள் 26.11.2020 இன்று தனது பிறந்தநாளை மிகச்சிறப்பாகக்கொண்டாடுகின்றார். இளம் பாடகி பிரதா கந்தப்பு சிறந்து வரும்…\nஊடகத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞரான சிவநேசன் அவர்களின் மூத்த மகன் பாரத் அவர்கள் 26.11.2020இன்று தனது பிறந்தநாளை மிகச்சிறப்பாகக்கொண்டாடுகின்றார். இவர் இளம் தாளவாத்திக்கலைஞராக…\nயேர்மனி விற்றன் நகரில் வாழ்ந்துவரும் பாடகர் விஜயன் அவர்கள் இன்று பிறந்தநாள் தன்னை மணைவி, குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள்,…\nவெறும் காட்சிக்கான மலரல்ல… மாவீரர்களின் சாட்சிக்கான மலராகும். புனிதர்களை பூஜிப்பதற்கான புனித மலராகும். தேசம் காத்திட தமை ஈர்ந்த தேசிய…\nவிரிந்து கிடக்கும் வானப் பெருவெளிஉருண்டு செல்லும் புவியின் மையத்தில் நின்று வானத்தை அண்ணாந்து பார்க்கும்போதெல்லாம் அது எட்டாத உயரத்தில் இருப்பதுபோல்…\nபிரபஞ்சத்தின் பேரொளி நீ. அநீதியை தகர்க்கும் போராளி. வையகத்தில் வீர வரலாறு நீ. காவியங்களில் நேர்த்தியானவன் நீ. சர்வத்தின் கர்வமதை…\nமுல்லைத்தீவில் வாழ்ந்துவரும் திருமதி குமாரு. யோகேஸ் -புனிதா தம்பதியினர் இன்று தங்கள் திருமணநாளை மகன் நெடுஞ்செழியன், மகள் மகிழினி .உற்றார்…\nஅடை பட்ட கதவுகள் திறபட்டன. அடிமைச் சிறை உடைத்து அரங்கேறினர்.. பொன்னும் பொருளும் பூவும் பொட்டுமெனும் மாயைகள் தாண்டி தலைவன்…\nயேர்மனி லுடன் சயிற்றில் வாாழ்ந்து வரும் சக்கிவேல் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தன்னை குடும்பத்தினர்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக…\nசுவிஸ் நாட்டில் வாழ்ந்துவரும் கவிஞர் கலைப்பரிதி 22.11.2020இன்று பிறந்தநாள் தன்னை உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் அனைவரும்வாழ்த்தும் இன்…\n***இரை தேடும் பறவைகள் ***கவிதை மண் நேசன்\n''ஒரே ஒரு ஊரிலே ஒரே…\nஜேர்மன் கல்விக் கழகத்தின் கலைத்திறன் போட்டியில் செல்வி வாசுகி மானில ரீதியில் முதலாமிடம்\nஜேர்மன் கல்விக் கழகம் நடத்திய கல��த்திறன்…\nதவழ்ந்தோம் விழுந்தோம் எழும்பினோம் நடந்தோம்……\nபாடகர் விஜயன் ராசப்பு அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 25.11.2020\nயேர்மனி விற்றன் நகரில் வாழ்ந்துவரும்…\n31வது ஆண்டு நிறைவு காணும் யேர்மனி ஆடற்கலாலயம்\n31வது ஆண்டு நிறைவு காணும் யேர்மனி ஆடற்கலாலயம்…\nபல்துறை கலைஞர்சிவராம் சிவலிங்கம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 16.06.2020\nயேர்மன் நாட்டில் டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும்…\nஇயக்குனர் திருமலையூரான் எஸ்.அசோக்குமார் பிறந்தநாள்வாழ்த்து 19.06.17\nஇன்று பிறந்தநாள் காணும் இயக்குனர்,கதை…\nபாடகர் ரவிக்குமார் அவர்களின் பிறந்த நாள்வாழ்த்து 08.12.2018\nகாலா காலமாக பூட்டிய விலங்கினை புனிதப்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபாடகி பிரதா கந்தப்பு அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 26.11.2020\nஇளம் கலைஞர் பாரத் சிவநேசனின்பிறந்தநாள் வாழ்த்து 26.11.2020\nபாடகர் விஜயன் ராசப்பு அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 25.11.2020\nKategorien Kategorie auswählen All Post (2.081) முகப்பு (11) STSதமிழ்Tv (30) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (35) எம்மைபற்றி (9) கதைகள் (29) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (195) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (706) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%B1/2010-11-10-08-14-04/74-10873", "date_download": "2020-11-29T13:45:35Z", "digest": "sha1:4FE3JFGGED4DS4GGZNYJDHBZ7TDQGNZ2", "length": 8752, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வடக்கு, கிழக்கு மாணவர்களுக்கு பயிற்சி பாசறை TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome அம்பாறை வடக்கு, கிழக்கு மாணவர்களுக்கு பயிற்சி பாசறை\nவடக்கு, கிழக்கு மாணவர்களுக்கு பயிற்சி பாசறை\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி பாசறையொன்று துல்கிரிய மார்ஸ் நிலையத்தில் நடைபெற்றது.\nஸ்ரீலங்கா யுனைட்ஸ் நிறுவனம் கல்வியமைச்சுடன் இணைந்து முன்னெடுத்துச் செல்லும் இத்திட்டத்தில் மாணவர்களுக்கு உளவளம், விளையாட்டு, கலாசாரம் மற்றும் தமைமைத்துவம் போன்றவற்றில் சிறப்பான பயிற்சிகள் வழங்கப்பட்டன.\nகடந்தகால யுத்த சூழ்நிலையால் மன அழுத்தங்களுக்கு உட்பட்டிருந்த வட கிழக்கு பாடசாலை மாணவர்களுக்கு இத்தலைமைத்துவ பயிற்சிநெறி மிகவும் பிரயோசனமாக அமைந்ததாகவும் சகல இன மாணவர்களிடையேயும் பரஸ்பர புரிந்துணர்வும் மொழித்தேர்ச்சியும் ஏற்பட்டதாகவும் இத்தலைமைத்துவ பாசறையில் கலந்துகொண்ட கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவன் பிர்னாஸ் ஜப்றான் தெரிவித்தார்.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபுறக்கோட்டையில் சில பகுதிகள் திறக்கப்படாது\nசிறைச்சாலைகளில் 1,091 பேருக்கு கொரோனா\nஆரோக்கியமான சிசுவைப் பிரசவித்த தொற்றுக்குள்ளான தாய்\nசுதா கொங்கராவுக்கு பிடித்த நடிகர்\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE", "date_download": "2020-11-29T13:26:27Z", "digest": "sha1:Z6RKK2C2TZIV7MKZOTJN3ECA2ZWA2TMU", "length": 21722, "nlines": 155, "source_domain": "gttaagri.relier.in", "title": "பயறு, பால், பஞ்சகவ்யா! லாபம் எடுக்கும் உற்பத்தியாளர் நிறுவனம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\n லாபம் எடுக்கும் உற்பத்தியாளர் நிறுவனம்\nபயறு, பால், பஞ்சகவ்யா… – ‘பலே’ லாபம் எடுக்கும் உற்பத்தியாளர் நிறுவனம்…\nபயறு வகை பயிர்கள் சாகுபடியை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மானியம், அதிக விளைச்சல் போட்டி என்று திட்டங்கள் போட்டுச் செயல்படுத்தி வரும் வேளையில் தனியார் அமைப்பான ‘இலுப்பூர் வேளாண்மை உற்பத்தியாளர் நிறுவனம்’ இலுப்பூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் கணிசமான அளவில் பயறு சாகுபடியைப் பெருக்கியுள்ளது.\nபுதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள இலுப்பூர் கிராமத்தில் இயங்கிவருகிறது இலுப்பூர் வேளாண்மை உற்பத்தியாளர் நிறுவனம். பயறு சாகுபடியை அதிகரிப்பதற்காக இந்நிறுவனம் எடுத்த முயற்சிகளைப் பாராட்டி, சிறந்த கிராமப்புற மேம்பாட்டுச் சேவைக்கான விருதை வழங்கியிருக்கிறது மத்திய அரசு.\nஇந்நிறுவனத்தின் பணிகள் குறித்துத் தலைமைச் செயல் அலுவலர் தட்சணாமூர்த்தியிடம் பேசினோம்.\n“விவசாயிகள் கிராமங்களை விட்டும் விவசாயத்தை விட்டும் வெளியேறுவதைத் தடுத்து விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் மூலம் அவர்களுக்குப் போதுமான வருமானத்தை உருவாக்கித் தரணும்கிற நோக்கத்துல, 2012-ம் வருஷத்துல இருந்து நாங்க பணிகளைச் செய்துட்டு இருக்கோம். போன 2015-ம் வருஷம் சுத்துப்பட்டுல இருக்குற 54 கிராமங்களைச் சேர்ந்த 1,000 விவசாயிகளை ஒருங்கிணைச்சுச் சட்டப்பூர்வமாக இந்த நிறுவனத்தைப் பதிவு செஞ்சோம்.\nஇருபது, முப்பது வருஷங்களுக்கு முன்னாடி இந்தப் பகுதிகள்ல உளுந்து, துவரை, பச்சைப்பயறுனு பயறு வகை சாகுபடி அதிகளவுல நடந்துட்டு இருந்துச்சு. காலப்போக்குல அதுல லாபம் கிடைக்காமப் போனதால, விவசாயிகள் பயறு சாகுபடியைக் கைவிட்டுட்டு யூகலிப்டஸ் மரங்களைச் சாகுபடி செய்ய ஆரம்பிச்சாங்க. அதனால, பயறு உற்பத்தி ரொம்பவும் குறைஞ்சுடுச்சு.\nபயறு சாகுபடியில் லாபம் குறைஞ்சதுக்கு முக்கியக் காரணம், விதை விஷயத்துல விவசாயிகளுக்கு விழிப்பு உணர்வு இல்லாததுதான். உரக்கடைகாரங்க கொடுக்குற விதைகளை எந்தக் கேள்வியும் கேக்காம வாங்கிட்டு வந்து விதைச்சுடுவாங்க. அப்புறம் நோய்க்கும் பூச்சிக்கும் கடைக்காரங்க சொல்ற திரவத்தை வாங்கிட்டு வந்து தெளிப்பாங்க. பருவம், பட்டம், மண் வளம்னு எதையும் கணக்கில எடுத்துக்காம இப்படி வாங்கிட்டு விதைச்சா விளைச்சல் எப்படிக் கிடைக்கும் அதனாலதான் மகசூல் குறைஞ்சு போச்சு.\nஉதாரணமா, உளுந்துல ‘கோ-7’னு ஒரு ரகம் இருக்கு. இது, கோயம்புத்தூர் உள்ளிட்ட சில பகுதிகள்ல நல்லா விளையும். ஆனா, இலுப்பூர் மாதிரியான வெப்ப மண்டலப் பகுதியில் சரியா விளையாது. அதை இங்க விதைச்சா, கண்டிப்பா லாபம் இருக்காது. இந்த மாதிரி பல பிரச்னைகளாலதான் இந்தப்பகுதியில் பயறு சாகுபடி குறைஞ்சு போயிடுச்சு.\nஅதனால, திரும்பவும் இந்தப்பகுதியில் பயறு சாகுபடியை மீட்டெடுக்கணும்னு முடிவு செஞ்சு வறட்சியைத் தாங்கிப் பூச்சி, நோய்த்தாக்குதல்களை எதிர்த்து வளரக்கூடிய இந்தப் பகுதிக்கேத்த பயறு விதைகளைத் தேட ஆரம்பிச்சோம். முதல்ல உளுந்தைக் கையில் எடுத்து ஆராய்ச்சி நிலையங்கள்ல பேசுனப்போ, எல்லோருமே வம்பன்-4, வம்பன்-6 ரகங்களைப் பரிந்துரைச்சாங்க. சில விவசாயிகள் பரிந்துரைச்ச ரகங்களோட விதைகளையும் வாங்கினோம். அப்படி நாங்க சேகரிச்ச எல்லா ரகங்களையும் சோதனை அடிப்படையில் ஒரே சமயத்துல பயிர் பண்ணினோம். இந்தப்பகுதி விவசாயிகள் இருபது பேர் சேர்ந்து 10 நாள்களுக்கு ஒரு தடவை வயலைச் சோதனை செஞ்சாங்க. அவங்க சொன்ன முடிவுகள் அடிப்படையிலும் 50 இடங்கள்ல 50 முறை ஆய்வு செஞ்ச அடிப்படையிலும் இந்தப் பகுதிக்கேத்த ரகங்கள் வம்பன்-4, வம்பன்-6 ஆகிய ரெண்டு ரகங்கள்தான்னு முடிவு பண்ணினோம்” என்ற தட்சணாமூர்த்தி தொடர்ந்தார்.\n“அதுக்கப்புறம் வம்பன் ஆராய்ச்சி நிலையத்துல இருந்து ஆதார விதையை வாங்கிக்கிட்டு வந்து சில முன்னோடி விவசாயிகள் மூலமா விதை உற்பத்தி செஞ்சோம். அந்த விதைகளை\nநூற்றுக்கணக்கான விவசாயிகளுக்கு விநியோகிச்சோம். போன 3 வருஷத்துல மட்டும் 14.5 டன் விதை உளுந்தை உற்��த்தி செஞ்சு, குறைவான விலைக்கு விவசாயிகளுக்கு விற்பனை செஞ்சுருக்கோம். போன வருஷம் வெளிச் சந்தையில ஒரு கிலோ விதை உளுந்தோட விலை 210 ரூபாய். ஆனா, நாங்க 160 ரூபாய்க்குத்தான் விநியோகம் செஞ்சோம்.\nஅதே மாதிரி இந்தப் பகுதிக்கேத்த வம்பன் – 3 பச்சைப்பயறு விதையை ஒன்றரை டன் அளவுக்கு உற்பத்தி செஞ்சு விநியோகிச்சுருக்கோம். வம்பன் – 2 ரகத் துவரையிலும் விதை உற்பத்தி செஞ்சு விவசாயிகளுக்குக் கொடுத்திருக்கோம். காய்கறி விதைகள் தேவைப்படுற விவசாயிகளுக்கு நாட்டுக்காய்கறி விதைகளை வரவழைச்சுக் கொடுக்குறோம். இந்தப் பகுதி விவசாயிகள் உற்பத்தி செய்ற காய்கறிகள், பயறு, பால்னு எல்லா விளைபொருள்களையும் நாங்களே கொள்முதல் செஞ்சுக்குறோம். கொள்முதல் செய்ற பொருள்களுக்குச் சந்தை விலையைவிடக் கூடுதல் விலை கொடுக்குறோம்” என்ற தட்சணாமூர்த்தி நிறைவாக,\n“போன வருஷம் 13 டன் உளுந்து, 4 டன் பச்சைப்பயறு, 2 டன் துவரை கொள்முதல் செஞ்சு, உற்பத்தியாளர் நிறுவனத்துக்குச் சொந்தமான மிஷின்ல உடைச்சு, பாக்கெட் போட்டு, ‘பட்டிக்காட்டான்’ங்கிற பெயர்ல சந்தைப்படுத்தியிருக்கோம். இந்தப்பகுதியில் நிறைய விவசாயிகள் இயற்கை முறையில்தான் சாகுபடி செய்றாங்க. இயற்கை விவசாயத்துல அவங்களுக்குத் தேவையான பயிற்சிகளையும் நாங்களே கொடுக்குறோம். எங்களோட செயல்பாடுகளுக்கு எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம் ரொம்ப உதவியா இருக்கு” என்றார்.\nசிறப்பாகச் செயல்பட்டு வரும் இந்த இலுப்பூர் வேளாண் உற்பத்தியாளர் நிறுவனத்தினருக்குப் ‘பசுமை விகடன்’ சார்பாக வாழ்த்துகளைச் சொல்லி விடைபெற்றோம்.\nகூடுதல் விலை… உடனடிப் பட்டுவாடா\nஇலுப்பூர் வேளாண்மை உற்பத்தியாளர் நிறுவனத்தோடு தொடர்பிலுள்ள விவசாயிகள் சிலரிடம் பேசினோம். அவர்கள் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் இங்கே…\nசுப்பையா: “நான் 2 ஏக்கர் நிலத்துல உளுந்து சாகுபடி செஞ்சிக்கிட்டு இருக்கேன். முன்னாடி டி-9 ரகத்தைப் பயிர் செஞ்சப்ப, மஞ்சள் நோயைச் சமாளிக்க விதவிதமா பூச்சிக்கொல்லி தெளிப்பேன். அதுக்கே நிறையச் செலவாகும். அப்படிச் செஞ்சும் ஏக்கருக்கு 3 குவிண்டால்தான் மகசூல் கிடைக்கும். இப்போ வம்பன்- 4, வம்பன் -6 ரகங்களைச் சாகுபடி செய்ய ஆரம்பச்சதுலயிருந்து மஞ்சள் நோய் பிரச்னையே வர்றதில்லை. இயற்கை இடுபொருள்களை மட்டுமே கொடுக்குறதுன��ல, செலவும் குறைஞ்சுருக்கு. ஏக்கருக்கு 5 குவிண்டாலுக்குமேல மகசூல் கிடைக்குது.”\nஜெயக்குமார்: “எங்ககிட்ட 4 பால் மாடுகள் இருக்கு. இலுப்பூர் உற்பத்தியாளர் கம்பெனிக்குத்தான் பாலை விற்பனை செய்றோம். லிட்டருக்கு 26 ரூபாய் விலை கொடுக்குறாங்க. பால் ஊத்துன 15-ம் நாள் பணம் கிடைச்சுடுது. ஆனா, வெளியில வியாபாரிகள்கிட்ட விற்பனை செஞ்சா, லிட்டருக்கு 24 ரூபாய் வரைதான் விலை கிடைக்கும். அதுக்கு ஒரு மாசம் காத்திருக்கணும். அதனால இந்தப் பகுதியில இருக்குற பெரும்பாலான விவசாயிகள், இலுப்பூர் உற்பத்தியாளர் கம்பெனிக்குத்தான் பால் ஊத்துறாங்க.”\nபழனியப்பன்: “விதை, உயிர் உரங்கள், இயற்கை இடுபொருள்கள்னு எல்லாமே மிகக்குறைந்த விலையில் இலுப்பூர் உற்பத்தியாளர் கம்பெனியிலேயே கிடைக்குது. ஒரு லிட்டர் பஞ்சகவ்யா 60 ரூபாய்தான். ஒரு லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டி 20 ரூபாய்தான். இதையெல்லாம் தயாரிக்க எங்ககிட்ட, ஒரு கிலோ சாணம் 2 ரூபாய், ஒரு லிட்டர் மூத்திரம் 2 ரூபாய்னு விலை கொடுத்து வாங்கிக்குறாங்க. இலுப்பூர் வேளாண்மை உற்பத்தியாளர் கம்பெனியோட சேவை மையங்கள் 5 இடங்கள்ல இருக்குறதால விவசாயிகளுக்கு அலைச்சலும் மிச்சமாகுது.”\nதொடர்புக்கு: தட்சணாமூர்த்தி, செல்போன்: 09626737207\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in இயற்கை விவசாயம்\n← ஒருங்கிணைந்த பண்ணையில் நல்ல வருமானம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalagam.wordpress.com/2010/10/29/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-11-29T13:35:41Z", "digest": "sha1:ZA4AFCJX356YAVPSRBE66SQ2YLUDJXFL", "length": 28202, "nlines": 82, "source_domain": "kalagam.wordpress.com", "title": "பார்ப்பன குழந்தைகளை எப்படி வளர்க்கிறார்கள் பாருங்கள்? – கதை | கலகம்", "raw_content": "\n« அம்மணம், டாஸ்மாக் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர்\nநோக்கியா வழங்கும் தீபாவலி கொண்டாட்டம் »\nபார்ப்பன குழந்தைகளை எப்படி வளர்க்கிறார்கள் பாருங்கள்\nபார்ப்பன குழந்தைகளை எப்படி வளர்க்கிறார்கள் பாருங்கள்\nநான் பல ஆண்டுகள் பார்ப்பனர்களின் சதியோ, அவர்களின் சாதிவெறியோ அறிந்திருக்கவில்லை. ஆனால் அவர்களைப்பற்றி சரியாக அறிந்த பின்பு அவர்கள் எந்த அளவுக்கு ஒவ்வொரு செயலிலும் , அணுவிலும், மூச்சிலும் சாதியத்தை , பார்ப்பனீயத்தை பரப்புகிறார்கள் , இவர்கள் எவ்வளவு ஆழமாக சிந்தித்து தனது கருத்துக்களை பரப்புகிறார்கள் என்பதை நினைக்கும் போது ஆச்சரியத்தில் ஆழ்ந்து போகின்றேன்.\nஅவர்களின் பார்ப்பன வெறியை பார்ப்பன குழந்தைகள் இடத்திலிருந்து ஆரம்பிக்கிறார்கள். இதனை நான் புரிந்து கொள்ளவே இல்லை அப்பொழுது. ஆனால் பல ஆண்டுகள் கழித்து நான் “அட அந்த நாய் எப்புடி பேசியிருக்கான்” என நினைப்பதுண்டு.\nஇப்போது நான் ஏழாவது படிச்சுக்கிட்டுருக்கிறேன். என்னோட க்குளோஸ் நண்பன் விஷ்ணு. நானும் விஷ்ணுவும் அரைக்கிளாஸ்ல இருந்து நண்பர்கள். அரைக்கிளாஸ்ல அவன் தன்னோட பேனாவை விட்டுட்டு போயிட்டான். அடுத்த நாள் நான் அவனுக்கு அதைத்தந்தேன் அப்படித்தான் நானும் அவனும் பிரண்டானான். நானும் அவனும் சில வருடங்கள் வேற வேற செக்சனில் படிச்சாலும் ஒண்ணாவே ஸ்கூலுக்கு போவோம், ஜாலியா விளையாடிகிட்டு இருப்போம்.\nஅவனோட அப்பா, அம்மா எல்லாருமே எனக்குத்தெரியும். எங்க வீட்டுக்கு போகணுமின்னா அவங்க வீட்டத்தாண்டித்தான் போகனும். பையன் நல்லா வெள்ளையா கொழுக் மொழுக்குன்னு இருப்பான். ஐந்தாவது படித்து முடிக்கறதுக்குள்ள அவனுக்காக பல பேர்கிட்ட நான் சண்டை போட்டிருக்கேன், அடி கொடுத்துட்டும் பல சமயம் அடி வாங்கிட்டும் வருவேன்.\n5 வது வரைக்கும் ஒண்ணா படிச்ச எங்களை 6-ம் வகுப்புக்கு மேல் நிலைப்பள்ளிக்கு போனதால அவனும் நானும் வேற வேற பிரிவுக்கு மாத்தி போட்டுட்டு பிரிச்ச்சுப்புட்டாங்க. 7-ம் வகுப்பு ரெண்டு பேரும் ஒரே வகுப்புல போட்டுட்டாங்க. எனக்கு அவாஅளவு சந்தோசம் சரி பழைய பிளாஷ் பேக்குக்குள்ள ரொம்ப நேரம் போகாம நேரா கதைக்குள்ள வந்துடறேன்.\nநான், ஜான், சுரேஷ், அப்புறம் என் உயிர் நண்பன் விஷ்னு எல்லோரும் ஒரே குரூப். விளையாடுனாலும் சரி என்ன பண்ணினாலும் ஒரே மாதிரிதான். நாங்க எல்லோரும் அவன வெள்ளையான்னுதான் கூப்பிடுவோம், இல்லை “பாப்பா” ன்னு தான் கூப்பிடுவோம். பாக்குறதுக்கு பையன் குழந்தை மாதிரி வெள்ளையா கொழுக்மொழுக்குன்னு இருக்கறதால அந்தப்பெயர்.\nதிடீர்ன்னு ஒரு நாள் சுரேஷ்க்கும் விஷ்ணு வுக்கும் சண்டை வந்துடுச்சு. இவங்க ரெண்டு பேரும் சண்டை ப��ட்டுகிட்டு இருந்தங்க. என்ன சண்டை ஓடிப்புடிச்சு விளையாடறதுல இருந்த தப்புதான். திடீர்ன்னு விஷ்ணு டீச்சர்கிட்ட போனான் என்னவோ சொன்னான். டீச்சர் சுரேஷை கூப்பிட்டாங்க, குச்சி உடையற வரைக்கும் அடிச்சாங்க. அப்புறாம் உன்னோட பிரண்ட்ஸ்களை கூப்பிடுன்னு விஷ்ணு கிட்ட சொன்னாங்க.\nநாங்க எல்லாம் பயந்துகிட்டே போய் நின்னோம்.\n“டேய் சுரேஷ் உன்னை என்னடா சொன்னான்” அப்படீன்னு டீச்சர் கேட்டாங்க” அப்படீன்னு டீச்சர் கேட்டாங்க அதுக்கு விஷ்ணு சொன்னான் “டீச்சர் என்னை பாப்பான் பாப்பான்னு கூப்பிட்டன் டீச்சர், என் சாதிப்பேரை சொல்லறான் டீச்சர்”.\nஉண்மையில் எங்கள் யாருக்கும் அய்யரை பார்ப்பான் என்றூ கூப்பிடுவார்கள் என்ற விசயமே தெரியாது. குழந்தையை பாப்பா என்பார்கள் அப்படித்தான் அவனை அழைத்தோம். ஆனால் அவன் விளையாட்டுப்பிரச்சினையில் சாதியை இழுத்து அடி வாங்கிக் கொடுத்துவிட்டான்\nஇந்த சம்பவத்தை நினைக்கும் போது இப்போது கூட ஆச்சரியமாய் இருக்கிறது. பார்ப்பன குழந்தைகளை எப்படி வளர்க்கிறார்கள் பாருங்கள்\nஇது மாதிரி நிறைய கதைகள் இருக்கிறது பிறகு ஒவ்வொண்ணா வரும்\n5 பதில்கள் to “பார்ப்பன குழந்தைகளை எப்படி வளர்க்கிறார்கள் பாருங்கள்\n8:43 பிப இல் ஒக்ரோபர் 29, 2010 | மறுமொழி\n5:51 பிப இல் ஒக்ரோபர் 30, 2010 | மறுமொழி\n – சரியாக சொல்லிவிடுங்கள். இல்லையென்றால்..புனைவு என சொல்லி.. உங்கள் மீது அவதூறு செய்ய போகிறார்கள்.\n3:54 பிப இல் ஒக்ரோபர் 31, 2010 | மறுமொழி\nதோழர், அது உண்மையாக என் வாழ்வில் நடந்த சம்பவம் தான். அதை கதையாக எழுதி இருக்கிறேன். அது மட்டுமல்ல நான் எழுதிய புனைவு கதைகளில் வரும் வசனங்கள் பல நான் நேரடியாக போலிகளிடம் கலந்து உரையாடிய போது வெளிப்பட்டதே\n8:18 முப இல் ஜனவரி 2, 2011 | மறுமொழி\nசிறுவயதில் குழந்தைகளுக்கு தவறாக சொல்லிக் கொடுப்பது எல்லா இடங்களிலும்/ஜாதிகளிலும் நடப்பதுதான்.\nபதிவர் லக்கிலுக் தனக்கு பார்ப்பனர்களை பிடிக்காது என்று சொன்ன காரணமே அவருக்கு ஐந்து-ஆறு வயதாக இருக்கும்போது அவர் கிளாஸ்மேட் பார்ப்பன மாணவன் தன் மேல் எச்சில் உமிழ்ந்தான் என்பதே.\nஓக்கே, எனது பின்னணிக்கு செல்வேன். நான் பொறியியல் கல்லூரியில் சமீபத்தில் 1963-ல் சேரும் வரை இம்மாதிரி சாதீய எண்ணங்கள் எதுவும் எனக்கில்லை. பிறந்து வளர்ந்த திருவல்லிக்கேணியில் உள்ள சூழலில் நான் இருந்ததால் நான் நானாகவே இருந்தேன். இது பற்றி ஏதேனும் எண்ணம் இருந்திருந்தாலும் இந்த சாதி ஒசத்தி, வேறொரு சாதி மட்டம் என்ற ரீதியில் யோசித்ததே இல்லை. பொறியியல் கல்லூரியில் சேருவதற்கான நேர்க்காணலில் கூட அப்போதைய தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் திரு முத்தையன் அவர்கள் என்னைப் பார்த்து “நீங்கள் பார்ப்பனரா” என்று கேட்ட போது “ஆம் ஐயா” என்றேன். பார்ப்பனராக இருப்பதில் பெருமைப் படுகிறீரா” என்று கேட்ட போது “ஆம் ஐயா” என்றேன். பார்ப்பனராக இருப்பதில் பெருமைப் படுகிறீரா” என்ற அடுத்தக் கேள்விக்கு அவர் கண்களைப் பார்த்துக் கொண்டு பதிலளித்தேன் “நிச்சயமாக ஐயா” என்றேன். அவர் புன்னகை புரிந்த வண்ணம் இன்டர்வியூ முடிந்தது என்றார். வெளியில் வந்ததும் என்னுடன் கூட வந்தவர்கள் எனக்கு கண்டிப்பாக சங்குதான் என்றார்கள். “அடப் போடா மயிரே போச்சு” என்றேன். என்ன ஆச்சரியம்” என்ற அடுத்தக் கேள்விக்கு அவர் கண்களைப் பார்த்துக் கொண்டு பதிலளித்தேன் “நிச்சயமாக ஐயா” என்றேன். அவர் புன்னகை புரிந்த வண்ணம் இன்டர்வியூ முடிந்தது என்றார். வெளியில் வந்ததும் என்னுடன் கூட வந்தவர்கள் எனக்கு கண்டிப்பாக சங்குதான் என்றார்கள். “அடப் போடா மயிரே போச்சு” என்றேன். என்ன ஆச்சரியம் தேர்வு கிடைத்தது. இந்த அழகில் ஏற்கனவே என் தந்தை சிபாரிசுக்குச் செல்ல மாட்டேன் என்று வேறு கூறியிருந்தார். ஆக, முத்தையன் அவர்கள் என் பதிலுக்காக கோபம் எல்லாம் படவில்லை. இதில் என்ன விசேஷம் என்றால் திரு. முத்தையன் பார்ப்பன எதிர்ப்பாளர் என்ற பேச்சு அப்போது உண்டு. அதில் உண்மையிருந்தாலும் அதை தனது முடிவுக்கு அடிப்படையாக வைத்து கொள்ளாதது அவர் பெருந்தன்மைதான் என்பதையும் இவ்விடத்தில் பதிவு செய்கிறேன்.\nஆனால் நான் கல்லூரியில் சேர்ந்ததுமே இந்த பார்ப்பன வெறுப்பை நேரடியாகவே அனுபவித்தேன். பல வேற்று சாதியினர், அதிலும் தெற்கு மாவட்டங்களிலிருந்து வந்தவர்கள் எங்களை போன்றவர்களிடம் வேண்டுமென்றே எங்கள் சாதியை மட்டம் தட்டுவார்கள். அதுவும் ஹாஸ்டலில் இருக்கும் மாணவர்கள் பாடு திண்டாட்டம்தான். நல்ல வேளையாக நான் டே ஸ்காலராக இருந்ததால் ரொம்ப கஷ்டமெல்லாம் படவில்லை. எனது நண்பர்கள் எல்லா சாதியிலிருந்தும் வந்தவர்கள். அவர்களும் டே ஸ்காலர்களே, அதுவும் திருவல்லிக்கேணியில் வசிப்பவர்களே. ஆக இப்படியே விளையாட்டாகவே கல்லூரிக்காலம் முடிந்தது.\n1971-ல் பம்பாய்க்கு சென்று மூன்றரை ஆண்டுகள் இருந்ததில் இந்த பார்ப்பன வெறுப்பு என்னை அண்டவில்லை. ஏனெனில் தமிழ்நாட்டைத் தாண்டியதுமே பார்ப்பன வெறுப்பு கிட்டத்தட்ட மறைந்து விடுகிறது. பம்பாய்க்கு பிறகு அடுத்த 7 ஆண்டுகள் சென்னையில் வசித்தபோதும் நேரடியாக தாக்கம் ஏதும் இல்லை. 1981-லிருந்து 2001-வரை தில்லியில் இருந்தபோது பார்ப்பனர்களுக்கு மிகப்பெரிய மதிப்பே இருந்தது. உதாரணத்துக்கு ஒரு பிராம்மண புரோகிதர் பஞ்சக்கச்சம் அணிந்து, திருநீறோ திருமண்ணோ இட்டு சென்றால், “நமஸ்தே பண்டிட்ஜீ, ஆயியே பண்டிட்ஜீ” என்றெல்லாம் வட இந்தியர்கள் மரியாதையுடன் பேசுவார்கள். ஆக, இங்கும் எனக்கு எந்தவித தாக்கமும் இல்லை.\nதாக்கம் என்று சீரியசாகக் கூறப்போனால் இங்கு திரும்ப வந்து வலைப்பூ தொடங்கியதும்தான் எனக் கூறவேண்டும். போலி டோண்டு பிரச்சினையே அதனால்தான் வந்தது என்பது எல்லோருக்குமே தெரியும். அதே சமயம் என் சார்பாக இருந்தவர்கள் பல சாதி மற்றும் மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதையும் இங்கு கூறக் கடமைப்பட்டுள்ளேன்.\nகிட்டத்தட்ட எல்லா நாளுமே பார்ப்பனர்களை தாக்கியே பல பதிவுகள் தமிழ்மணப்பக்கங்களில் காணக்கிடைக்கின்றன. உதாரணத்துக்கு தமிழ் ஓவியா போடும் பதிவுகள்.\nதலித்துகள் மேல் வன்கொடுமையா, பார்ப்பனீயத்தைத் தாக்கி பதிவு போடுவார்கள். உள்ளே போய்ப் பார்த்தால் வன்கொடுமை செய்தது கவுண்டராகவோ, தேவராகவோ, வன்னியராகவோ, அல்லது வேறு யாராவதாகவோ பார்ப்பனர் அல்லாதவராக இருப்பார்கள். நான் கேட்பது இதுதான், “பின்னே ஏண்டா ஜாட்டான் பார்ப்பனீயம் எனக் கூறுகிறாய் உயர்சாதீயம் என சொல் இருக்கிறதல்லவா, அதைக் கூறு” என்பதே. உடனே விளக்கெண்ணெய் விளக்கங்கள் வரும், அதாவது, “நாங்கள் பார்ப்பனியத்தைத்தான் எதிர்க்கிறோம், பார்ப்பனரை அல்ல” என்று. இங்கு அவர்கள் பார்ப்பனீயம் என்று உயர்சாதீயத்தையே கூறுகின்றனர். உயர்சாதீயம் என்ற ஒரு தனிச்சொல் இருக்கும்போது தேவையற்று பார்ப்பனீயம் என்று பேசி பார்ப்பனரை ஏன் இழிவுபடுத்த வேண்டும் உயர்சாதீயம் என சொல் இருக்கிறதல்லவா, அதைக் கூறு” என்பதே. உடனே விளக்கெண்ணெய் விளக்கங்கள் வரும், அதாவது, “நாங்கள் பார்ப்பனியத்தைத்தான் எதிர்க்கிறோம், பார��ப்பனரை அல்ல” என்று. இங்கு அவர்கள் பார்ப்பனீயம் என்று உயர்சாதீயத்தையே கூறுகின்றனர். உயர்சாதீயம் என்ற ஒரு தனிச்சொல் இருக்கும்போது தேவையற்று பார்ப்பனீயம் என்று பேசி பார்ப்பனரை ஏன் இழிவுபடுத்த வேண்டும் இப்போது என்ன நடக்கிறது என்றால் வன்கொடுமைகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட பார்ப்பனருக்கு மோட்டிவேஷன் இல்லாமல் போகிறது. என்ன வேண்டுமானாலும் அடித்து கொள்ளுங்கள் நாங்கள் ஓரமாக நிற்கிறோம் என்ற மனநிலையில்தான் பார்ப்பனர்கள் உள்ளனர்.\nமோடிக்கு ஆதரவா, இஸ்ரேலுக்கு ஆதரவா, உடனே பார்ப்பனீயம் வந்துவிடுகிறது. இந்த நிலைப்பாடுகளுக்கும் பார்ப்பனீயத்துக்கும் என்ன சம்பந்தம் என்று பகுத்தறிவுடன் ஒரு கேள்வி கேட்டாலே அவர்களுடைய தீசிஸ் எல்லாம் காலி. அதுவும் இஸ்ரேலின் தீவிர ஆதரவாளனான என்னைப் போய் நாசிஸத்துக்கும் ஆதரவாளன் என அபத்தமாக சரித்திர அறிவேயில்லாது எழுதுவார்கள். ராமாயணத்தில் ஏதேனும் பிடிக்காத விஷயமா, உடனே அதை எழுதி விட்டு, பார்ப்பனர்களே பதில் கூறுங்கள் என்ற ரேஞ்சில்தான் விடுதலை போன்ற பத்திரிகைகள் எழுதுகின்றன.\nஒரு பார்ப்பனன் திருடனாக இருந்து போலீசில் பிடிபட்டால் “பார்ப்பனத் திருடன்” என நீட்டி முழக்குவார்கள். அதையே வேற்று சாதிக்காரன் செய்தால் அப்போது சமரச சன்மார்க்கமாக வெறுமனே பெயரை மட்டும் போட்டு திருடன் எனக் கூறுவார்கள். கீழ்வெண்மணியில் தலித்துகளை ஒரு பார்ப்பன மிராசுதார் எரித்திருந்தால் பெரியார் என்ன மாதிரி ருத்ர தாண்டவம் ஆடியிருப்பார்\nநான் நேரடியாக பாதிக்கப்படாமல் பார்ப்பன வெறுப்பைப் பார்த்தது தியாகி வாஞ்சிநாதனனின் விதவைக்கு பென்ஷன் தரும் விஷயத்தில்தான். அவர் பார்ப்பனத்தி என்பதற்காகவே விடுதலை பத்திரிகை அவருக்கு பென்ஷன் தரக்கூடாது என்றெல்லாம் வரிந்து கட்டி எழுதியது. ஆஷ்துரை என்னதான் இருந்தாலும் கலெக்டராம், ஆகவே அவரை கொன்றது ராஜத்துரோகமாம். கொலையாளியின் விதவைக்கு பென்ஷன் தரக்கூடாது என்று மனதில் ஈரமேயில்லாது அப்பத்திரிகை எழுதியது. 60 ஆண்டுகள் விதவையாக கஷ்டப்பட்ட அப்பெண்மணி பென்ஷன் வாங்காமலேயே இறந்தார். அதுவும் என்னை பாதித்தது.\nஒன்று நிச்சயம். என்னுடன் நேரடியாக பழகியவர்களில் மா.சிவகுமாரும் ஒருவர். அவர் ஒரு முறை என்னிடம் கூறியிருக்கிறார், “ஜாதிவெறி இல்லாதவர்களில் நீங்களும் ஒருவர்” என்று. இப்போதும் அதே கருத்துதான் வைத்திருப்பார் என நினைக்கிறேன். மற்றவர்களும் ஏறத்தாழ அந்த நிலைப்பாட்டுடனேயே இருப்பார்கள் என நம்புகிறேன். இணையத்தில் எனது இந்த மாதிரி பதிவுகள் கூட விருப்பு வெறுப்பின்றியே போடப்படுகின்றன. Setting the record straight என்ற வகையிலேயே அவை உள்ளன. ஆகவேதான் பதிவர் மீட்டிங்குகளிலும் என்னுடன் மனம் விட்டு பேசுபவர்கள் அதிகமே. பார்க்க: http://dondu.blogspot.com/2008/12/blog-post_29.html\n8:24 முப இல் ஜனவரி 2, 2011 | மறுமொழி\nகூடவே இதையும் பார்த்துவிடவும். சிறுவயதுமுதல் பார்ப்பனர்களை வெறுப்பவர் பேசுவது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-11-29T13:48:08Z", "digest": "sha1:O7XKNC6633UFWNSUZJV663ZAOJKZNCWH", "length": 11071, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "சைக்சின் குரங்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[2]\nசைக்சின் குரங்கு (Sykes' monkey) (செர்க்கோப்பித்தேக்கசு அல்போகுலாரிசு Cercopithecus albogularis) என்னும் குரங்கு ஆங்கிலேய இயற்கையியலாளர் கேணல் வில்லியம் என்றி சைக்ஃசு (Colonel William Henry Sykes) (1790-1872) என்பாரின் பெயரால் வழங்கும் ஆப்பிரிக்காவில் காணப்படும் வெண்தொண்டைக் குரங்கு ஆகும். இதனை சமாங்கோ குரங்கு (Samango monkey) என்றும் அழைப்பார்கள். இக்குரங்கின் அறிவியல் இனப்பெயர் செர்க்கோப்பித்தேக்கசு (Cercopithecus) என்பதாகும். இப்பெயரில் இலத்தீனில் செர்க்கோசு என்பது கெர்க்கோசு (κέρκος) எனப்படும் கிரேக்க மொழிச் சொல்லிலிருந்து வந்ததாகும். இதன் பொருள் வால். பித்தேக்கசு என்பது கிரேக்கச்சொல்லான πίθηκος (ape) என்பதிலிருந்து பெற்றது[3]. இதன்பொருள் வாலில்லா மாந்தக்குரங்கு, ஆங்கிலத்தில் ape, என்று பொருள். இதன் தமிழ்ப்பெயர் நெடுவால் பெருங்குரங்கு. இக்குரங்கு நீலக்குரங்கு என்னும் அதே இனத்தைச் சேர்ந்த குரங்குதான், ஆனால் தொண்டைப்பகுதியில் வெள்ளைத் திட்டு இருக்கும் எனவே வெண்தொண்டைக் குரங்கு என்றும் அழைக்கப்படுகின்றது. எத்தியோப்பியா, தென்னாப்பிரிக்கா, மக்களாட்சிக் காங்கோக் குடியர���ு ஆகிய நாடுகளில் காணப்படுகின்றது. உச்சந்தலையிலும் வெண்கீற்றுகள் இழையோடு இருக்கும். [4]\nஇதன் உள்ளினங்களாக 12 வகைகள் உள்ளன:[1]\nCercopithecus albogularis labiatus – வெள்ளுதட்ட்டுக் குரங்கு அல்லது சமாங்கோ குரங்கு\nகென்யா மலை வாழ் சைக்சின் குரங்கு\n↑ \"Cercopithecus mitis ssp. albogularis\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2008).\n↑ .ஆக்ஃசுபோர்டு ஆங்கில அகரமுதலி\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nகாங்கோ மக்களாட்சிக் குடியரசின் பாலூட்டிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2011/05/blog-post_08.html", "date_download": "2020-11-29T14:12:43Z", "digest": "sha1:4VAAUEQ2VZWENJVFRP4ILUL52LXDZSFW", "length": 21958, "nlines": 117, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: மந்தை", "raw_content": "\nதிருக்குறள் ஒரு வரி உரை\nதிங்கள், 9 மே, 2011\nஉணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அவர்களின் நறுக்கு இது.\nஇங்கெல்லாம் மக்களின் பெரிய கூட்டத்தைக் காணும்போதெல்லாம் வியப்பாக இருக்கும். எவ்வளவு பெரிய கூட்டம் என்று...\nநாட்டின் தலையெழுத்தையே மாற்றும் தகுதியிருந்தும் சிந்திக்காத...\nகைதட்ட மட்டுமே தெரிந்த மக்கள் கூட்டத்தைக் காணும்போது..\nகவிஞரின் இந்தக் கவிதை எவ்வளவு பெரிய உண்மையை உணர்த்துகிறது என்பது புரிகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: காசியானந்தன் நறுக்குகள், நகைச்சுவை\nகுடந்தை அன்புமணி 9 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 3:19\nசிந்திக்க தெரிந்த மிருகம்தான் மனிதன்...http://thagavalmalar.blogspot.com/2011/05/blog-post.html வாருங்கள்...இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.\nசித்ரா அவர்களின் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்..\nமுனைவர் இரா.குணசீலன் 11 மே, 2011 ’அன்று’ முற்பகல் 8:57\n@Chitra தங்கள் பாராட்டு கவிஞரைச் சென்று சேர்ந்தது சித்ரா\nமுனைவர் இரா.குணசீலன் 11 மே, 2011 ’அன்று’ முற்பகல் 8:58\n@குடந்தை அன்புமணி பார்த்தேன் நண்பா நல்ல முயற்சி\nமுனைவர் இரா.குணசீலன் 11 மே, 2011 ’அன்று’ முற்பகல் 8:58\n@தங்கம்பழனிதங்கல் வருகைக்கு நன்றி பழனி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவேர்களைத்தேடி தளத��திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்\nதிருக்குறள் (388) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (231) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (155) நகைச்சுவை (115) பொன்மொழி (107) இணையதள தொழில்நுட்பம் (105) திருக்குறள் ஒரு வரி உரை (100) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) கல்வி (45) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) கருத்தரங்க அறிவிப்பு (28) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) கலீல் சிப்ரான். (13) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) வலைப்பதிவு நுட்பங்கள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கா��� அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nதிருக்குறள் - அதிகாரம் - 100. பண்புடைமை\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅழகின் சிரிப்பு - குன்றம் - பாரதிதாசன்\nமாலை வானும் குன்றமும் தங்கத்தை உருக்கி விட்ட வானோடை தன்னிலே ஓர் செந்தில் மாணிக்கத்துச் செழும்பழம் முழுகும் மாலை செங்குத்தாய் உயர்ந்த குன்...\nகொள்ளிட நதியால் வளம்பெற்ற ஓர் ஊர் ஆதனூர். இவ்வூர்ச் சேரியிலே அப்புலைப்பாடியில் வாழ்ந்தவர்களின் தலைவராக ‘நந்தனார்’ வாழ்ந்து வந்தார் . அவர்...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nபிள்ளைத் தமிழ் (பருவங்கள் - படங்களுடன்)\nதமிழில் சிற்றிலக்கியங்கள் எண்ணற்றவை இருந்தாலும் அதனை 96 என வகைப்படுத்தி உரைப்பது மரபாகும். அவற்றுள் பிள்ளைத்தமிழ் இலக்கியம் குறிப்பிடத்தகு...\nகாற்று - வசன கவிதை - பாரதியார்\nஒரு வீட்டு மேடையிலே ஒரு பந்தல். ஓலைப் பந்தல் , தென்னோலை. குறுக்கும் நெடுக்கமாக ஏழெட்டு மூங்கிற் கழிகளைச் சாதா���ணக் கயிற்றால் கட்...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nகல்வி பற்றிய பொன்மொழிகள் I Quotes about education\n1. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். போதிப்பவர் எல்லோரும் ஆசிரியர் ஆகிவிடமாட்டார். -கதே 2. கற்பது கடினம் , ஆனால் அதை விடக் கட...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை தமிழில் புதுக்கவிதைக்குக் கிடைத்த செல்வாக்கு ஹைகூ கவிதைக்க...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/138154", "date_download": "2020-11-29T14:19:02Z", "digest": "sha1:ZDWYV5OZW5P3ZMYMUNHEMZFBPPSGRTYN", "length": 45635, "nlines": 370, "source_domain": "www.jvpnews.com", "title": "இரு மாநிலங்களின் இரத்தச்சிதறல்கள், யார் இந்த குர்மீத் ராம் ரஹீம் சிங்? - JVP News", "raw_content": "\nஅடர்ந்த காட்டில் புலிகளின் ஆயுதத் தொழிற்சாலை தப்பியோடிய இளைஞர்கள் இராணுவத்திடம் சிக்கினர்\nயாழில் இடம் பெற்ற முகம் சுழிக்க வைக்கும் செயல் தந்தையின் நண்பருடன் ஓட்டம் எடுத்த இளம்பெண்\nலண்டனில் தமிழ் குடும்பமொன்றின் செயற்பாட்டால் பலருக்கு கொரோனா தொற்று\nவெளிநாட்டில் உள்ள விடுதலைப் புலிகளை இலக்கு வைக்கும் இலங்கை அரசு\nமாங்குளத்தில் வெடித்த குண்டு தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்\nஅரைகுறை ஆடையில் நடமாடும் சன் டிவி ரோஜா சீரியல் நடிகை.. சர்ச்சைக்குரிய வீடியோ இதோ..\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு சுரேஷ் சக்ரவர்த்தி லீக் செய்த புகைப்படம் அசிங்கமாக இருக்கும் அர்ச்சனா.... விழுந்து விழுந்து சிரிக்கும் ரசிகர்கள்\nரம்யா பாண்டியன் தங்கை நடிகை கீர்த்தி பாண்டியன் படு மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nபாலாஜி மாதிரியே நடித்த கமல்... கமலையே எச்சரித்த ஆரி\nதன்னைவிட 10 வயது குறைந்த நடிகருடன் சர்ச்சைக்குரிய காட்சியில் நடித்துள்ள நடிகை ஸ்ருதி ஹாசன்.. இணையத்தில் ல��க்கான தகவல்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் அனலைதீவு 5ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 9ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 9ம் வட்டாரம்\nகனடா, சுவிஸ், பரு துன்னாலை\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nஇரு மாநிலங்களின் இரத்தச்சிதறல்கள், யார் இந்த குர்மீத் ராம் ரஹீம் சிங்\nசாமியோ, ஆசாமியோ தனிமனித துதி எவ்வளவு ஆபத்தானது என அரியானாவில் இரத்தச் சிதறல்களுக்கு மத்தியில் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஅஹிம்சையும், அமைதியும் நிலவவேண்டிய அவசியத்தை மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டிய ஒரு மதத்தலைவரின் கைது சம்பவத்துக்கு, அவரது ஆதரவாளர்கள் ஆற்றிய எதிர்வினை எதிர்பாராத திசையிலிருந்து வந்த எமனைப் போன்று, இந்திய அரசுக்கு மிகப்பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.\nமத தத்துவங்களை, கலாச்சாரங்களை அடுத்தடுத்த தலைமுறைகளிடம் கொண்டுசெல்ல மத குருமார்கள் காலம்காலமாக இயங்கிவருகிறார்கள். 50 ஆண்டுகளுக்கு முன் சாமியார்களின் கொள்கைகள்தான் மக்களிடையே உரை நிகழ்த்தின. பக்தர்களின் ஆன்மாவுடன் அவை அந்தரங்கமாக உரையாடின.\nதங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டதோடு, பக்தர்கள் அந்த எல்லையைத் தாண்டாமல் சாமியார்களை விட்டு ஒதுங்கி நின்றார்கள். பக்தர்களிடம் சாமியார்களும் அந்த எல்லையை மீறாமல் இருந்தனர். ஒருவேளை உணவு, துாய்மையான மனம், எளிமையான வாழ்க்கை இதுதான் அன்றைய மத பிரசாரகர்களின் வாழ்க்கை.\nதமிழகத்தின் புகழ்பெற்ற மடத்தின் மூத்த மதத்தலைவர் 90 வயதிலும் ஒரு மாட்டுவண்டியின் பின்னே கைகளை தாங்கியபடி நகரின் வீதிகளில் ஆசீர்வதித்தபடியே செல்வார்.\nஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி எல்லோரையும் மடத்தில் நிறுத்தி ஆசி வழங்குவார். எதிரில் நிற்பவர் பிரச்னையைச் சொல்லும் முன்னே அவனுக்குத் தீர்வைச் சொல்லி அனுப்பி வைப்பார்.\nமடம் எத்தனை விமர்சனங்களுக்கு ஆளானபோதும் அந்த மதத்தலைவர் மாற்றுக்கருத்துக்கு ஆளானதில்லை.\nமக்களுக்கு தத்துவங்களையும் இன்னபிற மதக்கோட்டுபாடுகளையும் போதித்துவந்த மடங்கள் கார்ப்பரேட் அலுவலகங்களைப் போல் கட்டி எழுப்பப்பட்டபின் சாமியார்கள் அரசியல்வாதிகளைப்போல் அவதாரம் எடுக்க ஆரம்பித்து விட்டனர்.\nஇறைவனின் புகழை மக்களிடம் பேசியவர்கள், பின்னாளில் தாங்களே அந்த இறைவனின் அவதாரம் என்று சொல்லிக்கொள்ள ஆரம்பித்தனர். இந்த போலிகளுக்கு ஆன்மீக அந்தஸ்து ஒருகட்டத்தில் சலிப்பை ஏற்படுத்தியது. ஆள்பவர்களுக்கு ஆலோசனை சொல்பவர்களாக மாற விரும்பினர். இறைவனைத் தேடிப்போய் வணங்கிய அரசியல்வாதிகளின் இல்லத்திற்கே இவர்கள் நேரில் சென்று ஆசி வழங்கினார்கள்.\nபகுத்தறிவுக் கொள்கைகளை முழங்கியவர்களேகூட இந்த மாயையில் சிக்கினர். அரசியல்வாதிகளுடன் உறவாடத்தொடங்கி அவர்களால் பாத பூஜைகளுக்கு ஆளானபின் இந்த கார்ப்பரேட்டுகள் தங்களை ஆண்டவர்களாக கருதத் துவங்கினர்.\nஇந்திய அரசியலில் வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கையை ஆராய்ந்தால், அதன் பின்னணியில் ஒளிந்து கிடப்பது தனிமனித ஆராதனை. அரசியல்வாதிகளுடனான நெருக்கத்தினால் ஆன்மீகவாதிகள் தங்களை மனிதர்களால் கொண்டாடப்பட வேண்டியவர்களாக கருதிக் கொண்டனர். டெல்லி அரசியலில் கடந்த காலத்தில் சந்திரா சாமியாரில் தொடங்கி திருவண்ணாமலையில் இட ஆக்கிரமிப்பு புகாரில் சிக்கியிருக்கும் இன்றைய நித்தியானந்தா வரை இந்தப் பட்டியல் நீளும். திரும்பத் திரும்ப ஒருவன் ஒரு பொய்யைச் சொல்லிக்கொண்டு இருக்கும்போது அவனே அந்தப் பொய்யை முதலில் நம்புபவனாக ஆகிறான். தான் கடவுள் என மக்களை நம்பவைக்க முயலும் இந்த கார்ப்பரேட் சாமியார்கள், கொஞ்ச காலத்தில் தங்களையே கடவுளாக பாவிக்கத் தொடங்கி கடவுளுக்கு டஃப் கொடுக்கத் தொடங்குகிறார்கள். மறைந்த தனது அரசியல் குருவின் படத்தை சிறியதாகப் போட்டு, தன் படத்தை பேனரில் வியாபிக்கச்செய்யும் நடப்பு அரசியல்வாதிகளைப்போல இவர்களும் பேனரில் 32 பற்களும் தெரிய படபடக்கிறார்கள். மோடியில் தொடங்கி எடப்பாடி வரை தொடரும் இந்த கலாசாரத்தை அச்சுபிசகாமல் பின்பற்றுகிறார்கள் இன்றைய கார்ப்பரேட் சாமியார்கள்.\nஅரசியல்வாதிகள் அனுசரணையாக இருப்பதால் சாமியார்கள் என்ற போர்வையில் இவர்கள் நிகழ்த்தும் குற்றச்செயல்கள் மன்னிக்கப்படுகின்றன. அரிதாகவே வழக்குகள் பதிவாகின்றன. அதுவும் நீதிமன்றத் தலையீட்டினால் இருக்கலாம்.\nகுர்மீத் ராம் ரஹீம் சிங் இந்தப் பின்னணியில் வளர்ந்த ஒரு சாமியார்தான். இந்திய தண்டனைச் சட்டத்திற்கு விதிவிலக்காக இங்கு யாரும் கிடையாது. அது தெரிந்தும் பாலியல் குற்றத்திற்காக தண்டனை பெற்ற ஒரு சாமியாருக்காக, ராணுவத்தை எதிர்த்து நின்று மரணத்தைத் தழுவியி���ுக்கின்றனர் இவரது பக்தர்கள். வளமான காலத்தில் தாங்கள் செய்கிற தவறுகளை எதிர்காலத்தில் மறைத்து சட்டத்தின் சந்துபொந்துகளில் ஒளிந்துகொள்ள வசதியாகவே தங்கள் பக்தர்களை மனிதக் கேடயங்களாகத் தயார்படுத்துகின்றனர் இதுபோன்ற கார்ப்பரேட் சாமியார்கள். 'தங்களின் இறைவன் யாரோ அல்ல; இவர்தான்' என மக்களை நம்பவைப்பதில் இவர்கள் அடைந்த வெற்றிக்குக் கிடைத்த பரிசுதான் அரியானாவில் இன்று உயிரைவிட்ட 30 பேர்.\nஇந்திய தண்டனைச்சட்டத்தின் கீழ் வருகிற ஒரு குற்றத்திற்காக பல்வேறு கட்ட விசாரணைக்குப்பின் ஒரு தீர்ப்பின் அடிப்படையில் கைதாகும் ஓர் சட்டப்படியான செயலை எதிர்த்து, மாநில அரசின் சட்டம்- ஒழுங்கை கேள்விக்குறியாக்கிய குர்மீத் ராம் ரஹீம் சிங் என்பவர் யார்....\nராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகர் மாவட்டத்தில் உள்ள கர்சார் மோடியா என்ற கிராமத்தில் ஜாட் பிரிவைச் சேர்ந்த சீக்கிய குடும்பத்தில் 1967-ம் ஆண்டு பிறந்தவர் குர்மீத் ராம் ரஹீம் சிங். சிறுவயதிலேயே சீக்கிய மதப்பிரசாரங்களில் ஆர்வம் இருந்திருக்கிறது. ஏழாவது வயதில் தேரா சச்சா சவுதா என்ற அமைப்பில் இணைந்தார். அடுத்த 15 ஆண்டுகளில் அதன் தலைமைப் பொறுப்புக்கு வரும் அளவுக்குத் தீவிரமாகப் பணியாற்றினார். இந்த அமைப்பில் மிக இளம்வயதில் தீக்சை பெற்றவர் என்ற பெருமையும் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு உண்டு.\nதிராவிட இயக்கங்கள் இன்றுவரை மக்களிடம் மறுக்க முடியாத இடத்தைப்பெற்று அடுத்தடுத்து ஆட்சி அதிகாரங்களை பங்கிட்டுக்கொள்ள ஆதாரமானது, அண்ணா சொன்ன “மக்களை சந்தி, மக்களோடு இரு, மக்களுக்காக உழை” என்ற மூன்று முழக்கங்கள்தான். ரஹீம் சிங்கின் வெற்றி தொடங்கியதும் அப்படி ஓர் முழக்கத்தினால்தான். தலைமைப் பொறுப்புக்கு வந்தபின் தேரா சச்சாவின் செயல்பாடுகளை முற்றிலும் மாற்றியமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார் ரஹீம் சிங். 'ஒரு மதப் பிரசாரத்தைத் தாண்டி, தன் எல்லையை சமூகப்பணியில் விரிவடையச் செய்தார்' என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். தேரா சச்சா அமைப்பு பல்வேறு நேரடியான மக்கள் நலப் பணிகளில் ஈடுபட்டது. இந்த பணிகளால் தன் பக்தர்கள் மத்தியில் புகழடைந்தார் ரஹீம் சிங். நுணுக்கமான சில வித்தியாசங்களுடன் சீக்கிய மதத்திலிருந்து பிரிந்துவந்த ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக தன்னை தி���்டமிட்டு கட்டமைத்துக் கொண்டார். மதப் பிரசாரங்களின் ஊடே சாதிகளை புறந்தள்ளிய சமூக நீதியை ஒட்டிய பிரசாரம் இவருடையது.\nதன் அமைப்பின் மூலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி, கிரிக்கெட் மைதானம் என மக்களுக்கு ஏற்படுத்தித் தந்தார். பாலியல் தொழிலாளிகளை மீட்பதும் தேரா சச்சாவின் சமூகப் பணிகளில் ஒன்று. ஆனால் இந்த விவகாரத்தில் மற்ற அமைப்புகளிலிலிருந்து இது மாறுபட்டது என்பதற்கு, 2010-ம் ஆண்டு தேரா சச்சா சவுதாவின் பல நுாறு தொண்டர்கள் பாலியல் தொழிலாளிகளை மீட்டு, அவர்களை திருமணம் செய்துகொண்டது ஆச்சர்ய உதாரணம்.\nரஹீம்சிங் அத்துடன் நிறுத்திக்கொள்ளவில்லை. தனது அமைப்பின் மூலம் குறைந்த விலைக்கு உணவுப் பொருட்களை மக்களுக்கு வழங்கினார். ஓர் அரசுக்கு இணையாக பல திட்டங்களை மக்களுக்கு அவர் செயல்படுத்தினார் என்கிறார்கள்.\nமாநிலத்தில் இயற்கைப் பேரிடர் சமயங்களில் வேட்டியைத் தூக்கி கட்டியபடி, மக்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுபவர்களாக தன் தொண்டர்களை 24 மணி நேரமும் தயார் நிலையில் வைத்திருந்தார். மாநில அரசு நிர்வாகம், அங்கு வருவதற்கு முன் தேரா சச்சா தொண்டர்கள் அங்கு களப் பணியாற்றிக் கொண்டிருப்பார்கள்.\nஅரசின் மெத்தனங்களால் புறக்கணிப்புகளால் அடித்தட்டு மக்கள் பாதிப்புக்குள்ளாகிற தருணங்களில் தங்களுக்கு ஆபந்பாந்தவனாக வருபவனை காலம் எப்போதும் ஏற்கவே செய்யும். இதுதான் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் வெற்றியின் ரகசியம். அந்த வெற்றிக்கான சாட்சியைத்தான் பஞ்சாப், அரியானா என இரு மாநிலங்களின் வீதிகளிலும் உள்ள சாலைகளில் தெறித்துக் கிடக்கும் மனித ரத்தத் துளிகளில் காண்கிறோம்.\nதெய்வங்களை பின்னுக்குத்தள்ளி தங்களை முன்னிறுத்திக் கொள்ளும், இந்த யுக்தியை ரஹீம் சிங்கும் கையாண்டிருக்கிறார். கடவுளின் துாதுவன் எனப் பெயரிடப்பட்ட ஐந்து திரைப்படங்களிலும் அவர் நடித்திருக்கிறார். 2000-வது ஆண்டுகளின் மத்தியில் கிட்டத்தட்ட கடவுளாகவே பக்தர்களால் கொண்டாடப்பட்டார் ரஹீம் சிங். அரசியல் கட்சிகளிடையேயும் பெரும் ஆதரவு இருந்தது அவருக்கு.\nமாநிலத்தில் 2012 இல் காங்கிரசும், 2014 தேர்தலில் பி.ஜே.பி-யும் இவரது ஆதரவைக் கேட்டுப்பெற்று தேர்தலில் போட்டியிட்டன.\nஇந்த ஆராதனையின் உச்சக்கட்டமாக, கடந்த 2007-ல் சீக்கிய மத க��ருவான குரு கோவிந்த் சிங் போன்று தன்னை சித்தரித்துக் கொண்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மற்ற சீக்கிய மதக் குருக்களிடம் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு நிலைமை போனது. 2015-ம் ஆண்டில் விஷ்ணுபோன்று தன்னை சித்தரித்துக் கொண்டதிலும் இந்து அமைப்புகளின் கண்டனத்திற்கு ஆளாகினார்.\nகடந்த 2002 ஆம் ஆண்டு ரஹீம்சிங் தன் ஆசிரமத்தின் இரண்டு பெண் சிஷ்யர்களைப் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாகியதாக சர்ச்சை எழுந்தது. அந்த பெண்களில் ஒருவர் இளம் சிறுமி.\nமக்களிடையே முதன்முறையாக குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு எதிரான அலை எழுந்தது. ஆனாலும் பக்தர்கள் அவரை நம்பினர். இந்தக் காலக்கட்டத்தில் ஆசிரமத்தின் ஊழியர் ரஞ்சித் என்பவர் மர்மமான முறையில் மரணமடைந்தார்.\nஆசிரமம் குறித்த மர்மங்களை தொடர்ந்து எழுதி வந்த ராம் சந்தர் சத்ரபதி என்ற பத்திரிகையாளரும் கொலை செய்யப்பட்டார். உச்சக்கட்டமாக தேரா சச்சா சவுதா ஆசிரம சீடர்கள் 400 பேருக்கு ஆண்மைநீக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.\nஇதனிடையே பாலியல் வழக்கினை தாமாகவே முன்னெடுத்த நீதிமன்றம், சி.பி.ஐ- யிடம் அதை ஒப்படைத்தது. இந்தத் தீர்ப்பில்தான் தண்டனையை 28-ம் தேதி அறிவிப்பதாக தெரிவித்துவிட்டு, குர்மீத் ராம் ரஹீம் சிங்கை ‘குற்றவாளி’ என அறிவித்துள்ளது சி.பி.ஐ நீதிமன்றம்.\nஇந்தத் தீர்ப்பின் எதிரொலியாக நடந்த கலவரத்தில் 30 மனித உயிர்கள் பலியாகி இருக்கின்றன. இன்னமும் பதற்றம் குறைந்தபாடில்லை.\nரஹீம் சிங்கின் பராக்கிரத்தை அறிந்திருந்ததாலேயே 150 பட்டாலியன் ராணுவமும் வரவழைக்கப்பட்டிருந்தது என்கிறார்கள். மாநிலத்தின் முக்கியப் பகுதிகளில் தகவல் தொடர்பு சாதனங்களை முற்றாக முடக்கி வைத்திருந்தது மாநில அரசு. தனக்கு இருந்த மக்கள் செல்வாக்கைக் கருதி ரஹீம்சிங் எந்த பதற்றமுமின்றி 200-க்கும் மேற்பட்ட கார்களின் அணிவகுப்போடுதான் தீர்ப்பு தினமான வெள்ளிக்கிழமை பஞ்ச்குலா நீதிமன்றத்துக்கு வந்தார்.\nசட்டத்திற்கும் தங்களின் தனிப்பட்ட செல்வாக்குக்கும் இடையேயான வேறுபாட்டை உணராதபடி புகழ்போதையில் விழுந்து கிடப்பவர்களின் தவறு இதுதான். சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்புக்காக பெங்களுரு சென்றபோது ஜெயலலிதா சென்ற விதமும் இப்படித்தான். ஒரு முதல்வராக தேசியக்கொடி பறந்த காரில் நீதிமன்றத்துக்குள் சென்றார்.\nஒருநாள் முன்னதாகவே பெங்களுரு சென்று, ஜெயலலிதாவின் கார் கடந்துசென்ற வீதிகளில் கையசைத்து நம்பிக்கை அளித்தனர் அவரது தொண்டர்கள். ஆனால், பிற்பகலுக்கு மேல் குன்ஹாவின் தீர்ப்பினால் காரிலிருந்த தேசியக்கொடியை கழற்ற வேண்டியதானது.\nரஹீம் சிங்குக்கும் அப்படித்தான் நிகழ்ந்தது. தீர்ப்பு நாளன்று லட்சக்கணக்கில் அவரது தொண்டர்கள் இரண்டு மாநிலங்களிலும் ஒரு யூனியன் பிரதேசத்திலும் இருந்து திரண்டு வந்திருந்தனர்.\nஇவர்களில் பெண்கள் குழந்தைகளும் அடக்கம். இவர்களில் எளிய மனிதர்கள், மட்டுமின்றி மெத்தப் படித்த, மேல்குடி மக்களும் இருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான்கு நாட்களுக்கு முன்னதாக ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு விட்டன.\nபிற்பகலில் 'ரஹீம்சிங் பாலியல் வழக்கில் குற்றவாளி' என தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோது கோபத்தின் உச்சிக்குப்போன அவரது ஆதரவாளர்கள் ஆங்காங்கே வன்முறைகளில் ஈடுபட்டனர். ரயில் நிலையங்கள், பெட்ரோல் பங்க்-களும் அடித்து நொறுக்கப்பட்டன. வன்முறையாளர்களை கலைக்க ராணுவம் எடுத்த பதில் நடவடிக்கைகளால் ஆதரவாளர்கள் பலர் செத்து விழுந்தனர்.\nஇப்போது பதற்றம் குறையாத நிலையிலேயே குர்மீத் ராம் ரஹீம் சிங் ரோதக்கில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது.\nஇதனிடையே சாமியாரின் பலத்தை அறிந்தும் மெத்தனமாக இருந்து மாநிலத்தில் பெரிய வன்முறை நிகழ அரசு காரணமாகி விட்டதாக, இவ்விவகாரம் குறித்து, அரியானா உயர்நீதிமன்றம் மாநில அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇருமாநிலங்களிலும் நிகழ்ந்த வன்முறை குறித்த விவரங்களை இருமாநில முதல்வர்களிடமும் கேட்டுப்பெற்றுள்ள உள்துறை அமைச்சகம் அதுகுறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறது.\nதண்டனை குறித்த விவரம், வரும் 28 ஆம் திகதி வர இருப்பதால், இப்போது நடைபெற்றுள்ள வன்முறைச் சம்பவங்களை பகுதி-ஒன்றாகத்தான் கணக்கிட்டுள்ளது. மாநில காவல்துறை. அதனால் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து உஷார் நிலையிலேயே வைக்கப்பட்டு உள்ளனர். முக்கிய இடங்களுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nதங்கள் சுயநலத்துக்காக ஒரு ஆபத்தான மனிதரை வளர விட்டதற்காகவும், மக்களின் அடிப்படைத் தேவைகளை உணராமல் அதில் மெத்தனம் காட்டியதற்குமான விலையை மொத்தமாக தந்திருக்கின்றன இரு மாநிலங்களும். தர இருக்கின்றன இனியும்.\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tiktamil.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-11-29T13:11:58Z", "digest": "sha1:G4QPWM2ILAA4ZTNOWCEBHUPEU5Z2LE5Z", "length": 4263, "nlines": 44, "source_domain": "www.tiktamil.com", "title": "கொழும்பின் சில பகுதிகளில் பொலிஸ் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிப்பு – tiktamil", "raw_content": "\nகாங்கேசன்துறை கடலில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் அலையில் அடித்துச் சென்ற நிலையில் மாயம்\nகொழும்பிலிருந்து அல்லைப்பிட்டிக்கு வருகை தந்த இளைஞனுக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி\nநாகர்இலுப்பைக்குளம் உள்ளக வீதி காப்பற் இடும் பணி ஆரம்பித்து வைப்பு\nமின்சார நிலுவைப்பணம் செலுத்தப்படவில்லை இருளில் மூழ்கும் வவுனியா பேருந்து நிலையம்\nடிப்பர் வாகனத்தில் வந்த நபரொருவர் பொலிஸ் அதிகாரி ஒருவரை விபத்துக்குள்ளாக்கி தப்பி ஓட்டம்\nகடல்சார் விஞ்ஞான ஆராய்ச்சி மற்றும் கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு மீளாய்வு செய்வதில் வெளிநாட்டு அமைச்சு முன்னிலை\nமுடக்கப்பட்டிருந்த 5 பொலிஸ் பிரிவுகள் நாளை விடுவிப்பு\nபேலியகொட மெனிங் வர்த்தக நிலையம் பற்றி ஊடகங்களில் வெளியான சில செய்திகள் நிராகரிப்பு\nநாட்டில் சில இடங்களில் மழையுடனான காலநிலை\nசங்கானை தேவாலய வீதியில் இனந்தெரியாதோரினால் வாள் வெட்டுத் தாக்குதல்\nகொழும்பின் சில பகுதிகளில் பொலிஸ் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிப்பு\nகொழும்பின் சில பகுதிகளில் பொலிஸ் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.மட்டக்குளி, புளுமெண்டல், கிரேண்பாஸ், மோத��� மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tiktamil.com/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0/", "date_download": "2020-11-29T13:09:23Z", "digest": "sha1:INCHH3BT26N3SN7W6YIZR5YRFOUHDX4B", "length": 5959, "nlines": 46, "source_domain": "www.tiktamil.com", "title": "நெடுங்கேணியில் மேலும் இருவருக்கு கொரோனோ உறுதி.!!82 பேருக்கு பரிசோதனை!! – tiktamil", "raw_content": "\nகாங்கேசன்துறை கடலில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் அலையில் அடித்துச் சென்ற நிலையில் மாயம்\nகொழும்பிலிருந்து அல்லைப்பிட்டிக்கு வருகை தந்த இளைஞனுக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி\nநாகர்இலுப்பைக்குளம் உள்ளக வீதி காப்பற் இடும் பணி ஆரம்பித்து வைப்பு\nமின்சார நிலுவைப்பணம் செலுத்தப்படவில்லை இருளில் மூழ்கும் வவுனியா பேருந்து நிலையம்\nடிப்பர் வாகனத்தில் வந்த நபரொருவர் பொலிஸ் அதிகாரி ஒருவரை விபத்துக்குள்ளாக்கி தப்பி ஓட்டம்\nகடல்சார் விஞ்ஞான ஆராய்ச்சி மற்றும் கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு மீளாய்வு செய்வதில் வெளிநாட்டு அமைச்சு முன்னிலை\nமுடக்கப்பட்டிருந்த 5 பொலிஸ் பிரிவுகள் நாளை விடுவிப்பு\nபேலியகொட மெனிங் வர்த்தக நிலையம் பற்றி ஊடகங்களில் வெளியான சில செய்திகள் நிராகரிப்பு\nநாட்டில் சில இடங்களில் மழையுடனான காலநிலை\nசங்கானை தேவாலய வீதியில் இனந்தெரியாதோரினால் வாள் வெட்டுத் தாக்குதல்\nநெடுங்கேணியில் மேலும் இருவருக்கு கொரோனோ உறுதி.\nவவுனியா வடக்கில் வீதி அபிவிருத்திப்பணிகளில் ஈடுபட்டு வரும் பிரபல நிறுவனத்தை சேர்ந்த மூன்று ஊழியர்களிற்கு கொரொனா தொற்று இருந்தமை நேற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nதெற்கை சேர்ந்த குறித்த ஒப்பந்த நிறுவனம் வவுனியா வடக்கின் பல்வேறு பகுதிகளில் வீதி திருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றது.அங்கு பணியாற்றும் 27 பேருக்கு வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் பிசிஆர் பரிசோதனைகள் நேற்றுமுன்தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.\nபரிசோதனை முடிவுகளிற்கமைய தென்பகுதிகளில் இருந்து அண்மையில் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்த 3 ஊழியர்களிற்கு கோரோனா தொற்று பீடித்துள்ளமை உறுதிசெய்யப்பட்டது. அத்துடன் அதில் மேலும் இருவரது முடிவுகள் கிடைக்கப்பெறாமல் இருந்த நிலையில் இன்றையதினம் வெளியாகியது. அதன்படி அந்த இரண்டு ஊழியர்களிற்கு கொரோனா தொற்று பீடித்துள்ளமை இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nஇதேவேளை குறித்த நிறுவனத்தை சேர்ந்த 82 ஊழியர்களிற்கு இன்றையதினம் பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathisutha.com/2016/05/", "date_download": "2020-11-29T13:24:42Z", "digest": "sha1:H37JG5BY2YPWH2RXJH5X6POALG3NWT7W", "length": 29912, "nlines": 228, "source_domain": "www.mathisutha.com", "title": "மே 2016 « !♔ மதியோடை ♔!", "raw_content": "\nமன மறைவில் ..... - குறுங்கதை\n”சேரா காலமை புலிகளின் குரல் கேட்டனியே”\nகேசவன் சற்று இழுத்தபடியே சொன்னான்.\n”இல்ல OPD க்கு வந்திட்டன் இழுக்காமல் சொல்லு”\nஅரைவாசியை விழுங்கிக் கொண்டே சொன்னான். நான் அழுவேன் ஆர்ப்பாட்டம் செய்வேன் என்று அவன் நினைத்திருக்கக் கூடும். நானும் எதிர் பார்க்கவில்லை. ஆனால் கத்தி அழ வேண்டும் போல் இருந்தாலும் கண்களின் ஓரம் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு கொஞ்ச எச்சிலையும் விழுங்கிக் கொண்டேன்.\nமனதுக்குள் திருப்ப திருப்ப சொல்லிக் கொண்டேன்\n”காட்டிக் கொள்ளாதே நீ ஒரு வைத்தியர் உன்னை நம்பி பல காயக்காரர்கள் வரிசையில் இருக்கிறார்கள்”\nகேசவன் என்னை முழுதாகப் புரிந்தவன். அருகே வந்து கைகளைப் பற்றிக் கொண்டு\n”உன்ர வோட் ஐ நானே பார்க்கிறன் போயிட்டு வா பின்னேரம் தான் விதைக்க போகினமாம்”\nஒரு தடவை வியந்து போய் திருப்பியும் கேட்டான். ஏனென்றால் 2 நாட்களுக்கு முன்னர் தான் அங்கு முன்னரங்குக்கு ஒரு மருத்துவ முகாமிற்குச் சென்றிருந்தான். அங்கு ஏதோ தாக்குதல் ஆரம்பிக்கப் போகிறது என்பதை முதலே ஊகித்திருந்தான் ஏனென்றால் நான்கைந்து சினேப்பர் பிள்ளையள் முகம் முழுக்க கரிபூசி உருமறைப்புடன் நிற்க அவர்கள் செக்சன் லீடர் ஏதோ அறிவுறுத்திக் கொண்டு நிண்டார். வந்த களைக்கு தண்ணீர் கிடைக்கவில்லை அவரது போத்தலை வாங்கித் தான் குடித்தேன்.\n”வயித்து காயம் சினேப் பண்ணியிருக்கிறாங்கள்”\nஏதோ அவளைப் பார்த்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் இழுத்தது ஏனென்டால் அவள் முகத்தைக் கண்டு 2 வருடம் இருக்கும். படிக்கிற காலத்திலேயே முளை விட்ட காதல் அது. இருவருக்கும் மனசுக்குள் சின்ன பயம் இருந்தாலும் எப்படியோ வீட்டுக்கு கதை போய் விட்டது. ஆனால் நாம் பயந்தளவுக்கு இருக்கவில்லை\n”படிச்சு முடியட்டும் செய்து வைக்கிறம் ஆனால் அதுவரைக்கும் எங்கட பேர் கெடக் கூடாது” அழுத்தமான நிபந்தனையால் காணும் போது சிரிப்பது மட்டுமே எம் உச்ச பட்ச காதல் தொடர்பாகிப் போனது. அப்பப்போ கடிதங்கள் மட்டும் புத்தகங்களால் காவப்படுவதுடன் சரி. அதன் பின்னர் வீட்டுக்கொருவர் போராட போக வேண்டும் என்றதன் பிறகு இருவர் வீட்டிலும் நாமே முன் வந்து போய்க் கொண்டோம்.\nவெளிவராத குரலை இழுத்து குரல் நாணில் பூட்டிக் கேட்டேன்.\n”இல்ல துணைக்கு ஆரையும் கூட்டிக் கொண்டு போ”\nகூறிக் கொண்டே என் வோட்டை பொறுப்பெடுப்பதற்கான ஆயத்தமாக ரிக்கேட்டுக்களை எடுத்து அடுத்த ஊசி போட வேண்டியவருக்குரிய ஒழுங்கில் அடுக்க ஆரம்பித்தான்.\nவழமையாக அடம்பிடிக்கும் மோட்டார் சைக்கிள் இன்றைக்கு என் நிலமை புரிந்தோ தெரியவில்லை ஒரே தடவையில் பற்றிக் கொண்டது. இன்னொரு மனித வலுவை வீணாக்க விரும்பாமையால் தனியாகவே புறப்பட ஆயத்தமானேன்.\nஆனால் மனதுக்குள் ஏதோ உறுத்தியது. உயிரோடில்லாத அந்த முகத்தை நான் பார்க்கத் தான் வேண்டுமா\nஅவளில் அடிக்கடி நான் ரசித்து இன்று வரை என் நினைவில் எஞ்சி நிற்பது அந்த குழி விழுந்த கன்னமும் பல் தெரியாத சிரிப்பும் தான் ஏன் அந்த முக விம்பத்தை நானே அழிப்பான்.\nமோட்டார் சைக்கிளை நிறுத்திக் கொண்டேன்.\nவோட்டுக்குள் நுழைந்தேன் கேசா ஊசி போட வேண்டியவருக்கு போட்டு முடித்திருந்தான். இன்று தியெட்டரில் எனக்கு 8 கேஸ் சேர்ஜரி செய்ய வேண்டியிருந்தது. புதிதாக வருவதைத் தவிர்த்து.\n”நீ போ நான் தியெட்டருக்கு போறன்” என்றான் கேசா,\n”வேண்டாம் நான் போகேல்லை நீ போய் படு இரவு மாற ஆள் வேணும்”\nஅவன் பதில் எதுவும் பேசவில்லை என் முடிவுகள் எப்போதும் மாற்றத்திற்குரியவையல்ல என்பது அவனுக்கு தெரியும்.\n”சேரா….. திருமகளின்ர செக்சன் லீடர் காலமை காயப்பட்டு இப்ப தான் வந்திருக்கிறா”\nகாதல் முடிந்து விட்டது கடமையாவது ஒழுங்காகச் செய்வோம் என்று மனது தானாகவே சொல்லிக் கொண்டிருந்தது.\n”ம்.... நான் தியெட்டர் போறன் நீ ஓய்வெடுத்திட்டு வா”\nகூறிக் கொண்டே ஸ்டெத்தை எடுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தேன்.\nகையை ஸ்க்ரப் பண்ணி விட்டு வரவும், அல்லி அக்கா மயக்க மருந்து கொடுத்து ஆயத்தமாக வைத்திருந்தார். கையுறையை அணிந்து கொண்டு வரவும் உதவியாளர்��ள் அனைத்தும் ஆயத்தமாக வைத்திருந்தார்கள். Wound toilet செய்ய வேண்டிய காயம். இது தான் கடைசியாக செய்ய வேண்டிய wound toilet என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன் காயத்தை சரியாக பராமரித்தால் அடுத்த வாரம் தையல் போடலாம்.\nஏனோ தெரியவில்லை கத்தியை கையில் எடுத்ததும் என்னைச் சுழ இருப்பதே எனக்கு மறந்து விடும் அதற்குள் திருமகளும் இன்று மாட்டுப்பட்டு விட்டாள். வேகமாகவே செய்து முடித்தேன். இரண்டாம் தரம் ketamine கொடுக்க வேண்டிய தேவை அல்லி அக்காவுக்கு ஏற்படவில்லை.\nசாதுவாக தலையிடிப்பது போல இருந்தது.\n”அக்கா அடுத்தாளை ஏற்றுங்கோ ரீ ஏதாவது குடிச்சிட்டு வாறன்”\nஅவர் தலையசைத்ததைக் கூடப் பார்க்காமல் கவுணைக் கழட்டிக் கொழுவி விட்டு வெளியே வந்தேன் மேசையில் சுடுதண்ணீர்ப் போத்தலில் தேநீர் ஆயத்தமாகவே இருந்தது.\nஒரு தடவை தான் வாயில் வைத்திருப்பேன் கேசவன் வேகமாக கதவைத் திறந்து கொண்டு வந்து ஜீன்ஸ் பொக்கட்டில் கையை விட்டபடி…\n”சேரா… அவா எழும்பீட்டா திருமகள் உனக்கனுப்பச் சொல்லி குடுத்ததா ஒரு கடிதம் தந்தவா”\nஅவன் நீட்ட முதலே இழுத்துப் பறித்துக் கொண்டேன்.\nநலம் சுகம் எல்லாம் விசாரித்தெழுதி உன் கடமை நேரத்தையும் என் கடமை நேரத்தையும் வீணாக்க முடியாது. அதோட எனக்கடுத்ததா கடிதம் எழுத இன்னும் 3 பேர் பேனைக்கு காவல் நிக்கினம்..\nநாம் ஒன்றாய் வாழும் காலம் மிகவிரைவில் கை கூடும்\nமுக்கியமா ஒண்டு சொல்லோணுமடா, இப்ப நீ அக்காவிட்டை தண்ணி வாங்கிக் குடிக்கும் போது உருமறைப்போட வரிசையில் நிண்டது நான் தான். ஓடி வந்து கையை பிடித்து பேசோணும் போல இருந்தது. 2 வருசத்துக்கு பிறகு பார்க்கிறன் உன்ர அழகும் மிடுக்கும் கண்டு மிரண்டு போனன். எல்லாரும் டொக்ரர் டொக்ரர் எண்டும் போது பெருமையா இருந்தது. நான் காயப்பட்டு வந்தால் நோகாமல் மருந்து கட்டுவியா.\nகூப்பிடவில்லை எண்டு கோபிக்காதை அணியில் நிற்கும் போது பேசவே கூடாது என்பது நான் சொல்லித் தான் உனக்கு தெரியோணும் எண்டில்லை.\nகாகிதத்தின் அரைவாசி கண்ணீரால் நிரம்பியிருந்தது. கேசவன் எதுவுமே பேச முடியாமல் என் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றான்.\n”நீ போ போய் படு நீ வந்தால் தான் நான் போய் படுக்கலாம்”\nதன்னை விரட்டுகிறான் எனப் புரிந்திருக்க வேண்டும் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே சென்றான்.\nஅல்லி அக்கா அ��ுத்த காயத்தை ஆயத்தப்படுத்தியிருப்பார். கடிதத்தை மடித்து ஜீன்ஸ் பையில் வைத்துக் கொண்டேன்.\nகட்டிலில் கிடந்தவனின் காய வேதனைக் கதறல் சற்று அதிகமாகவே இருந்தது. மயக்க மருந்து வேலை செய்ய ஆரம்பிக்க ஆரம்பிக்க அவன் கத்தல் முனகலாக மாறிக் கொண்டிருந்தது. திருமகளின் வலியை மற்றைய ஜீன்ஸ் பையில் மடித்து வைத்துவிட்டு கையுறையை போட்டு கத்தியை கையில் எடுத்துக் கொண்டேன்.\nபிற்பகல் 6:32 - By ம.தி.சுதா 3\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு\nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு\nவாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....\nகாசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம்\nதேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்\nஇந்த தளத்தில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை பதியவும்\nஇலக்கியத்தில்....... சிறந்த நட்பு இது தான்...\nதாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..\nபில்கேட்சை ஏழையாக்கப் போகும் ஈழத்துப் புதல்வன்..\nபதிவுலகத்தில் இப்படியும் ஒரு பெண் பதிவரா சீ... தூ...\nஎன் நூறாவது பதிவை திருடிய சுயநலக்காரி..\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)\nகாசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...\nபாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் ஆலயம்)\nஇலங்கைத் தனியார் வானொலிகளின் பணம் பறிப்பும் ஒரு பரதேசியின் பரிதவிப்பும்\nஅரவணைப்போம் அறிவியல் அறிவூட்டும் கவிதை அனுபவம் ஆன்மீகம் ஈழம் என் ஆய்வுகள் கண்டுபிடிப்பு கதை கவிதை குறுங்கதை குறும்படம் சமூகம் சமையல் தகவல் தொழில் நுட்பம் தமிழ் தொழில் நுட்பம் நகைச்சுவை நிமிடக்கதை வரலாறு வன்னி விஞ்ஞான சிறுகதைகள் விமர்சனம் விழிப்புணர்ச்சி aravanaippom cinema experiance\nபலர் அறிய வேண்டிய முக்கிய பதிவுகள்\nயாழ்ப்பாணக் கலாச்சார சீரழிவு ஆதாரமும் சேதாரமும்\nAIRTEL, DIALOG வாடிக்கையாளருக்கான விசேட எச்சரிக்கைப் பதிவு\nவன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணையத்தளங்கள்\nபடித்த சமூகத்தை ஏமாற்றும் சிலரின் பொட்டுக்கேட்டு அம்பலங்கள்\nமன மறைவில் ..... - குறுங்கதை\nபோரும், போதைப் பொருள் பாவனையுமற்ற உலகை கட்டியெழுப்புவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2014/09/blog-post_27.html", "date_download": "2020-11-29T13:11:30Z", "digest": "sha1:DJ2BHI7ACYILQMMNFYPGRK6V4Q4R2VQQ", "length": 13027, "nlines": 132, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : கற்காததினால் ஆய பயன்...", "raw_content": "\nஅப்போது மேகாவுக்கு ஒன்றரை வயது. நான் பணிபுரிந்த பழைய கம்பெனி க்வாட்டர்ஸில் வெளியிலமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார். திருப்பூர் அருள்புரத்தில் இருக்கிறது அந்த வீடு. நாங்கள் வெளியில் நாற்காலியில் அமர்ந்து அரட்டையடித்துக் கொண்டிருந்தோம். வெளியில் தவழ்ந்து கொண்டிருந்த மேகா, சுவற்றை ஒட்டிய பகுதியில் சென்றதும் டக்கென்று தவழ்வதை நிறுத்தி டக்கென்று அமர்ந்து உடம்பு முழுவதையும் ஒரு மாதிரி சிலிர்த்தாள். பார்த்துக் கொண்டிருந்த நான் ஓடிச் சென்றேன். கூடவே உமாவும், பக்கத்து வீட்டு நண்பரும் அவர் மனைவியும் ஓடி வந்தனர்.\nபோய்ப் பார்ததும், கண்ட காட்சி இன்னும் என் கண்ணிலேயே இருக்கிறது. அவள் அமர்ந்திருந்த இடத்திற்கு ஆறேழு அடிகள் தள்ளி சுவரோரமாக ஒரு பாம்பு ஊர்ந்து கொண்டிருந்தது.\nஉடம்பெல்லாம் நடுங்க, அவளை அள்ளிக் கொண்டு நகர்ந்தேன். அந்தப் பாம்பு, திரும்பித்தான் போய்க் கொண்டிருந்தது. வீட்டிற்குப் பின்னால், கொஞ்ச தூரம் சென்றால் PAP பாசன வாய்க்கால் வழித்தடம். அதில் சென்று மறைந்தது என்றார் பக்கத்துவீட்டு நண்பர்.\nஅடுத்தநாள், எங்கள் பாஸிடம் இதைச் சொல்லிப் புலம்பினேன்.\n“கிருஷ்ணா, வீட்டுக்கு சாப்டப் போறீங்க. வீடு இடிஞ்சு, உங்களுக்கு சாப்பிட ஒண்ணுமில்லைன்னா எங்க போவீங்க\n“அதே தான். இந்த இடமெல்லாம் அதுக சுதந்திரமா திரிஞ்சுட்டிருந்த இடம்தான். இங்க பில்டிங் கட்டீட்டு, அதோட இடத்துல நாம சுத்தீட்டு அதை வரவேண்டாம்னா தப்புதானே\n“என்ன சார்… பொண்ணு ஆபத்துல இருந்தாங்கறேன். இப்டி பேசறீங்களே” என்று கோபமாய் அவர் அறைவிட்டு வெளியே வந்தது இன்னும் நினைவிருக்கிறது. ஆனால் அவர் சொன்னதன் நியாயத்தை எப்போதும் மனதில் வைத்திருக்கிறேன்.\nஅப்படிச் சொன்னாலும், அடுத்தநாளே அவரது தோட்டத்தில் வளர்க்கும் சில பல செடிகளை வீட்டைச் சுற்றி நடச் செய்தார். வான்கோழி இரண்டைக் கொண்டு வந்து விட்டார். வேறுபல டிப்ஸ்களையும் தந்தார்.\nடெல்லி உயிரியல் புலி-இளைஞன் விஷயத்தில் என் கோபமெல்லாம் அங்கிருந்த அசட்டை மனப்பான்மையோடிருந்த, ஊழியர்கள் மீதுதான். போலவே நம் மக்களை, வெறும் மதிப்பெண்கள் பின்னால் ஓடச்செய்து இவ்வளவு மழுங்கடித்து வைத்திருக்கும் கல்விமுறை மீதும்.\nநேஷனல் ஜியாக்ரஃபிக் சேனலில், DO or DIE என்றொரு நிகழ்ச்சி வருகிறது. நடிகர்கள், அவார்ட் வாங்காத போதோ, சூப்பர் சிங்கரில் குழந்தைகள் பாடாதபோதோ, கோபியின் தங்கைகள் செட்டிலான பிறகோ, ராணியின் கஷ்டங்கள் தீர்ந்தபிறகோ, ரெய்னா சிக்ஸும் ஃபோருமாக விளாசாதபோதோ - நேரம் கிடைத்தால் பாருங்கள்.\nகாரில் போகும்போது, திடீரென்று பிரேக் பிடிக்கவில்லையென்றால் என்ன செய்வீர்கள், மாடுபிடி பந்தயம் நடக்கும்போது மாடு உங்களை நோக்கி ஓடிவந்தால் என்ன செய்வீர்கள், கட்டடம் முழுதும் தீப்பிடித்துக் கொண்டிருக்க ஐந்தாவது மாடி ஜன்னலில் நின்று கொண்டிருக்கும் நீங்கள் என்ன செய்வீர்கள், அலுவலகத்தில் பணியில் இருக்கையில் திடீரென்று நிலநடுக்கம் வந்தால் என்ன செய்வீர்கள் என்று லைவ் காட்சிகளில் சிலபல க்ராஃபிக்ஸ் சேர்த்து விளக்குகிறார்கள். மூன்று ஆப்ஷன் கொடுத்து, மூன்றில் நீங்கள் எதைத் தேர்வு செய்வீர்கள் என்று கேட்கிறார்கள். பிறகு ஒவ்வொன்றின் சாதக பாதகங்களை அலசுகிறார்கள்.\nஅதில் என்னைக் கவர்ந்த ஒன்றை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன். தன் ட்ரக்கில், பெரிய டின் ஒன்றை வைத்து, அதில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருக்கிறார் ஒருத்தர். திடீரென்று தீப்பற்றிக் கொள்கிறது. ஓடிச் சென்று மண்ணில் உருளுகிறார் அவர். டக்கென்று அங்கே வேறொரு வாகனத்திற்கு எரிபொருள் நிரப்ப வந்தவர் தன் ‘கோட்’டைக் கழட்டியபடி அவரை நோக்கி ஓடுகிறார். போலவே, வேறொருவரும் அவரது சட்டையை கழட்டியபடி ஓடுகிறார். அவரைக் காப்பாற்ற ஓடிய அனைவரும் சொல்லிவைத்தாற்போல ஏறக்குறைய ஒரே செயலைத்தான் செய்தார்கள். 90% அவர்கள் செய்தது சரிதான் என்பதாய்த்தான் அந்த எபிசோடில் காண்பித்தார்கள்.\nகாரணம் ஆபத்து சமயங்களில் என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. பொதுஇடம், ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிறுவனத்தில் பணிபுரிவர்களாய் இருக்கலாம். இருந்தாலும் அனைவருக்கும் ஆபத்தின் போது எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை அடிப்படையிலேயே கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.\nநேற்றைக்கு, பள்ளி விடும் நேரத்தில், பார்��்தேன். மாணவர்கள் அடித்துப் பிடித்து வெளியில் வந்து கொண்டிருக்க அவர்களோடு போட்டி போட்டுக் கொண்டு ஓடி வந்துகொண்டிருந்தார்கள் டீச்சர்கள் சிலரும்.\nகற்றதினால் ஆன பயனென் கொல்\nLabels: Delhi Tiger Incident, அனுபவம், உயிரியல் பூங்கா, டில்லி, நிகழ்வுகள், புலி\n வாழ்வியலுக்கு பொருந்தாத கல்வி வேஸ்ட்தான் சிறப்பான பகிர்வு\nகேள்வி கேட்டா தப்பா சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/130835/", "date_download": "2020-11-29T12:49:00Z", "digest": "sha1:52RN7NKONROGS364CJMGUWHTR2TACOMA", "length": 8159, "nlines": 96, "source_domain": "www.supeedsam.com", "title": "மட்டக்களப்பில் தேர்தல் கடமை அரசசேவை பணியாளர்களுக்கு நேர்த்தியான தேர்தலை நடாத்த அறிவூட்டல்கள் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமட்டக்களப்பில் தேர்தல் கடமை அரசசேவை பணியாளர்களுக்கு நேர்த்தியான தேர்தலை நடாத்த அறிவூட்டல்கள்\nதேர்தல் ஆணையகத்தின் அறிவுறுத்தளின் அடிப்படையில் சுதந்திரமானதும் நேர்மையாதுமான 2 0 2 0 பொதுத்தேர்தலை நடாத்ததேர்தல் திணைக்களம் கொவிட் 1 9 கொரோனா வைரஸ் தடுப்பு சுகாதார வழிமுறைகளுக்கமைய நடாத்த மாவட்ட மட்டத்தில் பூர்வாங்க ஏற்பாடுகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றன .\nஇந்த ஏற்பாடுகளுக்கமைய மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் நேர்த்தியான தேர்தலை நடாத்த அனைத்து ஏற்பாடுகளும் திருப்திகரமாக இடம்பெற்று வருவதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமான திருமதி. கலாமதி பத்மராஜாதெரிவித்தார்.\nஇந்த ஏற்பாட்டின்கீழ் இம்மாவட்டத்தில் தேர்தல் கடமையிலீடுபடவுள்ள அரசசேவைபணியாளர்களுக்குஇத்தேர்தலில்பின்பற்றவுள்ளபுதியசுகாதாரபணிப்பாளர் நாயகத்தின் அறிவுறுத்தலுக்கமைவான வழிமுறைகள் , புதிய சட்டஏற்பாடுகள்,மற்றும்நேர்த்தியானதேர்தலைநடாத்தபின்பற்றவேண்டியவிதிமுறைகள்பற்றியஅறிவூட்டல்கள்விளக்கமுறையுடன்மாவட்ட தேர்தல் அலுவலகத்தால் நடாத்தப்பட்டு வருகின்றன.\nஇதன்கீழ் தேர்தல்வாக்கெண்ணும்பணிகளில் ஈடுபடவுள்ள 2 0 6 வாக்கெண் ணுதல் மற்றும் வளங்கள் பாரமெடுக்கும் உத்தியோகத்தர்களுக்கு விசேட அறிவூட்டல் பயிற்சி வழங்கும் செயலமர்வு நேற்று (30) மாலை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமான திருமதி. கலாமதி பத்மராஜா தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.\nஇதன்போது மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் ஆர். சசீலன், பயிற்சி உதவித் தேர்தல்கள் ஆணையாளர் ரீ.ஹென்ஸ்மன் ஆகியோரால் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் இத்தேர்தலுக்கான புதிய சட்டவிதிமுறைகள் பற்றிய செயல் முறையிலான தெளிவான அறிவூட்டல் வழங்கப்பட்டது.\nPrevious articleசாளம்பஞ்சேனை கிராமத்தினுள் புகுந்த யானைகள்\nகல்முனைப் பிராந்தியத்தில் மேலும் 06 பேருக்கு கொரோனா\nசிறைச்சாலை கொவிட் தொற்று 1091 ஆக உயர்வு.\nகல்முனையில் கொரோனா தடுப்புக்கு பொது மக்களின் ஒத்துழைப்பு போதாது;\nகொக்கட்டிச்சோலை படுகொலையின் 31 ஆவது நினைவஞ்சலி\nஆலோசனைக்கு எதிர்மாறாகவே மட்டு.மாநகரசபை செயற்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/03/blog-post_30.html", "date_download": "2020-11-29T13:54:07Z", "digest": "sha1:FDL3LU7AU6CE7I2ZQSEKB2UOC4KBRF6M", "length": 4979, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக பிடியாணை - sonakar.com", "raw_content": "\nHome NEWS ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக பிடியாணை\nரவி கருணாநாயக்கவுக்கு எதிராக பிடியாணை\nமுன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட பத்துப் பேரை கைது செய்ய உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.\nசட்டமா அதிபரின் பணிப்புக்குரைக்கமைவாக ரவி உட்பட மத்திய வங்கி பிணை முறி ஊழலில் தொடர்புபட்ட பத்துப் பேரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கும் நிமித்தம் நீதிமன்றில் அனுமதி கோரப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், இதனை ஆராய்ந்த கொழும்பு கோட்டை மஜிஸ்திரேட் ரங்க திசாநாயக்க குறித்த நபர்களைக் கைது செய்ய அனுமதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநே���்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/automobile/bike/2020/10/23164103/1996622/2020-BMW-G-310-R-G-310-GS-register-1000-bookings-in.vpf", "date_download": "2020-11-29T14:11:48Z", "digest": "sha1:UQZBDEUO7PHPRMDPCGL2OFUIESXSLO6P", "length": 6159, "nlines": 80, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :2020 BMW G 310 R, G 310 GS register 1000 bookings in India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமுன்பதிவில் புதிய மைல்கல் கடந்த 2020 பிஎம்டபிள்யூ ஜி சீரிஸ்\nபதிவு: அக்டோபர் 23, 2020 16:41\nபிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 2020 ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் மோட்டார்சைக்கிள்கள் முன்பதிவில் புதிய மைல்கல் கடந்துள்ளது.\nபிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ்\nபிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் பிஎஸ்6 ரக 2020 ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் மோட்டார்சைக்கிள் மாடல்களை சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இது முந்தைய பிஎஸ்4 மாடல்களை விட சற்றே விலை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன.\nவிலை குறைவை தொடர்ந்து இரு மாடல்களும் விரைவில் ஆயிரம் முன்பதிவுகளை கடந்துள்ளன. இந்தியாவில் அறிமுகமான ஒரே மாதத்தில் புதிய மைல்கல்லை பிஎம்டபிள்யூ எட்டி இருக்கிறது.\nஇந்தியாவில் ஜி 310 ஆர் மாடல் விலை ரூ. 2.45 லட்சம் என்றும், ஜி 310 ஜிஎஸ் மாடல் விலை ரூ. 2.85 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இவை பிஎஸ்4 மாடல்களை விட முறையே ரூ. 54 ஆயிரம் மற்றும் ரூ. 64 ஆயிரம் வரை குறைவு ஆகும்.\nபுதிய மாடல்களில் மேம்பட்ட ஹெட்லேம்ப் யூனிட் வழங்கப்படுகிறது. இவற்றில் பிஎஸ்6 ரக 312சிசி சிங்கில் சிலிண்டர் மோட்டார் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 34 பிஹெச்பி பவர், 28 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.\nசர்வதேச சந்தையில் 2021 கவாசகி இசட் ஹெச்2 எஸ்இ அறிமுகம்\nவிற்பனையில் புதிய மைல்கல் எட்டிய பஜாஜ் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்\nஹோண்டா ஆக்டிவா ஸ்பெஷல் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்\nஇரண்டு புதிய நிறங்களில் அறிமுகமான ராயல் என்பீல்டு கிளாசிக் 350\nஹோண்டா டியோ பிஎஸ்6 மாடல் விலை மீண்டும் மாற்றம்\nராயல் என்பீல்டு Meteor 350 இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/category/uncategorized/", "date_download": "2020-11-29T13:44:36Z", "digest": "sha1:A7GIQS67SMLJHKUXGHMG7SC6ACMZ6RW2", "length": 3761, "nlines": 105, "source_domain": "dinasuvadu.com", "title": "Uncategorized Archives - Dinasuvadu Tamil", "raw_content": "\n#AusvInd : வெளுத்துவாங்கிய ஸ்மித்,வார்னர், பின்ச் இந்திய அணிக்கு இமாலய இலக்கு\nரூ.280 கோடி ஊழல் செய்ததாக புகார் – சூரப்பா மீது மின்னஞ்சலில் புகார்கள்\nசூரப்பா மீதான புகார்கள் தொடர்ச்சியாக புகார்கள் – இன்று முதல் புகார் அளிக்கலாம்\nயாருடன் கூட்டணி என்பதை விஜயகாந்த் அறிவிப்பார் – பிரேமலதா\nசோனு சூட்டை சந்திக்க 1600 கி.மீ தூரம் சைக்கிளில் பயணத்தை துவங்கிய ரசிகர்.\nநிவர் புயலுக்கு கண் பகுதி உருவாகாது – வானிலை மையம் .\nநிவர் புயல்: இன்று 8 மாவட்டங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை...\n#BREAKING: சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கும் விடுமுறை அறிவிப்பு ..\nவேறு பெண்ணுடன் நிச்சயம் ஆன பின் காதலித்த பெண்ணுடன் தனி வீட்டில் வசித்த காதலன்,...\nநாளை 8 மாவட்டங்கள் ,இன்று 5 மாவட்டங்கள் \nநிவர் புயல்.. மீட்பு பணிகளுக்கு ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்\n வேல் யாத்திரை ரத்து – எல்.முருகன்...\nநிவார் புயல் காரணமாக.. முதல்வர் சுற்றுப்பயணம் மாற்றம்..\nஇன்று முட்டை விலை 20 காசுகள் குறைந்து 4.50 க்கு விற்பனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?tag=end-of-the-war", "date_download": "2020-11-29T13:56:18Z", "digest": "sha1:F3QGHY7AXZ3TELKTEHW3XWF3P3JDRXS2", "length": 3459, "nlines": 41, "source_domain": "maatram.org", "title": "END OF THE WAR – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅடையாளம், இனப் பிரச்சினை, இனவாதம், காணாமலாக்கப்படுதல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு\nமுள்ளிவாய்க்கால்: தமிழ் மக்களின் அரசியல் பயணத்தை அடையாளப்படுத்தும் எழுச்சிநாள்\nபட மூலம், @vakeesam முள்ளிவாய்க்கால் இன அழிப்பு மனித நாகரீகத்தில் ஏற்படுத்தப்பட்ட இன்னுமொரு வடு என்றே உலக வரலாற்றில் பதியப்படல் வேண்டும். மனிதம் காக்கும், மனித நாகரீகம் காக்கும் சமூக, சமய, அரசியல் அமைப்புகளின் கண்முன்னாலேயே அழிப்பு நிகழ்த்தப்பட்டது மட்டுமல்ல இவ்வமைப்புகளின் பின்னால் உள்ள…\nஅபிவிருத்தி, தற்கொலை, பெண்கள், பொருளாதாரம், மனித உரிமைகள், முல்லைத்தீவு, வடக்கு-கிழக்கு, வறுமை\nகையேந்தும் கலாசாரத்தைத் தந்துவிட்டுப்போன 2009\n2009ஆம் ஆண்டு இரத்த ஆறு ஓடி முடிந்து அதன் வாடை கூட விட்டு விலகாதிருந்த நிலையில் எஞ்சியிருந்த இரத்தத்தையும் உரிஞ்சிக் குடிக்கும் நோக்கத்துடன் வங்கிகள், நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் இலங்கையின் வடக்கு கிழக்கில் காலடி எடுத்துவைத்திருந்தமை அனைவருக்கும் நினைவிருக்கும். ஏ9 ஊடாகப் பயணம் செய்தவர்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tn-schoolgirl-makes-anitha-satellite/", "date_download": "2020-11-29T14:08:47Z", "digest": "sha1:TJUMOWKMRTRDOSHSV6ZAAK6UISN6U6UE", "length": 10655, "nlines": 61, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அனிதாவை நினைவுக் கூறும் ’அனிதா சாட்லைட்’…கண்டுபிடித்தது யாரென்று தெரியுமா?", "raw_content": "\nஅனிதாவை நினைவுக் கூறும் ’அனிதா சாட்லைட்’…கண்டுபிடித்தது யாரென்று தெரியுமா\nஅனிதாவை நினைவு கூறும் வகையில், ஓவியா இந்த மினி சாட்டிலைட்டிற்கு அனிதா என்று பெயர் சூட்டி அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளார்.\nதமிழக பள்ளி மாணவி கண்டுப்பிடித்த ‘அனிதா சாட்’ என்ற மினி சாட்லைட் தனது கவுன்ட் டவுனை எண்ணிக் கொண்டிருக்கிறது.\nதிருவெறும்பூர் தொகுதியை சேர்ந்த +2 மாணவி வில்லட் ஓவியா உருவாக்கியுள்ள செயற்கை கோள், மெக்சிகோவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சித் தளத்தில் இருந்து, மே மாதம் 6 ஆம் தேதியன்று, விண்ணில் ஏவப்படவுள்ளது. இந்த சாட்டிலைட் குறைந்த எடை கொண்டது.\nகடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு சோதனைகளுக்கு பிறகு, வளி மண்டலத்தில் கலந்துள்ள மாசு மற்றும் வெப்பமயமாதல் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் வகையில், குறைந்த எடைகொண்ட செயற்கை கோளை ஒன்றை வில்லட் ஓவியா உருவாக்கியுள்ளார்.\nகடந்த 2014ம் ஆண்டு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட அக்னி இக்னைட் இந்தியா என்ற தனியார் அமைப்பு 7ம் அறிவு என்ற பெயரில் இளம் விஞ்ஞானிகளை தேர்வு செய்யும் பணியில் இறங்கியது. அந்த அமைப்புடன் இணைந்து இந்த மினி சாட்டிலைட் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்க்கும் விதத்தில் மாணவி ஓவியா இந்த சாட்டிலைட்டிற்கு’ அனிதா’ என்று பெயரிட்டுள்ளார்.\nநீட் தேர்வினால் மருத்துவர் கனவு பறிபோனதை எண்ணி தற்கொலை செய்துக் கொண்ட அரியலூர் பள்ளி மாணவி அனிதாவை நினைவு கூறும் வகையில், ஓவியா இந்த மினி சாட்டிலைட்டிற்கு அனிதா என்று பெயர் சூட்டி அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளார்.\nமெக்சிகோவிலிருந்து இந்த செயற்கைகோளை விண்ணில் ஏவ அனைத்து கட்ட பணிகளும் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து சமீபத்தில் தலைலை செயலகத்தில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோரை ஓவியா நோரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.\nமினி அனிதா சாட்டிலைட்டிற்கான கவுண்ட்டவுனை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். இதுக் குறித்து, மாணவி ஓவியா பேசியதாவது, “ வளிமண்டலத்தில் காற்றில் கலந்துள்ள மாசு மற்றும் வெப்பமயமாதல் குறித்து ஆய்வு செய்ய பயன்படும் வகையில் இந்த சாட்டிலையை கண்டுப்பிடித்துள்ளேன். உலகில் சவாலாக இருப்பது புவி வெப்பமயமாதல். இதனால் பல்வேறு விளைவுகளை நம் சந்தித்து வருகிறோம். குறிப்பாக நமது புவி வெப்பமயமாதலின் காரணமாக எந்த அளவிற்கு மாசுபட்டுள்ளது. இனி வரும் காலங்களில் அனிதா சாட்டிலைட் இந்த பிரச்சனைக்கு பெரிதளவில் உதவும்” என்று கூறினார்.\nமாணிவி ஒவியா, இப்போது நீட் தேர்வை எதிர்க்கொள்ளும் தன்னை தயார்ப்படுத்தி வருகிறார்.\n2வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வி; தொடரை வென்றது ஆஸ்திரேலியா\nபாலாற்றில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளம்; மக்கள் தடுப்பணை கட்ட கோரிக்கை\nகர்நாடகாவில் சாதி அடிப்படையில் வாரியங்கள் அமைப்பதன் பின்னணி அரசியல் என்ன\nதோற்றது இந்தியா… ஜெயித்தார் இந்தியர்..\nகட்சியை தடை செய்ய பாஜக விரும்புகிறது: மெஹபூபா முப்தி\n2வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வி; தொடரை வென்றது ஆஸ்திரேலியா\nவிவசாயிகளின் ‘டெல்லி சலோ’ போராட்டத்தில் பேசப்படும் தீப் சிது: யார் இவர்\nபாலாற்றில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளம்; மக்கள் தடுப்பணை கட்ட கோரிக்கை\nவங்கிகளில் நூதன மோசடி : சென்னையில் பிரபல கார் ரேசர் கைது\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\n���ிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/tag/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-11-29T12:49:21Z", "digest": "sha1:H3IMK65SZ73UHRFZ65YZEYO5RZWCA7VC", "length": 37942, "nlines": 299, "source_domain": "vanakkamlondon.com", "title": "எம்.ஏ.சுமந்திரன் Archives - Vanakkam London", "raw_content": "\nகிளிநொச்சி கொரோனா வைத்தியசாலையில் 40 நோயாளிகள்\nயாழ். மருதங்கேணி மற்றும் முல்லைத்தீவு முள்ளியவளை கொரோனா சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் கிளிநொச்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்...\nஇன்று தமிழரின் சிறப்பு விழா கார்த்திகை தீபம் | கொண்டாடப்படுவது ஏன் தெரியுமா\nதமிழர்களின் சிறப்பான வழிபாடுகளில் தான் கார்த்திகை விளக்கு திருவிழா இன்றாகும். இந்த நாளின் முக்கியத்துவம் குறித்து அலசுகிறது இந்தப் பதிவு...\nஆர்ஜென்டினாவில் கருக்கலைப்பு சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு\nஆர்ஜென்டினாவில் கருக்கலைப்பு சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். Buenos Airesஇல் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள்...\nமோதலில் ஈடுபட்ட யாழ். பல்கலை மாணவர்களுக்கு தண்டனை\nயாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கிடையில் கடந்த மாதம் 8 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கென பல்கலைக்கழப் பேரவையினால் நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணை ஆயத்தினால் முன்மொழியப்பட்டு,...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nமாவீரர் நினைவுகள்: சேரா என்னும் சிவக்குமரன்\nயாழ்ப்பாணம், பரி யோவானின் Primary schoolல் சிவக்குமரன் வந்திணைந்தது நான்காம் வகுப்பு அல்லது ஐந்தாம் வகுப்பாக இருக்கலாம். வந்த நாளில் இருந்து அவனொரு குழப்படிக்காரன்,...\nபண்டிதர் சரணாலயமும் கிட்டு பூங்காவும் | கானா பிரபா\nஅது ஒரு காலம், நல்லூர்த் திருவிழா மூட்டம் அந்தக் கோயிலே கதியென்று 25 நாட்களும் கிடப்போம். கோயில் திருவிழா ஒரு பக்கம் என்றால் இன்னொரு...\nபிள்ளையானுக்கு பிணை | எழும் கடு���் விமர்சனங்கள்\nஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை குற்றத்துடன் தொடர்புடையவராக கருதப்பட்டு, கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் கைது செய்யப்பட்டார். தற்போது அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளமை, தமிழ் மக்கள்...\nமாவீரர் நினைவுகள் | கேணல் கிட்டு, திலீபன் என நிஜயமான நாயகர்கள் இருந்த காலமது\nஎண்பதுகளின் நடுப்பகுதியை, எங்களின் வாழ்க்கையின் கனாக் காலம் என்றே குறிப்பிடலாம். யாழ்ப்பாண தீபகற்பகத்தை சுற்றிவளைத்து இருந்த இலங்கை இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கி, யாழ்ப்பாணத்தை போராளிகள்...\nகவிதை | ஒரு கெரில்லாவின் இறுதிக்கணம் | தீபச்செல்வன்\nவரிகளில் தேசக்கனவை எழுதியசீருடைகளை அணிந்தனர்நேற்றைய போரில் மாண்டுபோனவர்கல்லறைகளின் முன்னே தலைசாய்த்துஅமைதி வணக்கத்தை முடித்து நிமிர்ந்தனர்எல்லோருடைய அழுகையையும்துடைக்கும் அவர்களால் தான்இறுதிக்கணத்தில் புன்னகைக்க முடியும்எல்லோருடைய துயரையும்துடைக்கும்...\nகவிதை | செத்துப்போன அஞ்சலி | நகுலேசன்\nகவிதை | காந்தள் மலர்கள் | தீபச்செல்வன்\nவானம் பார்த்திருந்துமழையை தாகத்தோடு அருந்திகிழங்குகள் வேரோடிநிலத்தை கிழித்துக் கொண்டு படர்ந்தெழுகிறதுகாந்தள்க் கொடி.எதற்காக இந்தப் பூக்கள்வருடம் தோறும்கார்த்திகை மாதத்தில் விழிக்கின்றனஒரு சொட்டு கண்ணீர் விடவும்ஒரு...\nகவிதை | பெயரெனும் காவியம் | தீபச்செல்வன்\nவீட்டின் சுவர்களில்புகைப்படங்கள் இல்லைதெருக்களில் சிலைகள் இல்லைபள்ளிப் புத்தங்களிலும்மறைக்கப்பட்டது பெயர் படை நடத்திவெற்றிகள் நிறைத்த மண்ணில்எந்த தடயமும் இல்லை\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறிக்கை\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். விஜய் தற்போது ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து...\nதனுஷை தலைவா என்று அழைத்த பிரபல நடிகை\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுசை பிரபல நடிகை தலைவா என்று அழைத்து வருகிறார். தனுஷ் தற்போது பாலிவுட் திரைப்படமான ’அத்ராங்கே’ என்ற படத்தில்...\nபிக்பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போவது இவர் தானா\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போவது யார் என்பது குறித்த த��வல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர்...\nஷிவானிக்கு முத்தம் கொடுத்த பாலா | வெளிவந்த வைரல் வீடியோ\nபிக்பாஸ் 4வது சீசனில் காதலர்களாக இன்னும் யாரும் உருவாகவில்லை. ஆனால் பாலா-ஷிவானி இருவரும் எப்போதும் ஒன்றாக சுற்றினாலும் இருவருக்குள்ளும்...\nகிளிநொச்சி கொரோனா வைத்தியசாலையில் 40 நோயாளிகள்\nயாழ். மருதங்கேணி மற்றும் முல்லைத்தீவு முள்ளியவளை கொரோனா சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் கிளிநொச்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்...\nஇன்று தமிழரின் சிறப்பு விழா கார்த்திகை தீபம் | கொண்டாடப்படுவது ஏன் தெரியுமா\nதமிழர்களின் சிறப்பான வழிபாடுகளில் தான் கார்த்திகை விளக்கு திருவிழா இன்றாகும். இந்த நாளின் முக்கியத்துவம் குறித்து அலசுகிறது இந்தப் பதிவு...\nஆர்ஜென்டினாவில் கருக்கலைப்பு சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு\nஆர்ஜென்டினாவில் கருக்கலைப்பு சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். Buenos Airesஇல் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள்...\nமோதலில் ஈடுபட்ட யாழ். பல்கலை மாணவர்களுக்கு தண்டனை\nயாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கிடையில் கடந்த மாதம் 8 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கென பல்கலைக்கழப் பேரவையினால் நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணை ஆயத்தினால் முன்மொழியப்பட்டு,...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nமாவீரர் நினைவுகள்: சேரா என்னும் சிவக்குமரன்\nயாழ்ப்பாணம், பரி யோவானின் Primary schoolல் சிவக்குமரன் வந்திணைந்தது நான்காம் வகுப்பு அல்லது ஐந்தாம் வகுப்பாக இருக்கலாம். வந்த நாளில் இருந்து அவனொரு குழப்படிக்காரன்,...\nபண்டிதர் சரணாலயமும் கிட்டு பூங்காவும் | கானா பிரபா\nஅது ஒரு காலம், நல்லூர்த் திருவிழா மூட்டம் அந்தக் கோயிலே கதியென்று 25 நாட்களும் கிடப்போம். கோயில் திருவிழா ஒரு பக்கம் என்றால் இன்னொரு...\nபிள்ளையானுக்கு பிணை | எழும் கடும் விமர்சனங்கள்\nஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை குற்றத்துடன் தொடர்புடையவராக கருதப்பட்டு, கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் கைது செய்யப்பட்டார். தற்போது அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளமை, தமிழ் மக்கள்...\nமாவீரர் நினைவுகள் | கேணல் கிட்டு, திலீபன் என நிஜயமான நாயகர்கள் இருந்த காலமது\nஎண்பதுகளின் நடுப்பகுதியை, எங்களின் வாழ்க்கையின் கனாக் காலம் என்றே குறிப்பிடலாம். யாழ்ப்பாண தீபகற்பகத்தை சுற்றிவளைத்து இருந்த இலங்கை இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கி, யாழ்ப்பாணத்தை போராளிகள்...\nகவிதை | ஒரு கெரில்லாவின் இறுதிக்கணம் | தீபச்செல்வன்\nவரிகளில் தேசக்கனவை எழுதியசீருடைகளை அணிந்தனர்நேற்றைய போரில் மாண்டுபோனவர்கல்லறைகளின் முன்னே தலைசாய்த்துஅமைதி வணக்கத்தை முடித்து நிமிர்ந்தனர்எல்லோருடைய அழுகையையும்துடைக்கும் அவர்களால் தான்இறுதிக்கணத்தில் புன்னகைக்க முடியும்எல்லோருடைய துயரையும்துடைக்கும்...\nகவிதை | செத்துப்போன அஞ்சலி | நகுலேசன்\nகவிதை | காந்தள் மலர்கள் | தீபச்செல்வன்\nவானம் பார்த்திருந்துமழையை தாகத்தோடு அருந்திகிழங்குகள் வேரோடிநிலத்தை கிழித்துக் கொண்டு படர்ந்தெழுகிறதுகாந்தள்க் கொடி.எதற்காக இந்தப் பூக்கள்வருடம் தோறும்கார்த்திகை மாதத்தில் விழிக்கின்றனஒரு சொட்டு கண்ணீர் விடவும்ஒரு...\nகவிதை | பெயரெனும் காவியம் | தீபச்செல்வன்\nவீட்டின் சுவர்களில்புகைப்படங்கள் இல்லைதெருக்களில் சிலைகள் இல்லைபள்ளிப் புத்தங்களிலும்மறைக்கப்பட்டது பெயர் படை நடத்திவெற்றிகள் நிறைத்த மண்ணில்எந்த தடயமும் இல்லை\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறிக்கை\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். விஜய் தற்போது ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து...\nதனுஷை தலைவா என்று அழைத்த பிரபல நடிகை\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுசை பிரபல நடிகை தலைவா என்று அழைத்து வருகிறார். தனுஷ் தற்போது பாலிவுட் திரைப்படமான ’அத்ராங்கே’ என்ற படத்தில்...\nபிக்பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போவது இவர் தானா\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர்...\nஷிவானிக்கு முத்தம் கொடுத்த பாலா | வெளிவந்த வைரல் வீடியோ\nபிக்பாஸ் 4வது சீசனில் காதலர்களாக இன்னும் யாரும் உருவாகவில்லை. ஆனால் பாலா-ஷிவானி இருவரும் எப்போதும் ஒன்றாக சுற்றினாலும் இருவருக்குள்ளும்...\nகள்ள வாக்கு என்று சொன்னால் நடவடிக்கை எடுக்கப்படும் | எம்.ஏ.சுமந்திரன்\nநான் கள்ள வாக்கினால்தான் வென்றேன் என நாளை முதல் யாராவது சொன்னால் கடும் நடவடிக்கையெடுப்பேன். யாராவது துணிவிருந்தால் ஊடகங்கள் முன் அதை சொல்லட்டும். அதன்...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கும், பிளவுக்கும் ஒட்டுமொத்த காரணமாக உள்ள எம்.ஏ.சுமந்திரன் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்டத்தின் உப தலைவி மிதுலைச்செல்வி ஸ்ரீபற்மனாதன்...\nயாழ் மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் தனது வாக்கை பதிவு செய்தார்.\n9ஆவது நாடாளுமன்றத் தேர்தல் இன்று நடைபெறும் நிலையில் அனைவரும் வாக்களிப்பதற்கு தயாராகி வருகின்றனர். அந்த வகையில் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் வாக்களிப்பதற்குச் சென்றுள்ளார்.\nஏன் எம்.ஏ.சுமந்திரன் இலவசமாக நாளிதழ் வழங்கினார்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன், உதயன் நாளிதழின் இன்றைய வெளியீட்டை தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு இலவசமாக விநியோகித்தார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு...\n“அரசியலில் இருந்து ஓரம் கட்டவேண்டும்” :அனந்த நடராசா லீலாதேவி\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் சிங்கள ஊடகம் ஒன்றின் செவ்வியின் போது புலிகளின் ஆயுதப் போராட்டத்தை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என கூறிய விடயம் தொடர்பாக வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின்...\nகிளிநொச்சி கொரோனா வைத்தியசாலையில் 40 நோயாளிகள்\nயாழ். மருதங்கேணி மற்றும் முல்லைத்தீவு முள்ளியவளை கொரோனா சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் கிளிநொச்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்...\nகொழும்பு அணியின் 2 ஆவது வெற்றி | கண்டி அணியின் 2 ஆவது தோல்வி\nஇலங்கையில் தொடங்கப்பட்டுள்ள எல்பிஎல் கிரிக்கெட் விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப் போட்டி தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்ட ��ிறப்பு பதிவு...\nஇன்று தமிழரின் சிறப்பு விழா கார்த்திகை தீபம் | கொண்டாடப்படுவது ஏன் தெரியுமா\nதமிழர்களின் சிறப்பான வழிபாடுகளில் தான் கார்த்திகை விளக்கு திருவிழா இன்றாகும். இந்த நாளின் முக்கியத்துவம் குறித்து அலசுகிறது இந்தப் பதிவு...\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறிக்கை\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். விஜய் தற்போது ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து...\nதனுஷை தலைவா என்று அழைத்த பிரபல நடிகை\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுசை பிரபல நடிகை தலைவா என்று அழைத்து வருகிறார். தனுஷ் தற்போது பாலிவுட் திரைப்படமான ’அத்ராங்கே’ என்ற படத்தில்...\nவான் புலிகளின் சூரரைப் போற்று | ஜூட் பிரகாஷ்\nகட்டுரை பூங்குன்றன் - November 23, 2020 0\nஎண்பதுகளில் “ஐடியா” வாசுவின் காலத்தில் தொடங்கிய வானில் பறக்கும் புலிகளின் முயற்சி, தொண்ணூறுகளின் மத்தியில் வெற்றி பெறத் தொடங்கியது.\nபுலிகள் தலைவர் பிரபாகரன் குறித்து 10 பிரபலங்கள் பேசியது உங்களுக்கு தெரியுமா\nஇந்தியா பூங்குன்றன் - November 26, 2020 0\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமா உலகின்...\nமாவீரர் நினைவுகள் | கேணல் கிட்டு, திலீபன் என நிஜயமான நாயகர்கள் இருந்த காலமது\nகட்டுரை பூங்குன்றன் - November 24, 2020 0\nஎண்பதுகளின் நடுப்பகுதியை, எங்களின் வாழ்க்கையின் கனாக் காலம் என்றே குறிப்பிடலாம். யாழ்ப்பாண தீபகற்பகத்தை சுற்றிவளைத்து இருந்த இலங்கை இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கி, யாழ்ப்பாணத்தை போராளிகள்...\nமுல்லை வைத்தியசாலைக்கு நவீன மருத்துவ சாதனங்கள் அன்பளிப்பு\nஇலங்கை பூங்குன்றன் - November 23, 2020 0\nசர்வதேச மருத்துவ நல நிறுவனத்தினால் ஒன( International Medical Health Organization, USA ) 5.6 மில்லியன் பெறுமதியான புதிய Ultrasound Scanner முல்லைத்தீவு...\nபிரசாத் பெர்னாண்டோவை பிட்டாக அவித்தெடுக்கும் நெட்டிசன்கள்\nஇலங்கை பூங்குன்றன் - November 22, 2020 0\nபோரை முடிவுக்கு கொண்டு வந்ததன் ஊடாக சோறும், பிட்டும், வடையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த வடக்கு மாகாண மக்களுக்கு பீட்சா சாப்பிடும் நிலையை உருவாக்கினோம் என...\nகொரோனாகொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாஇலங்கைஈழம்வைரஸ்கொரோனா வைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிகவிதைதீபச்செல்வன்தேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயகொழும்புவிஜய்நிலாந்தன்மரணம்பாடசாலைஇலக்கியம்மகிந்ததமிழகம்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்அரசியல்சுமந்திரன்தமிழீழம்ஆஸ்திரேலியாஇனப்படுகொலைகொரோனா தொற்றுபிரதமர்சஜித்வவுனியாவிநாயகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilu.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/nhai-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF/", "date_download": "2020-11-29T14:03:04Z", "digest": "sha1:BUO7NABASIIGM2TYDOAGO6ZZTYLNNU3L", "length": 23220, "nlines": 193, "source_domain": "worldtamilu.com", "title": "NHAI காகித தகவல்தொடர்பு, டிஜிட்டல் செல்கிறது | இந்தியா செய்தி »", "raw_content": "\n‘உலகின் மருந்தகம்’ என இந்தியாவின் பங்கை ஸ்வீடன் ஒப்புக்கொள்கிறது; எஸ் & டி | இல் ஆழமான உறவுகளில் கவனம் செலுத்துவதாகக் கூறுகிறது இந்தியா செய்தி\nநாங்கள் முற்றிலுமாக ஆட்டமிழந்தோம்: விராட் கோலி அதை பயனற்ற பந்துவீச்சில் குற்றம் சாட்டினார் | கிரிக்கெட் செய்திகள்\nபோப், புதிய கார்டினல்களுடன், தேவாலயத்திற்கு நடுத்தரத்திற்கு எதிராக எச்சரிக்கிறார்\nவட இந்தியாவில் கடுமையான குளிர்காலம் இருக்க வாய்ப்புள்ளது: ஐஎம்டி | இந்தியா செய்தி\nவாட்ச்: விராட் கோலியை 2 வது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டியில் திருப்பி அனுப்ப ஹென்ரிக்ஸ் ஒரு அதிசயத்தை எடுக்கிறார் | கிரிக்கெட் செய்திகள்\nNHAI காகித தகவல்தொடர்பு, டிஜிட்டல் செல்கிறது | இந்தியா செய்தி\nபுது தில்லி: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) போய்விட்டது டிஜிட்டல் ஒப்பந்தக்காரர்கள், ஆலோசகர்கள் மற்றும் அதிகாரிகளுடனான அனைத்து உத்தியோகபூர்வ தகவல்தொடர்புகளுக்கும். இப்போது இதுபோன்ற அனைத்து தகவல்தொடர்புகளும் அதிகாரசபையால் உருவாக்கப்பட்ட வலை இணைப்பில் உள்ள அனைத்து பங்குதாரர்களால் பதிவேற்றப்பட வேண்டும்.\nNHAI தலைவர் எஸ்.எஸ்.சந்து TOI இடம் கூறினார், இப்போது அனைத்து உத்தியோகபூர்வ ஆவணங்களும் தகவல்தொடர்புகளும் ஆன்லைனில் ஒப்பந்தக்காரர்கள் அல்லது சலுகைகள், ஆலோசகர்கள் மற்றும் NHAI அதிகாரிகளுக்கும் கிடைக்கின்றன. “எதையும் காணவில்லை என்ற கேள்வி இல்லை. இது எங்கள் செயல்பாட்டை மேம்படுத்தவும், சிக்கல்களைக் கையாள்வதில் எங்களுக்கு மிகவும் திறமையாகவும் உதவும். இங்கே உட்கார்ந்து நான் எந்த கோப்பையும் அணுகலாம் மற்றும் எடுக்கப்பட்ட முன்னேற்றம் மற்றும் நடவடிக்கைகளை கண்காணிக்க முடியும், ”என்று அவர் கூறினார்.\nகடந்த காலங்களில், ஒப்பந்தக்காரர்கள் அல்லது சலுகைகள் கள அதிகாரிகளால் வழங்கப்பட்ட ஆவணங்களை தயாரித்த பல சம்பவங்கள் இருந்தன, அவை NHAI இன் கோப்புகளில் கண்டுபிடிக்க முடியவில்லை. இது பெரும்பாலும் சலுகைகள் மற்றும் ஒப்பந்தக்காரர்களுக்கு உரிமைகோரல்களை எழுப்ப அல்லது சர்ச்சைகளைத் தொடங்க வழிவகுத்தது என்று அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.\n“இந்த திட்டம் (டேட்டா லேக்) கருத்தரிக்கப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம். பதிவேற்றிய தகவல்தொடர்புகளில் எந்தவொரு மாற்றத்தையும் செய்ய முடியாததால் இது பல முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். குறிப்பிட்ட திட்டங்களுக்கு பொறுப்பான அதிகாரிகள் மற்றும் உயர் மட்ட அதிகாரிகளால் மட்டுமே விவரங்களை அணுக முடியும். இது அதிகாரிகளை பொறுப்பாளர்களாக மாற்றும் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் அல்லது சலுகைகள் ஆன்லைன் அமைப்பில் உள்ளதை மறுக்க முடியாது, ”என்று ஒரு அதிகாரி கூறினார். எந்த அதிகாரியின் முடிவுகளை பின்வாங்குகிறார் என்பதை வரிசைமுறையில் உள்ள மூத்தவர்கள் விரைவாக அடையாளம் காண முடியும் என்று அவர் கூறினார்.\nஇந்த அமைப்பில், அனைத்து திட்ட ஆவணங்களும் கடிதங்களும் டிஜிட்டல் வடிவத்தில் மேகக்கணி சார்ந்த ‘டேட்டா லேக்’ உடன் இணைக்கப்பட்டுள்ளன GIS குறிச்சொல் மற்றும் தனிப்பட்ட திட்ட ஐடி. அனைத்து ஒப்பந்தக்காரர்கள், சலுகைகள், ஆலோசகர்கள், அதிகார பொறியாளர்கள், சுயாதீன பொறியாளர்கள் மற்றும் NHAI இன் திட்ட இயக்குநர்கள் மற்றும் பிராந்திய அதிகாரிகள் இதைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.\nஇந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை அதிகாரம்\n‘உலகின் மருந்தகம்’ என இந்தியாவின் பங்கை ஸ்வீடன் ஒப்புக்கொள்கிறது; எஸ் & டி | இல் ஆழமான உறவுகளில் கவனம் செலுத்துவதாகக் கூறுகிறது இந்தியா செய்தி\nபுதுடில்லி: கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு சுகாதார மற்றும் வாழ்க்கை அறிவியல் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்��ுவதில் கவனம் செலுத்துவதாக முன்னணி ஐரோப்பிய நாடான ஸ்வீடன் தெரிவித்துள்ளது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில்...\nநாங்கள் முற்றிலுமாக ஆட்டமிழந்தோம்: விராட் கோலி அதை பயனற்ற பந்துவீச்சில் குற்றம் சாட்டினார் | கிரிக்கெட் செய்திகள்\nசிட்னி: இந்தியா கேப்டன் விராட் கோலி ஞாயிற்றுக்கிழமை இங்கு நடைபெறும் தொடர்-தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் பார்வையாளர்கள் நம்பிக்கையுடனும் இரக்கமற்ற ஆஸ்திரேலியாவுடனும் விஞ்சியுள்ளனர் என்பதை ஒப்புக் கொள்ளவில்லை, அவரது தரப்பில்...\nபோப், புதிய கார்டினல்களுடன், தேவாலயத்திற்கு நடுத்தரத்திற்கு எதிராக எச்சரிக்கிறார்\nவாடிகன் நகரம்: போப் பிரான்சிஸ், ஞாயிற்றுக்கிழமை மாஸில் தேவாலயத்தின் புதிய கார்டினல்களுடன் சேர்ந்து, நடுத்தரத்தன்மைக்கு எதிராக எச்சரித்ததுடன், ஒருவரின் சொந்த வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக \"காட்பாதர்களை\" நாடுகிறது. 13 புதிய கார்டினல்களில்...\nவட இந்தியாவில் கடுமையான குளிர்காலம் இருக்க வாய்ப்புள்ளது: ஐஎம்டி | இந்தியா செய்தி\nபுது தில்லி: வட இந்தியா ஒரு எதிர்பார்க்க வாய்ப்புள்ளது கடுமையான குளிர்காலம் இந்த பருவத்தில் குளிர் அலைகளின் அதிர்வெண் அதிகரிப்பதைக் காணலாம் என்று இந்திய வானிலை...\n‘உலகின் மருந்தகம்’ என இந்தியாவின் பங்கை ஸ்வீடன் ஒப்புக்கொள்கிறது; எஸ் & டி | இல் ஆழமான உறவுகளில் கவனம் செலுத்துவதாகக் கூறுகிறது இந்தியா செய்தி\nபுதுடில்லி: கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு சுகாதார மற்றும் வாழ்க்கை அறிவியல் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்துவதாக முன்னணி ஐரோப்பிய நாடான ஸ்வீடன் தெரிவித்துள்ளது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில்...\nவட இந்தியாவில் கடுமையான குளிர்காலம் இருக்க வாய்ப்புள்ளது: ஐஎம்டி | இந்தியா செய்தி\nபுது தில்லி: வட இந்தியா ஒரு எதிர்பார்க்க வாய்ப்புள்ளது கடுமையான குளிர்காலம் இந்த பருவத்தில் குளிர் அலைகளின் அதிர்வெண் அதிகரிப்பதைக் காணலாம் என்று இந்திய வானிலை...\nபெய்ஜிங் தனது தென் சீனக் கடல் மூலோபாயத்தை இமயமலைக்கு எடுத்துச் செல்கிறது | இந்தியா செய்தி\nஅக்டோபரில் அதன் தேசிய தினத்திற்கான நேரத்தில், சீனா சீனப் பகுதியான மலைகளில் ஒரு புதிய கிராமத்தின் கட்டுமானத்தை நிறைவு செய்த���ு திபெத் பூட்டான் இராச்சியத்தை சந்திக்கிறது. ஒரு...\nமத்திய ஆசியாவிலிருந்து கோவிட் -19 நேர்மறை விஞ்ஞானிகளை மீண்டும் கொண்டுவருவதற்கான சிறப்பு மீட்பு பணியை ஐ.ஏ.எஃப் மேற்கொள்கிறது | இந்தியா செய்தி\nபுதுடெல்லி: இந்திய விமானப்படை (ஐஏஎஃப்) ஒரு சிறப்பு மீட்புப் பணியை மேற்கொண்டது, இதில் கோவிட் -19 நேர்மறை சோதனை செய்தவர்கள் உட்பட 50 இந்திய விஞ்ஞானிகள் குழு மத்திய ஆசிய நாட்டிலிருந்து...\nநாங்கள் முற்றிலுமாக ஆட்டமிழந்தோம்: விராட் கோலி அதை பயனற்ற பந்துவீச்சில் குற்றம் சாட்டினார் | கிரிக்கெட் செய்திகள்\nசிட்னி: இந்தியா கேப்டன் விராட் கோலி ஞாயிற்றுக்கிழமை இங்கு நடைபெறும் தொடர்-தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் பார்வையாளர்கள் நம்பிக்கையுடனும் இரக்கமற்ற ஆஸ்திரேலியாவுடனும் விஞ்சியுள்ளனர் என்பதை ஒப்புக் கொள்ளவில்லை, அவரது தரப்பில்...\nபோப், புதிய கார்டினல்களுடன், தேவாலயத்திற்கு நடுத்தரத்திற்கு எதிராக எச்சரிக்கிறார்\nவாடிகன் நகரம்: போப் பிரான்சிஸ், ஞாயிற்றுக்கிழமை மாஸில் தேவாலயத்தின் புதிய கார்டினல்களுடன் சேர்ந்து, நடுத்தரத்தன்மைக்கு எதிராக எச்சரித்ததுடன், ஒருவரின் சொந்த வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக \"காட்பாதர்களை\" நாடுகிறது. 13 புதிய கார்டினல்களில்...\nவட இந்தியாவில் கடுமையான குளிர்காலம் இருக்க வாய்ப்புள்ளது: ஐஎம்டி | இந்தியா செய்தி\nபுது தில்லி: வட இந்தியா ஒரு எதிர்பார்க்க வாய்ப்புள்ளது கடுமையான குளிர்காலம் இந்த பருவத்தில் குளிர் அலைகளின் அதிர்வெண் அதிகரிப்பதைக் காணலாம் என்று இந்திய வானிலை...\nநாங்கள் முற்றிலுமாக ஆட்டமிழந்தோம்: விராட் கோலி அதை பயனற்ற பந்துவீச்சில் குற்றம் சாட்டினார் | கிரிக்கெட் செய்திகள்\nசிட்னி: இந்தியா கேப்டன் விராட் கோலி ஞாயிற்றுக்கிழமை இங்கு நடைபெறும் தொடர்-தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் பார்வையாளர்கள் நம்பிக்கையுடனும் இரக்கமற்ற ஆஸ்திரேலியாவுடனும் விஞ்சியுள்ளனர் என்பதை ஒப்புக் கொள்ளவில்லை, அவரது தரப்பில்...\nபோப், புதிய கார்டினல்களுடன், தேவாலயத்திற்கு நடுத்தரத்திற்கு எதிராக எச்சரிக்கிறார்\nவாடிகன் நகரம்: போப் பிரான்சிஸ், ஞாயிற்றுக்கிழமை மாஸில் தேவாலயத்தின் புதிய கார்டினல்களுடன் சேர்ந்து, நடுத்தரத்தன்மைக்கு எதிராக எச்சரித்தத���டன், ஒருவரின் சொந்த வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக \"காட்பாதர்களை\" நாடுகிறது. 13 புதிய கார்டினல்களில்...\nவட இந்தியாவில் கடுமையான குளிர்காலம் இருக்க வாய்ப்புள்ளது: ஐஎம்டி | இந்தியா செய்தி\nபுது தில்லி: வட இந்தியா ஒரு எதிர்பார்க்க வாய்ப்புள்ளது கடுமையான குளிர்காலம் இந்த பருவத்தில் குளிர் அலைகளின் அதிர்வெண் அதிகரிப்பதைக் காணலாம் என்று இந்திய வானிலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/05/blog-post_420.html", "date_download": "2020-11-29T13:37:18Z", "digest": "sha1:ZP4OPXX7YROD5JMIXV2FFYEOZ2PCCU4X", "length": 23309, "nlines": 166, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "உங்கள் ஃபைல்களை ஒரு சொடுக்கில் டிஜிட்டல் வடிவில் மாற்றலாம் - Asiriyar Malar", "raw_content": "\nHome News Technology உங்கள் ஃபைல்களை ஒரு சொடுக்கில் டிஜிட்டல் வடிவில் மாற்றலாம்\nஉங்கள் ஃபைல்களை ஒரு சொடுக்கில் டிஜிட்டல் வடிவில் மாற்றலாம்\nநாம் நெடுங்காலத்துக்கு முன்பு நம் கைகளால் எழுதிவைத்த கட்டுரைகளையும், தகவல்களையும் டிஜிட்டல் வடிவில் மாற்ற விரும்புகிறோம்.\nஎழுதப்பட்ட தகவல்களைப் பார்த்து அவற்றை போனில் டைப் செய்ய நமது மதிப்புமிக்க நேரம் தேவையின்றிச் செலவாகும். அதுமட்டுமின்றி, இது நம் மனத்துக்கு சோர்வும் சலிப்பும் அளிக்கும் ஒரு வேலையாகவும் இருக்கும். ஆனால், நம்முடைய மொபைல் கேமராவை நாம் ஒரு சொடுக்கு சொடுக்கியவுடன், கைகளால் எழுதப்பட்டவை அனைத்தும் நமது போனில் டிஜிட்டல் வடிவில் மாறினால் எப்படி இருக்கும்\nஎப்போதோ வாங்கிய நமக்கு மிக விருப்பமான ஒரு ஆடை கிழிந்துவிட்டது.\nஅதை போனில் ஒரு புகைப்படம் எடுத்து சொடுக்கினால், அந்த ஆடை மீண்டும் கிடைக்குமிடம் உள்ளிட்ட ஆடை குறித்த அத்தனை விவரங்களும் நொடியில் நம்முன் வந்தால் நன்றாக இருக்கும்தானே… நாம் ஒரு நெடுஞ்சாலையில் வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது உணவு உண்ண நினைக்கிறோம்.\nஒரு பிரபலமான கடையின் வாசலில் வாகனத்தை நிறுத்திவிட்டு, அந்தக் கடையின் பெயர்ப்பலகையை நம் போனில் புகைப்படம் எடுத்து சொடுக்கினால், அந்தக் கடையில் எந்தெந்த உணவுகள் நன்றாக இருக்கும், அவற்றின் விலை, சேவையின் தரம் மற்றும் கடையில் உள்ள அனைத்துவித உணவுகளின் ரிவ்யூஸ் என அனைத்துமே அடுத்த நொடியில் நம் கைகளில் கிடைத்தால் எப்படி இருக்கும்\nஇவை மட்டுமல்ல, இவற்றையும் தாண்டி இன்னும் பற்பல விஷய��்களை நமக்கு சாத்தியமாக்கிக் கொடுக்கிறது கூகுள் லென்ஸ் (Google Lens).\nகூகுள் லென்ஸ் என்றால் என்ன\nநம் கண்களால் பார்க்கக்கூடிய மற்றும் படங்களிலும், எழுத்துகளிலும் காணக்கூடிய ஏதேனும் ஒரு பொருள் குறித்த முழுமையான தகவல்களை உடனுக்குடன் அளிப்பதற்கான ஒரு மென்பொருள்தான் கூகுள் லென்ஸ்.\nநாம் வெறுமனே வார்த்தைகளால் விவரிக்க முடியாத பல விஷயங்களைக் கண்டறிய கூகுள் லென்ஸ் உதவுகிறது.\nநமது கேமரா அல்லது போனில் உள்ள புகைப்படத்தைப் பயன்படுத்தி, நாம் பார்க்கும் பொருட்களைத் தேடவும், விஷயங்களை விரைவாகச் செய்யவும், நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் புரிந்துகொள்ளவும் கூகுள் லென்ஸ் நமக்கு வழிகாட்டுகிறது.\nஇந்த வசதியைப் பயன்படுத்தும்போது, போனில் எதையும் நாம் டைப் செய்யவேண்டிய தேவையே இல்லை என்பதே இந்த கூகுள் லென்ஸ் மென்பொருளின் சிறப்பம்சம்.\n# போனில் சொற்கள் எதையுமே டைப் செய்யாமல், கூகுள் லென்ஸ் கேமராவை மட்டுமே பயன்படுத்தி சொற்களை ஸ்கேன் செய்வதன் மூலம், நாம் மொழிபெயர்ப்புகள் செய்துகொள்ள முடியும்.\n# நம் கைகளால் எழுதிய அல்லது அச்சிடப்பட்ட வடிவில் உள்ள எழுத்துகளை நொடியில் டிஜிட்டல் வடிவில் மாற்ற முடியும்.\n# நம் கண்களால் பார்க்கக்கூடிய எந்த ஒரு பொருளையும் புகைப்படம் எடுத்து, அந்தப் பொருளின் இயல்பு,\nதனித்தன்மைகள், கிடைக்கும் இடங்கள், விலை, பின்னூட்டங்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட பொருள் குறித்த முழுமையான விபரங்களை உடனே பெற முடியும்.\n# நமது மொபைல் போனில் உள்ள படங்களில் உள்ள பொருள்கள் பற்றிய முழுமையான விபரங்களை நாம் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும். எழுதப்பட்ட கடினமான குறியீடுகளையும் உடனுக்குடன் டிஜிட்டல் வடிவில் மாற்றிக்கொள்ள முடியும்.\n# ஏதேனும் ஷாப்பிங் செல்லும்போது, அங்கு நாம் வாங்க விரும்பும் பொருள்களைப் புகைப்படம் எடுத்து, பல்வேறு கடைகளில் அதன் விலைகள், ஆன்லைனில் அதனுடைய விலை, தற்போது நாம் பார்க்கக்கூடிய கடையில் பொருளின் விலை ஆகியவற்றை ஒப்பிட்டு பார்க்க முடியும். விலையை மட்டுமல்லாது தரம், நிறம் உள்ளிட்ட அனைத்தையும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள முடியும்.\n# ஒரு ஹோட்டலின் பெயர்ப்பலகையை அல்லது ஹோட்டலின் மெனு கார்டில் உள்ள உணவுப் பொருள்களின் படங்களை புகைப்படம் எடுப்பதன் மூலமாக, அந்த ஹோட்டலில் கிடைக்கும் உணவுப் பொருளின் விலை, தரம், அளவு, முன்பு சாப்பிட்டவர்களின் ரிவ்யூஸ் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் உடனே நாம் பெற்றுவிட முடியும்.\nப்ளே ஸ்டோரில் கூகுள் லென்ஸ் ஆப்பை டவுன்லோடு செய்து, இன்ஸ்டால் செய்துகொள்ளலாம். மேலும், கூகுள் போட்டோஸ் மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் ஆகியவற்றிலும் கூகுள் லென்ஸ் பட்டன் இருக்கும். அதையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.\nகூகுள் லென்ஸுக்கு பல்வேறு பயன்கள் இருந்தாலும், நாம் கைகளால் எழுதியவற்றை டிஜிட்டல் வடிவத்தில் மாற்றுவது இதன் முக்கியமான ஒரு பயன் ஆகும்.\nஇவ்வாறு கைகளால் எழுதியவற்றை டிஜிட்டல் வடிவில் மாற்றுவது என்பது இன்று அனைவருக்குமே தேவையாக இருக்கிறது.\nஆனால், எழுதியதைப் பார்த்து டைப் செய்வது சலிப்பான ஒன்றாகவே நமக்கு இருந்துவருகிறது. கைகளால் எழுதப்பட்ட குறிப்புகளை ஸ்கேன் செய்து, அவற்றை நொடியில் டிஜிட்டல் வடிவத்திற்கு கூகுள் லென்ஸ் மாற்றிவிடும்.\nகைகளால் எழுதிய சொற்களை கேமராவின் ஒரே கிளிக்கில் டிஜிட்டலாக மாற்ற முடியும் என்பது\nசிலருக்கு ஆச்சர்யமூட்டலாம். நமது போன் கேமரா உதவியுடன் கூகுள் லென்ஸ் இதை சாத்தியமாக்கியுள்ளது.\nகைகளால் எழுதிய எழுத்துகளை அல்லது புத்தகங்களில் பிரின்ட் ஆகியுள்ள எழுத்துகளை டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்யவும், அவற்றை காப்பி செய்து நாம் விரும்பும் இடத்தில் பேஸ்ட் செய்யவும் கூகுள் லென்ஸ் உதவுகிறது.\nமேலும், நாம் கேமரா மூலம் ஸ்கேன் செய்த எழுத்துகள் மற்றும் சொற்களில், நமக்குத் தேவையான குறிப்புகளை மட்டுமே தேர்வு செய்யவும் முடியும். தேர்வு செய்த சொற்களைக் காப்பி செய்து, அதை உங்கள் போனில் எங்கு வேண்டுமானாலும் நீங்கள் பேஸ்ட் செய்துகொள்ளவும் முடியும்.\nகைகளால் எழுதியவற்றை டிஜிட்டல் வடிவத்தில் மாற்றும் முறை:\n*கூகுள் லென்ஸை ஓப்பன் செய்து, நாம் காகிதத்தில் எழுதியுள்ள கையெழுத்துக் குறிப்புகளை நோக்கி கூகுள் லென்ஸ் கேமராவை வைக்கவும்.\n*எழுத்துகளுக்கு நேராக கேமராவை வைத்து புகைப்படம் எடுக்கவும் (Scan)\n*ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படத்தில் இருந்து நாம் டிஜிட்டல் வடிவில் மாற்ற விரும்பும் குறிப்புகளை மட்டும் தேர்ந்தெடுக்கவும்\n. (Select Text) தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்துகள் மட்டும் நீலநிறமாக மாறும்.\n*அடுத்து, கீழே தோன்றும் காப்பி வ���ருப்பத்தை கிளிக் செய்யவும். (Copy Text)\n*தற்போது, நாம் தேர்வுசெய்த நம்முடைய குறிப்புகள் போனில் நகலாக மாட்டப்பட்டிருக்கும். (Copied to Clipboard)\n*இறுதியாக, நாம் இதை தேவைப்படும் இடத்தில் பேஸ்ட் செய்துகொள்ளலாம்.(Paste)\nநாம், கூகுள் லென்ஸ் மூலம் ஒரு பழத்தின் படத்தை எடுத்தால், பழத்தை மட்டுமே அது அடையாளம் காணாது. பழத்தின் விலை, பருவம், நமது பகுதியில் பழக்கடைகள் எங்கே உள்ளன என்பது உள்ளிட்ட பிற பயனுள்ள தகவல்களையும் நமக்கு வழங்கும். அந்தப் பொருளின் சூழலைப் புரிந்துகொண்டு, அதை மனிதர்களுடன் பகிர்ந்துகொள்வதாய் இருக்கிறது.\nகூகுள் லென்ஸ் நமது அன்றாட வாழ்க்கையில் நாம் தொடர்பு கொள்ளும் பல விஷயங்களைப் பற்றிய தகவல்களை சிறப்பாக வழங்கக்கூடிய ஒன்று. ஆராய்ச்சி மனப்பான்மை கொண்டவர்களுக்கும் இது சிறந்ததொரு பயனை அளிக்கும்\n. கூகுள் லென்ஸ், செயற்கை நுண்ணுணர்வின் ஒத்துழைப்புடன் இயங்கும் ஒரு சிறந்த மென்பொருள்\nவிகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…\nஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்.. அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.\nஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - 2020\nM.A. M.Sc ,B.E ,M.E படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு\nஇளநிலை பொறியாளர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n10,12,ITI, DIPLOMA,B.E படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு\nடிச.,2ல் கல்லூரிகள் திறப்பு : உயர்கல்வி அமைச்சர் உறுதி\nநிரந்தர முதுகலை பாட ஆசிரியர்கள் பணியிடத்திற்கு தகுதியானவர்கள் தேவை .\nஇன்றைய ராசிபலன் மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திடீரென்று எதையோ இழந்ததை போல் இருப்பீர்கள். உதவி கேட்டு உறவினர்களும் தர்மச...\nபுதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து 3 கட்ட போராட்டம் - Email அனுப்பி துவக்கினார்\nதனி ஊதியம் 750/- ஐ 1.1.2006 முதல் பொருந்தும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, 2006-2010 இடைவெளியில் பதவி உயர்வு பெற்றவர்கள் இழந்து வரும் தனி ஊதியத்தினை (750 PP) அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு.\nஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - 2020\nM.A. M.Sc ,B.E ,M.E படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு\nஇளநிலை பொறியாளர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n10,12,ITI, DIPLOMA,B.E படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு\nடிச.,2ல் கல்லூரிகள் திறப்பு : உயர்கல்வி அமைச்சர் உறுதி\nநிரந்தர முதுகலை பாட ஆசிரியர்கள் பணியிடத்திற்கு தகுதியானவர்கள் தேவை .\nஇன்றைய ராசிபலன் மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திடீரென்று எதையோ இழந்ததை போல் இருப்பீர்கள். உதவி கேட்டு உறவினர்களும் தர்மச...\nபுதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து 3 கட்ட போராட்டம் - Email அனுப்பி துவக்கினார்\nதனி ஊதியம் 750/- ஐ 1.1.2006 முதல் பொருந்தும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, 2006-2010 இடைவெளியில் பதவி உயர்வு பெற்றவர்கள் இழந்து வரும் தனி ஊதியத்தினை (750 PP) அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/malar-manjangal-song-lyrics/", "date_download": "2020-11-29T14:22:00Z", "digest": "sha1:F3IBTGLDID5YIFHWWREMEUW3TKJWM7VN", "length": 6917, "nlines": 172, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Malar Manjangal Song Lyrics - Saatchi Film", "raw_content": "\nபாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் எஸ். என் சுரேந்தர்\nஇசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்\nஆண் : மலர் மஞ்சங்கள் மகரந்தங்கள்\nஇள முத்தங்கள் இடும் சத்தங்கள்\nஇதழா இது இடையா இது\nவிடியும் வரையில் நிலவில் நனையும்\nபெண் : மலர் மஞ்சங்கள் மகரந்தங்கள்\nஇள முத்தங்கள் இடும் சத்தங்கள்\nஆண் : இதழா இது இடையா இது\nபெண் : ராவோடு பாய் போடு\nவிடியும் வரையில் நிலவில் நனையும்\nபெண் : மலர் மஞ்சங்கள் மகரந்தங்கள்\nஆண் : இள முத்தங்கள் இடும் சத்தங்கள்\nஆண் : மேலாடை மூடும் பாலாடை தேகம்\nதரை மீது நிலவாக உலவும்\nபெண் : நீராடும் கோலம் நீ காணும் நேரம்\nஆண் : ஒளி வீசும் கூந்தல் உடையாகாதோ\nபெண் : காற்றில் அதுவும் கலைந்திடாதோ\nபெண் : மலர் மஞ்சங்கள் மகரந்தங்கள்\nஇள முத்தங்கள் இடும் சத்தங்கள்\nஆண் : இதழா இது இடையா இது\nவிடியும் வரையில் நிலவில் நனையும்\nபெண் : மலர் மஞ்சங்கள் மகரந்தங்கள்\nஆண் : இள முத்தங்கள் இடும் சத்தங்கள்\nஆண் : நீ சூடும் பூக்கள் என் பேரைச் சொல்லும்\nஉறங்காமல் உன் நெஞ்சில் உருகும்\nபெண் : கண்ணாடி முன்னால்\nஉன் பிம்பம் தான் அங்கு தெரியும்\nஆண் : மலர் சோலைக்குள்ளே\nபெண் : மழையை மழையே நனைத்திடுமோ…\nபெண் : மலர் மஞ்சங்கள் மகரந்தங்கள்\nஇள முத்தங்கள் இடும் சத்தங்கள்\nஆண் : இதழா இது\nஆண் : இடையா இது\nஆண் : ராவோடு பாய் போடு\nவிடியும் வரையில் நிலவில் நனையும்\nபெண் : மலர் மஞ்சங்கள்\nபெண் : இள முத்தங்கள்\nஆண் : இடும் சத்தங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/mantharapoove-manjal-nilave-song-lyrics/", "date_download": "2020-11-29T13:41:46Z", "digest": "sha1:4TJB62EGDCUKI6P7SRT4LVGEFXRSOWTQ", "length": 7855, "nlines": 191, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Mantharapoove Manjal Nilave Song Lyrics - Needhiyin Nizhal Film", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா\nஇசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்\nமந்தாரப் பூவே மஞ்சள் நிலாவே\nதலவாழ இல போல வாம்மா வா மடி மேலே\nமந்தாரப் பூவோ மஞ்சள் நிலாவோ\nதலவாழ இல போல வருவேன் நான் மடி மேலே\nஆண் : {ஓடை போலே உன்னை நானும்\nஓடம் போலே என்னை நீயும்\nஎண்ணிக் கொண்டு வா வா நான் நீந்தத் தான்} (2)\nபெண் : மேல் மூச்சு கீழ் மூச்சு உண்டாச்சு\nஎன் மேனி உன் மேனி ஒண்ணாச்சு\nமேல் மூச்சு கீழ் மூச்சு உண்டாச்சு\nஎன் மேனி உன் மேனி ஒண்ணாச்சு\nஉல்லாச மோகங்கள் சல்லாப தாகங்கள்\nஉல்லாச மோகங்கள் சல்லாப தாகங்கள்\nமந்தாரப் பூவே மஞ்சள் நிலாவே\nபெண் : தலவாழ இல போல\nவருவேன் நான் மடி மேல\nஆண் : என்னாச்சு ஏதாச்சுதோ\nபெண் : என்னாச்சு ஏதாச்சுதோ\nபெண் : {எல்லை மீறும் கண்ணன் லீலை\nஎன்னைத் தாங்கிக் கொஞ்சும் வேளை\nஅன்புத் தொல்லை ஏன் ஏன் சொல் அம்மம்மா} (2)\nஆண் : கண்டாலும் உண்டாலும் சந்தோஷம்\nஇப்போதும் எப்போதும் முப்போதும் தப்பாமல்\nஇப்போதும் எப்போதும் முப்போதும் தப்பாமல்\nமந்தாரப் பூவோ மஞ்சள் நிலாவோ\nஆண் : தலவாழ இல போல வாம்மா வா மடி மேலே\nபெண் : என்னாச்சு ஏதாச்சுதோ\nஆண் : என்னாச்சு ஏதாச்சுதோ\nஅதுக்கு ஆஹான் ஹும்ம் ஹும்ம் ஹ்ம்ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.tamilquotes.pics/309537/-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.php", "date_download": "2020-11-29T12:55:43Z", "digest": "sha1:Y5URSHOSKKOP4JMWBQF2MKENF32366YD", "length": 5138, "nlines": 59, "source_domain": "www.tamilquotes.pics", "title": "வளர்ந்து சிறுவனாகி, வாலிபனாய் மகிழும் நாம், வயது முதிர்ந்து இறப்பதை விரும்புவதில்லை - கௌதம ப @ Tamilquotes.pics", "raw_content": "\nவளர்ந்து சிறுவனாகி, வாலிபனாய் மகிழும் நாம், வயது முதிர்ந்து இறப்பதை விரும்புவதில்லை - கௌதம ப\nவளர்ந்து சிறு��னாகி, வாலிபனாய் மகிழும் நாம், வயது முதிர்ந்து இறப்பதை விரும்புவதில்லை\nNext : நீ போகும் பாதை உனக்கு முட்களைத் தரலாம்.\nவளர்ந்து சிறுவனாகி, வாலிபனாய் மகிழும் நாம், வயது முதிர்ந்து இறப்பதை விரும்புவதில்லை\nNext : நீ போகும் பாதை உனக்கு முட்களைத் தரலாம்.\nவளர்ந்து சிறுவனாகி, வாலிபனாய் மகிழும் நாம், வயது முதிர்ந்து இறப்பதை விரும்புவதில்லை\nNext : நீ போகும் பாதை உனக்கு முட்களைத் தரலாம்.\nகட்டளையிட விரும்புபவன் முதலில் பணிவதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும் - அரிஸ்டாட்டில்\nஉலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு\nஉன் மேல் அன்பு செலுத்துகிறவர்களை நேசி, உன் மீது கோபம் கொண்டவர்களை அதிகமாக நேசி\nபிரார்த்தனைகளை விடவும் மிகவும் உயர்ந்தது பொறுமைதான் - கௌதம புத்தர்\nஉண்மையும், நேர்மையும் உள்ளவனாக வாழ்ந்தால் அஞ்சா நெஞ்சம் கொண்டவனாக இருக்கலாம்\nபிறருக்கு கொடுப்பதற்கு எதுவும் இல்லையெனில் கனிவான வார்த்தைகளையாவது பேசுங்கள் - கௌதம புத்தர\nகண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது.\nஎன்ன நடந்தாலும், எதை இழந்தாலும் சோர்ந்து போகமாட்டேன். காரணம் நான் 100 வெற்றிகளை பார்த்தவன் அல்\nமுதலில் நீங்கள் மதுவை அருந்துகிறீர்கள். பின், அந்த மது மேலும் மதுவை அருந்துகிறது. பிறகு, மது உ\nஓர் அடிமைக்கு அவன் அடிமை என்பதை முதலில் உணர்த்து. பிறகு, அவன் தானாகவே கிளர்ந்து எழுவான்-டாக்�\nநீ போகும் பாதை உனக்கு முட்களைத் தரலாம். கவலைப்படாமல் முன்னேறு. அது நீ திரும்பி வருவதற்காக பூ�\nஎதிரி ஆயுதம் ஏந்தாத வரை விமர்சனம் என்பதே ஆயுதம், அவன் ஆயுதம் ஏந்திவிட்டால் ஆயுதம் என்பதே விம\n(tamil Motivational Quotes Facebook) சபதங்களும் சவால்களும் காற்றில் பறக்கும் வார்த்தைகளாக இருக்க கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/36022/namitha-flood-relife-help-in-tiruvotriyur-photos", "date_download": "2020-11-29T14:08:34Z", "digest": "sha1:FBACUVRIKACG3OAUMZQNPDQ3CODURDD4", "length": 4121, "nlines": 65, "source_domain": "www.top10cinema.com", "title": "வெள்ள நிவாரணப் பணிகளில் நமிதா - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nவெள்ள நிவாரணப் பணிகளில் நமிதா - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nபாதிக்கப்பட்டவர்களுக்கு ‘மனக்களிம்பு’ தரும் பார்த்திபன்\nவால்டர் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\n8 நாட்களில் 48 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட படம்\n‘கடல்புறா’, ‘நாகலிங்கம்’, ‘தேசிய பறவை’, ‘நடிகை’ உட்பட பல படங்களை இயக்கியிருப்பவர் பாபு கணேஷ்....\nஇது, பரத் படங்ளில் முதல் முறை\nவடிவுடையான் இயக்கத்தில் பரத் கதாநாயகனாக நடிக்க, நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் கதாநாயகிகளாக...\nதமிழ் சினிமாவில் புகழ் பெற்ற ஹீரோயினாக விளங்கியவர் நமீதா சமீபத்தில் இவர் திருமணம் செய்துகொண்டார்....\n370 இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nகூத்தன் ஆடியோ லான்ச் புகைப்படங்கள்\nநிமிர் - நெஞ்சில் மாமழை வீடியோ பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/aathma-tharisanagalin-32-kataligal.htm", "date_download": "2020-11-29T13:11:37Z", "digest": "sha1:H3GU6XRFFTASMR7I64H4HMXMWBITUCAD", "length": 5745, "nlines": 188, "source_domain": "www.udumalai.com", "title": "ஆத்ம தரிசனம் பெற 32 கட்டளைத் திரட்டு(நான்கு வேதங்களின் ஞானச்சுருக்கம்) - முத்துவடிவேல் முதலியார், Buy tamil book Aathma Tharisanagalin 32 Kataligal online, Muthu Vadivel Books, ஜோதிடம்", "raw_content": "\nஆத்ம தரிசனம் பெற 32 கட்டளைத் திரட்டு(நான்கு வேதங்களின் ஞானச்சுருக்கம்)\nஆத்ம தரிசனம் பெற 32 கட்டளைத் திரட்டு(நான்கு வேதங்களின் ஞானச்சுருக்கம்)\nஆத்ம தரிசனம் பெற 32 கட்டளைத் திரட்டு(நான்கு வேதங்களின் ஞானச்சுருக்கம்)\nஆத்ம தரிசனம் பெற 32 கட்டளைத் திரட்டு(நான்கு வேதங்களின் ஞானச்சுருக்கம்) - Product Reviews\nஅட்சய லக்ன பத்ததி (பாகம் 1)\nபெங் சூயி (சீனத்து வாஸ்து சாஸ்திரம்)\nசித்தர் தத்துவமும் சித்த மருத்துவமும்\nஜோதிடம் 360 (4 பாகங்கள்)\nசோதிட அரிச்சுவடி (நான்கு பாகங்கள்)\nஉங்கள் ஜாதகம் யோக ஜாதகமா\nஜோதிடம் கைரேகை கற்றுக்கொள்வது (பார்ப்பது) எப்படி\nஇந்திய தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்\nஜல தீபம் (3 பாகம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/247206-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-11-29T13:14:09Z", "digest": "sha1:65RJRJ6I6VVJSMTR6HXCIN6T4CBHFMGO", "length": 15239, "nlines": 174, "source_domain": "yarl.com", "title": "பொன்.சிவகுமரனின் ஜனன தினம் - துயர் பகிர்வோம் - கருத்துக்களம்", "raw_content": "\nAugust 26 in துயர் பகிர்வோம்\nஈழ விடுதலை போராட்டத்தின் முதலாவது போராளி பொன்.சிவகுமரனின் 70ஆவது பிறந்த தினம், இன்று நினைவுகூரப்பட்டது.\nசிவகுமரன் நினைவுதின ஏற்பாட்டுக் குமுவினரின் ஏற்பாட்டில், இன்று காலை 8.30 மணிக்கு உரும்பிராயில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெற்றது.\nஏற்பாட்டு குழுவில் உறுப்பினர் செந்தூரன் தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் சிவகுமாரனின் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/பன-சவகமரனன-ஜனன-தனம/71-254843\nகார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த பல்கலை மாணவர்கள்; கைது செய்யப்படுவீர்கள்- எச்சரிக்கை விடுத்த பொலிஸார்\nதொடங்கப்பட்டது 1 minute ago\nயாழ். குடாநாட்டை முடக்குவது தொடர்பில் எந்தவித தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை – வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்\nதொடங்கப்பட்டது 2 minutes ago\nகளைத்த மனசு களிப்புற ......\nமயிலத்தமடுவில் நாளுக்கு நாள் பறிபோகும் காணிகள்: கண்ணீருடன் வெளியேறும் பண்ணையாளர்கள்\nதொடங்கப்பட்டது 3 hours ago\nயாழ்ப்பாண கலாசார மண்டபத்துக்கு... மாநகர சபை உறுப்பினர்கள் விஜயம்\nதொடங்கப்பட்டது வியாழன் at 04:55\nகார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த பல்கலை மாணவர்கள்; கைது செய்யப்படுவீர்கள்- எச்சரிக்கை விடுத்த பொலிஸார்\nBy கிருபன் · பதியப்பட்டது 1 minute ago\nகார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த பல்கலை மாணவர்கள்; கைது செய்யப்படுவீர்கள்- எச்சரிக்கை விடுத்த பொலிஸார் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலில் வழமைபோன்று கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த மாணவர்களை பொலிஸார் தடுத்ததால் அங்கு குழப்பநிலை ஏற்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலின் முன்பாக இராமநாதன் வீதியில் மாலை 6 மணிக்கு தீபங்களை ஏற்றுவதற்கு மாணவர்கள் சிட்டிகளுடன் தயாராகியிருந்தனர். அதனை அறிந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அந்த இடத்துக்கு வந்து தீபங்கள் ஏற்றுவதற்கு அனுமதியில்லை என்று தெரிவித்தனர். எனினும் மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் தீபங்களை ஏற்றுமாறு பொலிஸார், மாணவர்களுக்கு அறிவுறுத்தினர். தமது அறிவுறுத்தலை மீறி தீபங்கள் ஏற்றினால் கைது செய்யப்படுவீர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நுழைவாயில்களும் மூடப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட���கின்றது. https://www.ibctamil.com/srilanka/80/155233 யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலில் வழமைபோன்று கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த மாணவர்களை பொலிஸார் தடுத்ததால் அங்கு குழப்பநிலை ஏற்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலின் முன்பாக இராமநாதன் வீதியில் மாலை 6 மணிக்கு தீபங்களை ஏற்றுவதற்கு மாணவர்கள் சிட்டிகளுடன் தயாராகியிருந்தனர். அதனை அறிந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அந்த இடத்துக்கு வந்து தீபங்கள் ஏற்றுவதற்கு அனுமதியில்லை என்று தெரிவித்தனர். எனினும் மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் தீபங்களை ஏற்றுமாறு பொலிஸார், மாணவர்களுக்கு அறிவுறுத்தினர். தமது அறிவுறுத்தலை மீறி தீபங்கள் ஏற்றினால் கைது செய்யப்படுவீர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நுழைவாயில்களும் மூடப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது. https://www.ibctamil.com/srilanka/80/155233\nயாழ். குடாநாட்டை முடக்குவது தொடர்பில் எந்தவித தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை – வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்\nBy கிருபன் · பதியப்பட்டது 3 minutes ago\nயாழ். குடாநாட்டை முடக்குவது தொடர்பில் எந்தவித தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை – வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் யாழ்ப்பாணத்தை முடக்கவுள்ளதாக சில பத்திரிகைகளில் தவறான செய்திகள் பிரசுரிக்கப்பட்டுள்ளது என்றும் குறித்த செய்தியின் ஊடாக பொது மக்கள் குழப்பமடையத் தேவையில்லை எனவும் யாழ். குடாநாட்டை முடக்குவது தொடர்பில் எந்தவித தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். குறிப்பாக காரைநகர் பகுதியில் கொழும்பிலிருந்து வருகை தந்த ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அவரிடம் நேரடியாக தொடர்புகளைப் பேணிய 21 குடும்பங்களைச் சேர்ந்த 63 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர்களுக்கு நாளைய தினம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அந்த பரிசோதனை முடிவில் பலருக்கு தொற்று இனங்காணப்பட்டால் மாத்திரமே சில வேளைகளில் காரைநகர் பிரதேசத்தை முடக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.எனினும் அது தொடர்பில் இதுவரையில், எந்த தீர்மானமும் எட்டப்படவில்லை என்றும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.(15) http://www.samakalam.com/செய்திகள்/யாழ்-குடாநாட்டை-முடக்கு/\nகளைத்த மனசு களிப்புற ......\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 6 minutes ago\nஇஞ்சமாம் உல் காக் , ரெவிற் பூன் இவர்களுக்கெல்லாம் பந்து வீசுவது தனி கலை .. அந்த வரிசையில் லெட்டசா இவர் .. பகிர்விற்கு நன்றி தோழர்..👍 டிஸ்கி : ஏதாவது துளியுண்டு அளவுக்காவது ஸ்ரெம்பு தெரிந்தால் தானே..👍 டிஸ்கி : ஏதாவது துளியுண்டு அளவுக்காவது ஸ்ரெம்பு தெரிந்தால் தானே.\nமயிலத்தமடுவில் நாளுக்கு நாள் பறிபோகும் காணிகள்: கண்ணீருடன் வெளியேறும் பண்ணையாளர்கள்\nஅக்னி, முதல் பார்த்த உடனேயே கொதிக்காமல் இதுக்கு அரசுடன் கூடிக்குலாவுபவர்களிடம் என்ன தீர்வு என்று கேட்டுச் சொல்லுங்கள். இதுக்குள்ளை தேசிக்காய்களை இழுக்காதீர்கள் ஏனென்றால் பிள்ளையான்,கருணா, வியாழனாலை எல்லாம் முடியும் என்று தானே அவர்களுக்கு வாக்கு கேட்டு குத்தி முறிஞ்சனீங்கள்.அல்லது அவர்களாலையும் ஒரு சதத்துக்கும் பிரயோசனமில்லை என்பதை ஒத்துக்கொள்ளுங்கோ\nயாழ்ப்பாண கலாசார மண்டபத்துக்கு... மாநகர சபை உறுப்பினர்கள் விஜயம்\nஎன்னங்க சாமி, இப்படி பொசுக்குனு விரக்தியா சொல்லீட்டா எப்படி.. 😔 50களிலிருந்து அடிப்பட்டு வந்தவர்களுக்கு ஒரு விடியல் தோன்றி மறைந்ததுதானே.. 😔 50களிலிருந்து அடிப்பட்டு வந்தவர்களுக்கு ஒரு விடியல் தோன்றி மறைந்ததுதானே.. மறுபடியும் ஏன் இன்னொரு உதயம் இருக்ககூடாது.. மறுபடியும் ஏன் இன்னொரு உதயம் இருக்ககூடாது.. காலம் சுழல, கிட்டாமலா போய்விடும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/01/Cinema_2458.html", "date_download": "2020-11-29T14:16:43Z", "digest": "sha1:OJ6FERHKAX6222HIGKQ6GNDSEU6CKE4W", "length": 8068, "nlines": 64, "source_domain": "cinema.newmannar.com", "title": "ஜெ.சி.டேனியல்", "raw_content": "\nஇன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தில், அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த அகஸ்தீஸ்வரத்தில் பிறந்தவர், ஜெ.சி.டேனியல். சினிமா ஆர்வத்தால், மும்பையில் பால்கேவையும், சென்னையில் நடராஜ முதலியாரையும் சந்தித்து, படம் எடுப்பது பற்றிய நுணுக்கங்களை கற்றுக்கொண்டார். பிறகு சொத்துகளை விற்று, கேமரா வாங்கி, ஒரு ஸ்டுடி���ோவை நிர்மாணித்து படப்பிடிப்பு நடத்தினார்.\nபுராண, இதிகாச சம்பவங்களே படங்களாக உருவாக்கப்பட்ட அந்த காலத்தில், சமூக கதையைப் படமாக்க முயன்றார். விகதகுமாரன் என்ற முதல் மலையாள மவுனப் படத்தை இயக்கி, ஹீரோவாக நடித்தார். தாழ்த்தப்பட்ட பெண்ணான ரோசம்மா என்ற கூத்துக்கலைஞரை ஹீரோயினாக்கி உயர்சாதிப் பெண்ணாக நடிக்க வைத்தார். படம் ரிலீஸ் ஆனபோது உயர் சாதிக்காரர்கள் கலவரத்தில் ஈடுபட்டு, படத்தை ஓடவிடாமல் செய்தனர். இதனால் படம் தியேட்டரை விட்டு தூக்கப்பட்டது.\nபொருளாதார ரீதியிலும் நலிவுற்ற டேனியல், அனைத்து சொத்துகளும் பறிபோன நிலையில், பாளையங்கோட்டைக்கு திரும்பி, வறுமை காரணமாகவும், உடல் நலிவடைந்ததாலும் 1975ல் காலமானார்.மலையாளப் படவுலகின் தந்தை என்ற சிறப்புக்குரிய ஜெ.சி.டேனியல், ஒரு தமிழர் என்ற காரணத்தினாலும், அவர் இயக்கிய விகதகுமாரன் படத்தின் பிரதி கிடைக்காததாலும், கேரள அரசு அவருக்கான அங்கீகாரத்தை தர மறுத்தது. பிறகு ஒரு பத்திரிகையாளரின் விடாமுயற்சியால், சாதனையாளர்களில் ஒருவராக கண்டறியப்பட்டார். அவரது வாழ்க்கை வரலாறு மலையாளத்தில் செல்லுலாய்ட் என்ற பெயரில் ரிலீசாகி விருதுகளைப் பெற்றது. இந்தப் படம், இப்போது தமிழில் ஜெ.சி.டேனியல் என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது.டேனியல் வேடத்தில் பிருத்விராஜ் வாழ்ந்திருக்கிறார்.\nபடத்தை வெளியிடும் உற்சாகம், உயர்சாதிக்காரர்களின் கலவரத்தால் படம் ஓடாதபோது வெளிப்படும் சோகம், எல்லாம் இழந்த நிலையில் நோயாளியாக தன் வாழ்க்கையை பத்திரிகையாளரிடம் சொல்லும் தருணம் என, ஆழமாகப் பதிகின்ற காட்சிகள் பல. அவை எல்லாமே பிருத்விராஜின் நடிப்பில், கண்முன் நடக்கும் சம்பவங்களாக விரிகின்றன.டேனியல் மனைவி ஜானெட் வேடத்தில் மம்தா மோகன்தாஸ், கச்சிதம். கணவரின் சினிமா கனவுகளை தன் தோளில் சுமக்கிறார். ஹீரோயின் ரோசம்மாவிடம் காட்டும் அன்பு, கருணை, பரிவு, பாசம் எல்லாமே யதார்த்தம். ரோசம்மாவாக வரும் சாந்தினி, அட்டகாசமான தேர்வு. அகன்ற விழிகளில் நவரச நடிப்பை வெளிப்படுத்துகிறார்.\nசினிமாவில் உயர்சாதிப் பெண்ணாக எப்படி நடிக்கப் போகிறோம் என்று தவிப்பதும், ஏங்குவதும் பரிதாபப்பட வைக்கிறது. சினிமாவிலாவது சாதி, மதம் பார்க்காமல் இருப்போமே என்று டேனியல் சொல்வது, நெற்றிப்பொட்டில் அறைகிறது.நடராஜ முதலியாராக தலைவாசல் விஜய், பி.யு.சின்னப்பாவாக மதன்பாப், டேனியலின் சாதனையை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் பத்திரிகையாளராக சீனிவாசன், நடிப்பில் பிரமாதப்படுத்துகின்றனர்.வேணுவின் ஒளிப்பதிவும், ஜெயச்சந்திரனின் இசையும், இந்த சாதனை சரித்திரம் தடம்புரளாமல் ஓட உதவியிருக்கின்றன.சாதனையாளர்களை உயிருடன் இருக்கும்போதே கொண்டாடுங்கள் என்ற அற்புதமான மெசேஜை சொன்னதற்காக, இயக்குனர் கமலுக்கு ஒரு பூங்கொத்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/65579/Yogi-Adityanath-suggests-Yoga-to-fight-coronavirus", "date_download": "2020-11-29T13:58:47Z", "digest": "sha1:D5OKLYUFPU6D6M6VBFDPE2Z6LUGQAUQ4", "length": 8181, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"யோகா செய்தால் கொரோனா வராது\"- யோகி ஆதித்யநாத் | Yogi Adityanath suggests Yoga to fight coronavirus | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n\"யோகா செய்தால் கொரோனா வராது\"- யோகி ஆதித்யநாத்\nயோகா பயிற்சி மேற்கொண்டால் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.\nகொரோனா பாதிப்பு: அமெரிக்காவில் 2 ஆவது நபர் உயிரிழப்பு\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் நிகழ்ச்சியொன்றில் பேசிய யோகி ஆதித்யநாத் \" இந்திய பாரம்பரியத்தை நாம் ஆழமாக புரிந்துகொள்ள வேண்டும். அதில் யோகா மூலம் நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. உலகமே உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியத்துக்காக போராடிக்கொண்டு இருக்கிறது. யோகாவை பயிற்சி செய்வதன் மூலம் உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, சிறுநீரகம் செயலிழப்பு, கல்லீரல் செயலிழப்பு போன்ற நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். ஏன், உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்புகூட யோகா செய்வதன் மூலம் வராது\" என தெரிவித்துள்ளார்.\n\"ஈரானில் உள்ள இந்தியர்களை அழைத்து வ‌ர நடவடிக்கை\"- ஜெய்சங்கர்\nஇதனிடையே உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவில் மட்டும் 2 ஆயிரத்து 912 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்திருக்கின்றனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 42 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். சீனாவில் 80 ஆயிரத்து 26 பேரை கொரோனா தாக்கியுள்ளது குறிப��பிடத்தக்கது.\nசென்னையில் 28 ஆயிரம் கட்டடங்களுக்கு பட்டா இல்லை ‌- கணக்கெடுப்பில் தகவல்‌ ‌\n“தாமிரபரணி ஆற்றை வரைபடங்களில்தான் காண்பிக்க நேரிடும்”- உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை\nலவ் ஜிகாத்-க்கு எதிரான புதிய சட்டத்தின் கீழ் முதல் வழக்கை பதிவு செய்தது உ.பி காவல்துறை\nஇந்தியாவை பழி தீர்த்த ஆஸ்திரேலியா: இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் வெற்றி\nதவறான நடவடிக்கையால் பணிமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்: மீண்டும் வந்ததால் மக்கள் ஆத்திரம்\nசர்வதேச போட்டிகளில் அதிவேகமாக 22000 ரன்கள்: விராட் கோலி புதிய சாதனை\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னையில் 28 ஆயிரம் கட்டடங்களுக்கு பட்டா இல்லை ‌- கணக்கெடுப்பில் தகவல்‌ ‌\n“தாமிரபரணி ஆற்றை வரைபடங்களில்தான் காண்பிக்க நேரிடும்”- உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2020/01/blog-post_9.html", "date_download": "2020-11-29T12:42:05Z", "digest": "sha1:NOR6SWDY6FDDUO22VCJCUOGQ7OXYQU2C", "length": 10628, "nlines": 117, "source_domain": "www.tnppgta.com", "title": "யாரெல்லாம் வருமான வரி செலுத்த வேண்டாம்?", "raw_content": "\nHomeGENERALயாரெல்லாம் வருமான வரி செலுத்த வேண்டாம்\nயாரெல்லாம் வருமான வரி செலுத்த வேண்டாம்\nமத்திய அரசு நிர்ணயித்திருக்கும் வருமான வரி விலக்கு உச்ச வரம்புக்குள் வருவாய் ஈட்டுவோர் வருமான வரி செலுத்த வேண்டாம் என்பது அனைவரும் அறிந்ததே. அவர்கள் மட்டும் அல்லாமல், மேலும் சிலரும் வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு பெறுவார்கள். 60 வயதுக்குள் இருக்கும் தனிநபர், ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்குள் வருவாய் ஈட்டினால் அவர்கள் வரி செலுத்த வேண்டியதில்லை.\nஅதாவது, 60 வயதுக்குள் இருக்கும் தனிநபர், ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்குள் வருவாய் ஈட்டினால் அவர்கள் வரி செலுத்த வேண்டியதில்லை. அதே சமயம் வருமான வரி விலக்கு பெறுவதற்கான உச்சபட்ச தொகை ரூ.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஎனவே, ஒருவர் ரூ.5 லட்சத்துக்குள் வருவாய் ஈட்டினால், அவர் நிச்சயம் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதே சமயம் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்து, அவர் தனது ஊதியத்துக்கு செலுத்திய வரியை முழுவதுமாக திரும்பப் பெற முடியும். ரூ.5 லட்சத்துக்குள் வருவாய் ஈட்டுவோர் நிச்சயம் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nஅதே சமயம், 60 முதல் 80 வயதுக்குட்பட்டவர்கள் ஆண்டுக்கு ரூ.3 லட்சத்துக்குள் வருவாய் ஈட்டினால் அவர்கள் மூத்தக் குடிமக்கள் என்ற அடிப்படையில் வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்குப் பெறுவார்கள். அதேப்போல, 80 வயதுக்கு மேல் இருக்கும் சிறப்பு மூத்த குடிமக்கள் ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருவாய் ஈட்டினாலும் அவர்கள் வரி செலுத்தத் தேவையில்லை.\nமேலும், வருமான வரி விலக்கு பெறுவதற்கான உச்ச வரம்புக்குள் வருவாய் ஈட்டுவோர், ஜூலை 31ம் தேதிக்குள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யாவிட்டாலும் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி நாள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய 2019 ஜூலை 31ம் தேதியே கடைசி நாளாகும். அவ்வாறு ஜூலை 31ம் தேதிக்குள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யவில்லை என்றால் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-19ம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை ஜூலை 31ம் தேதிக்குள் செலுத்தி விட வேண்டும் என்று வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு செலுத்தவில்லை என்றால் அபராதம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்படுவீர்கள் என்றும் எச்சரித்துள்ளது.\nஆண்டு வருவாய் ரூ.5 லட்சத்துக்குள் உள்ளவர்கள் வருமான வரிக் கணக்கை ஜூலை 31ம் தேதிக்குள் தாக்கல் செய்து விட வேண்டும். ஒரு வேளை ஜூலை 31ம் தேதிக்குள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யவில்லை என்றால், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதிக்குள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டிய நிலைக்கு ஆளாக நேரிடும்.\nஅதே நேரம், ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மேல் ஈட்டுவோர், ஜூலை 31ம் தேதிக்குள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யத் தவறினால், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதிக்குள் ரூ.5 ஆயிரம் அபராதம் செலுத்தி, வ���ுமான வரிக் கணக்கை தாக்கல் செய்யலாம்.\nஅவ்வாறு டிசம்பர் 31ம் தேதி வரையிலும் கூட வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யாவிட்டால், ஜனவரி 1ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதிக்குள் ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்தி வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஓய்வூதியர் இறந்த பின்பும் தகவல் அறியாமல் ஓய்வூதியதாரர் இன் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட தொகை யினை சம்பந்தப்பட்ட கருவூல பணியாளர்களிடம் வசூலிக்க உத்தரவு- Order copy\nவரும் 26ல் போராட்டத்தில் ஈடுபட ஊழியர்களுக்கு தடை\nG.O NO.562 DATED :28.10.1998 30 ஆண்டுகாலம் பதவி உயர்வு இல்லாமல் ஒரே பணியில் இருந்தால் Bonus increment பெறலாம்\nவரும் 26ல் போராட்டத்தில் ஈடுபட ஊழியர்களுக்கு தடை\nசென்னை: மத்திய அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க, தமிழக அரச…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://signsofmyview.wordpress.com/2011/05/21/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0/", "date_download": "2020-11-29T13:44:56Z", "digest": "sha1:SL7BAIDHZLOTA6NODB27GABPNEE5Z7FB", "length": 7445, "nlines": 82, "source_domain": "signsofmyview.wordpress.com", "title": "சில நேரங்களில் சில மனிதர்கள் ! | Signs of my view", "raw_content": "\nசில நேரங்களில் சில மனிதர்கள் \n என்று கேட்க தோன்றிய நாள் அது \nஅன்று நாங்கள் எங்களுடய கல்லுரி சார்பாக புற்றுநோயால் பாதிக்க பட்டவர்கள்காக நிதி திரட்ட சென்று இருந்தோம் …. அது சென்னையில் உள்ள பிரபலமான சுற்றுலா தளம் … கல்லுரி விடுதியில் இருக்கும் என் நண்பர்களுக்கும் எனக்கும் அது முதல் பயணம் சிங்காரா சென்னையில் …. அது ஒரு கடல்கரை சார்ந்த சுற்றுலா தளம் ,அங்கே கொளுத்தும் வெயிலை கூட பார்க்காமல், மக்கள் வந்து இருந்தார்கள் நான் சிறு வயதில் ரசித்த ஒரு இடம் நான் சிறு வயதில் ரசித்த ஒரு இடம் \nநாங்கள் நிதி திரட்ட சற்று தயக்கத்துடன் தொடங்கினோம் … புற்றுநோய் பற்றி வரும் சுற்றுலா வாசிகளிடம் விளக்க ஆரம்பித்தோம்… சிலர் எங்களுடைய பேச்சுகளை கேட்பார்கள் ..சிலர் பிச்சைகாரர்கள் போல் தவிர்த்து விடுவார்கள் \nநண்பர்களும் விடாமல் …விளக்கம் தந்து , நோட்டீஸ் ஐ கொடுத்து விடுவார்கள்\nமாலை நேரம் நெருங்கி விட்டது , நாங்களும் ஓர் அளவு நிதி திரட்டி விட்டோம\nஅங்கே வெளி மாநில சுற்றுலா பயணிகளும் வந்து இருந்தார்கள் … அப்படி ஒரு சமயத்தில் என் ந���்பர் ஒரு வெளி மாநில சுற்றுலா பயணிடம் பேசி கொண்டு இருந்தார் …சிறிது நேரம் கலித்து நண்பர் வாடியா முகத்துடன் வந்தார் \nஅந்த ஆள் சொல்றான் அவன் பெங்களுருவை சேர்ந்தவனாம் \nஎனக்கு முதலில் புரியவில்லை .. பின்பு நண்பர் சொன்னார் , இது வேறு மாநிலம் ,,, நான் வெறு மாநிலத்தை சேர்ந்தவன் ,,, இங்கே இருபாவர்களுக்கு நான் என் உதவனும் என்ற பாணியில் அந்த நபர் சொல்லி இருக்கார் \nநீயும் இந்த நாட்டில தான் இருக்கியா என்று அந்த ஆள் சட்டைய பிடிச்சு கேட்கணும் தொனுச்சு \nஆனா அதே நாளில் நிறைய நல்ல உள்ளங்கள் செய்த உதவிகளையும் மறக்க முடியாது மறைக்கவும் முடியாது நிதி குடுத்து விட்டு ரசிதை வாங்க மறுத்த ஆப்ரிக்கா காரரையும் மறக்க மாடேன் நிதி குடுத்து விட்டு ரசிதை வாங்க மறுத்த ஆப்ரிக்கா காரரையும் மறக்க மாடேன் உதவி உதவாமல் சென்ற என் நாட்டு காரர்களையும் மறக்க மாடேன் \nஎன் தமிழில் பிழை இருக்கலாம் அனால் நான் சொன்னவிஷ்யதில் இல்லை என்று எண்ணுகிறேன் \nஉங்களால் முடிந்த அளவு உதவுங்கள் மனிதன் யார் என்று பார்க்காமல் \nOne thought on “சில நேரங்களில் சில மனிதர்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1044038", "date_download": "2020-11-29T14:58:37Z", "digest": "sha1:NSPEJMTQQI7QSPWRG72L7333BA5XYRMW", "length": 2779, "nlines": 50, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "\"sept\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"sept\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:58, 19 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n37 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n03:20, 20 சூன் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.2) (தானியங்கிஇணைப்பு: az:sept)\n13:58, 19 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1462511", "date_download": "2020-11-29T14:14:09Z", "digest": "sha1:YL5BSDQWUYYIY6DPNHWPNEBGHETFKUDV", "length": 2633, "nlines": 42, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "\"junk\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"junk\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:20, 31 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்\n12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n07:34, 6 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nHydrizBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: de:junk)\n03:20, 31 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nUT-interwiki-Bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: ar:junk)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-11-29T14:57:40Z", "digest": "sha1:ABJUVLOXHNPAYLQSMKKFT3UHAM5SYPCX", "length": 4918, "nlines": 76, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "நிழல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nதினம் ஒரு சொல்: - 6 ஜனவரி 2011\nநீர்நிலையில் பறவையின் நிழலும் அதன் எதிரொளி உருவும் (பிரதிபிம்பமும்)\nஒரு திசையில் ஒளி வீசும் பொழுது , அத்திசையில் ஒளியூடுருவா ஒரு பொருள் இருந்தால், அப்பொருளால் ஒளி தடுக்கப்பட்டு, அப்பொருளின் பின்னே ஒளி விழாமல் இருக்கும் பகுதிக்கு நிழல் என்று பெயர். ஒளிமறையுரு.\nகதிரவன் ஒளியை மறைத்து நிற்கும் பகுதியில் வெப்பம் குறைவாக இருப்பதால், குளிர்ச்சி, காப்பு.\nதெளிந்த நீர் அல்லது பளபளப்பான தளத்தின் மீது ஒரு பொருளின் புற உருவம் எதிரொளியாகப் பட்டுத் தோன்றும் ஒளியுரு. ஏதிரொளியுரு\nஅவளை நிழல் போலப் பின்தொடர்ந்து சென்றான் - He followed her like a shadow\nநிழலின் அருமை வெயிலில் தெரியும் (பழமொழி)\nநிழல் பிரிவதில்லை தன் உடலை விட்டு அது அழிவதில்லை கால் அடிகள் பட்டு (பாடல்)\nநாணிழற் போல (நாலடியார், 166)\nநிழனோக்கித் தாங்கார் மகிழ் தூங்கி (சீவக. 2790)\nநிழல்கா னெடுங்கல் (சிலப்பதிகாரம், 5, 127)\nதண்ணிழல் வாழ்க்கை (பட்டினப்பாலை 20)\nநீரு நிழ லும் (நல்வழி. 2)\nஆதாரங்கள் ---நிழல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:34 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-11-29T14:43:22Z", "digest": "sha1:UG25S6UP6KZH63L32HGUCUIVBDZ72KRZ", "length": 4943, "nlines": 93, "source_domain": "ta.wiktionary.org", "title": "குறுக்கை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அ��ரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபுலி (பெருங். இலாவாண. 18, 18, அரும்.)\nஉடைவாள் குறுக்கை புக்க கொளுவமை கச்சையன் (பெருங். இலாவாண. 18, 18).\nஅட்டவீரட்டங்களுள் ஒன்றானதும் சிவபிரான் காமனை எரித்ததுமான சோணாட்டுத்தலம். குறுக்கை வீரட்டனாரே (தேவா. 191, 1).\nஆங்கில உச்சரிப்பு - kuṟu-k-kai\nசான்றுகள் ---குறுக்கை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 19 செப்டம்பர் 2015, 05:22 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/renault/duster/whats-the-global-ncap-rating-for-renault-duster-sold-in-india-2257052.htm", "date_download": "2020-11-29T14:21:18Z", "digest": "sha1:7MSLGJL5BMHGIMVQNMNDVNRYS4JNVXPD", "length": 9115, "nlines": 225, "source_domain": "tamil.cardekho.com", "title": "What's the global NCAP rating for Renault Duster sold in India? | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ரெனால்ட் டஸ்டர்\nமுகப்புபுதிய கார்கள்ரெனால்ட்டஸ்டர்ரெனால்ட் டஸ்டர் faqsரெனால்ட் டஸ்டர் sold இந்தியாவில் க்கு what's the global ncap rating\n183 மதிப்பீடுகள் இந்த காரை மதிப்பிடு\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஒத்த கார்களுடன் ரெனால்ட் டஸ்டர் ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nCompare Variants of ரெனால்ட் டஸ்டர்\nடஸ்டர் ரஸே டர்போCurrently Viewing\nடஸ்டர் ரஸ்ஸ் டர்போCurrently Viewing\nடஸ்டர் ஆர்எக்ஸ்இசட் டர்போCurrently Viewing\nடஸ்டர் ரஸ்ஸ் டர்போ சிவிடிCurrently Viewing\nடஸ்டர் ஆர்எக்ஸ்இசட் டர்போ சிவிடிCurrently Viewing\nஎல்லா டஸ்டர் வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/07/05/kalam.html", "date_download": "2020-11-29T13:03:59Z", "digest": "sha1:EREOI65INNZIO7RSJNRZBMKZ2EQS4I3H", "length": 10914, "nlines": 175, "source_domain": "tamil.oneindia.com", "title": "வீடியோ கான்பரன்சிங் மூலம் பாடம்: கலாம் திட்டம் | Kalam to hold tele-interactive lesson - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nபொறியியல் பட்டதாரிகளா நீங்கள்.. இந்திய விமான நிலைய ஆணையத்தில் ஏராளமான பணிகள்\n1 ஏக்கர் காட��� இருந்துச்சும்மா... 1 மணி நேரத்துல பறிச்சுடாங்க... கனிமொழியிடம் கதறிய மூதாட்டி..\nவிவசாயிகள் போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என சொல்லவே இல்லை: அமித்ஷா\nமொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்.. ஆனா அது அணையவும் கூடாதாம்.. அப்போ இப்டிதான் பண்ணணும்\nஇந்திய அணுசக்தி துறையில் 10வது, டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு அருமையான வேலை\nஆர்க்டிக் உலக ஆவண காப்பகம், கல்வியில் முன்னாள் மாணவர்கள் பங்கு.. மோடியின் மன்கிபாத் உரை முழு விவரம்\nMovies இன்னிக்கு ‘கலீஜ்’ன்னு சொன்ன சம்யுக்தாவுக்கு பாயாசம் இருக்கும் போல.. வழியனுப்ப ரெடியான ரசிகர்கள்\nSports இந்தியன் சூப்பர் லீக் 2020: சென்னையின் எப்சியை எதிர்கொள்ளும் கேரளா பிளாஸ்டர்ஸ்.. முக்கிய ஆட்டம்\nFinance இந்தியாவைத் தாங்கிப்பிடிக்கும் மிடில் கிளாஸ் மக்கள்..\nAutomobiles மரடோனாவின் ஃபெராரி எஃப்40 காருக்கு பின்னால் இப்படியொரு கதை இருக்கா\nLifestyle கார்த்திகைத் தீபம் எதனால், எப்போது இருந்து கொண்டாடப்படுகிறது தெரியுமா\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவீடியோ கான்பரன்சிங் மூலம் பாடம்: கலாம் திட்டம்\nசென்னை, மும்பை மற்றும் கொல்கத்தா பல்கலைக்கழக மாணவர்களுக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் 1 மணி நேரம் பாடம்நடத்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் திட்டமிட்டுள்ளார்.\nமேற்கண்ட 3 பல்கலைக்கழகங்களும் தொடங்கி 150 ஆண்டுகள் ஆகி விட்டன. இந்த விழாவை இணைந்து கொண்டாட 3பல்கலைக்கழகங்களும் முடிவு செய்து பல்வேறு திட்டங்களை தீட்டியுள்ளன.\nஇந் நிலையில் 3 பல்கலைக்கழக மாணவர்களுக்கும் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வீடியோ கான்பரன்சிங் மூலம் பாடம்நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 1 மணி நேரம் இந்த வகுப்பு நடத்தப்படும்.\nகுடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து அப்துல் கலாம் நடத்தும் இந்த வகுப்பை, 3 பல்கலைக்கழக மாணவர்களும்கவனிப்பார்கள்.\nஇந்த வகுப்பில் கலந்து கொண்டு பயன் பெறுவதற்காக சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 172 கல்லூரிகளைச் சேர்ந்தமாணவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். ஒவ்வொரு கல்லூரியில���ருந்தும் 15 மாணவர்கள் இதற்காக தேர்வுசெய்யப்படவுள்ளனர்.\nகலாமின் வீடியோ கான்பரன்சிங் வகுப்பு ஆகஸ்ட் மாதம் நடைபெறுகிறது. தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/800-movie/", "date_download": "2020-11-29T13:55:59Z", "digest": "sha1:TA7NUY3VO3TRR5OXO5JEXZADAJDVGBZA", "length": 4022, "nlines": 64, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – 800 Movie", "raw_content": "\n“800 படம் எதிரொலியாக எனக்குக் கொலை மிரட்டல் வருகிறது” – இயக்குநர் சீனு ராமசாமி புகார்..\nதனக்குக் கொலை மிரட்டல்கள் வருவதாக இயக்குநர் சீனு...\n‘800’ படத்திலிருந்து விலகிக் கொண்டார் விஜய் சேதுபதி..\nகடந்த சில நாட்களாக தமிழ்ச் சினிமாத் துறையை...\n“உங்களுக்கெல்லாம் வேற வேலை வெட்டியில்லையா..” – ‘சித்தி’ ராதிகாவின் கோபம்..\nகடந்த 3 நாட்களாக தமிழ்ச் சினிமாவில் ஒரு விஷயம்...\n“800′ படத்தில் நடிக்க வேண்டாம்” – விஜய் சேதுபதிக்கு இயக்குநர் இமயம் பாரதிராஜா கோரிக்கை..\nபிரபல இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற் பந்து...\n“எட்டப்பனாகிவிடாதீர்கள்…” – விஜய் சேதுபதிக்கு கவிஞர் தாமரையின் அறிவுரை..\nபிரபல இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற் பந்து...\n“800 படத்தில் நடிக்க வேண்டாம்…” – விஜய் சேதுபதிக்கு தோழர் தியாகு கோரிக்கை..\nபிரபல இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற் பந்து...\nவிஷாலின் தலைவலிக்கு உண்மையான காரணம் இதுதானா..\nநள்ளிரவில் இயக்குநரை தனியே விட்டுவிட்டு தயாரிப்பு யூனிட்டுடன் ஓடிய தயாரிப்பாளர்..\n‘வலிமை’ படத்தின் முக்கிய அப்டேட்..\nநடிகர் பார்த்திபன் கேட்டது நஷ்ட ஈடா..\nவிஷாலுக்கு ‘எனிமி’ ஆனார் ஆர்யா..\n2019 ஆஸ்கர் போட்டிக்கு ‘ஜல்லிக்கட்டு’ மலையாளத் திரைப்படம் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது..\nதிரைப்படத்தில் ரஜினியை அடிக்கத் தயங்கிய நடிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Kerala-Chief-Minister-Pinarayi-Vijayan-has-given-the-minimum-price-for-16vegetables", "date_download": "2020-11-29T12:51:47Z", "digest": "sha1:YP5ZU7KAKQQQ57AHWMNTLS6O6T23M5ER", "length": 12287, "nlines": 146, "source_domain": "news.chennaipatrika.com", "title": "கேரளத்தில் 16 காய்கறிகளுக்கு குறைந்த பட்சவிலை அசத்திய முதல்வர் பினராய் விஜயன் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறை���ாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் மற்ற வேட்பாளர்கள் பெற்ற...\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையை...\nகோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பு - நவ., 28-ல் ஆய்வு...\nடெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதுப்பிக்கப்பட்ட...\nவட மாநிலங்களில் களைகட்டிய சாத்பூஜை கொண்டாட்டம்\nகேரள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க.வின்...\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக மருத்துவ...\nஒட்டன்சத்திரம் அருகில் குளத்தில் மூழ்கி சிறுமி...\nபுதுச்சேரியில் நவ.,28 வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n6 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nகேரளத்தில் 16 காய்கறிகளுக்கு குறைந்த பட்சவிலை அசத்திய முதல்வர் பினராய் விஜயன்\nகேரளத்தில் 16 காய்கறிகளுக்கு குறைந்த பட்சவிலை அசத்திய முதல்வர் பினராய் விஜயன்\nகேரளத்தில் 16 காய்கறிகளுக்கு குறைந்த பட்சவிலை அசத்திய முதல்வர் பினராய் விஜயன்\nகேரளத்தில் 16 காய்கறிகளுக்கு குறைந்த பட்சவிலை அசத்திய முதல்வர் பினராய் விஜயன்\nதிருவனந்தபுரம்: விவசாயிகள் விளைபொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை கிடைக்காமல் தவித்து வரும் நிலையில் நாட்டிலேயே முதல்முறையாக கேரளாவில் காய்கறிகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட உள்ளது. கேரளத்தில் 16 வகையான காய்கறிகளுக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்யும் திட்டத்தை முதல்வர் பினராயி விஜயன் நேற்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் பினராயி விஜயன்,\n'இந்த குறைந்தபட்ச விலை, உற்பத்தி விலையைவிட 20 சதவீதம் அதிகமாக இருக்கும். சந்தை விலை சரிந்தாலும் விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச விலையிலேயே கொள்முதல் செய்யப்படும். இதன்மூலம், காய்கறிகளுக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயித்த நாட்டின் முதல் மாநிலமாக கேரளம் உள்ளது.நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரும். இந்த திட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும், ஏனெனில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து விநியோகிப்பதை ஒருங்கிணைப்பார்கள்.\nகுறைந்தபட்ச விலையின் பயனைப் பெறுவதற்காக பயிர் காப்பீடு செய்த பின்னர் விவசாயிகள் விவசாயத் துறையின் பதிவு தளத்தில் பதிவு செய்யலாம். குளிர் சேமிப்பு வசதிகள் மற்றும் விளைபொருட்களைக் கொண்டு செல்வதற்கான குளிரூட்டப்பட்ட வாகனங்கள் போன்ற முழு விநியோகச் சங்கிலி செயல்முறைகளையும் அமைக்க இந்த திட்டம் திட்டமிட்டுள்ளது' என்றார். கேரளாவில் 16 காய்கறிகளுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலைகளின் விவரம்: தக்காளி ரூ.8, வெள்ளரி ரூ.8, சாம்பல் பூசணி ரூ.9, முட்டை கோஸ் ரூ.11, மரவள்ளிக்கிழங்கு ரூ.12, அன்னாசி ரூ.15, வெண்டைக்காய் மற்றும் உருளைக் கிழங்கு ரூ.20, கேரட் மாற்றும் பீட் ரூட் ரூ.21,பீன்ஸ் ரூ.28, புடலங்காய், நேந்திரம் மற்றும் பாகற்காய் ரூ.30, சரம் பீன்ஸ் ரூ.34,பூண்டு ரூ.139 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.\nமதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவர் யார்\nஅனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டங்களை நடத்தக்கோரி மக்கள் நீதி மய்யம் வழக்கு\nரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் ரஜினிகாந்துடன் ஆலோசனை.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக மருத்துவ நிபுணர் குழுவுடன்...\nஒட்டன்சத்திரம் அருகில் குளத்தில் மூழ்கி சிறுமி பலி\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையை...\nகோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பு - நவ., 28-ல் ஆய்வு செய்கிறார்...\nரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் ரஜினிகாந்துடன் ஆலோசனை.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக மருத்துவ நிபுணர் குழுவுடன்...\nஒட்டன்சத்திரம் அருகில் குளத்தில் மூழ்கி சிறுமி பலி\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையை...\nகோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பு - நவ., 28-ல் ஆய்வு செய்கிறார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/entertainment/lokesh-kanagaraj-next-movie-with-kamal/", "date_download": "2020-11-29T13:57:11Z", "digest": "sha1:E3AHEXOEDKG63LEZ7ZQUURAYFY5PJ2UP", "length": 10308, "nlines": 101, "source_domain": "newstamil.in", "title": "லோகேஷ் கனகராஜுன் அடுத்த படம் கமலுடன்? - வீடியோ - Newstamil.in", "raw_content": "\nஅரசின் நடவடிக்கையால் பாதிப்பு குறைவு: முதல்வர் பழனிசாமி\n590 கிமீ தொலைவில் நிவார் புயல் புதன்கிழமை கரையை கடக்கும்\nதிருக்குவளையில் தடையை மீறி பிரசாரம்: உதயநிதி கைது – வீடியோ\nவிஜய்யின் மிரட்டலான நடிப்பில் மாஸ்டர் படத்தின் டீசர் வேற லெவல்\nதிட்டமிட்டபடி வேல்யாத்திரை நடக்கும் : எல்.முரு���ன் ; கைது செய்ய போலீசார் திட்டம்\nHome / ENTERTAINMENT / லோகேஷ் கனகராஜுன் அடுத்த படம் கமலுடன்\nலோகேஷ் கனகராஜுன் அடுத்த படம் கமலுடன்\nதமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளில் அறிமுகமான இயக்குனர்களில் ஒரு சிலர் குறிப்பிடும்படியான இடத்தைப் பிடித்துள்ளனர். அவர்களில் முக்கியமானவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி இரண்டு படங்களை மட்டுமே இயக்கியவருக்கு விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பு மூன்றாவது படத்திலேயே அமைந்துள்ளது.\nஇந்நிலையில் சமீபத்தில் நடந்த ஜீ தமிழ் சினிமா விருதுகள் நிகழ்வில் கமல்ஹாசன் கையால் சிறந்த இயக்குனருக்கான விருதை லோகேஷுக்கு வழங்கினார்.\nலோகேஷ் பேசுகையில், “நான் யாரிடமும் உதவி இயக்குனராக வேலை செய்யவில்லை. எனது வாழ்க்கையில் கமல்ஹாசன் நடித்த அனைத்துப் படங்களையும் பார்த்த ஒரு நல்ல விஷயத்தை மட்டும் செய்திருக்கிறேன். அவருடைய படங்கள் தான் எனக்கு ‘கைதி’ எடுக்க இன்ஸ்பிரேஷன் தந்தது,” என்றார்.\nஅடுத்து பேசிய கமல்ஹாசன், “லோகேஷுக்கு என்னுடைய படங்கள் இன்ஸ்பிரேஷன் என்பது மகிழ்ச்சி. அந்த விதத்தில் நானும் ‘கைதி’ படத்தின் இயக்குனர் தான். நானும் சில விஷயங்களைச் சொல்ல ஆசைப்படுகிறேன். இருந்தாலும் வேறு ஒரு நிகழ்வில் அதைச் சொல்கிறேன்” என்றார்.\nஇதனால் லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் கமல்ஹாசனுடன் தான் கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன.\nஅரசின் நடவடிக்கையால் பாதிப்பு குறைவு: முதல்வர் பழனிசாமி\n590 கிமீ தொலைவில் நிவார் புயல் புதன்கிழமை கரையை கடக்கும்\nதிருக்குவளையில் தடையை மீறி பிரசாரம்: உதயநிதி கைது - வீடியோ\nவிஜய்யின் மிரட்டலான நடிப்பில் மாஸ்டர் படத்தின் டீசர் வேற லெவல்\nதிட்டமிட்டபடி வேல்யாத்திரை நடக்கும் : எல்.முருகன் ; கைது செய்ய போலீசார் திட்டம்\nஇவர்தான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது\nகாதலரை கரம் பிடித்தார் காஜல் அகர்வால்; களைகட்டும் காஜல் வீடு\nமருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு\n← ஆல்யா மானசா வளைகாப்பு – வீடியோ\n‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சித்ராவை நெகிழ வைத்த ரசிகை – வீடியோ →\nஆஸி, இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு – முழு வீரர்கள் லிஸ்ட்\nசென்னையில் கொரோனா வைரஸ் அறிகுறி\nமதுபான விலை தமிழகத்தில் ரூ.20 வரை உயர்வு – டாஸ்மாக் அறிவிப்பு\nசிம்��ுவின் ‘ஈஸ்வரன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nSHARE THIS நடிகர் சிம்பு பல தடைகளை தாண்டி இப்போது புது மனிதராக சினிமாவில் மாஸ் காட்ட தொடங்கியுள்ளார். முழுக்க உடல் எடையைக் குறைத்த நிலையில், சிம்பு நடித்து\nகாமெடி நடிகர்களின் திருமண புகைப்படங்கள் – வீடியோ\nரகசியமாக திருமணம் செய்த ஆர்.கே. சுரேஷ் – வீடியோ\nவீட்டுக் கடன் வட்டி மோசடி; மக்களை ஏமாற்றும் வங்கி – வீடியோ அவசியம் பாருங்கள்\nபிக் பாஸ் போவதற்கு முன் ஷிவானி ஆடிய நடனம் – வீடியோ\nகணேஷ் வெங்கட்ராமன் மகள் சமைரா அழகான நடனம் – வீடியோ\nகிழிந்த ஜீன்ஸில் கோபிநாத் – வீடியோ\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/rohini-singh/", "date_download": "2020-11-29T12:47:07Z", "digest": "sha1:E37KSZDRUJLZ4LUQAKGQCJPDIKDRLFXX", "length": 4025, "nlines": 46, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Rohini singh - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Rohini singh in Indian Express Tamil", "raw_content": "\nஅமித் ஷா மகனின் கட்டுரையை எழுதிய ஆசிரியர் மீது சோஷியல் மீடியாவில் தாக்குதல்\nஅமித் ஷா மகன் ஜெய் ஷா குறித்து 'தி ஒயர்' இணையதளத்தில் ரோஹினி சிங் என்ற ஆசிரியர் எழுதினார்\nவிவசாயிகளின் ‘டெல்லி சலோ’ போராட்டத்தில் பேசப்படும் தீப் சிது: யார் இவர்\nபாலாற்றில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளம்; மக்கள் தடுப்பணை கட்ட கோரிக்கை\nவங்கிகளில் நூதன மோசடி : சென்னையில் பிரபல கார் ரேசர் கைது\nபழனி கோயிலில் ஆகம விதிகளை மீறிய எல்.முருகன்: பரபரப்பு புகார்\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்��ிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/11098", "date_download": "2020-11-29T13:24:59Z", "digest": "sha1:YB2JRIIPRLMHZMHRXBZ2DYDQ7DNCGQSI", "length": 5521, "nlines": 47, "source_domain": "vannibbc.com", "title": "குழந்தையை த விக்கவிட்டு இளைஞருடன் ஓட்டம் பிடித்த தாய் : பி ன் னர் ந ட ந் த ச ம் ப வம் – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nகுழந்தையை த விக்கவிட்டு இளைஞருடன் ஓட்டம் பிடித்த தாய் : பி ன் னர் ந ட ந் த ச ம் ப வம்\nஇந்தியாவில் குழந்தையை த விக்கவிட்டு இளைஞருடன் ஓட்டம் பிடித்த தாய் மற்றும் காதலனை பொலிசார் கைது செய்துள்ளனர். கேரளாவின் மலப்புரம் மாவட்டம் Valanchery அருகே இருக்கும் Irimbiliyam பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ்.\nஇவர் திருமணமான 28 வயது மதிக்கத்தக்க பெண்ணுடன் கடந்த ஒரு வருடமாக தமிழகத்தில் ப துங்கி இருந்தார். ஏனெனில், குறித்த நபர் அந்த பெண்ணின் மைனர் மகளிடம் மோசமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.\nஇதையடுத்து அந்த சிறுமி தாயாரிடம் கூற, ஆனால் அவரோ இது குறித்து நீ தந்தையிடம் கூற வேண்டாம், நீ அப்படி சொன்னால் நான் அவருடன் சென்றுவிடுவேன் என்று மி ரட்டியு ள்ளார்.\nஇருப்பினும் சிறுமி இது குறித்து புகார் தெரிவிக்க, குறித்த இளைஞன் மற்றும் தாய் கேரளாவை விட்டு வெளியேறினர். இதையடுத்து இருவரும் தற்போது கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு,\nகாவலில் வைக்கப்பட்டுள்ளனர். பொலிசார் இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nவெளிநாட்டில் இருந்து ஊ ர் தி ரும்பிய புதுமாப்பிள்ளை எடுத்த வி பரீத முடிவு\nபோலி சாமியாரால் நடந்த விபரீதம் : நடந்தது என்ன\nஇலங்கையின் கண்டி – திகன பகுதியில் சிறியளவிலான நிலந டுக்கம் இன்று\nதங்கச்சியின் படிப்புக்காக தேநீர் விற்கும் சிறுவன் : கண்கலங்க வைக்கும்…\nவவுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட…\nவாங்கிய க_டனு_க்காக பெ_ண் ஒரு_வரை கிழமைக்கு மூன்று மு_றை உ_ட__லு ற…\nவவுனியாவில் கொரோனா அ ச்சம் காரணமாக மேலும் இரண்டு வர்த்தக நிலையங்கள்…\nவவுனியாவில் ப றி போ ன மூவரின் உ யி ர் கள் : கோ பத் தால் நடந்த கொ லை க…\nஇருண்ட யுகத்தினை முடிவுறுத்துவோம் வவுனியாவில் பாதாதைகள்\nஆண் கு ழந் தை வேண்டும்: ம னை வியின் வ யி ற் றை கி ழி த்த கொ டூ ர க…\nவெளிநாட்டிற்கு மருத்துவ கனவோடு சென்ற தமிழன் ப யத்தில் தந்தை: கொ ரோ…\nக ட்டி ய ம னைவியை வி வாக ரத்து செய் துவிட்டு சொ ந்த மா மி யாரை தி ரும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2414360", "date_download": "2020-11-29T13:59:57Z", "digest": "sha1:R4HNPCP3EAODRY7BNFIZZYZYARTJRB4V", "length": 24788, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆதித்யா வர்மா டூ அர்ஜூன் ரெட்டி : மனம் திறக்கும் துருவ் விக்ரம்| Dinamalar", "raw_content": "\nநாய் இறைச்சி விற்கலாம்: நாகாலாந்து ஐகோர்ட் அனுமதி\nஜம்மு காஷ்மீர் வளர்ச்சி கவுன்சில் முதல்கட்ட தேர்தல்: ...\nதடுப்பூசி மூலம் உலகளாவிய நன்மைக்கு உதவுவது நமது கடமை 2\nவிவசாயிகள் போராட்டம் நடத்த போலீஸ் அனுமதி ... 2\nபிரதமரை வரவேற்க முதல்வர் வர வேண்டாமா\nதமிழகத்தில் மேலும் 1,453 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nஅனைத்து வீடுகளுக்கும் கொரோனா தடுப்பு மருந்து ... 2\nமும்பை தாக்குதல் குற்றவாளி குறித்து தகவல் அளித்தால் ... 7\nஇன்றைய ' கிரைம் ரவுண்ட் அப் '\nவிவசாயிகளின் பெயரில் அரசியல் செய்ய வேண்டாம்: மத்திய ... 3\nஆதித்யா வர்மா டூ அர்ஜூன் ரெட்டி : மனம் திறக்கும் துருவ் விக்ரம்\nநிவார் புயல் திசை மாறவும் வாய்ப்புள்ளது: ... 19\n\": போலீசை மிரட்டும் ... 159\nகருணாநிதி வீட்டில் மழை நீர் புகுந்தது 116\n4 ஆண்டுக்கு பின் சென்னைக்கு குறி; 'நிவார்' புயலால் ... 7\nஸ்டாலின் பாணியில் உதயநிதி: தேர்தல் பிரசாரத்தில் ... 119\n\": போலீசை மிரட்டும் ... 159\nஸ்டாலின் பாணியில் உதயநிதி: தேர்தல் பிரசாரத்தில் ... 119\nகருணாநிதி வீட்டில் மழை நீர் புகுந்தது 116\nசினிமா பயணத்தில் தடை கற்களை தாண்டி வெற்றி படிக்கட்டுகளை எட்டிப்பிடித்து 'சேது' படத்தில் தன் நடிப்பு திறமையால் முத்திரை பதித்த விக்ரம் வீட்டில் இருந்து புயலாய் புறப்பட்டு 'ஆதித்யா வர்மா' படத்தில் ஹீரோவாக அறிமுகமான துருவ் விக்ரம் மனம் திறக்கிறார்...* 'ஆதித்யா வர்மா' படம் பற்றி சொல்லுங்கள்இந்த படத்தை இரண்டாவது முறையாக எங்க அப்பா, நான், படக்குழுவினர் இணைந்து\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசினிமா பயணத்தில் தடை கற்களை தாண்டி வெற்றி படிக்கட்டுகளை எட்ட���ப்பிடித்து 'சேது' படத்தில் தன் நடிப்பு திறமையால் முத்திரை பதித்த விக்ரம் வீட்டில் இருந்து புயலாய் புறப்பட்டு 'ஆதித்யா வர்மா' படத்தில் ஹீரோவாக அறிமுகமான துருவ் விக்ரம் மனம் திறக்கிறார்...\n* 'ஆதித்யா வர்மா' படம் பற்றி சொல்லுங்கள்இந்த படத்தை இரண்டாவது முறையாக எங்க அப்பா, நான், படக்குழுவினர் இணைந்து கவனமாக எடுத்திருக்கோம். தெலுங்கு 'அர்ஜுன் ரெட்டி' யை அப்படியே எடுக்காமல் தமிழ் சினிமாவுக்காக மாற்றினோம். கண்டிப்பா ரசிகர்களுக்கு பிடிக்கும்.\n* அறிமுக படமான 'அர்ஜுன் ரெட்டி'யை தேர்வு செய்தது அப்பா தான் இந்த படத்தை பார்த்துட்டு நான் நடிக்கணும்னு ஆசை பட்டார். தெலுங்கில்'அர்ஜுன் ரெட்டி'க்கு பின் விஜய் தேவரகொண்டாவுக்கு பெரிய பெயர் கிடைத்தது. அதானல் தான் அந்த படத்தின் தமிழ் ரீமேக்கான 'ஆதித்ய வர்மா'வை அப்பா தேர்வு செய்தார்.\n*அப்பா விக்ரம் முன் 'லிப் லாக்' காட்சியில் நடித்தது படப்பிடிப்பை பொறுத்தவரை 'லிப் லாக்', சண்டை, பாடல் காட்சிகளை பொதுவாக தான் பார்க்கிறோம். அதனால் அப்பா முன் முத்தக்காட்சி எடுத்தது பற்றி எனக்கு எதுவும் யோசிக்க தோன்றவில்லை.\n* பிரியா ஆனந்த், நடிப்பு பற்றி சொல்லுங்கபிரியா ஆனந்த் 15 நிமிடம் மட்டும் தான் வருவாங்க. ஆனால் அவ்வளவு பவர்புல் ரோல் பனிதா லண்டனில் பிறந்து, வளர்ந்தவங்க தமிழ் தெரியாது. ஹிந்தி படத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்திருக்காங்க.\n* துருவ் விக்ரமுக்கு ரசிகர்கள் தரும் பாராட்டுக்கள்அப்பாவுடன் அவர் நடித்த படம் பார்க்க போகும் போதெல்லாம் நம்மளுக்கு இந்த மாதிரி ஒரு நாள் வரவேற்பு கிடைக்கும், விசில் அடிப்பாங்க, கை தட்டணும் நினைப்பேன். காலேஜ் நிகழ்ச்சிக்கு போகும் போது அப்பா பையனா பார்க்காமல் துருவுக்கு திறமை இருக்கு, நல்லா பேசறான்னு பாராட்டுறாங்க.\n* அப்பா சினிமாவில் கஷ்டப்பட்டார் உங்களுக்கு ஈசியான அறிமுகம் 36 வயசில் தான் அப்பா 'சேது' படத்தில் நடிக்க வந்தார். அப்பா அனுபவித்த கஷ்டங்கள், சம்பாதித்த பேரு வீணாக போக கூடாது. அப்பா சினிமாவுக்கு கொடுத்த எதையும் நான் மிஸ்யூஸ் பண்ண விரும்பல.எனக்கு கிடைத்த ஆதித்ய வர்மா வாய்ப்பை சரியாகப் பயன்படுத்த விரும்புறேன். அப்பா பேரை காப்பாற்றும் பொறுப்பு எனக்கு இருக்கு.\n* நீங்களும் அப்பாவும் வெற்றிமாறன் படத்தில் ஒருமுறை எங்களிட���் வெற்றிமாறன் பேசினார் அப்பா தான் என்னை கூப்பிட்டு அவரோட நடிக்க வைக்கணும்னு நினைக்கிறேன்னு கூறினார்.\n* அப்பாவிடம் கற்றுக்கொள்ள வேண்டியதுஅப்பா கிட்ட இருக்கிற அர்ப்பணிப்பு, தன்னம்பிக்கையை மெதுவாக தான் கற்றுக் கொண்டேன். 'பீமா', 'கந்தசாமி', 'ஐ' படத்துக்காக உடலை வருத்தி அவர் உழைத்த உழைப்பை பார்த்து நிறைய கத்துகிட்டேன்.\n* படத்தில் நிறைய தம், சரக்கு அடிச்சிருக்கிங்களேஉண்மையிலேயே எனக்கு அந்த பழக்கம் இல்லைங்க. சமீபத்தில் ஒரு கல்லுாரி விழாவில் கூட நான் இதை பத்தி பேசி இருக்கேன்.\n* உங்க அம்மா பற்றி ஏதாவது சொல்லுங்களேன்இப்பவும் அம்மா தான் எனக்கு சாப்பாடு ஊட்டுவாங்க. என்ன டிரஸ் போடனும், எப்படி ஸ்டேஜ்ல பேசணும்னு அம்மா கிட்ட தான் டிஸ்கஸ் பண்ணுவேன். நான் நல்லவனா இருக்கணும், சினிமாவில் நல்ல பெயர் எடுக்கணும்னு அடிக்கடி அம்மா சொல்வாங்க.\n* நடிப்பு தாண்டி நீங்கள் கற்றுக் கொண்டதுகிட்டார், பியானோ வாசிப்பேன். பாட்டு கூட பாட பிடிக்கும். ரஹ்மான் இசைப் பள்ளியில் கீ போர்டு வாசிக்க கற்றுக் கொண்டேன். மியூசிக் இன்ஜினியரிங் படிக்கணும்ங்குறது என் லட்சியம்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nநடிப்பில் 'அசுரன்' : கலக்கும் சென் கருணாஸ்(1)\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கரு���்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநடிப்பில் 'அசுரன்' : கலக்கும் சென் கருணாஸ்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilinfopoint.it/2020/08/19/19082020-bollettino-protezione-civile/", "date_download": "2020-11-29T13:07:36Z", "digest": "sha1:UZXO2VXF5A7KGUNQY7Q5MNXXSDK6QNJP", "length": 12155, "nlines": 124, "source_domain": "www.tamilinfopoint.it", "title": "19.08.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள் — தமிழ் தகவல் மையம்", "raw_content": "\n19.08.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nஇத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 19-08-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்:\nகொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 255,278.\nநேற்றிலிருந்து 642 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.3%).\nஉயிரிழந்தவர்களின் தொகை: 35,412 (நேற்றிலிருந்து 7 0.0%).\nகுணமாக���யவர்களின் தொகை: 204,506 (நேற்றிலிருந்து 364 +0.2%).\nதொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை: 15,360 (நேற்றிலிருந்து 271 +1.8%).\nமாநிலப்படி புள்ளிவிபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.\nமுதல் எண்ணிக்கையின் தரவு எடுக்கப்பட்ட நாளிலிருந்து இரு விளக்கப்படங்களிலும் காணக்கூடியது:\nதற்போது COVID-19ஆல் தொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை;\nகொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை (தற்போதைய நோயாளிகள் + குணமாகியவர்கள் + உயிரிழந்தவர்கள்).\nமுதலாவது விளக்கப்படம்: மொத்தத் தொகை.\nஇரண்டாவது விளக்கப்படம்: அன்றாட மாற்றுத் தொகை.\nLombardia97,564 (நேற்றிலிருந்து +91 நேற்று 97,473)\nPiemonte32,169 (நேற்றிலிருந்து +42 நேற்று 32,127)\nVeneto21,375 (நேற்றிலிருந்து +59 நேற்று 21,316)\nToscana10,925 (நேற்றிலிருந்து +40 நேற்று 10,885)\nLiguria10,531 (நேற்றிலிருந்து +30 நேற்று 10,501)\nLazio9,296 (நேற்றிலிருந்து +75 நேற்று 9,221)\nMarche7,065 (நேற்றிலிருந்து +7 நேற்று 7,058)\nCampania5,403 (நேற்றிலிருந்து +56 நேற்று 5,347)\nP.A. Trento5,008 (நேற்றிலிருந்து +2 நேற்று 5,006)\nPuglia4,915 (நேற்றிலிருந்து +33 நேற்று 4,882)\nSicilia3,838 (நேற்றிலிருந்து +45 நேற்று 3,793)\nAbruzzo3,577 (நேற்றிலிருந்து +7 நேற்று 3,570)\nP.A. Bolzano2,811 (நேற்றிலிருந்து +7 நேற்று 2,804)\nUmbria1,563 (நேற்றிலிருந்து +4 நேற்று 1,559)\nSardegna1,549 (நேற்றிலிருந்து +37 நேற்று 1,512)\nCalabria1,367 (நேற்றிலிருந்து +10 நேற்று 1,357)\nMolise503 (நேற்றிலிருந்து +7 நேற்று 496)\nBasilicata492 (நேற்றிலிருந்து +1 நேற்று 491)\nPrevious கொரோனாவைரசு, அரசாங்கத்தின் புதிய உத்தரவு\nNext 20.08.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n28.11.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nதமிழ் தகவல் மையத்தின் புதிய தளம்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2020, இத்தாலி மேல்பிரந்தியம்\nதமிழ் தகவல் மையம் – நாம் யார்\nதமிழ் தகவல் மையம் என்பது இத்தாலி வாழ் தமிழ் சமூகத்திற்கு நாடு தழுவிய அதிகாரபூர்வமான, உண்மையான மற்றும் நம்பகத்தகுந்த பொதுநலம் சார்ந்த தகவல்களை தமிழ் மொழியில் வழங்கும் நோக்கோடு உருவாக்கப்பட்ட ஒரு தகவல் தளமாகும்.\nஅனைத்து மக்களாலும் இலகுவில் அணுகக்கூடிய வகையில், இத்தாலி பல்வேறு பிராந்தியத்தில் வசிக்கும் இதுபோன்ற நலன்களை பகிர்ந்து கொள்ள ஆர்வமுள்ள இளம் தலைமுறையினரை ஒருங்கிணைத்து இத்தாலி தமிழ்த்தேசிய கட்டமைப்புக்களின் அனுசரணையுடன் தமிழ் இளையோர் அமைப்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்ச்சமூகத்துடன், இத்தாலிய மூலங்களிலிருந்து பெறப்பட்டு, தரவுகளின் சமகால தேவை மற்றும் நம்பகத்தன்மை என்பன ஆராயப்பட்டு வாசகர்களுக்கு வழங்கும் ஒரு புதிய தளமாக உருவாக்கப்பட்டுள்ளது.\n28.11.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nதமிழ் தகவல் மையத்தின் புதிய தளம்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2020, இத்தாலி மேல்பிரந்தியம்\n27.11.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilinfopoint.it/2020/08/31/31082020-bollettino-protezione-civile/", "date_download": "2020-11-29T12:48:33Z", "digest": "sha1:UK5L4ZPZDDITAPD4AOP5PG4AI2WXJRER", "length": 12207, "nlines": 124, "source_domain": "www.tamilinfopoint.it", "title": "31.08.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள் — தமிழ் தகவல் மையம்", "raw_content": "\n31.08.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nஇத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 31-08-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்:\nகொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 269,214.\nநேற்றிலிருந்து 996 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.4%).\nஉயிரிழந்தவர்களின் தொகை: 35,483 (நேற்றிலிருந்து 6 0.0%).\nகுணமாகியவர்களின் தொகை: 207,653 (நேற்றிலிருந்து 117 +0.1%).\nதொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை: 26,078 (நேற்றிலிருந்து 873 +3.5%).\nமாநிலப்படி புள்ளிவிபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.\nமுதல் எண்ணிக்கையின் தரவு எடுக்கப்பட்ட நாளிலிருந்து இரு விளக்கப்படங்களிலும் காணக்கூடியது:\nதற்போது COVID-19ஆல் தொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை;\nகொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை (தற்போதைய நோயாளிகள் + குணமாகியவர்கள் + உயிரிழந்தவர்கள்).\nமுதலாவது விளக்கப்படம்: மொத்தத் தொகை.\nஇரண்டாவது விளக்கப்படம்: அன்றாட மாற்றுத் தொகை.\nPiemonte32,881 (நேற்றிலிருந்து +37 நேற்று 32,844)\nVeneto22,929 (நேற்றிலிருந்து +65 நேற்று 22,864)\nToscana11,858 (நேற்றிலிருந்து +73 நேற்று 11,785)\nLazio11,191 (நேற்றிலிருந்து +148 நேற்று 11,043)\nLiguria10,951 (நேற்றிலிருந்து +44 நேற்று 10,907)\nMarche7,240 (நேற்றிலிருந்து +2 நேற்று 7,238)\nCampania7,066 (நேற்றிலிருந்து +184 நேற்று 6,882)\nPuglia5,440 (நேற்றிலிருந்து +38 நேற்று 5,402)\nP.A. Trento5,096 (நேற்றிலிருந்து +4 நேற்று 5,092)\nSicilia4,317 (நேற்றிலிருந்து +26 நேற்று 4,291)\nAbruzzo3,777 (நேற்றிலிருந்து +4 நேற்று 3,773)\nP.A. Bolzano2,935 (நேற்றிலிருந்து +3 நேற்று 2,932)\nSardegna2,193 (நேற்றிலிருந்து +79 நேற்று 2,114)\nUmbria1,793 (நேற்றிலிருந்து +9 நேற்று 1,784)\nCalabria1,491 (நேற்றிலிருந்து +14 நேற்று 1,477)\nMolise525 (நேற்றிலிருந்து +0 நேற்று 525)\nBasilicata524 (நேற்ற��லிருந்து +0 நேற்று 524)\nPrevious 30.08.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nNext 01.09.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n28.11.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nதமிழ் தகவல் மையத்தின் புதிய தளம்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2020, இத்தாலி மேல்பிரந்தியம்\nதமிழ் தகவல் மையம் – நாம் யார்\nதமிழ் தகவல் மையம் என்பது இத்தாலி வாழ் தமிழ் சமூகத்திற்கு நாடு தழுவிய அதிகாரபூர்வமான, உண்மையான மற்றும் நம்பகத்தகுந்த பொதுநலம் சார்ந்த தகவல்களை தமிழ் மொழியில் வழங்கும் நோக்கோடு உருவாக்கப்பட்ட ஒரு தகவல் தளமாகும்.\nஅனைத்து மக்களாலும் இலகுவில் அணுகக்கூடிய வகையில், இத்தாலி பல்வேறு பிராந்தியத்தில் வசிக்கும் இதுபோன்ற நலன்களை பகிர்ந்து கொள்ள ஆர்வமுள்ள இளம் தலைமுறையினரை ஒருங்கிணைத்து இத்தாலி தமிழ்த்தேசிய கட்டமைப்புக்களின் அனுசரணையுடன் தமிழ் இளையோர் அமைப்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்ச்சமூகத்துடன், இத்தாலிய மூலங்களிலிருந்து பெறப்பட்டு, தரவுகளின் சமகால தேவை மற்றும் நம்பகத்தன்மை என்பன ஆராயப்பட்டு வாசகர்களுக்கு வழங்கும் ஒரு புதிய தளமாக உருவாக்கப்பட்டுள்ளது.\n28.11.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nதமிழ் தகவல் மையத்தின் புதிய தளம்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2020, இத்தாலி மேல்பிரந்தியம்\n27.11.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2019/12/blog-post_23.html", "date_download": "2020-11-29T13:20:44Z", "digest": "sha1:QJOK2VUHYLNIIVXH73J72MZASMLX7UEA", "length": 3824, "nlines": 50, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "யாழ் பல்கலை மாணவி சடலமாக மீட்பு!! யாழ் பல்கலை மாணவி சடலமாக மீட்பு!! - Yarl Thinakkural", "raw_content": "\nயாழ் பல்கலை மாணவி சடலமாக மீட்பு\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட முதலாம் வருட மாணவியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nகிளிநொச்சி பரந்தனைச் சேர்ந்த யதுர்சனா என்ற மாணவியே சடலமாக மீட்கப்பட்டவராவார்.\nமல்லாகம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்துவந்தநிலையில் இன்று மாலை இவர் தூக்கில் தொங்கியநிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nகிளிநொச்சியிலிருந்து நேற்று மாலையே இவர் யாழ்ப்பாணத்துக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இவரது சகோதரியும் இவர்கூடவே வசித்து வருவதாகவும் அவர் இராமநாதன் நுண்கலைப்பீடத்தில் கல்விகற்று வருவதாகவும் இன்று அவர் இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nமாலைவேளை வீட்டின் உரிமையாளர் வீட்டுக்கு ஏன் வெளிச்சம் போடவில்லை என கூறிக்கொண்டு வீட்டை சென்று பார்த்தபோதே மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.\nசம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nunkunadu.com/news/723/", "date_download": "2020-11-29T12:59:51Z", "digest": "sha1:FJNKA2IP5F67ZE4TVWWQ4XX7CA56MIS4", "length": 5379, "nlines": 112, "source_domain": "nunkunadu.com", "title": "Nunkunadu Media", "raw_content": "\n தற்போது விரிவாக்கல் கட்டுமானத்திலிருக்கும் nunkunadu.com ஊடாக கீழ்காணும் பகுதிகளில் விளம்பரங்கள் மேற்கொள்ள விரும்புவோர் nunkunadu.com@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தொடர்புகொள்ளவும். நன்றி \n அட நம்ம பிக் பாஸ் வனிதா தான்.\nவிஜய் தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மார் தட்டிக் கொள்ளும் சமயத்தில் தனக்கு தளபதி என்று ரசிகர்கள் அளித்த முதல் பட்டமே போதும் என்று விஜய் கூறியிருந்தார்.\nஇதைப் பற்றி விஜயோடு சந்திரலேகா திரைப்படத்தில் சேர்ந்து நடித்தவரும் பிக்பாஸ் 3 பிரபலமுமான வனிதா அண்மையில் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார், இதில் பேசிய இவர் “விஜய்யுடன் சந்திரலேகா படத்தில் நடிக்கும் போதே முதன் முதலில் நான் தான் கூறினேன், நீ தான் அடுத்த சூப்பர் என்று. அதற்கு விஜய் சிரிக்க மட்டும் தான் செய்தார். ஆனால் தற்போது அவர் கண்டிப்பாக நினைத்த பார்ப்பார் நான் சொன்னதை” என்று தெரிவித்தார்.\n பொது மக்களுக்கு வர்த்தக அமைச்சரின் அறிவுறுத்தல்\nதமிழகத்தில் 18-ந்தேதி முதல் அரசு பஸ்களை இயக்க திட்டம்\nநெய்வேலி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து- 7 பேர் படுகாயம்\nபிரதேச செயலாளரிடம் மேல் முறையீடு செய்ய முடியும். மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன தெரிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/64568/Corona-virus-death-toll-up-to-1,110-in-china", "date_download": "2020-11-29T13:53:26Z", "digest": "sha1:LSBVQ2BUXKTZT6FGSK55XQ2OWAYXXMVB", "length": 8632, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொரோனாவால் முடங்கிய சீனா: உயிரிழந்தோர் எண்ணிக்கை 1110 ஆக அதிகரிப்பு | Corona virus death toll up to 1,110 in china | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nகொரோனாவால் முடங்கிய சீனா: உயிரிழந்தோர் எண்ணிக்கை 1110 ஆக அதிகரிப்பு\nசீனாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1110 ஆக அதிகரித்துள்ளது\nசீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீனாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1110 ஆக அதிகரித்துள்ளது. இந்த ஆட்கொல்லி வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் 44653 ஆக உயர்ந்துள்ளது.\nமருத்துவமனையிலிருந்து இதுவரை சிகிச்சை முடிந்து 2,639 பேர் வீடு திரும்பியுள்ளனர். கடந்த 2002 ஆம் ஆண்டில் சார்ஸ் வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கையைவிட, கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாக, உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.\nஇந்நிலையில் உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதாக ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.\nஸ்விட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடந்த மாநாட்டில் பங்கேற்று பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், கொரோனா வைரஸ் பரவல் தற்போது 99% சீனாவுக்குள் மட்டுமே முடங்கியுள்ளது என்றும், உலகின் பிற நாடுகளுக்குப் பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது என்றும் தெரிவித்தார்.\nஇந்தக் கூட்டத்தில் கொரோனா வைரஸுக்கு 'கொவைட்-19' எனப் பெயர் சூட்டப்பட்டது.\nஆம் ஆத்மி எம்எல்ஏவின் வாகன அணிவகுப்பு மீது துப்பாக்கிச்சூடு - தொண்டர் உயிரிழப்பு\nஆம் ஆத்மி எம்எல்ஏவின் வாகன அணிவகுப்பு மீது துப்பாக்கிச்சூடு - தொண்டர் உயிரிழப்பு\n‘மாநில காங். கமிட்டிகளை இழுத்து மூடி விடலாம்’ - ப.சிதம்பரத்திற்கு ஷர்மிஷ்ட் முகர்ஜி கேள்வி\nலவ் ஜிகாத்-க்கு எதிரான புதிய சட்டத்தின் கீழ் முதல் வழக்கை பதிவு செய்தது உ.பி காவல்துறை\nஇந்தியாவை பழி தீர்த்த ஆஸ்திரேலியா: இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் வெற்றி\nதவறான நடவடிக்கையால் பணிமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்: மீண்டும் வந்ததால் மக்கள் ஆத்திரம்\nசர்வதேச போட்டிகளில் அதிவேகமாக 22000 ரன்கள்: விராட் கோலி புதிய சாதனை\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆம் ஆத்மி எம்எல்ஏவின் வாகன அணிவகுப்பு மீது துப்பாக்கிச்சூடு - தொண்டர் உயிரிழப்பு\n‘மாநில காங். கமிட்டிகளை இழுத்து மூடி விடலாம்’ - ப.சிதம்பரத்திற்கு ஷர்மிஷ்ட் முகர்ஜி கேள்வி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kancheepuram.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-11-29T13:32:33Z", "digest": "sha1:3E6AMGKDF2ZPJHONQSQVD6YOS5M76TO3", "length": 19889, "nlines": 113, "source_domain": "kancheepuram.nic.in", "title": "வரலாறு | காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு அரசு | ஆயிரம் கோயில்களின் மாநகரம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகாஞ்சிபுரம் மாவட்டம் Kancheepuram District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nசிறப்பு பள்ளிகள் மற்றும் நிறுவனங்கள்\nஅரசு சட்டங்கள், அரசு விதிகள், வழிகாட்டுதல்கள் மற்றும் அரசாணைகள்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nசுதந்திரத்திற்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டம் பல்லவர்கள், சோழர்கள், விஜயநகர பேரரசர்கள், முகலாய மன்னர்கள் மற்றும் ஆங்கிலேயர்களால் ஆட்சி செய்யப்பட்டது.தற்போதைய மாவட்டங்களான காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை முன்னோரு காலத்தில் “தொண்டை மண்டலம்“ என அழைக்கப்பெற்றது. இந்த தொண்டை மண்டலத்தின் தலைநகராக திகழ்ந்தது “காஞ்சிபுரம்“. 1788-ஆம் ஆண்டு மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய திருப்புமுனையாக அமைந்து “மாவட்ட ஆட்சியர்“ நியமிக்கப்பட்டார். அப்பொழுது 2 கோட்டங்களாக “வடக்கு“ மற்றும் “தெற்கு“ எனப் பிரிக்கப்பட்டு 2 மாவட்ட ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டனர். 1790-ஆம் ஆண்டு திரு. Clerk மற்றும் திரு. Balfour மாவட்ட ஆட்சியர்களாக இருந்து நிர்வகித்���னர்.\n1794 – 1799-ஆம் ஆண்டு மாவட்ட நிர்வாகத்தை கவனித்து வந்த அப்போதைய மாவட்ட ஆட்சியரான திரு. Lionel Place “Sarishtadar” என்ற பதவியை உருவாக்கி அவர்களை மாவட்ட ஆட்சியரின் நேரடி கட்டுப்பாட்டில் வைத்து அவர்களுக்கு கீழ் உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர். திரு. Place ஆட்சிக் காலத்தில் தான் புகழ்மிக்க மதுராந்தகம் மற்றும் உத்திரமேரூரில் ஏரிகள் உருவாக்கப்பட்டது/கட்டப்பட்டது.\n“கருங்குழி”, மதுராந்தகத்தில் அமைந்துள்ள கிராமம். 1859-ஆம் ஆண்டு மாவட்டத்தின் தலைநகரமாக திகழ்ந்ததை அடுத்து “Home Garden” என அழைக்கப்பட்ட சைதாப்பேட்டையில் 1859-ஆம் ஆண்டு முதல் 1968 வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகமாக செயல்பட்டது. இந்நிலையில் 1825-1835 வரை காஞ்சிபுரம் மாநகரமே தலைநகராக இருந்தது. பின்பு ஜுலை 1, 1968 ஆண்டு முதல காஞ்சிபுரம் தலைநகராக மாற்றப்பட்டது.\nதிரு. Lionel Place மாவட்ட ஆட்சியர் பதவிக்கு பின் வந்தவர் திரு. Hodgson, திரு. Lionel Place அவர்களின் தலைமை உதவியளாராக இருந்தவர் மாவட்ட ஆட்சியர் ஆனார். அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இடத்தை Hodgsopettai என இப்பொழுதும் அழைக்கப்படுகிறது.\n1800-ஆம் ஆண்டு திரு. Hodgson பின்பு வந்த அவரது முதுநிலை/மூத்த உதவியாளரான திரு. Greenway வந்தார். மாவட்ட ஆட்சியரின் “நீதித்துறை செயலாறுகள்” பிரிக்கப்பட்டு திரு. Greenway மாகான நீதிபதியாகவும் மற்றும் திரு. Hepburn கருங்குழி ஜில்லா-வின் மாவட்ட ஆட்சியராகவும் 1801-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டனர்.\nமாவட்ட ஆட்சியர் அலுவலகம் அப்பொழுது “பொது விடுதிகள்” என அழைக்கப்பட்டது. அந்த நேரத்தில் தாலுகா cutchery-கள் காஞ்சிபுரம் மதுராந்தகத்திற்கு கருங்குழியிலும், திருக்கழுக்குன்றம் செங்கற்பட்டிற்கும் மற்றும் சில இடங்களில் கட்டப்பட்டு நிர்வகிக்கப்பட்டது. இவை அனைத்தும் தற்போது செயல்பட்டு வரும் (தாலுகா) வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்னோடிகள்.\nமாவட்ட நிர்வாகமானது 1900-ஆம் ஆண்டுகளில் மாவட்ட ஆட்சியரின் தலைமையகம் சைதாப்பேட்டையிலும் அவர்களுக்கு கீழ் சார் ஆட்சியர் மற்றும் 2 பொது துணை ஆட்சியர்கள், 6 வட்டங்களுக்கு 6 வட்டாட்சியர்கள் மற்றும் 5 துணை வட்டங்களுக்கு 5 துணை வட்டாட்சியர்கள் நியமிக்கப்பட்டனர். சார் ஆட்சியர் மற்றும் பொது துணை ஆட்சியர்கள் அவர்களின் தலைமையில் செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மூன்று இடங்களை உள்ளடக்கிய வருவாய் கோட்டம் செங்��ல்பட்டு, சைதாப்பேட்டை மற்றும் பொன்னேரி தாலுகாகளை உள்ளடக்கிய சைதாப்பேட்டை மற்றும் திருவள்ளூர் தாலுகா மட்டும் கொண்ட திருவள்ளூர் கோட்டங்களை நிர்வகித்தனர்.\nபின்பு 1911-ஆம் ஆண்டு திருப்பெரும்புதூர் முழுமையாக மேம்படுத்தப்பட்ட துணை வட்டமாக ஆக்கப்பட்டு 4-வது வருவாய் கோட்டமாக காஞ்சிபுரத்தை தலைமையகமாக கொண்டு காஞ்சிபுரம் மற்றும் திருப்பெரும்புதூர் வட்டங்கள் உருவாக்கப்பட்டது.\nAndra Pradesh and Madras Alteration of Boundaries Act, 1959-ன்படி 01.04.1960-ஆம் ஆண்டு திருத்தணி வட்டம் மற்றும் சித்தூர் மாவட்டத்தின் துணை வட்டமான பள்ளிப்பட்டு சென்னை, தமிழ்நாட்டிறிக் மாற்றப்பட்டு செங்கல்பட்டு மாவட்டத்தோடு இணைக்கப்பட்டது.\nஇதற்கு அடுத்து 1975-ஆம் ஆண்டில் கும்மிடிப்பூண்டியும் உத்திரமேரூர் (1978), ஊத்துக்கோட்டை (1981) மற்றும் பள்ளிப்பட்டு (1981)-ஆம் ஆண்டு துணை வட்டங்களாக முழுமையாக மேம்படுத்தப்பட்டு மொத்தம் 12 வட்டங்கள் கொண்ட மாவட்டமாக செயல்பட்டது. மேலும், 01.07.1986-ஆம் ஆண்டில் மதுராந்தகம் வட்டம் வகுக்கப்பட்டு வரையறைத்து செய்யூர் வட்டமாக பிரிக்கப்பட்டது.\nபின்பு செங்கல்பட்டு – எம்ஜிஆர் மாவட்டம் என்று அழைக்கப்பட்டு, 01.07.1997 அன்று காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் என இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்ட அதே நாளில் செங்கல்பட்டு வட்டத்திலிருந்து திருக்கழுக்குன்றம் வட்டம் வகுக்கப்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டம் 8 வட்டங்களான காஞ்சிபுரம், திருப்பெரும்புதூர், உத்திரமேரூர், செங்கல்பட்டு, தாம்பரம், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம் மற்றும் செய்யூர் கொண்டது.\nகாஞ்சிபுரம் அன்று ஆங்கிலேயர்களால் காஞ்சீவரம் என அழைக்கப்பட்டது. எல்லா புனித நகரங்களை போன்றே காஞ்சிபுரமூம் வேகவதி ஆற்றின் கரையில் அமையப்பட்டது. கிமு. 2-ம் நூற்றாண்டில் சோழர்களின் தலைநகரமாகவும், பின்பு 6 முதல 8-ஆம் நூற்றாண்டு வரை “பல்லவ” மன்னர்களின் தலைநகரமாக திகழ்ந்தது.காஞ்சிபுரம் மாவட்டத்தை சுற்றி வரலாற்று சிறப்புமிக்க இடங்களான மகாபலிபுரம், திருவண்ணாமலை, மேலூர், சோளிங்கர், திருத்தணி மற்றும் திருப்பதி அமைந்துள்ளது. மகாபலிபுர சிற்பக்கலைகள் பல்லவர்கள் கட்டட கலையின் எடுத்துக்காட்டாகும். பின்பு ஆட்சி செய்த விஜயநகர அரசர்கள் பல்லவர்களின் கட்டட மற்றும் மத பெருமையினை மதித்து 1500 ஆண்டுகள் ஆண்டனர்.\nகவிஞர் காளி���ாசர் அவருடைய படைப்ல் Nagareshu Kanchi அதாவது நகரங்களில் சிறந்தததும் மலர்களில் இனிய மணம் கொண்ட மல்லிகைப்பூ போன்றதும் பெண்களில் அழகிய ரம்மை போன்றவள் என்றும் மற்றும் மனித வாழ்க்கையினை நான்காக பிரிக்கப்பட்டதில் முழு நிறைவான Grahasthasnama எனவும் வர்ணித்துள்ளார். காஞ்சியுன் அரசர் திரு. மகேந்திரவர்மன்-1 பெரிய அறிஞர், சிறந்த இசைக் கலைஞர், அறிவாற்றல் கொண்டவர் மற்றும் மிகச்சிறந்த பெரிய நாடக ஆசிரியர். 7-ஆம் நூற்றாண்டில் சிறந்த சீனப் பயணியான யுவான் சுவாங் காஞ்சி மாநகரம் 6 மைல் சுற்றளவும், அங்கு வாழும் மக்கள் வீரர்களாகவும், பக்திமான்களாகவும், நீதியின் மேல் பற்றும கற்பதில் பக்தி கொண்டவர்கள் என சிறப்பித்துக் கூறியுள்ளார். பனாரஸ்-க்கு பின் இரண்டாவதாக காஞ்சிபுரமே கற்பதில் புகழ் பெற்று திகழ்ந்தது. கிறித்துவ காலத்திற்கு முன்பே வரலாற்றில் காஞ்சி மாநகரம் இடம் பெற்றுள்ளது.\nகிமு. 2-ஆம் நூற்றாண்டில் Patanjali Mahabhashya –ஆல் இயற்றப்பட்ட மணிமேகலை என்ற நூலும், கவித்துவம் நிறைந்த தமிழ் நூலான பெரும்பாணாற்றுப்படையிலும் விரிவாக காஞ்சி மாநகரத்தை பற்றி கூறியுள்ளது. சங்க நூலான “பத்துப்பாட்டு” நூலில் 2500 ஆண்டுகளுக்கு முன் பேரரர் தொண்டைமான் இளந்திரையன் காஞ்சி மாநகரத்தை ஆட்சி செய்தார் என அறிய முடிகிறது.\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், காஞ்சிபுரம்\n© காஞ்சிபுரம் மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 18, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/courts/rajinikanth-kaala-court-refused-to-ban/", "date_download": "2020-11-29T14:24:02Z", "digest": "sha1:T4D7X7XXJIZAE32OGLHLXHC4OOY6QJEC", "length": 8840, "nlines": 58, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ரஜினிகாந்தின் ‘காலா’வுக்கு தடையில்லை : சென்னை உயர் நீதிமன்றம்", "raw_content": "\nரஜினிகாந்தின் ‘காலா’வுக்கு தடையில்லை : சென்னை உயர் நீதிமன்றம்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காலா திரைப்படத்திற்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காலா திரைப்படத்திற்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.\nரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் காலா தயாராகியிருக்கிறது. கரிகாலன் என்ற அடைமொழியுடன் ‘காலா’ திரைப்படத்தை வெளியிட தடை கோரி சென்னையைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர் சென்னை கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.\nகாலா படத்திற்கு தடை கோரிய இந்த வழக்கை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம் காப்புரிமை சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் உயர்நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டிருந்தது. அதன்படி ராஜசேகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் காலா படத்திற்கு தடை விதிக்ககோரி மனு தாக்கல் செய்தார்.\nஇந்த மனு நீதிபதி சி.வி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்த போது, 1996 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை கரிகாலன் பட தலைப்பை ஆண்டு தோறும் புதுப்பித்து வந்த தென்னிந்திய வர்த்தக சபை அதன்பிறகு ” கரிகாலன்” என்ற தலைப்பை புதுப்பிக்க மறுத்துவிட்டதாகவும். மேலும், தற்போது “கரிகாலன்” என்ற தனது தலைப்பை பயன்படுத்தி ரஜினியின் நடிப்பில் காலா படம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், எனவே தலைப்பை புதுப்பிப்பது தொடர்பான தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை விதிகளை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும், காலா படத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கபட்டது.\nஇந்த வழக்கில் இன்று உத்தரவிட்ட நீதிபதி கார்த்திகேயன், ‘கரிகாலன் என்ற காலா தலைப்பு என்னுடையது என்ற மனுதாரர் கூறியதற்கு எந்த ஆதாரம் இல்லை. மனுதாரர் கூறிய குற்றச்சாட்டுகள் மற்றும் புகாருக்கு எந்த அடிப்படை முகந்திரம் இல்லை. மேலும் படத்தின் கதை உள்ளடக்கிய விவரங்களை முறையாக பதிவு செய்யவில்லை.\nஎனவே அனைத்து மொழிகளிலும் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்க முடியாது மனு தள்ளுபடி செய்யப்படுகின்றது’ என உத்தரவிட்டார்.\nதோற்றது இந்தியா… ஜெயித்தார் இந்தியர்..\nகட்சியை தடை செய்ய பாஜக விரும்புகிறது: மெஹபூபா முப்தி\n2வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வி; தொடரை வென்றது ஆஸ்திரேலியா\nவிவசாயிகளின் ‘டெல்லி சலோ’ போராட்டத்தில் பேசப்படும் தீப் சிது: யார் இவர்\nபாலாற்றில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளம்; மக்கள் தடுப்பணை கட்ட கோரிக்கை\nவங்கிகளில் நூதன மோசடி : சென்னையில் பிரபல கார் ரேசர் கைது\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்பட�� சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/samaiyal-padame-porumaiyaga-song-lyrics/", "date_download": "2020-11-29T13:26:55Z", "digest": "sha1:6VY7MEKT5FEDY2S6YMLAZZ46TSL6FSCD", "length": 11903, "nlines": 313, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Samaiyal Padame Porumaiyaga Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா\nஆண் : நாரீர் மாமணிகால்\nஇன்று நான் அதை உங்களுக்கு\nகுழு : ஆகட்டும் ஐயா\nஆண் : சமையல் பாடமே\nபெண் : ஹாஸ்டல் சோற்றை தின்று தின்று\nபெண் : நாக்கு மரத்து போனதே\nகுழு : ஹாஸ்டல் சோற்றை தின்று தின்று\nமனதை பார்த்து ருசித்து பார்க்க\nஆண் : அடியே மோகனா\nசமைத்திட நான் உந்தன் கணவனா\nஆண் : சமையல் பாடமே\nகுழு : பொறுமையாக படிக்க வேண்டும்\nஆ ஆஅ ஆஅ ஆஆஅ……\nகல்யாணி…….சமையல் செய்யும் பெண்ணா நீ\nபெண் : க க க க க க கருவேப்பிள்ளை இருக்கா\nஆண் : கருவேப்பிள்ளை……..கடுகு உளுந்தும்\nபெண் : ம ம ம ம ம ம\nமஞ்சதூளு இருக்கா மசாலா பொடி இருக்கா\nஆண் : மஞ்சதூளு…….மசாலா பொடி\nபெண் : ப ப ப ப ப த……\nகுழு : த நி த நி த நி த நி த நி\nஆண் : நி ரி நி கொஞ்சம் பொறு நீ\nகொதித்த உலையில் அரிசியை போடு\nஆண் : சமையல் பாடமே\nகுழு : பொறுமையாக படிக்க வேண்டும்\nஆண் : மனோரமா சீதா…..\nஸ தா மா க\nஸ தா மா க…….சாதமாக தாமதமா\nஸ தா மா க தாமதமா\nநானும் ருசித்து பார்க்க ரசம் தா\nகுழு : கம கம கம கம வாசம் வருதே\nபெண் : ம சா லா…….கரம் மசாலா…..\nகுழு : கம கம கம கம வாசம் வருதே\nஆண் : சரி சரி சரி சரி சரி விளையாட்டுகள் போதும்\nபெண் : அடியே வனிதா சாதம் ரெடியா\nபெண் : ச ம க ரி ச நி ச ரி ச\nகுழு : சாதம் இருக்கு ரெடியா\nபெண் : ச நி த ம த நி ச ரி ச\nகுழு : ரசம் கொதிக்குது தனியா\nகுழு : சமையல் ரெடி…..அவியல் ரெடி…..\nசமையல் ரெடி…..அவியல் ரெடி…..பொறியல் ரெடி….\nசமையல் வேலை முடிஞ்சு போச்சு\nஆண் : இலையை போடடி பெண்ணே…..இலையை போடடி\nசமைத்த உணவை ருசிக்க வேண்டும்\nஆண் : சர்வ ஜனனி சுக்ஹினோ பவந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/A-fine-of-Rs100-for-motorists-crossing-the-white-stop-line-at-stops", "date_download": "2020-11-29T14:19:15Z", "digest": "sha1:UVSNSSGXRERY3UPR23K6BGR6CX4RXOVA", "length": 8961, "nlines": 144, "source_domain": "news.chennaipatrika.com", "title": "100 ரூபாய் அபராதம் நிறுத்தங்களில் வெள்ளை நிற ஸ்டாப்லை ன் (stop) கோடுகளை தாண்டிச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் மற்ற வேட்பாளர்கள் பெற்ற...\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையை...\nகோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பு - நவ., 28-ல் ஆய்வு...\nடெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதுப்பிக்கப்பட்ட...\nவட மாநிலங்களில் களைகட்டிய சாத்பூஜை கொண்டாட்டம்\nகேரள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க.வின்...\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக மருத்துவ...\nஒட்டன்சத்திரம் அருகில் குளத்தில் மூழ்கி சிறுமி...\nபுதுச்சேரியில் நவ.,28 வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n6 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\n100 ரூபாய் அபராதம் நிறுத்தங்களில் வெள்ளை நிற ஸ்டாப்லை ன் (stop) கோடுகளை தாண்டிச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு\n100 ரூபாய் அபராதம் நிறுத்தங்களில் வெள்ளை நிற ஸ்டாப்லை ன் (stop) கோடுகளை தாண்டிச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு\n100 ரூபாய் அபராதம் நிறுத்தங்களில் வெள்ளை நிற ஸ்டாப்லை ன் (stop) கோடுகளை தாண்டிச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு\nசென்னையில் நாளை முதல் சிக்னல் நிறுத்தங்களில் வெள்ளை நிற ஸ்டாப்லை ன் (stop) கோடுகளை தாண்டிச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கும் நடைமுறையை போக்குவரத்து போலீசார் தீவிரமாக அமல்படுத்த உள்ளனர்.\nதமிழகத்திற்கு ‘மஞ்சள் அலர்ட்’ - இந்திய வானிலை ஆய்வு மையம்\nபந்துவீச்சு பரிசோதனையில் நற்சான்றிதழ் வாங்கிய நியூசிலாந்து...\nகேன் வில்லியம்சனின் பந்து வீச்சு ஆக்சன் குறித்து புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து,...\nரஜின�� மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் ரஜினிகாந்துடன் ஆலோசனை.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக மருத்துவ நிபுணர் குழுவுடன்...\nஒட்டன்சத்திரம் அருகில் குளத்தில் மூழ்கி சிறுமி பலி\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையை...\nகோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பு - நவ., 28-ல் ஆய்வு செய்கிறார்...\nரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் ரஜினிகாந்துடன் ஆலோசனை.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக மருத்துவ நிபுணர் குழுவுடன்...\nஒட்டன்சத்திரம் அருகில் குளத்தில் மூழ்கி சிறுமி பலி\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையை...\nகோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பு - நவ., 28-ல் ஆய்வு செய்கிறார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2020/01/1070.html", "date_download": "2020-11-29T14:05:23Z", "digest": "sha1:K7KFTCDGPJWDQUMVL5XVPGNQYYAT4ZPE", "length": 12440, "nlines": 118, "source_domain": "www.tnppgta.com", "title": "காலியாக உள்ள 1,070 பேராசிரியர் பணியிடங்கள்", "raw_content": "\nHomeGENERAL காலியாக உள்ள 1,070 பேராசிரியர் பணியிடங்கள்\nகாலியாக உள்ள 1,070 பேராசிரியர் பணியிடங்கள்\nஅரசு பொறியியல் கல்லூரிகளில் 1,070 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் பாதிக்கப்படுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் தொழில்நுட்பக்கல்வி இயக்ககத்தின் கீழ் 500-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் இயங்குகின்றன. அதில், 13 அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள், 19 உறுப்புக் கல்லூரிகள் என மொத்தம் 32 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இதற்கிடையே அரசு பொறியியல் கல்லூரிகளில் 1,070 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.\nஅண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர் காலிப் பணியிடங்கள் உள்ளன. இதனால், மாண வர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில், 133 ஆசிரியர் பணியிடங் களை தற்காலிகமாக நிரப்புவதற்கான அறிவிப்பை பல்கலைக்கழகம் கடந்த வாரம் வெளியிட்டது. ஒட்டுமொத்தமாக 1,070 பணியிடங்கள் வரை காலியாக இருக்கும் நிலையில், வெறும் 133 இடங்களை மட்டும் நிரப்பும் அரசின் முயற்சி பேராசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அரசு பொறியியல் கல���லூரி பேராசிரியர்கள் கூறியதாவது:\nபேராசிரியர் பற்றாக்குறையால் கல் லூரிகளில் வகுப்புகள் ஒத்திவைக்கப்படும் நிலை இருப்பதால் மாணவர்களுக்கு முழுமையான கல்வியை கற்றுதர முடிய வில்லை. இதனால் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் தொடர்ந்து சரிந்து வருகிறது. 2018-ம் ஆண்டு தேர்வுகளில் அரசு கல்லூரிகள் 70 சதவீதத்துக்கும் மேல் தேர்ச்சி விகிதம் பெற்றிருந்தன. ஆனால், 2019-ல் அது 60 சதவீதமாக குறைந்துவிட்டது. அதேபோல், அரசு கல்லூரியில் 2016-ம் ஆண்டு படித்த 11 மாணவர்களும், 2017-ல் 7 பேரும், 2018-ல் 6 பேரும் பல்கலைக்கழக தரவரிசையில் இடம்பெற்றனர். ஆனால், 2019-ம் ஆண்டில் ஒரு மாணவர் மட்டுமே பல்கலைக்கழக தரவரிசையில் இடம்பிடித் துள்ளார். குறிப்பாக பல்கலைக்கழக தரவரிசையில் முன்னிலையில் இருக்கும் திருநெல்வேலி அரசு கல்லூரி நடப்பாண்டில் மிகவும் பின்தங்கிவிட்டது. இதற்கு கல்லூரியில் நிலவும் 40-க்கும் அதிகமான பேராசிரியர்கள் பற்றாக்குறையே முக்கிய காரணம்.\nஆசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் போதுமான உள்கட்டமைப்பு வசதி இல்லாததால் மாணவர்களின் கற்றல் பாதிக்கப்பட்டு, வேலைவாய்ப்புக்கு தேவையான திறன்களை பெற முடிவ தில்லை. வேலைவாய்ப்பு கேள்வியாவ தால் நடப்பு கல்வியாண்டில் அண்ணா பல்கலையில் 3,200-க்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பவில்லை. இதுகுறித்து கேள்வி எழுந்ததாலேயே, தற்காலிக பேராசிரியர்களை நியமிக்கும் முடிவுக்கு அண்ணா பல்கலை வந்துள்ளது. அதேநேரம், இதர அரசு கல்லூரிகளின் நிலை குறித்து எந்த அறிவிப்பையும் உயர்கல்வித் துறை வெளியிடவில்லை. தற்போதைய சூழலில், திறன்மிக்க பொறியாளர்களுக்கான தேவை அதிக ரித்து வருகிறது.\nதற்காலிக ஆசிரியர்கள் மூலம் சிக்கலை ஓரளவு சமாளிக்கலாமே தவிர, தகுதியான பேராசிரியர்களால் மட்டுமே திறமையான மாணவர்களை உருவாக்க முடியும். எனவே, மாண வர்கள் நலன்கருதி உரிய விதிமுறை களை பின்பற்றி, ஆசிரியர் காலிப் பணியிடங்களை விரைவாக நிரப்ப அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nஇதுதொடர்பாக உயர்கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “நிதி பற்றாக் குறை மற்றும் அண்ணா பல்கலைக்கழக சிறப்பு அந்தஸ்து காரணமாகவே அரசு பொறியியல் கல்லூரிகளில் தற்காலிக பேராசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்கள் விரைவில் முழுமையா��� நிரப்பப்படும்” என்றனர். இதற்கிடையே, அண்ணா பல்கலைக் கழகத்தில் ஏற்கெனவே 518 தற்காலிக ஆசிரியர்கள் 10 ஆண்டுகளாக பணிபுரி கின்றனர். அவர்களுக்கு முறையான பணி வரன்முறைகள் இல்லாததால் பல்வேறு நிர்வாக சிக்கல்கள் ஏற்படுகின்றன.\nஎனவே, அண்ணா பல்கலை வெளியிட் டுள்ள தற்காலிக ஆசிரியர் பணி நியமன அறிவிப்புக்கு தடை விதிக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் அருட்பெருஞ்ஜோதி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதன் விசாரணையில், தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஓய்வூதியர் இறந்த பின்பும் தகவல் அறியாமல் ஓய்வூதியதாரர் இன் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட தொகை யினை சம்பந்தப்பட்ட கருவூல பணியாளர்களிடம் வசூலிக்க உத்தரவு- Order copy\nவரும் 26ல் போராட்டத்தில் ஈடுபட ஊழியர்களுக்கு தடை\nG.O NO.562 DATED :28.10.1998 30 ஆண்டுகாலம் பதவி உயர்வு இல்லாமல் ஒரே பணியில் இருந்தால் Bonus increment பெறலாம்\nவரும் 26ல் போராட்டத்தில் ஈடுபட ஊழியர்களுக்கு தடை\nசென்னை: மத்திய அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க, தமிழக அரச…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A9/%E0%AE%86%E0%AE%9A-%E0%AE%B0-%E0%AE%AF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%AF-%E0%AE%B1-%E0%AE%9A-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%9A-%E0%AE%B2-%E0%AE%AA-%E0%AE%B1-%E0%AE%AA-%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%B0%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B3-%E0%AE%B5-%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%AE/72-188134", "date_download": "2020-11-29T13:34:04Z", "digest": "sha1:QJ7VI5WCF52WEDQL53V4FDM5QZWPEI7N", "length": 10669, "nlines": 153, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை பெறுபேறுகள் இரு வாரங்களுள் வெளிவரும் TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வன்னி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை பெறுபேறுகள் இரு வாரங்களுள் வெளிவரும்\nஆசிரியர் பயிற்சிக் கலாசாலை பெறுபேறுகள் இரு வாரங்களுள் வெளிவரும்\nநீண்ட காலமாகியும் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்படாதிருந்த ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளின் இறுதிப் பரீட்சைப் பெறுபேறுகள், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் முயற்சியால் இன்னும் இரண்டு வாரங்களுள் வெளியிடப்படவுள்ளன.\nகடந்த மார்ச் மாதம் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில் பயிற்சியை முடித்து வெளியேறிய பயிற்றப்பட்ட ஆசிரியர்களின் இறுதிப் பரீட்சைப் பெறுபேறுகள், 10 மாதங்கள் கடந்தும் இதுவரை வெளியிடப்படவில்லை.\nஇதனால், பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் சேவை உறுதிப்படுத்தல், சம்பள உயர்வு ஏதும் இன்றி பல்வேறுபட்ட இன்னல்களை எதிர்நோக்கி வந்ததுடன், தமது பெறுபேறுகளை விரைவாக வெளியிடுமாறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.\nஅத்துடன், வடமாகாணக் கல்வி அமைச்சுக்கு முன்னால்,போராட்டம் நடத்தவும் முயற்சிகள் மேற்கொண்டு வந்ததில் கவனம் செலுத்திய இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம், இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்திடம் பெறுபேறுகளை வெளியிடுமாறு கோரியதுடன் வெளியிடப்படாமைக்கான விளக்கத்தையும் கோரியிருந்தது.\nஅதற்கமைவாக, “இன்னும் இரண்டு வாரங்களுக்குள் பெறுபேறுகள் வெளியிடப்படும்” என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா.புவனேஸ்வரனிடம் பரீட்சைகள் திணைக்களம் உறுதியளித்துள்ளது.\nஇதேவேளை, தமக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்ட 01.07.2013 இல் இருந்து, தம்மை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்த்து, அன்றைய தினத்திலிருந்து தமக்கான சம்பள நிலுவைக் கொடுப்பனவுகளையும் வழங்க உதவ வேண்டுமென யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வன்னி மாவட்ட ஆசிரியர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வா��ம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபுறக்கோட்டையில் சில பகுதிகள் திறக்கப்படாது\nசிறைச்சாலைகளில் 1,091 பேருக்கு கொரோனா\nஆரோக்கியமான சிசுவைப் பிரசவித்த தொற்றுக்குள்ளான தாய்\nசுதா கொங்கராவுக்கு பிடித்த நடிகர்\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/10/20082045/1995771/Actor-Sanjay-Dutt-improve-physical-condition.vpf", "date_download": "2020-11-29T14:18:29Z", "digest": "sha1:L5VK35MITKOO2IALZG3DWWV7I7KUDUDG", "length": 13191, "nlines": 166, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "நடிகர் சஞ்சய் தத் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் || Actor Sanjay Dutt improve physical condition", "raw_content": "\nசென்னை 29-11-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nநடிகர் சஞ்சய் தத் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்\nபதிவு: அக்டோபர் 20, 2020 08:20 IST\nநுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் சஞ்சய் தத் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக குடும்பத்தனர் தெரிவித்தனர்.\nநுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் சஞ்சய் தத் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக குடும்பத்தனர் தெரிவித்தனர்.\nபிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து 61 வயதான அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். மருத்துவ சிகிச்சைக்காக சினிமா உலகிற்கு சிறிது காலம் விடைகொடுப்பதாக அதில் அவர் கூறியிருந்தது இந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்தநிலையில் சஞ்சய் தத்தின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் கூறியதாவது:-\nசஞ்சய் தத் ஒருவகையான நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். மும்பையில் சிகிச்சை தொடங்கப்பட்டது. தற்போது அவர் நன்றாக இருப்பதாக உணருகிறார். அவர் இன்று (நேற்று) மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அவர் முடிவு மிகச்சிறந்ததாக அமைந்தது. கடவுள் கருணை மற்றும் அனைவரது ஆசியாலும் அவர் நன்றாக உள்ளார். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.\nமுன்னதாக கடந்த 14-ந் தேதி சஞ்சய் தத் வெளியிட்ட வீடியோ பதிவில், “தற்போது இது எனது வாழ்வின் அச்சுறுத்தல். ஆனால் அதை நான் வெல்வேன். புற்றுநோயில் இருந்து விரைவில் மீண்டு வருவேன்“ என்று தெரிவித்து இருந்தார்.\nவருகிற நவம்பர் மாதம் ‘கே.ஜி.பி. சாப்டர் 2‘ படத்தில் நடிக்க சஞ்சய் தத் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.\nநடிகர் சஞ்சய் தத் | Actor Sanjay Dutt\nஅந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி\nஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா\nதாய் தந்த ‘அன்பு பரிசு’ - மகிழ்ச்சியில் திளைக்கும் சிம்பு\nரஜினி, விஜய்யின் வெற்றி ரகசியம் இதுதான் - விஜய் சேதுபதி சொல்கிறார்\nபாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா\nகீர்த்தி சுரேஷ் தூங்கும்போது செல்பி எடுத்த ஹீரோ பிக்பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆனது இவர் தானா மாஸ்டர் படத்தை கைப்பற்றிய ஓ.டி.டி. நிறுவனம்... ரிலீஸ் எப்போ தெரியுமா மாஸ்டர் படத்தை கைப்பற்றிய ஓ.டி.டி. நிறுவனம்... ரிலீஸ் எப்போ தெரியுமா தீவிர சிகிச்சை பிரிவில் சின்னத்திரை நடிகை கெளசல்யா வித்தியாசமான தோற்றத்தில் ராஜ்கிரண்.. வைரலாகும் புகைப்படம் என் வாழ்க்கையை ஓட வைத்த தியேட்டரை இடிக்கப்போகிறார்கள் - மிஷ்கின் வருத்தம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/category/news/page/2/", "date_download": "2020-11-29T14:29:50Z", "digest": "sha1:FM7FY4KKHUS7OIKKAHS6H5PJN5AA5XQ3", "length": 3870, "nlines": 105, "source_domain": "dinasuvadu.com", "title": "News Archives - Page 2 of 1082 - Dinasuvadu Tamil", "raw_content": "\nதீபத் திருநாள்: குழந்தகைளுக்கு பிடித்த வெல்ல பொரி.\nகார்த்திகை திருநாள் ஸ்பெஷல்: தித்திக்கும் ஓலை கொழுக்கட்டை.\nஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த 61 வயது முதியவர் கைது\n90’s கிட்ஸை புலம்பவைத்த பிரபலம் – தனது 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பு\nஇந்தியாவில் 93 லட்சமாக அதிகரித்த கொரோனா – நாளுக்கு நாள் குறையும் புதிய பாதிப்புகள்\nமும்பை கோரத் தாக்குதலின் 12 ஆவது நினைவு தினம் இன்று\nகால்பந்தாட்ட வீரர் டியாகோ மரடோனா மரணம் – அர்ஜெண்டினாவில் 3 நாள் துக்க அனுசரிப்பு\nபுயல் கரையை கடந்துள்ள நிலையில் சென்னை மாநகர பேருந்துகள் க���றைந்த அளவில் இயக்கம்\nபெங்களூரில் பத்து வயது சிறுமி பலாத்கார வழக்கில் பாதிரியார் கைது\nதமிழர் தலைநிமிர செய்த வேலுப்பிள்ளை பிரபாகரனின் 66-வது பிறந்தநாள் இன்று\nஇணையத்தில் தீயாய் பரவும் நிவர் புயல் பற்றிய கவிதை\nசெம்பரம்பாக்கம் ஏரி திறப்பு – தண்ணீர் கடலில் கலக்கும் வழித்தடம்\nநிவர் புயல் எதிரொலி : தமிழக – புதுச்சேரி எல்லைக்கு சீல்\n#RedAlert : நெருங்கும் நிவர் புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ரெட் அலர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://natarajank.com/2014/11/06/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4/", "date_download": "2020-11-29T13:34:19Z", "digest": "sha1:PJQCU37KWSTT77V567IJCJIRV67FVWIE", "length": 7329, "nlines": 55, "source_domain": "natarajank.com", "title": "” குல தெய்வமே கட்டளை இட்டதா …? “ – Take off with Natarajan", "raw_content": "\n” குல தெய்வமே கட்டளை இட்டதா …\nகாஞ்சிப்பெரியவரைத் தரிசிக்க கிராமப்பகுதியைச் சேர்ந்த பணக்காரர் ஒருவர் வந்திருந்தார். சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார். அவர் முன் பணிவுடன் நின்ற அவர் “”சுவாமி உங்க உத்தரவுப்படி நான் நடக்கத் தயாரா இருக்கேன். நீங்க சொல்ற தர்ம காரியங்களுக்கு செலவு பண்ணவும் விரும்பறேன்,” என்று தெரிவித்தார்.\nஅதற்கு பெரியவர், “”உன் வீட்டிலுள்ள பெரியவர்களிடம் பக்தி சிரத்தையுடன் பழகு. உன் மனைவி, பிள்ளைகளிடம் அன்பாக இரு. கூடிய வரையில் தப்பு, தண்டான்னு வேண்டாத விஷயங்களில் ஈடுபடாதே. உண்மையைப் பேசி நல்வழியில் நட. அதுவே போதுமானது,” என்று அறிவுரை கூறினார்.\nஇதைக் கேட்ட பணக்காரருக்கு ஆச்சரியமாகிப் போனது. பெரியவர் மடத்திற்கு ஏதாவது நன்கொடை கேட்பார் என்று எதிர்பார்த்தால் இப்படி நேர்மாறாகப் பேசுகிறாரே என்று எண்ணிக் கொண்டார்.\nஇருந்தாலும், அவருடைய எண்ணத்தை மீண்டும் அவருக்குத் தெரிவிக்கும் விதத்தில், “”சுவாமி நீங்க சொன்னபடி பேச்சைக் கேட்பேன். எதிர்காலத்திலும் நீங்க காட்டுன வழியில் நடந்து கொள்வேன். மேற்கொண்டு நீங்க என்ன உத்தரவு போட்டாலும் அதைக் கேட்கவும் தயாரா இருக்கேன்,” என்று சொல்லி கைகளைக் கட்டிக் கொண்டு நின்றார்.\nஅவரை உற்றுப் பார்த்த பெரியவர், “”உங்க குலதெய்வம் அய்யனார். அவரோட கோயில் வாசலில் குதிரை சிலை இருக்கு. அதெல்லாம் பராமரிப்பு இல்லாமல் பழுதாகிட்டுது. அதையெல்லாம் சரி பண்ணி, வர்ணம் பூசி திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்து வை,” என்று உத்தரவிட்டார்.\nஇதைச் சொன்னதும் பணக்காரர் பிரமித்துப் போனார். “”ஆமாங்க சாமி எங்க ஐயாவும்(தந்தை) அந்திம காலத்தில இந்த விஷயத்தை என்னிடம் சொல்லி விட்டுப் போனார். இருந்தாலும் அதை நான் கண்டுக்காம விட்டுட்டேன். தகப்பனார் சொன்ன அதே விஷயத்தை நீங்களும் சொல்றதைக் கேட்டா அந்த அய்யனாரே வந்து கட்டளையிட்டது போல இருக்கு. நிச்சயம் உங்க ஆசியோடு திருப்பணியை இப்பவே ஆரம்பிக்கறேன்” என்று சொல்லி புறப்பட்டார்.\nவந்த பணக்காரரின் குலதெய்வம் அய்யனார் என்பதையும், அந்தக் கோயில் பாழ்பட்டு கிடப்பதையும் மகாபெரியவர் எப்படித்தான் உணர்ந்தாரோ என்று அந்தப் பணக்காரர் ஆச்சரியப்பட்டது போல, நமக்கும் ஆச்சரியமாய்த் தான் இருக்கிறது. அவருக்கு அய்யனார் குலதெய்வம் என்றாலும், மகாபெரியவரையும் குலதெய்வமாய்த் தான் கருதியிருப்பார்\nPrevious Article ” ஐப்பசி 20…இன்று அன்னாபிஷேகம்…ஒரு பிடி அரிசி ஆனாலும் …”\nNext Article கொண்டையா ராஜு: காலண்டர் ஓவியங்களின் பிதாமகன் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Thaya1991", "date_download": "2020-11-29T13:32:04Z", "digest": "sha1:USJ57PJPXTEU5IZDVW7A46ZGL2ZH5G2Z", "length": 3701, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பயனர்:Thaya1991 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபாக்கியராசா தயாபரன் ஆகிய நான் 1991 ஜூலை 7 ஆம் திகதி கொம்மாதுறை என்னும் கிராமத்தில் பிறந்தனான் ஆரம்ப கல்வியை கொம்மாதுறை விநாயகர் வித்தியாலயம் பாடசாலையில் முடித்த பின்னர் இடை நிலை கல்வி மற்றும் உயர்தர கல்வியை செங்கலடி மத்திய கல்லூரியில் பூர்த்தி செய்த பின் தகவல் தொடர்பாடல் கற்கை நெறியை IDM காம்பஸ் பூர்த்தி செய்த பின் தற்போது கணனி வலையமைப்பு பாட நெறியை பயின்று வருகிறேன்.\nஎன்னது ஆக்கங்களை உருவாக்க உதவும் தமிழ் விக்கிபிடிய இணையதளத்திற்கு நன்றி\nஎனது பக்கத்தை பார்வை இட்ட உங்களுக்கு நன்றி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 நவம்பர் 2013, 01:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-11-29T12:56:38Z", "digest": "sha1:34VYUKXGBYV2KXIGN7CTSOK4XHJ4OQN3", "length": 5832, "nlines": 102, "source_domain": "ta.wiktionary.org", "title": "பானை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n:*( லக்கணக் குறிப்பு)-பானை என்பது, ஒரு பெயர்ச்சொல்.\nபொதுவாக, மண்ணினால் செய்யப்படும் கொள்கலனைப் பானை என்பர்.\nகுயவரின் திறமையால், களிமண்ணைக் கொண்டு உருவாக்கப் படும் கொள்கலன்.\nகட்டுரை: நம் மண்-கலங்கள், (பேராசிரியர்-ப.அருளி, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தி யா)\n:1)கொள்கலன், 2)பானை வகைகள், 3)தாழி, 4)அகளி, 5)பானையோடு, 6)சட்டி.\nமண்பானையில் மனித முகம் (A clay pot with a face)\nதமிழ் நாட்டு மண் சட்டி (Clay pot of Tamil Nadu)\nஎகிப்த்திய நாட்டுப் பானை (Pot of Egypt)\nசித்திரப் பானை (Martinez Pot)\nபல்கேரிய நாட்டுப் பானை(A pot of Bulgaria)\nசீனாவின் உலோகப் பானை(Jade pot of Chaina)\nமெக்சிகோவின் சித்திரப் பானை (Mata Ortiz Pottery of Mexico)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:36 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/09/23/32124/", "date_download": "2020-11-29T13:24:02Z", "digest": "sha1:C5MXIGAAWW5WQT3NCWB2FTG64MQMRPL6", "length": 7785, "nlines": 102, "source_domain": "www.itnnews.lk", "title": "விபத்தில் கடற்படை வீரரொருவர் உயிரிழந்துள்ளார் - ITN News", "raw_content": "\nவிபத்தில் கடற்படை வீரரொருவர் உயிரிழந்துள்ளார்\nமீன்பிடித்துறையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு துரித தீர்வு வழங்க பிரதமர் நடவடிக்கை 0 28.நவ்\nவிமான நிலைய தீர்வை வரியற்ற வர்த்தக நிலையங்கள் இன்று முதல் திறப்பு 0 06.ஜூலை\nசெட்டிக்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார். 0 27.நவ்\nசிலாபம், குருநாகல் – கொக்காவில முச்சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் கடற்படை வீரரொருவர் உயிரிழந்துள்ளார். அவர் மஞ்சற்கடவையில் வீதியை கடக்கும்போது மோட்டார் சைக்கிளொன்றில் மோதுண்டுள்ளார். பலத்த காயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் மதவாச்சி – புனானி கடற்படை முகாமில் சேவை புரிந்து வந்தவரென தெரியவந்துள்ளது. அவர் விடுமுறை பெற்று பிங்கிரியவிலுள்ள அவரது வீட்டுக்கு செல்லும்போதே விபத்துக்கு முகங்கொடுத்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவீழ்ச்சியடைந்த தேயிலை உற்பத்தியை அதிகரிப்பதற்கு வேலைத்திட்டம்\nபெரும்போகத்தில் 8 இலட்சத்து 17 ஆயிரம் ஹெக்டயர் பரப்பில் நெற் செய்கை\nஅடுத்த வாரமளவில் மெனிங் சந்தையின் செயற்பாடுகள் பேலியகொடையில்…\nமாவட்ட செயலாளர்களிடமும் நெற்சந்தைப்படுத்தல் சபையிடமும் காணப்படுகின்ற நெல்லை அரிசியாக மாற்றி விற்பனை செய்ய நடவடிக்கை..\nசுகாதார பரிந்துரைகள் கிடைக்கும் வரை மெனிங் சந்தைக்கு பூட்டு\nLPL தொடரின் முதற்போட்டியிலேயே ரசிகர்களுக்கு சுப்பர் ஓவரின் பரபரப்பு..\nமெரடோனாவின் மறைவு காரணமாக 3 நாட்கள் துக்க தினமாக பிரகடனம்\nLPL தொடரை கண்காணிக்க ICC குழு நாட்டுக்கு வருகை..\nLPL கிரிக்கட் தொடர் நாளை மறுதினம் ஹம்பாந்தோட்டையில் ஆரம்பம்\nLPL கிரிக்கெட் போட்டி சுகாதார வழிமுறைகளுடன்..\n5வது முறையாக IPL கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ்\nகொரோனா பரவலுக்கு மத்தியில் சீனாவில் ஆடை அலங்கார அணிவகுப்பு\nமுத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..\nதிருமண திகதியை அறிவித்த பிரபல நடிகை\nநோபல் பரிசுத்தொகை மீண்டும் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/06/20160708/1247324/Asks-the-Government-to-work-with-girl--harassment.vpf", "date_download": "2020-11-29T14:37:50Z", "digest": "sha1:PGAZDVUJC57JFLNZNEGHPOU62WD56XLR", "length": 6592, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Asks the Government to work with girl harassment in Rajasthan", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nராஜஸ்தானில் கற்பழிக்கப்பட்ட சிறுமி அரசு வேலை கேட்கிறார்\nராஜஸ்தானில் கற்பழிக்கப்பட்ட சிறுமி அரசு வேலை கேட்டு முதல்-மந்திரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.\nஅங்குள்ள ஆல்வார் பகுதியில் கணவன் கண் முன்பு பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு அரசு வேலை வழங்கப்பட்டது. போலீஸ் துறையில் வேலை கொடுக்கப்பட்டது.\nஇந்த நிலையில் கும்பலால் கற்பழிப்புக்கு ஆளான சிறுமி ராஜஸ்தான் மாநில அரசிடம் அரசு வேலை கேட்டு கோரிக்கை வ���டுத்துள்ளார்.\nகடந்த 2012-ம் ஆண்டு 12 வயது சிறுமி ஒருவர், கும்பலால் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு பல இடங்களில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.\nகாப்பகத்தில் தங்கி இருந்த அந்த சிறுமி தற்போது 18 வயதை அடைந்துள்ளார்.\nஇந்த நிலையில் தனது குடும்பம் வறுமையில் வாடுவதால் அரசு வேலை வழங்க வேண்டும் என்று அவர் முதல்-மந்திரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nஆல்வார் பகுதியில் கற்பழிப்பால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு போலீஸ் துறையில் வேலை வழங்கியது போல தனக்கும் அரசு வேலை வழங்க வேண்டும் என்று அவர் முறையிட்டு இருக்கிறார்.\nகாற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது- தென் மாவட்டங்களை நோக்கி நகர வாய்ப்பு\nஎந்த ஒரு அரசியல் கட்சி தலைவரையும் மேடையில் பேச அனுமதிக்கமாட்டோம் - விவசாய சங்க தலைவர் பேட்டி\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி உள்ளிட்ட கோவில்களில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nரஜினியின் முடிவை மக்களும் நாங்களும் எதிர்பார்க்கிறோம் - அமைச்சர் உதயகுமார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2017/06/05/20%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-11-29T13:21:31Z", "digest": "sha1:PJOKWEX5BBB5DZFR3AKZ5LEDPMNY4AMC", "length": 16082, "nlines": 174, "source_domain": "www.stsstudio.com", "title": "பாடகி செல்வி சுதேதிகா தேவராசா20வது பிறந்தநாள் வாழ்த்து: - stsstudio.com", "raw_content": "\nபாடகி பிரதா கந்தப்பு அவர்கள் 26.11.2020 இன்று தனது பிறந்தநாளை மிகச்சிறப்பாகக்கொண்டாடுகின்றார். இளம் பாடகி பிரதா கந்தப்பு சிறந்து வரும்…\nஊடகத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞரான சிவநேசன் அவர்களின் மூத்த மகன் பாரத் அவர்கள் 26.11.2020இன்று தனது பிறந்தநாளை மிகச்சிறப்பாகக்கொண்டாடுகின்றார். இவர் இளம் தாளவாத்திக்கலைஞராக…\nயேர்மனி விற்றன் நகரில் வாழ்ந்துவரும் பாடகர் விஜயன் அவர்கள் இன்று பிறந்தநாள் தன்னை மணைவி, குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள்,…\nவெறும் காட்சிக்கான மலரல்ல… மாவீரர்களின் சாட்சிக்கான மலராகும். புனிதர்களை பூஜிப்பதற்கான புனித மலராகும். தேசம் காத்திட தமை ஈர்ந்த தேசிய…\nவிரிந்து கிடக்கும் வானப் ��ெருவெளிஉருண்டு செல்லும் புவியின் மையத்தில் நின்று வானத்தை அண்ணாந்து பார்க்கும்போதெல்லாம் அது எட்டாத உயரத்தில் இருப்பதுபோல்…\nபிரபஞ்சத்தின் பேரொளி நீ. அநீதியை தகர்க்கும் போராளி. வையகத்தில் வீர வரலாறு நீ. காவியங்களில் நேர்த்தியானவன் நீ. சர்வத்தின் கர்வமதை…\nமுல்லைத்தீவில் வாழ்ந்துவரும் திருமதி குமாரு. யோகேஸ் -புனிதா தம்பதியினர் இன்று தங்கள் திருமணநாளை மகன் நெடுஞ்செழியன், மகள் மகிழினி .உற்றார்…\nஅடை பட்ட கதவுகள் திறபட்டன. அடிமைச் சிறை உடைத்து அரங்கேறினர்.. பொன்னும் பொருளும் பூவும் பொட்டுமெனும் மாயைகள் தாண்டி தலைவன்…\nயேர்மனி லுடன் சயிற்றில் வாாழ்ந்து வரும் சக்கிவேல் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தன்னை குடும்பத்தினர்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக…\nசுவிஸ் நாட்டில் வாழ்ந்துவரும் கவிஞர் கலைப்பரிதி 22.11.2020இன்று பிறந்தநாள் தன்னை உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் அனைவரும்வாழ்த்தும் இன்…\nபாடகி செல்வி சுதேதிகா தேவராசா20வது பிறந்தநாள் வாழ்த்து:\nபாடகியாக திகழ்ந்து வரும் சுதேதிகா.தேவராசா மேடைநிகழ்வுகளிலும், பல இசைப்பேழைகளில் பாடயுள்ள பாடிகொண்டிருக்கின்ற கலைஞர் ஆவார் ,இவர் இன்று சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2017 தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இவரை அப்பா அம்மா தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. மச்சாள் நித்யா. அத்தான்மார் அரவிந்.மயூரன் . பெரியப்பா குமாரசாமி அக்காமார்.சந்திரா.யானா. அண்ணா சன். தம்பிசாமி. பெரியசித்தப்பா ஜெயகுமார் சித்தி விஜயகுமாரி. அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன். தங்கை. சுமிதா. சின்னச்சித்தப்பா தவராஜா சித்தி பவானி.\nஅத்தை.தவேஸ்வரி,மச்சான்மார் ஹிசான்.டிலக்ஷன். அண்ணன்மார் மசேல்.றொபின். தம்பி ஜுலியான் லண்டன் சின்னப்பம்மா,.மகேந்திரன் பெரியப்பா குடும்பத்தினர், சாந்தி அத்தைகுடும்பத்தினர், கண்ணன்சித்தப்பா குடும்பத்தினர்,சிவக்கொழுந்து அப்பம்மாகுடும்பத்தினர்.\nசிறுப்பிட்டி நாகம்மா அப்பம்மாகுடும்பத்தினர்சிறுப்பிட்டி ,அப்பப்பா வினாயகமூத்தி குடும்பத்தினர் நீர்வேலி, பிள்ளை அத்ததை குடும்பத்தினர். சிவா குடும்பத்தினர் சிறுப்பிட்டி, உதயன் குடும்பத்தினர்,சுவிஸ் சந்திரன் குடும்பத்தினர்சுவிஸ், அமெரிக்கா ராசன்க���டும்பத்தினர், ஸ்ரீசித்தப்பாகுடும்பத்தினர் சுவிஸ், வவா லண்டன் குடும்பத்தினர், சித்திராமாமா குடும்பத்தினர், கனடா, சுதர்சன் சித்தப்பாகுடும்பத்தினருடன் சிறுப்பிட்டி அனைக்கோட்டை. தாவடி இணையநிர்வாகமும் புன்னகைதது புது மலராய் புலர் பொழுதின் ஒளியதுவாய் கண்மலரே காலம் எல்லாம் வாழ்கபல்லாண்டு\nயார் உன்னை மிதிச்சாலும் ஈருளியாயிருந்து…\nகலைஞர் திரு திருமதி பாபு தம்பதிகளின் 25வது திருமணநாள்வாழ்த்து\nகனடாவில் வாந்துவரும் பாபு அவர்கள் ஓர்பல்துறைக்கலைஞர்…\nகலைஞர் மதுசுதா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 08.03.2020\nஇயக்னர் நடிகர் எழுத்தாளர் கலைத்துறையில்…\nகலைக்கென வாழ்ந்தோருக்கு பல விருதுகள்\nஊடகவியலாளர் முல்லை மோகன் கணனி நுண்கலை வரை ஓவியம்\nஐரோப்பிய நாடுகளில் தமிழர்கள் கலைநிகழ்ச்சிகள்…\nதாளவாத்தியக்கலைஞர் சிவரூபன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து.17.05.17\nயேர்மனி ஓபகௌசன் நகரில் வாழ்ந்து வரும்…\nஅன்னை தந்த தமிழே உயிரெனும் மேலாய் உன்னை…\nமுனைவர் , பேராசிரியர் ஸ்ரீமதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 14.10.2019\n0SHARESShareTweet யாழ் / ஜப்பான் பல்கலைக்கழக முனைவர்…\nநந்தீஸ் உரிமையாளர் தொழிலதிபர்.பா.நந்தகுமார் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்து18..07.2019\nயேர்மனி கில்டனில் வாழ்ந்துவரும் பிரபலியமாக…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபாடகி பிரதா கந்தப்பு அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 26.11.2020\nஇளம் கலைஞர் பாரத் சிவநேசனின்பிறந்தநாள் வாழ்த்து 26.11.2020\nபாடகர் விஜயன் ராசப்பு அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 25.11.2020\nKategorien Kategorie auswählen All Post (2.081) முகப்பு (11) STSதமிழ்Tv (30) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (35) எம்மைபற்றி (9) கதைகள் (29) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (195) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (706) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/cinemanews/2020/10/28141413/2017533/Arya-to-romance-with-sameera-reddy.vpf", "date_download": "2020-11-29T14:35:10Z", "digest": "sha1:W77WK5ESUGPFWVV3U234XE6RBORT27GH", "length": 6391, "nlines": 79, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Arya to romance with sameera reddy", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமீண்டும் தமிழ் படத்தில் நாயகியாக களமிறங்கும் சமீரா ரெட்டி\nபதிவு: அக்டோபர் 28, 2020 14:14\nநடிகை சமீரா ரெட்டி மீண்டும் தமிழ் படத்தில் நாயகியாக களமிறங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிஷால், ஆர்யா ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள். பாலா இயக்கிய ‘அவன் இவன்’ படத்தில் இருவரும் இணைந்து நடித்தார்கள். சில வருட இடைவெளிக்குப்பின் இரண்டு பேரும் ஒரு புதிய படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள். இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தை ஆனந்த் சங்கர் இயக்குகிறார். இவர் ‘அரிமா நம்பி,’ ‘இருமுகன்,’ ‘நோட்டா’ ஆகிய படங்களை இயக்கியவர். எஸ்.வினோத்குமார் தயாரிக்கிறார்.\nஇதில் விஷால் கதாநாயகனாகவும், ஆர்யா வில்லனாகவும் நடிக்கிறார்கள். விஷாலுக்கு ஜோடியாக மிருணாளினி நடிக்க இருக்கிறார். அதேபோல் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிகை சமீரா ரெட்டி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே ஆர்யாவுடன் வேட்டை படத்தில் இணைந்து நடித்திருந்தார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nபடப்பிடிப்பு சென்னை, ஐதராபாத், ஊட்டி ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது. முக்கிய காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்பட உள்ளன.\nஅந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி\nஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா\nதாய் தந்த ‘அன்பு பரிசு’ - மகிழ்ச்சியில் திளைக்கும் சிம்பு\nரஜினி, விஜய்யின் வெற்றி ரகசியம் இதுதான் - விஜய் சேதுபதி சொல்கிறார்\nபாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா\nலிப்லாக் முத்தக்காட்சியில் நடிக்க மறுத்ததால் மிரட்டினார்கள்- சமீரா ரெட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_(2007_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-11-29T14:34:12Z", "digest": "sha1:GZCV4CXDVLLJ57ERNKC6K4TBJWQCQDLI", "length": 6462, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "கூடல் நகர் (2007 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கூடல் நகர் (2007 திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகூடல் நகர் (ஆங்கிலம்:Koodal Nagar) என்பது 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சீனு இராமசாமி இயக்கத்தில், பரத், பாவனா, சந்தியா மற்றும் பலர் நடித்துள்ளனர்.[1] மேலும் இத்திரைப்படத்தில் பரத் இரு வேடங்களில் நடித்துள்ளார்.\nபரத் - சூரியன் மற்றும் சந்திரன் எனும் இரு வேடங்களில்\nமகாதேவன் - நமச் சிவாயம்\n↑ \"கூடல் நகர் திரைப்பட நடிகர் நடிகைகள்\". indiaglitz.com. பார்த்த நாள் மே 22, 2014.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் கூடல் நகர் (2007 திரைப்படம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 பெப்ரவரி 2019, 12:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2020-11-29T14:24:53Z", "digest": "sha1:XBY66PNRVQT24HHSWHH6KBLQO6IOSWG2", "length": 13880, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூபின் மேத்தா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2007 இல் சூபின் மேத்தா\nமும்பை, மும்பை மாகாணம், பிரித்தானிய இந்தியா\nசூபின் மேத்தா ( Zubin Mehta 29 ஏப்பிரல் 1936 ) என்பவர் மேற்கத்திய மற்றும் கீழை செவ்வியல் இசை அமைப்பாளர் ஆவார். பல இசைக்கலைஞர்கள், இசைக்கருவிகள் உதவியோடு பெரிய இசைக்கச்சேரிகளை உலகம் பூராவும் நடத்தி வருபவர் ஆவார். தமது 21 ஆம் அகவையில் ராயல் லிவர்பூல் பிலார்மோனிக் என்னும் இசை நிகழ்ச்சியை நடத்தி பன்னாட்டு அளவில் பெயர் பெற்றார்.[1]\nமும்பையில் ஒரு குசராத்துக் குடும்பத்தில் மேத்தா பிறந்தார்.பார்சி இனத்தைச் சேர்ந்த குடும்பம்.இவருடைய தந்தையார் வயலின் இசைக்கலைஞர். இவருடைய தந்தை இலாசு ஏஞ்சல்சிலும் நியுயார்க்கிலும் வாழ்ந்து வயலின் இசைக்கும் கலையைப் பயின்றார். வயலின் இசையில் வல்லவரான தம் தந்தையிடமிருந்து சூபின் மேத்தா இசையைக் கற்றார். மும்பையில் சில காலம் மருத்துவத் தொடக்கக் கல்வி பயின்றார். 1954 இல் சூபின் வியன்னாவுக்குப் பயணமானார். அங்கு இசைக்கச்சேரி எப்படி நடத்துவது எனக் கற்றறிந்தார் 1958 இல் லிவர்பூல் பன்னாட்டு இசைப் போட்டியில் வெற்றி பெற்றார். 1961இல் வியன்னா, பெர்லின், இசுரேல் ஆகிய நாடுகளில் பிலார்மோனிக் ஆர்ச்செஸ்டரா நிகழ்ச்சியை நடத்தினார்.\nசூபின் மேத்தா 1978 இல் நியூயார்க்கு பிலார்மோனிக் இசை இயக்குநர் என்ற பதவியை ஏற்றுக்கொண்டு 13 ஆண்டுகள் அப்பதவியில் இருந்தார்.[2] 1985 முதல் 2017 வரை பிளாரன்சில் உள்ள ஆர்ச்செஸ்டரா அமைப்பில் முதன்மை நடத்துநராக இருந்தார்.[3] 1977 இல் இசுரேல் பிலார்மோனிக் ஆர்ச்செஸ்டரா இசை இயக்குனராக ஆனார். பவரியன் ஸ்டேட் ஆர்ச்செஸ்டராவின் இசை இயக்குநராக பல ஆண்டுகள் இருந்தார். 1984 மற்றும் 1994 ஆண்டுகளில் இந்தியாவில் பயணம் செய்து தம் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமிப் பேரழிவை நினைவு கூரும் வகையில் சென்னை மியூசிக் அரங்கில் இவரது இசைக்கச்சேரி 2005 திசம்பரில் நடந்தது.\nசர் ஜியார்ஜ் வில்லியம்ஸ் பல்கலைக்கழகத்தில் சூபின் மேத்தாவுக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. அப்பல்கலைக்கழகம் பின்னர் கான்கார்டியா பல்கலைக் கழகம் எனப் பெயர் மாற்றம் பெற்றது.[4]\nசூபின் மேத்தாவின் இஸ்ரேல் பிலார்மோனிக் ஆர்ச்செஸ்டரா கருதியும் மற்றும் இசுரேல் மீது அவர் கொண்டிருந்த பற்றின் காரணமாகவும் இசுரேல் சிறப்புப் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.\nஇந்திய நடுவணரசு 1966 இல் பத்ம பூசண் விருதும் 2001இல் பத்ம விபூஷண் விருதும் வழங்கியது.[5]\nகென்னடி சென்டர் ஆனர்ஸ் 2006 திசம்பரில் இவருக்கு வழங்கப்பட்டது.\nசூபின் மேத்தாவுக்கு பிளாரெனஸிலும் டெல் அவீவிலும் மதிப்புறு குடிமகன் என்ற கவுரவம் அளித்தார்கள். 2001 இல் வியன்னா பிலார்மோனிக் மற்றும் 2004 இல் முனிச் பிலார்மோனிக் ஆகியவற்றில் மதிப்புறு நடத்துநர் என்ற பட்டம் அளித்தனர். பவேரியன் ஸ்டேட் ஓபரா நிறையுறும் போது மதிப்புறு நடத்துநர் என்ற பட்டம் வழங்கப்பட்டது.\n2008 அக்டோபரில் ஜப்பான் பிரிமியம் இம்பிரியல் என்ற விருதைப் பெற்றார்.\n2011 மார்ச்சில் ஆலிவுட் வாக் ஆப் பேம் என்ற கவுரவத்தில் 2434 ஆம் ஸ்டார் என்ற பெருமையைப் பெற்றார்.[6]\nஇந்தியக் குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி இவருக்கு 2013 ஆம் ஆண்டுக்குரிய தாகூர் விருதை 2013 செப்டம்பரில் வழங்கினார் [7]\nபத்ம பூசண் விருது பெற்றவர்கள்\nபத்ம விபூசண் விருது பெற்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் க��ைசியாக 28 ஏப்ரல் 2019, 22:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%AA%E0%AF%87", "date_download": "2020-11-29T14:39:22Z", "digest": "sha1:AN2TJJ5XCHP2SLFOJYEBB64ZJRDGMTYU", "length": 28197, "nlines": 115, "source_domain": "ta.wikisource.org", "title": "கூபே - விக்கிமூலம்", "raw_content": "\nமந்திரி தம்முடைய தனி உதவியாளரைக் கூப்பிட்டு மிகவும் அக்கறையாக விசாரித்தார்.\n\"முதல் வகுப்பில் கூபே கம்பார்ட்மெண்ட் கிடைத்தால் தான் இன்று ரயிலில் பயணம். இல்லையானால் இரயில் பயணத்தைக் கேன்ஸல் செய்துவிட்டு பிளேனில் டிக்கட் வாங்குங்கள்\n\"கண்டிப்பாக 'கூபே' கிடைத்துவிடும் சார் எப்படியும் எமர்ஜன்ஸி கோட்டா ரிலீஸ் செய்யப் போகிறார்கள். இன்னிக்குக் 'கூபே'க்கு ஏகப்பட்ட டிமாண்ட் என்கிறார்கள். ஆனாலும் நமக்கு உறுதியாகக் கிடைக்கும்.\"\n\"கூபே கிடைக்காவிட்டால் பிரயாணமே இல்லை\n\"கவலையே வேண்டாம்; பிரயாரிட்டி இருக்கிறது. கட்டாயம் கிடைத்துவிடும்.\"\n\"அவசரமாகப் பார்ப்பதற்கு ஏகப்பட்ட ஃபைல் எல்லாம் கட்டி வைத்திருக்கிறது. எல்லாமே அவசரம். பொது முதல் வகுப்புப் பெட்டியில் வைத்து ஃபைல் பார்க்க முடியாது. கூபேயானால் தூக்கம் வருகிற வரை உங்கள் உதவியோடு ஃபைல்களை 'டிஸ்போஸ்' செய்துவிட முடியும்.\"\n\"நீங்கள் வற்புறுத்திச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. பெண்டிங் பேப்பர்ஸ் எல்லாம் டிஸ்போஸ் ஆக வேண்டும் என்பதில் எனக்கே அதிக அக்கறைதான் சார்.\"\n\"சிரமமாயிருந்தால் நானே இரயில்வே டிவிஷனல் ஆபீஸருக்கோ சூப்பிரண்டெண்ட்டுக்கோ ஃபோன் செய்யத் தயார்.\"\n\"ஏற்கெனவே உங்கள் பெயரைச் சொல்லி அவர்களுக்கெல்லாம் நானே டெலிஃபோன் செய்தாயிற்று.\"\n\"சீஃப் செகரட்டரி மூலமாகவும் சொல்லலாம்.\"\n\"சுலபமா காலையிலே பிளேனில் போயிடலாம். ஓவர் நைட் ஜர்னி எல்லாம் நான் ரயிலிலேயே வைத்துக் கொள்வதற்கு ஒரே காரணம், பெண்டிங் ஃபைல் டிஸ்போஸ் செய்யலாம் என்பதுதான். வீட்டிலானாலும் செகரடேரியட்டிலானாலும் பார்க்க வருகிறவர்களின் கூட்டம் மொய்க்கிறது. ஒரு வேலை நடப்பதில்லை. பிளேனில் ஃபைல் பார்க்க முடியாது.\"\nஉதவியாளருக்கு மந்திரியின் சுபாவம் நன்கு தெரியும். முக்கியமான ஃபைல்களும், பெண்டிங் பேப்பர்களும் இரயில் பயணத்தின் ��ோது தான் தீர்மானமாகும். பயணத்துக்கு எப்படியும் 'கூபே' கம்பார்ட்மெண்ட் ஏற்பாடு செய்தாக வேண்டும். இல்லாவிட்டால் தொலைந்தது. மந்திரி எதை வேண்டுமானாலும் தியாகம் செய்து விடுவார். இரயிலில் பயணம் செய்ய நேரும்போது 'கூபே'யை மட்டும் அவரால் தியாகம் செய்ய முடியாது; தியாகம் செய்ய விரும்பவும் மாட்டார்.\nஅன்றோ எக்கச்சக்கமான நிலைமை. கவர்ன்மெண்ட் கோட்டா ஏறக்குறைய தீர்ந்து போய் விட்டிருந்தது. அவரது அந்தஸ்திலுள்ள வேறு பல பிரமுகர்களும், வி.ஐ.பி.களும் அதே இரயிலில் பயணம் செய்தார்கள். மொத்த இரயிலிலும் கூபே இணைத்த பெட்டிகள் ஒன்றோ இரண்டோ தான் இருந்தன.\nகூபே அலாட் ஆகவில்லை என்றால் இரயில்வே பிளாட்பாரத்திலேயே இரைந்து கூப்பாடு போட்டுவிட்டுப் பயணத்தை இரத்து செய்து வீடு திரும்பவும் அவர் தயங்க மாட்டார் என்பது பி.ஏ.க்கும் செக்யூரிட்டி அதிகாரிக்கும் நன்கு தெரியும். பலமுறை அப்படித்தான் நடந்திருக்கிறது.\nமுன்பு எப்போதோ ஒரு முறை கோபத்தில் 'கூபே'க்கு ஏற்பாடு செய்யத் தவறிய ஓர் உதவியாளரை வேலையிலிருந்தே சஸ்பெண்ட் செய்திருக்கிறார் அவர். அவருடைய முன்கோபமும் ஆத்திரமும் பிரசித்திப் பெற்றவை. தமது அதிகார வரம்புக்கு அப்பால் இருப்பவர்கள் என்று பாராமல் இரயில்வேக்காரர்களைக் கூட வாட்டி எடுத்து விடுவார் அவர். கோபத்தில் கண் மண் தெரியாது அவருக்கு.\nமாலை ஏழே கால் மணிக்கு இரயில் புறப்படுகிறது என்றால் ஆறரை மணிக்கே மந்திரியின் உதவியாளரும் செக்யூரிட்டி அலுவலரும் ஸ்டேஷனுக்கு வந்துவிட்டார்கள். ஃபைல்கள் அடங்கிய அரசாங்கப் பெட்டிகளும் வந்து விட்டன. மந்திரி ஏதோ ஒரு திறப்பு விழாவுக்குப் போய் இருந்தார். விழாவை முடித்துக் கொண்டு அங்கிருந்தே நேராக இரயில் புறப்படுகிற நேரத்துக்கு ஸ்டேஷனுக்கு வந்து விடுவதாக ஏற்பாடு.\nஆனால் அன்று மிகவும் சோதனையாகி விட்டது. பி.ஏ.க்கும் செக்யூரிட்டி அலுவலருக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்த இரயிலின் பதினேழு பெட்டிகளிலுமாக நாலைந்து முதல் வகுப்புப் போகிகள் தான் இருந்தன. அதில் மூன்றே மூன்று 'கூபே'கள் தான் உண்டு. ஒரு 'கூபே' மத்திய உதவி மந்திரி ஒருவருக்கு அலாட் ஆகியிருந்தது. அதை ஒன்றும் செய்ய முடியாது. மற்றொரு 'கூபே' இரயில்வே போர்டில் மிகவும் செல்வாக்குள்ள உறுப்பினர் ஒருவருக்கு அலாட் ஆகி இர���ந்தது. மூன்றாவது 'கூபே' தான் தனியாருக்கு அலாட் ஆகியிருந்தது. அன்றுதான் திருமணம் முடிந்து தேனிலவுக்கு வெளியூர் புறப்படும் புது மணத் தம்பதிகளுக்காக அந்தக் 'கூபே' ஏற்பாடாகி இருந்தது.\nஇரயில் புறப்பட இருபது நிமிஷம் தான் இருந்தது. அந்தப் புது மணத் தம்பதிகள் 'கூபே'யில் வந்து அமர்ந்தும் விட்டார்கள். இன்னும் மந்திரி வரவில்லை. பி.ஏ.யும் அதிகாரியும் காத்திருந்தனர்.\nமந்திரிக்காக எதாவது செய்வதாயிருந்தால் புதுமணத் தம்பதிகள் வந்து அமர்ந்திருக்கும் இந்த மூன்றாவது 'கூபே'யைத்தான் மாற்ற வேண்டியிருக்கும் என்றும், மத்திய உதவி மந்திரி, இரயில்வே போர்டு அங்கத்தினர் ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் 'கூபே'யை எதுவும் செய்ய முடியாது என்றும் இரயில்வேக்காரர்கள் கையை விரித்து விடார்கள். புது மணத் தம்பதிகளுக்கு வழியனுப்ப வந்தவர்கள் போட்ட ரோஜா மாலைகள் கூபேயை நிரப்பிக் கொண்டிருந்தன. பிளாட் பாரத்தின் அந்த பகுதி யெல்லாம் ரோஜா இதழ்கள் சிதறி விட்டன. ஒரே கூட்ட மயம். உற்சாகச் சிரிப்புக்கள். ஜோக்குகள்.\nஅவர்களை எப்படி 'டிஸ்டர்ப்' செய்வதென்று தெரியாமல் இரயில்வே அதிகாரிகள் தயங்கினர்.\n\"இந்த மந்திரிகளாலே எப்பவும் தொந்தரவுதான் சார் கடைசி நிமிஷத்திலே வந்து கழுத்தை அறுப்பாங்க...\" என்று துணிந்து சொன்னார் ஒரு இரயில்வே அதிகாரி.\nஅந்தப் புது மணத் தம்பதிகளைத் தவிர உற்சாகமாக அவர்களை வழியனுப்ப வந்திருக்கும் உறவினர்களிடமும் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியிருக்குமே என்று இரயில்வே அதிகாரிகள் பயந்தார்கள்.\n\"கூபே ஏற்பாடு செய்யவில்லை என்றால் மந்திரி என்னைத் தொலைத்து விடுவார்\" என்றார் பி.ஏ.. உடனே அந்தப் புதுமணத் தம்பதிகளிடம் போய் அவர்களுக்குக் கூபே கிடையாது என்றும் முதல் வகுப்பில் இரண்டு லோயர் பெர்த்துக்கள் தான் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.\nஅவர்கள் தங்களுக்கு ரிசர்வ் ஆகியிருப்பதைச் சொல்லி இரைந்தார்கள். வெளியே வழியனுப்ப வந்திருந்த உறவினர்களும் கூப்பாடு போட்டார்கள்.\n ரிஸர்வ் ஆகி 'சார்ட்'ல கூடப் பேர் போட்டப்புறம் இடத்தைத் தட்டிப் பறிக்கிறார்களே மந்திரின்னா என்ன கொம்பா முளைச்சிருக்கு மந்திரின்னா என்ன கொம்பா முளைச்சிருக்கு நாங்க சொந்தக் காசிலே செலவழிச்சுப் பிரயாணம் செய்யறோம். மந்திரியைப் போல அரசாங்கச் செலவிலே பிரயாணம் பண்ணலே. மந்திரிக்கு ஒரு நியாயம் ஜனங்களுக்கு ஒரு நியாயமா நாங்க சொந்தக் காசிலே செலவழிச்சுப் பிரயாணம் செய்யறோம். மந்திரியைப் போல அரசாங்கச் செலவிலே பிரயாணம் பண்ணலே. மந்திரிக்கு ஒரு நியாயம் ஜனங்களுக்கு ஒரு நியாயமா\nஇந்தக் குழப்பத்துக்கு நடுவே மந்திரி பிளாட்பாரத்துக்கு வந்து விட்டார். பதவியில் இருப்பவர்களுக்கே உரிய சுறுசுறுப்புடன் உடனே சுற்றி நடப்பதைப் புரிந்து கொண்டு உஷாராகி விட்டார். பி.ஏ.யும் அருகில் வந்து காதோடு நிலைமையை விவரித்தார்.\nஒன்றுமே செய்ய முடியாதபடி ஒரு கையாலாகாத நிலை உருவாகும்போது அதையே ஒரு தியாகமாக மாற்றிக் காண்பித்து விடும் தேர்ந்த அரசியல்வாதியின் சாமர்த்தியத்தைக் கையாண்டு விரைந்து செயல்பட்டார் மந்திரி.\nமந்திரிக்குத் திறப்பு விழாவில் போட்டிருந்த இரண்டு சந்தன மாலைகளும் அவர்கள் வழங்கியிருந்த இரண்டு ஆப்பிள்களும் கைவசம் இருந்தன. கூடவே வந்திருந்த இரண்டொரு பத்திரிகை நிருபர்களும் புகைப்படக்காரர்களும் உடனிருந்தார்கள்.\nமந்திரி திடீரென்று ஒரு ஸ்டண்ட் அடித்தார். கூபே கம்பார்ட்மெண்டில் நுழைந்து சந்தன மாலைகளை அந்த ஊர் பேர் தெரியாத மணமகனிடம் அளித்துத் தம்பதிகளை மாலை மாற்றிக் கொள்ளச் செய்தார். இருவரிடமும் கைவசம் இருந்த ஆப்பிள் பழங்களை கொடுத்து வாழ்த்தினார். உடனிருந்த நிருபர் அதைப் புகைப்படம் எடுத்துக் கொள்ள முடிந்தது.\n\"உங்களைப் போன்ற மணமக்களுக்கு இடையூறாக நான் வர விரும்பவில்லை. என் பயணத்தை நான் உங்களுக்காகவே இரத்துச் செய்கிறேன். இந்த 'கூபே'யை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். முப்பது வருஷங்களுக்கு முன் திருமணமான முதல் இரவிலேயே இரயிலில் இட வசதி கிடைக்காத காரணத்தால் நானும் என் இளம் மனைவியும் மூன்றாம் வகுப்புப் பெட்டியில் 'பாத்ரூம்' ஓரமாக வராந்தாவில் ஒண்டி ஒதுங்கி ஒதுங்கிப் பயணம் செய்த அந்தக் கொடுமையான அநுபவத்தை நான் இன்னும் மறந்துவிடவில்லை.\n\"அப்படி ஒரு துயரம் உங்களுக்கு இன்று நேர நான் காரணமாகி விடக் கூடாது. நீங்கள் மகிழ்ச்சியாகத் தேனிலவு சென்று வாருங்கள்\" - என்று கண்களில் நீர் பனிக்கக் கூறினார். இரயில் கம்பார்ட்மெண்டின் உள்ளே வெளியே கூடியிருந்த அனைவரும் ஒரு நிமிஷம் அப்படியே உருகிப் போய்விட்டார்கள்\nகையிலிருந்து தவறிக் கீழே விழுந்து விட்ட ஆப்பிளை எடுக்க மணமக்கள் இருவரும் ஒரே சமயத்தில் குனியவும் விழுந்த ஆப்பிள் மந்திரியின் காலடிக்கு ஓடி உருளவும் சரியாயிருந்தது. மணமக்கள் மந்திரியின் காலில் விழுந்து வணங்குவது போல் தோன்றிய அந்தக் காட்சியைப் புகைப்பட நிபுணர் கச்சிதமாகப் படம் பிடித்துக் கொண்டார்.\nமறுநாள் காலைப் பத்திரிகைகளில் எல்லாம் மந்திரியின் தியாகம் முதல் பக்கத் தலைப்புச் செய்தியாகி விட்டது. தடபுடல் பட்டது.\n' பெருந்தன்மையோடு தமக்கு ஒதுக்கப்பட்ட 'கூபே' கம்பார்ட்மெண்டைத் தேனிலவு செல்லும் புது மணத் தம்பதிகளுக்கு விட்டுக் கொடுத்து விட்டு வீடு திரும்பினார். மணமக்கள் ஆசி கோரி அமைச்சரைக் காலில் விழுந்து வணங்கினர். முப்பது வருடங்களுக்கு முன்பு தமது சொந்தத் தேனிலவு பயணத்தில் பட்ட சிரமத்தை நினைத்து அமைச்சர் கண்ணீர் சிந்தினார் -\nஎன்பது போல் புகைப்படங்களுடன் தலைப்புச் செய்திகள் வெளியாகியிருந்தன. கிழே விழுந்த ஆப்பிளை எடுக்க மணமக்கள் குனிந்தது காலில் விழுந்து வணங்கிய படமாகப் பிரசுரிக்கப்பட்டிருந்தது. உண்மையில் புதுமணத் தம்பதிகளுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த 'கூபே'யைத் தட்டிப் பறிக்க மந்திரி முயன்றதும், அது பலிக்காத போது வேறு வழியில்லாமல் தியாகியாகியதையும் பற்றி ஒரு பத்திரிகை கூட மூச்சு விடவில்லை.\nபுது மணத் தம்பதிகளுக்கும் அவர்களை வழியனுப்ப வந்திருந்தவர்களுக்கும் கூட உண்மை மறந்து போய் மந்திரி தியாகம் செய்தது போலத்தான் நினைவிருந்தது. பி.ஏ., செக்யூரிட்டி அலுவலர், இரயில்வே ஆட்கள் எல்லாருமே அமைச்சரின் சமயோசிதத் திறமையை வியந்து பிரமித்துப் போயிருந்தார்கள்.\nஇரண்டு மூன்று தினங்களுக்குப் பிறகு ஒரு நாள் மாலை வேளையில் மந்திரி தம் வீட்டில் ஓய்வாக இருந்த போது அவருக்குக் காப்பி ஆற்றிக் கொடுத்துக் கொண்டே அவருடைய மனைவி அவரைக் கேட்டாள்:\n\"ஏங்க இதென்ன பச்சைப் பொய் நம்ம கலியாணம் நடந்த இலுப்ப மரத்துப்பட்டியிலே ரயிலே கிடையாதே நம்ம கலியாணம் நடந்த இலுப்ப மரத்துப்பட்டியிலே ரயிலே கிடையாதே கலியாணம் முடிஞ்சு அங்கிருந்து கிளம்பறப்பக் கூட நம்ம ரெண்டு பேரும் ரெட்டை மாட்டு வண்டியில தானே உங்க கிராமமான கும்மத்தான் பூண்டிக்குப் போனோம் கலியாணம் முடிஞ்சு அங்கிருந்து கிளம்பறப்பக் கூட நம்ம ரெண்டு பேரும் ரெ��்டை மாட்டு வண்டியில தானே உங்க கிராமமான கும்மத்தான் பூண்டிக்குப் போனோம் என்னமோ ரயிலு, தேனிலவு அது இதுன்னு எல்லாம் பேப்பர்ல நீங்க பாட்டுக்கு அடிச்சு விட்டிருக்கீங்களே என்னமோ ரயிலு, தேனிலவு அது இதுன்னு எல்லாம் பேப்பர்ல நீங்க பாட்டுக்கு அடிச்சு விட்டிருக்கீங்களே\n உன்னை யாரும் கேட்கலே இப்போ வாயை வெச்சுக்கிட்டுச் சும்மா கிட\" என்று கடுமையாக இரைந்து அவளைக் கோபித்துக் கொண்டார் மந்திரி.\nஇப்பக்கம் கடைசியாக 19 மே 2010, 01:57 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-11-29T14:35:04Z", "digest": "sha1:OCX7JKKPQVY4Y3W2GLBERL74VUE7FOBI", "length": 5364, "nlines": 83, "source_domain": "ta.wiktionary.org", "title": "சப்பாத்து - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஎன் மனைவி சமையலறையில் வைத்துப் பாதுகாத்த வட்ட மூடி கொண்ட சதுரப் போத்தல் ஒன்று உடைந்துவிட்டது. அந்தப் போத்தல் பல சைஸ்களில் கிடைக்கும். அதே அளவான போத்தல் ஒன்றை வாங்குவதற்காக நான் சுப்பர்மார்க்கட்டில் தேடிக்கொண்டிருந்தேன். கண்ணாடி சப்பாத்தை வைத்துக்கொண்டு சரியான காலைத் தேடிய அரசகுமாரன்போல நான் மூடியை வைத்துக்கொண்டு ஒரு போத்தலைத் தேடினேன் (கடவுளின் காதுகளுக்கு, அ. முத்துலிங்கம்)\nசான்றுகள் ---சப்பாத்து--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி\nதமிழில் கலந்துள்ள போர்த்துக்கீசச் சொற்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 15 சனவரி 2012, 22:34 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/combien", "date_download": "2020-11-29T14:30:48Z", "digest": "sha1:Q3ISC6BE4FDL7T4P7VUGARVPU64V6UTD", "length": 3906, "nlines": 60, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"combien\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம�� படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\ncombien பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஎத்தனை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/haval/f5/videos", "date_download": "2020-11-29T13:49:24Z", "digest": "sha1:6FIWU352DOIP5LBBNPGYX4SVSPP5ZKRS", "length": 6332, "nlines": 160, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் ஹஎவஎல் f5 வீடியோக்கள்: வல்லுனர்களின் மதிப்பாய்வு வீடியோக்கள், டெஸ்ட் டிரைவ், ஒப்பீடுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஹஎவஎல்ஹஎவஎல் f5 விதேஒஸ்\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஹிந்தி | ஆட்டோ எக்ஸ்போ 2020 | கார்டெக்ஹ்வ்.கம இல் great wall motors ஹஎவஎல் f5 | walkaround விமர்சனம்\n3896 பார்வைகள்பிப்ரவரி 06, 2020\ngreat wall motors ஹஎவஎல் f5 முதல் look விமர்சனம் கார் exp...\nf5 உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nf5 வெளி அமைப்பு படங்கள்\n இல் ஐஎஸ் ஹஎவஎல் f5 கிடைப்பது\nWhat ஐஎஸ் approx விலை அதன் ஹஎவஎல் F5\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nkeep அப் க்கு date with all the லேட்டஸ்ட் மற்றும் உபகமிங் விதேஒஸ் from our experts.\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 15, 2021\nஎல்லா உபகமிங் ஹஎவஎல் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 02, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2507324", "date_download": "2020-11-29T13:50:17Z", "digest": "sha1:3YHTJS4AY3OQCOTC6M2TU3QOLD42KC2B", "length": 18413, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்கு திருக்குடைகள் உபயம்| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 1,471 பேர் கொர��னாவிலிருந்து நலம்\nகனடாவில் வளரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு; மோடி ...\nதிருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது 2\nதென்கொரியாவில் கொரோனாவில் 2ம் அலை துவக்கம்; ...\nஇந்திய அணி மீண்டும் தோல்வி: தொடரை வென்றது ஆஸி., 1\nஐதராபாத் மாநகராட்சியில் சிறந்த நிர்வாகம்: அமித்ஷா ...\nவிவசாயிகள் பயங்கரவாதிகள் போல் நடத்தப்படுகின்றனர்: ... 9\nநிபந்தனையுடன் பேச்சுவார்த்தை: விவசாய சங்கங்கள் ... 8\nபட்டியலினத்தவர்கள் கல்வி கற்கக் கூடாது என்பதே ... 20\nவிவசாயிகள் மீது தண்ணீர் பீய்ச்சியடிப்பதை தடுத்த ... 2\nபிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்கு திருக்குடைகள் உபயம்\nஉத்திரமேரூர் : பெருநகர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்கு, அதிகார நந்தி சேவை உற்வசத்திற்காக, பிரமீசர் சிவ பூதகண திருக்கயிலாய வாத்தியக்குழுவினர், சுவாமி திருக்குடைகளை, உபயமாக வழங்கினர். உத்திரமேரூர் அடுத்த பெருநகரில், பட்டுவதனாம்பிகை உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது.இக்கோவிலுக்கு, பிரம்மபுரீஸ்வரர் சிவ பூதகண திருக்கயிலாய வாத்தியக்குழு சார்பில், 3 லட்சம்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஉத்திரமேரூர் : பெருநகர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்கு, அதிகார நந்தி சேவை உற்வசத்திற்காக, பிரமீசர் சிவ பூதகண திருக்கயிலாய வாத்தியக்குழுவினர், சுவாமி திருக்குடைகளை, உபயமாக வழங்கினர்.\nஉத்திரமேரூர் அடுத்த பெருநகரில், பட்டுவதனாம்பிகை உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது.இக்கோவிலுக்கு, பிரம்மபுரீஸ்வரர் சிவ பூதகண திருக்கயிலாய வாத்தியக்குழு சார்பில், 3 லட்சம் ரூபாய் செலவில், அதிகார நந்தி வாகனம் செய்யப்பட்டு, கடந்த மாதம், 18ம் தேதி கரிக்கோலம் எனப்படும், வெள்ளோட்டம் நடந்தது.புதிய வாகனத்தின், முதலாம் ஆண்டு அதிகார நந்தி சேவை உற்சவ விழா வரும், தமிழ் புத்தாண்டு தினமான, ஏப்ரல், 14ல் நடைபெறுகிறது.\nஇதில், சுவாமி வீதியுலா செல்லும்போது, சுவாமிக்கு நிழல் தரும் வகையில், பிரம்மபுரீஸ்வரர் சிவ பூதகண திருக்கயிலாய வாத்தியக்குழு சார்பில், இரண்டு சுவாமி திருக்குடைகள், நேற்று முன்தினம், கோவில் நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.முன்னதாக, இரு திருக்குடைகளும், பெருநகரில் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. பக்தர்கள், கற்பூர தீப ஆராதனை காண்பித்து வழிபட்டனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பணிக்கு அழைப்பு\nமாற்றுத்திறனாளி மகளுடன் தவிக்கும் தாய்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை ��ாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பணிக்கு அழைப்பு\nமாற்றுத்திறனாளி மகளுடன் தவிக்கும் தாய்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2507621", "date_download": "2020-11-29T14:16:27Z", "digest": "sha1:ZVESCBWW3EJ5RMYJZUU2B7NKUPVCDHQ5", "length": 20268, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "கோவையில் பெண்ணுக்கு கொரோனா உறுதி : மருத்துவ கண்காணிப்பில் குடும்பத்தினர் | Dinamalar", "raw_content": "\nகொரோனா நோய் எதிர்ப்பு சக்தியுடன் பிறந்த குழந்தை\nதமிழகத்தில் மேலும் 1,471 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nகனடாவில் வளரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு; மோடி ...\nதிருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது 2\nதென்கொரியாவில் கொரோனாவில் 2ம் அலை துவக்கம்; ...\nஇந்திய அணி மீண்டும் தோல்வி: தொடரை வென்றது ஆஸி., 1\nஐதராபாத் மாநகராட்சியில் சிறந்த நிர்வாகம்: அமித்ஷா ...\nவிவசாயிகள் பயங்கரவாதிகள் போல் நடத்தப்படுகின்றனர்: ... 9\nநிபந்தனையுடன் பேச்சுவார்த்தை: விவசாய சங்கங்கள் ... 8\nபட்டியலினத்தவர்கள் கல்வி கற்கக் கூடாது என்பதே ... 20\nகோவையில் பெண்ணுக்கு 'கொரோனா' உறுதி : மருத்துவ கண்காணிப்பில் குடும்பத்தினர்\nகோவை;கோவையில், இளம்பெண் ஒருவருக்கு 'கொரோனா' தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஸ்பெயின் நாட்டில் கல்வி பயின்று வரும், கோவையை சேர்ந்த, 32 வயது பெண், அங்கிருந்து, டில்லி, பெங்களூருவுக்கு விமானத்தில் வந்தடைந்து, பெங்களூருவில் இருந்து ரயிலில் பயணித்து, கடந்த, 17ம் தேதி கோவை வந்தார்.இந்நிலையில், இவருக்கு திடீரென, காய்ச்சல் மற்றும் சளி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோவை;கோவையில், இளம்பெண் ஒருவருக்கு 'கொரோனா' தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஸ்பெயின் நாட்டில் கல்வி பயின்று வரும், கோவையை சேர்ந்த, 32 வயது பெண், அங்கிருந்து, டில்லி, பெங்களூருவுக்கு விமானத்தில் வந்தடைந்து, பெங்களூருவில் இருந்து ரயிலில் பயணித்து, கடந்த, 17ம் தேதி கோவை வந்தார்.\nஇந்நிலையில், இவருக்கு திடீரென, காய்ச்சல் மற்றும் சளி தொந்தரவு ஏற்பட்டதையடுத்து,கடந்த, 19ம் தேதி, கோவை அரசு மருத்துவமனைக்கு சென்றார்.பரிசோதித்த டாக்டர்கள், பெண்ணிடம், போக்குவரத்து தகவல் பெற்ற பின், 'கொரோனா' வார்டில் அனுமதித்தனர். அவரிடமிருந்து, சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரித்து, ஆய்வுக்கு அனுப்பினர். பரிசோதனை முடிவில், அவருக்கு 'கொரோனா' தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர், சிங்காநல்லுார், இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nதவிர, கோவை அரசு மற்றும் இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளில், கோவை, திருப்பூர், ஒடிசா, பீகார் ஆகிய பகுதிகளை சேர்ந்த, மொத்தம், 6 பேர், 'கொரோனா' அறிகுறிகளுடன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகோவை அரசு மருத்துவமனை 'டீன்' அசோகன் கூறுகையில், ''பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார், அவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்த டாக்சி டிரைவர், போக்குவரத்தில் தொடர்புடையவர்கள், ஆரம்பத்தில் சிகிச்சையளித்த டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள் என அனைவரையும், கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரவுள்ளோம்,'' என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n30 ஆயிரம் லிட்டர்பால் விற்பனை\nகோவையில் ரயில்வே ஸ்டேஷன்கள் 'வெறிச்'\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஏதோ அம்மாடி உன் தயவால் என்ன செய்ய முடியுமே அதை செய்துவிட்டாய். வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்த சூழ்நிலையில் அவசரப்பட்டு தாயகம் திரும்ப வேண்டாம் அது வீட்டிற்கும் நம் நாட்டிற்கும் செய்யும் மிகப் பெரிய சேவை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர��சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n30 ஆயிரம் லிட்டர்பால் விற்பனை\nகோவையில் ரயில்வே ஸ்டேஷன்கள் 'வெறிச்'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/16125941/1271638/Coimbatore-near-accident-death-police-inquiry.vpf", "date_download": "2020-11-29T14:36:51Z", "digest": "sha1:6HZ4JVT6YX27YAJLFXFY5JVSW4YH2CS4", "length": 16210, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "கோவையில் பள்ளிக்கு சென்ற அக்காள்- தங்கை லாரி மோதி பலி || Coimbatore near accident death police inquiry", "raw_content": "\nசென்னை 29-11-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகோவையில் பள்ளிக்கு சென்ற அக்காள்- தங்கை லாரி மோதி பலி\nகோவையில் தந்தை கண்முன்னே அக்காள்-தங்கை லாரி மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகோவையில் தந்தை கண்முன்னே அக்காள்-தங்கை லாரி மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதர்மபுரியை சேர்ந்தவர் வெங்கடேஷ்(வயது 35). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி.இவர்களுக்கு கீர்த்தனா(7), காயத்திரி(9) என்ற மகள்களும், கார்த்திக்(10) என்ற மகனும் உள்ளனர்.\nவெங்டேஷ் தற்போது கோவை ரத்னபுரியில் உள்ள கண்ணப்பன் நகரில் குடும்பத்துடன் தங்கி கட்டிட வேலைக்கு சென்று வருகிறார்.\nகீர்த்தனா, காயத்திரி ஆகியோர் சங்கனூரில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். கீர்த்தனா 2-ம் வகுப்பும், காயத்திரி 4-ம் வகுப்பும் படித்து வந்தனர். கார்த்திக் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இவர்களை தினமும் வெங்கடேஷ் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று விடுவது வழக்கம்.\nஇன்று காலை வெங்கடேஷ் தனது மகன் மற்றும் மகள்களை பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.\nஅப்போது தயிர் இட்டேரி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் ஓரமாக இருந்த குப்பை தொட்டியில் மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளை திருப்பினார். அப்போது முன்னால் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இதில் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது லாரி பயங்கரமாக மோதியது.\nஇதில் மோட்டார் சைக்கிளில் இருந்த அனைவரும் தூக்கி வீசப்பட்டனர். அப்போது லாரியின் முன் டயரில் விழுந்த கீர்த்தனா மீது லாரி ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.\nமற்ற 3 பேரும் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nஅங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் காயத்திரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு��்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபள்ளிக்கு குழந்தைகளை அழைத்து சென்றபோது தந்தை கண்முன்னே மகள்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது\nஇந்தியாவுக்கு 390 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா\nஆப்கானிஸ்தான் ராணுவ தளத்தில் தற்கொலைப்படை தாக்குதல்- 26 வீரர்கள் உயிரிழப்பு\nபுதிய வேளாண் சட்டங்களை இப்படித்தான் பயன்படுத்த வேண்டும் -ஆதாரத்துடன் விளக்கம் அளித்த மோடி\nஇந்தியாவின் கலாச்சாரம் உலகை ஈர்க்கும் மையம் -மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பெருமிதம்\nஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது\nசிட்னியில் தொடங்கியது 2வது ஒருநாள் கிரிக்கெட்- ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்\n9 யூனியன் அலுவலகங்களில் 2-ந் தேதி ஆர்ப்பாட்டம் - பா.ஜனதா அறிவிப்பு\nநின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல் -வாலிபர் பலி\nஓமலூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nகுழித்துறை அருகே அரசு பஸ் கண்டக்டர் தற்கொலை\nலால்குடி அருகே சிறுவனை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 2 திருநங்கைகள் கைது\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் - மேக்ஸ்வெல் டுவிட்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nமற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா\nகபில்தேவ் தேர்வு செய்துள்ள சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி: இவருக்கும் இடம்...\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nஅரசு மருத்துவமனையில் சிறுமியின் உடலை கடித்து இழுக்கும் தெரு நாய் -வலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி வீடியோ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/72781", "date_download": "2020-11-29T13:57:43Z", "digest": "sha1:INZTGOXJWHHLOIWAX2ISUGTB2DPMBBF6", "length": 18027, "nlines": 193, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "மலர்ந்தும் மலராத கொய்மலர் சாகுபடி: கரோனா தாக்கத்தால் இரண்டாண்டுகளுக்கு நஷ்டமே; விவசாயிகள் கவலை - Tamilliveinfo | Tamil News", "raw_content": "\nஇது நடந்தால்… புத்தாண்டில் உற்றார் உறவினர்களை புதைக்க தயாராக வேண்டும்:...\nகொரோனாவைக் கட்டுப்படுத்த லாக்டெளன் அறிவித்துள்ள ஆஸ்திரேலியா\nமீண்டும் வருகிறது ட்ரம்ப் ஆட்சி: பரபரப்பை கிளப்பிய மைக் பாம்பியோ\nரெடியான கொரோனா தடுப்பூசி மருந்து… உற்பத்தியைத் தொடங்கிய ஆஸ்திரேலியா\nபிரித்தானியா மக்களுக்கு கிறிஸ்துமஸ் முதல்.. கொரோனா தடுப்பூசி குறித்து வெளியான...\n“அதிபர் தேர்தலில் வெற்றி பெற போகிறேன்” : ஜோ பைடன்\nபிரித்தானியாவில் நடைமுறைக்கு வந்த புதிய விதிகள்\nபிரித்தானியாவில் இன்று முதல் ஒரு மாத கால ஊரடங்கு அமுல்\nதமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வெற்றி பெற்றது யார்\nபிரித்தானியாவில் இரண்டாவது ஊரடங்கு எப்போது முடிவுக்கு வரும்: பிரித்தானிய பிரதமர்...\nமலர்ந்தும் மலராத கொய்மலர் சாகுபடி: கரோனா தாக்கத்தால் இரண்டாண்டுகளுக்கு நஷ்டமே; விவசாயிகள் கவலை\nகரோனா தாக்கத்தால் இரண்டாண்டுகள் மலர் சாகுபடியில் நஷ்டம் ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ஊரடங்கால் பல லட்சம் இழப்பு ஏற்பட்டு, ஆறு மாதத்துக்குப் பிறகு கொய்மலர் சாகுபடி பணியில் ஆர்வத்துடன் நீலகிரி விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.\nநீலகிரி மாவட்டத்தில், லில்லியம், கார்னேசன், ஜெர்பரா, கிரிசாந்தம் உள்ளிட்ட கொய்மலர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள், மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். நேரடியாகவும், மறைமுகமாகவும், 3,000 தொழிலாளர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். இங்கிருந்து மொட்டுகளாக அறுவடை செய்யும் கொய்மலர்கள், பெங்களூரு, கோவாவுக்குக் கொண்டு செல்லப்பட்டு, சர்வதேச அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.\nகரோனா பாதிப்பால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மலர்கள் அறுவடை செய்யப்படாமல் உள்ளன. தொழிலாளர்கள் வேலையில்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.\nநீலகிரி மாவட்ட கொய்மலர் உற்பத்தியாளர்கள் கூறும் போது, “பல லட்சம் ரூபாய் செலவு செய்து, பசுமைக் குடில்கள் அமைத்து, சாகுபடி செய்யப்பட்டு வந்த கொய்மலர்கள் விற்பனையில், கடந்த பிப்ரவரி மாதத்து���்கு முன்னதாகவே பாதிப்பு ஏற்பட்டது.\nஊரடங்கு உத்தரவுக்குப் பின், ரூ.20 கோடி மதிப்பிலான கொய்மலர்கள் சந்தைக்கு அனுப்ப முடியாமல் வீணாகின. இதனால், பல லட்சம் மதிப்பில் பூக்கள் அழுகி விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என்றனர்.\nகரோனாவால் விழாக்கள் மற்றும் சுப காரியங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதால் ஏற்றுமதிக்குத் தயாராக இருந்த பூக்களைக் குப்பையில் கொட்டும் அவலம் ஏற்பட்டது.\nஇந்நிலையில், ஆறு மாதத்திற்குப் பிறகு சில தளர்வுகளுடன் சுப காரியங்கள் மற்றும் போக்குவரத்துத் தொடங்கியுள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தற்போது விவசாயிகள் மலர் சாகுபடி பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், இரண்டாண்டுகளுக்கு மலர் சாகுபடியில் நஷ்டம்தான் என்கிறார், கார்னேசன் மலர் நாற்றுகள் உற்பத்தியாளர் புவனேஷ்.\nஅவர் கூறும் போது, “நீலகிரியில் 50 ஏக்கரில் 200 விவசாயிகள் மலர் சாகுபடி செய்து வருகின்றனர். பசுமைக் குடில் அமைத்தல், மலர் சாகுபடி செய்ய உபகரணங்கள் என ஒரு ஏக்கருக்கு ரூ.60 முதல் ரூ.65 லட்சம் செலவாகும்.\nகார்னேசன் செடியில் 6 மாதங்களுக்குப் பின்னரே மலர்களைச் சாகுபடி செய்யலாம். ஒரு செடியிலிருந்து 2 ஆண்டுகள் மலர்களைச் சாகுபடி செய்யலாம். ஒரு நாற்றுக்கு 12 மலர்கள் சாகுபடி செய்யலாம்.\nஇந்த ஆண்டு முதல் ஆறு மாதங்கள் கரோனாவால் பூக்கள் விற்பனையாகவில்லை. அவை வீணாகி விட்டன.\nவிநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி தற்போதுதான் மலர் விற்பனை தொடங்கியுள்ளது. தற்போது, ஒரு பூ ரூ.4-க்கு விற்பனையாகிறது.\nஇனி வரும் காலங்களில் கார்னேசன் மலருக்கு அதிகபட்ச விலையாக ரூ.10தான் கிடைக்க வாய்ப்புள்ளது. அதன் மூலம் அசல் கிடைப்பதே கஷ்டம்.\nகரோனாவின் தாக்கம் காரணமாக இரண்டாண்டுகளுக்கு மலர் சாகுபடியாளர்களுக்கு நஷ்டம்தான். மலர்களைப் பயிரிட்டுள்ளதால், அவற்றைச் சாகுபடி செய்தாக வேண்டும். கிடைக்கும் விலைக்கு மலர்களை விற்பனை செய்து தொழிலைத் தொடர வேண்டிய கட்டாயம் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது” என்றார்.\nபுது அம்சங்களுடன் அப்டேட் ஆக இருக்கும் வாட்ஸ்அப்\n‘வைஸ்’ கேப்டன் இருக்க ‘வைஸ் கேப்டன்’ எதற்கு\nகடல்வீரர்கள் 3ம் ஆண்டு நினைவு தினம்\nஓசூரில் போலி மருத்துவர் கைது\nகொங்கு மண்டலத்திற்கு முதல்வர் எதுவும் செய்யவில்லை\nதோழியை கரெக்ட் செய்த தந்தை\nதாயின் கள்ள காதலன் செஞ்ச வேலையால் கதறும் பிள்ளைகள்\nகுடித்த கணவன் கோவத்தில் வெடித்து செஞ்ச வேலை…\nவெள்ளிக் கிரகம் குறித்த ஆய்வில் இந்தியாவுடன் இணையும் சுவீடன்\nகுறும்படம் போட்டு ஷாக் கொடுக்கும் பிக் பாஸ் November 29, 2020\nகடல்வீரர்கள் 3ம் ஆண்டு நினைவு தினம் November 29, 2020\nகுழந்தைகள் அறிவுத்திறனில் ஜொலிக்க November 29, 2020\nகுழந்தைகளுக்கு மாத்திரை, மருந்துகள் தருவது எப்படி\nபெண்களின் கழுத்தின் கருமையை போக்க November 29, 2020\nபாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் (11)\nசிறுகுறிஞ்சான் மூலிகையின் மருத்துவ குணங்கள் \nவெளியானது லொஸ்லியா தந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை… உண்மை காரணம் இதோ\nதந்தையின் திடீர் மரணம்… அப்பாவின் பிரிவை அன்றே கண்ணீர் மல்க கதறிய லொஸ்லியா\nகுருப்பெயர்ச்சி பலன்கள்.. ஏழாம் இடத்தில் குரு உச்சக்கட்ட யோகத்தைப் பெறும் கடகம்\nகுறும்படம் போட்டு ஷாக் கொடுக்கும் பிக் பாஸ்\nகடல்வீரர்கள் 3ம் ஆண்டு நினைவு தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/76345", "date_download": "2020-11-29T13:02:02Z", "digest": "sha1:HFDHVQR5JVFVNRZJUSV3ZFJPHMVIV7QV", "length": 14378, "nlines": 183, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "சசிகலா இன்னும் ஒரு வாரத்தில் விடுதலையாகிறாரா.? உச்சகட்ட குஷியில் அ.ம.மு.க-வினர்.! - Tamilliveinfo | Tamil News", "raw_content": "\nஇது நடந்தால்… புத்தாண்டில் உற்றார் உறவினர்களை புதைக்க தயாராக வேண்டும்:...\nகொரோனாவைக் கட்டுப்படுத்த லாக்டெளன் அறிவித்துள்ள ஆஸ்திரேலியா\nமீண்டும் வருகிறது ட்ரம்ப் ஆட்சி: பரபரப்பை கிளப்பிய மைக் பாம்பியோ\nரெடியான கொரோனா தடுப்பூசி மருந்து… உற்பத்தியைத் தொடங்கிய ஆஸ்திரேலியா\nபிரித்தானியா மக்களுக்கு கிறிஸ்துமஸ் முதல்.. கொரோனா தடுப்பூசி குறித்து வெளியான...\n“அதிபர் தேர்தலில் வெற்றி பெற போகிறேன்” : ஜோ பைடன்\nபிரித்தானியாவில் நடைமுறைக்கு வந்த புதிய விதிகள்\nபிரித்தானியாவில் இன்று முதல் ஒரு மாத கால ஊரடங்கு அமுல்\nதமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வெற்றி பெற்றது யார்\nபிரித்தானியாவில் இரண்டாவது ஊரடங்கு எப்போது முடிவுக்கு வரும்: பிரித்தானிய பிரதமர்...\nசசிகலா இன்னும் ஒரு வாரத்தில் விடுதலையாகிறாரா.\nசசிகலா ஒருவாரத்தில் வெளியே வருவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம் என அவரது வழக்கறிஞர் கூறி உள்ளார்.\nசொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற மறைந்த முத���்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவார் என கூறப்பட்டு வந்தது. அவர் வருகின்ற சட்டசபை தேர்தலுக்கு முன்னர் எப்படியும் வெளியே வந்து விடுவார் என்ற காரணத்தால், அவரது வருகை தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஅபராதத் தொகையை செலுத்த அனுமதிக்க கோரி பெங்களூரு நீதிமன்றத்தில் சசிகலா மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்தநிலையில், சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் இன்னும் ஒருவாரத்தில் சசிகலா வெளிவருவதற்கான வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.\nகர்நாடக சிறை விதிகளின் அடிப்படையில் சிறை கைதிகள் நன்னடத்தையின்படி, அனைத்து கைதிகளும் ஒவ்வொரு மாதமும் 3 நாட்கள் தண்டனை குறைப்பு சலுகையை பெற முடியும். அந்தவகையில் சசிகலா 43 மாத காலம் சிறைதண்டனையை முடித்துள்ளார், 43 மாதங்களுக்கு தலா 3 நாட்கள் வீதம் 129 நாட்கள் அவருக்கு தண்டனை குறைக்கப்பட்டுள்ளது. எனவே அவர் ஒருவாரத்தில் வெளியே வருவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம் என குறிப்பிட்டுள்ளார்.\n“உங்க மையிண்ட்ல குரூப்பிசம் இருக்கு” : ரம்யா பாண்டியன் – ரியோ இடையே மோதல் \n ரஷ்யன் ஹேர்ஸ்டைல்… செம ஸ்டைலாக மாறி அசத்தும் பிக்பாஸ் ஜூலி\n“முதல்வர் நிச்சயம் ஆளுநரிடம் பேசி விடுதலை வாங்கித் தருவார்” :...\n‘Wedding Photoshoot’ எடுக்கச்சென்ற மணமக்களுக்கு போட்டோகிராபரால் நேர்ந்த சோகம்\nதினமும் 150 தெரு நாய்களுக்கு சிக்கன் சாப்பாடு கொடுக்கும் மாணவன்\nஎம்ஜிஆர், கருணாநிதி மத்தியில் மணக்கோலத்தில் தமிழிசை : வைரல் போட்டோ\nசென்னையில் பிரசவ வலிக்காக பயந்து கர்ப்பிணி பெண் செய்த செயல்\nகொரோனா பரவலால் அரசியல் அறிவிப்பு தள்ளி போகிறது. ரஜினியின் சகோதரர்...\nபா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஏரியில் மண் அள்ளிய போது தோண்ட தோண்ட கிடைத்த டைனோசர்களின்...\n“ஆண் நண்பர்களுடன் வாட்ஸ்ஆப் சாட்டிங்” : மனைவியை கொன்று விட்டு...\nதமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறக்க சாத்தியமில்லை” – அமைச்சர் செங்கோட்டையன்\nகுறும்படம் போட்டு ஷாக் கொடுக்கும் பிக் பாஸ் November 29, 2020\nகடல்வீரர்கள் 3ம் ஆண்டு நினைவு தினம் November 29, 2020\nகுழந்தைகள் அறிவுத்திறனில் ஜொலிக்க November 29, 2020\nகுழந்தைகளுக்கு மாத்திரை, மருந்துகள் தருவது எப்படி\nபெண்களின் கழுத்தின��� கருமையை போக்க November 29, 2020\nபாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் (11)\nசிறுகுறிஞ்சான் மூலிகையின் மருத்துவ குணங்கள் \nவெளியானது லொஸ்லியா தந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை… உண்மை காரணம் இதோ\nதந்தையின் திடீர் மரணம்… அப்பாவின் பிரிவை அன்றே கண்ணீர் மல்க கதறிய லொஸ்லியா\nகுருப்பெயர்ச்சி பலன்கள்.. ஏழாம் இடத்தில் குரு உச்சக்கட்ட யோகத்தைப் பெறும் கடகம்\nகுறும்படம் போட்டு ஷாக் கொடுக்கும் பிக் பாஸ்\nகடல்வீரர்கள் 3ம் ஆண்டு நினைவு தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-29T14:19:23Z", "digest": "sha1:NOOSMY6TMABYHM5QK5CH6BLW76IO7NVW", "length": 6166, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "கை விடமாட்டோம் Archives - GTN", "raw_content": "\nTag - கை விடமாட்டோம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதொண்டர் ஆசிரியர்களை கை விடமாட்டோம் – வடக்கு மக்களின் அபிவித்திக்கு வடக்கு மக்களே தடையாக இருக்க கூடாது\nவடக்கு மக்களின் அபிவிருத்திகளுக்கு வடக்கு மக்களே தடையாக...\nகே.கே.எஸ். கடலில் அலையில் அடித்துச் செல்லப்பட்ட இருவரில் ஒருவரின் சடலம் மீட்பு. November 29, 2020\nகாரைநகர் இந்துக் கல்லூரி 3 நாட்களுக்கு மூடப்படுகிறது… November 29, 2020\nகார்த்திகை தீபம் ஏற்ற அலங்கரிக்கப்பட்ட வாழைத்தண்டுகளை காலால் உதைத்த சுன்னாகம் காவற்துறை. November 29, 2020\nமஹர சிறைக்குள் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி… November 29, 2020\nயாழ் சர்வதேச விமான நிலையம் – மெல்லச் சாகிறதா சாகடிக்கப்படுகிறதா\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/canada/03/168509?ref=archive-feed", "date_download": "2020-11-29T13:46:43Z", "digest": "sha1:QBQDUQ65BMCSBX2TNOB46O4UNX2ZIQHA", "length": 7163, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "கனடா வீட்டில் சடலமாக கிடந்த இரண்டு சகோதரிகள்: நடந்தது என்ன? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனடா வீட்டில் சடலமாக கிடந்த இரண்டு சகோதரிகள்: நடந்தது என்ன\nகனடாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று சிறுமிகளான இரண்டு சகோதரிகள் வீட்டில் சடலமாக கிடந்த நிலையில் பொலிசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.\nநாட்டின் பிரிட்டீஸ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள ஓக் பே பகுதியில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.\nஅங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் Chloe (6) மற்றும் Aubrey Berry (4) என்ற இரண்டு சகோதரிகள் சடலமாக பொலிசாரால் கண்டுப்பிடிக்கப்பட்டனர்.\nஅங்கு ஆண் ஒருவர் காயத்துடன் கிடந்த நிலையில் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.\nசிறுமிகள் இருவரும் தங்களது தந்தையுடன் அந்த வீட்டில் வசித்து வந்தது தெரியவந்துள்ளது.\nகொலை மற்றும் தற்கொலை முயற்சி வழக்காக இதை பதிவு செய்துள்ள பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/168546?ref=archive-feed", "date_download": "2020-11-29T14:38:54Z", "digest": "sha1:OT3J2HGTTKNNOBU3OJUVYVJYKDNCBT7G", "length": 7602, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "இலங்கை அணிக்கு பயிற்சியை தொடங்கினார் சண்டிகா ஹதுரசிங்க - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கை அணிக்கு பயிற்சியை தொடங்கினார் சண்டிகா ஹதுரசிங்க\nஇலங்கை அணியின் முன்னாள் வீரர் சண்டிகா ஹதுரசிங்க பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு நேற்று தனது பயிற்சியை தொடங்கியுள்ளார்.\nகடந்த வாரம் இலங்கையின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் சண்டிகா ஹதுரசிங்க நியமிக்கப்பட்டார்.\n49 வயதான இவர், இலங்கை அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக விளையாடியுள்ளார்.\nகடந்த வாரம் இலங்கை அணியின் சில வீரர்களுக்கு பயிற்சி கொடுத்த சண்டிகா, நேற்று அதிகாரபூர்வமாக தனது பயிற்சியை தொடங்கியுள்ளார்.\nஅடுத்த மாதம் வங்கதேசத்தில் நடைபெற உள்ள முத்தரப்பு ஒருநாள் போட்டி தொடருக்காக, 23 முதல்நிலை வீரர்கள் இலங்கை அணியில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்த முத்தரப்பு தொடரை அடுத்து வங்கதேசத்திற்கு எதிராக டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் விளையாட உள்ளது.\nஇதற்கான அணி வீரர்கள் பட்டியலில், மதுஷன்கா எனும் இளம் வீரரை சண்டிகா ஹதுரசிங்க பரிந்துரை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/health/b9abc1b95bbeba4bbebb0baebcd-baebb1bcdbb1bc1baebcd-ba4bc2bafbcdbaebc8/b9abc1ba4bcdba4baebcd-bb5bc7ba3bcdb9fbc1baebcd-ba8bbfba4bcdba4baebcd", "date_download": "2020-11-29T14:13:10Z", "digest": "sha1:XXLPXZ4J6HI4XEUZFKEXEZFICO3DEHIB", "length": 12755, "nlines": 92, "source_domain": "ta.vikaspedia.in", "title": "சுத்தம் வேண்டும் நித���தம்! — Vikaspedia", "raw_content": "\nநாமும் தினமும் குளித்து குளிக்கும் பழக்கத்தை குழந்தைகளுக்கும் கற்றுத்தர வேண்டும். என்னதான் அவசரமாக இருந்தாலும், முகம்-கை-கால் மட்டுமே கழுவிக்கொண்டு செல்லக்கூடாது. காது மடல்கள், மூக்கு மற்றும் உடல் முழுவதும் சோப் மற்றும் பிரத்யேகக் குளியல் நாரினால் தேய்த்து நிறையத் தண்ணீர் விட்டுக் குளிக்கக் கற்றுக்கொடுங்கள். தினமும் இரண்டு வேளை குளித்தால் மிகவும் நல்லது. ஈரத் துணியில் பாக்டீரியா வேகமாக வளரும். குளித்ததும் ஈரம் போகத் துடைத்து, துவைத்த உள்ளாடைகளை அணிவியுங்கள்.. வாரத்திற்கு இரண்டு முறை ஷாம்பு போட்டுக் குளிக்கவைக்கவும்.\nசாப்பிடும்போதும், உணவுப்பொருட்களைத் தொடும்போதும், வெளியில் சென்றுவிட்டு வந்ததும், கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகும், செல்லப் பிராணிகளுடன் விளையாடிய பிறகும், கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். கைகளில் அவ்வப்போது சோப் அல்லது கிருமி நாசினி ஜெல் போட்டு குறைந்தது 20 விநாடிகள் கழித்து கையைக் கழுவக் கற்றுக்கொடுங்கள். மூக்கில் சளித் தொந்தரவு இருந்தால் மூக்கைத் தொட்டதும், மருந்துகளைத் தொடுவதற்கு முன்பும் பின்பும், கைகளை நிச்சயம் கழுவ வேண்டும் என்று வலியுறுத்துங்கள். நக இடுக்குகள் தான் கிருமிகள் வளர்வதற்கு ஏற்ற இடம். ஆதலால் நகங்களை எப்போதும் வெட்டி, தூய்மையாக வைத்திருக்கக் கற்றுக்கொடுங்கள்.\nசொத்தை பல் பிரச்சனை குழந்தைகள் மத்தியில் மிகவும் அதிகரித்திருக்கிறது. தினமும் இரண்டு முறை பல் துலக்கக் கற்றுக்கொடுக்காததே இதற்குக் காரணம். தூங்கப்போகும் முன்பு கட்டாயமாக பல்லை சுத்தம் செய்ய கற்றுகொடுங்கள். குழந்தைகளை பல் துலக்கச் செய்வதே பெற்றோர்களுக்கு மிகப் பெரிய சவால்தான். பள்ளிக்குப் புறப்படும் கடைசி நேரத்தில் அரக்கப்பரக்க குழந்தைகளை எழுப்பி, பரபரவென, பற்களைத் துலக்கி அனுப்பிவிடுகின்றனர். குழந்தைகளை சீக்கிரத்திலேயே எழுந்திருக்கவைத்து, நிதானமாகப் பல் துலக்கவையுங்கள். பல்லின் முன், பின், மேல், கீழ் என எல்லாப் பக்கங்களிலும் துலக்கச் செய்வதால் பெப்பர்மின்ட் வாசம் தூக்கும். பளிச் எனப் பற்களும் பிரகாசிக்கும்.\nகாய்ந்துவரும் புண்ணை பிய்க்கும் பழக்கமும் குழந்தைகளுக்கு இருக்கும். காயங்கள் மூலம் கிருமிகள் உடலுக்குள் மிக எளிதில் புகுந்துவிட��ம். இதைத் தவிர்க்க, காயம்பட்டவுடன் முதலில் ஆன்டிசெப்ட்டிக் திரவத்தால் காயத்தை சுத்தம்செய்து, காயங்களை பேன்டேஜ் போட்டு மூட வேண்டும். காயங்கள் மீது கைகள் படக் கூடாது என்று அறிவுறுத்துங்கள். பள்ளிக்கூடம், வெளி இடங்களில் குழந்தைக்கு எந்த சிறிய காயம் பட்டாலும், உடனடியாகத் தெரிவிக்கும்படி குழந்தைக்கு சொல்லி கொடுங்கள்\nதும்மல், இருமல் வந்தால், நன்கு உலர்ந்த துணி, அல்லது டிஷ்யூவால் மூக்கு, வாயை மூடிக்கொள்ளும் பழக்கத்தைக் கற்றுக்கொடுங்கள். ஒருவேளை தும்மல் ஏற்படும்போது கையில் துணி ஏதும் இல்லை என்றால், முழங்கையின் முன்புறத்தால் மூடிக்கொள்ளச் சொல்லலாம். ஏனெனில், கையில் தும்மல் பட்டால், அதில் கிருமிகள் பரவி, மற்ற குழந்தைகளைத் தொடுவதன் மூலம் இந்த கிருமி மற்றவர்களுக்கும் பரவும். ஆனால், முழங்கையால் மூடித் தும்மும்போது கிருமியானது குறிப்பிட்ட சிறிய பகுதியில் மட்டுமே இருக்கும். வீட்டுக்குச் சென்றதும் குளித்தால் அந்தக் கிருமிகளும் இல்லாமல் போய்விடும். குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வதற்கு முன்னர், கைக்குட்டை ஒன்றை அவர்களது உடையின் மேல் 'பின்’ செய்து அனுப்புவது நல்லது.\nஆதாரம் : தினகரன் நாளிதழ்\n0 மதிப்பீடுகள் மற்றும் 0 comments\nநட்சத்திரங்களை உருட்டவும் பின்னர் மதிப்பிட கிளிக் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றி\nஇந்த போர்டல் தேசிய அளவிலான முன்முயற்சியின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது - இந்தியா டெவலப்மென்ட் கேட்வே (ஐ.என்.டி.ஜி), தகவல் / அறிவு மற்றும் ஐ.சி.டி.\nகடைசியாக மாற்றப்பட்டது 03 Nov, 2020\n. © 2020 சி-டிஏசி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9/", "date_download": "2020-11-29T13:14:56Z", "digest": "sha1:VWMDSPBCNS5HKTPPFHUCQDYKXLF4TN5T", "length": 19445, "nlines": 187, "source_domain": "worldtamilu.com", "title": "நீளம் தாண்டுதல் வீராங்கனை மலாக்கா மிஹம்போ ஒலிம்பிக்கில் 100 மீட்டர் இலக்கு | மேலும் விளையாட்டு செய்திகள் »", "raw_content": "\nவட இந்தியாவில் கடுமையான குளிர்காலம் இருக்க வாய்ப்புள்ளது: ஐஎம்டி | இந்தியா செய்தி\nவாட்ச்: விராட் கோலியை 2 வது இந்தியா மற்றும் ஆஸ்திரேலி���ா ஒருநாள் போட்டியில் திருப்பி அனுப்ப ஹென்ரிக்ஸ் ஒரு அதிசயத்தை எடுக்கிறார் | கிரிக்கெட் செய்திகள்\nகோவிட் -19 | க்கு குத்துச்சண்டை வீரர் துரியோதன் சிங் நேகி நேர்மறை சோதனை செய்கிறார் குத்துச்சண்டை செய்திகள்\nபெய்ஜிங் தனது தென் சீனக் கடல் மூலோபாயத்தை இமயமலைக்கு எடுத்துச் செல்கிறது | இந்தியா செய்தி\nமத்திய ஆசியாவிலிருந்து கோவிட் -19 நேர்மறை விஞ்ஞானிகளை மீண்டும் கொண்டுவருவதற்கான சிறப்பு மீட்பு பணியை ஐ.ஏ.எஃப் மேற்கொள்கிறது | இந்தியா செய்தி\nநீளம் தாண்டுதல் வீராங்கனை மலாக்கா மிஹம்போ ஒலிம்பிக்கில் 100 மீட்டர் இலக்கு | மேலும் விளையாட்டு செய்திகள்\nபெர்லின்: உலகம் நீளம் தாண்டுதல் சாம்பியன் மலாக்கா மிஹம்போ ஜெர்மனியின் 100 மீட்டருடன் இரட்டிப்பாக்க விரும்புகிறது டோக்கியோ ஒலிம்பிக் அடுத்த கோடை.\nமிஹம்போ கடந்த ஆண்டு தோஹாவில் 7 மீட்டர் 30 சென்டிமீட்டர் பாய்ச்சலுடன் உலக நீளம் தாண்டுதல் பட்டத்தை வென்றார். இது வரலாற்றில் 12 வது சிறந்த பெண்கள் வெளிப்புற அடையாளமாகவும், 2016 முதல் சிறந்ததாகவும் இருந்தது.\n“இது நிச்சயமாக அடுத்த ஆண்டுக்கான திட்டம். நான் வேகமாக ஓடுவதை விரும்புகிறேன் என்பதை நான் கவனித்தேன்,” என்று மிஹம்போ ஜெர்மன் செய்தி பத்திரிகைக்கு தெரிவித்தார் டெர் ஸ்பீகல் சனிக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு நேர்காணலில், ஆனால் தன்னை ஒரு ஸ்ப்ரிண்டராக நிலைநிறுத்துவது கடினம் என்று கூறினார்.\n“நீளம் தாண்டுதலில் நான் தேசிய அளவிலும் தனியாகவும் எனது மட்டத்தில் முதலிடத்தில் இருக்கிறேன். இருப்பினும், நிறைய நல்ல பெண்கள் உள்ளனர். சர்வதேச அளவில் உலகில் மிகச் சிறந்தவர்கள் இன்னும் நீண்ட தூரத்தில் உள்ளனர்.”\n26 வயதான மிஹாம்போ தனது தொழில் வாழ்க்கையில் எப்போதாவது வேகமாகச் சென்று கடந்த ஆண்டு 100 இல் 11.21 வினாடிகளில் தனிப்பட்ட சிறப்பை எட்டியுள்ளார். ஜெர்மனியின் 4×100 ரிலே அணியில் இடம் பெறுவதை அவர் முன்னர் கருதினார்.\nவட இந்தியாவில் கடுமையான குளிர்காலம் இருக்க வாய்ப்புள்ளது: ஐஎம்டி | இந்தியா செய்தி\nபுது தில்லி: வட இந்தியா ஒரு எதிர்பார்க்க வாய்ப்புள்ளது கடுமையான குளிர்காலம் இந்த பருவத்தில் குளிர் அலைகளின் அதிர்வெண் அதிகரிப்பதைக் காணலாம் என்று இந்திய வானிலை...\nவாட்ச்: விராட் கோலியை 2 வது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டியில் திருப்பி அனுப்ப ஹென்ரிக்ஸ் ஒரு அதிசயத்தை எடுக்கிறார் | கிரிக்கெட் செய்திகள்\nபுதுடில்லி: ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மொய்சஸ் ஹென்ரிக்ஸ் இன்-ஃபார்ம் இந்திய கேப்டனை அகற்ற ஒரு அதிர்ச்சியூட்டும் பீல்டிங் முயற்சியைக் கொண்டு வந்தார் விராட் கோலி (89) மற்றும் ஞாயிற்றுக்கிழமை...\nகோவிட் -19 | க்கு குத்துச்சண்டை வீரர் துரியோதன் சிங் நேகி நேர்மறை சோதனை செய்கிறார் குத்துச்சண்டை செய்திகள்\nபுதுடெல்லி: இந்தியாவின் முன்னணி குத்துச்சண்டை வீரர் துரியோதன் சிங் நேகி (69 கிலோ) கோவிட் -19 க்கு நேர்மறை சோதனை செய்து பாட்டியாலாவில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். SAI இன் NSNIS...\nபெய்ஜிங் தனது தென் சீனக் கடல் மூலோபாயத்தை இமயமலைக்கு எடுத்துச் செல்கிறது | இந்தியா செய்தி\nஅக்டோபரில் அதன் தேசிய தினத்திற்கான நேரத்தில், சீனா சீனப் பகுதியான மலைகளில் ஒரு புதிய கிராமத்தின் கட்டுமானத்தை நிறைவு செய்தது திபெத் பூட்டான் இராச்சியத்தை சந்திக்கிறது. ஒரு...\nடோக்கியோ ஒலிம்பிக் சோதனை நிகழ்வுகள் மார்ச் மாதத்தில் மீண்டும் தொடங்கும் | டோக்கியோ ஒலிம்பிக் செய்திகள்\nடோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் சோதனை நிகழ்வுகள் மார்ச் மாதத்தில் மீண்டும் தொடங்கும், ரசிகர்களின் வருகை குறித்த முடிவு வசந்த காலத்தில் வரும் என்று ஒரு அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இருந்து...\nஇந்தியா ஓபன் நடத்த விளையாட்டு அமைச்சரின் அனைத்து உதவிகளையும் பி.ஏ.ஐ உறுதிப்படுத்தியது | பூப்பந்து செய்தி\nஹைதராபாத்: இந்தியா ஓபன் மார்ச் 30 முதல் ஏப்ரல் 4 வரை BWF சூப்பர் -500 நிகழ்வை நடத்த புதுடெல்லியுடன் தொற்றுநோயால் இந்தியா நடத்தும் முதல் சர்வதேச போட்டியாக பேட்மிண்டன்...\nஒலிம்பிக் ஏற்பாடுகள்: நாரங், சுஷில் நாடாளுமன்ற நிலைக்குழுவை சந்திக்கிறார்கள் | டோக்கியோ ஒலிம்பிக் செய்திகள்\nபுதுடெல்லி: ஒலிம்பிக் பதக்கம் வென்ற ககன் நாரங் மற்றும் சுஷில் குமார் ஆகியோர் புதன்கிழமை சந்தித்தனர். அடுத்த கோடையில் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு செல்லும் விளையாட்டு வீரர்களின் பதக்கத் தயார்நிலையை மாநிலங்களவை எம்.பி. வினய்...\nஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்திற்கு போராட சீமென்யா | மேலும் விளையாட்டு செய்திகள்\nகேப் டவுன்: தென்னாப்பிரிக்க இரட்டை ஒலிம்பிக் 800 மீட்டர் சாம்பியன் காஸ்டர் சீ���ென்யா அவளுடன் சண்டையிடுவது உலக தடகள க்கு ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம்\nவாட்ச்: விராட் கோலியை 2 வது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டியில் திருப்பி அனுப்ப ஹென்ரிக்ஸ் ஒரு அதிசயத்தை எடுக்கிறார் | கிரிக்கெட் செய்திகள்\nபுதுடில்லி: ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மொய்சஸ் ஹென்ரிக்ஸ் இன்-ஃபார்ம் இந்திய கேப்டனை அகற்ற ஒரு அதிர்ச்சியூட்டும் பீல்டிங் முயற்சியைக் கொண்டு வந்தார் விராட் கோலி (89) மற்றும் ஞாயிற்றுக்கிழமை...\nகோவிட் -19 | க்கு குத்துச்சண்டை வீரர் துரியோதன் சிங் நேகி நேர்மறை சோதனை செய்கிறார் குத்துச்சண்டை செய்திகள்\nபுதுடெல்லி: இந்தியாவின் முன்னணி குத்துச்சண்டை வீரர் துரியோதன் சிங் நேகி (69 கிலோ) கோவிட் -19 க்கு நேர்மறை சோதனை செய்து பாட்டியாலாவில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். SAI இன் NSNIS...\nபெய்ஜிங் தனது தென் சீனக் கடல் மூலோபாயத்தை இமயமலைக்கு எடுத்துச் செல்கிறது | இந்தியா செய்தி\nஅக்டோபரில் அதன் தேசிய தினத்திற்கான நேரத்தில், சீனா சீனப் பகுதியான மலைகளில் ஒரு புதிய கிராமத்தின் கட்டுமானத்தை நிறைவு செய்தது திபெத் பூட்டான் இராச்சியத்தை சந்திக்கிறது. ஒரு...\nவாட்ச்: விராட் கோலியை 2 வது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டியில் திருப்பி அனுப்ப ஹென்ரிக்ஸ் ஒரு அதிசயத்தை எடுக்கிறார் | கிரிக்கெட் செய்திகள்\nபுதுடில்லி: ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மொய்சஸ் ஹென்ரிக்ஸ் இன்-ஃபார்ம் இந்திய கேப்டனை அகற்ற ஒரு அதிர்ச்சியூட்டும் பீல்டிங் முயற்சியைக் கொண்டு வந்தார் விராட் கோலி (89) மற்றும் ஞாயிற்றுக்கிழமை...\nகோவிட் -19 | க்கு குத்துச்சண்டை வீரர் துரியோதன் சிங் நேகி நேர்மறை சோதனை செய்கிறார் குத்துச்சண்டை செய்திகள்\nபுதுடெல்லி: இந்தியாவின் முன்னணி குத்துச்சண்டை வீரர் துரியோதன் சிங் நேகி (69 கிலோ) கோவிட் -19 க்கு நேர்மறை சோதனை செய்து பாட்டியாலாவில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். SAI இன் NSNIS...\nபெய்ஜிங் தனது தென் சீனக் கடல் மூலோபாயத்தை இமயமலைக்கு எடுத்துச் செல்கிறது | இந்தியா செய்தி\nஅக்டோபரில் அதன் தேசிய தினத்திற்கான நேரத்தில், சீனா சீனப் பகுதியான மலைகளில் ஒரு புதிய கிராமத்தின் கட்டுமானத்தை நிறைவு செய்தது திபெத் பூட்டான் இராச்சியத்தை சந்திக்கிறது. ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2121549", "date_download": "2020-11-29T13:43:38Z", "digest": "sha1:YKHCO3G6YSQ46LRIJQTEAKIIYSBTUZ6S", "length": 19422, "nlines": 280, "source_domain": "www.dinamalar.com", "title": "கர்நாடக கல்வி அமைச்சர் திடீர் ராஜினாமா: குமாரசாமி ஆட்சிக்கு சிக்கல்: | Karnataka: Lone BSP minister, N Mahesh, in Congress-JD(S) alliance quits | Dinamalar", "raw_content": "\nகனடாவில் வளரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு; மோடி ...\nதிருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது 2\nதென்கொரியாவில் கொரோனாவில் 2ம் அலை துவக்கம்; ...\nஇந்திய அணி மீண்டும் தோல்வி: தொடரை வென்றது ஆஸி., 1\nஐதராபாத் மாநகராட்சியில் சிறந்த நிர்வாகம்: அமித்ஷா ...\nவிவசாயிகள் பயங்கரவாதிகள் போல் நடத்தப்படுகின்றனர்: ... 9\nநிபந்தனையுடன் பேச்சுவார்த்தை: விவசாய சங்கங்கள் ... 8\nபட்டியலினத்தவர்கள் கல்வி கற்கக் கூடாது என்பதே ... 20\nவிவசாயிகள் மீது தண்ணீர் பீய்ச்சியடிப்பதை தடுத்த ... 2\nரஜினி வருகிறார் பராக்... பராக்... - டுவிட்டரில் ... 8\nகர்நாடக கல்வி அமைச்சர் திடீர் ராஜினாமா: குமாரசாமி ஆட்சிக்கு சிக்கல்:\nபெங்களூரு, கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி அரசின் கூட்டணி கட்சியில் பகுஜன் சமாஜ் கட்சி யைச் சேர்ந்த கல்வி அமைச்சர் மகேஷ் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.கர்நாடகவில் மதசார்பற்ற ஜனதா தளம், காங். கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக குமாரசாமி உள்ளார். இந்நிலையில் கூட்டணியில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த .மகேஷ் என்பவருக்கு கல்வித்துறை அமைச்சர் பதவி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபெங்களூரு, கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி அரசின் கூட்டணி கட்சியில் பகுஜன் சமாஜ் கட்சி யைச் சேர்ந்த கல்வி அமைச்சர் மகேஷ் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.\nகர்நாடகவில் மதசார்பற்ற ஜனதா தளம், காங். கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக குமாரசாமி உள்ளார். இந்நிலையில் கூட்டணியில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த .மகேஷ் என்பவருக்கு கல்வித்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் மகஷ் அமைச்சர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார். சொந்த காரணங்களால் மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக தனது கடிதத்தில் மகேஷ் குறிப்பிட்டுள்ளார். இந்த 4 மாதங்கள் தனக்கு ஒத்துழைப்பு வழங்கியதற்காக குமாரசாமிக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த திடீர் ராஜினாமா குறித்து முதல்வர் குமாரசாமி கூறியது, ராஜினாமா முடிவுக்கு குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும். என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமல்லையாவின் லண்டன் வீடு பறிமுதல்\n1100 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பு:சோனியா மருமகனுக்கு உதவியது யார்\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nசுழற்சி முறையில் அடுத்த அமைச்சர் யாரோ ராஜினாமா அமைச்சருக்கு எது பற்றாக்குறையோ.\nஅரசுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பேன் என்றும் கூறி இருக்கிறார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ��ர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமல்லையாவின் லண்டன் வீடு பறிமுதல்\n1100 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பு:சோனியா மருமகனுக்கு உதவியது யார்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/desktop-pcs/250-gb+desktop-pcs-price-list.html", "date_download": "2020-11-29T13:28:01Z", "digest": "sha1:UI3LNFQ7S2LDKWE6DWYTLHE57GPCGN7A", "length": 10046, "nlines": 140, "source_domain": "www.pricedekho.com", "title": "250 கிபி டெஸ்க்டாப் பிக்ஸ் விலை 29 Nov 2020 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\n250 கிபி டெஸ்க்டாப் பிக்ஸ் India விலை\nIndia2020உள்ள 250 கிபி டெஸ்க்டாப் பிக்ஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது 250 கிபி டெஸ்க்டாப் பிக்ஸ் விலை India உள்ள 29 November 2020 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 1 மொத்தம் 250 கிபி டெஸ்க்டாப் பிக்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு ஜேக் கோம்புடேர்ஸ் இன்டெல் சோறே 2 டியோ ௨ஜிபி 250 கிபி ஹட்ட் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Snapdeal, Flipkart, Amazon, Homeshop18, Ebay போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் 250 கிபி டெஸ்க்டாப் பிக்ஸ்\nவிலை 250 கிபி டெஸ்க்டாப் பிக்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு ஜேக் கோம்புடேர்ஸ் இன்டெல் சோறே 2 டியோ ௨ஜிபி 250 கிபி ஹட்ட் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் Rs. 5,804 விலை நிர���ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய ஜேக் கோம்புடேர்ஸ் இன்டெல் சோறே 2 டியோ ௨ஜிபி 250 கிபி ஹட்ட் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் Rs.5,804 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nIndia2020உள்ள 250 கிபி டெஸ்க்டாப் பிக்ஸ் விலை பட்டியல்\nஜேக் கோம்புடேர்ஸ் இன்டெல Rs. 5804\nஜேக் கோம்புடேர்ஸ் இன்டெல் சோறே 2 டியோ ௨ஜிபி 250 கிபி ஹட்ட் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்\n- ஹார்ட் டிஸ்க் சபாஸிட்டி 250 GB\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/73970", "date_download": "2020-11-29T13:51:43Z", "digest": "sha1:RM75LA7DSGJT2CK7BPIJSTABPJKHQHGK", "length": 12093, "nlines": 184, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "நிஷா ரொமான்ஸ் மூட் - அர்ச்சனா நீ என் சக்களத்தி பேபி - Tamilliveinfo | Tamil News", "raw_content": "\nஇது நடந்தால்… புத்தாண்டில் உற்றார் உறவினர்களை புதைக்க தயாராக வேண்டும்:...\nகொரோனாவைக் கட்டுப்படுத்த லாக்டெளன் அறிவித்துள்ள ஆஸ்திரேலியா\nமீண்டும் வருகிறது ட்ரம்ப் ஆட்சி: பரபரப்பை கிளப்பிய மைக் பாம்பியோ\nரெடியான கொரோனா தடுப்பூசி மருந்து… உற்பத்தியைத் தொடங்கிய ஆஸ்திரேலியா\nபிரித்தானியா மக்களுக்கு கிறிஸ்துமஸ் முதல்.. கொரோனா தடுப்பூசி குறித்து வெளியான...\n“அதிபர் தேர்தலில் வெற்றி பெற போகிறேன்” : ஜோ பைடன்\nபிரித்தானியாவில் நடைமுறைக்கு வந்த புதிய விதிகள்\nபிரித்தானியாவில் இன்று முதல் ஒரு மாத கால ஊரடங்கு அமுல்\nதமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வெற்றி பெற்றது யார்\nபிரித்தானியாவில் இரண்டாவது ஊரடங்கு எப்போது முடிவுக்கு வரும்: பிரித்தானிய பிரதமர்...\nநிஷா ரொமான்ஸ் மூட் – அர்ச்சனா நீ என் சக்களத்தி பேபி\nநிஷா ரொமான்ஸ் மூட் – அர்ச்சனா நீ என் சக்களத்தி பேபி\nபிக்பாஸ் 4வது சீசன் இப்போது தான் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. அடுத்தடுத்து டாஸ்க் பிக��பாஸ் கொடுக்க சண்டைகள் வீட்டில் அதிகமாகி வருகிறது.\nஇதுநாள் வரை சுரேஷ்-அனிதா சம்பத், ரியோ-சுரேஷ், ஆரி-பாலாஜி போன்றோருக்கு தான் சண்டைகள் இருந்து வந்தது.\nஇன்று காலை வந்த புதிய புரொமோவில் நிஷா மற்றும் அர்ச்சனா காதல் மூட்\nநிஷா மற்றும் அர்ச்சனா காதல் மூட், இதோ அந்த புரொமோ வீடியோ,\nமுகம் சிவக்க டென்ஷன் ஆன ரம்யா டார்லிங்\nபக்கத்து வீட்டு தாத்தாவிற்காக 200 நாட்கள் 10 வயது சிறுவன் செய்த காரியம்\nகுறும்படம் போட்டு ஷாக் கொடுக்கும் பிக் பாஸ்\nபிக்பாஸுக்கு முன்னரே பாலாஜி முருகதாஸ் கலந்து கொண்ட விஜய் டிவி...\nகேமரா முன் கதறிய போட்டியாளர்கள்.. வெள்ளம் புகுந்த பிக்பாஸ் வீட்டின்...\nபிக்பாஸ் வீட்டிற்குள் புகுந்த மழை வெள்ளம் பயந்து போன போட்டியாளர்கள்\nபிக்பாஸ் கொடுத்த சிறப்பு சலுகை… பயங்கர வாக்குவாதத்தில் நாமினேட் ஆன...\nகமல் கையில் எவிக்ஷன் கார்ட்.. வீட்டை விட்டு சென்ற போட்டியாளர்..\nஇன்றைய பிக்பாஸ் எபிசொட்டில் காப்பாற்றப்பட்ட மேலும் ஒரு முக்கிய போட்டியாளர்,...\nவெளியேறிய சுச்சி.. வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைந்த பிரபலம்; அதிர்ச்சியில்...\nகுறும்படம் போட்டு ஷாக் கொடுக்கும் பிக் பாஸ் November 29, 2020\nகடல்வீரர்கள் 3ம் ஆண்டு நினைவு தினம் November 29, 2020\nகுழந்தைகள் அறிவுத்திறனில் ஜொலிக்க November 29, 2020\nகுழந்தைகளுக்கு மாத்திரை, மருந்துகள் தருவது எப்படி\nபெண்களின் கழுத்தின் கருமையை போக்க November 29, 2020\nபாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் (11)\nசிறுகுறிஞ்சான் மூலிகையின் மருத்துவ குணங்கள் \nவெளியானது லொஸ்லியா தந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை… உண்மை காரணம் இதோ\nதந்தையின் திடீர் மரணம்… அப்பாவின் பிரிவை அன்றே கண்ணீர் மல்க கதறிய லொஸ்லியா\nகுருப்பெயர்ச்சி பலன்கள்.. ஏழாம் இடத்தில் குரு உச்சக்கட்ட யோகத்தைப் பெறும் கடகம்\nகுறும்படம் போட்டு ஷாக் கொடுக்கும் பிக் பாஸ்\nகடல்வீரர்கள் 3ம் ஆண்டு நினைவு தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-11-29T13:25:38Z", "digest": "sha1:L5VCM6ZDF5BIPA7KEKETAIJNEKUEG2QM", "length": 6148, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கை கடற்படைத் தளபதி Archives - GTN", "raw_content": "\nTag - இலங்கை கடற்படைத் தளபதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்திய கடற்படைத் துணைத் தளபதி இலங்கை கடற்படைத் தளபத���யை சந்தித்து பேச்சுவார்த்தை\nநான்கு நாட்கள் பயணமாக இலங்கை சென்றுள்ள இந்திய கடற்படைத்...\nயாழ் சர்வதேச விமான நிலையம் – மெல்லச் சாகிறதா சாகடிக்கப்படுகிறதா\nபேரறிவாளன் மருத்துவமனையில் அனுமதி November 29, 2020\nபிரதமர் மகிந்த ராஜபக்ச வெளிப்படையானவர் – சுற்றி உள்ளவர்கள் பொய் சொல்கின்றனர். November 29, 2020\nவெளிநாடுகளில் குற்றச்செயல்களில் ஈடுபடும் இலங்கையர்களுக்கெதிராக இலங்கையில் சட்டநடவடிக்கை November 29, 2020\nஅமெரிக்க ஒப்பந்தங்கள் தொடர்பில் ஆளும் தரப்பிற்குள் முரண்பாடா\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/09/22.html", "date_download": "2020-11-29T13:29:57Z", "digest": "sha1:ECPSPI6X24OK54YM5R6UPHONFQOAIHFZ", "length": 7234, "nlines": 55, "source_domain": "www.sonakar.com", "title": "22வது கொடகே தேசிய சாகித்திய விருது விழா - sonakar.com", "raw_content": "\nHome NEWS 22வது கொடகே தேசிய சாகித்திய விருது விழா\n22வது கொடகே தேசிய சாகித்திய விருது விழா\n22வது கொடகே தேசிய சாகித்திய விருது விழா- 2020 செப்டம்பர் 10-ஆம் திகதி வியாழக்கிழமை பி. ப. 3.00 மணிக்கு, கொழும்பு - 07, இலங்கை மன்றக் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.\nஇவ்விழாவில் பேராசிரியர் சந்திரசிறி பள்ளியகுரு, பேராசிரியர் சுனந்த மஹேந்திர, எழுத்தாளர் எஸ். முத்தும���ரன் ஆகியோருக்கு சிங்களம், ஆங்கிலம், தமிழ் மொழியிலான இலக்கிய வளர்ச்சிக்குச் செய்த பங்களிப்பைக் கௌரவிக்கும் முகமாகக் கொடகே வாழ்நாள் சாதனை விருதுகள் வழங்கப்பட்டன.\nமேலும் 2019 ஆண்டு சிங்களம், தமிழ் ஆங்கிலம் மொழிகளில் வெளிவந்த நூல்களில் சிறந்த நூல்களுக்குக் கொடகே தேசியச் சாகித்திய விருதுகள் வழங்கப்பட்டன. தமிழில் சிறந்த நாவலாக மலரன்பனின் பால் வனங்களில்' தெரிவுச் செய்யப்பட்டது. சிறந்த சிறுகதைத் தொகுப்பாக க.கோபாலபிள்ளையின் 'அசை' தெரிவுச் செய்யபபட்டது. சிறந்த கவிதைத் தொகுப்புகளாக சித்தி றபீக்கா பாயிஸின் 'வற்றாத ஈரம்' மற்றும்\nமு. லெ.அச்சிமுகமட்டின், ''எனது நிலமும் நிலவும'; ஆகிய தொகுப்புகள்; தெரிவுச் செய்யபபட்டன. சிறந்த முதல் நூலாக ஷியாவின் 'வலித்திடினும் சலிக்கவில்லை' தெரிவுச் செய்யப்பட்டது.\nசிங்கள-தமிழ் நிகழ்ச்சி தொகுப்பினை ஹேமசந்திர பதிரனயும், சிங்கள மொழியிலான வரவேற்புரையை அனுர- ஹெட்டிகேயும், தமிழ் மொழியிலான வரவேற்புரையையும் நைல் தெரிவு அறிவிப்புகளையும் மேமன்கவியும் நிகழ்த்தினார்கள்.\nஇலக்கியப் புரவலர் ஹாஸிம் உமர், ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர்.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெரு���்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/top-5-unexpected-failure-of-class-players/", "date_download": "2020-11-29T13:52:59Z", "digest": "sha1:ZRZYAKXC6IQZTVELCSDPYA7EJIWBOOMC", "length": 7349, "nlines": 77, "source_domain": "crictamil.in", "title": "ஐ.பி.எல் தொடரில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டு வீணாய் போன 5 முக்கிய வீரர்கள் - லிஸ்ட் இதோ | Top 5 Failure Players | IPL 2020", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் ஐபிஎல் ஐ.பி.எல் தொடரில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டு வீணாய் போன 5 முக்கிய வீரர்கள் –...\nஐ.பி.எல் தொடரில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டு வீணாய் போன 5 முக்கிய வீரர்கள் – லிஸ்ட் இதோ\nஇந்த வருட ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்தியாவில் நடைபெறும் என்று நினைத்து ஏலம் நடைபெற்ற போது பல கோடி ரூபாய் கொடுக்கப்பட்டு ஒரு சில வீரர்கள் எடுக்கப்பட்டனர். அப்படி எடுக்கப்பட்ட வீரர்கள் பலரும் பெரிதாக சோபிக்கவில்லை. தங்களது தகுதிக்கு ஏற்றார்போல் ஆடவில்லை அப்படிப்பட்ட வீரர்களை தற்போது பார்ப்போம்.\nஆன்ட்ரே ரசல் (கொல்கத்தா) :\nகொல்கத்தா அணியின் அதிரடி வீரரான இவர் கடந்த சில வருடங்களாக நம்பமுடியாத வகையில் தனது அதிரடியை தொடர்ந்த வெளிப்படுத்தி வந்தார். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அவர் இந்த வருடம் பெரிதாக ரன்களும் அடிக்கவில்லை விக்கெட்டும் வீழ்த்தவில்லை.\nகிளென் மேக்ஸ்வெல் (பஞ்சாப்) :\nபஞ்சாப் அணிக்காக 10.74 கோடிக்கு எடுக்கப்பட்ட இவர் 2014ம் ஆண்டு மட்டுமே 500 ரன்கள் அடித்திருந்தார். அதன் பின்னர் பெரிதாக ஆடவில்லை. இந்த வருடம் 11 போட்டிகளில் விளையாடி பெரும் 108 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார்.\nகேதர் ஜாதவ் (சென்னை) :\nசென்னை அணிக்கு 2018 ஆம் ஆண்டு 7.8 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது .இந்த வருடம் சொல்லிக்கொள்ளும்படி ஆடவில்லை. மேலும் இந்த தொடரில் மட்டுமின்றி இந்திய அணியிலும் தனது இடத்தினை அவர் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nசெல்டன் காட்ரல்( கிங்ஸ் லெவன் பஞ்சாப்) :\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக 8.5 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். செல்டன் காட்ரல் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான இவர் 6 போட்டிகளில் பங்குபெற்று வெறும் 6 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தி இருக்கிறார்.\nநாதன் குல்டர் நைல்(மும்பை) :\n2020 ஆம் ஆண்டு ஏலத்தில் 8 கோடி ரூபாய்க��கு மும்பை இந்தியன்ஸ் அணியால் எடுக்கப்பட்டார். காயம் காரணமாக அணிக்கு வெளியில் இருந்தால் அதன் பின்னர் 7 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.\nநான் ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக விளையாட டிராவிட் சார் தான் காரணம் – மனம் திறந்த மும்பை வீரர்\nஎன்ன நடந்தாலும் சரி திட்டமிட்டபடி இந்தியாவில் ரசிகர்களுக்காக இத்தொடர் நடைபெறும் – கங்குலி அதிரடி\n அவரைவிட திறமையான பவுலர் இருக்காரு ஆனால் இன்னும் இந்திய அணியில் இடமில்லை – விவரம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/chance-of-heavy-rain-in-tamil-nadu-chennai-meteorological-center/", "date_download": "2020-11-29T13:43:43Z", "digest": "sha1:2BE7ZEK74KWTEGEOZEDQEWMZU74WMJFG", "length": 9882, "nlines": 139, "source_domain": "dinasuvadu.com", "title": "தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் -", "raw_content": "\nதமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.\nதமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே, தமிழகத்தில் சில இடங்களில் கனமழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. இதனால், மக்களுக்கு நீராதாரமாக விளங்க கூடிய முக்கியமான ஏரிகள் நிரம்பி வருகிறது.\nஇந்நிலையில், வங்கக்கடலில் உருவாகி உள்ள நிலையில், தமிழகத்தில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், நவ.23ம் தேதி முதல், தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிருவண்ணாமலையில் ஜொலித்த கார்த்திகை மகா தீபம்.. தரிசனம் செய்த பக்தர்கள்\nகார்த்திக்கை தீப திருநாள் திருவிழா கொண்டாடப்படும் நிலையில், திருவண்ணாமலையில் 2,668 அடி உயரத்தில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 20-ந் தேதி...\nதமிழகத்தில் இன்று 1,459 பேருக்கு கொரோனா; 9 பேர் உயிரிழப்பு.\nதமிழகத்தில் புதிதாக 1,459 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 7,80, 505ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பு நிலவரம்: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,459 பேருக்கு கொரோனா தொற்று...\nஇடுப்பில் ஏற்பட்ட காயம்.. மைதானத்தில் சுருண்டு விழுந்த வார்னர்.\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்று நடைபெற்றது. முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வியை தழுவியது. முதலில் இறங்கிய ஆஸ்திரேலிய...\nபாலாஜியை எலிமினேட் பண்ணமாட்டங்க ,ஏனா கண்டென்ட் இருக்காதுல .சனம் ஷெட்டி நண்பரின் ஓபன் டாக்.\nசனம் ஷெட்டியின் நெருங்கிய நண்பரும்,நடிகருமான அலெக்ஸ் பிக்பாஸ் போட்டியாளர்களை குறித்து பல கருத்துக்களை முன் வைத்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியானது 16 போட்டியாளர்களுடன் ஆரம்பித்து தற்போது 56 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது .இதில்...\nதிருவண்ணாமலையில் ஜொலித்த கார்த்திகை மகா தீபம்.. தரிசனம் செய்த பக்தர்கள்\nகார்த்திக்கை தீப திருநாள் திருவிழா கொண்டாடப்படும் நிலையில், திருவண்ணாமலையில் 2,668 அடி உயரத்தில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 20-ந் தேதி...\nதமிழகத்தில் இன்று 1,459 பேருக்கு கொரோனா; 9 பேர் உயிரிழப்பு.\nதமிழகத்தில் புதிதாக 1,459 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 7,80, 505ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பு நிலவரம்: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,459 பேருக்கு கொரோனா தொற்று...\nஇடுப்பில் ஏற்பட்ட காயம்.. மைதானத்தில் சுருண்டு விழுந்த வார்னர்.\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்று நடைபெற்றது. முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வியை தழுவியது. முதலில் இறங்கிய ஆஸ்திரேலிய...\nபாலாஜியை எலிமினேட் பண்ணமாட்டங்க ,ஏனா கண்டென்ட் இருக்காதுல .சனம் ஷெட்டி நண்பரின் ஓபன் டாக்.\nசனம் ஷெட்டியின் நெருங்கிய நண்பரும்,நடிகருமான அலெக்ஸ் பிக்பாஸ் போட்டியாளர்களை குறித்து பல கருத்துக்களை முன் வைத்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியானது 16 போட்டியாளர்களுடன் ஆரம்பித்து தற்போது 56 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது .இதில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalagam.wordpress.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-11-29T13:49:40Z", "digest": "sha1:XLLECUJUGHERLB7I6O77MHLQRURHLPPI", "length": 47995, "nlines": 202, "source_domain": "kalagam.wordpress.com", "title": "இந்தியா | கலகம்", "raw_content": "\nதொலைக்காட்சியில் விளம்பரங்கள் பலவகை வருவதுண்டு. ஒவ்வொன்றும் ஓவ்வொரு தினுசாக, பல விளம்பரங்கள் மக்களை மடையர்களாக நிலைநிறுத்தும், குறிப்பாக பெண்ணடிமைத்தனத்தை தூக்கி நிறுத்தும் சாதனங்களாகவே இருக்கின்றன. முக்கியமாக ஒரு விளம்பரம் அனைத்து ஊடகங்களிலும் வருகின்றது, அதுதான் Incredible india. “இந்தியாவுக்கு வாருங்கள், அதன் அழகை ரசியுங்கள் ” என்று\nவெளிநாட்டினரை அழைப்பதை மட்டுமல்ல அவர்கள் வரத்தை மக்கள் அதிகப்படுத்த முயற்சி எடுக்க வேண்டுமென்று கூறுகிறது.\n1. இரு வெளிநாட்டு பெண்மணிகள் இந்தியாவுக்கு வருகின்றார்கள், அவர்கள் பொருட்கள் வாங்குமிடத்தில் இந்திய ரவுடிகள் பிரச்சினை செய்ய ஆமீர்கான் வந்து “இவங்களால தான் உங்க பாக்கெட் நிறையுது, அவங்க நம்மளப்பத்தி தப்பா சொன்னா யாரும் வரமாட்டாங்க, நம்ம விருந்தாளிங்கள கேவலப்படுத்தறாங்க நீங்க என்னய்யா வேடிக்கை பார்க்குறீங்க” என கீதை ஓதுகிறார் உடனே பின்னர் மக்களுக்கு\nஞானம் பிறந்து இந்திய ரவுடிகள் அடித்து விரட்ட வெள்ளைக்காரப்பெண்மணிகள் நன்றி சொல்கின்றனர்.\n2.ஆமீர்கான் தலைப்பிலேயே வருகிறார் ” நம்ம நாடு வளர்ந்துகிட்டு இருக்கு, மத்த நாடுகள் பார்க்குது, நம்ம நாட்டை நாமளே கேவலப்படுத்தலாமா” ஆரம்பிக்கிறது விளம்பரம். வெள்ளைக்கார ஜோடி விமான நிலையத்திலிருந்து இறங்குகிறது, இறங்கியவுடன் ஒருவன் பாக்குபோட்டு எச்சிலை கீழே துப்புகின்றான், அதிர்ச்சியடைகிறது வெள்ளையினம். அப்புறம் அந்தஜோடி இந்திய வானுயர்ந்த கட்டிடங்களை\nபடம் எடுக்க முனையும் போது ஒரு இந்தியக்காரி தின்று விட்டு வாழைத்தோலை வீசுகிறாள், அதிர்ச்சியடைகிறது வெள்ளையினம் . அப்புறம் அவர்கள் காரில் பயணம் செய்யும் போது ஒரு சிறுவன் சிறுநீர் கழிக்கிறான் அதை பார்த்து அதிர்ச்சியடைகிறது வெள்ளையினம் . மறுபடியும் நம்ம ஹீரோ ஆமீர் வந்து ” நம்ம மானத்தை நாமதான் காப்பாத்தணும் என்கிறார்”\nஇன்கிரெடிபிள் இந்தியாவின் அனைத்து விளம்பரங்களிலும் ஒரு சுலோகன் இருக்கிறது அதுதான் “அதிதி தேவோ பவ” அதாவது விருந்தினர்கள் கடவுளைப்போன்றவர்கள் என்பதே அதன் அர்த்தம். அம்மொழி சமஸ்கிருதம் என்பதால் பார்ப்பனர்கள் ஆதிகாலத்தில் வந்தேறிகளாக குடியேறும் போதும் திராவிடர்கள் எதிர்த்து போராடும் போது நாங்கள் உங்கள் விருந்தாளிகள், நாங்கள்தான் கடவுள் என்று பீலாவோடு ஆரம்பித்திருக்கலாம் தங்கள் புரூடாக்களை, அவ்வாக்கியத்தையே இன்னமும் தொடரச்சொல்கிறார்கள். அதற்காக இப்போது ஊர்\nசுற்றிப்பார்க்க வரும் வெளிநாட்டினரெல்லாம் ஆக்கிரமிக்க வந்திருக்கிறார்களா\nIncredible India – இந்தியனென்பதில் பெருமை கொள்\nIncredible India என்பதற்கு அகராதியில் hard to believe, unbelievable, absurd, inconceivable என பல அர்த்தங்கள் வருகின்றன, நாம் சுருக்கமாக ” வியத்தகு இந்தியா “ என எடுத்துக்கொள்ளலாம். வியக்கத்தக்க வகையில் என்ன இருக்கிறது இந்தியாவில் “வெளிநாட்டினரால்தான் நாடு முன்னேறுகிறது, அவர்கள் சுற்றிப்பார்க்க வருவதால் பெரும் வருவாய் நாட்டிற்கு கிடைக்கிறது, அதனால் அவர்கள் நமது கடவுளைப்போன்றவர்கள்” . இந்தியா என்பது நாடே அல்ல , அது பல்தேசிய இனங்களின் சிறைக்கூடம் சில அறிவிலிகள்\nஅறிந்ததே, பல அறிவாளிகளுக்கு தெரியாததே.\nஒரு நாட்டிற்கு எதனால் வருவாய் வரவேண்டும் குறிப்பாக இந்தியா போன்ற விவசாய நாட்டிற்கு வேளாண்மை முக்கியம்.அடுத்தாக ஆலைத்தொழில்கள் மூலமாக வருவாய் வரவேண்டும். வேளாண்மையை லாபகரமான தொழிலாக மாற்றுவதனூடாகவே விவசாயிகள் வாழமுடியும். அதற்கு விளைபொருளுக்கு விலை நிர்ணயிப்பது விவசாயியாக இருக்கும் நிலை தேவை. எண்ணை முதல் சிமெண்ட் வரை எல்லாப்பொருளுக்கும் முதலாளியால் விலை நிர்ணயிக்கப்படும் இந்தியாவில் தானியத்தை விளைவிப்பவன் அதற்கு விலையை நிர்ணயம் செய்யமுடியாது. இது வியக்கத்தக்கசெயல் அல்லவா\nஇந்த பாரதநாட்டில் ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை என்ற பெயரில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆலைகள் இழுத்து மூடப்படுகின்றன. தொழிலாளர்கள் உதிரிகளாக திரிந்து கொண்டிருக்கிறர்கள். அடுத்த நாள் சோற்றுக்கு உத்திரவாதமின்றி நாளை வேலை கிடைத்தால்தான் சோறு நிச்சயம் என்ற அளவில் தொழிலாளி சென்று கொண்டிருக்கிறான். முதலாளித்துவ பயங்கரவாதத்தால் தொழிலாளிகள் வேலையை\nவிட்டு நீக்கப்படுகிறார்கள், அதற்கெதிராக போராடினால் போலீசு மண்டையை உடைக்கிறது. சென்னையில் உள்ள நோக்கியாவில் பணி புரியும் பல தொழிலாளிகள் நச்சுவாயு கசிவால் பாதிக்கப்பட்�� போது, அவர்கள் ஆடிவிரதம் இருந்ததால்தான் மயக்கமடைந்தார்கள் என நோக்கியா தனது கூற்றை உலகத்திற்கு பறைசாற்றியதை காணும் போது நமக்குத்தோன்றுகிறது , உண்மையிலேயே இது வியக்கத்தக்க இந்தியாவே\nபட்டினிக்கொடுமையில் இந்த லோகத்திலேயே முதலிடமும் நம்ம இந்தியத் திருநாட்டுக்கே (இதுலயாவது நெம்பர் 1 ஆச்சுன்னு சந்தோசப்படவேண்டியதுதான்). பசியினால் நஞ்சானது தெரியாமல் மாங்கொட்டைகளை தின்று செத்துப்போன பழங்குடிகள் ஏராளம். அதற்கு அரசு சொன்னது “மாங்கொட்டையில் சத்து அதிகம்” இப்படி ஒரு கருத்தை வியக்கத்தக்க நாட்டில்தானே தெரிவிக்க முடியும். இன்னும் எத்தனையோ வியக்கத்தக்க விசயங்கள் இருக்கின்றன இந்தியாவில். கனிமவளங்களை சூறையாடுவதற்காக, அதை பன்னாட்டு\nநிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதற்காக சொந்த நாட்டு மக்களையே ராணுவம் கொண்டு கொல்ல எத்தனிக்கும் இந்த வியத்தகு இந்தியாவில் பிறக்க இந்தியர்கள் பெருமைப்பட்டுத்தானே ஆக வேண்டும்.\nடெள கெமிக்கல் நிறுவனம் அமெரிக்காவில் எண்ணை எடுக்கும் போது நடந்த விபத்தில் செத்துப்போன நீர் நாய்களுக்கு நட்ட ஈடாக கொடுக்கப்பட்ட தொகையானது, டெள கெமிக்கல் நச்சுவாயுவால் பல்லாயிரக்கணக்கில் செத்துப்போன போபால் மக்களுக்கு தூக்கியெறியப்பட்ட நட்டஈடைப்போல இருமடங்காகும். கோக், பெப்சி போன்ற குளிர்பான கம்பெனிகள் மேற்கத்திய நாடுகளில் தங்கள் குளிர்பானத்தின் மீது எவ்வளவு சதம் பூச்சிக்கொல்லியை கலந்திருக்கிறோம் என குறிக்கிறார்கள் ஆனால் இந்தியாவில் தயாரிக்கப்படும்\nதங்கள் குளிர்பானங்களில் குறிக்கவேண்டிய அவசியமில்லை என்று பதில் சொல்ல முடிகிறது. இப்படி ஒரு பதிலை, இப்படி ஒரு கேவலத்தை , இப்படி ஒரு அடிமைத்தனத்தை எந்த நாடும் ஏற்றுக்கொள்ளாது ஆனால் ராமர் பிறந்த புண்ணிய பூமி ஏற்றுக்கொண்டிருக்கிறதெனில் இது வியக்கத்தக்க இந்தியா இல்லையா ஈழத்தமிழர்கள் பல்லாயிரக்கணானோரை கொன்று அவர்கள் ரத்தத்தை நக்கிக்குடிப்பதும் இந்தியாதான்.\nநேபாளத்தில் மக்களாட்சி மலருவதற்கெதிராக தன் பார்ப்பன நரித்தனத்தை நிகழ்த்துவதும் இந்தியாதான்.\nஇந்தியாவில் ரசிப்பதற்கு எதுவுமே இல்லையா\nபச்சைப்பசேலெசன்ற காடுகள், அகன்ற புல்வெளிகள், புலிகள் விளையாடும் சுந்தரவனக்காடுகள், எது கானல் எது உண்மை எனத்திணறவைக்கும் ��ாலைவனங்ங்கள், இடி போல் தலையில் கொட்டும் அருவிகள், சிலுசிலுவென வீசும் தென்றல், கற்களை முகங்களாய் கொண்ட மலைகள், மலைகளின் சுனைகள் , சுனைகளில் இருக்கும் இனிக்கும் தண்ணீர்…………………..\nநாம் அடிக்கும் விசிலுக்கு பதில் குரல் கொடுக்கும் குருவிகள், “காட்டுமிராண்டிப்பயலுங்க” என நம்மை வேடிக்கைப்பார்க்கும் குரங்குகள், வேலையே செய்யாத ஆண் சிங்கங்கள், கூட இருக்கும் பாவத்திற்காக இரையை தேடிவரும் பெண்சிங்கங்கள், தன் குட்டியை யாராவது புகைப்படம் எடுப்பது தெரிந்தால் கூட அவர்களை பல கிலோமீட்டர் ஓட விரட்டும் யானைகள், துள்ளி ஓடும் புள்ளி மான்கள், சண்டையிடும்\nகிளைமான்கள், விரட்டினால் மிடுக்காய் நிற்கும் கடத்திகள் ……………………………… எல்லாம் இருக்கிறது இந்தியாவில்,\n இல்லை எல்லாம் ஏற்கனவே விற்கப்பட்டுவிட்டன. காத்துக்கொண்டிருக்கிறார்கள் பன்னாட்டு முதலைகள்.\nகாசுமீர், வடகிழக்கு மாநிலங்களில் நடத்தப்படும் இந்தியாவின் காட்டாட்சி அதனூடாக ராணுவம் செய்யும் கொலைகள், கொள்ளைகள், பாலியல் நாசவேலைகளை எதிர்த்து போராடும் மக்களின் போர்க்குணம், நியாம்கிரி மலையின் ஒரு கல்லைக்கூட பெயர்க்க விடமாட்டோம் என போரிடும் தண்டகாரண்ய பழங்குடியின மக்கள் , அவர்களுடன் இணைந்து போரிடும் மாவோயிஸ்டுகள், இந்தியா முழுக்க மக்களுக்காக போரிடும் போராளிகள் என அனைத்தும் உண்மையிலே வியக்கத்தக்கது மட்டுமல்ல பெருமைப்படத்தக்கது . நாட்டை சுற்றிப்பார்க்க வரும் வெள்ளையினத்தவர்கள் இம்மக்களை பார்க்க முடியாது.\nவெள்ளையினத்தவர்களின் வருகைக்காக, அன்னிய மூலதனத்தின் வருகைக்காக மக்கள் அழிக்கப்படவிருக்கிறார்கள். ஆனால் போராடும் மக்கள், போராளிகள் அழிக்கப்பட முடியாதவர்கள், அவர்கள் ராவணனின் வாரிசுகள். ஒவ்வொரு துளி ரத்தம் கீழே விழும் போதும் ஆயிரம் போராளிகள் பிறப்பார்கள்.\n“அதிதி தேவோ பவ” – வெளி நாட்டு விருந்தினர்களே வாருங்கள் சுற்றிப்பாருங்கள், இந்திய அரசின் கோரமுகங்களை உலகிற்கு எடுத்துக்கூறுங்கள். இங்கே போராடும் மக்களுக்கு ஆதரவாய் களத்திலிறங்குங்கள் இல்லையெனில் உங்கள் நாட்டு முதலாளிகளை பத்திரமாக இருக்கச்சொல்லுங்கள். அவர்கள் ஆடும் ஆட்டத்தைப்பார்க்கும் போது நீங்கள் அடுத்த முறை வரும் போது அவர்களின் பிணங்களுக்கு\nகுறிச்சொற்கள்:\"அதிதி தேவோ பவ\", அசாம், இந்திய அரசு, இந்திய ராணுவம், இந்தியா, காஷ்மீர், கிளர்ச்சி, கேவலம், தற்கொலை, பிணம், போராட்டம், மணிப்பூர், மன்மோகன், மறுகாலனியாதிக்கம், வறுமை, வல்லரசு, விருந்தினர்கள், விவசாயம், விவசாயி, வெட்கம், வெளி நாட்டினர், வெள்ளையினத்தவர்கள், Incredible India\nஎம் மக்களுக்கு துக்க நாள்…..\nஇழந்து கொதிக்கும் ‘ரத்தம்’ சுடுமா என்ன\nபிடுங்கியதால் தான் இவ்வளவு பிரகாசமாய்\nபோவதில்லை – உழைக்கும் மக்களின்\nஉரக்க பாடுங்கள் ஜெய்ய்ய்ய்ய்ய் ஹிந்த்த்த்……..\nதாயும் சிசுவும் பரந்த வெளியில்\nஎம் உரிமைகள் நசுக்கப்பட்ட நாள்\nஎம்மினங்களின் கழுத்து நெறிக்கப்பட்ட நாள்\nஇறந்த நாளாய் திருத்தம் செய்யும்\nசித்திர குப்தன் தரகு முதலாளிக்கும்\nஅன்று தான் பிறந்த நாள்\nஆண்டாண்டு கால கணக்கு தீர்க்க\nஆகத்து 15 ஒரு கருப்பு நாளென்று.\nகுறிச்சொற்கள்:இந்தியா, கவிதைகள், சுதந்திர நாள், துரோகம்\n“தேர்தல் பாதை………. திருடர் பாதை ” – ஆனந்த விகடனில் வந்த தோழர் மருதையனின் பேட்டி\n“தேர்தல் பாதை………. திருடர் பாதை\nஆனந்த விகடனில் வந்த தோழர் மருதையனின் பேட்டி\n” ஓட்டுப்போடாதே புரட்சி செய் ” – மக்கள் கலை இலக்கிய கலகத்தின் புகழ் பெற்ற வாசகம்.உலகமய ,தாராளமய, தனியார்மய எதிர்ப்பை முன் வைத்து தீவிரமாக செயல் படும் ம க இ க ஒவ்வொரு தேர்தலிலும் “ஓட்டு போட வேண்டாம்” என்று மக்களிடம் பிரச்சாரம் செய்கிறது. ம க இ க வின் பொதுச்செயலாளர் மருதயைனை சந்தித்தேன்.\nமக்கள் ஏன் ஓட்டு போடக்கூடாது\n” ஓட்டு அரசியல் என்பது, வேறு மாற்று தெரியாமல், பழக்கமாகிவிட்டதால் பின்பற்றபடும் ஒரு நடைமுறை.பழனிகோயிலுக்கு போகும் பக்தனுக்குக்கூட “முருகனுக்கு மொட்டை போட்டால் ஏதாவது நல்லது நடக்கும்” என்ற நம்பிக்கை இருக்கிறது. வாக்காளனுக்கோ அந்த நம்பிக்கை கூட கிடையாது. இருந்தாலும் ஓட்டுப் போடுகிறார்கள் என்றால், அது வேறு வழி இல்லாத கையறு நிலை. இன்னொரு வகையில் கருணா நிதி மீதும் செயலலிதா மீதும் உள்ள கோபத்தை மாற்றி மாற்றி தணித்துக்கொள்ளும் ஆசுவாசம். இது ஒரு புறமிருக்க, அரசியல் வாதிகள் வாக்காளர்களை ஊழல் மயப்படுத்தி இருக்கிறார்கள் என்பதற்கு திருமங்கலம் இடைத்தேர்தலே அண்மைக்கால சாட்சி.”\n“வாக்குரிமை என்பது ஓர் அடிப்படை சன நாயக உரிமை தானே\n” நாங்கள் தேர்தலே தப்பு என சொல்லவில்லை. இது ஒரு போலி ஜன நாயகம் என்கிறோம். ஓட்டு போடும் உரிமை மட்டுமே ஜனநாயகத்தை முழுமை செய்துவிடாது. அது ஜனநாயக உரிமைகளில் ஒன்று. நம் நாட்டில் மக்கள் ஓட்டுரிமையைத்தவிர, வேறு எந்த உரிமையை கேட்டாலும் அதிகாரத்தில் உள்ளவர்கள் அதை விரும்புவதும் இல்லை, அளிப்பதும் இல்லை. கல்வி,\nவேலை, உணவு போல பேச்சுரிமை கூட அடிப்படை உரிமை தான். இந்த உரிமைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு வாக்குரிமை மட்டும் வைத்துக்கொள்ளலாம் என்பது ஜனநாயகமா என்ன\n“அப்படியானால் என்னதான் உங்கள் மாற்று அரசியல்\n“இந்தப்போலி ஜன நாயகத்தை அம்பலப்படுத்தி வேறு ஒரு மாற்று பற்றிய நம்பிக்கையைக் கண்டறிவது தான் சிறந்த தீர்வாக இருக்க முடியும். நாங்கள்”புதிய ஜனநாயகம்” என்ற மாற்றை சொல்கிறோம். அதிலும் தேர்தல் உண்டு . ஆனால் அது “வாக்காளப் பெருமக்களே” என்று அழைக்கின்ற தேர்தலாக இருக்காது. டாடாவையும் டாடாவால் துப்பாக்கி சூடு வாங்கிய சிங்கூர் விவசாயிகளையும் சமப்படுத்தி “வாக்காளப் பெருமக்கள்” என்ற ஒரே வரையறையின் கீழ் எப்படி கொண்டு வர முடியும் சட்டம் இயற்றுவது சட்ட மன்றம் அதை அமல் படுத்துவது அதிகார வர்க்கம் என்ற இப்ப்பொதுள்ள இரட்டை ஆட்சி முறை ஒழித்துக்கட்டப்பட்டு, மக்கள் பிரதிநிதிகளே சட்டத்தை அமல் படுத்தும் அதிகாரம் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கும் பிரநிதிகளை திரும்ப அழைக்கும் அதிகாரமும் மக்களுக்கு இருக்க வேண்டும். இந்த உத்திர வாதங்கள் தான் ஜனநாயகத்தை பெரும்பான்மை மக்களின் நலனுக்கானதாக ஆக்கும். அப்படி ஒரு மாற்று தான் ஏற்கனவே ரஷ்யாவிலும் சீனாவிலும் அமலில் இருந்தது\n“சோவியத் யூனியன் உடைந்து விட்டது. சீனாவிலும் இப்போது முதலாளித்துவ ஆட்சிதான் அப்படியானால்\n“இந்தியாவின் தேர்தல் ஜன நாயகம் மட்டும் வெற்றி அடைந்ததாக சொல்ல முடியுமா என்ன ஒரு வரலாற்று கண்ணோட்டத்தில் பார்க்கும் போது கம்யூனிசத்துக்கு ஏற்பட்ட பின்னடைவு மிகச்சாதாரண விசயம். பெரும்பான்மை மக்கள் நலனுக்கான ஒரு புதிய மக்கள் அரசை உருவாக்குவதற்கு நீண்ட நெடிய போராட்டம் தேவைப்படும். “அது தோற்று விட்டதே” என்பது அது தோற்றுப்போவதில் மகிழ்ச்சியடைபவர்கள் சொல்லக்கூடிய கருத்து. ஏன் தோற்றது என்பதை ஆராய்ந்து, இனி தோற்காமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ , அதைசெய்ய வேண்டும். கம்யூனிசம் தோற்றுவிட்டது என்றால், நேபாளத்தில் மட்டும் எப்படி வென்றது ஒரு வரலாற்று கண்ணோட்டத்தில் பார்க்கும் போது கம்யூனிசத்துக்கு ஏற்பட்ட பின்னடைவு மிகச்சாதாரண விசயம். பெரும்பான்மை மக்கள் நலனுக்கான ஒரு புதிய மக்கள் அரசை உருவாக்குவதற்கு நீண்ட நெடிய போராட்டம் தேவைப்படும். “அது தோற்று விட்டதே” என்பது அது தோற்றுப்போவதில் மகிழ்ச்சியடைபவர்கள் சொல்லக்கூடிய கருத்து. ஏன் தோற்றது என்பதை ஆராய்ந்து, இனி தோற்காமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ , அதைசெய்ய வேண்டும். கம்யூனிசம் தோற்றுவிட்டது என்றால், நேபாளத்தில் மட்டும் எப்படி வென்றது நேபாளத்தில் ஜனநாயகம் அடுத்த கட்டத்துக்கு போக வேண்டும் என்பதும் உண்மை”\n“தேர்தல் புறக்கணிப்பு ஒரு புறம் இருக்கட்டும்…ஈழப்பிரச்சினை இந்ததேர்தலை எப்படி எதிரொலிக்கும்\n“இப்போது தேர்தல் களத்தில் இருப்பது இரண்டே அணிகள் தான். ஈழத்தமிழர்களுக்கு எதிரிகள் அணி மற்றும் ஈழத்தமிழர்களுக்கு துரோகிகள் அணி. எனவே, தேர்தல் அரசியலை நம்பி இழ ஆதரவாளர்கள் ஏமாறக்கூடாது. ஈழத்தமிழர்களை படுகொலை செய்வது இலங்கை அரசு மட்டுமல்ல, இந்திய அரசும் தான். நாம் கொடுக்கின்ற வரிப்பணமும், வழங்கியிருக்கின்ற அதிகாரமும் தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன. ஈழத்த்மிழனுக்கு காங்கிரஸ் மட்டும் தான் துரோகம் இழைக்கிறது என்பதில்லை. இத்ற்கு முந்தைய பா.ஜ.க ஆட்சியில் யாழ் கோட்டையைபுலிகள் சுற்றி வளைத்த போது , உள்ளே ஏறத்தாழ 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்கள ராணுவத்தினர் சிக்கி இருந்தனர். அப்போது, “உடனே புலிகள் முற்றுகையை விலக்கி கொள்ள வேண்டும் இல்லையென்றால் இந்திய விமானங்கள் வரும்” என்று வாஜ்பாய் அரசு மிரட்டியது. முற்றுகை விலக்கப்பட்டது. இந்த்யா ஒருபோதும் தனி ஈழத்தை ஆதரிக்காது\n” இது ஈழ ஆதரவாளர்களுக்கு தெரியாமலா இருக்கும் \n“யாராலும் அதிகம் பேசப்படாத கோணமும் இதில் இருக்கிறது.இந்தியா, இலங்கை தீவை தனது பொருளாதார நலன் சார்ந்தே அணுகுகிறது.இந்திய பெரு முதலாளிகளுக்கு இலங்கை என்பது ஒரு லாபமுள்ள சந்தை.டீ எஸ்டேட், வாகன மார்க்கெட், பெட்ரோல் பங்குகள், எண்ணைக்கிணறுகள் என இந்தியாவின் அனைத்து பெரிய நிறுவனங்களுக்கும் இலங்கை ஒரு வர்த்தகச் சந்தை. “இலங்கையில் யுத்தத்தால் சீரழிந்த பகுதிகளை சீரமைக்க ��ந்தியா உதவும் என்று பிரணாப் முகர்ஜி சொன்னதன் பின்னால், இந்தியப்பெருமுதலாளிகளின் நலன் இருக்கிறது. நாளை பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தாலும் இதையே சொல்லும்..இதுதான் இந்திய அரசின் உண்மை முகம்\nஇன்னொன்று, ஏதோ இலங்கையில்தான் போர் நடக்கிறது, இந்தியாவில் பாலாறும் தேனாறும் ஓடுகிறது என்று பேசுவது அயோக்கியத்தனம். இதுவரை காஷ்மீரில் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். வடகிழக்கு மாநிலங்களில் பல்லாண்டு காலமாக அறிவிக்கப்படாத ராணுவ ஆட்சிதான் நடந்து வருகிறது. எந்த ஓர் இனத்தையும், அந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் விரும்பாத மக்கள்விரும்பாதபட்சத்தில், அவர்களை அந்நாட்டில் ஆட்சியின் கீழ் இருத்தி வைக்கக்கூடாது. அதுதான் தேசிய இனங்களின் தன்னுரிமை.இந்த நியாயம் ஈழத்துக்குமட்டுமல்ல, காஷ்மீருக்கும் வடகிழக்கு மாநிலங்களுக்கும் பொருந்தும்”\n“இந்திய இறையாண்மை பற்றி இப்போது அடிக்கடி பேசப்படுகிறது. கைதுகள் நடக்கின்றன.இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்.\n“அணுசக்தி ஒப்பந்தம் என்ற பெயரில் இந்திய இறையாண்மையை அமெரிக்காவிடம் விற்ற மன்மோகன் சிங் தான் இப்போது இந்தியாவின் பிரதமர். அவர் படத்தை கொளுத்தினால் தேசியப்பாதுகாப்பு சட்டம் பாயும் என்று கருணாநிதி சொல்வது எவ்வள்வு அபத்தம். ஒரு கருத்தினை தெரிவிக்கக்கூட உரிமை இல்லாத ஒரு நாட்டில் ஜன நாயகம் இருக்கிறது, வாக்குரிமை இருக்கிறது என்று சொல்வதை போல ஒரு கேலிக்கூத்து வேற் எதுவும் இல்லை. அதனால் தான் மீண்டும்\nவலியுறுத்திச் சொல்கிறோம் “தேர்தல் பாதை………. திருடர் பாதை\nதோழரின் முழுப்பேட்டியையும் காண வினவில்\nகுறிச்சொற்கள்:இந்தியா, ஈழம், ஓட்டுப்பொறுக்கிகள், தேர்தல், பு ஜ தொ மு, பு மா இ மு, பெ வி மு, ம க இ க, மருதையன், விவிமு\nஜன. 30,2010 சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்\nநக்சல் வேட்டை என்ற பெயரில் நடத்தப்படும் நரவேட்டைப் போரைத் தடுத்து நிறுத்தப் போராடுவோம்\nபன்னாட்டுக் கம்பெனிகள், தரகு முதலாளிகளுடன் போடப்பட்டிருக்கும் அனைத்து தேசத்துரோக ஒப்பந்தங்களையும் கிழித்தெறிவோம்\nபோராடும் பழங்குடி மக்களுக்குத் துணை நிற்போம்\nமறுகாலனியாக்க எதிர்ப்புப் போராட்டங்களைத் தீவிரப்படுத்துவோம்\nதமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்\nஜன. 30,2010 சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2011 (4) மார்ச் 2011 (1) பிப்ரவரி 2011 (1) திசெம்பர் 2010 (2) நவம்பர் 2010 (2) ஒக்ரோபர் 2010 (3) செப்ரெம்பர் 2010 (2) ஓகஸ்ட் 2010 (5) ஜூலை 2010 (6) ஜூன் 2010 (5) மே 2010 (4) ஏப்ரல் 2010 (4) மார்ச் 2010 (4) பிப்ரவரி 2010 (3) ஜனவரி 2010 (4) திசெம்பர் 2009 (3) நவம்பர் 2009 (3) ஒக்ரோபர் 2009 (5) செப்ரெம்பர் 2009 (5) ஓகஸ்ட் 2009 (4) ஜூலை 2009 (3) ஜூன் 2009 (5) மே 2009 (4) ஏப்ரல் 2009 (6) மார்ச் 2009 (5) பிப்ரவரி 2009 (4) ஜனவரி 2009 (10) திசெம்பர் 2008 (9) நவம்பர் 2008 (13)\n – இனி நக்சல்பாரியே உன் வழி\n நான் தாண்டா தேர்தல் கமிசன்\n“தோழர் ஸ்டாலின் –… இல் தமிழ்தேசத்தான்\nமுதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்… இல் Sudeshkumar\nநாத்திக வெங்காயம் – வீரம… இல் thangam\nதிரு நங்கைகள்- ஒரு சமூகத்தின்… இல் Eraniya pandees\nஆடைகள் எழுதும் நிர்வாணக்கவிதைக… இல் Palani Chinnasamy\n1984 B.P.O. CPI CPM I.T NDLF PALA அடிமைத்தனம் அதிமுக ஆணாதிக்கம் ஆண்டர்சன் ஈழம் ஐடி ஓட்டுப்பொறுக்கிகள் கதை கருணாநிதி கருத்துப்படங்கள் கலகம் கவிதை கவிதைகள் காதல் கிளர்ச்சி குழந்தைகள் சிதம்பரம் சிபிஎம் சிபிஐ ஜெயா டவ் கெமிக்கல் டௌ கெமிக்கல்ஸ் தங்கபாலு தமிழ் தற்கொலை திமுக திருமா தில்லை தேமுதிக தேர்தல் 2009 தேர்தல் 2011 தேர்தல் புறக்கணிப்பு தோழர் நக்சல் ஒழிப்பு போர் நக்சல்பரி நக்சல்பாரி நீதியின் பிணம் ப.சிதம்பரம் படுகொலை பாமக பார்ப்பனீயம் பாலியல் பிஜேபி பு ஜ தொ மு புஜதொமு பு ம இ மு புமாஇமு பு மா இ மு பெண்ணியம் பெ வி மு போபால் விசவாயுப் படுகொலை போபால் போராட்டம் ம க இ க மகஇக மனித உரிமை பாதுகாப்புமையம் மன்மோகன் மருதையன் முதலாளித்துவம் யூனியன் கார்பைடு ராஜபக்க்ஷே ராஜீவ் ராமதாஸ் விசவாயு விசவாயு படுகொலை விஜயகாந்த் திமுக வினவு விவிமு வி வி மு\nஈழத்தை தின்னும் இந்திய தேசியத்தை முறியடிப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/873839", "date_download": "2020-11-29T14:41:19Z", "digest": "sha1:7YG25YIMHGX5WBOUV54SWTPLCPE4YSPU", "length": 3100, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பேச்சு:பலராமன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பேச்சு:பலராமன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:50, 14 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 9 ஆண்டுகளுக்கு முன்\nபேச்சு:ககுத்மி பலதேவன் திருமணம் (புராணக்கதை), பேச்சு:ரேவதி பலதேவன் திருமணம் (புராணக்கதை) என்ற ...\n05:42, 14 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nProfvk (பேச்சு | பங்களிப்புகள்)\n05:50, 14 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (பேச்சு:ககுத்மி பலதேவன் திருமணம் (புராணக்கதை), பேச்சு:ரேவதி பலதேவன் திருமணம் (புராணக்கதை) என்ற ...)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-11-29T13:12:02Z", "digest": "sha1:SAXOBQF4BCTY6CBIKNX2QEMHESARVMFD", "length": 7715, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "அண்டவியல் மாறிலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅண்டவியல் மாறிலி, அல்லது பிரபஞ்சவியல் மாறிலி (cosmological constant) என்பது ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது பொதுச் சார்பியல் கொள்கையில் மாற்றங்கள் செய்து வெளியிட்ட ஒரு முன்மொழிவு ஆகும். இதன் குறியீடு கிரே‌க்கப் பெரிய எழுத்து லேம்டா (lambda: Λ) ஆகும் ஆகும். ஐன்ஸ்டீன் நிலையான பிரபஞ்சம் எனும் தனது கொள்கையை வலியுறுத்த இந்த மாறிலியை முன்மொழிந்தார். ஆனால் ஹபிளின் சிவப்புப்பெயர்ச்சியானது பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டிருப்பதைக் காட்டவே[1] தனது இம்முன்மொழிவை ஐன்ஸ்டீன் கைவிட்டார். 1990களில் கண்டறியப்பட்ட பிரபஞ்ச முடுக்கம் பிரபஞ்ச மாறிலியின் மீதான ஆர்வத்தை புதுப்பித்துள்ளது.\nஐன்சுடைனின் புலச் சமன்பாட்டில் அண்டவியல் மாறிலி Λ பின்வரும் சமன்பாடு மூலம் தரப்படுகிறது:\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 08:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88,_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-11-29T13:51:49Z", "digest": "sha1:RGARKR5P3HNN6WXBDWGQUH3KGFBCMW74", "length": 8451, "nlines": 196, "source_domain": "ta.wikipedia.org", "title": "புனித மிக்கேல் மலை, நோமண்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "புனித மிக்கேல் மலை, நோமண்டி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1 பிரெஞ்சு நிலப்பதிவுத் தரவுகள்: ஆறுகள், குளங்கள், பனியாறுகள் > 1 கிமீ² (0.386 சதுர மைல் அல்லது 247 ஏக்கர்கள்), மற்றும் ஆற்றுக் கயவாய்கள் தவிர்த்து.\n2ஒன்றுக்கு மேற்பட்ட கம்யூன்களின் வசிப்பவர்கள் (எகா: மாணவர், இராணுவத்தினர்) ஒரு முறை மட்டுமே எண்ணப்பட்டார்கள்.\nபுனித மிக்கேல் மலை (Le Mont-Saint-Michel; pronounced [lə mɔ̃ sɛ̃ mi.ʃɛl]) என்பது நார்மாண்டியில் அமைந்துள்ள ஒரு தீவாகும். இது கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் (0.6 மைல்கள்) தூரத்தில் கடற்கரையிலிருந்து வடமேற்கில் அமைந்துள்ளது. As of 2009[update], தீவின் மக்கள் தொகை 44 ஆகும்.[1]\nபிரான்சில் உள்ள உலகப் பாரம்பரியக் களங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சூலை 2016, 04:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/fly", "date_download": "2020-11-29T13:04:37Z", "digest": "sha1:PYIAKQDGTPH3E4PUJNTVOZSJEOMZGN7N", "length": 7418, "nlines": 93, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"fly\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nfly பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்சனரி:அனைத்து மொழி விக்சனரிகளிலும் இருக்க வேண்டிய சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கில அகரவரிசை சொற்பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கில ஒழுங்குபடுத்தப்பட்ட சொற்பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கில படங்களுடன் கூடிய சொற்பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபற ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமீனவன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபறப்பன ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாற்றாடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nमक्खी ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ntyro ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nउड़ना ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nunrealizable ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலசை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nheadwind ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:தினம் ஒரு சொல்/பரண்/2011/மார்ச் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலையான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:தினம் ஒரு சொல்/மார்ச் 20 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nabano ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெற்றல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொதுகு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ntake wing ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ntake flight ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nput to flight ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபறக்கும்தட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்கள்/1000 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nflying ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nflew ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/jaya-tv/", "date_download": "2020-11-29T14:27:27Z", "digest": "sha1:6GETWLEKCKUPNQUYFJ3T4BPAMMWXW4IT", "length": 9353, "nlines": 76, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Jaya TV - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Jaya tv in Indian Express Tamil", "raw_content": "\n’அழகான கமல் சப்பாணியா மாறுனது, அவரோட அட்வான்ஸ்டு மைண்ட்’: இயக்குநர் பாரதிராஜா\nநிழல்கள் படத்தில் பாரதிராஜா அறிமுகப்படுத்திய நிழல்கள் ரவி, தொலைபேசியில் மிகவும் நெகிழ்ச்சியுடன் பேசினார்.\n’கீர்த்தியே இன்னும் படம் பாக்கல’ : ’பென்குயின்’ இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக்\nதேனீக்கள்.. மற்றும் சில பூச்சிகள் நிறைய இருந்தது என்று கூறிய ஈஸ்வர் கார்த்திக், அவைகளுக்கு நாங்கள் இடையூறாக இருந்துவிடக் கூடாது என்று தெளிவாக இருந்ததாகவும் கூறினார்.\nஸ்ரீதேவி கூட நடிக்கும்போது சிரஞ்சீவி பயந்து பயந்து நடிப்பார் – பானுப்ரியா\nநிறைய தமிழ் படங்களில் நடித்து இருந்தாலும் எந்த கிசு கிசுவிலும் சிக்காமல் இருந்தவர் என்றும் சுகாசினி கூறினார்.\n’ரஜினி சொன்ன அந்த விஷயம் என்னை தூக்கிவாரிப் போட்டது’ – ஒய்.ஜி.மகேந்திரன்\nவியட்நாம் வீடு சுந்தரம், இயக்குநர் விசு, நடிகை வனிதா, ஒய்.ஜி. மகேந்திரன் மனைவி ஜெயா உள்ளிட்டவர்கள் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மகேந்திரன் குறித்து பேசினர்.\n‘சைட் அடிக்கணும்னு நினைச்சாலே ராதிகா கண்டு புடிச்சுடுவாங்க\nActress Meena: குஷ்பூ வேற நடிக்கறாங்க...இதில் நமக்கு என்ன பெரிசா நடிக்க வாய்ப்பு இருந்துவிடப் போகிறதுன்னு நினைச்சு தயங்கினேன்.\nஅட… நம்ம ராதிகா சரத்குமார் ஸ்கூல் சீருடையில்\nராதிகாவை பள்ளிச் சீருடையில் பார்த்து இருக்கீங்களா இந்த நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பு இன்று இரவு ஒளிபரப்பாக உள்ளது. கண்டு மகிழுங்கள்.\n‘நமது எம்.ஜி.ஆர்’ ‘முரசொலி’-ஆகி விட்டது; ‘ஜெயா டிவி’ ‘கலைஞர் டிவி’-ஆகி விட்டது – அமைச்சர் ஜெயக்குமார்\nசட்டசபையில் ஜெயலலிதாவின் சேலையை இழுத்து மானபங்கம்படுத்திய திமுகவின் துரைமுருகனுடைய பேட்டியை எடுத்து ஜெயா டிவியில் போடுகிறார்கள்\nஜெயா டிவி-யில் 5 நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறையின் அதிரடி ரெய்டு நிறைவு\nஜெயா டி.வி அலுவலகத்தில் 5 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு\nரூ.280 கோடிக்கு புதிய 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றினார்களா சசிகலா குடும்பத்தினர்\nதிவாகரன், விவேக், கிருஷ்ணபிரியா ஆகியோர் தொடர்புடைய இடங்களில் இருந்துதான் அதிகமான ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது\nநான்காவது நாளாக தொடரும் சோதனை சசிகலா உறவினர்கள் வீடுகள், அலுவலகங்களில் விடியவிடிய அதிகாரிகள் ஆய்வு\nபணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, போலியான நிறுவனங்களின் பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன\nதோற்றது இந்தியா… ஜெயித்தார் இந்தியர்..\nகட்சியை தடை செய்ய பாஜக விரும்புகிறது: மெஹபூபா முப்தி\n2வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வி; தொடரை வென்றது ஆஸ்திரேலியா\nவிவசாயிகளின் ‘டெல்லி சலோ’ போராட்டத்தில் பேசப்படும் தீப் சிது: யார் இவர்\nபாலாற்றில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளம்; மக்கள் தடுப்பணை கட்ட கோரிக்கை\nவங்கிகளில் நூதன மோசடி : சென்னையில் பிரபல கார் ரேசர் கைது\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை எ���்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/sbi-zero-balance-savings-account-state-bank-of-india-zero-balance-savings-account/", "date_download": "2020-11-29T14:28:08Z", "digest": "sha1:VDEZS5HSWKMLT4AZAINWTCGA4O52HJLU", "length": 8221, "nlines": 56, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஜீரோ பேலன்சில் எஸ்பிஐ-யில் சூப்பரான சேமிப்பு திட்டங்கள்!", "raw_content": "\nஜீரோ பேலன்சில் எஸ்பிஐ-யில் சூப்பரான சேமிப்பு திட்டங்கள்\nவருடத்திற்கு 3.5 சதவிகித வட்டி வழங்கப்படுகிறது\nவங்கியின் உத்தரவுப்படி 28.02.20க்கு முன்னர் KYC இணங்காத / தாமதமான கணக்குகள் முடக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nsbi zero balance savings account : வங்கியில் குறிப்பாக எஸ்பிஐ வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்குபவர்கள் மினிமம் பேலன்ஸ் தொகையை அக்கவுண்டில் மெயிண்டன் செய்து வரவேண்டும். இல்லையேல் அபராதத்தொகையை தீட்டிவிடுவார்கள். மினிமம் பேலன்ஸ் இல்லாததால் கிடைத்த அபராதம் மட்டுமே இவ்வங்கிக்கு கோடிக்கணக்கில் கிடைத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது\nஇந்த நிலையில் எஸ்பிஐ வங்கியில் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் ஓப்பன் செய்ய ஒரு வழி உள்ளது. அதுதான் BSBD வங்கிக் கணக்கு. பேங்க் சேவிங்ஸ் பேங்க் அக்கவுண்ட் என்ற இந்த அக்கவுண்டை ஓப்பன் செய்தால் எந்தவித மினிமம் பேலன்ஸும் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல் வங்கிக்கணக்கில் எவ்வளவு வேண்டுமானாலும் அதிகபட்ச தொகையையும் வைத்து கொள்ளலாம்\nமற்ற சேமிப்பு கணக்குகளுக்கு இருப்பது போல் இந்த வங்கிக்கணக்கிற்கும் டெபிட் கார்டுகள் உண்டு. மேலும் இதற்கு எவ்விதக் கட்டணமும் இல்லை என்பதும் கூடுதல் சிறப்பு. அதேபோல் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.\n எஸ்பிஐ ஏடிஎம்-மில் எத்தனை முறை வேண்டுமானலும் பணம் எடுக்கலாம்.\nமேலும் காசோலைகளை டெபாசிட் செய்வதற்கும், பணமாக மாற்றுவதற்கும் எவ்விதக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. ஆனால் ஒரே ஒரு கண்டிஷன் இந்த அக்கவுண்ட் உள்ளவர்கள் பணம் பரிமாற்றத்தை ஒரு மாதத்திற்கு நான்கு முறை மட்டுமே மேற்கொள்ள முடியும்.\nஇந்த கணக்கில் மேலும் ஒரு சலுகையாக 1 கோடி ரூபாய் வரை இருப்பு வைத்திருந்தால் அந்த இருப்புத் தொகைக்கு வருடத்திற்கு 3.5 சதவிகித வட்டி வழங்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதோற்றது இந்தியா… ஜெயித்தார் இந்தியர்..\nகட்சியை தடை செய்ய பாஜக விரும்புகிறது: மெஹபூபா முப்தி\n2வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வி; தொடரை வென்றது ஆஸ்திரேலியா\nவிவசாயிகளின் ‘டெல்லி சலோ’ போராட்டத்தில் பேசப்படும் தீப் சிது: யார் இவர்\nபாலாற்றில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளம்; மக்கள் தடுப்பணை கட்ட கோரிக்கை\nவங்கிகளில் நூதன மோசடி : சென்னையில் பிரபல கார் ரேசர் கைது\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2507326", "date_download": "2020-11-29T14:22:57Z", "digest": "sha1:7VJWZ3QQZDS2ED6LOFOZRARQCE2FU3BX", "length": 17211, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "பணியாற்றிய அரசு ஊழியர்கள்| Dinamalar", "raw_content": "\nகொரோனா நோய் எதிர்ப்பு சக்தியுடன் பிறந்த குழந்தை\nதமிழகத்தில் மேலும் 1,471 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nகனடாவில் வளரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு; மோடி ... 1\nதிருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது 2\nதென்கொரியாவில் கொரோனாவில் 2ம் அலை துவக்கம்; ...\nஇந்திய அணி மீண்டும் தோல்வி: தொடரை வென்றது ஆஸி., 1\nஐதராபாத் மாநகராட்சியில் சிறந்த நிர்வாகம்: அமித்ஷா ...\nவிவசாயிகள் பயங்கரவாதிகள் போல் நடத்தப்படுகின்றனர்: ... 10\nநிபந்தனையுடன் பேச்சுவார்த்தை: விவசாய சங்கங்கள் ... 8\nபட்டியலினத்தவர்கள் கல்வி கற்கக் கூடாது என்பதே ... 20\n'கொரோனா' வைரஸ் பரவுவ��ை கட்டுப்படுத்த, மக்கள் ஊரடங்கு, நேற்று பிறப்பிக்கப்பட்டது. இதற்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தனர். அதேசமயம், நோய் தொற்று பரவுவதை தடுக்கவும், நோய் தாக்கத்தை கண்காணிக்கவும், மருத்துவர்கள், போலீசார், அரசு ஊழியர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் பலர் பணிபுரிந்தனர். � உடலில் காயம் ஏற்பட்ட நோயாளிக்கு, கட்டுபோடும் ஊழியர். இடம்: அரசு மருத்துவமனை,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\n'கொரோனா' வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த, மக்கள் ஊரடங்கு, நேற்று பிறப்பிக்கப்பட்டது. இதற்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தனர். அதேசமயம், நோய் தொற்று பரவுவதை தடுக்கவும், நோய் தாக்கத்தை கண்காணிக்கவும், மருத்துவர்கள், போலீசார், அரசு ஊழியர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் பலர் பணிபுரிந்தனர். � உடலில் காயம் ஏற்பட்ட நோயாளிக்கு, கட்டுபோடும் ஊழியர். இடம்: அரசு மருத்துவமனை, உத்திரமேரூர். � செங்கல்பட்டு புதிய பஸ் நிலையம் அருகில், பணியில் ஈடுபட்ட போக்குவரத்து போலீசார். � சாலையோரம், துாய்மை பணியில் ஈடுபட்ட துப்புரவாளர்கள். இடம்: ஸ்ரீபெரும்புதுார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமாற்றுத்திறனாளி மகளுடன் தவிக்கும் தாய்\nதிருப்புவனத்தில் களையிழந்த மாரியம்மன் கோயில் திருவிழா\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிற���ம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமாற்றுத்திறனாளி மகளுடன் தவிக்கும் தாய்\nதிருப்புவனத்தில் களையிழந்த மாரியம்மன் கோயில் திருவிழா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ourmyliddy.com/2960296930212965299229853021-298629753016298630212986300929653021296529953021/unnaal-mudiyum", "date_download": "2020-11-29T13:41:52Z", "digest": "sha1:OYMCQ55KTJUELL7J3MXY3EFIC4RT34UF", "length": 9773, "nlines": 220, "source_domain": "www.ourmyliddy.com", "title": "\"உன்னால் முடியும் \" - நமது மயிலிட்டி", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளு���்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nஐங்கரன் பக்கத்தினை முகநூல் நட்புக்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nநமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.batticaloa.dist.gov.lk/index.php/en/news-events/543-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81.html", "date_download": "2020-11-29T14:17:57Z", "digest": "sha1:KITGSYPDM7OLYJRIPTDDBVUSFNG5O7QM", "length": 6344, "nlines": 67, "source_domain": "www.batticaloa.dist.gov.lk", "title": "கொரோனா தடுப்பு செயலணியின் ஒருங்கிணைப்பு மையம் திறந்து வைக்கப்பட்டது", "raw_content": "\nகொரோனா தடுப்பு செயலணியின் ஒருங்கிணைப்பு மையம் திறந்து வைக்கப்பட்டது\nகொரோனா தடுப்பு செயலணியின் ஒருங்கிணைப்பு மையம் திறந்து வைக்கப்பட்டது\nமட்டக்களப்பு மாவட்டத்தின் கொரோனா தடுப்பு செயலணியின் ஒருங்கிணைப்பு மையம் மாவட்ட செயலகத்தில் 09.11.2020 அன்று உத்தியோக பூர்வமாக மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திரு.கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எமது மாவட்ட மக்களுக்கான தேவையினை 24 மணித்தியாலமும் வழங்கும் நிலையமாக செயற்படும்.\n231ஆம் இராணுவ படைப்பிரிவின் அதிகாரி கேணல் திரு.எஸ்.பீ.ஐP.கமகே மேலதிக அரசாங்க அதிபர். திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த், போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி.கலாரஞ்சினி கனேசலிங்கம், பிராந்திய சுகாதார பணிப்பாளர் திரு.என்.மயூரன், கிழக்கு பல்கலைகழக சிரேஸ்ட வைத்திய சௌக்கிய பராமரிப்பு விரிவுரையாளர் திரு.சுந்தரேசன் ஆகியோர் கலந்தகொண்டனர்.\nஇந்நிலையத்தில் மாவட்ட செயலக உத்தியோகத்தர் ஒருவர், சுகாதார திணைக்கள பிரிவினர், அதேபோல் இலங்கை பொலிஸ், இராணுவ பிரிவினர் என நான்கு குழுக்களும் 24 மணித்தியாலமும் கடமையில் ஈடுபடவுள்ளனர். மாவட்டத்தின் எல்லைகளில் 06 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு அதனுடாக வெளி மாவட்டங்களில் இருந்து வருகின்ற நபர்கள் தொடர்பான முழு விபரங்களும் சேகரிக்கப்பட்டு இந் நிலையத்தினுடாக கண்காணிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் ஒருங்கிணைப்பு மையமாக செயற்படும்.\nகொரோனா தொற்றாளர்களினதும், தனிமைப்படுத்தப்படுபவர்களினதும் விபரங்களை உடனுக்குடன் சேகரிக்கும் தகவல் மையமாகவும் செயற்படும். மருத்துவ ஆலோசனைகள் மற்றும் உளவியல் ஆலோசனைகள் வழங்குகின்ற தகவல் மையமாகவும், தனிமைப்படுத்தப்படுபவர்களுக்கு உணவு, மருத்துவம் போன்ற வசதிகளையும் வழங்குகின்ற மையமாகவும் செயற்படும்.\nஅவசியமான சந்தர்ப்பங்களில் மக்களின் வினைத்திறனான தேவையினை வழங்க மக்கள் இத்தொலைபேசி இலக்கத்துடன் (065 22 26874) தொடர்பு கொள்ள முடியும். இதைத்தவிர மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்பான விபரங்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள கீழ் குறிப்பிடும் இலக்கங்களுடன் தொடர்புகளை மேற்கொள்ள முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/tech/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2020-11-29T14:18:59Z", "digest": "sha1:JYV3V4RMPJE2ZRPRHG7QPAZ776QGGLEV", "length": 3917, "nlines": 31, "source_domain": "analaiexpress.ca", "title": "ஜெட் இயந்திர உடையை உருவாக்கி பிரித்தானிய மாணவன் சாதனை! |", "raw_content": "\nஜெட் இயந்திர உடையை உருவாக்கி பிரித்தானிய மாணவன் சாதனை\nஉடலில் அணிந்து கொண்டு வேகமாக பறக்கும் ஜெட் இயந்திர உடையை உருவாக்கி பிரித்தானிய மாணவன் சாதனை படைத்துள்ளான்.\nபிரித்தானியாவைச் சேர்ந்த லாக்பாரக் பல்கலையை சேர்ந்தவர் சாம் ரோஜர்ஸ் 23. இவர் உலகின் வேகமாக பறக்கக்கூடிய ‘ஜெட் பேக்’ ஐ உருவாக்கியுள்ளனர்.\n‘ஜெட் பேக்’ என்ற பறக்கும் ‘5 டர்போ ஜெட்’ இயந்திரத்தினை உடலில் உடை போல அணிந்து கொள்ள வேண்டும். இந்த இயந்திரம் அலுமினியம், இரும்பு மற்றும் நைலானால் தயாரிக்கப்பட்டுள்ளது.\n‘3டி பிரின்டரை’ பயன்படுத்தி இதனை உருவாக்கியுள்ளான் குறித்த மாணவன். உடையில் கை மற்றும் முதுகுப்பகுதியில் இயந்திரம் பொருத்தப்பட்டிருக்கும்.\nஒவ்வொரு இயந்திரத்தினதும் எடை 22 கிலோ கிராம் என தெரிவிக்கப்படுகின்றது. இதன்மூலம் 10 ஆயிரம் அடி உயரம் வரை பறக்க முடியும் என்பதுடன் மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் பயணிக்க முடியும்.\nஅமெரிக்காவை சேர்ந்த ஜூக் ஹூல் என்ற இயற்பியல் அறிஞர் 1980ஆம் ஆண்டு முதன்முதலாக, ‘3டி பிரின்டர்’ தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/cinemanews/2020/08/04203552/1758193/Malavika-mohanan-says-about-lokesh-kanagaraj.vpf", "date_download": "2020-11-29T13:33:59Z", "digest": "sha1:4HHFHYGE257LER65OOIJDPV4T6Q7XFX2", "length": 8326, "nlines": 90, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Malavika mohanan says about lokesh kanagaraj", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nலோகேஷ் கனகராஜ் என்னை கொன்று விடுவார் - மாளவிகா மோகனன்\nமாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் மாளவிகா மோகனன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்னை கொன்று விடுவார் என்று கூறியிருக்கிறார்.\nமாளவிகா மோகனன் - லோகேஷ் கனகராஜ்\nதமிழில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இதைத் தொடர்ந்து தற்போது விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு தியேட்டரில் வெளியாக இருக்கிறது.\nஇன்று மாளவிகா மோகனன் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதற்காக மாஸ்டர் படக்குழுவினர் அவருக்கு வாழ்த்து கூறி புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டனர். இது ரசிகர்களிடையே கவனம் பெற்று சமூக வலைத்தளத்தில் வைரலானது.\nஅதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார் மாளவிகா மோகனன். இதில் விஜய் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததாக குறிப்பிட்டார். மேலும் மாஸ்டர் படத்தில் உங்கள் பெயரென்ன என்று ரசிகர் ஒருவர் கேட்க, ''சி என்ற எழுத்தில் எனது பெயர் தொடங்கும். இதற்கு மேல் சொன்னால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்னை கொன்று விடுவார்'' என்று கூறியிருக்கிறார்.\nமாளவிகா மோகனன் பற்றிய செய்திகள் இதுவரை...\nபிகினி உடையில் மாளவிகா மோகனன் - வைரலாகும் புகைப்படம்\nஇந்த இயக்குனருடன் ஒரு முறையாவது ஒர்க் பண்ணனும் - மாளவிகா மோகனன் விருப்பம்\nமாளவிகா மோகனன் பிறந்தநாள் - மாஸ்டர் படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ் போஸ்டர்\nபிறந்தநாள் வாழ்த்து கூறி தனுஷிடம் வாய்ப்பு கேட்ட பிரபல நடிகை\nரசிகருக்கு பதிலடி கொடுத்த மாளவிகா மோகனன்\nமேலும் மாளவிகா மோகனன் பற்றிய செய்திகள்\nஅந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி\nஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா\nதாய் தந்த ‘அன்பு பரிசு’ - மகிழ்ச்சியில் திளைக்கும் சிம்பு\nரஜினி, விஜய்யின் வெற்றி ரகசியம் இதுதான் - விஜய் சேதுபதி சொல்கிறார்\nபாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறிக்கை\nமாஸ்டர் படத்தை கைப்பற்றிய ஓ.டி.டி. நிறுவனம்... ரிலீஸ் எப்போ தெரியுமா\nமாஸ்டர் டீசர் படைத்த உலக சாதனை\nஅந்த வாத்தி மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கான்... இணையத்தை தெறிக்க வைக்கும் மாஸ்டர் டீசர்\nமாஸ்டர் படக்குழுவினரின் திடீர் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-11-29T14:32:35Z", "digest": "sha1:WWKZG3MCZT346LSDJ63NBBJMVKYVSONW", "length": 5136, "nlines": 72, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"கூர்மராசன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகூர்மராசன் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகூர்மம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூர்மபுராணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூர்மன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூர்மஜயந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூர்மாண்டர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூர்மாதனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூர்மக்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூர்முள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூர்மயோகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூர்மிகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூர்மத்துவாதசி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆதிகூர்மம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅகூபாரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/joe-root/", "date_download": "2020-11-29T13:40:52Z", "digest": "sha1:WIWXYPFBMPHDHR3DSGDXLOJ4BUPGAPH4", "length": 6886, "nlines": 61, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Joe Root - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Joe root in Indian Express Tamil", "raw_content": "\nஇந்தியா vs இங்கிலாந்து: உலகின் நம்பர்.1 அணியை வீழ்த்துமா இந்தியா\nஒருவேளை தோற்றுவிட்டால், 'ஆஸ்திரேலியா வலு இல்லாததால் தான் இங்கிலாந்து வென்றது' என்ற பெயர் வந்துவிடும்\n 58 ரன்னில் சரண்டரான இங்கிலாந்து\nபோல்ட் மற்றும் டிம் சவுதி ஆகிய இருவரும் 'நாங்களே போதும்' என்ற ரீதியில் 'தி கிரேட் பிரிட்டன்'-ஐ 58 ரன்னில் சுருட்டிவிட்டனர்.\nமுடிவுக்கு வந்த ரூட்டின் ‘நாட் அவுட்’ ஆம்லாவின் ‘வாவ்’ ரெக்கார்ட்\nஇங்கிலாந்து அணியின் ஜோ ரூட், இப்போட்டியைத் தவிர்த்து, கடந்த மூன்று ஒருநாள் போட்டிகளிலும் நாட் அவுட்டாக திகழ்ந்து, 200 ரன்களை கடந்தார்\nபுதிய சரித்திரம் படைக்க வாய்ப்பு: இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா 3வது ஒருநாள் போட்டி Live Updates\nஇங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி லைவ் ஸ்கோர் அப்டேட்ஸ் இங்கே\nஸ்டோக்ஸ் இல்லாத இங்கிலாந்தை வீழ்த்தி ஆஷஸ் தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா\nஇங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியை வென்றதன் மூலம், ஆஸ்திரேலியே அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது\nகோலியை விட அதிகமாக சம்பளம் வாங்கும் அந்த இரு கிரிக்கெட் வீரர்கள் யார் தெரியுமா\nநவநாகரீக கிரிக்கெட் உலகில், அதிகம் சம்பளம் வாங்கும் கிரிக்கெட் வீரர் என்றால், கோலி தான் என்று நான்காம் வகுப்பு படிக்கும் சிறுவன் கூட சொல்வான். ஆனால்.....\n2வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வி; தொடரை வென்றது ஆஸ்திரேலியா\nவிவசாயிகளின் ‘டெல்லி சலோ’ போராட்டத்தில் பேசப்படும் தீப் சிது: யார் இவர்\nபாலாற்றில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளம்; மக்கள் தடுப்பணை கட்ட கோரிக்கை\nவங்கிகளில் நூதன மோசடி : சென்னையில் பிரபல கார் ரேசர் கைது\nபழனி கோயிலில் ஆகம விதிகளை மீறிய எல்.முருகன்: பரபரப்பு புகார்\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்க��ில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/sports/25187-krunal-pandya-stopped-in-mumbai-airport-by-officials.html", "date_download": "2020-11-29T14:15:42Z", "digest": "sha1:7Q7DJNBLDVNDODJJAW6AEO5IYCM2OBGX", "length": 11910, "nlines": 92, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "அளவுக்கு அதிகமாக தங்கம்... தடுத்து நிறுத்தப்பட்ட குர்னால் பாண்டியா! | krunal pandya stopped in mumbai airport by officials - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nஅளவுக்கு அதிகமாக தங்கம்... தடுத்து நிறுத்தப்பட்ட குர்னால் பாண்டியா\nஅளவுக்கு அதிகமாக தங்கம்... தடுத்து நிறுத்தப்பட்ட குர்னால் பாண்டியா\nஇந்திய கிரிக்கெட் வீரர் குர்னால் பாண்டியா. இவர் தனது சகோதரர் ஹர்திக் பாண்டியா உடன் இணைந்து ஐபிஎல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஓரளவுக்கு ஆட்டத்தை வெளிப்படுத்திய குர்னால் இறுதிப்போட்டியில் வின்னிங் ஷாட் அடித்து அணியை வெற்றிபெறசெய்தார். இதற்கிடையே, ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் குர்னால் இடம்பெறாததால் துபாயில் இருந்து மும்பை திரும்பி இருக்கிறார்.\nமும்பை விமானத்தில் வந்திறங்கிய அவரை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவம் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் ஏன் தடுத்து நிறுத்தப்பட்டார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகாமல் இருந்தன. தற்போது அந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ``அளவுக்கு அதிகமாக தங்க நகைகள் மற்றும் விலைமதிப்பு மிக்க பொருட்கள் நிறைய வைத்திருந்தார் என்பதால் தடுத்து நிறுத்தப்பட்டார்' என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இது சட்டவிரோதமா, இதன்பின் அவர் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்டதா என்பது தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.\nமைதானத்தில் மலர்ந்த காதல்.. சிட்னி கிரிக்கெட் போட்டியில் சுவாரசியம்\nஒரு சதம், 4 அரை சதம், 389 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா.. இந்தியா சமாளிக்குமா\nதொடர்ந்து இரண்டாவது போட்டியிலும் செஞ்சுரி அடித்து அசத்திய ஸ்மித்\n20 சதவிகித சம்பளம் போச்சு... இந்திய அணி வீரர்களுக்கு அபராதம்\nஇந்திய அணி அனைத்திலும் தோற்கும்... ஆருடம் சொல்லும் முன்னாள் வீரர்\nநீண்ட நாள்களுக்கு பின் முழு ஒரு நாள் போட்டி.. தோல்விக்கு என்ன சொல்கிறார் கோலி\n`அதானிக்கு கடன் கொடுக்காதீர்கள்... இந்தியா - ஆஸி போட்டியை பதற்றப்படுத்திய இருவர்\nஆஸ்திரேலியாவுடன் முதல் ஒருநாள் போட்டி.. மோசமான சாதனை படைத்த சுழற்பந்து வீச்சாளர் சாஹல்\nரோகித் சர்மா ஆஸ்திரேலியா செல்லாதது ஏன்\n6 பாக். வீரர்களுக்கு கொரோனா.. இனியும் நிபந்தனைகளை மீறினால் அணியை திருப்பி அனுப்புவோம்.. நியூசிலாந்து எச்சரிக்கை\nஇந்தியாவை புரட்டி எடுத்த ஆஸ்திரேலியா அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது ஆஸ்திரேலியா\nஇந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி: தவான் தகவல்\nரோகித், இஷாந்த் சர்மாவுக்கு 2 டெஸ்டுகளில் விளையாட முடியாது ஸ்ரேயஸ் ஐயருக்கு வாய்ப்பு\nஇந்திய வீரர்கள் வம்புக்கு வந்தாலும் நாங்கள் வாயே திறக்க மாட்டோம் வார்னர் கூறுகிறார்\nடி20 அணிக்கு ரோகித் கேப்டனா ஒரு நிறுவனத்திற்கு 2 சிஇஓ தேவையில்லை கபில்தேவ் கூறுகிறார்\nவருகிறது பப்ஜி மொபைல் இந்தியா கேம்\nஉங்கள் கூகுள் அக்கவுண்ட் அழிக்கப்படலாம்: புதிய விதி வருகிறது\nஒரே நேரத்தில் ஆறு பெண்கள் கர்ப்பம் ஆன ஆச்சரியம்.. திருமண நிகழ்ச்சியில் கெத்தாக கலந்து கொண்ட ஆண்..\nமைதானத்தில் மலர்ந்த காதல்.. சிட்னி கிரிக்கெட் போட்டியில் சுவாரசியம்\nஅமைச்சரின் இரவு விருந்துக்கு போகமறுப்பு.. பிரபல நடிகையின் படப்பிடிப்புக்கு தடை\nமூன்று கட்ட போராட்டம் நடத்த ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம் முடிவு\nயூடியூப் சேனல் தொடங்க நடிகர் விஜய் முடிவு\nகாரில் லாங் டிரைவிங்.. ஆசை வார்த்தைகள் கூறி பள்ளி மாணவியை சீரழித்த ஆசிரியருக்கு 10 ஆண்டு சிறை..\nகாங்கிரஸ் நிர்வாகி ராயபுரம் மனோ அதிமுகவில் சேர்ந்தார்\nமுக கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை: கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு\nஆசிய நாடுகளில் லஞ்சம் : முதலிடத்தில் இருக்குது இந்தியா\n60 சதவீதம் பக்கவாதம், 30 சதவீத மரணம்: நடிகர் வாக்குமூலம்.. சமந்தாவிடம் கண்ணீர் விட்ட ஹீரோ..\nசாமியார் ஆன பிரபல நடிகை... சாமியாருடன் திடீர் திருமணம்..\nகூகுள் இணைய செயலி நீக்கம்: கூகுள் பே முறைக்கு வருகிறது கட்டணம்\nஇந்திய மதிப்பில் ரூ.12 கோடி... கள்ளத்தொடர்பை மறைக்க அள்ளிக்கொடுத்த இளவரசி\nசிவ­காமி அம்­மை­யார் நினைவு பெண் குழந்­தை­கள் பாது­காப்பு திட்டம்\nலட்சுமி விலாஸ் வங்கியின் பங்குகளை கடைசி நேரத்தில் கைகழுவியது எப்படி பா. ஜ. க. எம். பி. மீது பலத்த சந்தேகம்\n14 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கிய தந்தை மீது பாய்ந்த போக்சோ சட்டம்..\nமீண்டும் நடிக்க வரும் தல நடிகரின் மனைவி..\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ .832 குறைந்தது வெள்ளியின் விலை கிலோ ரூ.1800 சரிந்தது வெள்ளியின் விலை கிலோ ரூ.1800 சரிந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/11/3.html", "date_download": "2020-11-29T14:29:31Z", "digest": "sha1:KWKLUONJSMGJBZXIUWIRSI6YPLUYZIRY", "length": 3789, "nlines": 43, "source_domain": "www.flashnews.lk", "title": "கொரோனா தொடர்பான மேலும் 3 உயிரிழப்புகள் இலங்கையில் பதிவானது. - Flash News", "raw_content": "\nவிளம்பரப் பகுதி 076 665 9 665\nகொரோனா தொடர்பான மேலும் 3 உயிரிழப்புகள் இலங்கையில் பதிவானது.\nகொரோனா தொடர்பான மேலும் 3 உயிரிழப்புகள் இலங்கையில் பதிவானது. இதனையடுத்து கொரோனா தொடர்பான மொத்த உயிரிழப்புகள் 69 ஆக அதிகரித்தது.\n1: கந்தான பிரதேசத்தை சேர்ந்த 70 வயது ஆண்.\n2: கொழும்பு 12 பிரதேசத்தை சேர்ந்த 74 வயதுடைய பெண்.\n3: கொழும்பு 13 சேர்ந்த 48 வயதுடைய ஆண்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nமுக்கிய குறிப்பு : Kekirawanews இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக் Kekirawanews நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம்.\nNews covid-19 update, உள்நாட்டு செய்திகள்\nஇன்று தளத்திற்கு வந்து போனவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/cookie", "date_download": "2020-11-29T14:19:48Z", "digest": "sha1:BQ37QP66O4GOZKQHNINIHOL4GHGNOP4J", "length": 24447, "nlines": 379, "source_domain": "www.jvpnews.com", "title": "JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn", "raw_content": "\nஅடர்ந்த காட்டில் புலிகளின் ஆயுதத் தொழிற்சாலை தப்பியோடிய இளைஞர்கள் இராணுவத்திடம் சிக்கினர்\nயாழில் இடம் பெற்ற முகம் சுழிக்க வைக்கும் செயல் தந்தையின் நண்பருடன் ஓட்டம் எடுத்த இளம்பெண்\nலண்டனில் தமிழ் குடும்பமொன்றின் செயற்பாட்டால் பலருக்கு கொரோனா தொற்று\nவெளிநாட்டில் உள்ள விடுதலைப் புலிகளை இலக்கு வைக்கும் இலங்கை அரசு\nமாங்குளத்தில் வெடித்த குண்டு தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்\nஅரைகுறை ஆடையில் நடமாடும் சன் டிவி ரோஜா சீரியல் நடிகை.. சர்ச்சைக்குரிய வீடியோ இதோ..\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு சுரேஷ் சக்ரவர்த்தி லீக் செய்த புகைப்படம் அசிங்கமாக இருக்கும் அர்ச்சனா.... விழுந்து விழுந்து சிரிக்கும் ரசிகர்கள்\nரம்யா பாண்டியன் தங்கை நடிகை கீர்த்தி பாண்டியன் படு மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nபாலாஜி மாதிரியே நடித்த கமல்... கமலையே எச்சரித்த ஆரி\nதன்னைவிட 10 வயது குறைந்த நடிகருடன் சர்ச்சைக்குரிய காட்சியில் நடித்துள்ள நடிகை ஸ்ருதி ஹாசன்.. இணையத்தில் லீக்கான தகவல்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் அனலைதீவு 5ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 9ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 9ம் வட்டாரம்\nகனடா, சுவிஸ், பரு துன்னாலை\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/13131431/1271107/Employment-camp-on-15th-in-Sivagangai.vpf", "date_download": "2020-11-29T14:35:46Z", "digest": "sha1:ZZ4RN52HOQD4XQO7GDFPQIUJVW6LULIQ", "length": 14899, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "சிவகங்கையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 15-ந் தேதி நடக்கிறது || Employment camp on 15th in Sivagangai", "raw_content": "\nசென்னை 29-11-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசிவகங்கையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 15-ந் தேதி நடக்கிறது\nசிவகங்கையில் வருகிற 15-ந் தேதி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nசிவகங்கையில் வருகிற 15-ந் தேதி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nசிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-\nவேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ‘வேலை வாய்ப்பு வெள்ளி” என்ற தலைப்பின் கீழ் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது.\nஇந்த வேலைவாய்ப்பு முகாமில் வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம். வேலைநாடுநர்களும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பினைப் பெறலாம்.\nஅதன் அடிப்படையில் வருகிற 15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் சென்னையில் உள்ள வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.\nஇதில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த வேலைநாடும் ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம்.\nஇந்த முகாமில் கலந்து கொள்ளும் வேலைநாடுநர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பிற்கு பதிவு, வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை, இலவச திறன் பதிவு போன்ற சலுகைகளும் வழங்கப்படும்.\nமுகாமில் பணிவாய்ப்பு பெறுவோருக்கு பதிவுமூப்பு ரத்து செய்யப்படமாட்டது .\nமீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது\nஇந்தியாவுக்கு 390 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா\nஆப்கானிஸ்தான் ராணுவ தளத்தில் தற்கொலைப்படை தாக்குதல்- 26 வீரர்கள் உயிரிழப்பு\nபுதிய வேளாண் சட்டங்களை இப்படித்தான் பயன்படுத்த வேண்டும் -ஆதாரத்துடன் விளக்கம் அளித்த மோடி\nஇந்தியாவின் கலாச்சாரம் உலகை ஈர்க்கும் மையம் -மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பெருமிதம்\nஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது\nசிட்னியில் தொடங்கியது 2வது ஒருநாள் கிரிக்கெட்- ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்\n9 யூனியன் அலுவலகங்களில் 2-ந் தேதி ஆர்ப்பாட்டம் - பா.ஜனதா அறிவிப்பு\nநின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல் -வாலிபர் பலி\nஓமலூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nகுழித்துறை அருகே அரசு பஸ் கண்டக்டர் தற்கொலை\nலால்குடி அருகே சிறுவனை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 2 திருநங்கைகள் கைது\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என���றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் - மேக்ஸ்வெல் டுவிட்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nமற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா\nகபில்தேவ் தேர்வு செய்துள்ள சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி: இவருக்கும் இடம்...\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nஅரசு மருத்துவமனையில் சிறுமியின் உடலை கடித்து இழுக்கும் தெரு நாய் -வலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி வீடியோ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0", "date_download": "2020-11-29T13:11:54Z", "digest": "sha1:AKYQWYHE4OYPOFPRTIAB4MBPD77YVPNG", "length": 11443, "nlines": 146, "source_domain": "gttaagri.relier.in", "title": "மழையால் பாதித்த நெற்பயிர்களைக் காக்க வழிகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமழையால் பாதித்த நெற்பயிர்களைக் காக்க வழிகள்\nவடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களைக் காக்க காட்டுத்தோட்டம் மண் மற்றும் நீர் மேலாண்மை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள் கோ.ரெங்கராஜன், பா.சந்திரசேகரன் தெரிவித்த யோசனைகள்.\nவடகிழக்குப் பருவமழையால் சம்பா, தாளடிக்கான இளம் மற்றும் வளர்ந்த நெல் நாற்றுகள் மழை நீரில் மூழ்கி முழுமையாக பயிர் அழுகியும், வெள்ளத்தின் வேகத்தால் நட்ட இளம் பயிர் பெரும்பகுதி கரைந்தும் வீணாகியிருக்கும்.\nஇதைச் சரிசெய்ய நிலத்தடி நீர்ப்பாசன வசதியுள்ள இடங்களில் ஆடுதுறை 36, 37 போன்ற குறுகியகால ரகங்களை நாற்றுவிட்டு நடவு செய்தோ அல்லது மூன்றாங்கொம்பு முளைவிட்ட நெல் விதைகளை நேரடி ஈரவிதைப்பு செய்தோ ஈடு செய்யலாம்.\nவெள்ளத்தின் குறைவான வேகத்தினால் இளம்பயிர்கள் திட்டுத்திட்டாக கரைந்து போகும் நிலையில் இருந்தால், நாற்று கைவசம் இருந்தால் அதே ரகத்தைக் கொண்டும் அல்லது இருக்கும் பயிரை நடவு செய்தும் பயிர் எண்ணிக்கையை பராம்ரிப்பு செய்யவேண்டும்.\nஉடனடியாகத் தண்ணீர் வடிய வாய்ப்பு இல்லாத இடங்களில் பயிர் பாதி அளவு நீரில் மூழ்கியிருக்கும் நிலையில், பயிர் மஞ்சள் மற்றும் பழுப்பு நிறமாக மாற வாய்ப்புள்ளது. துத்தநாகம், தழைச்சத்து பற்றாக்குறையினால் இந்த நிலை ஏற்படும்.\nஉடனடி நிவாரணமாக ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ யூரியாவும், ஒரு கிலோ சிங்க்சல்பேட்டும் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு பயிரின் இலைமேல் தெளிக்கவேண்டும்.\nசூல்கட்டும், பூக்கும் பருவத்தில் உள்ள நெல் பயிர்களுக்கு 2 சதம் டிஏபி கரைசலை 14 கிலோ டிஏபி உரத்தை 10 லிட்டர் தண்ணீரில் கரைத்து ஒரு நாள் ஊறவைத்த பிறகு மறுநாள் வடிகட்டி, அந்த நீரை 190 லிட்டர் தண்ணீருடன் கலந்து மாலை நேரத்தில் இலைவழி உரமாக கைத்தெளிப்பானால் தெளிக்கவேண்டும்.\nநெல் பயிரில் தண்ணீர் வடிந்துவிட்ட நிலையில் ஊட்டச்சத்து பற்றாக்குறையுடன் உடனடியாக மேலுரம் இடவேண்டிய நிலையில் இருக்கும். அப்போது ஏக்கருக்கு 42 கிலோ அமோனியம் குளோரைடு அல்லது 50 கிலோ அமோனியம் சல்பேட்டை தனியாகவோ அல்லது 22 கிலோ யூரியாவுடன் 18 இலோ ஜிப்சம் கலந்து இரவு வைத்திருந்து மறுநாள் 17 கிலோ மூரியேட் ஆப் பொட்டாஷ் உரத்தையும் சேர்த்தோ போடவேண்டும்.\nதண்ணீர் வடித்த நிலையில் பயிரின் மேல் வண்டல் மண் படிந்து காணப்பட்டால் அதை காட்டர் ஸ்பிரேயர் மூலம் தண்ணீரை தெளித்து நீக்கவேண்டும். பிறகு ஏக்கருக்கு ஒரு கிலோ சிங்சல்பேட்டு மற்றும் 2 கிலோ யூரியாவை 200 லிட்டர் நீரில் கரைத்து கைத்தெளிப்பான் கொண்டு இலைகளின் மேல் தெளித்து நிவாரணம் காணலாம்.\nகாற்றின் அதிக வேகத்தினால் நெல் பயிரின் இலை நுனியிலிருந்து நீளவாக்கில் கிழிந்து சிவந்து காய்ந்து காணப்பட்டால் இலை வழி உரமாக ஊட்டச்சத்து தெளிப்பதைத் தவிர்த்து பயிரில் உள்ள தன்ணீர் வடித்த பிறகு 25 கிலோ யூரியாவை 50 கிலோ காய்ந்த மணலுடன் கலந்து இரவு வைத்திருந்து மறுநாள் போடவேண்டும்.\nதகவல் அனுப்பியவர் முருகன், MSSRF, திருவையாறு\nநன்றி: MS சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in நெல் சாகுபடி\nமா மரங்களில் பூ அதிகம் பூக்க வைப்பது எப்படி\n← ஒரு வழியாக என்டோசல்பான் தடை\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/23078-actor-sivakarthikeyan-movie-actor-thennavan-suicide.html", "date_download": "2020-11-29T14:07:20Z", "digest": "sha1:NE626B57377KIWSQMU7KHIQ7THV7AM3L", "length": 10741, "nlines": 91, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "சிவகார்த்திகேயன் பட நடிகர் திடீர் தற்கொலை.. | Actor Sivakarthikeyan Movie Actor Thennavan Suicide - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nசிவகார்த்திகேயன் பட நடிகர் திடீர் தற்கொலை..\nசிவகார்த்திகேயன் பட நடிகர் திடீர் தற்கொலை..\nகொரோனா காலத்தில் வைரஸ் பாதித்துப் பலி ஆகிறவர்கள் ஒரு பக்கம் இருக்கிறார்கள். அதே சமயம் வேலையைப் பறிகொடுத்து வருமானம் இல்லாமல் தற்கொலை செய்து கொள்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இளம் நடிகர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த முதல் படம் மெரினா.\nஇப்படம் 2012ம் ஆண்டு திரைக்கு வந்தது. பாண்டி ராஜ் இயக்கி இருந்தார். படத்தில் சிறுவர்கள் கதாபாத்திரமும் இடம்பெற்றிருந்தது. கடற்கரை பகுதியில் இதன் படப் பிடிப்பு நடந்ததால் அங்கு வேலை செய்யும் பாத்திரங்களில் சிறுவர்கள் நடித்திருந்தனர். அதில் ஒருவர் தென்னவன். இவர் மைலாப்பூர் நொச்சிக் குப்பத்தைச் சேர்ந்தவர். இவர் குடும்ப பிரச்சனை காரணமாக திடீரென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தென்னரசுவின் மரணம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஅமைச்சரின் இரவு விருந்துக்கு போகமறுப்பு.. பிரபல நடிகையின் படப்பிடிப்புக்கு தடை\nயூடியூப் சேனல் தொடங்க நடிகர் விஜய் முடிவு\nமதமாற்ற வற்புறுத்தல் குறித்து பிரதமருக்கு நடிகை டிவிட்.. இசை அமைப்பாளர் மனைவிக்கு சப்போர்ட்..\nநடிகை கார் விபத்தில் டாக்டர் உள்ளிட்ட 3 பேர் பலி...\nபூவினால் மேலாடை அணிந்த சிம்பு நடிகை..\nதனுஷை தலைவா என்று அழைத்த பாலிவுட் நடிகை..\nஅன்பு ஜெயிக்கும்னு நம்பறீங்களா நீங்க ஆண்டவரின் காரசாரமான கேள்விகள்.. நேற்று பிக் பாஸில் நிகழ்ந்தது என்ன\nவருடத்து ஒரு தென்னிந்திய படம் நடிக்க பிரபல நடிகை முடிவு..\nபிரகாஷ்ராஜை திட்டி தீர்த்து எச்சரித்த நடிகர்..\nசூரியகுளியலுக்கு கவர்ச்சியாக கடற்கரையில் படுத்த நடிகை..\nநயன்தாராவை தொடர்ந்து சீதை ஆகும் பிரபல நடிகை..\nகாதல் தோல்வி வேதனையின் உச்சம்.. பிரபல நடிகரின் மாஜி மனைவி நெகிழ்ச்சி..\nபிக்பாஸ் நடிகை சுற்றுலாவே வேறலெவல்..\nநூடுல்ஸ் மண்டை கிண்டலுக்கு முடிவு கட்டிய நடிகை..\nகணவர் மீது பலாத்கார புகார் கொடுத்த கவர்ச்சி நடிகை திடீர் பல்டி., காலில் விழாத குறையாக கெஞ்சியதால் மன்னிப்பாம்..\nமருத்துவமனையில் இளையராஜாவுக்கு முத்தமிட்ட எஸ்பிபியின் நெகிழ்ச்சி.. கொரோனா வைரஸாலும் அசைக்க முடியாத நட்பு என உருக்கம்..\nஒரே நேரத்தில் ஆறு பெண்கள் கர்ப்பம் ஆன ஆச்சரியம்.. திருமண நிகழ்ச்சியில் கெத்தாக கலந்து கொண்ட ஆண்..\nமைதானத்தில் மலர்ந்த காதல்.. சிட்னி கிரிக்கெட் போட்டியில் சுவாரசியம்\nஅமைச்சரின் இரவு விருந்துக்கு போகமறுப்பு.. பிரபல நடிகையின் படப்பிடிப்புக்கு தடை\nமூன்று கட்ட போராட்டம் நடத்த ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம் முடிவு\nயூடியூப் சேனல் தொடங்க நடிகர் விஜய் முடிவு\nகாரில் லாங் டிரைவிங்.. ஆசை வார்த்தைகள் கூறி பள்ளி மாணவியை சீரழித்த ஆசிரியருக்கு 10 ஆண்டு சிறை..\nகாங்கிரஸ் நிர்வாகி ராயபுரம் மனோ அதிமுகவில் சேர்ந்தார்\nமுக கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை: கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு\nஆசிய நாடுகளில் லஞ்சம் : முதலிடத்தில் இருக்குது இந்தியா\n60 சதவீதம் பக்கவாதம், 30 சதவீத மரணம்: நடிகர் வாக்குமூலம்.. சமந்தாவிடம் கண்ணீர் விட்ட ஹீரோ..\nசாமியார் ஆன பிரபல நடிகை... சாமியாருடன் திடீர் திருமணம்..\nகூகுள் இணைய செயலி நீக்கம்: கூகுள் பே முறைக்கு வருகிறது கட்டணம்\nஇந்திய மதிப்பில் ரூ.12 கோடி... கள்ளத்தொடர்பை மறைக்க அள்ளிக்கொடுத்த இளவரசி\nசிவ­காமி அம்­மை­யார் நினைவு பெண் குழந்­தை­கள் பாது­காப்பு திட்டம்\nலட்சுமி விலாஸ் வங்கியின் பங்குகளை கடைசி நேரத்தில் கைகழுவியது எப்படி பா. ஜ. க. எம். பி. மீது பலத்த சந்தேகம்\n14 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கிய தந்தை மீது பாய்ந்த போக்சோ சட்டம்..\nமீண்டும் நடிக்க வரும் தல நடிகரின் மனைவி..\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ .832 குறைந்தது வெள்ளியின் விலை கிலோ ரூ.1800 சரிந்தது வெள்ளியின் விலை கிலோ ரூ.1800 சரிந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.24hoursdna.com/2020/09/taiwan-shot-down-chinese-su-kai-35.html", "date_download": "2020-11-29T13:29:21Z", "digest": "sha1:IPLUHLLVSH6WQLQRAEFSADKRBRG3GSSY", "length": 3919, "nlines": 121, "source_domain": "www.24hoursdna.com", "title": "Taiwan shot down the Chinese Su KAI 35 fighter JET - 24Hour's Daily News and analysis", "raw_content": "\nராணிப்பேட்டை ஆட்சி���ா் அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு\nராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா வைரஸ் குறித்து பொதுமக்கள் மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் தெரிவிக்க ஏதுவாக ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 24 மணி ...\nராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ராணிப்பேட்டை ம...\nஅரக்கோணம் அருகே பூச்சிக்கொல்லி மருந்தை மாவு என்று நினைத்து போண்டா செய்து சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்தார்\nராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே பூச்சிக்கொல்லி மருந்தை மாவு என்று நினைத்து போண்டா செய்து சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்தார். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://worldtamilu.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2020-11-29T13:19:49Z", "digest": "sha1:EZOMZNHYUOIEPL26GFGF23RZNVXCCTYK", "length": 19667, "nlines": 193, "source_domain": "worldtamilu.com", "title": "'அமெரிக்கா இப்போது தனது முதல் பெண் வி.பியை மட்டுமே தேர்வு செய்தது, அதே நேரத்தில் இந்தியா 50 ஆண்டுகளுக்கு முன்பு பெண் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்' | இந்தியா செய்தி »", "raw_content": "\nவட இந்தியாவில் கடுமையான குளிர்காலம் இருக்க வாய்ப்புள்ளது: ஐஎம்டி | இந்தியா செய்தி\nவாட்ச்: விராட் கோலியை 2 வது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டியில் திருப்பி அனுப்ப ஹென்ரிக்ஸ் ஒரு அதிசயத்தை எடுக்கிறார் | கிரிக்கெட் செய்திகள்\nகோவிட் -19 | க்கு குத்துச்சண்டை வீரர் துரியோதன் சிங் நேகி நேர்மறை சோதனை செய்கிறார் குத்துச்சண்டை செய்திகள்\nபெய்ஜிங் தனது தென் சீனக் கடல் மூலோபாயத்தை இமயமலைக்கு எடுத்துச் செல்கிறது | இந்தியா செய்தி\nமத்திய ஆசியாவிலிருந்து கோவிட் -19 நேர்மறை விஞ்ஞானிகளை மீண்டும் கொண்டுவருவதற்கான சிறப்பு மீட்பு பணியை ஐ.ஏ.எஃப் மேற்கொள்கிறது | இந்தியா செய்தி\n‘அமெரிக்கா இப்போது தனது முதல் பெண் வி.பியை மட்டுமே தேர்வு செய்தது, அதே நேரத்தில் இந்தியா 50 ஆண்டுகளுக்கு முன்பு பெண் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்’ | இந்தியா செய்தி\nபுது தில்லி: காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வியாழக்கிழமை முன்னாள் பிரதமர் மற்றும் அவரது பாட்டி மறைந்த இந்திரா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார், மேலும் அமெரிக்கா முதல் முறையாக ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துள்ளது கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதியாக, இந்தியா காந்தியை 50 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமராக தேர்வு செய்திருந்தார்.\nஎடுத்துக்கொள்வது ட்விட்டர், காந்தி இந்தியில் எழுதினார்: “கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் துணைத் தலைவரானார். இந்திரா காந்தியின் ஆண்டு நிறைவையொட்டி, இந்தியா 50 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண் பிரதமரைத் தேர்ந்தெடுத்தது என்பதை உணர வேண்டும். இந்திரா காந்தியின் தைரியமும் வலிமையும் எப்போதும் ஒரு உலகளவில் பெண்களுக்கு உத்வேகம். ”\n– பிரியங்கா காந்தி வாத்ரா (@ பிரியங்ககந்தி) 1605786743000\nஇந்தியாவின் முதல் பிரதமர் பண்டிதருக்கு 1917 நவம்பர் 19 அன்று பிறந்தார் ஜவஹர்லால் நேரு கமலா நேரு, இந்திரா காந்தி ஜனவரி 1966 முதல் மார்ச் 1977 வரை நாட்டின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமராகவும், ஜனவரி 1980 முதல் அக்டோபர் 1984 இல் படுகொலை செய்யப்படும் வரை பணியாற்றினார்.\nவட இந்தியாவில் கடுமையான குளிர்காலம் இருக்க வாய்ப்புள்ளது: ஐஎம்டி | இந்தியா செய்தி\nபுது தில்லி: வட இந்தியா ஒரு எதிர்பார்க்க வாய்ப்புள்ளது கடுமையான குளிர்காலம் இந்த பருவத்தில் குளிர் அலைகளின் அதிர்வெண் அதிகரிப்பதைக் காணலாம் என்று இந்திய வானிலை...\nவாட்ச்: விராட் கோலியை 2 வது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டியில் திருப்பி அனுப்ப ஹென்ரிக்ஸ் ஒரு அதிசயத்தை எடுக்கிறார் | கிரிக்கெட் செய்திகள்\nபுதுடில்லி: ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மொய்சஸ் ஹென்ரிக்ஸ் இன்-ஃபார்ம் இந்திய கேப்டனை அகற்ற ஒரு அதிர்ச்சியூட்டும் பீல்டிங் முயற்சியைக் கொண்டு வந்தார் விராட் கோலி (89) மற்றும் ஞாயிற்றுக்கிழமை...\nகோவிட் -19 | க்கு குத்துச்சண்டை வீரர் துரியோதன் சிங் நேகி நேர்மறை சோதனை செய்கிறார் குத்துச்சண்டை செய்திகள்\nபுதுடெல்லி: இந்தியாவின் முன்னணி குத்துச்சண்டை வீரர் துரியோதன் சிங் நேகி (69 கிலோ) கோவிட் -19 க்கு நேர்மறை சோதனை செய்து பாட்டியாலாவில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். SAI இன் NSNIS...\nபெய்ஜிங் தனது தென் சீனக் கடல் மூலோபாயத்தை இமயமலைக்கு எடுத்துச் செல்கிறது | இந்தியா செய்தி\nஅக்டோபரில் அதன் தேசிய தினத்திற்கான நேரத்தில், சீனா சீனப் பகுதியான மலைகளில் ஒரு புதிய கிராமத்தின் கட்டுமானத்தை நிறைவு செய்தது திபெத் பூட்டான் இராச்சியத்தை சந்திக்கிறது. ஒரு...\nவட இந்தியாவில் கடுமையான குளிர்காலம் இருக்க வாய்ப்புள்ளது: ஐஎம்டி | இந்தியா செய்தி\nபுது தில்லி: வட இந்தியா ஒரு எதிர்பார்க்க வாய்ப்புள்ளது கடுமையான குளிர்காலம் இந்த பருவத்தில் குளிர் அலைகளின் அதிர்வெண் அதிகரிப்பதைக் காணலாம் என்று இந்திய வானிலை...\nபெய்ஜிங் தனது தென் சீனக் கடல் மூலோபாயத்தை இமயமலைக்கு எடுத்துச் செல்கிறது | இந்தியா செய்தி\nஅக்டோபரில் அதன் தேசிய தினத்திற்கான நேரத்தில், சீனா சீனப் பகுதியான மலைகளில் ஒரு புதிய கிராமத்தின் கட்டுமானத்தை நிறைவு செய்தது திபெத் பூட்டான் இராச்சியத்தை சந்திக்கிறது. ஒரு...\nமத்திய ஆசியாவிலிருந்து கோவிட் -19 நேர்மறை விஞ்ஞானிகளை மீண்டும் கொண்டுவருவதற்கான சிறப்பு மீட்பு பணியை ஐ.ஏ.எஃப் மேற்கொள்கிறது | இந்தியா செய்தி\nபுதுடெல்லி: இந்திய விமானப்படை (ஐஏஎஃப்) ஒரு சிறப்பு மீட்புப் பணியை மேற்கொண்டது, இதில் கோவிட் -19 நேர்மறை சோதனை செய்தவர்கள் உட்பட 50 இந்திய விஞ்ஞானிகள் குழு மத்திய ஆசிய நாட்டிலிருந்து...\nஎஸ்சி 1993 மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளியின் மனுவை நிராகரித்தது | இந்தியா செய்தி\nபுது தில்லி: உச்ச நீதிமன்றம் 1993 ல் குற்றவாளியான முஹம்மது மொயின் ஃபரிதுல்லா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ளார் மும்பை குண்டுவெடிப்பு வழக்கு, சிறார்...\nவாட்ச்: விராட் கோலியை 2 வது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டியில் திருப்பி அனுப்ப ஹென்ரிக்ஸ் ஒரு அதிசயத்தை எடுக்கிறார் | கிரிக்கெட் செய்திகள்\nபுதுடில்லி: ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மொய்சஸ் ஹென்ரிக்ஸ் இன்-ஃபார்ம் இந்திய கேப்டனை அகற்ற ஒரு அதிர்ச்சியூட்டும் பீல்டிங் முயற்சியைக் கொண்டு வந்தார் விராட் கோலி (89) மற்றும் ஞாயிற்றுக்கிழமை...\nகோவிட் -19 | க்கு குத்துச்சண்டை வீரர் துரியோதன் சிங் நேகி நேர்மறை சோதனை செய்கிறார் குத்துச்சண்டை செய்திகள்\nபுதுடெல்லி: இந்தியாவின் முன்னணி குத்துச்சண்டை வீரர் துரியோதன் சிங் நேகி (69 கிலோ) கோவிட் -19 க்கு நேர்மறை சோதனை செய்து பாட்டியாலாவில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். SAI இன் NSNIS...\nபெய்ஜிங் தனது தென் சீனக் கடல் மூலோபாயத்தை இமயமலைக்கு எடுத்துச் செல்கிறது | இந்தியா செய்தி\nஅக்டோபரில் அதன் தேசிய தினத்திற்கான நேரத்தில், சீனா சீனப் பகுதியான மலைகளில் ஒரு புதிய கிராமத்தின் கட்டு���ானத்தை நிறைவு செய்தது திபெத் பூட்டான் இராச்சியத்தை சந்திக்கிறது. ஒரு...\nவாட்ச்: விராட் கோலியை 2 வது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டியில் திருப்பி அனுப்ப ஹென்ரிக்ஸ் ஒரு அதிசயத்தை எடுக்கிறார் | கிரிக்கெட் செய்திகள்\nபுதுடில்லி: ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மொய்சஸ் ஹென்ரிக்ஸ் இன்-ஃபார்ம் இந்திய கேப்டனை அகற்ற ஒரு அதிர்ச்சியூட்டும் பீல்டிங் முயற்சியைக் கொண்டு வந்தார் விராட் கோலி (89) மற்றும் ஞாயிற்றுக்கிழமை...\nகோவிட் -19 | க்கு குத்துச்சண்டை வீரர் துரியோதன் சிங் நேகி நேர்மறை சோதனை செய்கிறார் குத்துச்சண்டை செய்திகள்\nபுதுடெல்லி: இந்தியாவின் முன்னணி குத்துச்சண்டை வீரர் துரியோதன் சிங் நேகி (69 கிலோ) கோவிட் -19 க்கு நேர்மறை சோதனை செய்து பாட்டியாலாவில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். SAI இன் NSNIS...\nபெய்ஜிங் தனது தென் சீனக் கடல் மூலோபாயத்தை இமயமலைக்கு எடுத்துச் செல்கிறது | இந்தியா செய்தி\nஅக்டோபரில் அதன் தேசிய தினத்திற்கான நேரத்தில், சீனா சீனப் பகுதியான மலைகளில் ஒரு புதிய கிராமத்தின் கட்டுமானத்தை நிறைவு செய்தது திபெத் பூட்டான் இராச்சியத்தை சந்திக்கிறது. ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%8F%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-11-29T12:50:23Z", "digest": "sha1:URWVURPIFKRUZKL3BIOKONFA45PVJ6JV", "length": 20988, "nlines": 193, "source_domain": "worldtamilu.com", "title": "ஏடிபி பைனல்ஸ் இரட்டையர் கிரீடத்துடன் வெஸ்லி கூல்ஹோஃப் மற்றும் நிகோலா மெக்டிக் அறிமுக சீசன் | டென்னிஸ் செய்தி »", "raw_content": "\nவட இந்தியாவில் கடுமையான குளிர்காலம் இருக்க வாய்ப்புள்ளது: ஐஎம்டி | இந்தியா செய்தி\nவாட்ச்: விராட் கோலியை 2 வது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டியில் திருப்பி அனுப்ப ஹென்ரிக்ஸ் ஒரு அதிசயத்தை எடுக்கிறார் | கிரிக்கெட் செய்திகள்\nகோவிட் -19 | க்கு குத்துச்சண்டை வீரர் துரியோதன் சிங் நேகி நேர்மறை சோதனை செய்கிறார் குத்துச்சண்டை செய்திகள்\nபெய்ஜிங் தனது தென் சீனக் கடல் மூலோபாயத்தை இமயமலைக்கு எடுத்துச் செல்கிறது | இந்தியா செய்தி\nமத்திய ஆசியாவிலிருந்து கோவிட் -19 நேர்மறை விஞ்ஞானிகளை மீண்டும் கொண்டுவருவதற்கான சிறப்பு மீட்பு பணியை ஐ.ஏ.எஃப் மேற்கொள்கிறது | இ���்தியா செய்தி\nஏடிபி பைனல்ஸ் இரட்டையர் கிரீடத்துடன் வெஸ்லி கூல்ஹோஃப் மற்றும் நிகோலா மெக்டிக் அறிமுக சீசன் | டென்னிஸ் செய்தி\nலண்டன்: வெஸ்லி கூல்ஹோஃப் மற்றும் நிகோலா மெக்டிக் அடி ஜூர்கன் மெல்சர் மற்றும் எட்வார்ட் ரோஜர்-வாஸ்லின் 6-2, 3-6, 10-5 என்ற கணக்கில் ஏடிபி பைனல்ஸ் இரட்டையர் கோப்பையை லண்டனின் முதல் சீசனின் முடிவில் ஞாயிற்றுக்கிழமை லண்டனில் பெற்றது.\nடச்சு-குரோஷிய ஐந்தாவது விதைகளுக்கு மூன்றாவது முறையாக அதிர்ஷ்டம் கிடைத்தது, முதல் இரண்டு இறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்த மார்சேய் மற்றும் யுஎஸ் ஓபனில் இந்த ஆண்டின் தொடக்கத்தில்.\nO2 அரங்கில் கூல்ஹோஃப் மற்றும் மெக்டிக் பிரச்சாரத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று, அவர்கள் திரும்பியவுடன் அவர்கள் பெற்ற தொடர்ச்சியான வெற்றி.\nஜனவரி மாதம் படைகளில் இணைந்த இந்த ஜோடி, ஞாயிற்றுக்கிழமை இறுதி ஆட்டத்தின் தொடக்க ஆட்டத்தில் அந்த போக்கைத் தொடர்ந்தது, மெக்டிக் ஒரு ஃபோர்ஹேண்ட் ரிட்டர்ன் வெற்றியாளரை சேவையை முறியடித்தது.\nகூல்ஹோஃப் மற்றும் மெக்டிக் ஆகியோர் 3-1 என்ற கணக்கில் குறைந்த வருமானத்தை ஈட்டினர், இது இரட்டை இடைவெளி அனுகூலத்தை ஈட்டியது மற்றும் ஒரு செட் அன்பை சேவையுடன் கைப்பற்றியது.\nஆஸ்திரிய-பிரெஞ்சு ஏழாவது சீட் மெல்சர் மற்றும் ரோஜர்-வாஸ்ஸலின் நான்காவது ஆட்டத்தில் இரண்டாவது செட்டின் ஒரே இடைவெளியைப் பெற்றனர், இது இறுதிப் போட்டியை ஒரு டை டை பிரேக்கில் எடுக்க போதுமானதாக இருந்தது.\nதீர்மானத்தில், மெக்டிக் முன்முயற்சி எடுத்தார். அவர் பல வருமானங்களுடன் இணைந்தார் மற்றும் 9-5 ஐ அடைய வலையில் அமைதியுடன் விளையாடினார்.\nஇந்த ஜோடியின் முதல் சாம்பியன்ஷிப் புள்ளியில், போட்டியை முடிக்க மெல்சர் இரட்டை தவறு செய்தார்.\nகுரோஷியாவின் மெக்டிக் தலைப்பு “கனவு நனவாகும்” என்றார்.\n“இது எங்கள் முதல் தலைப்பு, இது முதல் தலைப்புக்கு மோசமானதல்ல” என்று அவர் கூறினார். “இது எங்களுக்கு ஒரு சிறந்த போட்டியாகவும், ஆண்டை முடிக்க அற்புதமான வழியாகும்.”\nஏடிபி உலக சுற்றுப்பயண இறுதிப் போட்டிகள்\nவட இந்தியாவில் கடுமையான குளிர்காலம் இருக்க வாய்ப்புள்ளது: ஐஎம்டி | இந்தியா செய்தி\nபுது தில்லி: வட இந்தியா ஒரு எதிர்பார்க்க வாய்ப்புள்ளது கடுமையான குளிர்காலம் இந்த பருவத்தில் குளிர் அலை���ளின் அதிர்வெண் அதிகரிப்பதைக் காணலாம் என்று இந்திய வானிலை...\nவாட்ச்: விராட் கோலியை 2 வது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டியில் திருப்பி அனுப்ப ஹென்ரிக்ஸ் ஒரு அதிசயத்தை எடுக்கிறார் | கிரிக்கெட் செய்திகள்\nபுதுடில்லி: ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மொய்சஸ் ஹென்ரிக்ஸ் இன்-ஃபார்ம் இந்திய கேப்டனை அகற்ற ஒரு அதிர்ச்சியூட்டும் பீல்டிங் முயற்சியைக் கொண்டு வந்தார் விராட் கோலி (89) மற்றும் ஞாயிற்றுக்கிழமை...\nகோவிட் -19 | க்கு குத்துச்சண்டை வீரர் துரியோதன் சிங் நேகி நேர்மறை சோதனை செய்கிறார் குத்துச்சண்டை செய்திகள்\nபுதுடெல்லி: இந்தியாவின் முன்னணி குத்துச்சண்டை வீரர் துரியோதன் சிங் நேகி (69 கிலோ) கோவிட் -19 க்கு நேர்மறை சோதனை செய்து பாட்டியாலாவில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். SAI இன் NSNIS...\nபெய்ஜிங் தனது தென் சீனக் கடல் மூலோபாயத்தை இமயமலைக்கு எடுத்துச் செல்கிறது | இந்தியா செய்தி\nஅக்டோபரில் அதன் தேசிய தினத்திற்கான நேரத்தில், சீனா சீனப் பகுதியான மலைகளில் ஒரு புதிய கிராமத்தின் கட்டுமானத்தை நிறைவு செய்தது திபெத் பூட்டான் இராச்சியத்தை சந்திக்கிறது. ஒரு...\nசானியா மிர்சா: கர்ப்ப காலத்தில் 23 கி.கி பெற்ற பிறகு மீண்டும் விளையாடுவது பற்றி உறுதியாக தெரியவில்லை: சானியா மிர்சா | டென்னிஸ் செய்தி\nமும்பை: ஏஸ் இந்தியன் டென்னிஸ் ஆட்டக்காரர் சானியா மிர்சா கர்ப்ப காலத்தில் தனது நேரத்தைப் பற்றியும், மீண்டும் ஒருபோதும் நீதிமன்றத்திற்குத் திரும்ப முடியாது என்று அவள் எப்படி...\nடேனியல் மெட்வெடேவ் ஏடிபி பைனல்ஸ் கிரீடத்துடன் ஒரு தைரியமான அறிக்கையை வெளியிடுகிறார் | டென்னிஸ் செய்தி\n\"நல்ல கோப்பை,\" டேனியல் மெட்வெடேவ் அவரது கைகளில் உள்ள வெள்ளிப் பாத்திரங்களைப் பாராட்டி, \"ஆனால் அது கனமானது\" என்றார். அவரது ஒளி ஆனால் ஆபத்தான விளையாட்டு போலல்லாமல். உலக...\nபுதிய ஆண்களின் போட்டிகளில் ஒரு பகுதியாக இருப்பதில் டேனியல் மெட்வெடேவ் உற்சாகமாக இருக்கிறார் | டென்னிஸ் செய்தி\nலண்டன்: ரஷ்யன் டேனியல் மெட்வெடேவ் ஆண்களின் நீண்டகால போட்டிகளின் புதிய தொடரின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன் என்றார் டென்னிஸ் அடித்த பிறகு டொமினிக் தீம்\nஆர்லாண்டோவில் இறுதி தோல்வியைத் தொடர்ந்து பிரஜ்னேஷுக்கு இரண்டாவது நேராக இரண்டாம் இடம் ப���டித்தது | டென்னிஸ் செய்தி\nஆர்லாண்டோ: ஆரம்பகால இடைவெளிகள் அவரை இரண்டு செட்களிலும் பின்னுக்குத் தள்ளி, பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் ரன்னர்-அப் முடிந்தது ஆர்லாண்டோ ஏடிபி சேலஞ்சர் நிகழ்வின் உச்சிமாநாட்டின் மோதலை அமெரிக்க பிராண்டன்...\nவாட்ச்: விராட் கோலியை 2 வது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டியில் திருப்பி அனுப்ப ஹென்ரிக்ஸ் ஒரு அதிசயத்தை எடுக்கிறார் | கிரிக்கெட் செய்திகள்\nபுதுடில்லி: ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மொய்சஸ் ஹென்ரிக்ஸ் இன்-ஃபார்ம் இந்திய கேப்டனை அகற்ற ஒரு அதிர்ச்சியூட்டும் பீல்டிங் முயற்சியைக் கொண்டு வந்தார் விராட் கோலி (89) மற்றும் ஞாயிற்றுக்கிழமை...\nகோவிட் -19 | க்கு குத்துச்சண்டை வீரர் துரியோதன் சிங் நேகி நேர்மறை சோதனை செய்கிறார் குத்துச்சண்டை செய்திகள்\nபுதுடெல்லி: இந்தியாவின் முன்னணி குத்துச்சண்டை வீரர் துரியோதன் சிங் நேகி (69 கிலோ) கோவிட் -19 க்கு நேர்மறை சோதனை செய்து பாட்டியாலாவில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். SAI இன் NSNIS...\nபெய்ஜிங் தனது தென் சீனக் கடல் மூலோபாயத்தை இமயமலைக்கு எடுத்துச் செல்கிறது | இந்தியா செய்தி\nஅக்டோபரில் அதன் தேசிய தினத்திற்கான நேரத்தில், சீனா சீனப் பகுதியான மலைகளில் ஒரு புதிய கிராமத்தின் கட்டுமானத்தை நிறைவு செய்தது திபெத் பூட்டான் இராச்சியத்தை சந்திக்கிறது. ஒரு...\nவாட்ச்: விராட் கோலியை 2 வது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டியில் திருப்பி அனுப்ப ஹென்ரிக்ஸ் ஒரு அதிசயத்தை எடுக்கிறார் | கிரிக்கெட் செய்திகள்\nபுதுடில்லி: ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மொய்சஸ் ஹென்ரிக்ஸ் இன்-ஃபார்ம் இந்திய கேப்டனை அகற்ற ஒரு அதிர்ச்சியூட்டும் பீல்டிங் முயற்சியைக் கொண்டு வந்தார் விராட் கோலி (89) மற்றும் ஞாயிற்றுக்கிழமை...\nகோவிட் -19 | க்கு குத்துச்சண்டை வீரர் துரியோதன் சிங் நேகி நேர்மறை சோதனை செய்கிறார் குத்துச்சண்டை செய்திகள்\nபுதுடெல்லி: இந்தியாவின் முன்னணி குத்துச்சண்டை வீரர் துரியோதன் சிங் நேகி (69 கிலோ) கோவிட் -19 க்கு நேர்மறை சோதனை செய்து பாட்டியாலாவில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். SAI இன் NSNIS...\nபெய்ஜிங் தனது தென் சீனக் கடல் மூலோபாயத்தை இமயமலைக்கு எடுத்துச் செல்கிறது | இந்தியா செய்தி\nஅக்டோபரில் அதன் தேசிய தினத்திற்கான நேரத்தில், சீனா சீ���ப் பகுதியான மலைகளில் ஒரு புதிய கிராமத்தின் கட்டுமானத்தை நிறைவு செய்தது திபெத் பூட்டான் இராச்சியத்தை சந்திக்கிறது. ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2508192", "date_download": "2020-11-29T14:29:38Z", "digest": "sha1:YITHH3GX6OA4GGSBCR7BRCXGEEASRPCM", "length": 18024, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "சாலை சேதமடையும் அபாயம்: சீரமைத்தால் விபத்தில்லை| Dinamalar", "raw_content": "\nகொரோனா நோய் எதிர்ப்பு சக்தியுடன் பிறந்த குழந்தை\nதமிழகத்தில் மேலும் 1,471 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nகனடாவில் வளரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு; மோடி ... 2\nதிருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது 2\nதென்கொரியாவில் கொரோனாவில் 2ம் அலை துவக்கம்; ...\nஇந்திய அணி மீண்டும் தோல்வி: தொடரை வென்றது ஆஸி., 1\nஐதராபாத் மாநகராட்சியில் சிறந்த நிர்வாகம்: அமித்ஷா ... 1\nவிவசாயிகள் பயங்கரவாதிகள் போல் நடத்தப்படுகின்றனர்: ... 12\nநிபந்தனையுடன் பேச்சுவார்த்தை: விவசாய சங்கங்கள் ... 8\nபட்டியலினத்தவர்கள் கல்வி கற்கக் கூடாது என்பதே ... 20\nசாலை சேதமடையும் அபாயம்: சீரமைத்தால் விபத்தில்லை\nகூடலுார்:முதுமலை, தெப்பக்காடு அருகே, சாலை சேதமடைந்து வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.முதுமலை எல்லைக்கு உட்பட்ட தொரப்பள்ளி - கக்கனல்லா வரையிலான சாலை பல இடங்களில் சேதமடைந்துள்ளன. அதில், கார்குடி-தெப்பக்காடு இடையே, பாலத்தை ஒட்டி சாலையோரம் சேதமடைந்து, சாலை பலமிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.டிரைவர்கள் கூறுகையில்,'முதுமலை வழியாக செல்லும் சாலை, பல இடங்களில்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகூடலுார்:முதுமலை, தெப்பக்காடு அருகே, சாலை சேதமடைந்து வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.முதுமலை எல்லைக்கு உட்பட்ட தொரப்பள்ளி - கக்கனல்லா வரையிலான சாலை பல இடங்களில் சேதமடைந்துள்ளன. அதில், கார்குடி-தெப்பக்காடு இடையே, பாலத்தை ஒட்டி சாலையோரம் சேதமடைந்து, சாலை பலமிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.டிரைவர்கள் கூறுகையில்,'முதுமலை வழியாக செல்லும் சாலை, பல இடங்களில் சேதமடைந்துள்ளது. பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது, சாலையில் உள்ள குழிகள் ஜல்லி கொட்டி, தற்காலிகமாக சமன்படுத்தினர். தற்போது மீண்டும் சேதம் அடைந்து வருகிறது. அதேபோன்று தெப்பக்காடு அருகே, பாலத்தை ஒட்டி சேதமடைந்த பகுதியில், சாலை சேதம் ��டையும் முன், சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில்,'இப்பகுதி சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் துவங்கப்படும்,'என்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதண்டவாளத்தில் கற்பூர மர 'ஸ்லீப்பர்' ரயில்வே துறை நடவடிக்கை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்ற���ப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதண்டவாளத்தில் கற்பூர மர 'ஸ்லீப்பர்' ரயில்வே துறை நடவடிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bkdrluhar.com/902.%20Tamil/10.%20PDF-PPT-JPG/01.%20Htm%20-%20Tamil%20Thoughts/04.03.20.htm", "date_download": "2020-11-29T13:35:29Z", "digest": "sha1:3ISHMXXRBJHTMXLZ5V6PACDNYB3ZAWWI", "length": 2425, "nlines": 7, "source_domain": "www.bkdrluhar.com", "title": "04.03.20", "raw_content": "\nஉண்மையான திருப்தி சுயத்திற்கு திருப்தி அளிப்பதை போல, மற்றவர்களுக்கும் அதிக அளவு திருப்தி அளிக்கின்றது.\nநாம் எதையாவது செய்ய வேண்டும் என்னும் போது, பொதுவாக நாம் விரும்பியவாறு அதை செய்கின்றோம். மற்றவர்கள் எவ்வாறு உணரக்கூடும் என்பதைப்பற்றி பெரும்பாலும் நாம் சிந்திப்பதில்லை. மாறாக, அச்செயல் மற்றவர்களை எப்படி பாதித்தாலும் அதை புறக்கணித்துவிட்டு, நம்முடைய சுய சந்தோஷத்தில் கவனம் செலுத்துகின்றோம்.\nஎன்னுடைய செயல்கள் யாரையும் சங்கடமாகவோ அல்லது வருத்தமாகவோ உணரச் செய்யாததை நான் உறுதிபடுத்திக்கொள்வது அவசியம். நான் செய்கின்ற செயல்களையும், அச்செயல்கள் எவ்வாறு மற்றவர்களை பாதிக்கின்றது என்பதையும் ஆழ்ந்து சிந்திப்பது அவசியமாகும், அதன்பிறகு நான் வழக்கமாக செயல்படும் முறையை மாற்றிக்கொள்கின்றேன். முதலில், எனக்கு முன்பாக நான் மற்றவர்களை கருதும் போது, என்னுடைய செயல்கள் எனக்கும் மற்றவர்களுக்கும் திருப்தியை கொண்டுவருகின்றது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1464275", "date_download": "2020-11-29T14:47:31Z", "digest": "sha1:QVXGVJAQ7Z7SBZYDCNQQ2ZIBEZIC7KWW", "length": 2621, "nlines": 44, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "\"junk\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறு��ாடு - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"junk\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:44, 23 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்\n12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: ja:junk\n03:20, 31 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nUT-interwiki-Bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: ar:junk)\n08:44, 23 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJAnDbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.3) (தானியங்கி இணைப்பு: ja:junk)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-29T14:18:12Z", "digest": "sha1:BLRLW5M2GSX3DSAKGPK3J4MKDX3TWJ7R", "length": 8156, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "கணக்கதிகாரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசண்முக முதலியார் பதிப்பித்த கணக்கதிகாரத்தின் முதல் பக்கம்\nகணக்கதிகாரம் கொறுக்கையூரைச் சேர்ந்த காரி என்பவர் எழுதிய ஒரு தமிழ்க் கணித நூல். \"இவற்றில் காணப்படும் கணித வழிமுறைகள் மக்களின் பொருட்சார்ந்த வாழ்க்கையில் தோய்ந்து, தினசரி உழைப்பின் பரிமாணங்களை கணக்கியல்ரீதியாக அணுகுபவை என்பது குறிப்பிடத்தக்கது.\" கணக்கதிகாரம் ௲௮௫௰[1] களில் இருந்து அச்சுப்பதிப்பாக வெளிவந்துள்ளது.த. செந்தில்பாபு. (௨௲௮)[2]. அறிவியலும் தமிழ்ச்சமூகமும் - சில கேள்விகள். புது விசை[3]\nகணக்கதிகாரம் ௧௫[4]-ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல்.\nஇதன் பழைய பதிப்பு ௲௮௭௨[5]-ல் வெளிவந்துள்ளது.[6] இது பிழை மலிந்த பதிப்பு. பிற்காலத்தில் இதன் திருந்திய பதிப்பும் வெளிவந்துள்ளது.\n\"கொறுக்கையர் கோமான் புத்தன் புதல்வன் காரி\" என்று இவன் குறிப்பிடப்பட்டுள்ளான்.[7][8]\nஆரிய மொழியிலுள்ள நூலைத் தமிழில் தருவதாக இவர் நூலினுள்ளே குறிப்பிடுகிறார்.\nவெண்பா, நூற்பா, கட்டளைக்கலித்துறை விருத்தம் ஆகிய பாடல் வகைகளால் ஆன நூல்.\nஒன்றிலிருந்து பின்னுக்குச் செல்லும் பின்ன எண் குறியீடுகள்\nஎப்படிக் கூட்டினாலும் ஒரே விடை வரும் கட்டக் கணக்குகள்.\nமு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, ௨௲௫\n↑ சரவண முதலியார் பார்வை, சென்னை விவேக விளக்க அச்சுக்கூடம்\n↑ கணக்கதிகாரம் பாடல் ௧௨\n௧௫ ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 04:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2014/08/15/modi-grants-permission-for-gm-crops/?replytocom=169067", "date_download": "2020-11-29T13:34:59Z", "digest": "sha1:X3JNOGVVO34BTN7KCFSJO3LIFIMHY3RA", "length": 42577, "nlines": 216, "source_domain": "www.vinavu.com", "title": "மரபணு பயிர் அனுமதி: விவசாயத்தைத் தூக்கிலேற்றும் மோடி ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநவம்பர் 26 : வெற்றிகரமாக நடந்த நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் \nபிரான்ஸ் : வலதுசாரி அரசியலுக்குத் தயாராகும் ‘லிபரல் ஜனநாயகம்’\nநவ. 26 : பொது வேலைநிறுத்தப் போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்…\nமோடி அரசு எனும் பெருந்தொற்றால் வீடிழந்தவர்களின் புதிய இருப்பிடங்கள்..\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா \nபி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி \nஇராணுவமயமாக்கலை இலக்காகக் கொண்ட இலங்கை நிதியறிக்கை \nகோவா முதல் நெல்லை வரை : காவிகளின் பிடிக்குள் உயர்கல்வி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nநம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல�� அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nநவம்பர் 26 : பொது வேலை நிறுத்தம் அணிதிரள்வோம் || அசுரன் பாடல்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநவ. 26 பொது வேலைநிறுத்த போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nகோவை : வேல் யாத்திரைக்கு எதிராக தபெதிக, மக்கள் அதிகாரம், விசிக போராட்டம் \nநவம்பர் 26 : பொது வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம் || புஜதொமு\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nபகுத்தறிவும் ஜனநாயகமும் நாணயத்தின் இருபக்கங்கள் || லியூ ஷோசி\nகட்சிக்குள் கோட்பாடற்ற போராட்டங்களை தவிர்ப்பது எப்படி \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்…\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி…\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nமுகப்பு மறுகாலனியாக்கம் கார்ப்பரேட் முதலாளிகள் மரபணு பயிர் அனுமதி: விவசாயத்தைத் தூக்கிலேற்றும் மோடி \nமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்புதிய ஜனநாயகம்விவசாயிகள்\nமரபணு பயிர் அனுமதி: விவசாயத்தைத் தூக்கிலேற்றும் மோடி \nஇந்திய விவசாயத்தில் இரண்டாவது ��சுமைப் புரட்சியைக் கட்டவிழ்த்துவிடப் போவதாக பட்ஜெட்டில் அறிவித்திருக்கும் மோடி அரசு, அதனை “புரோட்டீன் புரட்சி” என அழைக்கிறது. அதாவது, மரபு சார்ந்த இந்திய விவசாயத்தை உயிரி தொழில்நுட்ப அடிப்படையைக் கொண்டு மாற்றியமைப்பதுதான் இந்த புரோட்டீன் புரட்சியின் அடிப்படையாகும். விவசாயத் துறையில் நான்கு சதவீத வளர்ச்சியைச் சாதிப்பதற்கும்; அதிகரித்துக்கொண்டே செல்லும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியைப் பெருக்குவதற்கும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் இந்த மாற்றம் அவசியமென்று கூறி, மோடி அரசு இந்தப் புரட்சியை நியாயப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் மரபு சார்ந்த விவசாயத்தை அறிவியல் தொழில்நுட்ப அடிப்படையில் மாற்றியமைக்கப் போவதைக் குறிக்கும் விதத்தில் “ஆய்வகத்திலிருந்து விளைநிலத்துக்கு” என்ற முழக்கத்தை முன்வைத்திருக்கிறார்.\nமரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயைக் கள ஆய்வு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதைக் கண்டித்து ஹைதராபாத்தில் நடைபெற்ற போராட்டம் (கோப்புப் படம்)\nஇதுவொருபுறமிருக்க, விவசாய விளைபொருள் சந்தை அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருவதை ஒழித்து, சந்தையைத் தனியார் வசம் ஒப்புவிக்கும் திட்டங்களும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் தேசிய பொது சந்தை ஒன்றை உருவாக்கப் போவதாக அறிவித்துள்ள மோடி அரசு, ஒழுங்குமுறை விற்பனைக்கூடச் சட்டங்களில் தேவையான திருத்தங்களைச் செய்யுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறது. இந்தத் திருத்தங்கள் தனியார் சந்தை மற்றும் தனியார் விற்பனைக்கூடங்களை அமைப்பதை அனுமதிக்கும் நோக்கில் இருக்க வேண்டும் என்றும் கோடிட்டுக் காட்டியிருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், சிறு மற்றும் நடுத்தர வர்க்க விவசாயிகளை அடிப்படையாகக் கொண்டும், மரபு சார்ந்தும், ஓரளவிற்கு சுயேச்சைத் தன்மையோடும் இயங்கி வரும் விவசாயத்தையும்; அத்தியாவசிய விவசாய விளைபொருட்களின் விலைகளைத் தீர்மானிப்பது மற்றும் அவற்றைக் கொள்முதல் செய்வதில் அரசுக்குள்ள பாத்திரத்தையும் ஒழித்துக் கட்டி, இந்திய விவசாயத்தைப் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் மற்றும் இந்தியத் தரகு முதலாளிகளின் பகடைக்காயாக மாற்றுவதுதான் மோடி அரசின் நோக்கமாகும்.\nதேசிய பொதுச் சந்தையை உருவாக்கும் முதல் அடியாக நெல்லுக்கும் கோதுமைக்கும் மைய அரசு அறிவிக்கும் ஆதரவு விலையைக் காட்டிலும் கூடுதலாக போனஸ் அல்லது ஊக்கத்தொகையை மாநில அரசுகள் அறிவிக்கக் கூடாது என்ற உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது, மோடி அரசு. தமிழக அரசு சன்ன ரகத்திற்கு ரூ 70/-, சாதாரண ரகத்திற்கு ரூ 50/- என ஊக்கத் தொகை நிர்ணயித்திருக்கிறது. மோடி அரசு போட்டுள்ள உத்தரவை அமல்படுத்தினால் தமிழக விவசாயிகளிடமிருந்து சன்ன ரக நெல்லை ரூ 1,470/-க்குப் பதிலாக ரூ 1,400/-, சாதாரண ரக நெல்லை ரூ 1,410/-க்குப் பதிலாக ரூ 1,360/- என்ற விலையில் மட்டுமே கொள்முதல் செய்யமுடியும். நெல்லுக்கான ஆதரவு விலையை ரூ 2,500/- ஆக நிர்ணயிக்க வேண்டும் எனத் தமிழக விவசாயிகள் கோரி வரும் வேளையில், மோடி அரசோ கிடைப்பதையும் தட்டிப் பறிக்கும் உத்தரவை வெளியிட்டிருக்கிறது. கரும்புக்கு ஊக்கத் தொகை வழங்குவதையும் மாநில அரசுகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என மைய உணவு அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கரும்பு ஆலை முதலாளிகளின் சார்பாக பேசியிருப்பதையும் இதிலிருந்து தனித்துப் பார்க்க முடியாது.\nதமிழக விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்குவதற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி 100 கோடி ரூபாய்தான். இதனை வைத்துப் பார்க்கும்பொழுது மாநில அரசுகள் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்குவதால் ஒன்றும் குடிமுழுகிப் போகப் போவதில்லை என்பதை யாரும் புரிந்துகொள்ள முடியும். தமிழக விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை இந்த ஆண்டும் வழங்கப்படும் எனத் தமிழக முதல்வர் ஜெயா அறிவித்திருந்தாலும்,ஜெயாவின் “மைண்ட் வாய்ஸில்” பேசிவரும் தினமணி, “இப்படிப்பட்ட ஊக்கத் தொகைகளை வழங்குவதால்தான் அரிசியின் விலை சந்தையில் கூடிக் கொண்டே போவதாக” எழுதி மானிய வெட்டை நியாயப்படுத்தியிருக்கிறது.\nஇந்த ஊக்கத்தொகை வெட்டைத் தொடர்ந்து, மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசி, கத்தரிக்காய், கடுகு, கொண்டைக்கடலை உள்ளிட்ட 15 உணவுப் பயிர்களைக் கள ஆய்வு செய்வதற்கும், மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோயாபீன்ஸிலிருந்து தயாரிக்கப்பட்ட சமையல் எண்ணெயை இறக்குமதி செய்து விற்கும் உரிமத்தை மான்சாண்டோ, பாயர், பி.ஏ.எஸ்.எஃப். ஆகிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கவும் அனுமதி அளித்து உத்தரவிட்டிருக்கிறது மரபணு பொ��ியியல் ஒப்புதல் கமிட்டி.\nமுந்தைய காங்கிரசு அரசு கொண்டு வந்த உயிரி தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணைய மசோதாவை எதிர்த்து தில்லியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயைக் கள ஆய்வு செய்வதற்கான அனுமதியை எதிர்த்து நாடெங்கும் விவசாயிகளின் போராட்டங்கள் நடந்ததையடுத்து அம்முடிவை விலக்கிக் கொண்ட காங்கிரசு ஆட்சியாளர்கள், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களைக் கள ஆய்வு செய்வதற்குப் புதிய அனுமதி எதுவும் தரப் போவதில்லை என்று வாய்வழி உத்தரவாதத்தையும் அளித்தனர். எனினும், தமது ஆட்சியின் இறுதிக் காலத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசி உள்ளிட்ட பயிர்களைக் கள ஆய்வு செய்வதற்கு அனுமதி அளிக்க மன்மோகன் அரசு எடுத்த முடிவு, இந்த ஆட்சியில் நடைமுறைக்கு வந்திருக்கிறது.\nசொன்ன சொல்லைக் காப்பாற்றுவார்கள் என நம்பியிருந்த விவசாயிகளின் முதுகில் குத்திய துரோகச் செயல் இது. மேலும், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களைக் கள ஆய்வு செய்யும் அனுமதி வழங்குவதைத் தடைசெய்யும் வழக்கினை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள தொழில்நுட்ப வல்லுநர் குழுவைச் சேர்ந்த பெரும்பான்மை உறுப்பினர்கள் கள ஆய்வுகளுக்கு பத்தாண்டு காலம் தடை விதிக்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளனர்; இப்பிரச்சினை தொடர்பாக கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழுவும் கள ஆய்வுகளுக்குத் தடைவிதிக்க வேண்டும் எனப் பரிந்துரைத்திருக்கிறது. இவற்றையெல்லாம் மீறி இந்த அனுமதி அவசர அவசரமாக அளிக்கப்பட்டிருக்கிறது.\nதனது தேர்தல் அறிக்கையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களின் கள ஆய்வுகளுக்குத் தடை விதிப்போம் எனச் சவடால் அடித்த பா.ஜ.க., அதிகாரத்தில் உட்கார்ந்தவுடனேயே தட்டைத் திருப்பிப் போட்டு பன்னாட்டு விதை கம்பெனிகளுக்குச் சாதகமாகத் தட்டுகிறது. இந்த அனுமதிக்கு எதிர்ப்பு எழத் தொடங்கியவுடன், சுற்றுப்புறச் சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடும் குசும்புப் பேர்வழி போல, “இம்முடிவு அரசின் முடிவல்ல; தன்னதிகாரம் கொண்ட கமிட்டியின் முடிவு” எனக் கூறி, மோடி அரசைத் தப்ப வைக்க முயலுகிறார்.\nஅப்படியென்றால், இந்த நாட்டை ஆள்வது யார் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசா அல்லது நிபுணர்கள் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் ஏகாதிபத்திய அடிவருடிக் கும்பலா கோடிக்கணக்கான விவசாயிகளின் உரிமையைவிட, மக்களுடன் எவ்விதத் தொடர்புமேயில்லாத நிபுணர் கமிட்டிகள், ஏகாதிபத்திய நிறுவனங்களிடம் இலஞ்சம் வாங்கிக்கொண்டு எடுக்கும் முடிவைத்தான் இந்த அரசு அமல்படுத்தும் என்றால், இது ஏகாதிபத்திய கைக்கூலி அரசு என்பதைத் தவிர வேறென்ன\nஇந்த அனுமதியை ஆதரிக்கும் கைக்கூலி வல்லுநர்கள் அனைவரும், “இந்தியாவில் ஏழைகளின் பட்டினியைப் போக்குவதற்கு மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை அனுமதிக்க வேண்டும்; இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏழைகளுக்கு மட்டுமல்ல, அறிவியலுக்கும் எதிரானது” எனச் சாமியாடுகிறார்கள். ஏழைகளின் பட்டினிக்கு காரணம் தானிய உற்பத்தி போதிய அளவு இல்லை என்பது அல்ல.\nஇந்திய விவசாயிகள், தாம் கடன்பட்டாவது ஒவ்வொரு ஆண்டிலும் 100 கோடி டன் அரிசியை, 95 கோடி டன் கோதுமையை, 170 கோடி டன் காய்கறிகளை, 40 கோடி டன் சிறு தானியங்களை, 18 கோடி டன் பருப்பு வகைகளை உற்பத்தி செய்கிறார்கள். இவற்றைச் சமச்சீரான முறையில் விநியோகிக்கும் கொள்கையை வகுத்துச் செயல்படுத்த அரசு மறுப்பதுதான் இந்தியாவில் இன்னமும் பட்டினி நிலவுவதற்கான அடிப்படையாகும். 66 கோடி டன் உணவு தானியங்களைத் தனது கையிருப்பில் வைத்திருக்கும் அரசு, அதனை மானிய விலையில் மக்களுக்கு வழங்க மறுப்பதுதான் ஏழைகளின் பட்டினிக்கு காரணம்.\nபடம் : ஓவியர் முகிலன்\nபருத்தி சாகுபடியில் மரபான விதைகளிடத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த மான்சாண்டோ கம்பெனியின் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி விதைகளைப் புகுத்திய பிறகு உற்பத்தியும் பெருகவில்லை; பருத்தி விவசாயிகளின் ஏழ்மையும் ஒழியவில்லை. மாறாக, மரபு சார்ந்த பருத்தி விதைகள்தான் ஒழிக்கப்பட்டன; மான்சாண்டோ கம்பெனியின் விதைகளின் விலைகள்தான் உயர்ந்துகொண்டே போனதே தவிர, விவசாயிகளின் வருமானம் உயரவில்லை. அம்மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளால் ஆந்திராவிலும், மகாராஷ்டிராவின் விதர்பாவிலும் விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் அதிகரித்தன. இவைதான் கைமேல் கண்ட பலன்.\nஅறிவு நாணயத்தோடு சிந்திக்கக்கூடிய பல அறிவியலாளர்கள் மரபணு மாற்றம் செய்���ப்பட்ட பயிர்களுக்கு எதிரான கருத்தைத்தான் கொண்டிருக்கிறார்கள். இரண்டாவதாக, இந்தக் கள ஆய்வுகளை விதை கம்பெனிகளும் அவர்களது கைக்கூலிகளாகச் செயல்படும் பல்கலைக்கழகங்களும், பேராசிரியர்களும்தான் நடத்துகிறார்கள். எனவே, இந்த ஆய்வுகள் அனைத்துமே ஒருதலைப்பட்சமானவை; மேலும், இவ்வாய்வுகள் வெளிப்படைத்தன்மையோடும் நடத்தப்படுவதில்லை. இவ்விதைகளை ஆதரிக்கும் அரசுகள், அதிகார வர்க்க கமிட்டிகள், அறிவியலாளர்கள் அனைவரும் மான்சாண்டோ போன்ற விதை கம்பெனிகளின் ஆய்வறிக்கைகளைத்தான் கிளிப் பிள்ளை போலச் சொல்கிறார்கள்.\nஇவற்றுக்கெல்லாம் மேலாக, மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளால், அவ்வுணவுகளை உண்பதால் மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும், பிற தாவரங்களும் தீராத கேடுகள் உண்டாகும் என்பதை நிரூபிக்கும் பல ஆய்வுகள் வெளிவந்துள்ளன. பிரேசிலில் பி.டி.சோயாவைப் பயன்படுத்தியவர்களுக்கு வயிற்றுப்போக்கு, அஜீரணம், தோல் அரிப்பு, தலைவலி உள்ளிட்ட ஒவ்வாமை நோகள் ஏற்பட்டு, அதனால் பி.டி.சோயா திரும்பப் பெறப்பட்டது.\nமரபணு மாற்றப்பட்ட பயிர்களைத் தொடர்ந்து உட்கொண்டால் சிக்கில் செல் அனீமியா என்ற நோ ஏற்படும். இதனால் ரத்த சிவப்பணுக்கள் மாற்றம் அடைந்து ரத்தக் குழாக்குள் நுழையமுடியாத நிலை ஏற்படும் என இங்கிலாந்து ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். சுற்றுப்புறச் சூழல் மருத்துவத்துக்கான அமெரிக்க கழகம், “மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுகளால் உயிரினங்களின் நோய் எதிர்ப்பு ஆற்றல், இனவிருத்தி செயல்பாடுகள், மன நலம் ஆகியவற்றில் கடும் விளைவுகளை ஏற்படும்” எனக் குறிப்பிட்டு, இப்பயிர்களுக்குத் தடைவிதிக்கக் கோரியிருக்கிறது.\nஇப்படிப்பட்ட அபாயங்களைக் கொண்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை இந்தியாவில் அனுமதிப்பது, நமது பாரம்பரிய, பல்லுயிர்த் தன்மைகளைக் கொண்ட விதைகளை முற்றிலுமாக ஒழித்துக் கட்டும் அபாயத்தைக் கொண்டிருக்கிறது. இந்த அனுமதி சிறுகச்சிறுக இந்திய விவசாயத்தில் நிலவிவரும் சுயேச்சைத்தன்மையை ஒழிப்பதோடு, நமது சுயசார்பான உணவு உற்பத்தியையும் ஒழித்துக் கட்டும். சிறு, குறு, நடுத்தர விவசாயிகளைப் பன்னாட்டு நிறுவனங்களின் கொத்தடிமைகளாக மாற்றும்.\nகிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியாளர்கள் அவுரிச் செடியைப் பயிரிடக் கோரி இந்திய வ���வசாயிகளை கட்டாயப்படுத்தியதை எதிர்த்து விவசாயிகளின் கலகம் வெடித்ததைப் போல, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கும், அதனைத் திணிக்க முயலும் ஏகாதிபத்திய கைக்கூலிகளுக்கும் எதிராக விவசாயிகளின் கலகம் வெடிக்க வேண்டும். இக்கலகம் அன்றி, வேறு வழிகளில் இந்திய விவசாயிகளுக்கும் மக்களுக்கும் நியாயம் கிடைத்துவிடாது.\nபுதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2014\nபெருத்த நாசத்தையும் பேரழிவையும் உண்டாக்கபோகும் இந்த நச்சு விவசாயத்தை எல்லாம் ஒன்று கூடி எதிர்க்க வேண்டும். விவசாயத்தை நாசம் செய்வது சர்வநாசம் என்பதும் இந்த பாவிகளுக்கு தெரியும். ஆனால் என்ன ஆனாலும் தான் தப்பி நாட்டைவிட்டு ஒடிவிட தயாராயிருக்கும் கறுப்பு ஆடுகள் தான் இதை செய்வது. பாதிக்கப்படப்போவது நடுத்தர சாமானிய மற்றும் ஏழை மக்கள் தாம்.\nLeave a Reply to ராஷித் அஹமத் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nunkunadu.com/news/929/", "date_download": "2020-11-29T13:46:10Z", "digest": "sha1:I4OKZQOPRNZISXJO7BICML5XWNKNVET7", "length": 11759, "nlines": 133, "source_domain": "nunkunadu.com", "title": "Nunkunadu Media", "raw_content": "\n தற்போது விரிவாக்கல் கட்டுமானத்திலிருக்கும் nunkunadu.com ஊடாக கீழ்காணும் பகுதிகளில் விளம்பரங்கள் மேற்கொள்ள விரும்புவோர் nunkunadu.com@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தொடர்புகொள்ளவும். நன்றி \nதமிழகத்தில் 18-ந்தேதி முதல் அரசு பஸ்களை இயக்க திட்டம்\nதமிழகத்தில் ஊரடங்கு முடிந்த பிறகு 50 சதவீதம் பயணிகளுடன் அரசு பஸ்களை இயங்க தயாராக இருக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.\nகொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் பரவியதால் நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ந்தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பஸ்-ரெயில், விமான சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன.\nசிறப்பு விமானங்கள் மற்றும் முக்கிய அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் குறிப்பிட்ட பஸ்-ரெயில்கள் போக்குவரத்து நடை பெறுகிறது.\nஆனால் பொதுமக்கள் சென்று வர பஸ்-ரெயில்கள் இன்னும் இயக்கப்பட வில்லை. ஊரடங்கு உத்தரவு வருகிற 17-ந்தேதி முடிவடைய உள்ளதால் அதன் பிறகு பஸ்-ரெயில்கள் இயக்கப்படுமா என பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.\nஇந்த நிலையில் தமிழ்நாட்டில் ஊரடங்கு முடிந்த (மே17) பிறகு பஸ்களை இயக்க போக்கு வரத்து கழகங்கள் தயாராக இருக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇதுகுறித்து தமிழக போக்குவரத்து துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் போக்குவரத்து கழகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-\nதமிழகத்தில் ஊரடங்கு முடிந்த பிறகு 50 சதவீதம் பயணிகளுடன் அரசு பஸ்களை இயங்க தயாராக இருக்க வேண்டும்.\nகொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஒட்டுனர், நடத்துனர்களுக்கு முக கவசம், கையுறை மற்றும் கிருமி நாசினி திரவம் வழங்கப்படும்.\nபேருந்து இயக்குவதற்கு முன் ஓட்டுனர், நடத்துனர்கள் காய்ச்சல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.\nபயணிகள் இருக்கையில் அமர “மார்க்“ செய்ய வேண்டும். பேருந்தில் நின்று பயணம் செய்தால் போதிய இடைவெளி அவசியம். கட்டாயம் பேருந்தின் ஜன்னல் திறந்திருக்க வேண்டும். பேருந்து நிலைய நிறுத்தத்தில் 5 மீட்டர் இடைவெளி விட்டு நிறுத்த அறிவுறுத்தப்படுகிறது.\nஅதிக கூட்டம் கூடாதவாறு பயணிகள் 6 அடி இடைவெளியில் நிற்பதை உறுதி செய்ய வேண்டும்.\nபேருந்தில் பயணம் செய்ய வரும் பொதுமக்கள் முககவசம் அணிந்து வர வேண்டும். தவறினால் பயணம் செய்ய அனுமதிக்கப்படாது. பொதுமக்கள் வரிசையில் நின்று பேருந்துகளில் ஏறுவதை உறுதி செய்ய வேண்டும்.\nஅதேபோல் கூகுல்பே, இ-பே போன்றவை மூலம் டிக்கெட் கட்டணம் செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். முடிந்தளவு மாதாந்திர பாஸ் அட்டை பயன்படுத்தலாம்.\nபொதுமுடக்கம் முடிந்து பேருந்துகள் இயக்க திட்ட மிடும்போது இது போன்ற நடவடிக்கை பின்பற்ற வேண்டும்.\nதமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து மண்டலங்களும் இதை கவனமுடன் செயல்படுத்த தயாராக இருக்க வேண்டும்.\nஇவ்வாறு அந்த சுற்றறிக்கையில் போக்குவரத்து துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-\nபொது ஊரடங்கு முடிந்த பிறகு கொரோனா பாதிக்காத பகுதிகளில் முதலில் பஸ்களை இயக்க அனுமதிப்பார்கள் என எதிர் பார்க்கிறோம். அனேகமாக வருகிற 18-ந்தேதி பஸ்கள் ஓடும் என்று தெரிகிறது.\nஇது சம்பந்தமாக அரசு உத்தரவுகளை பின்பற்றி பஸ்களை இயக்க தயாராகவே உள்ளோம். இதற்காக அரசு 25 நிபந்தனைகளை கடைபிடிக்குமாறு எங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.\nகுளிர்சாதன வசதிகள் கொண்ட பஸ்களை இயக்க வேண்டாம் என்றும் அதில் அறிவுறுத்தி உள்ளனர்.\nகொரோனா தொற்று பரவியுள்ள பகுதிகளில் பஸ்கள் இயக்கப்படாது. மற்ற பகுதிகளில் பஸ்களை இயக்குவது சாத்தியம் என்பதால் அதற்கேற்ப நாங்கள் தயாராகி வருகிறோம்.\nஅரசு எப்போது உத்தரவு பிறப்பித்தாலும் பஸ்களை இயக்குவதற்கு நாங்கள் தேவையான நடவடிக்கை எடுப்போம்.\n பொது மக்களுக்கு வர்த்தக அமைச்சரின் அறிவுறுத்தல்\nதமிழகத்தில் 18-ந்தேதி முதல் அரசு பஸ்களை இயக்க திட்டம்\nநெய்வேலி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து- 7 பேர் படுகாயம்\nபிரதேச செயலாளரிடம் மேல் முறையீடு செய்ய முடியும். மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன தெரிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swamysmusings.blogspot.com/2011/06/", "date_download": "2020-11-29T14:34:23Z", "digest": "sha1:TAUNWNPV4J6Z3B64MWOYYVZKGW3RBWVO", "length": 32026, "nlines": 213, "source_domain": "swamysmusings.blogspot.com", "title": "மன அலைகள்: ஜூன் 2011", "raw_content": "\nபுதன், 29 ஜூன், 2011\nபிரிட்டிஷ் பார்லிமென்ட்டில் இருந்து ஒரு பிரபல அரசியல்வாதி ரிடையர்டு ஆனபோது பலர் அவரை “இனி என்ன செய்வீர்கள்” என்று கேட்டார்களாம்.\nஅவர் மிகவும் சாதாரணமாக சொன்ன பதில் மிகவும் பிரபலம்.\nஇனி தினமும் “டைம்ஸ் ஆப் லண்டன்” பத்திரிகையை என் பெட்சைடுக்கு டெலிவரி செய்யச் சொல்லிவிடுவேன். காலையில் முதலில் அதை எடுத்து இரங்கல் செய்திகளைப் பார்ப்பேன். அதில் என் பெயர் இல்லாவிட்டால், எழுந்து காலை உணவு சாப்பிட்டுவிட்டு மற்ற வேலைகளைப் பார்ப்பேன் என்றாராம்.\nஇதில் உள்ள நகைச்சுவை எத்தனை பேருக்குப் புரியும் என்று தெரியவில்லை.\nஇது போல் நேற்றைய ஒரு பிரபல தமிழ் தினசரியில் கீழே கொடுத்திருக்கும் இரங்கல் செய்தியைப் பார்த்தேன்.\nமிக்க ஆனந்தம் அடைந்தேன். ஆஹா, இன்றுடன் நான் இந்தப் பூலோகத்தில் அனுபவித்துக் கொண்டிருக்கும் துன்பங்களுக்கெல்லாம் விடிவு வந்து விட்டது என்று பூரித்துப் போனேன். எப்படி இந்த விடிவு எனக்கு ஏற்பட்டது என்று மேலும் படித்தபோதுதான் உண்மை விளங்கியது.\nஅது நானில்லை. வெறும் பெயரில் மட்டும்தான் ஒற்றுமை என்று விளங்கியது. மிகவும் ஏமாற்றமாகப் போய்விட்டது.\nநேரம் ஜூன் 29, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 28 ஜூன், 2011\nதமிழ்மணம் திரட்டியில் இணைத்துள்ள அனைத்துப் பதிவுகளும் தரவிறங்க மிகுந்த நேரம் எடுத்துக் கொள்கின்றன. மேலும் பல சமயங்களில் \"டைம் அவுட்\" என்ற செய்தி மட்டுமே வருகிறது.\nயாராவது இதை சரி செய்வார்களா\nநேரம் ஜூன் 28, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 26 ஜூன், 2011\nகாதலாவது கத்தரிக்காயாவது என்று காதலில் விழுந்த கதாநாயகியைப் பார்த்து தந்தை கேட்பாரென்று பல கதைகளில் படித்திருக்கிறோம். சினிமாவிலும் பார்த்திருக்கிறோம். கத்தரிக்காய் இரண்டு நாளில் வாடி வதங்கிப்போவது போல காதலும் சீக்கிரம் வாடி விடும் என்பதுதான் காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் உள்ள ஒற்றுமை.\nஇன்றும் கூட என்னைப்போன்ற கிழடுகள் அந்த அபிப்ராயத்தைத்தான் கொண்டிருக்கிறோம். பத்தாம்பசலி என்று எங்களைப் போன்றவர்களை ஏளனமாகக் கூறுவார்கள். நாங்கள் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் பழைய பஞ்சாங்கத்தையே பாடிக்கொண்டிருப்போம்.\nகாதல் கல்யாணம் நன்மையா, தீமையா என்று பட்டி மன்றம் நடத்தினால் ஆயுளுக்கும் நடத்தலாம். ஒவ்வொருவரும் அந்தப் பட்டி மன்றத்தில் ஒவ்வொரு கருத்து கூறமுடியும். ஆனால் இன்று உலகத்தில் நடைமுறையில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். செய்தித்தாள்களில் வருவதுதான் இன்றைய உலக நடைமுறை.\nகாதலித்தவன் என்னைக் கெடுத்துவிட்டு, கைவிட்டுவிட்டான் என்று போலீஸ் ஸ்டேஷனுக்கும், கோர்ட்டுக்கும், கலெக்டர் ஆபீசுக்கும் அலைபவர்கள் எத்தனை பேர். காதல் கல்யாணம் நடந்து ஆறு மாதத்தில் கைவிட்டுவிட்டு ஓடுபவர்கள் எத்தனை பேர். இல்லையென்றால் விவாக ரத்து வழக்கு போடுபவர்கள் எத்தனை பேர்.\nஇதற்கெல்லாம் காரணம் என்னவென்றால், ஆணும் பெண்ணும் வளர்ந்த கலாசாரம் மற்றும் பொருளாதார சூழ்நிலை வித்தியாசங்கள்தான். இவைகள் வாழ்க்கையில் மிகவும் முக்கிய விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இளமை வேகத்தில் வெறும் பாலுணர்வை காதல் என்று நினைத்து ஏமாந்து போகிறவர்கள்தான் அநேகர்.\nஇந்த வித்தியாசங்களையும் மீறி அந்தக் கல்யாணம் நிலைத்தாலும் அவர்களுக்கு ஒரு சமுதாய அந்தஸ்து கிடைப்பதில்லை. அவர்களுடைய குழந்தைகளுக்கு கல்யாணம் பண்ணும்போது ஏற்படும் பிரச்சினைகள் அநேகம். இதையெல்லாம் இளைஞர்கள் மனதில் கொண்டு அவர்கள் எதிர்கால வாழ்க்கையை வகுத்துக் கொள்ளவேண்டும்.\nநேரம் ஜூன் 26, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசாருவின் உரையாடல்கள் என்று பல பதிவுகளில், பல உரையாடல்கள் (படிக்கவே கூசும்படியானவை), வெளிவந்துள்ளன. அவைகள் உண்மையாக இருக்குமானால் என்னுடைய கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். அதே சமயம் இந்த அளவிற்கு செயல்பட்ட அந்தப் பெண்ணிற்கும் என் கண்டனத்தை உரித்தாக்குகிறேன். ஒரு பெண் இந்த அளவிற்குப் போயிருக்கக் கூடாது.\nநேரம் ஜூன் 25, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநெல்லைப் பதிவர் சந்திப்புக்குப் போய் வந்தேன். திரு சங்கரலிங்கம் பிரமாதமாக ஏற்பாடு செய்திருந்தார். திருமதி சித்ரா சாலமன் உறுதுணையாய் இருந்தார். அவர் அமெரிக்காவிலிருந்து இந்த சந்திப்புக்காகவே வந்திருந்தார். நிகழ்ச்சித் தொகுப்பு தனியாக வெளியிடப்படும். இந்தப் பதிவு ஒரு ஆஜர் சொல்வதற்காக மட்டுமே.\nஎன்னுடைய பயண ஏற்பாடுகளைச் சிறப்பாக செய்த திரு சங்கரலிங்கம் அவர்களுக்கு என் நன்றி.\nதிரு சங்கரலிங்கம் பதிவர்களை வரவேற்கிறார்.\nபலாச்சுளை சங்கர் அவர் கருத்துகளைக் கூறுகிறார்.\n(நெல்லையிலிருந்து புறப்படும்போது பலாச்சுளை வாங்கிச் சாப்பிட்டேனா, அந்த ஞாபகத்தில் பலாபட்டறைக்குப் பதிலாக பலாச்சுளை என்று பதிவிட்டுவிட்டேன். திரு. சங்கர் மன்னிக்வேண்டும்.)\nநேரம் ஜூன் 18, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 13 ஜூன், 2011\nசாலை விபத்துகள் ஏன் நடக்கின்றன\nசமீப காலங்களில் சாலை விபத்துகள் அதிகமாக நடக்கின்றன. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஒரு காரணமாக இருந்தாலும், பெரும்பாலான விபத்துக்களில் மனிதக் கவனக் குறைபாடே காரணமாக அமைகின்றன. நான் பல ஆண்டுகளாக இந்த விபத்துகளை கவனித்துக்கொண்டு வருகிறேன். பொதுவான சில காரணிகள் என் மனதிற்குத் தோன்றின. அவைகளை இங்கே குறிப்பிடுகிறேன்.\n1. அவசரம்: நேரம் பொன்னானதுதான். ஆனால் உயிர் அதனினும் மேலானதல்லவா இந்த உண்மையை அநேகர் புறக்கணிப்பதால் ஏற்படும் விபத்துகள்தான் அநேகம். சமீபத்தில் ஒரு மந்திரி இறந்தது இதனால்தான். சரியானபடி திட்டமிட்டு நிதானமாக பயணிக்கவேண்டும். சீக்கிரம், சீக்கிரம் என்று அவசரப்பட்டு யமலோகத்திற்கு சீக்கிரம் போக்கூடாது.\nசீக்கிரம் போகவேண்டுமெ���்று அதிக வேகத்தில் வாகனங்களை ஓட்டும்போது பல தவறுகள் நிகழும். அதனால் நிச்சயமாக விபத்துகள் ஏற்படும்.\n2. உடல் சோர்வு: உடலுக்கு ஓய்வு கொடுக்காவிட்டால் அது ஒரு கட்டத்தில் நம் அனுமதி கேட்காமலேயே ஓய்வு எடுத்துக்கொள்ள முயலும். இது உடலின் இயற்கை. இயற்கை விதிகளை மீறுவதால் ஏற்படும் அனர்த்தங்களை வேறு பல சூழ்நிலைகளிலும் காண்கிறோம். வாகனம் ஓட்டும்போது இந்த நிலை ஏற்பட்டால் அது நிச்சயமாக விபத்தை உண்டாக்கும்.\nஆனால் பலர் இந்த உண்மையை புரிந்து கொள்ளாமல் விபத்தை வெற்றிலை பாக்கு வைத்து அழைத்துக் கொள்கிறார்கள். சொந்த சிலவில் சூன்யம் வைத்துக்கொள்பவர்களை என்ன செய்ய முடியும்\n3. தூக்கமின்மை: வழக்கமாக வாடகை வண்டி ஓட்டுபவர்கள் தங்கள் சுயலாபத்திற்காக தூக்கத்தை தியாகம் செய்கிறார்கள். அது உயிர்த் தியாகத்தில் முடியும் என்பதை உணறுவதில்லை. எவ்வளவுதான் அனுபவம் உள்ள ஓட்டுநர்களானாலும் அவர்களின் உடம்பும் மற்றவர்களின் உடம்பு மாதிரிதானே\nஅறுபது கிலோமீட்டர் வேகத்தில் போகும் வாகனம் நிமிடத்திற்கு ஒரு கிலோமீட்டர் போகும், அதாவது ஒரு விநாடிக்கு 16.7 மீட்டர் அல்லது ஏறக்குறைய 50 அடி தூரம். ஓட்டுபவர் ஒரு விநாடி கண் மூடினால் வாகனம் 50 அடி சென்றுவிடும். அந்த 50 அடிக்குள் ஒரு பாலம் இருக்கலாம். அல்லது ஒரு வளைவு இருக்கலாம். அதைக் கவனிக்க முடியாததால் விபத்து ஏற்படலாம்.\n4. தேவையற்ற ரிஸ்க்: ஒருவர் சென்னையில் வியாபாரியாக இருக்கலாம். சொந்த ஊரில் ஞாயிற்றுக்கிழமை அவருடைய சொந்தங்கள் ஒரு விசேஷம் வைத்திருந்தால், அவர் என்ன செய்வார் என்றால் – சனிக்கிழமை வியாபாரத்தை முடித்துவிட்டு 11 மணிக்கு ஒரு டாக்சியில் புறப்படுவார். அதாவது ஞாயிற்றுக்கிழமை காலை ஊருக்குப்போய் அந்த விசேஷத்தைப் பார்த்துவிட்டு, அன்று இரவே அங்கிருந்து புறப்பட்டு திங்கள் அதிகாலை சென்னை வந்து சேர்ந்து வழக்கம்போல் வியாபாரத்தைக் கவனிப்பதாகத் திட்டம்.\nதிட்டம் என்னமோ நல்ல திட்டம்தான். ஆனால் அந்த ஓட்டுநர் சனி பகல் முழுவதும் வேலை செய்திருக்கக் கூடும். அவருடைய முதலாளி வரும் கிராக்கியை விட மனமில்லாமல் இந்த ஒட்டுநரையே அனுப்புவார். அவருக்கும் வேறு ஓட்டுநர் கைவசம் இருந்திருக்கமாட்டார். இந்த ஓட்டுநரும் கிடைக்கப்போகும் அதிக ஊதியத்திற்காக இந்த வேலையை ஒப்புக்கொள்வார���.\n விபத்தை வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பதுதான்.\n5. வாகனத்தின் தன்மையை அறியாதிருத்தல்: வாடகை வண்டிகள் ஓட்டும் ஓட்டுநர்கள் வழக்கமாக ஒரே வண்டியைத்தான் ஓட்டுவார்கள். அப்போதுதான் அவர்களுக்கு அந்த வண்டியின் நெளிவு சுளிவுகள் நன்றாகத் தெரிந்திருக்கும். சில சமயம் அவர்கள் வேறு வண்டிகளை ஓட்டவேண்டிவரும். அப்போது அவர்கள் மிகுந்த கவனத்துடன் அந்த வண்டியை ஓட்டவேண்டும். ஆனால் அதிக அனுபவம் இல்லாத ஓட்டுநர்கள் பழைய வண்டி ஞாபகத்திலேயே ஓட்டுவார்கள்.\n6. அதிக பயணிகள்: சொந்த வாகனம் ஓட்டுபவர்கள் தங்கள் அனுபவத்தில் கண்டிருப்பார்கள். வாகனத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது வாகனம் ஓட்டும்போது மிகுந்த வித்தியாசம் தெரியும். வாகனத்தின் வேகம் மிகக் குறையும். திருப்பங்களில் வண்டி அதிகமாக சாயும். இந்த வித்தியாசங்களைக் கண்டுகொள்ளாமல் வாகனத்தை ஓட்டும்போது பல விபத்துக்கள் ஏற்பட்டிருக்கின்றன.\nபயணிகள் மட்டுமல்ல. அதிக பாரம் ஏற்றினாலும் இதே நிலைதான்.\n7. செல்போன்: விஞ்ஞான கண்டுபிடிப்புகளில் மிகக் குறுகிய காலத்தில் அதிகம் பேர் உபயோகப்படுத்தும் பொருள்களில் செல்போன்தான் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. சரியாக உபயோகித்தால் மிகவும் பயன் தரக்கூடிய சாதனம். ஆனால் இதுவே, முறையற்ற பயன்பாட்டினால் பல அனர்த்தங்களை விளைவிக்கக் கூடியது.\nஎந்த வேலை செய்துகொண்டிருந்தாலும் செல்போன் அழைப்பு வந்தால் அந்த வேலையை விட்டுவிட்டு செல்போன் பேசுகிறார்கள். செல்போன் பேசிக்கொண்டே ரோட்டில் நடக்கிறார்கள். ரயில்வே லைனை கிராஸ் செய்கிறார்கள். கார், பஸெ ஓட்டுகிறார்கள்.\nஆங்காங்கே வைத்திருக்கும் போர்டுகளில் ‘’ செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டாதீர்கள் ‘’ என்று விளம்பரம் வைத்திருக்கிறார்கள். அதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்பதுபோல்தான் எல்லோரும் நடந்துகொள்கிறார்கள். விபத்துகளை சம்பாதிக்கிறார்கள். எந்த சுவற்றில் முட்டிக்கொள்வது\n8. ஆணவம் அல்லது Road Rage: நல்ல சாதுவான, பொறுமையான மனிதர்கள் கூட வாகனம் ஓட்டும்போது தங்கள் இயல்புக்கு மாறாக நடந்துகொள்கிறார்கள் என்று சர்வதேச ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. பின்னால் வரும் ஓட்டுநர் ஹார்ன் அடித்தாலோ அல்லது நம் வண்டியை நம் அனுமதியின்றி ஓவர்டேக் செய்தாலோ பெரும்பாலான\nசமயங்களி���் நம் ஆணவம் மேலோங்குகிறது. அப்போது நாம் நம் இயல்பை மறந்து பல தவறுகள் செய்கிறோம். இது விபத்துகளுக்கு வழி வகுக்கிறது.\n9. சாலை விதிகளைக் கடைப்பிடியாமை: சாலை விதிகள் நமக்கு அல்ல, அடுத்தவர்களுக்குத்தான் என்கிற மனப்பான்மை பொதுவாக எல்லாரிடமும் இருக்கிறது. அல்லது அவை போலீஸ்காரர் இருக்கும்போது மட்டும்தான் அமலில் உள்ளவை என்று நினைக்கிறோம். மேலை நாடுகளில் நடு இரவில் கூட சிகப்பு விளக்குக்கு வண்டிகள் நின்றுதான் செல்லும் என்று கேள்விப்படுகிறோம். அவர்கள் மடையர்கள் என்று கூட சிலர் நினைக்கலாம்.\nசாலை விதிகள் நம் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்டவை என்ற எண்ணம் நம்மிடையே இல்லை. அது மட்டுமல்ல. எந்த விதிகளுமே நமக்குப் பொருந்தாது என்கிற மனப்பான்மையை இன்றைய அரசியல்வாதிகள் ஏற்படுத்தியுள்ளார்கள்.\nஇதைப் படிப்பவர்களில் யாராவது ஒருவராவது மனம் மாறினால் ஒரு உயிரைக் காப்பாற்றிய புண்ணியம் எனக்கு சேரும்.\nநேரம் ஜூன் 13, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 4 ஜூன், 2011\nஇந்தியாவின் சனி இன்றோடு ஒழிந்தது\nஇந்த போட்டோவைப் பார்த்த பிறகும் இந்திய நாட்டு சனியான லஞ்சம் ஒழியவில்லை என்று யாராவது நினைத்தால் அவர்கள் கீழ்ப்பாக்கம் செல்லவேண்டியவர்கள்.\nநேரம் ஜூன் 04, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n► அக்டோபர் 2019 (1)\n► செப்டம்பர் 2019 (1)\n► பிப்ரவரி 2018 (1)\n► டிசம்பர் 2017 (6)\n► செப்டம்பர் 2017 (2)\n► பிப்ரவரி 2017 (2)\n► டிசம்பர் 2016 (8)\n► அக்டோபர் 2016 (7)\n► செப்டம்பர் 2016 (2)\n► பிப்ரவரி 2016 (8)\n► டிசம்பர் 2015 (9)\n► அக்டோபர் 2015 (14)\n► செப்டம்பர் 2015 (8)\n► பிப்ரவரி 2015 (18)\n► டிசம்பர் 2014 (21)\n► அக்டோபர் 2014 (7)\n► செப்டம்பர் 2014 (6)\n► பிப்ரவரி 2014 (5)\n► டிசம்பர் 2013 (8)\n► அக்டோபர் 2013 (5)\n► செப்டம்பர் 2013 (10)\n► பிப்ரவரி 2013 (13)\n► டிசம்பர் 2012 (21)\n► அக்டோபர் 2012 (17)\n► செப்டம்பர் 2012 (18)\n► பிப்ரவரி 2012 (17)\n► டிசம்பர் 2011 (12)\n► அக்டோபர் 2011 (13)\n► செப்டம்பர் 2011 (14)\nசாலை விபத்துகள் ஏன் நடக்கின்றன\nஇந்தியாவின் சனி இன்றோடு ஒழிந்தது\n► பிப்ரவரி 2011 (10)\n► டிசம்பர் 2010 (15)\n► அக்டோபர் 2010 (5)\n► செப்டம்பர் 2010 (8)\n► பிப்ரவரி 2010 (7)\n► டிசம்பர் 2009 (4)\n► அக்டோபர் 2009 (11)\n► செப்டம்பர் 2009 (2)\n► பிப்ரவரி 2009 (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/05/01/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-11-29T13:54:23Z", "digest": "sha1:P6SXKNXJVOIUJT4LL43MQQNVBV4DIO6G", "length": 18857, "nlines": 138, "source_domain": "virudhunagar.info", "title": "படுமோசமான வீரர்கள் பட்டியலில் | Virudhunagar.info", "raw_content": "\nசிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்\nதிருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது\nவிருதுநகர் மத்தியம் மாவட்டம் விருதுநகர் மேற்கு மாவட்டம் இரண்டு மாவட்டங்களுக்கான ஆலோசனைக்கூட்டம்\nபடுமோசமான வீரர்கள் பட்டியலில் பும்ராஹ்வுக்கு இடம்; சர்ச்சையை ஏற்படுத்திய ஆஸ்திரேலிய ஊடகம் \nபடுமோசமான வீரர்கள் பட்டியலில் பும்ராஹ்வுக்கு இடம்; சர்ச்சையை ஏற்படுத்திய ஆஸ்திரேலிய ஊடகம் \nபடுமோசமான வீரர்கள் பட்டியலில் பும்ராஹ்வுக்கு இடம்; சர்ச்சையை ஏற்படுத்திய ஆஸ்திரேலிய ஊடகம்\nஆல்டைம் மோசமான டெயிலெண்டர்கள் பட்டியலில் இந்தியாவின் நல்ல பேட்டிங் ஆட தெரிந்த பவுலரின் பெயரை ஆஸ்திரேலியாவின் ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் மீடியா சேர்த்துள்ளது.\nஊரடங்கால் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், கிரிக்கெட் போட்டிகள் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன.\nஎனவே கிரிக்கெட் வீரர்கள், சக வீரர்களுடனும் ரசிகர்களுடனும் சமூக வலைதளங்களில் உரையாடுவது, கேள்விகளுக்கு பதிலளிப்பது, ஆல்டைம் சிறந்த அணிகளை தேர்வு செய்வது என பொழுதுபோக்கி வருகின்றனர்.\nஇந்நிலையில், ஆஸ்திரேலியாவின் ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் மீடியா, ஆல்டைம் மிக மோசமாக டெயிலெண்டர் பேட்ஸ்மேன்கள் 11 பேரை தேர்வு செய்துள்ளது. அதில் நன்றாக பேட்டிங் ஆட தெரிந்த இந்தியாவின் அஜித் அகார்கரின் பெயரை ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் சேர்த்திருப்பது இந்திய ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது.\nஏனெனில் அகார்கர் நன்றாக பேட்டிங் ஆடக்கூடியவர். டெஸ்ட் கிரிக்கெட்டில் லார்ட்ஸில் சதமடித்தவர் அகார்கர். அதுமட்டுமல்லாமல் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 95 ஆகும். இந்தியாவிற்காக 26 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 571 ரன்கள் அடித்துள்ள அகார்கர், 191 ஒருநாள் போட்டிகளில் ஆடி 1269 ரன்களை அடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஒருநாள் போட்டியில் 21 பந்தில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.அப்படியிருக்கையில், அவரது பெயரை ம���சமான டெயிலெண்டர்கள் பட்டியலில் ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் சேர்த்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அகார்கர் மொத்தமாக 9 முறை டக் அவுட்டாகியுள்ளார். அதில் 8 முறை ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத்தான். அதனால் கூட அவரது பெயரை ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் சேர்த்திருக்கும். ஆனால் இது ஏற்றுக்கொள்ளக்கூடிய தேர்வு அல்ல.\nஇந்தியாவில் அகார்கரை தவிர பும்ராவின் பெயரும் அந்த பட்டியலில் உள்ளது. நியூசிலாந்தின் கிறிஸ் மார்டின், வெஸ்ட் இண்டீஸின் குர்ட்னி வால்ஷ், ஆஸ்திரேலியாவின் மெக்ராத், இங்கிலாந்தின் மோண்டி பனேசர், டஃப்னெல், ஆஸ்திரேலியாவின் ப்ரூஸ் ரெய்ட், இங்கிலாந்தின் டேவன் மால்கோம், ஜிம்பாப்வேவின் ஒலங்கா மற்றும் பொம்மி பாங்வா ஆகியோரையும் மோசமான டெயிலெண்டர்களாக தேர்வு செய்துள்ளது ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ்.\nமீண்டும் கேப்டனாகும் முக்கிய வீரர்; மகிழ்ச்சியில் ரசிகர்கள் \nசிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஏமாற்றிய இந்திய அணி 66 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய...\nஇந்தியா- ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி\nஇந்தியா- ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித், பின்ச் சதம் அடித்தனர். ஆஸ்திரேலிய அணி 374 ரன்கள் குவித்தது. இந்திய...\nஇந்திய ஒருநாள் அணியில் தமிழக வீரர்.. கடைசி நேர ட்விஸ்ட்.. இதுதான் காரணமா\nசிட்னி : தமிழக வீரர் நடராஜன் இந்திய உத்தேச ஒருநாள் அணியில் மாற்று வீரராக முதல் ஒருநாள் போட்டி துவங்கும் முன்...\nசிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்\nசிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்\nசிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம் புதுடில்லி: இந்தியா டுடே இதழ் நடத்திய ஆய்வில், அனைத்து துறைகளிலும் சிறந்து...\nதிருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது\nதிருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது\nதிருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது 🔲திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை மகா தீப கொப்பரை...\nஅரிவாளால் தாக்கி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு நபர்களை கைது செய்த விருதுநகர் தனிப்படை காவல்துறையின��்.விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரிவாளால் தாக்கி செல்போன் பறித்த வழக்கு குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்களின் உத்தரவின் பேரில் விருதுநகர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.அருணாச்சலம் அவர்களின் தலைமையில், தனிப்படை சார்பு ஆய்வாளர் திரு.முத்திருளப்பன்,தலைமை காவலர் திரு.அழகுமுருகன்,...\nவிருதுநகர் மாவட்டம் சூலக்கரை பகுதியில் வீட்டை உடைத்து நகைகள் திருடிய நபரை கைது செய்த விருதுநகர் தனிப்படை காவல்துறையினர்.விருதுநகர் மாவட்டம் சூலக்கரை...\nஅங்கீகாரம் இல்லாத வெப்சைட்களில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஇணையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியின் எண்ணை தேடாதீர்கள்..,உண்மையைவிட போலிகளே இணையத்தில் அதிகம் உலவுகின்றனர்..,கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின்புறம் உள்ள...\nஅரியர் மாணவர்களுக்கு ஹாக் கொடுத்த யுஜிசி\nஅரியர் மாணவர்களுக்கு ஹாக் கொடுத்த யுஜிசி\nகொரோனா தொற்று காரணமாக மாணவர்கள் கல்லூரி வர முடியாத சூழல் நீடித்து வந்த நிலையில் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் மாணவர்களின்...\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா.. டெக்னீசியன் முதல் மேனேஜர் வரை.. அப்ளை பண்ணுங்க\nஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா.. டெக்னீசியன் முதல் மே��ேஜர் வரை.. அப்ளை பண்ணுங்க\nசென்னை: 2020-ஆம் ஆண்டுக்கான ஆவின் வேலைவாய்ப்புக்கான பணியிடங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. ஆவின் (தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு) நிறுவனமானது இந்த...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-jan19/36667-2019-02-15-05-54-27", "date_download": "2020-11-29T13:33:26Z", "digest": "sha1:MFXGMNXYTA63RRFZ66P7GAF5RYIG6JUA", "length": 76147, "nlines": 315, "source_domain": "www.keetru.com", "title": "தலைவரும் தளபதியும்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகாட்டாறு - ஜனவரி 2019\nஅண்ணா - கலைஞர் - தி.மு.க: பெரியாரின் இறுதிக் கால கருத்துக்கள்\nவெற்றியின் வேர்களும் - விடை தேடும் கேள்விகளும்\nதிராவிடக் கட்சிகளின் 50 ஆண்டுக் கால ஆட்சி... நமக்குச் சொல்லும் பாடம் என்ன\nமார்க்கியம் பெரியாரியம் தமிழ்த்தேசியம் - 10\nபெரியார் இயக்க மேடைகளின் தனித்துவம்\nஇசுலாமியர்களும், திராவிட இயக்கமும் - ஒரு வரலாற்றுப் பார்வை\nதிராவிட இயக்க வரலாற்றில் கருஞ்சட்டைப் படை\nதலைவர் பிரபாகரன் இறுதி மாவீரர் நாள் உரை\nஇந்திரனின் ராணி – அவதாரங்களும் அதிகாரங்களும்\nஎழுவர் விடுதலை கோரி தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுத வேண்டிய மடல்\nபிரிவு: காட்டாறு - ஜனவரி 2019\nவெளியிடப்பட்டது: 15 பிப்ரவரி 2019\nதிராவிடர் இனத்தின் ஒப்பற்ற தலைவர் கலகக்காரர் தோழர் பெரியார். திராவிடர் இனமான மீட்புப்பணியில் எந்தப் பொருளையும், நிகழ்வையும் ஆரியர், திராவிடர் இனப்போராட்டமாகவே பார்த்து, திராவிடர் இன மீட்சிக்கு அரசியலில் ஆதரவு, எதிர்ப்பு நிலையை மேற்கொண்டு, புத்தருக்குப் பின்னால் பார்ப்பன ஆதிக்கக் கட்டமைப்பை முற்றிலும் துடைத்து எறியப் போராடியவர் தோழர் பெரியார்.\nதன்னுடைய தலைமை மாணவராக இருந்த தோழர் அண்ணா அவர்கள் தோழர் பெரியாரையும், பெரியார் இயக்கத்தையும் விட்டுப் பிரிந்து தி.மு.க என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி 1967 இல் இராஜாஜி மற்றும் சில அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, தேர்தலில் பெரும் வெற்���ியைப் பெற்றார். அந்த வெற்றிக்குப் பிறகு நடந்த நிகழ்வுகளைக் குறித்து இன்றைய இளைய தோழர்கள் அறிந்து கொள்ளவும், இன்றைய தமிழக அரசியலோடு ஒப்பிட்டுக்கொள்ளவும் மீள்பதிவுச் செய்யப்படுகிறது.\nஅனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் 1967 சட்ட மன்றத் தேர்தலுக்கான நாட்கள் நெருங்கி வந்த வேளையில் பெரியாரின் எண்ணம் காமராசரையே சுற்றிச் சுற்றி வந்தது. காமராசரை ஒழித்தால் சமதர்மத்தை ஒழித்தது போலாகும் என்பதால் பார்ப்பனர்கள் காங்கிரசை ஒழிக்க நினைக்கின்றனர். இன்று நாட்டில் நடப்பது இனப்போரே ஆகும். மத, மூட நம்பிக்கையாளர்களால் சமதர்ம ஆட்சியை ஏற்படுத்திட முடியாது. மனுதர்ம ஆட்சியைக் கொண்டு வரத் துடிக்கும் ஆச்சாரியாருக்குக் கண்ணீர்த் துளிகளே நாற்காலி ஆகி விட்டனர். எனவே அவர்களையும் புறக்கணியுங்கள் என்று தாம் பேசிய கூட்டங்களில் விவரித்தார்.\nசுதந்திரம் அடைந்தது முதல் இந்த நாட்டை ஆண்டு வந்த பலம் பொருந்திய காங்கிரசை அகற்ற, அண்ணா பிற கட்சிகளைத் தன்னுடன் கூட்டணியாகச் சேர்த்துக்கொண்டு தேர்தலைச் சந்தித்தார். ராஜாஜியின் சுதந்திரா கட்சி, காயிதே மில்லத் அவர்களின் முஸ்லீம் லீக், சி.பா.ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சி, ம.பொ.சிவஞானத்தின் தமிழரசு கட்சி, மூக்கையா தேவரின் பார்வர்ட் பிளாக் ஆகிய கட்சிகள் இந்தக் கூட்டணியில் இருந்தன.\nபெருந்தலைவர் காமராசரின் ஆட்சியில் தமிழகம் பெரும் முன்னேற்றங்களைக் கண்டதோடு பெரியாரின் கனவுகளை நனவாக்கி நல்லாட்சி புரிந்தது என்பதால் நிபந்தனையற்ற தனது ஆதரவைக் காங்கிரஸ் இயக்கத்திற்கு அளிக்க வேண்டியவரானார் பெரியார். அதற்கேற்ப தனது 88 வது பிறந்தநாள் விழா அறிவிப்பில்,\n“எனது கனவுகள் நனவாக, நேரிடையாகச் செயல்படுவது எனக்குத் திருப்தி அளிக்கக்கூடியது அல்லவா எனவே நான் எனது இலட்சியத்தில் மனக் குறையடைய வேண்டிய நிலையில்லாதவனாக இருக்கிறேன். இதை 4, 5 மாதங்களுக்கு முன் காமராசர் வெளியிட்டார்.”\nபெரியாருக்கு இன்று என்ன குறை அவர் போட்ட பாதையில்தான் இன்று காங்கிரஸ் போய்க் கொண்டிருக்கிறது. அவர் எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை என்பதாகப் பேசினார்.\n“இனி எனக்கேதாவது குறை, கவலை இருக்குமானால் அது மக்களிடையில் காணப்படும் கவலையற்ற தன்மையும், எதிரிகளின் சூழ்ச்சிக்கு ஆளாகும் ���ன்மையும் பற்றித்தான். இந்த நிலைமை, காரியத்தைக் கெடுக்கும்படியான அவ்வளவு பலத்தை என்றுமே அடைய முடியாது என்பதோடு அதிக காலம் நிலைக்கவும் முடியாது. ஆகையால் அதை ஒரு குறையாகக் கருத வேண்டியதில்லை.\nஆனால் சண்டித் தொல்லையாகவே கருதுகிறேன். மனிதன் துன்பத்திற்கு ஆளாகாவிட்டாலும், தொல்லைக்கு ஆளாவது சகஜம் தான். எனது அருமைத் தோழர்களுக்கு, தேர்தல் முடியும் வரை காங்கிரசை நிபந்தனையின்றி ஆதரித்து, காங்கிரஸ் முழு வெற்றியடையப் பாடுபட வேண்டுமென்பது தான் எனது கட்டளை போன்ற விருப்பமாகும்.\nதேர்தலுக்குப் பிறகு பெரிய புரட்சிப் பணி நமக்கு இருக்கிறது. அதற்குள் தோழர்கள் தங்கள் குடும்பப் பணிகளையும் முடித்துக்கொண்டு, போர்முனைக்குச் செல்லும் போர்வீரன் போல் தாய், தந்தை, மனைவி மக்களிடம் பயணம் சொல்லிக் கொள்ளத் தயாராய் இருக்கவேண்டும்.”\nஎன்று சட்டமன்ற தேர்தலுக்கு திராவிடர் கழகத் தோழர்களுக்குத் தனது எண்ணத்தை வெளியிட்டார்.ஆனால் பெரியாரின் எண்ணத்திற்கு ஏற்ப காங்கிரசின் செயல்பாடுகள் இல்லை.\nதள்ளாத வயதிலும் தாம் மேற்கொண்ட முடிவால் காங்கிரசை ஆதரித்து நாடு முழுதும் பிரச்சாரம் செய்தார் பெரியார். ஆனால் முடிவோ வேறாக இருந்தது. மகத்தான வெற்றியை திராவிட முன்னேற்ற கழகக் கூட்டணி பெற்றது. தனிப் பெரும்பான்மையோடு தேர்தலில் திமுக வென்றது. காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. காமராசரும் தன் விருதுநகர் தொகுதியில் தோல்வியைத் தழுவினார்.\nகாங்கிரசின் படுதோல்வியும், குறிப்பாகக் காமராசரின் தோல்வியும் பெரியாரை மிகவும் பாதித்தது. ஆச்சாரியாரைக் கூட்டு சேர்த்துக்கொண்டு அண்ணா வென்றதில் கூடுதல் எரிச்சல் அடைந்திருந்தவர் அது குறித்துத் தனது கருத்தை வெளியிட்டார்.\n“பொதுவாக காமராசர் தோல்வியைத் தவிர மற்ற தோல்வி எதுவும் எனக்கு அவ்வளவாகக் கவலை தரவில்லை. நமது மக்கள் ஜனநாயக உரிமைக்குத் தகுதியற்றவர்கள் என்பது எனது வெகுநாளைய கருத்து. இப்போதைய வெற்றியை மாற்றவேண்டும் என்பதில் இந்த வெற்றியை அளித்த மக்களின் யோக்கியதையைச் சரிவர நிர்ணயிப்போமானால், நாம் ஒன்றும் தனி முயற்சி எடுத்துப் பாடுபட வேண்டியதில்லை.\nநம் உயிர் போன்ற கொள்கைகளுக்கு இந்த ஆட்சியில் கேடு நேராதவரை, ஆட்சியின் போக்கைப்பற்றி நாம் கவலைப்பட அவசியமில்லை என்றே கருதுகிறோம். பொதுவாக, இதுபோன்ற பார்ப்பனர் வெற்றி பற்றி எனக்கு இதற்குமுன் மூன்று அனுபவங்கள் உண்டு. மூன்றிலும் பார்ப்பனர் வெற்றி நிலைத்த பாடில்லை. ஆதலால் இன்றையப் பார்ப்பனர் வெற்றி பற்றியும் ஒன்றும் குடி முழுகிப் போய்விடவில்லை என்றே நம் மக்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். நானும் அதிகக் கவலைப்படவில்லை.\nபொதுவாக நம் நாட்டுக்கு இப்படி ஓர் நிலை வரக்கூடும் என்று கருதியே 1963 ல் காமராசர் தமிழ்நாட்டு முதல் மந்திரி பதவியைவிட்டு அகில இந்தியக் கட்சிப் பணிக்குச் சென்றபோதே நான் கூடாது என்று பத்திரிகையில் எழுதியதோடு “தங்கள் ராஜினாமா தமிழர்களுக்கும், தமிழ் நாட்டிற்கும், தங்களுக்கும் தற்கொலைக்கு ஒப்பாகும்” என்று தந்தியும் அனுப்பினேன்.\nஅவர் விலகியதன் பயனாகத் தமிழ்நாட்டில் பார்ப்பன ஆதிக்கத்திற்கு அனுகூலமான ஆட்சி ஏற்படுவதுடன், பொறுப்புள்ள ஆட்சி அமைவதற்கில்லாமலே போய்விட்டது. வடநாட்டிலும் பொறாமை, துவேஷம், கோஷ்டி ஏற்பட இடம் ஏற்பட்டுவிட்டது.\nகாமராசர் தோல்வியைப்பற்றி, பலர் என்னிடம் வந்து துக்கம் விசாரிக்கும் தன்மைபோல், தங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டார்கள்.அவர்களுக்கு நான் அளித்த ஆறுதல்,\n“1967 பிப்ரவரி 23 -ந் தேதி தோல்வியைப்பற்றிக் கவலைப் படுவதைவிட 1966 நவம்பர் 7-ந் தேதி டெல்லியில் நடைபெற்ற கொலை முயற்சியில், அவர் உயிர் தப்பியதை நினைத்து மகிழ்ச்சி கொள்ளுங்கள் என்று சொல்லி அனுப்பினேன். நானும் அப்படியே நினைத்துத்தான் சரிபடுத்திக் கொண்டேன்”.\nகாமராசரின், காங்கிரசின் தோல்வியைத் தன் தோல்வியாகக் கருதிய பெரியாரின் மனம் இப்படியிருக்க, இமாலய வெற்றியை பெற்ற திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா தலைமையில் ஆட்சியைப் பிடித்தது. இந்தத் தேர்தலில் அண்ணா பாராளுமன்றத்திற்காகத் தென் சென்னைத் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் சட்டசபை தி.மு.க. தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.\nஇந்நிலையில் எவரும் எதிர்பாராத ஒரு நிகழ்வு நடைபெற்றது. தாம் கண்ட தலைவரும், கொண்ட தலைவரும் அவர் ஒருவரே என்று எந்தப் பெரியாரைப்பற்றி அண்ணா கூறினாரோ, அந்தப் பெரியாரை விட்டு விலக நேரிட்டதோடு, அவரால் 18 ஆண்டு காலம் ���ச்சுக்கும், பேச்சும் ஆளானாரோ அந்தப் பெரியாரைக் காணவேண்டும். அவரிடம் வாழ்த்துப் பெற வேண்டும் என்ற தனது எண்ணத்தைக் கழக முன்னணியினருக்குத் தெரிவித்தார். ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தனர் அவர்கள். பெரியாரைச் சந்தித்தே ஆக வேண்டும் என்ற அண்ணாவின் உறுதி 02..03.1967 அன்று நிகழ்ந்தது.\nதிருச்சியில் இருந்த பெரியாரைச் சந்திக்க நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர் கருணாநிதி, அன்பில் தர்மலிங்கம் ஆகியோருடன் காரில் புறப்பட்ட அண்ணா, தன் குழுவினருடன் சென்று பெரியார் தங்கியிருந்த இல்லம் சென்றார். அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்ற அன்னை மணியம்மையார், தந்தை பெரியாரிடம் விவரம் கூற, உணர்ச்சிவயப்பட்டவராக இருந்த பெரியாரிடம் சென்ற அண்ணா, “அய்யா நலமாக இருக்கின்றீர்களா” என்று கேட்க, தடுமாற்றத்துடன் “சுகமாக இருக்கிறேன். நீங்கள் எல்லோரும் நலமா” என்று கேட்க, தடுமாற்றத்துடன் “சுகமாக இருக்கிறேன். நீங்கள் எல்லோரும் நலமா ரொம்ப சந்தோஷம்” என்றார். உணர்ச்சிப் பெருக்கில் இருவர் கண்களிலும் கண்ணீர்.\n06.03.1967 அன்று தாம் முதலமைச்சராகப் பதவி ஏற்க இருப்பதைச் சொன்ன அண்ணா, தங்கள் ஆசி பெற்றுச் செல்லவே வந்தோம் என்றார். சிற்றுண்டிக்குப்பின் விடை பெற்ற அண்ணாவிடம், என்னைக் கூச்சப்பட வைத்து விட்டீர்கள் என்றார் பெரியார். அச்சமயம் அவர்களின் மனதில் என்னென்ன ஓடின என்பது அவர்கட்கே வெளிச்சம்.\nஉணர்ச்சிப் பெருக்கில் மெளனமாகிப் போன பெரியாரிடம் “நாங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை நீங்கள்தான் சொல்லித்தரவேண்டும்” என்றார் அண்ணா. சற்று நினைத்துப் பார்த்தால், வரலாற்றில் இப்படியொரு சூழ்நிலை எந்தத் தலைவருக்காவது நிகழ்ந்துள்ளதாவெனில் இல்லை என்பதே உண்மை.\nஇந்த அமைச்சரவை தந்தை பெரியாருக்குக் காணிக்கை\nநம்மால் உருவாக்கப்பட்டவர்கள் என்றாலும் நம்மைக் குறை கூறிப் பிரிந்து சென்றவர்கள், நம்மிடம் அன்றாடம் ஏச்சையும், பேச்சையும் வாங்கி கட்டிக் கொண்டவர்கள், கொஞ்ச நஞ்சமல்ல, பதினெட்டாண்டு காலம் இத்தகைய நிலையில் வளர்ந்தவர்கள் என்றாலும் அடிப்படைக் கொள்கைகளில் மாற்றம் ஏதும் கொள்ளாமல் நிலைநிறுத்தியதோடு, வளர்ந்து, உயர்ந்து இன்று ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு ஆளாகி எவ்வித விரோத எண்ணமுமின்றி, தம் வாழ்நாளில் வேற��� ஒருவரைத் தம் தலைவரென ஏற்றுக்கொள்ளாக் காரணத்தால் திறந்த மனதோடு வெற்றி பெற்றதும் உடனடியாகக் ஓடோடி வந்து தம்மிடம் வாழ்த்து பெற்றுச் சென்ற அண்ணாவையும், அவர்தம் தம்பிமார்களையும் எண்ணி எண்ணி மகிழ்ச்சிப் பெருக்கில் திளைத்த நிலையில் இருந்தார் பெரியார்.\nஇருந்தாலும் பார்ப்பனத் தலைவர் ராஜாஜியின் ஒத்துழைப்போடு அண்ணா வெற்றி பெற்றது முழு அமைதியை அவருக்குத் தரவில்லை.அவர் அமைதி பெறும் வகையில் அடுத்தடுத்த நிகழ்வுகள் நடந்தேறின.\n06.03.1967 அன்று தன்னோடு நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர் கருணாநிதி, மதியழகன் கோவிந்தசாமி, சத்தியவாணிமுத்து, மாதவன், சாதிக் பாட்சா மற்றும் முத்துசாமி ஆகியோரை அமைச்சர்களாக இணைத்துக்கொண்டு முதலமைச்சராகப் பதவியேற்ற அண்ணா “இந்த அமைச்சரவை தந்தை பெரியாருக்குக் காணிக்கை” என்றார். தம் ஆயுளுக்குள் இது நிகழும் என்று முன்னமே எண்ணியிருந்திருப்பாரோ 01.01.1962 நாளிட்ட விடுதலையில் அவர் எழுதிய ஓர் அறிக்கையில் இருக்கும் இந்த வரிகள் அதனை உறுதி செய்யும் முகத்தான் உள்ளனவே\n“இனி கண்ணீர்த்துளிக் கட்சி தேர்தலுக்குப் பிறகு இந்த நாட்டில் உலவ வேண்டுமானால் பார்ப்பன வெறுப்புக் காரணத்தைத்தான் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டியவர்கள் ஆவார்கள். இந்தக் காரியத்திற்கு என்னை அணுகலாம். நானும் ஆதரவளிக்கலாம்”\nபெரியாரின் எண்ணமும் நிலையும் இவ்வாறு இருக்க திராவிடர் கழகத்தார் சிலரின் எண்ணம் வேறாக இருந்தது. அவர்கள் அண்ணா திரும்பி வந்து பெரியாரைச் சந்தித்ததும், பெரியார் அவர்களை அரவணைத்ததும் அவர்களுக்கு ஏற்பில்லை. அதனை வெளிப்படையாகத் தெரிவிக்கத் தொடங்கினர்.\nஆனால் அந்தக் கருத்துக்களைப் பெரியார் ஏற்கவில்லை. தம் வாழ்வில் இன நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டவர், அதற்காக எதையும் விலை கொடுக்கத் தயாரானவர் என்ற காரணத்தால் தன் தொண்டர்களின் எண்ணங்களுக்குத் தெளிவான தனது பதிலை 09.03.1967 விடுதலையில் விரிவாகக் கூறினார்.\n“தேர்தல் முடிவுக்குப் பின்னிட்டு நான் தெரிவித்த எனது கருத்தாகிய அறிக்கைகளைப் பற்றி எனது தோழர்களிடையிலும், காங்கிரஸ்காரர்களிடையிலும், பொது மக்களிடையிலும் ஒரு தவறான எண்ணம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது.\nசிலரை நேரில் பார்த்த அளவிலும், சிலரால் எனக்கு எழுதப்பட்ட கடித��்களைப் பார்த்த அளவிலும் எதிர்க்கட்சித் தலைவர்கள் என்னைக் கண்டு பேசிய பிறகு எனது கருத்து மாறிவிட்டதாகவும் எனது எதிர்ப்பு உணர்ச்சியை நான் கைவிட்டு விட்டதாகவும் எதிரிகளுக்கு ஆதரவாகப் போவதாகவும், இதனால் எதிர்காலம் மிகவும் மோசமாய்ப் போய்விடுமென்றும், நாம் ஆதரிக்க ஆரம்பித்து விட்டால் எதிரிகள் தலை கால் தெரியாமல் ஆடுவார்கள் என்றும் இதனால் சாதாரண மக்களும், நம் கழகத் தோழர்களும் பழி வாங்கப்படுவார்கள் என்றும், என்னை நம்பியவர்களை நான் காட்டிக் கொடுத்து விட்டதாக ஆகுமென்றும், முடிவாக நானும் எதிரிகளைக் கண்டு பயந்துபோய் வளைந்து கொடுத்து விட்டேன் என்றும், பிளேட்டைத் திருப்பிப் போட்டு விட்டேன் என்றும், இந்த நிலைமையை யாருமே எதிர்பார்க்கவில்லையென்றும் தெரிவித்திருப்பதோடு, சிலர் கடுமையான பதங்களைப் பிரயோகப் படுத்திக் கீழ்த்தரமான தன்மையில் கையெழுத்தில்லாத கடிதங்கள் மூலமும் தெரிவித்திருக்கிறார்கள்.\nஇவற்றைக் கண்டு நான் ஆச்சர்யப்படவில்லை. மனதில் இதைப்பற்றி எவ்வித கலக்கமும் கொள்ளவில்லை. ஏனென்றால் இப்படிப்பட்ட சமயத்தில் நான் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதில் யாருடைய யோசனையையும் நான் கேட்க வேண்டுமென்று கருதி இருந்தவனல்ல. அன்றியும் பிறர் என்ன நினைப்பார்கள் என்பது பற்றிச் சிந்தித்து நடக்கவேண்டும் என்ற கவலை கொண்டவனுமல்ல. மற்றறென்ன வென்றால் இப்படிப்பட்ட சமயத்தில் மக்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைத் தெரிவிக்க வேண்டிய பொறுப்பில் உள்ளவன் என்றும், அதற்கு நான் ஒருவன் தான் நடுநிலைமையில் இருப்பவன், இருக்க வேண்டியவன் என்றும் கருதிக்கொண்டிருப்பவன்.\nஆனதால் எனது கருத்தைத் தெரிவித்துக் கொண்டதற்காக மற்றவர்கள் என்மீது ஆத்திரப் பட்டவர்களானால், அதற்காக வருத்தப்படுவதோ, அல்லது என் கருத்தைத் திருத்திக் கொள்வதோ மாற்றிக்கொள்வதோ என்றால் அது எனது பதவிக்கு அழகல்ல என்றுதான் நான் கருதிக்கொள்ள வேண்டும்.\nஇன்றைய நிலைமை மிகமிக அதிசயமானதும், நெருக்கடியானதும் ஆகும். இராஜாஜி இவர்களைப் பயன்படுத்திக் கொள்ளும்போது என்ன சொன்னார் ‘இராமன் குரங்குகளைப் பயன்படுத்திக்கொண்டது போல் நான் இவர்களைப் பயன்படுத்திக் கொள்ளுகிறேன். இவர்கள் கைக்கு ஆட்சி வரும் ப���ியாகக் காங்கிரசைத் தோற்கடித்தால்தான் காங்கிரசுக்கும் காங்கிரஸ் ஆதரவாளர் களுக்கும் வெட்கம் வரும். காங்கிரசுக்குச் செருப்பால் அடித்தது போன்ற அடி கொடுக்க வேண்டுமானால் இவர்களைக் கொண்டு காங்கிரசைத் தோற்கடிக்க வேண்டும்’ என்பதாக, ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகளில் சொன்னார்.\nஅந்தப்படியே காங்கிரசைத் தோற்கடித்து இவர்களைக் கொண்டு வந்து பதவியில் வைத்து விட்டார். பதவிக்கு வந்தவர்களும் இராஜாஜியால்தான் பதவிக்கு வந்தோம் என்று கருதி நன்றிமேல் நன்றி தெரிவித்து, ஆசிர்வாதத்தின்மேல் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டு இருக்கிறார்கள்.\nஇந்த நிலையில் நமது கடமை என்ன உட்கார்ந்து கொண்டு அவமானப்பட்டதாகக் காட்டிக்கொண்டு அதிலிருந்து தப்பித்துக் கொள்ள நாமாக அவர்களுக்குத் தொல்லை கொடுப்பதா\nகூடுமானவரை தொல்லை கொடுக்க வேண்டிய அவசியம் நேரிடாமல் பார்த்துக்கொள்ளும் முயற்சியையாவது செய்து பார்த்து விடுவதா நாம் தொல்லை கொடுப்பது என்று ஆரம்பித்துவிட்டால் குதூகலமாய்ப் பின் விளைவுகளைப்பற்றிக் கூட எண்ணாமல் நமக்கு ஆதரவு கொடுக்க மக்கள் முன்வருவார்கள் என்பது எனக்குத் தெரியும்.\nஇதனால் பதவியிலிருப்பவர்கள் தொல்லைப்படலாமே தவிர மாறுதலடைந்து விட முடியுமா அவர்களைப் பாதுகாப்பதற்கென்று பார்ப்பனர், பத்திரிகைக்காரர், பணக்காரர் முன்வருவார்கள். நாம் இந்த நான்கு தரப்பாரையும் சமாளிக்க வேண்டும். நம்மால் சமாளிக்க முடியும். ஆனால் பொது மக்கள் மீது இப்போது அவ்வளவு சுமை ஏற்ற வேண்டுமா அவர்களைப் பாதுகாப்பதற்கென்று பார்ப்பனர், பத்திரிகைக்காரர், பணக்காரர் முன்வருவார்கள். நாம் இந்த நான்கு தரப்பாரையும் சமாளிக்க வேண்டும். நம்மால் சமாளிக்க முடியும். ஆனால் பொது மக்கள் மீது இப்போது அவ்வளவு சுமை ஏற்ற வேண்டுமாஅவ்வளவு அவசியம் நமக்கு இருக்கிறதா\nஏனென்றால் அண்ணாதுரை தீர்க்கதரிசி அல்லவானாலும் கெட்டிக்காரர். எவ்வளவு சீக்கிரம் அவர்களை (பார்ப்பனர்களை) விட்டு வெளியேற முடியுமோ வெளியேறி நமது மந்திரியாக ஆனாலும் ஆகக்கூடும். நமக்கே அண்ணாதுரை மந்திரி சபையை ஆதரித்து மறுபடியும் அவரே வந்தால் தேவலாம் என்று கருதும் படியான நிலைமை வந்தாலும் வரலாம்.\nநாம் காமராசரின் கையைப் பலப்படுத்த வேண்டும் என்கிற கொள்கையில் இருந்தோம், இருக்கிறோமே தவிர காங்கிரசின் அடிமையல்லவே. அதுவும் நிபந்தனையற்ற அடிமை அல்லவே. அப்படியிருந்தால் பக்தவச்சலம் கண்டன நாள் கொண்டாடி இருப்போமா இன்றுதான் ஆகட்டும். நாம் எந்த அளவில் இந்த மந்திரி சபையை ஆதரிப்பவர்களாக ஆகிவிட்டோம் இன்றுதான் ஆகட்டும். நாம் எந்த அளவில் இந்த மந்திரி சபையை ஆதரிப்பவர்களாக ஆகிவிட்டோம் கொஞ்ச நாளைக்கு எதிர்ப்புக் காட்ட வேண்டாம் என்கின்ற நிலையில்தானே இருக்கிறோம்.\nகாங்கிரஸ்காரரை நினைத்துக்கொண்டு நாம் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. பக்தவச்சலமே இவர்களுக்கு ஆறு மாத வாய்தா கொடுத்திருக்கிறாரே. நான் அப்படி வாய்தாகூடக் கொடுக்க வில்லையே சமயம் எதிர்பாருங்கள் என்பதாகத்தானே சொல்கிறேன் சமயம் எதிர்பாருங்கள் என்பதாகத்தானே சொல்கிறேன் இதனால் நான் பயந்துவிட்டேன் என்று சொல்லப்படுவதனால் எனக்கு உள்ள மரியாதை எவ்வளவு இதனால் நான் பயந்துவிட்டேன் என்று சொல்லப்படுவதனால் எனக்கு உள்ள மரியாதை எவ்வளவு தோழர்களே மனதை விட்டுவிடாமல் உறுதியான மனத்தைக் கொண்டு எதையும் சிந்தியுங்கள்.”\nபெரியாரின் விரிவான, விளக்கமான இந்த அறிக்கையால் திராவிடர் கழகத் தொண்டர்களும், நடுநிலை வகிப்போரும் அமைதி கொண்டனர்.பதவியேற்ற அண்ணா தனது அமைச்சரவையைப் பார்ப்பனர் எவரும் இல்லாதவாறு அமைத்தார். பதவியேற்பின்போது உறுதிமொழி எடுத்துக்கொண்ட அமைச்சர்கள் வரலாற்றில் முதன்முறையாக, “கடவுள் சாட்சியாக” என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் “உளமார” எனச் சொல்லிப் பதவியேற்றது போன்ற நடவடிக்கைகள் பெரியாரை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்தன.\nதிராவிட முன்னேற்றக் கழகத்தோடு கூட்டணி வைத்துத் தேர்தலில் வென்ற ராஜாஜி எப்படியும் அண்ணாவின் அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்று எண்ணியது ஈடேறவில்லை என்ற காரணத்தால் சபாநாயகர் தேர்தலில் தி.மு.க.வை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வி அடைய நேரிட்டது. அதன் பின் ஊடகங்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்த ராஜாஜி ‘தேன் நிலவு முடிந்து விட்டது’ என்றார். பார்ப்பனீய எதிர்ப்புக் கொள்கையை அண்ணா கைவிடவில்லை என்ற நிலையில் பெரிதும் ஆனந்தமடைந்தார் பெரியார்.\nஎதிர்பாராத வகையில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றதையும், தம்மினத் தலைவ��ாம் ஆச்சாரியாரின் துணையோடு வெற்றி பெற்ற பின்னர்,அவர் விரும்பியவாறு அவரை அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளாமல் புறக்கணித்த தையும்,அனைத்திற்கும் மேலாக எவரும் எதிர்பாராத திருப்பமாகத் தந்தை பெரியாரைச் சந்தித்த அண்ணா ஆட்சியே அவருக்குக் காணிக்கை என்றதும் பார்ப்பனப் பத்திரிகைகளுக்கு மிகுந்த எரிச்சலையூட்டின.\n‘கண்ட்ரோல் என்பதே எனக்குப் பிடிக்காது’ என்று ஆச்சாரியார் சொல்வது போலவும் ‘அதனால்தான் என்மீதுள்ள உங்கள் கண்ட்ரோலை நான் மெல்ல மெல்ல விலக்குகிறேன்’ என்று அண்ணா கூறுவது போலவும் கேலிச் சித்திரம் வெளியிட்டது ஆனந்த விகடன்.\nபெரிய சிம்மாசனத்தில் பெரியார் அமர்ந்திருப்பது போலவும், அண்ணாவும், அமைச்சர் பெருமக்களும் எதிரே மரியாதையோடு நிற்பதை ஆச்சாரியார் ஒளிந்திருந்து பார்ப்பது போலவும் ‘யாமிருக்க பயமேன்’ என்ற தலைப்பில் நகைச்சுவைப் படம் வெளியிட்டது சுதேசமித்திரன்.\nஅண்ணா ஆட்சிப் பொறுப்பை ஏற்றது முதல் பெரியார் விடுதலையில் ஆட்சியாளர்கட்கான பல அறிவுரைகளைத் தொடர்ந்து எழுதி வந்தார். மக்களின் உணவுப் பிரச்சனைகளைச் சமாளிப்பது, மாணவர்களுக்குக் கல்வி அளிப்பது, அதிலும் ஆங்கிலவழிக் கல்வியின் முக்கியம் ஆகியன பற்றி எழுதினார்.\n16.04.1967 அன்று சென்னை கோட்டையில் ‘தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்’ என்ற மின் பெயர்ப் பலகையை முதலமைச்சர் அண்ணா திறந்து வைத்தார். அரசுக் கோப்புகளிலும் நடைமுறைகளிலும் மரியாதை நிமித்தமாகக் கூறப்பட்டு வந்த $, $மதி, குமாரி போன்ற வடசொற்களுக்கு மாற்றாக திரு, திருமதி, செல்வி என்ற சொற்கள் பயன்படுத்தப்படும் என்ற அரசாணை 26.04.1967 அன்று வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வுகளால் மகிழ்ந்தார் பெரியார்.\nஇதே ஏப்ரல் மாதத்தில் சிதம்பரம் நகரில் திராவிடர் கழகத்தார் ஏற்பாடு செய்திருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டதற்கு பாராட்டு விழாக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்களைப் பாராட்டிப் பேசினார் பெரியார்.\nகாமராசர் என்ற சொக்கத் தங்கத்தின் மேலிருந்த ஈடுபாடு காரணமாக, திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரிக்கத் தொடங்கிய அன்றைய நிலையிலும், காங்கிரசைப் புறந்தள்ளவில்லை என்பதும், தமது செயலுக்காக அவர் சிறிதும் தயங்கவில்லை என்பதும��, காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்பதை அண்ணாவைச் சார்ந்தோர் விரும்புவரோ என்ற அய்யம் இல்லாமல் கலந்துகொண்டது வியப்பளிப்பதோடு அன்றைய அரசியல் நாகரிகத்திற்கும் பெரியாரின் தனித்துவத்துக்கும் இது ஓர் உதாரணமாய்த் திகழ்ந்தது என்றால் மிகையில்லை.\nசமதர்மத் திட்டத்தின் மீது பெரும் நம்பிக்கை கொண்டிருந்த பெரியார் மகிழும் வகையில் 19.04.1967 அன்று தனியார் மின் நிறுவனங்கள் அனைத்தும் அரசுடைமையாக்கப்படும் என்ற அறிவிப்பை முதலமைச்சர் அண்ணா வெளியிட்டார்.\n28.04.1967 அன்று பெரம்பலூர் மாவட்டம், ஓகளூர் என்ற ஊரில் அரசுப் பள்ளியில் புதிய கட்டடத் திறப்பு விழா அமைச்சர் ஏ.கோவிந்தசாமி தலைமையில் நடந்தது. அதில் கலந்து கொண்ட பெரியார், முதல்வர் அண்ணாவின் படத்தைத் திறந்து வைத்து உரையாற்றினார்.\nஅண்ணாவின் ஆட்சியை அவ்வப்போது பாராட்டி வந்த பெரியார் சில விஷயங்களைக் கண்டிக்கவும் தயங்கவில்லை. ரூபாய்க்கு ஒருபடி அரிசித் திட்டத்தை தவறு என்றார். ‘இதனால் மிக்க நட்டம் ஏற்படும். இந்த அரிசி விலை குறைப்பே நியூசன்ஸ், அனாவசியத் தொல்லை’ என்றார்.\n07.06.1967 அன்று திருச்சி மாநகரில் பெரியார் மாளிகையில் பெரியாரால் நடத்தி வைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் தலைவர் ப.ஜீவானந்தம் அவர்களின் மகள் உஷாவின் திருமணத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர் அண்ணா ஆற்றிய வரலாற்று சிறப்பு வாய்ந்த உரை இதோ:\n“என்னுடைய பொது வாழ்வில் எனக்குக் கிடைத்த ஒரே தலைவரான பெரியார் அவர்களே, நமது தமிழ்நாட்டில் மட்டும் வயதானவர்கள் வீட்டிற்குப் பெரியவர்களாக வீட்டிலேயே இருப்பார்கள். அவரது பிள்ளைகள் வெளியூர்களில் ஒருவர் டாக்டராகவும் ஒருவர் எஞ்சினீயராகவும் ஒருவர் வக்கீலாகவும் இருப்பர். அந்தப் பெரியவர் தன் மகன்களைச் சுட்டிக்காட்டி, அதோ போகிறானே அவன்தான் பெரியவன், டாக்டராக இருக்கிறான். இவன் அவனுக்கு அடுத்தவன் எஞ்சினீயராக இருக்கிறான். அவன் சிறியவன் வக்கீலாக இருக்கிறான். இவர்கள் எல்லோரும் எனது பிள்ளைகள் என்று கூறிப் பூரிப்பும் மகிழ்ச்சியும் அடைவார்.\nஅதுபோலப் பெரியவர்கள், நம்மாலே பயிற்சியளிக்கப்பட்டவர்கள் பல்வேறு கட்சிகளில் இருந்தாலும், அவன் என்னிடமிருந்தவன், இவன் என்னுடன் சுற்றியவன் என்று சொல்லிக் கொள்ளக் கூடிய பெருமை இந்தியாவிலேயே, உலகிலே��ே பெரியார் ஒருவருக்குத்தான் உண்டு.\nகாங்கிரசில் இருப்பவர்களைப் பார்த்து, திமுகவில் இருப்பவர்களைப் பார்த்து, கம்யூனிஸ்ட், சோசலிஸ்ட் கட்சியில் இருப்பவர்களைப் பார்த்து இவர்கள் என்னிடமிருந்தவர்கள். இவர்களுக்கு நான் பயிற்சி கொடுத்தேன், இன்று இவர்கள் சிறப்போடு இருக்கிறார்கள் என்று சொல்லிக்கொள்ளக்கூடிய பெருமை அவர் ஒருவரையே சாரும்.\nஅவர் என்னுடைய தலைவர். நானும் அவரும் பிரிகிறபோது கூட நான் அவரையேதான் தலைவராகக் கொண்டேன். வேறு ஒருவரைத் தலைவராகப் பெறவில்லை. அந்த அவசியமும் வரவில்லை. அன்று ஏற்றுக்கொண்டது போல் இன்றும் அவரையே தலைவராகக் கொண்டுதான் பணி செய்து வருகிறேன்.\nசுயமரியாதை இயக்கம் ஒழுக்கச் சிதைவு இயக்கம் அல்ல. மனித சமுதாயத்தை ஒழுக்க நெறிக்குக் கொண்டு வந்து முன்னேற்ற வேண்டும் என்பதற்காகப் பாடுபடும் இயக்கமாகும். சுயமரியாதை இயக்கம் பகுத்தறிவு இயக்கம். தமிழ் இயக்கத்தோடும் பிணைத்துக் கொண்டது. பகுத்தறிவுவாதிகளாகிய நாங்கள் பகுத்தறிவால்தான் மனித சமுதாயத்தை முன்னேற்றத்திற்குக் கொண்டுவர முடியும். அதற்கு எதிராக இருக்கிற மதம், புராணம் இவைகள் எல்லாம் மக்களின் எண்ணத்திலிருந்து அகற்றப்படவேண்டும் என்பதற்காகப் பாடுபட்டு வருகிறோம்.\nசுயமரியாதை இயக்கம் வளர்ந்து பெண்ணுரிமையைப் பெற்றிருக்கிறது. ஆலயங்களில் நுழையும் உரிமையைப் பெற்றிருக்கிறது. இன்னும் பல உரிமைகளைத் தமிழர்களுக்குப் பெற்றுத் தந்திருக்கிறது. தமிழர்களின் குடும்பங்களில்பல, சுயமரியாதைத் திருமணங்களை ஏற்று நடத்தி யிருக்கின்றன. சட்டப்படி செல்லாது என்று தெரிந்தும் அதனால் ஏற்படும் தொல்லைகளைப் பொருட் படுத்தாது, மக்களுக்காகத்தானே சட்டம் என்பதை உணர்ந்து, சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டவர்கள் நமது வணக்கத்தற்கு உரியவர்கள் ஆவார்கள்.\nஎங்களது ஆட்சியில், விரைவில் சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டப்படிச் செல்லத் தக்கதாகச் சட்டம் கொண்டுவர இருக்கிறோம். ஏற்கனவே நடத்தி வைக்கப்பட்ட திருமணங்களும் சட்டப்படிச் செல்லத்தக்க தாகும் என்று சட்டம் கொண்டுவர இருக்கிறோம். பெரியாரவர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்ததை நாங்கள் வந்து செய்யும் வாய்ப்புக் கிடைத்தமைக்காகப் பெருமகிழ்ச்சி அடைக���றேன்.\nநெடுந்தொலைவு பிரிந்து சென்றிருந்த மகன் தன் தந்தைக்கு மிகப் பிடித்தமான பொருளைக் கொண்டு வந்து கொடுப்பதைப்போல, நாங்கள் பெரியாரிடம் இக் கனியைச் (சட்டத்தை) சமர்ப்பிக்கின்றோம். எனக்கு முன் இருந்தவர்கள்கூட இதைச் செய்திருக்க முடியும். எனினும் நான் போய் நடத்த வேண்டிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தமைக்கு பெருமகிழ்ச்சியடைகிறேன்.”\nமுதலைமைச்சர் அண்ணாவின் இந்த உரையைக் கேட்ட பெரியார் அவர்கள், மகிழ்ச்சியின் உச்சக்கட்டத்திற்கே சென்று இந்த உரையை “நான் அருள் வாக்காகவே கருதிப் பாராட்டுகிறேன்”\n20.06.1967 அன்று சட்டமன்றத்தில் நடந்த நிகழ்ச்சியின்போது பேசிய ஒரு தி.மு.க. உறுப்பினர் “பெரியாருக்குத் தியாகிகள் பென்ஷனும், அரசு மானியமும் வழங்கப்படுமா” என்று கேட்ட கேள்விக்குப் பதிலுரைத்த முதலமைச்சர் அண்ணா, “இந்த அமைச்சரவையையே அவருக்கு காணிக்கையாகக் கொடுத்திருக்கிறோமே” என்றார்.\nசொன்னதைச் செய்யும் கொள்கை கொண்ட அண்ணா 28.11.1967 அன்று தமிழ்நாடு இந்து திருமண (திருத்த) மசோதா என்ற பெயரில் சட்டம் கொண்டுவந்து ‘சுயமரியாதைத் திருமணம் சட்டப்படியாக செல்லுபடியாகும்’ என்று ஆணை பிறப்பித்தார். இது மட்டுமின்றி இந்த ஆணையில் இதற்கு முன் நடைபெற்ற அனைத்துச் சுயமரியாதைத் திருமணங்களும் செல்லும் என்றும் சட்டம் இயற்றப் பட்டிருந்தது. 06.12.1967 அன்று விருதுநகரில் நடைபெற்ற தி.மு.க. முன்னோடிகளில் ஒருவரான ஏ.வி.பி.ஆசைத்தம்பியின் மகளின் சுயமரியாதைத் திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்திய முதலமைச்சர் அண்ணா அவர்கள், “இந்தத் திருமணச் சட்டம் பெரியாருக்குக் காணிக்கை” என்றார்.\nதன் கொள்கைகள் தன் கண் முன்னே ஈடேறி வரும் உன்னதமான காட்சிகளைக் கண்டு பெரியார் மட்டற்ற மகிழ்வில் திளைத்திருந்தார்.\nஅண்ணா அவர்கள் நம் நாட்டுக்கு நிதி என்றுதான் சொல்லவேண்டும். ஆட்சிப் பொறுப்பேற்றதும் பகுத்தறிவுக் கொள்கைப்படி துணிந்து ஆட்சி செய்து வருகிறார். ஒவ்வொரு மன்றங்களிலும் ஒவ்வொரு வீட்டிலும் அண்ணா அவர்கள் படம் இருக்கவேண்டும். ஏனெனில் வரலாறு தோன்றிய காலம் முதல் இம்மாதிரிப் பகுத்தறிவாளர் ஆட்சி ஏற்பட்டதே கிடையாது. - தோழர் பெரியார், விடுதலை, 10.09.1968\nஅண்ணா அவர்கள் நமக்கு கிடைத்ததற்கரியது கிடைத்தது போன்றவராவார்கள்; அவர�� போனால் அடுத்த அந்த இடத்திற்குச் சரியான ஆள் இல்லை என்று சொல்லும்படி அவ்வளவு பெருமை உடையவர்கள் நமது நல்வாய்ப்பாக அவரது தலைமையில் பகுத்தறிவாளர் ஆட்சி அமைந்துள்ளது. இதனைக் காப்பாற்ற வேண்டியது தமிழர் கடமையாகும். - தோழர் பெரியார், விடுதலை, 06.11.1968\nஅண்ணா ஒருவர்தான் எந்தப் புரட்சியும் கொலையும் இல்லாமல் பகுத்தறிவு ஆட்சியை நிறுவியவராவார். லெனின் பகுத்தறிவு ஆட்சியை உண்டாக்கினார் என்றால் பாதிரிகள், பணக்காரர்கள், மதவாதிகளைக்கொன்று உண்டாக்கினார். ஆனால் அண்ணா ஒருவர்தான் ஒரு சொட்டு ரத்தம் சிந்தாமல் பார்ப்பனரை, பணக்காரனைக் கொல்லாமல் பகுத்தறிவு ஆட்சியை அதுவும் மக்களின் ஆதரவுப் பெற்று நிறுவியவராவார். - தோழர் பெரியார், விடுதலை, 23.12.1969\nயார் ஆள்கிறார்கள் என்பதைவிட எப்படி ஆள்கிறார்கள் என்பதுதான் எனக்கு முக்கியம். சாதி ஒழிப்பு, பகுத்தறிவு, வகுப்புவாரி உரிமை ஆகிய எனது கொள்கைக்கு ஆதரவாகப் பகுத்தறிவுவாதிகளே (தி.மு.க) ஆட்சிக்கு வந்த பதவிப் பிரமாணம் கூட இவர்கள் கடவுள் பேரால் செய்யதாது திருப்தி அளிக்கிறது. - தோழர் பெரியார், விடுதலை, 15.09.1967\nதிராவிட முன்னேற்றக்கழகம் என்பது சற்றேறக் குறைய இரண்டு மூன்று ஆயிரம் ஆண்டுகளாக ஆரியர்களால் தாழ்த்தப்பட்டு, அடக்கப்பட்டுத் தலை நிமிராமல் அழுத்தி வைக்கப்பட்ட மக்களின் விடுதலைக் கென்றே தோற்றுவிக்கப்பட்ட கழகமாகும். - தோழர் பெரியார், விடுதலை, 11.03.1971\nபொதுவாகச் சொல்ல வேண்டுமானால் இந்தியாவிலே பார்ப்பனர் தவிர்த்த மற்றத் திராவிடர் சமுதாயத்திற்குச் சிறப்பாகச் சமூகத்துறையில் அரசியல் மூலம் தொண்டாற்றும் ஸ்தாபனம் திராவிட முன்னேற்றக்கழகம் ஒன்றே ஒன்றுதான் என்று சொல்லும் படியான நிலையில் இருந்து வருகிறது. - தோழர் பெரியார், விடுதலை, 11.03.1971\nதி.மு.கழக ஆட்சியின் மூலந்தான் தமிழன் தான் அடைய வேண்டிய பலனை அடையமுடியும். ஆகவே இந்த ஆட்சிக்கு ஆதரவாக இருந்து பாதுகாக்க வேண்டியது தமிழர்களின் கடமையாகும். - தோழர் பெரியார், விடுதலை, 19.02.1973\n2. பெரியார் 95 நூல் - இனியன் பதிப்பகம், சீர்காழி.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரை���ள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n0 #1 ச.பிரின்சு என்னாரெசு பெரியார் 2019-02-16 04:57\nஅருமையான வரலாற்றுத் தொகுப்பு இக் கட்டுரை. நன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/topic/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-11-29T12:52:00Z", "digest": "sha1:LSNTFN6SJSHMXPNRAJRIR37TWYADIXX3", "length": 6681, "nlines": 92, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :ஷாருக்கான் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகொல்கத்தா - ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டியை நேரில் சென்று பார்த்து ரசித்த ஷாருக்கான்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் ஆட்டத்தை பாலிவுட் நடிகர் ஷாருக் கான் நேரில் சென்று கண்டு ரசித்தார்.\nசெப்டம்பர் 30, 2020 22:38\nஅட்லீ படத்தில் ஷாருக்கானுக்கு இரட்டை வேடம்\nபாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ஷாருக்கான், அடுத்ததாக அட்லீ இயக்கும் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளாராம்.\nசெப்டம்பர் 22, 2020 17:15\nஅட்லி - ஷாருக்கான் கூட்டணியில் இணைந்த பிரபல நடிகை\nபிகில் படத்தை தொடர்ந்து அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் புதிய படத்தில் பிரபல நடிகை கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.\nசெப்டம்பர் 12, 2020 19:57\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் - மேக்ஸ்வெல் டுவிட்\nஎல்லா இடங்களிலும் பெயரை மாற்ற துடிக்கும் பாஜக -ஒவைசி கடும் தாக்கு\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது\nஜெர்மனியில் அடுத்த ஆண்டின் முதல் சில மாதங்கள் கொரோனா கட்டுப்பாடுகள் நீடிக்கும்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - ஜோ பைடனின் வெற்றிக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கு தள்ளுபடி\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறிக்கை\nதனுஷை தலைவா என்று அழைத்த பிரபல நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொ���ர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/category/automobile/", "date_download": "2020-11-29T13:05:25Z", "digest": "sha1:LNRRHKK4J4BF6AIB3BGMOZQ5EOWVOGFA", "length": 3893, "nlines": 105, "source_domain": "dinasuvadu.com", "title": "Automobile Archives - Dinasuvadu Tamil", "raw_content": "\nஇதுதான் வலிமை படத்தில் தல அஜித் ஓட்டிய பைக்.. விலை என்ன தெரியுமா\nமாஸ் காட்டிய TVS: இனி ஷோரூம்க்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.. அட ஆமாங்க\nஇந்தியாவில் வெளியானது கேடிஎம் டியுக் 250 அட்வென்சர்.. பி.எம்.டபிள்யூ GS 310-க்கு சிறந்த காம்படிஷனா\nஇந்தியாவில் மீண்டும் ஹார்லி டேவிட்சன் பைக்குகள்.. எப்பொழுது வருகிறது தெரியுமா\n2021-ல் வெளிவரவுள்ள புதிய ஜீப் காம்பஸ் இதுதான்\nவெளியானது ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பிஎஸ்-6 மாடல்.. முந்தைய மாடலை விட விலை அதிகம்\nஜாவாவின் புதிய மைல்கல்.. இந்தியாவில் மட்டும் 50,000 பைக்குகள் விற்பனை\nஇதுதான் உலகின் அதிவேக கார்.. பல சாதனைகளையும் தகர்த்தெறிந்த SSC Tuatara\nபுதிய திட்டங்களை அறிமுகம் செய்து டாடா அசத்தல்\nஹூண்டாய் நிறுவனத்தின் புதிய மைல்கல்.. 5 ஆண்டுகளில் 2 லட்சம் “கிரெட்டா” கார்கள் ஏற்றுமதி\nபல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவில் வெளியாகவுள்ள கேடிஎம் டியுக் 250 அட்வென்சர்.. விலை என்ன...\nஇந்தியாவில் வெளியானது ஹோண்டா ஹைனெஸ் சிபி 350.. விலை என்ன தெரியுமா\nகிடுகிடுவென உயர்கிறது மொபைல் போன்களின் விலை\nஇந்தியாவில் கால்பதிக்கும் டெஸ்லா…அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/mobile/03/114897?ref=archive-feed", "date_download": "2020-11-29T13:44:39Z", "digest": "sha1:6EC33MWCJXTLOWJT74MEQFL44NIEUICL", "length": 9187, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "ப்ளாக் பெர்ரியின் கடைசி வாக்குறுதி என்ன தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nப்ளாக் பெர்ரியின் கடைசி வாக்குறுதி என்ன தெரியுமா\nபிளாக் பெர்ரி தனது கைப்பேசி தயாரிக்கும் சேவையினை நிறுத்த போவதாக சமீபத்தில் தகவல் வெளியாகி பயனாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nகைப்பேசி தயாரிப்பில் தொடர்ந்து கோலோற்றி கொண்டிருந்த முன்னணி நிறுவனமாக ப்ளாக் பெர்ரி விளங்கியது.\nஇந்நிலையில் இந்த நிறுவனமானது, தனது கைப்பேசி தயாரிப்பினை நிறுத்த போவதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது.\nஇது குறித்து, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜான் சென் கூறியதாவது, கைப்பேசி தயாரிப்பு நிறுத்தப்படுவது உண்மை தான், ஆனால் அதற்கு முன்னதாக ஒரு கருவியை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதுவே நிறுவனத்தின் கடைசி போனாக இருக்கும் என கூறியுள்ளார்.\nமேலும் வெளியாக இருக்கும் கடைசி போனின் மெர்குரி என்ற பெயரில் இருக்கும் என கூறப்படுகிறது.\nவிபோ சமீபத்தில் வெளியிட்ட புதிய 'லீக்' புகைப்படங்கள் அந்த செய்தியை உறுதிப்படுத்தி அது உண்மையான ஒரு ஒப்பந்தம் தான் என்பதை நிரூபித்துள்ளது.\nஆனால், வெளியான லீக்ஸ் படங்களில் உள்ள போனானது பிராண்ட் பெயர் எதுவும் குறிப்பிடாமலும், குவெர்ட்டி கீபேட் உடனான ஆண்ட்ராய்டு மூலம் இயங்கும் ஒரு கைப்பேசியாக காட்சியளிக்கிறது.\nஇதனை, சென் முன்னதாகவே ஒரு பேட்டியில் தங்களீடம் ஒரு கீபேர்ட் கைப்பேசி இருப்பதாக கூறியுள்ளார். ஒரு வேளை அது இந்த கைபேசியாக இருக்கலாம் எனவும், இது 2017 ஆம் ஆண்டு ஆரம்பத்திலேயே அறிமுகமாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் ப்ளாக் பெர்ரி வர்த்தகத்தை இந்த ஆண்டு ஆரம்பத்திலிருந்தெ அல்காடெல் டிடெக் 50 மற்றும் டிடெக் 60 ஸ்மார்ட்போன்கள், ஆகியவை பயன்படுத்த உரிமம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/polyester", "date_download": "2020-11-29T14:54:44Z", "digest": "sha1:B7T73JU2Q55MEO2ZQMALWJPVC5GMXYUN", "length": 4085, "nlines": 61, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"polyester\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\npolyester பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/06/blog-post_96.html", "date_download": "2020-11-29T14:30:54Z", "digest": "sha1:FRL2QJ5E4B63EYZP3TUAQ3HYWYCP2DZT", "length": 4554, "nlines": 112, "source_domain": "www.ceylon24.com", "title": "உலகப் பெருங்கடல்கள் நாள் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nஉலகப் பெருங்கடல்கள் நாள் (World Oceans Day) எனும் இந்நாளை ஆண்டுதோறும் உலக நாடுகள் முழுவதும் சூன் 8 ஆம் நாளன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிகழ்வை, 1992 ஆம் ஆண்டில் பிரேசிலின், ரியோ டி செனீரோ நகரில் இடம்பெற்ற பூமி உச்சி மாநாட்டில், முதன் முறையாக கனடா இந்நிகழ்வுக்கான கோரிக்கையை முன்வைத்ததை அடுத்து, இது அதிகாரபர்வமற்ற வகையில் உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வந்தது.[பின்னாளில், ஐக்கிய நாடுகள் அவை 2008 ஆம் ஆண்டில் இந்நிகழ்வை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து அறிக்கை வெளியிட்டது.அன்று முதல் உலகளாவிய அளவில் பெருங்கடல் திட்டம் என்ற அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.\nகிழக்கில் தற்போதைய பி.சி.ஆர் பரிசோதனை முடிவின் பிரகாரம் 177 கொரோனா தொற்றாளர்கள்\nகல்முனை சுகாதார பிரிவில் #COVID19LKA எண்ணிக்கை 65 ஆக உயர்வு\nஅக்கரைப்பற்று மீன் சந்தையை அண்டிய பகுதி தனிமைப் படுத்தலில்\nசட்டபீட சிரேஸ்ட ஓய்வு நிலை விரிவுரையாளர் சிவபாதம் சேர், மறைவு\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/187342?ref=archive-feed", "date_download": "2020-11-29T14:23:29Z", "digest": "sha1:WNJWRHJO5ORVENJDBVFEO6PBRPH4QN7W", "length": 7451, "nlines": 72, "source_domain": "www.cineulagam.com", "title": "தனுஷ் பட நடிகை வெளியிட்ட கடும் சர்ச்சைக்குரிய புகைப்படம்.. அதுவும் வேறொரு பெண்ணுடன் இப்படியா - Cineulagam", "raw_content": "\n- இதுவரை யாரும் பார்க்காத புகைப்படம்\n��ன்னது பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இந்த பிரபலமா- கசிந்த உண்மை தகவல், ஷாக்கான ரசிகர்கள்\nநயன்தாராவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த நடிகை.. இனி இவர் தான் டாப்..\nபாலாஜி மாதிரியே நடித்த கமல்... கமலையே எச்சரித்த ஆரி\nலண்டனில் செட்டிலான விஜயின் யூத் பட நடிகையா இது எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே\nபிக்பாஸ் எலிமினேஷனில் வந்த புதிய திருப்பம்- வெளியேறியது இவரா, நடந்தது என்ன\nஅரைகுறை ஆடையில் நடமாடும் சன் டிவி ரோஜா சீரியல் நடிகை.. சர்ச்சைக்குரிய வீடியோ இதோ..\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\nநடிகை ராதிகா வெளியிட்ட வீடியோ... ரசிகர்கள் மத்தியில் படுவைரல்- அப்படி என்ன ஸ்பெஷல்\nரம்யா பாண்டியன் தங்கை நடிகை கீர்த்தி பாண்டியன் படு மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\nரம்யா பாண்டியன் தங்கை நடிகை கீர்த்தி பாண்டியன் படு மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை அனிகா சுரேந்திரனின் வித்தியாசமான போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை சனா கானின் அழகிய திருமண புகைப்படங்கள் இதோ\nபாரதி கண்ணம்மா சீரியல் நாயகி ரோஷினியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nதனுஷ் பட நடிகை வெளியிட்ட கடும் சர்ச்சைக்குரிய புகைப்படம்.. அதுவும் வேறொரு பெண்ணுடன் இப்படியா\nபரத் பாலா இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான திரைப்படம் மரியான். இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் நடிகை பார்வதி திருவோத்.\nஇவர் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கி வருபரவர். இவர் சசி இயக்கத்தில் வெளியான பூ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.\nஇதன்பின் சென்னையில் ஒரு நாள், மரியான், உத்தம வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். தமிழ் ஓரிரு படங்களில் நடித்திருந்தாலும், மலையாளத்தில் முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடம்பில் துணியில்லாமல் வேறொரு பெண்ணுடன் இணைந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nஇவர் வெளியிட்ட இந்த புகைப்படங்கள் தற��போது இணையத்தில் பலராக பேசப்பட்டு வருகிறது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nchokkan.com/category/humour/", "date_download": "2020-11-29T14:05:08Z", "digest": "sha1:6XPWE7HNTOL2UUKRJ5L5S6OCWZIDMNBE", "length": 9435, "nlines": 206, "source_domain": "nchokkan.com", "title": "Humour Archives - என். சொக்கன்", "raw_content": "\nஅஜிம் ப்ரேம்ஜி (எளிய அறிமுகம்)\nதிருபாய் அம்பானி (எளிய அறிமுகம்)\nலட்சுமி மிட்டல் (எளிய அறிமுகம்)\nCIA (அமெரிக்கப் புலனாய்வுத் துறை வரலாறு)\nFBI (அமெரிக்கப் புலனாய்வுத் துறை வரலாறு)\nKGB (ரஷ்யப் புலனாய்வுத் துறை வரலாறு)\nகூகுள்: ஓர் எளிய அறிமுகம்\nமொஸாட் (இஸ்ரேலியப் புலனாய்வுத் துறை வரலாறு)\n+2வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\nஎலிக்கும் பூனைக்கும் திருமணம் (சிறுவர் கதைகள்)\nமாணவர்களுக்கான தமிழ் : பாகம் 1\nமாணவர்களுக்கான தமிழ் : பாகம் 2\nமாணவர்களுக்கான தமிழ் : பாகம் 3\nஆடலாம், பாடலாம் (சிறுவர் பாடல்கள்)\nகிரிக்கெட் உலகக் கோப்பை வரலாறு\nஇணையத் தகவல் தொடர்பு நல்விதிகள்\n1 இணைப்புகளை(முக்கியமாக வீடியோ இணைப்புகளை)ப் பகிர்ந்துகொள்ளும்போது ஒரு வரி...\nமுன்பெல்லாம் புத்தக வெளியீட்டு விழாக்களில் நூலாசிரியருடைய கையொப்பத்துடன்...\nஒரு வேலையைச் செய்யும்போது, ‘இதை ஒழுங்காகச் செய்துவிட்டால் இவர்களெல்லாம்...\nநேற்று ஃபேஸ்புக்கில் ஒரு திடீர்ப் போட்டி அறிவித்திருந்தேன். கீழே உள்ள...\nஒரு புத்தகம் எழுதினால் என்ன கிடைக்கும் எழுதிய மறுகணம் மகிழ்ச்சியும் மன நிறைவும்...\nநேற்று அலுவலக நண்பர் ஒருவருடன் ஏதோ பேசவேண்டியிருந்தது. காலை 11:45க்கு முயன்றேன், அவர்...\nமுப்பத்தாறு ரூபாய் எழுபத்திரண்டு பைசா\nசில ஆண்டுகளுக்குமுன்னால், இந்தியாவில் ஒரு Credit Card Boom வந்தது. அநேகமாக எல்லா வங்கிகளும்...\nஇன்று எங்கள் அலுவலகத்தில் ஒரு பெரிய கலாட்டா. யாரோ ஒரு புண்ணியவான் காலை எழுந்து பல்...\nஇன்று காலை, யாரோ ஒருவர் ட்விட்டரில் 20 பேரைப் பிடித்துப்போட்டு இப்படி ஒரு செய்தியை...\nஇப்போதெல்லாம் அன்றாட நடைப்பயிற்சிக்குக்கூட வெளியில் செல்வதில்லை. வீட்டுக்...\nஅஜிம் ப்ரேம்ஜி (எளிய அறிமுகம்)\nதிருபாய் அம்பானி (எளிய அறிமுகம்)\nலட்சுமி மிட்டல் (எளிய அறிமுகம்)\nCIA (அமெரிக்கப் புலனாய்வுத் துறை வரலாறு)\nFBI (அமெரிக்கப் புலனாய்வுத் துறை வரலாறு)\nKGB (ரஷ்யப் புலனாய்வுத் துறை வரலாறு)\nகூகுள்: ஓர் எளிய அறிமுகம்\nமொஸாட் (இஸ்ரேலியப் புலனாய்வுத் துறை வரலாறு)\n+2வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\nஎலிக்கும் பூனைக்கும் திருமணம் (சிறுவர் கதைகள்)\nமாணவர்களுக்கான தமிழ் : பாகம் 1\nமாணவர்களுக்கான தமிழ் : பாகம் 2\nமாணவர்களுக்கான தமிழ் : பாகம் 3\nஆடலாம், பாடலாம் (சிறுவர் பாடல்கள்)\nகிரிக்கெட் உலகக் கோப்பை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-7-2/", "date_download": "2020-11-29T14:05:02Z", "digest": "sha1:WQUJYA7FBXXYYLIAI3YJRNXO4LPLCILP", "length": 25675, "nlines": 119, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் 7-2-2020 | Today Rasi Palan 7-2-2020", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் – 7-2-2020\nஇன்றைய ராசி பலன் – 7-2-2020\nமேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சில மன சங்கடங்களை சந்திக்கக்கூடிய ஒரு நாளாக இருக்கும். எதிர்பாராத நபர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படலாம். கடன் பிரச்சனை மேலோங்கி காணப்படும். வாங்கிய கடனுக்காக மேலும் ஒரு கடன் வாங்க வேண்டியிருக்கும். குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வதன் மூலம் நன்மை காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சுமுகமான சூழ்நிலையை காண்பீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும். மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல் வந்து சேரும். கணவன் மனைவி இடையே சிறு பிரச்சனைகள் வந்து மறையும்.\nரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். கடன் பிரச்சனைகளை சமாளிக்கும் மன தைரியம் உங்களிடம் குடிகொள்ளும். ஏதாவது செய்து எப்படியாவது உங்களது வாழ்க்கையை சரி செய்ய நினைப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு காரணமாக சிறிது சோர்வுடன் இருப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். வியாபாரம் செய்பவர்களுக்கு சுமுகமான சூழ்நிலை இருக்கும். புதிய தொழில் முயற்சிகளை மேற்கொள்பவர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொழில் செய்ய ஏற்ற இடங்களை தீர்மானிப்பதில் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் தேவை. விளையாட்டுத்தனமாக இல்லாமல் படிப்பில் ஆர்வம் காட்ட வேண்டும். வழக்குகள் தொடர்பான விஷயங்களில் இழுபறி இருக்கும்.\nமிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியிட மாற்றம் சாதகமாக அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பீர்கள். எவ்வளவு தான் சம்பாதித்தாலும் பற்றாக்குறை நிலவும். வியாபாரம் செய்பவர்களுக்கு சுமுகமான சூழ்நிலை நிலவும். வாடிக்கையாளர்களிடத்தில் நன்மதிப்பைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் படிப்படியாக குறையும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு தேவையற்ற அலைச்சல்கள் உருவாகும். முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. எந்த ஒரு செயலைத் தொடங்கும் முன்னர் விநாயகரை வழிபட்டு தொடங்குவது நன்மை தரும்.\nகடக ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் விரயங்களை சந்திக்கக்கூடிய ஒரு நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களால் சில பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். செய்யாத தவறுக்கு நீங்கள் பொறுப்பேற்கும் நிலை ஏற்படலாம். வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபாரத்தை விரிவு படுத்துவதற்கான எண்ணம் மேலோங்கி காணப்படும். புதிய வாய்ப்புகளை பயன்படுத்துவதன் மூலம் முன்னேற்றம் காணலாம். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வீண்விரயம் ஆகக்கூடிய வாய்ப்புகள் உண்டு. விரயங்களை கட்டுப்படுத்த சரியான திட்டமிடல் அவசியமாகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். புதிய வாய்ப்புகளை நாடிச் செல்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆஞ்சநேயரை வழிபடுவதன் மூலம் இன்றைய நாளை சிறப்பாக்கி கொள்ளலாம்.\nசிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் லாபகரமான நாளாக இருக்கும். எதிர்பாராத தனவரவு உண்டாகி குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் வந்து விடும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உத்யோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. புதிய தொழில் முயற்சிகளை மேற்கொள்பவர்கள் மற்றும் சுயதொழில் புரியும் பெண்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். பங்கு சந்தையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். கூட்டுத்தொழில் புரிபவர்கள் வேலையில் முனைப்புடன் இருப்பீர்கள். பெண்களுக்கு இறை வழிபாடுகளில் ஆர்வம் காணப்படும். வெ���ிநாட்டில் வசிப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் காண்பார்கள்.\nகன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். கூட்டுத் தொழில் முயற்சியில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கூட்டாக தொழில் புரிவதை விட தனியாகவே தொடங்குவது நல்ல பலனைத் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளுடனான தொடர்பை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரம் செய்பவர்கள் சுமுகமான சூழ்நிலையை காண்பீர்கள். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நன்மை உண்டாகும். மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.\nதுலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அலைச்சல்களை சந்திக்கக்கூடிய ஒரு நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சோம்பேறித்தனமாக இருக்கும். அலைச்சல்கள் உண்டாகும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடி நடக்காது. நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். ஒரு சிலருக்கு வீட்டைப் புதுப்பிக்கும் சூழ்நிலை உண்டாகும். சொந்த வீடு வாங்குவதற்கான யோகம் அமையப்பெறும். எந்த முடிவையும் ஒருமுறைக்கு பலமுறை ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவும்.\nவிருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும் நாளாக இருக்கும். இறை சிந்தனைகளில் மூழ்கி இருப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சில கசப்பான சம்பவங்களை சந்திக்க நேரிடலாம். வியாபாரம் தொடர்பான விஷயங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. பயணங்களின் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பிரிந்த நண்பர்கள் ஒன்று சேர்வதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. புதிய தொழில்நுட்பங்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவி இடையே சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்படக்கூடும். ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. யதார்த்தத்தை உணர்ந்து செயல்பட்டால் இன்றைய நாள் வெற்றிகரமாக இருக்கும்.\nதனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு காரணமாக அதிக சோர்வுடன் காணப்படுவார்கள். தேவையான ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது. வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பணப்பரிவர்த்தனையில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. வெளிநாடுகளில் வசிப்பவர்கள் புதிய சாதனைகளை புரிந்து பாராட்டு பெறுவீர்கள். தாய்நாடு திரும்புவதற்கான திட்டமிடலில் இருப்பீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் சில பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வெளியிடங்களுக்கு சென்று வருவதன் மூலம் மன அமைதி கிட்டும். மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.\nமகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சவால்களை சந்திக்க கூடிய ஒரு நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய சவால்கள் நிறைவேற்றும் பொறுப்புகள் இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தெரியாத விஷயங்களை தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவீர்கள். பெண்களுக்கு வாகன வகையில் சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும். முன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வீட்டுப் பொருட்கள் வாங்குவதற்கான சூழ்நிலை நிலவும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு சவால்கள் நிறைந்த நாளாக இருக்கும். குழந்தை பாக்கியம் வேண்டி இருப்போருக்கு நல்ல தகவல் கிட்டும்.\nகும்ப ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் விரக்தியுடன் காணப்படும் ஒரு நாளாக இருக்கும். என்னடா இந்த வாழ்க்கை என்கிற ஒரு மனப்போக்கு உண்டாகும். வாழ்க்கை மீது ஒரு வெறுப்பு வரும். இறை வழிபாடுகளில் ஈடுபடுவதன் மூலம் மனதை சாந்தப்படுத்த முயன்று பாருங்கள். தியானம், யோகா போன்றவற்றை மேற்கொள்ளலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சுமுகமான சூழ்நிலையில் காணப்படுவீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு சுமூகமான நிலை இருக்கும். மாணவர்களின் கல்வியில் அக்கறை தேவை. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் முடிவுகளை எடுப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் வந்து மறையும்.\nமீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். நண்பர்களின் ஆதரவு பரிபூரணமாக கிட்டும். புதிய தொழில் தொடங்குவதற்கு நண்பர்களின் உதவி இருக்கும். வியாபாரத்தில் விருத்தி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிக பொறுமை தேவைப்படும் ஒரு நாளாக இருக்கும். யார் என்ன சொன்னாலும் இந்த காதில் வாங்கி கொண்டு அந்த காதில் விட்டுவிடுவது நல்லது. தேவையற்ற குழப்பங்களை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல் இறைவன் மேல் பாரத்தைப் போட்டு வேலையை பார்ப்பது நல்லது. குடும்பத்தில் சில பிரச்சினைகள் வந்து மறையும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் ஓரளவுக்கு சீராகும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். சகோதர சகோதரிகளின் ஆதரவு கிட்டும். மாணவர்களின்கல்வி நிலை சீராக இருக்கும்.\nஇன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்\nஇன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.\nஇன்றைய ராசி பலன் – 29-11-2020\nஇன்றைய ராசி பலன் – 28-11-2020\nஇன்றைய ராசி பலன் – 27-11-2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/168486?ref=archive-feed", "date_download": "2020-11-29T13:59:02Z", "digest": "sha1:2B7ZTS2VQWKQC4DLECVJKMOWKT6QS4J3", "length": 6535, "nlines": 134, "source_domain": "lankasrinews.com", "title": "மூன்று சூரியன்கள்: வானில் தோன்றிய அதிசய நிகழ்வு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமூன்று சூரியன்கள்: வானில் தோன்றிய அதிசய நிகழ்வு\nவடகிழக்கு சீனாவில் மூன்று சூரியன்கள் திடீரென தோன்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nசீனாவின் வடகிழக்கு பகுதியான HEILONGJIANG மாகாணத்தில் நேற்று ஒரே நேரத்தில் வானில் மூன்று சூரியன்கள் தோற்றமளித்தது.\nசுமார் 15 நிமிடங்கள் நீடித்த இந்த அரிய காட்சியை ஏராளமான மக்கள் கண்டுகளித்தனர்.\nவ���ிமண்டலத்தில் காணப்படும் அதிகப்படியான ஈரப்பதம் மற்றும் மேகக்கூட்டங்களின் காரணமாக சூரியன் இவ்வாறு காட்சியளித்ததாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/2020/11/17/", "date_download": "2020-11-29T13:16:40Z", "digest": "sha1:JITOMCJVUJS5AQLUCDALOTTLYVEU27RH", "length": 6817, "nlines": 120, "source_domain": "puthiyamugam.com", "title": "November 17, 2020 - Puthiyamugam", "raw_content": "\nதொகுதிக்காக திமுகவிடம் பேரம் பேசல.. – குண்டுராவ்\nசெம்பரம்பாக்கம் ஏரியின் நீர் திறக்கப்படுமா\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகருக்கு விஜய் சேதுபதி நிதி உதவி…\nநடிகர் தவசிக்கு உதவிக்கரம் நீட்டிய திமுக எம் எல் ஏ – இலவசமாக சிகிச்சை\nப்ளீச்சிங் செய்வதால், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், அழுக்குகள் போன்றவை முற்றிலும் வெளிவந்து, முகம் பொலிவோடு பளிச்சென்று இருக்கும். 1 டேபிள் ஸ்பூன் தேனில், 1 1/2 டேபிள் ஸ்பூன் க்ரீம்...\nநாட்டுக்கோழி கொத்துக்கறி மிளகு வறுவல் செய்ய\nசுவையான நாட்டுக்கோழி கொத்துக்கறி மிளகு வருவல் தேவையான பொருட்கள்: நாட்டுக்கோழி – ஒரு கிலோ பெரியவெங்காயம் – 3 இஞ்சி, பூண்டு பேஸ்ட் – இரண்டு ஸ்பூன் காய்ந்த மிளகாய்...\nபூமியின் வரைபடம் மாறிய கதை\nபூமியின் வரைபடம் ஒவ்வொரு காலகட்டத்திலும் எப்படி மாறியது என்பதை அறியும்போது ஆச்சரியம் ஏற்படுகிறது. துவக்க கால பூமி, இடைக்கால பூமி, சமீபத்திய பூமி என்று மூன்று காலகட்டங்களாக பிரித்துப் பார்க்கலாம்....\nமஞ்சள் தமிழ் நாட்டிலே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சித்த மருத்துவத்தின் பிரதான பகுதியாக பயன்படுத்தப்பட்டது இது முதலில் நிறமூட்டவே பயன்படுத்தப்பட்டது. பிற்காலத்தில் இது மருத்துவத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது. மஞ்சளின் வகைகள்: மஞ்சளில்...\nபணத்தையும் பாசிட்டிவ் எனர்ஜியையும் அதிகரிக்கும் பச்சை கற்பூரம்\nபச்சை கற்பூரத் துண்டை ஒரு பேப்பரில் வைத்து மடித்து உங்களது பர்சில் வைத்திருந்தால் பர்சில் பணம் குறையாது எப்பொழுதும் இருக்கும். தொழில் விருத்தியடைய, செல்வம் பெருக பணம் புழங்கும் இடமான...\nகனிமொழியால் உதயநிதி கைது தவிர்க்கப்பட்டதா\nஇறைவனுக்கு ஏன் பால அபிஷேகம்\nஅண்ணனுக்காக தனுஷ் நடிக்கும் படம்\nஅண்ணனுக்காக தனுஷ் நடிக்கும் படம்\nமாஸ்டர் படத்தை சுற்றும் மாயவலை – விட்டுக் கொடுத்த விஜய்\nமாஸ்டர் படத்தை சுற்றும் மர்மங்களும் உண்மைநிலவரமும்\nகனிமொழியால் உதயநிதி கைது தவிர்க்கப்பட்டதா\nஇறைவனுக்கு ஏன் பால அபிஷேகம்\nஅண்ணனுக்காக தனுஷ் நடிக்கும் படம்\nஅழகிய வெள்ளியின் அபாயம் - Puthiyamugam on சூரியன் – சில குறிப்புகள்\nசூரப்பா விதிகளை மீறினால் அரசு வேடிக்கை பார்க்காது - on முதுகலை படிப்புக்கான ஆன்லைன் சேர்க்கை தொடங்கியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/isl-2019-20-odisha-fc-vs-mumbai-city-fc-match-57-report-018243.html", "date_download": "2020-11-29T13:27:25Z", "digest": "sha1:2W5PXJOZQKVVGCQW6GYO67QFTFPTO4B5", "length": 21435, "nlines": 411, "source_domain": "tamil.mykhel.com", "title": "ISL 2019-20 : அசத்திய ஒடிசா.. வலுவான மும்பை சிட்டி அணியை அடக்கி வீழ்த்தியது!! | ISL 2019-20 : Odisha FC vs Mumbai City FC match 57 report - myKhel Tamil", "raw_content": "\n» ISL 2019-20 : அசத்திய ஒடிசா.. வலுவான மும்பை சிட்டி அணியை அடக்கி வீழ்த்தியது\nISL 2019-20 : அசத்திய ஒடிசா.. வலுவான மும்பை சிட்டி அணியை அடக்கி வீழ்த்தியது\nபுவனேஸ்வர் : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் ஒடிசா எஃப்சி அணி - மும்பை சிட்டி எஃப்சி அணிகள் இடையே ஆன லீக் போட்டி சனிக்கிழமை அன்று நடைபெற்றது.\nஇந்த பரபரப்பான மோதலில், வலுவான மும்பை சிட்டி அணியை 2 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஒடிசா எஃப்சி அணி அபார வெற்றி பெற்றது.\n6ஆவது சீசன் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 57 ஆம் நாள் ஆட்டம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை சிட்டி அணி முதல் பாதி ஆட்டத்தைத் வலது புறமிருந்து தொடங்கியது.\nஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் கடுமையாக மோதின.ஆட்டத்தின் 35 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணிக்கு கோல் அடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அது நழுவிப் போனது.\nஆட்டத்தின் முதல் பாதி இறுதி வரை இரு அணிகளுமே கோல் அடிக்காததால் 0 - 0 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றன.\nஇதைத் தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது ஆட்டத்தின் 48 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியின் அரிடேன் அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.\n62 ஆவது நிமிடத்தில் மும்பை அணியில் மாற்றம் செய்யப்பட்டது. 62 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியின் டோரன் ஷோரேவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 72 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியில் மாற்றம் செய்யப்பட்டது.\n74 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியின் சிஸ்கோ ஒரு கோல் அடித்து அசத்தினார். 81 மற்றும் 82 ஆவது நிமிடங்களில் இரு அணிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன.\n84 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியின் வினித்துக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 86 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியின் அரிடேனுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 87 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியில் மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து ஆட்டம் முடிவுக்கு வந்தது.\nஆட்ட நேர முடிவில் 2 - 0 என்ற கோல் கணக்கில் ஒடிசா எஃப்சி அணி மும்பை சிட்டி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.\nயார் அதிகமா பாஸ் பண்றான்னு பார்த்துருவோம்.. முட்டி மோதும் மும்பை - கோவா.. ஏன் இப்படி\n10 பேருடன் ஆடிய மும்பை.. கோல்கீப்பரை ஏமாற்றிய நார்த் ஈஸ்ட் அப்பையா.. செம மேட்ச்\nபெஸ்ட் கோச்சை தூக்கி வந்த மும்பை.. மாற்றத்தை எதிர்நோக்கி நார்த் ஈஸ்ட்.. பரபர மோதல்\n19 புது வீரர்கள்... புது கோச்... கலக்கலான பின்னணியில் ஐஎஸ்எல்லில் இறங்கும் மும்பை சிட்டி\nISL 2019-20 : மும்பை சிட்டியை வீழ்த்தி பிளே-ஆஃப் சென்ற சென்னை அணி.. அபார வெற்றி\nISL 2019-20 : பிளே-ஆஃப் வாய்ப்பு யாருக்கு மும்பை சிட்டி - சென்னை அணிகள் பரபர மோதல்\nISL 2019-20 : 5 கோல் அடித்து மும்பை சிட்டிக்கு மரண அடி கொடுத்த கோவா\nISL 2019-20 : ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி மும்பை சிட்டி அபார வெற்றி\nISL 2019-20 : ஜாம்ஷெட்பூர் அணியை ஜெயிக்குமா மும்பை சிட்டி\nISL 2019-20 : நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியை வென்றது மும்பை சிட்டி எஃப்சி\nநார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை சந்திக்கும் மும்பை சிட்டி.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு குறி\nடிரா செய்த ஹைதராபாத் அணி.. பிளே-ஆஃப் வாய்ப்பை தவறவிட்ட மும்பை சிட்டி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n35 min ago இந்தியன் சூப்பர் லீக் 2020: சென்னையின் எப்சியை எதிர்கொள்ளும் கேரளா பிளாஸ்டர்ஸ்.. முக்கிய ஆட்டம்\n1 hr ago கோலி செய்த மிகப்பெரிய தவறு.. ஆஸிக்கு எதிராக இந்தியா சொதப்பியது எப்படி\n1 hr ago அவர்தான் இவரா இந்திய ���வுலர்களை கிழித்து தொங்க விட்ட மேக்ஸ்வெல்.. நெட்டின்சன்கள் செம கிண்டல்\n2 hrs ago இந்த முறை கோப்பையை கைப்பற்றாம விடமாட்டோம்... சென்னையின் எஃப்சி கோச் உறுதி\nNews தமிழகம் முழுவதும் கார்த்திகைத் தீபத் திருநாள் கோலாகலம்.. திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது..\nMovies இன்னிக்கு ‘கலீஜ்’ன்னு சொன்ன சம்யுக்தாவுக்கு பாயாசம் இருக்கும் போல.. வழியனுப்ப ரெடியான ரசிகர்கள்\nFinance இந்தியாவைத் தாங்கிப்பிடிக்கும் மிடில் கிளாஸ் மக்கள்..\nAutomobiles மரடோனாவின் ஃபெராரி எஃப்40 காருக்கு பின்னால் இப்படியொரு கதை இருக்கா\nLifestyle கார்த்திகைத் தீபம் எதனால், எப்போது இருந்து கொண்டாடப்படுகிறது தெரியுமா\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க\nRead more about: mumbai city fc indian super league football மும்பை சிட்டி எஃப்சி இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து\nIndia vs Australia போட்டியின் இடையே நடந்த அழகான சம்பவம்\n1 வருடத்திற்கு பிறகு Bowling போட்ட Hardik Pandya\nஅடுத்தடுத்த சொதப்பல்.. Navdeep Saini- க்கு அதிகரிக்கும் எதிர்ப்பு\nIndia இப்படியே இருந்தால் Cup ஜெயிக்க முடியாது- Michael Vaughan\nஇப்பவும் அதே Team தானா.. விளாசும் முன்னாள் வீரர்கள்\n1 எஎஸ்வி மெய்ன்ஸ் 05\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nபிரேசில் யு 17 BRA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/2683", "date_download": "2020-11-29T13:46:44Z", "digest": "sha1:LYFSO2UIDHPKMTDH6CIXSQLRHEHPDWL4", "length": 4994, "nlines": 46, "source_domain": "vannibbc.com", "title": "வவுனியா அந்தோனியார் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற திருப்ப லி பூஜைகள் ( காணொளி இணைப்பு ) – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nவவுனியா அந்தோனியார் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற திருப்ப லி பூஜைகள் ( காணொளி இணைப்பு )\nஅந்தோனியார் பெருநாளை முன்னிட்டு இன்று வவுனியா, இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் விசேட திருப்ப லி பூஜைகள் சிற்பபாக இடம்பெற்றது.\nமன்னார் மறை மாவட்ட ஆயர் இமானுவேல் அடிகளாரின் தலைமையில் இடம்பெற்ற விசேட வழிபாடுகளில் ம��்டுப்படுத்தப்பட்ட கத்தோலிக்கர்களே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.\nஇதன்போது ஆயரினால் விசேட நற்கருத்துக்கள் வழங்கப்பட்டதுடன் தற்போதைய சூழல் நீங்கி மக்கள் சமாதானமானதும் சுதந்திரமானதுமான வாழ்க்கை வாழ பிரார்த்திக்குமாறும் கேட்டுக்கொண்டார்.\nஇதன்போது ஆலய வளாகத்தில் இ ராணுவத்தினர் மற்றும் பொலிஸார் பா துகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன் மக்கள் சமூக இடைவெளியை பி ன்பற்றுகின்றனரா எனவும் க ண்கா ணித்திருந்தனர்.\nஊ ரடங்கு குறித்து சற்று முன் வெளியான தகவல்\nகிளிநொச்சி ஏ9 வீதியில் இடம்பெற்ற வி பத்தில் மூவர் ப டுகா யம்\nஇலங்கையின் கண்டி – திகன பகுதியில் சிறியளவிலான நிலந டுக்கம் இன்று\nதங்கச்சியின் படிப்புக்காக தேநீர் விற்கும் சிறுவன் : கண்கலங்க வைக்கும்…\nவவுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட…\nவாங்கிய க_டனு_க்காக பெ_ண் ஒரு_வரை கிழமைக்கு மூன்று மு_றை உ_ட__லு ற…\nவவுனியாவில் கொரோனா அ ச்சம் காரணமாக மேலும் இரண்டு வர்த்தக நிலையங்கள்…\nவவுனியாவில் ப றி போ ன மூவரின் உ யி ர் கள் : கோ பத் தால் நடந்த கொ லை க…\nஇருண்ட யுகத்தினை முடிவுறுத்துவோம் வவுனியாவில் பாதாதைகள்\nஆண் கு ழந் தை வேண்டும்: ம னை வியின் வ யி ற் றை கி ழி த்த கொ டூ ர க…\nவெளிநாட்டிற்கு மருத்துவ கனவோடு சென்ற தமிழன் ப யத்தில் தந்தை: கொ ரோ…\nக ட்டி ய ம னைவியை வி வாக ரத்து செய் துவிட்டு சொ ந்த மா மி யாரை தி ரும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/11/13130449/1271102/MK-Alagiri-denied-to-comments-on-DMK-resolutions.vpf", "date_download": "2020-11-29T14:32:08Z", "digest": "sha1:2V4RA22ARYOSSIMMST5LVHPTK5QROUYO", "length": 6485, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: MK Alagiri denied to comments on DMK resolutions", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇதையெல்லாம் ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்\nபதிவு: நவம்பர் 13, 2019 13:04\nதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் குறித்து மு.க.அழகிரியிடம் கேள்வி எழுப்பிய நிருபர்களிடம் இதையெல்லாம் ஏன் என்னிடம் கேட்கிறீர்கள் என்று அவர் கூறினார்.\nஎச் ராஜா இல்லத்தில் முக அழகிரி\nபா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா மகள் சிந்துஜா திருமணம் வருகிற 15-ந் தேதி காரைக்குடியில் நடைபெறுகிறது. திருமணத்தில் பங்கேற்குமாறு முக்கிய பிரமுகர்களுக்கு எச்.ராஜா பத்திரிகை வழங்கி அழைப்பு விடுத்தார். மு.க.அழகிரிக்கும் திருமண அழைப்பிதழ் கொடுத்தார்.\nஇதையொட்டி மு.க.அழகிரி இன்று காரைக்குடியில் உள்ள எச்.ராஜா இல்லத்துக்கு வந்தார். சிறிது நேரம் எச்.ராஜாவுடன் பேசிக் கொண்டிருந்த அவர், அங்கிருந்து புறப்பட்டார்.\nஅப்போது நிருபர்கள், தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கும்போது, நான் தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. அப்படியிருக்கும்போது அதுபற்றி என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்\nதொடர்ந்து நிருபர்கள் கேள்வி கேட்க முயன்றபோது அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட்டார்.\nMK Alagiri | DMK Resolutions | முக அழகிரி | திமுக தீர்மானங்கள்\nகாற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது- தென் மாவட்டங்களை நோக்கி நகர வாய்ப்பு\nஎந்த ஒரு அரசியல் கட்சி தலைவரையும் மேடையில் பேச அனுமதிக்கமாட்டோம் - விவசாய சங்க தலைவர் பேட்டி\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி உள்ளிட்ட கோவில்களில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nரஜினியின் முடிவை மக்களும் நாங்களும் எதிர்பார்க்கிறோம் - அமைச்சர் உதயகுமார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2020-11-29T13:08:44Z", "digest": "sha1:NKDQ6AEO6WDFM7HTTT4WVRXNMLSAPXYX", "length": 17440, "nlines": 332, "source_domain": "www.akaramuthala.in", "title": "பிரித்தானியத் தமிழர் பேரவை- கருத்தரங்கு - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nபிரித்தானியத் தமிழர் பேரவை- கருத்தரங்கு\nபிரித்தானியத் தமிழர் பேரவை- கருத்தரங்கு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 01 September 2019 No Comment\nமாலை 05:00 முதல் இரவு 07:30 மணிவரை\nஇலங்கைத் தமிழர்களின் அரசியல் சிக்கலின் இக்கால நிலை – கருத்தரங்கம்\nஇதில் பிரித்தியானியாவிலும் ஏனைய உலக நாடுகளிலும் இலங்கைத் தமிழர்களின் அரசியல் சிக்கலின் இக்கால நிலைபற்றி கலந்துரையாடப்பட இருக்கிறது. அதில் “ஐக்கிய நாடுகள் அவையில் அரசதந்திரர நகர்வுகள்” என்பது முதன்மைக் கருப்பொருளாக இருக்கும்.\nஅதனைத் தொடர்ந்து மக���களின் கேள்விக்கான நேரம் கொடுக்கப்படும்.\nஇறுதியாக மில்டன் கீயின்சு நகரில் பிரித்தானியத் தமிழர் பேரவைக்கான உறுப்பினர் தெரிவும் இடம்பெறும்.\nஅனைவரையும் தவறாது வருகைதந்து எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான நீதியை வென்றெடுப்பதற்கு தங்கள் மேலான ஆதரவைத் தந்து எம்மை வலுப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்\n(ஏனைய பகுதிகளுக்கான விவரங்கள் முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளன.)\nபிரித்தானியத் தமிழர் பேரவை (BTF)\nTopics: அயல்நாடு, அழைப்பிதழ், கருத்தரங்கம், செய்திகள் Tags: இலங்கைத் தமிழர்களின் அரசியல் சிக்கல், பிரித்தானியத் தமிழர் பேரவை\nகறுப்பு யூலை 1983 – “அவர்கள் எதிர் நாங்கள்” – குழுநிலைக் கலந்துரையாடல்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான உலக நினைவு நாள் -ஆகத்து 30\nபிரித்தானியப் பாராளுமன்றில் பொங்கல் விழா\nசிறிலங்கா நம்பகத்தன்மையை மீண்டும் இழக்கத் தொடங்கி விட்டது – பல நாடுகள் மனக்குறை\nஇன அழிப்பில் நீதி கோரிப் போராடுவோம்\n« திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 34 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 35, – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி »\nதமிழுக்காகக் குரல் கொடுக்கும் தருண் விசய்க்குப் பாராட்டுகள்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nகுவிகம் அளவளாவலும் புத்தக வெளியீடும்\nமேதகு பிரபாகரன் 66 ஆவது பிறந்தநாள் விழா\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\nBenjamin LE BEAU on அயலகத் தமிழ்ப்பரப்புநர் பேரா. பெஞ்சமின் இலெபோ: இலக்குவனார் திருவள்ளுவன்\nமீனாட்சி.செ on தமிழின் இன்றைய நிலை – சந்தர் சுப்பிரமணியன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்\nதங்கவேலு. அர on தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 4 – ஞா.தேவநேயர்\nS Prince Ennares Periyar on யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்\nகுவிகம் அளவளாவலும் புத்தக வெளியீடும்\nமேதகு பிரபாகரன் 66 ஆவது பிறந்தநாள் விழா\n800 ஆண்டுகள் முந்தைய அழகிய தமிழ்ப் பெயர்களுடன் பத்திரப்பதிவு கல்வெட்டுகள்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\n – ஆற்காடு க. குமரன்\n#சி.#இலக்குவனார் பிறந்த நாள் #கவியரங்கம், 17.11.2020\n– ஆற்காடு க. குமரன்\nசாதிச் சதிக்குத் திதி – ஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை செயலலிதா\nகுவிகம் அளவளாவலும் புத்தக வெளியீடும்\nமேதகு பிரபாகரன் 66 ஆவது பிறந்தநாள் விழா\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/kia/sonet/price-in-kolkata", "date_download": "2020-11-29T14:41:34Z", "digest": "sha1:VWIK3T7DOCMNDOEWSA4U3JZ3GAO2N7WF", "length": 57479, "nlines": 1002, "source_domain": "tamil.cardekho.com", "title": "க்யா சோநெட் கொல்கத்தா விலை: சோநெட் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand க்யா சோநெட்\nமுகப்புபுதிய கார்கள்க்யாசோநெட்road price கொல்கத்தா ஒன\nகொல்கத்தா சாலை விலைக்கு க்யா சோநெட்\n1.5 hte டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in கொல்கத்தா : Rs.8,94,398**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in கொல்கத்தா : Rs.9,96,163**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n1.5 htk டீசல்(டீசல்)Rs.9.96 லட்சம்**\n1.5 htk பிளஸ் டீசல்(டீசல்)\non-road வ���லை in கொல்கத்தா : Rs.10,50,293**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n1.5 htk பிளஸ் டீசல்(டீசல்)Rs.10.50 லட்சம்**\non-road விலை in கொல்கத்தா : Rs.11,04,423**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n1.5 htx டீசல்(டீசல்)Rs.11.04 லட்சம்**\n1.5 htk பிளஸ் டீசல் ஏடி(டீசல்)\non-road விலை in கொல்கத்தா : Rs.11,55,519**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n1.5 htk பிளஸ் டீசல் ஏடி(டீசல்)Rs.11.55 லட்சம்**\n1.5 htx பிளஸ் டீசல்(டீசல்)\non-road விலை in கொல்கத்தா : Rs.12,92,872**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n1.5 htx பிளஸ் டீசல்(டீசல்)Rs.12.92 லட்சம்**\n1.5 htx பிளஸ் டீசல் dt(டீசல்)\non-road விலை in கொல்கத்தா : Rs.13,03,773**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n1.5 htx பிளஸ் டீசல் dt(டீசல்)Rs.13.03 லட்சம்**\n1.5 கிட்ஸ் பிளஸ் டீசல்(டீசல்)\non-road விலை in கொல்கத்தா : Rs.13,29,935**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n1.5 கிட்ஸ் பிளஸ் டீசல்(டீசல்)Rs.13.29 லட்சம்**\n1.5 கிட்ஸ் பிளஸ் டீசல் dt(டீசல்)\non-road விலை in கொல்கத்தா : Rs.13,40,836**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n1.5 கிட்ஸ் பிளஸ் டீசல் dt(டீசல்)Rs.13.40 லட்சம்**\n1.5 கிட்ஸ் பிளஸ் டீசல் ஏடி(டீசல்)\non-road விலை in புது டெல்லி : Rs.15,25,278*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n1.5 கிட்ஸ் பிளஸ் டீசல் ஏடி(டீசல்)Rs.15.25 லட்சம்*\n1.5 கிட்ஸ் பிளஸ் டீசல் ஏடி dt(டீசல்) (top model)\non-road விலை in கொல்கத்தா : Rs.14,38,945**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n1.5 கிட்ஸ் பிளஸ் டீசல் ஏடி dt(டீசல்)(top model)Rs.14.38 லட்சம்**\n1.2 hte(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in கொல்கத்தா : Rs.7,49,329**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n1.2 hte(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.7.49 லட்சம்**\non-road விலை in கொல்கத்தா : Rs.8,44,598**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in கொல்கத்தா : Rs.9,37,702**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n1.2 htk பிளஸ்(பெட்ரோல்)Rs.9.37 லட்சம்**\nhtk பிளஸ் டர்போ imt(பெட்ரோல்)\non-road விலை in கொல்கத்தா : Rs.10,44,035**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nhtk பிளஸ் டர்போ imt(பெட்ரோல்)Rs.10.44 லட்சம்**\non-road விலை in கொல்கத்தா : Rs.10,98,100**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nhtx டர்போ imt(பெட்ரோல்)Rs.10.98 லட்சம்**\nhtk பிளஸ் டர்போ dct(பெட்ரோல்)\non-road விலை in கொல்கத்தா : Rs.11,60,031**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nhtk பிளஸ் டர்போ dct(பெட்ரோல்)Rs.11.60 லட்சம்**\nhtx பிளஸ் டர்போ imt(பெட்ரோல்)\non-road விலை in கொல்கத்தா : Rs.12,86,331**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nhtx பிளஸ் டர்போ imt(பெட்ரோல்)Rs.12.86 லட்சம்**\nhtx பிளஸ் டர்போ imt dt(பெட்ரோல்)\non-road விலை in கொல்கத்தா : Rs.12,97,219**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nhtx பிளஸ் டர்போ imt dt(பெட்ரோல்)Rs.12.97 லட்சம்**\nகிட்ஸ் பிளஸ் டர்போ imt(பெட்ரோல்)\non-road விலை in கொல்கத்தா : Rs.13,23,350**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nகிட்ஸ் பிளஸ் டர்போ imt(பெட்ரோல்)Rs.13.23 லட்சம்**\nகிட்ஸ் பிளஸ் டர்போ imt dt(பெட்ரோல்)\non-road விலை in கொல்கத்தா : Rs.13,34,238**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nகிட்ஸ் பிளஸ் டர்போ imt dt(பெட்ரோல்)Rs.13.34 லட்சம்**\nகிட்ஸ் பிளஸ் டர்போ dct(பெட்ரோல்)\non-road விலை in புது டெல்லி : Rs.14,80,286*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nகிட்ஸ் பிளஸ் டர்போ dct(பெட்ரோல்)Rs.14.80 லட்சம்*\nகிட்ஸ் பிளஸ் டர்போ dct dt(பெட்ரோல்) (top model)\non-road விலை in கொல்கத்தா : Rs.14,32,229**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nகிட்ஸ் பிளஸ் டர்போ dct dt(பெட்ரோல்)(top model)Rs.14.32 லட்சம்**\n1.5 hte டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in கொல்கத்தா : Rs.8,94,398**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in கொல்கத்தா : Rs.9,96,163**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n1.5 htk டீசல்(டீசல்)Rs.9.96 லட்சம்**\n1.5 htk பிளஸ் டீசல்(டீசல்)\non-road விலை in கொல்கத்தா : Rs.10,50,293**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n1.5 htk பிளஸ் டீசல்(டீசல்)Rs.10.50 லட்சம்**\non-road விலை in கொல்கத்தா : Rs.11,04,423**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n1.5 htx டீசல்(டீசல்)Rs.11.04 லட்சம்**\n1.5 htk பிளஸ் டீசல் ஏடி(டீசல்)\non-road விலை in கொல்கத்தா : Rs.11,55,519**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்ட��ம்\n1.5 htk பிளஸ் டீசல் ஏடி(டீசல்)Rs.11.55 லட்சம்**\n1.5 htx பிளஸ் டீசல்(டீசல்)\non-road விலை in கொல்கத்தா : Rs.12,92,872**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n1.5 htx பிளஸ் டீசல்(டீசல்)Rs.12.92 லட்சம்**\n1.5 htx பிளஸ் டீசல் dt(டீசல்)\non-road விலை in கொல்கத்தா : Rs.13,03,773**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n1.5 htx பிளஸ் டீசல் dt(டீசல்)Rs.13.03 லட்சம்**\n1.5 கிட்ஸ் பிளஸ் டீசல்(டீசல்)\non-road விலை in கொல்கத்தா : Rs.13,29,935**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n1.5 கிட்ஸ் பிளஸ் டீசல்(டீசல்)Rs.13.29 லட்சம்**\n1.5 கிட்ஸ் பிளஸ் டீசல் dt(டீசல்)\non-road விலை in கொல்கத்தா : Rs.13,40,836**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n1.5 கிட்ஸ் பிளஸ் டீசல் dt(டீசல்)Rs.13.40 லட்சம்**\n1.5 கிட்ஸ் பிளஸ் டீசல் ஏடி(டீசல்)\non-road விலை in புது டெல்லி : Rs.15,25,278*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n1.5 கிட்ஸ் பிளஸ் டீசல் ஏடி(டீசல்)Rs.15.25 லட்சம்*\n1.5 கிட்ஸ் பிளஸ் டீசல் ஏடி dt(டீசல்) (top model)\non-road விலை in கொல்கத்தா : Rs.14,38,945**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n1.5 கிட்ஸ் பிளஸ் டீசல் ஏடி dt(டீசல்)(top model)Rs.14.38 லட்சம்**\n1.2 hte(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in கொல்கத்தா : Rs.7,49,329**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in கொல்கத்தா : Rs.8,44,598**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in கொல்கத்தா : Rs.9,37,702**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n1.2 htk பிளஸ்(பெட்ரோல்)Rs.9.37 லட்சம்**\nhtk பிளஸ் டர்போ imt(பெட்ரோல்)\non-road விலை in கொல்கத்தா : Rs.10,44,035**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nhtk பிளஸ் டர்போ imt(பெட்ரோல்)Rs.10.44 லட்சம்**\non-road விலை in கொல்கத்தா : Rs.10,98,100**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nhtx டர்போ imt(பெட்ரோல்)Rs.10.98 லட்சம்**\nhtk பிளஸ் டர்போ dct(பெட்ரோல்)\non-road விலை in கொல்கத்தா : Rs.11,60,031**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nhtk பிளஸ் டர்போ dct(பெட்ரோல்)Rs.11.60 லட்சம்**\nhtx பிளஸ் டர்போ imt(பெட்ரோல்)\non-road விலை in கொல்கத்தா : Rs.12,86,331**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nhtx பிளஸ் டர்போ imt(பெட்ரோல்)Rs.12.86 லட்சம்**\nhtx பிளஸ் டர்போ imt dt(பெட்ரோல்)\non-road விலை in கொல்கத்தா : Rs.12,97,219**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nhtx பிளஸ் டர்போ imt dt(பெட்ரோல்)Rs.12.97 லட்சம்**\nகிட்ஸ் பிளஸ் டர்போ imt(பெட்ரோல்)\non-road விலை in கொல்கத்தா : Rs.13,23,350**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nகிட்ஸ் பிளஸ் டர்போ imt(பெட்ரோல்)Rs.13.23 லட்சம்**\nகிட்ஸ் பிளஸ் டர்போ imt dt(பெட்ரோல்)\non-road விலை in கொல்கத்தா : Rs.13,34,238**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nகிட்ஸ் பிளஸ் டர்போ imt dt(பெட்ரோல்)Rs.13.34 லட்சம்**\nகிட்ஸ் பிளஸ் டர்போ dct(பெட்ரோல்)\non-road விலை in புது டெல்லி : Rs.14,80,286*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nகிட்ஸ் பிளஸ் டர்போ dct(பெட்ரோல்)Rs.14.80 லட்சம்*\nகிட்ஸ் பிளஸ் டர்போ dct dt(பெட்ரோல்) (top model)\non-road விலை in கொல்கத்தா : Rs.14,32,229**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nகிட்ஸ் பிளஸ் டர்போ dct dt(பெட்ரோல்)(top model)Rs.14.32 லட்சம்**\nக்யா சோநெட் விலை கொல்கத்தா ஆரம்பிப்பது Rs. 6.71 லட்சம் குறைந்த விலை மாடல் க்யா சோநெட் 1.2 hte மற்றும் மிக அதிக விலை மாதிரி க்யா சோநெட் கிட்ஸ் பிளஸ் டர்போ dct dt உடன் விலை Rs. 12.99 லட்சம். உங்கள் அருகில் உள்ள க்யா சோநெட் ஷோரூம் கொல்கத்தா சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 விலை கொல்கத்தா Rs. 7.94 லட்சம் மற்றும் க்யா Seltos விலை கொல்கத்தா தொடங்கி Rs. 9.89 லட்சம்.தொடங்கி\nசோநெட் 1.5 htx டீசல் Rs. 11.04 லட்சம்*\nசோநெட் htx டர்போ imt Rs. 10.98 லட்சம்*\nசோநெட் 1.5 htx பிளஸ் டீசல் dt Rs. 13.03 லட்சம்*\nசோநெட் கிட்ஸ் பிளஸ் டர்போ imt Rs. 13.23 லட்சம்*\nசோநெட் கிட்ஸ் பிளஸ் டர்போ dct Rs. 14.80 லட்சம்*\nசோநெட் கிட்ஸ் பிளஸ் டர்போ dct dt Rs. 14.32 லட்சம்*\nசோநெட் htk பிளஸ் டர்போ dct Rs. 11.60 லட்சம்*\nசோநெட் 1.5 கிட்ஸ் பிளஸ் டீசல் ஏடி Rs. 15.25 லட்சம்*\nசோநெட் 1.5 htk பிளஸ் டீசல் Rs. 10.50 லட்சம்*\nசோநெட் 1.5 கிட்ஸ் பிளஸ் டீசல் dt Rs. 13.40 லட்சம்*\nசோநெட் htk பிளஸ் டர்போ imt Rs. 10.44 லட்சம்*\nசோநெட் கிட்ஸ் பிளஸ் டர்போ imt dt Rs. 13.34 லட்சம்*\nசோநெட் 1.2 htk பிளஸ் Rs. 9.37 லட்சம்*\nசோநெட் htx பிளஸ் டர்போ imt Rs. 12.86 லட்சம்*\nசோநெட் 1.5 கிட்ஸ் பிளஸ் டீசல் Rs. 13.29 லட்சம்*\nசோநெட் 1.5 htk டீசல் Rs. 9.96 லட்சம்*\nசோநெட் htx பிளஸ் டர்போ imt dt Rs. 12.97 லட்சம்*\nசோநெட் 1.5 கிட்ஸ் பிளஸ் டீசல் ஏடி dt Rs. 14.38 லட்சம்*\nசோநெட் 1.5 hte டீசல் Rs. 8.94 லட்சம்*\nசோநெட் 1.5 htx பிளஸ் டீசல் Rs. 12.92 லட்சம்*\nசோநெட் 1.5 htk பிளஸ் டீசல் ஏடி Rs. 11.55 லட்சம்*\nசோநெட் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகொல்கத்தா இல் எக்ஸ்யூவி300 இன் விலை\nகொல்கத்தா இல் Seltos இன் விலை\nகொல்கத்தா இல் வேணு இன் விலை\nகொல்கத்தா இல் நிக்சன் இன் விலை\nகொல்கத்தா இல் விட்டாரா பிரீஸ்ஸா இன் விலை\nவிட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக சோநெட்\nகொல்கத்தா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா சோநெட் mileage ஐயும் காண்க\nக்யா சோநெட் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா சோநெட் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சோநெட் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சோநெட் விதேஒஸ் ஐயும் காண்க\nகொல்கத்தா இல் உள்ள க்யா கார் டீலர்கள்\npark street பகுதி கொல்கத்தா 700017\nவிலை அதன் சோநெட் கிரவுன் led headlamp.\nஹூண்டாய் ஐ20 or க்யா சோநெட் or ரெனால்ட் kiger, which ஐஎஸ் better\nபெட்ரோல் main only ஒன் hi hai ஆட்டோமெட்டிக்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் சோநெட் இன் விலை\nஜம்ஷெத்பூர் Rs. 7.46 - 15.25 லட்சம்\nதன்பாத் Rs. 7.46 - 15.25 லட்சம்\nராஞ்சி Rs. 7.46 - 15.25 லட்சம்\nபுவனேஷ்வர் Rs. 7.60 - 15.25 லட்சம்\nபாட்னா Rs. 7.73 - 15.25 லட்சம்\nகவுகாத்தி Rs. 7.53 - 15.25 லட்சம்\nராய்ப்பூர் Rs. 7.65 - 15.25 லட்சம்\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 31, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 11, 2022\nஎல்லா உபகமிங் க்யா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://wp.babydestination.com/tag/saffron", "date_download": "2020-11-29T12:48:21Z", "digest": "sha1:NUBVQXR6GAMPYXCU23OSL4SSFQRJQIDR", "length": 3389, "nlines": 24, "source_domain": "wp.babydestination.com", "title": "saffron Archives - Baby Destination", "raw_content": "\nகர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டால் நன்மைகள் என்ன\nகுங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாகப் பிறக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வி. வசதி படைத்தவர்கள் மீது தங்கப் பஸ்பம் பற்றிய கதை கட்டவிழ்த்து விடுவது மாதிரி, கர்ப்பிணிகள் மத்தியில் வலம் வரும் நம்பிக்கை இந்தக் குங்குமப்பூ.. என்பது மில்லியன் டாலர் கேள்வி. வசதி படைத்தவர்கள் மீது தங்கப் பஸ்பம் பற்றிய கதை கட்டவிழ்த்து விடுவது மாதிரி, கர்ப்பிணிகள் மத்தியில் வலம் வரும் நம்பிக்கை இந்தக் குங்குமப்பூ... உண்மையில் குழந்தையின் ந��றத்துக்கும் குங்குமப்பூவுக்கும் தொடர்பு இருக்கிறதா. உண்மையில் குழந்தையின் நிறத்துக்கும் குங்குமப்பூவுக்கும் தொடர்பு இருக்கிறதா குங்குமப்பூவால் மரபணுவையே மாற்ற முடியுமா குங்குமப்பூவால் மரபணுவையே மாற்ற முடியுமா கர்ப்பிணிகள் குங்குமப்பூ … [Read more...]\nகுழந்தைகளுக்குத் தீ காயம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nகர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டால் நன்மைகள் என்ன\nஸ்டெம் செல்: பாதுகாப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/10/31145105/1268914/young-lady-gone-blind-as-Diwali-cracker-burst.vpf", "date_download": "2020-11-29T13:53:36Z", "digest": "sha1:YPBMCDVKMUJZIYUJUH6ZWJUW3AZXCVZ2", "length": 6585, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: young lady gone blind as Diwali cracker burst", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசூளைமேட்டில் இளம்பெண்ணின் கண் பார்வையை பறித்த தீபாவளி பட்டாசு\nபதிவு: அக்டோபர் 31, 2019 14:51\nசென்னை சூளைமேட்டில் தீபாவளி தினத்தன்று வெடித்த பட்டாசு இளம்பெண்ணின் கண் பார்வையை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅரும்பாக்கம் அன்னை சத்தியா நகரைச் சேர்ந்தவர் அரிகரன். இவரது மனைவி கலைவாணி. தீபாவளி அன்று இரவு 8 மணி அளவில் வீட்டின் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார்.\nஅப்போது எங்கிருந்தோ பறந்து வந்த பட்டாசு கலைவாணியின் முகத்தில் விழுந்து வெடித்தது. இதில் அவரது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்றார்.\nதீக்காயம் அடைந்த கண்ணின் பார்வையில் குறைபாடு இருப்பதுபோல தெரிந்தது. இதையடுத்து கலைவாணி ஸ்கேன் செய்து பார்த்தார். அப்போது அது உறுதி செய்யப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து கலைவாணி சூளைமேடு போலீசில் புகார் செய்தார். அதில் தீபாவளி அன்று யாரோ தூக்கி வீசிய பட்டாசு வெடித்ததில் எனது கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கலைவாணி குறிப்பிட்ட இடத்தில் பட்டாசு வெடித்தவர்கள் யார் - யார் என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nகாற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது- தென் மாவட்டங்களை நோக்கி நகர வாய்ப்பு\nரஜினியின் முடிவை மக்களும் நாங்களும் எதிர்பார்க்கிறோம் - அமைச்சர�� உதயகுமார்\nதமிழகத்தில் இன்று 1,459 பேருக்கு கொரோனா பாதிப்பு- 9 பேர் உயிரிழப்பு\nமோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சொல்கிறது சீனா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puliamarathinnai.com/2019/02/2019.html", "date_download": "2020-11-29T14:15:12Z", "digest": "sha1:HYYECLK4WMBGV3WTVHSHNX4UZDAAGT6Z", "length": 11126, "nlines": 120, "source_domain": "www.puliamarathinnai.com", "title": "புளியமர திண்ணை: சார்லட் பொங்கல் திருவிழா - 2019", "raw_content": "\nஎங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்: இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே\nசார்லட் பொங்கல் திருவிழா - 2019\nநேற்று பிப் 2 அன்று ராபின்சன் உயர்நிலைப் பள்ளியில் சார்லட் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பொங்கல் திருவிழா சிறப்பாக நிகழ்ந்து முடிந்தது. கடுங்குளிர் கடந்து இந்த விழாவில் தமிழர் உறவுகளை சந்தித்து மகிழவும், குழந்தைகள் முதல் பெரியவர் வரை நிகழ்த்திய கலை நிகழ்ச்சிகள் பொங்கல் விழாவின் பெருவிருந்தாக அமைந்தது. ஏறக்குறைய 70 கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஒவ்வொரு நிகழ்விலும் குழந்தைகள் பெரியவர் என அனைவரும் தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தினர். இதற்கான தயாரிப்புகள் இரண்டு மூன்று மாதத்திற்கு முன்பிருந்தே தொடங்கியிருக்க வேண்டும் என்பது நிகழ்ச்சியை கண்டுகளித்தவர்கள் உணர்வார்கள்.\nகலை நிகழ்ச்சிகள் கலையரங்கில் நடக்க, ஒரு சிறு சந்தையையும் தமிழ்ச்சங்கள் அரங்க வாயிலில் அமைத்திருந்தது. அதில் பாரம்பரிய உடைகள், கலைநயம்படைத்த ஆபரண அங்காடி, தமிழ் இலக்கிய வரலாற்று நூலங்காடி மற்றும் பல அங்காடிகள் நிறைந்து விழாவிற்கு வருவோரை ஈர்த்து எளிதில் கிடைக்காத பண்டங்களை பெற்றுக்கொள்ள வழிவகை செய்திருந்தனர்.\nநிகழ்வில் நூலங்காடி அமைக்கும் வாய்ப்பைத் தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்திருந்தது மகிழ்ச்சி. அதனினும் மகிழ்ச்சி அந்த அங்காடியை நடத்தும் பொறுப்பை நம்மிடம் ஒப்படைத்தது. அங்காடியில் நூல்களை வாங்க வருபர், பார்க்கும் நூல்கள், நூல்களைப் பற்றிய அவர்கள் பார்வை, அதனைத் தொடர்ந்த உரையாடல் நம் எண்ணவோட்டத்திற்குள் இருக்கும் நண்பர்களை அடையாளம் காண உதவியது. நமக்குப் பிடித்த ஒரு எழுத���தாளரை வாசிக்கும் இன்னொரு வாசகரைச் சந்திப்பது எவ்வளவு மகிழ்வுக்குறிய நிகழ்வு என்பது, தேனைச் சுவைத்தவருக்கே அதன் ருசி தெரியும் என்பதுபோல் அனுபவித்தவருக்கே அந்த மனமகிகழ்ச்சி தெரியும். இலாப நோக்கில்லாமல் புத்தகம் மற்றும் அதைக் கொண்டுவர ஆன பொதியனுப்பும் கட்டணத்தைக் கொண்டே புத்தகங்களின் விலை நிர்ணயிக்கப்பட்டது இலக்கிய வாசிப்பை நம் மக்களிடம் கொண்டு சேர்ப்பது என்று தமிழ் வளர்ச்சியில் சங்கம், சங்ககால தமிழ்ச்சங்கம் போல் செயல்படுவதை உணர்த்துகிறது.\nகுறிப்பாக தமிழர் அமைப்பின் மூலம் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் நோக்குடன் வேலை வாய்ப்பு, முதலீடு, கல்வி தொடர்பான வாய்ப்புகளை பகிர்ந்து தம்மை வளர்த்துக்கொள்ள \"பாலம்\" என்ற அமைப்பின் மூலம் ஏற்பாடு செய்திருந்தார்கள். இதன் மூலம் சார்லட் வாழ் தமிழர்கள் இணைந்து தகவல்களைப் பரிமாறிக்கொள்வது, வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்வது என்ற முன்னெடுப்பு தொடங்கியுள்ளது. நிகழ்வில் வாய்ப்பைத் தவற விட்டவர்கள் தங்கள் தகவல்களை இங்கு பதிந்து கொள்ளலாம். (https://goo.gl/forms/AG5aUqYjcRWZNPL53)\nவிழாவிற்கு வருகை தந்தவர்களின் மனதை மகிழ்வித்த கலை நிகழ்ச்சிகளுக்கு ஈடாக அவர்கள் நா சுவைக்க விருந்தை சித்தாரா உணவகம் வழங்கியிருந்தது. பரிமாறப்பட்ட சைவம் மற்றும் அசைவ உணவுகளின் சுவையை புசித்தவர் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியால் அறிய முடிந்தது.\nஇந்த ஆண்டு பொங்கல் விழாவில் மொழிப்போர் தியாகிகள் 80 ஆண்டு நினைவு கூறப்பட்டு அவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. வெறும் கலை நிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழா நிறைவுறாமால் மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செய்தது தமிழர் தம் மொழி, இனத்திற்கு தியாகம் புரிந்தவர்களை என்றும் மறவாமல் தம் நன்றியைக் கொண்டிருக்கின்றனன் என்பதைக் காட்டுகிறது.\nநிகழ்ச்சியை ஒருங்கிணைத்த தமிழ்ச்சங்கம் மற்றும் தன்னார்வளர்களுக்குப் பாராட்டுகள்.\nPosted by கொங்கு நாட்டு தமிழன் at 10:53 AM\nகொரோனா என்னும் பித்த மருந்து\nஉடம்பில் வலுவும் மனதில் திமிரும் இருக்கையில் சக மனிதர்களை மனிதர்களாக மதிப்பதில்லை. அலுவலகத்தில் கூட வேலை செய்பவன் போட்டிக்காரன். எதிர்வீட்ட...\nபதிவுகளை மின் மடலில் பெற்றுக்கொள்ள\nஅது ஒரு நிலாக்காலம் (3)\nகட்டுரைகள் - பொது (83)\nகவிதை - பொது (8)\nகவிதைகள் - காதல் (3)\nபுளியமரதிண்ண�� கூக்ல் குழுவில் இணைய\nசார்லட் பொங்கல் திருவிழா - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2011-04-06-18-30-58/", "date_download": "2020-11-29T13:19:16Z", "digest": "sha1:HSALPP3LYKWW7426N5YA6R5Z3VZFNUAR", "length": 8618, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "திராவிட முன்னேற்ற கழகம் தற்போது குடும்ப முன்னேற்ற கழகமாக இருக்கிறது; பிரகாஷ் கராத் |", "raw_content": "\nதடுப்பு மருந்து நமக்கு மட்டுமல்ல உலகுக்கும் பயனளிக்க வேண்டும்\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட\nதிராவிட முன்னேற்ற கழகம் தற்போது குடும்ப முன்னேற்ற கழகமாக இருக்கிறது; பிரகாஷ் கராத்\nஊழலில் திளைத்து கைகோர்த்து இருக்கும் தி.மு.க.மற்றும் காங்கிரஸ் கூட்டணியை மக்கள் துரத்தியடிபார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியின் பொது செயலாளர் பிரகாஷ் கராத் தெரிவித்துள்ளார் .\nகோவையில் நடைபெற்ற அ.தி.மு.க கூட்டணி-கட்சிகள் பங்கேற்கும் பிரசாரக் கூட்டத்தில் பேசியவர், திமுக., அரசை\nமட்டும் அல்லாமல் , மத்தியில் இருக்கும் காங்கிரஸ் ஆட்சியையும் அகற்ற வேண்டும் என்று தெரிவித்தார். ஆதர்ஷ், காமன்வெல்த், 2ஜி ஸ்பெக்ட்ரம் என்று ஊழல்களில் திளைத்து கைகோர்திருக்கும் திமுக.மற்றும் காங்கிரஸ் கூட்டணியை மக்கள்தேதி துரத்தியடிப்பார்கள் என தெரிவித்தார். திராவிட-முன்னேற்ற கழகம் தற்போது குடும்ப-முன்னேற்ற கழகமாக இருக்கிறது என்றும் பிரகாஷ் கராத் தெரிவித்தார்.\nஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை நோக்கிய நகர்வு\nஇந்திய வங்கிகளின் ரூ.7 லட்சம் கோடி வராக்கடனுக்கு…\nபா.ஜ.க, சித்தாந்தங்களுடன் ஒத்தகருத்து கொண்டவர்கள்…\nதங்கள் பிரதமர்வேட்பாளர் யார் என்பதை முதலில் அறிவியுங்கள்\nகுஜராத்தில் தேசியரயில் மற்றும் போக்கு வரத்து…\nதேசிய அளவில் கூட்டணி அமைப்பதில் தோல்வியடைந்த காங்கிரஸ்\nஇருக்கும், ஊழலில், என்று, கட்சியின், கம்யூ, காங்கிரஸ், கூட்டணியை, கைகோர்த்து, திமுக, திளைத்து, துரத்தியடிபார்கள், பொது செயலாளர் பிரகாஷ் கராத், மக்கள், மற்றும், மார்க்சிஸ்ட்\nராஜ்யசபாவில் பலம் பெரும் பாஜக\nதமிழகத்தைப் பொறுத்த மட்டில் பொய்த்தான ...\nகனிமொழி அவர்களே. தரத்தை பற்றி உங்கள் கு ...\nகாங்கிரஸ் அரசைக்கவிழ்க்கும் முயற்சிய� ...\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ...\nதடுப்பு மருந்து நமக்கு மட்டுமல்ல உலகு� ...\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nமாற்றுத் திறனாளிகளுக்கு 50.33 லட்சம் தனிப ...\nபழங்கால வாகனங்கள் தொடர்பாக மத்தியமோட� ...\nஎரிவாயு சார்ந்த பொருளாதாரமாக மாறும் இ� ...\nகாய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது ...\nதியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே ...\nகொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/27601", "date_download": "2020-11-29T13:01:46Z", "digest": "sha1:TXL4FTXOA5MJ3VYORBFYHQDD7DH7AFV7", "length": 15722, "nlines": 109, "source_domain": "www.tamizhvalai.com", "title": "பிக்பாஸ் நிகழ்ச்சியில் மனுதர்மம் – தமிழ் வலை", "raw_content": "\nமநுவின் இருப்பு: பிக்பாஸில் நேரடி நிகழ்வு\nமநு ஸ்மிருதியின் கருத்துகளும் போதனைகளும் இப்போது நடைமுறையில் இல்லை; இப்போது யாரும் அதைப் பொருட்படுத்துவதில்லை என்று வாதிட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு நிகழ்கால நேரடி ஒளிபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சியைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பெருந்தல – பிக்பாஸ் -நிகழ்ச்சியில் நேற்று சிறப்பு நிகழ்ச்சி. மாலை 6.30 முதல் 10.30 வரை நான்கு மணி நேரமும் விஜய் தசமியை நிகழ்த்திக் காட்டினார்கள்.\nசர்க்கரைப் பொங்கல் வைத்தல், சுண்டல் அவித்தல் , பூஜை செய்தல் என்பதில் தொடங்கி , முப்பெருந்தேவியர் கதை என நகர்ந்தது நிகழ்ச்சி. பின்னர் கிராமம் x நகரம் எனப் பிரித்துப் பேச்சுப் போட்டிகள், விளையாட்டுகள், பாட்டு, ஆட்டம் எனக் கொண்டாடி மகிழ்ந்தார்கள் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள். இரு அணியாகப் பிரிந்தது போக அனிதாவை நிகழ்ச்சித்தொகுப்பாளராக ஆக்கியிருந்தார்கள்.\nநிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குபவராக- வெளியில் அவர் செய்யும் தொலைக்காட்சிப் பணியை- அனிதா சம்பத் உள்ளேயும் செய்தார்.\nகிராமம் x நகரம் என்ற வேறுபாடுகளையும் நம்பிக்கைகளையும் மனிதர்களின் இயல்புக���ையும் பேசி முடித்தபின்பு, இதன் மீது தனக்கும் சில கருத்துகள் இருக்கின்றன என்று சொல்லிவிட்டு, கிராமத்தில் இன்னும் சாதியும் பெண்களின்மீதான பழைய கருத்துகளும் இன்னும் நடைமுறையில் இருக்கின்றன என்பதைத் தனது அனுபவமாகச் சொன்னார்.\nகிராமப்புறங்களிலிருந்து நகரங்களுக்கு வேலைக்கு வருபவர்கள் சில மாதங்களுக்குத் தனியாகவும் மற்றவர்களோடு பேசாமல் அமைதியாகவும் இருப்பார்கள்; மெதுவாகத்தான் அடுத்தவர்களோடு இணைந்து வேலைசெய்யத் தொடங்குவார்கள் என்று சொல்லிவிட்டு, ‘ கிராமப்பகுதிகளில் வேலை பார்க்கும்போது, “ நீங்க என்ன ஆளுங்க” என்ற கேள்வியைத்தான் முதலில் கேட்பார்கள்; ஆனால் நகரத்தில் அப்படி யாரும் கேட்பதில்லை என்று ஒரு அனுபவத்தைச் சொன்னார். அந்த அனுபவம் ‘இப்பெல்லாம் யாருங்க சாதி பார்க்கிறாங்க’ என்பவர்களுக்கான பதிலாக இருந்தது. அந்தப் பேச்சுக்குப் பெரிய எதிர்வினையோ, முகச்சுளிப்போ மற்றவர்களிடம் இல்லை.\nஆனால் அடுத்தவொரு அனுபவத்தைச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அங்கிருக்கும் நபர்களில் மூத்தவரான சுரேஷ் சக்கரவர்த்தியின் முகமும் உடலும் அடைந்த மாற்றங்களை அண்மைக்காட்சியாகக் காட்டியது காமிரா. தலையில் பெரிய இடியே விழுந்ததுபோல எண்வகை மெய்ப்பாடுகளையும் காட்டினார் அந்தப் பெரியவர்.\nஇப்போதும் விதவைப் பெண்களுக்கு மங்கல நிகழ்வுகளில் இடமில்லை; அவரது மகன், மகள் போன்ற ரத்த உறவு தொடர்பான திருமண நிகழ்வாகவே இருந்தாலும் ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். அப்படி நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியில் தான் முன்வந்து அப்படியெல்லாம் ஒதுங்கி இருக்கக் கூடாது என்று சொல்லிப் பங்கேற்க வைத்தேன் என்று விவரித்தார்.\nவிவரிக்கும்போது இறப்பு தொடர்பான சொற்களைச் சொல்லிவிட்டார் என்பது சுரேஷ் சக்கரவர்த்திக்கு அதிர்ச்சியைத் தந்துவிட்டது. விஜயதசமி போன்ற ஒரு மங்கல நிகழ்ச்சியில் மரணம், சாவு, இறப்பு போன்ற சொற்களைச் சொல்லலாமா\nநேரடியாக முகஞ்சுளித்த அந்தப் பெரியவர் அங்கிருக்கும் மற்ற போட்டியாளர்களிடம் – இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளக்கூடியவர்கள் என அவர் நினைத்த ஒவ்வொருவரிடம் சொல்லிக்கொண்டே இருந்தார். அவரது பட்டியலில் அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ரியோ போன்றோர் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவராக அனிதாவிடம் பேசி அவரை மன்னிப்புக் க��ட்க வைக்கும் சூழலை உருவாக்கினர். அவரும் மன்னிப்புக்கேட்கவே செய்தார். என்றாலும் அந்தப் பெரியவர் பிடிவாதமாக இருந்தார். அந்தப் பிடிவாதம் பிக்பாஸ் நிகழ்வின் போட்டிப் பொருள் – கண்டெண்ட் – என்று கூட நினைத்திருக்கலாம். அவரது கவலையின் பின்னணியில் அந்த நம்பிக்கையில் – மங்கல நிகழ்ச்சிகளில் விதவைகளை ஒதுக்கிவைப்பதில் என்ன தவறு என்ற கேள்வி இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளவேண்டும். அந்த நம்பிக்கையை ஆழமாக வலியுறுத்திய அவருக்குத் தொலைக்காட்சியின் பார்வையாளர்கள் அதிக வாக்குகள் அளித்து காப்பாற்றுவார்கள் என்ற எண்ணம் கூட இருக்கலாம். உள்ளே இருப்பவர்களைப் போலத்தானே வெளியில் இருக்கும் பார்வையாளர்களும் இருப்பார்கள்.\nசெய்தி வாசிப்பாளராக இருந்து பெருந்தலயில் பங்கேற்கும் அனிதா சம்பத், ஊடகத்தில் இருந்ததால் தனக்குப் பலவற்றையும் குறித்துக் கருத்து இருக்கிறது; அதைப் பேசவந்தால் தடுத்துவிடுகிறார்கள் என நினைக்கிறார். தான்அதிகம் பேசுபவள் என உள்ளே இருப்பவர்கள் நினைக்கிறார்.\nவெளியே அந்த நிகழ்ச்சியைக் குறித்து எழுதுபவர்களும் அப்படித்தான் நினைக்கிறார்கள். நுணலும் தன் வாயால் கெடும் என்பதுபோன்ற பழமொழிகளை அவரோடு பொருத்தி விமரிசனம் எழுதுபவர்களின் எண்ணம் பெண்கள் அதிகம் பேசக்கூடாது என்பதைத் தாண்டி வேறென்னவாக இருக்கும்\nதஞ்சை கோயிலில் தமிழ் – நேரில் சென்று உறுதி செய்த உரிமை மீட்புக்குழு\nஅநீதிக்கு மேல் அநீதி – மத்திய அரசுக்கு பழ.நெடுமாறன் கண்டனம்\nஇந்தி தெரியாவிட்டால் வெளியேறுங்கள் – கமல் எதிர்ப்பு\nவெறுப்பர் கூட்டத்தை ஆதரிக்கும் ரஜினி நச்சுக் கொள்கையை ஆதரிக்கும் கமல்\nகமல் ரஜினி குறித்து விஜயகாந்த் மனைவி கருத்து\nகாய்ந்திடும் ஊரை நினை கட்டிடு உடனே அணை – விவசாயிகள் விழிப்புணர்வு பரப்புரை\nகார்த்திகை தீபத் திருநாள் – அறிவியல் மற்றும் ஆன்மீக விளக்கங்கள்\nகரூர் பசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கைத் தமிழ்வழியில் நடத்த வேண்டும் – பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழகமெங்கும் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் – 2020\nதமிழீழப் போர் தொடரும் – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மாவீரர்நாள் செய்தி\n2021 ஆம் ஆண்டுக்கான நீதிமன்ற விடுமுறை நாட்கள் அறிவிப்பு\nதமிழீழம் அமைந்தே தீரும் – மாவீரர் நாளில் வைகோ ��றுதி\nமாவீரர் நோக்கத்தை நிறைவேற்றுவோம் – மருத்துவர் இராமதாசு உறுதி\nஉச்சநீதிமன்றத்துக்கு பொங்கல் விடுமுறை – நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/01/blog-post_30.html", "date_download": "2020-11-29T13:53:22Z", "digest": "sha1:FTEZORO27ISFJU4PM3FWWUJ37LB7NFHY", "length": 5664, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ரஞ்சன் லீக்ஸ்; விசாரணைக்குழு அமைக்க அவசரமில்லை: பந்துல - sonakar.com", "raw_content": "\nHome NEWS ரஞ்சன் லீக்ஸ்; விசாரணைக்குழு அமைக்க அவசரமில்லை: பந்துல\nரஞ்சன் லீக்ஸ்; விசாரணைக்குழு அமைக்க அவசரமில்லை: பந்துல\nரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவுகள் குறித்து நாடாளுமன்ற விசாரணைக்குழுவொன்று அமைக்க வேண்டிய அவசரம் எதுவுமில்லையென்கிறார் அமைச்சர் பந்துல குணவர்தன.\nஒரு கட்டத்தில் அது அரசியலமைப்புக்கும் - நிறைவேற்று அதிகாரத்துக்குமிடையிலான சர்ச்சையாக மாறிவிடும் எனவும் தற்போது நீதிமன்றில் வழக்கு இருப்பதனால் அதுவே போதும் எனவும் பந்துல குணவர்தன விளக்கமளித்துள்ளார்.\nஇதேவேளை, போலிக் கடவுச்சீட்டு வைத்திருந்ததன் பின்னணியில் கைதான விமல் வீரவன்சவின் மனைவி உட்பட அரசின் முக்கிய உறுப்பினர்களின் துணைவியர் சிலரும் ரஞ்சனோடு உரையாடி உதவிகளைப் பெற்றுள்ளமை குறித்த ஒலிப்பதிவுகள் தற்போது வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வத��யும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/10/blog-post_50.html", "date_download": "2020-11-29T14:10:20Z", "digest": "sha1:JH3HH2ML6Q6P7MO6LT3UPPDW5Q2XTNII", "length": 5589, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "கம்பஹா: சிகிச்சையளித்த மருத்துவருக்கும் கொரோனா தொற்று! - sonakar.com", "raw_content": "\nHome NEWS கம்பஹா: சிகிச்சையளித்த மருத்துவருக்கும் கொரோனா தொற்று\nகம்பஹா: சிகிச்சையளித்த மருத்துவருக்கும் கொரோனா தொற்று\nமினுவங்கொட ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளானதாகக் கூறப்படும் நபர்களுக்கு சிகிச்சையளித்து வந்த வைத்தியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகம்பஹா வைத்தியசாலை மருத்துவர் ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் அவர் சிகிச்சைக்காக ஐ.டி.எச்சில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகம்பஹா, உடுகம்பொல பகுதியில் தனியார் வைத்தியசாலையொன்றில் மினுவங்கொட ஆடைத்தொழிற்சாலையில் தொற்றுக்குள்ளானவர்களுக்கு குறித்த நபர் சிகிச்சையளித்து வந்துள்ள அதேவேளை இவர் கம்பஹா வைத்தியசாலையில் சிறுவர் பிரிவில் கடமையாற்றியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் த��டும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/news/national/2020/08/29090457/1833425/Ajit-PawarDevendra-Fadnavis-Share-Dais-In-Pune-For.vpf", "date_download": "2020-11-29T12:40:35Z", "digest": "sha1:GNU2CX74GYTKYMOAUMYDGL2HBCG5WV2L", "length": 8510, "nlines": 84, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Ajit Pawar,Devendra Fadnavis Share Dais In Pune For Coronavirus Hospital Opening", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகொரோனா சிகிச்சை மைய திறப்பு விழாவில் ஒன்றாக கலந்து கொண்ட அஜித்பவார், தேவேந்திர பட்னாவிஸ்\nபுனே பாலேவாடி பகுதியில் கொரோனா சிகிச்சை மைய திறப்பு விழாவில் துணை முதல்-மந்திரி அஜித் பவாரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிசும் ஒன்றாக கலந்து கொண்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபுனேயில் புதிதாக திறக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையத்தை அஜித்பவார், தேவேந்திர பட்னாவிஸ் ஆய்வு செய்த காட்சி.\nபுனே பாலேவாடி பகுதியில் நேற்று கொரோனா சிகிச்சை மைய திறப்பு விழா நடந்தது. விழாவில் துணை முதல்-மந்திரி அஜித் பவாரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிசும் ஒன்றாக கலந்து கொண்டனர். விழாவில் 2 பேரும் அருகருகே நின்று கொண்டு இருந்தனர்.\nமராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டு பதவி ஏற்க இருந்தநிலையில், அஜித் பவார் பாரதீய ஜனதாவுடன் இணைந்து கடந்த ஆண்டு நவம்பர் 23-ந் தேதி துணை முதல்-மந்தியாக பதவி ஏற்றார். தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரி ஆனார். எனினும் போதிய எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லாததால் பொறுப்பேற்ற 80 மணி நேரத்தில் அந்த ஆட்சி கவிழ்ந்தது. அதன்பிறகு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அரசு உருவானது குறிப்பிடத்தக்கது.\nஇந்தநிலையில் அஜித்பவாரும், தேவேந்திர பட்னாவிசும் ஒன்றாக விழாவில் கலந்து கொண்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விழாவில் பாரதீய ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், புனே மேயர் முரளிதர் மகோல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nCoronavirus | Ajit Pawar | Devendra Fadnavis | கொரோனா வைரஸ் | அஜித்பவார் | தேவேந்திர பட்னாவிஸ்\nபட்டியலினத்தவர், பழங்குடியினர் கல்வி கற்கக் கூடாது என்பதே பாஜகவின் இலக்கு- ராகுல் விமர்சனம்\nஐதராபாத் தேர்தல் பிரசாரத்திற்கு டிரம்ப் மட்டும்தான் இன்னும் வரவில்லை - ஒவைசி பேச்சு\nஇவர்கள் எல்லாம் நமக்கு பாடம் நடத்துவதா -பாஜக தலைவர்கள் மீது சந்திரசேகர ராவ் பாய்ச்சல்\nசிறப்பு அந்தஸ்து மீண்டும் கொண்டுவரப்படும் வரை காஷ்மீர் பிரச்சனை தீராது - சொல்கிறார் மெகபூபா\nகண்டிஷன் போடக்கூடாது... அமித் ஷாவின் அழைப்பை நிராகரித்த விவசாயிகள்\nமோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சொல்கிறது சீனா\nதேமுதிக பிரமுகர் குடும்பத்துக்கு எல்.கே.சுதீஷ் ஆறுதல்\nசென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்\nபுதுச்சேரியில் இன்று 33 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6392:-a-&catid=240:2008-11-18-10-48-47&Itemid=50", "date_download": "2020-11-29T14:44:11Z", "digest": "sha1:FVMA2DW5V75Y7EXLSEG37HRGDHAGCUOR", "length": 27358, "nlines": 57, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nதீவிரவாதத்தை வேரறுப்போம் இந்திய தேசியம் & சிபிஎம் ஜாய்ண்ட் கார்ப்பரேசன்\nதாய்ப் பிரிவு: கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்\nவெளியிடப்பட்டது: 03 நவம்பர் 2009\nமாவோயிஸ்டுகளெல்லாம் இடது சாரிகள் கிடையாது. அவர்கள் அழிக்கப்படவேண்டியவர்கள், நக்சல்பாரி அமைப்புக்கள் எல்லாம் ஒழித்துக்கட்டப்படவேண்டியவை, அரசின் நடவடிக்கைக்கு நாங்கள் முழு ஆதரவு அளிப்போம்.\nஇப்படிப்பட்ட கருத்துக்களை அள்ளிவீசுபவர்கள் மத்திய அமைச்சர்களோ அல்லது அதிகாரிகளோ அல்ல, இந்த இந்திய திருநாட்டை நக்சல்பாரி அபாயத்திலிருந்து காப்பாற்ற முடிவெடுத்து களத்திலும் இறங்கிவிட்டார்கள் நம்ம ப்யூர் கொம்யூனிஸ்டுகளான சிபீஎம் கட்சியினர்.\nநாட்டின் முக்கிய சிவப்பு அபாயமான நக்சல்பாரிகள் ஒழிக்கப்படவேண்டிய அவசியத்தை சொல்லுகிறார் சீதாராம் எச்சுஊறி. “நாங்கள் தான் இடதுசாரிகள் நாங்கள் மட்டும்தான், மாவோயிஸ்டுகளை ஒழிக்கிறோம் என்ற போர்வையில் மக்களை துன்புறுத்தி அவர்களை சித்திரவதைக்கு ஆளாக்கி வெறியாட்டம் போடுகிறனர் துணைராணுவப்படையினர் அவர்களுக்கு மொத்தமாய் ஆதரவளிக்கிறார் புத்ததேவ்.அவர்கள் அழிக்கப்படும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் முழு ஆதரவு என்கிறார்.\n“இன்று சட்டீஸ்கரில் 5 மாவோயிஸ்டுகளும், பீகாரில் 2 மாவோயிஸ்டுகளும் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்” இந்த, இப்படிப்பட்ட செய்திகளை ஊடகங்கள் நாள்தோறும் வெளியிடுகின்றன புழங்காகிதமடைகின்றன.\nதொலைக்காட்சி ஊடகங்களோ இன்று கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கையை அறிவிப்பதில் அப்படி ஒரு மகிழ்ச்சி, செய்தி வாசிக்கும் அந்த தொகுப்பாளரைப்பாருங்கள் அப்படி ஒரு பெருமிதம் அவர் முகத்தில். விரைவில் இந்தியா வல்லரசாகிவிடுமாம் அதற்கு தடையாயிருக்கும் மாவோயிஸ்டு/ நக்சல்பாரி அமைப்புக்கள் ஒழித்துக்கட்டப்படவேண்டியதின் அவசியத்தை பக்கம் பக்கமாக பத்திரிக்கைகள் எழுதிகிழிக்கின்றன.\nகடந்த செவ்வாய் அன்று ரயிலினை மறித்த பழங்குடியினமக்களை தீவிரவாதிகளாக அறிவிக்கிறது அரசு. ஆயுதந்தாங்கிய தீவிரவாதிகள் வண்டியை மறித்து ஓட்டுனர்களை கடத்தியதாகவும் பாதுகாப்புபடையினர் விரைந்து வந்து தாக்கியவுடன் ரயிலை விட்டு விட்டு ஓடியதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதில் பாதிக்கப்பட்டதாக கூறும் நபர் ஒருவர் ஆங்கிலத்தொலைக்காட்சியில் யாரும் எங்களைத்தாக்கவில்லை என்கிறார்.\nஅரசபயங்கரவாதத்துக்கு எதிராக ஒரு குழுவினை மக்கள் உருவாக்கினார்கள் அதன் தலைவர் மகோட்டவை விடுதலை செய்யக்கோரி மக்களால் நடத்தப்பட்ட போராட்டம் பயங்கரவாதிகளின் போராட்டமாக சித்தரிக்கப்படுகின்றது.\nமாவோயிஸ்டுகளை/மாவோயிஸ்ட் அமைப்பையும்/ நக்சல்பாரி அமைப்புக்களையும் பத்திரிக்கைகள் இப்போதெல்லாம் குறிப்பிடும் போது தீவிரவாதிகள்/தீவிரவாத அமைப்பான’ என்றே குறிக்கின்றன. இந்திய அரசு மாவோயிஸ்டுகளை தீவிரவாதப்பட்டியலில் சேர்க்கும் எண்ணம் இல்லை என்றபோதும் திட்டமிட்டே இந்திய அரசால் மாவோயிஸ்டுகள், நக்சல்பாரிகள் தீவிரவாதிகளாக்கப்பட்டுவிட்டனர். மக்களிடம் ஏதோ கொள்ளையர்களைப்போல மாவோயிஸ்டு மற்றும் நக்சல்பாரி அமைப்புக்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றனர்.\nகடந்த மாதம் மத்திய அரசு நடத்திய சிறப்புக்கூட்டத்தில் மாவோயிஸ்டு மற்றும் நக்சல்பாரி அமைப்புக்கள் ஒழிக்கப்பட்டே ஆக வேண்டும் என்று பிரதமர் பேசியிருக்கிறார். அப்போதிருந்து அடிக்கடி உள்துறை அமைச்சர் சிதம்பரமாகட்டும் மத்திய அரசாகட்டும் மாவோயிஸ்டுகளைப்பற்றிய பொய் புரளிகளை பரப்பிவருகின்றனர், சென்ற மாதம் மாவோயிஸ்டுகள் ஒரு கிராமத்தில் புகுந்து மக்களை சுட்டுக்கொன்றதாக அரசு செய்தி வெளியிட அதை அப்படியே எல்லா செய்தி ஊடகங்களும் தனக்கேற்றவாறு பில்டப் செய்து வெளியிட்டன.\nசல்வார்ஜுடூம் போன்ற அரசபயங்கரவாதப்படைகளும், மத்தியப்படைகளும், போலீசும் மக்களை கொன்று வெறியாட்டம் போட்டு மக்களை துவம்சம் செய்கின்றன. மக்களை கொன்று விட்டு மாவோயிஸ்டுகள் மீது பழியினை தூவுகின்றன, அச்செய்தி அப்படியே இந்தியா ஏன் உலகம் முழுக்க பரப்பப்படுகின்றது. மாவோயிஸ்டுகளுக்கு பல மனித உரிமை அமைப்புக்கள் உதவுவதாக / ஆதரவளிப்பதாக மத்திய அரசு குற்றம் சாட்டுகிறது. அவர்களின் நோக்கம் என்னவெனில் தன்னுடைய அரச பயங்கரவாதத்துக்கு தடையாக உள்ள யாரும் ஒழிக்கப்பட வேண்டியவர்களே.\nமேற்குவங்கத்தில் டாடாவுக்கு நிலம் கொடுத்த விவகாரத்திலும் சரி மற்ற பிரச்சினைகள் மூலமாகவும் நந்திகிராம், சிங்கூர், மிதுனாப்பூர் என மக்கள் சீபீஎம்க்கு செருப்படி கொடுத்து அரசை புறக்கணித்தார்கள். சீபீஎம் நாறிப்போனது. தனது அணிகளிடம் கூட நிலையை விளக்குவதற்கு திணறி வேறு வழியின்றி பயங்கரவாதம் , தீவிரவாதம் என்றபடி கூச்சல் போட ஆரம்பித்தது. சீபீஎம் காங்கிரசு கட்சியப்போன்று சிறந்த கேப்புமாறிகட்சியாக மாறிவருவதற்கு அவர்களின் கூற்றுக்களே தக்க உதாரணம். முன்பு மாவோயிஸ்டுகள் அரசியல் ரீதியில் மட்டுமே அகற்றப்பட வேண்டுமென்ற சீபீஎம் தற்போது கடுமையான எந்த நடவடிக்கைக்கும் ஆதரவளிக்கத் தயார் என்று அறிவிக்கிறதெனில் என்ன வகையாக மாற்றம் கட்சியில் நடந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.\nஇதுவரை நாம் கம்யூனிஸ்டு கட்சி என்று தன் கட்சியினரிடம் நிரூபிக்க வேண்டிய அவசியமிருந்தது. ஆனால் தற்போது அதற்கும் அவசியமில்லை. புரட்சியா அது எப்படி இருக்கும் ஸ்வீட்டா இல்லை காரமா என்று கேட்ககூடிய அளவுக்கு சீபீஎம் தொண்டர்கள் வந்து விட்டதால் மொத்தமாய் அவிழ்த்துப்போட்டுவிட்டு அம்மணமாய் நாங்களும் உழைக்கும் மக்களின் எதிரிதான் என்று திமிராய் சொல்லுகிறார்கள். இந்திய நாட்டையே அட���மையாக்கிய காட் ஒப்பந்தம் முதல் தற்போதைய அணுசக்தி ஒப்பந்தம் வரை எதை நாடாளுமன்ற முறை மூலம் போராடி தடுத்தார்கள். நாடாளுமன்றத்தை பயன்படுத்த லெனின் சொன்னார் என்று உதார் விட்டுக்கொண்டு திரிகிறார்கள். எப்படி என்றால் லெனின் சொன்னார் நாடாளுமன்றத்தை பயன்படுத்தி அதை அம்பலப்படுத்தவேண்டும் என்று அதைத்தான் செய்து வருகின்றோம் என்கிறார்கள்\nதயவு செய்தி பேரண்புமிக்க பொறுக்கிகளே அந்த சின்னத்தை பயன்படுத்தாதீர்கள். அது உங்களைப்போன்ற ஆளும் வர்க்கத்திற்கெதிராக உழைக்கும் மக்களால் உருவானது. நீங்கள் “நம்ம” தேசியக்கொடியையே பயன் படுத்திக்கொல்ளலாம், அரசு கூட அப்ஜெக்சன் தெரிவிக்காது என நம்புவோம். நாங்கள் இனி போலிகள் என்று கூட அழைக்கமாட்டோம். ஒரு வேளையும் மிச்சம்.\nகம்யூனிஸ்ட் என்ற பெயரில் இயங்கிக்கொண்டு இந்திய தேசத்தில் காசுமீர், பஞ்சாப், வடகிழக்கு மாநிலங்களில் மக்களால் நடத்தப்படும் சுயநிர்ணய போராட்டங்களை ஆதரிக்கிறதா என்ன அவ்விசயங்களில் இந்திய அரசின் வாலாக செயல்படுகிறது. ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒன்று சேலையை துவைப்பது அல்லது வேட்டியை துவைப்பது என்று வேறுவேலை இன்றி மாமாவேலை செய்வதையே தொழிலாகக்கொண்டுள்ள இந்த சீபீஎம் எங்கத்த புரட்சி பண்ணப்போகிறது அவ்விசயங்களில் இந்திய அரசின் வாலாக செயல்படுகிறது. ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒன்று சேலையை துவைப்பது அல்லது வேட்டியை துவைப்பது என்று வேறுவேலை இன்றி மாமாவேலை செய்வதையே தொழிலாகக்கொண்டுள்ள இந்த சீபீஎம் எங்கத்த புரட்சி பண்ணப்போகிறது நாங்கள் இல்லாமல் எம்ஜிஆர் இல்லை, ஜெயா இல்லை, கருணாநிதியும் இல்லை, விட்டால் ஒபாமா கூட நாங்கள் இல்லாமல் ஆட்சி அமைக்கமுடியாதென்று முழங்கிக்கொண்டே போவார்கள்.\nகேரளாவில் முல்லைப்பெரியார் அணை விசயத்தையே எடுத்துக்கொள்வோம். சீபீஎம் கட்சித்தலைமை ஏதாவது வாய் பேசியதா என்ன பெங்களூருவில் மாநாடுகூட்டி தீவிரவாதத்துக்கெதிராக பேச முடிகிறது ஆனால் பெரியாறு பிரச்சினையைப்பற்றி ஏன் பேச முடியவில்லை பெங்களூருவில் மாநாடுகூட்டி தீவிரவாதத்துக்கெதிராக பேச முடிகிறது ஆனால் பெரியாறு பிரச்சினையைப்பற்றி ஏன் பேச முடியவில்லை ஒரு உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது ஒரு தலைமை எதனால் பாதிக்கப்படுகிறதோ அதற்கு எதிராக, யா���ுக்காக , யாருடைய தேவைக்காக அதற்காகத்தானே போராடும். அதன் படி தன் வளர்ச்சிக்கு தடையாயிருக்கும் மாவோயிஸ / நக்சல்பாரி கம்யூனிஸ்டுகளுக்கும் உழைக்கும் மக்களுக்கு எதிராகவும் தான் போராடுகிறது. தன்னுடைய சேக்காளிகளான டாடா, பிர்லா, அம்பானிமற்றும் இந்திய ஆளும் வர்க்கத்தின் முன்னேற்றத்துக்கு ஆதரவாகவும்தான் போரிடுகிறது.\nசீபீஎம்முக்கும் ஏனைய ஓட்டுப்பொறுக்கிகட்சிகளுக்கும் ஏதேனும் வித்யாசமிருக்கிறதா முன்னராவது மற்றவர்கள் சிரச்சேதம் செய்யச்சொன்னால் சீபீஎம் கட்சி பாலிடால் கொடுக்கசொல்லும் (அவ்வளவு மனித நேயமாம்). மொத்தத்தில் மக்கள் ஒடுக்கப்பட வேண்டும் அவ்வளவுதான்.\nஇந்த உலகமயம்-தனியார்மயம் – தாராளமயம் சூழலில் சீபீஎம்-ல் தனது போலி வேசத்தைக்கூட நிலைநிறுத்திக்கொள்ள முடியவில்லை. கொள்ளையடித்தே தீரவேண்டும் , எல்லோரும் கொல்ளையடிக்க வந்துவிட்டார்கள், சும்மா வெறும்கையை முழம் போட சீபீஎம் கேனப்பயலா என்ன நம் முகமுடியை மக்கள் அறிந்துவிட்டார்களென்ற பின்னே இனி பாசிஸ்டாக பரிணமிப்பதைத்தவிர வேறு என்ன வழி\nஇந்த நாட்டின் எதிரி மாவோயிசமா அல்லது ஏகாதிபத்தியமா\nநீர் நிலம் காற்று என அனைத்தும் மக்கள் ஒப்புதலின்றியே பன்னாட்டு நிறுவனங்களுக்கு திறந்து விடப்பட்டுவிட்டன. அம்பானி, மிட்டல், டாடா என தரகு முதலாளிகள் கிடைத்ததையெல்லாம் சுருட்டிக்கொண்டிருக்கிறார்கள். சீபீஎம், காங்,பீஜேபீ உள்ளிட்ட ஓட்டுப்பொறுக்கிகள் மாமா வேலை பார்ப்பதையே முழு நேர தொழிலாக மாற்றிக்கொண்டு விட்டன. உலகமயம்-தனியார்மயம் – தாராளமயத்தால் லட்சக்கணக்கான தொழிலாளிகள் வேலையிழந்துவிட்டார்கள், காடுகள் அழிக்கப்பட்டு மக்கள் துரத்தப்படுகிறாகள். விவசாயத்தை லாபமற்ற தொழிலாக திட்டமிட்டு மாற்றி, உரங்கள் மூலமாகவும் பன்னாட்டு விதைகள் மூலமாகவும் விளை நிலத்தை நாசம் செய்து பன்னாட்டு கம்பெனிகளின் வேட்டைக்காடாக இந்தியா மாற்றப்பட்டிருக்கிறது. உழைக்கும் மக்கள் நாடெங்கிலும் இதற்கெதிராக போராடி வருகிறார்கள், இந்த அரசும் அதன் தாங்கிகளான ஓட்டுப்பொறுக்கிகளையும் பாசிசத்தின் கருவிகளாகியிருப்பதை உணர்கிறார்கள்.\nதன்னெழுச்சியாகவும் மாவோயிஸ்டு / நக்சல்பாரி அமைப்புக்கள் மூலமாகவும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கெதிராக அரசு தனது பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடுகிறது, போராடும் மக்களை ஒழித்துக்கட்ட முயல்கிறது. தன்னுடைய அமெரிக்க எஜமானனுக்கும் ஏனைய பன்னாட்டு எஜமானர்களுக்கும் சேவை செய்வதை தடுக்கும் யாரையும் முறியடிக்கிறது. கிராமங்கள் சூறையாடப்படுகின்றன.\nமக்கள் பாதிக்கப்படுவதற்கு எதிராக மனித உரிமை அமைப்புக்கள் போராடி குரல் கொடுக்கின்றன. ஆயுத தாக்குதலுக்கு எதிர்வினையாக ஆங்காங்கே மக்களே ஆயுதந்தரிக்க வேண்டியதன் கட்டாயம் ஏற்படுகிறது. தாங்கள் யாரால் பாதிக்கப்பட்டோமோ அவர்களுக்கு மக்கள் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் இருக்கிறர்கள்.சீபீஎம்ற்கு ஆளும் வர்க்கத்துக்கு அடிவருடியாக, பாஸிஸ்டுக்கு பாதந்தாங்கியாக இருந்ததன் அவசியம் இனியும் தேவையில்லை. போலிகம்யூனிச முகமுடியினை தூக்கிபோட்டுவிட்டு மக்கள் கொல்லப்பட வேண்டியதன் அவசியத்தை நாட்டுக்கு உரைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் டாடாவுக்கு உழைக்கும் மக்களின் நிலத்தை அபகரித்துத்தருவது மறுபக்கம் மக்களுக்காக பரிந்து பேசுவதென்ற வாய்ஜாலமும் இனி தேவைஇல்லை.\nநாட்டையே கூறு போட்டு தூக்கிச்செல்ல காத்திருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் பயங்கரவாதம் அல்ல, மதத்தால்பிளவுபடுத்தி பல்லாயிரக்கணக்கான மக்களை கொல்லும் ஆர் எஸ் எஸ் பார்ப்பனபாசிசம் அதுவும் பயங்கரவாதமல்ல, தொழிலாளர்களை சுரண்டி சக்கையாய் தூக்கியெறிந்து தன் லாபத்திற்காக தொழில்களையே ஒழிக்கும் முதலாளித்துவம் பயங்கரவாதம் அல்ல, இந்த அரசும் சீபீஎம்மும் கூறுவது போல நாட்டை மீண்டும் மறுகாலனியாக்குவதற்கு எதிராக போராடும் மக்கள் தான் பயங்கரவாதிகள். வேறு வழியே இல்லை பயங்கரவாதிகளாகிய உழைக்கும் மக்களே ஒன்று சேருங்கள் இந்த யோக்கிய சிகாமணிகளுக்கு சாவுமணி அடிப்போம்.\n4.வாடா வாடா வாடா தோழா – ஒரு காம்ரேடு ரசிகன் ஆன கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/06/jee-neet-nda.html", "date_download": "2020-11-29T14:15:44Z", "digest": "sha1:WPZXNGIKBS25QKE5H2WXA3SW7P5WHIIG", "length": 19329, "nlines": 137, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "JEE, NEET மாணவர்களுக்கு தேசிய டெஸ்ட் அபியாஸ் செயலி : NDA - Asiriyar Malar", "raw_content": "\nHome NEET அமைச்சர் JEE, NEET மாணவர்களுக்கு தேசிய டெஸ்ட் அபியாஸ் செயலி : NDA\nJEE, NEET மாணவர்களுக்கு தேசிய டெஸ்ட் அபியாஸ் செயலி : NDA\nகொவிட்-19 பரவும் இந்தச் சிக்கலான சூழலில், ஆன்லைன் பயிற்சி வ��தியை அளிக்கும் வகையில், செயலியை என்டிஏ தொடங்கியுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார்\n. சுமார் 65 லட்சம் மாணவர்கள் ஏற்கனவே இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்து, ஆன்லைன் தேர்வுக்குப் பயிற்சி பெற்று வருகின்றனர்.\nமத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் இன்று இந்தியா தரவரிசை 2020 என்னும் உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார். பல்வேறு பிரிவுகளிலும், ஐந்து விரிவான அம்சங்களில், அந்த நிறுவனங்களின் திறன் அடிப்படையில், இது வெளியிடப்பட்டுள்ளது. மனித வள மேம்பாட்டு இணையமைச்சர் சஞ்சய் தோத்ரே முன்னிலையில் 10 பிரிவுகள் அடிப்படையில் அமைச்சர் வெளியிட்டார்.\n2020 இந்தியா தரவரிசைக்கு, மொத்தம் 3771 தனித்துவ நிறுவனங்கள் தானாகவே முன்வந்து விண்ணப்பித்தன. ஒட்டுமொத்தம், குறிப்பிட்ட பிரிவு, பிராந்திய அடிப்படையில் அவை விண்ணப்பித்திருந்தன. தரவரிசைக்கு வந்திருந்த 5805 விண்ணப்பங்களில், இந்த 3771 தனித்துவ விண்ணப்ப நிறுவனங்கள் பல்வேறு பிரிவுகள், பிராந்தியங்களின் கீழ், ஏற்கப்பட்டன.\nஇதில், 294 பல்கலைக்கழகங்கள், 1071 பொறியியல் கல்வி நிறுவனங்கள், 630 மேலாண்மை கல்வி நிறுவனங்கள், 334 மருந்துவத் துறை நிறுவனங்கள், 97 சட்டக்கல்வி நிறுவனங்கள், 118 மருத்துவக் கல்வி நிறுவனங்கள், 48 கட்டடக்கலை கல்வி நிறுவனங்கள், 1659 பொதுப் பட்டப்படிப்புக் கல்லூரிகள் அடங்கும். இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க அளவுக்கு தரவரிசையில் அதிகமான நிறுவனங்கள் பங்கேற்றிருப்பது, இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்கள் நியாயமான, வெளிப்படையான முறையில் தரவரிசை மதிப்பீடு இருப்பதை உறுதி செய்கிறது.\n2019-இல் 3127 ஆக இருந்த தரவரிசைக்கான தனித்துவ விண்ணப்பங்கள், 2020-இல் 3771 ஆக அதிகரித்துள்ளது.\nஅதேசமயம் பல்வேறு பிரிவுகளுக்கான மொத்த விண்ணப்பங்கள் 2019-இல் 4873-ல் இருந்து 2020-இல் 5805 ஆக உயர்ந்துள்ளது. தனித்துவ நிறுவனங்களில் 644-ம், மொத்த விண்ணப்பங்களில் 932-ம் அதிகரித்துள்ளன.\nநடைமுறையில், பொறியியல் கல்வியில் 200 நிறுவனங்களும், ஒட்டுமொத்தமாகவும், பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி பிரிவிலும் 100 நிறுவனங்களும், மேலாண்மை மற்றும் மருந்துத் துறையில் தலா 75 நிறுவனங்களும், மருத்துவத்தில் 40 நிறுவனங்களும், கட்டடக்கலை மற்றும் சட்டக்கல்வியில் தலா 20 நிறுவனங்களும், 30 நிறுவனங்கள் முதன்முறையாக பல் மருத்துவப் பிரிவிலும் எடுத்துக்கொள்ளப்பட்டன.\nஉரிய முறையில் கோர்க்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு கூடுதல் தரம் வழங்கப்பட்டு வருகிறது. தர வரிசை நிறுவனங்களின் தரவுகள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு, பொருத்தமற்றவை, முரண்பாடுகள் உள்ளிட்டவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அடையாளம் காணப்படுகின்றன. இந்த நடைமுறைகளுக்கு விடாமுயற்சியும், பொறுமையும், நிறுவனங்களைக் கையாளும் உத்தியும் மிகவும் அவசியமாகும். தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. 2020-இல் ஒன்பது தரவரிசையில், கூடுதலாக ‘’ பல் மருத்துவம்’’ முதல் முறையாக சேர்க்கப்பட்டு மொத்தம் 10 பிரிவுகளில் இது வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர், இந்தத் தரவரிசை சில வகை அளவுகோல்கள் அடிப்படையில் பல்கலைக்கழகங்களைத் தேர்வு செய்ய மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகத் திகழும் என்றார். பல்கலைக் கழகங்களுக்கு, பல்வேறு தர அம்சங்கள் மற்றும் அளவுகோல்களில் தங்கள் திறனை முன்னேற்றிக்கொள்ளவும், ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றம் தேவைப்படும் பிரிவுகளை அடையாளம் காணவும் இது பயன்படும் என்று அவர் கூறினார்.\nமேலும், தேசிய அளவிலான நிறுவனங்களின் இந்தத் தரவரிசை, அவற்றுக்கு இடையே போட்டி உணர்வை ஊக்குவித்து, மிகச் சிறப்பாக செயல்பட்டு, சர்வதேச அளவில் உயரிய இடத்தைப் பிடிக்கவும் உதவும் என்று அவர் தெரிவித்தார்\nமத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், தேசிய நிறுவன தரவரிசைக் கட்டமைப்பை உருவாக்க முக்கிய முன்முயற்சியை எடுத்துள்ளதாகவும், கடந்த ஐந்து ஆண்டுகளாக உயர்கல்வியில் பல்வேறு பிரிவுகள் மற்றும் அறிவுக் களங்கள் அடிப்படையில் இது பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், நம் அனைவருக்கும் இது ஊக்குவிப்பு ஆதாரமாக உள்ளது என்றும் பொக்கிரியால் தெரிவித்தார். இந்த நடைமுறை, நிறுவனங்கள் தரவுகளை அமைத்துக்கொள்ளும் பழக்கத்தை உருவாக்கியுள்ளதுடன், இந்த நிறுவனங்கள் தங்களுக்குள் மேலும் முன்னேறவேண்டும் என்ற போட்டியை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார். தேசிய நிறுவன தரவரிசைக் கட்டமைப்பில் அடையாளம் காணப்பட்ட அகன்ற அளவுகோல்கள் , உயர் க���்வி நிறுவனங்களில் கற்பித்தல், கற்றல், ஆதாரங்கள், ஆராய்ச்சி, தொழில்முறைப் பயிற்சி, பட்ட முடிவுகள் போன்ற அனைத்து முக்கிய அம்சங்களையும் வெற்றிகரமாக கையாள வழிவகுத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக அமைச்சர் கூறினார்.\nஇந்தியச் சூழலுக்கு பொருத்தமான பிராந்திய பன்முகத்தன்மை, களப்பணி, பாலியல் சமத்துவம், சமூகத்தின் பின்தங்கிய பிரிவுகளை உள்ளடக்குதல் ஆகிய நாடு சார்ந்த அளவுருக்கள் தரவரிசை முறையில் சேர்க்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.\nஅனைத்து அளவுருக்கள் மற்றும் உப அளவுருக்கள், நிறுவனத்தின் அளவு, பழமை ஆகியவற்றைப் பார்க்காமல் இயல்பாக்கப்பட்டுள்ளதன் மூலம், பெரிய மற்றும் பழமையான நிறுவனங்கள் தேவையற்ற ஆதாயம் அடையமுடியாமல் பார்த்துக்கொள்ளப்படுகிறது.\nகொவிட்-19 பரவும் இந்தச் சிக்கலான சூழலில், ஆன்லைன் பயிற்சி வசதியை அளிக்கும் வகையில், , நீட் மாணவர்களுக்கு தேசிய டெஸ்ட் அபியாஸ் என்னும் செயலியை என்டிஏ தொடங்கியுள்ளதாக தெரிவித்தார். சுமார் 65 லட்சம் மாணவர்கள் ஏற்கெனவே இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்து, ஆன்லைன் தேர்வுக்குப் பயிற்சி பெற்று வருகின்றனர் எனக் கூறினார்.\nஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - 2020\nM.A. M.Sc ,B.E ,M.E படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு\nஇளநிலை பொறியாளர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n10,12,ITI, DIPLOMA,B.E படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு\nடிச.,2ல் கல்லூரிகள் திறப்பு : உயர்கல்வி அமைச்சர் உறுதி\nநிரந்தர முதுகலை பாட ஆசிரியர்கள் பணியிடத்திற்கு தகுதியானவர்கள் தேவை .\nஇன்றைய ராசிபலன் மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திடீரென்று எதையோ இழந்ததை போல் இருப்பீர்கள். உதவி கேட்டு உறவினர்களும் தர்மச...\nபுதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து 3 கட்ட போராட்டம் - Email அனுப்பி துவக்கினார்\nதனி ஊதியம் 750/- ஐ 1.1.2006 முதல் பொருந்தும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, 2006-2010 இடைவெளியில் பதவி உயர்வு பெற்றவர்கள் இழந்து வரும் தனி ஊதியத்தினை (750 PP) அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு.\nஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - 2020\nM.A. M.Sc ,B.E ,M.E படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு\nஇளநிலை பொறியாளர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n10,12,ITI, DIPLOMA,B.E பட��த்தவர்களுக்கு வேலை வாய்ப்பு\nடிச.,2ல் கல்லூரிகள் திறப்பு : உயர்கல்வி அமைச்சர் உறுதி\nநிரந்தர முதுகலை பாட ஆசிரியர்கள் பணியிடத்திற்கு தகுதியானவர்கள் தேவை .\nஇன்றைய ராசிபலன் மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திடீரென்று எதையோ இழந்ததை போல் இருப்பீர்கள். உதவி கேட்டு உறவினர்களும் தர்மச...\nபுதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து 3 கட்ட போராட்டம் - Email அனுப்பி துவக்கினார்\nதனி ஊதியம் 750/- ஐ 1.1.2006 முதல் பொருந்தும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, 2006-2010 இடைவெளியில் பதவி உயர்வு பெற்றவர்கள் இழந்து வரும் தனி ஊதியத்தினை (750 PP) அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/08/blog-post_85.html", "date_download": "2020-11-29T13:45:53Z", "digest": "sha1:62VD3PDIG62XV72DWKZQ6D3VZTEHRWT6", "length": 4783, "nlines": 43, "source_domain": "www.flashnews.lk", "title": "ராஜித சேனாரத்னவை மன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவு - Flash News", "raw_content": "\nவிளம்பரப் பகுதி 076 665 9 665\nராஜித சேனாரத்னவை மன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவு\nமுன்னாள் அமைச்சர் மற்றும் மருந்தாக்கல் கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் ஆகியோரை மன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் வெள்ளை வான் கடத்தல் தொடர்பில் பொய்யான சாட்சிகள் சகிதம் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்த குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ஒகஸ்ட் 28ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவிடப்பட்டது.\nஇந்த குற்றச்சாட்டு தொடர்பில் ஏற்கனவே ராஜித சேனாரத்னவும் ரூமி மொஹமெட்டும் நீதிமன்றால் பிணையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nமுக்கிய குறிப்பு : Kekirawanews இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக் Kekirawanews நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்�� மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம்.\nஇன்று தளத்திற்கு வந்து போனவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tiktamil.com/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-11-29T12:51:39Z", "digest": "sha1:O4GTPI6AWPWGF6M7HEY2HZNR5NFJNXTF", "length": 6411, "nlines": 45, "source_domain": "www.tiktamil.com", "title": "ரியோவை சொன்னதும் நிஷாவுக்கு கோவம் வருதே – நீ கலக்கு பாலா! – tiktamil", "raw_content": "\nகாங்கேசன்துறை கடலில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் அலையில் அடித்துச் சென்ற நிலையில் மாயம்\nகொழும்பிலிருந்து அல்லைப்பிட்டிக்கு வருகை தந்த இளைஞனுக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி\nநாகர்இலுப்பைக்குளம் உள்ளக வீதி காப்பற் இடும் பணி ஆரம்பித்து வைப்பு\nமின்சார நிலுவைப்பணம் செலுத்தப்படவில்லை இருளில் மூழ்கும் வவுனியா பேருந்து நிலையம்\nடிப்பர் வாகனத்தில் வந்த நபரொருவர் பொலிஸ் அதிகாரி ஒருவரை விபத்துக்குள்ளாக்கி தப்பி ஓட்டம்\nகடல்சார் விஞ்ஞான ஆராய்ச்சி மற்றும் கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு மீளாய்வு செய்வதில் வெளிநாட்டு அமைச்சு முன்னிலை\nமுடக்கப்பட்டிருந்த 5 பொலிஸ் பிரிவுகள் நாளை விடுவிப்பு\nபேலியகொட மெனிங் வர்த்தக நிலையம் பற்றி ஊடகங்களில் வெளியான சில செய்திகள் நிராகரிப்பு\nநாட்டில் சில இடங்களில் மழையுடனான காலநிலை\nசங்கானை தேவாலய வீதியில் இனந்தெரியாதோரினால் வாள் வெட்டுத் தாக்குதல்\nரியோவை சொன்னதும் நிஷாவுக்கு கோவம் வருதே – நீ கலக்கு பாலா\nபிக்பாஸ் வீட்டில் இன்று போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் நாமினேட் செய்து வருகின்றனர். வீட்டில் உள்ள போட்டியாளர்கள் தங்களை 1 லிருந்து 16 வரை வரிசைப்படுத்திக்கொள்கின்றனர். தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் கடைசியில் இருந்தது சுரேஷ் , சனம் ஷெட்டி , சம்யுக்தா, வேல்முருகன் , சோம் சேகர் , அர்ச்சனா என வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nஇந்த ப்ரோமோவிலும் பாலா மற்றும் அர்ச்சனாவுக்கு இடையில் மீண்டும் சண்டை இருந்தது. வீட்டில் உள்ள ஆறு பேர் அர்ச்சனாவின் நடவடிக்கைளை எதிர்த்து அவரை 11வது இடத்தில் நிறுத்தினர். அதில் ஒருவரான பாலா, ” அர்ச்சனா ஒருதலை பட்சமாக நடந்துகொள்வதாக கூறினார். காரணம் என்னிடம் உன் ���ோவத்தை தூக்கி சாப்பிட்டுவிட்டு என்று சொன்ன அவர் ரியோவிடம் உன் கோவத்தை மாஸ்க் போட்டுக்கோடா என்று கூறினார்.\nஇப்படி ஒருத்தரின் கோபம் சரி என்று மற்றொருவரின் கோபம் சரியில்லை என்று எப்படி சொல்கிறார் என்பது புரியல…என்று கூறினார். பாலா இதை பேசும்போது நிஷாவின் முகத்தை பார்க்கணுமே. ரியோவுக்கு ஒன்னுனா அப்படியே பொறுக்கமுடியல… எது எப்படியோ… பாலா நீ சரியா தான் பேசுற… பிக்பாஸ் வீட்டில் இந்த வார கேப்டன் ரியோ… ஆனால் அர்ச்சனா தான் வீட்டுல நாட்டாமை மாதிரி எல்லோரையும் ஆதிக்கம் பண்றாங்க. இன்று முழுக்க ஆடியன்ஸ் பாலாவிற்கு தான் சப்போர்ட் செய்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Bigboss-saravanan-has-been-selected-for-TN-govt-honourable-post-10893", "date_download": "2020-11-29T13:51:45Z", "digest": "sha1:6THRF6AYC3PMJDPPPNBF46EBVTII4LOP", "length": 9423, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "பிக்பாஸ் சரவணனுக்கு தமிழக அரசில் கவுரவ பதவி! என்ன தெரியுமா? - Times Tamil News", "raw_content": "\nஉதயநிதியைப் போலவே தி.மு.க. நிர்வாகிகளும் மிரட்டத் தொடங்கிட்டாங்களே… அதிர்ச்சியில் மக்கள்.\nஎடப்பாடியாரின் சாதனை மகுடத்தில் மீண்டும் ஒரு வைரம்.. இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு\nலாடம் கட்டிருவாங்க உதயநிதி…. எச்சரிக்கும் போலீஸ் அதிகாரி\nமுருகேசனை மறந்துட்டீங்களே உதயநிதி… தி.மு.க மீது கோபமாகும் உடன்பிறப்புகள்.\nகொட்டும் மழையிலும் சளைக்காமல் ஆய்வுப் பணி செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nவிவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். குரல் கொடுக்கும் கொங்கு.\nதி.மு.க. கூட்டணியில் அடுத்த பிரச்னை ஆரம்பம்… காங்கிரஸும் கமல்ஹாசனும்...\nதமிழகத்தில் மருத்துவப் புரட்சி… 2000 மினி கிளினிக் ரெடி… எடப்பாடியார...\nகொரோனாவில் தள்ளாடும் டெல்லி… மீண்டும் ஊரடங்கு தொடருமா..\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ’ஹாட்ரிக் சாதனை’ – அசத்தும் தமிழக அர...\nபிக்பாஸ் சரவணனுக்கு தமிழக அரசில் கவுரவ பதவி\nநடிகர் சரவணன் 90களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் ஆவார்.\nநடிகர் சரவணன் பொண்டாட்டி ராஜ்ஜியம் போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர். இதற்குப் பின்பு அவர் குணச்சித்திர வேடங்களில் தமிழ் சினிமாவில் நடித்து வந்தார். அதாவது நந்தா, பருத்திவீரன் மற்றும் கடைசியாக கடைக்குட்ட��� சிங்கம் போன்ற திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் நடிகர் சரவணன்.\nபிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற 16 போட்டியாளர்களில் நடிகர் சரவணன் ஒருவராவார் . இவர் திடீரென்று இந்த நிகழ்ச்சியை விட்டு ஒரு சில காரணங்களால் வெளியேற்றப்பட்டார். நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த சில நாட்களிலேயே இவருக்கு கலைமாமணி விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் தற்போது சரவணனுக்கு ஒரு கௌரவப் பதவியை வழங்க இருக்கிறது நம்முடைய தமிழக அரசாங்கம். குறைந்த பட்ஜெட்டில் திரைப்படம் எடுப்பவர்களுக்கு தமிழக அரசு சார்பில் 7 லட்சம் வரை மானியம் வழங்கப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு, 2007ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை எடுக்கப்பட்ட படங்களில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 149 படங்களுக்கு மானியம் வழங்கப்பட்டது.\nஇதே போல் இந்த ஆண்டும் குறைவான பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை ஒரு குழுவினர் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் உறுப்பினர்களை தற்போது தமிழக அரசாங்கம் தேர்வு செய்துள்ளது . அதில் ஒரு உறுப்பினராக பிக்பாஸ் புகழ் சரவணனும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்த குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி குலசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் குழு உறுப்பினராக சரவணன் சிங்கப்பூர் இயக்குனர் ஆர் .வி. உதயகுமார் மற்றும் லியாகுவாட் அலி கான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nவிவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். குரல் கொடுக்கும் கொங்கு.\nதமிழகத்தில் மருத்துவப் புரட்சி… 2000 மினி கிளினிக் ரெடி… எடப்பாடியார...\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ’ஹாட்ரிக் சாதனை’ – அசத்தும் தமிழக அர...\nஆறாவது ஆண்டாக தமிழகம் முதல் இடம்…\nநிவர் புயலுக்கு உடனே இழப்பீடு வழங்குக – விவசாயிகள் கோரிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2020-11-29T13:39:02Z", "digest": "sha1:QJ236KAL7LWGLSBO5YPF3YUPRZWOC46W", "length": 6432, "nlines": 72, "source_domain": "tamilthamarai.com", "title": "அழகுக்காக மட்டுமல்ல |", "raw_content": "\nதடுப்பு மருந்து நமக்கு மட்டுமல்ல உலகுக்கு��் பயனளிக்க வேண்டும்\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட\nஅழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க\nசிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் பார்த்தவுடனே பார்ப்பவர்களுக்கு முதலில் தெரிவது அவர்கள் உடலை போர்த்தியுள்ள சருமம் தான். சருமம் அழகுக்காக மட்டுமல்ல, உடலுக்கு பாதுகாப்பு கவசமாகவும் ......[Read More…]\nApril,26,11, —\t—\tஅழகு சருமம், அழகுக்காக மட்டுமல்ல, இருந்தால்தான், உடலுக்கு, கறுப்பாக, கவசமாகவும், சருமம் மென்மையாகவும், செயல்படுகிறது, பளபளப்பாகவும், பாதுகாப்பு\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து தொடர்ந்து பாஜக வலியுறுத்தி வருகிறது. 1999 ம் ...\nபயங்கரவாத ஊடுருவலை முற்றிலும் தடுக்க � ...\nசங்கரன்கோவில் தொகுதி இடை தேர்தலுக்கான ...\nபோர்ச்சுக்கல் உரையை வாசித்த இந்திய வெ� ...\nபாகிஸ்தான் இந்துக்களுக்கு போதுமான பா ...\nபெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் முஷரப் ப ...\nஇன்று முதல்வர்கள் மாநாடு டில்லியில் ந� ...\nதண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )\nதிருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்\n30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 ...\nஅரச இலையின் மருத்துவக் குணம்\nஅரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் ...\nஇலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்\nஇலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/a-70-year-old-woman-has-been-raped-and-murdered-in-madhya-pradesh-by-stuffing-clay-in-her-mouth/", "date_download": "2020-11-29T14:40:38Z", "digest": "sha1:FAE6BYWTU7V6PEVDXB52KGWCCJGIZP7F", "length": 11594, "nlines": 141, "source_domain": "dinasuvadu.com", "title": "வாயில் களிமண்ணை வைத்து அடைத்து 70 வயது மூதாட்டி பலாத்காரம் செய்து கொலை! -", "raw_content": "\nவாயில் களிமண்ணை வைத்து அடைத்து 70 வயது மூதாட்டி பலாத்காரம் செய்து கொலை\nமத்திய பிரதேச மாநிலத்தில் 70 வயது மூதாட்டி ஒருவர் வாயில் களிமண்ணால் அடைக்கப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.\nமத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள விடிஷா எனும் மாவட்டத்தில் போபாலுக்கு கிழக்கில் 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில்70 வயதுடைய மூதாட்டி ஒருவர் வாயில் களிமண் அடைக்கப்பட்ட நிலையில் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதுகுறித்து அவர் மகன் கூறுகையில் அவரது அம்மா காய்கறி பயிர் வைத்துள்ளதாகவும், அதை கவனித்துக் கொள்வதற்காக தோட்டத்திலுள்ள தங்களது குடிசையில் இரவு நேரத்தில் தூங்குவார் காலையில் வீட்டிற்கு வருவார் எனவும் கூறியுள்ளார். மேலும் கடந்த வியாழக்கிழமை அவர் வீட்டிற்கு வராததால் நான் அவரை பார்ப்பதற்காக வயலுக்கு சென்றேன். அங்கு காயங்களுடன் அம்மா உயிர் இழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து காவலர்களுக்கு தகவல் தெரிவித்தேன் என்று கூறியுள்ளார்.\nஇவர் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் அங்கு விரைந்த காவல்துறையினர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அவரது தனிப்பட்ட உறுப்புகளில் அதிக அளவில் காயங்கள் இருந்ததாகவும், வாய்களில் களிமண் அடைக்கப்பட்டு இருந்ததாகவும் போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் குற்றவாளிகள் யார் என்பதை போலீஸ் அதிகாரிகள் கண்டுபிடித்து விட்டனர். அவர்களை கைது செய்து தற்பொழுது மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 70 வயது மூதாட்டி கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபுதிய வாகனம் வாங்கப் போகிறீர்களா இதோ.. உங்களுக்கான பராமரிப்பு டிப்ஸ்\nபுதிய வாகனம் வாங்கவேண்டும் என்பது நாம் அனைவருக்கும் கனவாய் இருக்கும். அதிலும் குறிப்பாக இளைஞர்களுக்கு ஸ்போர்ட்ஸ் பைக் வாங்கவேண்டும் என்பதே லட்சியமாக இருக்கும். அதனை நன்றாக பராமரித்தும் வருவார்கள். அந்தவகையில் நாம் வாங்கின...\nதிருவண்ணாமலையில் ஜொலித்த கார்த்திகை மகா தீபம்.. தரிசனம் செய்த பக்தர்கள்\nகார்த்திக்கை தீப திருநாள் திருவிழா கொண்டாடப்படும் நிலையில், திருவண்ணாமலையில் 2,668 அடி உயரத்���ில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 20-ந் தேதி...\nதமிழகத்தில் இன்று 1,459 பேருக்கு கொரோனா; 9 பேர் உயிரிழப்பு.\nதமிழகத்தில் புதிதாக 1,459 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 7,80, 505ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பு நிலவரம்: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,459 பேருக்கு கொரோனா தொற்று...\nஇடுப்பில் ஏற்பட்ட காயம்.. மைதானத்தில் சுருண்டு விழுந்த வார்னர்.\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்று நடைபெற்றது. முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வியை தழுவியது. முதலில் இறங்கிய ஆஸ்திரேலிய...\nபுதிய வாகனம் வாங்கப் போகிறீர்களா இதோ.. உங்களுக்கான பராமரிப்பு டிப்ஸ்\nபுதிய வாகனம் வாங்கவேண்டும் என்பது நாம் அனைவருக்கும் கனவாய் இருக்கும். அதிலும் குறிப்பாக இளைஞர்களுக்கு ஸ்போர்ட்ஸ் பைக் வாங்கவேண்டும் என்பதே லட்சியமாக இருக்கும். அதனை நன்றாக பராமரித்தும் வருவார்கள். அந்தவகையில் நாம் வாங்கின...\nதிருவண்ணாமலையில் ஜொலித்த கார்த்திகை மகா தீபம்.. தரிசனம் செய்த பக்தர்கள்\nகார்த்திக்கை தீப திருநாள் திருவிழா கொண்டாடப்படும் நிலையில், திருவண்ணாமலையில் 2,668 அடி உயரத்தில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 20-ந் தேதி...\nதமிழகத்தில் இன்று 1,459 பேருக்கு கொரோனா; 9 பேர் உயிரிழப்பு.\nதமிழகத்தில் புதிதாக 1,459 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 7,80, 505ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பு நிலவரம்: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,459 பேருக்கு கொரோனா தொற்று...\nஇடுப்பில் ஏற்பட்ட காயம்.. மைதானத்தில் சுருண்டு விழுந்த வார்னர்.\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்று நடைபெற்றது. முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வியை தழுவியது. முதலில் இறங்கிய ஆஸ்திரேலிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/cinema/tapsee-pannu-shares-her-negative-experience-faced-in-cinema/", "date_download": "2020-11-29T13:12:01Z", "digest": "sha1:PPUNE7JDUNVSRL3VO67PBAFFYONOPOID", "length": 8850, "nlines": 105, "source_domain": "puthiyamugam.com", "title": "ஹீரோவின் மனைவிக்கு பிடிக்கவில்லை என்பதால் படத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறேன் - டாப்ஸி -", "raw_content": "\nHome > சினிமா > ஹீரோவின் மனைவிக்கு பிடிக்கவில்லை என்பதால் படத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறேன் – டாப்ஸி\nஹீரோவின் மனைவிக்கு பிடிக்கவில்லை என்பதால் படத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறேன் – டாப்ஸி\nபுதுடெல்லியில் பிறந்தவர் நடிகை டாப்ஸி பண்ணு 33 வயதாகும் இவர் 2010ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘ஜும்மாண்டி நாடம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.\nபின்னர் 2011ம் ஆண்டு தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கிய ‘ஆடுகளம்’ திரைப்படத்தில் டாப்ஸி அறிமுகமானார்.\nஇந்த படம் மாபெரும் வெற்றி அடைந்தது மட்டுமல்லாமல் இப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது.\nஅதனைத் தொடர்ந்து தமிழில் ஆரம்பம், காஞ்சனா-2, வை ராஜா வை உள்ளிட்ட படங்களில் டாப்ஸி நடித்தார்.\nஅதேபோல தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்த அவர், பின்னர் இந்தி படங்களிலும் நடித்து, தற்போது இந்தி திரை உலகில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.\nஇந்நிலையில் டாப்ஸி ஆரம்ப காலத்தில், தான் திரை உலகில் சந்தித்த அனுபவம் குறித்து சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார்.\nஅதில் அவர், ஹீரோவின் மனைவிக்கு என்னை பிடிக்கவில்லை என்பதால் ஒரு படத்திலிருந்து நான் நீக்கப்பட்டிருக்கிறேன்.\nஒரு ஹீரோவுக்கு நான் பேசிய வசனம் பிடிக்கவில்லை என சொன்னதற்கு, நான் மறுப்பு சொன்னதால் எனக்குத் தெரியாமல் வேறு ஒரு டப்பிங் கலைஞரை பேச வைத்தார்கள்.\nஒரு படத்தில் ஹீரோவின் காட்சியை விட எனது அறிமுக காட்சி சிறப்பாக இருந்ததால் எனது சீனை மாற்ற வைத்தார்.\nஒரு நடிகரின் முந்தைய படம் சரியாக ஓடவில்லை என்பதால் எனது சம்பளத்தை குறைக்கச் சொன்னார்கள்.\nஎனது திரைத்துறை பயணத்தின் தொடக்கத்தில் இப்படி பல்வேறு விதமான நெகட்டிவ்வான அனுபவங்களை நான் சந்தித்திருக்கிறேன்.\nஎந்தப் படத்தில் பணியாற்றினால் எனக்கு மகிழ்ச்சி கிடைக்குமோ அந்தப் படங்களில் மட்டும் தான் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்.\nஹீரோயினுக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் நடித்த பின்னர் ஒரு சில ஹீரோக்கள் அந்த நடிகையை தங்களுக்கு ஜோடியாக நடிக்க வைக்க தயங்க ஆரம்பித்துவிடுவார்கள் என நடிகை டாப்ஸி அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nஅவரது இந்த துடுக்கான பேச்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nநயன்தாராவின் பேக் டு பேக் பர்த்டே ஸ்பெஷல்\nவிஜய் சேதுபதி படத்திலிருந்து வெளியேறியுள்ளார் ஸ்ருதிஹாசன்.\nகதைக்காக ஒரு கோடி சம்பளம் வாங்கும் நந்தா பெரியசாமி\nகாதலிப்பதை ஒப்புக் கொண்ட டாப்ஸி\nகனிமொழியால் உதயநிதி கைது தவிர்க்கப்பட்டதா\nஇறைவனுக்கு ஏன் பால அபிஷேகம்\nஅண்ணனுக்காக தனுஷ் நடிக்கும் படம்\nஅண்ணனுக்காக தனுஷ் நடிக்கும் படம்\nமாஸ்டர் படத்தை சுற்றும் மாயவலை – விட்டுக் கொடுத்த விஜய்\nமாஸ்டர் படத்தை சுற்றும் மர்மங்களும் உண்மைநிலவரமும்\nகனிமொழியால் உதயநிதி கைது தவிர்க்கப்பட்டதா\nஇறைவனுக்கு ஏன் பால அபிஷேகம்\nஅண்ணனுக்காக தனுஷ் நடிக்கும் படம்\nஅழகிய வெள்ளியின் அபாயம் - Puthiyamugam on சூரியன் – சில குறிப்புகள்\nசூரப்பா விதிகளை மீறினால் அரசு வேடிக்கை பார்க்காது - on முதுகலை படிப்புக்கான ஆன்லைன் சேர்க்கை தொடங்கியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t83838-topic", "date_download": "2020-11-29T12:46:06Z", "digest": "sha1:VFODYHNWDBJ6IO7Y42J72LWSDEMOLJYE", "length": 42452, "nlines": 322, "source_domain": "www.eegarai.net", "title": "முதலுதவி அளிக்க கற்றுக்கொள்ளுங்கள்....", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» மீம்ஸ்- மொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்..\n» சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்\n» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு\n» திருமலையில் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்க முடிவு\n» இந்திய அணி பவுலர்கள் ஏமாற்றம்: ஆஸி., ரன் குவிப்பு\n» விஜய் மக்கள் இயக்கம்\n» டிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\n» மாவட்ட செயலர்களுடன் ரஜினி நாளை ஆலோசனை\n» ஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது\n» குழந்தைகளுக்காக ஒரு படம்\n» திருப்பதி கோவிலின் சொத்து விவரங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியீடு\n» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(491)\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» வாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு\n» நான்கு இயக்குனர்களின் பாவ கதைகள்... டீசரை வெள��யிட்ட ஓடிடி நிறுவனம்\n» ஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது\n» இனிய கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துகள்\n» கார்த்திகை ஜோதி காண்போமே\n» நீ எடுப்பது எல்லாமே தேவையில்லாத ஆணி தான் \n» கோளுரை – கவிதை\n» ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா\n» துறவியானார் வ.உ.சி.யின் கொள்ளுப் பேரன்\n» திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழா\n» அணு விஞ்ஞானி படுகொலையில் இஸ்ரேலுக்கு தொடர்பு: ஈரான் குற்றச்சாட்டு\n» மும்பை தாக்குதல் குற்றவாளி குறித்து தகவல் அளித்தால் பரிசு: அமெரிக்கா\n» டில்லியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கொரோனா மருந்து வழங்கப்படும்,'\n» பிரதமரை வரவேற்க முதல்வர் வர வேண்டாமா\n» புத்தகங்கள் தேவை - வானவல்லி\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன்\n» மண்பாண்டங்கள் - சிறுவர் பாடல்\n..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:)\n» தங்கம் விலையில் தொடர் சரிவு 5 நாட்களில் சவரன் 1,272 குறைந்தது: நகைக்கடைகளில் விற்பனை அதிகரிப்பு\n» இடிக்கப்படும் தியேட்டர் டைரக்டர் மிஷ்கின் உருக்கம்\n» ரிலீசுக்கு தயாராகும் பெரிய படங்கள்\n» வலிமை படத்தில் நடித்த அஜித்தின் பைக் சாகச புகைப்படம் வெளியானது\n» பொங்கல் விருந்தாக விஜய் நடித்த ‘மாஸ்டர்’ ஓ.டி.டி.யில் வெளியாகிறது\n» ’லவ் ஜிகாத்’ அவசர சட்டத்திற்கு உத்தர பிரதேச ஆளுநர் ஒப்புதல்\n» கொரோனா தொற்று; அமெரிக்காவில் ஒரு மணிநேரத்திற்கு 65 பேர் உயிரிழப்பு\n» சூறாவளி, கனமழையால் சேதமான கண்ணகி சிலை\n» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை\n» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது\n» தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு லீவு விட்ட சுப்ரீம் கோர்ட்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nஆரம்பித்திலேயே ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தி விடுகிறோம். ஒரு கையோடு இருந்தால் போதும். எல்லா சந்தர்ப்பங்கம் நாமாகவே சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று நினைத்துவிடாதீர்கள். காரணம் சிகிச்சை முறைகள் நபருக்கு மாறுபடும். சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும். ஆனாலும் சில பொதுவான விதிகளை மட்டுமே இங்கே தொகுத்துள்ளோம்.\nமுதல் கட்டமாக, முதலுதவி செய்பவர் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் மூன்று:\n2.நிலைமை மோசமாவதைத் தடுக்க வேண்டும்.\n3.சீக்கிரத்தில குணமளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.\nஎல்லாவற்றையும் விட முக்கியமானது தைரியம். பாதிக்கப்பட்டவர்களைத் தேற்றி, ஆறுதல் சொல்ல வேண்டும். பயப்படக் கூடாது. தவிரவும் வேறு சில பொறுப்புகளும் உள்ளன.\n1. உடனடியாக நிலைமையை ஆராய்ந்து புரிந்துகொள்ள வேண்டும். பதட்டப்படக் கூடாது. தகுந்த மருத்துவ உதவி கிடைக்க உதவ வேண்டும்.\n2. தீ விபத்தில் சிக்கிக் கொண்ட ஒருவருக்கு முதலுதவி அளிக்க வேண்டும் என்றால் முதலில் முதலுதவி அளிக்க முன்வருபவருக்குத் தன்னை பாதுகாக்கத் தெரிந்திருக்க வேண்டும். பிறகு, பாதிக்கப்பட்டவர், பிறகு அருகில் இருப்பவர்.\n3. பாதிப்பின் தன்மையை சரியாக உணர்ந்துகொள் வேண்டும்.\n4. உடனுக்குடன் சிகிச்சை அளிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளவர் மீது நம் கவனம் முதலில் திரும்ப வேண்டும்.\n5. சம்பந்தப்பட்டவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கோ, வீட்டுக்கோ, மருத்துவரிடமோ அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். தக்க வாகனங்களைத் தயார் செய்ய வேண்டும்.\n6. மருத்தவ உதவி கிடைக்கும்வரை சம்பந்தப்பட்டவருக்கு அருகேயே இருக்க வேண்டும்.\n7. நம்மை நாமே தற்காத்துக் கொள்ள வேண்டும்.\nநிதானத்துடன், பதற்றமில்லாமல், இவை இரண்டும் மிக மிக முக்கயம். மேலும் சில குறிப்புகள் கீழே -\n2. பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துதல்\n3. அவசர சிகிச்சை அளித்தல்\nஅடிப்படை உயிர் பாதுகாப்பு முறை\n1. பாதிக்கப்பட்டவர் உடன் இருப்பவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் பாதுகாப்பு முக்கியமானது.\nஅருகிலுள்ள அவசர சிகிச்சை எண்ணைத் தொடர்பு கொள்ளவு.\n30முறை நெஞ்சை அழுத்தம் முறை\nமீண்டும் 30 தடவை நெஞ்சை அழுத்தும் முறை\n2. ஏதாவது அசைவு இருக்கிறதா என்று பார்க்கவும் எப்படி இருக்கிறீர்கள் என்று தோளை அசைத்துக் கேட்கலாம்.\n3. அ) அவரிடமிருந்து பதில் வந்தால்\nவேறு ஆபத்து இல்லை என்னும் பட்சத்தில், அவர் முன்னர் இருந்த நிலையிலேயே இருக்க விடலாம்.\nஅவருக்கு என்ன பிரச்சனை என்று கண்டறிய முயற்சி செய்யுங்கள். உதவி கிடைக்குமா என்று பாருங்கள்.\nஅவ்வப்போது அவரைப் பரிசோதித்துக் கொண்டே இருங��கள்.\n3) ஆ) அவரிடமிருந்து பதில்இல்லை என்றால்\nசம்பந்தப்பட்டவரை பின்பக்கமாகத் திருப்பவும். அவர் மூச்சு விடுவதற்கு ஏற்ப தலையையும் மோவாய் கட்டையையும் உயர்த்தி வைக்கவும்.\nதலையைச் சாய்த்து, மோவாயை உயர்த்துதல்\n1) அவரது நெற்றியில் கை வைத்து தலையை பின்னுக்கு சாய்க்கவும்.\n2) உங்கள் விரல் நுனியை மோவாய்கட்டையின் முனையில் வைத்து உயர்த்தவும்\nதலையைச் சாய்த்து, மோவாய் கட்டையை உயர்த்துதல்\n4. சீரான சுவாசம் இருக்கிறதா என்று சரிபார்த்தல்\nமார்பில் ஏற்ற இறக்கம் இருக்கிறதா என்று கவனித்தல்\nசுவாசிக்கும் சத்தம் கேட்கிறதா என்ற வாயை கவனித்தல்\nமுகத்துக்கு அருகே குனிந்து சுவாசத்தை கவனித்தல்\nநினைவிழப்பு ஏற்பட்ட ஒரு சில நிமிடங்களுக்கு சுவாசம் தடைபடும். சுவாசிக்கும் இடைவெளி அதிகம் இருக்கும். இறைச்சல் இருக்கும். இதனைக் கூர்ந்து கவனிக்க வேண்டியது. அவசியம்.\nசந்தேகம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட நபரின் சுவாசத்தை பத்து விநாடிகள் தொடர்ந்து கண்காணிக்கவும். சிறிய தடங்கல் ஏற்பட்டாலும் முன்னெச்சரிக்கை உணர்வுடன் நடந்துகொள்ள வேண்டியது அவசியம்.\n5. அ) சுவாசம் சீராக இருந்தால் -\nஉதவி பெறவும். ஆம்புலன்ஸை வரவழைக்கவும்\nதொடர்ந்து சீராக சுவாசிக்கிறாரா என்று கண்காணிக்கவும்.\n5 அ) சுவாசம் சீராக இல்லை என்றால் -\nஅருகிலிருப்பவரிடம் சொல்லி உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைக்கவும். நீங்கள் தனியாக இருக்கும்பட்சத்தில், கீழ்க்கண்ட விஷயங்களைச் செய்யலாம்.\n1. அவருக்கு அருகே முழங்காலிட்டு அமர்ந்துகொள்ளவும்.\n2. ஒரு கையைப் பிரித்து அவரது நெஞ்சின் மையத்தில் வைக்கவும்.\nநெஞ்சின் மையத்தில் கையை வைத்தல்\n3. முதல் கையின் மீது மற்றொரு கையை வைக்கவும்.\nமுதல் கையின் மீது மற்றொரு கையை வைத்தல்\n4.கை விரல்களை ஒன்றாகச் சேர்த்துக்கொள்ளவும். கவனம், அவரது நெஞ்சையோ மார்புக்கூட்டையோ அழுத்த வேண்டாம்\nஇரு கை விரல்களையும் சேர்த்துக் கொள்ளுதல்\n5.செங்குத்தாக, சம்பந்தப்பட்டவரின் நெஞ்சுக்கு மேலாக நகர்ந்து, மார் எலும்பை 4 – 5 செ.மீட்டர் அழுத்தவும்\nமார் எலும்பை 4 – 5 செ.மீட்டர் அழுத்துதல்\n6. ஒவ்வொரு முறை அழுத்தி பின்பும், நெஞ்சில் உள்ள அழுத்தத்தை வெளியேற்றவும். அவ்வாறு செய்யும்போது, உங்கள் கைகளும் மார் எலும்பு இடையில் தொடர்பு இருக்க வேண்டும்.\n7. ஒரு நிமிடத்துக்கு நூற�� முறை அழுத்தலாம் (ஒரு விநாடிக்கு இரண்டு முறை என்னும் விகிதத்தைவிட கொஞ்சம் குறைச்சல்)\n8. அழுத்தும்போதும், வெளியேற்றும்போதும் ஒரே மாதிரியான அவகாசம்தான் இருக்க வேண்டும்.\n6 அ) நெஞ்சை அழுத்துவதையும் சுவாசத்தை மீட்பதையும் ஒன்றிணைத்தல்\n30 அழுத்தங்களுக்குப் பிறகு, மீண்டும் தலையைச் சாய்த்து மோவாயை உயர்த்தவும்.\nஉங்கள் ஆள்காட்டி விரலையும் கட்டை விரலைவும் கொண்டு அவரது மூக்கை மெலிதாக அழுத்தவும்.\nமோவாய் கட்டையை உயர்த்தியபடி, அவரது வாயை மெதுவாகத் திறக்கவும்.\nதலையைச் சாய்த்து மோவாயை உயர்த்தும்போது, மூக்கையும் மெலிதாக அழுத்தவும்.\nஒரு முறை மூச்சை இழுத்து விட்டுவிட்டு, அவரது வாயோடு உங்கள் வாயைப் பொருத்துங்கள்.\nஅவரது வாயுக்குள் ஊத ஆரம்பியுங்கள். அப்போது அவரது நெஞ்சு உயர்கிறதா என்று கவனியுங்கள். இயல்பாக சுவாசிக்கும்போது நெஞ்சு எப்படி உயர்கிறதோ அப்படி உயர்ந்த பின், மீண்டும் ஊதுங்கள். இது சுவாசத்தை மீட்கும் வழி.\nநெஞ்சு உயர்கிறதா என்று கவனித்தபடியே அவரது வாய்க்குள் ஊதுங்கள்\nதலை சாய்ந்த நிலையிலும், மோவாய் உயர்ந்த நிலையிலும் இருக்கும்போது, உங்கள் வாயை அவரிடமிருந்து விலக்கிக் கொள்ளுங்கள். காற்று வெறியேறும்போது, அவரது நெஞ்சு கீழே இறங்கிறதா என்று கவனியுங்கள்.\nஉங்கள் வாயை அவரிடமிருந்து விலக்கிக் கொள்ளுங்கள். காற்று வெளியேறும்போது, அவரது நெஞ்சு கீழே இறங்குகிறதா என்று கவனியுங்கள்.\nநன்றாக ஒரு முறை சுவாசித்துவிட்டு, மீண்டும் குனிந்து அவர் வாயில் ஊதுங்கள். மொத்தம் இரண்டு முறை, முன் இருந்த நிலையில் அவரைக் கொண்டு சென்று மீண்டும் 30 முறை நெஞ்சை அழுத்துங்கள்.\n30 முறை நெஞ்சை அழுத்யி பிறகு, இரண்டு முறை சுவாச மீட்புச் செய்யலாம்.\nஅவர் இயல்பாக சுவாசிக்க ஆரம்பித்தால் ஒழிய இந்த முறைகளைக் கைவிட வேண்டாம்.\nமேற்கண்ட வழிகளில் முயன்றும் சீரான சுவாசம் வரவில்லை என்றால், மீண்டும் முயற்சியைத் தொடரும் முன் கீழ்க்கண்டவற்றைச் செய்யவும்.\nதடை செய்யும்படி அவர் வாயில் ஏதாவது உள்ளதா என்று பார்க்கவும்\nபோதுமான அளவுக்குத் தலை சாய்க்கப்பட்ட நிலையிலும் முகவாய்க்கட்டை உயர்த்தப்பட்ட நிலையிலும் உள்ளதா என்று சரிபார்க்கவும்\nமார்பை அழுத்துவதற்கு முன்னால் இரண்டு முறைக்கு மேல் ஊத வேண்டாம்.\nஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் இ��ுக்கும் பட்சத்தில், இரண்டு நிமிட இடைவெளிக்குப் பிறகு, மற்றொருவர் மார்பை அழுத்தும் பணியைச் செய்யலாம்.\n6 ஆ) மார்பை அழுத்துதல் மட்டும்\nசுவாச மீட்பு செய்வதில் உங்களுக்கு விருப்பமில்லாத பட்சத்தில், மார்பை மட்டும் அழுத்தவும்.\nஇடையில் நிறுத்தாமல் நிமிடத்துக்கு 100 முறை அழுத்தம் கொடுக்க வேண்டும்.\nஅவருக்கு சுவாசம் திரும்பி விட்டதா என்று பார்க்கவும், திரும்பவில்லை என்றால் மீண்டும் சிகிச்சையை தொடரவும்.\n7. இதய இயக்க மீட்புப் பணியை எது வரை தொடரலாம்\nதகுந்த பயிற்சி பெற்ற ஒருவர் வரும் வரை\nபாதிக்கப்பட்டவர் சீராக மூச்சு விடும் வரை\nபாதிக்கப்பட்டவரை இப்படித்தாக் கிடத்தி வைக்க வேண்டும் என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. ஆனால், அவர் நிலையாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். சுவாசம் தடைபடாதபடி இருக்க வேண்டும்.\nஅவரது மூக்குக் கண்ணாடியை அகற்றவும்\nஅவரது கால்கள் நேராக நீட்டிக் கொண்டிருக்கின்றதா என்று கவனிக்கவும்.\nஅவருக்குப் பக்கவாட்டில் மண்டியிட்டு அமர்ந்து, கீழ்க்கண்ட படத்தில் உள்ளவாறு உங்கள் கைகளால் அவரது மணிக்கட்டையும் முழங்கைகையும் பற்றிக்கொள்ளவும்\nஉங்கள் கைகளால் அவரது மணிக்கட்டையும் முழங்கையைம் பற்றிக் கொள்ளவும்\nமார்புக்குக் குறுக்காக அவரது கையை எடுத்துச் செல்லவும். அவரது கன்னத்தை ஒட்டியபடி உங்கள் கையை ஊன்றவும்.\nமார்புக்குக் குறுக்காக அவரது கையை எடுத்துச் சென்று, அவரது கன்னத்தை ஒட்டியபடி உங்கள் கையை ஊன்றவும்.\nமற்றொரு கையால் அவரது காலை மேல் நோக்கி உயர்த்தவும். கால் பாதம் தரையில் படும்படி இருக்க வேண்டும்.\nமற்றொரு கையால் அவரது காலை மேல் நோக்கி உயர்த்தவும். கால் பாதம் தரையில் படும்படி இருக்க வேண்டும்.\nஉங்களது ஒரு கை அவரது கன்னத்தில் இருக்கிறது- அப்படியே, மற்றொரு கையால் அவரை பக்கவாட்டில் ஒருக்களித்தவாறு திருப்பி விடுங்கள்.\nபடத்தில் உள்ளவாறு அவரது கால்களை மாற்றி வைக்கவும்\nகாற்று வழி தடைபடாதபடி தலை¬யைச் சரிசெய்யவும்.\nகாற்று வழி தடைபடாதபடி தலையைச் சரிசெய்யவும்\nதேவைப்பட்டால், கன்னத்தின் கீழே உள்ள அவரது கையை சரி செய்யவும்.\nஒருக்களித்த நிலையிலேயே அரை மணி நேரத்துக்கு மேலாக அவர் இருக்க வேண்டும் என்னும் நிலையில், எதிர்பபுறமாக அவரைத் திருப்பி விடலாம்\nRe: முதலுதவி அளிக்க கற்றுக்கொள்ளுங்கள்....\nமன்னிக்கவும் இந்த பதிவை படிக்கும் போது எனக்கு இந்த திரி தான் ஞாபகம் வருகிறது.\nRe: முதலுதவி அளிக்க கற்றுக்கொள்ளுங்கள்....\nபிரபு அண்ணா அதை படித்தால் எனக்கு சீப்பு சிப்பா வருது\nஇருந்தாலும் நம் அண்ணனுக்கு எனும் பொது கொஞ்சம் சோகம்\nRe: முதலுதவி அளிக்க கற்றுக்கொள்ளுங்கள்....\n@இரா.பகவதி wrote: பிரபு அண்ணா அதை படித்தால் எனக்கு சீப்பு சிப்பா வருது\nஇருந்தாலும் நம் அண்ணனுக்கு எனும் பொது கொஞ்சம் சோகம்\nRe: முதலுதவி அளிக்க கற்றுக்கொள்ளுங்கள்....\nஅழாதீங்க இனிமேல் நான் முதலுதவி பத்தி பேசவே மாட்டேன் அண்ணா\nRe: முதலுதவி அளிக்க கற்றுக்கொள்ளுங்கள்....\n@இரா.பகவதி wrote: அழாதீங்க இனிமேல் நான் முதலுதவி பத்தி பேசவே மாட்டேன் அண்ணா\nமுதலுதவி என்பது அனைவருக்கும் அவசியமானது என்பதில் மாற்று கருத்து இல்லை. அதே சமயம் அதை பக்குவமாக செய்யவேண்டும்..\nRe: முதலுதவி அளிக்க கற்றுக்கொள்ளுங்கள்....\nமுதலுதவி என்பது அனைவருக்கும் அவசியமானது என்பதில் மாற்று கருத்து இல்லை. அதே சமயம் அதை பக்குவமாக செய்யவேண்டும்..\nசரி அண்ணா உங்கள் ஆசிரியரின் ஆசியுடன் நான் பக்குவமாக செய்கிறேன்\nRe: முதலுதவி அளிக்க கற்றுக்கொள்ளுங்கள்....\nமுதலுதவி என்பது அனைவருக்கும் அவசியமானது என்பதில் மாற்று கருத்து இல்லை. அதே சமயம் அதை பக்குவமாக செய்யவேண்டும்..\nசரி அண்ணா உங்கள் ஆசிரியரின் ஆசியுடன் நான் பக்குவமாக செய்கிறேன்\nRe: முதலுதவி அளிக்க கற்றுக்கொள்ளுங்கள்....\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய���திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/11/blog-post_37.html", "date_download": "2020-11-29T13:08:10Z", "digest": "sha1:CWG7UYGMPTSYOWDRO6TN5B5UW4NXG6KD", "length": 4541, "nlines": 42, "source_domain": "www.flashnews.lk", "title": "வளர்ந்து வரும் நாட்டுக்கு வளரும் ஒரு மரம் தேசிய வேலைத்திட்டம் - Flash News", "raw_content": "\nவிளம்பரப் பகுதி 076 665 9 665\nவளர்ந்து வரும் நாட்டுக்கு வளரும் ஒரு மரம் தேசிய வேலைத்திட்டம்\nWeb Administrator November 06, 2020 உள்நாட்டு செய்திகள், படத்தொகுப்பு,\nவளர்ந்து வரும் நாட்டுக்கு வளரும் ஒரு மரம் (Wana Ropa\" National Tree Planting Programme-2020) எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பயனுள்ள மரக் கன்றுகள் விநியோகம் செய்யும் நிகழ்வு நேற்று (6) கல்முனை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் அல்ஹாஜ் எம்.எம் நஸீர் தலைமையில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.\nஇவ் மரக்கன்றுகளை பிரதேச செ��லக கணக்காளர் அல் ஹாஜ். வை.ஹபிபுல்லா, உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,நிர்வாக உத்தியோகத்தர் எம்.என் எம் ரம்சான் மற்றும் நிர்வாக கிராம உத்தியோகத்தர் யூ.எல்.பதியுத்தீன் ஆகியோர்கள் வழங்கி வைத்தனர்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nமுக்கிய குறிப்பு : Kekirawanews இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக் Kekirawanews நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம்.\nNews உள்நாட்டு செய்திகள், படத்தொகுப்பு\nஇன்று தளத்திற்கு வந்து போனவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99/", "date_download": "2020-11-29T13:44:50Z", "digest": "sha1:6Z4YAFFTRAEY55XOY6HKR76IEHXSYQ6V", "length": 35324, "nlines": 564, "source_domain": "www.naamtamilar.org", "title": "காமன்வெல்த் கூட்டமைப்பு என்றால் என்ன?நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகாமன்வெல்த் கூட்டமைப்பு என்றால் என்ன\nஈழத்தில் ஒன்றரை இலட்சம் தமிழர்களைக் கொன்று குவித்த கொடுங்கோலன் ராசபக்சேவை பன்னாட்டு விசாரணையிலிருந்தும், நெருக்கடிகளிலிருந்தும் தப்பிக்கச் செய்ய காமன்வெல்த் மாநாட்டில் ராசபக்சேவுக்கு மகுடம் சூட்ட அணியமாகிறது இந்திய அரசு.\nகாமன்வெல்த் கூட்டமைப்பு என்றால் என்ன\n* பிரிட்டனின் ஆதிக்கத்தின்கீழ் அடிமையாயிருந்த நாடுகள் ஒருங்கிணைக்கப்பட்டு 1949இல் உருவாக்கப்பட்டது காமன்வெல்த் எனப்படும் பொதுநலவாய் கூட்டமைப்பு.\n* காமன்வெல்த் கூட்டமைப்பில் இந்தியா உள்ளிட்ட 54 நாடுகள் தற்போது உறுப்பு நாடாய் உள்ளன.\n* காமன்வெல்த் கூட்டமைப்பின் மாநாடு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏதாவதொரு உறுப்பு நாட்டில் நடைபெறும்.\n* இதில் உறுப்பு நாடுகளிலிருந்து 1000க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும்; அவைகள் தங்களுக்குள் பல்லாயிரக்கணக்கான கோடிகளுக்கு வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொள்ளும்; இதன்மூலம் மாநாட்டை நடத்தும் நாட்டிற்கு கோடிக்கணக்கான முதலீடுகள் குவியும்.\n* மேலும், இந்த மாநாடு எந்த உறுப்பு நாட்டில் நடைபெறுகிறதோ, அந்த நாட்டு அரசின் தலைவர்தான் அடுத்த 2 ஆண்டுகளுக்கு காமன்வெல்த் கூட்டமைப்பின் தலைவராக இருப்பார். இது காமன்வெல்த் மரபு.\n* இதன்படி கடந்த மாநாட்டில் முடிவு செய்யப்பட்டு, காமன்வெல்த் கூட்டமைப்பின் 23வது உச்சி மாநாடு, வரும் நவம்பர் 10 முதல் 17 வரை இலங்கையின் கொழும்புவில் நடைபெறவுள்ளது.\n* அப்‌படி காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெற்றால், அடுத்த 2ஆண்டுகளுக்கு ராசபக்சேதான் காமன்வெல்த் கூட்டமைப்பின் தலைவர்.\n* காமன்வெல்த் கூட்டமைப்பின் தலைவராக ராசபக்சே ஆகிவிட்டால், இந்தியா உள்ளிட்ட 54 நாடுகளுக்கும் ராசபக்சேதான் தலைவர்.\n* அதன்பிறகு, ராசபக்சே மீது இனப்படுகொலை குறித்த விசாரணையோ, தண்டனையோ அறவே சாத்தியமில்லை. ஆதலால், நம் உறவுகள் ஒன்றரை இலட்சம்பேரை கொன்றொழித்த அரக்கன் ராசபக்சே எளிதில் தப்பித்துவிடுவான்.\n* இலங்கைக்கு இப்‌படிப்பட்ட வாய்ப்பை வழங்க ஆதரவு தெரிவித்து, தமிழகத்திலுள்ள 8 கோடித் தமிழர்களின் உணர்வை கொஞ்சம்கூட மதியாது, தமிழர்களுக்கு மிகப்பெரும் அநீதியையும், துரோகத்தையும் இழைத்திருக்கிறது இந்திய பேரரசு.\n* கடந்த காமன்வெல்த் மாநாட்டில் இலங்கையில் மாநாடு நடத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டபோது, கனடா அதிபர் ஸ்டீபன் ஹார்பரும், ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியஸ் கில்லார்ட் அம்மையாரும் கடும்கண்டனத்தை பதிவு செய்கிறார்கள். மேலும், ராசபக்சே பேச எழுந்தபோது, “இரத்த வாடை வீசும் இந்த மனிதனின் பேச்சை எங்களால் கேட்க முடியாது” எனக்கூறி அவையிலிருந்து வெளிநடப்பு செய்கிறார் கனடா அதிபர் ஸ்டீபன் ஹார்பர். அத்தோடு, இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெற்றால், அதில் கனடா பங்கேற்காது எனவும் அறிவிக்கிறார். ஆனால், 8 கோடித் தமிழர்கள் தாஙகள் தாய்நாடென கருதி வாழும் இந்தியாவோ, அதற்கு நேர்மாறாக இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தப்படவேண்டுமென முன்மொழிகிறது.\nகாமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து இலங்கையை நீக்கவேண்டிய காரணங்கள்:\n*2013ஆம் ஆண்டு மார்ச் 11 அன்று, பிரித்தானிய அரசி எலிசபெத்தின் கையொப்பமிடப்பட்டு, காமன்வெல்த் அமைப்பின் கொள்கைப்பட்டயம் ஒன்று நடைமுறைக்கு வந்தது.\n* இந்த பட்டயம் உறுப்பு நாடுகளில் நடைபெறும் சனநாயகம், மனித உரிமை, அதிகாரப்பரவல், சட்டத்தின் ஆட்சி, கருத்துரிமை ஆகியவற்றை கட்டாயமாக்குகிறது.\n* ஆனால், இலங்கை அரசனாது, தமிழர்களை திட்டமிட்டு இனப்படுகொலை செய்திருக்கிறது; கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களை இடித்து, புத்த விகாரை நிறுவியிருக்கிறது; தமிழர் பகுதிகளில் சிங்கள குடியிருப்புகளை நிறுவி இருக்கிறது; தமிழர்களை நாட்டின் இரண்டாம்தர குடிமக்களாகவே நடத்துகிறது;\nதமிழர் பகுதிகளை இராணுவ மயமாக்கியிருக்கிறது; எனவே, காமன்வெல்த் கூட்டமைப்பின் அனைத்து விதிகளையும் மீறி கூட்டமைப்பில் இருக்கவே தகுதியற்றதாகிறது இலங்கை.\n* இப்பட்டயம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாகவேகூட, கூட்டமைப்பிலிருந்து நாடுகள் நீக்கப்பட்டிருக்கிறது. 1960ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா வெள்ளை நிறக்கொள்கையை பின்பற்றியதற்காக கூட்டமைப்பிலிருந்து நீக்கப்பட்டது.\n* 1977ஆம் ஆண்டு உகாண்டாவில் அந்நாட்டு அதிபர் இடியமீன் சர்வாதிகார ஆட்சி செய்தபோது உகாண்டா கூட்டமைப்பிலிருந்து நீக்கப்பட்டது.\n* 1995ஆம் ஆண்டு நைசீரியாவில் ஷெல் எண்ணெய் நிறுவததுக்கு எதிராக போராடியதற்காக கென்-சாரோ-வைவா என்ற பத்திரிக்கையாளர் அந்நாட்டு அரசால் தூக்கிலிடப்பட்டார்; ஆதலால், நைசீரியா கூட்டமைப்பிலிருந்து நீக்கப்பட்டது.\n* மக்களாட்சிக்கு எதிராக இராணுவ ஆட்சி நடத்தியதற்காக பாகிஸ்தான், பிஜி ஆகிய நாடுகளும் கூட்டமைப்பிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது.\n* இதனைப் போலவே, இலங்கையையும் காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து நீக்க வேண்டும் என உலகமெங்கும் வாழும் தமிழர்கள் மட்டுமல்லாது, மனித உரிமை ஆர்வலர்களும் குரல் கொடுத்துவரும் வேளையில், காமன்வெல்த் கூட்டமைப்பில் இருக்கவே தகுதியற்ற இலங்கையில் எப்‌படியாவது காமன்வெல்த் மாநாட்டை நடத்தி ராசபக்சேவை காப்பாற்றத் துடிக்கிறது இந்தியா.\n* ஆதலால், இத்தருணத்தில் இலங்கையை காமன்வெல்த்திலிருந்து நீக்க, காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடக்காது தடுக்க இந்திய வல்லாதிக்கத்திற்கு எதிராக குரலெழுப்ப வேண்டியது ஒவ்வொரு தமிழரின் தலையாய கடமையாகிறது. எனவே,\n பெரும்படையாய் அணிதிரள்வோம். காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்கக் கோரி, பொதுமக்களிடம் பரப்புரைகளை மேற்கொள்வோம் மிகப்பெரும் போராட்டங்களை முன்னெடுப்போம் இந்திய அரசிற்கு அழுத்தம் கொடுப்போம் உயிரை விலையாக கொடுத்தேனும் இனத்தின் விடுதலையை வென்றெடுப்போம்.\nPrevious articleநாம் தமிழர் கட்சி – இளைஞர் பாசறை தீர்மானங்கள், முடிவுகள்.\nNext article“மரணதண்டனை ஒழிப்பு” மற்றும் “தூக்கு கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்” நூல் ஆய்வு கருத்தரங்கம்\nநத்தம் தொகுதி – கொடிகம்பம் நடுவிழா\nநெய்வேலி தொகுதி – தேசிய தலைவர் பிறந்தநாள் விழா\nசாத்தூர் – மாவீரர் நாள் நிகழ்வு\nநத்தம் தொகுதி – கொடிகம்பம் நடுவிழா\nநெய்வேலி தொகுதி – தேசிய தலைவர் பிறந்தநாள் வி…\nசாத்தூர் – மாவீரர் நாள் நிகழ்வு\nநத்தம் தொகுதி – திண்டுக்கல் கிழக்கு மாவட்ட க…\nநத்தம் தொகுதி – புதிதாக கொடி கம்பம் நடுவிழா\nநாகை தொகுதி – மாவீரர்நாள் முன்னெடுப்பு நிகழ்…\nஆம்பூர் தொகுதி – தலைவர் பிரபாகரன் அவர்களின் …\nகிருஷ்ணராயபுரம் தொகுதி – தலைவர் பிறந்தநாள் வ…\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2020 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nகபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் – புதுச்சேரி தொகுதி – தட்டாஞ்சாவடி தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு\nபாபநாசம் தொகுதி – தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/76949", "date_download": "2020-11-29T13:29:29Z", "digest": "sha1:BZBJFH47NFK4WGT3IBXNQLFOAYWIEBO4", "length": 13813, "nlines": 185, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "திருமணத்திற்கு மறுத்த பிரபல நடிகை... கத்தியால் குத்திவிட்டு எஸ்கேப் ஆன தயாரிப்பாளர் - Tamilliveinfo | Tamil News", "raw_content": "\nஇது நடந்தால்… புத்தாண்டில் உற்றார் உறவினர்களை புதைக்க தயாராக வேண்டும்:...\nகொரோனாவைக் கட்டுப்படுத்த லாக்டெளன் அறிவித்துள்ள ஆஸ்திரேலியா\nமீண்டும் வருகிறது ட்ரம்ப் ஆட்சி: பரபரப்பை கிளப்பிய மைக் பாம்பியோ\nரெடியான கொரோனா தடுப்பூசி மருந்து… உற்பத்தியைத் தொடங்கிய ஆஸ்திரேலியா\nபிரித்தானியா மக்களுக்கு கிறிஸ்துமஸ் முதல்.. கொரோனா தடுப்பூசி குறித்து வெளியான...\n“அதிபர் தேர்தலில் வெற்றி பெற போகிறேன்” : ஜோ பைடன்\nபிரித்தானியாவில் நடைமுறைக்கு வந்த புதிய விதிகள்\nபிரித்தானியாவில் இன்று முதல் ஒரு மாத கால ஊரடங்கு அமுல்\nதமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வெற்றி பெற்றது யார்\nபிரித்தானியாவில் இரண்டாவது ஊரடங்கு எப்போது முடிவுக்கு வரும்: பிரித்தானிய பிரதமர்...\nதிருமணத்திற்கு மறுத்த பிரபல நடிகை… கத்தியால் குத்திவிட்டு எஸ்கேப் ஆன தயாரிப்பாளர்\nபிரபல நடிகை கல்யாணத்திற்கு மறுத்ததால், அவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருபவர் மால்வி மல்ஹோத்ரா. தொலைக்காட்சியில் அறிமுகமாகி பிரபலமான இவர், திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் ஹோட்டல் மிலன் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.\nஇந்நிலையில் இரவில் நடிகையின் வீட்டிற்கு வந்த தயாரிப்பாளர் யோகேஷ் சிங், தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் நிராகரிப்பதற்கு காரணத்தை கேட்டுள்ளார்.\nஇதில் வாக்குவாதம் முற்றவே, அவர் கத்தியால் மால்வியை குத்திவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்.\nஉடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட மால்வி தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். மேலும் காவல்துறையினர் இவ்விவகாரத்தில் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.\nகடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக யோகேஷ் – மால்வி இடையே நட்பு இருந்து வந்ததாகவும், இப்போது திருமணத்திற்கு அவர் நிராகரித்த காரணத்தால் யோகேஷ் இப்படி செய்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.\nமனைவியுடன் உறவு வைத்ததை நேரலையில் வெளியிட்டு சம்பாரித்த இளைஞர்.. விசாரணையில் அதிர்ச்சி\nமாஸ்டர் திரைப்படம் எப்போது வெளியாகிறது தெரியுமா\nமாஸ்டர் படத்திற்காக காத்திருக்கும் நடிகர் தனுஷ்\nஇயக்குனர் சங்கரின் மகள்கள் மற்றும் மகனை பார்த்துள்ளீர்களா\nதன் உடலுக்கு பின்னால் பெரிய டாட்டூ குத்திக்கொள்ளும் நயன்தாரா\nவலிமை படத்தின் சண்டை காட்சியில் தல அஜித் செய்யும் புதிய...\nநடிகர் ரஜினிகாந்த் மர்ம காய்ச்சலால் ��ாதிக்கப்பட்டுள்ளாரா\nநடிகர் அஜித்தின் மனைவி ஷாலினியுடன் நடிகர் சூர்யா எடுத்துக்கொண்ட புகைப்படம்\n டிவி புகழ் பிரபல காமெடி நடிகை, கணவருடன் கைது\nசிலம்பாட்டம் படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்த சனா கானிற்கு திருமணம்...\nபரபரப்பான அரசியல் நேரத்தில் விஜய்யின் அப்பா எடுத்த முடிவு\nகுறும்படம் போட்டு ஷாக் கொடுக்கும் பிக் பாஸ் November 29, 2020\nகடல்வீரர்கள் 3ம் ஆண்டு நினைவு தினம் November 29, 2020\nகுழந்தைகள் அறிவுத்திறனில் ஜொலிக்க November 29, 2020\nகுழந்தைகளுக்கு மாத்திரை, மருந்துகள் தருவது எப்படி\nபெண்களின் கழுத்தின் கருமையை போக்க November 29, 2020\nபாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் (11)\nசிறுகுறிஞ்சான் மூலிகையின் மருத்துவ குணங்கள் \nவெளியானது லொஸ்லியா தந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை… உண்மை காரணம் இதோ\nதந்தையின் திடீர் மரணம்… அப்பாவின் பிரிவை அன்றே கண்ணீர் மல்க கதறிய லொஸ்லியா\nகுருப்பெயர்ச்சி பலன்கள்.. ஏழாம் இடத்தில் குரு உச்சக்கட்ட யோகத்தைப் பெறும் கடகம்\nகுறும்படம் போட்டு ஷாக் கொடுக்கும் பிக் பாஸ்\nகடல்வீரர்கள் 3ம் ஆண்டு நினைவு தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/massey-ferguson/241-di-mahaan-7921/9520/", "date_download": "2020-11-29T13:35:53Z", "digest": "sha1:F6LRQQYCTGH2MXQ4C3PESMR4AKNNUVN3", "length": 24382, "nlines": 247, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது மாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹான் டிராக்டர், 2000 மாதிரி (டி.ஜே.என்9520) விற்பனைக்கு Panchkula, Haryana - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியை���் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: மாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹான்\nவிற்பனையாளர் பெயர் Amit Rao\nமாஸ்ஸி பெர்குசன் பயன்படுத்திய டிராக்டர்கள்\nமாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹான்\nபிராண்ட் - மாஸ்ஸி பெர்குசன்\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nமாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹான் விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் மாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹான் @ ரூ 2,20,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2000, Panchkula Haryana இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nமஹிந்திரா 275 DI TU\nசோனாலிகா DI 750 சிக்கந்தர்\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த மாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹான்\nசோனாலிகா 50 ஆர்.எக்ஸ் சிக்கந்தர்\nமஹிந்திரா 575 DI எக்ஸ்பி பிளஸ்\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் 3035 E\nமஹிந்திரா யுவோ 575 DI\nமஹிந்திரா யுவோ 475 DI\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://nchokkan.com/2020/06/", "date_download": "2020-11-29T14:24:02Z", "digest": "sha1:PHBFAFJK7OMBXGVQY67FQ32DSI5LXIYM", "length": 9344, "nlines": 199, "source_domain": "nchokkan.com", "title": "June 2020 - என். சொக்கன்", "raw_content": "\nஅஜிம் ப்ரேம்ஜி (எளிய அறிமுகம்)\nதிருபாய் அம்பானி (எளிய அறிமுகம்)\nலட்சுமி மிட்டல் (எளிய அறிமுகம்)\nCIA (அமெரிக்கப் புலனாய்வுத் துறை வரலாறு)\nFBI (அமெரிக்கப் புலனாய்வுத் துறை வரலாறு)\nKGB (ரஷ்யப் புலனாய்வுத் துறை வரலாறு)\nகூகுள்: ஓர் எளிய அறிமுகம்\nமொஸாட் (இஸ்ரேலியப் புலனாய்வுத் துறை வரலாறு)\n+2வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\nஎலிக்கும் பூனைக்கும் திருமணம் (சிறுவர் கதைகள்)\nமாணவர்களுக்கான தமிழ் : பாகம் 1\nமாணவர்களுக்கான தமிழ் : பாகம் 2\nமாணவர்களுக்கான தமிழ் : பாகம் 3\nஆடலாம், பாடலாம் (சிறுவர் பாடல்கள்)\nகிரிக்கெட் உலகக் கோப்பை வரலாறு\nகிண்டிலில் ஆங்கில நூல்களைப் படிக்கும்போதெல்லாம், ஆங்காங்கே கோடிட்ட சில வரிகளைக்...\nசிறுவயதில் (இப்போதும்) எங்கள் வீட்டில் செய்தித்தாள் வாங்கும் பழக்கம் இல்லை...\nநண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கிறீர்கள், பேச்சுவாக்கில் அவர் ஒரு புத்தகத்தின்...\nஇவ்வுலகில் எத்தனையோ துறைகள் உள்ளன, அவற்றுள் பலப்பல தலைப்புகள், துணைத்தலைப்புகள்...\nபெங்களூரில் ஒரு பிரமாண்டமான கெம்பேகௌடா சிலையை நிறுவத் திட்டமிட்டிருக்கிறார்களாம்...\nஇன்று அதிகாலை 4:30க்கு ஓர் அலுவலகக் கூட்டம். இந்தியப் பணியாளர்கள் அதில்...\nஅலுவலக நண்பர் ஒருவருடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தேன். இந்த முடக்கக்...\nநீங்கள் விரும்பிப் படிக்கும் மின்னஞ்சல் இதழ்கள் (Email Newsletters) எவை ஏன்\nஅஜிம் ப்ரேம்ஜி (எளிய அறிமுகம்)\nதிருபாய் அம்பானி (எளிய அறிமுகம்)\nலட்சுமி மிட்டல் (எளிய அறிமுகம்)\nCIA (அமெரிக்கப் புலனாய்வுத் துறை வரலாறு)\nFBI (அமெரிக்கப் புலனாய்வுத் துறை வரலாறு)\nKGB (ரஷ்யப் புலனாய்வுத் துறை வரலாறு)\nகூகுள்: ஓர் எளிய அறிமுகம்\nமொஸாட் (இஸ்ரேலியப் புலனாய்வுத் துறை வரலாறு)\n+2வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\nஎலிக்கும் பூனைக்கும் திருமணம் (சிறுவர் கதைகள்)\nமாணவர்களுக்கான தமிழ் : பாகம் 1\nமாணவர்களுக்கான தமிழ் : பாகம் 2\nமாணவர்களுக்கான தமிழ் : பாகம் 3\nஆடலாம், பாடலாம் (சிறுவர் பாடல்கள்)\nகிரிக்கெட் உலகக் கோப்பை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-aug-05/38776-2019-10-04-16-50-44", "date_download": "2020-11-29T14:06:04Z", "digest": "sha1:SZ5MRPQYSPRBBUENOQG3OYW3LQG3MV4D", "length": 17825, "nlines": 234, "source_domain": "www.keetru.com", "title": "‘சுபா’வின் சிறை குறிப்புகள் நூலாக வேண்டும்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2005\nபேரறிஞர் அண்ணா நூற்றாண்டில் தூக்கு தண்டனை விடை பெறட்டும்\nமரண தண்டனையும், இந்திய சட்டங்களும்\nமரண தண்டனையும் - உச்சநீதிமன்றத் தீர்ப்பும்\nமரண தண்டனை எதிர்ப்பாளர்களுக்கு மாபெரும் வெற்றி\nஎழுவர் விடுதலைக்காக முதல்வருக்கு கோரிக்கை மனு\nகுடியரசுத் தலைவருக்கு குயில்தாசன் உருக்கமான கடிதம்\nஏன் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும்\nதலைவர் பிரபாகரன் இறுதி மாவீரர் நாள் உரை\nஇந்திரனின் ராணி – அவதாரங்களும் அதிகாரங்களும்\nஎழுவர் விடுதலை கோரி தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுத வேண்டிய மடல்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2005\nவெளியிடப்பட்டது: 26 ஆகஸ்ட் 2005\n‘சுபா’வின் சிறை குறிப்புகள் நூலாக வேண்டும்\nராஜிவ் காந்தி கொலை வழக்கில் பொய்யாக சிறை வைக்கப்பட்டதால் தனது தொழில் வருவாய் பெற்ற மகள் என்ற அனைத்தையுமே இழந்தவர் ‘சுபா’ சுந்தரம் என்று படத்தைத் திறந்து வைத்து பழ.நெடுமாறன் குறிப்பிட்டார். மூத்த பத்திரிகையாளர்கள் பலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.\nமறைந்த பத்திரிகையாளர் புகைப்படக் கலைஞர் ‘சுபா’ சுந்தரம் படத் திறப்பு - இரங்கல் கூட்டம் - 21.7.2005 மாலை 5 மணியளவில் - சென்னை பத்திரிகையாளர் குடியிருப்பு விளையாட்டரங்கில் நடைபெற்றது. உலகத் தமிழர் இயக்கத்தின் தலைவர் பழ.நெடு மாறன், ‘சுபா’ சுந்தரம் படத்தைத் திறந்து வைத்தார். அவரது உரையில், “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் அவர் பொய்யாக சிக்க வைக்கப்பட்டார். அதனால் அவரது குடும்பமே அழிந்தது. தனது ஒரே மகளை இழந்தார். அவர் நடத்தி வந்த தொழிலும் சின்னாபின்னமானது. அவர் யாருக்கும் மனத்தாலும் தீங்கு நினைக்காதவர். எதையும் எதிர் பாராமல், எல்லாருக்கும் உதவியவர்.\nஅவரால் உருவாக்கப்பட்ட இளைஞர்கள் பலர். அவர் இந்தப் பொய் வழக்கில் சிக்க வைக்கப்படாமல் இருந்தால் - தனது தொழிலை இழந்திருக்க மாட்டார். ஒரே மகளையும் இழந்திருக்க மாட்டார். அவருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து நாங்கள் போராடினோம். இயக்கம் நடத்தினோம். மூத்த வழக்கறிஞர் நடராசன் அவர்களை வைத்து வழக்கை நடத்தினோம்.\nநீதிமன்றம் விடுதலை செய்தது. விடுதலை பெற்று என்னை சந்தித்தபோது அவர் சிறு குழந்தையைப் போலத் தேம்பித் தேம்பி அழுதார். யாருக்கும் இத்தகைய அநீதி இழைக்கப்படக் கூடாது. இத்தகைய அநீதிகளுக்கு உள்ளாகும்போது, நாம் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கவும் கூடாது. நீதிக்காகக் குரல் கொடுக்க முன் வரவேண்டும். அதைத் தான் பத்திரிகையாளர்களாகிய உங்களுக்கு எனது வேண்டுகோளாக வைக்கிறேன்” என்றார் பழ.நெடுமாறன்.\nபத்திரிகையாளர் ‘அலைஓசை’ மணி பேசுகையில் “தமிழ்நாடு” பத்திரிகையில் நானும் அவனும் ஒன்றாக வேலை செய்தோம். அங்கு தான் எங்கள் நட்பு துவங்கியது. பிறகு நான் வேலை இல்லாமல் இருந்தபோது, எனக்காக அழுதவன் ‘சுபா’ சுந்தரம். அவனுக்காக ஒலி பெருக்கி முன்னே நிற்காத நான், இப்போது வந்து நிற்கிறேன்” என்று கூறி உரையைத் தொடர முடியாமல் முடித்துக் கொண்டார்.\nமூத்த பத்திரிகையாளர் அரங்கையன் பேசுகையில், “சுருக்கெழுத்தில் தேர்ச்சி பெற்றவன் ‘சுபா’; தமிழ் நாட்டிலே இரண்டாவதாக தேர்ச்சிப் பெற்றான். உதவி என்று கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்லக் கூடாது என்று அவன் எனக்கு சொல்லிக் கொடுத்தான். பத்து ரூபாய் இருக்கிறதா என்று கேட்டால் ‘இல்லை’ என்பான். அதற்கு பதிலாக பத்து ரூபாய் கொடு என்று உரிமையோடு கேட்டால், உடனே கொடுத்து விடுவான். அப்படி உரிமையோடு கேட்க வேண்டும் என்று தான்அவன் விரும்புவான். எத்தனையோ புகைப்படக்காரர்களை அவன் வளர்த்தான், உருவாக்கினான். அவனைப் போன்ற மனிதநேயமிக்க பத்திரிகையாளனை நான் பார்த்த தில்லை. சுபாவுக்கு இணை சுபா தான்” என்றார்.\n“நான் மிக அதிகமாக அவரிடம் பழகியதில்லை. அறிமுகம் உண்டு. சுபா ஒரு மிகச் சிறந்த மானுடன்” என்று தோழர் ஜவகர் குறிப்பிட்டார்.\n“சுபா சுந்தரத்தின் பிரம்மாண்டத்தை நாம் உணரவில்லை” என்றார் ‘தீம்தரிகிட’ ஆசிரியர் ஞாநி. அவர் தனது உரையில்,\n‘போட்டோ ஜர்னலிசம்’ என்ற ‘புகைப்பட இதழியல்’ நிறுவனத்தை, முதன்முதலாக ஒரு தனி நபராகத் துவக்கி, வளர்த்த அவரது பிரமாண்ட சாதனை சரித்திரத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். அதன் பிரம்மாண்டத்தை நாம் உணரவில்லை என்றே நினைக்கிறேன். ‘சுபா’விடம் சென்று எந்தப் படம் கேட்டாலும் சரி, ‘இல்லை’ என்ற பதிலே கிடைக்காது. யாரிடமும் கிடைக்காத படங்களையெல்லாம் - தன்னிடம் ‘இல்லை’ என்று சொல்லாதவர். அவ்வளவு அரிய புகைப்படங்களை சேமித்தார். ‘ஆனந்த விகடனும்’, ‘குமுதமும்’ தான் அவரது படங்களை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamilvideos.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5.html", "date_download": "2020-11-29T14:37:46Z", "digest": "sha1:YTQWDNEDXE7QPDXPMGZR6E2YYYLXZFY7", "length": 6380, "nlines": 85, "source_domain": "news7tamilvideos.com", "title": "நிச்சயதார்த்தம் செய்துவிட்டு திருமணம் செய்ய மறுப்பதாக தர்ஷன் மீது புகார்! | News7 Tamil - Videos", "raw_content": "\nவிஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nநாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nதமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nபயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nதனியார் கல்லூரியில் நடந்த பிரியாணி சமைக்கும் போட்டி\nகடவுள் அளித்த பரிசு இசை : இளையராஜா நெகிழ்ச்சி\nதிமுக-வை ஒரு முஸ்லிம் லீக் கட்சியைப் போன்று, ஸ்டாலின் மாற்றி வருகிறார் : ஹெச். ராஜா\nடெல்டாவை மீண்டும் கைப்பற்றுகிறாரா முதல்வர் பழனிசாமி\nதமிழ்நாட்டிற்கு இனி மேல் வரப்போவதில்லை : சாமியார் நித்தியானந்தா அதிரடி\nபா.ஜ.க-வின் தமிழக தலைவர் இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு : Detailed Report\nநிச்சயதார்த்தம் செய்துவிட்டு திருமணம் செய்ய மறுப்பதாக தர்ஷன் மீது புகார்\nதஞ்சை பெரிய கோவிலில் 21 அடி உயரமுள்ள தங்க கலசம் பொருத்தப்பட்டது\nதர்பார் நஷ்டம் | ரஜினி வீட்டை முற்றுகையிட முயன்ற பிரபல விநியோகஸ்தர்கள் போலிசாருடன் வாக்குவாதம்\nவிஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nComments Off on விஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nநாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nComments Off on நாளை காலை 10.30 மணி���்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nதமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nComments Off on தமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nபயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nComments Off on பயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nComments Off on கண்ணீரில் கங்காரு தேசம்\nபைக் ரேஸ் எனும் உயிர்க்கொல்லி\nComments Off on பைக் ரேஸ் எனும் உயிர்க்கொல்லி\nமோர்சிங் இசைக்கருவி வாசித்துப் புகழ் பெற்ற சுந்தர்\nComments Off on மோர்சிங் இசைக்கருவி வாசித்துப் புகழ் பெற்ற சுந்தர்\nதாயை இழந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள்\nComments Off on தாயை இழந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saneeswaratemple.com/ta/108-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-11-29T13:27:40Z", "digest": "sha1:R6DMZJIGDFIBNCTKXSLMXBCFPRHR4SHQ", "length": 21047, "nlines": 155, "source_domain": "saneeswaratemple.com", "title": "திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில், மதுரை. - Saneeswara Temple", "raw_content": "\n108 திவ்ய தேசங்கள், பாண்டிய நாடு கோயில்கள்\nதிருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில், மதுரை.\nதிருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். மதுரைக்கு வடக்கே 12 கிமீ தொலைவில் யா.ஒத்தக்கடை அருகே, திருமோகூர் ஊராட்சியில் அமைந்துள்ளது.\nஇக்கோயிலிலுள்ள பல மண்டபங்கள் சிவகங்கையை ஆட்சிபுரிந்த மருது பாண்டியர் திருப்பணியாகும். மூலவர் காளமேகப் பெருமாளின் சந்நிதி உயரமான அதிட்டானத்தின்மீது அமைக்கப்பட்டுள்ள கட்டுமான கற்கோவிலாகும். தாயார் மோகனவல்லி எனப்படுகிறார்.\nஇக்கோவிலின் கம்பத்தடி இம்மண்டபத்திலுள்ள இராமர், சீதை, லக்ஷ்மணர், ஆஞ்சநேயர், மன்மதன், ரதி ஆகியோரின் உருவங்களைக் கொண்ட ஒற்றைக் கல்லினாலான சிற்பங்கள் சிறந்த கலைச் செல்வங்களாகும். யாளிகளின் உருவங்களைத் தாங்கிய தூண்கள் அரிய சிற்ப வேலைப்பாடுகள் மிக்கது. இம்மண்டபத்தில், சந்நிதியை நோக்கியவாறு, மருது பாண்டியர் ஆளுயரக் கற்றூண் உருவங்கள் காணப்படுகிறது.\nஅமிர்தத்தை தேவர்களுக்கு அளிக்க மோகினி அவதாரம் எடுத்த தலம், புராண கால வரலாறு கொண்ட கோவில், விஸ��வகர்மா எழுப்பிய கோவில், சங்க காலத்திலும், பாண்டிய மன்னர்கள் காலத்திலும் சிறப்புற்று விளங்கிய தலம், நம்மாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஆலயம், நின்ற, கிடந்த கோலம் கொண்ட திருக்கோவில், சக்கரத்தாழ்வார் பரிபூரண சக்தியோடு அமர்ந்திருக்கும் தலம், பிரம்மன் வழிபட்டு தீர்த்தம் உண்டாக்கிய பூமி என பல்வேறு சிறப்புக்கள் கொண்டதாக, மதுரை மாவட்டத்தில் உள்ள திருமோகூர் திருத்தலம் விளங்குகிறது.\nகிருத யுகத்தில் துர்வாசரை மதிக்காத குற்றத்திற்காக சாபம்பெற்ற இந்திரன், விமோசனம் பெற்ற தலம், திருமோகூர் திருத்தலம் ஆகும். திருப்பாற்கடலைக் கடைந்த போது வெளிப்பட்ட அமிர்தத்தைப் பருக அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. அதைத் தடுக்க விரும்பிய திருமால், மோகினி வடிவம் எடுத்து, அசுரர்களை திசை திருப்பி, தேவர்கள் அமிர்தம் பருக வழிவகுத்தார். இறைவன் மோகினி வடிவம் எடுத்த தலம் இது என்பதால், ‘மோகினியூர், மோகியூர், மோகன சேத்திரம்’ என்று அழைக்கப்பட்டு வந்த இந்த ஊர், தற்போது மோகூர் என்று வழங்கப்படுகிறது.\nதுவாபர யுகத்தின்போது, இந்தத் தலத்தில் புலஸ்தியருக்கு மோகினி வடிவில் இறைவன் காட்சி தந்து அருளியதாக புராண வரலாறு சொல்கிறது. இங்கு பிரம்மதேவன் தவம் இயற்றியதை பிரமாண்ட புராணத்தில் அறியமுடிகிறது. சங்க காலத்திலேயே இத்தலம் பழையன் என்ற சிற்றரசனின் ஊராகத் திகழ்ந்திருக்கிறது. மோரியர் படை மோகூரைத் தாக்கிய போது, பழையனுக்குத் துணையாக கோசர்கள் நின்று வெற்றி தேடித் தந்தனர். கி.பி. 8, 9-ம் நூற்றாண்டில் வாழ்ந்த நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் பாடிப் பரவிய தலம் இது.\nகிழக்கு நோக்கிய பிரமாண்ட திருக்கோவில் ஐந்துநிலை ராஜகோபுரத்துடன் காணப்படுகிறது. இடது புறம் மிகப்பெரிய திருப்பாற்கடல் தீர்த்தம். அதன் எதிரே, பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோவில் அமைந்துள்ளது.\nஇந்த ஆலயம் ஸ்ரீதேவி – பூதேவி சமேத காளமேகப்பெருமாள், மோகனவல்லித் தாயார், பள்ளிகொண்ட பெருமாள், ஆண்டாள், கருடாழ்வார், அனுமன், நவநீத கிருஷ்ணர் ஆகிய சன்னிதிகளைக் கொண்டுள்ளது. மூலவர் காளமேகப் பெருமாள் கருவறையைச் சுற்றி இரண்டு திருச்சுற்று மதில்கள் உள்ளன. 108 திவ்ய தேசங்களில் இது 46-வது தலமாக விளங்குகிறது. பாண்டியர்கள��, விஜயநகர மன்னர், நாயக்கர்கள், மருதுபாண்டியர்கள் என பல்வேறு மன்னர்கள், இந்த ஆலயத்திற்கு திருப்பணி செய்ததை வரலாறு கூறுகின்றது. பாண்டிய வளநாட்டில் தென்பகுதியில் அமைந்த ஊராக திருமோகூர் விளங்குகின்றது.\nநம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்து மகிழ்ந்த தலம் இது. காளமேகப்புலவர் தனிப்பாடலில் புகழ்ந்துள்ளார். அஷ்ட பிரபந்தம் எனும் சிற்றிலக்கியம், அழகிய மணவாள தாசர் எனும் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார், வடமொழிப் புராணங்கள், பெரும் புலவர்கள் பாடல்கள் என இத்தலத்திற்கு எண்ணற்ற பக்தி இலக்கியங்கள் நிறைந்துள்ளன. இதுதவிர, திருமோகூர் புராணமும் இத்தலத்தைப் புகழ்கின்றது.\nகருவறையில் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி- பூதேவி சமேதராக உயர்ந்த பீடத்தில் உயரமான வடிவில் காட்சியருள்கிறார், காளமேகப்பெருமாள். ரதி, மன்மதன், வில்லேந்திய ராமன், சீதை, லட்சுமணன் ஆகியோரது சிலை வடிவங்கள் கருவறையைச் சுற்றி அமைந்துள்ளன. இங்குள்ள கருடன் பெரிய வடிவில் எழிலான தோற்றத்தில் காட்சி தருகிறார்.\nநம்மாழ்வார் தமது முப்பத்தி இரண்டாவது வயதில் இருந்த இடத்தில் இருந்தே நூற்றியெட்டு திருப்பதிகளில் முப்பத்தாறு தலப் பெருமாளைப் பாடுகின்றார். அவர்களில் இத்தலத்து பெருமாள் மட்டுமே நம்மாழ்வரை மோட்சத்திற்கு அழைத்துச் செல்கிறார். எனவே இத்தலத்தில் அருள்பாலிக்கும் பெருமாளை வணங்கினால் மோட்சம் கிட்டும் என்பது ஐதீகம்.\nஇத்தலத்து தாயார் மோகனவல்லி, விழாக் காலங்களில் கூட வீதி உலா வருவதில்லை. எனவே இந்த தாயாரை ‘படி தாண்டாப் பத்தினி’ என்றும் பக்தர்கள் அழைக்கிறார்கள்.\nபொதுவாக, பள்ளிகொண்ட பெருமாள் சன்னிதியில் திருமாலின் பாதத்தில் கைகளால் வருடும் நிலையில் திருமகள் காட்சியளிப்பார். ஆனால் இங்கு திருமகளும், பூமகளும் திருமாலின் பாதங்களுக்கு அருகே சிறு குழந்தைகள் அமர்ந்திருப்பது போல் காலை முன்புறமாக நீட்டி அமர்ந்திருப்பது அரிய கோலமாகும்.\nவேண்டிய வரம் அருளும் நாதனாக, இத்தலத்தில் காளமேகப்பெருமாள் வீற்றிருக்கிறார். இருப்பினும் இங்குள்ள சக்கரத்தாழ்வாரே பக்தர்களின் நம்பிக்கை பெற்றவராக இருக்கிறார். இவருக்கு பின்புறம் யோக நரசிம்மர் வீற்றிருக்கிறார். நோய்கள், ஏவல், பில்லி, சூனியம், எதிரிகள் தொல்லை என அனைத்து இடர்களும�� நீங்கும் என்பதால், இந்த சக்கரத்தாழ்வாரை வழிபடும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.\nவைகுண்டத்திற்கு வழிகாட்டி அழைத்து சென்றவர். மந்திர எழுத்துக்களோடு காணப்படும் சக்கரத்தாழ்வார் இங்கு மட்டுமே இருக்கிறார். திருக்கோயிலின் சிறப்பம்சங்கள்: சக்கரத்தாழ்வார் சுதர்சனர் அம்சம் அனைத்து பெருமாள் கோவில்களிலும் சக்கரத்தாழ்வார் இருந்தாலும் இவர் இங்கு பதினாறு கைகளிலும் பதினாறு ஆயுதங்களோடு காட்சி தருகிறார். மந்திர எழுத்துக்களும் சுழலும் திருவடிகளும் காணப்படுகிறது இங்கு மட்டுமே. சக்கரத்தாழ்வார் பின்புறம் யோக நரசிம்மரோடு காட்சி தருகிறார். இந்த அமைப்பு நரசிம்ம சுதர்சனம் என்று அழைக்கப்படுகிறது.\nமந்திர எழுத்துக்களுடன் உள்ள சக்கரத்தாழ்வரின் பூஜிக்கப்பட்ட யந்திரம் தொழில் விருத்தியையும் எதிரிகளை வெல்லும் திறனையும் கண் திருஷ்டியை நீக்கும் வல்லமையுடையது என்பதும் ஐதீகம். ஸ்தல பெருமைகள்: நூற்றியெட்டு வைணவ திவ்ய தேசங்களில் இத்தலமும் ஒன்று. இங்குள்ள பெருமாள் நம்மாழ்வாருக்கு மோட்சம் கொடுத்தவர். வைகுண்டத்திற்கு வழிகாட்டி அழைத்து சென்றவர்.\nபெருமாள் மோகினி அவதாரம் எடுத்த தலம். மோகினி ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது. ஸ்தல புராணம்: தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து திருப்பாற்கடலில் அமிர்தம் கடைகின்றனர். அப்போது அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. அசுரர்கள் தேவர்களுக்கு தொல்லை தருகின்றனர். அசுரர்களின் தொல்லை தாங்கமுடியாமல் தேவர்கள் பெருமாளிடம் சென்று முறையிடவே, பெருமாளும் மோகினி அவதாரம் எடுத்து தேவர்களை காத்தருளினார். பெருமாள் மோகினி அவதாரம் எடுத்ததால் இவ்வூர் திருமோனவூர் என்றிருந்து பின்பு திருமோகூர் என்று அழைக்கப்படுகிறது.\nமதுரை மாவட்டம், மதுரை கிழக்கு வட்டத்தில், மதுரை – மேலூர் சாலையில் ஒத்தக்கரையின் அருகே 1 கிலோமீட்டர் தொலைவில் திருமோகூர் உள்ளது. மதுரைக்கு வடகிழக்கே 10 கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.\n108 திவ்ய தேசங்கள் மற்றும் டூர் தொகுப்புகள் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்க.\nசனி நின்ற இடத்திலிருந்து கிரகங்கள் நின்ற பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/actor-manoj-bharathiraja-turns-on-director/", "date_download": "2020-11-29T13:04:22Z", "digest": "sha1:VIB362UD24A3S6OK2GWN6VEFMGUULT6C", "length": 6623, "nlines": 61, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராகிறார்", "raw_content": "\nநடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராகிறார்\n'இயக்குநர் இமயம்' பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜாவும் இயக்குநராகப் போகிறார்.\n'இயக்குநர் இமயம்' பாரதிராஜாவின் மகனான மனோஜ் கே.பாரதி ஒரு நடிகராகத்தான் தமிழ்த் திரையுலகத்தில் அறிமுகமானார். 1999-ம் ஆண்டு வெளியான ‘தாஜ்மஹால்’ படத்தில் அவரை நாயகனாக அறிமுகப்படுத்தினார் அவரது தந்தையான இயக்குநர் பாரதிராஜா.\nஅதன் பின்பு ‘சமுத்திரம்’, ‘கடல் பூக்கள்’, ‘அல்லி அர்ஜூனா’, ‘வருஷமெல்லாம் வசந்தம்’, ’பல்லவன்’, ‘ஈர நிலம்’ ஆகிய படங்களில் நாயகனாக நடித்திருந்தாலும் தமிழ்ச் சினிமாவில் ஒரு குறிப்பிட்ட இடத்தை அவரால் பிடிக்க முடியவில்லை. அதற்குப் பின்பும் ஒரு சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.\nகடந்த சில வருடங்களாகவே ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தின் இரண்டாம் பாகத்தை அவர் இயக்கப் போகிறார் என்ற செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தன. ஆனால் உறுதிப்படுத்தவில்லை.\nஇந்த நிலையில் தற்போது மனோஜ் பாரதிராஜா இயக்குநராகிறார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n‘சுட்ட கதை’, ‘நளனும் நந்தினியும்’, ‘ஐநா’, ‘கொலை நோக்குப் பார்வை’, ‘நட்புனா என்னான்னு தெரியுமா’ உள்ளிட்ட சில படங்களைத் தயாரித்திருக்கும் லிப்ரா புரொடெக்சன்ஸ் நிறுவனம் மனோஜ் பாரதிராஜா இயக்கும் முதல் படத்தைத் தயாரிக்கவிருப்பதாக அதன் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் அறிவித்துள்ளார்.\nபடத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படுமாம்.\nactor manoj bharathiraja director bharathiraja libra productions producer raveendhar chandrasekar slider இயக்குநர் பாரதிராஜா தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் நடிகர் மனோஜ் கே.பாரதி நடிகர் மனோஜ் பாரதிராஜா லிப்ரா புரொடெக்சன்ஸ்\nPrevious Postதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் களம் இறங்கும் மூன்றாவது அணி.. Next Post'உன் காதல் இருந்தால்' படத்தின் 'வடபழனி' பாடல் காட்சி\nவிஷாலின் தலைவலிக்கு உண்மையான காரணம் இதுதானா..\nநள்ளிரவில் இயக்குநரை தனியே விட்டுவிட்டு தயாரிப்பு யூனிட்டுடன் ஓடிய தயாரிப்பாளர்..\n‘வலிமை’ படத்தின் முக்கிய அப்டேட்..\nவிஷாலின் தலைவலிக்கு உண்மையான க���ரணம் இதுதானா..\nநள்ளிரவில் இயக்குநரை தனியே விட்டுவிட்டு தயாரிப்பு யூனிட்டுடன் ஓடிய தயாரிப்பாளர்..\n‘வலிமை’ படத்தின் முக்கிய அப்டேட்..\nநடிகர் பார்த்திபன் கேட்டது நஷ்ட ஈடா..\nவிஷாலுக்கு ‘எனிமி’ ஆனார் ஆர்யா..\n2019 ஆஸ்கர் போட்டிக்கு ‘ஜல்லிக்கட்டு’ மலையாளத் திரைப்படம் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது..\nதிரைப்படத்தில் ரஜினியை அடிக்கத் தயங்கிய நடிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/49310/sweet-pan-pizza/", "date_download": "2020-11-29T14:15:15Z", "digest": "sha1:DTCTOKWPSKRUGMZFX4I42Z3DUPN4TD6I", "length": 24992, "nlines": 393, "source_domain": "www.betterbutter.in", "title": "Sweet pan pizza recipe by kavitha thiyagarajan in Tamil at BetterButter", "raw_content": "\nசமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nவீடு / சமையல் குறிப்பு / Sweet pan pizza\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nSweet pan pizza செய்முறை பற்றி\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 2\nஸ்வீட் கார்ன் வேகவைத்தது 1\nநிலக்கடலை வறுத்தது 1 கப்\nதேங்காய் துருவல் 1 கப்\nமுதலில் ஈஸ்டினை சிறிது வெண்ணீரில் கலந்து கரைத்து வைக்கவும்\nபின்பு மைதா, ரவை சிறிதளவு உப்பு , 2 தேக்கரண்டி சர்க்கரை (விரும்பினால்) ஈஸ்ட் கரைசலையும் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து 5 மணி நேரம் மூடி வைக்கவும்.\nபான் பீட்சா செய்ய 1/2 மணி நேரத்திற்க்கு முன்பு வறுத்த கடலையை கொரகொரப்பாக பொடி செய்யவும், வேகவைத்த கார்னை உதிர்த்துக் கொள்ளவும்.\nமேலே கூறியவற்றுடன் தேங்காய் துருவல், துளியளவு உப்பு சேர்த்து கிளறி வைக்கவும்\nஇப்பொழுது மாவினை திறந்து நன்கு கரண்டியால் கிளறி கொள்ளவும். அடுப்பில் தோசை கல்லினை வைத்து எண்ணெய் தடவி சூடாக்கவும்\nபோதுமான சூடு வந்தவுடன் மாவினை தோசை வார்ப்பது போல் சிறிது மொத்தமாக வார்க்கவும். அனலை சிறிதாக வைக்கவும். மூடி போடவும்.\nபாதி பதம் வெந்ததும் தோசை மேல் கிளறி வைத்துள்ள கலவையை வேண்டிய அளவு தூவி விட்டு சர்க்கரை/ நாட்டுச்சர்க்கரையையும் விரும்பிய அளவு தூவிக் கொள்ளவும்\nமூடி போட்டு மிதமான தீயில் நன்கு வேகவிடவும்.\nபீட்சா வெந்தவுடன் திருப்பி போடாமல் அப்படியே மடித்து எடுத்து சூடாக பரிமாறவும்.\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்���வும்.\nkavitha thiyagarajan தேவையான பொருட்கள்\nமுதலில் ஈஸ்டினை சிறிது வெண்ணீரில் கலந்து கரைத்து வைக்கவும்\nபின்பு மைதா, ரவை சிறிதளவு உப்பு , 2 தேக்கரண்டி சர்க்கரை (விரும்பினால்) ஈஸ்ட் கரைசலையும் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து 5 மணி நேரம் மூடி வைக்கவும்.\nபான் பீட்சா செய்ய 1/2 மணி நேரத்திற்க்கு முன்பு வறுத்த கடலையை கொரகொரப்பாக பொடி செய்யவும், வேகவைத்த கார்னை உதிர்த்துக் கொள்ளவும்.\nமேலே கூறியவற்றுடன் தேங்காய் துருவல், துளியளவு உப்பு சேர்த்து கிளறி வைக்கவும்\nஇப்பொழுது மாவினை திறந்து நன்கு கரண்டியால் கிளறி கொள்ளவும். அடுப்பில் தோசை கல்லினை வைத்து எண்ணெய் தடவி சூடாக்கவும்\nபோதுமான சூடு வந்தவுடன் மாவினை தோசை வார்ப்பது போல் சிறிது மொத்தமாக வார்க்கவும். அனலை சிறிதாக வைக்கவும். மூடி போடவும்.\nபாதி பதம் வெந்ததும் தோசை மேல் கிளறி வைத்துள்ள கலவையை வேண்டிய அளவு தூவி விட்டு சர்க்கரை/ நாட்டுச்சர்க்கரையையும் விரும்பிய அளவு தூவிக் கொள்ளவும்\nமூடி போட்டு மிதமான தீயில் நன்கு வேகவிடவும்.\nபீட்சா வெந்தவுடன் திருப்பி போடாமல் அப்படியே மடித்து எடுத்து சூடாக பரிமாறவும்.\nஸ்வீட் கார்ன் வேகவைத்தது 1\nநிலக்கடலை வறுத்தது 1 கப்\nதேங்காய் துருவல் 1 கப்\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்��ூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2296401&dtnew=6/12/2019&Print=1", "date_download": "2020-11-29T13:20:54Z", "digest": "sha1:LDH35HRCRY2EOB6VHIFFLXBSBFASHPF4", "length": 10391, "nlines": 198, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| ஆக்கிரமிப்பால் பஸ்கள் திருப்ப சிரமம் Dinamalar\nதினமலர் முதல் பக்கம் நீலகிரி மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nஆக்கிரமிப்பால் பஸ்கள் திருப்ப சிரமம்\nமடத்துக்குளம்:மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்ட் நுழைவுவாயில் பகுதியில், ஆக்கிரமிப்பு உள்ளதால் பஸ்கள் சென்று திரும்ப சிரமமாக உள்ளதுமடத்துக்குளம் பஸ் ஸ்டாண்ட் திறந்த வெளி நிறுத்தமாக இருந்தது. கடந்த 1998 ல் புதிய கட்டமைப்பாக உருவாக்கப்பட்டது. பின், 2009 ல் தனி தாலுகாவாக செயல்பட தொடங்கிய பின், போக்குவரத்தும், பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்தது.தற்போது, 50க்கும் மேற்பட்ட கிராமங்களின் மையமாக உள்ளதோடு, தினசரி பல ஆயிரக்கணக்கான மக்கள் பயணத்திற்கு பயன்படுகிறது.\nபுறநகர் பஸ்கள் தேசிய நெடுஞ்சாலை ஓரம் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி சென்றாலும், டவுன்பஸ்கள் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தி��்குள், வந்து திரும்புகின்றன.ஆனால், பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயிலில் ரோட்டை ஆக்கிரமித்து கடைகள் உள்ளன. ரோட்டின், இருபுறமும் இப்படி உள்ளதால், 20 அடி வரை ரோடு ஆக்கிரமிப்பு உள்ளது. கடைகளின் முன்பு, வாகனங்களும், பார்க்கிங் செய்யப்படுகிறது. மீதமுள்ள சிறிய, குறுகலான இடத்தில் பஸ்கள் சென்று திரும்புகின்றன. இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், விபத்துக்களும் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றினால், பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயில் அகலமாகி பஸ் சென்று, திரும்ப சுலபமாக இருக்கும. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» நீலகிரி மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/06/09/3301/", "date_download": "2020-11-29T13:48:36Z", "digest": "sha1:RU4F24DFGNE3YFDJFUTWMXYCDUPV2QYR", "length": 7264, "nlines": 102, "source_domain": "www.itnnews.lk", "title": "சோமாலியாவில் அமெரிக்க இராணுவ படையினரை இலக்கு வைத்து தாக்குதல் - ITN News", "raw_content": "\nசோமாலியாவில் அமெரிக்க இராணுவ படையினரை இலக்கு வைத்து தாக்குதல்\nடிரம்ப் – கிம் சந்திப்பது ஏன்\nஜப்பானில் மே 6ஆம் திகதி வரையில் அவசரகால நிலை பிரகடனம் 0 17.ஏப்\nகொரோனிவிற்கு 500கும் மேற்பட்டோர் பலி 0 05.பிப்\nசோமாலியாவில் அமெரிக்க இராணுவ படையினரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதில் அமெரிக்க இராணுவ வீரர் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் சோமாலிய பாதுகாப்பு பிரிவை சேர்ந்த ஒருவரும் அடங்குவதாக சோமாலிய செய்திகள் தெரிவிக்கின்றன. சோமாலியா, கென்யா மற்றும் அமெரிக்க ஒன்றிணைந்த படையினர், அல் ஷபாப் போராளிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். அவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nபெரும்போகத்தில் 8 இலட்சத்து 17 ஆயிரம் ஹெக்டயர் பரப்பில் நெற் செய்கை\nஅடுத்த வாரமளவில் மெனிங் சந்தையின் செயற்பாடுகள் பேலியகொடையில்…\nமாவட்ட செயலாளர்களிடமும் நெற்சந்தைப்படுத்தல் சபையிடமும் காணப்படுகின்ற நெல்லை அரிசியாக மாற்றி விற்பனை செய்ய நடவடிக்கை..\nசுகாதார பரிந்துரைகள் கிடைக்கும் வரை மெனிங் சந்தைக்கு பூட்டு\nபொருளாதார மத்திய நிலையங்களை மீண்டும் திறக்க அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்திற்கு பாராட்டு\nLPL கிரிக்கட் தொடர் நாளை மறுதினம் ஹம்பாந்தோட்டையில் ஆரம்பம்\nLPL கிரிக்கெட் போட்டி சுகாதார வழிமுறைகளுடன்..\nபாகிஸ்தான் அணியிலிருந்து பக்கர் சமான் விலகல்..\nமேற்கிந்திய தீவுகள் – நியூசிலாந்து ஏ அணிகளுக்கிடையிலான பயிற்சி ஆட்டம் ஆரம்பம்..\nஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு தனிமைப்படுத்தல் அவசியமில்லையென அறிவிப்பு\n5வது முறையாக IPL கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ்\nகொரோனா பரவலுக்கு மத்தியில் சீனாவில் ஆடை அலங்கார அணிவகுப்பு\nமுத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..\nதிருமண திகதியை அறிவித்த பிரபல நடிகை\nநோபல் பரிசுத்தொகை மீண்டும் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-11-29T13:19:41Z", "digest": "sha1:BZ3FD2AF46DWN5K4AWQKC43RXR4PQH72", "length": 5688, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: எலிசபெத் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபிரிட்டன் சுகாதாரப் பணியாளர்களை கவுரவிக்கும் எலிசபெத் ராணி\nபிரிட்டனில் தன்னலம் கருதாமல் கொரோனாவுக்கு எதிரான களப்பணியில் ஈடுபட்டுள்ள நூற்றுக்கணக்கான சுகாதாரத்துறை பணியாளர்களை மகாராணி எலிசபெத் கவுரவிக்க உள்ளார்.\nசெப்டம்பர் 27, 2020 13:59\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் - மேக்ஸ்வெல் டுவிட்\nஎல்லா இடங்களிலும் பெயரை மாற்ற துடிக்கும் பாஜக -ஒவைசி கடும் தாக்கு\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது\nஜெர்மனியில் அடுத்த ஆண்டின் முதல் சில மாதங்கள் கொரோனா கட்டுப்பாடுகள் நீடிக்கும்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - ஜோ பைடனின் வெற்றிக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கு தள்ளுபடி\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறிக்கை\nதனுஷை தலைவா என்று அழைத்த பிரபல நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/01154547/1269126/Nilgiris-Collector-warns-Action-by-smuggling-ration.vpf", "date_download": "2020-11-29T13:57:33Z", "digest": "sha1:B3CK2FOXQGH6R4VD2VF6UCM2Z4HBZOS3", "length": 16688, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரேசன் பொருட்களை கடத்தினால் நடவடிக்கை- நீலகிரி கலெக்டர் எச்சரிக்கை || Nilgiris Collector warns Action by smuggling ration products", "raw_content": "\nசென்னை 29-11-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nரேசன் பொருட்களை கடத்தினால் நடவடிக்கை- நீலகிரி கலெக்டர் எச்சரிக்கை\nரேசன் பொருட்களை கடத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nரேசன் பொருட்களை கடத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nநீலகிரி மாவட்டத்தில் நியாய விலைக்கடைகளில் விநியோகம் செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களை வெளிமாநிலங்களுக்கு கடத்தி செல்வதாக 18 பேர் மீது குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nநீலகிரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் செயல்பட்டு வரும் 407 நியாய விலைக்கடைகளில் 2,13,023 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நியாய விலைக்கடைகளில் விநியோகம் செய்யப்படும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பொதுமக்களிடம் இருந்து பெற்று சில சமூக விரோதிகள் லாப நோக்கத்துடன் வெளிமாநிலங்களுக்கு கடத்தி சென்று வெளிச்சந்தையில் விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது.\nஇதையடுத்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின்படி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குடிமைபொருள் வழங்கல் துறையினர் மற்றும் குற்றப்புலனாய்வு துறை போலீசார் மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.\nஅப்போது கடந்த 2 மாதங்களில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 1218 கிலோ ரே‌ஷன் அரிசி மற்றும் 6 வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் கைப்பற்றப்பட்���ு இதில் ஈடுபட்ட 18 பேர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது போல் நடக்கும் முறைகேடுகளை தடுக்க கடந்த மாதம் குடிமை பொருள் வழங்கல் மற்றும் கூட்டுறவு துறையினரால் நியாயவிலைக்கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.\nஅப்போது 198 இடங்களில் அந்தந்த நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு ரூ.36,260 அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nபொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களை வெளிமாவட்டம் அல்லது வெளிமாநிலங்களுக்கு கடத்தி செல்வதாக தெரிய வந்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது கள்ளச்சந்தை தடுப்பு சட்டத்தின்கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.\nமீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது\nஇந்தியாவுக்கு 390 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா\nஆப்கானிஸ்தான் ராணுவ தளத்தில் தற்கொலைப்படை தாக்குதல்- 26 வீரர்கள் உயிரிழப்பு\nபுதிய வேளாண் சட்டங்களை இப்படித்தான் பயன்படுத்த வேண்டும் -ஆதாரத்துடன் விளக்கம் அளித்த மோடி\nஇந்தியாவின் கலாச்சாரம் உலகை ஈர்க்கும் மையம் -மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பெருமிதம்\nஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது\nசிட்னியில் தொடங்கியது 2வது ஒருநாள் கிரிக்கெட்- ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி உள்ளிட்ட கோவில்களில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nகல்வராயன்மலையில் சேற்றில் சிக்கிய அரசு பஸ் மண்மேட்டில் மோதி விபத்து\nநிரம்பி வழியும் மதுராந்தகம் ஏரி- பொதுமக்கள் செல்ல தடை\nமகன் பிறந்தநாளை மாமியார் வீட்டில் கொண்டாடியதால் மனைவி அடித்துக் கொலை - கணவர் வெறிச்செயல்\nரஜினியின் முடிவை மக்களும் நாங்களும் எதிர்பார்க்கிறோம் - அமைச்சர் உதயகுமார்\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் - மேக்ஸ்வெல் டுவிட்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nமற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா\nகபில்தேவ் தேர்வு செய்துள்ள சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி: இவருக்கும் இடம்...\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/03000156/1269375/Discovery-of-the-oldest-invention-of-inscription.vpf", "date_download": "2020-11-29T13:52:14Z", "digest": "sha1:FDOXMZEWJMQN66YVDYMVSG5DFJ6AYAVF", "length": 17916, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "காளையார்கோவில் அருகே பழமையான வாமன உருவம் பொறித்த கல்வெட்டு கண்டுபிடிப்பு || Discovery of the oldest invention of inscription", "raw_content": "\nசென்னை 29-11-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகாளையார்கோவில் அருகே பழமையான வாமன உருவம் பொறித்த கல்வெட்டு கண்டுபிடிப்பு\nகாளையார்கோவில் அருகே சுமார் 353 ஆண்டுகள் பழமையான வாமன உருவம் பொறித்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nவாமன உருவம் பொறித்த கல்வெட்டுகளை படத்தில் காணலாம்.\nகாளையார்கோவில் அருகே சுமார் 353 ஆண்டுகள் பழமையான வாமன உருவம் பொறித்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகாளையார்கோவில் வட்டம் கொல்லங்குடியை அடுத்த வீரமுத்துப்பட்டி செங்குளி வயலில், அந்த பகுதியை சேர்ந்த காளிமுத்து மற்றும் சேவுகப்பெருமாள்ஆகியோர் பழமையான எழுத்துகள் உள்ள ஒரு கல் கிடப்பதாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு சென்ற ஆசிரியர் பயிற்றுனரும், தொல்லியல் ஆய்வாளருமான புலவர் கா.காளிராசா களஆய்வு செய்தார். அப்போது அங்கு இருந்த கற்கள் சுமார் 353 ஆண்டுகள் பழமையான வாமன உருவம் பொறித்த கல்வெட்டு என தெரிந்தது.\nஇதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் புலவர் கூறியதாவது:- அந்த கல்லின் ஒருபக்கத்தில் ஒருகையில் விரித்த குடை மற்றொரு கையில் கெண்டி எனும் கமண்டலம் உள்ளது. மேலும் மண்டையின் பின்பகுதியில் கொண்டையும், மார்பில் முப்புரி நூலுடன் வாமன உருவம் காணப்படுகிறது. அரசர்கள் ஆண்ட காலத்தில் நிலம் தொடர்பான ஆவணங்கள் வழங்கும் போது, இறைவனுக்கானது என்பதை அடையாளப்படுத்துவதற்காக வடிக்கப்பெற்றுள்ளது.\nகல்வெட்��ு கல்லின் இரண்டு பக்கங்களிலும் கல்வெட்டு எழுத்து காணப்படுகிறது. அதில் முதல் பக்கத்தில் 16 வரிகள் உள்ளன. அதில் இஸ்வஸ்தி ஸ்ரீசகாத்தம் 1588 பிங்களஆண்டு கார்த்திகை 2-ல் வரணையில் கீழசெங்குளி, மேலசெங்குளி, முனிபட்டையருக்குலடி ஊருணிக்குமேற்கு செவுரிக்கு வடக்கு கண்டி அய்யனுக்கு கிழக்கு பசுகெடைப் பொட்டலுக்குத் தெற்கு ஸ்ரீதி (இதில் 6, 7, 8-ம்வரிகளில் இறுதி எழுத்துகள் சிதைந்துள்ளன).\nஇரண்டாம் பக்கத்தில் 6 வரிகள் உள்ளன. அதில், திருமலை சேதுபதி காத்த தேவர்க்குகானம் காளிசுரர உடையாருக்கு இட்ட பிரமதாயம்.உ என்று உள்ளது. ராமநாதபுரம் ரகுநாதசேதுபதி என்ற திருமலைசேதுபதி, காளையார்கோவில் காளஸ்வரருக்கு வழங்கிய நிலம் குறித்த பிரமதாயமாக இருக்கலாம்.\nஇதன் எல்லை கீழசெங்குளி, மேலசெங்குளி முனிபட்டையருக்கு அடிஊருணிக்கு மேற்கு, செவுரிக்கண்மாய்க்கு வடக்குகண்டிப்பட்டி அய்யனாருக்கு கிழக்கு, பசுகெடைப்பொட்டலுக்கு தெற்கு. இதில் காட்டப்பட்டுள்ள ஊருணி தற்போது காணப்படவில்லை. மற்றவை மாறுபாடில்லாமல் உள்ளன.\nரகுநாதசேதுபதி 1645 முதல் 1676 வரை ஆட்சி செய்துள்ளார். இவர் ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுள் புகழ்பெற்ற கிழவன் சேதுபதிக்கு முந்தைய மன்னராவார். இவர் மதுரையை ஆண்ட திருமலைநாயக்கரிடம் இணக்கமாக இருந்ததோடு போர் உதவிகள் புரிந்துள்ளார். ஆகவே இவர் திருமலை சேதுபதி என அழைக்கப்பெற்றுள்ளார்.\nஅரசர்கள் பொதுவாக ஆவணங்கள் வழங்கும் போது கல்லிலும், செம்பிலும் வெட்டி கொடுப்பது மரபு. இதுதொடர்பான செப்பேடு கிடைத்ததாக தெரியவில்லை. இனிவரும் காலங்களில் கிடைப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.\nமீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது\nஇந்தியாவுக்கு 390 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா\nஆப்கானிஸ்தான் ராணுவ தளத்தில் தற்கொலைப்படை தாக்குதல்- 26 வீரர்கள் உயிரிழப்பு\nபுதிய வேளாண் சட்டங்களை இப்படித்தான் பயன்படுத்த வேண்டும் -ஆதாரத்துடன் விளக்கம் அளித்த மோடி\nஇந்தியாவின் கலாச்சாரம் உலகை ஈர்க்கும் மையம் -மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பெருமிதம்\nஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது\nசிட்னியில் தொடங்கியது 2வது ஒருநாள் கிரிக்க��ட்- ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்\nகல்வராயன்மலையில் சேற்றில் சிக்கிய அரசு பஸ் மண்மேட்டில் மோதி விபத்து\nநிரம்பி வழியும் மதுராந்தகம் ஏரி- பொதுமக்கள் செல்ல தடை\nமகன் பிறந்தநாளை மாமியார் வீட்டில் கொண்டாடியதால் மனைவி அடித்துக் கொலை - கணவர் வெறிச்செயல்\nரஜினியின் முடிவை மக்களும் நாங்களும் எதிர்பார்க்கிறோம் - அமைச்சர் உதயகுமார்\nதமிழகத்தில் இன்று 1,459 பேருக்கு கொரோனா பாதிப்பு- 9 பேர் உயிரிழப்பு\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் - மேக்ஸ்வெல் டுவிட்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nமற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா\nகபில்தேவ் தேர்வு செய்துள்ள சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி: இவருக்கும் இடம்...\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://swamysmusings.blogspot.com/2017/06/", "date_download": "2020-11-29T13:05:10Z", "digest": "sha1:YZHJJPLD23G7WIWQOHMID2OULNCVPQKF", "length": 38069, "nlines": 210, "source_domain": "swamysmusings.blogspot.com", "title": "மன அலைகள்: ஜூன் 2017", "raw_content": "\nவியாழன், 29 ஜூன், 2017\nமக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க அவர்களின் போக்கு வரத்து தேவைகளும் அதிகரித்து விட்டன. பஸ்கள், லாரிகள், மினிபஸ்கள், வேன்கள், கார்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள், ஸகூட்டர்கள் என்று பல விதமான வாகனங்கள் பல மடங்கு அதிகமாகி விட்டன. இந்த வாகனங்கள் அதிகரிப்புக்கு ஈடாக ரோடுகள் அதிகரிக்கவில்லை. அதனால் அடிக்கடி ரோடுகளில் விதவிதமான விபத்துக்கள் நடக்கின்றன.\nவாகனங்கள் ஓட்டுவதற்கு லைசன்ஸ் வேண்டும். கனரக வாகனங்களை ஓட்டுவதற்கு தனியாக ஸ்பெஷல் லைசன்ஸ் வேண்டும். இப்படியெல்லாம் சட்ட புத்தகத்தில் இருக்கிறது. ஆனால் நடைமுறையில் இவை எந்த அளவுக்கு கடைப்பிடிக்கப்படுகின்றன என்று யாரும் பார்க்��ிறார்களா என்பது ஒரு கேள்விக்குறியே\nகுறிப்பாக அரசு நடத்தும் பஸ் நிறுவனங்களில் இருக்கும் பஸ் டிரைவர்கள் பெரும்பாலும் அனுபவம் குறைந்தவர்கள். அவர்களிடம் ஒரு பெரிய பஸ்ஸைக்கொடுத்து ஓட்டச்சொன்னால் அவர்கள் அவர்களுடைய திறனுக்குத் தக்கவாறுதான் ஓட்டுவார்கள். சிக்கலான சூழ்நிலையில் அவர்கள் செய்யும் தவறுகளினால்தான் பெரும்பாலான விபத்துக்கள் ஏற்படுகின்றன.\nஇருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்களோ ரோடு முழுவதும் அவர்களுக்காகவே இருக்கிறது என்ற எண்ணம். பின்னால் வரும் கனரக வாகனங்களை அவர்கள் பொருட்படுத்துவதே இல்லை. மேலும் இந்த வாகனங்களில் எவ்வளவு பேர் போகமுடியும் என்ற உணர்வும் கிடையாது. ஒரு TVS 50 மொபட் வண்டியில் தன் குடும்பம் முழுவதையும் (5 பேர்) ஏற்றிக்கொண்டு போகிறார்கள். வண்டி இழுக்கமாட்டேன் என்கிறது. முக்கி முனகிக்கொண்டு மேட்டில் ஏறும்போது பின்னால் வேகமாக வரும் பஸ் அல்லது லாரி இந்த மொபட்டின் மேல் லேசாகப்பட்டால் போதும். மொபட்டில் போகிறவர்கள் அந்த லாரியின் முன்னால் விழுந்து.... பிறகு என்ன நடந்தது என்பதைத்தான் தினமும் பேப்பரில் பார்க்கிறோம்.\nஆக மொத்தத்தில் இரண்டு பக்கத்திலும் தவறு இருக்கிறது. ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்.\nகோவையில் மட்டும் கடந்த மாதம் தெரு விபத்துக்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 32 என்று செய்தித்தாள்களில் பிரசுரமாகியிருந்தது. இது தமிழ்நாட்டிலேயே அதிக பட்ச இறப்பு என்றும் கூறப்பட்டிருந்தது. இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், இந்த விபத்துக்களுக்கு காரணம் அரசு போக்குவரத்து வாகனங்கள்தான். நல்ல சேவை.\nஇந்த விபத்துக்களை செய்தித்தாள்களில் காலையில் படித்து மாலையில் மறந்து போகிறோம். ஆனால் சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு இந்த விபத்து ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பைப் பற்றி நம்மில் யாரும் கவலைப்படுவதில்லை. ஆனாலும் இத்தகைய விபத்துக்கள் ஏன் ஏற்படுகின்றன என்று ரோடில் செல்லும் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். நாமும் ஒரு நாள் இந்த மாதிரி செய்தியாகலாம்.\nவேகம், வேகம், வேகம். இதுவே நம் ஒவ்வொருவரின் தாரக மந்திரம். எதிலும் வேகம். எல்லாவற்றிலும் வேகம். யமலோகத்திற்கு போவதற்கும் வேகம். என்ன செய்ய முடியும்\nநேரம் ஜூன் 29, 2017 6 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest ���ல் பகிர்\n13. நாட்டு நடப்பு 4\nநாட்டில் அக்கிரமங்கள் பெருகி விட்டன. தடுக்க வேண்டிய காவல்துறை செயலற்றுக் கிடக்கிறது. இந்த நிலையில் சில நியாயவான்கள் இத்தகைய அக்கிரமங்களைத் தட்டிக்கேட்கிறார்கள். எதிர் வினை எப்படி இருக்கிறது பார்த்தீர்களா\nநேரம் ஜூன் 24, 2017 6 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 22 ஜூன், 2017\n12. நான் படித்த புத்தகம்\nகொலஸ்ட்ரால்-குறைப்பது எப்படி என்ற புத்தகத்தை டாக்டர் சு.முத்துக்குமாரசாமி என்பவர் எழுதி New Horizon Media Pvt. Ltd. என்ற நிறுவனத்தார் வெளியிட்டுள்ளார்கள்.\nதமிழ்நாட்டு கிராமப்புறங்களில் யாராவது கொஞ்சம் தலைக்கனம் பிடித்து அலைந்தால் ‘அவனுக்கு கொழுப்பு ஏறிப்போச்சு என்று சொல்வது வழக்கம்’. இது ஒரு பேச்சுக்காக சொல்வது. ஆனால் தற்போது பெரும்பாலான-வர்களுக்கு நிஜமாகவே கொழுப்பு அதிகமாகி விட்டது. மருத்துவர்கள் இதை நாகரிகமாக கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கிறது என்று சொல்கிறார்கள்.\nஒரு மனிதனுக்கு கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கிறது என்றவுடனேயே எல்லோரும் நினைப்பது என்னவென்றால் ஏதோ அந்த மனிதனுக்கு வரக்கூடாத நோய் வந்து விட்டது, அந்த ஆள் அவ்வளவுதான் என்கிற மாதிரிதான் நினைக்கிறார்கள்.\nடாக்டர் முத்து செல்லக்குமார் அவர்கள் இந்த புத்தகத்தில் கொலஸ்ட்ரால் என்றால் என்ன, மனிதனின் உடலில் கொலஸ்ட்ரால் எவ்வாறு இருக்கிறது, அதன் தேவை என்ன, கொலஸ்ட்ரால் அதிகம் உடலில் சேர்ந்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பவைகளைப்பற்றி சாதாரண மக்களுக்குப் புரியும் வகையில் எழுதியிருக்கிறார்.\nமனிதனின் உடம்பில் புரதம் மற்றும் கொலஸ்ட்ரால், இவை இரண்டும்தான் முக்கிய அங்கம் வகிக்கின்றன. உடம்பின் எல்லா பகுதிகளும் இந்த இரண்டு பொருள்களினால்தான் உருவாகியிருக்கின்றன. ஆகவே கொழுப்பையே உணவிலிருந்து விலக்குவது முடியாத காரியம். நாம் கொழுப்பை சாப்பிட்டே ஆகவேண்டும். ஆனால் எந்த வகையான கொலஸ்ட்ரால்கள் உடலுக்கு ஏற்றது என்று அறிந்து அவ்வகை உணவுகளைத் தேர்ந்து சாப்பிடவேண்டும். இதற்கான வழிகளை இந்த புத்தகத்தில் விரிவாக காணலாம்.\nகொழுப்பின் வகைகளைப்பற்றியும் அவை உடலில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை விரிவாக இந்தப்புத்தகத்தில் கூறப்படுகிறது. கொலஸ்ட்ரால் சேர்ந்த பொருட்களைச் சாப்பிடாமல் நாம் உயிர் வாழ முடியாது. ஆனால் அந்த கொலஸ்ட்ரால் அதிகமாகிப்போனால் உடலில் வேண்டாத விளைவுகள் எவ்வாறு ஏற்படுகின்றன என்று விரிவாக கூறப்பட்டு இருக்கிறது.\nகொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் அது எவ்வாறு ரத்தக் குழாய்களில் உட்புறம் படிந்து ரத்த அடைப்பு ஏற்பட வழி வகுக்கிறது என்பதை நன்கு படங்களுடன் விளக்கப்பட்டிருக்கிறது. இந்த ரத்த அடைப்பு இருதயத்திற்கு போகும் ரத்தக்குழாய்களில் ஏற்பட்டால் மாரடைப்பில் முடியும் என்பதை அழுத்தமாக கூறியுள்ளார்.\nகொழுப்பில் நல்லது, கெட்டது என்று இரண்டு வகை உண்டு என்பதே பலருக்கு ஒரு புதுமையான செய்தியாக இருக்கும். நம் உடம்பில் இந்த பல வகை கொலஸ்ட்ரால் சத்துக்கள் எவ்வளவு இருக்க வேண்டும், அவைகள் அதிகமாக இருந்தால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப்பற்றி ஆசிரியர் விளக்கமாக கூறியிருக்கிறார். மேலும் ஒமெகா கொலஸ்ட்ரால் அமிலங்கள் என்றால் என்ன, அவை நமக்கு எவ்வாறு உபயோகப்படுகின்றன என்ற தகவல்கள் புதிதானவை. நம் உடம்பில் இருக்கும் பல்வேறு வகை கொலஸ்ட்ரால்களை எவ்வாறு டெஸ்ட் மூலம் கண்டு பிடிக்கலாம், அவை எவ்வளவு அளவில் இருக்கவேண்டும் என்ற கணக்குகளை ஆசிரியர் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்.\nகொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த என்னென்ன மருந்துகள் உபயோகப்படுத்தலாம் என்பதைப் பற்றியும் இந்த புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.\nசாதாரணமாகவே ஒவ்வொருவரும் தம்முடைய உணவு, உடற்பயிற்சி ஆகியவைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆசிரியர் வலியுறுத்துகிறார். ருசிக்காக எண்ணையில் பொரித்த பலகாரங்களை சாப்பிட்டால் எவ்வாறு ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்பதைப்பற்றி விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது. சாதாரண நடைப்பயிற்சி கூட எவ்வாறு கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் என்று விளக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு காரியங்களில் கவனமாக இருந்தாலே கொலஸ்ட்ரால் சம்பந்தமான பெரும்பாலான தொந்திரவுகளிலிருந்து நாம் விடுதலை பெறலாம்.\nFast Food கலாச்சாரத்திற்கு அடிமையாகி இருக்கும் இன்றைய இளைய சமுதாயத்தினர் அவசியம் படிக்கவேண்டிய ஒரு புத்தகம். தெருவோரங்களில் எண்ணையில் பொரித்துக் கொடுக்கப்படும் தின்பண்டங்களில் இருக்கும் எண்ணையால் உடலுக்கு எவ்வாறு கேடு விளைகிறது என்பதை இந்த புத்தகத்தை படித்தால் நன்கு புரிந்து கொள்ளல��ம்.\nமூத்த குடிமக்களுக்கு இந்த புத்தகம் மிகவும் பயன் படக்கூடியது. ஒவ்வொரு வகை உணவிலும் எவ்வளவு கொலஸ்ட்ரால்ச்சத்து உள்ளது என்ற பட்டியல் எல்லொருக்கும் பயனுள்ளதாக இருக்கும். உணவில் எந்தெந்த எண்ணைகள் சேர்த்துக்கொள்ளலாம், எவைகளைத் தவிர்க்க வேண்டும் என்கிற தகவல்கள் மிகவும் பயனுள்ளவை. வயதான பிறகு தங்களுடைய உடல் நலத்தில் மூத்த குடிமக்கள் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி பல குறிப்புகள் உள்ளன.\nபக்கம் 32ல் ஆசிரியர் குறிப்பிட்டிருக்கும் பல உணவு வகைகள் நம் நாட்டினருக்கு பரிச்சயமில்லாதவை. உணவு மாற்றங்களைப பற்றி எழுதும்போது சில இடங்களில் மிகவும் டெக்னிகலாக இருக்கின்றன. அவை மூத்த குடிமக்கள் பலருக்கு புரிந்து கொள்ள சிரமமாக இருக்கலாம். மற்றபடி இந்த புத்தகம் எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடயதாகவே இருக்கிறது.\nநல்ல சரளமான தமிழில் எல்லோருக்கும் பயன்படக்கூடிய ஒரு புத்தகத்தை எழுதிய ஆசிரியருக்கும் அதை தைரியமாக பிரசுரித்த NHM நிறுவனத்திற்கும் என்னுடைய பாராட்டுகள். புத்தகத்தின் அட்டைப்படமும் மற்ற அமைப்புகளும் நன்றாக இருக்கின்றன.\nஆசிரியர்; டாக்டர் சு.முத்து செல்லக்குமார்\nமுதல் பதிப்பு – அக்டோபர், 2008\n128 பக்கம் விலை; ரூ.60\nநேரம் ஜூன் 22, 2017 11 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 14 ஜூன், 2017\n11. நாட்டு நடப்பு – 3\nஇன்றைய செய்தி-கோவையில் நான்கு இடங்களில் பெண்களிடமிருந்து நகை பறிப்பு. தங்கம் பவுன் 11 ஆயிரம் ரூபாயக்கு மேல் விற்கிறது. தங்கத்தை விற்பது எளிது. ஆகவே அதை திருட பல கயவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nநம் தமிழ்நாட்டுப்பெண்களுக்கு கழுத்தில் ஒரு இரண்டு பவுனாவது இல்லாவிட்டால் அவர்களுக்கு மூச்சு விட முடியாது. மிடில் கிளாஸ் குடும்பம் என்றால் குறைந்தது ஒரு பத்து பவுனாவது கழுத்தில் வேண்டும். பத்து பவுன் என்றால் இன்றைய விலையில் குறைந்தது ஒரு லட்சம் ரூபாய்.\nஇதைப்பார்க்கும் வழிப்பறித்திருடனுக்கு அல்வா சாப்படுகிற மாதிரி. இரு சக்கர வாகனங்களில் இரண்டு பேர் வேகமாக மேலே இடிப்பது போல் பக்கத்தில் உரசிக்கொண்டு போவார்கள். பின்னால் உட்கார்ந்திருப்பவன் கண்மூடி கண் திறக்கும் நேரத்தில் கழுத்தில் இருக்கும் நகையை அறுத்துக்கொண்டு வேகமாக ஓடிவிடுவார்கள். என்ன நடந்தது என்று அந்த பெண்ணுக்குத் தெரிவதற்குள் அந்த திருடர்கள் கண்ணுக்குத்தெரியாத தூரத்திற்கு சென்று விடுவார்கள்.\nநகையை பறிகொடுத்த பெண் சுதாரித்து சத்தம் போடுவதற்குள் எல்லாம் நடந்து முடிந்து விட்டிருக்கும். போலீசுக்கு தகவல் போய் அவர்கள் வந்து விசாரிக்கும்போது இந்தப்பெண்ணிற்கு அழுகைதான் வருமே ஒழிய கோவையாக வார்த்தைகள் வராது.\n வீட்டிற்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கும் பத்து-இருபது தடவை நடந்தபின் ‘நகை போனால் போகிறது, இந்த தொந்தரவிலிருந்து தப்பித்தால் போதும்’ என்று கொடுத்த புகாரை வாபஸ் வாங்கிக்கொண்டு வீடு திரும்பினால் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களின் துக்க விசாரிப்புகள் வேறு.\nசொந்தக்காரர்களின் விசாரிப்பு வேறு விதமாக இருக்கும். உனக்கு எப்போதும் ஜாக்கிரதை போறாது. வெளியில் நகை போட்டுக்கொண்டு போகையில் அக்கம் பக்கம் பார்த்து ஜாக்கிரதையாக போகக்கூடாதா நகை போன துக்கம் ஒரு பக்கம், இந்த ஈவிரக்கமில்லாத விசாரிப்புகள் இன்னொரு பக்கம், எல்லாம் சேர்ந்து அந்தப்பெண் படும் பாடு இருக்கறதே அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்.\nஇதை விடக்கொடுமை என்னவென்றால் அந்தப்பெண்ணின் கணவன் இருக்கிறானே அவன் படுத்தும் பாடு ஆயுளுக்கும் தொடர் கதையாகத்தொடரும். அதுவும் அவன் வாங்கிக் கொடுத்த நகையாக இருந்ததோ போச்சு, அவன் பேச்சைக் கேட்டு காதில் இரத்தம் வந்து விடும்.\nசரி உலகத்தில் இப்படி நடக்கிறதே, நாமாவது ஜாக்கிரதையாக ஏதாவது டூப்ளிகேட் நகை அல்லது வடநாட்டுப்பெண்கள் போடுவது போல் ஏதாவது ஒரு அரை பவுனில் ஒரு செயின் கண்ணுக்குத் தெரியாமல் போடலாம் என்று நினைப்பார்களா மாட்டார்கள், அவள் அஜாக்கிரதையாக இருந்ததால்தான் அவள் நகையை திருடன் அறுத்துக்கொண்டு போனான். நானெல்லாம் அப்படி அஜாக்கிரதையாக போகமாட்டேன் என்று பீத்திக்கொள்வாள். அவளும் ஒரு நாள் தன் நகையை திருட்டுக்கொடுப்பாள்.\nவெளிநாட்டிலே பெரும்பாலான பெண்கள் நகைகளையே அணிவதில்லை. அப்படியே ஏதாவது அணிந்தாலும் அது கண்ணுக்கே தெரியாத மாதிரி இருக்கும். அதுவும் அந்தப் பெண்களின் நிறத்தில் ஒன்றிப்போய்விடும். மேலும் அவர்கள் அணிவது 18 அல்லது 14 கேரட் தங்க நகைகள்தான். நம் தமிழ் பெண்களுக்கு மட்டும் இந்த நகை மோகம் எப்படி பிடித்த்து என்று தனியாக ஒரு ஆராய்ச்சி நடத்த வேண்டும்.\nநேரம் ஜூன் 14, 2017 15 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 3 ஜூன், 2017\n10. நாட்டு நடப்பு – 2\nதினமும் பத்திரிக்கைகளில் வரும் செய்திகளில் முக்கியமானவை திருட்டுச்செய்திகள்தான். திருட்டுகளில் பலவகை. ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.\nவங்கிகளில் பணம் எடுத்து வரும்போது திருட்டுக்கொடுப்பது மிகவும் சாதாரணமாகி விட்டது. இரண்டொரு பண நோட்டுக்களை வழியில் போட்டுவிட்டு ‘ஐயா, இந்த நோட்டு உங்களது போல இருக்குதே’ என்று கூறுவார்கள். நீங்களும் ஓஹோ, நம் பணம் தானோ என்று அதை எடுக்க முயற்சி செயவீர்கள். அந்த சமயத்தில் உங்கள் கவனம் அந்த கீழே கிடக்கும் பணத்தின் மீதுதான் இருக்கும். அப்போது அந்த திருடர்கள் உங்கள் பணப்பையை பிடுங்கிக்கொண்டு ஓடி விடுவார்கள். அந்த சமயத்தில் உங்களுக்கு கையும் ஓடாது காலும் ஓடாது. இரண்டொரு நிமிடங்கள் கழித்துத்தான் என்ன நடந்தது என்று புரியும். அதற்குள் அந்த திருடன் கண்காணாமல் போயிருப்பான்.\nஇந்த மாதிரியான செய்திகள் அநேகமாக வாரத்திற்கு ஒருமுறையாவது வருகின்றன. மக்கள் இந்த செய்திகளைப் பார்த்துவிட்டு என்ன நினைப்பார்கள் என்று புரியவில்லை. நமக்கு இந்த மாதிரி நடக்காது என்று நினைப்பார்கள் போலும். ஆனால் இத்தகைய சம்பவங்கள் அடிக்கடி நடப்பதைப் பார்க்கும்போது என்ன தோன்றுகிறது என்றால் மனித மனம் சபல புத்தி உள்ளது. எதுவும் சும்மா கிடைக்கிறது என்றால் அவனது புத்தி அப்போது வேலை செய்வதில்லை.\nஎன் பாட்டி ஒரு கதை சொல்வார்கள் – ஒருத்தன் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது தெருவில் ஒருவன் யானை, யானை, கடனுக்கு யானை என்று விற்றுக்கொண்டு போனான். இந்த சாப்பிட்டுக் கொண்டிருந்தவனுக்கு வாய் நிறைய சோறு, பேச முடியவில்லை, இடது கையினால் எனக்கு ஐந்து என்று சாடை காட்டினானாம்.\nஅது போல சும்மா கிடைக்கு மென்றால் எதுவாக இருந்தாலும் கை நீட்டுவதுதான் நம் ஜனங்களுக்கு பழக்கம். இந்த பழக்கம் இரத்தத்திலேயே ஊறி இருக்கிறது. இதன் காரணமாகத்தான் பணத்தை கீழே பார்த்தவுடன் அது நம்முடையதுதானா என்று கொஞ்சமும் யோசிக்காமல் அதை எடுக்க முயற்சிக்கிறான். நஷ்டம் அடைகிறான். இந்த ஆசையானது மக்களை மேலும் எப்படி அலைக்கழிக்கிறது என்று அடுத்த பகுதியில் பார்ப்போம்.\nநேரம் ஜூன் 03, 2017 10 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பக���ர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n► அக்டோபர் 2019 (1)\n► செப்டம்பர் 2019 (1)\n► பிப்ரவரி 2018 (1)\n► டிசம்பர் 2017 (6)\n► செப்டம்பர் 2017 (2)\n13. நாட்டு நடப்பு 4\n12. நான் படித்த புத்தகம்\n11. நாட்டு நடப்பு – 3\n10. நாட்டு நடப்பு – 2\n► பிப்ரவரி 2017 (2)\n► டிசம்பர் 2016 (8)\n► அக்டோபர் 2016 (7)\n► செப்டம்பர் 2016 (2)\n► பிப்ரவரி 2016 (8)\n► டிசம்பர் 2015 (9)\n► அக்டோபர் 2015 (14)\n► செப்டம்பர் 2015 (8)\n► பிப்ரவரி 2015 (18)\n► டிசம்பர் 2014 (21)\n► அக்டோபர் 2014 (7)\n► செப்டம்பர் 2014 (6)\n► பிப்ரவரி 2014 (5)\n► டிசம்பர் 2013 (8)\n► அக்டோபர் 2013 (5)\n► செப்டம்பர் 2013 (10)\n► பிப்ரவரி 2013 (13)\n► டிசம்பர் 2012 (21)\n► அக்டோபர் 2012 (17)\n► செப்டம்பர் 2012 (18)\n► பிப்ரவரி 2012 (17)\n► டிசம்பர் 2011 (12)\n► அக்டோபர் 2011 (13)\n► செப்டம்பர் 2011 (14)\n► பிப்ரவரி 2011 (10)\n► டிசம்பர் 2010 (15)\n► அக்டோபர் 2010 (5)\n► செப்டம்பர் 2010 (8)\n► பிப்ரவரி 2010 (7)\n► டிசம்பர் 2009 (4)\n► அக்டோபர் 2009 (11)\n► செப்டம்பர் 2009 (2)\n► பிப்ரவரி 2009 (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF_2018.04-06&action=history", "date_download": "2020-11-29T14:14:39Z", "digest": "sha1:XKXMHG2OM2LXZCOUQ4IC4UZARTMU6U5M", "length": 2960, "nlines": 33, "source_domain": "www.noolaham.org", "title": "திருத்த வரலாறு - \"அமுதநதி 2018.04-06\" - நூலகம்", "raw_content": "\nதிருத்த வரலாறு - \"அமுதநதி 2018.04-06\"\nவரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் குறிச்சொல் வடிப்பான்:\nவேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும்.\nகுறியீட்டு விளக்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய பதிப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு\n(நடப்பு | முந்திய) 05:09, 29 சூன் 2020‎ Sangeetha (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (1,105 எண்ணுன்மிகள்) (+75)‎\n(நடப்பு | முந்திய) 01:58, 6 சூன் 2020‎ Sangeetha (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (1,030 எண்ணுன்மிகள்) (+1,030)‎ . . (\"{{இதழ்| நூலக எண் = 75755 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B3%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%9F/2010-11-01-05-02-06/88-10295", "date_download": "2020-11-29T13:01:11Z", "digest": "sha1:GHJ5Z3IEGUIJ3MIQTMN5IQNL5WX3PXNE", "length": 9734, "nlines": 152, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மத்தீன் ஞாபகார்த்த கிண்ண கால்ப்பந்து போட்டி;அமீர்அலி விளையாட்டுக்கழகம் ��ெற்றி TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome உள்ளூர் விளையாட்டு மத்தீன் ஞாபகார்த்த கிண்ண கால்ப்பந்து போட்டி;அமீர்அலி விளையாட்டுக்கழகம் வெற்றி\nமத்தீன் ஞாபகார்த்த கிண்ண கால்ப்பந்து போட்டி;அமீர்அலி விளையாட்டுக்கழகம் வெற்றி\nமர்ஹூம் எஸ்.எம்.ஏ.மத்தீன் ஞாபகார்த்த கிண்ணத்துக்கான பீ.பிரிவு கால்ப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் சவலக்கடை அமீர் அலி விளையாட்டுக்கழகம் வெற்றியீட்டியது.\nஅம்பாறை மாவட்ட கால்ப்பந்தாட்ட சங்கத்தினால் மர்ஹூம் எஸ்.எம்.ஏ. மத்தீன் ஞாபாகார்த்த கிண்ணத்துக்காக நடத்தப்பட்ட பி.பிரிவு கால்ப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதி போட்டி கல்முனை நகர ஐக்கிய மைதானத்தில் இடம்பெற்றது.\nஇப்போட்டியில் கல்முனை பிர்லியன் பி.விளையாட்டுக்கழக அணியினரை எதிர்த்து சவலக்கடை அமீர் அலி விளையாட்டுக்கழக அணியினர் மோதிய போதும் அமீர் அலி விளையாட்டுக்கழக அணியினர் 3க்கு 4 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டினர்.\nஅம்பாறை மாவட்ட கால்ப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ஏ.எம். றகீப் தலைமையில் இடம்பெற்ற இந்த இறுதிப் போட்டிக்கு பிரதம அதிதியாக 'எப்.டெச்' பொறியியல் சேவை நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். பஸீல் கலந்து கொண்டார்.\nஅம்பாறை மாவட்டத்தை சேர்ந்த பத்து உதைப்பந்தாட்ட விளையாட்டுக்கழக அணியினர் இந்த போட்டியில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பர��சோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபுறக்கோட்டையில் சில பகுதிகள் திறக்கப்படாது\nசிறைச்சாலைகளில் 1,091 பேருக்கு கொரோனா\nஆரோக்கியமான சிசுவைப் பிரசவித்த தொற்றுக்குள்ளான தாய்\nசுதா கொங்கராவுக்கு பிடித்த நடிகர்\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/gavaskar-predicts-dhonis-runs-in-next-year-ipl/", "date_download": "2020-11-29T14:33:33Z", "digest": "sha1:XLRLWCYYWDGVOVZ5BWZNUSZ7M5BZ3HY4", "length": 7481, "nlines": 71, "source_domain": "crictamil.in", "title": "அடுத்த ஆண்டு தோனி எவ்வளவு ரன்கள் அடிப்பார் ? இப்போதே கணித்து கூறிய கவாஸ்கர் - உங்க கருத்து என்ன ? | Gavaskar Dhoni | IPL 2021", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் ஐபிஎல் அடுத்த ஆண்டு தோனி எவ்வளவு ரன்கள் அடிப்பார் இப்போதே கணித்து கூறிய கவாஸ்கர் –...\nஅடுத்த ஆண்டு தோனி எவ்வளவு ரன்கள் அடிப்பார் இப்போதே கணித்து கூறிய கவாஸ்கர் – உங்க கருத்து என்ன \nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த வருட ஐபிஎல் தொடரில் சொல்லிக்கொள்ளும்படி பெரிதாக ஆடவில்லை. இந்த வருடம் ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடி வெறும் 6 போட்டிகளில் தான் வெற்றி பெற்றிருந்தது. அதிலும் கடைசி மூன்று போட்டிகளில் வெற்றி பெறவில்லை என்றால் அந்த அணி 10 புள்ளிகளை கூட தொட்டு இருக்காது இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது.\nஅணியில் மூத்த வீரர்கள் மட்டுமே இருக்கிறார்கள். நம்பிய வீரர்கள் அனைவரும் தோனியை கைவிட்டுவிட்டார்கள். குறிப்பாக சுரேஷ் ரெய்னா அணியின் தளபதியே இல்லை. இதுதான் இந்த வருடம் பிளே ஆப் சுற்றுக்கு கூட செல்ல முடியாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெளியேறுவதற்கு காரணமாக இருக்க வேண்டும்.\nமேலும் டோனி இந்த வருட தொடரில் பெரிதாக ஏதும் ரன் அடிக்கவில்லை. அனைவரும் ஓய்வுபெற்ற தோனி மி��ச் சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அவர் சரியாக விளையாடவில்லை இந்நிலையில் அடுத்த வருட ஐபிஎல் தொடரிலும் தோனி கண்டிப்பாக ஆடுவார் என்று தெரியவந்திருக்கிறது.\nஅப்படி ஆடினால் தோனியால் சமரசம் இல்லாமல் குறைந்தது 400 ரன்கள் அடிக்க முடியும் என்று முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஒவ்வொரு பெரிய விஷயத்திலும் பல மிகச் சிறிய விஷயங்கள் இருக்கும். தோனி போதுமான அளவிற்கு உள்ளூர் போட்டிகளில் ஆடவில்லை. கண்டிப்பாக அதில் விளையாட வேண்டும் ஆனால் உள்ளூர் போட்டிகளில் பெரிதாக அவரால் விளையாட முடியாது.\nஅழுத்தம் அதிகமான போட்டிகளில் தோனி கண்டிப்பாக ஆடி தன்னைப் பழக்கிக் கொள்ள வேண்டும். இப்பயிற்சியில் பெரிதாக நெருக்கடி இருக்காது இதன் காரணமாக குறைந்தபட்ச உள்ளூர் போட்டிகளில் அவர் ஆட வேண்டும். அப்படிச் செய்தால் கண்டிப்பாக தோனியால் 400 ரன்கள் அடிக்க முடியும் என்று தெரிவித்திருக்கிறார் சுனில் கவாஸ்கர்.\nநான் ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக விளையாட டிராவிட் சார் தான் காரணம் – மனம் திறந்த மும்பை வீரர்\nஎன்ன நடந்தாலும் சரி திட்டமிட்டபடி இந்தியாவில் ரசிகர்களுக்காக இத்தொடர் நடைபெறும் – கங்குலி அதிரடி\n அவரைவிட திறமையான பவுலர் இருக்காரு ஆனால் இன்னும் இந்திய அணியில் இடமில்லை – விவரம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/06/10-2.html", "date_download": "2020-11-29T12:53:06Z", "digest": "sha1:JPTGMIY7JDTODXZ2XN73GOPQCQSPP46G", "length": 7817, "nlines": 124, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "10ஆம் வகுப்பு தேர்வை 2 மாதம் ஒத்திவைக்கக் கோரி ஆசிரியர் சங்கம் வழக்கு - Asiriyar Malar", "raw_content": "\nHome CORONA Court News 10ஆம் வகுப்பு தேர்வை 2 மாதம் ஒத்திவைக்கக் கோரி ஆசிரியர் சங்கம் வழக்கு\n10ஆம் வகுப்பு தேர்வை 2 மாதம் ஒத்திவைக்கக் கோரி ஆசிரியர் சங்கம் வழக்கு\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2 மாதங்கள் ஒத்திவைக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் சங்கம் வழக்கு தொடுத்துள்ளது. தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்க தலைவர் மனு தாக்கல்.\nஆசிரியர்களுடன் கலந்தாலோசிக்காமல் ஜூன் 15ஆம் தேதி முதல் 10ஆம் வகுப்பு தேர்வு என அறிவிப்பு. கொரோனா பாதிப்புள்ள சூழலில் எத்தனை சுகாதார பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவர் என கூறவில்லை. மாணவ��்கள் தேர்வு எழுதுவது கடினம் என்பதால் 15 நாள் பயிற்சி வகுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.\nவழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.\nஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - 2020\nஇளநிலை பொறியாளர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nM.A. M.Sc ,B.E ,M.E படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு\n10,12,ITI, DIPLOMA,B.E படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு\nடிச.,2ல் கல்லூரிகள் திறப்பு : உயர்கல்வி அமைச்சர் உறுதி\nநிரந்தர முதுகலை பாட ஆசிரியர்கள் பணியிடத்திற்கு தகுதியானவர்கள் தேவை .\nஇன்றைய ராசிபலன் மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திடீரென்று எதையோ இழந்ததை போல் இருப்பீர்கள். உதவி கேட்டு உறவினர்களும் தர்மச...\nபுதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து 3 கட்ட போராட்டம் - Email அனுப்பி துவக்கினார்\nதனி ஊதியம் 750/- ஐ 1.1.2006 முதல் பொருந்தும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, 2006-2010 இடைவெளியில் பதவி உயர்வு பெற்றவர்கள் இழந்து வரும் தனி ஊதியத்தினை (750 PP) அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு.\nஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - 2020\nஇளநிலை பொறியாளர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nM.A. M.Sc ,B.E ,M.E படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு\n10,12,ITI, DIPLOMA,B.E படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு\nடிச.,2ல் கல்லூரிகள் திறப்பு : உயர்கல்வி அமைச்சர் உறுதி\nநிரந்தர முதுகலை பாட ஆசிரியர்கள் பணியிடத்திற்கு தகுதியானவர்கள் தேவை .\nஇன்றைய ராசிபலன் மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திடீரென்று எதையோ இழந்ததை போல் இருப்பீர்கள். உதவி கேட்டு உறவினர்களும் தர்மச...\nபுதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து 3 கட்ட போராட்டம் - Email அனுப்பி துவக்கினார்\nதனி ஊதியம் 750/- ஐ 1.1.2006 முதல் பொருந்தும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, 2006-2010 இடைவெளியில் பதவி உயர்வு பெற்றவர்கள் இழந்து வரும் தனி ஊதியத்தினை (750 PP) அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/61414/gobi-mutter-masala/", "date_download": "2020-11-29T13:54:27Z", "digest": "sha1:ZEKJ7C7AMGDCIGIWPV3C3ZZMUXK4FL2S", "length": 25671, "nlines": 405, "source_domain": "www.betterbutter.in", "title": "Gobi mutter masala recipe by Yasmin Shabira in Tamil at BetterButter", "raw_content": "\nசமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்\nஉங்கள் சமையல் குறிப்��ுகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nவீடு / சமையல் குறிப்பு / Gobi mutter masala\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 2\nகாளிஃப்ளவர் ; 1 கப்\nபட்டாணி : 1/2 கப்\nபச்சை மிளகாய் : 1\nகாய்ந்த மிளகாய் : 4\nமல்லி தழை : ஒரு கைப்பிடி\nஜீரக தூள் : 1 தேக்கரண்டி\nகரம் மசாலா : 1 தேக்கரண்டி\nஇஞ்சி பூண்டு விழுது : 1 மேசைக்கரண்டி\nஎண்ணெய் : 2 மேசைக்கரண்டி\nதக்காளி சாஸ் : 1 மேசைக்கரண்டி\nஉப்பு : தேவையான அளவு\n2 கப் தண்ணீரில் சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து அதில் காளிஃப்ளவரை 5 நிமிடங்கள் நன்றாக கொதிக்க விடவும்...\nநன்றாக கொதித்த பின் தண்ணீரை வடிகட்டி கொள்ளவும்...\nபச்சை பட்டாணியை சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்..\nதக்காளி மற்றும் காய்ந்த மிளகாயை நன்றாக வேகவைத்து தக்காளியின் தோலை உரித்துகொள்ளவும் நன்றாக ஆறியபின் தக்காளி மற்றும் காய்ந்த மிளகாயை மிக்ஸியில் நன்றாக அரைத்து கொள்ளவும்...\nஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்...\nவெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்...\nநன்றாக பச்சை வாசம் போகும் வரை வதங்கிய பின்னர் அரைத்து தக்காளி விழுதை சேர்த்து நன்கு கிளறவும்...\nநன்றாக வதங்கி வற்றி திரண்டு வந்த பின் ஜீரகதூள் கரம் மசாலா மற்றும் சிறிது உப்பு சேர்க்கவும்...\nநன்றாக கிளறி காளிஃப்ளவர் மற்றும் வேகவைத்த பட்டாணி சேர்த்து பிரட்டவும்...1/2 கப் அளவு தண்ணீர் ஊற்றவும்...\nசிம்மில் வைத்து 6-7 நிமிடம் நன்றாக கொதிக்க விடவும்...\nநன்றாக கொதித்து ஒன்று சேர்ந்தபின் ஒரு கைப்பிடி மல்லி தழை தூவி பிரட்டி இறக்கவும்...\nஈசியான சூப்பரான கோபி மட்டர் மசாலா ரெடி\nசப்பாத்தியுடன் சாப்பிட மிக அருமையான சைட் டிஷ்...\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nYasmin Shabira தேவையான பொருட்கள்\n2 கப் தண்ணீரில் சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து அதில் காளிஃப்ளவரை 5 நிமிடங்கள் நன்றாக கொதிக்க விடவும்...\nநன்றாக கொதித்த பின் தண்ணீரை வடிகட்டி கொள்ளவும்...\nபச்சை பட்டாணியை சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்..\nதக்காளி மற்றும் காய்ந்த மிளகாயை நன்றாக வேகவைத்து தக்காளியின் தோலை உரித்துகொள்ளவும் நன்றாக ஆறியபின் தக்காளி மற்றும் காய்ந்த மிளகாயை மிக்ஸியில் நன்றாக அரைத்து கொள்ளவும்...\nஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்...\nவெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்...\nநன்றாக பச்சை வாசம் போகும் வரை வதங்கிய பின்னர் அரைத்து தக்காளி விழுதை சேர்த்து நன்கு கிளறவும்...\nநன்றாக வதங்கி வற்றி திரண்டு வந்த பின் ஜீரகதூள் கரம் மசாலா மற்றும் சிறிது உப்பு சேர்க்கவும்...\nநன்றாக கிளறி காளிஃப்ளவர் மற்றும் வேகவைத்த பட்டாணி சேர்த்து பிரட்டவும்...1/2 கப் அளவு தண்ணீர் ஊற்றவும்...\nசிம்மில் வைத்து 6-7 நிமிடம் நன்றாக கொதிக்க விடவும்...\nநன்றாக கொதித்து ஒன்று சேர்ந்தபின் ஒரு கைப்பிடி மல்லி தழை தூவி பிரட்டி இறக்கவும்...\nஈசியான சூப்பரான கோபி மட்டர் மசாலா ரெடி\nசப்பாத்தியுடன் சாப்பிட மிக அருமையான சைட் டிஷ்...\nகாளிஃப்ளவர் ; 1 கப்\nபட்டாணி : 1/2 கப்\nபச்சை மிளகாய் : 1\nகாய்ந்த மிளகாய் : 4\nமல்லி தழை : ஒரு கைப்பிடி\nஜீரக தூள் : 1 தேக்கரண்டி\nகரம் மசாலா : 1 தேக்கரண்டி\nஇஞ்சி பூண்டு விழுது : 1 மேசைக்கரண்டி\nஎண்ணெய் : 2 மேசைக்கரண்டி\nதக்காளி சாஸ் : 1 மேசைக்கரண்டி\nஉப்பு : தேவையான அளவு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/181040", "date_download": "2020-11-29T13:09:57Z", "digest": "sha1:2TLJWTYQIBQM4WB3ZJFUQN3JOR6NYL73", "length": 6221, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "ஊரடங்கு உத்தரவிற்கு பிறகும் வெளியே வந்த முன்னணி நடிகர், புகைப்படத்துடன் இதோ - Cineulagam", "raw_content": "\nலண்டனில் செட்டிலான விஜயின் யூத் பட நடிகையா இது எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே\nபாலாஜி மாதிரியே நடித்த கமல்... கமலையே எச்சரித்த ஆரி\nஉலகமே போற்றும் தமிழன் சுந்தர்பிச்சை மனைவி பற்றிய சுவாரசிய தகவல்கள்\nரம்யா பாண்டியன் தங்கை நடிகை கீர்த்தி பாண்டியன் படு மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nபாலாஜி, ஷிவானி கூறிய பொய்... குறும்படத்தின் மூலம் அவிழ்ந்த அசிங்கம்\n- இதுவரை யாரும் பார்க்காத புகைப்படம்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை கவலைக்கிடம்: பேரதிர்ச்சியில் ரசிகர்கள்\nயாரும் பார்க்காத நேரத்தில் ஷிவானியுடன் நெருக்கமாக இருந்த பாலா- வெளிவந்த வைரல் வீடியோ\nஅரைகுறை ஆடையில் நடமாடும் சன் டிவி ரோஜா சீரியல் நடிகை.. சர்ச்சைக்குரிய வீடியோ இதோ..\nஇளவயதில் விதவையாகிய மருமகள்... மாமனார் செய்த மறக்கமுடியாத சம்பவம்\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\nரம்யா பாண்டியன் தங்கை நடிகை கீர்த்தி பாண்டியன் படு மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை அனிகா சுரேந்திரனின் வித்தியாசமான போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை சனா கானின் அழகிய திருமண புகைப்படங்கள் இதோ\nபாரதி கண்ணம்மா சீரியல் நாயகி ரோஷினியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஊரடங்கு உத்தரவிற்கு பிறகும் வெளியே வந்த முன்னணி நடிகர், புகைப்படத்துடன் இதோ\nஉலக நாடுகளில் பல்லாயிரம் உயிர்கள் கொரானா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள.\nஇதனால் பல நாடுகள் அந்தந்த ஊருகளுக்கு ஊரடங்கு உத்தரவு போட்டுள்ளனர்.\nமேலும் அத்யாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளிவரும்படி அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇந்நிலையில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றுள்ள புகைப்படம் ஒன்று தற்போது டுவிட்டரில் வெளிவந்துள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/community/04/264000", "date_download": "2020-11-29T13:39:09Z", "digest": "sha1:OHXCODUE6UL3J4UMR4HRI53X2HSQFWVB", "length": 23795, "nlines": 347, "source_domain": "www.jvpnews.com", "title": "இலங்கையில் கொடிய கொரோனா தொற்றில் இருந்து மீண்ட நபர் வெளியிட்ட தகவல்! - JVP News", "raw_content": "\nஅடர்ந்த காட்டில் புலிகளின் ஆயுதத் தொழிற்சாலை தப்பியோடிய இளைஞர்கள் இராணுவத்திடம் சிக்கினர்\nயாழில் இடம் பெற்ற முகம் சுழிக்க வைக்கும் செயல் தந்தையின் நண்பருடன் ஓட்டம் எடுத்த இளம்பெண்\nலண்டனில் தமிழ் குடும்பமொன்றின் செயற்பாட்டால் பலருக்கு கொரோனா தொற்று\nமாங்குளத்தில் வெடித்த குண்டு தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்\nவெளிநாட்டில் உள்ள விடுதலைப் புலிகளை இலக்கு வைக்கும் இலங்கை அரசு\nலண்டனில் செட்டிலான விஜயின் யூத் பட நடிகையா இது எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே\nபாலாஜி மாதிரியே நடித்த கமல்... கமலையே எச்சரித்த ஆரி\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சம்யுக்தா, ரசிகர்கள் கவலை\nஷிவானிக்கு பாலாஜி கொடுத்த முத்தம்... இதற்கு பெயர் தான் அன்பா.. குறும்படம் போட்டு நாறடிக்கும் நெட்டிசன்கள்\nநான்கு வயதில் ஜோடியாக நடித்த குட்டீஸ்… 22 ஆண்டுகள் கழித்து தம்பதிகளாக மாறிய சுவாரசியம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் அனலைதீவு 5ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 9ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 9ம் வட்டாரம்\nகனடா, சுவிஸ், பரு துன்னாலை\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nஇலங்கையில் கொடிய கொரோனா தொற்றில் இருந்து மீண்ட நபர் வெளியிட்ட தகவல்\nஇலங்கையில் முதல் முறையாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாக குணமடைந்து, வீடு திரும்பிய ஜயந்த ரணசிங்க என்பவர் கொரொனா வைரஸால் தான் பெற்ற தனது அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.\nகடந்த 14 நாட்களாக அங்கொட IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைந்து வீடு திரும்பிய அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.\nஇதன்போது, எனது தொழில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வழிக்காட்டுவதாகும். அதற்கமைய நான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்த சுற்றுலா பயணிகளுடன் பயணம் மேற்கொண்டேன்.\nஇதன் போது எனது தொண்டையில் சிறிய வலி ஒன்றை உணர்ந்தேன். அதன் போது தம்புள்ளையில் ஒரு தனியார் வைத்தியரிடம் சிகிச்சை பெற்றேன். சளி காரணமாக ஏற்படும் கட்டி தொண்டையில் ஏற்பட்டுள்ளதென வைத்தியர் கூறினார். அன்று வைத்தியர் வழங்கிய மருந்தை பெற்றுக் கொண்டு சிகிரியாவுக்கு பயணம் மேற்கொண்டோம்.\nஅதற்கு அடுத்த நாள் கண்டி நோக்கி சென்றோம். அன்றைய தினம் காலை உடலில் பிரச்சினைகள் ஒன்றும் இல்லாமல் இருந்தது. எனினும் மாலையில் உடல் நிலையில் குறைப்பாடுகள் ஏற்பட்டது. வைத்தியர் கொடுத்த மருந்தை உட்கொண்டும் காய்ச்சல் குறையவில்லை.\nஉடல் வலி ஏற்பட்டது. சூரிய ஓளியிலேயே இருக்க வேண்டிய அவசியம் காணப்பட்டது. நேரம் செல்ல செல்ல காய்ச்சல் அதிகரித்தது. அந்த சந்தர்ப்பத்தில் நண்பருக்கு (சாரதி) அறிவித்து விட்டு கொழும்பு சென்றேன்.\nஅதற்கமைய நான் எனது தனிப்பட்ட வைத்தியரை சந்தித்தேன். அங்கு அவர் உடனடியாக அங்கொட வைத்தியசாலைக்கு செல்லுமாறு கூறிதை அடுத்து கடந்த 10ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேன். அங்கு தான் எனக்கு கொடிய நோயான கொரோனா தொற்றியுள்ளமை தெரியவந்தது.\nஉண்மையாகவே அந்த நேரத்தில் எனக்கு மரண பயம் ஏற்படவில்லை என கூறி���ால் அது பொய்யாகிவிடும். எனினும் எனக்கு மதத்தின் மீது நம்பிக்கை அதிகம். எனக்கு நன்மையே நடக்கும் என எண்ணின்னேன். வைத்தியசாலையில் வழங்கிய சிகிச்சைகளுக்கமைய நாளுக்கு நாள் நான் குணமடைவதனை உணர்ந்தேன்.\nவைத்தியசாலையின் இயக்குனர் ஹசித அத்தநாயக்க வழங்கிய ஆலோசனையின் கீழ் வழங்கப்பட்ட சிகிச்சை மூலம் நான் நன்கு குணமடைந்தேன். நவீன தொழில்நுட்ப முறையை பயன்படுத்தி இந்த சிகிச்சை எனக்கு வழங்கப்பட்டது.\nஉண்மையாகவே சிகிச்சை முறை அல்லது மருந்து கண்டுபிடிக்கப்படாத இந்த நோய் தொற்றிய போது வாழ்வுக்கும் சாவுக்கு இடையில் இந்த வைத்தியசாலையின் சிகிச்சை முறையின் வெற்றியே எனக்கு நம்பிக்கை கொடுத்தது.\nநான் கடந்த 12 வருடங்களாக சக்கரை நோய்க்கு சிகிச்சை பெறுவதனால், நான் குணமடைய சற்று தாமதம் ஏற்பட்டது. அப்படி இல்லை என்றால் நான் இதற்கு முன்னரே குணமடைந்திருப்னே்.\nவைத்தியசாலையின் தனி அறையில் தங்க வைத்தார்கள். அனைத்து வசதிகளும் அங்கு உண்டு. நோய் தொற்றியமை உறுதி செய்யப்பட்ட பின்னர் எனது அறை மாற்றப்பட்டது. பொதுவான உணவுகள் வழங்கப்பட்டது. அதில் எவ்வித மாற்றங்களும் இல்லை.\nநான் வைரஸ் தொற்றுக்குள்ளான பின்னர் எனது மகனின் கல்வி கற்கும் பாடசாலையில் சில சம்பவங்கள் ஏற்பட்டது. அவை குறித்து நான் மிகவும் வேதனைப்பட்டேன். எனினும் இந்த நேரத்தில் எனது அயலவர்கள் மனைவி பிள்ளைகளை தனிமைப்படுத்தாமல் அவர்களை அன்பாக பார்த்துக் கொண்டார்கள்.\nஅத்துடன் பாதுகாப்பு பிரிவு, சுகாதார பிரிவு, சிவில் அமைப்பு மற்றும் மத தலைவர்கள் எனது குடும்பத்தினருக்கு வழங்கிய உதவிகளை மதிப்பிடவே முடியாது. மிகவும் கௌரவத்துடன் அவற்றினை நினைவு கூறுகின்றேன்.\nஅத்துடன் இதுவரையில் உரிய மருந்து கண்டுபிடிக்கப்படாத நோயாக இது உள்ள போதிலும் அதனை குணப்படுத்தும் திறன் எங்கள் சுகாதார பிரிவிடம் உள்ளது.\nஇதனால் இந்த கொடிய வைரஸ் அனுபவம் கொண்ட நான் நாட்டு மக்களிடம் கூற விரும்புவது, இந்த நோய் தொற்றினால் அச்சமடைய வேண்டாம், சுகாதார பிரிவின் ஆலோசனையை பெற்றுக் கொள்ளுங்கள் என்பதே ஆகும்.\nஇது குணப்படுத்த கூடிய நோயாகும். எனினும் அவதானம் இல்லாமல் இருந்தால் உயிரை இழக்க நேரிடும்” எனவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந���த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karutthukkalam.com/2016/06/sorgamey-endraalum.html?showComment=1467726771626", "date_download": "2020-11-29T13:09:13Z", "digest": "sha1:3NA54DHHBPZ4QQPOC3C46D5MK2EQAB6T", "length": 20539, "nlines": 193, "source_domain": "www.karutthukkalam.com", "title": "கருத்துக்களம்: சொர்கமே என்றாலும்...", "raw_content": "\nஅமெரிக்காவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்களில் ஒன்று நியூ ஜெர்சி. அதிலும் குறிப்பாக 'எடிசன்' என்ற ஊர் கிட்டத்தட்ட நம் தஞ்சாவூர் போலத்தான் இருக்கும். ஊருக்குள் நுழையும் முன் சாலையின் இருமருங்கிலும் வயல்வெளிகள், எங்கும் பச்சை மரங்கள், செடிகள், குறுக்கே ரயில் தண்டவாளம் இதைக் கடந்துவந்தபின் வீடுகள்.\nஇங்கு இந்தியர்கள் அதிக அளவில் வசிப்பதனால், எங்கு சென்றாலும் நம் நாட்டில், நம்மூரில் இருப்பது போன்ற உணர்வு, நம் மக்களை பார்க்கும்போது ஏற்படும். குறிப்பாக, காலையில் எடிசன் ரயில் நிலையத்திலிருந்து நியூ யார்கிற்கு வேலைக்கு செல்லும் ரயிலில், பாதிக்கும் மேல் நம் மக்கள் தான் இருப்பார்கள். இந்த ரயிலை 'Desi Express' என்பார்கள். சென்னை Beach ஸ்டேஷனிலிருந்து தாம்பரம் செல்லும் மின்சார ரயில் போல மக்கள் கூட்டம் இருக்கும்.\nஎன்ன ஒரு வித்யாசம், ரயில் இருக்கை குஷனுடனும் மற்றும் திறக்கமுடியாத கண்ணாடி ஜன்னல், ஏசி, கழிப்பறை வசதி, மிதிவண்டி எடுத்துச்செல்ல ஒவ்வொரு பெட்டியிலும் இடம், ஜன்னலோரம் உட்காருபவர்களுக்கு hand rest, என வசதிகள் கூடியிருக்கும். வேறு சில இடங்களிலிருந்து (Stamford) நியூ யார்க் வந்து செல்லும் தினசரி ரயிலில் ஒவ்வொரு இருக்கைக்கு charger வசதி இருக்கும்,\nபயணசீட்டு பல வழிகளில் வாங்கலாம், Ticket counter, Ticket vending machine, Mobile application இவை எதுவுமே முடியவில்லை என்று அவசரமாக ரயில் ஏறிவிட்டால், டிக்கெட் பரிசோதகரிடம் வாங்கிக் கொள்ளலாம், என்ன... வழக்கமான விலையை விட கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டி இருக்கும். 98% தினமும் ஒவ்வொரு ரயிலிலும் டிக்கெட் பரிசோதகர் இருப்பார்கள். டிக்கெட் பரிசோதகர் வரவில்லை என்றால், அன்று வாங்கிய டிக்கெட் ஒரு வருடம் வரை செல்லுபடியாகும்.\nப��துவாகவே ரயிலின் முதல் பெட்டி மற்றும் கடைசிப் பெட்டி அமைதிப்பெட்டிகள் (Silent Car) எனப்படும். இந்த பெட்டிகளில் பெரும்பாலும் புத்தகம் படிப்பவர்கள், அமைதியை விரும்புபவர்கள், உறங்க நினைப்பவர்கள் தான் பயணிப்பார்கள். தெரியாத்தனமாக இந்த பெட்டியில் நாம் ஏறிவிட்டால்..., ஏறிவிட்டால் ஒரு பிரச்சனையும் கிடையாது, அனைத்துப் பெட்டிகளிலும் பயணசீட்டின் விலை ஒன்று தான், ஆனால், இந்த அமைதிப் பெட்டியில் ஏறிவிட்டால், நம்மால் பேசாமல், வாய் திறக்காமல் சிறையில் அடைத்தாற்போல் ஆகிவிடும். ஏனென்றால், இந்தப் பெட்டியில், கைபேசியில் சத்தமாக பேசக்கூடாது, சத்தமாகப் பாட்டு கேட்கக் கூடாது\nநியூ ஜெர்சியில் எந்தப் பகுதியில் தங்கியிருந்தாலும் காரில் சென்றால் ஒரு மணி நேர தூரத்தில் சென்றடையும்படி மூன்று கோவில்கள் உள்ளன. வெங்கடாசலபதி, ரங்கநாதர், குருவாயூரப்பன் கோவில்கள் மிக பிரபலம். பல நேரங்களில் மக்கள் மத்தியில் இருக்கும்போது பெங்களூரில் இருப்பது போல இருக்கும், ஏனென்றால் எல்லா இடங்களிலும் அனைத்து மொழி பேசும் மக்களும் கலந்திருப்பார்கள். தமிழ், தெலுங்கு, குஜராத்தி, ஹிந்தி, மலையாளம், மராட்டி, கன்னடம் பெரும்பாலும் மக்கள் பேச நான் கேட்ட மொழிகள்.\nநான் வசிக்கும் பார்சிப்பணியிலிருந்து நியூ யார்க் செல்ல பேருந்தில் தான் செல்ல வேண்டும். அதே விதமான மக்கள் கூட்டம் பேருந்திலும் அதற்கேற்ப இருக்கும். பல நாட்கள், என்னுடன் பயணிக்கும் வயதில் மூத்தவர்கள் பெங்காலி செய்தித்தாள் அல்லது புத்தகம் வாசித்துப் பார்த்திருக்கிறேன். தமிழ் புத்தகம் நான் படித்த போது அதைப்பார்த்து நம்மவர்கள் பேசியதும் உண்டு.\nபெரும்பாலான இடங்களில் இந்திய உணவகங்கள் உண்டு. ஒரு சில பகுதிகளில் மிக அதிகமாகவே உண்டு. journal square வீதியின் இரு புறமும் இந்திய உணவகங்கள் தான், குறிப்பாக ஆந்திரா, தமிழ்நாட்டு உணவகங்கள் தான்அடுத்தபடியாக அதிகமாக இந்திய உணவகங்கள் இருக்கும் இடம் எடிசன். இங்கு \"அம்மா உணவகமே\" இருக்கு என்றால் பாருங்களேன்அடுத்தபடியாக அதிகமாக இந்திய உணவகங்கள் இருக்கும் இடம் எடிசன். இங்கு \"அம்மா உணவகமே\" இருக்கு என்றால் பாருங்களேன் ஆம், Amma's Kitchen என்ற பெயரில், முதல்வர் ஜெயலலிதாவின் படம் போட்டுதான் கடை வைத்தொருக்கிறார்கள். மற்ற இடங்களைக் காட்டிலும் இங்கு விலை கணிசம் தான், சுவையும் மற்ற இடங்களைக்காட்டிலும் நன்றாக இருப்பதாக இங்கு சென்றவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.\nஇதே எடிசனில் மல்லிகைப் பூ, பூஜை சாமான்களான சமித், வறட்டி, கோமியம் என்று நம்மூரில் கிடைக்கும் அனைத்துமே இங்கு கிடைக்கும். இப்படியாக சொல்லிக்கொண்டே போகலாம்\nஎன்ன தான் அனைத்து திரைப்படங்களும் வெளியானாலும், எத்தனை தான் கடைகளும், உணவகங்களும், கோவில்களும், நம் மக்களும் இருந்தாலும் இது நம் நாடு கிடையாது என்ற உணர்வு எப்பொழுதும் இருந்துக்கொண்டே இருக்கும் ஹ்ம்ம் அமெரிக்க என்ன.., அந்த சொர்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா\nஎழுதியவர் பார்கவ் கேசவன் நேரம் ஜூன் 25, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபார்கவ் கேசவன் 26 ஜூன், 2016 ’அன்று’ முற்பகல் 8:15\nபார்கவ் கேசவன் 5 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 9:52\nஎன்வே எனக்கு இந்தப் பதிவு மிகுந்த\nபார்கவ் கேசவன் 13 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 3:53\nபார்கவ் கேசவன் 13 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 3:54\nபார்கவ் கேசவன் 20 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 9:46\nநன்றி அன்புத் தங்கை ராஹினி :)\n 7 அக்டோபர், 2017 ’அன்று’ முற்பகல் 2:51\nபார்கவ் கேசவன் 7 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 11:00\n யாரோ அ.தி.மு.க MPயின் உறவினறாம்.\nஅற்புதமான அறிமுகம் தொடர்கிறேன் வாழ்த்துக்களுடன்\nபார்கவ் கேசவன் 3 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 1:53\nதங்கள் வாழ்த்துக்களுக்கு எனது நன்றிகள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த நாள்... இனிய நாள்...\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 13 | பொழுதுபோக்கு\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... டிவி, சினிமா பற்றி மட்டுமே சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். அதையே இன்னும் விரிவாக எழுதியிருக்க வேண்ட...\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 9 | ரோட்டுக்கடை சாப்பாடு\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... பெங்களூரில் நண்பர்களுடன் தங்கியிருந்த சமயத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் தான் வீட்டில் சமைத்து...\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 15 - வேலை முடிஞ்சா கிளம்பு\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... எழுத்துப்பிழை இருப்பின் மன்னிக்கவும். அடேய் எனக்கு இருக்க அறிவுக்கு நானெல்லாம் அமெரிக்காவுல இரு...\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 12 | சினிமா, TV நாடகம்\n--> சென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... --> எச்சரிக்கை : வழக்கம் போல எழுத்த��ப் பிழை சரிபார்க்காமல் வெளியி...\nஎனக்குப் பிடித்த சினிமா நடிகராகவே இருந்திருக்கலாம் தலைவா நீ\nஎவ்வளவு வருத்தமாக இருக்கு உன்னை இப்படிப் பார்க்க பள்ளிக்கூடத்தில் என் சக நண்பர்கள் விஜய், அஜித் என்று பிடித்த ஹீரோக்கள் பெயரை சொன்ன...\nபதிவுகளை உடனே மின்னஞ்சலில் பெறவும்\nஇந்த வலைதளத்தின் பதிவுகளை பற்றிய உங்கள் விமர்சனத்தை\nkarutthukkalam@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பவும்.\n2017இன் சிறந்த வலைப்பூவுக்கான விருது\nCopyright © 2020 All Rights Reserved, பார்கவ் கேசவன். பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2019/08/16070554/1256471/Amman-Viratham.vpf", "date_download": "2020-11-29T14:32:02Z", "digest": "sha1:VYGVSV5RRQMGAXXTEPWQEH4SLUAD5BZT", "length": 7884, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Amman Viratham", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆடி வெள்ளியன்று விரதம் இருந்து அம்பாளுக்கு என்ன படைப்பது\nஆடி மாதம் வரும் வெள்ளிக்கிழமைகள் சிறப்பு வாய்ந்தது. ஆன்மிக ரீதியாக வெள்ளிக்கிழமை சிறப்பு மிகுந்த தினமாக கருதப்படுகிறது.\nஆடி வெள்ளியன்று விரதம் இருந்து தவிட்டு அப்பம் செய்து அம்பாளுக்கு நைவேத்யம் செய்வது வழக்கம். தவிடை, வெல்லத்துடன் சேர்த்து குழைத்து சப்பாத்தி மாவு பதத்திற்கு கொண்டு வர வேண்டும். இதை சப்பாத்தியை விட சற்று கனமான அளவில் தட்டி தீக்கனலில் சுட்டெடுக்க வேண்டும். தீக்கனல் இல்லாவிட்டால், “நான்ஸ்டிக்‘ தோசைக்கல்லில் சுட்டெடுக்கலாம்.\nஆடிவெள்ளியன்று காலையில் காபி, டீ கூட சாப்பிடாமல் அம்பாள் பூஜையை முடித்துவிட்டு, இந்த பிரசாதத்தை முதலில் சாப்பிட வேண்டும். தவிடு நார்சத்துடையது. இதில் வைட்டமின் “பி’ உள்ளது. வெல்லத்தில் இரும்புச் சத்து உண்டு. ஆடி மாதத்தில் இந்த சத்து உடலுக்கு மிகவும் அவசியம் என்பதால், இந்த உணவை நைவேத்யம் செய்து, அம்பாளின் அருள் கடாட்சமும் பெற்று சாப்பிடலாம்.\nஆடி மாதம் வரும் வெள்ளிக்கிழமைகள் சிறப்பு வாய்ந்தது. ஆன்மிக ரீதியாக வெள்ளிக்கிழமை சிறப்பு மிகுந்த தினமாக கருதப்படுகிறது. கிழமைகளில் ‘சுக்ர வாரம்‘ என்றழைக்கப்படுவது வெள்ளிக்கிழமைதான். ஆடி வெள்ளியன்று குத்து விளக்கு பூஜை செய்து, சுமங்கலிப் பெண்களுக்கு ரவிக்கைத் துணி, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம் வைத்துக் கொடுத்தால் நல்ல பலன்கள் வந்து சேரும். அன்றைய தினம் அம்மனுக்கு விரதமிருந்து அம்மன் ஆலயங்களுக்கு சென்று வழிபட ஏற்ற நாளாகும்.\nஆடி மாத வழிபாடுகள் பற்றிய செய்திகள் இதுவரை...\nஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா\nஆடி மாதம் விடை பெற்றது: கோவில்கள் முன்பு பக்தர்கள் வழிபாடு\nவீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவிலில் ஆடி திருவிழா எளிமையாக நடந்தது\nஅம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோவிலில் விளக்கு பூஜை\nஆடி கடைசி வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை\nமேலும் ஆடி மாத வழிபாடுகள் பற்றிய செய்திகள்\nவாழ்வில் ஒளியேற்றும் திருக்கார்த்திகை திருநாள்\nகார்த்திகைத் திருநாளில் சொல்ல வேண்டிய சண்முக கடவுள் 108 போற்றி\nநாளை கந்தன் புகழ்பாடும் கார்த்திகைத் திருநாள் விரதம்\nபாவங்களைப் போக்கும் பரணி தீப வழிபாடு\nசெவ்வாய் தோஷம் போக்கும் திருக்கார்த்திகை வழிபாடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/132073/", "date_download": "2020-11-29T13:26:57Z", "digest": "sha1:7L4UW6S57A4RO5D6ROIRPJNV3PQ2BB6Y", "length": 8509, "nlines": 97, "source_domain": "www.supeedsam.com", "title": "சமுர்த்தி மகாசங்களின் பணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 15. மில்லியன் ரூபாய்கள் செலவிடப்படாமல் உள்ளது – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nசமுர்த்தி மகாசங்களின் பணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 15. மில்லியன் ரூபாய்கள் செலவிடப்படாமல் உள்ளது\nசமுர்த்தி சமூதாய அடிப்படை அமைப்புக்களின் மாவட்ட கூட்டம் இன்று மாலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது இக்கூட்டத்தினை மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்றது.\nசமுர்த்தி மாவட்ட சமூதாய அடிப்படை அமைப்புக்களின் தலைவர்களில் இருந்து அங்கத்தவர்களை தெரிவுசெய்து சமுர்த்தி தேசிய சமூதாய நிதியத்திற்கான கட்டுப்பாட்டு சபையினை உருவாக்குவதற்கான மாவட்டமட்ட இரண்டு அங்கத்தவர்களை தெரிவுசெய்வதற்கான கூட்டமாக அமைந்திருந்தது\nதெரிவு செய்யப்பட்டு அனுப்பிவைப்படுகின்றவர்கள் அங்கு நிகழும் தேசியமட்ட தீர்மாணங்களுக்கு இவர்களின் பிரசன்னமும பங்களிப்புக்களும்; அங்கு எடுக்கப்படுகின்ற திர்மானங்களுக்கு அவசியமாக கருதப்படுகின்றது.\nசமுர்த்தி சமூதாய அமைப்புக்களினால் சேகரிக்கப்படுகின்ற பணம் மகாசங்களில் வைப்பு செய்யப்பட்டுள்ளது அந்த நிதியின் மூலம் அடிப்படை வசதிகள் அற்ற மிகவும் வறுமைக்கோட்டிக்குள் வாழ்கின்ற குடும்பங்களுக்கு முகாமைத்துவ பணிப்பாளர்கள் மகாசங்கங்களுக்கு உதவுமாறு அரசாங்க அதிபர் வேண்டுகொள் விடுத்தார்.\nதற்போது மகாசங்களின் பணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 15. மில்லியன் ரூபாய்கள் செலவிடப்படாமல் உள்ளது இப்பணத்தினை கொண்டு தேவையான திட்டங்களை அடையாளம் கண்டு மக்களுக்கு உதவுவதற்கு முன்வரவேண்டும் என அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டது.\nஇக்கூட்டத்திற்கு சமுர்த்தி மாவட்ட பணிப்பாளர் திருமதி அமுதகலா பாக்கியராஜா தலைமைத்துவ முகாமையாளர் ஜெ.எப்.மனேகிதராஜ் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர்கள் சமுர்த்தி மகாசங்களின் தலைவர்கள் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.\nNext articleமட்டக்களப்பில் சிறுவர்களுக்கான சிறுவர் பூங்காக்கள் அழகுபடுத்தப்பட்டு கையளிக்கும் நிகழ்வு\nகல்முனைப் பிராந்தியத்தில் மேலும் 06 பேருக்கு கொரோனா\nசிறைச்சாலை கொவிட் தொற்று 1091 ஆக உயர்வு.\nகல்முனையில் கொரோனா தடுப்புக்கு பொது மக்களின் ஒத்துழைப்பு போதாது;\nபாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள பிள்ளையானுக்கு நீதிமன்றம் அனுமதி\nமட்டக்களப்பில் வரட்சியால் ஆற்றுவாயை வெட்ட அனுமதிக்கமுடியாதென செயலணிக்குழு தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/08/blog-post_54.html", "date_download": "2020-11-29T13:41:55Z", "digest": "sha1:GCGJNQ3O4W5GIDAAJOWAPKNNAFXVLXMB", "length": 14571, "nlines": 96, "source_domain": "www.thattungal.com", "title": "தமிழர்களின் நலனுக்காக ஒற்றுமையாக செயற்பட முன்வரவேண்டும் – சித்தார்த்தன் தமிழ் கட்சிகளுக்கு அழைப்பு - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழர்களின் நலனுக்காக ஒற்றுமையாக செயற்பட முன்வரவேண்டும் – சித்தார்த்தன் தமிழ் கட்சிகளுக்கு அழைப்பு\nதமிழ் மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் தமிழ் கட்சிகள் ஒன்றிணையவிட்டாலும் ஒற்றுமையாக செயற்பட முன்வரவேண்டும் என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அழைப்பு விடுத்துள்ளா���்.\nயாழ்ப்பாணம் கந்தரோடையில் அவரது இல்லத்தில் இன்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த சித்தார்த்தன், நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் தமிழ் மக்களை கடும் நெருக்கடியான சூழ்நிலைக்கு கொண்டுவந்துள்ளது என்கிறார்.\nஇவ்வாறான நிலையில் கஜேந்திரகுமார் அணியும் விக்னேஸ்வரன் அணியும் தம்மோடு ஓன்றிணையவிட்டாலும் தமிழ் மக்கள் நலன் சார்ந்து அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.\nகட்சியுடன் இணையுங்கள் என்று அவர்களுக்கு ஒருபோதும் அழைப்பு விடுக்கவில்லை மாறாக மக்கள் நலனுக்காக தற்போதைய சூழ்நிலையில் ஒற்றுமையாக செயற்பட முன்வாருங்கள் என்றே அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார்.\nவெறுமனே மக்களுக்கு முன்பாக நான் ஒற்றுமையாக செயற்பட தயாராக இருக்கின்றேன் என ஒருவருக்கு ஒருவர் காட்டிக்கொள்ளாமல் உண்மையிலேயே ஒன்ன்றிமையாக பயணிக்க வேண்டும் என தர்மலிங்கம் சித்தார்த்தன் குறிப்பிட்டார்.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nஅன்னதானத்தின் அவசியத்தைப் பற்றி சொல்லாத மதங்களோ, மஹான்களோ இல்லை அன்னதானத்தைப் பற்றி *“நீங்கள்அனைவரும் நன்றாக தெரி ந்து கொள்ளுங்கள்...\nதேன்மொழி தாஸ் மொழிகளின் தேவதை.\nவாசிப்பு பிரதியை முன் வைக்கின்ற நிகழ்வுகள் அண்மைய சூழலில் மிக வேகமாக வளர்ந்து வருவதை காண முடிகின்றது.இது நவீன இலக்கியப் பிரதியை மேலும் செ...\nசூழல் மைய அனர்த்த அபாயக் குறைப்பு தொடர்பான மாவட்ட மட்ட கலந்துரையாடலும் விளக்கமளிப்பும்\n(தேவா) சூழல் மைய அனர்த்த அபாயக் குறைப்பு தொடர்பான மாவட்ட மட்ட கலந்துரையாடலும் விளக்கமளிப்பும் மட்டக்களப்பு மாவட்ட மாவட்ட செயலக கேட்போர் ...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி-3\nபேராசிரியர் சி. மௌனகுரு தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாடும் கூத்தும் -------------------------------------------------------------...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/arts/tamil_cinema_list/1994/index.html", "date_download": "2020-11-29T12:55:31Z", "digest": "sha1:C4WSADNEBWH3ZCM4Y57FJQWF7X4H4OFO", "length": 7269, "nlines": 140, "source_domain": "www.diamondtamil.com", "title": "1994 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள் - வருடம், திரைப்படங்கள், தமிழ்த், தாய், cinema, கலைகள்", "raw_content": "\nஞாயிறு, நவம்பர் 29, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\n1994 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள்\n1994 வருடம் வெளிவந்த தமிழ் திரைப்படங்களின் பட்டியல் :\nவரவு எட்டணா செலவு பத்தணா\nவீட்டைப் பாரு நாட்டைப் பாரு\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\n1994 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள், வருடம், திரைப்படங்கள், தமிழ்த், தாய், cinema, கலைகள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kancheepuram.nic.in/ta/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B5/", "date_download": "2020-11-29T14:12:20Z", "digest": "sha1:HDPQGBYUZ6YAOZQFVZGQLBPLX22BWQ4D", "length": 44185, "nlines": 324, "source_domain": "kancheepuram.nic.in", "title": "சமூகநலத்துறை | காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு அரசு | ஆயிரம் கோயில்களின் மாநகரம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகாஞ்சிபுரம் மாவட்டம் Kancheepuram District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nசிறப்பு பள்ளிகள் மற்றும் நிறுவனங்கள்\nஅரசு சட்டங்கள், அரசு விதிகள், வழிகாட்டுதல்கள் மற்றும் அரசாணைகள்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதமிழக அரசு ஏழை எளிய மக்களுக்கும் சமுதாயத்தில் நலிவ���்ற பிரிவினருக்கும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் சமூக நலத்துறை மாவட்ட சமூகநல அலுவலகம் மூலம் செயல்படுத்தும் திட்டங்களும் அதற்கான தகுதிகளும் பின்வருமாறு.\ni.மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித்திட்டம்\nநோக்கம் : வறுமைக்கோட்டிற்கு கீழ்வாழும் ஏழைப் பெண்களின்\nதிருமணத்திற்கு அவர்களின் பெற்றோர்களுக்கு உதவி\nவழங்குதலும், பெண்களின் கல்வி நிலையை உயர்த்துதலும்.\nவழங்கப்படும் நிதி உதவி :\nரூ.25,000/- (ம) திருமாங்கல்யம் செய்வதற்காக 23.05.2016\nமுதல் 8 கிராம் 22 காரட் தங்க நாணயம\nதிட்டம் -2: ரூ.50,000/- (ம) திருமாங்கல்யம் செய்வதற்காக 23.05.2016 முதல்\n8 கிராம் 22 காரட் தங்க நாணயம்\nபயன்பெறுபவர் : ஏழைப் பெண்களின் தாய் அல்லது தந்தை பெயரில்\nவழங்கலாம், பெற்றோர் இல்லையெனில் மணமகளுக்கு\nதிருமணத்தன்று மணப்பெண் 10-ம் வகுப்பு வரை பள்ளியில் படித்து முடித்திருக்க வேண்டும் (தேர்ச்சி அல்லது தோல்வி)\nதனியார் / தொலைதூரக் கல்வி மூலம் படித்து இருந்தால் 10ம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருத்தல் வேண்டும்.\nபழங்குடியினராக இருந்தால் 5-வது வரை படித்திருக்க வேண்டும்.\nபட்டதாரிகள், கல்லூரியிலோ அல்லது தொலை தூரக்கல்வி மூலமாகவோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக் கழங்களிலோ படித்து தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும்.\nபட்டயப் படிப்பு எனில் தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.\nதிருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்,\nதிருமணத்தன்று மணமகளுக்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும்,\nஉச்ச வயது வரம்பு இல்லை,\nஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டும் உதவித் தொகை\nகுடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருத்தல்\nவட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட வருமான சான்று (நகல்)\nமணப்பெண்ணின் கல்வி தகுதிக்கான சான்று (நகல்)\nமணப்பெண்ணின் வயத்திற்கான சான்று (நகல்)\nமனுதாரரின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்\nஅணுக வேண்டிய அலுவலர்: வட்டார வளர்ச்சி அலுவலர்\nii. ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் திருமண\nநோக்கம் : ஏழை விதவையரின் மகளின் திருமணத்தை நடத்துவதில் போதிய\nநிதிவசதி இல்லாததால், அவர்களுக்கு ஏற்படும் சிரமத���தை\nதவிர்க்கும் வகையில் திருமணத்திற்கு உதவி வழங்குதல்.\nவழங்கப்படும் நிதி உதவி :\nதிட்டம் -1 : ரூ.25,000/- (ம) திருமாங்கல்யம் செய்வதற்காக 23.05.2016\nமுதல் 8 கிராம் 22 காரட் தங்க நாணயம்\nதிட்டம் -2: ரூ.50,000/- (ம) திருமாங்கல்யம் செய்வதற்காக 23.05.2016 முதல்\n8 கிராம் 22 காரட் தங்க நாணயம்\nபயன்பெறுபவர் : மணப்பெண்ணின் விதவைத் தாயிடம் வழங்கப்படும்.\nவிண்ணப்பித்த விதவைத் தாய் இறந்துவிடும் நேர்வின்\nதிட்டம் -1: கல்வித்தகுதி ஏதும் இல்லை\nபட்டதாரிகள்: கல்லூரியிலோ அல்லது தொலை தூரக்கல்வி மூலமாகவோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக் கழங்களிலோ படித்து தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும்.\nபட்டயப் படிப்பு எனில் தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.\nகுடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருத்தல்\nதிருமணத்தன்று மணமகளுக்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும்,\nஉச்ச வயது வரம்பு இல்லை,\nவிதவைத் தாயின் ஒரு பெண்ணுக்கு மட்டும் உதவித் தொகை\nதிருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்,\nகணவரின் இறப்பு சான்றிதழ் (அ) விதவை சான்று (நகல்)\nமணப்பெண்ணின் வயத்திற்கான சான்று (நகல்)\nமனுதாரரின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்\nஅணுக வேண்டிய அலுவலர் : வட்டார வளர்ச்சி அலுவலர்\niii.டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித்திட்டம்\nநோக்கம் : விதவை மறுமணத்தை ஊக்குவித்து, அவர்களுக்கு மறுவாழ்வு\nவழங்கப்படும் நிதி உதவி :\nதிட்டம் -1 :ரூ.25,000/- வழங்கப்படுகிறது. (இதில் ரூ.15,000/- ECS மூலமும்\nரூ.10,000/- தேசிய சேமிப்பு பத்திரமாகவும்) (ம) திருமாங்கல்யம்\nசெய்வதற்காக 23.05.2016 முதல் 8 கிராம் 22 காரட் தங்க\nதிட்டம் -2: ரூ.50,000/- வழங்கப்படுகிறது. (இதில் ரூ.30,000/- ECS மூலமும்\nரூ.20,000/- தேசிய சேமிப்பு பத்திரமாகவும்) (ம) திருமாங்கல்யம்\nசெய்வதற்காக 23.05.2016 முதல் 8 கிராம் 22 காரட் தங்க\nபயன்பெறுபவர் : மறுமணம் செய்து கொள்ளும் தம்பதியர்கள்\nதிட்டம் -1: கல்வித்தகுதி ஏதும் இல்லை.\nபட்டதாரிகள்: கல்லூரியிலோ அல்லது தொலை தூரக்கல்வி மூலமாகவோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக் கழங்களிலோ படித்து தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும்.\nபட்டயப் படிப்பு எனில் தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.\nமணமகளின் குறைந்தபட்ச வயது 20 ஆக இருத்தல் வேண்டும்.\nமணமகனின் வயது 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.\nதிருமண நாளிலிருந்து 6 மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றுகள்\nமறுமணத்திற்கான திருமண பத்திரிக்கை சான்று (அசல்)\nமணமகள் மற்றும் மணமகனின் வயதுச் சான்று (நகல்)\nபட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு தேர்ச்சி சான்று (நகல்)\nஅணுக வேண்டிய அலுவலர் : வட்டார வளர்ச்சி அலுவலர்\niv.அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவித்\nநோக்கம் : பெற்றோர் இருவரையும் இழந்த ஆதரவற்ற பெண்ணுக்கு\nவழங்கப்படும் நிதி உதவி :\nதிட்டம் -1 : ரூ.25,000/- (ம) திருமாங்கல்யம் செய்வதற்காக 23.05.2016\nமுதல் 8 கிராம் 22 காரட் தங்க நாணயம்\nதிட்டம் -2: ரூ.50,000/- (ம) திருமாங்கல்யம் செய்வதற்காக 23.05.2016 முதல்\n8 கிராம் 22 காரட் தங்க நாணயம்\nபயன்பெறுபவர் : தாய், தந்தை இல்லாத ஆதரவற்ற பெண்கள்.\nதிட்டம் -1: கல்வித்தகுதி ஏதும் இல்லை\nபட்டதாரிகள்: கல்லூரியிலோ அல்லது தொலை தூரக்கல்வி மூலமாகவோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக் கழங்களிலோ படித்து தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும்.\nபட்டயப் படிப்பு எனில் தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.\nஆதரவற்ற பெண்/பாதுகாவலரின் ஆண்டு வருமானம் உச்ச வரம்பு\nதிருமணத்தன்று மணமகளுக்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும்,\nஉச்ச வயது வரம்பு இல்லை,\nதிருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்,\nதாய் (அ) தந்தை இறப்பு சான்றிதழ் (அ) ஆதரவற்ற பெண் என்ற\nமணப்பெண்ணின் வயத்திற்கான சான்று (நகல்)\nமனுதாரரின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்\nஅணுக வேண்டிய அலுவலர் : வட்டார வளர்ச்சி அலுவலர்\nv.டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதி உதவித் திட்டம்\nநோக்கம்: சமுதாயத்தில் நிலவும் பிறப்பு அடிப்படையிலான சாதி இன\nவேறுபாட்டை அகற்றி தீண்டாமை எனும் கொடுமையை ஒழித்தல்.\nவழங்கப்படும் நிதி உதவி :\nதிட்டம் :ரூ.25,000/- வழங்கப்படுகிறது. (இதில் ரூ.15,000/- ECS\nமூலமும் ரூ.10,000/- தேசிய சேமிப்பு பத்திரமாகவும்) (ம)\nதிருமாங்கல்யம் ��ெய்வதற்காக 23.05.2016 முதல் 8 கிராம் 22\nகாரட் தங்க நாணயம் வழங்கப்படுகிறது.\nதிட்டம் : ரூ.50,000/- வழங்கப்படுகிறது. (இதில் ரூ.30,000/- ECS மூலமும்\nரூ.20,000/- தேசிய சேமிப்பு பத்திரமாகவும்) (ம) திருமாங்கல்யம்\nசெய்வதற்காக 23.05.2016 முதல் 8 கிராம் 22 காரட் தங்க\nபயன்பெறுபவர் : கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர்களுக்கு வழங்கப்படுகிறது.\nபிரிவு 1: தம்பதியரில் எவரேனும் ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது\nபழங்குடியினராக இருந்து பிற இனத்தவரை மணந்து கொண்டால்\nபிரிவு 2 : புதுமணத் தம்பதியரில் ஒருவர் முற்பட்ட (இதர) வகுப்பினராகவும்\nமற்றொருவர் பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட\nவகுப்பினராக இருந்தால் நிதியுதவி வழங்கப்படும்.\nதிட்டம் : கல்வித்தகுதி ஏதும் இல்லை.\nபட்டதாரிகள்: கல்லூரியிலோ அல்லது தொலை தூரக்கல்வி மூலமாகவோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக் கழங்களிலோ படித்து தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும்.\nபட்டயப் படிப்பு எனில் தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.\nஅணுக வேண்டிய அலுவலர் : வட்டார வளர்ச்சி அலுவலர்\nvi.\tசத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம்\nஆதரவற்ற பெண்கள் / விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத் திறனுடைய ஆண்கள்/பெண்கள் ஆகியோரின் சுயதொழில் திறனை பெருக்கி அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ள இலவச தையல் இயந்திரம் வழங்குதல்.\nவழங்கப்படும் உதவி : தையல் இயந்திரம் மற்றும் உபகரணங்கள்\nஆதரவற்ற பெண்கள்/விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள்,\nஆண்டு வருமானம் ரூ.24,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்\n20 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்\nதையல் தைக்க தெரிந்திருக்க வேண்டும்\nகுடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்\nவிண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 6 மாத கால தையல் பயிற்சி தெரிந்தவர் என்பதற்கான சான்றிதழ்\nஅணுக வேண்டிய அலுவலர் : வட்டார வளர்ச்சி அலுவலர்\nvii.முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்\nபெண் கல்வியை மேம்படுத்துதல், பெண் சிசுக் கொலையை ஒழித்தல், ஆண் குழந்தைகளை மட்டுமே விரும்பும் மனப்போக்கினைத் தடுத்தல், சிறு குடும்பமுறையை ஊக்குவித்தல், ஏழைக் குடும்ப��்களில் பெண் குழந்தைகளுக்கு நல்வாழ்வு அளித்தல் மற்றும் சமுதாயத்தில் பெண் குழந்தைகளின் நிலையை உயர்த்துதல்.\nதிட்டம்-: ஒரு பெண் குழந்தை மட்டுமே இருந்தால்\n1.08.2011-க்கு முன்பு பிறந்த குழந்தை எனில் ரூ.22,200/-\n1.08.2011-க்கு பின்பு பிறந்த குழந்தை எனில் ரூ.50,000/- வைப்புத் தொகையாக தாய்மார்களின் பெயரில் வழங்கப்படுகிறது.\nதிட்டம்-: இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருந்தால்\n1.08.2011-க்கு முன்பு பிறந்த குழந்தை எனில் தலா ரூ.15,200/-\n1.08.2011-க்கு பின்பு பிறந்த குழந்தை எனில் தலா ரூ.25,000/- வைப்புத் தொகையாக தாய்மார்களின் பெயரில் வழங்கப்படுகிறது.\nபயன்பெறுபவர் : வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் பெண் குழந்தைகள்\nவழங்கப்படுவதற்கான கால அளவு : நிலை வைப்புத் தொகை 18ம் ஆண்டின் முடிவில் மீதமுள்ள திரண்ட வட்டியுடன் முதிர்வுத் தொகை சேர்த்து வழங்கப்படும்.\nதிட்டம்-: ஒரு பெண் குழந்தை எனில் பெற்றோருக்கு ஆண்டு வருமானம் ரூ.50,000/-க்கு குறைவாக இருக்க வேண்டும்\nதிட்டம்-: இரண்டு பெண் குழந்தைகள் எனில் பெற்றோருக்கு ஆண்டு வருமானம் ரூ.24,000/-க்கு குறைவாக இருக்க வேண்டும் 14.10.2014 முதல் ஆண்டு வருமானம் ரூ.72,000/-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.\nviii.திருநங்கைகள் நலனுக்கான திட்டங்கள் செயல்படுத்துதல்\nபதிவு செய்யப்படும் திருநங்கைகள் நேர்முக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, திருநங்கை என கண்டறியப்பட்டு அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது.\n40 வயதிற்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு மாதாந்திர ஓய்வு தொகை ரூ.1000/-, சுயஉதவிக் குழு அமைக்க உதவுதல், சிறு தொழில் பயிற்சி அளித்தல், சுய உதவி குழுக்களுக்கு தொழில் தொடங்க கடனுதவி அளித்தல் போன்ற பல நல திட்ட உதவிகள் திருநங்கைகளுக்கு வழங்கப்படுகிறது.\nix.குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டத்தை செயல்படுத்துதல்\nகுடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் குடும்ப உறவிலுள்ள நபர்களால் வன்முறையை எதிர்கொள்ளும் பெண்கள் வன்முறை சம்பந்தமான புகார்களை மாவட்ட சமூக நல அலுவலகத்திலுள்ள பாதுகாப்பு அலுவலரை அணுகி நீதிமன்றத்தின் மூலம் வழக்கு பதிவு செய்து குறைந்தபட்சம் 60 நாட்களுக்குள் தீர்வு பெறலாம். இச்சட்டத்தின் கீழ் பாதுகாப்பான ஆணைகள் பெறலாம்.\nகுடும்ப வன்முறையிலிருந்து பாதுகாப்பு ஆணை\nபராமரிப்பு ஆணை மற்றும் ப���ருளாதார உதவி ஆணை\nx.பெற்றோர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் பராமரிப்புச் சட்டம் 2007 மற்றும் விதிகள் 2008ஐ செயல்படுத்துதல்\nபெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் அவர்களுடைய பிள்ளைகள் மற்றும் இரத்தபந்தம் உடையோர்களால் பராமரிக்கப்படவில்லை என்றாலும், தங்களை தங்களால் பராமரித்துக் கொள்ள இயலாத பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் என்றாலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதற்கென்று அமைக்கப்பட்டுள்ள தீர்ப்பாயத்தில் மனு கொடுத்திருப்பின் அதன்பேரில் விசாரணைகள் மேற்கொள்ளவும், நிவாரணங்கள் பெறவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்\nxi.வரதட்சணை தடுப்புச் சட்டம் 1961-ஐ செயல்படுத்துதல்\nவரதட்சணை தடுப்பு சட்டம் 1961ன் கீழ் பாதிக்கப்பட்ட பெண் வரதட்சணை தடுப்பு அதிகாரி/மாவட்ட சமூக நல அலுவலரிடம் மனு செய்யலாம். பெறப்பட்ட மனுவின் பேரில் இரு தரப்பினரையும் அழைத்து புகாரில் கூறப்பட்டுள்ள விவரங்களை ஆய்வு செய்து வரதட்சணை கொடுமைக்கு மனுதாரர் உட்படுத்தப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட எதிர் மனுதாரர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும். இச்சட்டம் பற்றிய விழிப்புணர்வும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது.\nxii.பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் உள்ள சட்டத்தை செயல்படுத்துதல்\nபாலியல் சம்பந்தப்பட்ட கீழ்காணும் பிரச்சனைகளை சந்திக்கும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,\nஉடல் தொடுதல்கள் மற்றும் நேரடியான முயற்சி\nபாலியல் தேவைகளை வற்புறத்தி வேண்டி கேட்டுக்கொள்தல்\nஆபாசம் கலந்த ஜாடைமாடையான பேச்சு\nஆபாசமான பேச்சு மூலமாகவோ, ஜாடைமாடையாக தொடுதல்களாலோ அல்லது தேவையற்ற வேறுச் செய்கைகளாலோ முயற்சி செய்தல்\nxiii.குழந்தை திருமண தடைச் சட்டம் 2008 செயல்படுத்துதல்\n18 வயது நிறைவடையாத பெண்ணுக்கும் மற்றும் 21 வயது நிறைவடையாத ஆணுக்கும் திருமணம் செய்வதை தடை செய்தல் இச்சட்டத்தின் முக்கிய நோக்கம் குழந்தை திருமணத்தை நடத்துபவருக்கு சட்ட ரீதியான தண்டனையும் குழந்தை திருமணத்திலிருந்து மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ வசதி, சட்ட உதவி, ஆலோசனை வழங்குதல் மற்றும் மறுவாழ்விற்கு இச்சட்டத்தின் மூலம் வழிவ��ை செய்யப்படுகிறது.\nxiv.புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் பயனடையும் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு விலையில்லா சீருடை வழங்கும் திட்டம்\nபுரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ மாணவியருக்கு இலவச சீருடை வழங்கும் திட்டம் சமூக நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் மூலம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ஒரு வருடத்திற்கு நான்கு இணை விலையில்லா சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றன.\nxv. அரசு பணிபுரியும் மகளிர் விடுதி\nவெளியூரில் பணிக்கு செல்லும் மகளிர்க்கு குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான உறைவிட வசதிகள் செய்து தரும் வகையில் சமூகநலத்துறையின் மூலம் சென்னையில் இரண்டு, கடலூர், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, தருமபுரி மற்றும் தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களில் தலா ஒன்றும் என மொத்தம் 8 பணிப்புரியும் மகளிர் விடுதிகள் செயல்பட்டுவருகின்றன. மேலும் கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், வேலூர், திருவள்ளூர், விழுப்புரம், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் தலா ஒரு விடுதியும், சென்னையில் 6 விடுதியும், காஞ்சிபுரத்தில் 2 விடுதியும் ஆக மொத்தம் 28 பணிப்புரியும் பெண்களுக்கான அரசு விடுதிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளது.\nபெண்களுக்கு எதிராக பணிப்புரியும் இடங்கள், குடும்பம் மற்றும் சமூதாயத்தின் மூலம் பெண்களுக்கு ஏற்படும் குடும்ப வன்கொடுமை மற்றும் பாலியல் வன்கொடுமை ஆகியவற்றால் பாதிக்கப்படும் பெண்கள் அவ்விதமான வன்கொடுமைகளை எதிர்த்து வீட்டை விட்டு வெளியேறும் பெண்களை காப்பாற்றி உடனடியாக பாதுகாத்து அவர்களுக்கு மருத்துவம், சட்டரீதியான ஆலோசனைகள் மற்றும் மனரீதியான ஆலோசனைகள் வழங்கிட ஏதுவாக வழிகாட்டி மையம் One Stop Centre (OSC) தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் துவங்கப்பட்டுள்ளது.\nபெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொது மக்களிடமிருந்து வரப்பெறும் புகார் மனுக்களை பெற்று தகுந்த நடவடிக்கை எடுத்து பயன் பெறும் வகையில் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சமுதாய உதவி மையம் Skype உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.\n43, காந்தி நகர் 2வது தெரு,\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், காஞ்சிபுரம்\n© காஞ்சிபுரம் மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 18, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2020-11-29T13:59:58Z", "digest": "sha1:QVPJHR3FJ4MUJDKSDUF3F2MNWHIIDYJU", "length": 11087, "nlines": 182, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெனிசுவேலா தேசிய காற்பந்து அணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வெனிசுவேலா தேசிய காற்பந்து அணி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலா வினோடினோ (பூஞ்சைக் கொல்லி)\nவெனிசுவேலா கால்பந்துக் கூட்டமைப்பு (FVF)\nதென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு (தென் அமெரிக்கா)\nலூயி ரமோசு ஒலிம்பிக் விளையாட்டரங்கம்\n(பனாமா நகரம், பனாமா; பெப்ரவரி 12, 1938)\nவெனிசுவேலா 7–0 புவேர்ட்டோ ரிக்கோ\n(கரகஸ், வெனிசுவேலா; சனவரி 16, 1959)\n(ரோசாரியோ, அர்கெந்தீனா; ஆகத்து 10, 1975)\n15 (முதற்தடவையாக 1967 இல்)\nவெனிசுவேலா தேசிய காற்பந்து அணி (Venezuela national football team) பன்னாட்டு காற்பந்து போட்டிகளில் வெனிசுவேலா சார்பாக விளையாடும் அணியாகும். இது பெடரேசன் வெனெசொலானா டெ புட்பால் என்ற வெனிசுவேலா கால்பந்துக் கூட்டமைப்பால் ஒருங்கிணைக்கப்படுகின்றது. இவர்களது சீருடை பூஞ்சைக்கொல்லி வண்ணத்தில் உள்ளதால் இவர்களுக்கு லா வினோடினோ என்ற பெயருள்ளது.\nமற்ற தென்னமெரிக்க நாடுகளைப் போலன்றி, கரீபியன் நாடுகளைப் போல, வெனிசுவேலாவில் அடிபந்தாட்டம் மிகவும் பரவலான ஆர்வத்தைப் பெற்றுள்ளது; இதனால் காற்பந்து விளையாட்டில் போதுமான திறன் வெளிப்படவில்லை. எனவே தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு ஒருங்கிணைக்கும் போட்டிகளில் வெனிசுவேலா எதிலும் வெற்றி பெறவில்லை. 2014ஆம் ஆண்டு வரை தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு உறுப்பினர்களில் உலகக்கோப்பைக்கு தகுதி பெறாத ஒரே அணி வெனிசுவேலா தேசிய காற்பந்து அணிதான். பெரும்பாலும் தகுதிச்சுற்றுக்களில் ஒரு வெற்றி கூட பதிக்காமல் பங்கேற்றுள்ளது; இது கடந்த இரு தகுதிச் சுற்று போட்டிகளில��� சற்றே முன்னேற்றம் கண்டுள்ளது. 2011 வரை கோபா அமெரிக்காவில் மிகச்சிறந்த முயற்சியாக 1967இல் தங்கள் முதல் பங்கேற்பில் ஐந்தாவதாக வந்ததுதான். காற்பந்து முதன்மை விளையாட்டாக இல்லாத நாடுகளிலும் (சப்பான், ஆத்திரேலியா, ஐக்கிய அமெரிக்கா) தற்போது உலகக்கோப்பையின் புகழ் பரவத்தொடங்கிய பிறகே தேசிய அணிக்கு கூடுதலான இரசிகர் குழாமும் ஊக்கவினைகளும் ஏற்பட்டுள்ளன.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூன் 2016, 00:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/because-of-love-in-the-football-game-pandya-rahul-styling-thier-hairstyles-017904.html", "date_download": "2020-11-29T14:02:25Z", "digest": "sha1:S2V3ZDI26L3344V2RBD2OOTM5WAASHXD", "length": 16949, "nlines": 173, "source_domain": "tamil.mykhel.com", "title": "கிரிக்கெட் வீரர்கள் ஹேர்ஸ்டைலுக்கு பின் இருக்கும் ஃபுட்பால்.. ரகசியத்தை உடைத்த ரோகித்! | Because of Love in the Football Game Pandya & Rahul Styling thier hairstyles - myKhel Tamil", "raw_content": "\nNZL VS WI - வரவிருக்கும்\n» கிரிக்கெட் வீரர்கள் ஹேர்ஸ்டைலுக்கு பின் இருக்கும் ஃபுட்பால்.. ரகசியத்தை உடைத்த ரோகித்\nகிரிக்கெட் வீரர்கள் ஹேர்ஸ்டைலுக்கு பின் இருக்கும் ஃபுட்பால்.. ரகசியத்தை உடைத்த ரோகித்\nமும்பை : கால்பந்தாட்டத்தின் மீதான விருப்பத்தால் கால்பந்தாட்ட வீரர்கள் போல் தங்களது ஹேர்ஸ்டைலை ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் மாற்றிக் கொள்வதாக ரோகித் ஷர்மா தெரிவித்துள்ளார்.\nஇளம் கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் போன்றவர்கள் தங்களது உடை மற்றும் ஹேர்ஸ்டைல் மூலம் இளைஞர்களை கவர்ந்து வருகின்றனர்.\nகிரிக்கெட் அணியில் கால்பந்தாட்டத்தை மிக சிறப்பாக விளையாடுபவர் முன்னாள் கேப்டன் தோனி தான் என்றும் ரோகித் ஷர்மா கூறியுள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர்கள் கே.எல்.ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் கால்பந்தாட்டத்தை மிகவும் விருப்பத்துடன் பார்ப்பார்கள் என்று அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோகித் ஷர்மா தெரிவித்துள்ளார்.\nஸ்பெயினில் நடைபெறவுள்ள லா லிகா தொடரின் இந்திய தூதராக ரோகித் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பேசிய ரோகித் ���ர்மா கால்பந்தாட்டத்தின் மீதான அதிகப்படியான விருப்பத்தின் காரணமாக அதில் தங்களது மனம்கவர்ந்த வீரர்களை போல கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோர் தங்களது ஹேர்ஸ்டைல்களை அமைத்துக் கொள்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற இளம் வீரர்கள், தங்களது டாட்டூஸ், ஹேர்ஸ்டைல் மற்றும் தங்களது அணுகுமுறையால் இளைஞர்களின் கனவு நாயகர்களாக வலம் வருகின்றனர்.\nபிரான்சின் முன்னாள் கால்பந்தாட்ட வீரர் சின்டைன் சிடேனின் தீவிர ரசிகன் தான் என்று ரோகித் ஷர்மா தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார். அவரது ஆட்டங்களை பார்க்கத் துவங்கிய பின்புதான் தனக்கு கால்பந்தாட்டத்தின்மீது அதிக ஆர்வம் வந்ததாகவும் ரோகித் தெரிவித்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் பயிற்சிகளின்போது அணி வீரர்கள் கால்பந்தாட்ட பயிற்சிகளில் ஈடுபடுவது குறித்து குறிப்பிட்ட ரோகித் ஷர்மா, இந்திய அணியில் மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரர் தோனிதான் என்றும் தெரிவித்துள்ளார்.\nகால்பந்தாட்டத்தில் சிறந்து விளங்கும் இந்திய கிரிக்கெட் அணியின் மற்றொரு வீரர் இஷாந்த் ஷர்மா என்று குறிப்பிட்டுள்ள ரோகித் ஷர்மா, இஷாந்தை ஸ்வீடனை சேர்ந்த சிறந்த கால்பந்தாட்ட வீரர் ஸ்லாடன் இப்ராஹிமோவிக் என குறிப்பிடலாம் என்று கூறினார்.\nகோலி செய்த மிகப்பெரிய தவறு.. ஆஸிக்கு எதிராக இந்தியா சொதப்பியது எப்படி\n இந்திய பவுலர்களை கிழித்து தொங்க விட்ட மேக்ஸ்வெல்.. நெட்டின்சன்கள் செம கிண்டல்\nமொத்தமாக திரும்பிய கேமரா.. ஸ்டன் ஆகி நின்ற 2 நாட்டு வீரர்கள்.. மைதானம் முழுக்க ஆரவாரம்.. செம சம்பவம்\nஉள்ளே வந்த கறுப்புக் கார்.. பாதி போட்டியில் கிளம்பி சென்ற வார்னர்.. துடித்தேவிட்டார்.. பரபர சம்பவம்\nஎன்ன இவரெல்லாம் உள்ளே வருகிறார்.. இந்திய அணிக்கு இப்படி ஒரு நிலைமையா.. யப்பா போதும்டா சாமி\nரோஹித்.. ரோஹித்.. ஓங்கி ஒலிக்கும் குரல்.. கோலியின் கேப்டன்சிக்கே பெரிய சிக்கல்.. இன்று நடந்த சம்பவம்\nகளத்தில் பாண்டியா கொடுத்த டிவிஸ்ட்.. 1 வருடத்திற்கு பின்.. இப்போதாவது இந்திய அணிக்கு அறிவு வந்ததே\nஇந்த நேரத்தில்தான்.. \\\"அவரை\\\" ரொம்ப மிஸ் செய்கிறது இந்தியா .. களத்தில் வெலவெலத்து போன கோலி.. பின்னணி\nசொன்னால்தான் புரியும்.. தேசிய அளவில் டிரெண்டான நடராஜன்.. கோலிக்கு அனுப்பப்பட்ட வலுவான மெசேஜ்\n15 ஓவரிலேயே மிரண்டு போன கோலி.. முகமெல்லாம் பதற்றம்.. ஆஸி.யின் ஸ்மார்ட் கேம்.. அப்படி என்ன நடந்தது\nஅவரை பாருங்க.. ஏன் இப்படி நடந்து கொள்கிறார்.. கோலி கொடுத்த இடம்தான் காரணம்.. ஷாக் தந்த இளம் வீரர்\nவீட்டுக்கு அனுப்புங்க.. கோலி செய்த காரியத்தால் கடுப்பில் \\\"பெரிய கைகள்\\\".. இன்றைய மேட்சிலும் பரபரப்பு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n33 min ago இந்தியன் சூப்பர் லீக் 2020: ஜாம்ஷெட்பூரை எதிர்கொள்ளும் அடிபட்ட புலி ஒடிசா எப்.சி.. பரபரப்பான ஆட்டம்\n1 hr ago இந்தியன் சூப்பர் லீக் 2020: சென்னையின் எப்சியை எதிர்கொள்ளும் கேரளா பிளாஸ்டர்ஸ்.. முக்கிய ஆட்டம்\n1 hr ago கோலி செய்த மிகப்பெரிய தவறு.. ஆஸிக்கு எதிராக இந்தியா சொதப்பியது எப்படி\n2 hrs ago அவர்தான் இவரா இந்திய பவுலர்களை கிழித்து தொங்க விட்ட மேக்ஸ்வெல்.. நெட்டின்சன்கள் செம கிண்டல்\nNews சென்னையில் குறையும் கொரோனா.. 3 இலக்கமான மாயம்.. மாவட்டங்களில் நிலவரம் என்ன\nFinance ஒரு வருடத்தில் 25% வரை லாபம் கொடுத்த 4 ஃபண்டுகள்.. என்னென்ன ஃபண்டுகள்..\nMovies இன்னிக்கு ‘கலீஜ்’ன்னு சொன்ன சம்யுக்தாவுக்கு பாயாசம் இருக்கும் போல.. வழியனுப்ப ரெடியான ரசிகர்கள்\nAutomobiles மரடோனாவின் ஃபெராரி எஃப்40 காருக்கு பின்னால் இப்படியொரு கதை இருக்கா\nLifestyle கார்த்திகைத் தீபம் எதனால், எப்போது இருந்து கொண்டாடப்படுகிறது தெரியுமா\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nRead more about: india football hardik pandya kl rahul hairstyle இந்தியா கால்பந்தாட்டம் ஹர்திக் பாண்டியா கேஎல் ராகுல் ஹேர்ஸ்டைல்\nகாயம் காரணமாக பாதியிலேயே வெளியேறிய Warner.. என்ன நடந்தது\nIndia vs Australia போட்டியின் இடையே நடந்த அழகான சம்பவம்\n1 வருடத்திற்கு பிறகு Bowling போட்ட Hardik Pandya\nஅடுத்தடுத்த சொதப்பல்.. Navdeep Saini- க்கு அதிகரிக்கும் எதிர்ப்பு\nIndia இப்படியே இருந்தால் Cup ஜெயிக்க முடியாது- Michael Vaughan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/3877", "date_download": "2020-11-29T13:41:35Z", "digest": "sha1:MHALWQEGAHXOHQJRWZFCEM56XBCWW6R5", "length": 5732, "nlines": 46, "source_domain": "vannibbc.com", "title": "பொலிஸாருக்கு கிடை���்த இரகசிய தகவல் -வவுனியாவில் இளைஞன் கைது – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nபொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் -வவுனியாவில் இளைஞன் கைது\nவவுனியாவில் இன்றையதினம் (29) இளைஞன் ஒருவர் ஹெ ரோ யின் போ தை ப்பொ ரு ளுடன் கை து செய்யப்பட்டுள்ளதாக வன் னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் போ தை ஒ ழிப்புப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\nஇச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கும்போது,\nஇன்று பிற்பகல் வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் ச ந்தேகத்திற்கிடமான முறையில் சிலர் போ தைப் பொ ருட்களுடன் ந டமாடுவதாக வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பி ரியந்த தலைமையில் கீழ் செயற்படும் போ தை ஒ ழிப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் அங்கு சென்ற போ தை ஒ ழிப்பிரிவினர் சிறீராமபுரம் பகுதியை சேர்ந்த 18 வயதுடைய இளைஞனை கைது செய்துள்ளனர்.\nஅவரிடமிருந்து 170 மில்லிக்கிராம் ஹெ ரோ யின் போ தைப் பொ ருள் மீ ட்கப்பட்டுள்ளதாகவும் கை து செய்யப்பட்ட இளைஞனிடம் மேலதிக வி சாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் வி சாரணைகளின் பின்னர் நாளைய தினம் நீ திம ன்றத்தில் முற்படுத்த ந டவடிக்கை மே ற்கொ ள்ளப்பட்டு வ ருவதா கவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.\nவவுனியாவில் நேற்றிரவு வா ள் வெ ட்டு ; கா யமடைந்தவர்கள் ஐந்து பேர் வை த்திய சாலையில்\nஒரே வாரத்தில் 3 நோ யாளர்கள் ஸ்ரீலங்கா மக்களுக்கு விடுக்கப்பட்ட எ ச்சரிக்கை\nஇலங்கையின் கண்டி – திகன பகுதியில் சிறியளவிலான நிலந டுக்கம் இன்று\nதங்கச்சியின் படிப்புக்காக தேநீர் விற்கும் சிறுவன் : கண்கலங்க வைக்கும்…\nவவுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட…\nவாங்கிய க_டனு_க்காக பெ_ண் ஒரு_வரை கிழமைக்கு மூன்று மு_றை உ_ட__லு ற…\nவவுனியாவில் கொரோனா அ ச்சம் காரணமாக மேலும் இரண்டு வர்த்தக நிலையங்கள்…\nவவுனியாவில் ப றி போ ன மூவரின் உ யி ர் கள் : கோ பத் தால் நடந்த கொ லை க…\nஇருண்ட யுகத்தினை முடிவுறுத்துவோம் வவுனியாவில் பாதாதைகள்\nஆண் கு ழந் தை வேண்டும்: ம னை வியின் வ யி ற் றை கி ழி த்த கொ டூ ர க…\nவெளிநாட்டிற்கு மருத்துவ கனவோடு சென்ற தமிழன் ப யத்தில் தந்தை: கொ ரோ…\nக ட்டி ய ம னைவியை வி வாக ரத்து செய் துவிட்டு சொ ந்த மா மி யாரை தி ரும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Topic/mutharamman-temple", "date_download": "2020-11-29T14:11:12Z", "digest": "sha1:E4BXHAN6A4WMW6E3GA7TU6VMNKYELB6R", "length": 18574, "nlines": 169, "source_domain": "www.maalaimalar.com", "title": "mutharamman temple News in Tamil - mutharamman temple Latest news on maalaimalar.com", "raw_content": "\nகுலசேகரன்பட்டினத்தில் நாளை சூரசம்ஹாரம்- பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nகுலசேகரன்பட்டினத்தில் நாளை சூரசம்ஹாரம்- பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் நாளை சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை.\nஈசனுடன் இணைந்து அருளும் ஞானமூர்த்தீஸ்வரர் உடனாய முத்தாரம்மன் திருக்கோவில்\nதிருச்செந்தூர் அருகே அமைந்துள்ள கடற்கரை கிராமம், குலசேகரன்பட்டினம். இவ்வூரில் அமைந்திருக்கும் ஞானமூர்த்தீஸ்வரர் உடனாய முத்தாரம்மன் திருக்கோவில், உலக பிரசித்திப் பெற்றதாகும்.\nகுலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: பார்வதி கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா\nகுலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவின் 3-ம் நாளால் பார்வதி கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.\nகுலசேகரன்பட்டினம் தசரா: முககவசம் அணிந்து பக்தர்கள் சாமி தரிசனம்\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் பக்தர்கள் முககவசம் அணிந்து சாமி தரிசனம் செய்தனர். தசரா குழு நிர்வாகிகள் காப்பு வாங்கி சென்றனர்.\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.\nஇன்று தசரா திருவிழா தொடங்குகிறது: முத்தாரம்மன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் தயார்\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் தயாராக உள்ளது.\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா நாளை(சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 26-ந் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது\nதசரா திருவிழா: குலசேகரன்ப��்டினம் வரும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குவதையொட்டி, பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.\nகுலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: கடலில் புனித நீர் எடுத்து சென்ற பக்தர்கள்\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு தசரா குழுவினர் கடலில் புனித நீர் எடுத்தனர். அதன் பின்பு கடற்கரையில் வைத்து புனித நீருக்கு பூஜை நடத்தி வழிபாடு செய்தனர்.\nகுலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: தினமும் எத்தனை பேர் சாமி தரிசனம் செய்ய அனுமதி தெரியுமா\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவையொட்டி, சாமி தரிசனம் செய்ய தினமும் எத்தனை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.\nதசரா திருவிழா: துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் தங்களுக்கு தாங்களே துளசி மாலை அணிந்து கொண்டு விரதத்தை தொடங்குகின்றனர். குவியும் பக்தர்களால் குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா களைகட்ட தொடங்கி உள்ளது.\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் முக்கிய மூன்று நாட்கள் மட்டும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவித்து உள்ளார்.\nசெப்டம்பர் 26, 2020 08:18\nகுலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: விரதம் தொடங்கிய பக்தர்கள்\nகுலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா நடக்கும் என நம்பிக்கையில் பல்வேறு வேடங்களை அணியும் பக்தர்கள் தற்போது விரதம் தொடங்கி உள்ளனர்.\nசெப்டம்பர் 14, 2020 11:01\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா நடக்குமா\nகொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா நடக்குமா என்று பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.\nசெப்டம்பர் 14, 2020 09:14\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nஅந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி\nஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா\nதாய் தந்த ‘அன்பு பரிசு’ - மகிழ்ச்சியில் திளைக்கும் சிம்பு\nரஜினி, விஜய்யின் வெற்றி ரகசியம் இதுதான் - விஜய் சேதுபதி சொல்கிறார்\nபாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா\nஎல்லா இடங்களிலும் பெயரை மாற்ற துடிக்கும் பாஜக -ஒவைசி கடும் தாக்கு\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/bjp-mp-said-ex-bjp-president-tricked-him-to-open-a-night-club/", "date_download": "2020-11-29T13:07:07Z", "digest": "sha1:LHUEIQXBK4BBL5HZ2P7OTEQAFIJCWZRF", "length": 13602, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "பாஜக எம் பி யை ஏமாற்றி இரவு விடுதியை திறக்க வைத்த பாஜக பிரமுகர் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபாஜக எம் பி யை ஏமாற்றி இரவு விடுதியை திறக்க வைத்த பாஜக பிரமுகர்\nஉத்திரப் பிரதேச பாஜக பாராளுமன்ற உறுப்பினர் தன்னை ஏமாற்றி இரவு விடுதியை திறக்க வைத்துள்ளதாக மற்றொரு பாஜக பிரமுகர் மீது குற்றம் சாட்டி உள்ளார்.\nஉத்திரப் பிரதேச மாநிலம் உன்னாவ் தொகுதி பாஜக பாராளுமன்ற உறுப்பினர் சாக்‌ஷி மகராஜ். இவர் ஒரு சன்யாசி. இவர் நேற்று ஒரு இரவு விடுதியை திறந்து வைத்தார். ஒரு சன்யாசி இரவு விடுதியை திறந்து வைத்தது மாநிலத்தில் சர்ச்சையை உண்டாக்கியது. அந்த சர்ச்சையை மேலும் அதிகம் ஆக்குவது போல அவர் ஒரு புகார் கடிதத்தை மாநில பாஜக தலைவர் மகேந்திர நாத் பாண்டேவுக்கு அனுப்பி உள்ளார்.\n���ாக்‌ஷி மகராஜ் அந்த கடிதத்தில், “உத்திரப் பிரதேச மாநில முன்னாள் பாஜக தலைவர் ரஜ்ஜன் சிங் எனக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். அவர் மருமகன் ஒரு உணவு விடுதி அமைத்துள்ளதாகவும் அதை திறந்து வைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். நானும் அதை ஒப்புக் கொண்டு திறந்து வைத்தேன்.\nபிறகு தான் அது பாருடன் கூடிய ஒரு இரவு விடுதி என அறிந்தேன். அதை நிரூபிக்க நான் அந்த விடுதியின் உரிமத்தையும் வாங்கி பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். நான் பாராளுமன்ற உறுப்பினர் மட்டும் அல்ல, ஒரு சன்யாசியும் கூட. இது போன்றவைகளிலிருந்து நான் விலகி இருக்கிறேன். என்னை இவ்வாறு ஏமாற்றிய ரஜ்ஜன் சிங் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.\nசென்ற வருடம் உத்திரப் பிரதேச பாஜக அமைச்சர் ஸ்வாதி சிங் ஒரு பீர் பாரை திறந்து வைத்தது குறிப்பிடத் தக்கது\n2050ம் ஆண்டில் இந்தியாவில் முஸ்லிம்கள் அதிகம் இருப்பார்கள் ஷாருக்கானை காரில் அழைத்து வந்து வழியனுப்பிய மம்தா வைரலாகும் வீடியோ கடும் பனி மூட்டம் : டில்லியில் பத்து ரெயில்கள் ரத்து\nPrevious காவிரி விவகாரத்தில் பாஜ கர்நாடகாவுக்கே ஆதரவு: பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் ஒப்புதல்\nNext கோடைக்காலத்துக்கு முன்பே தமிழகத்தில் வறட்சி: இந்திய வானிலை ஆய்வு மையம்\nவலுக்கும் விவசாயிகளின் போராட்டம்: அமித் ஷாவின் அழைப்பை நிராகரித்த விவசாய சங்கங்கள்\nஇன்னும் இரு வாரங்களில் கொரோனா தடுப்பூசி அளிக்க அவசர அனுமதி கோரும் சீரம் இன்ஸ்டிடியூட்\n“அரியானா முதல்-அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்” பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..\nகொரோனா இரண்டாம் அலை : கொண்டாட்டங்களுக்கு தடைவிதித்த நாடு எது தெரியுமா\nசியோல் கொரோனா இரண்டாம் அலை தொடக்கம் காரணமாக தென் கொரியாவில் அனைத்து கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆசியாவின் நான்காவது பொருளாதார…\nஇன்னும் இரு வாரங்களில் கொரோனா தடுப்பூசி அளிக்க அவசர அனுமதி கோரும் சீரம் இன்ஸ்டிடியூட்\nடில்லி ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு இன்னும் இரு வாரங்களில் சீரம் இன்ஸ்டிடியூட் அவசர அனுமதி கோர உள்ளது. உலகெங்கும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா தடுப்பூசி…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்���ியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25,50,616 ஆகி இதுவரை 14,57,505 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nதிருவண்ணாமலை : அண்ணாமலையாருக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது – வீடியோ\nகொரோனா இரண்டாம் அலை : கொண்டாட்டங்களுக்கு தடைவிதித்த நாடு எது தெரியுமா\nதென்கொரியாவில் கொரோனா 2ம் அலை துவக்கம்: கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து உத்தரவு\nநிர்வாகிகளுடன் நாளை ஆலோசனை நடத்தும் ரஜினிகாந்த்: பாதுகாப்பு கோரி காவல்துறைக்கு கடிதம்\nதிபெத் நாட்டுக்கு அமெரிக்க அரசு அங்கீகாரம் : சீனா அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/heavy-rain-in-chennai-imd-yellow-alert-warning/", "date_download": "2020-11-29T14:28:09Z", "digest": "sha1:TVUUHK2VS7XWFR72SVRT4VYLMQ4F5CNL", "length": 16764, "nlines": 147, "source_domain": "www.patrikai.com", "title": "சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை... மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை... | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை… மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை…\nசென்னை: நவம்பர் 4-ஆம் தேதி முதல் 4 நாட்கள் சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழக வானிலை மையம் மற்றும் தனியார் வானிலை ஆய்வாளரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் போன்றோர் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், இன்று காலை முதல் சென்னையில் மழை பெய்து வருகிறது. இந்திய வானிலை மையம் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nதமிழகத்தில��� அக்டோபர் 28ந்தேதியுடன் தென்மேற்குப் பருவமழை முடிவடைந்து 29ந்தேதி முதல் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது.பருவமழை தொடங்கிய முதல்நாளே சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. மேலும், தென்மேற்கு வங்கக் கடலில் உருவான வளிமண்டலச் சுழற்சி காரணமாக, மாநிலம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்தது.\nஇந்த நிலையில், நவம்பர் 4-ஆம் தேதி முதல் சென்னையில் நல்ல மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதுபோல தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானும், நவம்பர் 4ந்தேதி முதல் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்திருந்தார்.\nஅதன்படி, இன்று காலை முதலே சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் சுமார் 9 மணி முதல் கனமழை கொட்டி வருகிறது. இதனால் பொதுமக்கள் தங்களது அன்றாடக பணிகளுக்கு செல்வதில் சிக்கல் எழுந்துள்ளது. மேலும் சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுவதால் வாகனங்கள் செலவதிலும் சிரமம் ஏற்பட்டு உள்ளது.\nஏற்கனவே அறிவித்தபடி, 4 நாட்கள் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த நிலையில், தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையமும் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை வலுப்பெற்றுள்ளதால் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக, மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது.\nமஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert) :\nவானிலை மிகவும் மோசமாக இருப்பதை தெரிவிப்பதே இந்த மஞ்சள் எச்சரிக்கை ஆகும். இது போன்ற நேரங்களில் மக்கள் தங்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் தயார் நிலையில் வைத்துக் கொள்வது நல்லது.\nசென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வடகிழக்குப் பருவ மழை வலுவடைவதன் காரணமாகத் தமிழகம் மற்றும் கேரளத்தில் மழை தீவிரமடைய தொடங்கி உள்ளது . தென்மேற்கு வங்கக் கடலையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் சென்னையில் பரவலாக மழை பெய்யும். அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் கேரளத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழையும் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், தமிழகத்தில் வரும் 7 ஆம் தேதி வரையிலும் கேரளத்தில் வரும் 6 ஆம் தேதி வரையிலும் ஒருசில இடங்களில��� கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.\nமழையில் எத்தனை வகை மழை உள்ளது என தெரியுமா காணுங்கள் நமது தமிழ்மொழியின் அமுதமழையை…\nநவம்பர் 4ந்தேதி முதல் 4 நாட்கள் சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு…. தமிழ்நாடு வெதர்மேன் தி.மு.க. இளைஞர் அணியில் 29 லட்சம் உறுப்பினர்கள் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் கொரோனா தடுப்பு நிதிக்கு ரூ.70 கோடி – அள்ளி வழங்கும் பள்ளிக் கல்வித்துறை\nPrevious தீபாவளியை பாதுகாப்பாகக் கொண்டாடுங்கள் : காவல்துறை துணை ஆணையர்\nNext கொரோனா பாதிக்கப்பட்ட கேரள மாணவி ஆம்புலன்ஸில் அமர்ந்து தேர்வெழுதிய சோகம்… சசிதரூர் பாராட்டு…\nசென்னையில் இன்று 398 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதிருவண்ணாமலையில் 2668 அடி உயரத்தில் அண்ணாமலை தீபம் ஏற்றப்பட்டது.\nதிருவண்ணாமலை : அண்ணாமலையாருக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது – வீடியோ\nசென்னையில் இன்று 398 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 398 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,459 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,80,505 பேர்…\nதமிழகத்தில் இன்று 1459 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,459 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,80,505 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nகொரோனா இரண்டாம் அலை : கொண்டாட்டங்களுக்கு தடைவிதித்த நாடு எது தெரியுமா\nசியோல் கொரோனா இரண்டாம் அலை தொடக்கம் காரணமாக தென் கொரியாவில் அனைத்து கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆசியாவின் நான்காவது பொருளாதார…\nஇன்னும் இரு வாரங்களில் கொரோனா தடுப்பூசி அளிக்க அவசர அனுமதி கோரும் சீரம் இன்ஸ்டிடியூட்\nடில்லி ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு இன்னும் இரு வாரங்களில் சீரம் இன்ஸ்டிடியூட் அவசர அனுமதி கோர உள்ளது. உலகெங்கும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா தடுப்பூசி…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக���கை 6,25,50,616 ஆகி இதுவரை 14,57,505 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nசென்னையில் இன்று 398 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதிருவண்ணாமலையில் 2668 அடி உயரத்தில் அண்ணாமலை தீபம் ஏற்றப்பட்டது.\nதமிழகத்தில் இன்று 1459 பேருக்கு கொரோனா உறுதி\nஆப்கன் ராணுவ தளத்தில் தலிபான் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்: 34 வீரர்கள் பலி\nதிருவண்ணாமலை : அண்ணாமலையாருக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது – வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/11/Sinharaja%20fotest.html", "date_download": "2020-11-29T12:45:06Z", "digest": "sha1:YTTU2QYX7QQ4FBSEORHAW2SVAEQJNSRZ", "length": 6199, "nlines": 76, "source_domain": "www.tamilarul.net", "title": "சிங்கராஜ வனம் விஸ்தரிப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / சிங்கராஜ வனம் விஸ்தரிப்பு\nஇலக்கியா நவம்பர் 17, 2020\nஇலங்கையின் ஈரவலய வனங்களில் ஒன்றாகக் கருதப்படும் சிங்கராஜா வனாந்திரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.\nதற்போது 11,000 ஹெக்டேராக இருந்த சிங்கராஜ வனாந்தரத்தை 36,474 ஹெக்டேராக விஸ்தரித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்ட வர்த்தமானி நேற்று அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது முகநூல் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.\nஇந்த உலகை நேசிக்கும் தம்மைப்போன்ற இதயம் கொண்ட அனைவரும் மகிழ்ச்சியடைய முடியும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.\nஉலகிலுள்ள 10 பிரதான மழைக் காடுகளில் ஒன்றான சிங்கராஜ வனாந்தரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் தம்முடன் கருத்துக்களை பகிர்ந்த சூழலியலாளர்கள் மற்றும் சுற்றாடலை நேசிக்கும் அனைவருக்கும் நன்றி கூறுவதாக மேலும் பதிவிட்டுள்ளார்.\nஅத்துடன் எதிர்காலத்தில் பிறக்கவிருக்கும் பிள்ளைகளுக்காக இந்த உன்னதமான பூமியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅமெரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கதை கவிதை கனடா காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் பொதுச்செய்தி மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்த��கள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/topic/love-marriage", "date_download": "2020-11-29T13:01:28Z", "digest": "sha1:DHIKTUS3HLUNCQC5EIQBIIZATETMSGBH", "length": 7615, "nlines": 64, "source_domain": "www.tamilspark.com", "title": "Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் - TamilSpark", "raw_content": "\nகுடும்பத்தாரின் எதிர்ப்பை மீறி நடந்த காதல் திருமணம்.. 3 வது நாளே நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்.\n64 வயது தந்தை.. 3 பெண் பிள்ளைகள்.. அன்பு காட்டிய தந்தைக்கு மகள்களின் செயலால் நிகழ்ந்த விபரீதம்.\n 3 பெண் பிள்ளைகளை பெற்றும் நிறைவேறாத ஆசை.. பூச்சி மருந்து குடித்து தந்தை தற்கொலை..\nகாதலித்து திருமணம் செய்துவிட்டு, மாப்பிள்ளை இப்படி செய்யலாமா கடுப்பாகி தீர்த்துகட்டிய அண்ணன்\nவேன் ஓட்டுனரை காதலித்த டாக்டர் மாணவி.. 5 வருட காதல்..\nநள்ளிரவில் காதல் மனைவி செய்த காரியம் துடிதுடித்துபோய் கணவன் எடுத்த விபரீத முடிவு\nகாதல் திருமணம் செய்த சில மணிநேரத்தில் இளம் ஜோடிக்கு நேர்ந்த சோகம்.. சேலம் அருகே நடந்த பரபரப்பு சம்பவம்..\nகயிற்றில் கட்டி ஒருகுழந்தை, இடுப்பில் ஒரு குழந்தையுடன் தெருத்தெருவாக அலையும் பெண்\nநீண்ட போராட்டத்திற்குபின் கைகூடிய காதல் திருமணமான 4 மாதத்திலேயே தூக்கில் தொங்கிய இளம்பெண் திருமணமான 4 மாதத்திலேயே தூக்கில் தொங்கிய இளம்பெண்\nபேஸ்புக் காதலி மீது மோகம் காதல் மனைவியை ஏமாற்றி கணவன் போட்ட கும்மாளம் காதல் மனைவியை ஏமாற்றி கணவன் போட்ட கும்மாளம்\n காதல் மனைவியின் செல்போனை கண்டு பேரதிர்ச்சியில் மூழ்கிய கணவர். பின்னர் துடிதுடிக்க நேர்ந்த விபரீதம்\nபொங்கலுக்கு ஊருக்கு வந்து, ஒரே சேலையில் சடலமாக தொங்கிய காதல் ஜோடி வெளியான நெஞ்சை உருக்கும் காரணம்\n10 வருடத்திற்கு முன் காணாமல் போன மகள்.. 10 வருடம் கழித்து பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nகல்யாண பொண்ணு செய்யும் காரியமா இது மணமகனுக்கு பதிலாக தாலி கட்டிய வேறு மாப்பிளை.\nமாயமான இளம் பெண் மருத்துவர் இரண்டு நாட்கள் கழித்து பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nஆசை மகள் செய்த அதிர்ச்சி காரியம். ஒரு வருடத்திற்கு பிறகு, முகம் காண கெஞ்சி துடிக்கும் பெற்றோர்\nகாதல் மனைவியின் தலையுடன் ராஜநடை போட்ட வாலிபர். இதுதான் காரணமா வெளியான மிரள வைக்கும் பகீர் சம்பவம்\nமருத்துவமனைக்கு���் புகுந்து ஆக்ரோஷமாக தனது மகளையே வெட்டிய தந்தை.\nமைதானத்தில் காதலை சொன்ன இந்தியர். ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண். ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்.\nஇமாலய இலக்கை நிர்ணயித்த ஆஸ்திரேலியா.\nசிலம்பரசனின் நீண்ட நாள் ஆசை அதனை நிறைவேற்றி இன்ப அதிர்ச்சி கொடுத்த அவரது அம்மா\nலிப்ட் கதவுக்கு இடையில் சிக்கிய 5 வயது சிறுவன்.\nகொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்.\nகிராம நிர்வாக அலுவலர் தூக்கிட்டு தற்கொலை.\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்\nமாஸ்டர் ரீலிஸ் குறித்து தயாரிப்பாளர் வெளியிட்ட அறிக்கை. ஓகே சொன்ன நடிகர் தனுஷ்.\nஒருநாள் போட்டியை T20 போல் ஆடிய ஆஸ்திரேலிய அணி. உச்சகட்ட இலக்கை தகர்க்குமா இந்திய அணி.\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி. தமிழகத்தில் கொட்டித்தீர்க்கவிருக்கும் கனமழை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/08/blog-post_64.html", "date_download": "2020-11-29T13:11:28Z", "digest": "sha1:XVUPJTMECA4IL5HOKAAI3HN362F63GOO", "length": 13645, "nlines": 96, "source_domain": "www.thattungal.com", "title": "திருகோணமலையில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டன - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதிருகோணமலையில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டன\n2020 பொதுத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் 73.5 வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளதாக தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவித்துள்ளார்.\nவாக்களிப்பு முடிவுற்ற நிலையில் வாக்கு பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் திருகோணமலை விபுலானந்தா கல்லூரியின் வாக்கு எண்ணும் மத்திய நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன.\nதிருகோணமலை மாவட்டத்தில் 2019ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின்படி 288868 மொத்த வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றனர்.\nஇதில் சேருவில தொகுதி- 80912, திருகோணமலை தொகுதி -97065, மூதூர் தொகுதி -110891 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.\nமொத்தமாக 307 வாக்களிப்பு நிலையங்களும் 44 வாக்கெண்னும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. நான்கு மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்ய 13 அரசியல் கட்சிகளும் 14 சுயேட்சை குழுக்களுமாக 189 வேட்பாளர்கள் களமிறங்கியிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nஅன்னதானத்தின் அவசியத்தைப் பற்றி சொல்லாத மதங்களோ, மஹான்களோ இல்லை அன்னதானத்தைப் பற்றி *“நீங்கள்அனைவரும் நன்றாக தெரி ந்து கொள்ளுங்கள்...\nதேன்மொழி தாஸ் மொழிகளின் தேவதை.\nவாசிப்பு பிரதியை முன் வைக்கின்ற நிகழ்வுகள் அண்மைய சூழலில் மிக வேகமாக வளர்ந்து வருவதை காண முடிகின்றது.இது நவீன இலக்கியப் பிரதியை மேலும் செ...\nசூழல் மைய அனர்த்த அபாயக் குறைப்பு தொடர்பான மாவட்ட மட்ட கலந்துரையாடலும் விளக்கமளிப்பும்\n(தேவா) சூழல் மைய அனர்த்த அபாயக் குறைப்பு தொடர்பான மாவட்ட மட்ட கலந்துரையாடலும் விளக்கமளிப்பும் மட்டக்களப்பு மாவட்ட மாவட்ட செயலக கேட்போர் ...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி-3\nபேராசிரியர் சி. மௌனகுரு தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாடும் கூத்தும் -------------------------------------------------------------...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/IS-Israel-clash-for-first-time-near-Golan-Heights", "date_download": "2020-11-29T13:50:37Z", "digest": "sha1:FMB5BHIDEKFKWH4QNQWVI2LLCMIZ757W", "length": 8666, "nlines": 152, "source_domain": "news.chennaipatrika.com", "title": "IS, Israel clash for first time near Golan Heights - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் மற்ற வேட்பாளர்கள் பெற்ற...\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையை...\nகோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பு - நவ., 28-ல் ஆய்வு...\nடெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதுப்பிக்கப்பட்ட...\nவட மாநிலங்களில் களைகட்டிய சாத்பூஜை கொண்டாட்டம்\nகேரள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க.வின்...\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக மருத்துவ...\nஒட்டன்சத்திரம் அருகில் குளத்தில் மூழ்கி சிறுமி...\nபுதுச்சேரியில் நவ.,28 வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n6 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nபந்துவீச்சு பரிசோதனையில் நற்சான்றிதழ் வாங்கிய நியூசிலாந்து...\nகேன் வில்லியம்சனின் பந்து வீச்சு ஆக்சன் குறித்து புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து,...\nரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் ரஜினிகாந்துடன் ஆலோசனை.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக மருத்துவ நிபுணர் குழுவுடன்...\nஒட்டன்சத்திரம் அருகில் குளத்தில் மூழ்கி சிறுமி பலி\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையை...\nகோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பு - நவ., 28-ல் ஆய்வு செய்கிறார்...\nரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் ரஜினிகாந்துடன் ஆலோசனை.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக மருத்துவ நிபுணர் குழுவுடன்...\nஒட்டன்சத்திரம் அருகில் குளத்தில் மூழ்கி சிறுமி பலி\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையை...\nகோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பு - நவ., 28-ல் ஆய்வு செய்கிறார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://6ipv7.icu/category/bathroom", "date_download": "2020-11-29T14:01:54Z", "digest": "sha1:MHYRPIK626MNTECNJ6QVIM5UDPNWQR7S", "length": 4955, "nlines": 53, "source_domain": "6ipv7.icu", "title": "காசோலை புதிய xxx videos free porn movies online in hd மற்றும் தரமான திரைப்படங்கள் இருந்து porno பிரிவுகள் குளியலறை ஆபாச", "raw_content": "\nஅழகிகள் ஈர்ப்பு சக்தியை தீவிரமாக xxx சிற்றின்ப திரைப்படங்கள் பயன்படுத்துகின்றனர்\nமெல்லிய பெண் சுயஇன்பம் ஆபாச கதைகள் குறிச்சொல் ஷாக் ஃபாலஸ்\nகொழுப்பு சேவல் கழுதையில் ஒரு பெண்ணைப் சிற்றின்ப குறும்படங்கள் பிடிக்கிறது\nஒரு விளையாட்டுத்தனமான கொரிய சிற்றின்ப செக்ஸ் பிச்\nliterotica bdsm tumblr சிற்றின்பம் xnxx சிற்றின்பம் ஆடியோ செக்ஸ் கதை ஆபாச கதைகள் இலவச ஆபாச கதைகள் இலவச சிற்றின்ப ஆபாச இலவச சிற்றின்ப கதைகள் இலவச சிற்றின்ப திரைப்படங்கள் இலவச சிற்றின்ப வீடியோக்கள் இலவச சிற்றின்பம் இலவச செக்ஸ் கதைகள் ஓரின சேர்க்கை சிற்றின்ப கதைகள் ஓரின சேர்க்கை சிற்றின்பம் காதல் செக்ஸ் கதைகள் காம இச்சை காம இன்பம் காம உணர்ச்சி காம உணர்ச்சி படம் காம உணர்வு காம உணர்வு கதைகள் காம உறவுகள் காம கட்டுரைகள் காம கலைகள் காம சாஸ்திரம் pdf காம சாஸ்திரம் புத்தகம் காம சூத்திர கதைகள் காம சூத்திரம் காம சூத்திரம் baital pachisi காம சூத்திரம் pdf காம சூத்திரம் the perfumed garden காம சூத்திரம் தமிழ் காம சூத்திரம் படம் காம சூத்திரம் புத்தகம் காம சூத்திரா காம செக்ஸ் காம பார்வை காம புகைப்படங்கள் காம புத்தகம் காம பெண்கள் காம ரகசியம் காமத்தை அடக்குவது எப்படி காமம் காமம் HD காமம் என்றால் என்ன சிறந்த செக்ஸ் கதைகள் சிற்றின்ப xnxx சிற்றின்ப xvideos சிற்றின்ப xxx சிற்றின்ப அனிம்\n© 2020 காண்க கவர்ச்சியாக சூடான ஆபாச ஆன்லைன் இலவசமாக", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamilvideos.com/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81.html", "date_download": "2020-11-29T13:43:43Z", "digest": "sha1:6CHCGRL5LDAKYHTLOJMFA6B44BXIEYNT", "length": 6634, "nlines": 86, "source_domain": "news7tamilvideos.com", "title": "ஆபத்தான நிலையில்தான் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார் ஜெயலலிதா : பிரதாப் சி.ரெட்டி! | News7 Tamil - Videos", "raw_content": "\nவிஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nநாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nதமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nபயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nதனியார் கல்லூரியில் நடந்த பிரியாணி சமைக்கும் போட்டி\nகடவுள் அளித்த பரிசு இசை : இளையராஜா நெகிழ்ச்சி\nதிமுக-வை ஒரு முஸ்லிம் லீக் கட்சியைப் போன்று, ஸ்டாலின் மாற்றி வருகிறார் : ஹெச். ராஜா\nடெல்டாவை மீண்டும் கைப்பற்றுகிறாரா முதல்வர் பழனிசாமி\nதமிழ்நாட்டிற்கு இனி மேல் வரப்போவதில்லை : சாமியார் நித்தியானந்தா அதிரடி\nபா.ஜ.க-வின் தமிழக தலைவர் இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு : Detailed Report\nஆபத்தான நிலையில்தான் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார் ஜெயலலிதா : பிரதாப் சி.ரெட்டி\nஆபத்தான நிலையில்தான் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார் ஜெயலலிதா : பிரதாப் சி.ரெட்டி\nஅதிமுக வேட்பாளர் மதுசூதனனுடன் நமது செய்தியாளர் நடத்திய கலந்துரையாடல்\nஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா – காவல்துறை 3 பேரிடம் விசாரணை\nவிஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nComments Off on விஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nநாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nComments Off on நாளை காலை 10.30 மண��க்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nதமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nComments Off on தமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nபயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nComments Off on பயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nComments Off on கண்ணீரில் கங்காரு தேசம்\nபைக் ரேஸ் எனும் உயிர்க்கொல்லி\nComments Off on பைக் ரேஸ் எனும் உயிர்க்கொல்லி\nமோர்சிங் இசைக்கருவி வாசித்துப் புகழ் பெற்ற சுந்தர்\nComments Off on மோர்சிங் இசைக்கருவி வாசித்துப் புகழ் பெற்ற சுந்தர்\nதாயை இழந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள்\nComments Off on தாயை இழந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-29T14:16:45Z", "digest": "sha1:CI7SBVFXAK6ZQ3RL2SF74RKT45I4PIDM", "length": 7259, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஐக்கிய நாடுகள் நிறுவனங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► யுனிசெப்‎ (2 பக்.)\n► யுனெஸ்கோ‎ (2 பகு, 8 பக்.)\n\"ஐக்கிய நாடுகள் நிறுவனங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 24 பக்கங்களில் பின்வரும் 24 பக்கங்களும் உள்ளன.\nஉலக உணவுத் திட்டத்தின் கல்விக்கான உணவு\nஐக்கிய நாடுகள் சூழல் திட்டம்\nஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை\nஐக்கிய நாடுகள் பொதுச் சபை\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம்\nஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம்\nஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு\nஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்\nஐக்கிய நாடுகளின் திட்ட அமுலாக்க அலுவலகம்\nஐக்கிய நாடுகளின் மனிதக் குடியிருப்புச் செயற்றிட்டம்\nஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விமானச் சேவை\nஐதரசன் ஆற்றல் தொழில்நுட்பத்திற்கான அனைத்துலக மையம்\nபன்னாட்டு குடிசார் வான்பயண அமைப்பு\nமனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்றம்\nமனிதாபிமானப் பணிகளை ஒருங்கிணைக்கும் ஐக்கிய நாடுகளின் அலுவலகம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 செப்டம்பர் 2010, 00:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2020-11-29T14:55:06Z", "digest": "sha1:BARTZA6NBA35RQVYSGML5XPRKYKGGXH6", "length": 4821, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "பிரபாவளி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nM. E. R. உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 18 ஆகத்து 2015, 01:02 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/actress-sheela-rajkumar-acting-with-yogi-babu-in-mandela-movie/", "date_download": "2020-11-29T13:31:07Z", "digest": "sha1:GNDMVNWRYRNUKLU7PLENHDFX2CJ55VIK", "length": 13465, "nlines": 73, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – யோகி பாபுவுக்கு ஜோடியான ஷீலா ராஜ்குமார்..!", "raw_content": "\nயோகி பாபுவுக்கு ஜோடியான ஷீலா ராஜ்குமார்..\n‘அழகிய தமிழ் மகள்’ சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை ஷீலா ராஜ்குமார்.\nஇந்த சீரியலில் நடிப்பதற்கு முன்பே, இவர் நடித்திருந்த ‘டூ லெட்’ திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல விருதுகளை அள்ளியது. தியேட்டர்களில் வெளியான பின்னும் படத்திற்கும், அதில் நடித்த ஷீலா ராஜ்குமாருக்கும் இன்னும் அதிக பாராட்டுகள் கிடைத்தன.\nஇதைத் தொடர்ந்து சீரியலில் இருந்து விலகி சினிமாவில் முழு நேர கவனம் செலுத்த தொடங்கினார் ஷீலா ராஜ்குமார்.\nதமிழில் ‘டூ லெட்’, ‘திரௌபதி’ என ஒரு பக்கம் வெற்றிகளை தட்டிக் கொண்டே… இன்னொரு பக்கம் மலையாளத்தில் பஹத் பாசில் நடித்த ‘கும்பளங்கி நைட்ஸ்’ என்கிற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஷீலா ராஜ்குமார்.\nசமீபத்தில் சிறந்த படத்��ிற்கான கேரள அரசு விருது இந்த படத்திற்கு கிடைத்துள்ளது. இந்த சந்தோசத்தில் இருந்தவரிடம் நாம் பேசியபோது, தனது மனதில் இருந்தவற்றை தெளிந்த நீரோடையாக நம்மிடம் பகிர்ந்துகொண்டார் ஷீலா ராஜ்குமார்.\n\"மலையாளத்தில் கடந்த வருடம் நான் நடித்திருந்த “கும்பளங்கி நைட்ஸ்” என்கிற படம் மிகச் சிறந்த படமாக கேரள அரசின் விருது பெற்றுள்ளது. ஒரு நல்ல படத்தில் நடித்த மகிழ்ச்சியை மீண்டும் உணர்கிறேன்.\n‘டூ லெட்’ படம்தான் ஒரு நடிகையாக எனக்கு ஒரு அஸ்திவாரத்தை அமைத்துக் கொடுத்தது. அந்தப் படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டபோது, அதைப் பார்த்த மோகன்லாலின் மேனேஜர் மூலமாக எனக்கு இந்த ‘கும்பளங்கி நைட்ஸ்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது.\nஎனக்கு முன்பாகவே மலையாளத்தில் பிரபலமான சில நடிகைகளை அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து ஆடிஷன் செய்துள்ளனர். ஆனாலும், திருப்தியாக அமையாத சமயத்தில்தான் என்னைத்தேடி அந்த கதாபாத்திரம் வந்தது.. ஆடிஷனில் கலந்து கொண்டபோது, முதல் நாளே நான் தேர்வாகி விட்டேன்..\nநான் அந்தப் படத்தில் நடித்தபோது எனக்கு இரண்டு காட்சிகளில் மட்டுமே வசனம் கொடுத்திருந்தார்கள்.. மற்றபடி பல காட்சிகளில் முகபாவங்களிலேயே எனது நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் நடித்த சக நடிகர்களும் அற்புதமாக நடித்து இருந்தார்கள்.\nபுதிய முயற்சி என்கிறபோது அதில் நாமும் ஒரு பாகமாக இருந்தால் நிறைய கற்றுக் கொள்ளலாம் என்றுதான் அந்தப் படத்தில் நடித்தேன்.\nஅந்தப் படத்துக்குப் பிறகு பெண்களை மையப்படுத்திய கதைகளாக எனக்குத் தேடி வர ஆரம்பித்தன. தற்போது கிட்டத்தட்ட ஆறு படங்களில் நடித்து வருகிறேன். அதில் இரண்டு படங்கள் லாக் டவுன் சமயத்திற்கு முன்பே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டியது.. இன்னும் நான்கு படங்களின் படப்பிடிப்புகள் இப்போதுதான் மீண்டும் ஆரம்பித்துள்ளன.\nஒய் நாட் ஸ்டூடியோஸ் மற்றும் பாலாஜி மோகன் இணைந்து தயாரித்துள்ள ‘மண்டேலா’ என்கிற படத்தில் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடித்துள்ளேன்.\nஇதுவரை அவர் கதையின் நாயகனாக நடித்த படங்களிலிருந்து இது கொஞ்சம் வித்தியாசமான ஜானர். இவருக்குள் இப்படி எல்லாம் ஒரு நடிப்புத் திறமை இருக்கிறதா என்பது இந்த படம் வெளியாகும்போது ரசிகர்களை ஆச்சரியப்பட��த்தும்.\nசமீபத்தில் யோகிபாபு பேசும்போதுகூட, ‘நான் என்னைக்குமே காமெடியன்தான்’ என்று கூறியிருந்தார்.. ஆனால், என்னைப் பொருத்தவரை ‘காமெடி நடிகர்கள் எல்லோருமே ஹீரோக்கள்’ என்றுதான் சொல்வேன்.\nஅவர் சிரிக்க வைக்கவும் செய்வார். அழ வைக்கவும் செய்வார்.. ஒரு காமெடியனாக இருந்து, இந்த அளவிற்கு அவர் வந்து இருக்கிறார் என்றால் அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன் என்று சொல்லலாம்.\nஅதேசமயம் படத்தில் யோகிபாபுவின் காமெடி பிரதானமாக இருந்தாலும், எனது கதாபாத்திரமும் ரசிகர்கள் மனதில் பதியும்விதமாக தனித்துவமாக உருவாகியிருக்கிறது.\nஇதுமட்டுமல்ல, க்ரைம் த்ரில்லராக கதாநாயகியை மையப்படுத்தி உருவாகிவரும் ‘வாஞ்சை’ படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளேன். ‘இந்தியன்-2’ படத்தில் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றிவரும் சாய், தற்போது தயாரிக்கும் ஹாரர் படத்தில் நடிக்கிறேன். இது தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் உருவாகி வருகிறது.\nஏற்கனவே பாதி படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், தற்போது மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.\nஎன்னைப் பொருத்தவரை கதையின் நாயகியாக மட்டுமே நடிப்பேன் என்ற பிடிவாதம் எல்லாம் என்னிடம் இல்லை.. அதேபோல ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் சிக்கிக் கொள்ளவும் நான் விரும்பவில்லை.. எனக்கு நன்றாக நடனம் ஆடவும் தெரியும்.. கமர்ஷியல் படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் இருக்கிறது…\" என்றார் ஷீலா ராஜ்குமார்.\nactor yogi babu actress sheela rajkumar mandela movie slider நடிகர் யோகிபாபு நடிகை ஷீலா ராஜ்குமார் மண்டேலா திரைப்படம்\nPrevious Post‘கால் டாக்ஸி’ பட டீசரை வெளியிட்டார் நடிகர் விஜய் சேதுபதி Next Post\"OTT-யில் சிறு பட்ஜெட் படங்களையும் வாங்க வைப்போம்\" - 'தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி'யின் வாக்குறுதி..\nவிஷாலின் தலைவலிக்கு உண்மையான காரணம் இதுதானா..\nநள்ளிரவில் இயக்குநரை தனியே விட்டுவிட்டு தயாரிப்பு யூனிட்டுடன் ஓடிய தயாரிப்பாளர்..\n‘வலிமை’ படத்தின் முக்கிய அப்டேட்..\nவிஷாலின் தலைவலிக்கு உண்மையான காரணம் இதுதானா..\nநள்ளிரவில் இயக்குநரை தனியே விட்டுவிட்டு தயாரிப்பு யூனிட்டுடன் ஓடிய தயாரிப்பாளர்..\n‘வலிமை’ படத்தின் முக்கிய அப்டேட்..\nநடிகர் பார்த்திபன் கேட்டது நஷ்ட ஈடா..\nவிஷாலுக்கு ‘எனிமி’ ஆனார் ஆர்யா..\n2019 ஆஸ்கர் போட்டிக்கு ‘ஜல்லிக���கட்டு’ மலையாளத் திரைப்படம் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது..\nதிரைப்படத்தில் ரஜினியை அடிக்கத் தயங்கிய நடிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2020-11-29T13:32:28Z", "digest": "sha1:7TU2OGSCZKSN23736SY53SUK6MDXGTUX", "length": 16621, "nlines": 115, "source_domain": "thetimestamil.com", "title": "மான்செஸ்டர் யுனைடெட்டின் பால் போக்பா கூறுகையில், அவர் விமர்சனத்துடன் பழகிவிட்டார் - கால்பந்து", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 29 2020\nஹைதராபாத் முனிசிபல் தேர்தல் ஷா இன்று வருகை நேரலை புதுப்பிப்புகள் சாலை நிகழ்ச்சி பிரச்சார பத்திரிகையாளர் சந்திப்பு பிஜேபி கே.சி.ஆர் ஓவைசி – ஒவைசியின் கோட்டையானது ஹைதராபாத்தில் கூறியது, ஷா – நிஜாம் கலாச்சாரம் விடுவிக்கும், புதிய மினி இந்தியாவை உருவாக்கும்\nஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா 2 வது ஒருநாள் போட்டியின் போது இந்திய ரசிகர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பெண் ரசிகர்\nஆப்பிள் ஐபோன் 12 உருவாக்க செலவு: ஐபோன் 12 ஐ உருவாக்க, 900 79,900, மொத்த செலவு, 500 27,500 மட்டுமே, முழுமையான உண்மையை வெளிப்படுத்தியது – ஆப்பிள் ஐபோன் 12 இன் கட்டிட செலவு அதன் விலையில் 50 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது, ஐபோன் 12 சார்பு செலவுகள் எவ்வளவு என்பதை அறிந்து கொள்ளுங்கள்\nsana khan கணவருடன் புதிய வீடியோவைப் பகிர்ந்து கொள்ளுங்கள் anas sayied watch video\nசிறந்த லெனோவா சைபர் திங்கள் மடிக்கணினி ஒப்பந்தங்கள்: திங்க்பேட் டி 490, திங்க்பேட் எக்ஸ் 1 கார்பன் ஜென் மற்றும் பலவற்றில் $ 2,000 க்கு மேல் சேமிக்கவும்\nபாகிஸ்தான்: இம்ரான் கான் கூறினார்- இராணுவத்தின் மீது எனக்கு எந்த அழுத்தமும் இல்லை\nகொரோனா தடுப்பூசி, 70 ஆயிரம் அரசு மற்றும் 30 ஆயிரம் தனியார் துறை தடுப்பூசிகளால் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளின் பட்டியல் பிரச்சாரத்தில் சேர்க்கப்படும்\nவிராட் கோஹ்லி மற்றும் டீம் இந்தியா ஆகியவை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 வது ஓடிக்கு இந்த விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்\nதங்கத்தின் வீதம்: ஆகஸ்ட் முதல் தங்கம் 7425 ரூபாயால் மலிவாகிவிட்டது, மீண்டும் பிரகாசிக்கும் – தங்கம் மலிவானது ரூ. 7425 அது மீண்டும் பிரகாசிக்கும்\nசப்னா சவுத்ரி: நடன வீடியோ: தாயான பிறகு: ஆண் குழந்தையின்: சமீபத்திய வீடியோ வைரல்:\nHome/sport/மான்செஸ்டர் யுனைடெட்டின் ��ால் போக்பா கூறுகையில், அவர் விமர்சனத்துடன் பழகிவிட்டார் – கால்பந்து\nமான்செஸ்டர் யுனைடெட்டின் பால் போக்பா கூறுகையில், அவர் விமர்சனத்துடன் பழகிவிட்டார் – கால்பந்து\nமான்செஸ்டர் யுனைடெட் மிட்பீல்டர் பால் போக்பா, கால்பந்து பண்டிதர்களிடமிருந்து வரும் விமர்சனங்களால் தான் கவலைப்படுவதில்லை என்று கூறியுள்ளார், ஏனெனில் அவர் பழகிவிட்டார். 2016 ஆம் ஆண்டில் இத்தாலியின் ஜுவென்டஸிலிருந்து யுனைடெட்டில் இணைந்த பிரான்ஸ் சர்வதேசம், காயம் காரணமாக இந்த பருவத்தில் அனைத்து போட்டிகளிலும் எட்டு தோற்றங்களை வெளிப்படுத்தியுள்ளது மற்றும் கடைசியாக பிரீமியர் லீக்கில் குத்துச்சண்டை நாளில் நியூகேஸில் யுனைடெட் அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வென்றது.\n“அவர்கள் என்னை இழக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்,” என்று 27 வயதான கிளப்பின் யுடிடி பாட்காஸ்டிடம் பண்டிதர்களைக் குறிப்பிடுகிறார். “நான் எப்போதும் ஸ்கை ஸ்போர்ட்ஸ் செய்திகளைப் பார்க்கும் ஒருவர் அல்ல. உங்களுக்கு கால்பந்து தெரிந்தால், என்ன நடக்கிறது என்று உங்களுக்குச் சொல்ல யாராவது தேவையில்லை.\n“அவர்கள் பேச விரும்பினால், அவர்கள் பேச அனுமதிக்கப்படுகிறார்கள், பேசுவது அவர்களின் வேலை. நான் இப்போது அதற்குப் பழகிவிட்டேன். நான் உண்மையில் பழகிவிட்டேன், அது என்னைத் தொந்தரவு செய்யாது. ” முன்னாள் லிவர்பூல் கேப்டன் கிரேம் ச ness னஸ் போக்பாவின் மிகவும் குரல் எழுப்பியவர்களில் ஒருவராக இருந்து வருகிறார், மேலும் பிரெஞ்சுக்காரரை “சுயநலவாதி” என்றும் “எதிர்த்து விளையாடுவதற்கு” என்றும் முத்திரை குத்தியுள்ளார்.\nஇதற்கு பதிலளித்த போக்பா, மூன்று முறை ஐரோப்பிய கோப்பை வென்றவர் யார் என்று தனக்குத் தெரியாது என்று கூறினார். “அவர் ஒரு சிறந்த வீரர் மற்றும் அது போன்ற விஷயங்களை நான் கேள்விப்பட்டேன். எனக்கு முகம் தெரியும், ஆனால் (பெயர் அல்ல), ”போக்பா கூறினார்.\n“நான் நிறைய கால்பந்து பார்க்கிறேன், ஆனால் அவர்கள் ஏன் இதைச் செய்தார்கள் அல்லது ஏன் செய்தார்கள் என்பது பற்றி அவர்கள் சொல்வதைக் கேட்க நான் விளையாட்டிற்குப் பின் இருக்க மாட்டேன்.”\nலிவர்பூலுடன் ஐந்து லீக் பட்டங்களையும் வென்ற சவுனஸ், ஆனால் போக்பாவைப் போலல்லாமல் ஒருபோதும் உலகக் கோப்பையை வென்றதில்லை, பிரெஞ்சுக்காரருக்கு பதிலளித்தார்.\n“கால்பந்தில் பழமையான பழமொழி நினைவுக்கு வருகிறது:‘ உங்கள் பதக்கங்களை மேசையில் வைக்கவும் ’. எனக்கு ஒரு பெரிய அட்டவணை கிடைத்துள்ளது, ”என்று 66 வயதான ஸ்கை ஸ்போர்ட்ஸிடம் கூறினார்.\nகொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக பிரீமியர் லீக் சீசன் காலவரையின்றி இடைநிறுத்தப்பட்டபோது, ​​கணுக்கால் காயத்திலிருந்து மீண்ட பின்னர் போக்பா நடவடிக்கைக்கு திரும்பினார்.\nREAD பன்டெஸ்லிகா: டார்ட்மண்ட் ஷால்கேவை நேரடி கால்பந்து - கால்பந்து மூலம் தோற்கடித்தார்\nநடுத்தர தூர ஓட்டப்பந்தய வீரர் கதுன் தோல்விக்கு 4 ஆண்டு தடை விதித்தார், என்.டி.டி.எல் அதை கண்டுபிடிக்க முடியவில்லை – பிற விளையாட்டு\nவிளையாட்டு அமைச்சகம் படிப்படியாக விளையாட்டு வீரர்களுக்கான பயிற்சியை மீண்டும் தொடங்குகிறது: ரிஜிஜு – பிற விளையாட்டு\nகேரள பிளாஸ்டர்ஸ் கிபு விக்குனாவை பயிற்சியாளராக நியமிக்கிறார் – கால்பந்து\nIpl 2020: Kkr Vs Kxip: போட்டி அறிக்கை: கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் மற்றும் ஷமி ஆகியோர் கிங்ஸ் ஜி பஞ்சாபில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை தோற்கடித்தனர் – ஐபிஎல் 2020: பஞ்சாப் தொடர்ச்சியாக 5 வது வெற்றியைப் பதிவுசெய்தது, அதைத் தொடர்ந்து ஷமி, கெயில் மற்றும் மந்தீப், கே.கே.ஆர்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசச்சின் டெண்டுல்கர் Paytm இன் பிராண்ட் தூதரானார், சிறு வணிகர்கள் கேட்டார்கள்\nஹைதராபாத் முனிசிபல் தேர்தல் ஷா இன்று வருகை நேரலை புதுப்பிப்புகள் சாலை நிகழ்ச்சி பிரச்சார பத்திரிகையாளர் சந்திப்பு பிஜேபி கே.சி.ஆர் ஓவைசி – ஒவைசியின் கோட்டையானது ஹைதராபாத்தில் கூறியது, ஷா – நிஜாம் கலாச்சாரம் விடுவிக்கும், புதிய மினி இந்தியாவை உருவாக்கும்\nஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா 2 வது ஒருநாள் போட்டியின் போது இந்திய ரசிகர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பெண் ரசிகர்\nஆப்பிள் ஐபோன் 12 உருவாக்க செலவு: ஐபோன் 12 ஐ உருவாக்க, 900 79,900, மொத்த செலவு, 500 27,500 மட்டுமே, முழுமையான உண்மையை வெளிப்படுத்தியது – ஆப்பிள் ஐபோன் 12 இன் கட்டிட செலவு அதன் விலையில் 50 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது, ஐபோன் 12 சார்பு செலவுகள் எவ்வளவு என்பதை அறிந்து கொள்ளுங்கள்\nsana khan கணவருடன் புதிய வீடியோவைப் பகிர்ந்து கொள்ளுங்கள் anas sayied watch video\nசிறந்த லெ���ோவா சைபர் திங்கள் மடிக்கணினி ஒப்பந்தங்கள்: திங்க்பேட் டி 490, திங்க்பேட் எக்ஸ் 1 கார்பன் ஜென் மற்றும் பலவற்றில் $ 2,000 க்கு மேல் சேமிக்கவும்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/medical/2020/10/87701/", "date_download": "2020-11-29T13:07:05Z", "digest": "sha1:5EKFGVHZ4MVAHM6SQTMZDUTDTZT6BW5Z", "length": 62599, "nlines": 406, "source_domain": "vanakkamlondon.com", "title": "ஜிம்முக்கு செல்வோர் கவனிக்க வேண்டிய விஷயங்கள் - Vanakkam London", "raw_content": "\nகிளிநொச்சி கொரோனா வைத்தியசாலையில் 40 நோயாளிகள்\nயாழ். மருதங்கேணி மற்றும் முல்லைத்தீவு முள்ளியவளை கொரோனா சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் கிளிநொச்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்...\nஇன்று தமிழரின் சிறப்பு விழா கார்த்திகை தீபம் | கொண்டாடப்படுவது ஏன் தெரியுமா\nதமிழர்களின் சிறப்பான வழிபாடுகளில் தான் கார்த்திகை விளக்கு திருவிழா இன்றாகும். இந்த நாளின் முக்கியத்துவம் குறித்து அலசுகிறது இந்தப் பதிவு...\nஆர்ஜென்டினாவில் கருக்கலைப்பு சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு\nஆர்ஜென்டினாவில் கருக்கலைப்பு சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். Buenos Airesஇல் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள்...\nமோதலில் ஈடுபட்ட யாழ். பல்கலை மாணவர்களுக்கு தண்டனை\nயாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கிடையில் கடந்த மாதம் 8 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கென பல்கலைக்கழப் பேரவையினால் நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணை ஆயத்தினால் முன்மொழியப்பட்டு,...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nமாவீரர் நினைவுகள்: சேரா என்னும் சிவக்குமரன்\nயாழ்ப்பாணம், பரி யோவானின் Primary schoolல் சிவக்குமரன் வந்திணைந்தது நான்காம் வகுப்பு அல்லது ஐந்தாம் வகுப்பாக இருக்கலாம். வந்த நாளில் இருந்து அவனொரு குழப்படிக்காரன்,...\nபண்டிதர் சரணாலயமும் கிட்டு பூங்காவும் | கானா பிரபா\nஅது ஒரு காலம், நல்லூர்த் திருவிழா மூட்டம் அந்தக் கோயிலே கதியென்று 25 நாட்களும் கிடப்போம். கோயில் திருவிழா ஒரு பக்கம் என்றால் இன்னொரு...\nபிள்ளையானுக்கு பிணை | எழும் கடும் விமர்சனங்கள்\nஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை குற்றத்துடன் தொடர்புடையவராக கருதப்பட்���ு, கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் கைது செய்யப்பட்டார். தற்போது அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளமை, தமிழ் மக்கள்...\nமாவீரர் நினைவுகள் | கேணல் கிட்டு, திலீபன் என நிஜயமான நாயகர்கள் இருந்த காலமது\nஎண்பதுகளின் நடுப்பகுதியை, எங்களின் வாழ்க்கையின் கனாக் காலம் என்றே குறிப்பிடலாம். யாழ்ப்பாண தீபகற்பகத்தை சுற்றிவளைத்து இருந்த இலங்கை இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கி, யாழ்ப்பாணத்தை போராளிகள்...\nகவிதை | ஒரு கெரில்லாவின் இறுதிக்கணம் | தீபச்செல்வன்\nவரிகளில் தேசக்கனவை எழுதியசீருடைகளை அணிந்தனர்நேற்றைய போரில் மாண்டுபோனவர்கல்லறைகளின் முன்னே தலைசாய்த்துஅமைதி வணக்கத்தை முடித்து நிமிர்ந்தனர்எல்லோருடைய அழுகையையும்துடைக்கும் அவர்களால் தான்இறுதிக்கணத்தில் புன்னகைக்க முடியும்எல்லோருடைய துயரையும்துடைக்கும்...\nகவிதை | செத்துப்போன அஞ்சலி | நகுலேசன்\nகவிதை | காந்தள் மலர்கள் | தீபச்செல்வன்\nவானம் பார்த்திருந்துமழையை தாகத்தோடு அருந்திகிழங்குகள் வேரோடிநிலத்தை கிழித்துக் கொண்டு படர்ந்தெழுகிறதுகாந்தள்க் கொடி.எதற்காக இந்தப் பூக்கள்வருடம் தோறும்கார்த்திகை மாதத்தில் விழிக்கின்றனஒரு சொட்டு கண்ணீர் விடவும்ஒரு...\nகவிதை | பெயரெனும் காவியம் | தீபச்செல்வன்\nவீட்டின் சுவர்களில்புகைப்படங்கள் இல்லைதெருக்களில் சிலைகள் இல்லைபள்ளிப் புத்தங்களிலும்மறைக்கப்பட்டது பெயர் படை நடத்திவெற்றிகள் நிறைத்த மண்ணில்எந்த தடயமும் இல்லை\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறிக்கை\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். விஜய் தற்போது ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து...\nதனுஷை தலைவா என்று அழைத்த பிரபல நடிகை\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுசை பிரபல நடிகை தலைவா என்று அழைத்து வருகிறார். தனுஷ் தற்போது பாலிவுட் திரைப்படமான ’அத்ராங்கே’ என்ற படத்தில்...\nபிக்பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போவது இவர் தானா\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர்...\nஷிவானிக்கு முத்தம் கொடுத்த பாலா | வெளிவந்த வைரல் வீடியோ\nபிக்பாஸ் 4வது சீசனில் காதலர்களாக இன்னும் யாரும் உருவாகவில்லை. ஆனால் பாலா-ஷிவானி இருவரும் எப்போதும் ஒன்றாக சுற்றினாலும் இருவருக்குள்ளும்...\nகிளிநொச்சி கொரோனா வைத்தியசாலையில் 40 நோயாளிகள்\nயாழ். மருதங்கேணி மற்றும் முல்லைத்தீவு முள்ளியவளை கொரோனா சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் கிளிநொச்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்...\nஇன்று தமிழரின் சிறப்பு விழா கார்த்திகை தீபம் | கொண்டாடப்படுவது ஏன் தெரியுமா\nதமிழர்களின் சிறப்பான வழிபாடுகளில் தான் கார்த்திகை விளக்கு திருவிழா இன்றாகும். இந்த நாளின் முக்கியத்துவம் குறித்து அலசுகிறது இந்தப் பதிவு...\nஆர்ஜென்டினாவில் கருக்கலைப்பு சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு\nஆர்ஜென்டினாவில் கருக்கலைப்பு சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். Buenos Airesஇல் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள்...\nமோதலில் ஈடுபட்ட யாழ். பல்கலை மாணவர்களுக்கு தண்டனை\nயாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கிடையில் கடந்த மாதம் 8 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கென பல்கலைக்கழப் பேரவையினால் நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணை ஆயத்தினால் முன்மொழியப்பட்டு,...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nமாவீரர் நினைவுகள்: சேரா என்னும் சிவக்குமரன்\nயாழ்ப்பாணம், பரி யோவானின் Primary schoolல் சிவக்குமரன் வந்திணைந்தது நான்காம் வகுப்பு அல்லது ஐந்தாம் வகுப்பாக இருக்கலாம். வந்த நாளில் இருந்து அவனொரு குழப்படிக்காரன்,...\nபண்டிதர் சரணாலயமும் கிட்டு பூங்காவும் | கானா பிரபா\nஅது ஒரு காலம், நல்லூர்த் திருவிழா மூட்டம் அந்தக் கோயிலே கதியென்று 25 நாட்களும் கிடப்போம். கோயில் திருவிழா ஒரு பக்கம் என்றால் இன்னொரு...\nபிள்ளையானுக்கு பிணை | எழும் கடும் விமர்சனங்கள்\nஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை குற்றத்துடன் தொடர்புடையவராக கருதப்பட்டு, கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் கைது செய்யப்பட்டார். தற்போது அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளமை, தமிழ் மக்கள்...\nமாவீரர் நினைவுகள் | கேணல் கிட்டு, திலீபன் என நிஜயமான நாயகர்கள் இருந்த காலமது\nஎண்பதுகளின் நடுப்பகுதியை, எங்களின் வாழ்க்கையின் கனாக் காலம் என்றே குறிப்பிடலாம். யாழ்ப்பாண தீபகற்பகத்தை சுற்றிவளைத்து இருந்த இலங்கை இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கி, யாழ்ப்பாணத்தை போராளிகள்...\nகவிதை | ஒரு கெரில்லாவின் இறுதிக்கணம் | தீபச்செல்வன்\nவரிகளில் தேசக்கனவை எழுதியசீருடைகளை அணிந்தனர்நேற்றைய போரில் மாண்டுபோனவர்கல்லறைகளின் முன்னே தலைசாய்த்துஅமைதி வணக்கத்தை முடித்து நிமிர்ந்தனர்எல்லோருடைய அழுகையையும்துடைக்கும் அவர்களால் தான்இறுதிக்கணத்தில் புன்னகைக்க முடியும்எல்லோருடைய துயரையும்துடைக்கும்...\nகவிதை | செத்துப்போன அஞ்சலி | நகுலேசன்\nகவிதை | காந்தள் மலர்கள் | தீபச்செல்வன்\nவானம் பார்த்திருந்துமழையை தாகத்தோடு அருந்திகிழங்குகள் வேரோடிநிலத்தை கிழித்துக் கொண்டு படர்ந்தெழுகிறதுகாந்தள்க் கொடி.எதற்காக இந்தப் பூக்கள்வருடம் தோறும்கார்த்திகை மாதத்தில் விழிக்கின்றனஒரு சொட்டு கண்ணீர் விடவும்ஒரு...\nகவிதை | பெயரெனும் காவியம் | தீபச்செல்வன்\nவீட்டின் சுவர்களில்புகைப்படங்கள் இல்லைதெருக்களில் சிலைகள் இல்லைபள்ளிப் புத்தங்களிலும்மறைக்கப்பட்டது பெயர் படை நடத்திவெற்றிகள் நிறைத்த மண்ணில்எந்த தடயமும் இல்லை\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறிக்கை\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். விஜய் தற்போது ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து...\nதனுஷை தலைவா என்று அழைத்த பிரபல நடிகை\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுசை பிரபல நடிகை தலைவா என்று அழைத்து வருகிறார். தனுஷ் தற்போது பாலிவுட் திரைப்படமான ’அத்ராங்கே’ என்ற படத்தில்...\nபிக்பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போவது இவர் தானா\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர்...\nஷிவானிக்கு முத்தம் கொடுத்த பாலா | வெளிவந்த வைரல் வீடியோ\nபிக்பாஸ் 4வது சீசனில் காதலர்களாக இன்னும் யாரும் உருவாகவில்லை. ஆனால் பாலா-ஷிவானி இருவரும் எப்போதும் ஒன்றாக சுற்றினாலும் இருவருக்குள்ளும்...\nபெண்களுக்கு அர��� மணி நேரத்தில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் யோகா\nஇந்த ஊரடங்கு காலத்தில் குடும்பத் தலைவிகளிடம் ஏற்பட்டிருக்கும் மன அழுத்தம், நோய் எதிர்ப்புசக்தி குறைபாடு போன்றவைகளை போக்கி ‘அவரவர் வீடுகளில் இருந்தபடியே அரை மணிநேரத்தில் உடலுக்கும், மனதுக்கும் தேவையான ஆற்றலை...\nஇந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம், சர்க்கரை பற்றியும், சர்க்கரையினால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் தொடர்பாகவும் உலா வரும் கட்டுக்கதைகளை உடைக்க விரும்புவதாக தெரிவித்துள்ளது.\nதினமும் ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nதினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரிடமே செல்ல வேண்டாம் என்ற கருத்தை அனைவருமே கேள்விப்பட்டிருப்போம். ஏனெனில் ஆப்பிளில் அந்த அளவுக்கு வைட்டமின்கள், புரோட்டீன்கள் என உடலுக்கு வேண்டிய சத்துக்கள் நிறைந்துள்ளன....\n8 பயிற்சியும்… 8 நாளில் ஏற்படும் மாற்றமும்…\nநம்மில் பலரும், நீரிழவு நோய், உயர்அல்லது தாழ்ந்த ரத்த அழுத்தம்,மார்புச்சளி போன்றவைகளால் மிக பாதிப்படைந்திருப்போம்.எத்தனைதான் மருந்து சாப்பிட்டாலும் (சாப்பாட்டில் கட்டுப்பாடு இல்லாமல் போவதால்) மறுபடியும் இவை தாக்கும்.இந்த நோய்களை, கொல்லாமல்...\nநோய் எதிர்ப்பு சக்தியில் முதலிடத்தில் முருங்கை\nகொரோனா வைரஸ் நோய் என்ற கொடிய அரக்கன் உலக மக்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டிருக்கிறது. இந்த நோய்க்கு இன்னும் சரியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும் இந்த நோய் வராமல் தடுப்பதற்காக...\nஆண்களை விட சுறுசுறுப்பாக செயல்படும் பெண்களின் மூளை\nஆண்களின் மூளையை காட்டிலும் பெண்களின் மூளை மிக தெளிவாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்படுவது ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. மறதி நோயான அல்சமீர் நோய் தொடர்பாக அமெரிக்காவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 43 ஆயிரத்து...\nஜிம்முக்கு செல்வோர் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஊரடங்கால் ஏற்பட்ட ஐந்து மாத கால நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஜிம்முக்குச் சென்று உடற்பயிற்சி செய்யும்போது, தசைப்பிடிப்பு, கைகால்களை நீட்டி மடக்க முடியாத நிலை, உடல் முழுவதும் வலிபோன்ற பிரச்னைகள் ஏற்படுவதாக இளைஞர்கள் பலர் கூறுவதைக் கேட்க முடிகிறது. ஜிம்முக்குச் சென்று வொர்க்அவுட் செய்துகொண்டிருந்த ஒருவர், நீண்ட இடைவெளிவிட்டு மீண்டு���் ஜிம்முக்குச் செல்லும்போது அவர் எந்தெந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்..\nசிறிது காலம் இடைவெளிவிட்டு மீண்டும் ஜிம்முக்குச் சென்று உடற்பயிற்சி செய்யத் தொடங்கும்போது தளர்வடைந்துள்ள தசைகள் மீண்டும் பழையபடி ஓர் ஒழுங்கு முறையில் கட்டமைக்கப்படும். இதனால் தசைப்பிடிப்பு, உடல்வலி உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படலாம். ஐந்து மாதங்கள் இடைவெளிவிட்டு மீண்டும் ஜிம்முக்கு வந்து வொர்க்அவுட் செய்ய ஆரம்பித்தவர்களுக்கு இந்தப் பிரச்னைகள் வருவது இயல்புதான். அதனால் இவற்றைக் கண்டு பயப்படத் தேவையில்லை. உடற்பயிற்சி செய்யச் செய்ய மூன்று அல்லது நான்கு நாள்களிலேயே இவை சரியாகிவிடும். ஏற்கெனவே உடற்பயிற்சி செய்து இடையில் நிறுத்தி மீண்டும் தொடங்கும்போது எங்கு பயிற்சியை நிறுத்தினீர்களோ அங்கிருந்து தொடங்காமல், பயிற்சியை ஆரம்பத்திலிருந்தே மெதுவாகத் தொடங்க வேண்டும்.\nஜிம்மில் ஏற்கெனவே யாராவது பயன்படுத்திய உடற்பயிற்சி உபகரணங்களை நீங்கள் பயன்படுத்த நேரலாம் என்பதால் கையுறைகள் (gloves) அணிந்திருக்க வேண்டியது கட்டாயம். வொர்க் அவுட் செய்யும்போது உடலில் சுரக்கும் வியர்வை காரணமாக நீங்கள் அணிந்திருக்கும் உடை நனைந்துவிட்டால் அதை உடனடியாக மாற்றிவிட வேண்டும்.\nஜிம்முக்குச் சென்று உடற்பயிற்சி செய்வோர் அவர்கள் செய்யும் வொர்க்அவுட்டுக்கு தகுந்தாற்போல தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். ஜிம்முக்குச் செல்வோர் தினமும் சராசரியாக 4 – 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். கடினமாக உடற்பயிற்சிகள் செய்யும்போது உடலிலிருந்து அதிகளவில் வியர்வை வெளியேறும் என்பதால் அதைச் சமன் செய்யக்கூடிய அளவுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும். இல்லையெனில், டீஹைட்ரேஷன்’ (Dehydration) எனப்படும் உடல் வறட்சி ஏற்பட்டு மயக்கம், சோர்வு போன்ற உடல்நல பிரச்னைகள் ஏற்படலாம்.\nதினமும் வொர்க்அவுட் செய்பவர்கள் தினமும் 6 – 7 மணி நேரம் ஆழ்ந்து உறங்க வேண்டியது அவசியம். காலை, மாலை இருவேளையும் ஜிம்முக்குச் செல்பவர்கள் 8 மணி நேர உறக்கத்தை மேற்கொள்ள வேண்டும். பகல் பொழுதில் கடுமையான உடற்பயிற்சி செய்வோர், இரவில் தங்கள் உடலுக்கு ஓய்வு கொடுக்கத் தவறினால் சோர்வு, தலைச்சுற்றல், கவனமின்மை உள்ளிட்ட உடல்நல பிரச்னைகள் ஏற்படலாம். அதனால் வொர்க்அவுட் செய்வோர் தங்களின��� உறக்கத்தில் கவனம் செலுத்த வேண்டியது இன்றியமையாத ஒன்று.\nஜிம் சென்றுகொண்டிருப்பவர்களுக்குச் சாதாரணமாகவே புரதச்சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்து கொள்வது நல்லது. நோய் எதிர்ப்புத் திறனை புரதச்சத்து அதிகரிப்பதால் 60 கிலோ உடல் எடையுள்ள ஒருவர், ஒருநாளைக்கு 100 – 120 கிராம் அளவிலான புரதத்தை உணவில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இதை முட்டை, இறைச்சி போன்ற அசைவ உணவு வழியாகவோ, தானியங்கள் போன்ற சைவ உணவு வழியாகவோ எடுத்துக்கொள்ளலாம்.\nஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்ய விரும்பும் ஒவ்வொருவரும் முறையான வழிகாட்டுதலின் அடிப்படையில் இயங்க வேண்டியது அவசியம். உங்களுக்கு இருக்கும் உடல்நலப் பிரச்னைகளை நீங்கள் பயிற்சிபெறும் ஜிம் மாஸ்டரிடம் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும். ஏனெனில், சர்க்கரைநோய், ரத்த அழுத்தம், இதய நோய்போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு அவர்களுக்கு இருக்கும் பிரச்னைக்குத் தகுந்தாற்போல உடல் எடையை அதிகரிக்க அல்லது குறைப்பதற்கான பயிற்சிகள் வழங்கப்படும். பயிற்சியாளரின் வழிகாட்டுதல் இல்லாமல் மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சிகளால் தோள்பட்டை, எலும்பு, மூட்டுத் தேய்மானம் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படலாம்.\nPrevious articleமுருகப்பெருமான் தவம் செய்த திருப்பரங்குன்றம் திருத்தலம்\nNext articleமுக கவசம், சானிடைசரை அதிகம் பயன்படுத்தினால் ஆபத்து\nகுழந்தைகள் அறிவுத்திறனில் ஜொலிக்க என்ன காரணம்\nஅம்மா, அப்பா, தாத்தா, அத்தை போன்ற வார்த்தைகள் குழந்தைகளின் முதல் சொற்களாக வெளி வருகின்றன. ஆனால் அந்த பருவத்திலே அதையும் தாண்டி அறிவுத்திறனில் அசத்தும் அபூர்வ நினைவாற்றல்கொண்ட குழந்தைகளும் இருக்கின்றன.“குழந்தைகளின்...\nவாட்ஸ்-அப் அதிகம் பயன்படுத்துகிறவர்களுக்கு ஏற்படும் உடல் நல பாதிப்புகள்\nகாலம் மாற மாற, புதிய புதிய தொழில்நுட்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்கேற்றவாறு நோய்களும் வித விதமாக தோன்றி உருமாறுகின்றன. எலும்புகள் தொடர்பாக எத்தனையோ உடல்நல கோளாறுகள் ஏற்கனவே உண்டு.அது தற்சமயம்...\nஅதிக உடற்பயிற்சி தாம்பத்திய உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா\nவாழ்க்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் பல்வேறு நெருக்கடிகளால், பெரும்பாலான இளம்தம்பதிகள் மனஅழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். மனஅழுத்தம் அ��ர்களது அன்றாட செயல்பாடுகளை பாதிப்பதோடு, தாம்பத்ய வாழ்க்கையிலும் பின்னடைவை ஏற்படுத்துகிறது. அதனால் அவர்களுக்குள் மகிழ்ச்சியற்ற நிலை...\nமனித இனத்தை நேரடியாக பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. சுற்றுச்சூழல் மாசுபடுவது, வாயு மண்டலம் சூடாவது, ஓசோன் படலம் தேய்ந்த அதன் வழியே புற ஊதாக்கதிர்கள் பூமியை அடைவது, பனிப்பொழிவில்,...\nஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்றுக்காக கோபப்படுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளோர் நம்மில் பலர். அனால் நம்முடைய கோபத்தால் எல்லாவற்றையும் மாற்றிவிட முடியுமா என்றால் கேள்விக்குறி தான். உதாரணமாக தந்தையின் கோபத்திற்கு பயந்து...\nஉடலுக்குள் உணவு நகர்வது எப்படி\nஉணவுக்குழாயை சுற்றி இருக்கும் தன்னிச்சை தசைகள் வாயில் இருக்கும் உணவை விழுங்கியவுடன், உணவுக் கவளத்தின் பின்னிருந்து தசையை அழுத்தத் தொடங்குகின்றன. இது ஒரு அலைபோல உருவாகி உணவு இரைப்பையைச் சென்றடையும்...\nகிளிநொச்சி கொரோனா வைத்தியசாலையில் 40 நோயாளிகள்\nஇலங்கை பூங்குன்றன் - November 29, 2020 0\nயாழ். மருதங்கேணி மற்றும் முல்லைத்தீவு முள்ளியவளை கொரோனா சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் கிளிநொச்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்...\nகொழும்பு அணியின் 2 ஆவது வெற்றி | கண்டி அணியின் 2 ஆவது தோல்வி\nசெய்திகள் பூங்குன்றன் - November 29, 2020 0\nஇலங்கையில் தொடங்கப்பட்டுள்ள எல்பிஎல் கிரிக்கெட் விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப் போட்டி தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்ட சிறப்பு பதிவு...\nஇன்று தமிழரின் சிறப்பு விழா கார்த்திகை தீபம் | கொண்டாடப்படுவது ஏன் தெரியுமா\nஇலங்கை பூங்குன்றன் - November 29, 2020 0\nதமிழர்களின் சிறப்பான வழிபாடுகளில் தான் கார்த்திகை விளக்கு திருவிழா இன்றாகும். இந்த நாளின் முக்கியத்துவம் குறித்து அலசுகிறது இந்தப் பதிவு...\nகிராம மக்களின் முன்மொழிவுகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்\nவரவு செலவுத் திட்டத்தை செயற்படுத்தும்போது கிராமிய குழுக்களினால் முன்வைக்கப்படும் அபிவிருத்தி முன்மொழிவுகளுக்கு முன்னுரிமை வழங்கி மாகாண மற்றும் மாவட்ட மட்டத்தில் செயற்படுத்த வேண்டும் என பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை...\nஇலவச நடமாட��ம் மருத்துவ சேவைகள் அடுத்த மாதம் வரை நீடிப்பு\nநாட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் நடத்தப்படும் இலவச மருத்துவ சேவைகள் அடுத்த மாதம் நடுப்பகுதி வரை நீடிக்கப்பட்டுள்ளன. கொழும்பு மாநகர எல்லைக்குள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் வசிப்பவர்களுக்காகவும் அடுக்குமாடி...\nரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் 39ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், மொத்தமாக 39ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ரஷ்யாவில் 39ஆயிரத்து 68பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.\nபிக்பொஸ் வீட்டில் இருந்து சிலரை சீக்கிரம் வெளியேற்றுங்கள் – பரத்\nநடிகர்கள் கனிமொழி - November 27, 2020 0\nபிக்பொஸ் வீட்டில் இருந்து சிலரை சீக்கிரம் வெளியேற்றுங்கள் என நடிகர் பரத் தெரிவித்துள்ளார். அத்துடன் அவர்களிடம் இருந்து தான் எந்த கன்டென்ட்டையும் இதுவரை பார்க்கவில்லை எனவும்...\nதீராத நோய் மற்றும் இந்த பிரச்சனைகள் தீர சிவபெருமானை வழிபடலாம்\nமாதம்தோறும் தேய்பிறை அஷ்டமி, தேய்பிறை சதுர்த்தி திதி இந்த இரண்டு நாட்களும் வரும். இது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். தீராத நோய் உள்ளவர்கள் மாதம்தோறும் இந்த இரு தினங்களிலும் ஒருவேளை...\nநாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறல்\nநாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வானிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசர்க்கரைவள்ளிக் கிழங்கு - அரை கிலோமிளகு தூள் - 1 டீஸ்பூன்சீரகத்தூள் - 1 டீஸ்பூன்சாட் மசாலாத்தூள் - சிறிதளவுஉப்பு - தேவைக்குசெய்முறை: சர்க்கரை வள்ளிக்கிழங்கை...\nஉண்மைக்குப் புறம்பான செய்தி- பிரதமர் அலுவலகம் அறிவிப்பு\nபிரதமர் அலுவலகத்திலோ அல்லது அலரி மாளிகையிலோ எந்தவொரு நபருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், அலரி மாளிகை மூடப்பட்டுள்ளதாக...\nதமிழகத்தின் சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nசெய்திகள் கனிமொழி - November 29, 2020 0\nவங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலையால் தமிழகத்தின் சில இடங்களில் டிசம்பர் 2 மற்றும் 3ம் திகதிகளி��் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nகிளிநொச்சி கொரோனா வைத்தியசாலையில் 40 நோயாளிகள்\nயாழ். மருதங்கேணி மற்றும் முல்லைத்தீவு முள்ளியவளை கொரோனா சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் கிளிநொச்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்...\nகொழும்பு அணியின் 2 ஆவது வெற்றி | கண்டி அணியின் 2 ஆவது தோல்வி\nஇலங்கையில் தொடங்கப்பட்டுள்ள எல்பிஎல் கிரிக்கெட் விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப் போட்டி தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்ட சிறப்பு பதிவு...\nஇன்று தமிழரின் சிறப்பு விழா கார்த்திகை தீபம் | கொண்டாடப்படுவது ஏன் தெரியுமா\nதமிழர்களின் சிறப்பான வழிபாடுகளில் தான் கார்த்திகை விளக்கு திருவிழா இன்றாகும். இந்த நாளின் முக்கியத்துவம் குறித்து அலசுகிறது இந்தப் பதிவு...\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறிக்கை\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். விஜய் தற்போது ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து...\nதனுஷை தலைவா என்று அழைத்த பிரபல நடிகை\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுசை பிரபல நடிகை தலைவா என்று அழைத்து வருகிறார். தனுஷ் தற்போது பாலிவுட் திரைப்படமான ’அத்ராங்கே’ என்ற படத்தில்...\nபிக்பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போவது இவர் தானா\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர்...\nவான் புலிகளின் சூரரைப் போற்று | ஜூட் பிரகாஷ்\nகட்டுரை பூங்குன்றன் - November 23, 2020 0\nஎண்பதுகளில் “ஐடியா” வாசுவின் காலத்தில் தொடங்கிய வானில் பறக்கும் புலிகளின் முயற்சி, தொண்ணூறுகளின் மத்தியில் வெற்றி பெறத் தொடங்கியது.\nபுலிகள் தலைவர் பிரபாகரன் குறித்து 10 பிரபலங்கள் பேசியது உங்களுக்கு தெரியுமா\nஇந்தியா பூங்குன்றன் - November 26, 2020 0\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தம���ழ் சினிமா உலகின்...\nமாவீரர் நினைவுகள் | கேணல் கிட்டு, திலீபன் என நிஜயமான நாயகர்கள் இருந்த காலமது\nகட்டுரை பூங்குன்றன் - November 24, 2020 0\nஎண்பதுகளின் நடுப்பகுதியை, எங்களின் வாழ்க்கையின் கனாக் காலம் என்றே குறிப்பிடலாம். யாழ்ப்பாண தீபகற்பகத்தை சுற்றிவளைத்து இருந்த இலங்கை இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கி, யாழ்ப்பாணத்தை போராளிகள்...\nமுல்லை வைத்தியசாலைக்கு நவீன மருத்துவ சாதனங்கள் அன்பளிப்பு\nஇலங்கை பூங்குன்றன் - November 23, 2020 0\nசர்வதேச மருத்துவ நல நிறுவனத்தினால் ஒன( International Medical Health Organization, USA ) 5.6 மில்லியன் பெறுமதியான புதிய Ultrasound Scanner முல்லைத்தீவு...\nபிரசாத் பெர்னாண்டோவை பிட்டாக அவித்தெடுக்கும் நெட்டிசன்கள்\nஇலங்கை பூங்குன்றன் - November 22, 2020 0\nபோரை முடிவுக்கு கொண்டு வந்ததன் ஊடாக சோறும், பிட்டும், வடையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த வடக்கு மாகாண மக்களுக்கு பீட்சா சாப்பிடும் நிலையை உருவாக்கினோம் என...\nகொரோனாகொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாஇலங்கைஈழம்வைரஸ்கொரோனா வைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிகவிதைதீபச்செல்வன்தேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயகொழும்புவிஜய்நிலாந்தன்மரணம்பாடசாலைஇலக்கியம்மகிந்ததமிழகம்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்அரசியல்சுமந்திரன்தமிழீழம்ஆஸ்திரேலியாஇனப்படுகொலைகொரோனா தொற்றுபிரதமர்சஜித்வவுனியாவிநாயகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/stories/featured-story/2020/08/80773/", "date_download": "2020-11-29T13:01:44Z", "digest": "sha1:GQXOS464IRTHMBLA5CQIZJJPJKCDBAMW", "length": 66374, "nlines": 409, "source_domain": "vanakkamlondon.com", "title": "இரு தேசங்கள்! இரு அபிலாசைகள்!! | ஜூனியர் விகடனில் தீபச்செல்வன் - Vanakkam London", "raw_content": "\nகிளிநொச்சி கொரோனா வைத்தியசாலையில் 40 நோயாளிகள்\nயாழ். மருதங்கேணி மற்றும் முல்லைத்தீவு முள்ளியவளை கொரோனா சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் கிளிநொச்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்...\nஇன்று தமிழரின் சிறப்பு விழா கார்த்திகை தீபம் | கொண்டாடப்படுவது ஏன் தெரியுமா\nதமிழர்களின் சிறப்பான வழிபாடுகளில் தான் கார்த்திகை விளக்கு திருவிழா இன்றாகும். இந்த நாளின் முக்கியத்துவம் குறித்து அலசுகிறது இந்தப் பதிவு...\nஆர்ஜென்டினாவில் கருக்க���ைப்பு சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு\nஆர்ஜென்டினாவில் கருக்கலைப்பு சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். Buenos Airesஇல் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள்...\nமோதலில் ஈடுபட்ட யாழ். பல்கலை மாணவர்களுக்கு தண்டனை\nயாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கிடையில் கடந்த மாதம் 8 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கென பல்கலைக்கழப் பேரவையினால் நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணை ஆயத்தினால் முன்மொழியப்பட்டு,...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nமாவீரர் நினைவுகள்: சேரா என்னும் சிவக்குமரன்\nயாழ்ப்பாணம், பரி யோவானின் Primary schoolல் சிவக்குமரன் வந்திணைந்தது நான்காம் வகுப்பு அல்லது ஐந்தாம் வகுப்பாக இருக்கலாம். வந்த நாளில் இருந்து அவனொரு குழப்படிக்காரன்,...\nபண்டிதர் சரணாலயமும் கிட்டு பூங்காவும் | கானா பிரபா\nஅது ஒரு காலம், நல்லூர்த் திருவிழா மூட்டம் அந்தக் கோயிலே கதியென்று 25 நாட்களும் கிடப்போம். கோயில் திருவிழா ஒரு பக்கம் என்றால் இன்னொரு...\nபிள்ளையானுக்கு பிணை | எழும் கடும் விமர்சனங்கள்\nஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை குற்றத்துடன் தொடர்புடையவராக கருதப்பட்டு, கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் கைது செய்யப்பட்டார். தற்போது அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளமை, தமிழ் மக்கள்...\nமாவீரர் நினைவுகள் | கேணல் கிட்டு, திலீபன் என நிஜயமான நாயகர்கள் இருந்த காலமது\nஎண்பதுகளின் நடுப்பகுதியை, எங்களின் வாழ்க்கையின் கனாக் காலம் என்றே குறிப்பிடலாம். யாழ்ப்பாண தீபகற்பகத்தை சுற்றிவளைத்து இருந்த இலங்கை இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கி, யாழ்ப்பாணத்தை போராளிகள்...\nகவிதை | ஒரு கெரில்லாவின் இறுதிக்கணம் | தீபச்செல்வன்\nவரிகளில் தேசக்கனவை எழுதியசீருடைகளை அணிந்தனர்நேற்றைய போரில் மாண்டுபோனவர்கல்லறைகளின் முன்னே தலைசாய்த்துஅமைதி வணக்கத்தை முடித்து நிமிர்ந்தனர்எல்லோருடைய அழுகையையும்துடைக்கும் அவர்களால் தான்இறுதிக்கணத்தில் புன்னகைக்க முடியும்எல்லோருடைய துயரையும்துடைக்கும்...\nகவிதை | செத்துப்போன அஞ்சலி | நகுலேசன்\nகவிதை | காந்தள் மலர்கள் | தீபச்செல்வன்\nவானம் பார்த்திருந்துமழையை தாகத்தோடு அருந்திகிழங்குகள் வேர��டிநிலத்தை கிழித்துக் கொண்டு படர்ந்தெழுகிறதுகாந்தள்க் கொடி.எதற்காக இந்தப் பூக்கள்வருடம் தோறும்கார்த்திகை மாதத்தில் விழிக்கின்றனஒரு சொட்டு கண்ணீர் விடவும்ஒரு...\nகவிதை | பெயரெனும் காவியம் | தீபச்செல்வன்\nவீட்டின் சுவர்களில்புகைப்படங்கள் இல்லைதெருக்களில் சிலைகள் இல்லைபள்ளிப் புத்தங்களிலும்மறைக்கப்பட்டது பெயர் படை நடத்திவெற்றிகள் நிறைத்த மண்ணில்எந்த தடயமும் இல்லை\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறிக்கை\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். விஜய் தற்போது ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து...\nதனுஷை தலைவா என்று அழைத்த பிரபல நடிகை\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுசை பிரபல நடிகை தலைவா என்று அழைத்து வருகிறார். தனுஷ் தற்போது பாலிவுட் திரைப்படமான ’அத்ராங்கே’ என்ற படத்தில்...\nபிக்பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போவது இவர் தானா\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர்...\nஷிவானிக்கு முத்தம் கொடுத்த பாலா | வெளிவந்த வைரல் வீடியோ\nபிக்பாஸ் 4வது சீசனில் காதலர்களாக இன்னும் யாரும் உருவாகவில்லை. ஆனால் பாலா-ஷிவானி இருவரும் எப்போதும் ஒன்றாக சுற்றினாலும் இருவருக்குள்ளும்...\nகிளிநொச்சி கொரோனா வைத்தியசாலையில் 40 நோயாளிகள்\nயாழ். மருதங்கேணி மற்றும் முல்லைத்தீவு முள்ளியவளை கொரோனா சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் கிளிநொச்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்...\nஇன்று தமிழரின் சிறப்பு விழா கார்த்திகை தீபம் | கொண்டாடப்படுவது ஏன் தெரியுமா\nதமிழர்களின் சிறப்பான வழிபாடுகளில் தான் கார்த்திகை விளக்கு திருவிழா இன்றாகும். இந்த நாளின் முக்கியத்துவம் குறித்து அலசுகிறது இந்தப் பதிவு...\nஆர்ஜென்டினாவில் கருக்கலைப்பு சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு\nஆர்ஜென்டினாவில் கருக்கலைப்பு சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். Buenos Airesஇல் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள்...\nமோதலில் ஈடுபட்ட யாழ். பல்கலை மாணவர்களுக்கு தண்டனை\nயாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கிடையில் கடந்த மாதம் 8 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கென பல்கலைக்கழப் பேரவையினால் நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணை ஆயத்தினால் முன்மொழியப்பட்டு,...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nமாவீரர் நினைவுகள்: சேரா என்னும் சிவக்குமரன்\nயாழ்ப்பாணம், பரி யோவானின் Primary schoolல் சிவக்குமரன் வந்திணைந்தது நான்காம் வகுப்பு அல்லது ஐந்தாம் வகுப்பாக இருக்கலாம். வந்த நாளில் இருந்து அவனொரு குழப்படிக்காரன்,...\nபண்டிதர் சரணாலயமும் கிட்டு பூங்காவும் | கானா பிரபா\nஅது ஒரு காலம், நல்லூர்த் திருவிழா மூட்டம் அந்தக் கோயிலே கதியென்று 25 நாட்களும் கிடப்போம். கோயில் திருவிழா ஒரு பக்கம் என்றால் இன்னொரு...\nபிள்ளையானுக்கு பிணை | எழும் கடும் விமர்சனங்கள்\nஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை குற்றத்துடன் தொடர்புடையவராக கருதப்பட்டு, கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் கைது செய்யப்பட்டார். தற்போது அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளமை, தமிழ் மக்கள்...\nமாவீரர் நினைவுகள் | கேணல் கிட்டு, திலீபன் என நிஜயமான நாயகர்கள் இருந்த காலமது\nஎண்பதுகளின் நடுப்பகுதியை, எங்களின் வாழ்க்கையின் கனாக் காலம் என்றே குறிப்பிடலாம். யாழ்ப்பாண தீபகற்பகத்தை சுற்றிவளைத்து இருந்த இலங்கை இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கி, யாழ்ப்பாணத்தை போராளிகள்...\nகவிதை | ஒரு கெரில்லாவின் இறுதிக்கணம் | தீபச்செல்வன்\nவரிகளில் தேசக்கனவை எழுதியசீருடைகளை அணிந்தனர்நேற்றைய போரில் மாண்டுபோனவர்கல்லறைகளின் முன்னே தலைசாய்த்துஅமைதி வணக்கத்தை முடித்து நிமிர்ந்தனர்எல்லோருடைய அழுகையையும்துடைக்கும் அவர்களால் தான்இறுதிக்கணத்தில் புன்னகைக்க முடியும்எல்லோருடைய துயரையும்துடைக்கும்...\nகவிதை | செத்துப்போன அஞ்சலி | நகுலேசன்\nகவிதை | காந்தள் மலர்கள் | தீபச்செல்வன்\nவானம் பார்த்திருந்துமழையை தாகத்தோடு அருந்திகிழங்குகள் வேரோடிநிலத்தை கிழித்துக் கொண்டு படர்ந்தெழுகிறதுகாந்தள்க் கொடி.எதற்காக இந்தப் பூக்கள்வருடம் தோறும்கார்த்திகை மாதத்தில் விழிக்கின்றனஒரு சொட்டு கண்ணீர் விடவும்ஒரு...\nகவிதை | பெயரெனும் காவியம் | தீபச்செல்���ன்\nவீட்டின் சுவர்களில்புகைப்படங்கள் இல்லைதெருக்களில் சிலைகள் இல்லைபள்ளிப் புத்தங்களிலும்மறைக்கப்பட்டது பெயர் படை நடத்திவெற்றிகள் நிறைத்த மண்ணில்எந்த தடயமும் இல்லை\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறிக்கை\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். விஜய் தற்போது ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து...\nதனுஷை தலைவா என்று அழைத்த பிரபல நடிகை\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுசை பிரபல நடிகை தலைவா என்று அழைத்து வருகிறார். தனுஷ் தற்போது பாலிவுட் திரைப்படமான ’அத்ராங்கே’ என்ற படத்தில்...\nபிக்பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போவது இவர் தானா\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர்...\nஷிவானிக்கு முத்தம் கொடுத்த பாலா | வெளிவந்த வைரல் வீடியோ\nபிக்பாஸ் 4வது சீசனில் காதலர்களாக இன்னும் யாரும் உருவாகவில்லை. ஆனால் பாலா-ஷிவானி இருவரும் எப்போதும் ஒன்றாக சுற்றினாலும் இருவருக்குள்ளும்...\nவான் புலிகளின் சூரரைப் போற்று | ஜூட் பிரகாஷ்\nஎண்பதுகளில் “ஐடியா” வாசுவின் காலத்தில் தொடங்கிய வானில் பறக்கும் புலிகளின் முயற்சி, தொண்ணூறுகளின் மத்தியில் வெற்றி பெறத் தொடங்கியது.\nஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்களின் பயணம் | கானா பிரபா\nஈழத்தில் போர்க்கால இலக்கியங்களின் ஆரம்பம் வீதி வழி நாடகங்களாகவும், பின்னர் இசை நாடகங்களாகவும், கதைகளாகவும், கவிதைகளாகவும், பரந்து விரிந்த போது இவற்றையெல்லாம் மீறிய...\nகொண்டாடப்படுவது போல் Funny Boy ஒன்றும் முற்போக்கான திரைப்படம் அல்ல\n1994ஆம் ஆண்டில் ஷியாம் செல்வதுரை எழுதிய நாவலின் தலைப்பிலேயே, அந்த...\nதன் முனைப்பற் றமனிதநேயவாதி பிரேம்ஜி ஞானசுந்தரன் | முருகபூபதி\n நவம்பர் 17ஆம்திகதிபிறந்ததினம் முருகபூபதி – அவுஸ்திரேலியா\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 11 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரியபரந்தனில் தனிப் பெண்ணாக தான் இருக்கிறேன் என்று எந்த சந்தர்ப்பத்திலும் விசாலாட்சி நினைக்கவுமில்லை, கவலை கொள்ளவும் இல்லை. வந்து ��ுடியேறியவர்கள் அவரது உறவினர்களும், தம்பையரின் உறவினர்களும் தான். ஆனால் கணபதி...\nகமலா ஹாரீஸ் அவர்களே உங்களுக்கு இசைப்பிரியாக்களை தெரியுமா\n‘‘சமத்துவம், விடுதலை, நீதிக்காகப் போராடிய பெண்கள்,...\n | ஜூனியர் விகடனில் தீபச்செல்வன்\nஇலங்கையில் நடந்த தேர்தல் இரு தேசங்களை, இரு அபிலாசைகளை தெளிவுபடுத்தியிருப்பதாக ஈழக் கவிஞர் தீபச்செல்வன் குறிப்பிட்டுள்ளார். ஜூனியர் விகடனில் எழுதிய கட்டுரையில் அதனைக் குறிப்பிட்டுள்ளார். கட்டுரையை முழுமையாக தருகிறது வணக்கம் லண்டன்.\nஇன்னமும் ஈழ மண்ணில் இன அழிப்பின் குருதியின் நெடில் விலகவில்லை. போர் முடிந்து பத்தாண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் இன்னமும் போரின் தாக்கம் சமீபமாகவே இருக்கிறது. சொற்களாலும் அரசியலாலும் உளவியல் ரீதியாக தமிழர்களை கொல்லுகிற இன அழிப்பு போர் முடியவில்லை. கண்ணுக்குத் தெரியாத இப் போரை உணரத்தான் முடியும். இலங்கை பாராளுமன்றத் தேர்தல், தமிழர்களை இனப்படுகொலை செய்த தரப்புக்கு பெரும் வெற்றியை கொடுத்திருக்கிறது. இனிவரும் காலம் எப்படி இருக்கும் என்ற அச்சத்தை தமிழர்கள் உணரத் துவங்கியுள்ளனர்.\nபோர் முடிவுற்ற பிறகு, நடக்கும் மூன்றாவது பாராளுமன்றத் தேர்தல் இதுவாகும். தொடர்ச்சியாக தேர்தல்கள் வாயிலாக இன அழிப்பு தரப்பை தமிழர்கள் எதிர்த்து வாக்களித்து வந்துள்ளனர். விடுதலைப் புலிகளற்ற இன்றைய ஈழத்தில் வாக்கு என்பது நம் மக்களின் ஆயுதம். இம்முறை நடந்த தேர்தல் என்பது வடக்கு கிழக்கைப் பொறுத்தவரையில் மிகுந்த சவாலை ஏற்படுத்தியது. தமிழ் தேசியத்தை பேசுகின்ற கட்சிகள் மூன்றாக பிளவுண்டு தேர்தலில் போட்டியிட்டன. அரசியல்வாதிகளால் மாத்திரமல்ல, அரசியல் கணிப்பாளர்களால் கூட தமிழர்களின் தீர்ப்பை கணிக்க இயலவில்லை. ஆனாலும் தெளிவான சேதியைத்தான் தேர்தலில் மக்கள் சொல்லியுள்ளனர்.\nஇலங்கைப் பாராளுமன்றத் தேர்தலில் 196 பேர் போட்டி வாயிலாக தெரிவு செய்யப்படுவார்கள். 29 பேர் போனஸ் ஆசனங்கள் வழியாக தேர்வு செய்யப்படுவார்கள். மொத்தமாக 225பேரை உறுப்பினர்களாக கொண்டது இலங்கை நாடாளுமன்றம். மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுகிற கட்சி ஆட்சி அமைக்க முடியும். 145 ஆசனங்களை ராஜபக்சே தரப்பின் மொட்டு சின்னம் பெற்றிருக்கிறது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அமைக்க அவர்களுக்கு இன்னும் 5 ஆசனங்களே தேவைப்படுகின்றது. ராஜபக்சே தரப்பு ஆதரவுக் கட்சிகள் பலவும் இணைந்தால் அதற்கும் அதிகமான ஆசனங்களை பெற்று மிக இலகுவாக ஆட்சி அமைகின்ற நிலையே காணப்படுகிறது.\nகடந்த காலத்தில் ஊழல், குடும்ப ஆட்சி காரணமாக ஆட்சியை இழந்த ராஜபக்சே தரப்புக்கு மீண்டும் ஆட்சி அமைக்கின்ற வாய்ப்பை சிங்கள மக்கள் வழங்கியுள்ளனர். ஏற்கனவே அதிபர் தேர்தலில் கோட்டாபாயா ராஜபக்சேவை அதிபராக்கிய சிங்கள மக்கள், தற்போது மகிந்த ராஜபக்சவை பிரதமராக கொண்டு ஆட்சி அமைக்கும் இலங்கை பாராளுமன்ற அரசுக்கு ஆணை அளித்துள்ளனர். விடுதலைப் புலிகளை அழித்துவிட்ட பிறகு இலங்கை நாடு, ஒரு நாடாக்கப்பட்டதாக அப்போதைய அதிபர் மகிந்த ராஜபக்ச கூறி வந்தார். உண்மையில் ஒவ்வொரு தேர்தல்களின் போதும் சிங்கள மக்களும் தமிழ் மக்களும் பிரிந்து வாக்களித்து தமது தேசங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள்.\nஇம்முறை தேர்தலிலும் அதுவே நடந்திருக்கிறது. சிங்கள மக்கள் சிங்கள இனவாத கட்சிக்கு வாக்களித்துள்ளனர். தமிழர்களுக்கு எந்த உரிமையும் தரமாட்டோம் என்கிற ராஜபக்சே தரப்பினரை தேர்வு செய்துள்ளனர். அதனைப்போல புலிகளை அழித்தோம், தமிழீழத்தை சிதைத்தோம் என்று பேசி அரசியல் செய்கிறவர்களை தேர்வு செய்துள்ளனர். வெற்றி பெற்ற ராஜபக்சே தரப்பினர் தமிழர்களுக்கு சுயாட்சியை வழங்க கடும்பிடியாக மறுப்பவர்கள். அத்துடன் நடந்த இனப்படுகொலையை ஏற்காமல், அதனை வீர யுத்தமாக சித்திரித்து அதனை வைத்தே அரசியல் செய்பவர்கள்.\nகொரோனா அச்சுறுத்தலின் மத்தியிலும் முகக்கவசங்களை அணிந்தபடி பிள்ளைகளுக்காக போராடுகிற தாய்மார்களை கொண்டது ஈழ தேசம். இன அழிப்பினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறக்கங்கள் கலைந்த மண் இது. இன அழிப்புக்கான நீதிக்காக எங்கள் துடித்துக் கொண்டிருக்கிறது இந்த தேசம். ஆனாலும் இந்த மண்ணில் முன்னெடுக்கப்படுகின்ற தமிழ் கட்சிகளின் அரசியல் என்பது மக்களை மேலும் நோவுக்குள் தள்ளுவதாகவே அமைகிறது. கொள்கைக்கும் இலட்சியத்திற்குமான அரசியலை தொடர வேண்டிய மண்ணில் நபர்களுக்கும் கபடங்களுக்குமான அரசியல்தான் எஞ்சியிருக்கிறது. இதனால் தமிழர்களின் கட்சிகள் பிளவுண்டு சிதைகின்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.\nஈழத் தமிழ் அரசியலில் முக்கிய பாத்திரத்தை வகித்த த��ிழ் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளால் உருவாக்கட்ட கட்சி. புலிகள் காலத்தில் புலிகளின் பெரும் ஆதரவுடன் இக் கட்சி வடக்கு கிழக்கில் 22 ஆசனங்களைப் பெற்று இலங்கை அரசியல் வரலாற்றில் புதிய தடத்தை பதித்தது. அதற்குப் பிறகு 2010இல் 14 ஆசனங்களைக் கைப்பற்றியது. இம்முறை 10 ஆசனங்களைப் பெற்றிருக்கிறது. இந்த இறங்குமுகத்திற்கு பல காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக விடுதலைப் புலிகளின் கொள்கைகளை விலக்கு செய்தமையும் கடந்த காலத்தின் வினைதிறனற்ற செயல்களும் அரச ஆதரவு நிலைப்பாடும் இக் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.\nதென்னிலங்கையில் சிங்கள தேசியம் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் வடக்கு கிழக்கில் தமிழ் தேசியம் தோல்வியுற்றதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தோல்வியே தவிர தமிழ் தேசியத்திற்கல்ல. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைக்க ஆசனங்கள் தமிழ் தேசியப் பாதையில் பயணிக்கும் ஏனைய இரண்டு கட்சிகளுக்கு கிடைத்திருக்கின்றன. வடக்கின் முன்னாள் முதல்வர் சி.வி. விக்கினேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது விமர்சனங்களை முன்வைக்கின்ற இவர்கள், அக் கட்சிக்கு முன்மாதிரியாக நடந்துகொள்ளுவார்கள் என்பது மக்களின் எதிர்பார்ப்பு. விக்கினேஸ்வரனின் குரல் ஈழத் தமிழர்களின் நீதிக்கான வேட்கையாக இருக்கும்.\nசிங்கள தேசத்தில் மக்கள் வெளிப்படுத்திய தீர்ப்பும் ஈழ தேசத்தில் தமிழ் தேசியத்தை வலுப்படுத்த தமிழ் மக்கள் வழங்கிய தீர்ப்பும், இரு தேச மக்களதும் அடிப்படை அபிலாசைகள். அவரவர் தேசங்களின் பற்றுக்களுடன் மக்கள் வாழ்வது இலங்கை தீவின் வள்ர்ச்சிக்கும் அமைதிக்கும் அடிப்படையாக இருக்கும். புதிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஈழத் தமிழரின் நீதிக்கும் அபிலாசைக்குமான பயணத்தை மெய்யான பற்றுடன் செய்ய வேண்டும் என்பதை இந்த தேர்தலில் வலியுறுத்தி இருக்கிறார்கள் தமிழ் ஈழர்கள்.\nPrevious articleசபரிமலை கோயில் நடை திறப்பு\nNext articleஅம்பாறை மீது தமிழ் பிரதிநிதிகளுக்கு அக்கறை இல்லை | கலையரசன்\nமாவீரர் நினைவுகள்: சேரா என்னும் சிவக்குமரன்\nயாழ்ப்பாணம், பரி யோவானின் Primary schoolல் சிவக்குமரன் வந்திணைந்தது நான்காம் வகுப்பு அல்லது ஐந்தாம் வகுப்பாக இருக்கலாம். வந்த நாளில் இருந்து அவனொரு குழப்படிக்காரன்,...\nபண்டிதர் சரணாலயமும் கிட்டு பூங்காவும் | கானா பிரபா\nஅது ஒரு காலம், நல்லூர்த் திருவிழா மூட்டம் அந்தக் கோயிலே கதியென்று 25 நாட்களும் கிடப்போம். கோயில் திருவிழா ஒரு பக்கம் என்றால் இன்னொரு...\nபிள்ளையானுக்கு பிணை | எழும் கடும் விமர்சனங்கள்\nஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை குற்றத்துடன் தொடர்புடையவராக கருதப்பட்டு, கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் கைது செய்யப்பட்டார். தற்போது அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளமை, தமிழ் மக்கள்...\nமாவீரர் நினைவுகள் | கேணல் கிட்டு, திலீபன் என நிஜயமான நாயகர்கள் இருந்த காலமது\nஎண்பதுகளின் நடுப்பகுதியை, எங்களின் வாழ்க்கையின் கனாக் காலம் என்றே குறிப்பிடலாம். யாழ்ப்பாண தீபகற்பகத்தை சுற்றிவளைத்து இருந்த இலங்கை இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கி, யாழ்ப்பாணத்தை போராளிகள்...\nதமிழ்த் தேசியப் பேரவை உருவாகிறதா\nகடந்த வாரம் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் இருந்து வரும் தமிழ் பத்திரிகைகளில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. கூட்டமைப்பு பல்வேறு விடயங்கள் தொடர்பில் துறைசார் நிபுணர்கள் அடங்கிய குழுக்களை உருவாக்க வேண்டும் என்று...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 12 | பத்மநாபன் மகாலிங்கம்\nஅன்று காலை ஆறுமுகத்தாரும் விசாலாட்சியும் வீட்டிற்கு வெளியே வந்து நின்று பார்த்தனர். முன்பு எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென்று காட்சியளித்த பெரிய பரந்தன் இப்போது மஞ்சல் போர்வை விரித்தாற் போல...\nகிளிநொச்சி கொரோனா வைத்தியசாலையில் 40 நோயாளிகள்\nஇலங்கை பூங்குன்றன் - November 29, 2020 0\nயாழ். மருதங்கேணி மற்றும் முல்லைத்தீவு முள்ளியவளை கொரோனா சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் கிளிநொச்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்...\nகொழும்பு அணியின் 2 ஆவது வெற்றி | கண்டி அணியின் 2 ஆவது தோல்வி\nசெய்திகள் பூங்குன்றன் - November 29, 2020 0\nஇலங்கையில் தொடங்கப்பட்டுள்ள எல்பிஎல் கிரிக்கெட் விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப் போட்டி தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்ட சிறப்பு பத��வு...\nஇன்று தமிழரின் சிறப்பு விழா கார்த்திகை தீபம் | கொண்டாடப்படுவது ஏன் தெரியுமா\nஇலங்கை பூங்குன்றன் - November 29, 2020 0\nதமிழர்களின் சிறப்பான வழிபாடுகளில் தான் கார்த்திகை விளக்கு திருவிழா இன்றாகும். இந்த நாளின் முக்கியத்துவம் குறித்து அலசுகிறது இந்தப் பதிவு...\nஆர்ஜென்டினாவில் கருக்கலைப்பு சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு\nஉலகம் பூங்குன்றன் - November 29, 2020 0\nஆர்ஜென்டினாவில் கருக்கலைப்பு சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். Buenos Airesஇல் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள்...\nமோதலில் ஈடுபட்ட யாழ். பல்கலை மாணவர்களுக்கு தண்டனை\nஇலங்கை பூங்குன்றன் - November 29, 2020 0\nயாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கிடையில் கடந்த மாதம் 8 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கென பல்கலைக்கழப் பேரவையினால் நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணை ஆயத்தினால் முன்மொழியப்பட்டு,...\nஷிவானிக்கு முத்தம் கொடுத்த பாலா | வெளிவந்த வைரல் வீடியோ\nகிசு கிசு பூங்குன்றன் - November 29, 2020 0\nபிக்பாஸ் 4வது சீசனில் காதலர்களாக இன்னும் யாரும் உருவாகவில்லை. ஆனால் பாலா-ஷிவானி இருவரும் எப்போதும் ஒன்றாக சுற்றினாலும் இருவருக்குள்ளும்...\nபுலிகளின் தலைவருக்கு முகநூலில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்கள் கைது\nஇலங்கை பூங்குன்றன் - November 27, 2020 0\nதமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனுக்கு முகநூல் ஊடாக பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தவர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇந்தியா பூங்குன்றன் - November 23, 2020 0\nமுதல் குழந்தை பிறப்பு காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகுவதாக இந்தியக் கேப்டன் விராட் கோலி எடுத்திருக்கும் முடிவு சரியானது என பயிற்சியாளர்...\nமான்னார் கிராம அலுவலகர் கொலை | சந்தேகநபருக்கு விளக்கமறியல் நீடிப்பு\nஇலங்கை பூங்குன்றன் - November 23, 2020 0\nமாந்தை மேற்கில் கிராம அலுவலகர் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர் வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...\nகொழும்பு அணியின் 2 ஆவது வெற்றி | கண்டி அணியின் 2 ஆவது தோல்வி\nசெய்திகள் பூங்குன்றன் - November 29, 2020 0\nஇலங்கையில் தொடங்கப்பட்டுள்ள எல்பிஎல் கிரி��்கெட் விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப் போட்டி தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்ட சிறப்பு பதிவு...\nபிள்ளையானுக்கு பிணை | எழும் கடும் விமர்சனங்கள்\nகட்டுரை பூங்குன்றன் - November 25, 2020 0\nஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை குற்றத்துடன் தொடர்புடையவராக கருதப்பட்டு, கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் கைது செய்யப்பட்டார். தற்போது அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளமை, தமிழ் மக்கள்...\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறிக்கை\nஇயக்குனர்கள் பூங்குன்றன் - November 29, 2020 0\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். விஜய் தற்போது ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து...\nகிளிநொச்சி கொரோனா வைத்தியசாலையில் 40 நோயாளிகள்\nயாழ். மருதங்கேணி மற்றும் முல்லைத்தீவு முள்ளியவளை கொரோனா சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் கிளிநொச்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்...\nகொழும்பு அணியின் 2 ஆவது வெற்றி | கண்டி அணியின் 2 ஆவது தோல்வி\nஇலங்கையில் தொடங்கப்பட்டுள்ள எல்பிஎல் கிரிக்கெட் விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப் போட்டி தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்ட சிறப்பு பதிவு...\nஇன்று தமிழரின் சிறப்பு விழா கார்த்திகை தீபம் | கொண்டாடப்படுவது ஏன் தெரியுமா\nதமிழர்களின் சிறப்பான வழிபாடுகளில் தான் கார்த்திகை விளக்கு திருவிழா இன்றாகும். இந்த நாளின் முக்கியத்துவம் குறித்து அலசுகிறது இந்தப் பதிவு...\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறிக்கை\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். விஜய் தற்போது ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து...\nதனுஷை தலைவா என்று அழைத்த பிரபல நடிகை\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுசை பிரபல நடிகை தலைவா என்று அழைத்து வருகிறார். தனுஷ் தற்போது பாலிவுட் திரைப்படமான ’அத்ராங்கே’ என்ற படத்தில்...\nபிக்பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போவது இவர் தானா\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர்...\nவான் புலிகளின் சூரரைப் போற்று | ஜூட் பிரகாஷ்\nகட்டுரை பூங்குன்றன் - November 23, 2020 0\nஎண்பதுகளில் “ஐடியா” வாசுவின் காலத்தில் தொடங்கிய வானில் பறக்கும் புலிகளின் முயற்சி, தொண்ணூறுகளின் மத்தியில் வெற்றி பெறத் தொடங்கியது.\nபுலிகள் தலைவர் பிரபாகரன் குறித்து 10 பிரபலங்கள் பேசியது உங்களுக்கு தெரியுமா\nஇந்தியா பூங்குன்றன் - November 26, 2020 0\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமா உலகின்...\nமாவீரர் நினைவுகள் | கேணல் கிட்டு, திலீபன் என நிஜயமான நாயகர்கள் இருந்த காலமது\nகட்டுரை பூங்குன்றன் - November 24, 2020 0\nஎண்பதுகளின் நடுப்பகுதியை, எங்களின் வாழ்க்கையின் கனாக் காலம் என்றே குறிப்பிடலாம். யாழ்ப்பாண தீபகற்பகத்தை சுற்றிவளைத்து இருந்த இலங்கை இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கி, யாழ்ப்பாணத்தை போராளிகள்...\nமுல்லை வைத்தியசாலைக்கு நவீன மருத்துவ சாதனங்கள் அன்பளிப்பு\nஇலங்கை பூங்குன்றன் - November 23, 2020 0\nசர்வதேச மருத்துவ நல நிறுவனத்தினால் ஒன( International Medical Health Organization, USA ) 5.6 மில்லியன் பெறுமதியான புதிய Ultrasound Scanner முல்லைத்தீவு...\nபிரசாத் பெர்னாண்டோவை பிட்டாக அவித்தெடுக்கும் நெட்டிசன்கள்\nஇலங்கை பூங்குன்றன் - November 22, 2020 0\nபோரை முடிவுக்கு கொண்டு வந்ததன் ஊடாக சோறும், பிட்டும், வடையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த வடக்கு மாகாண மக்களுக்கு பீட்சா சாப்பிடும் நிலையை உருவாக்கினோம் என...\nகொரோனாகொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாஇலங்கைஈழம்வைரஸ்கொரோனா வைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிகவிதைதீபச்செல்வன்தேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயகொழும்புவிஜய்நிலாந்தன்மரணம்பாடசாலைஇலக்கியம்மகிந்ததமிழகம்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்அரசியல்சுமந்திரன்தமிழீழம்ஆஸ்திரேலியாஇனப்படுகொலைகொரோனா தொற்றுபிரதமர்சஜித்வவுனியாவிநாயகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=996570", "date_download": "2020-11-29T14:17:50Z", "digest": "sha1:6ZMKWO7DBY5GUPKS3N7ZSSYZBQXKX7NT", "length": 8773, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "கரூர் ஒன்றியத்தில் பல்வேறு பகுதியில் ரூ.21.51 கோடியில் வளர்ச்சி பணிகள் விரைந்து முடிக்க வேண்டும் | கரூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கரூர்\nகரூர் ஒன்றியத்தில் பல்வேறு பகுதியில் ரூ.21.51 கோடியில் வளர்ச்சி பணிகள் விரைந்து முடிக்க வேண்டும்\nகரூர், அக். 22: மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் முலம் கரூர் ஒன்றியத்தில் ரூ. 21.51 கோடி மதிபபில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் அன்பழகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் கரூர் ஒன்றியத்தில் காதப்பாறை, மின்னாம்பள்ளி, வாங்கல் குப்பிச்சிபாளையம், என்.புகளூர் உட்பட பல்வேறு பகுதிகளில் 17,314 குடியிருப்புகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.\nமேலும், காதப்பாறை ஊராட்சியில் 30லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி, மண்மங்கலம் ஊராட்சியில் 60ஆயிரம் லிட்டம், 1லட்சம் லிட்டர், கொள்ளவுள்ள மேல்நிலை தொட்டி, ஆத்தூர் பூலாம்பாளையம் பகுதியில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலை தொட்டி அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதே போல், திருக்காடுதுறை, சோமூர் போன்ற பல்வேறு பகுதிகளில் ரூ. 21.51 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை கலெக்டர் அன்பழகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுககு உத்தரவிட்டார். நிகழ்ச்சியில், ஊராட்சிகளுக்கான உதவி இயக்குநர் உமாசங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரமேஸ்வரன், விஜயலட்சுமி, ஊரக வளர்ச்சி முகமை உதவிப் பொறியாளர் சுதா உட்பட அனைத்து அதிகாரிகளும் உடனிருந்தனர்.\nபல்வேறு கோரி்க்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்க கூட்டமைப்பு வேலைநிறுத்தம், மறியல்\nநிவர் புயல் சின்னம் எதிரொலி மழையின்றி வானம் மேக மூட்டம்\nவெங்கமேட்டில் துணிகரம் வீ்ட்டு கதவை உடைத்து நகை திருட்டு\nமர்ம நபருக்கு வலை புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யக்கோரி அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்\nபெண்கள் உள்பட 383 பேர் கைது மகளிர் சக்தி விருதுக்கு பெண்கள், குழுக்கள் விண்ணப்பிக்கலாம்\nகலெக்டர் அறிவிப்பு அரவக்குறிச்சியில் கொடுக்கல் வாங்கல் தகராறு கோஷ்டி மோதலில் வாலிபருக்கு வெட்டு\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t45931-topic", "date_download": "2020-11-29T13:14:32Z", "digest": "sha1:6RZW7WGEEJU4P4LLGECGEJQ7BGM4JQJN", "length": 35369, "nlines": 151, "source_domain": "www.eegarai.net", "title": "கணவன் மனைவி ஆசை குறைகிறது", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» மீம்ஸ்- மொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்..\n» சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்\n» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு\n» திருமலையில் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்க முடிவு\n» இந்திய அணி பவுலர்கள் ஏமாற்றம்: ஆஸி., ரன் குவிப்பு\n» விஜய் மக்கள் இயக்கம்\n» டிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\n» மாவட்ட செயலர்களுடன் ரஜினி நாளை ஆலோசனை\n» ஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது\n» குழந்தைகளுக்காக ஒரு படம்\n» திருப்பதி கோவிலின் சொத்து விவரங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியீடு\n» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(491)\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» வாழ்வில் திருப்பங்களைத் ��ரும் தீப வழிபாடு\n» நான்கு இயக்குனர்களின் பாவ கதைகள்... டீசரை வெளியிட்ட ஓடிடி நிறுவனம்\n» ஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது\n» இனிய கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துகள்\n» கார்த்திகை ஜோதி காண்போமே\n» நீ எடுப்பது எல்லாமே தேவையில்லாத ஆணி தான் \n» கோளுரை – கவிதை\n» ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா\n» துறவியானார் வ.உ.சி.யின் கொள்ளுப் பேரன்\n» திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழா\n» அணு விஞ்ஞானி படுகொலையில் இஸ்ரேலுக்கு தொடர்பு: ஈரான் குற்றச்சாட்டு\n» மும்பை தாக்குதல் குற்றவாளி குறித்து தகவல் அளித்தால் பரிசு: அமெரிக்கா\n» டில்லியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கொரோனா மருந்து வழங்கப்படும்,'\n» பிரதமரை வரவேற்க முதல்வர் வர வேண்டாமா\n» புத்தகங்கள் தேவை - வானவல்லி\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன்\n» மண்பாண்டங்கள் - சிறுவர் பாடல்\n..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:)\n» தங்கம் விலையில் தொடர் சரிவு 5 நாட்களில் சவரன் 1,272 குறைந்தது: நகைக்கடைகளில் விற்பனை அதிகரிப்பு\n» இடிக்கப்படும் தியேட்டர் டைரக்டர் மிஷ்கின் உருக்கம்\n» ரிலீசுக்கு தயாராகும் பெரிய படங்கள்\n» வலிமை படத்தில் நடித்த அஜித்தின் பைக் சாகச புகைப்படம் வெளியானது\n» பொங்கல் விருந்தாக விஜய் நடித்த ‘மாஸ்டர்’ ஓ.டி.டி.யில் வெளியாகிறது\n» ’லவ் ஜிகாத்’ அவசர சட்டத்திற்கு உத்தர பிரதேச ஆளுநர் ஒப்புதல்\n» கொரோனா தொற்று; அமெரிக்காவில் ஒரு மணிநேரத்திற்கு 65 பேர் உயிரிழப்பு\n» சூறாவளி, கனமழையால் சேதமான கண்ணகி சிலை\n» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை\n» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது\n» தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு லீவு விட்ட சுப்ரீம் கோர்ட்\nகணவன் மனைவி ஆசை குறைகிறது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nகணவன் மனைவி ஆசை குறைகிறது\n\"கணவன், மனைவிக்கு இடையே படுக்கை அறையில் காதல் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. இதனால் அவர்களுக்குள் நிகழும் செக்ஸ் உறவில் நேசமும், மனம் லயிக்கும் நெருக்கமும் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. இருவருக்குமே இருக்கும் மனநெருக்கடியும், பி��ச்சினைகளும், சோர்வும் படுக்கை அறையை பெயரளவுக்கு உடல்கள் மட்டும் இணையும் இடமாக மாற்றிக்கொண்டிருக்கிறது. கணவன்-மனைவி படுக்கை அறை உறவு ஏதோ ஒரு சடங்கு, சம்பிரதாயம் போல் ஆகிவிட்டது. இந்த நிலையை சமூகம் உணர்ந்து விழித்துக்கொள்ளா விட்டால் எதிர்காலத்தில் கணவன், மனைவி இடையே ஏற்படும் பிரச்சினைகள் எல்லையில்லாமல் போய்விடும்'' -என்கிறார், பிரபல செக்ஸாலஜிஸ்ட் டாக்டர் டி.காமராஜ்.\nஇவரது `இந்தியன் அசோசியேஷன் பார் செக்ஸாலஜி' சார்பில் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு மேற்கண்ட தகவல்களை தெரிவிக்கிறது.\n\"எங்கள் குழுவின் சர்வேயில் நகரத்தில் வாழும் நாற்பத்தி நான்கு சதவீத திருமணமான ஆண்கள் தங்களுக்கு செக்ஸ் மீது இருக்கும் ஆர்வம் குறைந்து கொண்டே இருப்பதாகச் சொல்கிறார்கள். இதனால் அவர்களது தாம்பத்ய வாழ்க்கை நெருக்கடிக்குள்ளாகுகிறது. மேற்கண்டவர்களில் 29 சதவீதம் பேர் நிறைய சம்பாதிக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் \"எங்கள் வேலையிலே நாங்கள் மிகவும் சோர்ந்து போகிறோம். வாரத்தில் ஒரு முறையாவது உறவு வைத்துக்கொள்ளாவிட்டால் மனைவி, அவள் மீது எங்களுக்கு பாசம் இல்லை என்று நினைத்துவிடுவாள். அப்படி ஒரு எண்ணம் அவளுக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் படுக்கையை பகிர்ந்துகொள்கிறோம்.''-என்று கூறி இருக்கிறார்கள்.\nஇந்த மாதிரியான எண்ணத்துடனே அவர்கள் படுக்கையை பகிர்ந்து கொள்வதால் அவர்களையே அவர்கள் ஏமாற்றிக்கொள்வதோடு, தங்கள் மனைவிகளின் உணர்வு களையும் மழுங்கடிக்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாமல் போய்விடுகிறது. இப்படி திருப்தியில்லாமல் உறவு வைத்துக்கொள்வதாலும், அதிக நாட்கள் இடைவெளி விட்டு உறவு கொள்வதாலும் காலப்போக்கில் அந்த கணவன், மனைவி இருவருக்குமே உறவில் எந்த சுகமும் இல்லாமல் போய்விடும். முடிவில் ஆசையே குறைந்துபோய் `திருப்திதராத இந்த உறவு நமக்குள் தேவையா'-என்ற ரீதியில் சிந்திக்கத் தொடங்கிவிடுவார்கள். அதன் விளைவுகளால் குடும்ப உறவுகளில் சிக்கல் ஏற்படுகிறது. மட்டுமின்றி குழந்தை இல்லாத தம்பதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது''-என்கிறார்.\nஆசியா-ஓசியானிக் செக்ஸாலஜிஸ்ட் சங்கத்தின் துணைத்தலைவரான டாக்டர் காமராஜ் வெளியிட்டிருக்கும் சர்வே தொடர்பான ஆய்வறிக்கையில் கணவன்-மனைவி உறவில் சிக்கல் ஏற்பட என்னென்ன காரணங்கள் என்பதையும் விளக்கியுள்ளார்.\nநேரமின்மை: கணவன், மனைவி உறவுச்சிக்கலுக்கு முக்கிய காரணமாக இருப்பது நேரமின்மைதான். இரண்டு பேரும் வேலை பார்க்கும் குடும்பங்களில் இதுவே பெரிய வில்லன். மனைவி அலுவலக வேலையை முடித்துக்கொண்டு வேகவேகமாக வீட்டிற்கு வருவார். வந்த வேகத்திலே சமையல் அறைக்குள் அவர் நுழையவேண்டும். பிரிஜ்ஜில் ஏற்கனவே வாங்கி வைத்த மீனோ, இறைச்சியோ இருக்கும். அதை எடுத்து சமையல் செய்யவேண்டும். மறுநாள் காலை உணவுக்கு என்ன தயாரிப்பதென்று முடிவெடுக்க வேண்டும். வீட்டை சுத்தம் செய்தல், பாத்திரம் தேய்த்தல் என்று அவள் சுழல்கிறாள். அதோடு நின்று விடுவதில்லை. குழந்தை படித்துக்கொண்டிருக்கும். அதன் சந்தேகத்தை தீர்த்துவைக்கவேண்டும்.\nஇந்த நிலையில் கணவர் வீடு திரும்புவார். அவர் எப்போது தூங்கலாம் என்ற நிலையிலே வருகிறார். கணவன், மனைவி இருவர் நேரமும் வேலை, அலுவலகம், குழந்தை, டெலிவிஷன் நிகழ்ச்சி, உறவினர்கள் வட்டம், வீட்டு வேலைகள் போன்ற அனைத்துக்கும் ஒதுக்கப்பட்டுவிடுவதால் கணவன், மனைவி இருவருக்கும் அவர்களுக்கென்று நேரம் ஒதுக்க முடியாமல் போய்விடுகிறது. அன்றன்றைய வேலை முடிந்து இருவரும் படுக்கைக்கு செல்லும் போது சோர்ந்து போய், எப்போது தூங்கலாம் என்ற நிலைக்குச் சென்றுவிடுகிறார்கள். கணவனும், மனைவியும் சந்தோஷமாக பேசிக்கொண்டிருக்கவோ, அவர்கள் விரும்பிய பொழுதுபோக்குகளில் ஈடுபடவோ, அவர்கள் அந்தரங்கமாக பேசிக் கொண்டிருக்கவோ நேரமில்லாமல் போய்விடுகிறது. அதிக சோர்வு, களைப்பு, மறுநாள் பணி பற்றிய சிந்தனை போன்றவைகளுடன் அவர்கள் படுக்கைக்குச் செல்லுவதால் படுத்ததும் தூங்கிவிடுகிறார்கள். அதை மீறி அவர்கள் உறவு கொள்ள விரும்பினால், அது முழுமையான மன ஈடுபாட்டோடு அமையாமல் ஏதோ அவசர கோலத்து சடங்கு போல் ஆகிவிடுகிறது. இதில் குறிப்பிடவேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. கணவர், மனைவியிடம் அன்பு செலுத்தாமல் இருந்தாலோ, அவருடைய அன்றாட செயல்பாடுகள் பிடிக்காமல் இருந்தாலோ அவளுக்கு பிறப்பு உறுப்பு இறுக்க நிலைத்தோன்றிவிடும். அதனால் உறவு, வலி நிறைந்த அவஸ்தையாக மாறி, உடலுறவில் நிரந்தர வெறுப்பை உருவாக்கிவிடும்.\nபலகீனநிலை: வேலையில் ஏற்படும் மனநெருக்கடியும், பொருளாதார சிக்கலும��� ஆண்க ளுக்கு சோர்வு மனநிலையை அதிகம் ஏற்படுத்துகிறது. அந்த சோர்வு நிலை, ஆண்க ளுக்கு செக்ஸ் பலகீனத்தை உருவாக்கும். இந்த பலகீனத்தை அப்படியே வைத்துக் கொண்டிருந்தால், அது செக்சில் வெறுப்பு நிலையை உருவாக்கும். அதனால் மனச் சோர்வில் இருந்து ஆண்கள் விடுபடவேண்டும். அவர்களுக்கு செக்ஸ் பலகீனங்கள் இருந்தால் அதற்குரிய சிகிச்சையை உடனடியாக மேற்கொள்ளவேண்டும். இப்போது எல்லாவிதமான செக்ஸ் பலகீனங்களுக்கும் சிகிச்சைகள் உள்ளன.\nதிருமணத்திற்கு முன்பு செக்ஸ் உறவில் ஈடுபட்டிருப்பதும், அதில் தோல்வி எற்பட்டு மனநெருக்கடிக்குள்ளாகுவதும் திருமணத்திற்குப்பிறகு செக்ஸ் மீது ஒரு வித வெறுப்பை யும், பலகீனத்தையும் உருவாக்குகிறது. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் திருமணத்திற்கு முன்பு உறவு வைத்துக்கொள்ளும் போது அந்த உறவினை ஹோட்டல் அறையிலோ, தெரிந்த வீட்டிலோ வைத்துக்கொள்கிறார்கள். அப்போது அவர்கள் போலீஸ் பயம், தெரிந்தவர்கள் யாராவது பார்த்துவிடுவார்களோ என்ற அச்சம், பெற்றோருக்கு தெரிந்து விடுமோ என்ற கவலை போன்றவைகளுக்கு ஆட்படுகிறார்கள். அந்த பயத்தால் அவர்களால் முழுமையான உறவில் ஈடுபடமுடியாது. அது அவர்களுக்கு ஒரு வித தோல்வி மனப்பான்மையை தந்துவிடும். அதையே நினைத்து மனநெருக்கடிக்கு உள்ளாகி திருமணத்திற்குப் பிறகும் முழுமையாக செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள முடியாமல் தவித்துப்போகிறார்கள்.\nஆண்களும், பெண்களும் இப்போது எவ்வளவோ படித்தவர்களாகவும், பொது அறிவில் சிறந்தவர்களாகவும் இருந்தாலும் உடற்கூறு பற்றிய அறிவில் ஏதும் அறியாதவர்களைப் போல்தான் இருக்கிறார்கள். ஆணின் உடற்கூறு பற்றி பெண்ணும், பெண்ணின் உடற்கூறு பற்றி ஆணும் சரியாக அறிந்திருப்பதில்லை. இப்போது பெரும்பாலனவர்களுக்கு செக்ஸ் பற்றிய விழிப்புணர்வு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் எங்களிடம் கவுன்சலிங்குக்கு வரும் தம்பதிகளில் சிலருக்கு சரியான முறையில் உறவு கொள்ளவே தெரிந்திருக்கவில்லை என்பதைக் கண்டறிய முடிகிறது.\nகடந்த வருடத்தில் குழந்தைபேறு சிகிச்சை பெற்ற தம்பதிகள் அனைவரிடமும் எடுத்த கருத்துக் கணிப்பில் இன்னொரு விஷயம் தெளிவாகப்புலப்பட்டுள்ளது. அந்த தம்பதிகளில் பெரும்பாலானவர்களுக்கு மன உளைச்சல் மிக அதிகமாக இருந்தது. மனஉளைச���சல் அதிகமாக இருக்கும் போது அவர்களுக்கு செக்ஸ் ஆர்வம் குறைந்து போவது மட்டு மின்றி ஆண்களின் உயிரணுக்களின் எண்ணிக்கை குறைந்து, அதன் உயிரோட்ட தன்மையும் மிகக்குறைந்து போகிறது. அதுவே குழந்தையின்மைக்கான காரணமாகிறது.\nபெண்களில் பலர் இப்போது வேலைக்குச் செல்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் புடவையைத்தவிர இதர ஆடைகளையே அணிகிறார்கள். அப்போது உள்ளாடை அணிகி றார்கள். அவர்கள் முழுநேரமும் பேன்டீஸ் அணிவது நல்லதல்ல. ஏன்என்றால் கோடைகாலத்தில் நன்றாக பெண்களுக்கு வியர்க்கும். அப்போது மலத்துவாரப்பகுதியில் தொற்றுக்கிருமிகள் இருக்கும். அவை வியர்வையுடன் சேர்ந்து தண்ணீர் தன்மையுடன் பிறப்பு உறுப்பு பகுதியில் பிரவேசிக்கும். அங்கு தொற்றுக்கிருமிகள் தாக்குதல் உருவாகி விடும். அந்த தாக்குதலுக்கு உடனடியாக முறையான சிகிச்சை எடுக்காவிட்டால், உறவின் போது கணவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் பெண்கள் 24 மணிநேரமும் பேன்டீஸ் அணியும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ளக்கூடாது.\nஆண்களும் இறுகிய உள்ளாடை அணியக்கூடாது. விரைப்பகுதி எப்போதும் உடலை ஒட்டிய நிலையில் இருக்கக்கூடாது. இறுக்கமான உள்ளாடை அதற்கு மாறான நிலையை உருவாக்கிவிடுகிறது. விரைப்பகுதியின் தட்பவெப்பநிலை உடல் தட்பவெப்பநிலையை விட ஒரு டிகிரி குறைவாக இருக்கும். உள்ளாடை அணிந்திருக்கும் போது உடலோடு விரைப்பை ஒட்டி உடலின் தட்பவெப்ப நிலைக்கு மாறிவிடுகிறது. அதனால் உயிரணுவின் உயிர்தன்மையில் பாதிப்பு ஏற்பட்டுவிடுகிறது.\nஇப்போது வாழ்க்கை சூழல், வாழும் முறை, உடை கலாசாரம், உணவுக் கலாசாரம், போட்டி மனப்பான்மை, மனநெருக்கடி போன்ற அனைத்தும் கணவன்- மனைவி நேசத்திற்கும், படுக்கை அறை உறவுக்கும், திருப்தியான தாம்பத்ய வாழ்க்கைக்கும் எதிராக இருக்கிறது. அதை எல்லாம் உணர்ந்து கணவனும், மனைவியும் நடந்து பாசத்தையும், நேசத்தையும் பெருக்கிக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t5485-topic", "date_download": "2020-11-29T13:29:50Z", "digest": "sha1:K4KBO3XGIYPH5VBXJOV5C7C67575PZVQ", "length": 27379, "nlines": 277, "source_domain": "www.eegarai.net", "title": "வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» மீம்ஸ்- மொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்..\n» சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்\n» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு\n» திருமலையில் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்க முடிவு\n» இந்திய அணி பவுலர்கள் ஏமாற்றம்: ஆஸி., ரன் குவிப்பு\n» விஜய் மக்கள் இயக்கம்\n» டிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\n» மாவட்ட செயலர்களுடன் ரஜினி நாளை ஆலோசனை\n» ஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது\n» குழந்தைகளுக்காக ஒரு படம்\n» திருப்பதி கோவிலின் சொத்து விவரங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியீடு\n» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(491)\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» வாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு\n» நான்கு இயக்குனர்களின் பாவ கதைகள்... டீசரை வெளியிட்ட ஓடிடி நிறுவனம்\n» ஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது\n» இனிய கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துகள்\n» கார்த்திகை ஜோதி காண்போமே\n» நீ எடுப்பது எல்லாமே தேவையில்லாத ஆணி தான் \n» கோளுரை – கவிதை\n» ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா\n» துறவியானார் வ.உ.சி.யின் கொள்ளுப் பேரன்\n» திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழா\n» அணு விஞ்ஞானி படுகொலையில் இஸ்ரேலுக்கு தொடர்பு: ஈரான் குற்றச்சாட்டு\n» மும்பை தாக்குதல் குற்றவாளி குறித்து தகவல் அளித்தால் பரிசு: அமெரிக்கா\n» டில்லியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கொரோனா மருந்து வழங்கப்படும்,'\n» பிரதமரை வரவேற்க முதல்வர் வர வேண்டாமா\n» புத்தகங்கள் தேவை - வானவல்லி\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன்\n» மண்பாண்டங்கள் - சிறுவர் பாடல்\n..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:)\n» தங்கம் விலையில் தொடர் சரிவு 5 நாட்களில் சவரன் 1,272 குறைந்தது: நகைக்கடைகளில் விற்பனை அதிகரிப்பு\n» இடிக்கப்படும் தியேட்டர் டைரக்டர் மிஷ்கின் உருக்கம்\n» ரிலீசுக்கு தயாராகும் பெரிய படங்கள்\n» வலிமை படத்தில் நடித்த அஜித்தின் பைக் சாகச புகைப்படம் வெளியானது\n» பொங்கல் விருந்தாக விஜய் நடித்த ‘மாஸ்டர்’ ஓ.டி.டி.யில் வெளியாகிறது\n» ’லவ் ஜிகாத்’ அவசர ச��்டத்திற்கு உத்தர பிரதேச ஆளுநர் ஒப்புதல்\n» கொரோனா தொற்று; அமெரிக்காவில் ஒரு மணிநேரத்திற்கு 65 பேர் உயிரிழப்பு\n» சூறாவளி, கனமழையால் சேதமான கண்ணகி சிலை\n» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை\n» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது\n» தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு லீவு விட்ட சுப்ரீம் கோர்ட்\nவயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nவயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து\nஇந்திய நகர்ப்புறங்களை எடுத்துக்கொண்டால் பல்வேறு காரணங்களால் பெண்கள் திருமணம் செய்யும் வயது அதீதமாக அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக குழந்தை பெற்றுக்கொள்ளும் வயதும் அதிகரித்திருக்கிறது.\nபெண்கள் வயதான பிறகு குழந்தை பெற்றுக்கொண்டால், பிறக்கும் குழந்தைகளுக்கு பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு இருக்கும் என்பது தெரிந்த தகவல்தான். இப்போது அந்தப் பட்டியலில் புதிதாகச் சேர்ந்திருக்கிறது புற்றுநோய். ஆம்,காலம் தாழ்த்தி குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்குபுற்று நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று கண்டறிந்திருக்கிறது மின்னசோட்டா பல்கலைக்கழகத்தின் மாசோனிக் கேன்சர் சென்டர்.\n\"குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைவு என்றாலும், சிலருக்கு மட்டும் வருவதற்கு, அவர்களுடைய தாயாரின் வயது அதிகம் என்பதும் ஒரு காரணம்\" என்கிறார் அந்தப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லோகான் ஸ்பெக்டர்.\nஇந்த ஆய்வுக்காக நியுயார்க், வாஷிங்டன், மின்னசோட்டா, டெக்ஸாஸ், கலிஃபோர்னியா ஆகிய நகரங்களில் பிறந்த குழந்தைகளின் பட்டியல் பயன்படுத்தப்பட்டன. 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் புற்றுநோய் உள்ள 17,672 குழந்தைகளின் மருத்துவ ரிக்கார்டுகளும் புற்றுநோய் இல்லாத 57,966 குழந்தைகளின் மருத்துவ ரிக்கார்டுகளும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. \"குழந்தைகளுக்குப் பொதுவாக வரும் 10 புற்றுநோய்களில் 7 புற்றுநோய்கள் வரும் வாயப்பு 7 முதல் பத்து சதவீதம் வரை தாயின் வயதுக்கேற்ப அதிகரிக்கும்\" என்கிறார் ஸ்பெக்டர். தந்தையின் வயது இதில் ஒரு பொருட்டு இல்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். தாயின் வயது அதிகரிக்க அதிகரி���்க, புற்றுநோய் வரும் வாய்ப்பு ஏன் அதிகரிக்கிறது என்பதை அறிய தொடர்ந்து ஆராய்ச்சிசெய்ய வேண்டும் என்கிறார்கள் அந்தப் பல்கலை கழகத்தைச் சேர்ந்தவர்கள்.\nரத்தப் புற்றுநோய், மத்திய நரம்பு மண்டலத்தில் ஏற்படும் கட்டி, எலும்புப் புற்றுநோய் ஆகியவை குழந்தைகளுக்கு சாதாரணமாக ஏற்படும் புற்றுநோயாகும்.\nவயதான பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு டௌன் சிண்ட்ரோம் போன்ற மூளை சார்ந்த குறைபாடுகள் ஏற்படும் வாய்ப்பு மிக மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்தக் குறைபாட்டை பெண் கர்ப்பமாக இருக்கும்போதே சில பரிசோதனைகளின் மூலம் கண்டுபிடித்துவிடலாம்.\nRe: வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து\nஆம், பெண்கள் முதல் குழந்தை 30 வயதிற்குள் பெற்றுக் கொள்ள வேண்டும் இது தாய்க்கும் சேய்க்கும் நல்லது\nRe: வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து\nஎஸ் ..எஸ்...பட் இப்போ பெண்கள் குழந்தை பெறுவதை பின் போடுறாங்களே..\nRe: வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து\nmeenuga wrote: எஸ் ..எஸ்...பட் இப்போ பெண்கள் குழந்தை பெறுவதை பின் போடுறாங்களே..\nRe: வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து\nஅப்படியா ஐயோ ரூபன் அலேட் இப்பவே பெத்துக்கடா போடா போ\nநில்லுடா அதுசரி அதுக்கு பொண்டாட்டி வேணுமே\nRe: வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து\nruban1 wrote: அப்படியா ஐயோ ரூபன் அலேட் இப்பவே பெத்துக்கடா போடா போ\nநில்லுடா அதுசரி அதுக்கு பொண்டாட்டி வேணுமே\nRe: வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து\nநான் என் குடும்ப விருத்தியை பற்றி சொல்லுறேன் பெரியாபு என்னன்னா .........\nRe: வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து\nஎங்கள மாதிரி சின்னப் பசங்க இருக்கும்பொழுது இப்படியா பேசுறது\nRe: வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து\nRe: வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து\nசின்னப் பையன், சின்னப் பொண்ணு\nRe: வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து\nவிட்டா கலியாணமே பண்ணி வைத்துவிடுவிங்கள் போல\nRe: வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து\nRe: வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து\nநான் சின்னப் பையன், நீங்கள் சின்னப் பொண்ணு, அப்ப ரூபன் என்ன வயதானவரா என்று கூறினேன்..\nRe: வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து\n@சிவா wrote: நான் சின்னப் பையன், நீங்கள் சின்னப் பொண்ணு, அப்ப ரூபன் என்ன வயதானவரா என்று கூறினேன்..\nRe: வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து\nRe: வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத���திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbeatslyrics.com/2020/08/evano-oruvan-vasikiran-song-lyrics-in-tamil.html", "date_download": "2020-11-29T12:50:33Z", "digest": "sha1:OVQDOXWM2K5J2LBBDQPW3YSHXPDPZPYI", "length": 4843, "nlines": 108, "source_domain": "www.tamilbeatslyrics.com", "title": "Evano Oruvan Vasikiran Song Lyrics in Tamil from Alaipayuthey Movie", "raw_content": "\nஇருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்\nஅதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்\nஇருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்\nஅதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்\nகேட்டுக் கேட்டு நான் கிறங்குகிறேன்\nஅவன் ஊதும் ரகசியம் புாியவில்லை\nஇருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்\nநீயும் நானும் ஒரு ஜாதி\nநீயும் நானும் ஒரு ஜாதி\nஎன் காலம் கவலை மறந்திருப்பேன்\nநான் என்றோ என்றோ இறந்திருப்பேன்\nஇருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்\nஎன் உள்மனதில் ஒரு மாறுதலா\nஎன் உள்மனதில் ஒரு மாறுதலா\nஇது எவனோ அனுப்பும் ஆறுதலா\nஅந்தக் குழலை போல் அழுவதற்கு\nஇருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்\nஅதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Bollywood-director-Mahesh-Bhatt-says-that-he-would-marry-Pooja-Bhatt-if-she-is-not-his-own-daughter-17562", "date_download": "2020-11-29T13:29:05Z", "digest": "sha1:ZCNCIDDRBZVHHON2335ICEX2R5WDV4UR", "length": 7666, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "மகளுக்கு உதட்டு முத்தம் கொடுத்துவிட்டு அவளையே திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கூறிய பிரபலம்! யார் தெரியுமா? - Times Tamil News", "raw_content": "\nஉதயநிதியைப் போலவே தி.மு.க. நிர்வாகிகளும் மிரட்டத் தொடங்கிட்டாங்களே… அதிர்ச்சியில் மக்கள்.\nஎடப்பாடியாரின் சாதனை மகுடத்தில் மீண்டும் ஒரு வைரம்.. இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு\nலாடம் கட்டிருவாங்க உதயநிதி…. எச்சரிக்கும் போலீஸ் அதிகாரி\nமுருகேசனை மறந்துட்டீங்களே உதயநிதி… தி.மு.க மீது கோபமாகும் உடன்பிறப்புகள்.\nகொட்டும் மழையிலும் சளைக்காமல் ஆய்வுப் பணி செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nவிவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். குரல் கொடுக்கும் கொங்கு.\nதி.மு.க. கூட்டணியில் அடுத்த பிரச்னை ஆரம்பம்… காங்கிரஸும் கமல்ஹாசனும்...\nதமிழகத்தில் மருத்துவப் புரட்சி… 2000 மினி கிளினிக் ரெடி… எடப்பாடியார...\nகொரோனாவில் தள்ளாடும் டெல்லி… மீண்டும் ஊரடங்கு த��டருமா..\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ’ஹாட்ரிக் சாதனை’ – அசத்தும் தமிழக அர...\nமகளுக்கு உதட்டு முத்தம் கொடுத்துவிட்டு அவளையே திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கூறிய பிரபலம்\nஹிந்தி திரைப்பட இயக்குனர் மற்றும் கதாசிரியருமான மகேஷ் பட் தன்னுடைய மகளான பூஜா பட்டை தான் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக கூறியிருக்கிறார்.\nபாலிவுட் சினிமாவின் பிரபல இயக்குனரான மகேஸ்வரி அவருடைய மகள் பூஜாவிற்கு லிப் லாக் அளித்திருக்கிறார். அதாவது மைஸ்பேஸ் ஒரு பிரபல பத்திரிக்கையின் அட்டைப் படத்திற்காக தன் மகளுக்கு உதட்டு முத்தம் அளிப்பது போன்ற புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருந்தார்.\nஅதுமட்டுமில்லாமல் பூஜா அவர் தனது மகளாக இல்லாதிருந்தால், அவர் அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பியிருப்பார் என்றும் கூறினார். லோரெய்ன் என்பவரை மகேஷ் பட் திருமணம் செய்து கொண்டார். மேலும் இந்த தம்பதியினருக்கு பூஜா பட் மற்றும் ராகுல் பட்டென 2 பிள்ளைகள் உள்ளனர்.\nபிரபல இயக்குனரின் இத்தகைய கருத்து சினிமா வட்டாரத்தில் மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது அதுமட்டுமில்லாமல் இவருக்கும் அவரது மகளுக்கும் இடையே எம்மாதிரியான உறவு நீடிக்கிறது என்று பலரும் விரவி வருகின்றனர்.\nவிவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். குரல் கொடுக்கும் கொங்கு.\nதமிழகத்தில் மருத்துவப் புரட்சி… 2000 மினி கிளினிக் ரெடி… எடப்பாடியார...\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ’ஹாட்ரிக் சாதனை’ – அசத்தும் தமிழக அர...\nஆறாவது ஆண்டாக தமிழகம் முதல் இடம்…\nநிவர் புயலுக்கு உடனே இழப்பீடு வழங்குக – விவசாயிகள் கோரிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xn--rlckodb4gya4c2b.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-11-29T13:01:15Z", "digest": "sha1:OFA6MEUDSQPIBYEHY2IQ3X2TCXOVD7GM", "length": 4514, "nlines": 96, "source_domain": "www.xn--rlckodb4gya4c2b.com", "title": "xn--rlckodb4gya4c2b.com", "raw_content": "\nவேலையை எளிதில் தேடுங்கள்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்தனியுரிமைக் கொள்கைதொடர்பு கொள்ளுங்கள்Juan Pescador\nதிங்கட்கிழமை செவ்வாய் புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளி சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை\nசுத்தம் செய்தல் குளியலறை மற்றும் wc சமையலறை வெற்றிட மற்றும் அசைத்தல் ஜன்னல் சுத்தம் சலவை சலவை தொங்கும் சலவை செய்து நேர்த்தியாக படுக்கையை உருவாக்குதல் கடையில் பொருட்கள் வாங்குதல் குளிர்சாதன பெட்டி மற்றும் அடுப்பை சுத்தம் செய்தல் குழந்தை காப்பகம்\nlanguages.ta ஆங்கிலம் ஜெர்மன் பிரஞ்சு இத்தாலிய ஸ்பானிஷ்\nபுகை பிடிக்காதீர் சேதம் ஏற்பட்டால் சுயதொழில் மற்றும் காப்பீடு ஓட்டுநர் உரிமம் உள்ளது நல்ல நடத்தைக்கான சான்றிதழ் உள்ளது பரிந்துரை கடிதம் அல்லது குறிப்புகள் உள்ளன\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nchokkan.com/category/self-help/", "date_download": "2020-11-29T14:18:21Z", "digest": "sha1:PCM7CSEGZXUPCKN4JHQKYTGZHUUYROD2", "length": 9649, "nlines": 225, "source_domain": "nchokkan.com", "title": "Self-Help Archives - என். சொக்கன்", "raw_content": "\nஅஜிம் ப்ரேம்ஜி (எளிய அறிமுகம்)\nதிருபாய் அம்பானி (எளிய அறிமுகம்)\nலட்சுமி மிட்டல் (எளிய அறிமுகம்)\nCIA (அமெரிக்கப் புலனாய்வுத் துறை வரலாறு)\nFBI (அமெரிக்கப் புலனாய்வுத் துறை வரலாறு)\nKGB (ரஷ்யப் புலனாய்வுத் துறை வரலாறு)\nகூகுள்: ஓர் எளிய அறிமுகம்\nமொஸாட் (இஸ்ரேலியப் புலனாய்வுத் துறை வரலாறு)\n+2வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\nஎலிக்கும் பூனைக்கும் திருமணம் (சிறுவர் கதைகள்)\nமாணவர்களுக்கான தமிழ் : பாகம் 1\nமாணவர்களுக்கான தமிழ் : பாகம் 2\nமாணவர்களுக்கான தமிழ் : பாகம் 3\nஆடலாம், பாடலாம் (சிறுவர் பாடல்கள்)\nகிரிக்கெட் உலகக் கோப்பை வரலாறு\nஇணையத் தகவல் தொடர்பு நல்விதிகள்\n1 இணைப்புகளை(முக்கியமாக வீடியோ இணைப்புகளை)ப் பகிர்ந்துகொள்ளும்போது ஒரு வரி...\n1956ம் ஆண்டு, புகழ் பெற்ற கர்நாடக இசைக்கலைஞரான பிடாரம் கிருஷ்ணப்பாவுடைய வாழ்க்கை...\nமைக்கேல் எஸ்ஸெக் என்ற டி-ஷர்ட் வடிவமைப்பாளருடைய ஒரு பேட்டியைக்...\nஅமேசானில் புதிதாக வெளியாகிற நூல்களை அவ்வப்போது வடிகட்டிப்...\nஎந்தத் துறையிலும் இதற்குமுன் யாரும் சிந்திக்காத புதிய சிந்தனைகளைக்...\nஒரு வேலையைச் செய்யும்போது, ‘இதை ஒழுங்காகச் செய்துவிட்டால் இவர்களெல்லாம்...\nஇணையம் வழியாகச் சிறுவர்களுக்கு நிரலெழுதச் (Programing) சொல்லித்தருகிற Whitehat Jr என்ற புகழ்பெற்ற...\nமின்னூல் பதிப்பித்தல் : என். சொக்கன் பேட்டி\nகிண்டில் மின்னூல்களை வெளியிடுவதுபற்றிப் ‘பனிப்பூக்கள்‘ என்ற இணையத்தளத்துக்கு...\nகிண்டிலில் புத்தகம் வெளியிடுவது எப்படி என்று தெரிந்துகொள்வதற்காக என்னைத் தொடர்பு...\nஎன்னுடைய பணி மேசையில் அருகருகில் இரண்டு கணினிகள் உள்ளன. இடப்பக்கம் உள்ளது அலுவலகக்...\nஅ��ிம் ப்ரேம்ஜி (எளிய அறிமுகம்)\nதிருபாய் அம்பானி (எளிய அறிமுகம்)\nலட்சுமி மிட்டல் (எளிய அறிமுகம்)\nCIA (அமெரிக்கப் புலனாய்வுத் துறை வரலாறு)\nFBI (அமெரிக்கப் புலனாய்வுத் துறை வரலாறு)\nKGB (ரஷ்யப் புலனாய்வுத் துறை வரலாறு)\nகூகுள்: ஓர் எளிய அறிமுகம்\nமொஸாட் (இஸ்ரேலியப் புலனாய்வுத் துறை வரலாறு)\n+2வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\nஎலிக்கும் பூனைக்கும் திருமணம் (சிறுவர் கதைகள்)\nமாணவர்களுக்கான தமிழ் : பாகம் 1\nமாணவர்களுக்கான தமிழ் : பாகம் 2\nமாணவர்களுக்கான தமிழ் : பாகம் 3\nஆடலாம், பாடலாம் (சிறுவர் பாடல்கள்)\nகிரிக்கெட் உலகக் கோப்பை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.annacentenarylibrary.org/2018/05/weekly-childrens-program-kadal-bootham.html", "date_download": "2020-11-29T13:25:57Z", "digest": "sha1:NAAIBU5NMAQN4K2OLBN6NRRIZA4ZCJNO", "length": 4766, "nlines": 49, "source_domain": "www.annacentenarylibrary.org", "title": "Weekly Children's Program : Kadal Bootham - 03.06.2018 - 11.00 am ~ Anna Centenary Library, அண்ணா நூற்றாண்டு நூலகம்", "raw_content": "\nஅரசு ஆணையின் படி, அண்ணா நூற்றாண்டு நூலகம் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும்.\nWeekly Children's Program: 'Kadal Bootham' - முனைவர் வேலு சரவணன் (நாடகக் கலைஞர்) அவர்கள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வருகின்ற ஞாயிறன்று (03.06.2018) \"கடல் பூதம்\" என்கிற குழந்தைகளுக்கான நாடக தலைப்பில் நடித்து குழந்தைகளை குதூகலப்படுத்த உள்ளார்.\nகுழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் வந்து \"கடல் பூதம்\" என்கிற குழந்தைகளுக்கான நாடக தலைப்பில் நடைபெற உள்ள நாடக நிகழ்ச்சியை கண்டு மகிழ அழைக்கிறது அண்ணா நூற்றாண்டு நூலகம் - குழந்தைகள் பிரிவு. அனுமதி இலவசம்.\nமுனைவர் வேலு சரவணன் அவர்களைப் பற்றி: குழந்தைகளுக்கான நாடகங்கள், கதை சொல்லல், குழந்தைகளுக்கான இலக்கிய தொகுப்புகள் என பல்வேறு தளங்களில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு வருகிறார். இந்த ஆண்டுக்கான 'பால் புரஸ்கார் விருதுக்கு' முனைவர் வேலு சரவணன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்பொழுது புதுச்சேரி பல்கலைக்கழத்தில் நாடகத்துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றிக் கொண்டு வருகிறார்.\n16.04.2011 ஆம் நாளன்று முனைவர். வேலுசரவணன் மற்றும் குழுவினர் நிகழ்த்திய குழந்தைகளுக்கான நாடகம் \"கடல் பூதம்\" சிறப்பாக நடைபெற்றது. அதன் செய்தி தொகுப்பு : Click Here (இங்கே கிளிக் செய்யவும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2020/01/gomsno2-dated-6-th-january-2020-bonus.html", "date_download": "2020-11-29T13:24:27Z", "digest": "sha1:323ICW5XAGEQ6JVZGDPKAQ3WPLXXEVLF", "length": 3321, "nlines": 109, "source_domain": "www.tnppgta.com", "title": "G.O.Ms.No.2, Dated 6 th January 2020. BONUS – Payment of Ad-hoc Bonus and Special Ad-hoc Bonus for the Accounting Year 2018–2019 – Sanction – Orders – Issued.", "raw_content": "\nஓய்வூதியர் இறந்த பின்பும் தகவல் அறியாமல் ஓய்வூதியதாரர் இன் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட தொகை யினை சம்பந்தப்பட்ட கருவூல பணியாளர்களிடம் வசூலிக்க உத்தரவு- Order copy\nவரும் 26ல் போராட்டத்தில் ஈடுபட ஊழியர்களுக்கு தடை\nG.O NO.562 DATED :28.10.1998 30 ஆண்டுகாலம் பதவி உயர்வு இல்லாமல் ஒரே பணியில் இருந்தால் Bonus increment பெறலாம்\nவரும் 26ல் போராட்டத்தில் ஈடுபட ஊழியர்களுக்கு தடை\nசென்னை: மத்திய அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க, தமிழக அரச…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/entertainment/most-desirable-man-award-kavin/", "date_download": "2020-11-29T12:54:20Z", "digest": "sha1:ETLHMCVKTTXRA3LI6ON4RV6UEOO4P2DA", "length": 9682, "nlines": 101, "source_domain": "newstamil.in", "title": "கவின் 2019 ஆம் ஆண்டின் 'மோஸ்ட் டிசைரபில் மேன்' - வீடியோ - Newstamil.in", "raw_content": "\nஅரசின் நடவடிக்கையால் பாதிப்பு குறைவு: முதல்வர் பழனிசாமி\n590 கிமீ தொலைவில் நிவார் புயல் புதன்கிழமை கரையை கடக்கும்\nதிருக்குவளையில் தடையை மீறி பிரசாரம்: உதயநிதி கைது – வீடியோ\nவிஜய்யின் மிரட்டலான நடிப்பில் மாஸ்டர் படத்தின் டீசர் வேற லெவல்\nதிட்டமிட்டபடி வேல்யாத்திரை நடக்கும் : எல்.முருகன் ; கைது செய்ய போலீசார் திட்டம்\nHome / ENTERTAINMENT / கவின் 2019 ஆம் ஆண்டின் ‘மோஸ்ட் டிசைரபில் மேன்’ – வீடியோ\nகவின் 2019 ஆம் ஆண்டின் ‘மோஸ்ட் டிசைரபில் மேன்’ – வீடியோ\nபிரபல செய்தித்தாள் நிறுவனமான சென்னை டைம்ஸ் ஆண்டு தோறும் “மோஸ்ட் டிசைரபில் மேன்” என்ற பட்டத்தை மக்களின் தேர்தல் மூலமாக அளித்து வருகின்றனர்.\n2019 ஆம் ஆண்டிற்கான மக்களின் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார் பிக் பாஸ் 3 பிரபலம் கவின். இது குறித்து கவினிடம் தெரிவித்தபோது விளையாடாதீங்க என்றார்.\nபின்னர், என்னோட காலரை தூக்கிவிட்டுட்டு நான் வீட்ல சென்னை டைம்ஸ் பேப்பரோட நடக்கப் போறேன் என்று தெரிவித்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி ஆகிய நாடகங்களில் நடித்தவர் நடிகர் கவின்.\nஇவர் உலகநாயகன் கமல் ஹாசன் தொகுப்பாளராக நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார், ஆர��்பத்தில் சாக்ஷி அகர்வால், லொஸ்லியா ஆகியோருடன் காதல் மயக்கத்தில் இருந்திருந்தாலும், நிகழ்ச்சியின் இறுதியில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார்.\nஎன்னதான் அந்த நிகழ்ச்சியில் முகின் பட்டத்தை வென்றாலும் கவின் தமிழ் நாட்டு மக்களின் மனதில் நீங்கா இடத்தைப் பெற்றுவிட்டார்.\nவிஜய்யின் மிரட்டலான நடிப்பில் மாஸ்டர் படத்தின் டீசர் வேற லெவல்\nஇவர்தான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது\nஆஜித் பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டார்\nவருங்கால முதல்வரே; அரசியலுக்கு வரும் நடிகர் விஜய்\nநடிகர் கிங் காங்கை சந்திப்பதாக உறுதியளித்தார் ரஜினிகாந்த்\nதேனிலவில் அடித்து சித்ரவதை; கட்டிலின் தலையை மோதினார் பூனம் பாண்டே கணவர் மீது புகார்\nஎஸ்.பி.பி. கவலைக்கிடம்; மருத்துவமனைக்கு நடிகர் கமல் வருகை\nஇந்தியா மீண்டும் சூப்பர் ஓவரில் வெற்றி\nரஜினியின் தர்பார் படத்துக்கு தடை\nஅஜித் ரூ.1.25 கோடி நிதி\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nSHARE THIS நடிகர் சிம்பு பல தடைகளை தாண்டி இப்போது புது மனிதராக சினிமாவில் மாஸ் காட்ட தொடங்கியுள்ளார். முழுக்க உடல் எடையைக் குறைத்த நிலையில், சிம்பு நடித்து\nகாமெடி நடிகர்களின் திருமண புகைப்படங்கள் – வீடியோ\nரகசியமாக திருமணம் செய்த ஆர்.கே. சுரேஷ் – வீடியோ\nவீட்டுக் கடன் வட்டி மோசடி; மக்களை ஏமாற்றும் வங்கி – வீடியோ அவசியம் பாருங்கள்\nபிக் பாஸ் போவதற்கு முன் ஷிவானி ஆடிய நடனம் – வீடியோ\nகணேஷ் வெங்கட்ராமன் மகள் சமைரா அழகான நடனம் – வீடியோ\nகிழிந்த ஜீன்ஸில் கோபிநாத் – வீடியோ\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95", "date_download": "2020-11-29T13:47:13Z", "digest": "sha1:7CLQLBPQ6VFIP2KFNJ6L2B2KQ3DXYQVR", "length": 10034, "nlines": 110, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பாஜக நியூஸ் அப்���ேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Tamil Goodreturns", "raw_content": "\n முதலில் பங்களாதேஷ், வியட்நாம்-ஐ பாருங்கள்..\n1990க்குப் பின் இந்தியா மிகப்பெரிய அளவிலான பொருளாதார வளர்ச்சியை அடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சீனாவில் ஏற்பட்ட பொருளாதாரப் புரட்சி இந்தி...\nபாஜக-க்கு இப்படி ஒரு நெருக்கடியா தலை விரித்தாடும் வேலை இல்லா திண்டாட்டம்\nகடந்த சில வருடங்களாகவே வேலை வாய்ப்பு தொடர்பான செய்திகள், இந்திய மக்கள் மத்தியில் அதிக கவனம் பெறத் தொடங்கி இருக்கின்றன. கடந்த 2017 - 18 நிதி ஆண்டில், இந்தி...\n6000 ஏக்கர் நிலம் ரெடி.. காஷ்மீரில் வர்த்தகம் செய்ய அழைப்பு..\nகாஷ்மீர் எப்போது பிரச்சனைகளுக்கு நடுவில் சிக்கிக்கொண்டு போராடும் ஒரு மாநிலமாகவே இருக்கிறது, இப்படியிருக்கையில் கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி த...\nடாப் 10 மாநிலங்களில் 6-ல் பாஜக ஆட்சி..\nகடந்த 2017 - 18 நிதி ஆண்டில், ஒட்டு மொத்த இந்தியாவில், வேலை இல்லா திண்டாட்டம், 6.1 சதவிகிதத்தைத் தொட்டது. இதை தேசிய புள்ளியியல் மாதிரி அமைப்பும் (NSSO) உறுதி செய...\nஜனவரி 08 உஷாரா இருங்க மக்களே.. கொந்தளிப்பில் வர்த்தக யூனியன்கள், வங்கி அதிகாரிகள், அரசு ஊழியர்கள்\nபிரதமர் நரேந்திர மோடியும், உள் துறை அமைச்சர் அமித் ஷாவும் சேர்ந்து நிர்வகித்து வரும் பாஜக 2.0, பல அதிரடி திட்டங்களைக் அமல்படுத்திக் கொண்டே இருக்கிறா...\n75 - 85% தள்ளுபடி விலையில் வெங்காயம்.. அதிர்ச்சி கொடுத்த பாஜக எம்பி..\nபெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை உயர்வுகள் தற்போது இந்தியா முழுக்க தலைப்புச் செய்திகள் ஆகிக் கொண்டிருக்கின்றன. பத்திரிகைகளைத் தா...\nபாஜக அமைச்சர் பலே கருத்து நான் வெங்காயத்த சாப்டதே இல்ல, எனக்கு எப்படி வெங்காய விலை பத்தி தெரியும்\n இந்தியாவில் பெரும்பாலானவர்களின் அன்றாட உணவின் ஒரு அங்கம். இந்த வெங்காயத்தின் விலை கடந்த சில வாரங்களாக விராட் கோலி சதங்களின் கணக்கு போல...\nபாரதிய ஜனதா கட்சிக்கு ரூ.800 கோடி நிதி.. டாடா குழுமம் மட்டும் ரூ.356 கோடி பங்களிப்பு..\nடெல்லி : மக்களை தேர்தலுக்கு முன்னதாக கடந்த நிதியாண்டில் பாஜக 800 கோடி ரூபாய்க்கு மேல் நிதி திரட்டியதாக கூறப்படுகிறது. இதில் டாடா குழுமம் மட்டும் தனித...\nபுதிய சாதனை படைத்த பாஜக..\nமத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டு இருக்கிறார். எல்லா முறையும் ந...\nபங்குச் சந்தையில் 17.5 கோடி முதலீடு செய்த Amit shah.. க்ளீன் போல்டான 102 பங்குகள்..\nடெல்லி: நாட்டின் மிகப்பெரிய கட்சியான பாஜக வின் தலைவரும் காந்தி நகர் தொகுதியின் எம்பி மற்றும் முக்கியமான துறையின் கேபினட் அமைச்சருமான அமித் ஷா (Amit shah) ...\nபகுஜன் சமாஜ்வாடி வங்கிக் கணக்கில் ரூ.669 கோடி.. பாஜக கணக்கில் ரூ.82 கோடி..\nடெல்லி: பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் வங்கிக் கணக்குகளில் தான் தற்போது அதிகமான பணம் பாக்கி இருக்கிறது எனத் தேர்தல் ஆணையம் சொல்கிறது. கடந்த பிப்ரவரி 25, 2...\nவருமான வரி வரம்புகள் குறைக்கப்படுமாம்..\nடெல்லி: பாரதிய ஜனதா கட்சி இன்று தன் 2019 மக்களவைத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை வெளியிட்டது. அதில் வருமான வரி வரம்புகளைக் குறைப்பது பற்றியும் சொல்லி இர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/ayodhya", "date_download": "2020-11-29T12:48:21Z", "digest": "sha1:PDIPUBS74HZWRNBRABMJEU3BZMWFOR5Q", "length": 5007, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n5.84 லட்சம் அகல் விளக்குகள்: கின்னஸ் சாதனை படைத்த அயோத்தி\nஅயோத்தி ஹனுமான் காரி கோவியிலிருந்து மங்கள ஆர்த்தியின் நேரலை வீடியோ\nஅயோத்தி ஹனுமான் காரி கோவில் மங்கள ஆர்த்தியின் நேரலை வீடியோ\nபுதிய மசூதிக்கு பாபர் பெயர் கிடையாது- நிர்வாகக் குழு அறிவிப்பு\nPM Modi: பிரதமர் மோடிக்கு பாரத ரத்னா பரிந்துரை வழங்க சாதுக்கள் சபை முடிவு\nநான் ஒரு இந்து, என்னால் மசூதி விழாவுக்கு செல்ல முடியாது - யோகியின் தடாலடி\n“ராமர் கோயில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு கொரோனா” என்பது வதந்தி\nமசூதி திறப்பு விழாவுக்கு போக முடியாது: உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்\nஅயோத்தி: ராமர் கோயிலால் ரயில்வேக்கு அடித்தது ஜாக்பாட்\nஅயோத்தி விழாவை உலகம் முழுக்க இத்தனை நாடுகள்ல பார்த்திருக்காங்களா\nநியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் எழுந்தருளிய ராமர்; கோயிலும் காட்சி தந்ததால் ஆச்சரியம்\nராமருக்கு கோயில் ஓகே... ஆனால் ரெட் லைட் ஏரியாக்களை என்ன செய்ய போகிறோம் நாம்\nபுதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது - அமித் ஷா\nஅநீதியில் ஒருபோதும் ராமர் ��ோன்ற முடியாது... இது ராகுல் பஞ்ச்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.crownest.in/index.php?route=product/product&product_id=185", "date_download": "2020-11-29T14:34:05Z", "digest": "sha1:GHVFWKGBJWQIORVBZY4AUGQ3P3SIJCQN", "length": 13040, "nlines": 321, "source_domain": "www.crownest.in", "title": "அறிவியல் வளர்ச்சி வன்முறை", "raw_content": "\nபறவைகள் என்றாலே இந்தியாவின் மிகப் பழமையான பறவைகள் சரணாலயமான வேடந்தாங்கல்தான் உடனடியாக நம் நினைவுக்கு வரும். மக்களும் பறவைகளும் நெருக்கமான உறவைக் கொண்டாடும் பறவைகள் சரணாலயம் கூந்தங்குளம்.\nபாறு கழுகுகளும் பழங்குடியினரும் (Paru Kazhukukalum Pazhankudiyanarum)\nபிணந்தின்னிக் கழுகு எனப்படும் பாறுக் கழுகு அழிவின் விளிம்பில் இருக்கிறது. பாறு கழுகுகளைக் காக்க சூழலியலாளர் சு. பாரதிதாசன் மேற்கொண்ட களப்பணியின் வெளிப்பாடு இந்நூல். பறவையியல் பற்றித் தெரியாதவர்களு..\nஎன்னைத் தேடி வந்த சிற்றுயிர்கள் (Yennai Thedi Vantha Siruuyirkal\nஆறு கால்கள், கூட்டு கண்கள், தலை, மார்பு, வயிறு, என மூன்று உடல் பகுதிகள், உணர்நீட்சிகள் ஆகியவற்றைக் கொண்டவை பூச்சிகள்.உலகில் 15 லட்சம் வகையானபூச்சிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.புலி,யானை,பாடும் பற..\nஉலகில் மிக சிறிய பறவையான ரீங்காரச்சிட்டு (Hummingbird) பற்றி தமிழில் வந்திருக்கும் முதல் நூல்.சற்குணா பாக்யராஜ் அவர்கள் 15 வருடங்கள் மேல் இச் சிறிய பறவையின் மேல் அன்பு கொண்டு அவற்றின் ஒவ்வொரு அசைவையு..\nபசுமை மாறாக் காட்டுக்குள்-சூழலியல் பயணங்கள் (Pasumai Maarak Kattukul)\nஇயற்கையை, ஒவ்வொரு முறையும் ஆச்சரியப்படுத்தும் அதன் ரகசியங்களை, அது தரும் ஆச்சரியங்களை, புத்துணர்வைப் பற்றி விவரித்திருக்கிறார் சித்த மருத்துவர் வி.விக்ரம்குமார். படிப்பு,பணி காரணமாக தாவர உலகுடன் நெருக..\nAuthor: கிளாட் ஆல்வாரஸ் (தமிழில் : ஆயிஷா இரா. நடராஜன்)\nஎண்​ணெய் மற மண்​ணை நி​னை\nபருவப் பிறழ்ச்சி ​பெட்​ரோல் பயன்பாட்​டை கு​றைக்கவும் கார்பன் ​வெளியீட்​டைக் கு​றைக்கவும் நம்​மை ​கோருகிறது. ​​மையப்படுத்தப்படாத ஆற்றல் ​​செலவீட்டுக் கு​றைப்​பை ​​கோருகிறது, ​பெட்​ரோல் பயன்பாட்டின் உச்..\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nசுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான மருத்துவர் குழுபூவுலகின் நண்பர்கள்அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்அணுக் கதிர்வீச்சு பாதுகாப்பிற்கான மக்கள் இயக்கம்..\nகட���்த சில ஆண்டுகளாக நாம் கண்டுவரும் இயற்​கை நிகழ்வுகள் அ​னைத்து​மே கடு​மையான அச்சத்​தை ஏற்படுத்தும் புதிய அபாயங்க​ளை நம்மிடம் விட்டுச்​ ​சென்றுள்ளன.அணு உ​லையின் ​செயல்பாடுகளுக்கு ​பெரும் சவாலாக இருக்க..\nசுற்றுச்சூழலியல்: உலகம் தழுவிய வரலாறு\n‘சுற்றுச்சூழலியல்: உலகம் தழுவிய வரலாறு” எனும் இந்நூல் சுற்றுப் பயணங்கள், ஆய்வுகளின் பயனாக விளைந்ததாகும். இன்றைக்கு இந்தியா சுற்றுச்சூழலியலைப் பொறுத்தவரை குப்பைத் தொட்டியாகிப் போனது. வளிமண்டலமெங்கணும் ..\n1986 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி அன்றைய சோவியத் ரஷ்யாவிலுள்ள செர்னோபில் அணுமின் நிலையத்தில் நடத்தப்பட்ட கவனக்குறைவான பரிசோதனையினால் அணு உலை தீப்பிடிக்க அது கிராஃபைட்டைக் கக்கிய..\nஉலகை மாற்றிய ஐந்து புத்தகங்களில் ஒன்று.சுற்றுச்சூழல் குறித்த முதன்மையான நூல்..\nகோடீஸ்வரர்கள் எங்கே குவிந்து கிடக்கிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனியுங்கள். அவர்கள் கணினித் துறையில் இல்லை.நிலம், நிலவணிகம், இயற்கை வளங்கள், லைசன்ஸ் தேவைப்படும் தொழில்கள், குறைந்த போட்டியுள்ள துறைகள்,அ..\nஇந்த நூலை வாசிக்கும்போது இயற்கை வளம் செறிந்த ஓர் இடம் மனிதத் தலையீட்டால் எப்படிச் சிதைந்தது என்கிற சோகக் காவியமாக விரிகிறது. சோழர்களும், சைலேந்திர அரசர்களும் அந்தமான் நிக்கோபார் தீவுகளைப் பலமுறை கடந்த..\nஇந்தியாவினுடைய இன்றைய சாபம் இதுதான்: ஏதோ சில அரசியல்வாதிகள் ஏற்படுத்துகின்ற இரைச்சல் கோடிக் கணக்கான மக்களினுடைய குரல் என்று தவறாகப் புரிந்து கொள்ளவும், விஞ்ஞானிகளான நிபுணர்கள் ஆராய்ச்சிக்குப் பிறகு வெ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=256319&name=JEYAM%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D%20JEYAM", "date_download": "2020-11-29T12:48:33Z", "digest": "sha1:6BP5B2J7JMTOAP4FLN7Q5N7BGVS3QSJE", "length": 14095, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: JEYAM தமிழன் JEYAM", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் JEYAM தமிழன் JEYAM அவரது கருத்துக்கள்\nJEYAM தமிழன் JEYAM : கருத்துக்கள் ( 3843 )\nபொது இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு தாமதம்\nபழசுங்க அனைத்தையும் தூக்கிவிட்டு புதுசுகளை இறக்குங்கள் ... . 19-ஜூலை-2019 09:10:25 IST\nஉலகம் ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை வாங்குவதா\nமுதல் தமிழன் உங்கள் கருத்தை படித்தேன்....யோசித்தேன்..... ரசித்தேன்.... வியந்தேன்.....சிரித்தேன்.....ஹாஹாஹா... 19-ஜூலை-2019 09:02:14 IST\nஉலகம் ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை வாங்குவதா\nஅப்படின்னா அந்த மேக் இன் இந்தியா திட்டத்துக்கு சமாதிதானா அண்ணா என்னங்கண்ணா இது \nஉலகம் ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை வாங்குவதா\nEVM பித்தலாட்டத்துக்கு காப்பாளன் என்று சொல்லப்படும் ரஷ்யாவுக்கு மோடி கடமைப்பட்டுத் தானே ஆகவேண்டும்.. அதனால் அமெரிக்காவுக்கு பதில் சொல்லித்தானே ஆகவேண்டும்... ரஷியாவுடன் கூட்டு அமைத்து நாட்டை இந்திரா வறுமைப்பிடியில் தள்ளினார்... அதையே மோடியும் செய்கிறார்... இடையில் ராஜிவ் ராவ் வாஜ்பாய் MMS ஆகியோர் ரஷ்யாவை கழற்றிவிட்டு அமெரிக்காவுடன் நல்லுறவு கொண்டதால் தான் இந்தியா அபரிதவளர்ச்சி பெற்றது.. அதனை குழிதோண்டி புதைக்க இந்த மோடி அரசு கடமைப்பட்டுள்ளது 19-ஜூலை-2019 08:45:08 IST\nஅரசியல் 1.30 வரை அலெர்ட்\nகர்நாடகத்துக்கு சித்து தான் லாயக்கு... எடியும் குசாமியும் தூங்கத்தான் லாயக்கு 19-ஜூலை-2019 08:21:35 IST\nஅரசியல் 1.30 வரை அலெர்ட்\nகுமாரசாமியின் கதி கிடக்கட்டும்... இரண்டு ரவுடிகள் சண்டைபோட்டுக்கொள்ளும் போது எவன் செத்தால் என்ன என்ற மனநிலைதான் வெகுஜனத்துக்கு இருக்கும்.. . காலம் மாறும் 19-ஜூலை-2019 08:20:03 IST\nஅரசியல் கோவா காங்.எம்.எல்..ஏ.க்கள் இன்று அமித்ஷவுடன் சந்திப்பு\nபுள்ளைபுடிக்கிற கூட்டம் முட்டாய் கொடுத்து ஏமாற்றி அல்லது பூச்சாண்டி காட்டி மிரட்டி புள்ளைப்பூச்சிகளை கடத்துகிறாதாமே.... 11-ஜூலை-2019 09:43:49 IST\nஅரசியல் அமேதியை என்றும் கைவிட மாட்டேன் தொண்டர்கள் மத்தியில் ராகுல் பேச்சு\nஅமேதியில் ஸ்மிருதி ஜெயித்துள்ளதால் இனி அங்கு பாலாறும் தேனாறும் ஓடுமாமே.. பார்க்கத்தானே போகிறோம் 11-ஜூலை-2019 09:41:18 IST\nஉலகம் தோனி நோ-பாலில் அவுட் அம்பயர் தவறால் தகர்ந்ததா கோப்பை கனவு\nமுடிஞ்சு போன கதை விட்டுத்தள்ளுங்க.... EVM மூலமா ரிசல்டையே மாத்துறவுங்க நாம... இதை கணக்கிட்டால் நியூசி செஞ்சதெல்லாம் ஜிஜுபி... அப்புறம் டோனி அரசியல் வலையில் விழுந்தால் CSK ரசிகர்கள் ஆதரவு அம்பேல் 11-ஜூலை-2019 09:38:31 IST\nஉலகம் ரவீந்திர ஜடேஜா அரைசதம் வெற்றி பெறுமா இந்தியா\nCSK யில் டோனியை தல என்று தூக்கிவைத்து கொண்டாடிய தமிழகம் இனி டோனியை தூக்கி எறியும். என்றாலும் டோனி என்ற இமயம் ஆடிய கடைசி ஆட்டம் தோல்வியில் முடிந்தது மனதை பிசைகிறது. டோனி ரிட்டயர்டு ஆகும் நேரமிது. வெற்றிபெற்ற நியூசி அணிக்கும் வாழ்த்துக்கள். இந்தியாவின் தோல்வி நம் கண்ணை திறக்கட்டும்... 10-ஜூலை-2019 19:55:40 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/04/11/16", "date_download": "2020-11-29T13:52:33Z", "digest": "sha1:OQIHXBABEJ7A24N762FBY3EQZAIDTTHX", "length": 4547, "nlines": 13, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:96 ரீமேக்: கென்யாவில் படப்பிடிப்பு!", "raw_content": "\nமாலை 7, ஞாயிறு, 29 நவ 2020\n96 ரீமேக்: கென்யாவில் படப்பிடிப்பு\nவிஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற 96 திரைப்படம் தெலுங்கு, கன்னட மொழிகளில் ரீமேக்காகி வருகிறது. இதன் தெலுங்கு ரீமேக்குக்காக படக்குழு கென்யா செல்லவுள்ளது.\nதெலுங்கு ரீமேக்கில் த்ரிஷா கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்க விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஷர்வானந்த் நடிக்கிறார். தில் ராஜு இதன் ரீமேக் உரிமையைக் கைப்பற்றி படத்தைத் தயாரித்து வருகிறார். மூலப் படத்தை இயக்கிய பிரேம் குமாரே தெலுங்கிலும் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றுவந்த நிலையில் படக்குழு அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக கென்யா செல்லவுள்ளது.\nதமிழ்ப் பதிப்பில் தஞ்சாவூர், சென்னை ஆகிய பகுதிகளில் கதை நிகழ்வதாகக் காட்டப்பட்டிருந்த நிலையில் தெலுங்கில் விசாகப்பட்டணம், ஹைதராபாத் ஆகிய இடங்கள் கதை களங்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் புகைப்படக் கலைஞராக ஷர்வானந்தின் அறிமுகத்தைக் கூறும் பாடலுக்கான படப்பிடிப்புக்காக படக்குழு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவுக்குச் சென்று படப்பிடிப்பை நடத்தவுள்ளது. அங்கு 15 நாள்கள் வரை படப்பிடிப்பு நடைபெறவுள்ள நிலையில் பின் விசாகப்பட்டணம் தொடர்பான காட்சிகள் படமாக்கப்படும். அதன்பின் ஹைதராபாத்தில் நடைபெறும் காட்சிகளோடு படப்பிடிப்பை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.\n96 திரைப்படத்தில் விஜய் சேதுபதி புகைப்படக் கலைஞராக வலம்வரும் காட்சிகள் ‘லைப் ஆஃப் ராம்’ பாடலில் இடம்பெற்றிருக்கும். இந்த காட்சிகள் பெரும்பாலும் வட இந்தியாவில் படமாக்கப்பட்டிருந்தன.\n96 படத்தின் கன்னட ரீமேக்கில் கணேஷ், பாவனா இணைந்து நடித்துவருகின்றனர். கன்னடத்தில் இதற்கு 99 எனப் பெயரிடப்பட்டுள்ளது. ப்ரீத���் குபி இயக்குகிறார்.\nவியாழன், 11 ஏப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/desktop-pcs/16-gb+desktop-pcs-price-list.html", "date_download": "2020-11-29T13:09:34Z", "digest": "sha1:HR5S2ZCWQBFRODRPVBYFLWEF35VVEVG5", "length": 10322, "nlines": 143, "source_domain": "www.pricedekho.com", "title": "16 கிபி டெஸ்க்டாப் பிக்ஸ் விலை 29 Nov 2020 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\n16 கிபி டெஸ்க்டாப் பிக்ஸ் India விலை\nIndia2020உள்ள 16 கிபி டெஸ்க்டாப் பிக்ஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது 16 கிபி டெஸ்க்டாப் பிக்ஸ் விலை India உள்ள 29 November 2020 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 1 மொத்தம் 16 கிபி டெஸ்க்டாப் பிக்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு ஆப்பிள் மேக் மினி ம்ட௩௮௮ஹன் A க்வாட் சோறே இ௭ ௪ஜிபி ரேம் ௧ட்ப் ஹட்ட் இன்டெல் ஹட கிராபிக்ஸ் 4000 ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Snapdeal, Flipkart, Amazon, Homeshop18, Ebay போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் 16 கிபி டெஸ்க்டாப் பிக்ஸ்\nவிலை 16 கிபி டெஸ்க்டாப் பிக்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு ஆப்பிள் மேக் மினி ம்ட௩௮௮ஹன் A க்வாட் சோறே இ௭ ௪ஜிபி ரேம் ௧ட்ப் ஹட்ட் இன்டெல் ஹட கிராபிக்ஸ் 4000 Rs. 69,875 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய ஆப்பிள் மேக் மினி ம்ட௩௮௮ஹன் A க்வாட் சோறே இ௭ ௪ஜிபி ரேம் ௧ட்ப் ஹட்ட் இன்டெல் ஹட கிராபிக்ஸ் 4000 Rs.69,875 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nIndia2020உள்ள 16 கிபி டெஸ்க்டாப் பிக்ஸ் விலை பட்டியல்\nஆப்பிள் மேக் மினி ம்ட௩௮௮� Rs. 69875\nஆப்பிள் மேக் மினி ம்ட௩௮௮ஹன் A க்வாட் சோறே இ௭ ௪ஜிபி ரேம் ௧ட்ப் ஹட்ட் இன்டெல் ஹட கிராபிக்ஸ் 4000\n- கிராபிக்ஸ் கார்டு சைஸ் Intel HD Graphics 4000\nகாண்க அதற்கும் அதிகமா��� உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2014/04/22/poor-modi-building-akhand-bharat-cartoon/", "date_download": "2020-11-29T14:02:48Z", "digest": "sha1:D52JSC4QXBA7G3HR3UI3EJBDZW6IFISD", "length": 17014, "nlines": 200, "source_domain": "www.vinavu.com", "title": "பவர் ஸ்டாரையும் சந்திப்பார் நரவேட்டை மோடி – கார்ட்டூன் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநவம்பர் 26 : வெற்றிகரமாக நடந்த நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் \nபிரான்ஸ் : வலதுசாரி அரசியலுக்குத் தயாராகும் ‘லிபரல் ஜனநாயகம்’\nநவ. 26 : பொது வேலைநிறுத்தப் போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்…\nமோடி அரசு எனும் பெருந்தொற்றால் வீடிழந்தவர்களின் புதிய இருப்பிடங்கள்..\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா \nபி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி \nஇராணுவமயமாக்கலை இலக்காகக் கொண்ட இலங்கை நிதியறிக்கை \nகோவா முதல் நெல்லை வரை : காவிகளின் பிடிக்குள் உயர்கல்வி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nநம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nநவம்பர் 26 : பொது வேலை நிறுத்தம் அணிதிரள்வோம் || அசுரன் பாடல்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநவ. 26 பொது வேலைநிறுத்த போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nகோவை : வேல் யாத்திரைக்கு எதிராக தபெதிக, மக்கள் அதிகாரம், விசிக போராட்டம் \nநவம்பர் 26 : பொது வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம் || புஜதொமு\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nபகுத்தறிவும் ஜனநாயகமும் நாணயத்தின் இருபக்கங்கள் || லியூ ஷோசி\nகட்சிக்குள் கோட்பாடற்ற போராட்டங்களை தவிர்ப்பது எப்படி \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்…\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி…\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nமுகப்பு இதர கேலிச் சித்திரங்கள் பவர் ஸ்டாரையும் சந்திப்பார் நரவேட்டை மோடி - கார்ட்டூன்\nபவர் ஸ்டாரையும் சந்திப்பார் நரவேட்டை மோடி – கார்ட்டூன்\nபடம் : ஓவியர் முகிலன்\n வயித்தக் கழுவ மோடி மட்டும் டீ விக்கவில்லை. இப்ப ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர் என்கிற பச்சமுத்து போன்ற இவரது பங்காளிகளெல்லாம்கூட கால் வ���ிறும் அரை வயிறுமா கஞ்சிக்கே கஷ்டப்படுறாங்களாமே வயித்தக் கழுவ ஒருத்தர் ஆரணியில ஒரு டீக்கடையில டீ ஆத்துறாராம். அது கால்வயித்துக்குத்தான் பத்துதாம். அதனால சென்னை மதுரவாயில்ல டீ கேன சைக்கிள்ல கட்டிகிட்டு டீ விக்கிறாறாம். இன்னொருத்தர் காட்டங்கொளத்தூர் பொத்தேரி ரயில்வே ஸ்டேசன்ல தம் டீ விக்கிறாராம். என்ன செய்ய வயித்தக் கழுவ ஒருத்தர் ஆரணியில ஒரு டீக்கடையில டீ ஆத்துறாராம். அது கால்வயித்துக்குத்தான் பத்துதாம். அதனால சென்னை மதுரவாயில்ல டீ கேன சைக்கிள்ல கட்டிகிட்டு டீ விக்கிறாறாம். இன்னொருத்தர் காட்டங்கொளத்தூர் பொத்தேரி ரயில்வே ஸ்டேசன்ல தம் டீ விக்கிறாராம். என்ன செய்ய ஏழையாப் பொறந்துட்டா டீ வித்துதானே ஆகணும். இந்த ஏழைகள் முன்னேற வேண்டாமா ஏழையாப் பொறந்துட்டா டீ வித்துதானே ஆகணும். இந்த ஏழைகள் முன்னேற வேண்டாமா அதனாலதான் டீ விக்கிற கலைய தமிழ்நாட்டு ஏழைகளுக்கு சொல்லிக் கொடுக்க மோடி அடிக்கடி இங்க விசிட் அடிக்கிறாராம்.\n.தேர்தலுக்கு பிறகு மக்களை காய்ச்சுவான்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rkmbs.karaitivu.org/p/emblem-school-flag.html", "date_download": "2020-11-29T12:53:35Z", "digest": "sha1:G5CDGTYEOW65VDWYZDVRCZKABBF4I7DY", "length": 2818, "nlines": 87, "source_domain": "rkmbs.karaitivu.org", "title": "Emblem & School Flag", "raw_content": "\nதரம் 5 மாணவர்களுக்கான நிகழ்நிலை பரீட்சை\nஅக்கரைப்பற்று கல்வி வலயத்தினால் நடாத்தப்படும் தரம் 5 மாணவர்களுக்கான நிகழ்நிலை பரீட்சைகளுக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் கீழ் காணப்படும் link ஐ click செய்வதன் மூலம் பரீட்சைக்குத் தோற்ற முடியும். பரீட்சைக்குத் தோற்றுவதற்கு இங்கே அழுத்தவும்... மேலதிக விபரங்களுக்கு, உங்கள் வகுப்பாசிரியரைத் தொடர்பு கொள்ளவும். அதிபர்\n50 ஆவது பிறந்த தினக் கொண்டாட்டம்\nஎமது பாடசாலை ஆசிரியை திருமதி. ஜெயந்தி சுந்தரராஜன் அவர்களின் 50 ஆவது பிறந்த தினக் கொண்டாட்டத்தின் போதான புகைப்படங்கள்.\nதரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை - 2019\nசூழல் பாதுகாப்பு தொடர்பான ஊர்வலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/05/06/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2020-11-29T12:44:31Z", "digest": "sha1:KXX7WX3GLWNYJAMI722WULU6BWMGRO3D", "length": 19389, "nlines": 140, "source_domain": "virudhunagar.info", "title": "ஜூனிலும் இலவச ரேஷன்: முதல்வர் அறிவிப்பு | Virudhunagar.info", "raw_content": "\nசிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்\nதிருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது\nவிருதுநகர் மத்தியம் மாவட்டம் விருதுநகர் மேற்கு மாவட்டம் இரண்டு மாவட்டங்களுக்கான ஆலோசனைக்கூட்டம்\nஜூனிலும் இலவச ரேஷன்: முதல்வர் அறிவிப்பு\nஜூனிலும் இலவச ரேஷன்: முதல்வர் அறிவிப்பு\nசென்னை: ”ரேஷன் கடைகளில், அனைத்து அரிசி கார்டுதாரர்களுக்கும், ஜூன் மாதமும் இலவசமாக அரிசி, சர்க்கரை, பருப்பு, சமையல் எண்ணெய் வழங்கப்படும். அரசின் அறிவிப்புகளை முறையாக மக்கள் பின்பற்றினால், கொரோனா பரவலை தடுக்க முடியும்,” என, முதல்வர், இ.பி.எஸ்., தெரிவித்தார்.\nசென்னையில், நோய் பரவலை கட்டுப்படுத்த, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மாநகராட்சி அலுவலகத்தில், அதிகாரிகளுடன், முதல்வர் நேற்று ஆலோசனை நடத்தினார். அதன்பின், வீடியோ வாயிலாக, முதல்வர் கூறியதாவது: சென்னையில், கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, மண்டல வாரியாக, நோய் தடுப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மாநகராட்சி தலைமையிடத்தில், மக்கள் பிரச்னைகளை அறிந்து கொள்ள, கட்டுப்பாட்டு அறை துவக்கப்பட்டுள்ளது.\nகுறுகலான தெருவில், அதிக மக்கள் வசிப்பதே, நோய் வேகமாக பரவ காரணம். இதனால், ஒருவரிடம் இருந்து, மற்றவருக்கு எளிதாக நோய் பரவுகிறது. சென்னையில் மட்டும், 4,000 படுக்கை வசதி உடைய மருத்துவமனை, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நோயை கட்டுப்படுத்த, நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்க, சிங்க், வைட்டமின் மாத்திரைகள், கபசுர குடிநீர், நிலவேம்பு கஷாயம் வழங்கப்படுகின்றன.\nமாநிலம் முழுதும் உள்ள, 50 பரிசோதனை மையங்களில், தினமும், 12 ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடத்தப்படுகிறது. இதனால், நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது; மக்கள் அச்சப்பட தேவையில்லை. சில தொழில்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. வெளி மாநில தொழிலாளர்கள் விருப்பம் இருந்தால், இங்கேயே இருக்கலாம். ச��ந்த ஊர் செல்ல விரும்பினால், தகுந்த ஏற்பாடு செய்யப்படும்.\nதமிழகத்தில், 50 ஆயிரம் வெளி மாநில தொழிலாளர்கள் உள்ளனர். எந்த மாநிலத்திற்கு, எந்த தேதியில், ரயில் இயக்கப்படும் என்ற விபரம் அறிவிக்கப்படும். அதுவரை யாரும் வெளியில் வர வேண்டியதில்லை. அனைவரையும், ஒரே நாளில் அழைத்து செல்ல முடியாது. ஒரு மாதத்திற்குள், படிப்படியாக சொந்த மாநிலத்திற்கு, அழைத்து செல்லப்படுவர்.\nமக்களுக்கு தேவையான வசதிகளை, அரசு செய்து கொடுத்து வருகிறது. பொதுமக்கள் வெளியில் செல்லும் போது, கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். பொருட்கள் வாங்கும் போது, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இவற்றை பின்பற்றினால், நோய் பரவலை தடுக்க முடியும்.\nபொதுமக்களுக்கு, இலவச அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய், 1,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மே மற்றும் ஜூன் மாதமும், அரிசி ரேஷன் கார்டு தாரர்களுக்கு, அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, இலவசமாக வழங்கப்படும். இவ்வாறு, முதல்வர் கூறினார்.\nகிரிக்கெட்டுங்கறது ஒரு விளையாட்டு தாங்க… அதவிட மனுஷங்களோட பாதுகாப்பு முக்கியம்\nதவிக்கும் மாணவர்களை தேற்றிய விண்வெளி வீராங்கனை சுனிதா\nசிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்\nசிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்\nசிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம் புதுடில்லி: இந்தியா டுடே இதழ் நடத்திய ஆய்வில், அனைத்து துறைகளிலும் சிறந்து...\nஇந்தியா- ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி\nஇந்தியா- ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித், பின்ச் சதம் அடித்தனர். ஆஸ்திரேலிய அணி 374 ரன்கள் குவித்தது. இந்திய...\n🔲 NET தேர்வு நிவர் புயல் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் மட்டும் ஒத்திவைப்பு 🔲விரைவில் தேர்வு தேதி https://t.co/aRsVtm4uza என்ற இணையதளத்தில்...\nசிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்\nசிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்\nசிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம் புதுடில்லி: இந்தியா டுடே இதழ் நடத்திய ஆய்வில், அனைத்து துறைகளிலும் சிறந்து...\nதிருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது\nதிருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது\nதிருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது 🔲திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை மகா தீப கொப்பரை...\nஅரிவாளால் தாக்கி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு நபர்களை கைது செய்த விருதுநகர் தனிப்படை காவல்துறையினர்.விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரிவாளால் தாக்கி செல்போன் பறித்த வழக்கு குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்களின் உத்தரவின் பேரில் விருதுநகர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.அருணாச்சலம் அவர்களின் தலைமையில், தனிப்படை சார்பு ஆய்வாளர் திரு.முத்திருளப்பன்,தலைமை காவலர் திரு.அழகுமுருகன்,...\nவிருதுநகர் மாவட்டம் சூலக்கரை பகுதியில் வீட்டை உடைத்து நகைகள் திருடிய நபரை கைது செய்த விருதுநகர் தனிப்படை காவல்துறையினர்.விருதுநகர் மாவட்டம் சூலக்கரை...\nஅங்கீகாரம் இல்லாத வெப்சைட்களில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஇணையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியின் எண்ணை தேடாதீர்கள்..,உண்மையைவிட போலிகளே இணையத்தில் அதிகம் உலவுகின்றனர்..,கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின்புறம் உள்ள...\nஅரியர் மாணவர்களுக்கு ஹாக் கொடுத்த யுஜிசி\nஅரியர் மாணவர்களுக்கு ஹாக் கொடுத்த யுஜிசி\nகொரோனா தொற்று காரணமாக மாணவர்கள் கல்லூரி வர முடியாத சூழல் நீடித்து வந்த நிலையில் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் மாணவர்களின்...\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்��ுழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா.. டெக்னீசியன் முதல் மேனேஜர் வரை.. அப்ளை பண்ணுங்க\nஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா.. டெக்னீசியன் முதல் மேனேஜர் வரை.. அப்ளை பண்ணுங்க\nசென்னை: 2020-ஆம் ஆண்டுக்கான ஆவின் வேலைவாய்ப்புக்கான பணியிடங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. ஆவின் (தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு) நிறுவனமானது இந்த...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2020/09/22/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-11-29T14:12:43Z", "digest": "sha1:2IMVFSPG5J6JM2A57S4VJKGTXMAP5JO5", "length": 5745, "nlines": 80, "source_domain": "www.alaikal.com", "title": "இலங்கையின் உள்விவகாரங்களில் ஐ.நா தலையிடக்கூடாது! ஜனாதிபதி | Alaikal", "raw_content": "\nஅந்தகாரம் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய கமல்ஹாசன்\nமாஸ்டர் திரைப்படத்தை தியேட்டரில் வெளியிடவே விரும்புகிறோம்\nஇன்றைய பிரதான செய்திகள் 29-11-2020\nதையில் உங்கள் கையில் தைக்கும் கொரோனா ஊசி.. எப்படியிருக்கும்.. நிபுணர்..\nஈரான் அணு குண்டு உருவாக்க தலைமை விஞ்ஞானி படுகொலை இரவு பயர் \nஇலங்கையின் உள்விவகாரங்களில் ஐ.நா தலையிடக்கூடாது\nஇலங்கையின் உள்விவகாரங்களில் ஐ.நா தலையிடக்கூடாது\nதாஜ்மகாலை திறந்து இந்தியா புதிய தடத்தில் கால் பதித்தது திருப்பம் \nதையில் உங்கள் கையில் தைக்கும் கொரோனா ஊசி.. எப்படியிருக்கும்.. நிபுணர்..\nஈரான் அணு குண்டு உருவாக்க தலைமை விஞ்ஞானி படுகொலை இரவு பயர் \nஇஸ்ரேலிய உளவுப்பிரிவு ஈரானுக்குள் நுழைந்து நடத்திய மர்ம தாக்குதல் திகில் \nஅமெரிக்காவில் ஒவ்வொரு 40 விநாடிக்கும் ஒருவர் கொரோனாவில் மரணம் \nஉலக கிண்ண உதை பந்தாட்ட வீரர் மரடோனா மறைந்தார் சிறப்பு மலர்\nபிரகாசமான உலகிற்கு தலைமை தாங்க தயாராகிறது அமெரிக்கா \nநத்தாருக்கு பாய்ந்து வருகிறது கொரோனா புலி ஐரோப்பா முழுவதும் கிலி \nஅமெரிக்க அதிபரை தனியே விட்டு விலகியோடும் அவர் நெருங்கிய நண்பர்கள் \nசீனாவின் ராக்கட் சந்திர மண்டலம் நோக்கி பறந்தது \nஅந்தகாரம் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய கமல்ஹாசன்\nமாஸ்டர் திரைப்படத்தை தியேட்டரில் வெளியிடவே விரும்புகிறோம்\nஇன்றைய பிரதான செய்திகள் 29-11-2020\nஇன்றைய பிரதான செய்திகள் 29-11-2020\nசட்டவிரோத மதமாற்றம் 10 ஆண்டுகள் சிறை\nமுகநூலில் மாவீரர் நினைவேந்தல் பாடல்களை பதிவேற்றிய இளைஞன் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/blog/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81-10-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2020-11-29T14:04:28Z", "digest": "sha1:R7RNI7KE6MDEQWLEXBBMQANRMYZROSHK", "length": 41616, "nlines": 211, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் நெஞ்சே எழு 10: காசு கைகளில் இருக்க! - சமகளம்", "raw_content": "\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த மாணவர்களை பொலிஸார் தடுத்ததால் குழப்பநிலை\nமஹர சிறைச்சாலையில் அமைதியின்மை: துப்பாக்கி சூட்டில் கைதியொருவர் பலி\nசிறைச்சாலை கொரோனா கொத்தணி தொற்றாளர் எண்ணிக்கை 1000 ஐ கடந்தது\nதம்புள்ள கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானம்\nயாழ். குடாநாட்டை முடக்குவது தொடர்பில் எந்தவித தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை – வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்\nகொழும்பிலிருந்து யாழ் .அல்லைப்பிட்டிக்கு வருகை தந்த இளைஞனுக்கு கொரோனா தொற்று அறிகுறி\nமருதங்கேணி மற்றும் முள்ளியவளை கொரோனா சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் கிளிநொச்சிக்கு மாற்றம்\nயாழ். பல்கலைக்கழக கலைப்பீட மோதல் சம்பத்துடன் தொடர்புபட்ட மாணவர்களுக்கான தண்டனைகளை பேரவை உறுதிப்படுத்தியது\nயாழில் ஒரு தனிமனிதனின் சமூகப் பொறுப்பற்ற நடவடிக்கையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்- வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர்\nநாட்டில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த சில பகுதிகளை நாளை விடுவிக்கவுள்ளது\nநெஞ்சே எழு 10: காசு கைகளில் இருக்க\nக.ஜெனார்த்தனன் (பயிற்சியாளர், BBA, MPM, NDTHRD, IFMA )\nஅன்றாடம் நாம் ஓய்வின்றி தூக்கமின்றி உழைக்க முயல்வது வெளிப்படையாகச்சொன்னால் பணத்திற்காகத்தானே அப்படி என்றால் நாம் உழைக்கும் பணத்தை பற்ற��� எமக்கு என்ன திட்டம் உள்ளது\nஅந்த பணம் எமக்கு எவ்வாறான விதத்தில் இலாபங்களை, உயர்வை சம்பாதித்து தரப்போகின்றது என்ற திட்டத்துடன் உழைப்பவர்களா நீங்கள்\nஇன்றைய பெரும்பாலான இளைஞர்கள் தமது ஊதியம் தொடர்பில் எந்தவொரு திட்டமும் இல்லாமலேயே செயற்பட்டுக்கொண்டிருப்பது தெரிகின்றது.\nஅனால் மறுபுறத்தே தெற்காசிய நாடுகளை பொறுத்தவரையில் நாளை என்ற ஒன்றை அடிப்படையாக வைத்தே தமது சேமிப்பு, முதலீடு, காப்புறுதி, மற்றும் பங்கு பரிவர்த்தனைகள் என்பவற்றில் பணத்தை போடுகின்றனர். அத்தோடு நிலத்திலும் தங்கத்திலும் தமது பணத்தைப்போட்டு இலாபத்தை ஈட்ட நினைப்பவர்களும் இப்போது அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த பெரிய விடயங்கள், பெருமெடுப்பிலான பண முதலீடுகள், தொன் கணக்கிலான தங்கமுதலீடுகள், இலட்சக்கணக்கான பங்குகளை வாங்கி விற்றல், கோடிக்கணக்கான காப்புறுதியை பெறல் போன்றவற்றை பின்னர் விரிவாகப்பார்ப்போம்.\nஇப்போது நாம் பார்க்கப்போகும் விடயம் ஜஸ்ட்- எங்கள் மாதாந்த வருமானத்தைக்கொண்டு எங்கள் பணத்திட்டத்தை இடுவதைப்பற்றித்தான். இன்றே நமது என்று சொல்லிக்கொள்ளும் தைரியம். நாம் அனைவரும் வேலை செய்கின்றோம் உழைக்கின்றோம், அதற்கான வருமானத்தை பெற்றுக்கொண்டிருக்கின்றோம். ஆனால் எம்மில் பலபேர் அன்றாடம் காட்சியாக இருக்கின்றோம். அதற்கு மிகப்பெரும் முக்கிய காரணம் நமது மனம்தான். எம் எண்ணங்கள் எமக்கு மணி மனேஜ்மன்ட் பற்றி இடைக்கிடை பாடங்களை எடுத்தாலும்கூட மனம் அதை கேட்டுக்கொண்டிருப்பது இல்லை. எடுக்கும் சம்பளத்தை ஒரு பைசா மிச்சமில்லாமல் அந்த மாதத்தை கொண்டு செல்பவர்களே தோற்றுப்போனவர்கள் என்றிருக்க இன்னொரு வர்க்கத்தினர் 15ஆம் திகதியுடனே கைகடிக்க தொடங்குபவர்களாகவும் இருக்கின்றனர்.\nஇது ஆரோக்கிமானது அல்ல என்று அவர்களுக்கும் தெரியும் ஆனால் இப்போதுதான் நான் அப்படி ஆனால் நாளை நமதே என்று சொல்லிக்கொள்பவர்கள் பலர் நம்முள் உண்டு. நாளை நமதே என்பது எம்.ஜி.ஆருக்கு மட்டுமே பொருத்தமானதாக இருக்கும் ஏன் என்றால் நாளை நமதே என்று எம்.ஜி.ஆர். பாடும்போது இன்றே 99 வீதம் அவர் கையில் இருந்தது மீத ஒரு வீதத்திற்காகவே அவர் நாளை நமதே என்றார். நாம் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியுமா\nபலருக்கு வங்கிக்கடன், கிரடிட்காட்இ எல்லாம் இரு��்கும், ஆனால் மந்திலி இன்கம் பிளான் அறவே கிடையாது. வங்கி, வீட்டு, வாகன கடன்களை கட்டுவதிலும், கிரடிட்காட் கடன்களை கட்டுவதிலும் அவர்கள் படும் அல்லல்களை நாம் எம் கண்ணுர்டே கண்டிருக்கின்றோம். முக்கிமாக கடன் என்பது எமது எல்லை என்ன எமது மீளளிப்பு நிலமை என்ன எமது மீளளிப்பு நிலமை என்ன மீளளிப்புக்கு போதுமான காலப்பகுதியா என்பற்றை கணித்தே பெற்றுக்கொள்ளவேண்டும். இவற்றை கருத்திற்கொள்ளாதுவிடின் கண்டிப்பாக திண்டாட்டங்கள் தொடரும்.\nசரி… இந்தக்கட்டுரை வாசிப்பவர் யாரோ ஒருவருக்காவது பிரயோசனமாகி அவர் இந்த நிதி திட்டத்தை பின்பற்றினால் அதுவே என் திருப்தி. நீங்கள் மாத வருமானம் 3000 ரூபா எடுப்பவராகவும் இருக்கலாம் 300,000 அல்லது அதற்கு மேல் எடுப்பவராகவும் இருக்கலாம். இதோ நீங்கள் செல்வந்தர் ஆவதற்கான மார்க்கங்கள் அல்ல, எப்போதும் பணக்கஸ்டம், சந்தோசம், தைரியம், நிதி ஸ்தரத்தன்மை தரப்போகும் மந்திரத்தை கற்றுக்கொள்ளப்போவதாக நினைத்துக்கொள்ளுங்கள். முடிந்தவரை படு ஸ்ரிக்காக இந்த திட்டங்களை உங்களுக்கு உகந்ததாக படுபவற்றை, அல்லது அத்தனை திட்டங்களையும் அமுலுக்கு கொண்டுவாருங்கள். எப்போதும் உங்கள் கை நிறைவானதாகவே இருக்கும்.\nதிட்டம் 01. கட்டாய சேமிப்பு\nஉங்கள் வருமானம் உங்களுக்கானதே அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. ஆனால் மாத வருமானம் அந்த மாதத்திற்கு மட்டுமானது அல்ல. மாத வருமானம் என்ற பெயரையே பலர் தவறாக புரிந்து வைத்திருப்பதே சேமிப்புக்கள், இல்லாதுபோவதற்கான முக்கிய காரணங்களாக இருக்கின்றன. முனதில் திடமான ஒரு முடிவை எடுத்துக்கொண்டு புதிதாக ஒரு சேமிப்புக்கணக்கினை சிறந்த வங்கியில் திறந்துகொள்ளுங்கள், கண்டிப்பாக தயவு செய்து ஏ.ரி.எம். கார்ட் அந்த கணக்கிற்கு வேண்டவே வேண்டாம். மாதம் உங்கள் வருமானத்தில் 30 வீதம் இந்த கணக்கில் கண்டிப்பாக விழுந்தே ஆகவேண்டும். அது எந்த கஸ்டம் வந்தாலும் பறவாய் இல்லை என்ற திடமான முடிவை எடுங்கள், இரண்டு ஒரு மாதங்கள் கஸ்டப்பட்டாலும் மூன்றாவது மாதத்தில் இருந்து பழக்கமாகிவிடும். உங்கள் அலுவலகத்தில் குறிப்பிட்ட இந்த 20 வீதத்தை மேற்படி வங்கி கணக்கிற்கு செலுத்தும் வசதி தொழில் தருணரிடம் இருந்தால் மேலும் சிறப்பானதாக இருக்கும். அத்தோடு. உங்களுக்கு கிடைக்கும் போனஸ்கள்மேலதிக வ���ுமானத்தில் ஒரு பகுதி, ஊக்குவிப்பு கொடுப்பனவுகளை கழியாட்டங்களை கொண்டாடி பாழ்படுத்தாமல் இந்த கணக்கிற்கு தள்ளிவிடுங்கள்.\nஉங்கள் கண்முன்னாலே உங்கள் கணக்கில் பணம் ஏறிக்கொண்டிருப்பதை குறைந்தது மூன்று மாதத்தில் இருந்து நீங்கள் அவதானிக்க முடியும். மக்கிமானது இந்த செமிப்பு ஒவ்வொரு இலட்சத்தை அடையும்போதும் உடனடியாக எடுத்து குறைந்தது மூன்று மூன்று கால நிரந்தர வைப்பு திட்டத்தில் இட்டுக்கொண்டிருங்கள். எந்தக்காரத்திற்காகவும் இப்போது எடுப்போம் பிறகு போடுவோம் என்ற சாத்தானின் தூண்டுதலுக்கு இங்கே ஆட்பட்டு விடாதீர்கள். அடுத்த கட்டமாக இன்னும் பணம் சேரத்தொடங்கியவுடன் சுமாராக ஒன்றரை வருடத்தில் இரண்டு இலட்சம் என்று வைத்துக்கொள்ளுங்கள்நிரந்தரவைப்புடன், வங்கி சேமிப்பு சான்றிதழ் ஒன்றையும் பெற்றுக்கொள்ளுங்கள், அவசர நேரங்களில் இந்த சான்றிதழ் உங்களுக்கு வங்கி கடன் (உங்கள் பணத்தை மிள எடுக்காமலே) எடுக்க ஏதுவானதாக இருக்கும். எனக்கு தெரிந்த ஒரு நண்பர் இருக்கின்றார். சேமிப்பு கணக்கு புத்தகங்கள் அத்தனை வங்கியிலும் வைத்திருக்கின்றார். முதலில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது எல்லா வங்கி புத்தகங்களையும், ஏ.டி.எம் களையும் வைத்திருக்கவேண்டும் என்ற ஆசையினால்தான் அப்படி அடுக்கி வைத்திருக்கின்றார் போல என்று நான் நினைத்திருந்தேன். ஆனால் அவரது திட்டமோ வேறு விதமாக இருந்தது.\nஅவரது சம்பளம் வர ஒரு புத்தகம், அன்றாட செலவுகளுக்கு ஒரு புத்தகம், குடும்ப மருத்துவத்திற்கு ஒரு புத்தகம், கல்விச்செலவுக்கு ஒரு புத்தகம், மனைவிக்கு, உணவுக்கு, கழியாட்டங்களுக்கு, உடைகள் கொள்வனவுக்கு, இப்படி என ஒவ்வொரு தேவைக்கும் செமிப்பு தவிர்ந்த பணத்தை இவ்வளவுதான் என்ற திட்டத்துடன் பிரித்து பிரித்து சம்பள நாளே போட்டுவிட்டு, தனது பேர்சில் சிறு தொகை பணத்தையே வைத்துக்கொண்டு அனைத்தையும் குறிப்பிட்ட கணக்குகளின் வங்கி காட்களையே பயன்படுத்தி வருகின்றார். இதன்மூலம் தன் பணச்செலவுத்திட்டம் பெருமளவு குறைந்ததாகவும் தான் சேமிக்க கூடியதாக இருப்பதாகவும் கூறினார். ஆனால் இது அனைவருக்கும் சாத்தியமாகுமோ தெரியாது.\n மழைகாலம் வரப்போகும் அறிகுறிகள் தெரிந்தவுடன் எறும்புக்கூட்டங்கள் விரைவாக தாம் வைத்திருந்த தமது உணவுக்கான பண்டங்களை தூக்கிக்கொண்டு தரையில் இருந்து மேல் இருக்கும் பகுதிகளுக்கு விரைவாக ஊர்ந்து சென்கொண்டிருக்கும். அதேபோல தேனீ இருக்கின்றது அல்லவா, நாளாந்தம் பல இலட்சம் பூக்கள் பூக்கின்றது தானே நாளை தேன் கிடைக்காமலா போய்விடப்போகின்றது என்று அது ஒரு போதும் அலுத்து படுத்திருந்ததில்லை. மாறாக எத்தனையோ கிலோ மீற்றர் தாரம் பறந்து சென்று தேன் உண்டுவிட்டு, நாளைகளுக்கான தேனை தனது இருப்பிடத்திற்கு கொண்டுவந்து சேர்க்கின்றது.\nஅதேபோலத்தான் வயல் வெளிகளில் வாழும் அகளான் என்ற எலி இனம், தன் வளைகளில் மூட்டைக்கணக்கான நெற்கதிர்களை சேர்த்துவைத்திருந்து விதைப்பு அற்ற காலங்கள், மழைக்காலங்களில் தான் சேமித்தவற்றை உண்டு உயிர்வாழ்கின்றது. இந்த எறும்பு, தேனீ. அகளான் என்று மூன்றறிவு. நான்கறிவு உயிரினங்களுக்கே நாளைகளுக்கான சேமிப்பு பற்றிய அறிவு மிகச்சரியாகத்தெரிகின்றது என்றால் எல்லாம் தெரிந்தவர்களான மனிதர்களான நாங்கள் எப்படி இருக்கவேண்டும் சில வங்கிகள் சேமிப்பு வாரம் என்று குறிப்பிட்ட ஒரு வாரத்தை அறிமுகப்படுத்தி சேமிப்பினை ஊக்கப்படுத்தி வருவதை கவனித்திருப்பீர்கள். முக்கிமாக ஒன்றை கவனித்திருப்பீர்கள் என்றால் முதலாம் உலக நாடுகளில் உங்கள் பணத்தை பாதுகாப்பாக வங்கியில் வைத்திருக்க நீங்கள் தான் குறிப்பிட்டளவு பணத்தை செலுத்தவேண்டிய தன்மை காணப்படுகின்றது. ஆனால் நம் போன்ற மூன்றாம் உலக நாடுகளிலேயே எமது சேமிப்புக்கு வட்டியும் தந்து, மேலதிகமாக பரிசுக்குலுக்கல்களையும் தருகின்றார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.\nதிட்டம் 02 – பொற்சேமிப்பு\n1990 ஆம் ஆண்டு ஒரு பவுண் தங்கத்தின் பெறுமதி என்ன என்பதையும் 21 ஆண்டுகள் கழிந்த நிலையில் இன்று அதே ஒரு பவுண் தங்கத்தின் பெறுமதி எத்தனை மடங்காக உயர்ந்துள்ளது என்பதையும் நினைத்துப்பாருங்கள். இன்னும் ஐந்து வருடங்களில் இன்றைய விலையில் குறைந்தது ஐந்து மடங்காவது தங்கத்தின் விலை உயர்வடையும் என்பது திண்ணம். எனவே உங்கள் நாளை முன்னேற்றம் சேமிப்பு என்பதற்கான பொற்சேமிப்புத்திட்டத்தை சிறிதாக தொடங்குங்கள். மாதாந்தம் அரை கிறாம் தங்கம்வீதம் வாங்க ஒரு மஸ்தீப்பு எடுத்துக்கொள்ளுங்கள். ஒருபோதும் இது கஸ்டம் என்று எழுந்தமானமாக நினைத்துவிடாதீர்கள். முயற்சிசெய்தவர்கள் பலர் வெற்ற��பெற்றுள்ளார்கள். மாதாந்தம் அரை கிராம் தங்கம் உங்கள் சேமிப்பு பெட்டகத்தினுள் சென்று கொண்டிருக்கட்டும். (வருமானம் குறைந்தவர்கள் இரண்டு மாதங்களுக்கு ஒரு அரை கிராம் பவுண் வீதம் என வாங்கிக்கொள்ளலாம்) எப்படி வாங்குவது என்று நினைக்கவேண்டும் பிரபலமான நகைக்கடைகளில் ஒரு கிராம், அரைக்கிராம் டாலர்கள் விற்பனைக்கு வைத்திருக்கின்றார்கள். ஒவ்வொரு மழைத்துழிகளும்தான் பெருவெள்ளமாக மாறிவிடுவதுபோல மாதாந்த உங்கள் தங்கச்சேமிப்பு நாளடைவில் தங்கப்புதையலாகவே உங்களுக்கு காட்சிதரும். நாளை எதிர்காலத்தில் உங்கள் குழந்தைகளின் திருமணவேளைகளில் இது பாரிய ஒரு உதவியாக உங்களுக்கு நிற்சயமாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. சுமார் ஒரு வருடம் கஸ்டப்பட்டு சேர்த்தீர்களே அனால் அதன் பின்னர் அந்த பெட்டகம் தங்கத்தால் நிறைவேண்டும் என்று நீங்களே முண்டியடித்து ஒவ்வொருமாதமும் ஒரு கடமையாக ஒவ்வொரு அரை கிராமையும் போட தொடங்கிவிடுவீர்கள். குறிப்பிட்டளவு டாலர்கள் சேர்ந்தவுடன், சிறப்பான வங்கி ஒன்றின் சிறு லொக்கரை வாடகைக்கு பெற்று பாதுகாப்பு நிமித்தம் மாதாந்தம் அதற்குள் உங்கள் டாலர்களை போட்டுவரலாம். புதையல் தங்ககாசுகள் என்றெல்லாம் கற்பனை கதைகளில் வரலாம், அனால் இங்கே உங்களுக்கான புதையலை நீங்களே தேடிக்கொள்ளுங்கள்.\nதிட்டம் 03 – காப்புறுதி\nஎங்கள் சேமிப்பு, மேம்பாடு, முயற்சிகள் எல்லாமே நாளைய என்ற ஒன்றுக்காகவே, அனால் துரதிஸ்டவசமாக நாளை என்ற ஒன்று எமது கைகளில் இல்லை. ஆனால் எம்மில் பெரும்பாலானோருக்கு காப்புறுதி என்றவுடன், இறந்தவுடன் காசு என்ற எண்ணமே எற்படும் அதில் தவறும் பெரிய அளவில் இல்லை. ஆனால் மறு பக்கத்தில் பார்க்கப்போனால் காப்புறுதியே ஒருவரின் நிம்மதியான அதேநேரம், பாதுகாப்பான முதலீடாகவும் இருக்கின்றது. ஏன் என்றால் குறிப்பிட்ட ஒரு தொகைக்காக குறிப்பிட்ட காலத்திற்கு நாம் எமக்கான ஆயுள் காப்புறுதி ஒன்றை பெற விளைகின்றோம், ஒப்பந்தகாலம் முடிந்தால் அதன் முதிர்வையும் கட்டிய பணத்திற்கான போஸையும் பெறுகின்றோம் அனால் திடீர் என்று எமக்கு ஒன்று நேர்ந்தால் எம் குடும்பத்தாரின் கதி என்ற அச்சத்திற்கு ஆறுதலான முதலீடே காப்புறுதி. ஆனால் இன்று காப்புறுதியில் பல புதிய புதிய திட்டங்கள் ஒவ்வொருவருக்கும் எற்றவாறாக வந்துள்ளமை சிறப்பான ஒரு அம்சமாகும். அத்துடன் முக்கியமான ஒருவிடயம் காப்புறுதிக்கு அரசாங்கத்தில் வரி விலக்கு இருப்பதை மறந்துவிடக்கூடாது. இதேவேளை சாதாரணமாக நாம் வைத்தருக்கும் வாகனத்திற்கே காப்புறுதி என்பது மிக முக்கிமானதாக்கப்பட்டிருக்கின்றது, ஆனால் அதை ஓட்டும் நாங்கள் எங்களுக்கு ஒரு காப்புறுதியை பெற்றுள்ளோமா என்று நினைக்கவேண்டும். தொழில் செய்யும் ஒருவரும் குறைந்தது ஒரு மில்லியன் கவர் தரும் காப்புறுதியை பெற்றிருக்கவேண்டியுள்ளது இன்றைய காலத்தில். காப்புறுதியை பெறும்போது முக்கிமாக செய்யவேண்டிய ஒன்று காப்புறுதிப்பணம் கட்டப்படாமல் அது செயலிழக்க செய்வதை தவிர்க்க, எம் சம்பளத்தில் இருந்து தானாக அந்த கட்டுப்பணம் செத்தும் முறையினையோ, அல்லது வங்கி நிலையியல் கூற்றின் படியோ காப்புறுதிப்பணம் செலுத்துவதே ஆகும். இதன் மூலம் தேவையில்லாத அசௌகரியங்களை முழுமையாகத் தவிர்த்துக்கொள்ளமுடியும்.\nதிட்டம் 04- கடன்களை தவிர்த்தல்\n‘கடன் கொடுப்பதும் தப்பு, கடன் வாங்குவதும் தப்பு’ என்று கேள்விப்பட்டிருக்கின்றோம் அல்லவா. ஆனால் ஒருவகையில் இதுவே சிறப்பான ஒரு தத்துவமாகவும் இருக்கின்றது. இராமாணயத்திலே கூட போரிலே தோற்ற இராவணனின் நிலையினை பாட எத்தனித்த கம்பர், ‘கடன் பட்டார் நெஞ்சம்போல கலங்கி நின்றான் இலங்கை வேந்தன்’ என்று குறிப்பிட்டுள்ளதை நினைத்துப்பாருங்கள். கடன் என்பது ஒரு திடீர் நிவாரணியாகத்தெரியலாம் ஆனால் அதுவே பாரிய சுமையாகவும், முன்னேற்றத்தடையாகவும் இருந்துவிடுகின்றது. அதனால் கூடுமானவரையில் கடன் வாங்குவதையும், கொடுப்பதையும் தவிர்த்துக்கொள்ளவேண்டும். கட்டாய சேமிப்பு பழக்கம் உங்களுக்கு இருந்தால் யாரிடமும் கடன் பெறவேண்டிய தேவை உங்களுக்க இல்லை என்பதுடன் யாருக்கும் கடன் கொடுக்கவும் முடியாது என்பதுவுமே உண்மை. சரி……. இந்த நான்கு திட்டத்தையும் கடைப்பிடித்துப்பாருங்கள், சகல வெற்றிகளும் அடுத்தடுத்து உங்கள் கைகளை வந்தடைவது சத்தியம்.\nநெஞ்சே எழு 9 – உள உடல் புத்தூக்கத்திற்கான சுற்றுலாக்கள்\nநெஞ்சே எழு 8 – வெற்றிகளுக்கு படிகளாகும் பேச்சுக்கலையும் பேச்சுவார்த்தைகளும்\nநெஞ்சே எழு 7 – இராட்சத பலம் தரும் வலுவூட்டல்கள்…\nநெஞ்சே எழு 6 – விதைக்குள் உறங்கும் விஸ்வரூபங்கள்..\nநெஞ்சே எழு 5 – தயக்கத்தை போக்க தயங்கவேண்டாம்..\nநெஞ்சே எழு 4 – வாழ்தலின் தெரிவுகள்\nநெஞ்சே எழு 3 – பிக் பொஸ் சமூகம்\nநெஞ்சே எழு 2 – தலைவர் எடுத்த முடிவுகள்\nநெஞ்சே எழு 1 – மகிழ்தலில் மகிழ்தல்\nOne thought on “நெஞ்சே எழு 10: காசு கைகளில் இருக்க\nPrevious Postவிக்னேஸ்வரனா அடுத்த முதலமைச்சர் அப்படியில்லை; இந்தியா இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதில்லையாமே அப்படியில்லை; இந்தியா இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதில்லையாமே அப்படித்தான்- சம்பந்தன் அளித்த பதில்கள் Next Post20 மீதான விவாதத்தை அரசாங்கம் கைவிடும் : சபையில் இன்று கிரியெல்ல அறிவிப்பார்\nடொனால்ட் ட்ரம்பின் பதவி முடிய முன்னர் இஸ்ரேலைப் பலப்படுத்தும் பொம்பியோ\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/27608", "date_download": "2020-11-29T12:38:28Z", "digest": "sha1:7EPVGGCADC2F2BGRAADGSEV7OSDLZQ3N", "length": 15341, "nlines": 109, "source_domain": "www.tamizhvalai.com", "title": "நவம்பர் 1 இல் தமிழ்நாட்டுக் கொடியேற்றி கொண்டாடுவோம் – சீமான் அழைப்பு – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideநவம்பர் 1 இல் தமிழ்நாட்டுக் கொடியேற்றி கொண்டாடுவோம் – சீமான் அழைப்பு\n/சீமான்தமிழ்நாட்டுக் கொடிநவம்பர் 1நாம் தமிழர் கட்சி\nநவம்பர் 1 இல் தமிழ்நாட்டுக் கொடியேற்றி கொண்டாடுவோம் – சீமான் அழைப்பு\nதமிழ்நாடு மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட தாயகப்பெருவிழாவை தமிழ்நாட்டுக்கொடி ஏற்றி மாநிலம் முழுக்கக் கொண்டாடுவோம் என்று சீமான் அழைப்பு விடுத்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளீயிட்டுள்ள அறிக்கையில்….\n‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்’ எனப் போற்றிக் கொண்டாடுமளவுக்குப் பரந்து விரிந்த நிலப்பரப்பைக் கொண்ட தமிழ்நாடு, திராவிட -தேசிய கட்சிகளின் அரசியல் தவறுகளால் தனது நிலப்பகுதிகளைப் பெருமளவு இழந்தபோதும் தமிழர்கள் தேசிய இனம் எனப் பறைசாற்றும் பெருமையோடு தமிழர்களின் பெருந்தாயகமாகவும் பன்னெடுங்காலமாகத் திகழ்கிறது.\nதமிழ்நாடு தனித்தப் பெருந்தேசமாக விளங்கியதும், தமிழ்நாடு, தமிழகம் எனப் பண்டைய காலத்திலேயே அழைக்கப்பட்டதையும் பழந்தமிழ் இலக்கியங்கள் நமக்கு அறியத் தருகின்றன. அந்நிலப்பரப்பு இன்று இந்திய ஒன்றிய அரசின் கீழ் மாநிலமாகயிருந்தாலும் தமிழர்கள் என்ற ���ரு தனித்த தேசிய இனத்தின் தாய் நிலமாகத் திகழ்ந்து அதற்கான இருக்கிற பண்பாட்டு விழுமிய குணங்களோடு விளங்கி இந்தியப் பெருநாட்டிற்கே முன்மாதிரியாக ஒளிர்கிறது.\nஉலகில் வாழும் பல்வேறு தேசிய இனங்கள் தாங்கள் வாழும் நிலப்பரப்பில் தங்கள் தாய்மொழியின் அடிப்படையிலேயே நாடுகளாக உருவாகி தங்களுக்கெனப் பண்பாட்டு அடையாளங்களோடு திகழ்ந்து வருகின்றன. மொழி தான் ஒரு தேசிய இனத்தின் முகமும், முகவரியுமாகத் திகழ்கிறது.\nஅந்தவகையில் இந்திய ஒன்றிய அரசின் கீழ் வாழ்கின்ற பல்வேறு தேசிய இனங்கள் மொழிவாரியாக மாநிலங்களாக 1956 ஆம் வருடம் பிரிந்தன. அதன் தொடர்ச்சியாக உலகெங்கும் பரவி வாழும் 12 கோடிக்கும் மேலான தமிழர்களுக்கும் தாயகமாக விளங்கும் தமிழ்நாடு ஒரு மாநிலமாக 1956ஆம் வருடம் நவம்பர் 1ஆம் தேதி என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. பிற மொழி இனத்தாரின் குடியேற்றங்களாலும், நில ஆக்கிரமிப்புகளாலும், திராவிட -தேசிய அரசியல் கட்சிகளின் சிந்தனையற்ற அரசியல் நடவடிக்கைகளாலும் நமது தாயக நிலத்தின் பூர்வீக நிலப்பரப்பில் முக்கியமான பகுதிகள் அண்டை மாநிலங்களுக்கு இந்திய ஒன்றிய அரசால் தாரைவார்க்க பட்ட நிலை இருந்தாலும், தமிழர்களின் தாய் நிலமான தமிழ்நாடு மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட நவம்பர் 1ஆம் நாள் வரலாற்றுச் சிறப்புக் கொண்ட பெருநாளாகும்.\nஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மூத்த தமிழ்த்தேசியப் பேரினம் இன்றைக்கு மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, வாழ்வியல், நாகரீகம், பழக்கவழக்கம், தொன்றுதொட்ட வேளாண்மை, மெய்யியல் மரபு, வழிபாட்டுரிமை என இனத்தின் அத்தனை தொன்மக்கூறுகளையும் இழந்து நிற்கையில், தமிழீழம் எனும் தமிழர்களின் இன்னொரு தாய் நிலமே மொத்தமாய் அபகரிக்கப்பட்டு, தமிழர்கள் இனப்படுகொலைக்கு ஆட்படுத்தப்பட்டு உலக அரங்கில் நீதிகேட்டு அலைகையில் இன ஓர்மையினால் விளையும் பேரெழுச்சி தமிழ்த்தேசிய பெருஉணர்வாகத் தமிழர் மனதில் இன்று பெருகி நிற்கிறது.\nதமிழர்கள் யாவரும் தமிழ்த்தேசியப் பேருணர்ச்சி கொண்டு இன ஓர்மையைக் கட்டமைத்து, அரசியலதிகாரத்தினைப் பெற்று, இழந்த உரிமைகளையும், நிலப்பரப்பினையும் மீளப்பெற்றிடவும், இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதியை நிலைநாட்டிடவுமாகச் சூளுரைத்து இனமானப்பணி செய்ய வேண்டியது ஒவ்வொரு தமிழரின் காலக்கடமையாகும்.\nஅந்த இனமான கடமையை நம்முள் நிலை நிறுத்திட, நினைவூட்டிட செய்கின்ற நாளாக ‘தமிழ்நாடு நாள்’ என தமிழக அரசால் அண்மையில் அறிவிக்கப்பட்ட நவம்பர் 1ஆம் நாள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த, தமிழ்த்தேசிய திருநாளாகும்.\nவருகிற நவம்பர் 1 அன்று தமிழ்நாடு நாளை தாயகப் பேருவகையோடு பேரெழுச்சியாகக் கொண்டாட முன்னேற்பாடுகளையும் செய்திடுவோம். தமிழ்த்தேசிய இனத்தின் தாய் நிலமான தமிழ்நாடு மொழிவாரியாக அங்கீகரிக்கப்பட்ட திருநாளை, நாம் தமிழர் கட்சி வடிவமைத்து அளித்திருக்கிற, ஒட்டுமொத்த தமிழர்களுக்கெனப் பொதுவாக அமைந்திருக்கிற, அரசியல் சாதி மதம் ஆகிய வேறுபாடுகளைக் கடந்த தமிழ்நாட்டுக்கொடியை ஏற்றி, தமிழ்நாட்டுப் பாடலை இசைத்து இனிப்புகள் வழங்கி பெருமையோடு தமிழர்கள் அனைவரும் தமிழ் நாடெங்கும் கொண்டாட வேண்டுமென ஒவ்வொருவரையும் கேட்டுக்கொள்கிறேன். இழந்த உரிமைகளை மீட்டெடுக்கவும், இருக்கிற உரிமைகளைப் பாதுகாக்கவும், இனத்தின் ஓர்மையைக் கட்டியெழுப்பவும், தமிழர் அறத்தினைக் கொண்டு தமிழ்நாட்டினை ஆளுகை செய்திடவும், தமிழர்களுக்கென்று அரசதிகாரத்தின் மூலம் தேசம் நிறுவிடவும் உழைத்திட தமிழ்நாடு நாளில் பேரெழுச்சி கொண்டு உறுதியேற்போம்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nTags:சீமான்தமிழ்நாட்டுக் கொடிநவம்பர் 1நாம் தமிழர் கட்சி\nஅநீதிக்கு மேல் அநீதி – மத்திய அரசுக்கு பழ.நெடுமாறன் கண்டனம்\nவிருத்திமான் சஹா விஸ்வரூபம் – சன் ரைசர்ஸ் அட்டகாச வெற்றி\nநிவர் புயல் – சீமான் சொல்லும் 28 முன்னெச்சரிக்கைகள்\nசசிகலா சீமான் குறித்து உதயநிதி ஸ்டாலின் கருத்து\nதலைவர் பிரபாகரன் பிறந்தநாள் – கொண்டாட சீமான் அழைப்பு\nகாய்ந்திடும் ஊரை நினை கட்டிடு உடனே அணை – விவசாயிகள் விழிப்புணர்வு பரப்புரை\nகார்த்திகை தீபத் திருநாள் – அறிவியல் மற்றும் ஆன்மீக விளக்கங்கள்\nகரூர் பசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கைத் தமிழ்வழியில் நடத்த வேண்டும் – பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழகமெங்கும் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் – 2020\nதமிழீழப் போர் தொடரும் – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மாவீரர்நாள் செய்தி\n2021 ஆம் ஆண்டுக்கான நீதிமன்ற விடுமுறை நாட்கள் அறிவிப்பு\nதமிழீழம் அமைந்தே தீரும் – மாவீரர் நாள���ல் வைகோ உறுதி\nமாவீரர் நோக்கத்தை நிறைவேற்றுவோம் – மருத்துவர் இராமதாசு உறுதி\nஉச்சநீதிமன்றத்துக்கு பொங்கல் விடுமுறை – நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wiktionary.org/wiki/calx", "date_download": "2020-11-29T13:56:50Z", "digest": "sha1:VANAQV3L4YOZOY5BCN2DJIMBTMCAFAY6", "length": 2405, "nlines": 32, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "calx - தமிழ் விக்சனரி", "raw_content": "\nவேதியியல். உலோக ஆக்சைடு; நீறு; பஸ்பம்\n(தாவ.) புல்லிவட்டம், புறவிதழ் வட்டம், (வில.) கிண்ணம் போன்ற உறுப்பு, குஹ்ளை அமைப்பு வகை, பவளத்தின் குழிவு\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 30 சனவரி 2019, 12:32 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-11-29T13:29:32Z", "digest": "sha1:TFORTDWTWYXHV3PVCNW657OZBF5EXUZ5", "length": 7194, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:வலைவாசல் அமைத்தல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுதிதாக உருவக்கியிருக்கும் வலைவாசல்:தமிழிலக்கியம் - ஐ பார்க்கவும். இதை பின்பற்றி வேறு ஒரு தலைப்பில் வலைவாசலை எளிதில் அமைக்கலாம்.\n(எடுத்துக்காட்டாக) இதை பின்பற்றி இந்தியா என்னும் வலைவாசலை அமைப்பதென்றால்,\nஇப்பக்கத்தின் மூலம் (source) அனைத்தையும் ஒரு புதுபக்கத்தில் (வலைவாசல்:இந்தியா என்னும் தலைப்பில்) நகல் எடுக்கவும்\nபின்னர் அந்த நகலில் எங்கெல்லாம் தமிழிலக்கியம் என்று உள்ளதோ அவ்வனைத்து இடங்களிலும் கவனமாக பார்த்து, ஒன்று விடாமல் இந்தியா என மாற்றவும். ஒவ்வொரு பகுதிகளும் தனித்தனி வார்ப்புருக்கள் ஆதலால் ஒரு இடம் விடுபட்டாலும் பெருங்குழப்பம் ஏற்படும். ஆகையால் கவனமாக அனைத்தையும் மாற்றவும். (தமிழிலக்கியம் பதிலாக இந்தியா; வேறு எதையும் மாற்றவேண்டாம்)\nதலைப்புகளில் மாற்றம் வேண்டுமெனில் செய்யவும். ��தாரணமாக அறிமுகம் என்னும் இடத்தில் முகவுரை என மாற்ற வேண்டுமென்றால் அதில் மாற்றவும்.\nஇவ்வனைத்தையும் செய்து பக்கத்தை சேமிக்கவும்\nஇவை முடிந்தவுடன் வலைவாசல்:இந்தியா என்னும் பக்கத்தை சேமிக்கவும்.\nஇவ்வாறு சேமித்தவுடன் தற்போது வலைவாசல்:தமிழிலக்கியம் இருப்பது போன்று வலைவாசல்:இந்தியா என்னும் பக்கத்தை பார்க்கலாம். பின்னர் ஒவ்வொரு சிவப்பு இணைப்புகளையும் சொடுக்கி அந்தந்த பகுதிகளில் எழுதவேண்டியவற்றை கட்டுரைகளிலும் வார்ப்புருக்களிலும் அமைப்பது போன்று அமைக்கவும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சனவரி 2014, 12:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/photo/", "date_download": "2020-11-29T13:57:59Z", "digest": "sha1:WF55OHPZPVMEDBC7E5AILCEH3Y4RNJBP", "length": 4780, "nlines": 49, "source_domain": "tamil.indianexpress.com", "title": "photo - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Photo in Indian Express Tamil", "raw_content": "\nவிஜய் உடன் கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தி சந்திப்பு; புகைப்படம் வைரல்\nஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி கலக்கிய தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி நடிகர் விஜய்யை சந்தித்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.\nஃபோட்டோகிராஃபி மீது காதல் ; வீட்டையும் கேமராவாக மாற்றிய புகைப்பட கலைஞர்\nவீட்டின் பெயரே க்ளிக் என்பதால் வீட்டிற்கு முன்னால் வந்து நிற்கும் நபர்கள் பலரும் செல்ஃபி எடுத்துச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.\nகட்சியை தடை செய்ய பாஜக விரும்புகிறது: மெஹபூபா முப்தி\n2வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வி; தொடரை வென்றது ஆஸ்திரேலியா\nவிவசாயிகளின் ‘டெல்லி சலோ’ போராட்டத்தில் பேசப்படும் தீப் சிது: யார் இவர்\nபாலாற்றில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளம்; மக்கள் தடுப்பணை கட்ட கோரிக்கை\nவங்கிகளில் நூதன மோசடி : சென்னையில் பிரபல கார் ரேசர் கைது\nபழனி கோயிலில் ஆகம விதிகளை மீறிய எல்.முருகன்: பரபரப்பு புகார்\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வ���ட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/02/blog-post_21.html", "date_download": "2020-11-29T13:34:58Z", "digest": "sha1:74PP23Z4J6JGMRBEM57EQVGVPEWLOSRT", "length": 4521, "nlines": 116, "source_domain": "www.ceylon24.com", "title": "சாய்ந்தமருது உள்ளாட்சி சபைக்கான வர்த்தமானி | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nசாய்ந்தமருது உள்ளாட்சி சபைக்கான வர்த்தமானி\nசாய்ந்தமருது மக்களின் தணியாத தாகம் இன்று நள்ளிரவில் வெளிவரவுள்ள விசே்ட வர்தமானியில் வெளியாவதன் மூலம் தீர்க்கப்படுகின்றது.\nஇதேவேளை, .இந்தச் சபையானது 2022 மாரச் 22 முதல் அமுல்படுத்தப்படும் என்பதாக உத்தியோகப்பற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎது எது எப்படியிருப்பினும், இதனை அடையப் பெறுவதற்கு இருந்த தடைக் கற்களை படிக்கற்களாக மாற்றி, தம்மை தியாகித்து அயராத முயற்ச்சி செய்த அத்தனை பேருக்கும், அந்த உள்ளாட்சி சபையின் கனியை சுவைக்கவுள்ள அத்தனை சாய்நதமருது உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்\nகிழக்கில் தற்போதைய பி.சி.ஆர் பரிசோதனை முடிவின் பிரகாரம் 177 கொரோனா தொற்றாளர்கள்\nகல்முனை சுகாதார பிரிவில் #COVID19LKA எண்ணிக்கை 65 ஆக உயர்வு\nஅக்கரைப்பற்று மீன் சந்தையை அண்டிய பகுதி தனிமைப் படுத்தலில்\nசட்டபீட சிரேஸ்ட ஓய்வு நிலை விரிவுரையாளர் சிவபாதம் சேர், மறைவு\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.crownest.in/index.php?route=product/product&product_id=186", "date_download": "2020-11-29T12:52:43Z", "digest": "sha1:GSBOD7OP7X3NQLNL7OMVFDHIMIS7XZEY", "length": 14978, "nlines": 322, "source_domain": "www.crownest.in", "title": "எண்​ணெய் மற மண்​ணை நி​னை", "raw_content": "\nபறவைகள் என்றாலே இந்தியாவின் மிகப் பழமையான பறவைகள் சரணாலயமான வேடந்தாங்கல்தான் உடனடியாக நம் நினைவுக்கு வரும். மக்களும் பறவைகளும் நெருக்கமான உறவைக் கொண்டாடும் பறவைகள் சரணாலயம் கூந்தங்குளம்.\nபாறு கழுகுகளும் பழங்குடியினரும் (Paru Kazhukukalum Pazhankudiyanarum)\nபிணந்தின்னிக் கழுகு எனப்படும் பாறுக் கழுகு அழிவின் விளிம்பில் இருக்கிறது. பாறு கழுகுகளைக் காக்க சூழலியலாளர் சு. பாரதிதாசன் மேற்கொண்ட களப்பணியின் வெளிப்பாடு இந்நூல். பறவையியல் பற்றித் தெரியாதவர்களு..\nஎன்னைத் தேடி வந்த சிற்றுயிர்கள் (Yennai Thedi Vantha Siruuyirkal\nஆறு கால்கள், கூட்டு கண்கள், தலை, மார்பு, வயிறு, என மூன்று உடல் பகுதிகள், உணர்நீட்சிகள் ஆகியவற்றைக் கொண்டவை பூச்சிகள்.உலகில் 15 லட்சம் வகையானபூச்சிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.புலி,யானை,பாடும் பற..\nஉலகில் மிக சிறிய பறவையான ரீங்காரச்சிட்டு (Hummingbird) பற்றி தமிழில் வந்திருக்கும் முதல் நூல்.சற்குணா பாக்யராஜ் அவர்கள் 15 வருடங்கள் மேல் இச் சிறிய பறவையின் மேல் அன்பு கொண்டு அவற்றின் ஒவ்வொரு அசைவையு..\nபசுமை மாறாக் காட்டுக்குள்-சூழலியல் பயணங்கள் (Pasumai Maarak Kattukul)\nஇயற்கையை, ஒவ்வொரு முறையும் ஆச்சரியப்படுத்தும் அதன் ரகசியங்களை, அது தரும் ஆச்சரியங்களை, புத்துணர்வைப் பற்றி விவரித்திருக்கிறார் சித்த மருத்துவர் வி.விக்ரம்குமார். படிப்பு,பணி காரணமாக தாவர உலகுடன் நெருக..\nஎண்​ணெய் மற மண்​ணை நி​னை\nஎண்​ணெய் மற மண்​ணை நி​னை\nபருவப் பிறழ்ச்சி ​பெட்​ரோல் பயன்பாட்​டை கு​றைக்கவும் கார்பன் ​வெளியீட்​டைக் கு​றைக்கவும் நம்​மை ​கோருகிறது. ​​மையப்படுத்தப்படாத ஆற்றல் ​​செலவீட்டுக் கு​றைப்​பை ​​கோருகிறது, ​பெட்​ரோல் பயன்பாட்டின் உச்சமும் ​​பெட்​ரோல் மலிவு வி​லையில் கி​டைத்து வந்த​தும் மனித குலத்தின் வளர்ச்சி என்ற கருது​​கோள் குறித்த இலக்கணத்​தை மாற்றி அ​மைக்க் ​​நெருக்கிறது. ​பெட்​ரோல் பயன்பாடற்ற வாழக்​கை​யை கற்ப​னை ​​​செய்யுமாற...\nபருவப் பிறழ்ச்சி ​பெட்​ரோல் பயன்பாட்​டை கு​றைக்கவும் கார்பன் ​வெளியீட்​டைக் கு​றைக்கவும் நம்​மை ​கோருகிறது. ​​மையப்படுத்தப்படாத ஆற்றல் ​​செலவீட்டுக் கு​றைப்​பை ​​கோருகிறது, ​பெட்​ரோல் பயன்பாட்டின் உச்சமும் ​​பெட்​ரோல் மலிவு வி​லையில் கி​டைத்து வந்த​தும் மனித குலத்தின் வளர்ச்சி என்ற கருது​​கோள் குறித்த இலக்கணத்​தை மாற்றி அ​மைக்க் ​​நெருக்கிறது. ​பெட்​ரோல் பயன்பாடற்ற வாழக்​கை​யை கற்ப​னை ​​​செய்யுமாறு நிர்பந்திக்கப்படுகி​றோம். ஒரு மில்லியன் மக்கள் உணவுரி​மை மறுக்கப்பட்டு பசியாலும் சத்தின்​மையாலும் தள்ளப்பட்டிருக்கிறார்கள், அவர்களுடன் இன்​றைய உணவு ​நெருக்கடியால் ​மேலும் ஒரு மில்லியன் மக்கள் ​சேர்க்கப்பட உள்ளனர்.\nஅணு ஆற்றல் தேவையென்றும் அபாயமென்றும் பட்டிமன்றம் நடக்கும்போது இரு தரப்பு நியாங்களையும் கணக்கிலெடுத்து அறிவியல் பூர்வமாக விளக்கும் சிறுநூல்..\nஅணு ஆற்றல் 2,0 பசுமையான எதிர்காலத்திற்கு அணு ஆற்றல் ஏன் அவசியம்\nமூகத் தேவைகளை, புவி வெப்பமாதல் இன்றி நிறைவு செய்வதற்கு அணு ஆற்றல் இன்றியமையாதது. அதனை நிராகரித்துவிட்டு புவிப் பந்தை சமூகச் சீரழிவிலிருந்தும், சூழல் பேரழிவிலிருந்தும் காப்பது இயலாது. இதனைச் சொல்பவர்கள..\nதேனியில் நியூட்ரினோ நோக்குக்கூடம் அச்சங்களும் அறிவியலும்\nஇந்திய நியூட்ரினோ நோக்குக்கூடம் திட்டத்தால் எந்த ஆபத்தும் இல்லை என்பதை எளிய அறிவியல் மொழிகள் விளக்குகிறது இந்நூல்...\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nசுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான மருத்துவர் குழுபூவுலகின் நண்பர்கள்அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்அணுக் கதிர்வீச்சு பாதுகாப்பிற்கான மக்கள் இயக்கம்..\nகடந்த சில ஆண்டுகளாக நாம் கண்டுவரும் இயற்​கை நிகழ்வுகள் அ​னைத்து​மே கடு​மையான அச்சத்​தை ஏற்படுத்தும் புதிய அபாயங்க​ளை நம்மிடம் விட்டுச்​ ​சென்றுள்ளன.அணு உ​லையின் ​செயல்பாடுகளுக்கு ​பெரும் சவாலாக இருக்க..\nசுற்றுச்சூழலியல்: உலகம் தழுவிய வரலாறு\n‘சுற்றுச்சூழலியல்: உலகம் தழுவிய வரலாறு” எனும் இந்நூல் சுற்றுப் பயணங்கள், ஆய்வுகளின் பயனாக விளைந்ததாகும். இன்றைக்கு இந்தியா சுற்றுச்சூழலியலைப் பொறுத்தவரை குப்பைத் தொட்டியாகிப் போனது. வளிமண்டலமெங்கணும் ..\n1986 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி அன்றைய சோவியத் ரஷ்யாவிலுள்ள செர்னோபில் அணுமின் நிலையத்தில் நடத்தப்பட்ட கவனக்குறைவான பரிசோதனையினால் அணு உலை தீப்பிடிக்க அது கிராஃபைட்டைக் கக்கிய..\nஉலகை மாற்றிய ஐந்து புத்தகங்களில் ஒன்று.சுற்றுச்சூழல் குறித்த முதன்மையான நூல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tiktamil.com/aiovg_videos/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-11-29T13:51:45Z", "digest": "sha1:DE3J56A6SPEKACJZYGLC2EDFA444GORU", "length": 3937, "nlines": 65, "source_domain": "www.tiktamil.com", "title": "வர்ணப்பாகுபாடு – tiktamil", "raw_content": "\nகாங்கேசன்துறை கடலில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் அலையில் அடித்துச் சென்ற நிலையில் மாயம்\nகொழும்பிலிருந��து அல்லைப்பிட்டிக்கு வருகை தந்த இளைஞனுக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி\nநாகர்இலுப்பைக்குளம் உள்ளக வீதி காப்பற் இடும் பணி ஆரம்பித்து வைப்பு\nமின்சார நிலுவைப்பணம் செலுத்தப்படவில்லை இருளில் மூழ்கும் வவுனியா பேருந்து நிலையம்\nடிப்பர் வாகனத்தில் வந்த நபரொருவர் பொலிஸ் அதிகாரி ஒருவரை விபத்துக்குள்ளாக்கி தப்பி ஓட்டம்\nகடல்சார் விஞ்ஞான ஆராய்ச்சி மற்றும் கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு மீளாய்வு செய்வதில் வெளிநாட்டு அமைச்சு முன்னிலை\nமுடக்கப்பட்டிருந்த 5 பொலிஸ் பிரிவுகள் நாளை விடுவிப்பு\nபேலியகொட மெனிங் வர்த்தக நிலையம் பற்றி ஊடகங்களில் வெளியான சில செய்திகள் நிராகரிப்பு\nநாட்டில் சில இடங்களில் மழையுடனான காலநிலை\nசங்கானை தேவாலய வீதியில் இனந்தெரியாதோரினால் வாள் வெட்டுத் தாக்குதல்\nகனடா தினக் கவிதை (Canada day Poem )\nஅண்ணனுக்கு ஐயோ ஐயோ Comedy\nதேர்தல் களமும் புலம் பெயர் தேசமும்\nகுட்டீஸ் கதை (தவளையும் மீன்களும்)\nதோ்தல் பணத்தை சுருட்டியது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nchokkan.com/category/interviews/", "date_download": "2020-11-29T12:38:57Z", "digest": "sha1:EIVWNQ3FZ3AWZ6CZ7GNX2ULWLWGKXXCL", "length": 8082, "nlines": 172, "source_domain": "nchokkan.com", "title": "Interviews Archives - என். சொக்கன்", "raw_content": "\nஅஜிம் ப்ரேம்ஜி (எளிய அறிமுகம்)\nதிருபாய் அம்பானி (எளிய அறிமுகம்)\nலட்சுமி மிட்டல் (எளிய அறிமுகம்)\nCIA (அமெரிக்கப் புலனாய்வுத் துறை வரலாறு)\nFBI (அமெரிக்கப் புலனாய்வுத் துறை வரலாறு)\nKGB (ரஷ்யப் புலனாய்வுத் துறை வரலாறு)\nகூகுள்: ஓர் எளிய அறிமுகம்\nமொஸாட் (இஸ்ரேலியப் புலனாய்வுத் துறை வரலாறு)\n+2வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\nஎலிக்கும் பூனைக்கும் திருமணம் (சிறுவர் கதைகள்)\nமாணவர்களுக்கான தமிழ் : பாகம் 1\nமாணவர்களுக்கான தமிழ் : பாகம் 2\nமாணவர்களுக்கான தமிழ் : பாகம் 3\nஆடலாம், பாடலாம் (சிறுவர் பாடல்கள்)\nகிரிக்கெட் உலகக் கோப்பை வரலாறு\nமின்னூல் பதிப்பித்தல் : என். சொக்கன் பேட்டி\nகிண்டில் மின்னூல்களை வெளியிடுவதுபற்றிப் ‘பனிப்பூக்கள்‘ என்ற இணையத்தளத்துக்கு...\nகிண்டில் மின் பதிப்புகள் – சவால்களும் வாய்ப்புகளும்\n(2020 ஜூன், வீடியோஸ்பதி யூட்யூப் சானலில் வெளியானது)\n‘நாலு வரி நோட்டு’ நூல் அறிமுகம்\n‘நாலு வரி நோட்டு’ நூல் பக்கம் (2014 பிப்ரவரி, ATBC வானொலியில் வெளியானது)\nதேடல், அறிதல், கற்றலுக்கு இணையத்தை நாடுகிறேன்\nஉங்களுக்கு முதலில் அறிமுகம் ஆன இணையத்தளம் நினைவில் இருக்கிறதா\nஅஜிம் ப்ரேம்ஜி (எளிய அறிமுகம்)\nதிருபாய் அம்பானி (எளிய அறிமுகம்)\nலட்சுமி மிட்டல் (எளிய அறிமுகம்)\nCIA (அமெரிக்கப் புலனாய்வுத் துறை வரலாறு)\nFBI (அமெரிக்கப் புலனாய்வுத் துறை வரலாறு)\nKGB (ரஷ்யப் புலனாய்வுத் துறை வரலாறு)\nகூகுள்: ஓர் எளிய அறிமுகம்\nமொஸாட் (இஸ்ரேலியப் புலனாய்வுத் துறை வரலாறு)\n+2வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\nஎலிக்கும் பூனைக்கும் திருமணம் (சிறுவர் கதைகள்)\nமாணவர்களுக்கான தமிழ் : பாகம் 1\nமாணவர்களுக்கான தமிழ் : பாகம் 2\nமாணவர்களுக்கான தமிழ் : பாகம் 3\nஆடலாம், பாடலாம் (சிறுவர் பாடல்கள்)\nகிரிக்கெட் உலகக் கோப்பை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thoothukudibazaar.com/news/governor-arrives-at-tuticorin/", "date_download": "2020-11-29T14:10:39Z", "digest": "sha1:HMLNBLLRQL5Z3KD3I3GAMXHI2SS3GRUF", "length": 4516, "nlines": 46, "source_domain": "thoothukudibazaar.com", "title": "அக். 12 இல் ஆளுநர் தூத்துக்குடி வருகை: பொதுமக்கள் மனு அளிக்க அழைப்பு |", "raw_content": "\nதூத்துக்குடி மாவட்ட குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் வேலை வாய்ப்பு\nஅக். 12 இல் ஆளுநர் தூத்துக்குடி வருகை: பொதுமக்கள் மனு அளிக்க அழைப்பு\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அக்டோபர் 12 ஆம் தூத்துக்குடி வருகிறார். அன்றைய தினம் பொதுமக்கள் அவரிடம் மனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தூத்துக்குடி மாவட்டத்துக்கு அக்டோபர் 12 ஆம் தேதி வருகிறார். அன்றைய தினம் பிற்பகல் 1.30 மணி முதல் 3.30 மணி வரை தூத்துக்குடி அரசு சுற்றுலா மாளிகையில் மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிப் பிரமுகர்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற உள்ளார். எனவே, ஆளுநரிடம் மனுக்களை அளிக்க விருப்பமுள்ளவர்கள் அவரை சந்தித்து மனுக்களை அளிக்கலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிதாக 10 பேருக்கு தொற்று உறுதி: தூத்துக்குடியில் கொரோனாவுக்கு லாரி டிரைவர் பலி\nதூத்துக்குடியில் இருந்து பீகாருக்கு சிறப்பு ரெயில் இன்று இயக்கம்\nஅஞ்சலக வங்கியில் கணக்கு தொடங்க திரண்ட அமைப்பு சாரா தொழிலாளா்கள்\nஐடிஐ படித்தவா்களுக்கு மாா்ச் 4 இல் தொழில் பழகுநா் சோ்க்கை முகாம்\nநலவாரியத்தில் சேர நாட்டுப்புற கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் – கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nPREVIOUS POST Previous post: தூத்துக்குடி துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு: மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை\nNEXT POST Next post: தாமிரவருணி புஷ்கர விழா: 29 படித்துறைகளில் பக்தர்கள் நீராட ஏற்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/2019-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-11-29T12:51:16Z", "digest": "sha1:DUULXLIZGGR4VNUV3YM35BXYQA6BJNYF", "length": 7718, "nlines": 163, "source_domain": "www.sooddram.com", "title": "2019….. புத்தாண்டு தினத்தில்….. – Sooddram", "raw_content": "\nசாதி மதம் பாராமல் திரண்620 கிமீ நீளம்…\nஅதாவது – 385 மைல்கள்….\nகேரளாவின் வடகோடி காஸர்கோட்டில் –\nதென்திசை மாவட்டம் திருவனந்தபுரத்தில் –\nஅரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத்\nகேரள முதல்வர் பினராயி விஜயன்\nஅவர் பங்கேற்றார். பிருந்தா காரத்,\nஇந்திய மாதர் தேசிய சம்மேளன பொதுச்செயலாளர் ஆனிராஜா,\nபிற மகளிர் அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினார்கள்.\nஹரியானாவின் சமூக செயல்பாட்டாளர் சுவாமி அக்னிவேஷ் கொச்சியில்\n‘வனிதா மதில் ‘நிகழ்ச்சிக்கு வருகை தந்து\nதிரைப்பட நடிகை ரீமா கல்லிங்கல் பங்கேற்றதை நான் சொல்லாதிருந்தால்\nPrevious Previous post: நான் பார்த்து வியந்த ஒரு மனிதன்\nNext Next post: வட மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு உதவ முன்வருவோம்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ��டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://greenchemistrynetwork.org/ta/energysaver-review", "date_download": "2020-11-29T13:51:25Z", "digest": "sha1:PMOYWI6WUMJ3ZOCM4PUU2X6IWC4GUQXL", "length": 31855, "nlines": 115, "source_domain": "greenchemistrynetwork.org", "title": "EnergySaver ஆய்வு சுய பரிசோதனையில் - என்னால் முடியவில்லை...", "raw_content": "\nஎடை இழப்புபருஇளம் தங்கதோற்றம்தள்ளு அப்Chiropodyசுறுசுறுப்புசுகாதார பராமரிப்புமுடி பாதுகாப்புஇலகுவான தோல்சுருள் சிரைபொறுமைதசை கட்டிடம்மூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்ஆண்குறி விரிவாக்கம்இனக்கவர்ச்சிசக்திபெண்கள் சக்திமுன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புரதம் பார்கள்புகைதூக்கம்குறட்டை விடு குறைப்புமன அழுத்தம்மேலும் டெஸ்டோஸ்டிரோன்பிரகாசமான பற்கள்அழகான கண் முசி\nEnergySaver உதவியுடன் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தவா இது உண்மையில் எளிதானதா\nசமீபத்தில் வந்த பல சான்றுகளை EnergySaver பயன்படுத்துவதில் பல ஆர்வலர்கள் தங்கள் ஆரோக்கியத்தை EnergySaver. இந்த பிரீமியம் தயாரிப்பு மிகவும் பிரபலமாகி வருவதில் ஆச்சரியமில்லை.\nEnergySaver உங்கள் அவல நிலைக்கு விடையாக இருக்கும். தயாரிப்பு எவ்வளவு பாதுகாப்பானது என்பதை பல அனுபவங்கள் தெளிவுபடுத்துகின்றன. அடுத்தடுத்த சோதனை அறிக்கையில், முழு விஷயமும் சரியாக இருந்தால், அவர்கள் மிகச் சிறந்த முடிவுகளுக்கு தயாரிப்பை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றால், முழு விஷயத்தின் அடிப்பகுதிக்கு வந்தோம்.\nEnergySaver பற்றிய அடிப்படை தகவல்கள்\nEnergySaver உருவாக்குவதன் நோக்கம் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகும். EnergySaver தயாரிப்புகளை சுருக்கமாகவும் நீண்ட காலத்திலும் பயன்படுத்துகிறார்கள் - விரும்பிய முடிவுகள் மற்றும் அவற்றில் உள்ள பல்வேறு விளைவுகளைப் பொறுத்து.\nஇணையத்தில் சோதனை அறிக்கைகளிலிருந்து பதிவுகள் கேட்பது, இந்த பகுதியில் உள்ள தயாரிப்பு மிகவும் உறுதியானது. எனவே மருந்து பற்றி வேறு என்ன சொல்ல வேண்டும்\nஇந்த சிக்கல் பகுதியில் பரந்த அளவிலான அறிவு, வழங்குநர் எந்த விஷயத்திலும் காட்ட முடியும்.\nEnergySaver க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\n→ இப்போதே EnergySaver -ஐ ஆர்டர் செய்யுங்கள்\nஉங்கள் திட்டத்தை ஒரு நல்ல தொடக்கத்திற்கு கொண்டு செல்ல இது பயனுள்ளதாக இருக்கும்.\nமிக முக்கியமான விற்பனையானது பின்வருமாறு: ஒருவர் சோதிக்க விரும்பினால், ஒருவர் மிக���ும் பயனுள்ள மற்றும் இடர்-ஏழ்மையான தயாரிப்பைப் பெறுகிறார், ஏனெனில் இது இறக்குதல், இயற்கை-தூய்மையான கலவையை அடிப்படையாகக் கொண்டது.\nEnergySaver, நிறுவனம் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கான சவாலை தீர்க்க மட்டுமே ஆராய்ச்சி செய்யப்பட்ட ஒரு தயாரிப்பை உற்பத்தி செய்கிறது.\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க EnergySaver உருவாக்கப்பட்டது, இது ஒரு சிறந்த தயாரிப்பு ஆகும். போட்டித் தயாரிப்புகள் பெரும்பாலும் எல்லா துன்பங்களுக்கும் ஒரு அதிசய சிகிச்சை என்று கூறப்படுகின்றன, ஆனால் அரிதாகவே வெற்றி பெறுகின்றன. இதன் இறுதி முடிவு என்னவென்றால், முக்கிய பொருட்களில் மிகக் குறைந்த அளவு உள்ளன, அதனால்தான் அந்த பொருட்கள் பயனற்றவை.\nEnergySaver தயாரிப்பாளரின் அதிகாரப்பூர்வ EnergySaver கிடைக்கிறது, இது இலவசம், விரைவானது மற்றும் அனுப்ப எளிதானது.\nதனிப்பட்ட கூறுகளின் பட்டியல் கீழே\nEnergySaver கலவையின் அடிப்படை 3 முக்கிய பொருட்கள் EnergySaver மற்றும் கூடுதலாக.\nஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில் சில உணவுப் பொருட்களில் ஒருங்கிணைந்த நிரூபிக்கப்பட்ட பொருட்கள் உள்ளன. BioLab ஒப்பிடும்போது அது ஆச்சரியமாக இருக்கும்\nஆனால் அந்த பொருட்களின் அளவு என்ன சூப்பர் EnergySaver முக்கிய பொருட்கள் அனைத்தும் மிகவும் நியாயமான EnergySaver வருகின்றன.\nசில வாசகர்கள் நிச்சயமாக குழப்பமடைந்துள்ளனர், ஆனால் நீங்கள் தற்போதைய ஆராய்ச்சிக்குப் பின் சென்றால், இந்த பொருள் அதிக ஆரோக்கியத்தை அடைய உதவும் என்று தெரிகிறது.\nசுருக்கமாக, எனவே நாம் கவனிக்கிறோம்:\nமேலும் தோண்டாமல், உற்பத்தியின் விண்மீன் உயிர் மற்றும் ஆரோக்கியத்தை திறம்பட பாதிக்கும் என்பது உடனடியாகத் தெரிகிறது.\nEnergySaver மற்றும் டஜன் கணக்கான வாங்குபவர் EnergySaver பகுப்பாய்வு ஆய்வின்படி, நாங்கள் தெளிவான முடிவுக்கு வந்துள்ளோம்: மிகச் சிறந்த விளைவு கொள்முதல் முடிவை எளிதாக்குகிறது.\nஒரு மருத்துவர் மற்றும் டன் மருத்துவ நிதிகள் தள்ளுபடி செய்யப்படலாம்\nவிதிவிலக்கு இல்லாமல், அனைத்து பொருட்களும் கரிம மூலங்களிலிருந்து வரும் உணவுப் பொருட்கள் மற்றும் உடல் மற்றும் நல்வாழ்வில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தாது\nஉங்கள் விஷயத்தைப் பற்றி நீங்கள் யாரிடமும் சொல்லத் தேவையில்லை, பின்னர் ஒரு கட்டுப்பாட்டு வாசலை எடுத்துக் கொள்ளுங்கள்\nஆரோக்கியத்தை பராமரிப்பதற்கான ���தவிக்கு வரும் தயாரிப்புகள் வழக்கமாக EnergySaver தனியாக வாங்குவதுதான் - EnergySaver நீங்கள் EnergySaver இணையத்தில் பெறலாம்\nசுகாதார அணுகுமுறையின் மகிழ்ச்சியுடன் பேசுகிறீர்களா முன்னுரிமை இல்லையா அதற்கான காரணமும் இல்லை, ஏனென்றால் இந்த தீர்வை நீங்கள் இல்லாமல் பெறலாம்\nதனிப்பட்ட பொருட்களின் ஒத்துழைப்பு மிகவும் நன்றாக பொருந்துவதால் உற்பத்தியின் தனித்துவமான விளைவு அடையப்படுகிறது.\nஇது நீண்டகாலமாக நிறுவப்பட்ட செயல்முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம், நம் உடலின் மிகவும் தனித்துவமான வடிவமைப்பிலிருந்து பயனடைகிறது.\nமனிதாபிமான உயிரினம் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான முடிவில் இவை அனைத்தையும் கொண்டுள்ளது, அதே செயல்முறைகளைத் தொடங்குவது பற்றியது.\nஇந்த தயாரிப்பாளரின் கூற்றுப்படி, இங்கே காட்டப்பட்டுள்ள விளைவுகள் உற்சாகமானவை:\nEnergySaver மூலம் சாத்தியமான பக்க விளைவுகள் EnergySaver. எவ்வாறாயினும், கண்டுபிடிப்புகள் பயனரைப் பொறுத்து கணிசமாக வலுவானதாகவோ அல்லது மென்மையாகவோ இருக்கலாம் என்பது தெளிவாக இருக்க வேண்டும். தனிப்பட்ட ஆதாரம் மட்டுமே நம்பகத்தன்மையைக் கொண்டுவரும்\nஅன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த எளிதானது\nEnergySaver பக்க விளைவுகளை EnergySaver வேண்டுமா\nஅதன்படி, இந்த விஷயத்தில் EnergySaver என்பது உடலின் உயிரியல் செயல்முறைகளைப் பயன்படுத்தும் ஒரு EnergySaver தயாரிப்பு என்று முடிவு செய்ய வேண்டும்.\nசில போட்டி தயாரிப்புகளைப் போலன்றி, தயாரிப்பு, இதன் விளைவாக, நம் உடலுடன் ஒரு அலகுடன் ஒத்துழைக்கிறது. இது கிட்டத்தட்ட எந்த பக்க விளைவுகளையும் நியாயப்படுத்துகிறது.\nஆரம்பத்தில் நீங்கள் அதைப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டுமா, அது சாதாரணமாக உணரப்படுவதற்கு முன்பு.\nஉங்களுக்குத் தெரியும், ஆம். இது ஒரு கணம் எடுக்கும், பயன்பாட்டின் ஆரம்பத்தில் ஒரு விசித்திரமான உடல் உணர்வு ஏற்கனவே ஏற்படலாம்.\nஉற்பத்தியின் நுகர்வோரிடமிருந்து வரும் சான்றுகள் பக்க விளைவுகள் பெரும்பாலும் இல்லை என்பதை நிரூபிக்கின்றன.\nஇதோ - இப்போது EnergySaver -ஐ ஆர்டர் செய்யுங்கள்:\nஇந்த சலுகையை இப்போது கோருங்கள்\nவெறும் [சீரற்ற 2 இலக்க எண்] மீதமுள்ளது\nதயாரிப்புகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் சூழ்நிலைகள் இவை:\nஇது குழந்தைகளுக்கு எளிதான ஒன்று:\nஉங்கள் சொந்த உடல்நலத்தில் முதலீடு செய்ய நீங்கள் தயாராக இருக்க மாட்டீர்கள், உங்கள் ஆரோக்கியத்தை எந்த அளவிற்கு மேம்படுத்துகிறீர்கள் அல்லது இல்லை, நீங்கள் கவலைப்படவில்லையா இது உங்களுக்குப் பொருந்தினால், நீங்கள் அதைத் தங்க விடலாம். இந்த தயாரிப்பை மனசாட்சியுடன் பயன்படுத்துவதற்கு நீங்கள் விடாமுயற்சியுடன் இருக்கிறீர்கள் என்று சந்தேகிக்கிறீர்களா இது உங்களுக்குப் பொருந்தினால், நீங்கள் அதைத் தங்க விடலாம். இந்த தயாரிப்பை மனசாட்சியுடன் பயன்படுத்துவதற்கு நீங்கள் விடாமுயற்சியுடன் இருக்கிறீர்கள் என்று சந்தேகிக்கிறீர்களா அவ்வாறான நிலையில், இந்த தீர்வைப் பயன்படுத்துவது உங்களுக்கு சரியான முறையாக இருக்காது. நீங்கள் EnergySaver என்றால் , EnergySaver உங்களுக்கு ஏற்றதாக இருக்காது.\nஎந்தவொரு சூழ்நிலையிலும் பட்டியலிடப்பட்ட புள்ளிகளில் நீங்கள் காண மாட்டீர்கள் என்று கருதுகிறேன். உங்கள் பிரச்சினையை சுத்தம் செய்து அதற்கு ஏதாவது செய்ய நீங்கள் தயாராக உள்ளீர்கள். உங்கள் விஷயத்தை உலகிற்கு வெளியே உருவாக்குவது பொருத்தமானது\nபின்வருவனவற்றை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்: இந்த தயாரிப்பு கணிசமான உதவி.\nஇது தீவிரமாக செயல்படுகிறதா என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், கவலைப்பட எந்த காரணமும் இல்லை: விஷயம் மிகவும் எளிமையானது மற்றும் யாராலும் உணர முடியும்.\nஎனவே அளவைப் பற்றி கவலைப்படுவது முற்றிலும் பரிந்துரைக்கப்படவில்லை. இது Vollure விட நிச்சயமாக மிகவும் உதவியாக இருக்கும். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று என்னவென்றால், உங்கள் அன்றாட வழக்கத்தில் தயாரிப்புகளை ஒருங்கிணைப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை.\nபல நூறு நுகர்வோரின் அறிக்கைகளாலும் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nநிறுவனத்தின் துண்டுப்பிரசுரத்திலும், அசல் கடையிலும் (இடுகையில் உள்ள இணைப்பு), கட்டுரையை சரியாகவும் வெற்றிகரமாகவும் பயன்படுத்த நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து உதவிக்குறிப்புகளும் உள்ளன.\nமுதல் பயன்பாட்டில் ஏற்கனவே ஒரு குறிப்பிடத்தக்க நிவாரணத்தை நீங்கள் கவனிக்க முடியும் என்று எண்ணற்ற வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். சில வாரங்களுக்குப் பிறகு முன்னேற்றம் கொண்டாடப்படலாம் என்பது பெரும்பாலும் நிகழ்கிறது.\nமிகவும் வழக்கமான EnergySaver பயன்படுத்த���்படுகிறது, முடிவுகள் மிகவும் சுருக்கமானவை.\nஇருப்பினும், பயனர்கள் தயாரிப்பால் மிகவும் ஈர்க்கப்பட்டதாகத் தெரிகிறது, இது சில ஆண்டுகளுக்குப் பிறகு சில வாரங்கள், சில வாரங்கள் கூட எடுக்கப்படுகிறது.\nஆகவே, இதற்கு மாறாக தனிமைப்படுத்தப்பட்ட கணக்குகள் தொடர்ந்து பல மாதங்களுக்கு EnergySaver பயன்படுத்துவதற்கும் இது சாட்சியமளிக்கிறது. மேலும், மேலும் தகவலுக்கு எங்கள் வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொள்ளவும்.\nEnergySaver தாக்கம் உண்மையில் பயனுள்ளதாக EnergySaver என்று சொல்வதற்கு, சமூக ஊடக அனுபவங்கள் மற்றும் அந்நியர்களின் மதிப்புரைகளைப் பார்க்க இது பணம் செலுத்துகிறது. ஆய்வுகள் அரிதாகவே ஒரு EnergySaver பயன்படுத்தப்படுகின்றன, ஏனெனில் அவை வழக்கமாக பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளுடன் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன ,\nEnergySaver எங்கள் ஆய்வு மருத்துவ ஆய்வுகள், அறிக்கைகள் மற்றும் வாடிக்கையாளர் சான்றுகளில் EnergySaver. எனவே, நம்பிக்கைக்குரிய சிகிச்சை முறைகளைப் பார்ப்போம்:\nEnergySaver பல நுகர்வோர் இந்த ஆச்சரியமான சாதனைகளை அனுபவிக்கிறார்கள்:\nஎதிர்பார்த்தபடி, இது குறைந்த EnergySaver மதிப்பாய்வுகளைப் EnergySaver, மேலும் EnergySaver அனைவருக்கும் வித்தியாசமான தாக்கத்தை ஏற்படுத்தும். எவ்வாறாயினும், ஒட்டுமொத்தமாக, பின்னூட்டம் புதிராகத் தெரிகிறது, நிச்சயமாக உங்களுடன் ஒரே மாதிரியாக இருக்கும் என்று நான் தைரியமாகக் கூறுகிறேன்.\nஒரு பயனராக நீங்கள் பின்வரும் உண்மைகளைப் பற்றி மகிழ்ச்சியடைகிறீர்கள் என்பதை நாங்கள் கவனிக்க முடியும்:\nஒருபுறம், உற்பத்தியாளரால் வலியுறுத்தப்பட்ட முடிவுகள் மற்றும் பயனுள்ள கலவை உள்ளன. தங்களைத் தாங்களே மாற்றிக் கொள்ள முடியாதவர்கள் அதற்கு பதிலாக சோதனை அறிக்கைகளிலிருந்து வரும் நல்ல அர்த்தங்களை நம்பலாம்.\nஎனது முழுமையான ஆராய்ச்சி மற்றும் ஏராளமான தயாரிப்புகளின் பல அனுபவங்களின் மூலம் \"\" நான் முடிவுக்கு வர முடியும்: இந்த தயாரிப்பு போட்டியை தெளிவாக வெளிப்படுத்துகிறது.\nபெரும்பாலான வாசகர்கள் தங்கள் EnergySaver -ஐ இந்த கடையில் வாங்குகிறார்கள்.\nஎனது இப்போது படிகப்படுத்தப்பட்ட பார்வை: வழிமுறைகள் அளித்த வாக்குறுதிகளை வைத்திருக்கிறது.\nமுடிவு தெளிவாக உள்ளது: சோதனை பாதுகாப்பாக செலுத்துகிறது. இருப்பினும், நீங்கள் சமாளிப்பதற்கு முன், தயாரிப்பு வாங்க��வதற்கான பின்வரும் பரிந்துரையைப் பார்க்கவும், குறைந்த சில்லறை விலைக்கு உண்மையான வழிகளை நீங்கள் உண்மையில் வாங்குகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும்.\nஒரு பெரிய நன்மை என்னவென்றால், அதை எந்த நேரத்திலும் ஒருங்கிணைக்க முடியும் மற்றும் அன்றாட வாழ்க்கையில் எளிதாக இணைக்க முடியும்.\nநீங்கள் தொடங்குவதற்கு முன் ஒரு தீர்க்கமான உதவிக்குறிப்பு:\nநான் அதை போதுமான அளவு EnergySaver முடியாது: EnergySaver ஒருபோதும் மூன்றாம் தரப்பினரிடமிருந்து வாங்கக்கூடாது. எனது சக ஊழியர் எனது ஆலோசனையின் பின்னர் மிகச்சிறந்த செயல்திறனின் காரணமாக வழிகளை முயற்சிக்க கற்பனை செய்திருந்தார், சந்தேகத்திற்கு இடமின்றி விற்பனையாளர்களிடமிருந்து ஒருவர் சமமான தயாரிப்பைப் பெறுகிறார். இதன் விளைவாக நிதானமாக இருந்தது.\nநான் வாங்கிய அனைத்து பொருட்களும் இங்கே பட்டியலிடப்பட்டுள்ள இணைப்புகளிலிருந்து வந்தவை. நீங்கள் அதை Super 8 ஒப்பிட்டுப் பார்த்தால் அது சுவாரஸ்யமாக இருக்கிறது. நான் செய்த அனுபவத்தைப் பொறுத்தவரை, அசல் உற்பத்தியாளரிடமிருந்து பிரத்தியேகமாக மட்டுமே பொருட்களை வாங்க பரிந்துரைக்கிறேன்.\nஎங்கள் பரிந்துரையானது ஈபே அல்லது அமேசான் மற்றும் கோ போன்ற வலைத்தளங்களிலிருந்து அத்தகைய பொருட்களை வாங்கக்கூடாது, ஏனெனில் பொருட்களின் நம்பகத்தன்மை மற்றும் உங்கள் விருப்பப்படி இங்கே எந்த சூழ்நிலையிலும் உத்தரவாதம் இல்லை. மேலும், நீங்கள் அதை உங்கள் மருந்தாளரிடம் முயற்சிக்க வேண்டியதில்லை.\nஉற்பத்தியாளரிடமிருந்து மட்டுமே தயாரிப்பைப் பெறுங்கள், ஏனென்றால் இங்கே, சந்தேகத்திற்குரிய வழங்குநர்களுக்கு மாறாக, ஒரு கட்டுப்பாடற்ற, தனியுரிமையைப் பாதுகாக்கும் மற்றும் நம்பகமான செயல்முறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.\nஇதற்காக நாங்கள் ஆராய்ந்த URL களுடன் நீங்கள் தயங்காமல் வேலை செய்யலாம்.\nசேமிப்பு இங்கே மிக முக்கியமானது மற்றும் எல்லோரும் எரிச்சலூட்டும் பின்தொடர்தல் ஆர்டர்களை சேமிப்பதால், ifs மற்றும் buts இல்லாமல் ஒரு பெரிய அளவை வாங்குவது பயனுள்ளது. இந்த கொள்கை இந்த வகையின் பல கட்டுரைகளில் நிறுவப்பட்டுள்ளது, ஏனெனில் நீண்ட கால பயன்பாடு மிகவும் தொலைநோக்குடையது.\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nEnergySaver க்கான மலிவான சலுகையை நாங���கள் கண்டுபிடித்தோம்:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvichudarvideos.blogspot.com/p/11th-std-kalvi-tv-videos.html", "date_download": "2020-11-29T13:06:47Z", "digest": "sha1:LD6QHIYM3YC7Z7S6QI2QN5TIPY6TLFNH", "length": 3861, "nlines": 81, "source_domain": "kalvichudarvideos.blogspot.com", "title": "KALVICHUDAR VIDEOS: 11th Std KALVI TV VIDEOS", "raw_content": "\nஉங்கள் வீட்டு சுவரில் எங்கெல்லாம் மின்சார ஒயர் செல்கின்றது. வெளியில் இருந்தே சுலபமாக கண்டறியலாம்\nநீங்கள் அதிகமாக விரும்பி பார்த்த வீடியோ\nஉங்கள் வீட்டு சுவரில் எங்கெல்லாம் மின்சார ஒயர் செல்கின்றது. வெளியில் இருந்தே சுலபமாக கண்டறியலாம்\nஆசிரியர் என்பவர் யார் தெரியுமா ஒவ்வொரு மாணவரும் பார்க்க வேண்டிய அருமையான வீடியோ மிஸ் பண்ணாதீங்க\nThirsty Crow கதை நினைவிருக்கா படித்துள்ளோம் கேட்டுள்ளோம் இப்போது, நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது. படித்துள்ளோம் கேட்டுள்ளோம் இப்போது, நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது.\nடிசம்பருக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாம் - அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை அறிவுறுத்தல்\n❖ பள்ளிகளை திறப்பது குறித்து தமிழக அரசு கருத்து கேட்பு கூட்டம் நடத்தி வரும் நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. பள்ள...\nஇனி உலகம் உங்கள் கையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://provipressmedia.com/tag/banu-click/", "date_download": "2020-11-29T13:44:08Z", "digest": "sha1:7D47YCTP6UJXKUXFNSXN72ML2RVJSQ7P", "length": 2042, "nlines": 50, "source_domain": "provipressmedia.com", "title": "banu click | PROVI PRESS MEDIA LTD", "raw_content": "\nநிதி வழங்கிய வில்லியனுர் பானு பல் மருத்துவமனை\nகொரோனா வைரஸ் பாதிப்பு படி-படியாக அதிகரித்துவரும் நிலையில், பல மாநிலங்களுக்கு பல நிறுவனங்கள் நிதி வழங்கிவருகிறது, அனால் புதுவை மாநிலத்தை…\nஎன் மகன் சிக்கலில் இருக்கிறான் பின்னணி என்ன \nஇனி அமேசானில் பொருட்கள் வாங்குபவர்களுக்கு ஒரு நிச்சய கேஷ் பேக் மற்றும் பரிசுகள்\nCORPORATE வலையில் சிக்கிய கொரோனா நோயாளிகள்\nநாளை முதல் புதுச்சேரியில் கடற்கரை மற்றும் பூங்காக்கள் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதி\nபுதுச்சேரியில் மேலும் ஒருவருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-11-29T14:15:49Z", "digest": "sha1:SJHMLFMSIFJWMRZFMMY2EMQVRACQCEQ6", "length": 3019, "nlines": 46, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "வழிகாட்டு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஒரு இலக்கை நோக்கிச் செல்ல உதவு\nஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39)\n+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 5 செப்டம்பர் 2015, 09:58 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2017/04/six-tips-that-can-help-you-save-money-007586.html", "date_download": "2020-11-29T13:35:30Z", "digest": "sha1:OZSL3CSPZPLMYUU5AXO4V5V6UX6CJ3NL", "length": 29892, "nlines": 219, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சிக்கனமாக இருந்து பணத்தை சேமிக்க ஆறு குறிப்புகள்..! | Six tips that can help you to save money - Tamil Goodreturns", "raw_content": "\n» சிக்கனமாக இருந்து பணத்தை சேமிக்க ஆறு குறிப்புகள்..\nசிக்கனமாக இருந்து பணத்தை சேமிக்க ஆறு குறிப்புகள்..\nமுதலீட்டை இருமடங்காக மாற்றும் அரசின் KVP..\n2 min ago ஜோ பிடன் வெற்றியால் சீன பொருளாதாரத்திற்கு ரிஸ்க்.. இந்தியாவுக்கு லாபம்..\n28 min ago முதலீட்டை இருமடங்காக மாற்றும் அரசின் கிசான் விகாஸ் பத்திர திட்டம்.. இணைவது எப்படி..\n58 min ago ருச்சி சோயா நிறுவனத்தில் பாபா ராம்தேவ் சகோதரருக்கு உயர் பதவி.. சம்பளம் எவ்வளவு தெரியுமா..\n1 hr ago இந்தியாவுக்கு இனி நல்ல காலம் தான்.. மோசமான காலம் முடிந்து விட்டது.. Q4ல் 2.5% வளர்ச்சி காணலாம்..\nNews நாளையாவது க்ளைமாக்ஸ் தெரியுமா சென்னையில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை\n இவரும் மாலத்தீவுலதான் இருக்காராம்.. கையில் ஒயின் கிளாஸுடன் பிரபல நடிகை\nSports சேஸிங்ல தோனி பதட்டப்பட்டதா சரித்திரமே இல்ல... அவர் மாதிரி ஒரு வீரர்தான் இந்தியாவுக்கு தேவை -ஹோல்டிங்\nAutomobiles பிஎம்டபிள்யூ சொகுசு காரில் குப்பை அள்ளிய உரிமையாளர்.. காரணம் என்னனு தெரியுமா\nLifestyle கார்த்திகைத் தீபம் எதனால், எப்போது இருந்து கொண்டாடப்படுகிறது தெரியுமா\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபலர் நல்ல சம்பளம் வா��்கிய போதிலும் பணம் சேமிப்பதைக் கடினமாக உணர்கிறார்கள் . இங்கே அவர்கள் பணத்தைச் சேமிக்க உதவும் சில குறிப்புகள் உள்ளன.\nஅடிக்கடி இந்தக் கேள்வி கேட்டு பலரிடமிருந்து எனக்கு அழைப்புகள் வருகிறது - நான் எப்படிப் பணத்தைச் சேமிக்க வேண்டும் அவர்களில் பலர் ஒரு லாபகரமான பணி வாழ்க்கையைத் துவங்கியபோதிலும் சிறிது காலத்திற்குப் பிறகு தங்கள் வருமானத்திலிருந்து போதுமான அளவு சேமிக்க முடிவதில்லை. பல்வேறு காரணங்கள் குறிப்பிடப்படலாம் - கடன் திடீரென்று அதிகரிப்பு, உயர் வாழ்க்கைத்தரம், சம்பளம் போதுமான அளவு அதிகரிக்கவில்லை. என்னவாக இருப்பினும் எதிர்காலத் தேவைகள் பூர்த்திச் செய்யப் போதுமான பணம் சேமிப்பது எப்போதும் முக்கியம்.\n1. என்ன வருகிறது என்ன செலவாகிறது என அறியவும்\nநீங்கள் என்ன சம்பாதிக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம். சம்பளம் தொகுப்பு மற்றும் உங்கள் கையில் வரும் நிகர வருமானம் இரண்டுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. நீங்கள் பெறும் வருவாய்க்கு வரி செலுத்த வேண்டும். வரி செலுத்திய பிறகு கிடைக்கும் பணத்தைக் கொண்டு உங்கள் செலவுகள் மற்றும் எதிர்காலத்தைத் திட்டமிட வேண்டும்.\nசம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு, வரி முதலாளிகளால் கட்டப்பட்டாலும் கூட வருமான வரி தாக்கலின் போது நீங்கள் வரி செலுத்த வேண்டும். ஒரு விரிவான ஆய்வு செய்ய உங்கள் கையில் எவ்வளவு பணம் கிடைக்கும் என்பதைக் கண்டுபிடியுங்கள். உங்கள் சரியான வருமானம் தெரியும் போதுதான் உங்கள் கையை விட்டு எவ்வளவு பணம் செல்கிறது எனப் புரிந்து கொள்ள முடியும். உங்கள் செலவு நடத்தை கவலைக் உறியதாக இருக்கும் பட்சத்தில் உங்கள் பில்களை ஆய்வு செய்யுங்கள்.\nஇது, நீங்கள் எங்கு அதிகம் செலவு செய்கிறீர்கள் எனத் தெரிந்து கொள்ள உதவும். இது உங்கள் பிரயாணமோ அல்லது மனத்தூண்டுதளினால் வாங்கும் பொருட்களோ அல்லது சம்பளம் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பினால் வாங்கப்பட்ட கடனோ ஏதுவாகவும் இருக்கலாம். காரணம் ஏதுவாக இருந்தாலும் அதிகச் செலவை குறைக்கும் வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். பண வெளியேற்றம் அதிகக் கடனின் காரணமாக இருப்பின் வட்டியைக் குறைக்கும் வழி கண்டுபிடித்துப் பணத்தை மிச்சப்படுத்த வேண்டும்\n2. உங்கள் வரவு செலவு திட்டத்தைக் க���ைப்பிடியுங்கள்\nஉங்கள் பணம் எங்கே செல்கிறது மற்றும் எவ்வளவு பணம் உங்களிடம் இருக்கிறது எனத் தெரிந்த பிறகு பட்ஜெட் போடுவது அத்தியாவசியம் ஆகிறது. இது உங்கள் பணம் விஷயங்களைக் கண்காணிக்க உதவுகிறது. உங்கள் பணப்புழக்கங்களில் நடப்பது என்ன மற்றும் ஏன் என்று ஒரு தெளிவு கொடுக்கிறது.\nநீங்கள் உங்கள் பணி வாழ்வின் ஆரம்பக் கட்டங்களில் இருக்கும் போது இந்தப் பயிற்சி சலிப்புத் தரலாம். இருந்தாலும் கூட, ஒரு பட்ஜெட் தயாரியுங்கள். அதன் மூலம் நீங்கள் விரும்பும் ஆனால் இன்று தேவையில்லாத பொருட்களை வாங்குவதிலிருந்து உங்களைக் கட்டுப்படுத்தும். பட்ஜட்டை கடைப்பிடிக்கும் பட்சத்தில் அடுத்தச் சில மாதங்களில் உங்கள் சேமிப்பு என்ன என்பதையும் அறிய உதவும்.\n3. உங்கள் சேமிப்புக் கணக்குத் தனியாக இருக்கட்டும்\nநீங்கள் பணம் சேர்க்கவில்லை எனில் சேமிப்பு இருக்காது. உங்கள் சேமிப்பை குறிப்பிட்ட வங்கியைக் கணக்கில் செலுத்துவதைக் கடைப்பிடிக்கவும். முதலில் சேமிக்கும் பழக்கத்தை ஒரு பயிற்சியாகச் செய்யவும். சேமிப்பு கணக்கு மற்றும் செலவு கணக்குத் தனியாக வைத்தால் குழப்பம் ஏற்படாது.\n4.எவ்வாறு நீங்கள் அதிகமாகச் சம்பாதிக்க முடியும்\nபல முறை, உங்கள் வேலை வளர்ச்சி அதிகரிக்கும் செலவினை மேற்கொள்ள போதுமானதாக இருப்பதில்லை. வேலை மாற்றுவது அல்லது பணியை மாற்றுவது எளிதன்று. உங்கள் வேலையுடன் இணைந்து செய்யும் வாய்ப்புகள் மூலம் சம்பாதித்து உங்கள் வருமானத்தை அதிகரிக்கலாம். உதாரணம் பகுதி நேர ஆசிரியர் வேலை, ஆலோசனை பணிகள் போன்றவற்றின் மூலம் கூடுதல் வருவாய் பெற முடியும்\n5.மனத்தூண்டுதலின் பேரில் வாங்குவதைத் தடுத்திடுங்கள்\nஇளைஞர்கள் தள்ளுபடிகளால் தூண்டப்படுகிறார்கள். நீங்கள் அவ்வாறு பொருள் வாங்குவது திட்டமிடப்படாத செலவாகும் இவ்வாறு தேவை இல்லாத பொருட்களை மேலும் மேலும் வாங்குவது கடனுக்கு வழி வகுக்கும். என்ன வாங்கவேண்டும் என்று திட்டமிட்டு அதற்குத் தேவையான நிதிக்கும் திட்டமிட வேண்டும். இது சேமிப்புக்கு வழி வகுத்து பிரகாசமான எதிர் காலத்தை உங்களுக்குக் கொடுக்கும்.\n6. விருப்பங்களைப் பூர்த்திச் செய்யக் கடனில் வாங்குவதைத் தவிருங்கள்\nநீங்கள் உங்கள் தேவைகளை அல்லாமல் விருப்ங்களை'ப் பூர்த்திச் செய்ய வாங்கும் கடனாக இரு���்தால் அதைத் தவிர்க்கவும். நீங்கள் வெளிநாட்டிற்கு ஒரு நீண்ட விடுமுறை செல்ல ஒரு தனிப்பட்ட கடன் வாங்கினீர்கள் என்றால் நீங்கள் கடன் திருப்பிச் செலுத்துவதோடில்லாமல் பெரிய வட்டியும் செலுத்த வேண்டும். அதற்குப் பதில் இந்தியாவில் ஒரு குறுகிய விடுமுறை எடுத்துக்கொண்டால் சேமிக்க முடியும்.\nசேமிப்பைப் பழக்கம் செய்ய, கீழே உள்ளக் குறிப்புகளை நினைவில் கொள்வது அவசியம்:\n1. எது வாங்கினாலும் திட்டமிடுங்கள்.\n2. உங்களுக்கு என்ன தேவை மற்றும் என்ன விருப்பம் எனத் தெரிந்து கொள்ளுங்கள். விருப்பங்கள் செலவில் முடியும்\n3. பொருள் வாங்கும் போது விலை பேசி வாங்கவும். மாலில் அதிக விலைக்குக் கிடைக்கும் அதே பொருள் சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கும். அங்கே சென்று வாங்குவதில் தவறேதும் இல்லை\n4. சேமிப்புகளுக்கு இலக்கு வைத்துக் கண்டிப்பாகப் பின்பற்றுங்கள்.\n5. குறைந்தபட்சம் 10% சேமிப்பு இருக்கவேண்டும். அதிகமாக இருந்தால் சிறப்பு\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசொன்னா நம்பமாட்டீங்க.. 7 மாதத்தில் 10 மடங்கு லாபம்..\nசர்வதேச நாணய நிதியத்தின் மூதல் பெண் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத்..\n உங்களுக்கான நிதி திட்டமிடல் டிப்ஸ்..\nவங்கி மோசடியிலிருந்து தப்ப வேண்டுமா.. இதோ உங்களுக்கான 31 எளிய வழிமுறைகள்..\nடெபிட் கார்டை பாதுகாப்பாகப் பயன்படுத்துவது எப்படி\n கவலையை விடுங்க.. இதுல முதலீடு செய்தால் 47% லாபம்..\nலாபத்தை அள்ளித்தரும் 11 முதலீட்டு வாய்ப்பு.. முடிவு உங்கள் கையில்..\n இந்த வருமானத்திற்கு வரியே இல்லை என்பது தெரியுமா..\nஆன்லைன் ஷாப்பிங்கில் பணத்தைச் சேமிப்பது எப்படி\nயூடியூப்-இல் அதிகப் பணம் சம்பாதிக்கச் சூப்பரான டிப்ஸ்..\nபங்குச்சந்தையில் இறங்க வரிசைக்கட்டி நிற்கும் பொதுத்துறை நிறுவனங்கள்..\nஎன்ஆர்ஐகள் முதலீடு செய்ய சிறந்த பங்குகள்..\nமீண்டும் அதிகரிக்கும் வேலையின்மை.. ஆதாரம் காட்டும் CMIE..\n32,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு.. அதிர்ந்துபோன ஊழியர்கள்..\nலட்சுமி விலாஸ் வங்கி, DBS வங்கியாக மாற்றம்.. வெள்ளிக்கிழமை முதல் கட்டுப்பாடுகள் நீக்கம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.alimamslsf.com/", "date_download": "2020-11-29T13:04:54Z", "digest": "sha1:WBAI7VR637OAQFGWHRV4BU2Q5XL4AXJD", "length": 66142, "nlines": 229, "source_domain": "www.alimamslsf.com", "title": "SRILANKAN STUDENTS FORUM - IMAM UNIVERSITY", "raw_content": "\nநாளும் ஒரு நபி மொழி\nஇஸ்லாமிய அகீதா - தவ்ஹீதின் சிறப்புக்கள் (தொடர் 05) - Waseem Hussain, Dip in Arabic (B.A Rd)\nதவ்ஹீத் என்பது நற்செயல்களில் மிக உயர்ந்ததாகும். அதே போல ஷிர்க் மற்றும் பெரும் பாவங்கள் ஆகிய கெட்ட செயல்களில் உயர்ந்ததாகும். மேலும் தூய்மையான முறையில் தவ்ஹீதை ஏற்றுக் கொண்டவர் நரகில் நிரந்தரமாக தங்கமாட்டார். அதே போல தவ்ஹீதில் ஷிர்க் வைப்பவரின் நல்ல அமல்கள் இவ்வுலகில் அவர் தவ்பாச் செய்து மீளாத போது மறுமை நாளில் அவருக்கு அது எந்தப்பயனையும் அளிக்காது. அல்லாஹ் கூறுகின்றான்.\nநிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; எவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள். (அல்குர்ஆன் - 4:48) தவ்ஹீதிற்கு பல சிறப்பம்சங்கள் உள்ளன. அவைகள் ஏனைய விடயங்களுக்கு இருக்கின்ற சிறப்புக்களை விட உயர்ந்ததாகும்.\nமுஆத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நான் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் 'உஃபைர்' என்றழைக்கப்பட்ட கழுதையின் மீது அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், 'முஆதே அல்லாஹ்வுக்கு மக்களின் மீதுள்ள உரிமை என்ன, மக்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா அல்லாஹ்வுக்கு மக்களின் மீதுள்ள உரிமை என்ன, மக்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா' என்று (என்னிடம்) கேட்டார்கள். நான், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்' என்று பதில் கூறினேன். நபி(ஸல்) அவர்கள், 'மக்களின் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்னவென்றால், அவர்கள் அவனை(யே) வணங்கிட வேண்டும், அவனுக்கு எதனையும் (எவரையும்) இணை கற்பிக்கக் கூடாது என்பதாகும். அல்லாஹ்வின் மீது மக்களுக்குள்ள உரிமை, அவனுக்கு இணை கற்பிக்காமலிருப்பவரை அவன் வேதனைப்படுத்தாமல் இருப்பதாகும்' என்று பதில் கூறினார்கள். நான், 'இறைத்தூதர் அவர்��ளே' என்று (என்னிடம்) கேட்டார்கள். நான், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்' என்று பதில் கூறினேன். நபி(ஸல்) அவர்கள், 'மக்களின் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்னவென்றால், அவர்கள் அவனை(யே) வணங்கிட வேண்டும், அவனுக்கு எதனையும் (எவரையும்) இணை கற்பிக்கக் கூடாது என்பதாகும். அல்லாஹ்வின் மீது மக்களுக்குள்ள உரிமை, அவனுக்கு இணை கற்பிக்காமலிருப்பவரை அவன் வேதனைப்படுத்தாமல் இருப்பதாகும்' என்று பதில் கூறினார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே நான் மக்களுக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கட்டுமா நான் மக்களுக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கட்டுமா' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அவர்களுக்கு (இந்த நற்செய்தியை) அறிவிக்காதீர்கள். அவர்கள் இதையே நம்பி (நற்செயல்களில் ஈடுபடாமல்) இருந்து விடுவார்கள்' என்று பதிலளித்தார்கள். (ஆதாரம் – புஹாரி 2856.)\nஉபாதத் இப்னு ஸாமித் (ரலி) அறிவிக்கிறார்கள் – நபியவர்கள் கூறினார்கள் - அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையாளன் யாருமில்லை. முஹம்மத் (ஆகிய நான்) அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவேன்; (இறைத் தூதர்) ஈசா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய அடிமையின் புதல்வரும் ஆவார்; அல்லாஹ் மர்யமை நோக்கிச் சொன்ன (\"ஆகுக\" எனும்) ஒரு வார்த்தை(யில் பிறந்தவர்); அவனிடமிருந்து (ஊதப்பட்ட) ஓர் உயிர்; சொர்க்கம் உண்மை; நரகம் உண்மை என்றெல்லாம் யார் உறுதிமொழி கூறுகின்றாரோ அவரைச் சொர்க்கத்தின் எட்டு வாசல்களில் தான் நாடிய வாசல் வழியாக அல்லாஹ் நுழைவிப்பான். (ஆதாரம் புஹாரி – 3435, முஸ்லிம் – 46)\nகுர்ஆனிலும் சுன்னாவிலும் தவ்ஹீதின் சிறப்புக்கள் பற்றி அதிகமாக குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை நோக்குவோம்.\n01. யார் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துகின்றாரோ அவருக்கு சுவர்க்கம் கிடைப்பதாக நன்மாராயம் கூறப்பட்டுள்ளது. அல்லாஹ் கூறுகின்றான் –\n(ஆனால்) நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக; சதா ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளைக் கொண்ட சுவனச் சோலைகள் அவர்களுக்காக உண்டு; அவர்களுக்கு உண்ண அங்கிருந்து ஏதாவது கனி கொடுக்கப்படும்போதெல்லாம் “இதுவே முன்னரும் நமக்கு (உலகில்) கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று கூறுவார்கள்; ஆனால் (தோற்றத்தில்) இது போன்றதுதான் (அவர்களுக்கு உலகத்தில்) கொடுக்கப்பட்டிருந்தன; இன்னும் அவர்களுக்கு அங்கு தூய துணைவியரும் உண்டு; மேலும் அவர்கள் அங்கே நிரந்தரமாக வாழ்வார்கள். (அல்குர்ஆன் 2:25)\n2. பாதுகாப்பையும் நேர்வழியையும் உண்மைப்படுத்துகின்றது. அல்லாஹ் கூறுகின்றான் –\nஎவர் ஈமான் கொண்டு அதன் பின்னர் தம்முடைய ஈமானை (இணை வைத்தல் என்னும்) அநீதியைக் கொண்டு களங்கப்படுத்தவில்லையோ, அவர்களுக்கே அபயமுண்டு; இன்னும் அவர்களே நேர்வழியைப் பெற்றுக் கொண்டவர்கள். (அல்குர்ஆன் 6:82)\n3. நேரான வழியில் செல்வதற்கான வழிகாட்டல் கிடைக்கின்றது. அல்லாஹ் கூறுகின்றான்.\n(ஆனால்) எவருக்கு கல்வி ஞானம் அளிக்கப்பட்டிருகின்றதோ அவர்கள், நிச்சயமாக இ(வ் வேதமான)து உம்முடைய இறைவனிடமிருந்துள்ள உண்மை என்று அறிந்து அதன் மீது ஈமான் கொள்வதற்காகவும் (அவ்வாறு செய்தான், அதன் பயனாக) அவர்களுடைய இருதயங்கள் அவன் முன் முற்றிலும் வழிப்பட்டுப் பணிகின்றன; மேலும்: திடனாக அல்லாஹ் ஈமான் கொண்டவர்களை நேரான வழியில் செலுத்துபவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 22:54)\n4. ஷிர்க் வைத்தவர்கள் தவிர்ந்த அல்லாஹ் நாடியவர்களுக்கு பாவமன்னிக்க கிடைக்க வழிவகுக்கின்றது. அல்லாஹ் கூறுகின்றான் –\nநிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள். (அல்குர்ஆன் - 4:48)\n5. உலகவாழ்வையும், மறுமை வாழ்வையும் உறுதிப்படுத்துகின்றது. அல்லாஹ் கூறுகிறான்.\nஎவர்கள் ஈமான் கொள்கிறார்களோ அவர்களை இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் உறுதியான சொல்லைக் கொண்டு அல்லாஹ் உறுதி படுத்துகின்றான் - இன்னும், அநியாயக் காரர்களை அல்லாஹ் வழி தவறச் செய்து விடுகிறான்; மேலும் அல்லாஹ், தான் எதை நாடுகின்றானோ அதைச் செய்கின்றான். (அல்குர்ஆன் - 14:27)\n6. நஷ்டங்களில் இருந்து விடுவிக்கின்றது. அல்லாஹ் கூறுகின்றான்-\nநிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்.\nஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை). (அல���குர்ஆன் - 103:1-3)\n7. பாவங்கள் மன்னிக்கப்பட்டு நல்லமல்களுக்கு சிறந்த கூலிகளை வழங்குகின்றது. அல்லாஹ் கூறுகின்றான் –\n. ஆகவே, எவர்கள் ஈமான் கொண்டு நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்களுடைய தீங்குகளை அவர்களை விட்டும் நிச்சயமாக நீக்கி விடுவோம்; இன்னும், அவர்கள் செய்த நன்மைகளுக்கு அவற்றைவிட மிக்க அழகான கூலியை, நிச்சயமாக நாம் அவர்களுக்கு கொடுப்போம். (அல்குர்ஆன் 29:7)\n8. அல்லாஹ் வாக்களித்த பிரகாரம் அவர்களுக்கு அதிகாரங்களை வழங்கி அவர்களுக்கு மார்க்கத்தில் நிலைத்திருக்கச் செய்து, அவர்களது பயத்தை நீக்கி பாதுகாப்பை வழங்குகிறான்.\nஉங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; “அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;” இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம். (அல்குர்ஆன் - 24:55)\n9. ஈமான் கொண்டவர்களுக்கு பாதுகாவலனாக அல்லாஹ் இருக்கிறான். அல்லாஹ் கூறுகின்றான்.\n. அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன் (ஆவான்); அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகின்றான்; ஆனால் நிராகரிப்பவர்களுக்கோ - (வழி கெடுக்கும்) ஷைத்தான்கள் தாம் அவர்களின் பாது காவலர்கள்; அவை அவர்களை வெளிச்சத்திலிருந்து இருள்களின் பக்கம் கொண்டு வருகின்றன; அவர்களே நரகவாசிகள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பர். (அல்குர்ஆன் 2:257)\n10. வானம், பூமியிலிருந்து பரக்கத் கிடைக்கின்றது.\n. நிச்சயமாக அவ்வூர்வாசிகள் ஈமான் கொண்டு அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்திருந்தால், நாம் அவர்களுக்கு வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் - பரகத்துகளை - பாக்கியங்களைத் திறந்து விட்டிருப்போம்; ஆனால் அவர்கள் (நபிமார்களை நம்பாது) பொய்ப்பித்தனர், ஆகவே அவர்கள் செய்து கொண்டிருந்த (பாவத்)தின் காரணமாக நாம் அவர்களைப் பிடித்தோம். (அல்குர���ஆன் 7:96)\nஇஸ்லாமிய அகீதா - தவ்ஹீதுல் அஸ்மா வ ஸிபாத் (தொடர் 04) - Waseem Hussain, Dip in Arabic (B.A Rd)\nதவ்ஹீதுல் அஸ்மா வ ஸிபாத் என்பது அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகள் என்பன பூரணத்துவமாக உறுதிப்படுத்துவதை குறிக்கின்றது.\nஅல்லாஹ் தன்னைப் பற்றி அல்குர்ஆனில் எவ்வாறு வர்ணித்துள்ளானோ அதே போன்றும், அவ்வாறே அல்லாஹ்வைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் அவனுக்கு இருப்பதாக கூறிய பெயர்கள், பண்புகளையும், அல்லாஹ்வுக்கு இல்லை என மறுத்துக் கூறியவைகளையும் எந்தவிதமான உதாரணங்கள் கூறாமலும், எப்படி என விபரிக்காமலும், அவற்றை ஒட்டுமொத்தமாக மறுக்காமலும், அல்லது அதனுடைய பொருளை அல்லது சொல்லை திரிவுபடுத்தாமலும் உள்ளதை உள்ளவாறு ஈமான் கொள்வதை இது குறிக்கின்றது.\nஅல்லாஹ்வின் பெயர்கள், பண்புகளை அறிவு ரீதீயாக எப்படி உறுதிப்படுத்துவது\nஅல்லாஹ்வின் பண்புகள், பெயர்களை ஒருவர் நல்ல முறையில் சிந்திக்கின்ற போது பின்வரும் முறைகளினூடாக மாத்திரமே அவற்றை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.\n01. அல்லாஹ்வை கண்களால் பார்த்து அவனுடைய பெயர்களையும் பண்புகளையும் உறுதிப்படுத்தல்\n02. அல்லது அல்லாஹ்வை போல உள்ள ஒன்றை அல்லது ஒருவரை பார்த்து அவனுடைய பெயர்களையும் பண்புகளையும் உறுதிப்படுத்தல்\n03. அல்லது அல்லாஹ் அவனைப் பற்றி கூறியுள்ளதாக வந்துள்ள செய்திகள் மூலம் அவனுடைய பெயர்களையும் பண்புகளையும் உறுதிப்படுத்தல்\nஇம்மூன்று முறைகள் மூலமாக ஒருவர் அல்லாஹ்வின் பண்புகள், பெயர்களை உறுதிப்படுத்தலாம். ஆனால் இவ்வுலகில் அல்லாஹ்வை காண முடியாது என்பதால் முதலாவது முறைப்படி அது சாத்தியமற்றதாகும். இரண்டாவது முறைப்படி அல்லாஹ் لَيْسَ كَمِثْلِهٖ شَىْءٌ அதாவது அவனைப் போல் எதுவுமில்லை என மறுத்துக் கூறியுள்ளதால் அவனைப் போல ஒன்றை யாரும் பார்க்க முடியாது எனவே இரண்டாவது முறையிலும் சாத்தியமில்லை.\nமூன்றாவது முறையான அல்லாஹ் அவனைப் பற்றி கூறியுள்ளதாக வந்துள்ள செய்திகள் மூலம் அவனுடைய பெயர்களையும் பண்புகளையும் உறுதிப்படுத்தல். அதாவது மேலே நாம் அஸ்மா வ ஸிபாத் என்பதை ஈமான் கொள்ளும் முறையை கூறியுள்ளோம். எனவே மூன்றாவது முறைதான் அல்லாஹ்வின் பண்புகளை ஈமான் கொள்வதற்கான மிகச் சரியான வழிமுறையாகும்.\nஅல்குர்ஆனிலும், நபியவர்கள் வாயிலாக அறிவிக்கப்பட்ட ஸஹீஹான செய்திகளிலும் எவ்வாறு அல்லாஹ்வின் பண்புகள், பெயர்கள் பற்றி வந்துள்ளதோ அவற்றில் எல்லை கடக்காமல் உள்ளதை உள்ளவாறே ஈமான் கொள்ள வேண்டும். அல்லாஹ் கூறுகின்றான்.\nஅவனைப் போன்று எப்பொருளும் இல்லை; அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன். (சூரதுல் ஷூரா – 11)\nமேலுள்ள வசனத்தின் மூலம் அஹ்லுஸ் ஸூன்னா வல் ஜமாஆத்தினர் பின்வரும் வகையில் ஈமான் கொண்டுள்ளனர். لَيْسَ كَمِثْلِهٖ شَىْءٌ என்பது அவனுக்கு இல்லாத பண்புகளை (மொத்தமாக) பொதுவாக மறுத்துக் கூறப்பட்டுள்ளதோடு, அதே போல وَهُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ‏ என்பது தெள்ளத் தெளிவாக அவனுக்கு பார்வை, கேள்வி ஆகிய பண்புகள் இருக்கின்றன என்பதை விரிவாகவும், விளக்கமாகவும் உறுதிப்படுத்துகின்றது. அப்படியான விடயங்களில் யாரையும் உதாரணமாக கூறக் கூடாது என நம்புகின்றனர்.\nஎனவே அல்லாஹ் தனக்கு இல்லாத பண்புகளை தனித்ததியாக ஒவ்வொன்றாக கூறி மறுக்காமல் பொதுவாகவே அவற்றை لَيْسَ كَمِثْلِهٖ شَىْءٌ என்ற வசனத்தின் மூலம் மறுப்பதை அறிந்து கொள்ளலாம். அத்தோடு وَهُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ‏ என்பதன் மூலம் அவனுக்குள்ள பண்புகளை தெளிவாகவும், விபரமாகவும் அல்லாஹ் உறுதிப்படுத்திக் கூறியுள்ளான்.\nகுறிப்பாக அல்லாஹ்விற்கு பார்வை, கேள்வி என்ற பண்புகள் உள்ளன. அதே போல அவனது படைப்பினங்களுக்கும் அப்பண்புகள் உள்ளன. ஆகவே அல்லாஹ்வின் பண்புகளும், அவனது படைப்புகளின் பண்பும் ஒன்று என ஒருவர் கூறுவது ஷிர்க் (இணைவைப்பு) ஆகும். இந்த விடயங்களில் அஹ்லுஸ் ஸூன்னா வல் ஜமாஅத்தினர் அல்லாஹ் அவனது பண்புகளில் சிலதை மனிதர்களுக்கு வழங்கியுள்ளான். ஆனால் படைப்பினங்களது பண்புகளும் அல்லாஹ்வின் பண்புகளும் வெவ்வேறானவையாகும். அல்லாஹ்வும் பார்க்கிறான், மனிதர்களும் பார்க்கிறார்கள். ஆனால் அல்லாஹ் பார்க்கிறான் என்பது அவனது அந்தஸ்திக்கும், மகத்துவத்திற்கும் ஏற்றவாறு பார்க்கிறான். அல்லாஹ் பார்க்கிறான் என்ற அவனது பண்பு அறியப்பட்டதாகும். எப்படி பார்க்கிறான் என்பது தெரியாத விடயமாகும். அது பற்றி கேள்விகள் கேட்பது பித்அத் ஆகும். அதனை அல்லாஹ் கூறிய பிரகாரம் ஈமான் கொள்வது வாஜிப் ஆகும்.\n(இது பற்றிய பூரண விபரங்களை ஒரு தனித் தெடராகவே எழுதவுள்ளேன். அவற்றில் இவைகளைப் பற்றி தெளிவாக நோக்குவோம்.)\nஇது மார்க்கம் அனுமதித்துள்ள வழிகளில் அல்லாஹ்வை வணங்கும் செயற்பாடுகளில் (வணக்க வழிபாடுகளில்) அவனை ஒருமைப்படுத்துவதை குறிக்கும். உதாரணமாக துஆ கேட்டல், நேர்ச்சை செய்தல், அறுத்துப் பலியிடுதல், அல்லாஹ்விடம் மீளுதல், அல்லாஹ்வைப் பயப்படுதல், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தல், நேசம் வைத்தல் போன்ற அனைத்து விடயங்களில் அல்லாஹ்விற்கு வேறு யாரையும் இணையாக கூட்டுச் சேர்க்காமல் அவனை ஒருமைப்படுத்துவதை குறிக்கும்.\nதவ்ஹீதுல் உலூஹிய்யாவிற்கு கூறப்படும் பெயர்கள்.\nஅனைத்து நபிமார்களும் இதனைப் போதிக்கவே அல்லாஹ்வால் அனுப்பப்பட்டார்கள். அல்லாஹ் கூறுகிறான்.\nமெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், “அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்” என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; எனவே அ(ந்த சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழி காட்டியோரும் இருக்கிறார்கள்; வழிகேடே விதிக்கப்பெற்றோரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆகவே நீங்கள் பூமியில் சுற்றுப்பயணம் செய்து, பொய்யர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதைக் கவனியுங்கள். (அந்நஹ்ல் – 36)\nஅதே போல அனைத்து தூதர்களும் தமது சமூகத்தாரிடம் இத் தவ்ஹீதுல் உலூஹிய்யாவையே முதன் முதலாக போதிக்க ஆரம்பித்தார்கள். இது பற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்.\nநிச்சயமாக நாம் நூஹை அவருடைய கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தோம்; அவர்(தம் கூட்டத்தாரிடம்), “என் கூட்டத்தாரே அல்லாஹ்வையே வணங்குங்கள், உங்களுக்கு அவனன்றி வேறு நாயனில்லை; (அல்அஃராப் – 59)\nஅதே போல இப்றாஹிம் (அலை) அவர்களும் தமது சமூகத்தாருக்கு தவ்ஹீதுல் உலூஹிய்யாவையே போதித்ததோடு தமது மக்களுக்கும் தொளிவாக விளக்கினார்கள். அல்லாஹ் கூறுகிறான்.\nஇன்னும் இப்ராஹீமையும் (தூதராக நாம் அனுப்பினோம்); அவர் தம் சமூகத்தாரிடம்: “அல்லாஹ்வை நீங்கள் வணங்குங்கள்; அவனிடம் பயபக்தியுடன் இருங்கள்; நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு நன்மையுடையதாக இருக்கும்” என்று கூறிய வேளையை (நபியே நினைவூட்டுவீராக). (அன்கபூத் – 16)\nஅதே போல ஏனைய நபிமார்களும், இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் தமது தஃவா பணியில் தவ்ஹீதுல் உலூஹிய்யாவே உள்ளடக்கப்பட்டிருந்தது. அல்லாஹ் கூறுகிறான்.\n இன்னும்) “மார்க்கத்திற்கு அந்தரங்க சுத்தியுடன் அல்லாஹ்வை வணங்குமாறு நிச்சயமாக நான் ஏவப்பட்டிருக்கின்றேன்” என்றும் கூறுவீராக. (அஸ்ஸூமர் – 11)\nஆரம்பமாக ஒருவர் இஸ்லாத்தினுள் நுழைய வேண்டுமாக இருந்தால் அவர் ஷஹாதா கலிமாவை மொழிய வேண்டும். அந்த கலிமாவின் உள்ள அம்சமான லாஇலாஹ என்ற பதத்தோடு இது பின்னிப் பிணைந்த ஒன்றாகும். அதாவது உண்மையாகவே வணங்கி வழிபடத் தகுதியானவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை என்பதையை லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவின் பொருளாகும். அதனை உலூஹியத்தே கொண்டுள்ளது.\nஎனவே ஒருவர் செய்யும் வணக்க வழிபாடுகள் அனைத்தையும் அல்லாஹ் ஒருவனுக்கு மாத்திரமே நிறைவேற்ற வேண்டும் என்பதை கூறும் உலூஹிய்யத், அந்த வணக்க வழிபாடுகளில் அல்லாஹ்வோடு இன்னொருவரை கூட்டுச் சேர்க்கக் கூடாது என்பதையும் தெளிவுபடுத்துகின்றது. அப்படியான செயற்பாடுகள் ஷிர்க் எனும் இணைவைப்பின் பால் எம்மை இட்டுச் செல்லும். அப்படியான செயற்பாடுகள் சில சந்தர்ப்பங்களில் எம்மை மார்க்கத்தை விட்டும் வெளியேற்ற வைக்கும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.\nஇஸ்லாமிய அகீதா - தவ்ஹீதும் அதன் வகைகளும் (தொடர் 02) - Waseem Hussain, Dip in Arabic (B.A Rd)\nதவ்ஹீத் என்பது இஸ்லாத்தின் மூலமாகும். அது தனி பிரிவோ அல்லது அமைப்போ கிடையாது. அது நம்பிக்கையோடு தொடர்பான அம்சமாகும். அது முழுக்க முழுக்க அல்லாஹ்வை ஒருவர் அறிந்து கொள்வதற்கான வழியே தவிர அப்பதத்திற்கு வேறெந்த நிலைகளும் கிடையாது. இந்த விளக்கமின்மையால் தவ்ஹீத் என்ற சொல்லே விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் தவ்ஹீத் என்ற பதம் அல்லாஹ்வை ஈமான் கொள்ளும் ஒருவருக்கு இலகுவாக அதனை புரியவைக்கும் ஓர் முறை என்பதை அறியவில்லை என நினைக்கிறேன். அதே போல முழு உலகிலும் உள்ள ஒட்டு மொத்த முஸ்லிம்களும் தவ்ஹீத் என்பது அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளும் ஓர் அம்சம் என்று ஏற்றுக் கொண்டுள்ளனர்.\nமொழி ரீதியில் தவ்ஹீத் என்பது –\n“வஹ்ஹத என்ற என்ற சொல்லில் இருந்தே தவ்ஹீத் என்பது வந்துள்ளது. அதாவது ஒன்றை “ஒருமைப்படுத்துவதை” குறிக்கும்.\n“அல்லாஹ்வே படைப்பாளன், பராமரிப்பாளன், வணக்க வழிபாடுகளில் அவனை ஒருமைப்படுத்துவதை குறிக்கின்றது. அவனுக்கு மாத்திரமே வணக்க வழிபாடுகளை நிறைவேற்ற வேண்டும். அவனுக்கு இணையாக்குவதை விட்டு விட வேண்டும். அதே போன்ற உயர்ந்த அவனது பெயர்கள் மற்றும் பண்புகளை உறுதியாக நம்ப���க்கை கொள்ள வேண்டும். இதுவே தவ்ஹீத் எனப்படுவதாகும்.\nதவ்ஹீத் என்பது மறுப்பு மற்றும் உறுதிப்பாடு ஆகிய இரு அம்சங்களையும் கொண்டுள்ளது. அது தவ்ஹீதின் (ருக்ன்) மூல அம்சமாக அமைந்துள்ளது. அதில் உள்ள ( لا إله ) என்பது வணங்கப்படுகின்ற அனைத்தையும் மறுப்பதை குறிக்கின்றது. ( إلا الله ) என்பது அவன் மாத்திரமே வணங்க தகுதியானவன் என்பதை உறுதிப்படுத்துகின்றது. “அதாவது உண்மையாக வணங்கி வழிபடத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை.” என்பதை தவ்ஹீத் பொதிந்துள்ளது.\nஅதே போல தவ்ஹீத் என்பது ருபூபிய்யத், உலூஹிய்யத், அஸ்மா வ ஸிபாத் ஆகிய அம்சங்களில் அல்லாஹ்வை அவனுடைய கண்ணியத்திற்கும் மகத்துவத்திற்கும் ஏற்றாற் போல ஒருமைப்படுத்துவதை குறிக்கின்றது. அதே போல அவற்றில் இன்னொருவரை உதாரணமாக கூறக்கூடாது. குறிப்பாக அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகளை அல்லாஹ்வும் அவனைப்பற்றி எவ்வாறு கூறியுள்ளானோ அவ்வாறும், நபியவர்கள் அல்லாஹ்விற்கு இருப்பதாக கூறிய, அவனுக்கு இல்லை என மறுத்துக் கூறிய விடயங்களையும் அவ்வாறே நம்பிக்கை கொள்ள வேண்டும்.\nஅல்லாஹ் கூறுகின்றான் “ அவனைப் போல் எதுவுமில்லை. அவனே கேட்பவன், பார்ப்பவன் (அஷ்ஷூறா)\nஇது மூன்று உட்கூறுகளை கொண்டுள்ளது. அவையாவன\n3. தவ்ஹீதுல் அஸ்மா வ ஸிபாத்\n1. தவ்ஹீதுர் ருபூபிய்யா -\nஇது செயற்பாட்டு ரீதியாக அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதை குறிக்கின்றது. அந்த செயற்பாடுகளில் அவனுக்கு இணையாக எதனையும் ஆக்காமல் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதை குறிக்கின்றது.\nஇது அல்லாஹ்வே அனைத்தையும் படைத்தான் என்பதை ஈமான் கொள்ள வேண்டும் என்பதை குறிக்கின்றது. அவனல்லாத இன்னொரு படைப்பாளன் இருப்பதாக அவனுக்கு இணையாக்க கூடாது என்பதையும் குறிக்கின்றது. எனவே உலகம், அதில் உள்ளவைகள், அதற்கு வெளியில் உள்ள அண்டங்கள் அனைத்தையும் அல்லாஹ் மாத்திரமே படைத்தான் என நம்பிக்கை கொள்வதை ருபூபிய்யத் குறிக்கின்றது. எனவே ருபூபிய்யத் குறித்து நிற்கும் சில அம்சங்களையும் அதற்கான அல்குர்ஆன் ஆதாரங்களையும் நோக்குவோம்.\nஅல்லாஹ்வே அனைத்தையும் படைத்த படைப்பாளன் ஆவான். அல்லாஹ் கூறுகிறான்\n“அல்லாஹ்வே அனைத்தையும் படைத்தான். அவனே அனைத்திற்கும் பொருப்பாகவும் இருக்கின்றான்.” (அல்குர்ஆன் 39 - 62)\nஅல்லாஹ் மாத்திரமே அனைத்திற்கும் உணவளிக்���ிறான் என அவனை ஒருமைப்படுத்தல். அல்லாஹ் கூறுகின்றான்\nஉணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத யாதொரு உயிரினமும் பூமியில் இல்லை. அவை (வாழ்ந்து) இருக்குமிடத்தையும், அவை (இறந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிந்தே இருக்கிறான். இவை அனைத்தும் (லவ்ஹுல் மஹ்பூல் என்னும்) தெளிவான (அவனுடைய) பதிவுப் புத்தகத்தில் பதிவாகி இருக்கின்றன. (அல்குர்ஆன் 11 – 06 )\nஅவனே ஆட்சியாளர்களுக்கெல்லாம் ஆட்சியாளன். உலகின் சகல விடயங்களிற்கும் அவனே பொறுப்பாக இருக்கின்றான். அவனே அனைத்தையும் கொடுப்பவன். அதே போல அனைத்தையும் தடுப்பவன். அவனே இரவு பகலை மாறி மாறி வரச் செய்கிறான். அவன் உயிர்ப்பிக்கவும் மரணிக்கச் செய்யவும் சக்தி பெற்றவன் என நம்பிக்கை கொள்வதோடு அதில் அவனை ஒருமைப்படுத்தவும் வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்.\n பிரார்த்தித்து) நீங்கள் கூறுங்கள்: \"எங்கள் அல்லாஹ்வே எல்லா தேசங்களுக்கும் அதிபதியே நீ விரும்பியவர் களுக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய். நீ விரும்பியவர்களிடமிருந்து ஆட்சியை நீக்கி விடுகின்றாய். நீ விரும்பியவர்களை கண்ணியப் படுத்துகின்றாய். நீ விரும்பியவர்களை இழிவுபடுத்துகின்றாய். நன்மைகள் அனைத்தும் உன் கையில் இருக்கின்றன. நிச்சயமாக நீ அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன்.\nநீதான் இரவைப் பகலில் நுழைய வைக்கின்றாய். நீதான் பகலை இரவில் நுழைய வைக்கின்றாய். இறந்ததிலிருந்து உயிருள்ளதை வெளியாக்குவதும் நீயே உயிருள்ளதிலிருந்து இறந்ததை வெளியாக்குவதும் நீயே உயிருள்ளதிலிருந்து இறந்ததை வெளியாக்குவதும் நீயே நீ விரும்பியவர்களுக்கு கணக்கின்றியே அளிக்கின்றாய்.\" (அல்குர்ஆன் - 03 – 26,27 )\nஅதே போல மேலுள்ள விடயங்களில் அவனுக்கு இணையாக வேறொன்றை ஆக்குவதை அல்லாஹ் மறுப்பதையும் இதனைப்பற்றி அல்குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.\n நீங்கள் அவர்களை நோக்கிக் கூறுங்கள்:) \"இவை அனைத்தும் அல்லாஹ் படைத்தவைகளாகும். அவனை யன்றி (நீங்கள் தெய்வங்கள் என்று கூறும்) அவைகள் எதனை படைத்திருக்கின்றன என்பதை நீங்கள் எனக்குக் காண்பியுங்கள். அவ்வாறு (ஒன்றும்) இல்லை. (அல்லாஹ்வை அன்றி மற்றவர்களை வணங்கும்) இந்த அநியாயக்காரர்கள் பகிரங்கமான வழிகேட்டில் தான் இருக்கின்றனர். (அல்குர்ஆன் 31 – 11)\n உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது: அதனைச் செவி தாழ��த்திக் கேளுங்கள். அல்லாஹ் அல்லாத எவற்றை நீங்கள் (தெய்வங்களென) அழைக்கின்றீர்களோ அவை யாவும் ஒன்று சேர்ந்(து முயற்சித்)த போதிலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. (ஈயைப் படைப்பதென்ன) ஒரு ஈ அவற்றினுடைய யாதொரு பொருளை எடுத்துக் கொண்டபோதிலும் அந்த ஈயிடமிருந்து அதனை விடுவிக்கவும் அவைகளால் முடியாது. (அவர்கள் தெய்வங்களென அழைக்கும்) அவை அவ்வளவு பலவீனமானவை) ஒரு ஈ அவற்றினுடைய யாதொரு பொருளை எடுத்துக் கொண்டபோதிலும் அந்த ஈயிடமிருந்து அதனை விடுவிக்கவும் அவைகளால் முடியாது. (அவர்கள் தெய்வங்களென அழைக்கும்) அவை அவ்வளவு பலவீனமானவை ஆகவே, அவற்றை(த் தெய்வங்களென) அழைப்பவர்களும் பலவீனமானவர்களே ஆகவே, அவற்றை(த் தெய்வங்களென) அழைப்பவர்களும் பலவீனமானவர்களே\nஇப்படி புகழுக்குரியவன் அல்லாஹ், அவனே அனைத்திலும் சக்தியுள்ளவன் என்பதை நம்பிக்கை கொள்ள வேண்டும். இதனையே ருபூபிய்யத் குறிப்பிடுகின்றது.\nருபூபிய்யத்தை உலகில் எல்லோரும் ஏற்றுள்ளனர். குறிப்பாக ஜாஹிலிய்யா காலத்தில் உள்ள இணைவைப்பாளர்களும் கூட அல்லாஹ்தான் அனைத்திற்கும் பொறுப்பானவன் என்பதை ஏற்றிருந்தனர். அனால் பிர்அவ்ன் தன்னை கடவுளாக அறிவித்து ருபூபிய்யத்தை மறுத்தான் என அல்லாஹ் அல்குர்ஆனில் குறிப்பிட்டுள்ளான். அதே போல நாத்திகர்களும் அல்லாஹ்வை மறுக்கின்றனர். மற்றைய ஒட்டுமொத்த மனித வர்க்கமும் இயல்பாகவே அல்லாஹ்வை ஏற்றிருப்பதாக அல்லாஹ் அல்குர்ஆனில் தெளிவுபடுத்துகின்றான்.\nஎனவே ருபூபிய்யத் விடயத்தில் நாம் சரியான நம்பிக்கையில் இருக்கின்ற போது தான் அந்த நம்பிக்கை பிரகாரம் வணக்க வழிபாடுகளும் அமையும்.\nஅதிகரித்து வரும் கொலைகள் உணர்த்துவது என்ன\nஇஸ்லாமிய அகீதா - தவ்ஹீதும் அதன் வகைகளும் (தொடர் 02) - Waseem Hussain, Dip in Arabic (B.A Rd)\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி (பாடம் –பிக்ஹ் , நாள் 24)\nஇஸ்லாமிய அகீதா - தவ்ஹீதுல் அஸ்மா வ ஸிபாத் (தொடர் 04) - Waseem Hussain, Dip in Arabic (B.A Rd)\nவிளையாட்டு பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டம் - பகுதி 02 MJM. Hizbullah Anvari\nகுழந்தை வளர்ப்பும் அணுகுமுறைகளும் - ilham afaldeen Gafoori, M.A\nபுனித ஹரம் ஜூம்ஆ மொழி பெயர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/nov/22/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%95%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-3508927.html", "date_download": "2020-11-29T13:23:20Z", "digest": "sha1:W37VU5PT3D4PP5ZYMNHMMOPYIDHRETHB", "length": 9605, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "புறநகா் மின்சார ரயில்: நெரிசல் இல்லாதபோது பெண்கள் பயணிக்க அனுமதி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nபுறநகா் மின்சார ரயில்: நெரிசல் இல்லாதபோது பெண்கள் பயணிக்க அனுமதி\nகூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில், புறநகா் மின்சார ரயில்களில் பெண் பயணிகள் பயணிக்க தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது.\nஅத்தியாவசியப்பணிகளில் ஈடுபடும் அரசு மற்றும் தனியாா் நிறுவன பணியாளா்கள் புறநகா் மின்சார ரயில்களில் பயணிக்க ரயில்வே நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது. இவா்களுக்காக, தினசரி 244 ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில், அத்தியாவசிய சேவையின் கீழ் வராத பெண் பயணிகளை, புறநகா் மின்சார ரயில்களில், வரும் திங்கள்கிழமை (நவ.23) முதல் நெரிசல் இல்லாத நேரங்களில் பயணிக்கலாம். இதன்படி, திங்கள் முதல் சனிக்கிழமை வரை அதிகாலை முதல் காலை 7 மணி வரையும், காலை 10 முதல் மாலை 4.30 மணி வரை, இரவு 7.30 மணி முதல் ரயில் சேவை முடியும் வரை பயணிக்கலாம். ஞாயிற்றுக்கிழமை முழுவதும் பயணம் செய்யலாம்.\nஇந்த நேரங்களில், மாதாந்திர பயணச்சீட்டு , சாதாரண பயணச்சீட்டு மூலம் பெண் பயணிகள் சிறப்பு மின்சார ரயிலில் பயணிக்கலாம். அல்லது எந்த ரயில் நிலையத்தில் ரயில் ஏறுகிறாா்களோ, அங்கு, டிக்கெட் பெற்று பயணிக்கலாம். அவா்களுடன், 12 வயது வரை உள்ள குழந்தைகள் பயணிக்கலாம். காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் பெண்களுக்கு பயணிக்க அனுமதி கிடையாது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/596469-corona-update.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-11-29T13:02:23Z", "digest": "sha1:GT2O5FIFJ5NM6ETB6T37BQCCGMKOBKMM", "length": 15155, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "உக்ரைனில் கரோனா பாதிப்பு : 3,78,000 ஆக அதிகரிப்பு | corona update - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, நவம்பர் 29 2020\nஉக்ரைனில் கரோனா பாதிப்பு : 3,78,000 ஆக அதிகரிப்பு\nஉக்ரைனில் கடந்த 24 மணி நேரத்தில் 8 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதுகுறித்து உக்ரைன் சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “ உக்ரைனில் கடந்த 24 மணி நேரத்தில் 8,312 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,78,000 ஆக அதிகரித்துள்ளது.\nமேலும் உக்ரைனில் கரோனாவுக்கு 7 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் பொருளாதாரத்தை கவனத்தில் கொண்டு ஊரடங்கு உத்தரவுகள் கடுமையாக்கப்படவில்லை என்றும் வணிக்கத்தை தடுக்க விரும்பவில்லை என்றும் அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஉலகம் முழுவதும் கரோனாவுக்கு 4 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.\nகரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.\nஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.\nபிரதமர் ஸ்வநிதி திட்டம்; 12.59 லட்சம் சாலையோர வியாபாரிக��ுக்கு கடனுதவி\nதீபாவளியை முன்னிட்டு மஸ்லின் துணியாலான முகக்கவசம்; காதி அறிமுகம்\nதொழிலதிபருடன் காஜல் அகர்வால் திருமணம்: பிரபலங்கள் வாழ்த்து\n85 நாட்களில் முதல் முறை; கரோனா பாதிப்பு 6 லட்சத்துக்கும் கீழ் குறைவு\nOne minute newsWhoகரோனா வைரஸ்கரோனாகரோனா நோய் தொற்றுசுகாதாரத் துறை அமைச்சகம்\nபிரதமர் ஸ்வநிதி திட்டம்; 12.59 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி\nதீபாவளியை முன்னிட்டு மஸ்லின் துணியாலான முகக்கவசம்; காதி அறிமுகம்\nதொழிலதிபருடன் காஜல் அகர்வால் திருமணம்: பிரபலங்கள் வாழ்த்து\n10 ஆண்டுகள் சிறை: கட்டாய மதமாற்றம், லவ்...\nஒரே தேசம்; ஒரே தேர்தல்.. இதுவே இப்போதைய...\nமே. வங்கத் தேர்தல்: பாஜகவை வீழ்த்த இடதுசாரி...\nஇந்தியில் கடிதம் அனுப்ப மத்திய அரசுக்குத் தடை...\nஅரசுப் பள்ளிகள் எப்படி மாற வேண்டும்\nதனது விலை உயர்ந்த காருக்காக ரூ.34 லட்சத்துக்கு...\nஇனிமேல் அவர் போன் செய்தால்கூட எடுக்க மாட்டேன்:...\nராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும் ஹீரோ ஆக்காதீர்கள்; இறந்துபோன 15...\nநாகபாபுவின் விமர்சனம்: பிரகாஷ்ராஜின் கிண்டல் பதிலடி\n'ஆதிபுருஷ்' அப்டேட்: பிரபாஸுக்கு நாயகியாகும் கீர்த்தி சனோன்\n'வாடிவாசல்' வதந்தி: தயாரிப்பாளர் தாணு முற்றுப்புள்ளி\n‘அணுகுண்டின் தந்தை’ என்று அறியப்பட்ட ஈரான் மூத்த அணு விஞ்ஞானி மொஹ்சென் சுட்டுக்கொலை:...\nதீவிரவாதி குறித்து தகவல் தந்தால் ரூ.37 கோடி பரிசு; மும்பை தாக்குதலில் தொடர்புள்ளதாக...\nபிரிட்டனில்1,311 பேருக்கு தவறுதலாக உறுதி செய்யப்பட்ட கரோனா\nஐரோப்பாவில் கரோனா பலி 4 லட்சத்தை கடந்தது\nதிருவோணம், அவிட்டம், சதயம்; வார நட்சத்திர பலன்கள் - (நவம்பர் 30 முதல்...\nமூலம், பூராடம், உத்திராடம்; வார நட்சத்திர பலன்கள் - (நவம்பர் 30 முதல்...\nவிசாகம், அனுஷம், கேட்டை; வார நட்சத்திர பலன்கள் - (நவம்பர் 30 முதல்...\nசமஸ்கிருத மொழி செய்தி அறிக்கையை தமிழ் பேசும் மக்களிடம் திணிப்பது பண்பாட்டுப் படையெடுப்பு:...\nதிருமாவளவன் மனு நூலில் உள்ளதைத் தான் கூறியுள்ளார்: கே.ஆர்.ராமசாமி எம்எல்ஏ\nபிரதமர் ஸ்வநிதி திட்டம்; 12.59 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/massey-ferguson/241-di-maha-shakti-20728/23905/", "date_download": "2020-11-29T13:55:12Z", "digest": "sha1:FMC5AYBTPGSXSTMOZOQWUCIL74LQMQT3", "length": 24629, "nlines": 247, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது மாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹா ஷக்தி டிராக்டர், 2009 மாதிரி (டி.ஜே.என்23905) விற்பனைக்கு Anugul, Orissa - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: மாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹா ஷக்தி\nமாஸ்ஸி பெர்குசன் பயன்படுத்திய டிராக்டர்கள்\n241 DI மஹா ஷக்தி\nமாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹா ஷக்தி\nபிராண்ட் - மாஸ்ஸி பெர்குசன்\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nமாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹா ஷக்தி விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் மாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹா ஷக்தி @ ரூ 1,80,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2009, Anugul Orissa இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில். பயன்படுத்திய டிராக்டர்களில் நிதி கிடைக்கிறது.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nநியூ ஹாலந்து 3032 Nx\nமாஸ்ஸி பெர்குசன் 7250 பவர் அப்\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த மாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹா ஷக்தி\nசோனாலிகா 50 ஆர்.எக்ஸ் சிக்கந்தர்\nமஹிந்திரா 575 DI எக்ஸ்பி பிளஸ்\nஅதே டியூட்��் ஃபஹ்ர் 3035 E\nமஹிந்திரா யுவோ 575 DI\nமஹிந்திரா யுவோ 475 DI\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/sivakarthikeyan-new-pair-nayanthara/", "date_download": "2020-11-29T13:57:08Z", "digest": "sha1:HC3665D7IHH5FBUKXEG2BH7KXT44XXK4", "length": 7807, "nlines": 78, "source_domain": "www.heronewsonline.com", "title": "மோகன் ராஜா இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடி நயன்தாரா! – heronewsonline.com", "raw_content": "\nமோகன் ராஜா இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடி நயன்தாரா\nசிவகார்த்திகேயன் தற்போது பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ‘ரெமோ’ படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துவரும் இப்படத்தை 24AM ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துவரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.\nஇப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விரைவில் துவங்க இருக்கிறது. மேலும், இப்படத்தின் பாடல்களை மே மாத இறுதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.\n‘ரெமோ’ படத்தைத் தொடர்ந்து 24AM ஸ்டுயோஸ் நிறுவனம் தயாரிக்கும் மற்றொரு படத்தில் நாயகனாக நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன். மோகன் ராஜா இயக்க இருக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nஇப்படத்தின் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இருவர���ம் இணைந்து நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி இருக்கிறது.\nமேலும், சிவகார்த்திகேயனுடன் நடிக்க இருப்பவர்களுக்கான தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.\n← தேமுதிக தவிர்த்து மக்கள்நல கூட்டணி அழைத்தால் ஆதரவு: சுப.உதயகுமாரன்\n“என்னை அரசியலுக்கு அழைத்ததால் அச்சமடைந்தேன்” – சகாயம் ஐ.ஏ.எஸ். →\nசந்தானம், யோகிபாபு இணைந்து கலக்கும் முழுமையான காமெடி படம் ‘டகால்டி’: ஹைலைட்ஸ்\n இந்தியா நீங்கள் அல்ல”: ஒரு பத்திரிகையாளரின் பகிரங்க கடிதம்\n“வானே இடிந்ததம்மா” பாடலை கேட்டு கண் கலங்கினார் சசிகலா\nஇணையத்தை தெறிக்க வைக்கும் ‘மாஸ்டர்’ டீசர்\nசூரரைப் போற்று – விமர்சனம்\nஎஸ்.ஏ.சி. ஆதரவாளர்கள் நீக்கம்: விஜய் அதிரடி\nசூர்யாவின் ’சூரரைப் போற்று’ படத்தை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும், ஏன்\nசட்டப்பேரவை தேர்தல் முடிவு: சங்கிகளின் கையில் மீண்டும் சிக்கியது பீகார்\n”2 வாரங்களுக்கு மட்டும் புதிய படங்கள் வெளியாகும்\nகாலநிலை மாற்ற ஒப்பந்தம்: வரவேற்க தகுந்த ஜோ பைடன் அறிவிப்பு\nஅண்ணா பல்கலை.க்கு சிறப்பு அந்தஸ்து தேவை இல்லை: ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு கடிதம்\n10ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறப்பு: விஜய்யின் ‘மாஸ்டர்’ ரிலீஸ் எப்போது\n“பாவ கதைகள்”: நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் முதல் தமிழ் திரைப்படம்\nஅக்.15 முதல் திரையரங்குகள் இயங்க ஒன்றிய அரசு அனுமதி\n”சூர்யாவுக்கு எதிராக நடவடிக்கை வேண்டாம்”: ஓய்வுபெற்ற நீதிபதிகள் 6 பேர் கூட்டாக கடிதம்\nதேமுதிக தவிர்த்து மக்கள்நல கூட்டணி அழைத்தால் ஆதரவு: சுப.உதயகுமாரன்\nதேமுதிக தவிர்த்து, மக்கள் நலக் கூட்டணி அழைத்தால் ஆதரவு அளிப்போம்’ என்று பச்சை தமிழகம் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாரன் தெரிவித்தார். திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் சட்டப்பேரவைத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/09/20_14.html", "date_download": "2020-11-29T13:19:20Z", "digest": "sha1:GXTW6V4PYCV6XDIJ4L2R7BDG7PVJISNV", "length": 5549, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "20ஐ எழுதியது யார் என அவர்களுக்கே தெரியாது: இரான் - sonakar.com", "raw_content": "\nHome NEWS 20ஐ எழுதியது யார் என அவர்களுக்கே தெரியாது: இரான்\n20ஐ எழுதியது யார் என அவர்களுக்கே தெரியாது: இரான்\nஅரசு முன் வைத்த 20ம் திருத்தச்சட்ட வரைபை ஆராய புதிதாக குழுவொன்று நியமிக்கப்படுவதிலிருந்து குறித்த சட்டத் திருத்தத்தை தயாரித்தது யார் என அமைச்சரவைக்கும் தெரியாது என்பது உறுதியாகியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார் இரான் விக்ரமரத்ன.\nஉத்தேச வரைபு பெருமளவு விமர்சனங்களுக்குள்ளாகியுள்ள நிலையில் அதனை ஆராய்வதற்கு பிரதமர் புதிய குழுவொன்றை நியமித்துள்ளதாக நேற்றைய தினம் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.\nஅவ்வாறாயின், இதற்று முன் அது யாருக்கும் தெரியாமலேயே தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் அதனை நிறைவேற்றுவதற்கும் கண்ணை மூடிக் கொண்டே எல்லோரும் அனுமதியளிக்கப் போவதாகவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/27583", "date_download": "2020-11-29T13:07:32Z", "digest": "sha1:CRQEMJMQCSK5XCN5EG3Y6MUEAIP2MZOF", "length": 7662, "nlines": 104, "source_domain": "www.tamizhvalai.com", "title": "மகாராஷ்டிரா பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்த பெண் சட்டமன்ற உறுப்பினர் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideமகாராஷ்டிரா பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்த பெண் சட்டமன்ற உறுப்பினர்\n/கீதா பாரத��� ஜெயின்சிவசேனாதானே மாவட்டம்பாஜகமகாராஷ்டிராமீராபயந்தர் தொகுதி\nமகாராஷ்டிரா பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்த பெண் சட்டமன்ற உறுப்பினர்\nமகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்திலுள்ள மிரா பயந்தரில் செல்வாக்குப் பெற்ற பா.ஜனதா தலைவராக இருந்தவர் கீதா ஜெயின்.இவருக்கு கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பாகப் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது.\nஇதையடுத்து அவர் மிரா பயந்தர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.\nபின்னர் தனது ஆதரவை பா.ஜனதாவுக்கு தெரிவித்து இருந்தார்.\nஇந்தநிலையில் கீதா ஜெயின் நேற்று பாந்திராவில் உள்ள மாதோஸ்ரீ இல்லத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே முன்னிலையில் சிவசேனாவில் இணைந்தார்.\nஅவருடன் தானே மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தானே சட்டமன்ற உறுப்பினர் பிரதாப் சார்னிக் ஆகியோர் இருந்தனர்.\nசில நாட்களுக்கு முன் பா.ஜனதா மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே தேசியவாத காங்கிரசில் இணைந்தார்.\nஇந்தநிலையில் பா.ஜனதா சட்டமன்ற உறுப்பினர் ஒருவரும் அந்தக் கட்சியில் இருந்து விலகி சிவசேனாவில் இணைந்து உள்ளார்.\nஇந்நிகழ்வுகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜகட்சிக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது.\nTags:கீதா பாரத் ஜெயின்சிவசேனாதானே மாவட்டம்பாஜகமகாராஷ்டிராமீராபயந்தர் தொகுதி\nஅமெரிக்காவை வென்ற தென்கொரிய தொழிலதிபர் சாம்சங் லீகுன்ஹீ மறைந்தார்\nமனுநூலை தடை செய்யக்கூடாது – பெ.மணியரசன் கருத்தும் காரணமும்\nபீகாரில் பாஜக வெல்ல இஸ்லாம் கட்சியே காரணம் – அதிர வைக்கும் முரண்\nபீகார் தேர்தல் முடிவுகள் – அதிமுகவுக்கு எச்சரிக்கை\nபீகார் தேர்தல் முடிவுகள் தாமதம் – காரணம் என்ன தெரியுமா\nபீகாரில் தோற்கிறது பாஜக கூட்டணி – கருத்துக்கணிப்புகள் தகவல்\nகாய்ந்திடும் ஊரை நினை கட்டிடு உடனே அணை – விவசாயிகள் விழிப்புணர்வு பரப்புரை\nகார்த்திகை தீபத் திருநாள் – அறிவியல் மற்றும் ஆன்மீக விளக்கங்கள்\nகரூர் பசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கைத் தமிழ்வழியில் நடத்த வேண்டும் – பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழகமெங்கும் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் – 2020\nதமிழீழப் போர் தொடரும் – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மாவீரர்நாள் செய்தி\n2021 ஆம் ஆண்டுக்கான நீதிமன்ற விடுமுறை நாட்கள் அறிவிப்பு\nத���ிழீழம் அமைந்தே தீரும் – மாவீரர் நாளில் வைகோ உறுதி\nமாவீரர் நோக்கத்தை நிறைவேற்றுவோம் – மருத்துவர் இராமதாசு உறுதி\nஉச்சநீதிமன்றத்துக்கு பொங்கல் விடுமுறை – நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sekarreporter.com/1-madras-hc-dismisses-as-withdrawn-a-pil-filed-against-conduct-of-class-x-board-exams-in-tn-from-june-1-5-15-1328-sekarreporter-1-%F0%9F%8D%81/", "date_download": "2020-11-29T14:14:18Z", "digest": "sha1:OKDNK4Z24WDWQ4UDF6AS55S75T5JGFUH", "length": 5531, "nlines": 38, "source_domain": "www.sekarreporter.com", "title": "1: Madras HC dismisses as withdrawn a PIL filed against conduct of Class X board exams in TN from June 1 [5/15, 13:28] Sekarreporter 1: 🍁 – SEKAR REPORTER", "raw_content": "\nPrevious ஆதார் அட்டையின் நகலைத் தந்தால்தான் மது என்ற ஆணைக்கும் தடை. எந்த வழிவகைகளில் மது விற்கலாம் என்பதை அரசு் தீர்மானிக்க வேண்டும்\nNext 15, 14:31] K balu: டாஸ்மாக் வழக்கில் உச்சநீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்கால தடையா \ns=08 [11/29, 18:53] Sekarreporter1: : தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி திரைப்பட தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் சார்பாக senior advocate மூத்த வக்கீல் mp navaneetha krishnan மனுவில் ,நடிகர் தான் மனுவும் பிரமாண வாக்குமூலமும் sc order படி தாக்கல் செய்ய வேண்டும். அவர் சார்பாக\ns=08 [11/29, 18:35] Sekarreporter1: தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி திரைப்பட தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் சார்பாக வக்கீல் mp navaneetha krishnan சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்\ns=08 [11/29, 18:53] Sekarreporter1: : தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி திரைப்பட தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் சார்பாக senior advocate மூத்த வக்கீல் mp navaneetha krishnan மனுவில் ,நடிகர் தான் மனுவும் பிரமாண வாக்குமூலமும் sc order படி தாக்கல் செய்ய வேண்டும். அவர் சார்பாக\ns=08 [11/29, 18:35] Sekarreporter1: தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி திரைப்பட தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் சார்பாக வக்கீல் mp navaneetha krishnan சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-11-29T13:33:00Z", "digest": "sha1:XR7UF2LRBOVTJMG6OLFHDYHOGT5EC3A3", "length": 12942, "nlines": 153, "source_domain": "ilakkiyainfo.com", "title": "சீனாவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள்…. புதிய அலை பற்றிய அச்சம் | ilakkiyainfo", "raw_content": "\nசீனாவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள்…. புதிய அலை பற்றிய அச்சம்\nசீனாவில் 61 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇது ஏப்ரல் மாதத்திலிருந்து பதிவான தொற்றாளர்களில் மிக அதிகமான தொகையாகும்.\nஇது மூன்று தனித்தனி பிராந்தியங்களில் கொரோனா கொத்தணி நிலைமை கண்டறியப்பட்டுள்ளது.\nஅவை புதிய அலை பற்றிய கொரோனா அச்சத்தைத் தூண்டின.\nசீனாவில் இதுவரை 83,800 க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 4,600 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.\n3.5 மில்லியனுக்கும் அதிகமான சனத்தொகை கொண்ட சின்ஜுயாங் நகரத்தில் 2.3 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இதுவரை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசீனாவில் மேலும் 302 கொரோனா அறிகுறி தொற்றாளர்கள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று நோயால் 331 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.\n21 பேர் கடுமையான நிலையில் உள்ளனர்.\nஇஸ்லாமிய தேசத்தின் (ஐ.எஸ்.) உள்ளே என்ன நடக்கிறது\nயோகா வகுப்பில் ஒன்றாக கலந்துகொண்ட ஆண்கள், பெண்கள் – இரானில் 30 பேர் கைது 0\nபலி கொடுக்க அழைத்துச் செல்லப்படும் ஆடு போன்று உணர்கிறேன்: அமெரிக்க பெண் டாக்டரின் கதறல் 0\nசும்மா கிழி இளம்பெண்கள் வெறி த்தனமான டான்ஸ் மிஸ் பண்ணாம பாருங்க மில்லியன் பேர் ரசித்த வீடியோ \nஇலங்கைக்கான புதிய அரசியலமைப்பு உருவாக்கலும், கற்பனாவாத அரசியலும் – உண்மை நிலை என்ன\nமன்னார் கிராம சேவகரின் கொலைக்கு பிரதான காரணம் ஒரு பெண்; வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்\n20 நாட்களாக இரண்டு உடைகளுடன்; தனிமைப்படுத்தல் விடுதிகளின் ‘மறுபக்கம்’ – நடப்பது என்ன\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nதிருமணம் புதுமை: பேண்ட் சூட் உடையில் தோன்றிய இந்திய மணப்பெண்\nஇலங்கையில் மாவீரர் தினம்: தடையை மீறி உருக்கமாக அனுசரித்த தமிழர்கள்\nபகல் நேர தாம்பத்தியத்தில் முழு இன்பம் கிடைக்குமா\nபல வருடங்களின் பின்பு என்று தங்களின் கட்டுரை வாசித்து, பலன் அடைத்தேன் , உண்மைகள் பல அறிந்தேன் , இனியாவது...\nமூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். \"மக்கள் சேவையே மகேசன் சேவை \", போய்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலி��� அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalagam.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%8E%E0%AE%9A/", "date_download": "2020-11-29T14:00:45Z", "digest": "sha1:F2V746YK7SYEWPVNS23TEHPXKDOOEH2S", "length": 13868, "nlines": 173, "source_domain": "kalagam.wordpress.com", "title": "தமுஎச | கலகம்", "raw_content": "\nகாக்க காக்க லீnaவைக் காக்க, சுதந்திரம் உங்களுக்கு மட்டும்.\nகாக்க காக்க லீnaவைக் காக்க\nகாக்க காக்க லீnaவைக் காக்க\nஇடது சாரியம் எல்லாம் குத்துவதாய்\nபுணரவேண்டும் – அது கருத்து சுதந்திரம்\nஅடி உதை குத்து – இதுவும் சுதந்திரம்\nஅடக்க அரிவாளை எடுக்க சொன்னால்\nஒரு வேளை உன் விடுதலை\n15.04.10. இக்சா அரங்கம், பாந்தியன் சாலையில் கருத்துக்களை புணர்வதற்கான சுதந்திரம் குறித்த அரங்கக்கூட்டம்.யார் யாரைப் புணர்ந்தால் கருத்தை பெற முடியும் எனும் நீதி சொல்லும் லீனாதிபதி, இகூட்டத்தில் சோபாவும் ஏனையோரும் யாரைப்புணர்ந்தால் கம்யூனிசம் கற்க முடியும் என்பதையும் சொல்லிவிட்டால் சிறப்பாக இருக்கும், மற்ற படி கூட்டம் வெற்றியடைய வாழ்த்துக்கள் : -)\nசீமாட்டி லீனாவும் சில கிருஷ்ண பரமாத்மாக்களும் \nலீனா மணிமேகலை: அதிகார ஆண்kuriயை மறைக்கும் விளம்பர யோni \nவக்கீல் வண்டுமுருகனும், COCKtail தேவதைகளும்\nலீனா மணிமேகலை: COCKtail தேவதை\nகுறிச்சொற்கள்:அ.மார்க்ஸ், கவிதைகள், சோபா சக்தி, தமுஎச, புணர்ச்சி, பெண்ணியம், யோனி, லீனா மணிமேகலை, வாழ்த்துக்கள்\nஜன. 30,2010 சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்\nநக்சல் வேட்டை என்ற பெயரில் நடத்தப்படும் நரவேட்டைப் போரைத் தடுத்து நிறுத்தப் போராடுவோம்\nபன்னாட்டுக் கம்பெனிகள், தரகு முதலாளிகளுடன் போடப்பட்டிருக்கும் அனைத்து தேசத்துரோக ஒப்பந்தங்களையும் கிழித்தெறிவோம்\nபோராடும் பழங்குடி மக்களுக்குத் துணை நிற்போம்\nமறுகாலனியாக்க எதிர்ப்புப் போராட்டங்களைத் தீவிரப்படுத்துவோம்\nதமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்\nஜன. 30,2010 சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2011 (4) மார்ச் 2011 (1) பிப்ரவரி 2011 (1) திசெம்பர் 2010 (2) நவம்பர் 2010 (2) ஒக்ரோபர் 2010 (3) செப்ரெம்பர் 2010 (2) ஓகஸ்ட் 2010 (5) ஜூலை 2010 (6) ஜூன் 2010 (5) மே 2010 (4) ஏப்ரல் 2010 (4) மார்ச் 2010 (4) பிப்ரவரி 2010 (3) ஜனவரி 2010 (4) திசெம்பர் 2009 (3) நவம்பர் 2009 (3) ஒக்ரோபர் 2009 (5) செப்ரெம்பர் 2009 (5) ஓகஸ்ட் 2009 (4) ஜூலை 2009 (3) ஜூன் 2009 (5) மே 2009 (4) ஏப்ரல் 2009 (6) மார்ச் 2009 (5) பிப்ரவரி 2009 (4) ஜனவரி 2009 (10) திசெம்பர் 2008 (9) நவம்பர் 2008 (13)\n – இனி நக்சல்பாரியே உன் வழி\n நான் தாண்டா தேர்தல் கமிசன்\n“தோழர் ஸ்டாலின் –… இல் தமிழ்தேசத்தான்\nமுதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்… இல் Sudeshkumar\nநாத்திக வெங்காயம் – வீரம… இல் thangam\nதிரு நங்கைகள்- ஒரு சமூகத்தின்… இல் Eraniya pandees\nஆடைகள் எழுதும் நிர்வாணக்கவிதைக… இல் Palani Chinnasamy\n1984 B.P.O. CPI CPM I.T NDLF PALA அடிமைத்தனம் அதிமுக ஆணாதிக்கம் ஆண்டர்சன் ஈழம் ஐடி ஓட்டுப்பொறுக்கிகள் கதை கருணாநிதி கருத்துப்படங்கள் கலகம் கவிதை கவிதைகள் காதல் கிளர்ச்சி குழந்தைகள் சிதம்பரம் சிபிஎம் சிபிஐ ஜெயா டவ் கெமிக்கல் டௌ கெமிக்கல்ஸ் தங்கபாலு தமிழ் தற்கொலை திமுக திருமா தில்லை தேமுதிக தேர்தல் 2009 தேர்தல் 2011 தேர்தல் புறக்கணிப்பு தோழர் நக்சல் ஒழிப்பு போர் நக்சல்பரி நக்சல்பாரி நீதியின் பிணம் ப.சிதம்பரம் படுகொலை பாமக பார்ப்பனீயம் பாலியல் பிஜேபி பு ஜ தொ மு புஜதொமு பு ம இ மு புமாஇமு பு மா இ மு பெண்ணியம் பெ வி மு போபால் விசவாயுப் படுகொலை போபால் போராட்டம் ம க இ க மகஇக மனித உரிமை பாதுகாப்புமையம் மன்மோகன் மருதையன் முதலாளித்துவம் யூனியன் கார்பைடு ராஜபக்க்ஷே ராஜீவ் ராமதாஸ் விசவாயு விசவாயு படுகொலை விஜயகாந்த் திமுக வினவு விவிமு வி வி மு\nஈழத்தை தின்னும் இந்திய தேசியத்தை முறியடிப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=996277", "date_download": "2020-11-29T13:48:18Z", "digest": "sha1:7WOZRQ2D7YV6J33G4DSADMLY6QEYY6QR", "length": 14342, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆடு, மாடு கொட்டகை அமைப்பதில் கோடிக்கணக்கில் முறைகேடு விவசாயிகள் பகீர் புகார் கிசான் சம்மான் மோசடியை தொடர்ந்து | திருவண்ணாமலை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருவண்ணாமலை\nஆடு, மாடு கொட்டகை அமைப்பதில் கோடிக்கணக்கில் முறைகேடு விவசாயிகள் பகீர் புகார் கிசான் சம்மான் மோசடியை தொடர்ந்து\nதிருவண்ணாமலை, அக்.18: திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆடு, மாடு மற்றும் கோழிகளுக்கு கொட்டகை அமைக்கும் திட்டத்தில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருப்பதாக விவசாயிகள் பகீர் புகார் தெரிவித்துள்ளனர்.\nகால்நடை வளர்ப்பில் ஈடுபடுவோருக்கு உதவும் வகையில், ஆடு, மாடு மற்றும் கோழிகளுக்கு கொட்டகை அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி, 10 மாடுகளுக்கான கொட்டகை அமைக்க அதிகபட்சம் ₹2.15 லட்சம் வரையும், 30 ஆடுகளுக்கான கொட்டகை அமைக்க ₹1.80 லட்சம் வரையும் செலவிடப்படுகிறது. மேலும், நாட்டு கோழி வளர்க்க 100 க��ழிகளுக்கான கொட்டகை அமைக்க அதிகபட்சம் ₹77 ஆயிரம் எனவும், அதிகபட்சம் 250 கோழிகளுக்கு ₹1.05 லட்சம் வரையும் இத்திட்டத்தில் செலவிடப்படுகிறது. கால்நடைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகியவற்றின் மூலம், இத்திட்டத்தில் தகுதி பெறும் பயனாளிகளுக்கு கொட்டகைகள் அமைத்து தரப்படுகிறது. கொட்டகை அமைப்பதற்கான நிதி முழுவதும், நூறுநாள் வேலைத்திட்ட நிதியில் இருந்து செலவிடப்படுகிறது.\nஇந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் இத்திட்டத்தில் பெருமளவில் முறைகேடு நடந்திருப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். அதிகபட்சம் ₹50 ஆயிரம் மதிப்பிலான கொட்டகையை அமைத்து, ₹2.15 லட்சம் வரை கணக்கு காட்டப்பட்டுள்ளதாகவும், அரசு அறிவித்த தரத்தில் கொட்டகைகள் அமைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். மேலும், கால்நடைகளுக்கான ெகாட்டகைகள் அமைக்கும் பொறுப்பு ஒப்பந்ததாரர்களிடம் அளிக்கப்பட்டு நிறைவேற்றப்படுவதால், திட்ட நிதியில் 50 சதவீதம்கூட செலவிடுவதில்லை என புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, நூறு நாள் வேலைத்திட்ட உழவர் பேரவை ஒருங்கிணைப்பாளர் வாக்கடை புருஷோத்தமன் கூறியதாவது: கால்நடைகளுக்கு பாதுகாப்பான இரும்பு தளவாட பொருட்களால் கொட்டகை அமைக்கும் திட்டம் மிகவும் பயனுள்ளது. ஆனால், தகுதியான விவசாயிகளுக்கு அரசு நிர்ணயித்த தரத்தில், மதிப்பில் கொட்டகைகள் அமைக்கவில்லை. மாவட்டம் முழுவதும் சுமார் ₹60 கோடி மதிப்பில் கால்நடை கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nஅதில், மிகப்பெரிய அளவில் பல கோடிக்கு முறைகேடுகள் நடந்திருக்கிறது. இத்திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பில் உள்ள அதிகாரிகளின் துணையுடன் நடந்துள்ள இந்த முறைகேடு குறித்து விரிவான விசாரணை நடத்தினால் உண்மை வெளிச்சத்துக்கு வரும். அதேபோல், மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்ட கால்நடை கொட்டகைகள் குறித்த விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். 2 மாடுகள் வைத்துள்ளவர்களுக்கு, 10 மாடுகள் வைத்திருப்பதாக கொட்டகை அமைத்துள்ளனர். அதேபோல், ஆடுகளுக்கான கொட்டகையும் முறையான தரப்பில், பரப்பளவில் இல்லை. கண்துடைப்பாக கொட்டகை அமைத்து, பணத்தை கொள்ளை அடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 14 அடிக்கு 14 அடி கொட்டகை அமைக்க அதிகபட்சம் ₹1.50 லட்சம் வரையும், 24 அடிக்கு 14 அடி கொட்டகை அமைக்க ₹2.15 லட்சம் வரை செலவிடப்பட்டதாக கணக்கு காட்டியுள்ளனர்.\nகடந்த 2 ஆண்டுகளில் 4 ஆயிரம் கொட்டகைகள் அமைக்கப்பட்டதாக சொல்வதை அதிகாரிகள் ஆதரங்களுடன் உறுதிப்படுத்த வேண்டும். பசுமை வீடு கட்டும் திட்டம் போல, இத்திட்டத்தின் நிதியை பயனாளிக்கு நேரடியாக வழங்குவதில்லை. ஊழல் செய்வதற்காகவே ஒப்பந்ததாரர் மூலம் அமைக்கின்றனர்.இவ்வாறு அவர் தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில், பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தில் ₹18 கோடி வரை முறைகேடு நடந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடந்து வரும் நிலையில், தற்போது ஆடு, மாடு, கோழிகளுக்கான கொட்டகை அமைத்ததில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருவண்ணாமலை தீபத்திருவிழா 7ம் நாள் உற்சவம் அண்ணாமலையார் கோயில் 5ம் பிரகாரத்தில் பஞ்சமூர்த்திகள் பவனி வெள்ளி தேரோட்டம், தேர் திருவிழா ரத்து\nவந்தவாசி அருகே விபத்து லாரி கவிழ்ந்து 10 லட்சம் கடப்பா கற்கள் சேதம்\nவந்தவாசியில் நெகிழ்ச்சி மனநலம் பாதித்த பெண்ணுக்கு புத்தாடை வழங்கிய பெண் போலீசார்\nபுயல், கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து செண்பகத்தோப்பு அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு அமைச்சர், கலெக்டர் நேரில் ஆய்வு\nபுயல், கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து செண்பகத்தோப்பு அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு அமைச்சர், கலெக்டர் நேரில் ஆய்வு\nஅண்ணாமலையார் கோயிலில் பஞ்சமூர்த்திகள் பவனி சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் கார்த்திகை தீபத்திருவிழா 5ம் நாள் உற்சவம்\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்று��் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=996574", "date_download": "2020-11-29T14:20:33Z", "digest": "sha1:4CH5XNZHDOK2CU34ITBIF6DU6JMJJ6I4", "length": 7865, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "துணைவேந்தர் சூரப்பாவை பதவிநீக்கம் செய்யகோரி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் ஆர்ப்பாட்டம் | நாகப்பட்டினம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > நாகப்பட்டினம்\nதுணைவேந்தர் சூரப்பாவை பதவிநீக்கம் செய்யகோரி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் ஆர்ப்பாட்டம்\nநாகை, அக்.22: தமிழக மக்களின் சொத்தான அண்ணா பல்கலை கழகத்தை மத்திய அரசுக்கு தாரைவார்க்க துடிக்கும் துணைவேந்தர் சூரப்பாவை பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் நாகை அவுரித்திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் கார்த்திகேசன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். மருத்துவப்படிப்பில் ஓபிசி பிரிவு மாணவர்களுக்கு அகில இந்திய தொகுப்பில் வழங்கப்படும் இடஒதுக்கீட்டை மத்திய அரசு பறிக்கும் போக்கை கைவிட வேண்டும். திண்டுக்கல் சிறுமி பாலியல் கொலைவழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட நபரையும், இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும். தமிழக மக்களின் சொத்தான அண்ணா பல்கலை கழகத்தை மத்திய அரசுக்கு தாரைவார்க்க துடிக்கும் துணைவேந்தர் சூரப்பாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாவட்டக்குழு உறு ப்பினர் சரபோஜி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nகரையை கடந்தது புயல் குளம்போல் அமைதியாக காட்சியளித்த கடல்\nலாரிகளுக்கு காலாண்டு வரி ரத்து செய்ய வலியுறுத்தல்\nமயிலாடுதுறையில் 50 ஆண்டுகள் பழமையான புளியமரம் வேருடன் சாய்ந்தது\nநாகை மாவட்டத்தில் 143 குடிசை வீடுகள் நிவர் புயலால் சேதம்\nகாரைக்காலில் நிவர் புயலில் சேதமான வயல்களில் அரசு வேளாண் கல்லூரி மா���வர்கள் சேவை பணி\nசீர்காழி அருகே மீனவர் கிராமத்தில் சாலைகளில் தேங்கி கிடக்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதி\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/04/05/dr-vijyabaskar-tamilnadu-health-minister/", "date_download": "2020-11-29T13:23:36Z", "digest": "sha1:LBBEVK5ZF3WS7DI64UOWXUNTF7HACH6E", "length": 20893, "nlines": 140, "source_domain": "virudhunagar.info", "title": "Dr.vijyabaskar .Tamilnadu Health minister | Virudhunagar.info", "raw_content": "\nசிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்\nதிருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது\nவிருதுநகர் மத்தியம் மாவட்டம் விருதுநகர் மேற்கு மாவட்டம் இரண்டு மாவட்டங்களுக்கான ஆலோசனைக்கூட்டம்\nதமிழகத்தில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா.. அன்றே எச்சரித்தார் விஜயபாஸ்கர்\nசென்னை: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முன்பே எச்சரித்தது போலத்தான், தமிழகத்தில் மின்னல் வேகத்தில் கொரோனா பரவிவருகிறது என்பதை இப்போது புள்ளி விவரங்கள் உறுதிபட தெரிவிக்கின்றன.\nதமிழகத்தில் ஆரம்பத்தில் ஒருவருக்கோ, இருவருக்கோதான் கொரோனா வைரஸ் தாக்கம் இருந்தது. அப்போதுதான் மார்ச் 23ம் தேதி அனைத்து மாவட்ட எல்லைகளையும் சீல் வைப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.\nஎதற்காக இவ்வளவு பெரிய நடவடிக்கையை முதல்வர் எடுக்கிறார் என்று அப்போது பலருக்கும் புரியவில்லை. ஆனால் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அடுத்த நாள், அதாவது மார்ச் 24ம் தேதி அளித்த பேட்டியின்போது, தமிழகத்தில் மின்னல் வேகத்தில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. எனவே பொதுமக���கள் விழிப்போடு இருக்கவேண்டும். வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதுவரை கொரோனா கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக அமைச்சர் கூறி வந்த நிலையில், திடீரென அவர் அளித்த இந்த பேட்டி பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. ஆனால், அந்த வியப்புக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.\nஏனெனில் அவர் பேட்டிகளை ஆரம்பித்த பிறகு தினமும் வைரஸ் பாதிப்பு என்பது பல மடங்காக அதிகரித்து வருகிறது. இப்போது இந்தியாவிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் என்ற வரிசையில் இரண்டாவது இடத்தை தமிழகம் பிடித்துள்ளது. முதலிடத்திலுள்ள மகராஷ்டிராவுக்கும் தமிழகத்திற்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை, எந்த நேரத்தில் வேண்டுமானாலும் முதலிடத்தைப் பிடித்து விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. இவ்வளவு தூரம் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக தெரிவிப்பது டெல்லியில் நடைபெற்ற மத மாநாட்டில் பங்கேற்று திரும்பி அவர்களுக்கு எடுக்கப்பட்ட சோதனை முடிவுகள் வெளியாகும் ரிசல்ட் என்கிறார்கள். அவ்வாறு டெல்லியிலிருந்து திரும்பியவர்கள், பலரிடமும் பழகி இருக்கக்கூடும். அவர்களிடம் எல்லாம் சோதனை நடத்தி இன்னமும் சோதனை முடிவுகள் வந்தபாடில்லை. அந்த முடிவுகள் வரும் பட்சத்தில் இன்னும் பாதிப்பு அதிகமாக இருக்குமா என்ற ஐயம் எழுகிறது.\nசுகாதாரத்துறை அமைச்சருக்கு கண்டிப்பாக, மற்றவர்களை விட அதிகமாக, பல தகவல்கள் தெரிந்து இருக்கும். அந்த அடிப்படையில்தான் அவர் இவ்வாறு கூறியிருக்க கூடும். இந்தப் பேட்டிக்கு பிறகு விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்திப்பதை குறைத்துக் கொள்வதை பார்க்கும்போது, அவர் கூறியதை போலவே தமிழகத்தில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதையும் பார்க்கும்போது, மின்னல் வேகம் என்று அவர் சொன்னது பெரிய வார்த்தை இல்லை என்று தோன்றுகிறது. ஏப்ரல் 1ம் தேதி தமிழகத்தில் மொத்தம் 234 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அன்று ம ட்டும் 110 பேர் புதிதாக பட்டியலில் சேர்ந்தனர். இன்றைய நிலவரப்படி 485 பேருக்கு பாதிப்பு தெரியவந்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களை தாங்களே காத்துக் கொள்வது மிகவும் அவசியம். எந்த காரணத்தை கொண்டும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். கூட்டமாக சேர வேண்டாம், கைகளை அடிக்கடி கழுவுங்கள், அதுதான் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள இருக்கும் ஒரே வழிமுறை.\nநிவர் புயலின்போது பலத்த சூறைக்காற்று வீசியதால் சென்னை மாநகரில் 66 மரங்கள் வேரோடு சாய்ந்தன. திருவல்லிக்கேணி, கே.கே.நகர், ஷெனாய் நகர், ராஜா...\nசெம்பரம்பாக்கம் ஏரி திறப்பு.. எந்தெந்த பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nசெம்பரம்பாக்கம் ஏரி திறப்பு.. எந்தெந்த பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nசென்னை: நிவர் புயலின் தாக்கத்தினால் சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது பல பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள்...\nநிவர் புயல் எதிரொலி: தமிழகத்தின் 16 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை – முதல்வர் பழனிசாமி\nநிவர் புயல் எதிரொலி: தமிழகத்தின் 16 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை – முதல்வர் பழனிசாமி\nசென்னை: நிவர் புயல் எதிரொலியாக தமிழகத்தின் 16 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில்...\nசிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்\nசிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்\nசிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம் புதுடில்லி: இந்தியா டுடே இதழ் நடத்திய ஆய்வில், அனைத்து துறைகளிலும் சிறந்து...\nதிருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது\nதிருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது\nதிருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது 🔲திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை மகா தீப கொப்பரை...\nஅரிவாளால் தாக்கி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு நபர்களை கைது செய்த விருதுநகர் தனிப்படை காவல்துறையினர்.விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரிவாளால் தாக்கி செல்போன் பறித்த வழக்கு குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்களின் உத்தரவின் பேரில் விருதுநகர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.அருணாச்சலம் அவர்களின் தலைமையில், தனிப்படை சார்பு ஆய்வாளர் திரு.முத்திருளப்பன்,தலைமை காவலர் திரு.அழகுமுருகன்,...\nவிருதுநகர் மாவட்டம் சூலக்கரை பகுதியில் வீட்டை உடைத்து நகைகள் திருடிய நபரை கைது செய்த விருதுநகர் தனிப்படை காவல்துறையினர்.விருதுநகர் மாவட்டம் சூலக்கரை...\nஅங்கீகாரம் இல்லாத வெப்சைட்களில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஇணையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியின் எண்ணை தேடாதீர்கள்..,உண்மையைவிட போலிகளே இணையத்தில் அதிகம் உலவுகின்றனர்..,கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின்புறம் உள்ள...\nஅரியர் மாணவர்களுக்கு ஹாக் கொடுத்த யுஜிசி\nஅரியர் மாணவர்களுக்கு ஹாக் கொடுத்த யுஜிசி\nகொரோனா தொற்று காரணமாக மாணவர்கள் கல்லூரி வர முடியாத சூழல் நீடித்து வந்த நிலையில் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் மாணவர்களின்...\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா.. டெக்னீசியன் முதல் மேனேஜர் வரை.. அப்ளை பண்ணுங்க\nஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா.. டெக்னீசியன் முதல் மேனேஜர் வரை.. அப்ளை பண்ணுங்க\nசென்னை: 2020-ஆம் ஆண்டுக்கான ஆவின் வேலைவாய்ப்புக்கான பணியிடங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. ஆவின் (தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு) நிறுவனமானது இந்த...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2019/12/30.html", "date_download": "2020-11-29T14:28:34Z", "digest": "sha1:A2KJMHH3TPKJROOJQMESYJRHPBURXADZ", "length": 5299, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "கைதைத் தவிர்க்க முயலும் ராஜித: 30ம் திகதி வரை காத்திருக்க நிர்ப்பந்தம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS கைதைத் தவிர்க்க முயலும் ராஜித: 30ம் திகதி வரை காத்திருக்க நிர்ப்பந்தம்\nகைதைத் தவிர்க்க முயலும் ராஜித: 30ம் திகதி வரை காத்திருக்க நிர்ப்பந்தம்\nதான் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்கான முயற்சியின் பின்னணியில் ராஜித சேனாரத்ன தாக்கல் செய்த மனுவின் விசாரணை 30ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nமுன்னர் ஒரு தடவை நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் மனுத் தாக்கல் செய்திருந்தார் ராஜித. இந்நிலையிலேயே அவரது மனு 30ம் திகதியே பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதே முறைமையிலேயே தற்போதைய ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச, கடந்த ஆட்சியில் தனது கைதைத் தவிர்த்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/health/ba8bafbcdb95bb3bcd/b9abbfbb1bc1ba8bc0bb0b95baebcd-1/b9abbfbb1bc1ba8bc0bb0baebcd-baabb1bcdbb1bbfbaf-b95bc1bb1bbfbaabcdbaabc1b95bb3bcd/b9fbafbaab9fbbfb95bcd-ba8bc6baabcdbb0baaba4bbf2019", "date_download": "2020-11-29T14:27:22Z", "digest": "sha1:P6UWROKCAEICTBCF7KRVYXSNOAK5PAVF", "length": 12190, "nlines": 101, "source_domain": "ta.vikaspedia.in", "title": "டயபடிக் நெப்ரோபதி’ — Vikaspedia", "raw_content": "\n‘டயபடிக் நெப்ரோபதி’ என்றால் என்ன\nசிறுநீரகத்தில் உள்ள நுண் ரத்தக் குழாய் அடைபட்டு, ‘நெப்ரான்’ என்ற சிறுநீரகத்தில் உள்ள நுண்பகுதியை பாதித்து விடுகிறது. இது நீரிழிவால் ஏற்படும் சிறுநீரக பாதிப்பு. ஆங்கிலத்தில், ‘டயபடிக் நெப்ரோபதி’ என்பர். கவனிக்காமல் விட்டால், சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு, ரத்தத்தில் யூரியா, கிரியாட்டின், பொட்டாசியம் ஆகியவற்றின் அளவு உயர்ந்து, மூச்சு முட்டல், படபடப்பு ஏற்படும். பின், ‘டயாலிசிஸ்’ (ரத்த சுத்திகரிப்பு) செய்ய வேண்டிய நிலையும் வரும்.\nடயபடிக் நெப்ரோபதி’ வரக் காரணம்\nபரம்பரை காரணமாகவும் வரும். பொதுவாக, ரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை காரணமாகவே ‘டயபடிக் நெப்ரோபதி’ வருகிறது. நீரிழிவு நோய் தாக்கி, 10, 15 ஆண்டுகள் கழித்து, ‘டயபடிக் நெப்ரோபதி’ வரலாம்.\n‘டயபடிக் நெப்ரோபதி’யை பொறுத்தவரை சோகம் என்னவென்றால், இறுதிக்கட்ட நிலை வரை அறிகுறிகள் தென்படாமல் போகலாம். நாள்பட்ட நீரிழிவு நோயாளிகள், சிறுநீர் மற்றும் ரத்தப் பரிசோதனை செய்து, அறிந்து கொள்ள முடியும். சில நோயாளிகளுக்கு, சிறுநீரில் புரதச்சத்து வெளியேறி கால்களில் வீக்கம் ஏற்படலாம்.\n‘யூரின் மைக்ரோ ஆல்புமின்’ பரிசோதனை செய்தால், ஆரம்ப நிலையிலேயே நீரிழிவால் ஏற்படக் கூடிய சிறுநீரக பாதிப்பை கண்டறிந்து, சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். அல்லது சாதாரண சிறுநீர் பரிசோதனை மற்றும், ‘அல்ட்ரா சவுண்ட்’ பரிசோதனைகளில், ‘டயபடிக் நெப்ரோபதி’ உள்ளதை கண்டறியலாம்.\nடயபடிக் நெப்ரோபதி’ வராமல் தடுப்பது எப்படி\nரத்தத்தில் சர்க்கரையின் அளவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் இவ்விரண்டையும் கட்டுக்குள் வைப்பதன் மூலம், ‘டயபடிக் நெப்ரோபதி’ வராமல் தடுக்கலாம். அதோடு, மருத்துவர் பரிந்துரையில்லாமல், சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும் மருந்துகளை எடுத்துக் கொள்ளக்கூடாது. இப்படி கவனமாக இருந்தாலும், ‘டயபடிக் நெப்ரோபதி’யை தடுக்கலாம்.\nடயபடிக் நெப்ரோபதி’ வராமல் தடுக்க, உணவு முறை மாற்றங்கள்\nஉடல் எடை அதிகமானால், சர்க்கரை நோய் வரும். மூன்று வேளையும் அரிசி சாப்பிடுவது\nஆபத்து. இதனால் தொப்பை, உடல் பருமன் போன்றவை அதிகமாகின்றன. மேலும், ‘கொலஸ்ட்ரால்’ அதிகமுள்ள உணவை குறைத்து, அதற்கு மாற்றாக, நிறைய காய்கறிகள் – பழங்கள் நார்ச் சத்துள்ள உணவுகள் உண்பது நல்லது.\n‘டயபடிக் நெப்ரோபதி’ மற்றும் ‘டயபடிக் ரெட்டினோபதி’க்கும் உள்ள தொடர்பு\n‘டயபடிக் நெப்ரோபதி’ தாக்கினால், அடுத்து, ‘டயபடிக் ரெட்டினோபதி’யும் வரும் வாய்ப்பு அதிகம். அதனால், இந்த நோய் தாக்கினால், நோயாளிகள் கட்டாயம், கண் மருத்துவரை அணுகி, பரிசோதித்துக் கொள்வது நல்லது.\nகட்டாயம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவரை சந்தித்து, ஆலோசனை பெறுவது நல்லது. அதோடு, கண் மருத்துவரை அணுகி, ‘டயபடிக் ரெட்டினோபதி’ வரும் அபாயம் உள்ளதா என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.\nஆரம்ப கட்டம் என்றால், குணப்படுத்தக் கூடிய வாய்ப்புகள் அதிகம். இறுதிக்கட்டம் என்றால், ரத்தத்தில் கிரியாட்டின் அளவு அதிகமாகி விடும். அதை சமன் செய்வது கடினம்.\nஇறுதிக்கட்டத்தை பொறுத்தவரை, சிகிச்சை முறைகள் குறைவு. இதற்கு, ‘டயாலிசிஸ்’ எனப்படும் ரத்தச் சுத்திகரிப்பு சிகிச்சை மற்றும் சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை போன்றவை மட்டுமே உள்ளன.\nஆதாரம் : பத்மா கிட்னி சென்டர், ஈரோடு.\n0 மதிப்பீடுகள் மற்றும் 0 comments\nநட்சத்திரங்களை உருட்டவும் பின்னர் மதிப்பிட கிளிக் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றி\nஇந்த போர்டல் தேசிய அளவிலான முன்முயற்சியின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது - இந்தியா டெவலப்மென்ட் கேட்வே (ஐ.என்.டி.ஜி), தகவல் / அறிவு மற்றும் ஐ.சி.டி.\nகடைசியாக மாற்றப்பட்டது 03 Nov, 2020\n. © 2020 சி-டிஏசி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-37712358", "date_download": "2020-11-29T14:30:20Z", "digest": "sha1:4H4XE2JCGK7U5CKMZNX2Q6UAKTIDEAHV", "length": 12006, "nlines": 92, "source_domain": "www.bbc.com", "title": "தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்வது குறித்து உறுதியளிக்க மறுக்கிறார் ட்ரம்ப் - BBC News தமிழ்", "raw_content": "\nதேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்வது குறித்து உறுதியளிக்க மறுக்கிறார் ட்ரம்ப்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் தான் தோற்றுப்போனால் தேர்தல் முடிவை ஒப்புக்கொள்வது குறித்து குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் உறுதியளிக்க மறுத்துவிட்டார்.\nஅதிபர��� தேர்தல் வேட்பாளர்களுக்கிடையே நடந்த, தீப்பொறி பறந்த இறுதி தொலைக்காட்சி விவாதத்தில் அவர் இது போன்ற ஒரு உத்தரவாதமளிக்க மறுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\n``அது நடக்கும் போது சொல்கிறேன்``, என்று டொனால்ட் ட்ரம்ப், தொலைக்காட்சி விவாதத்தை நெறிப்படுத்திய கிறிஸ் வாலஸிடம் கூறினார்.\nகடந்த பல நாட்களாகவே ட்ரம்ப், அமெரிக்க தேர்தல் அமைப்பு தனக்கு எதிராக திரிக்கப்பட்டிருக்கிறது என்று கூறிவந்திருக்கிறார்.\nஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஹிலரி கிளிண்டன், அமெரிக்காவில் ஒரு அதிபர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர் இத்தகைய ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியும் என்பது குறித்து தான் அதிர்ச்சி அடைவதாகக் கூறினார்.\nஅமெரிக்க ஜனநாயகத்தின் பெருமையையே டொனால்ட் ட்ரம்ப் இழிவுபடுத்துகிறார் என்றார் ஹிலரி.\nலாஸ் வேகாஸில் நடந்த இந்த தொலைக்காட்சி விவாதம், இது வரை இந்த தேர்தலில் வெளிப்பட்டுவரும் கசப்பான தொனியிலேயே தொடர்ந்தது.\nஹிலரி கிளிண்டனை , ஒரு ``அசிங்கமான பெண்`` என்று ட்ரம்ப் வர்ணித்தார்.\nஇந்த தொலைக்காட்சி விவாதம் நடந்த 90 நிமிட நேரத்தின் பெரும்பகுதி இது போன்ற தனிப்பட்ட தாக்குதல்களால் நிரம்பியிருந்தது.\nகுடியரசுக் கட்சி வேட்பாளர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புட்டினின் கைப்பாவை என்று ஹிலரி குற்றம் சாட்டினார்.\nதனது தேர்தல் பேரணிகளில் ஹிலரி வன்முறையைத் தூண்டிவிடுகிறார் என்று ட்ரம்ப் குற்றம்சாட்டினார்.\nஇந்த தொலைக்காட்சி விவாத்துக்குப் முன்னரும் பின்னும், இரு வேட்பாளர்களும் கைகுலுக்கிக்கொள்ள மறுத்துவிட்டனர்.\nஅமெரிக்க உச்சநீதிமன்றத்துக்கு பழமைவாத மனோநிலை கொண்ட நீதிபதிகளை நியமிக்க ட்ரம்ப் சூளுரைத்தார். மேலும், கருக்கலைப்பு செய்வதை சட்டபூர்வமாக்கிய ஒரு முக்கிய தீர்ப்பை , இந்த பழமை வாத மனோநிலை கொண்ட நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்யும் என்றும் அவர் கூறினார்.\nஇந்த உச்சநீதிமன்றம் அமெரிக்கர்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ளும் உரிமையை பாதுகாக்கும் என்றும் அவர் கூறினார்.\nஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் இருக்கும் குடியேறிகளை நாட்டிலிருந்து வெளியேற்றி , அமெரிக்க எல்லைகளைப் பாதுகாப்பதாக அவர் ஏற்கனவே சொன்ன உறுதி மொழிகளை மீண்டும் அவர் வலியுறுத்தினார்.\nஹிலரி கிளிண்டன் இதற்கு பதிலடியாக, த���ன், ஒரு பாலுறவினர் மற்றும் திருநங்கைகள் உரிமைகளுக்காக பாடுபடுவேன் என்றும், கருக்கலைப்பு உரிமையை பாதுகாக்கப் போவதாகவும், மத்திய தர வர்க்க மற்றும் பெண்கள் நலனுக்கு பாடுபடப் போவதாகவும் உறுதியாகக் கூறினார்.\n``பெண்கள் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதில் அரசு தலையிட முடியாது`` , என்றார் ஹிலரி\nடெல்லி போராட்டம்: அமித் ஷா அழைப்பை ஏற்க மறுக்கும் விவசாய சங்கங்கள்\nமலேசியாவில் '130 வயது' முதியவர் கொரோனாவுக்கு பலி\nind vs aus: போராடித் தோற்ற இந்தியா; தொடரை வென்ற ஆஸ்திரேலியா\n2 மணி நேரங்களுக்கு முன்னர்\nBBC 100 WOMEN 2020: பிபிசி சாதனை பெண்கள் பட்டியலில் உள்ள இந்திய பெண்கள்\nதுளசி செடிகள் ஓசோனை வெளியிடுகின்றனவா அப்படி இருந்தாலும் அது நல்லதா\nஅழுத்தம் கொடுத்தாரா அமித் ஷா\n'பசுவின் தோலால் மிருதங்கம் செய்யப்படுவது வாசிப்பவர்களுக்கு தெரியும்' - டி.எம். கிருஷ்ணா\n2,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆண்டான் - அடிமை உடல்கள் கண்டெடுப்பு\nBBC 100 WOMEN 2020: சாதனை பெண்கள் பட்டியலில் சென்னை கானா பாடகி இசைவாணி\nசிதம்பரம் நடராஜர் கோயிலின் கீழே பூமியின் மையம் உள்ளது உண்மையா\nகொரோனா தடுப்பூசி எப்போது தான் வரும்\nஅழகிய பெண் நீதிமன்றத்தில் நிர்வாணமாக்கப்பட்டது ஏன்\n\"நான் ஏன் நிர்வாண மாடலானேன்\" - ஒரு தமிழ் பெண்ணின் உருக்கமான கதை\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 10 மே 2020\nசந்திர கிரகணம்: நவம்பர் 30ஆம் தேதி எங்கு, எப்படி, எப்போது தெரியும்\nஇந்தியாவில் உருவாகும் கொரோனா தடுப்பூசி எப்போது வரும்\nமலேசியாவில் '130 வயது' முதியவர் கொரோனாவுக்கு பலி\nயோகி அரசின் கட்டாய மதமாற்ற தடை அவசரச் சட்டம்: ஆளுநர் ஒப்புதல்\nநீங்கள் ஏன் பிபிசி மீது நம்பிக்கை வைக்க முடியும்\n© 2020 பிபிசி. வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=996278", "date_download": "2020-11-29T13:48:49Z", "digest": "sha1:XLQOTCMD6UDTHZBNMJ6TDL7HO76EVWOE", "length": 9292, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "குழந்தை வரம் வேண்டி மடி சாதம் சாப்பிட்ட பெண்கள் புரட்டாசி 5ம் சனி சிறப்பு வழிபாடு கலசபாக்கம் அருகே வேணுகோபால் கோயிலில் | திருவண்ணாமலை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருவண்ணாமலை\nகுழந்தை வரம் வேண்டி மடி சாதம் சாப்பிட்ட பெண்கள் புரட்டாசி 5ம் சனி சிறப்பு வழிபாடு கலசபாக்கம் அருகே வேணுகோபால் கோயிலில்\nகலசபாக்கம், அக். 18: கலசபாக்கம் அருகே நேற்று குழந்தை வரம் வேண்டி பெண்கள் மடி சாதம் சாப்பிட்டனர்.கலசபாக்கம் அருகே துரிஞ்சாபுரம் ஒன்றியம் நாயுடுமங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற வேணுகோபால் கோயில் உள்ளது. இக்கோயிலில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் விசேஷ பூஜைகள் நடைபெறுவது வழக்கம். மேலும் பல்வேறு வாகனங்களில் உற்சவ மூர்த்திகள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருவர். முக்கிய நிகழ்ச்சியான மடி சாதம் சாப்பிடும் நிகழ்ச்சி 5வது சனிக்கிழமையில் நடைபெற்று வருகிறது. இதில் திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், திருமண வயதை கடந்தும் திருமணமாகாதவர்கள் கலந்துகொண்டு மடி சாதம் சாப்பிடுவார்கள்.\nவேண்டுதல் நிறைவேறியவர்கள் அரிசி மற்றும் உணவுப் பொருட்களை வழங்குவர். இவைகளை வைத்து சமையல் செய்து மெகா கொப்பரையில் படையலிட்டு மடி சாதம் சாப்பிடும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று நடைபெற்ற மடி சாதம் சாப்பிடும் நிகழ்ச்சியில் தமிழகம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று மடி சாதம் சாப்பிட்டனர்.கேப்சன்: கலசபாக்கம் அடுத்த நாயுடு மங்கலம் கிராமத்தில் குழந்தை வரம் மற்றும் திருமண வரம் வேண்டி நேற்று மடி சாதம் சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.\nதிருவண்ணாமலை தீபத்திருவிழா 7ம் நாள் உற்சவம் அண்ணாமலையார் கோயில் 5ம் பிரகாரத்தில் பஞ்சமூர்த்திகள் பவனி வெள்ளி தேரோட்டம், தேர் திருவிழா ரத்து\nவந்தவாசி அருகே விபத்து லாரி கவிழ்ந்து 10 லட்சம் கடப்பா கற்கள் சேதம்\nவந்தவாசியில் நெகிழ்ச்சி மனநலம் பாதித்த பெண்ணுக்கு புத்தாடை வழங்கிய பெண் போலீசார்\nபுயல், கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து செண்பகத்தோப்பு அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு அமைச்சர், கலெக்டர் நேரில் ஆய்வு\nபுயல், கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து செண்பகத்தோப்பு அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆய���ரம் கனஅடி நீர் திறப்பு அமைச்சர், கலெக்டர் நேரில் ஆய்வு\nஅண்ணாமலையார் கோயிலில் பஞ்சமூர்த்திகள் பவனி சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் கார்த்திகை தீபத்திருவிழா 5ம் நாள் உற்சவம்\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=996575", "date_download": "2020-11-29T14:21:19Z", "digest": "sha1:KWEO46PUWPCGY4LTJNWR357GFDVHSKIU", "length": 6978, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "வனச்சரக ஊழியரின் பைக்கை சேதப்படுத்திய மர்ம நபர்களுக்கு வலை | நாகப்பட்டினம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > நாகப்பட்டினம்\nவனச்சரக ஊழியரின் பைக்கை சேதப்படுத்திய மர்ம நபர்களுக்கு வலை\nநாகை, அக்.22: நாகை அருகே வனச்சரக ஊழியரின் பைக்கை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நாகை வனச்சரகத்தில் வனவராக பணியாற்றி வருபவர் பாலசுப்பிரமணியன் (51). கீழையூர் அருகே பிரதாபராமபுரம் பகுதியில் மர்ம நபர்கள் குயில் பிடிப்பதாக இவருக்கு தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து பாலசுப்பிரமணியன் பைக்கில் சென்றார். தனது பைக்கை தைல தோப்பு அருகே நிறுத்திவிட்டு தகவல் வந்த இடத்திற்கு சென்று சோதனை நடத்தினார். ஆனால் அங்கு யாரும் இல்லை. இதையடுத்து அவர் அங்கிருந்து திரும்பி வந்து தனது பைக்கை பார்த்தபோது, முன்புற வீல் டயர், கண்ணாடி, சீட் உள்ளிட்டவைகள் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டு இருந்தது. இதுகுறித்து அவர் கீழையூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.\nகரையை கடந்தது புயல் குளம்போல் அமைதியாக காட்சியளித்த கடல்\nலாரிகளுக்கு காலாண்டு வரி ரத்து செய்ய வலியுறுத்தல்\nமயிலாடுதுறையில் 50 ஆண்டுகள் பழமையான புளியமரம் வேருடன் சாய்ந்தது\nநாகை மாவட்டத்தில் 143 குடிசை வீடுகள் நிவர் புயலால் சேதம்\nகாரைக்காலில் நிவர் புயலில் சேதமான வயல்களில் அரசு வேளாண் கல்லூரி மாணவர்கள் சேவை பணி\nசீர்காழி அருகே மீனவர் கிராமத்தில் சாலைகளில் தேங்கி கிடக்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதி\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ourmyliddy.com/remembrance/sivathasan-selvanayakam-one-year", "date_download": "2020-11-29T13:37:01Z", "digest": "sha1:655D5SW4XDKFMIBT2MTNOYEV2ZHCXYM3", "length": 8816, "nlines": 205, "source_domain": "www.ourmyliddy.com", "title": "முதலாம் ஆண்டு நினைவு தினம் - அமரர். செல்வநாயகம் சிவதாசன் - நமது மயிலிட்டி", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nமுதலாம் ஆண்டு நினைவு தினம் - அமரர். செல்வநாயகம் சிவதாசன்\nமயிலிட்டி நாவலடி ஒழுங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. செல்வநாயகம் சிவதாசன் அவர்களின் முதலாவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும் 14/06/2020.\nஅன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்.\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nநமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-11-29T14:28:44Z", "digest": "sha1:QTXG35M4EAFCZ7IGGGPRHAAML2WGPG4X", "length": 6269, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கை தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் Archives - GTN", "raw_content": "\nTag - இலங்கை தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசமூக ஊடகப் பயன்பாட்டுத் தடைக்கு எதிராக மனித உரிமைப் பேரவையில் முறைப்பாடு..\nசமூக ஊடகங்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டமைக்கு...\nயாழ்.பல்கலை முன்பாக கார்த்திகை தீபம் ஏற்ற காவற்துறையினர் தடை\nகே.கே.எஸ். கடலில் அலையில் அடித்துச் செல்லப்பட்ட இருவரில் ஒருவரின் சடலம் மீட்பு. November 29, 2020\nகாரைநகர் இந்துக் கல்லூரி 3 நாட்களுக்கு மூடப்படுகிறது… November 29, 2020\nகார்த்திகை தீபம் ஏற்ற அலங்கரிக்கப்பட்ட வாழைத்தண்டுகளை காலால் உதைத்த சுன்னாகம் காவற்துறை. November 29, 2020\nமஹர சிறைக்குள் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி… November 29, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/actor-thiagarajan-about-yaman-movie/", "date_download": "2020-11-29T13:33:03Z", "digest": "sha1:AYIQPA7BH25JTBKEQ337CTDA753Y5P7A", "length": 8949, "nlines": 78, "source_domain": "www.heronewsonline.com", "title": "“எமன்’ மூலம் மேலும் உயரத்தை எட்டுவார் விஜய் ஆண்டனி” என்கிறார் தியாகராஜன்! – heronewsonline.com", "raw_content": "\n“எமன்’ மூலம் மேலும் உயரத்தை எட்டுவார் விஜய் ஆண்டனி” என்கிறார் தியாகராஜன்\n‘நான்’, ‘சலீம்’, ‘இந்தியா – பாகிஸ்தான்’, தமிழ் – தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அமோக வெற்றி பெற்ற ‘பிச்சைக்காரன்’, ‘சைத்தான்’ என தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை மட்டுமே கொடுத்து வரும் விஜய் ஆண்டனியின் நடிப்பில், அடுத்து வெளியாக இருக்கும் திரைப்படம் ‘எமன்’. நடிகர் தியாகராஜன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த ‘எமன்’ திரைப்படம் வருகிற (பிப்ரவரி) 24 ஆம் தேதி அன்று வெளியாகிறது.\nவிஜய் ஆண்டனி – மியா ஜார்ஜ் நடிப்பில், ஜீவா சங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘எமன்’ திரைப்படத்தை ‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ சார்பில் ராஜு மகாலிங்கம் மற்றும் ‘விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன்’ சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி ஆகியோர் இணைந்து தயாரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇத்திரைப்படம் குறித்து நடிகர் தியாகராஜன் கூறும்போது, “சில வருட கால இடைவேளைக்குப் பிறகு நடிக்க முடிவு செய்த நான், என்னுடைய கதாபாத்திரங்களை மிக கவனமாக தேர்வு செய்து வருகிறேன். ஒரு சில கதைகளைக் கேட்ட அடுத்த கணமே, நாம் அதில் நடித்தாக வேண்டும் என்று நமக்கு தோன்றும். அப்படி எனக்கு கேட்ட மாத்திரத்திலேயே அவ்வாறு என் மனதில் தோன்றிய திரைப்படம் தான் ‘எமன்’.\nஎதிர்பாராத திருப்புமுனைகளை உள்ளடக்கி, முழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் ‘எமன்’ திரைப்படத்தில் நான் ஒரு முக்கியமான அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன்.\nநல்ல வலுவான கதையம்சமத்தோடு ஜீவா சங்கர் உருவாக்கி இருக்கும் இந்த ‘எமன்’ திரைப்படம் மூலம், நிச்சயமாக விஜய் ஆண்டனி மேலும் உயரத்தை எட்டுவார்” என்று கூறினார் நடிகர் தியாகராஜன்.\n← பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம்: மே மாதம் படப்பிடிப்��ு ஆரம்பம்\n‘பாகுபலி’க்கு தேசிய விருது: இந்திய சினிமாவுக்கு அவமானம்\n‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\n“சீருடையில் இருக்கும் காவலரை தாக்குவது வன்முறையின் உச்சகட்டம்”: ரஜினி கண்டனம்\nஇணையத்தை தெறிக்க வைக்கும் ‘மாஸ்டர்’ டீசர்\nசூரரைப் போற்று – விமர்சனம்\nஎஸ்.ஏ.சி. ஆதரவாளர்கள் நீக்கம்: விஜய் அதிரடி\nசூர்யாவின் ’சூரரைப் போற்று’ படத்தை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும், ஏன்\nசட்டப்பேரவை தேர்தல் முடிவு: சங்கிகளின் கையில் மீண்டும் சிக்கியது பீகார்\n”2 வாரங்களுக்கு மட்டும் புதிய படங்கள் வெளியாகும்\nகாலநிலை மாற்ற ஒப்பந்தம்: வரவேற்க தகுந்த ஜோ பைடன் அறிவிப்பு\nஅண்ணா பல்கலை.க்கு சிறப்பு அந்தஸ்து தேவை இல்லை: ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு கடிதம்\n10ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறப்பு: விஜய்யின் ‘மாஸ்டர்’ ரிலீஸ் எப்போது\n“பாவ கதைகள்”: நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் முதல் தமிழ் திரைப்படம்\nஅக்.15 முதல் திரையரங்குகள் இயங்க ஒன்றிய அரசு அனுமதி\n”சூர்யாவுக்கு எதிராக நடவடிக்கை வேண்டாம்”: ஓய்வுபெற்ற நீதிபதிகள் 6 பேர் கூட்டாக கடிதம்\nபா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம்: மே மாதம் படப்பிடிப்பு ஆரம்பம்\nபா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பை மே மாதம் துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் 'கபாலி'. தாணு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/11/gl.html", "date_download": "2020-11-29T12:55:01Z", "digest": "sha1:I7XWZKHF4I4GLFTI5DKEDK6ZRDCYEZWR", "length": 5499, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மத்ரசாக்கள் - ஆலிம்கள் தொடர்பில் அரசு விழிப்புடன்: GL - sonakar.com", "raw_content": "\nHome NEWS மத்ரசாக்கள் - ஆலிம்கள் தொடர்பில் அரசு விழிப்புடன்: GL\nமத்ரசாக்கள் - ஆலிம்கள் தொடர்பில் அரசு விழிப்புடன்: GL\nஇலங்கையில் இயங்கும் மத்ரசாக்களில் ஆலிம்களாகப் பணியாற்றும் நிமித்தம் விசாவுக்காக விண்ணப்பிப்போர் தொடர்பில் கூடுதலான பரிசோதனைகள் நடாத்தப்பட்டு, அவர்களது பின் புலம் மற்றும் கடந்த காலம் தொடர்பிலான தகவல்களும் ஆராயப்படுவதாக தெரிவிக்கிறார் அமைச்சர் ஜி.எல். பீரிஸ்.\nஜனாதிபதி கோட்டாபே ராஜபகச பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்திலேயே இதற்கான பொறிமுறையொன்று செயற்பாட்டில் இருந்ததா���வும் அதன் நடைமுறைகள் தற்போது தொடர்வதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.\nநாட்டில் இயங்கும் மத்ரசாக்கள் தொடர்பில் அரசு தொடர்ந்தும் விழிப்புடன் இருப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/cinemanews/2020/10/19145740/1985629/vanitha-peter-paul-fight.vpf", "date_download": "2020-11-29T14:30:28Z", "digest": "sha1:D5YEL2LA5IUX6B53UMLBC3TYF2JFCH6P", "length": 7429, "nlines": 81, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :vanitha peter paul fight", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகுடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பால்.... அடித்து துரத்திய வனிதா... கசிந்தது தகவல்\nபதிவு: அக்டோபர் 19, 2020 14:57\nபீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்துக் கொண்ட வனிதா, தற்போது அவரை அடித்து துரத்திவிட்டதாக கூறப்படுகிறது.\nநடிகை வனிதா விஜயகுமார் சில மாதங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்துக் கொண்டார். பீட்டர் பாலுக்கும் ஏற்கனவே திருமணமாகி மனைவியும், குழந்தையும் உள்ளனர். முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை மணந்ததாக சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளா��ி பரபரப்பை ஏற்படுத்தியது.\nசமீபத்தில் கூட தனது பிறந்தநாளை கொண்டாட நடிகை வனிதா குடும்பத்தினருடன் கோவா சென்றிருந்தார். அங்கு இருவரும் ஜோடியாக எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார்.\nஇந்நிலையில் கோவாவில் பீட்டர் பால் நன்றாக குடித்துவிட்டு போதையில் வனிதாவிடம் வம்பு செய்ததாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் பொறுத்துப்போன வனிதா, ஒரு கட்டத்திற்கு மேல் கடுப்பாகி பீட்டர் பாலை அடி வெளுத்துவிட்டாராம்.\nஇந்த தகவலும் பரபரப்புக்காக கூறப்பட்ட ஒன்றாக தான் இருக்கும் என ரசிகர்கள் கிண்டலடித்து வந்த நிலையில், இது அனைத்தும் உண்மை தான் என தயாரிப்பாளர் ரவீந்தர் சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார். பீட்டர் பால் - வனிதா பிரிவு குறித்து பதிவிட்டுள்ள அவர், ஆமா... உறுதி செய்யப்பட்டுவிட்டது. அனைவரின் பேச்சும் உண்மையாகிவிட்டது. வீட்டில் இருந்து துரத்தி விடப்பட்டார் பிபி(பீட்டர் பால்) என பதிவிட்டுள்ளார்.\nஅந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி\nஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா\nதாய் தந்த ‘அன்பு பரிசு’ - மகிழ்ச்சியில் திளைக்கும் சிம்பு\nரஜினி, விஜய்யின் வெற்றி ரகசியம் இதுதான் - விஜய் சேதுபதி சொல்கிறார்\nபாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா\nசொந்த வாழ்க்கையை வியாபாரம் பண்ணுறது என்ன பொழப்போ... வனிதாவை விளாசிய கஸ்தூரி\nகழுத்தில் பண மாலை அணிந்து சிறப்பு பூஜை நடத்திய வனிதா... வைரலாகும் புகைப்படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deeplyrics.in/song/yaarai-thedi-2020", "date_download": "2020-11-29T14:10:38Z", "digest": "sha1:KOMAEJW6O3WQACC5KMW4QMYAQBZPBPER", "length": 5487, "nlines": 181, "source_domain": "deeplyrics.in", "title": "Yaarai Thedi Song Lyrics From Walter | பாடல் வரிகள் - Deeplyrics", "raw_content": "\nஒரு கோடி சாரல் வீசுது\nகடலின் மீது கடந்து போகும்\nஒரு கோடி சாரல் வீசுது\nஉன்னை கண்டு தாவி செல்ல\nநீயும் என்னை தூக்கி கொஞ்ச\nதவிக்கும் உயிரை என்ன சொல்ல\nஒரு கோடி சாரல் வீசுது\nஓ காற்றில் ஈர பதங்கள் கூடும்\nமாயம் தந்தாய் நீயும் மெல்ல\nஆற்றில் ஓடும் இலையை போல\nநானும் உன்னில் நீந்தி செல்ல\nஇதுவரை இந்த உணர்வுகள் இல்லை\nநிழலை போல நீயும் வந்து\nஒ��ு கோடி சாரல் வீசுது\nகடலின் மீது கடந்து போகும்\nஒரு கோடி சாரல் வீசுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/cm-edappadi-k-palaniswami-announced-diwali-bonus-for-tn-government-staffs-229884/", "date_download": "2020-11-29T13:43:45Z", "digest": "sha1:PCRF5EGQFSUYWMUUCVTSYVOOSVDVWRBN", "length": 13049, "nlines": 63, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தமிழக பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு", "raw_content": "\nதமிழக பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு\nதமிழக அரசின் பொதுத் துறை ஊழியர்களுக்கு 10 விழுக்காடு தீபாவளி போனஸ் வழங்கி தமிழக முதல்வர் பழனிசாமி திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளார்.\nதமிழக அரசின் பொதுத் துறை ஊழியர்களுக்கு 10 விழுக்காடு தீபாவளி போனஸ் வழங்கி தமிழக முதல்வர் பழனிசாமி திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளார்.\nஆண்டு தோறும் தமிழக அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படுகிறது. அதன்படி, அரசு பொதுத் துறை ஊழியர்களுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி 10 விழுக்காடு தீபாவளி போனஸ் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.\nஇதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவித்திருப்பதாவது, “நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் தொழிலாளர்களின் உழைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இவர்களின் உழைப்பால் தான் நாடு சிறப்பான பொருளாதார வளர்ச்சியை அடைந்து வருகிறது. பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளிக்கும் வகையில், இந்த ஆண்டு தீபாவளித் திருநாளை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு 2019-20 ஆம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.\nகோவிட் 19 தொற்றின் தாக்கம் உலகெங்கிலும் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களாலும் உணரப்பட்டுள்ளது. நோய்த்தொற்றின் தாக்கத்தினை குறைக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தபட்டதால் மாநில பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் சட்டபடியான வாரியங்கள் உள்ளடங்கிய அனைத்து வணிக நிறுவனங்களின் செயல்பாட்டை பாதித்துள்ளது. குறிப்பாக தொழிலாளர் முக்கியத்துவம் வாய்ந்த அரசு நிறுவனங்களான தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம் மற்றும் பல நிறுவனங்கள் பாதிக்கபட்டுள்ளன.\nகடந்த ஆறு மாதங்களில் பொது போக்குவரத்து இயங்காததாலும், தொழிற்சாலைகள் முழு அளவில் செயல்படாததாலும் மேற்குறித்த நிறுவனங்களின் இயக்க வருமானம் மிகவும் குறைந்து விட்டது. இருந்த போதிலும் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் குடும்ப நலனை கருத்தில் கொண்டு அனைத்து தொழிலாளர்களுக்கும் தொடர்ந்து முழு மாத ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இலாபம் ஈட்டும் அரசு பொதுத்துறை நிறுவனங்கள் போனஸ் வழங்க தேவையான ஒதுக்கக்கூடிய உபரி தொகை இருந்த போதிலும், மேற்குறித்த சவால்களையே எதிர்கொண்டுள்ளது.\nதிருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015-இன் படி, போனஸ் பெற தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ.21,000/- என உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி போனஸ் கணக்கிட இருந்த மாதாந்திர சம்பள உச்சவரம்பும் ரூ.7,000/-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி 2019-20ஆம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை கீழ்க்கண்டவாறு வழங்கப்படும்.\nஇலாபம் ஈட்டியுள்ள/நட்டம் அடைந்துள்ள அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத் தொகை என மொத்தம் 10 விழுக்காடு வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.\nஇதனால் போனஸ் பெற தகுதியுள்ள நிரந்தர தொழிலாளர்கள் போனஸ் மற்றும் கருணைத் தொகையாக ரூ.8,400/- பெறுவர். மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2 லட்சத்து 91 ஆயிரத்து 975 தொழிலாளர்களுக்கு 210 கோடியே 48 லட்சம் ரூபாய் போனஸ் மற்றும் கருணைத் தொகையாக வழங்கப்படும்.\nஅரசின் இந்த நடவடிக்கை பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தீபாவளிப் பண்டிகையை சீரோடும், சிறப்போடும் கொண்டாட வழி வகை செய்யும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\n2வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வி; தொடரை வென்றது ஆஸ்திரேலியா\nபாலாற்றில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளம்; மக்கள் தடுப்பணை கட்ட கோரிக்கை\n2வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வி; தொடரை வென்றது ஆஸ்திரேலியா\nவிவசாயிகளின் ‘டெல்லி சலோ’ போராட்டத்தில் பேசப்படும் தீப் சிது: யார் இவர்\nபாலாற்றில் 3 ஆண்டுகளுக��குப் பிறகு வெள்ளம்; மக்கள் தடுப்பணை கட்ட கோரிக்கை\nவங்கிகளில் நூதன மோசடி : சென்னையில் பிரபல கார் ரேசர் கைது\nபழனி கோயிலில் ஆகம விதிகளை மீறிய எல்.முருகன்: பரபரப்பு புகார்\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=996576", "date_download": "2020-11-29T14:21:41Z", "digest": "sha1:GFKRJWUDE37OEM25C664NUAC6MXWZOT6", "length": 7873, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "நாகை ஆயுதப்படை மைதானத்தில் வீரமரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி | நாகப்பட்டினம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > நாகப்பட்டினம்\nநாகை ஆயுதப்படை மைதானத்தில் வீரமரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி\nநாகை, அக்.22: நாகை ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு எஸ்பி ஓம்பிரகாஷ்மீனா வீரமரணமடைந்த காவலர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கடந்த 1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி லடாக் பகுதியில் ‘ஹாட் ஸ்பிரிங்ஸ்’ என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்புப் படைக் காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, நாடு முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 21ம் தேதி காவலர் வீரவணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, நாகை ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீர வணக்க நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்ட���்பர் முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை நாடு முழுவதும் பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. எஸ்பி ஓம்பிரகாஷ்மீனா வீரமரணமடைந்த காவலர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணமடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து அனைவரும் 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.\nகரையை கடந்தது புயல் குளம்போல் அமைதியாக காட்சியளித்த கடல்\nலாரிகளுக்கு காலாண்டு வரி ரத்து செய்ய வலியுறுத்தல்\nமயிலாடுதுறையில் 50 ஆண்டுகள் பழமையான புளியமரம் வேருடன் சாய்ந்தது\nநாகை மாவட்டத்தில் 143 குடிசை வீடுகள் நிவர் புயலால் சேதம்\nகாரைக்காலில் நிவர் புயலில் சேதமான வயல்களில் அரசு வேளாண் கல்லூரி மாணவர்கள் சேவை பணி\nசீர்காழி அருகே மீனவர் கிராமத்தில் சாலைகளில் தேங்கி கிடக்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதி\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=621097", "date_download": "2020-11-29T14:29:16Z", "digest": "sha1:YXEQ4F7Q43CWIYONUNLOS4BWEIAX4TXK", "length": 7519, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nமாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது\nபொன்னேரி: பொன்னேரி அடுத்த ஆவூர் மேட்ட��� காலனி சேர்ந்தவர் ரவி. இவரது மகன் புகழேந்தி (20). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அதே பகுதி பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த எழிலரசன் என்பவரின் 16வயது மகள் பொன்னேரி உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவரும் புகழேந்தியும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் புகழேந்தி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அறிந்தவுடன் பிரியாவின் தந்தை எழிலரசன் பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்கு பதிவு செய்து பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்தார். பின்னர் வழக்குப் பதிந்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளைச் சிறையில் அடைத்தனர்.\nStudent rapist teenager arrested in Pokmon மாணவி பாலியல் பலாத்காரம் வாலிபர் போக்சோவில் கைது\nஒன்றரை அடி உயர சாமி சிலை கடத்தல்: பல கோடி ரூபாய்க்கு விற்க முயன்ற இருவர் கைது\nசேலத்தில் தொடர் பலாத்காரம் மகளிர் கோர்ட் நீதிபதியிடம் 2 சிறுமிகள் ரகசிய வாக்குமூலம்\nஊழலில் சொத்து குவித்த சேலம் வனத்துறை அதிகாரி, மனைவிக்கு 3 ஆண்டு சிறை: ரூ.2 லட்சம் அபராதம் சொத்து பறிமுதல்\nலஞ்ச ஒழிப்பு துறை திடீர் சோதனை ஆலந்தூர் சார்பதிவாளர் அலுவலகம் வீட்டில் ரூ.4.77 லட்சம் சிக்கியது\nஇளம்பெண் பணி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் ஓட்டல் ஊழியரை துப்பாக்கி முனையில் மிரட்டிய போலீஸ்காரர் சஸ்பெண்ட்\nசிசிடிவி கேமராக்கள் சரிவர செயல்படாததால் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் செல்போன் திருட்டு சம்பவம் அதிகரிப்பு: டாக்டர்கள், நோயாளிகள் வேதனை\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் பு���லின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/12/31/207628/", "date_download": "2020-11-29T14:15:43Z", "digest": "sha1:2BCMONATHLHTWJUHIOLRHDGLW4F5HES6", "length": 6669, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "சீரான வானிலை - ITN News Breaking News", "raw_content": "\nஅடையாள அட்டை மற்றும் வெளிநாட்டு கடவுச்சீட்டு ஆகியவற்றை பெற்றுக்கொடுப்பதற்கு புதிய நடைமுறை 0 05.மார்ச்\nதலங்கமை டிப்போவுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயம் 0 10.ஆக\nநெதர்லாந்தில் சிறிய வகை விலங்குகளுக்கு கொரோனா 0 06.நவ்\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவீழ்ச்சியடைந்த தேயிலை உற்பத்தியை அதிகரிப்பதற்கு வேலைத்திட்டம்\nபெரும்போகத்தில் 8 இலட்சத்து 17 ஆயிரம் ஹெக்டயர் பரப்பில் நெற் செய்கை\nஅடுத்த வாரமளவில் மெனிங் சந்தையின் செயற்பாடுகள் பேலியகொடையில்…\nமாவட்ட செயலாளர்களிடமும் நெற்சந்தைப்படுத்தல் சபையிடமும் காணப்படுகின்ற நெல்லை அரிசியாக மாற்றி விற்பனை செய்ய நடவடிக்கை..\nசுகாதார பரிந்துரைகள் கிடைக்கும் வரை மெனிங் சந்தைக்கு பூட்டு\nLPL தொடரின் முதற்போட்டியிலேயே ரசிகர்களுக்கு சுப்பர் ஓவரின் பரபரப்பு..\nமெரடோனாவின் மறைவு காரணமாக 3 நாட்கள் துக்க தினமாக பிரகடனம்\nLPL தொடரை கண்காணிக்க ICC குழு நாட்டுக்கு வருகை..\nLPL கிரிக்கட் தொடர் நாளை மறுதினம் ஹம்பாந்தோட்டையில் ஆரம்பம்\nLPL கிரிக்கெட் போட்டி சுகாதார வழிமுறைகளுடன்..\n5வது முறையாக IPL கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ்\nகொரோனா பரவலுக்கு மத்தியில் சீனாவில் ஆடை அலங்கார அணிவகுப்பு\nமுத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..\nதிருமண திகதியை அறிவித்த பிரபல நடிகை\nநோபல் பரிசுத்தொகை மீண்டும் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/03/blog-post_79.html", "date_download": "2020-11-29T13:00:43Z", "digest": "sha1:ZGYW4S4N25S2DKUXGMJD4FPF2O45AXRJ", "length": 14000, "nlines": 98, "source_domain": "www.thattungal.com", "title": "வேகமாகப் பரவும் கொரோனா – ஹோலி கொண��டாட்டத்தை ரத்துச் செய்தார் பிரதமர் - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவேகமாகப் பரவும் கொரோனா – ஹோலி கொண்டாட்டத்தை ரத்துச் செய்தார் பிரதமர்\nகொரோனா வைரஸ் தொற்று பரவுவதன் முன்னெச்சரிக்கை\nநடவடிக்கையாக, ஹோலி கொண்டாட்ட நிகழ்ச்சிகளை ரத்துச் செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், பொதுமக்கள் ஒரே இடத்தில் அதிகளவில் கூடுவதைத் தவிர்க்குமாறு சுகாதாரத் துறை நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.\nஇந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், எதிர்வரும் ஹோலி பண்டிகையை முன்னிட்டு நடைபெறவிருந்த கொண்டாட்ட நிகழ்ச்சியை ரத்துச் செய்வதாக பிரதமர் மோடி தனது ருவிற்றர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.\nசீனா உட்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தைக் கடந்துள்ளது.\nசீனாவைத் தவிர்த்து உலக நாடுகளில் கொரோனா வைரஸினால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது.\nஉயிரிழப்பு மூவாயிரத்துக்கும் அதிகமாக இருக்கும் நிலையில், இந்தியாவிலும் தற்போது 28 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nஅன்னதானத்தின் அவசியத்தைப் பற்றி சொல்லாத மதங்களோ, மஹான்களோ இல்லை அன்னதானத்தைப் பற்றி *“நீங்கள்அனைவரும் நன்றாக தெரி ந்து கொள்ளுங்கள்...\nதேன்மொழி தாஸ் மொழிகளின் தேவதை.\nவாசிப்பு பிரதியை முன் வைக்கின்ற நிகழ்வுகள் அண்மைய சூழலில் மிக வேகமாக வளர்ந்து வருவதை காண முடிகின்றது.இது நவீன இலக்கியப் பிரதியை மேலும் செ...\nசூழல் மைய அனர்த்த அபாயக் குறைப்பு தொடர்பான மாவட்ட மட்ட கலந்துரையாடலும் விளக்கமளிப்பும்\n(தேவா) சூழல் மைய அனர்த்த அபாயக் குறைப்பு தொடர்பான மாவட்ட மட்ட கலந்துரையாடலும் விளக்கமளிப்பும் மட்டக்களப்பு மாவட்ட மாவட்ட செயலக கேட்போர் ...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்த���கொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி-3\nபேராசிரியர் சி. மௌனகுரு தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாடும் கூத்தும் -------------------------------------------------------------...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.tamilinfopoint.it/category/articoli-selezionati/page/3/", "date_download": "2020-11-29T13:19:05Z", "digest": "sha1:ZNINKE52AUYOM63JCHKT4ZMYGACRE2ZO", "length": 13816, "nlines": 127, "source_domain": "www.tamilinfopoint.it", "title": "சிறப்பு கட்டுரை Archivi — Page 3 of 6 — தமிழ் தகவல் மையம்", "raw_content": "\nதியாக தீபம் திலீபனின் 33 ஆம் ஆண்டு நினைவுகூரல். Reggio Emilia திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்களின் ஆக்கம்\nவிடுதலை யாகத்தில் வித்தான வீரன் லெப்.கேணல் திலீபன். ஈழத்தில் யாழ்ப்பாணம் ஊரெழு என்னும் கிராமத்தில் 1963 ஆம் ஆண்டு 27…\nஈழவிடுதலைப் போராட்டமும் அதற்காக உயிரை அர்ப்பணித்த தியாகிகளின் வரலாறும் மனித இனம் இருக்கும்வரை பேசப்படும் முக்கியமான விடயங்கள். “பிறர் வாழத்…\nகோல்புறூக் அரசியற் சீர்திருத்தம் சட்டசபைக் கட்டமைப்பு – டீ.எஸ் சேனநாயக்காவின் விடுவிப்பு\nகோல்புறூக் அரசியல் சீர்திருத்தம் சட்டசபைக் கட்டமைப்பு. 1916 ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் டீ.எஸ்.ஜெயவர்த்தனா என்னும் சிங்களவருடன் போட்டியிட்டு சேர்….\nதமிழ்த்தேசியக் கருத்தியலில் மொழி என்பது தமிழ்த் தேசியத்தின் உரிமைக்கான அடிப்படைக் கூறாக இருக்கிறது. கருத்துக்களைப் பகிர்வதற்கான ஊடகமாக எழுந்த மொழி…\nஎமது தாய் மொழியாம் தமிழ் மொழி ஒரு பெருமையான மொழியாகும். உலகில் முதலில் தோன்றிய மனிதனோடும் இயற்கையோடும் இணைந்து வளர்ந்த…\nகோல்புறூக் அரசியற் சீர்திருத்தம் சட்டசபைக் கட்டமைப்பு – வரலாறு சொல்லும் பாடம் – பாகம் 7\nஇனவாரிப் பிரதிநிதித்துவத்தை அறிமுகப்படுத்திய கோல்புறூக் அரசியற் சட்டத்திற்குச் சட்ட மூலங்களைக் கொண்டு வரும் உரிமையில்லாத போதும் தமிழர் சிங்களவர் வலு…\n1883 இல் ஒன்றிணைக்கப்பட்ட இலங்கையின் மூன்று ஆட்சிகள் – வரலாறு சொல்லும் பாடம் – பாகம் 6\nமொழி, இன, பண்பாடு வாழ்வியல் முறைகளினால் முற்றிலும் மாறுபட்ட தன்மையைக் கொண்ட, 1. தமிழர்களையும் சிங்களவர்களையும் ஒரு சேர ஆள்வதில்…\nஇலங்கையின் கடைசித் தமிழ் மன்னன்- வரலாறு சொல்லும் பாடம் – பாகம் 5\nஅவர்களது வீறான ஆட்சியில் கண்டி அரசைக்கைப்பற்றப் பலதடவை ஒல்லாந்தராலும், ஆங்கிலேயராலும் முயற்சிகள் மேற்க்கொள்ளப்பட்ட���லும் அவர்கள் கேவலமான தோல்விகளையே எதிர்கொண்டனர். எனினும்,…\nசெஞ்சோலைப் படுகொலையின் ஆறாத ரணங்கள்\nஎம்மினத்தின் நீண்ட சோக வரலாற்றில் `2006 ஆகஸ்ட் 14′ ஈனர் படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களால் பரிதாபகரமாகக் கொல்லப்பட்ட 61 பிஞ்சுகளின்…\nஈழத்தமிழர்கள் முதல் முறையாக இறைமை இழந்த வரலாறு – வரலாறு சொல்லும் பாடம் – பாகம் 4\nகோட்டையரசைக் கைப்பற்றும் போர்த்துக்கேயர் முயற்சிக்கு எதிராக,கோட்டைச் சிங்களவர்களுக்குச் சார்பாகப் போர்க் கொடிதூக்கியது முதலாம் சங்கிலிய மன்னனது யாழ்ப்பாணஅரசு. வேற்று இனமாக…\nதமிழ் தகவல் மையம் – நாம் யார்\nதமிழ் தகவல் மையம் என்பது இத்தாலி வாழ் தமிழ் சமூகத்திற்கு நாடு தழுவிய அதிகாரபூர்வமான, உண்மையான மற்றும் நம்பகத்தகுந்த பொதுநலம் சார்ந்த தகவல்களை தமிழ் மொழியில் வழங்கும் நோக்கோடு உருவாக்கப்பட்ட ஒரு தகவல் தளமாகும்.\nஅனைத்து மக்களாலும் இலகுவில் அணுகக்கூடிய வகையில், இத்தாலி பல்வேறு பிராந்தியத்தில் வசிக்கும் இதுபோன்ற நலன்களை பகிர்ந்து கொள்ள ஆர்வமுள்ள இளம் தலைமுறையினரை ஒருங்கிணைத்து இத்தாலி தமிழ்த்தேசிய கட்டமைப்புக்களின் அனுசரணையுடன் தமிழ் இளையோர் அமைப்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்ச்சமூகத்துடன், இத்தாலிய மூலங்களிலிருந்து பெறப்பட்டு, தரவுகளின் சமகால தேவை மற்றும் நம்பகத்தன்மை என்பன ஆராயப்பட்டு வாசகர்களுக்கு வழங்கும் ஒரு புதிய தளமாக உருவாக்கப்பட்டுள்ளது.\n28.11.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nதமிழ் தகவல் மையத்தின் புதிய தளம்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2020, இத்தாலி மேல்பிரந்தியம்\n27.11.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/27586", "date_download": "2020-11-29T14:16:06Z", "digest": "sha1:5N5PUSJ22STRYVUETJZZKDUUKSOCPPQZ", "length": 10191, "nlines": 108, "source_domain": "www.tamizhvalai.com", "title": "மனுநூலை தடை செய்யக்கூடாது – பெ.மணியரசன் கருத்தும் காரணமும் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideமனுநூலை தடை செய்யக்கூடாது – பெ.மணியரசன் கருத்தும் காரணமும்\nமனுநூலை தடை செய்யக்கூடாது – பெ.மணியரசன் கருத்தும் காரணமும்\nதொல். திருமாவளவன் மீது பொய் வழக்கு போட்டதற்கு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nகடந்த செப்டம்பர் 27ஆம் நாள் ஐரோப்பிய வாழ் தமிழர்களிடையே பெரியார் குறித்த இணையவழிக் கருத்தரங்கில் உரையாற்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தோழர் தொல். திருமாவளவன் அவர்கள், மனுநீதி நூலில் வர்ண வேறுபாடின்றிப் பெண்கள் அனைவரையும் பிறப்பு அடிப்படையில் இழிவுபடுத்திய ஒரு பகுதியை அந்நூலில் இருந்து படித்துக் காட்டினார். இத்திறனாய்வு மூலம் பெண்களை அவர் இழிவுபடுத்திவிட்டதாக, ஆரியத்துவாவாதிகள் கூச்சல் எழுப்புகின்றனர்.\nமனு தமது நூலில், பல பத்திகளில் பெண்களை மிகமிக இழிவாகக் கூறி கேவலப் படுத்தியுள்ளார். அவ்வாறு பெண்களை இழிவுபடுத்தி மனு கூறியுள்ள பத்திகளை எடுத்துப் போட்டு, அவற்றை மறுத்து மனுவை ஞாயப்படுத்தி ஆரியத்துவாவாதிகள் விளக்கம் அளித்தால் அது ஆக்கவழிப்பட்ட விவாதமாக இருக்கும்.\nஆனால், தோழர் திருமாவளவன் மேற்கோள் காட்டிய மனுவின் அசல் வரிகளை மறைத்து விட்டு, திருமாவைச் சிறையில் அடைக்க வேண்டும் என்று எச்.இராசா போன்ற நிரந்திரத் தமிழினப் பகைவர்கள் கூச்சல் போடுவது கண்டனத்திற்குரியது.\nஆரியத்துவா முகாமைச் சேர்ந்த நபர் ஒருவர் கொடுத்த புகாரை விசாரித்து உண்மை அறியாமல், அப்படியே இ.த.ச.வின் 153, 153 a, 295a, 298, 505(1), 505 (2) ஆகிய ஆறு பிரிவுகளில் தமிழ்நாடு காவல்துறை வழக்குப்பதிவு செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.\nதமிழ்த்தேசியப் பேரியக்கத்தைப் பொறுத்தவரை, மனுநீதி போன்ற மனிதகுல அநீதி ஆரிய நூல்களைத் தடை செய்யக் கூடாது என்று கருதுகிறது.\nஏனெனில், அடுத்தடுத்த தலைமுறை தமிழர்கள் ஆரியத்தின் மனிதகுல விரோத நூலைப் படித்து எச்சரிக்கை அடைந்து, ஆரிய அபாயத்தைப் புரிந்து கொள்ள மனுநீதி நூல் புழக்கத்தில் இருப்பதே பாதுகாப்பானது.\nதமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தனியே தக்க அதிகாரியை அமர்த்தி, தோழர் திருமாவளவன் பேச்சின் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குப் பிரிவுகள் அனைத்தையும் ஆய்வு செய்து, அவ்வழக்கைக் கைவிடுமாறு கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.\nமகாராஷ்டிரா பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்த பெண் சட்டமன்ற உறுப்பினர்\nஐபிஎல் 2020 – இறுதிப்போட்டி தேதி அறிவிப்பு\nகுஷ்புவை குழப்பிய திருமாவளவன் – பழைய நினைவுகள்\nதிருமாவளவன் மீது தனிமனித தாக்குதல் – சீமான் கடும் கண்டனம்\nதிருமாவளவன் துயருக்கு ஆறுதல் சொல்லக்கூட மனமில்லையா\nம���ுக்கடைகளை நிரந்தரமாக மூட மகளிர் ஆயம் பரப்புரை\nகாய்ந்திடும் ஊரை நினை கட்டிடு உடனே அணை – விவசாயிகள் விழிப்புணர்வு பரப்புரை\nகார்த்திகை தீபத் திருநாள் – அறிவியல் மற்றும் ஆன்மீக விளக்கங்கள்\nகரூர் பசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கைத் தமிழ்வழியில் நடத்த வேண்டும் – பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழகமெங்கும் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் – 2020\nதமிழீழப் போர் தொடரும் – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மாவீரர்நாள் செய்தி\n2021 ஆம் ஆண்டுக்கான நீதிமன்ற விடுமுறை நாட்கள் அறிவிப்பு\nதமிழீழம் அமைந்தே தீரும் – மாவீரர் நாளில் வைகோ உறுதி\nமாவீரர் நோக்கத்தை நிறைவேற்றுவோம் – மருத்துவர் இராமதாசு உறுதி\nஉச்சநீதிமன்றத்துக்கு பொங்கல் விடுமுறை – நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/category/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-11-29T13:17:10Z", "digest": "sha1:VXK4FTK5ZUCZ46RSFY7Q37TQR2U6VSIY", "length": 37422, "nlines": 203, "source_domain": "ilakkiyainfo.com", "title": "பிரதான செய்திகள் Archives | ilakkiyainfo", "raw_content": "\nஇலங்கைக்கான புதிய அரசியலமைப்பு உருவாக்கலும், கற்பனாவாத அரசியலும் – உண்மை நிலை என்ன\n“புதிய அரசியலமைப்பைத் தயாரிக்கும் போது ஒவ்வொரு கட்சிகளுக்குமான அரசியல் அபிலாஷைகளைக் கைவிட்டு, நாட்டில் தற்போது காணப்படும் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக்கூடிய வகையில் நீண்டகால அடிப்படையில் மக்களை முன்னிறுத்தி அதனைத் தயாரிப்பது அவசியமாகும்.” இப்படி வலியுறுத்தியிருக்கின்றார் “பவ்ரல்” அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண\nமன்னார் கிராம சேவகரின் கொலைக்கு பிரதான காரணம் ஒரு பெண்; வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்\nமன்னார் கிராம சேவகரின் கொலைக்கு சக பெண் கிராம சேவகர் ஒருவரே மூல காரணம் என பேசப்படுகிறது. மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றும், சட்ட விரோத மண் அகழ்வு உள்ளிட்ட சட்ட விரோத செயற்பாடுகளுக்கு எதிராக குரல்\n20 நாட்களாக இரண்டு உடைகளுடன்; தனிமைப்படுத்தல் விடுதிகளின் ‘மறுபக்கம்’ – நடப்பது என்ன\n“உடுத்திய உடையுடன் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு சென்று பின்னர் தெரிந்தவர்கள் ஊடாக இன்னொரு உடை கிடைத்தது. இரண்டு உடைகளுடன் சுமார் 20 நாட்கள் இருக்கின்றேன்” கொழு���்பிலுள்ள மொத்த விற்பனை நிலையத்தில் பணியாற்றிய ராஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தற்போது விடுதியொன்றில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்.\nஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் நான்கால் பிரிபடக் கூடிய ஆண்டின் நவம்பர் மாதத்தின் முதலாம் திகதிக்குப் பின்வரும் செவ்வாய்க் கிழமையில் அமெரிக்க அதிபருக்கும் துணை அதிபருக்குமான தேர்தல் நடைபெறும். 2016-ம் ஆண்டு நான்கால் பிரிபடக் கூடியது. அதன் நவம்பர் மாதம் முதலாம்\nமுகமது நபிகளின் உருவப்பட சர்ச்சை: திருக்குர்ஆன் என்ன சொல்கிறது\nஇஸ்லாமியர்கள் இறைத்தூதராக போற்றும் முகமது நபிகளின் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரம் பிரான்சில் மறுபதிப்பு செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு ஒன்றன்பின் ஒன்றாக நடந்து வரும் தாக்குதல் சம்பவங்களும் அது குறித்த பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங்கின் கருத்துகளும் தொடர்ந்து விவாதத்துக்குள்ளாகி வருகின்றன. இதன் எதிரொலியாக,\n‘அமெரிக்காவிடமிருந்து இலங்கை தப்ப முடியாது’ என சம்பந்தன் சொன்னது ஏன் அதன் அரசியல் விளைவுகள் எவ்வாறானதாக இருக்கும்\nஅமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் இலங்கைக்கான வருகையைத் தொடர்ந்து பிராந்தியத்தில் ஒரு பதட்டமான நிலைமை உருவாகி இருக்கின்றது. இதற்கு காரணம் இலங்கை தெளிவாக தன்னுடைய வெளியுறவுக் கொள்கையை மாற்றிக்கொள்வதான ஒரு சமிஞ்ஞையை வெளிப்படுதியிருப்பதுதான். இந்தப் பின்னணியில், “பொறுப்பு கூறும் விடயத்தில்\nபுங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம் – பகுதி 2\nஉலகெங்கும் புங்குடுதீவின் புகழ் மணத்தைப் பரப்பிய புங்கைமரம் எப்படி இருக்கும் என்பதை சங்கப் புலவர்களிடம் கேட்டுப் பார்ப்போமா சங்கப்புலவர்கள் புங்கைமரத்தை புன்கு, புங்கு, புங்கம், புங்கை என்றெல்லாம் அழைத்ததை சங்க இலக்கிய நூல்கள் காட்டுகின்றன. புன்னை மரமும், புன்க மரமும்\n திரைமறைவில் நடைபெற்ற பேச்சுக்கள் (பேரங்கள்) என்ன\n20 கதைக்கு கடந்த வாரம் முற்றுப் புள்ளி வைத்த நாம், இந்த வாரம் புதுக் கதையாக புதிய அரசியல் யாப்புத் தொடர்பான தகவல்களை துவக்கி வைக்கலாம் என்று எதிர் பார்க்கின்றோம். அதற்கு முன்பு இந்த இருபது கரைசேர்ந்த விதம் தொடர்பான நமக்குக்க\nபுங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்\nஉலகவரைபடத்தில் சின்னஞ்சிறு தீவாகக் காட்சி அளிப்பது இலங்கை. எனினும் உலகவரலாற்றில் இலங்கைக்கென்று ஒரு தனியிடம் இருக்கிறது. அத்தகைய இலங்கையின் வரலாற்றைச் சொல்லும் பண்டைய நூல்களுள் சில எமது புங்குடுதீவின் வரலாற்றையும் இலங்கையின் வரலாற்றோடு சேர்த்தே சொல்கின்றன. அவை பண்டைநாளில் புங்குடுதீவில் வாழ்ந்த\nஇலங்கையை மையப்படுத்திய அமெரிக்க – சீன வார்த்தைப் போரின் அடுத்த கட்டம் என்ன\nஅமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவில் இலங்கைக்கான அதிரடி விஜயம் எதிர்பார்க்கப்பட்டது போலவே சர்ச்சைக்குரிய ஒன்றாக முடிவடைந்து இருக்கின்றது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒரு போட்டிக் களமாக இலங்கை அமைந்திருக்கிறது என்பதை இந்த விஜயம் மீண்டுமொருமுறை தெளிவாக உணர்த்தி இருக்கின்றது. பொம்மியோவின்\nகனடாவில் ஒரு அற்புதமான எதிர்காலம் உங்களுக்கு காத்திருக்கிறது\nகனடாவில் ஒரு அற்புதமான எதிர்காலம் உங்களுக்கு காத்திருக்கிறது உயர் வாழ்க்கைத் தரங்கள், ஏராளமான தொழில் வாய்ப்புகள், அழகான நிலப்பரப்புகள். ஒவ்வொரு வகையிலும், கனடா வெளிநாட்டில் சிறந்த வாய்ப்புகளை விரும்புபவர்களின் கனவுநிலையாகும். கனடா, அங்கு குடியேறியவர்களை மனதார வரவேற்கிறது, மேலும் அவர்களுக்கு சிறந்த\n“விடுதலைப்புலிகள்” பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் சிறுவர் படை தளபதியா முன்னாள் ராணுவ தளபதி சரத் வெளியிடும் புதிய தகவல்கள்\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட அவரது இளைய மகன் பிரபாகரன் பாலச்சந்திரன் வரையான குடும்பத்திலுள்ள எவருமே அப்பாவிகள் கிடையாது என முன்னாள் இராணுவ தளபதியும் எம்.பியுமான ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக\nஇலங்கையில் பதிவு பெறாத செல்பேசிகளுக்கு சிம் அட்டை இணைப்பு கிடையாது – புதிய கட்டுப்பாடு\nஇலங்கையில் பதிவு செய்யப்படாத புதிய கையடக்கத் தொலைபேசிகளில், சிம் அட்டைகள் இணைக்கப்படுவதாக இருந்தால், அந்த சிம் அட்டைகள் இன்று முதல் செல்லுப்படியற்றவையாகும் என இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல்\nகீழடி: 80 செ.மீ விட்டம், 380 செ.மீ உயரம்… 25 அடுக்குகளைக் கொண்ட உறைகிணறு கண்டுபிடிப்பு\n“மேலும் சில மாதங்கள் கீழடி யில் அகழாய்வு செய்ய அரசு அனுமதி வழங்க வேண்டும். மழைக்கு ஏற்ப கூடுதல் பாதுகாப்பு வசதிகளும் செய்து கொடுக்கலாம்” என்றனர்.\nதனது டுவிட்டர் ஊடகக் கணக்கினூடாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், யாழ்ப்பாணம் மாநகரசபைக்குட்பட்ட வசந்தபுரம் கிராமத்தில் மலசலகூடங்களை அமைப்பதற்கான நிதியுதவி கோரி காணொளியொன்றை அண்மையில் வௌியிட்டிருந்தார்.\nரிலையன்ஸ் குழுமத்தின் அனில் அம்பானி: ‘நகைகளை விற்று சட்டச் செலவு; அம்மாவிடம் 500 கோடி கடன்’\nரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி தான் ஆடம்பரம் இல்லாமல், எளிய ரசனைகள் உடன் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவர் என்று பிரிட்டன் நீதிமன்றம் ஒன்றில் தெரிவித்துள்ளார் என\n“புலிகளை ஆயுத ரீதியாக தோற்கடிக்கும்போது ராஜபக்ஷவினர் இந்தியாவுக்கும், சர்வதேசத்திற்கும் வாக்குறுதிகளை வழங்கினார்கள்” “தேர்தல் பின்னடைவுகளுக்கு கூட்டமைப்பையும், தமிழரசுக் கட்சியையும் வழி நடத்தாத சுமந்திரன் காரணமில்லை” “உண்மைகளைக் கூறும்\nபிரபாகரன் மீது ஆழ ஊடுருவும் அணி தாக்கியது; நான் பரீட்சித்த பின்னரே பிரபாகரன் சாப்பிடுவார்: முன்னாள் மெய்க்காப்பாளர் சொல்லும் தகவல்கள்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகனின் மெய்ப்பாதுகாவலர் அணியில் இருந்தார் என கூறப்படும் ஒருவரின் நேர்காணலை லங்காதீப சிங்கள ஊடகம் வெளியிட்டிருந்தது. செல்வராஜா தேவகுமார் (ரகு) என்பவர் தற்போது\nஇஸ்ரேல் – பாலத்தீனம்: ஓட்டோமான் பேரரசு, யாசர் அராபத், பிரிட்டன் – 100 ஆண்டு வரலாற்றின் முக்கிய தருணங்கள்\nஇஸ்ரேலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸும் அவற்றுக்கு இடையிலான சமூக உறவுகளைப் பேணுவதற்கான உடன்பாடு ஒன்று எட்டப்பட்டுள்ளது. இதனை வரலாற்றுப்பூர்வ உடன்பாடு என்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.\n”புலிகளுடன் தொடர்பு வைத்திருப்பது தீயுடன் விளையாடுவது போன்றது அமிர்தலிங்கத்தை எச்சரித்த கேணல். ஹரிஹரன். (நேர்காணல்)\nஇந்திய அமைதிப்படையில் இலங்கையில் பணிபுரிந்த இந்திய ராணுவ அதிகாரி கேணல் ஹரிஹரன் அவர்கள் “Talk to TBC” எனும் எமது சமூக வலைத் தளம் இலங்கை அரசியல்\nஇன்றைய காலகட்டத்தில் மரணபயம் இருந்தால் அரசியல் செய்யமுடியாது; கிளிநொச்சி வரவேற்பில் விக்கினேஸ்வரன்\n“அச்சுறுத்தல்களைக் கடந்தும், அரசியல் மிரட்டல்களைக் கடந்தும் என்னுடைய குரல் உங்களுக்காக ஒலிக்கும். தம் உயிர், வாழ்வ�� என அனைத்தையும் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இனத்திற்காக தியாகம் செய்த\nநெருக்குதல் ஒன்றுதான் பெரும்பான்மையினரை கீழிறக்கும்; தமிழ் பிரதிநிதிகள் மௌனிகளாகிவிட்டனர்- சி.வி.\nநெருக்குதல் ஒன்றுதான் பெரும்பான்மையினரை தமது மாடமாளிகையில் இருந்து கீழ் இறக்கும் என்பது தனது கருத்து என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன், நாடாளுமன்றத்தில் தனக்கெதிராக குரல்\nகுதிரையை வண்டிக்கு பின்னால் பூட்டிய தமிழ் அரசியலும் குதிரை வண்டிக்கு முன்னால் பூட்டிய சிங்கள அரசியலும்\nபாம்பை வாலில் பிடித்து விளையாட முனையும் பாலகனை போலவும், வானத்தில் பறக்கும் விமானத்தை பார்த்து அதைத் தன்னால் ஓட்ட முடியும் என்று கூறும் 3 வயது\nபாலசிங்கத்தின் ஆலோசனைனையை பிரபாகரன் செவிமடுத்திருந்தால் ஒரே நாட்டிந்குள் சுயாட்சி கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். “எரிக் சோல்ஹெய்ம்”\nஇலங்கையில் தற்போது இந்திய -இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவான 13 வது திருத்தத்தினை நீக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளது. அத்திருத்தம் அரசியலமைப்பில் இணைக்கப்பட் வேளையில் விடுதலைப்புலிகள் அந்த நிர்வாகக்\nபுலம்பெயர் தமிழர்கள் தவறான தகவல்களையே பிரபாகரனுக்கு வழங்கினர் – எரிக் சொல்ஹெய்ம் புதிய தகவல்\nவிடுதலைப் புலிகள் இயக்கம் அதன் அரசியல் ஆலோசகர் கலாநிதி அன்டன் பாலசிங்கத்தின் அறிவுரைகளை கேட்டு நடந்திருந்தால் இலங்கை தமிழர்களின் நிலை இன்று எவ்வளவோ மேம்பட்டதாக இருந்திருக்கும். ஒன்றுபட்ட\nவிடுதலைப்புலிகள் சமாதான முயற்சிகளில் மிகவும் நேர்மையாகயிருந்தார்கள் – இராணுவமே தன்னை பலப்படுத்தியது – சொல்ஹெய்ம்\nவிடுதலைப்புலிகள் சமாதான முயற்சிகளில் மிகவும் நேர்மையாகயிருந்தனர் என தெரிவித்துள்ள நோர்வேயின் முன்னாள் விசேட சமாதான பிரதிநிதி எரிக்சொல்ஹெய்ம் சமாதான காலத்தில் இலங்கை இராணுவமே தன்னை பலப்படுத்தியுள்ளது என\nநீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரன், நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் சொன்ன ஒரு விடயம், பல அரசியல்வாதிகளையும் அல்லோலகல்லோலப்பட வைத்திருக்கிறது. புதிய நாடாளுமன்றம் கூடிய நாளிலிருந்து இன்றுவரை இதுதான் பரபரப்பான\nவிடுதலைப் புலிகள் வடக்கில் ஆட்சி செய்வதை அனுமதிக்க மஹிந்த தயாராக இருந்தார் – எரிக் சொல்ஹெய்ம்\nதமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கில் ஆட்சி செய்வதை அனுமதிப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தயாராக இருந்தார் என நோர்வேயின் முன்னாள் விசேட சமாதான பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம்\nதேர்தல் தோல்விக்கு பின் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் எதிர்கால செல்வழி\nஅண்மையில் முடிவடைந்த பாராளுமன்றத் தேர்தலில் பல மூத்த அரசியல்வாதிகள் தோல்வி கண்டிருக்கிறார்கள். அவர்களில் நன்கு பிரபலமான வடபகுதி தமிழ்த் தலைவர் சோமசுந்தரம் மாவை சேனாதிராஜாவும் ஒருவர். அவர்\nதமிழரசுக் கட்சியின் சீரழிவும் தோல்வியும்- புருஜோத்தமன் (கட்டுரை)\n​தேர்தல் அரசியல் என்பது ‘பரமபத’ (ஏணியும் பாம்பும்) விளையாட்டுப் போன்றது. வெற்றிகளை நினைத்த மாத்திரத்தில் அடைந்துவிட முடியாது. எதிர்க்கட்சிகளும் எதிர்த்தரப்புகளும் தோல்விகளைப் பரிசளிப்பதற்காகப் ‘பாம்பு’களாகக் காத்துக் கொண்டிருக்கும்.\nஹன்சாட்டில் உள்ளடக்குமாறு நாடாளுமன்றத்தில் விக்னேஸ்வரன் சமர்ப்பித்த அறிக்கை இதோ..\nதமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் நேற்று நாடாளுமன்றில் குறிப்பொன்றை சமர்ப்பித்து அதனை நாடாளுமன்றத்தின் ஹன்சாட்டில் உள்ளடக்குமாறு கோரியிருந்தார். ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதலாவது\nசும்மா கிழி இளம்பெண்கள் வெறி த்தனமான டான்ஸ் மிஸ் பண்ணாம பாருங்க மில்லியன் பேர் ரசித்த வீடியோ \nஇலங்கைக்கான புதிய அரசியலமைப்பு உருவாக்கலும், கற்பனாவாத அரசியலும் – உண்மை நிலை என்ன\nமன்னார் கிராம சேவகரின் கொலைக்கு பிரதான காரணம் ஒரு பெண்; வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்\n20 நாட்களாக இரண்டு உடைகளுடன்; தனிமைப்படுத்தல் விடுதிகளின் ‘மறுபக்கம்’ – நடப்பது என்ன\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஇலங்கையில் மாவீரர் தினம்: தடையை மீறி உருக்கமாக அனுசரித்த தமிழர்கள்\n2000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பில் சிக்கி ரோமப் பேரரசின் ஆண்டான் – அடிமை உடல்கள் கண்டுபிடிப்பு\nசிதம்பரம் நடராஜர் கோயிலின் கீழே பூமியின் மையம் – அறிவியல் உண்மையா, போலிச் செய்தியா\nபகல் நேர தாம்பத்தியத்தில் முழு இன்பம் கிடைக்குமா\nபல வ���ுடங்களின் பின்பு என்று தங்களின் கட்டுரை வாசித்து, பலன் அடைத்தேன் , உண்மைகள் பல அறிந்தேன் , இனியாவது...\nமூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். \"மக்கள் சேவையே மகேசன் சேவை \", போய்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலை���ளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/news/5-stunning-gadgets-to-look-forward-to-2020/", "date_download": "2020-11-29T13:55:13Z", "digest": "sha1:GJVWVPH22WYTTXH75QXPZKAEMG3M3XVN", "length": 13916, "nlines": 113, "source_domain": "newstamil.in", "title": "2020 இந்த வருடம் வரவிருக்கும் 5 காட்ஜெட் - Newstamil.in", "raw_content": "\nஅரசின் நடவடிக்கையால் பாதிப்பு குறைவு: முதல்வர் பழனிசாமி\n590 கிமீ தொலைவில் நிவார் புயல் புதன்கிழமை கரையை கடக்கும்\nதிருக்குவளையில் தடையை மீறி பிரசாரம்: உதயநிதி கைது – வீடியோ\nவிஜய்யின் மிரட்டலான நடிப்பில் மாஸ்டர் படத்தின் டீசர் வேற லெவல்\nதிட்டமிட்டபடி வேல்யாத்திரை நடக்கும் : எல்.முருகன் ; கைது செய்ய போலீசார் திட்டம்\nHome / NEWS / 2020 இந்த வருடம் வரவிருக்கும் 5 காட்ஜெட்\n2020 இந்த வருடம் வரவிருக்கும் 5 காட்ஜெட்\nஇந்த வருடம் 2020 மிக முக்கியமான ஸ்மார்ட் போன்கள் வெளியாக உள்ளது, மேலும் வீட்டு தயாரிப்புகள், ஸ்மார்ட் ஷூக்கள், உடற்பயிற்சி பட்டைகள் மற்றும் கேமிங்-மையப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்கள் வெளியாக உள்ளது. அவை என்ன என்பதை பார்ப்போம்..\n1. லெனோவா லெஜியன் கேமிங் ஸ்மார்ட்போன் – Lenovo Legion gaming smartphone\nலெனோவா தனது லெஜியன் பிராண்டின் கீழ் ஒரு கேமிங் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. கேமிங் சாதனங்கள் மற்றும் பாகங்கள்.\nவரவிருக்கும் லெனோவா கேமிங் ஸ்மார்ட்போன் ஆசஸ், பிளாக் ஷார்க், ரேசர் மற்றும் நுபியா கேமிங் போன்கள் போன்ற பிராண்டுகளுக்கு எதிராக போட்டியிடும்.\nஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 அல்லது 865 குறைந்தது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள் சேமிப்புடன் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n2. நியூ ஆப்பிள் ஐபேட் ப்ரோ – New Apple iPad Pro\nஆப்பிள் புதுப்பிக்கப்பட்ட 11 மற்றும் 12.9 அங்குல ஐபாட் புரோ மாடல்களில் ஐபோன் 11 ப்ரோ-ஸ்டைல், டிரிபிள்-கேமரா சிஸ்டத்துடன் பின்புறம் செயல்படுவதாக கூறப்படுகிறது.\nமார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது, 11 அங்குல ஐபாட் புரோ ஒரு அலுமினியத் பின்புறத்தைக் கொண்டிருக்கும், அதே நேரத்தில் 12.9 அங்குல ஐபாட் புரோ பின்புறக் கண்ணாடி குழுவுடன் அறிமுகமாகும்.\nதென் கொரிய நிறுவனம் புதிய இரண்டாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை இந்த வருட பிப்ரவரியில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப���படுகிறது, சாம்சங் ஏற்கனவே கேலக்ஸி எஸ் 11 வெளியீட்டு இருந்தது.\nமேலும் இரண்டாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை வெளியிட மூன்று மொபைல் கம்பெனிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் விரைவில் மடிக்கக்கூடிய மாடல் விற்பனைக்கு கிடைக்கும். முந்தைய மடிப்பு மாடல் இந்தியாவில் ரூ .1.65 லட்சத்திற்கு கிடைக்கிறது.\n4. ரியல்மீ ஃபிட்னஸ் பேண்ட் – Realme fitness band\nரியல்மீ தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் ஷெத், டிராக்கர் பிரிவில் இந்த ஆண்டு ரியல்மீ நுழைய உள்ளதாக தெரிவித்தார், இந்த நிறுவனம் தற்போது இந்தியா சந்தைக்கான ஃபிட்னெஸ் டிராக்கரில் பணியாற்றி வருகிறது. இது ஒரு மலிவு சாதனமாக இருங்கள்.\n2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஃபிட்னெஸ் பேண்ட் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.\n5. மேம்படுத்தப்பட்ட சோனி பிளேஸ்டேஷன் கன்ட்ரோலர் – Upgraded Sony PlayStation Controller\nசோனி நிறுவனம் புதிய பிளேஸ்டேஷனுக்கு காப்புரிமையை செய்துள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட சோனி பிளேஸ்டேஷன் கன்ட்ரோலர் 2020 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதத்தில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇது தற்போதைய டூயல்ஷாக் 4 ஐப் போலவே தோற்றமளிக்கிறது, ஆனால் பின்புறத்தில் இரண்டு கூடுதல் பொத்தான்கள் மற்றும் ஒரு பெரிய omission பிஎஸ் பொத்தான் உள்ளது. சமீபத்திய வடிவமைப்பில் யூ.எஸ்.பி மைக்ரோ-பி சார்ஜரும் உள்ளது.\nஅரசின் நடவடிக்கையால் பாதிப்பு குறைவு: முதல்வர் பழனிசாமி\n590 கிமீ தொலைவில் நிவார் புயல் புதன்கிழமை கரையை கடக்கும்\nதிருக்குவளையில் தடையை மீறி பிரசாரம்: உதயநிதி கைது - வீடியோ\nவிஜய்யின் மிரட்டலான நடிப்பில் மாஸ்டர் படத்தின் டீசர் வேற லெவல்\nதிட்டமிட்டபடி வேல்யாத்திரை நடக்கும் : எல்.முருகன் ; கைது செய்ய போலீசார் திட்டம்\nஇவர்தான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது\nகாதலரை கரம் பிடித்தார் காஜல் அகர்வால்; களைகட்டும் காஜல் வீடு\nமருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு\n← 2019ல் உச்சத்தில் தங்கம்; பவுனுக்கு ரூ.5,768 உயர்வு\nநடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதியுதவி\nஅமலா பால் பொய் புகார் அத்துமீறிய நபர் குற்றச்சாட்டு நீதிமன்றம் விதித்த அதிரடி உத்தரவு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு – ரஜினியை சிக்கவைத்த சீமான்\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nSHARE THIS நடிகர் சிம்பு பல தடைகளை தாண்டி இப்போது புது மனிதராக சினிமாவில் மாஸ் காட்ட தொடங்கியுள்ளார். முழுக்க உடல் எடையைக் குறைத்த நிலையில், சிம்பு நடித்து\nகாமெடி நடிகர்களின் திருமண புகைப்படங்கள் – வீடியோ\nரகசியமாக திருமணம் செய்த ஆர்.கே. சுரேஷ் – வீடியோ\nவீட்டுக் கடன் வட்டி மோசடி; மக்களை ஏமாற்றும் வங்கி – வீடியோ அவசியம் பாருங்கள்\nபிக் பாஸ் போவதற்கு முன் ஷிவானி ஆடிய நடனம் – வீடியோ\nகணேஷ் வெங்கட்ராமன் மகள் சமைரா அழகான நடனம் – வீடியோ\nகிழிந்த ஜீன்ஸில் கோபிநாத் – வீடியோ\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/science/facts-of-scientists-3/", "date_download": "2020-11-29T13:21:41Z", "digest": "sha1:WUL4KVYM7YKNLRJRQOROXKZL2TGIXHF2", "length": 11369, "nlines": 105, "source_domain": "puthiyamugam.com", "title": "3. ஜோகன்னஸ் கெப்லர் - FACTS OF SCIENTISTS - 3 - Puthiyamugam", "raw_content": "\nஅறிவியல், தொடர்கள், மகளிர் பகுதி\nவானியலில் மேற்கொண்ட சிறப்பான ஆய்வுகள் மூலம், 17ஆம் நூற்றாண்டில் அறிவியல் புரட்சியை ஏற்படுத்தியவர் ஜோகன்னஸ் கெப்லர். அவரது ஆய்வுகளில் முக்கியமானது கோளியக்கத்தில் மூன்று விதிகள். அவர் குறித்து மேலும் பல தகவல்களை அறிந்துகொள்வோம்.\n* ஜோகன்னஸ் கெப்லர் 1571 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி பிறந்தார். 1630 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் தேதி இறந்தார்., வானியல் நிபுணராகவும், கணித மேதையாகவும் புகழ்பெற்றார்.\n* 17ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட அறிவியல் புரட்சிக்கு முக்கியப் பங்காற்றினார். கோளியக்க விதிகள் உள்பட அறிவியலில் பல்வேறு புதிய படைப்புகளை அளித்தார்.\n* கெப்லரின் கோளியக்கம் தொடர்பான மூன்று விதிகள்:\n1. எல்லா கோள்களும் சூரியனை மையமாக வைத்து பாதிப்பகுதி மறையும் விதத்தில் நீள்வட்டப் பாதையில் சுற்றுகின்றன.\n2. ஒரு கோளையும், சூரியனையும் இணைக்கும் கோடு, சம அளவு கால இடைவெளிகளின் போது, சம அளவு பர��்புக்கு ஊடாக செல்லும்.\n3. கோள்கள் சூரியனை சுற்றிவரும் கால அளவின் இரு மடங்கானது, அவற்றின் நீள்வட்டச் சுற்றுப்பாதை அச்சின் கனசதுரத்தில் சரிவிகிதமாக இருக்கும்.\n* சிறு வயது முதலே வானியலில் ஆர்வம் கொண்டிருந்தார். 1577 ஆம் ஆண்டு வால் நட்சத்திரத்தையும், 1580 ஆம் ஆண்டு சந்திர கிரகணத்தையும் பார்த்த பிறகு, இந்த ஆர்வம் வலுப்பெற்றது.\n* டுபின்ஜென் பல்கலைக் கழகத்தில் தத்துவப் பட்டப்படிப்பை படித்தார். கணிதத்தில் சிறந்த திறன் பெற்றிருந்தார். மேலும், தனது வானியல் ஆர்வத்தை வலுப்படுத்திக் கொண்டார். மற்ற மாணவர்களுக்கு ஜாதகத்தை கணித்துக் கூறும் திறமை பெற்றிருந்தார்.\n* பிரபல வானியல் வல்லுநரான கலிலியோ கலிலி காலத்தில் தான், பெரும்பாலான சாதனைகளை கெப்லர் நிகழ்த்தினார். அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது. ஒருவரது கருத்தை மற்றொருவர் ஏற்றுக் கொண்டதில்லை. எனினும் அவர்களுடைய ஆய்வுகள் இயற்பியல், தத்துவம் மற்றும் வானியல் ஆகியவற்றை புரிய வைப்பதற்கு உதவின.\n* கெப்லரின் கோளியக்க கோட்பாடுகளைக் கொண்டு, எதிர்காலத்தில் புவிஈர்ப்பு விசை தத்துவத்தை ஐசக் நியூட்டன் உருவாக்கினார்.\n* கெப்லரின் பிரபலமான ஆய்வுக் கட்டுரைகளில் 1596 ஆண்டு வெளியான வால் நட்சத்திரத்தின் புனித மர்மங்கள், 1609 ஆம் ஆண்டு வெளியான புதிய வானியல், 1619 ஆம் ஆண்டு வெளியான உலகங்களின் நல்லிணக்கம், 1618 முதல் 1962 வரை வெளியான எபிடோம் ஆப் கோபர்னிகன் அஸ்ட்ரானமி ஆகியவை முக்கியமானவை.\n* அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம், பூமியைப் போன்ற கோள்களைக் கண்டுபிடிப்பதற்கான உயர்தொழில்நுட்ப தொலை நோக்கியை கண்டறியும் பணியை கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6 ஆம் தேதி தொடங்கியது. கெப்லரை கவுரவிக்கும் வகையில், இந்தத் திட்டத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.\n*ஜோகன்னஸ் கெப்லரின் கருத்துக்களில், “எல்லாவற்றிலும் இருந்து எவ்வளவு குறைவாக உபயோகபடுத்த முடியுமோ அவ்வளவு குறைவாகவே இயற்கை உபயோகிக்கிறது.”\n* “சிந்திக்காத மக்கள் கூட்டத்தின் ஒப்புதலைவிட, திறமையான ஒரு மனிதனின் ஆணித்தரமான விமர்சனத்தை மிகவும் விரும்புகிறேன்”\n“சொர்க்கங்களை அளவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தேன். ஆனால், இப்போது, பூமியின் நிழலை அளவிட விரும்புகிறேன்.”\n“கணித அளவையில் நாம் இரண்டு மிகப்பெ���ிய சொத்துக்களை பெற்றிருக்கிறோம். ஒன்று பிதகோரஸ் கோட்பாடு. இன்னொன்று, விகித அளவு கோடு. முதலாவதில் நாம் தங்கத்தை அளவை ஒப்பிட முடியம். அடுத்ததைக் கொண்டு மதிப்புமிகுந்த நகைக்கு நம்மால் பெயரிட முடியும்.”\nஈழ விடுதலைப் போராட்டத்தின் எழுச்சிமிகு வரலாறு – பகுதி – 1 The Rising History of the Eelam Liberation Struggle – 1\nகனிமொழியால் உதயநிதி கைது தவிர்க்கப்பட்டதா\nஇறைவனுக்கு ஏன் பால அபிஷேகம்\nஅண்ணனுக்காக தனுஷ் நடிக்கும் படம்\nஅண்ணனுக்காக தனுஷ் நடிக்கும் படம்\nமாஸ்டர் படத்தை சுற்றும் மாயவலை – விட்டுக் கொடுத்த விஜய்\nமாஸ்டர் படத்தை சுற்றும் மர்மங்களும் உண்மைநிலவரமும்\nகனிமொழியால் உதயநிதி கைது தவிர்க்கப்பட்டதா\nஇறைவனுக்கு ஏன் பால அபிஷேகம்\nஅண்ணனுக்காக தனுஷ் நடிக்கும் படம்\nஅழகிய வெள்ளியின் அபாயம் - Puthiyamugam on சூரியன் – சில குறிப்புகள்\nசூரப்பா விதிகளை மீறினால் அரசு வேடிக்கை பார்க்காது - on முதுகலை படிப்புக்கான ஆன்லைன் சேர்க்கை தொடங்கியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=995983", "date_download": "2020-11-29T14:22:03Z", "digest": "sha1:O2TFYT5BYSS3ZGVEGBEHNPOUCHDWA5QA", "length": 10979, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "திருவண்ணாமலையில் 7வது மாதமாக தடை மீறி கிரிவலம் செல்ல முயன்ற பக்தர்களை திருப்பி அனுப்பிய போலீசார் | திருவண்ணாமலை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருவண்ணாமலை\nதிருவண்ணாமலையில் 7வது மாதமாக தடை மீறி கிரிவலம் செல்ல முயன்ற பக்தர்களை திருப்பி அனுப்பிய போலீசார்\nதிருவண்ணாமலை, அக்.2: திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டதால், கிரிவலப்பாதை வெறிச்சோடி காணப்பட்டது. தடையை மீறி கிரிவலம் செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். திருவண்ணாமலையில், மாதந்தோறும் பவர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம். தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் மற்றும் சிறப்பு ரயில்கள் பவுர்ணமி நாட்களில் இயக்கப்படும். ஆனால், கொரோனா காரணமாக கடந்த மார்ச் 24ம்தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டது. ஊரடங்கில் சில தளர்வுகள் காரணமாக கடந்த மாதம் 1ம்தேதி முதல் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனார். ஆனாலும் பவுர்ணமி கிரிவலத்துக்கு அனுமதி அளிக்கவில்லை. தொடர்ந்து 7வது மாதமாக புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலத்துக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. பக்தர்கள் கிரிவலம் செல்ல வர வேண்டாம் என கலெக்டர் கந்தசாமி கேட்டுக்கொண்டார்.\nஇந்நிலையில், புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று அதிகாலை 1.10 மணிக்கு தொடங்கி, இன்று அதிகாலை 2.55 மணிக்கு நிறைவடைகிறது. நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் தனித்தனியாகவும், குடும்பமாகவும் கிரிவலம் செல்ல முயன்றனர். ஆனால், கிரிவலப்பாதையின் பல்வேறு இடங்களில் தடுப்பு வேலிகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், கிரிவலம் செல்ல முயன்ற பக்தர்களை தடுத்து திருப்பி அனுப்பினர். மேலும், கிரிவலப்பாதை வழியாக கார், வேன், ஆட்டோ போன்ற வாகனங்களையும் அனுமதிக்கவில்ைல. கிரிவலப்பாதை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. எஸ்பி அரவிந்த் தலைமையில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், அண்ணாமலையார் கோயிலில் நேற்று பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். கொரோனா பரவல் விழிப்புணர்வு நடைமுறைகளை பின்பற்றி பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதித்தனர்.\nதிருவண்ணாமலை தீபத்திருவிழா 7ம் நாள் உற்சவம் அண்ணாமலையார் கோயில் 5ம் பிரகாரத்தில் பஞ்சமூர்த்திகள் பவனி வெள்ளி தேரோட்டம், தேர் திருவிழா ரத்து\nவந்தவாசி அருகே விபத்து லாரி கவிழ்ந்து 10 லட்சம் கடப்பா கற்கள் சேதம்\nவந்தவாசியில் நெகிழ்ச்சி மனநலம் பாதித்த பெண்ணுக்கு புத்தாடை வழங்கிய பெண் போலீசார்\nபுயல், கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து செண்பகத்தோப்பு அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு அமைச்சர், கலெக்டர் நேரில் ஆய்வு\nபுயல், கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து செண்பகத்தோப்பு அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு அமைச்சர், கலெக்டர் நேரில் ஆய்வு\nஅண்ணாமலையார் கோயிலில் பஞ்சமூர்த்திகள் பவனி சுவ��மிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் கார்த்திகை தீபத்திருவிழா 5ம் நாள் உற்சவம்\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/227260", "date_download": "2020-11-29T13:56:06Z", "digest": "sha1:VFADTLUZUVBLECFKFLIDXEJHXZNY67MU", "length": 17329, "nlines": 336, "source_domain": "www.jvpnews.com", "title": "தமிழர்களின் தலைநகரில் பிள்ளையாரிற்கு நேர்ந்த கதி! அகத்திய அடிகளார் அவசர தகவல் - JVP News", "raw_content": "\nஅடர்ந்த காட்டில் புலிகளின் ஆயுதத் தொழிற்சாலை தப்பியோடிய இளைஞர்கள் இராணுவத்திடம் சிக்கினர்\nயாழில் இடம் பெற்ற முகம் சுழிக்க வைக்கும் செயல் தந்தையின் நண்பருடன் ஓட்டம் எடுத்த இளம்பெண்\nலண்டனில் தமிழ் குடும்பமொன்றின் செயற்பாட்டால் பலருக்கு கொரோனா தொற்று\nவெளிநாட்டில் உள்ள விடுதலைப் புலிகளை இலக்கு வைக்கும் இலங்கை அரசு\nமாங்குளத்தில் வெடித்த குண்டு தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்\nஇயக்குனர் சங்கரின் மகள்கள் மற்றும் மகனை பார்த்துள்ளீர்களா இதோ அவரின் குடும்ப புகைப்படம்\nஅச்சு அசல் நடிகை கீர்த்தி சுரேஷ் போலவே இருக்கும் பெண்.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்\nஷிவானிக்கு பாலாஜி கொடுத்த முத்தம்... இதற்கு பெயர் தான் அன்பா.. குறும்படம் போட்டு நாறடிக்கும் நெட்டிசன்கள்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை கவலைக்கிடம்: பேரதிர்ச்சியில் ரசிகர்கள்\nநயன்தாராவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த நடிகை.. இனி இவர் தான் டாப்..\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் அனலைதீவு 5ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 9ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 9ம் வட்டாரம்\nகனடா, சுவிஸ், பரு துன்னாலை\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nதமிழர்களின் தலைநகரில் பிள்ளையாரிற்கு நேர்ந்த கதி அகத்திய அடிகளார் அவசர தகவல்\nதிருகோணமலை கன்னியா வெந்நிருற்று பிள்ளையார் ஆலய அத்திவாரம் மீண்டும் உடைக்கப்பட்டு வருகின்றது.\nகடந்த மாதம் அமைச்சர் மனோகணேசன் தலைமையிலான குழுவினர் பௌத்த குருமாருடன் கலந்துரையாடி உடைக்கப்படும் வேலைகள் தடைசெய்யப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் கடந்த திங்கள் முதல் மக்கள் நடமாட்டம் இல்லாத சமயங்கள் மீண்டும் உடைக்கப்பட்டு வருகின்றது.\nஎன கன்னியாவில் இயங்கி வருகின்ற தென் கையிலை ஆதனத்தின் குரு முதல்வர் தவத்திரு அகத்திய அடிகளார் தெரிவித்தார்.\nசம்பவம் தொடர்பாக உடைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுபவர்களிடம் வினவிய போது உடைப் பதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக அதற்கான அனுமதிக்கடிதத்தை தமக்கு காட்டுவதனாக குருமுதல்வர் தெரிவிக்கின்றார்.\nஇக்கடிதத்திற்கான அனுமதி இன்று கிடைக்கப்பட்டுள்ளதாகவும் அதனைப் போல சம்மந்தபட்ட அமைச்சுக்களிடமும் ஜனாதிபதி செயலகத்திடமும் இருந்து அனுமதி பெற்று இந்த பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் உடைக்கும் தரப்பினர் தெரிவிப்பதாக குரு முதல்வர் தெரிவித்துள்ளார்.\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/11/18174429/1271956/vanathi-srinivasan-says-Rajini-s-comment-is-not-the.vpf", "date_download": "2020-11-29T14:00:15Z", "digest": "sha1:XAOTDO6GFKVAZ43OQUZ2BXVCJELPXHS4", "length": 7817, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: vanathi srinivasan says Rajini s comment is not the chief minister", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nரஜினியின் கருத்து முதல்- அமைச்சருக்கு எதிரானது அல்ல: வானதி சீனிவாசன் பேட்டி\nபதிவு: நவம்பர் 18, 2019 17:44\nநடிகர் ரஜினிகாந்த் கருத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரானது அல்ல என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.\nவ.உ.சிதம்பரனார் நினைவு நாளையொட்டி அவரது உருவ படத்திற்கு வானதி சீனிவாசன் மரியாதை செலுத்தினார்.\nவ.உ.சிதம்பரனாரின் நினைவு நாளையொட்டி கோவை சிறையில் உள்ள செக்கு மற்றும் அவரது உருவ படத்திற்கு பா.ஜனதாமாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.\nஇதையடுத்து வானதி சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-\nதமிழகத்தை பொறுத்தவரை சினிமா கலைஞர்கள், அரசியல் கட்சிகள் ஆரம்பிப்பவர்கள் மீது மக்களுக்கு ஆர்வம் இருக்கிறது. முதல்-அைமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து நடிகர் ரஜினிகாந்த் அவர் கருத்தை தெரிவித்துள்ளார். யார் முதல்- அமைச்சராவது என்பது யார் கையில் இருக்கிறது என்ற அர்த்தத்தில் எடப்பாடி பழனிசாமி குறித்து தெரிவித்துள்ளார்.\nமேலும் அரசியலில் எந்த நேரத்தில் எந்த பொறுப்பு யாருக்கு வருமென தெரியாது. நீண்ட காலம் பணியாற்றி மக்களோடு தொடர்புடையவர்களுக்கு அரசியல் இடமுண்டு.\nஅரசியல் நிலையற்ற தன்மையை கூறும் வகையில் முதல்-அமைச்சர் குறித்து ரஜினி கூறியுள்ளார். அது குறிப்பிட்ட நபருக்கு எதிரானது அல்ல. ரஜினிகாந்த் அரசியலில் அதிசயம் நிகழும் என தெரிவித்துள்ளார்.\nவருகின்ற சட்டமன்ற தேர்தல் எப்படி அமையுமென்பதை காலம் தான் சொல்ல வேண்டும். தேர்தல் போட்டி மற்றும் கட்சி பற்றி ரஜினிகாந்த் தான் முடிவு செய்ய வேண்டும்.\nகூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். மேலும் தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறது என்பது பா.ஜனதா கருத்து. வெற்றிடம் இல்லை என்பது அ.தி.மு.க. கருத்து.\nகாற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது- தென் மாவட்டங்களை நோக்கி நகர வாய்ப்பு\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி உள்ளிட்ட கோவில்களில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nரஜினியின் முடிவை மக்களும் நாங்களும் எதிர்பார்க்கிறோம் - அமைச்சர் உதயகுமார்\nதமிழகத்தில் இன்று 1,459 பேருக்கு கொரோனா பாதிப்பு- 9 பேர் உயிரிழப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/11/13133456/1271112/new-districts-separation-in-TN-Government-order-released.vpf", "date_download": "2020-11-29T14:34:21Z", "digest": "sha1:H2WIDB4UKOW477T2TB3N37W446WYV7TQ", "length": 22852, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு || new districts separation in TN Government order released", "raw_content": "\nசென்னை 29-11-2020 ஞாய��று தொடர்புக்கு: 8754422764\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு மற்றும் அந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட தாலுகாக்கள் தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு மற்றும் அந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட தாலுகாக்கள் தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nசெங்கல்பட்டு புதிய மாவட்டத்தில் 3 வருவாய் கோட்டங்கள் செயல்படும்.\nவேலூர் மாவட்டத்தில் வேலூர் தவிர குடியாத்தம் புதிய வருவாய் கோட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதிருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி வருவாய் கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது\nநிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்கும் பணியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.\nஇதன் அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் 8-ந்தேதி விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்குவதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.\nஅதன் பிறகு கடந்த ஜூலை மாதம் திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு ஒரு மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டார்.\nஇந்த நிலையில் சுதந்திர தின விழாவில் உரையாற்றிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேலூர் மாவட்டத்தை 3 ஆக பிரிப்பதாக தெரிவித்தார்.\nவேலூரை தலைமை இடமாக கொண்டு ஒரு மாவட்டமும், திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய மாவட்டமும் ராணிப்பேட்டையை தலைமை இடமாக கொண்டு மற்றொரு புதிய மாவட்டமும் தோற்றுவிக்கப்படும் என்றார்.\nபுதிய மாவட்டங்களின் எல்லையை வரையறை செய்ய தனி அதிகாரிகளும் நியமிக்கப்பட்டனர்.\nஎந்தெந்த வருவாய் கோட்டங்கள், தாலுகா அலுவலகங்களை புதிய மாவட்டத்தில் சேர்ப்பது என்பது குறித்து பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு வந்தன. இதன் அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nஇதன் அடிப்படையில் புதிய மாவட்டங்களில் எந்தெந்த தாலுகா இடம் பெற்றுள்ளது என்ற விவரத்தை அரசு இன்று வெளியிட்டுள்ளது.\nதமிழக அரசின் அரசாணையில் இதுபற்றி கூறி இர��ப்பதாவது:-\nசெங்கல்பட்டு மாவட்ட தலைநகராக செங்கல்பட்டு அமையும். இதில் செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம் ஆகிய 3 வருவாய் கோட்டங்கள் செயல்படும்.\nதாலுகா அலுவலகங்களை பொறுத்தவரை செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் (புதிது), மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய 8 தாலுகாக்கள் இடம் பெறுகிறது.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகராக காஞ்சிபுரம் செயல்படும்.\nஇந்த மாவட்டத்தில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 2 வருவாய் கோட்டங்கள் செயல்படும்.\nதாலுகா அலுவலகங்களை பொறுத்தவரை காஞ்சிபுரம், உத்திரமேருர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத், குன்றத்தூர் (புதிது) இடம் பெறுகிறது.\nவேலூர் மாவட்டத்தில் வேலூர் தவிர குடியாத்தம் புதிய வருவாய் கோட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nவேலூர் மாவட்டத்தில் வேலூர், அணைக்கட்டு, காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு தாலுகாகளும், புதிதாக கே.வி.குப்பம் தாலுகாவும் உருவாக்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளன.\nகே.வி.குப்பம் தாலுகாவில் கே.வி.குப்பம், வடுகன்தாங்கல் ஆகிய 2 பிர்க்காக்களில் உள்ள கிராமங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. குடியாத்தம் புதிய வருவாய் கோட்டத்தில் பேரணாம்பட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம் ஆகிய தாலுகாக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.\nபுதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி வருவாய் கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த மாவட்டத்தில் திருப்பத்தூர், வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி மற்றும் ஆம்பூர் தாலுகாக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.\nவாணியம்பாடி வருவாய் கோட்டத்தில் வாணியம்பாடி, ஆம்பூர் தாலுகாவில் உள்ள 95 கிராம பஞ்சாயத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.\nராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை மற்றும் புதிதாக உருவாக்கப்படும் அரக்கோணம் வருவாய் கோட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.\nஇந்த மாவட்டத்தில் வாலாஜா, ஆற்காடு, நெமிலி, அரக்கோணம் ஆகிய தாலுகாக்கள் இணைக்கப்பட்டுள்ளது.\nஅரக்கோணம் புதிய வருவாய் கோட்டத்தில் அரக்கோணம், நெமிலி தாலுக்காவுக்கு உட்பட்ட 145 கிராம ஊராட்சிகள் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிதாக உருவான மாவட்டங்களை சேர்த்து தமிழகத்தில் மொத்தம் 37 மாவட்டங்கள் உள்ளன. அவை வருமாறு:-\n1. சென்னை, 2. காஞ்சி���ுரம், 3. திருவள்ளூர், 4. திருவண்ணாமலை, 5. வேலூர், 6. விழுப்புரம், 7. கடலூர், 8. அரியலூர், 9. பெரம்பலூர், 10. திருச்சி, 11. புதுக்கோட்டை, 12, தஞ்சாவூர், 13. நாகப்பட்டினம், 14. திருவாரூர், 15. சேலம், 16. தருமபுரி, 17. கிருஷ்ணகிரி, 18. நாமக்கல், 19. கரூர், 20. ஈரோடு, 21. திருப்பூர், 22. கோவை, 23. நீலகிரி, 24. திண்டுக்கல், 25. மதுரை, 26. ராமநாதபுரம், 27. தேனி, 28. சிவகங்கை, 29. விருதுநகர், 30. திருநெல்வேலி, 31. தூத்துக்குடி, 32. கன்னியாகுமரி, 33. கள்ளக்குறிச்சி, 34. தென்காசி, 35. செங்கல்பட்டு, 36. திருப்பத்தூர், 37. ராணிப்பேட்டை.\nமீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது\nஇந்தியாவுக்கு 390 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா\nஆப்கானிஸ்தான் ராணுவ தளத்தில் தற்கொலைப்படை தாக்குதல்- 26 வீரர்கள் உயிரிழப்பு\nபுதிய வேளாண் சட்டங்களை இப்படித்தான் பயன்படுத்த வேண்டும் -ஆதாரத்துடன் விளக்கம் அளித்த மோடி\nஇந்தியாவின் கலாச்சாரம் உலகை ஈர்க்கும் மையம் -மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பெருமிதம்\nஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது\nசிட்னியில் தொடங்கியது 2வது ஒருநாள் கிரிக்கெட்- ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்\nகாற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது- தென் மாவட்டங்களை நோக்கி நகர வாய்ப்பு\nஎந்த ஒரு அரசியல் கட்சி தலைவரையும் மேடையில் பேச அனுமதிக்கமாட்டோம் - விவசாய சங்க தலைவர் பேட்டி\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி உள்ளிட்ட கோவில்களில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nரஜினியின் முடிவை மக்களும் நாங்களும் எதிர்பார்க்கிறோம் - அமைச்சர் உதயகுமார்\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் - மேக்ஸ்வெல் டுவிட்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nமற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா\nகபில்தேவ் தேர்வு செய்துள்ள சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி: இவருக்கும் இடம்...\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nஅரசு மருத்துவமனையில் சிறுமியின் உடலை கடித்து இழுக்கும் தெரு நாய் -வலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி வீடியோ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/english_tamil_dictionary/d/english_tamil_dictionary_d_89.html", "date_download": "2020-11-29T14:13:27Z", "digest": "sha1:FTEPTIY4KGLSJZR5N2IGDN4ZY3HPOEFG", "length": 12779, "nlines": 88, "source_domain": "www.diamondtamil.com", "title": "D வரிசை (D Series) - ஆங்கில-தமிழ் அகராதி - செய், வினை, வரிசை, அகராதி, இடம், தமிழ், ஆங்கில, series, தீர்வு, செயலாட்சி, உடைமை, கெடு, செயல், கொள்ளுவி, தவறென்று, தன்மை, ஒழுங்கமைதி, உரிமை, பொருள்கள், வார்த்தை, word, dictionary, tamil, english, ஊக்கம், பொருள், காட்சி, அல்லது, இடக், அளவு, ஒழுங்கு", "raw_content": "\nஞாயிறு, நவம்பர் 29, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nD வரிசை (D Series) - ஆங்கில-தமிழ் அகராதி\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\na. சிதறுகிற, சிதறும் இயல்புடைய.\nv. ஊக்கம் குலை, ஊக்கம் கெ, மறைமுகமாகத் தடைசெய்.\na. வாட்டமுள்ள, சோர்ந்த, கிளர்ச்சியற்ற, மந்தமான, வலுக்குறைந்த, அறிவுச்சோர்வுள்ள.\nv. புலம் பெயர்த்துவை, பிறிதொன்றனுக்காக இடம்பெயர வை, இடம் மாற்றிவை, பதிலாக இடம் பெறுவி, பெயர்ந்து இடம்பெறு, பதவியிலிருந்து நீக்கு, நிலையிலிருந்து தள்ளு, இடமவமைதி குலைவுசெய்.\nn. இடம் பெயர்த்தல், இடப்பெயர்ச்சி, புடைபெயர்வு, பிறிதொன்றன் தாக்குதலால் பொருள் இடம் பெயர்ந்த அளவு, இடக் கவர்வு, நீர்மத்தில் மூழகும் பொருள்கள் அல்லது கப்பல்போல அமிழ்வுடன் மிதக்கும் பொருள்கள் நீரில் இடங்கொள்ளும் அளவு, இடக் கவர்வால் வௌதயேற்றப்படும் நீர்ம எடை.\nn. காட்���ிமுறை, காட்சியமைவு, காட்சி வரிசை, காட்சி ஒழுங்கு, கண்காட்சி, கவர்ச்சிமிக்க காட்சித் தொகுப்பு, தோற்றப்பகட்டு, அச்சகத்தில் கவனத்தைக் கவரும்படி வைக்கப்படும் எழுத்துருக்களின் வரிசையணி, (வினை) முனைப்பாகக்காட்டு, காட்சிக்குரியதாக்கு., பலர் அறியத் திறந்து காட்டு, அம்பலப்படுத்து, பொருட்காட்சியாக வை, பகட்டாகக்காட்டு, ஆடம்பரஞ் செய், வௌதப்படுத்து, தோற்றும்படி செய், காணவிடு, அச்சுருக்களை எளிதில் எடுக்கம்படி அடுக்குவரிசைப்படுத்தி வை.\nமகிழ்வமைதி கெடு, விருப்பக்கேடு உண்டு பண்ணு, சலிப்புக் கொள்ளச்செய், மனக்கறை ஏற்படும் படி நட, வெறுப்பூட்டு, சினங்கொள்ளுவி, நட்பமைதி கெடு, நல்லிணக்க நிலைகலை.\na. வெறுக்கச் செய்கிற, சினமூட்டுகிற.\nn. மனக்குறை, வெறுப்பு, சினம், எரிச்சலுட்டும் செய்தி.\nn. சிறகுகளை அகற்று, சிறப்பினை அழி.\nn. ஒழுங்கமைவு, வரிசைப்பாடு, செய்ம்முறை, செயலாட்சி, செயல் முடித்தல், பொறுப்புத் தீர்வு, கைப்பொறுப்பு நீக்கம், சரக்குகளின் விற்றுமுழ்ல் தீர்வு, கடப்பாட்டு நிறைவேற்றம், பாத்தீட்டு முறைமை, பங்கிடும் வகைமுறை, பணம் செலவழித்தல், பொருள் பயன்படுத்துதல், செலவழிக்கும் உரிமை, பயன்படுத்தும் உரிமை, சேமக் கையிருப்பு, தேவை நேரத்துக்கு உதவும்படியான கையடைவு வாய்ப்பு.\nn. கேளிக்கை, பொழுதுபோக்கு, (வினை) விளையாடி மகிழ்வி, பொழுதுபோக்கில் ஈடுபடுத்து, களிப்புடன் விளையாடு.\nn. ஒழுங்கமைதி, செயலாட்சி, நடைமுறை ஒழுங்கு மனநிலையமைதி, (வினை) ஒழுங்கபடுத்து, வை, நிரல் பட வை, வரிசைப்படுத்து, கடவுள் அல்லது உழ்வகையில் திட்டஞ் செய், திட்டம் நிறைவேற்று, செயல் முடிவு கட்டு, செய்யவேண்டுவனவற்றைச் செய்துமுடி, தீர்வு செய், செலவு செய், தன் விருப்பப்படி கையாளு, செயலாடசி செய், சரக்குக் கையிருப்பை விற்பனை செய், தள்ளிக் கழி, ஒழி, தவிர், ஒழித்துக்கட்டு, கொன்றழி, பகிர்ந்தளி, நன்கொடை வழங்கு, மனம் பற்றுவி, விருப்பம் கொள்ளுவி, நாடுவி, உள்ளம் முன்னாடியே ஒருதலைப்படச் சாய்வுறுத்து, கருத்து ஒருசார்புறுத்து.\nn. ஒழுங்கமைத்தல், ஒழுங்கமைதி, வகத்தமைத்தல், பகிர்ந்தளிப்பமைதி, சூழமைதி, சார்புநிலை, இபு, நிலை, தன்மை, போக்கு, மனநிலை, செவ்வி, உளச்சார்பு, மனச்சாய்வு, திட்டநிலை, முன்னேற்பாட்டமைவு, செயலுரிமை, செயலாட்சி, சட்டப்படி பத்திரம் மூலமான உடைமை உரிமையளிப்பு, உடை��ை உரிமைமாற்றம்.\nv. உடைமை கவர், சொத்துப்பறி, உறைவிடத்தினின்றும் வௌதயேற்று, பற்றியிருக்கும் பேயினின்றும் விடுவி.\nn. இகழ்ச்சி, பழிப்பு, குற்றச்சாட்டு, கடிந்து கூறல், கடிந்துரை,(வினை) இகழ், பழித்துரை, குற்றஞ்சொல்லு, கண்டி.\nn. தவறென்று எண்பித்தல், வாதமறுப்பு, மறுப்பாராய்ச்சி, கண்டிப்பு, மறுப்பு.\nn. இயைபுப் பொருந்தாமை, இயைவுக் கேடு, ஏறுமாறான தன்மை, (வினை) முரண் பாடு கொள்ளுவி.\nv. தவறென்று எண்பி, அன்றென்று மறு.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nD வரிசை (D Series) - ஆங்கில-தமிழ் அகராதி, செய், வினை, வரிசை, அகராதி, இடம், தமிழ், ஆங்கில, series, தீர்வு, செயலாட்சி, உடைமை, கெடு, செயல், கொள்ளுவி, தவறென்று, தன்மை, ஒழுங்கமைதி, உரிமை, பொருள்கள், வார்த்தை, word, dictionary, tamil, english, ஊக்கம், பொருள், காட்சி, அல்லது, இடக், அளவு, ஒழுங்கு\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethirkkural.com/2010/02/blog-post.html", "date_download": "2020-11-29T13:22:28Z", "digest": "sha1:CYPI7PUOKLTIX5MX4XCWNLOILXKGVPXS", "length": 34784, "nlines": 364, "source_domain": "www.ethirkkural.com", "title": "எதிர்க்குரல்: இந்த தளத்தை பற்றி", "raw_content": "\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்...\nஉங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுதாக...\nஇஸ்லாம் என்ற ஓரிறைக்கொள்கை தோன்றிய காலம் முதலே அது விமர்சனங்களையும், மாபெரும் எதிர்ப்புகளையும் சந்தித்து வந்துள்ளது. அந்த விமர்சனங்களே பலரையும் இஸ்லாம் என்றால் என்ன என்று அறிய செய்து அவர்களையும் இஸ்லாத்தின்பால் சேர்த்துள்ளது. இது வரலாறு நமக்கு சொல்லும் செய்தி. ஆக இஸ்லாத்தின் மேல் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு ஆரோக்கியமான முறையில் பதிலளிப்பது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமையாகிறது.\nதமிழ் இணையதளங்களில், வலைப்பூக்களில் இஸ்லாத்திற்கெதிராக வைக்கப்படும் விமர்சனங்களுக்கு ஆரோக்கியமான முறையில் பதிலளிப்பதே இந்த தளத்தின் முதன்மையான குறிக்கோள். இன்ஷா அல்லாஹ்...மேலும் நாத்திகர்களின் நம்பிக்கையான பரிணாம கோட்பாட்டின் அறிவியலுக்க��� எதிரான நிலையை துறைவாரியாக அம்பலப்படுத்துவதும் இத்தளத்தின் நோக்கமாகும்.\nஇவை தவிர, ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் பல இணையதளங்களில் வெளியான இஸ்லாம் தொடர்பான கட்டுரைகளின் தமிழாக்கமும், பொதுவான ஆய்வுக் கட்டுரைகளும் இடம்பெறும். இத்தளத்தின் பெரும்பான்மையான பதிவுகள் தொடர்ந்து அப்டேட் செய்யப்படுவதால், முழுமையான பலனை வாசகர்கள் அடையும் பொருட்டு, பதிவுகளை மீள்பதிவு அல்லது ஷேர் செய்பவர்கள், பதிவின் சுட்டியுடன் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.\nஎதிர்க்குரல் தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளின் தலைப்புகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. தலைப்புகளின் மேல் சுட்டுவதின் மூலம் பதிவுகளை படிக்கலாம்.\n --- ஆமினா அசில்மி --- பகுதி 2.\n3. குர்ஆன் = ஆச்சர்யங்கள்\n4. அமெரிக்காவில் முஸ்லிம்கள் - கொலம்பஸ்சுக்கு முன்னரும் பின்னரும்...I\n5. அமெரிக்காவில் முஸ்லிம்கள் - கொலம்பஸ்சுக்கு முன்னரும் பின்னரும்...II\n6. யார் இந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள்\n7. யார் இந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள்\n10. யுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர்\n11. நாமென்ன செய்தோம் இவ்வுலகிற்கு\n13. சகோதரி ஆமினா அசில்மி காலமானார்கள்...\n14. நாமென்ன செய்தோம் இவ்வுலகிற்கு\n16. முஸ்லிம்களுக்கு ஏன் இவ்வளவு பெருமை என்று வியந்தேன்...\n17. செசன்யா --- என்ன தான் பிரச்சனை\n18. எழுத்து விவாதங்களில் பங்கேற்கும் முஸ்லிம்கள் கவனத்திற்கு - I\n19. From: நாத்திகம் ; To: இஸ்லாம்\n20. எழுத்து விவாதங்களில் பங்கேற்கும் முஸ்லிம்கள் கவனத்திற்கு - II\n21. இலங்கையில் காவலில் வைக்கப்பட்டிருக்கும் சகோதரி சாரா மாலினி பெரேரா...\n22. நாமென்ன செய்தோம் இவ்வுலகிற்கு\n23. \"இஸ்லாமிற்கு வழிகாட்டியது பைபிள்\"....\n24. இவரெல்லாம் சிலருக்கு தெரிய மாட்டார்கள்...\n26. Evolution Theory --- மக்கள் என்ன சொல்கிறார்கள்\n27. பரிணாமவியலை நம்புபவர்கள் இதையும் நம்புவார்களா\n28. பரிணாமவியல் உண்மையென்றால் அறிவியலாளர்களிடம் ஏன் இவ்வளவு கருத்து வேறுபாடுகள்\n29. உள்ளுக்குள் முஸ்லிம், வெளியே கிருத்துவர்...\n30. உங்கள் பார்வைக்கு ஒரு கடிதம்...\n32. பாலஸ்தீன சிறுவர்களின் நிலை...\n36. Nation of Islam - எழுச்சியும் வீழ்ச்சியும்...\n38. \"ஒசாமா பின் லேடன் வாஷிங்டனில் இருக்கின்றார்\" - அஹ்மதிநிஜாத்\n39. எத்தனை சோதனைகளுக்கு மத்தியிலும்...\n42. முஸ்லிம் அமெரிக்கர்கள் - ஓர் ஆய்வு\n43. தற்செயலாய் வீடு உருவாகுமா\n)\" (synthetic cell) எதனை பொய்பிக்கின்றது, கடவுளையா நாத்திகத்தையா\n46. \"என்னை கண்டெடுக்க உதவியது இஸ்லாம்\"\n47. (பல) நாத்திகர்கள் அறியாமையில் இருக்கின்றார்களா\n50. வினவின் பித்தலாட்டம் அம்பலம்...\n51. திருந்த மாட்டீர்களா வினவு\n52. இஸ்லாத்தை தழுவ வேண்டும், ஆனால்....\n53. 50% பிரிட்டன் மக்கள் பரிணாமத்தை நம்பவில்லை...\n54. \"இஸ்லாமை ஏற்கும் பெண்களின் எண்ணிக்கை உயருகின்றது\"\n55. சில ஆச்சர்யங்கள், சில கேள்விகள் - I\n56. சில ஆச்சர்யங்கள், சில கேள்விகள் - II\n57. இதுவும் சரி, அதுவும் சரி - எதுதான் தவறு\n59.. விக்கிலீக்ஸ் - தீவிரவாதத்திற்கு ஆள் சேர்க்கும் மையங்களா இந்திய மதரசாக்கள்\n60. \"இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன்\"\n61. முஸ்லிம் பதிவர்கள் கவனத்திற்கு...\n62. எகிப்து புரட்சி - அமெரிக்கா - இஸ்ரேல் - முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம்\n63. தயங்குகின்றார்களாம் ஆசிரியர்கள்...பரிணாமத்தை ஆதரிக்க \n65. துனிசியாவிற்கு திரும்புகின்றது ஹிஜாப்...\n66. விஞ்ஞானிகளால் உயிர்பெற்ற பெண்ணடிமைத்தனம்...\n67. டாகின்ஸ் VS வென்டர் - யார் சரி\n68. முபாரக்குடன் சேர்ந்து தர்காக்களும் ஒழிகின்றன...\n69. இஸ்லாம்-முஸ்லிம்கள் குறித்து சில கேள்விகள்...\n70. சிறு வார்த்தைகள் -> சிறுவர்கள் -> இஸ்லாம்\n71. குர்ஆன் அடிப்படையில் எகிப்தில் அரசாங்கம் - மக்கள் விருப்பம்\n72. இஸ்லாமிற்கெதிரான பதிவுகளால் என்னென்ன நன்மைகள்\n73. சீனாவின் உய்குர் முஸ்லிம்கள் - யார் இவர்கள்\n74. நபிவழித் திருமணத்தில் சோதனைகளா\n75. ஆஸ்திரேலிய பேருந்துகளில் இஸ்லாமிய விளம்பரங்கள்...\n76. உலக நாத்திகர் மாநாட்டில் முஸ்லிம்கள் விவாதம்...\n77. 'என் மகள்களின் மூன்று கேள்விகள்'\n78. சீனாவின் ஹுய் முஸ்லிம்கள் - யார் இவர்கள்\n79. இஸ்லாமை தழுவினார் பிரபல தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் பார்னெல்...\n80. உலகின் 'முதல்' பறவை இறந்தது...bye-bye birdie\n81. ஸ்டீவன் ஹாகிங் - அறிவியலா\n83. மனித ZOO - அறிவியலின் அசிங்கமான இரகசியங்கள்...\n84. தமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்...\n85. புத்தகங்கள் தலையணைகளாக, சோதனைகள் வாழ்க்கையாக...\n87. இவர் தான் முஹம்மது நபி...\n88. முஸ்லிம் மாணவர்களால் டாகின்ஸ் கவலை..\n89. நாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்கள்..\n90. புதிய அறிவியல் பொற்காலம்\n91. '9/11 - என்ன மாதிரியான மதம் இது\n92. ~600 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால்...\n93. மீலாது நபி விழா - சில கேள்விகள்\n94. முஸ்லிம் பெண்கள் சம்பா���்தியம்...\n95. உங்கள் உயிரை காப்பாற்றலாம் APPENDIX.\n96. பிபிசி - டாகின்ஸ் - நகைச்சுவை ட்ரீட்\n97. பாராளுமன்றங்களும், முஸ்லிம் பெண்களும்..\n99. ஓர் தீவு - மரபணு குப்பையில்(\n100. புரிதலை பின்னுக்கு தள்ளிய பாக்டீரியாக்கள்..\n102. EPL - ஆட்டநாயகன் பரிசு நிராகரிப்பு - பரபரப்பு\n103. \"படைப்புவாதிகளிடம் சரணடைந்தது தென் கொரியா\"\n104. பெங்களூர் - ஒலிம்பிக்ஸ் 2012 - இஸ்லாமை நோக்கி மக்கள்\n105. மனித பரிணாமம் = மல்டிபிள் பர்சனாலிடி டிஸ்ஆர்டர்\n107. National Geographic: பித்தலாட்டங்கள் - சொல்லப்படாத உண்மைகள்\n108. பிரிட்டிஷ் சென்சஸ் - நாத்திகத்தால் அசைக்க முடியா இஸ்லாம்..\n109. வெளிவருகின்றது முஸ்லிம் பதிவர்களின் புத்தகம்...\n110. விஸ்வரூப விவகாரம் - முதல்வர் பேசியதின் முழு விபரம்...\n111. நியூயார்க் டைம்ஸ் - இஸ்லாம் - பிரான்ஸ்\n113. FEMEN - அதிரடியாய் பதிலடி கொடுக்கும் முஸ்லிம் பெண்கள்...\n114. பிரிட்டிஷ் முஸ்லிம்கள் - அறக்கொடைகள் - கடைசியில் நாத்திகர்கள்\n115. 'ஆக்டோபஸ் எனும் வேற்றுக்கிரகவாசி'\nஇந்த தளத்தில் தொடர்ந்து எழுத இறைவன் எங்களுக்கு உடல் வலிமையையும் மன வலிமையையும் தந்தருள்வானாக...ஆமின்..\nLabels: எதிர்க்குரல் அறிமுகம், தள அறிமுகம்\nஅன்பு சகோதரர் ஆஷிக் அவர்களுக்கு,\nதாங்கள் வலைப்பூ தொடங்கியிருப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியை கொடுக்கின்றது. இந்த வலைப்பூவின் மூலம் இஸ்லாத்திற்கெதிரான அடிப்படையில்லாத பல குற்றச்சாட்டுகளை இறைவனின் கருணையினால் ஒன்றுமில்லாமல் நீர்த்து போக செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது. எது எதற்கோ பொழுது போகாமல் வெட்டி அரட்டை அடிக்க வலைப்பூவை பயன்படுத்துகின்றவர்களின் மத்தியில் தங்களின் வலைப்பூ பல அரிய தகவல்களை தாங்கி வரும் என்று எதிர்பார்க்கின்றேன்.\n(குறிப்பு: உங்கள் மீது சிறு கோபமும் உண்டு. மிகவும் காலதாமதமாக வலைப்பூவை ஆரம்பிக்கின்றீர்கள் என்ற கோபம் தான் அது. )\n(உதிரம் கொடுத்து உயிர் காப்போம். மக்களிடையே மனிதநேயம் வளர்ப்போம்.)\nசகோதரர் பி.ஏ.ஷேக் தாவூத் அவர்களுக்கு,\n//(குறிப்பு: உங்கள் மீது சிறு கோபமும் உண்டு. மிகவும் காலதாமதமாக வலைப்பூவை ஆரம்பிக்கின்றீர்கள் என்ற கோபம் தான் அது)//\nஉங்கள் கோபம் மிக நியாயமானது தான். எனக்கு தமிழில் டைப் செய்வதில் உள்ள அசவுரியங்களை உங்களிடம் ஏற்கனவே பகிர்ந்து கொண்டுள்ளேன். தமிழில் சரளமாக டைப் செய்வதற்காக கடந்த சில ���ாதங்களாக அதிக முயற்சி மேற்கொண்டேன். அதற்காக தான் இவ்வளவு கால தாமதம்.\nஇன்னும் கூட சரளமாக டைப் செய்ய வரவில்லை. ஆனால் முன் இருந்ததற்கு எவ்வளவோ பரவாயில்லை. சுபானல்லாஹ்...\nபோக போக இந்த கடினமும் மறைந்து விடும். இன்ஷா அல்லாஹ்...\n//தங்களின் வலைப்பூ பல அரிய தகவல்களை தாங்கி வரும் என்று எதிர்பார்க்கின்றேன்.//\nஇறைவன் நாடினால் நிச்சயம் நடந்தேறும்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே தங்கள் வலைப்பதிவு கண்டேன். மாஷா அல்லாஹ். மிக மிக அருமை. இன்று முதல் தங்களைப் பின் தொடர்கிறேன்.\nநான் பல் வேறு வலைப்பதிவுகளை நடத்தி வருகிறேன். எமது பதிவுகளில் நன்றியுடன் தங்கள் கட்டுரைகளை மீள்பதிவு செய்து கொள்ள நிணைக்கிறேன். ஆனால் ஒரு குழப்பம். எதை பதிவு செய்வது எதை விடுவது கற்கண்டின் எப்பகுதி இனிக்கும் எனத் தெரியாமல்.......\nவஅலைக்கும் சலாம் (வரஹ்) ,\nஅன்பு சகோதரர் மஸ்தூக்கா அவர்களுக்கு,\nதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. எல்லா புகழும் அல்லாஹ்விற்கே\nதாராளமாக நீங்கள் இங்குள்ள பதிவுகளை மீள்பதிவு செய்துகொள்ளலாம். அதேசமயம் நான் என்னுடைய பதிவுகளில் தவறு செய்தால், தயவுகூர்ந்து சுட்டிக்காட்டி திருத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்...\nநம் அனைவருக்கும் இறைவன் என்றென்றும் நல்வழி காட்டுவானாக...ஆமின்\nஅன்பு சகோதரர் ஆஷிக் அஹ்மத்....\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரமத்துல்லாஹி வ பரக்காத்துஹ்.\n\"எதிர்க்குரல்\" - சரியான தேர்வு.\n//தமிழ் இணையதளங்களில், வலைப்பூக்களில் இஸ்லாத்திற்கெதிராக வைக்கப்படும் விமர்சனங்களுக்கு ஆரோக்கியமான முறையில் பதிலளிப்பதே இந்த வலைப்பூவின் முதன்மையான குறிக்கோள். இன்ஷா அல்லாஹ்..// இதற்காக வலைப்பூ துவக்கியதற்கு நன்றி, சகோதரர் ஆஷிக் அஹ்மத். பின்னூட்டங்கள் வாயிலாக செய்த தங்கள் பணியை தனி வலைப்பூவில் தொடர இருக்கிறீர்கள். மகிழ்ச்சி.\n//அதுதவிர, ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் பல இணையதளங்களில் வெளியான இஸ்லாம் தொடர்பான கட்டுரைகளின் தமிழாக்கமும் இடம்பெறும். இன்ஷா அல்லாஹ்...// மிக்க நன்றி. வரவேற்கிறேன். பயன்பெற ஆவலாய் உள்ளேன்.\nஅல்லாஹ் தங்களுக்கு மென்மேலும் அருள் புரிய துவா செய்கிறேன்.\n(பின் குறிப்பு : என்னை தங்களுக்கு தெரியும்...\n...strange pseudonym) ///..... என்று தங்களால் குறிப்பிடப்பட்டிருக்கிறேன்...)\nவ அலைக்கும் சலாம் வரஹ்மத்துல்லாஹி வ ���ரக்காத்துஹ்,\nஅன்பு சகோதரர் முஹம்மது ஆஷிக் அவர்களுக்கு,\n//(பின் குறிப்பு : என்னை தங்களுக்கு தெரியும்...\n...strange pseudonym) ///..... என்று தங்களால் குறிப்பிடப்பட்டிருக்கிறேன்...)//\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...\nஅப்படியே நான் என் பதிவில் ஏதாவது தவறு செய்தால் நெத்தியில் அடித்தாற்போல் சொல்லி திருத்துங்கள்...\nநம் ஈமானை பலப் படுத்த உதவும் பதிவு. உங்களுக்கு இறைவன் சிறந்த நற்கூலி வழங்குவானாக\nஅஸ்ஸலாமு அலைக்கும் வர்ஹ, உங்கள் ஆக்கங்கள் சிறப்பாக உள்ளன. அல்லாஹ் உங்களுக்கு அறிவை விசால படுத்துவானாக. தூது ஆன்லைன் வலைத்தளம் அதிகமான நேயர்கள் பார்க்ககூடிய இஸ்லாமிய வலைதளமாக உள்ளது. உங்களது ஆக்கங்களை பதிய அனுமதியளித்தால் பலருக்கும் சென்றடைய வாய்ப்புள்ளது.\nவ அலைக்கும் சலாம் சகோ நாமீ,\nபுகழ் அனைத்தும் இறைவனுக்கே உரித்தாவதாக...\n//தூது ஆன்லைன் வலைத்தளம் அதிகமான நேயர்கள் பார்க்ககூடிய இஸ்லாமிய வலைதளமாக உள்ளது. உங்களது ஆக்கங்களை பதிய அனுமதியளித்தால் பலருக்கும் சென்றடைய வாய்ப்புள்ளது.//\nதாராளமாக பதியுங்கள் சகோ. ஜசாக்கல்லாஹ்\nஅதிகமாக படிக்கப்பட்ட சமீபத்திய கட்டுரை...\naashiq.ahamed.14@gmail.com என்ற முகவரிக்கு ஒரு மெயில் அனுப்புங்கள். இன்ஷா அல்லாஹ், குரான் தமிழ் மொழி பெயர்ப்பு Soft Copy அனுப்பி வைக்கப்படும்...\nEvolution Theory --- மக்கள் என்ன சொல்கிறார்கள்\nஉலக நாத்திகர் மாநாட்டில் முஸ்லிம்கள் விவாதம்...\nமுஸ்லிம் மாணவர்களால் டாகின்ஸ் கவலை..\n)\" (synthetic cell) எதனை பொய்பிக்கின்றது, கடவுளையா\n\"இஸ்லாமை ஏற்கும் பெண்களின் எண்ணிக்கை உயருகின்றது\"\nஓர் தீவு - மரபணு குப்பையில்(\nபிரிட்டிஷ் சென்சஸ் - நாத்திகத்தால் அசைக்க முடியா இஸ்லாம்\n50% பிரிட்டன் மக்கள் பரிணாமத்தை நம்பவில்லை...\nமுஸ்லிம்களின் அறிவியல் பங்களிப்பு (3)\nயார் இந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள்\nFrom: நாத்திகம் ; To: இஸ்லாம் (1)\nஈரான் அணு செறிவூட்டல் (1)\nஉங்கள் பார்வைக்கு ஒரு கடிதம்... (1)\nகுர்ஆன் = ஆச்சர்யங்கள் (1)\nசெயற்கை செல் கடவுளை மறுக்கின்றதா (1)\nபாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு (1)\nபாலஸ்தீன சிறுவர்களின் நிலை (1)\nயார் இந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள்\nயார் இந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள்\nஅமெரிக்காவில் முஸ்லிம்கள் - கொலம்பஸ்சுக்கு முன்னரு...\nஅமெரிக்காவில் முஸ்லிம்கள் - கொலம்பஸ்சுக்கு முன்னரு...\n --- ஆமினா அசில்மி --- பகுதி 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathisutha.com/2014/09/rj-balaji.html", "date_download": "2020-11-29T12:52:39Z", "digest": "sha1:XPUMZKC4MJGTLZ6G6U7T3BFSFHFZMQPR", "length": 24028, "nlines": 207, "source_domain": "www.mathisutha.com", "title": "RJ balaji அப்பாவுக்கு பிறந்தாரா அல்லது குளோனிங்கில் பிறந்தாரா? சந்தேகக் கடிதம் « !♔ மதியோடை ♔!", "raw_content": "\nபுதன், 3 செப்டம்பர், 2014\nBrowse: Home rj balaji RJ balaji அப்பாவுக்கு பிறந்தாரா அல்லது குளோனிங்கில் பிறந்தாரா\nRJ balaji அப்பாவுக்கு பிறந்தாரா அல்லது குளோனிங்கில் பிறந்தாரா\nபிற்பகல் 1:04 - By ம.தி.சுதா 1\nமுற்குறிப்பு - நானும் ஆர்ஜே பாலாஜியின் ரசிகன் தான் அதற்காக அவர்கள் சொல்லும் அனைத்தும் சி(ச)ரி என்று ஒத்திசைய வேண்டிய தேவை எனக்கில்லை.\nஎன் ரசனைக்குரிய ஆர்ஜே பாலாதிக்கு வணக்கம்....\nஎல்லா உணர்வுகளும் எல்லா மனிதராலும் உணரப்படுவதில்லை உணரவும் முடிவதில்லை. ஆனால் ஒரு மனிதன் என்பவன் உணர்வுகள் வசப்பட்டவன் தனக்கு அந்த உணர்வில்லையானாலும் மற்றவன் உணர்வை மதிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.\nஅண்மையில் ZEE tamil தொலைக்காட்சியில் ஒரு கலாய்த்தல் விருது விழாவை நடத்தியிருந்தமை பலருக்கு தெரிந்திருக்கும். அந் நிகழ்ச்சி விஜய் ரீவியின் விருது விழாவை கலாய்ப்பதாக அமைந்திருந்தமை வேறு விடயம். ஆனால் அங்கோ மிக முக்கியமாக கலாய்க்கப்பட்டவர் நடிகர் சிவகார்த்திகேயனாவார். (அதற்கு பயன்படுத்திய பாடல் கூட அவருக்கு பயன்படுத்தப்பட்ட அதே பாடல்)\nZEE tamil தொலைக்காட்சி மற்றவர்களின் அந்தரங்கத்தையும் உணர்வையும் விற்று பிழைப்பு நடத்துவது போல விஜய் ரீவிக்கு ஒரு குணமிருக்கிறது மற்றவர் உணர்வை விற்பது. எப்படித் தான் சுமூகமாக போகும் நிகழ்ச்சி என்றாலும் அடி மனதை வேண்டும் என்று தொட வைத்து அதை வைத்து நல்ல ரெயிலர் ஒன்று தயாரித்து ஓட்டுவார்கள்.\nஇது பற்றி சிவகார்த்திகேயன் மேடை ஏறியவுடனேயே கூறுவார். ”உன்னை அழ வச்சு ஒரு வாரத்துக்கு ஓட்டுவாங்கடா அழுதிடாதை என்று வீட்டில சொல்லி விட்டாங்க” என்பார். அப்படி இருந்தும் எல்லாம் முடியும் தருவாயில் அந்த கோட்டு போட்ட தம்பி அந்த வில்லண்ட கேள்வியை கேட்பார் ”நீங்கள் இன்னைக்கு யாரை மிஸ் பண்ணுறன் என்று நினைக்கிறிங்க” அப்புறம் சிவகார்த்திகேயனை சொல்ல வேண்டுமா\nசிவகார்த்திகேயனை பார்க்கும் அல்லது விஜய் ரிவியை பார்க்க்கும் எல்லாருக்கும் அவர் இக்கேள்விக்கு என்ன சொல்வார் என்று தெரி��ும். சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும்.\nஒவ்வொரு ஆணுக்கும் முதல் நாயகன் அவன் தந்தை தான் அதை ஒற்றியே அவன் பாணிகள் எண்ணங்கள் நகரும். தான் சாதித்த பின்னர் ஏங்கும் ஒவ்வொரு அணுக்கும் சிவகார்த்திகேயன் ஒரு உதாரணம். அதை கொச்சையாக்கும் ஒவ்வொருவரும் உணர்வற்ற ஜடங்களாகவே பார்க்கப்பட வேண்டியவர்கள்.\nஅந்த உணர்வலைக்கு மிகப் பெரிய உதாரணம் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான். மேடையில் சிவகார்த்திகேயன் நிற்கும் போது இவர் கீழே அழுததை எல்லோரும் கவனித்திருப்பீர்கள். ஏனென்றால் அவருக்கும் அந்த ஏக்கம் தெரியும்.\nஆர்ஜே பாலாஜின் தந்தை பற்றி உண்மையில் எனக்கெதுவும் தெரியாது. சிலவேளை அவர் தான் தந்தை இருக்கும் போது சாதித்து விட்டேன் என்ற இறுமாப்பில் நடக்கிறாரா தெரியவில்லை ஆனால் சிவ கார்த்திகேயன் என்பவர் ஒரு கேலிப் பொருளல்ல. போராடிச் சாதித்து அதற்கு காரணமானவரை தெலைத்து விட்டு பகிர முடியாமல் தவிக்கும் பல மனிதர்களின் ஒற்றை பிரதிபலிப்பு வடிவம்.\nஇனியாவது இப்படியான உணர்வுகளோடு விளையாடமாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.\nமுக்கிய குறிப்பு - இப்பதிவை நானும் உணர்வோடு பகிர காரணம் இதே உணர்வால் நானும் பாதிக்கப்பட்டவன் என்பதாலேயே. கௌரவமான நிரந்தர வேலை பெற்று முதல் மாத சம்பளத்தில் செய்தது அப்பாவின் மரணச் சடங்கு தான். அம்மாவுக்கு ஆசையாக வாங்கிய பட்டு சேலை இப்பவும் அப்படியே இருக்கிறது.\nதொடுப்பு - வலி தந்த அப்பாவுக்காக சில வரிகள்\nநான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director\nசானலுக்கு தான் நன்றி ெசெொல்லணும்\nஸ்பூஃப் செய்வதில்கூட விஜய் டிவியை வீழ்த்த முடியவில்லை டிஆர்பிகாக உணர்வுபூர்வமாக காட்டிகொள்வது தெரிந்தாலும் அரசியல் சானல்களை விட இரு சானலும் பெட்டரே\n4 செப்டம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 12:08\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு\nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு\nவாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....\nகாசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம்\nதேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம்\nபதிவுகளை மின��னஞ்சலில் பெற இணையுங்கள்\nஇந்த தளத்தில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை பதியவும்\nஇலக்கியத்தில்....... சிறந்த நட்பு இது தான்...\nதாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..\nபதிவுலகத்தில் இப்படியும் ஒரு பெண் பதிவரா சீ... தூ...\nபில்கேட்சை ஏழையாக்கப் போகும் ஈழத்துப் புதல்வன்..\nஎன் நூறாவது பதிவை திருடிய சுயநலக்காரி..\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)\nகாசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...\nபாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் ஆலயம்)\nஇலங்கைத் தனியார் வானொலிகளின் பணம் பறிப்பும் ஒரு பரதேசியின் பரிதவிப்பும்\nஅரவணைப்போம் அறிவியல் அறிவூட்டும் கவிதை அனுபவம் ஆன்மீகம் ஈழம் என் ஆய்வுகள் கண்டுபிடிப்பு கதை கவிதை குறுங்கதை குறும்படம் சமூகம் சமையல் தகவல் தொழில் நுட்பம் தமிழ் தொழில் நுட்பம் நகைச்சுவை நிமிடக்கதை வரலாறு வன்னி விஞ்ஞான சிறுகதைகள் விமர்சனம் விழிப்புணர்ச்சி aravanaippom cinema experiance\nபலர் அறிய வேண்டிய முக்கிய பதிவுகள்\nயாழ்ப்பாணக் கலாச்சார சீரழிவு ஆதாரமும் சேதாரமும்\nAIRTEL, DIALOG வாடிக்கையாளருக்கான விசேட எச்சரிக்கைப் பதிவு\nவன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணையத்தளங்கள்\nபடித்த சமூகத்தை ஏமாற்றும் சிலரின் பொட்டுக்கேட்டு அம்பலங்கள்\nஈழத்தில் பணமிறைக்கும் தயாரிப்பாளர்களுக்கோர் மடல்\nமனமிருந்தால் உதவுங்கள் இக் குழந்தைகளுக்கு (அரவணைப்...\nசமூகத்துக்காக உருவாக்கப்பட்ட 3 குறும்படங்கள்\nRJ balaji அப்பாவுக்கு பிறந்தாரா அல்லது குளோனிங்கில...\nபோரும், போதைப் பொருள் பாவனையுமற்ற உலகை கட்டியெழுப்புவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Infinix?page=1", "date_download": "2020-11-29T14:49:55Z", "digest": "sha1:SOJTMGED3Y5BJSMAI4VRI2VPZPMG7EUQ", "length": 3185, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Infinix", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nவெளியானது இன்ஃபினிக்ஸ் ‘ஜீரோ 8ஐ’...\nஅக்டோபர் 16ல் வெளியாகும் இன்ஃபின...\nசெப். 16ல் வெளியாகும் ‘இன்ஃபினிக...\nஇன்ஃபினிக்ஸ் ‘நோட் 5 ஸ்டைலஸ்’ வெ...\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் ���ர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/03/uk.html", "date_download": "2020-11-29T14:25:48Z", "digest": "sha1:HHRTWSH6FYRSSGUSTQQVEN2PZGTMG7GI", "length": 5227, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "UK - நோர்வேயிலிருந்தும் இலங்கை வரத் தடை - sonakar.com", "raw_content": "\nHome NEWS UK - நோர்வேயிலிருந்தும் இலங்கை வரத் தடை\nUK - நோர்வேயிலிருந்தும் இலங்கை வரத் தடை\nஐக்கிய இராச்சியம், நோர்வே மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகளிலிருந்து இலங்கை வர இரு வாரங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த நாடுகளிலிருந்து இன்று பிரயாணத்தை ஆரம்பித்து, நாளைய தினம் கொழும்பு வருபவர்கள் கண்காணிப்பு மையங்களுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.\nஇத்தடை இரு வாரங்களுக்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளமையும் ஏலவே எட்டு ஐரோப்பிய நாடுகளிலிருந்து இலங்கை வரத் தடை அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை 'சீனா' தொடர்பில் இலங்கை தொடர்ந்தும் மௌனம் காத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-11-29T14:17:41Z", "digest": "sha1:Z2I3AE542BGC4II6RWVLHCMIOEEMHOAO", "length": 11443, "nlines": 126, "source_domain": "www.tamilhindu.com", "title": "தீனதயாள் உபாத்யாயா | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ தீனதயாள் உபாத்யாயா ’\nஹிந்துத்துவம் – ஒரு கண்ணோட்டம்\nஐரோப்பிய சிந்தனை முன்வைத்த தேசியவாதத்தையும், இந்திய கலாசார ஒற்றுமையையும் கலந்து இப்படி ஒரு சித்தாந்தத்தை சாவர்க்கர் முன்வைத்தார் என்று இன்றைய அரசியல் சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும்.... ஒரு மனிதனது நாடி நரம்புகளில் மனிதகுலம் முழுவதின் ரத்தமும் ஓடுகிறது என்பதே உண்மையாக இருக்கும்.... \"இது தான் ஹிந்துத்துவம்னா நான் இன்னிலேர்ந்து ஹிந்துத்துவ வாதி என்று பெருமையுடன் சொல்லிக் கொள்வேன்\" என்று என்னிடம் அடித்துக் கூறினாள்... உலகில் ஏதோ பகுதியில் ஒடுக்கப் படும் இந்துக்களின் குரலை உலக அரங்கில் யார் கேட்கச் செய்ய முடியும் இந்தியா மட்டும் தான்... [மேலும்..»]\nவாழும் வரலாறு: நானாஜி தேஷ்முக்\nஒருபுறம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் வியக்கவைக்கும் முன்னேற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் மக்களின் வாழ்க்கையில் ஏராளமான பிரச்சினைகளும் ஆபத்துகளும் வந்துகொண்டே இருக்கின்றன. அதிகார வெறி, பொதுநலத்தை ஓரங்கட்டிவிட்டது. எங்கு பார்த்தாலும் கோஷ்டிப் பூசல் காணப்படுகிறது. எந்தக் கட்சியும் இதற்கு விலக்கல்ல. இந்த பரஸ்பர அவநம்பிக்கை, தகராறு போன்றவற்றால் அரசியல் கட்சிகள் பலவீனமடைந்து கொண்டிருக்கின்றன. அறப்பண்பு முற்றிலுமாக செல்லரித்துப் போய்விட்டது. மனித விழுமியங்கள் நலிவடைந்து விட்டன. அரசுகள் ஸ்திரத்தன்மை இழந்துவிட்டன. எங்கு பார்த்தாலும் அநீதியும் அட்டூழியமும் அக்கிரமமும் நடந்துகொண்டிருப்பதைப் பார்க்கிறோம். இவற்றுக்கெல்லாம் என்ன பரிகாரம் என்பதை... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nஜிகாதி பயங்கரவாதமும் இந்திய முஸ்லிம்களும்: தவ்லீன் சிங்\nமணிமேகலையின் ஜாவா – 2\nபிரமிடின் அடித்தளத்தில் பொக்கிஷத்தைக் கண்டவர்: சி.கே.பிரகலாத்\nஅழிவின் மௌன சாட்சியங்களில் தடுமாறும் அறம்: வெள்ளை யானை\nமுத்தைத்தரு.. : திருப்புகழ் விளக்கம்\nஅங்காடித் தெரு – திரைப்பார்வை\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 12\nபசுமை அரசியலும் வளரும் நாடுகளும் – 2\nகாஷ்மீர்: இதுவே சரியான பாதை\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/hyundai/venue/i-am-planning-to-buy-a-car-i-am-seeing-swift-dzire-and-hyundai-venue-so-please-suggest-me-which-vehicle-isbest-and-which-we-have-best-resale-value-in-these-two-cars-2294743.htm", "date_download": "2020-11-29T13:53:34Z", "digest": "sha1:R7WHVVBVMJGAXH5GDWPIHB5NFCUXFLTY", "length": 10634, "nlines": 278, "source_domain": "tamil.cardekho.com", "title": "I am planning to buy a car I am seeing Swift Dzire and hyundai venue so please suggest me which vehicle isbest and which we have best resale value in these two cars | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹூண்டாய் வேணு\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்வேணுஹூண்டாய் வேணு faqsthese two கார்கள் இல் ஐ am planning க்கு buy ஏ car ஐ am seeing ஸ்விப்ட் டிசையர் மற்றும் ஹூண்டாய் வேணு so please suggest me which vehicle isbest மற்றும் which we have best resale value\n1408 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஒத்த கார்களுடன் ஹூண்டாய் வேணு ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nவேணு எஸ்எக்ஸ் opt டீசல்Currently Viewing\nவேணு எஸ்எக்ஸ் டீசல்Currently Viewing\nவேணு எஸ்எக்ஸ் டீசல் ஸ்போர்ட்Currently Viewing\nவேணு எஸ்எக்ஸ் opt டீசல் ஸ்போர்ட்Currently Viewing\nவேணு எஸ்எக்ஸ் டர்போCurrently Viewing\nவேணு எஸ்எக்ஸ் ஸ்போர்ட் imtCurrently Viewing\nவேணு எஸ்எக்ஸ் opt டர்போCurrently Viewing\nவேணு எஸ்எக்ஸ் opt ஸ்போர்ட் imtCurrently Viewing\nவேணு எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ dctCurrently Viewing\nவேணு எஸ்எக்ஸ் பிளஸ் ஸ்போர்ட் dctCurrently Viewing\nஎல்லா வேணு வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://worldtamilu.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95/", "date_download": "2020-11-29T14:00:54Z", "digest": "sha1:RXDBHX3ZTA7IM6WB7HPOUKR3ARLLMHEJ", "length": 23802, "nlines": 195, "source_domain": "worldtamilu.com", "title": "பிரதமர்: புதுப்பிக்கத்தக்க உந்துதலுடன், கார்பன் தடம் 35% குறைக்க இந்தியா | இந்தியா செய்தி »", "raw_content": "\n‘உலகின் மருந்தகம்’ என இந்தியாவின் ��ங்கை ஸ்வீடன் ஒப்புக்கொள்கிறது; எஸ் & டி | இல் ஆழமான உறவுகளில் கவனம் செலுத்துவதாகக் கூறுகிறது இந்தியா செய்தி\nநாங்கள் முற்றிலுமாக ஆட்டமிழந்தோம்: விராட் கோலி அதை பயனற்ற பந்துவீச்சில் குற்றம் சாட்டினார் | கிரிக்கெட் செய்திகள்\nபோப், புதிய கார்டினல்களுடன், தேவாலயத்திற்கு நடுத்தரத்திற்கு எதிராக எச்சரிக்கிறார்\nவட இந்தியாவில் கடுமையான குளிர்காலம் இருக்க வாய்ப்புள்ளது: ஐஎம்டி | இந்தியா செய்தி\nவாட்ச்: விராட் கோலியை 2 வது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டியில் திருப்பி அனுப்ப ஹென்ரிக்ஸ் ஒரு அதிசயத்தை எடுக்கிறார் | கிரிக்கெட் செய்திகள்\nபிரதமர்: புதுப்பிக்கத்தக்க உந்துதலுடன், கார்பன் தடம் 35% குறைக்க இந்தியா | இந்தியா செய்தி\nஅகமதாபாத்: “அதன் கார்பன் தடம் 30-35% வரை குறைப்பதற்கான” முயற்சிகளில் நாடு விறுவிறுப்பாக முன்னேறி வருவதாகவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியின் இலக்கு “காலத்திற்கு முன்பே” அடையப்படும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியதாகவும் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை தெரிவித்தார்.\n“நாங்கள் 2022 ஆம் ஆண்டில் 175 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றலையும் 2030 ஆம் ஆண்டில் 450 ஜிகாவாட் இலக்கையும் நிர்ணயித்துள்ளோம். இது ஒரு பெரிய இலக்கு, ஆனால் அதை அடைவதில் எனக்கு நம்பிக்கை உள்ளது” என்று எட்டாவது மாநாட்டில் பேசிய மோடி கூறினார் பண்டிட் தீண்டாயல் பெட்ரோலிய பல்கலைக்கழகம் (PDPU) வீடியோ மாநாடு வழியாக. இந்தியாவில் எரிசக்தி துறைக்கு அதிவேக வளர்ச்சி மற்றும் தொழில் முனைவோர் மற்றும் வேலைவாய்ப்புக்கான வளர்ச்சியுடன் வாய்ப்புகள் உள்ளன என்று பிரதமர் கூறினார்.\nபி.டி.பி.யுவில் ஆளுநர் குழுவின் தலைவராக இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் முகேஷ் அம்பானி, அடுத்த இரண்டு தசாப்தங்களில் இந்தியா உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்கும் என்று தான் நம்புவதாகக் கூறினார், “கோவிட் பிந்தைய காலங்களில், நான் தெளிவாக இந்திய பொருளாதாரத்தில் வெடிக்கும் மற்றும் அதிவேக வளர்ச்சியை எதிர்பார்க்கலாம், “என்று அவர் கூறினார்.\nஇந்த தசாப்தத்தில் இயற்கை எரிவாயுவின் பங்கை நான்கு மடங்காக மேம்படுத்தவும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் எண்ணெய் சுத்திகரிப்பு திறனை இரட்டிப்பாக்கவும் முயற்��ிகள் நடந்து வருவதாக மோடி கூறினார்.\nஇந்த தசாப்தத்தில் எரிசக்தி துறை பாரிய முதலீட்டைக் காணும் என்று கூறிய மோடி, ஆராய்ச்சி முதல் உற்பத்தி வரை மாணவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்றார். “நீங்கள் சரியான நேரத்தில் சரியான துறையில் இருக்கிறீர்கள்” என்று அவர் மாணவர்களிடம் கூறினார்.\nகோவிட் -19 தொற்றுநோயால் ஏற்பட்ட கஷ்டங்களை ஒப்புக் கொண்ட மோடி, தற்போதைய காலகட்டத்தை சுதந்திர இயக்கத்துடன் ஒப்பிட்டு, ஆத்மனிர்த்பார் பாரத்தின் காரணத்தை வென்றெடுக்க மாணவர்களை அறிவுறுத்தினார்.\nஇளம் தொழில்முனைவோர்களால் நிறைய வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அம்பானி மேலும் கூறினார். “இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் உலகம் இன்று நாம் பயன்படுத்துவதை விட இரு மடங்கு ஆற்றலைப் பயன்படுத்தும். அடுத்த இரண்டு தசாப்தங்களில், இந்தியாவின் தனிநபர் எரிசக்தி தேவைகள் இன்றையதை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்” என்று அவர் கூறினார். பொருளாதார வல்லரசாக மாறுவதற்கும், பசுமையான மற்றும் தூய்மையான எரிசக்தி வல்லரசாக மாறுவதற்கும் இரண்டு இலக்குகளை இந்தியா ஒரே நேரத்தில் பின்பற்ற வேண்டும் என்றார்.\nஇந்திய கார்பன் தடம் 35% மோடி\nபண்டிட் தீண்டாயல் பெட்ரோலிய பல்கலைக்கழகம்\nமோடி எண்ணெய் சுத்திகரிப்பு திறன்\n‘உலகின் மருந்தகம்’ என இந்தியாவின் பங்கை ஸ்வீடன் ஒப்புக்கொள்கிறது; எஸ் & டி | இல் ஆழமான உறவுகளில் கவனம் செலுத்துவதாகக் கூறுகிறது இந்தியா செய்தி\nபுதுடில்லி: கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு சுகாதார மற்றும் வாழ்க்கை அறிவியல் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்துவதாக முன்னணி ஐரோப்பிய நாடான ஸ்வீடன் தெரிவித்துள்ளது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில்...\nநாங்கள் முற்றிலுமாக ஆட்டமிழந்தோம்: விராட் கோலி அதை பயனற்ற பந்துவீச்சில் குற்றம் சாட்டினார் | கிரிக்கெட் செய்திகள்\nசிட்னி: இந்தியா கேப்டன் விராட் கோலி ஞாயிற்றுக்கிழமை இங்கு நடைபெறும் தொடர்-தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் பார்வையாளர்கள் நம்பிக்கையுடனும் இரக்கமற்ற ஆஸ்திரேலியாவுடனும் விஞ்சியுள்ளனர் என்பதை ஒப்புக் கொள்ளவில்லை, அவரது தரப்பில்...\nபோப், புதிய கார்டினல்களுடன், தேவாலயத்திற்கு நடுத்தரத்திற்கு எதிராக எ���்சரிக்கிறார்\nவாடிகன் நகரம்: போப் பிரான்சிஸ், ஞாயிற்றுக்கிழமை மாஸில் தேவாலயத்தின் புதிய கார்டினல்களுடன் சேர்ந்து, நடுத்தரத்தன்மைக்கு எதிராக எச்சரித்ததுடன், ஒருவரின் சொந்த வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக \"காட்பாதர்களை\" நாடுகிறது. 13 புதிய கார்டினல்களில்...\nவட இந்தியாவில் கடுமையான குளிர்காலம் இருக்க வாய்ப்புள்ளது: ஐஎம்டி | இந்தியா செய்தி\nபுது தில்லி: வட இந்தியா ஒரு எதிர்பார்க்க வாய்ப்புள்ளது கடுமையான குளிர்காலம் இந்த பருவத்தில் குளிர் அலைகளின் அதிர்வெண் அதிகரிப்பதைக் காணலாம் என்று இந்திய வானிலை...\n‘உலகின் மருந்தகம்’ என இந்தியாவின் பங்கை ஸ்வீடன் ஒப்புக்கொள்கிறது; எஸ் & டி | இல் ஆழமான உறவுகளில் கவனம் செலுத்துவதாகக் கூறுகிறது இந்தியா செய்தி\nபுதுடில்லி: கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு சுகாதார மற்றும் வாழ்க்கை அறிவியல் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்துவதாக முன்னணி ஐரோப்பிய நாடான ஸ்வீடன் தெரிவித்துள்ளது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில்...\nவட இந்தியாவில் கடுமையான குளிர்காலம் இருக்க வாய்ப்புள்ளது: ஐஎம்டி | இந்தியா செய்தி\nபுது தில்லி: வட இந்தியா ஒரு எதிர்பார்க்க வாய்ப்புள்ளது கடுமையான குளிர்காலம் இந்த பருவத்தில் குளிர் அலைகளின் அதிர்வெண் அதிகரிப்பதைக் காணலாம் என்று இந்திய வானிலை...\nபெய்ஜிங் தனது தென் சீனக் கடல் மூலோபாயத்தை இமயமலைக்கு எடுத்துச் செல்கிறது | இந்தியா செய்தி\nஅக்டோபரில் அதன் தேசிய தினத்திற்கான நேரத்தில், சீனா சீனப் பகுதியான மலைகளில் ஒரு புதிய கிராமத்தின் கட்டுமானத்தை நிறைவு செய்தது திபெத் பூட்டான் இராச்சியத்தை சந்திக்கிறது. ஒரு...\nமத்திய ஆசியாவிலிருந்து கோவிட் -19 நேர்மறை விஞ்ஞானிகளை மீண்டும் கொண்டுவருவதற்கான சிறப்பு மீட்பு பணியை ஐ.ஏ.எஃப் மேற்கொள்கிறது | இந்தியா செய்தி\nபுதுடெல்லி: இந்திய விமானப்படை (ஐஏஎஃப்) ஒரு சிறப்பு மீட்புப் பணியை மேற்கொண்டது, இதில் கோவிட் -19 நேர்மறை சோதனை செய்தவர்கள் உட்பட 50 இந்திய விஞ்ஞானிகள் குழு மத்திய ஆசிய நாட்டிலிருந்து...\nநாங்கள் முற்றிலுமாக ஆட்டமிழந்தோம்: விராட் கோலி அதை பயனற்ற பந்துவீச்சில் குற்றம் சாட்டினார் | கிரிக்கெட் செய்திகள்\nசிட்னி: இந்தியா கேப்டன் விராட் கோலி ஞாயிற்றுக்கிழமை இங்கு நடைபெறும் தொடர்-தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் பார்வையாளர்கள் நம்பிக்கையுடனும் இரக்கமற்ற ஆஸ்திரேலியாவுடனும் விஞ்சியுள்ளனர் என்பதை ஒப்புக் கொள்ளவில்லை, அவரது தரப்பில்...\nபோப், புதிய கார்டினல்களுடன், தேவாலயத்திற்கு நடுத்தரத்திற்கு எதிராக எச்சரிக்கிறார்\nவாடிகன் நகரம்: போப் பிரான்சிஸ், ஞாயிற்றுக்கிழமை மாஸில் தேவாலயத்தின் புதிய கார்டினல்களுடன் சேர்ந்து, நடுத்தரத்தன்மைக்கு எதிராக எச்சரித்ததுடன், ஒருவரின் சொந்த வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக \"காட்பாதர்களை\" நாடுகிறது. 13 புதிய கார்டினல்களில்...\nவட இந்தியாவில் கடுமையான குளிர்காலம் இருக்க வாய்ப்புள்ளது: ஐஎம்டி | இந்தியா செய்தி\nபுது தில்லி: வட இந்தியா ஒரு எதிர்பார்க்க வாய்ப்புள்ளது கடுமையான குளிர்காலம் இந்த பருவத்தில் குளிர் அலைகளின் அதிர்வெண் அதிகரிப்பதைக் காணலாம் என்று இந்திய வானிலை...\nநாங்கள் முற்றிலுமாக ஆட்டமிழந்தோம்: விராட் கோலி அதை பயனற்ற பந்துவீச்சில் குற்றம் சாட்டினார் | கிரிக்கெட் செய்திகள்\nசிட்னி: இந்தியா கேப்டன் விராட் கோலி ஞாயிற்றுக்கிழமை இங்கு நடைபெறும் தொடர்-தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் பார்வையாளர்கள் நம்பிக்கையுடனும் இரக்கமற்ற ஆஸ்திரேலியாவுடனும் விஞ்சியுள்ளனர் என்பதை ஒப்புக் கொள்ளவில்லை, அவரது தரப்பில்...\nபோப், புதிய கார்டினல்களுடன், தேவாலயத்திற்கு நடுத்தரத்திற்கு எதிராக எச்சரிக்கிறார்\nவாடிகன் நகரம்: போப் பிரான்சிஸ், ஞாயிற்றுக்கிழமை மாஸில் தேவாலயத்தின் புதிய கார்டினல்களுடன் சேர்ந்து, நடுத்தரத்தன்மைக்கு எதிராக எச்சரித்ததுடன், ஒருவரின் சொந்த வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக \"காட்பாதர்களை\" நாடுகிறது. 13 புதிய கார்டினல்களில்...\nவட இந்தியாவில் கடுமையான குளிர்காலம் இருக்க வாய்ப்புள்ளது: ஐஎம்டி | இந்தியா செய்தி\nபுது தில்லி: வட இந்தியா ஒரு எதிர்பார்க்க வாய்ப்புள்ளது கடுமையான குளிர்காலம் இந்த பருவத்தில் குளிர் அலைகளின் அதிர்வெண் அதிகரிப்பதைக் காணலாம் என்று இந்திய வானிலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2476645&Print=1", "date_download": "2020-11-29T13:49:53Z", "digest": "sha1:FYQGKPIL4WTCBYDOI4S7ZWHK7C2IMLMF", "length": 7807, "nlines": 81, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "அமெரிக்க செனட் சப��க்கு தேர்வாக அமெரிக்கவாழ் இந்திய மேயர் தீவிரம்| Dinamalar\nஅமெரிக்க செனட் சபைக்கு தேர்வாக அமெரிக்கவாழ் இந்திய மேயர் தீவிரம்\nவாஷிங்டன் : அமெரிக்காவின் கான்சஸ் மாகாணத்தில் இருந்து, செனட் சபைக்கு தேர்வாக, அமெரிக்கவாழ் இந்தியரும், மன்ஹாட்டன் மேயருமான உஷா ரெட்டி தீவிரம் காட்டி வருகிறார்.அமெரிக்காவின், கான்சஸ் மாகாண செனட்டராக, குடியரசு கட்சியை சேர்ந்த பேட் ராபர்ட்ஸ் பதவி வகித்து வருகிறார். செனட் சபைக்கான தேர்தல், வரும் நவம்பரில் நடைபெறவுள்ளது. 'கான்சஸ் மாகாணத்தில், மீண்டும் போட்டியிட\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவாஷிங்டன் : அமெரிக்காவின் கான்சஸ் மாகாணத்தில் இருந்து, செனட் சபைக்கு தேர்வாக, அமெரிக்கவாழ் இந்தியரும், மன்ஹாட்டன் மேயருமான உஷா ரெட்டி தீவிரம் காட்டி வருகிறார்.அமெரிக்காவின், கான்சஸ் மாகாண செனட்டராக, குடியரசு கட்சியை சேர்ந்த பேட் ராபர்ட்ஸ் பதவி வகித்து வருகிறார்.\nசெனட் சபைக்கான தேர்தல், வரும் நவம்பரில் நடைபெறவுள்ளது. 'கான்சஸ் மாகாணத்தில், மீண்டும் போட்டியிட திட்டம் இல்லை' என, பேட் ராபர்ட்ஸ் தெரிவித்துவிட்டார். கடந்த, 1932ம் ஆண்டு முதல், இந்த மாகாணத்தில் போட்டியிட்ட, ஜனநாயக கட்சியை சேர்ந்த யாரும், செனட் சபைக்கு தேர்வாக வில்லை.இந்நிலையில், ஜனநாயக கட்சி சார்பில், இந்திய வம்சாவளியான, உஷா ரெட்டி, 54, கான்சஸ் மாகாண செனட் தேர்தலில் களமிறங்கியுள்ளார். இவருடன், ஜனநாயக கட்சி சார்பில், மேலும் நான்கு பேர் களமிறங்கி உள்ளனர்.\nஇவர்களில், ஒருவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல், ஆகஸ்ட், 4ல் நடைபெறுகிறது. இதன் பிரசாரத்திற்காக, உஷா ரெட்டி, 71.3 லட்சம் ரூபாய் நிதியை திரட்டியுள்ளார். ஆந்திர பிரதேசத்தில் பிறந்த உஷா ரெட்டி, 1973ம் ஆண்டு, தன் பெற்றோருடன், அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். 2016-2017ல், மன்ஹாட்டன் மேயராக பதவி வகித்தார். அவர் மீண்டும் வெற்றிபெற்று, ஜனவரி, 7ம் தேதி, மன்ஹாட்டன் மேயராக, இரண்டாவது முறையாக பொறுப்பேற்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகிரெடிட் கார்டு விபரம் விற்பனை 4.5 லட்சம் இந்தியருக்கு பாதிப்பு\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாச��ர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/seeman", "date_download": "2020-11-29T13:54:59Z", "digest": "sha1:PYVGVFW2726NYPCFFLCXHKVC3BSX36T5", "length": 13560, "nlines": 126, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: seeman - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் விரோத போக்கை கடைபிடித்தால் மீண்டும் மொழிப்போர் வெடிக்கும்- சீமான்\nகேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் விரோத போக்கை கடைபிடித்தால் மீண்டும் மொழிப்போர் வெடிக்கும் என்று சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nமின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்- சீமான் கோரிக்கை\nதமிழகம் முழுவதும் மின் வாரியத்தில் களப்பணியாளர்களாகப் பணிபுரிந்து வரும் ஏறக்குறைய 10000 ஒப்பந்த தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.\nதேர்தலுக்காக பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் பயன்படுத்துகிறார்- சீமான் குற்றச்சாட்டு\nபிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தேர்தலுக்காக பயன்படுத்துவதாக சீமான் குற்றம்சாட்டி உள்ளார்.\nரஜினி அரசியலுக்கு வந்தால் மாற்றம் ஏற்படாது- சீமான்\nரஜினி அரசியலுக்கு வந்தால் மாற்றம் ஏற்படாது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி உள்ளார்.\nநாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமானின் திட்டம் என்ன\nசட்டபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. பெண்களுக்கு சம உரிமை அளிக்கும் வகையில் மொத்த தொகுதிகளில் சரி பாதிக்கு பெண் வேட்பாளர்களை நிறுத்த சீமான் திட்டமிட்டுள்ளார்.\nடிசம்பர் இறுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பட்டியல்- சீமான்\nடிசம்பர் இறுதியில் சட்டசபை தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.\nவெளிநாடுகளில் இருந்து வர விரும்பும் தமிழர்களுக்கு கொரோனா முன் பரிசோதனையில் விலக்கு தேவை -சீமான்\nவெளிநாடுகளில் இருந்து திரும்பி வரும் தமிழர்களுக்கு கொரோனா முன் பரிசோதனை செய்வதில் விலக்கு அளிக்க வேண்டும் என சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.\nரஜினிகாந்த் மீதான முரண்பாடு நீங்கியது- சீமான் பேட்டி\nவேறு ஒருவரை முதல்வராக அறிவிப்பேன் என ரஜினிகாந்த் கூறியதில் இருந்து அவர் மீதான முரண்பாடு நீங்கியது என்று சீமான் கூறியுள்ளார்.\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மருத்துவமனையில் அனுமதி\nஉடல்நலக் குறைவு காரணமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nசெப்டம்பர் 28, 2020 17:57\nசட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமான் அறிவிப்பு\nதமிழக சட்டசபை தேர்தலில் நாம் தமிழகர் கட்சி தனித்து போட்டியிடும் என்று தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 26, 2020 13:55\nவேளாண் சட்டங்களை செயல்படுத்தினால் மக்கள் புரட்சி வெடிக்கும்- சீமான் எச்சரிக்கை\nவிவசாயிகள் எதிர்ப்பை மீறி வேளாண் சட்டங்களை செயல்படுத்தினால் மக்கள் புரட்சி வெடிக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.\nசெப்டம்பர் 24, 2020 12:27\nநீட் தேர்வுக்கு எதிராக அரசு போராடினால் எழுச்சியை கொண்டு வரமுடியும்- சீமான் பேட்டி\nநீட் தேர்வுக்கு எதிராக கட்சிகள், அமைப்புகள் போராடி கொண்டிருக்கிறோம். ஆனால் அரசு போராடினால் பெரும் எழுச்சியை கொண்டு வரமுடியும் என்று சீமான் கூறியுள்ளார்.\nசெப்டம்பர் 19, 2020 01:38\nநீட் தேர்வுக்கு எதிராக நாளை மறுநாள் சீமான் போராட்டம்\nநாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக நாளை மறுநாள் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது.\nசெப்டம்பர் 14, 2020 19:17\nநீட் தேர்வை ரத்து செய்யாவிட்டால் விளைவுகள் விபரீதமாகும் - சீமான் அறிக்கை\nநீட் தேர்வை ரத்து செய்யாவிட்டால் விளைவுகள் விபரீதமாகும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை விடுத்துள்ளார்.\nசெப்டம்பர் 13, 2020 11:19\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் - மேக்ஸ்வெல் டுவிட்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nஅந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி\nஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா\nதாய் தந்த ‘அன்பு பரிசு’ - மகிழ்ச்சியில் திளைக்கும் சிம்பு\nரஜினி, விஜய்யின் வெற்றி ரகசியம் இதுதான் - விஜய் சேதுபதி சொல்கிறார்\nபாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா\nஎல்லா இடங்களிலும் பெயரை மாற்ற துடிக்கும் பாஜக -ஒவைசி கடும் தாக்கு\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ithu-ethanai-kaala-thavippu-song-lyrics/", "date_download": "2020-11-29T14:03:53Z", "digest": "sha1:Z2G2PQZ3W3OYGDI57G4NCZWVZ4VG2XR7", "length": 8101, "nlines": 188, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ithu Ethanai Kaala Thavippu Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா\nஆண் : இது எத்தனைக் கால தவிப்பு\nபுது முத்திரை போடும் துடிப்பு\nபெண் : இது எத்தனைக் கால தவிப்பு\nபுது முத்திரை போடும் துடிப்பு\nஆண் : மது மொத்தம்தான் மொத்தம்தான்\nநித்தம்தான் புது சத்தத்தால் பித்தம் தானே\nபெண் : இது சொந்தம்தான் பந்தம் தானே\nபுது அந்தம்தான் என் அத்தானே ஹா\nஆண் : இது எத்தனைக் கால தவிப்பு\nபுது முத்திரை போடும் துடிப்பு\nபெண் : இது எத்தனைக் கால தவிப்பு\nபுது முத்திரை போடும் துடிப்பு\nபெண் : இடைவிடாமலே பாட்டு\nஎன் ஏக்கம் கூடும் கேட்டு\nஆண் : ஒரு தடை இல்லாமலே சாயும்\nநதி தாவி ஓடிப் பாயும்\nபெண் : காமதேவ ராகம்\nஆண் : நடுச்சாம நேர மோகம்\nபெண் : மஞ்சம்தான் கெஞ்ச வேண்டும்\nகொஞ்சம் போல் கொஞ்ச வேண்டும்\nஆண் : ஆஹ நெஞ்சம்தான் அஞ்சும் பாரு ஹய்\nபெண் : இது எத்தனைக் கால தவிப்பு\nபுது முத்திரை போடும் துடிப்பு\nஆண் : இது எத்தனைக் கால தவிப்பு\nபுது முத்திரை போடும் துடிப்பு ஹா\nஆண் : திரை இடாமலே ஆட்டம்\nஉடல் மேடை போல தோன்றும்\nபெண் : எதும் மறைத்திடாமலே காட்டும்\nரதி மாறன் ஆட்டம் பாட்டம்\nஆண் : தோளில் மாலை ஆகும்\nபெண் : நறும் தேனில் பூவும்\nஊறும் தேகம் பாதை மாறும்\nஆண் : வெட்கம்தான் விட்டுப் போகும்\nபெண் : ஆஹ சொர்க்கம்தான் பக்கம் ஆகும் ஹோ\nஆண் : இது எத்தனைக் கால தவிப்பு\nபுது முத்திரை போடும் துடிப்பு\nபெண் : இது எத்தனைக் கால தவிப்பு\nபுது முத்திரை போடும் துடிப்பு\nஆண் : மது மொத்தம���தான் மொத்தம்தான்\nநித்தம்தான் புது சத்தத்தால் பித்தம் தானே\nபெண் : இது சொந்தம்தான் பந்தம் தானே\nபுது அந்தம்தான் என் அத்தானே ஹா\nஆண் : இது எத்தனைக் கால தவிப்பு\nபுது முத்திரை போடும் துடிப்பு\nபெண் : இது எத்தனைக் கால தவிப்பு\nபுது முத்திரை போடும் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.tamilinfopoint.it/2020/09/12/in-bici-verso-onu-per-mancata-giustizia-del-genocidio-tamil-4/", "date_download": "2020-11-29T13:11:39Z", "digest": "sha1:KVSGPEXRGKEMNIGPDN3VYYZINS5XITC7", "length": 10015, "nlines": 92, "source_domain": "www.tamilinfopoint.it", "title": "ஐ.நா நோக்கி 9ம் நாளாக தொடர்கின்ற மனித நேய ஈருருளிப்பயணம் — தமிழ் தகவல் மையம்", "raw_content": "\nஐ.நா நோக்கி 9ம் நாளாக தொடர்கின்ற மனித நேய ஈருருளிப்பயணம்\nஐ.நா நோக்கி 9ம் நாளாக தொடர்கின்ற தமிழின அழிப்பிற்கு நீதி கேட்கும் மனித நேய ஈருருளிப்பயணம் Belgium, Luxembourg நாட்டினை கடந்து Germany நாட்டின் எல்லையை வந்தடைந்தது.\nவரும் வழியில் நேற்றைய தினம் அரசியற் சந்திப்புக்களையும் மேற்கொண்டு, இன்றைய தினம் (12/09/2020) Germany நாட்டின் எல்லையினை வந்தடைந்தது. நாளை 13/09/2020 Remich ஊடாக Saarbrücken மாநகரசபை அரசியற் சந்திப்பினை நோக்கி விரைகின்றது. எவ்விடர் வரினும் தொடர்ந்தும் திட்டமிட்டபடி France நாட்டினை ஊடறுத்து Swiss, Geneva மாநகரில் அமைந்துள்ள ஐ.நா முன்றலில் (ஈகைப்பேரொளி முருகதாசன் திடலினை) வந்தடையும் என்பது திண்ணம்.\nபோராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் நாம் கொண்ட இலட்சியத்தின் நோக்கம் மாறாது.\n-தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்.\nPrevious 12.09.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nNext 13.09.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n28.11.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nதமிழ் தகவல் மையத்தின் புதிய தளம்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2020, இத்தாலி மேல்பிரந்தியம்\nதமிழ் தகவல் மையம் – நாம் யார்\nதமிழ் தகவல் மையம் என்பது இத்தாலி வாழ் தமிழ் சமூகத்திற்கு நாடு தழுவிய அதிகாரபூர்வமான, உண்மையான மற்றும் நம்பகத்தகுந்த பொதுநலம் சார்ந்த தகவல்களை தமிழ் மொழியில் வழங்கும் நோக்கோடு உருவாக்கப்பட்ட ஒரு தகவல் தளமாகும்.\nஅனைத்து மக்களாலும் இலகுவில் அணுகக்கூடிய வகையில், இத்தாலி பல்வேறு பிராந்தியத்தில் வசிக்கும் இதுபோன்ற நலன்களை பகிர்ந்து கொள்ள ஆர்வமுள்ள இளம் தலைமுறையினரை ஒருங்கிணைத்து இத்தாலி தமிழ்த்தேசிய கட்டமைப்புக்களின் அனுசரணையுடன் தமிழ் இளையோர் அமைப்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்ச்சமூகத்துடன், இத்தாலிய மூலங்களிலிருந்து பெறப்பட்டு, தரவுகளின் சமகால தேவை மற்றும் நம்பகத்தன்மை என்பன ஆராயப்பட்டு வாசகர்களுக்கு வழங்கும் ஒரு புதிய தளமாக உருவாக்கப்பட்டுள்ளது.\n28.11.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nதமிழ் தகவல் மையத்தின் புதிய தளம்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2020, இத்தாலி மேல்பிரந்தியம்\n27.11.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2013/12/Cinema_3073.html", "date_download": "2020-11-29T13:31:59Z", "digest": "sha1:KT66ESWD3UJAY7FYC7G62XAU7ANV6DOZ", "length": 10610, "nlines": 79, "source_domain": "cinema.newmannar.com", "title": "அட்சய பாத்திரம் கொரியா படங்கள்", "raw_content": "\nஅட்சய பாத்திரம் கொரியா படங்கள்\nகொரியாவில் பிறந்த அனைவருமே உலக சினிமாவுக்கு படி அளப்பதற்காகவே கடவுளால் அனுப்பி வைக்கப்பட்டவர்கள் போல. இவர்கள் இல்லையென்றால் உலகிலுள்ள எந்த இயக்குநராலும் ஸ்டார்ட் கட் கூட சொல்ல முடியாது. இந்த உண்மையும் அவர்களுக்கு\nஆனால், நாளை கொரியப் படங்களை இயக்க விருக்கும் இன்றைய கொரிய உதவி இயக்குநர் உட்பட சகல படைப்பாளிகளும் அனைத்து இன, மொழி திரைத்துறையினருக்கும் கதைகளையும், காட்சிகளையும் பல யுகங்களாக தாரை வார்த்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பது மட்டும்\nகமர்ஷியல் அம்மன் மீது சத்தியம்.\nகொரிய திரையுலகம் மட்டும் இல்லாவிட்டால் மவனே உலகத்தில் என்ன... தமிழ் உட்பட இந்திய மொழிகள் எதிலும் ஒரு படம் கூட உருவாகாது. அந்தளவுக்கு குருதிக்கு பதிலாக அங்குள்ள கதாசிரியர்களின் உடம்பில் கதைகளும், காட்சிகளும் ஓடுகின்றன. அதனால்தான் ஹாலிவுட்டின் பெரியப் பெரிய ஸ்டூடியோக்கள் எல்லாம் கை கட்டி பவ்யமாக கொரிய திரையுலகின் முன்னால் நிற்கின்றன. ரீமேக் ரைட்ஸை வாங்குகின்றன. பிழைக்கத் தெரிந்த புண்ணியவான்கள் கமுக்கமாக தங்கள் மொழிகளில் சுட்டு வசூலை அள்ளிக் கொண்டு செல்கிறார்கள்.\nஇப்படிப்பட்ட படி அளக்கும் பிரமன்கள் இந்த ஆண்டு என்ன செய்திருக்கிறார்கள்\nசந்தேகமே இல்லாமல் வைரத்தை வாரி இறைத்திருக்கிறார்கள். எடுப்பதும் எடுக்காததும் அவரவர் விருப்பம். டாப் 10ஐ மட்டும் பார்ப்போமா\nபிறகு குறிப்பு எல்லாம் எதற்கு ஸ்ட���லிஷ் மேக்கிங். பட தொடக்கத்தில் கலர்ஸை பயன்படுத்தியிருக்கிறார்கள் பாருங்கள்... சான்ஸே இல்லை.\nகாமெடி படமான Man on the Edge விமர்சகர்களாலும், ரசிகர்களாலும் ஒருசேர கொண்டாடப்பட்ட படம். படத்தை பார்த்து முடித்ததும் உச்சி முகர்ந்து அருகில் இருப்பவர்களை நீங்கள் முத்தமிடாவிட்டால் உங்களுக்கு ஏதோ கோளாறு என்று அர்த்தம்.\nடைரியை வாசிப்பது போல் செல்லும் Nobodys Daughter Haewon இன்னொரு முக்கியமான படம். இதிலுள்ள டுவிஸ்டுகள் இன்னும் பல காலங்களுக்கு செல்லுபடியாகக் கூடியவை. ஃபேமிலி டிராமா. உணர்ச்சிகளின் குவியல். ஆனால், சீட்டில் கட்டிப் போடுபவை.\nNew World அடிப்படையில் கேங்ஸ்டர் படம். நடித்திருப்பவர்கள் அனைவரும் டாப் மோஸ்ட் நடிகர்கள். எனவே, பட்டையை கிளப்பியிருக்கிறார்கள். சிறையிலிருந்து மாஃபியா லீடரை தப்பிக்க வைக்க வேண்டும். அதை எப்படி நிறைவேற்றப் போகிறார்கள், காவல்துறை எப்படி அதை தடுக்கப் போகிறது என்பது பரபர திரைக்கதை.\nவிளையாட்டை அடிப்படையாகக் கொண்ட இன்னொரு ஆக்ஷன் டிராமா, Fists of Legend. சிறைக்கு செல்லும் நான்கு நண்பர்களில் ஒருவருக்கு மட்டும் ஜாமீன் கிடைக்கிறது. காரணம், அவனது பெற்றோர் செல்வாக்கு மிக்கவர்கள். மீதி மூன்று பேரும் சிறையிலேயே தங்கள் காலத்தை கழிக்கிறார்கள். இதன்பின்னர் என்ன நடக்கிறது என்பதுதான் செகண்ட் ஆஃப்.\nKiller Toon பக்கா ஹாரர் படம். தொடர் கொலைகளுக்கு காரணமானவர்களை கண்டுபிடிப்பதுதான் லைன். வசூல் திருப்பதி பெருமாளே கடன் கேட்கும் அளவுக்கு கொட்டியிருக்கிறது.\nஅதிகம் பேர் பார்த்தவர்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கும் படம், Miracle in Cell No. 7. ஃபேமிலி டிராமாதான். ஆனால், அதகளம் செய்திருக்கிறார்கள்.\nThe Berlin File பக்கா ஆக்ஷன் மேளா. ஜனவரியில் ரிலீசான இந்தப் படம், இதோ இந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கும் நொடி வரை ரசிக்கப்பட்டு வருகிறது.\nமுதல் நாள் வசூலில் முதலிடம் பிடித்த படம், Secretly Greatly. ஆரம்ப ஜோர் இறுதி வரை குறையவேயில்லை என்பதுதான் ஹைலைட்.\nரைட், கொரியாவில் ரீமேக் படங்களே எடுக்கப்படுவதில்லையா\nநல்ல கேள்வி. எடுத்திருக்கிறார்கள், எடுத்தும் வருகிறார்கள். ஆனால், ஒரிஜினலை விட ரீமேக் பிரமாதமாக இருக்கும் என்பதுதான் விசேஷம். இதற்கு நல்ல உதாரணம், இந்த ஆண்டு வெற்றிப் பெற்ற படங்களில் ஒன்றாக அமைந்திருக்கும் சிஷீறீபீ ணிஹ்மீs. ஹாங்காங��கில் வெற்றிப் பெற்ற Eye in the Sky என்ற படத்தின் அதிகாரப்பூர்வமான தழுவல் இது.\nசுருக்கமாக சொல்வதெனில் இந்த ஆண்டும் கொரியப் படங்கள் மகத்தான சாதனைகளை நிகழ்த்தியிருக்கின்றன. வாய்ப்பு கிடைத்தால் டி.வி.டி. வாங்கிப் பாருங்கள். இல்லையென்றாலும் ஒன்றும் பிரச்னையில்லை. அடுத்தடுத்த வருடங்களில் இந்தப் படங்கள் பக்காவாக தமிழ் உட்பட பல மொழிகள் பேசும். அப்போது பார்த்துக் கொள்ளலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/english_tamil_dictionary/d/english_tamil_dictionary_d_99.html", "date_download": "2020-11-29T13:27:59Z", "digest": "sha1:ERCOZYG53OVEEQL6CWC5LRWPWXD6PPWD", "length": 10177, "nlines": 88, "source_domain": "www.diamondtamil.com", "title": "D வரிசை (D Series) - ஆங்கில-தமிழ் அகராதி - அகராதி, தமிழ், ஆங்கில, வரிசை, இறைமையியல், வினை, கூறு, series, தெய்வத்தன்மை, நிலை, பிரிவினை, மீதமின்றி, சட்ட, செய், divorcee, விலக்குச், வகுக்குமெண், வகுபடும், தொகுதி, ஆற்றலால், dictionary, tamil, english, வார்த்தை, word, கடவுள், diving, பெயரடை, தன்மை", "raw_content": "\nஞாயிறு, நவம்பர் 29, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nD வரிசை (D Series) - ஆங்கில-தமிழ் அகராதி\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\nn. இறைமையியல் வல்லுநர், சமயத்துறை அறிஞர் (பெயரடை) திப்பியகான, தெய்வத்தன்மை வாய்ந்த, கடவுளிடமிருந்து வருகிற, தெய்வத்துக்குரிய, புனிதமான, உயர்வு சிறந்த, (வினை) தெய்வங்கூறு, தெய்விக ஆற்றலால் முன் கூட்டி உவ்ர், உள்ளாற்றலால் முன்னறி, மந்திர ஆற்றலால் முன்னதாகக் காண், முன்னறிந்து கூறு, முன்னுணர்வு பயில்.\nn. முழுகுதல், முக்குளித்தல், (பெயரடை) முழுகுகிற, முக்குளிக்கிற.\nn. மூழ்கு கூண்டு, ஆழநீர்நிலையில் ஆளை வைத்து அனப்பத்தக்க வாய்ப்பிசைவுகளையுடைய மணியுருவ அமைவு.\nn. அடி��ில நீர் உலோக வளங்களைக் கண்டுபிடிக்க உதவுவதாகக் கருதப்படும் கோல்.\nn. தெய்வத்தன்மை, கடவுள், தேவதை, தெய்வம், தெய்வத்தன்மை வாய்ந்தவர். பூசிக்கத் தக்கவர். இறைமையியல், பல்கலைக்கழகத்தில் இறைமையியல் ஆய்வுத்துறை.\nv. தெய்வமாக எண்ணு, கடவுள் ஆற்றலுடையதாதக் கருது.\nn. பிரிக்கப்படுந் தன்மை, பிரித்துணரப்படும் தன்மை, (கண) மீதியில்லாமல் வகுபடும் நிலை.\na. பகுக்கக் கூடிய, பிரித்துணரவல்ல, எண் வகையில் மற்றோரெண்ணினால் மீதமின்றி வகுபடும் நிலை.\nn. பிரிதழ்ல், பிரிபு, பிரிக்கப்பட்ட, நிலை, பிரிவினை, ஒற்றுமைக்கேடு, உட்பிளவு, வேற்றுமை, பங்கிடுதல், பங்கீடு, பங்கு பாசம்,. பாகுபாடு, கூறுபாடு, பகுதி, கூறு, வகைப்படுத்தல், வகை, இனப்பிரிவு, கிளை, துறை, படைப்பிரிவு, நாட்டுப்பிரிவு, மண்டலம், வட்டாரத் தொகுதி, சட்ட மாமன்றத்துக்குரிய தேர்தல் தொகுதி, தரவகுப்பு, வகுப்புப்படி இடையெல்லை, இடைவரம்பு, இடைவேலி, இடைத்தட்டி, வாக்கறிவிப்புக்காகச் சட்ட மாமன்றத்தில் மன்றத்தினர் இரண்டாகப் பிரிதல், மாமன்றப் பிரிவீட, (கண) எண்ணெ மற்றொரு எண்ணால் வகுத்தல், வகுத்தல்முறை.\nn. வகுக்குமெண், வகுக்கப்படும் எண்ணில் மீதமின்றி வகுக்குமெண்.\nn. சட்டப்படியான மணவிலக்கு, விவாக ரத்து, பிரிவினை, பிளவீடு, (வினை) திருமண விலக்குச் செய், இணைப்பையறு, மண விலக்குச் செய்து பிரி, தள்ளிவை, விலக்கு, மண உறவினைத் தள்ளுபடிசெய், இணைபிரி, தொடர்புறு, நீக்கு.\nn. தருமணவிலக்க, பிரிவிடின, பிளவு.\nn. குழிப்பந்தாட்டத்தில் ஒரே பந்து வீச்சில் அகழ்ந்தெறியப்பட்ட புல்கரண்.\nv. மறைவௌதயிடு, பலரறியக் கூறு.\nn. கிறுகிறுப்பு, மயக்கம், தலைசுற்றல்.\na. தலைசுற்றுகிற, மயக்கமான, குழம்பிய தலைசுற்றலுண்டாக்குகிற, (வினை) தலைமயக்கமுண்டாக்கு, குழப்பு.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nD வரிசை (D Series) - ஆங்கில-தமிழ் அகராதி, அகராதி, தமிழ், ஆங்கில, வரிசை, இறைமையியல், வினை, கூறு, series, தெய்வத்தன்மை, நிலை, பிரிவினை, மீதமின்றி, சட்ட, செய், divorcee, விலக்குச், வகுக்குமெண், வகுபடும், தொகுதி, ஆற்றலால், dictionary, tamil, english, வார்த்தை, word, கடவுள், diving, பெயரடை, தன்மை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தம��ழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathisutha.com/2010/09/blog-post_03.html", "date_download": "2020-11-29T14:25:06Z", "digest": "sha1:OHCQ6NXS2KLIKPH7URCV7ONNR5NEG5PI", "length": 22053, "nlines": 263, "source_domain": "www.mathisutha.com", "title": "மனிதன் உயிரோடிருக்கிறானா..? « !♔ மதியோடை ♔!", "raw_content": "\nவெள்ளி, 3 செப்டம்பர், 2010\nBrowse: Home kavithai மனிதன் உயிரோடிருக்கிறானா..\nபிற்பகல் 2:33 - By ம.தி.சுதா 11\nஇது போர் வேண்டுமென்று யாருடமோ பணம் வாங்கி அறிக்கை விட்டிருக்கும் தமிழகத்தின் பிரபல கவிஞருக்கும், இம்புட்டு நாள் போர் நடக்கையில் கம்மண்ணு இருந்திட்டு இப்ப மட்டும் வீர வசனம் பேசும் அமெரிக்க குடியுரிமையாளிக்கும், தன் அகதிக் குடியுரிமை பறி போய்விடும் என்று அந்நிய நாட்டில் இருந்து சொந்த நாட்டு உறவுகளுக்கு குழிபறிக்கும் கோடாரிக்காம்புகளுக்கும் சமர்ப்பணம்...\nஉமக்கோர் சீர் தேடும் நீரும் மனிதரா....\nமழை நேரமே முடித்துக் கொள்ளும்\nபல் தீட்ட குச்சி போதும்\nஏன் என்பதனை தேடி அலைகிறீர்\nஏன் பேதைகளின் கூந்தல் அறுக்குறீர்\nநுளம்பு குத்தினால் அதனைக் கொல்லும்\nஏன் ரயர் போட்டுக் கொழுத்துகிறீர்\nநான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director\n3 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 4:40\n3 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 6:07\nஉண்மைதான் சகோதரா மிக்க றன்றி...\n3 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 7:45\n@ அஹமது இர்ஷாத் said...\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோதரா...\n3 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 7:46\n3 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 9:00\n@ ஜெரி ஈசானந்தன். said...\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோதரா...\n3 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 9:15\n3 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 11:13\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோதரா...\n3 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 11:21\n4 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 12:00\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோதரா...\n4 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 12:29\n20 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 7:10\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு\nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு\nவாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....\nகாசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம்\nதேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்\nஇந்த தளத்தில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை பதியவும்\nஇலக்கியத்தில்....... சிறந்த நட்பு இது தான்...\nதாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..\nபதிவுலகத்தில் இப்படியும் ஒரு பெண் பதிவரா சீ... தூ...\nபில்கேட்சை ஏழையாக்கப் போகும் ஈழத்துப் புதல்வன்..\nஎன் நூறாவது பதிவை திருடிய சுயநலக்காரி..\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)\nகாசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...\nபாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் ஆலயம்)\nஇலங்கைத் தனியார் வானொலிகளின் பணம் பறிப்பும் ஒரு பரதேசியின் பரிதவிப்பும்\nஅரவணைப்போம் அறிவியல் அறிவூட்டும் கவிதை அனுபவம் ஆன்மீகம் ஈழம் என் ஆய்வுகள் கண்டுபிடிப்பு கதை கவிதை குறுங்கதை குறும்படம் சமூகம் சமையல் தகவல் தொழில் நுட்பம் தமிழ் தொழில் நுட்பம் நகைச்சுவை நிமிடக்கதை வரலாறு வன்னி விஞ்ஞான சிறுகதைகள் விமர்சனம் விழிப்புணர்ச்சி aravanaippom cinema experiance\nபலர் அறிய வேண்டிய முக்கிய பதிவுகள்\nயாழ்ப்பாணக் கலாச்சார சீரழிவு ஆதாரமும் சேதாரமும்\nAIRTEL, DIALOG வாடிக்கையாளருக்கான விசேட எச்சரிக்கைப் பதிவு\nவன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணையத்தளங்கள்\nபடித்த சமூகத்தை ஏமாற்றும் சிலரின் பொட்டுக்கேட்டு அம்பலங்கள்\nஇனிமையான வாழ்வுக்கான CANDO தத்துவம்....\nஅசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...\nஒரே சொல் எதிர்மாறான அர்த்தம்...\nபேன் பார்க்கப் போகும் எந்திரன்.....\nபோட்டிப் போக்கு மாற்றி அணியும் கண்டு கொள்ள ஐசிசி ய...\nபிரபு தேவாவின் வலையில் விழுந்த பெண்களின் பட்டியல்....\nவாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வ...\nதமிழ் நாடு ஈழத்திற்கு இதையாவது தருமா..\nயாழ்தேவி இணையமும் நாசமாய்ப்போகும் மாணவர்களும்...\nஅன்புள்ள சந்தியா அங்கம் - 2\nபொட்டு வைக்கச் சொல்வதன் விஞ்ஞான காரணம்\nகிருஷ்ணரும் கிறிஷ்துவும் ஒன்று தானே (ஒரு ஒப்பீடு)...\nவன்னி மக்களின் நகை திருடியவரைத் தெரியுமா...\nசெத்தும் கொடுத்த சீதாக்காதி கதையின் விஞ்ஞான விளக்கம்.\nபோரும், போதைப் பொருள் பாவனையுமற்ற உலகை கட்டியெழுப்புவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/thoothukudi-news-E7QVH4", "date_download": "2020-11-29T13:25:08Z", "digest": "sha1:FGGTV5K3YVTRF5DV3KADD5KWRLTIM7G5", "length": 18869, "nlines": 114, "source_domain": "www.onetamilnews.com", "title": "தூத்துக்குடி மாவட்டத்தில் பல இடங்களில் சட்ட விரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் ;மதுபாட்டில்கள் பறிமுதல் - Onetamil News", "raw_content": "\nதூத்துக்குடி மாவட்டத்தில் பல இடங்களில் சட்ட விரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் ;மதுபாட்டில்கள் பறிமுதல்\nதூத்துக்குடி மாவட்டத்தில் பல இடங்களில் சட்ட விரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் ;மதுபாட்டில்கள் பறிமுதல்\nதூத்துக்குடி 2020 அக்டோபர் 26 ;தூத்துக்குடி மாவட்டத்தில் பல இடங்களில் சட்ட விரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.\nமுறப்பநாடு காவல் நிலையம் ;\nமுறப்பநாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜா ராபர்ட் தலைமையிலான போலீசார் 25.10.2020 அன்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது, கலியாவூர் பகுதியில், அதே பகுதியை சேர்ந்த சங்கரபாண்டி மகன் மகாராஜன் (29) என்பவர் தனது வீட்டின் பின்பக்கத்தில் வைத்து சட்ட விரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.இதுகுறித்து முறப்பநாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜா ராபர்ட் வழக்கு பதிவு செய்து மகாராஜனை கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்த 52 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.சட்ட விரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nதிருச்செந்தூர் கோவில் காவல் நிலையம் ; திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுவாமி தலைமையிலான போலீசார் 25.10.2020 அன்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது, திருச்செந்தூர், வீரராகவபுரம் பகுதியில், அதே பகுதியை சேர்ந்த சங்கரன் மகன் சரவணகுமார் (37) என்பவர் தனது வீட்டின் பின்பக்கத்தில் வைத்து சட்ட விரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.\nஇதுகுறித்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆர்தர் ஜஸ்டின் சாமுவேல்ராஜ் வழக்கு பதிவு செய்து சரவணகுமாரை கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்த 29 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.\nதட்டார்மடம் காவல் நிலையம் ;\nதட்டார்மடம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அய்யப்பன் தலைமையிலா�� போலீசார் 25.10.2020 அன்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது, முதலூர் ஜங்ஷன் பகுதியில், கடாக்ஷபுரம், ஆலடிதட்டு பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் திருமணி (48) என்பவர் சட்ட விரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.\nஇதுகுறித்து தட்டார்மடம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அய்யப்பன் வழக்கு பதிவு செய்து திருமணியை கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்த 23 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.\nதாளமுத்து நகர் காவல் நிலையம் ; தாளமுத்து நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகாராஜா தலைமையிலான போலீசார் 25.10.2020 அன்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது தாளமுத்துநகர் பஜார் பகுதியில் தூத்துக்குடி, கிருஷ்ணராஜபுரம் பகுதியை சேர்ந்த தங்கசாமி மகன் ஜெயமுருகன்(71) என்பவர் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகாராஜா வழக்கு பதிவு செய்து ஜெயமுருகனை கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்த 5 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.\nசட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு ஸ்ரீவைகுண்டம் பகுதியில் காவல்துறை அடையாள அணிவகுப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பங்கேற்பு\nகுலசேகரபட்டினம் அருகே சுமார் 4 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது ;கைது செய்த காவல் தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்க...\nநாசரேத் நகர வணிகர்கள் சங்க 20வது ஆண்டு விழாவில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.\nஆலந்தலையில் நீர்வள ஆதாரத்துறையின் நிதியின் மூலம் ரூ.52.46 கோடி மதிப்பில் தூண்டில் வளைவு அமைக்கப்பட உள்ள பகுதியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், நேரில் பார்வையிட்டு ஆ...\nதமிழ் மாநில காங்கிரஸ் 7ம் ஆண்டு துவக்க விழா ;தூத்துக்குடியில் கொண்டாட்டம்\nமக்கள் நீதி மய்யம் கட்சி-யின் சார்பாக, 2021ல் கமல்ஹாசனை முதல்வராக்கிட \"நம்முடைய வாக்கு நம்மவருக்கே \"என்ற முழக்கத்துடன் தூத்துக்குடியில் வீடுவீடாக சென்று வாக்காளர் சேர்க்க, நீக்க, ...\nதூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட மகளிர் அணி பூத் குழு அமைப்பு மற��றும் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ;எஸ்.பி.சண்முக நாதன் எம்.எல்.ஏ.,பங்கேற்பு\nகருப்பு கவுனிஅரிசி (மன்னர்கள் சாப்பிட்ட அரிசி . புற்றுநோய் வராது.இன்சுலின் சுரக்கும்.) ;100./. இயற்கை (Totaly organic method)முறையில் விளைவிக்கப்பட்டது ; நலம் பசுமையகம்,மீனாட்சிபு...\nசட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு ஸ்ரீவைக...\nகுலசேகரபட்டினம் அருகே சுமார் 4 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ தடை செய்யப்பட்ட புகைய...\nநாசரேத் நகர வணிகர்கள் சங்க 20வது ஆண்டு விழாவில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்க...\nஆலந்தலையில் நீர்வள ஆதாரத்துறையின் நிதியின் மூலம் ரூ.52.46 கோடி மதிப்பில் தூண்டில...\nஓணம் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கேரளாவுக்கு சென்ற ந...\nசற்று முன் கிடைத்த தகவல் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நலமுடன் இருக்கிறார்\nசீமானுக்கு இந்த வாழ்க்கை பிச்சை போட்டது. நான் என்று கூறிய நடிகை விஜயலட்சுமி தற்க...\nதிரைப்பட பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ் 17 மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்க...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nமக்கள் நீதி மய்யம் கட்சி-யின் சார்பாக, 2021ல் கமல்ஹாசனை முதல்வராக்கிட \"நம்முடைய வாக்கு நம்மவருக்கே \"என்ற முழக்கத்துடன் ...\nசென்னையில் ஏரிகள் எல்லாம் வீடுகளாக,அலுவலகமாக, மாறியதால் தான் வெள்ளம் கரைபுரண்டு ...\nதூத்துக்குடி மாவட்டம் எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் E. ஞானையா அவர்களின் இல்ல புனி...\nவழக்கில் இருந்து மூவரை விடுவிக்க ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மதுரை செக்கானூரணி இ...\n3 வருடங்களுக்கு முன்பு நடந்த கொலை ; சிப்காட் காவல் நிலைய காவல் ஆய்வாளர் முத்துசு...\nகணவனை கள்ளகாதலனோடு சேர்ந்து கொலை செய்த மனைவி\nஅதிமுக பூத் மகளிர் குழு அமைப்பது குறித்த தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ...\nஅகழாய்வு பகுதிகள் குறித்து பஸ், ரெயில் நிலையங்களில் அறிவிப்பு பலகைகள் மதுரை ஐகோர...\nரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து 6 மாதம் கடந்தும் தூத்துக்குடியில் புதிய ஸ்மார்ட்'...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/mahindra-marazzo/big-car-small-expenses-117906.htm", "date_download": "2020-11-29T13:50:11Z", "digest": "sha1:IG5SIHMOS5VIZMCVGLIEUVJSRJSQWZV5", "length": 10973, "nlines": 272, "source_domain": "tamil.cardekho.com", "title": "big car small expenses - User Reviews மஹிந்திரா மராஸ்ஸோ 117906 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மஹிந்திரா மராஸ்ஸோ\nமுகப்புபுதிய கார்கள்மஹிந்திராமராஸ்ஸோமஹிந்திரா மராஸ்ஸோ மதிப்பீடுகள்Big கார் Small Expenses\nWrite your Comment on மஹிந்திரா மராஸ்ஸோ\nமஹிந்திரா மராஸ்ஸோ பயனர் மதிப்புரைகள்\nஎல்லா மராஸ்ஸோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா மராஸ்ஸோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nCompare Variants of மஹிந்திரா மராஸ்ஸோ\nமராஸ்ஸோ எம்4 பிளஸ்Currently Viewing\nமராஸ்ஸோ எம்6 பிளஸ்Currently Viewing\nஎல்லா மராஸ்ஸோ வகைகள் ஐயும் காண்க\nமராஸ்ஸோ மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 1020 பயனர் மதிப்பீடுகள்\nbased on 3 பயனர் மதிப்பீடுகள்\nஇனோவா crysta பயனர் மதிப்பீடுகள்\nbased on 583 பயனர் மதிப்பீடுகள்\nbased on 174 பயனர் மதிப்பீடுகள்\nஎக்ஸ்எல் 6 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1249 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nமஹிந்திரா டியூவி 300 பிளஸ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஎல்ல�� உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nமஹிந்திரா மராஸ்ஸோ :- Cash Discount அப் to... ஒன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/prasad-mia-yukthi-new-movie-poojai-news/", "date_download": "2020-11-29T13:50:41Z", "digest": "sha1:3PR6DQ5YJP5DRQIJQJVRJ5FXTSXECPFS", "length": 6560, "nlines": 60, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – பிரபலங்கள் துவக்கி வைத்த அறிமுக நாயகர்கள் நடிக்கும் புதிய திரைப்படம்..!", "raw_content": "\nபிரபலங்கள் துவக்கி வைத்த அறிமுக நாயகர்கள் நடிக்கும் புதிய திரைப்படம்..\nரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி சார்பில் பிரகாஷ் மற்றும் கேப்டன் எம்.பி.ஆனந்த் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் முதல் திரைப்படம் இன்று துவங்கியது.\nஇப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான பிரகாஷ் இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக மியா யுக்தா நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் கலை இயக்குநர் கிரண், போஸ் வெங்கட், K.P.Y. பாலா, அமுதவாணன், வில்லனாக அஜய் கண்ணன் ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஒளிப்பதிவு – சிவ சாரதி, இசை – விக்கி மற்றும் ஹரி, படத் தொகுப்பு – ராம்நாத், கலை இயக்கம் – பழனி குமார், சண்டை இயக்கம் – ரக்கர் ராம்.\nசைக்கோ திரில்லராக உருவாகும் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கிஷன் ராஜ்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்கி சென்னை, கோவை, மேட்டுப்பாளையம் போன்ற பகுதிகளில் முழுவீச்சில் நடைபெற உள்ளது.\nஇப்படத்தின் துவக்க விழா இன்று காலை 9 மணி அளவில் சென்னை கைகான் குப்பத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் நடைபெற்றது.\nஇந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் எல்.கே.சுதீஷ், இயக்குநர்கள் K.பாக்யராஜ், விஜய் மில்டன், சரவணன், பார்த்திபன், தயாரிப்பாளர் கே.ஆர்.பிலிம்ஸ் சரவணன், ஜாகுவார் தங்கம், P.R.O. டைமண்ட் பாபு மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.\nகேப்டன் டிவியின் மக்கள் தொடர்பாளர் எம்.பி.ஆனந்த் தயாரிக்கும் படத்தை தயாரிப்பாளர் எல்.கே.சதீஷ் மற்றும் இயக்குநர் பாக்யராஜ் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி, கிளாப் அடித்து துவக்கி வைத்தனர்.\nPrevious Post4 கோடி ரூபாய்க்கு உத்தரவாதம் அளித்துவி்ட்டு 'சக்ரா' படத்தை வெளியிட விஷாலுக்கு அனுமதி.. Next Post'காடன்' திரைப்படம் பொங்கலுக்கு தியேட்டர்களில் வெளியாகிறது..\n‘கில்லி, பம்பரம், கோலி’ விளையாட்டுக்களைப் பற்றிப் பேச���ம் திரைப்படம்\nவிஷாலின் தலைவலிக்கு உண்மையான காரணம் இதுதானா..\nநள்ளிரவில் இயக்குநரை தனியே விட்டுவிட்டு தயாரிப்பு யூனிட்டுடன் ஓடிய தயாரிப்பாளர்..\n‘வலிமை’ படத்தின் முக்கிய அப்டேட்..\nநடிகர் பார்த்திபன் கேட்டது நஷ்ட ஈடா..\nவிஷாலுக்கு ‘எனிமி’ ஆனார் ஆர்யா..\n2019 ஆஸ்கர் போட்டிக்கு ‘ஜல்லிக்கட்டு’ மலையாளத் திரைப்படம் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது..\nதிரைப்படத்தில் ரஜினியை அடிக்கத் தயங்கிய நடிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/187322?ref=archive-feed", "date_download": "2020-11-29T13:20:04Z", "digest": "sha1:4VC56POAPY2G7HKKCJZIJT2NKXDPE7GO", "length": 7346, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது யார்? கசிந்த தகவல் - Cineulagam", "raw_content": "\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு சுரேஷ் சக்ரவர்த்தி லீக் செய்த புகைப்படம் அசிங்கமாக இருக்கும் அர்ச்சனா.... விழுந்து விழுந்து சிரிக்கும் ரசிகர்கள்\nபாலவின் முகத்திரையை கிழிந்த குறும்படம் கமல் முன்னிலையில் நடக்கப்போவது என்ன கமல் முன்னிலையில் நடக்கப்போவது என்ன\nநான்கு வயதில் ஜோடியாக நடித்த குட்டீஸ்… 22 ஆண்டுகள் கழித்து தம்பதிகளாக மாறிய சுவாரசியம்\nஇயக்குனர் சங்கரின் மகள்கள் மற்றும் மகனை பார்த்துள்ளீர்களா இதோ அவரின் குடும்ப புகைப்படம்\nலண்டனில் செட்டிலான விஜயின் யூத் பட நடிகையா இது எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே\nஎன்னது பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இந்த பிரபலமா- கசிந்த உண்மை தகவல், ஷாக்கான ரசிகர்கள்\nதன் உடலுக்கு பின்னால் பெரிய டாட்டூ குத்திக்கொள்ளும் நயன்தாரா, வெளியான சர்ச்சை புகைப்படம் இதோ..\nதன்னைவிட 10 வயது குறைந்த நடிகருடன் சர்ச்சைக்குரிய காட்சியில் நடித்துள்ள நடிகை ஸ்ருதி ஹாசன்.. இணையத்தில் லீக்கான தகவல்\nபிரபல ஓடிடி தளத்திற்கு விற்கப்பட்ட மாஸ்டர் திரைப்படம்.. தயாரிப்பாளரின் அதிரடி\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\nரம்யா பாண்டியன் தங்கை நடிகை கீர்த்தி பாண்டியன் படு மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை அனிகா ச���ரேந்திரனின் வித்தியாசமான போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை சனா கானின் அழகிய திருமண புகைப்படங்கள் இதோ\nபாரதி கண்ணம்மா சீரியல் நாயகி ரோஷினியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது யார்\nதமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 6 வாரங்கள் முடிந்து 7வது வாரத்தை எட்டியுள்ளது. இதுவரை வீட்டில் இருந்து ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி என 3 பேர் வெளியேறியுள்ளனர்.\nஅர்ச்சனா, சுசித்ரா என இரண்டு பேர் புதிதாக வீட்டில் நுழைந்துள்ளார்கள். இந்த வாரமும் பிரபல சீரியல் நடிகர் அசீம் வீட்டிற்குள் Wild Card எண்ட்ரீயாக நுழைய இருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்த வாரம் எலிமினேஷனுக்கு சோம், சம்யுக்தா, ரியோ, பாலாஜி, அனிதா, ஆரி, சுசித்ரா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர்.\nதற்போது வந்த தகவல் என்னவென்றால் இந்த வாரம் எலிமினேஷன் ஆகப்போவது சுசித்ரா என்று கூறப்படுகிறது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=619615", "date_download": "2020-11-29T14:35:32Z", "digest": "sha1:6ABZ3SBUN3DQMZ5HY3UUWY3RSCRVXOT3", "length": 8923, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "தேயிலை தோட்டத்தில் முகாமிட்ட காட்டு மாடுகள் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதேயிலை தோட்டத்தில் முகாமிட்ட காட்டு மாடுகள்\nமஞ்சூர்: மஞ்சூர் அருகே மெரிலேண்டு, மைனலாமட்டம், பெங்கால்மட்டம், கிட்டட்டிமட்டம், தேனாடு, கோத்திபென், சாம்ராஜ் எஸ்டேட் மற்றும் ராக்லேண்டு உள்ளிட்ட கிராமங்களை சுற்றிலும் தேயிலை தோட்டங்களுடன் அடர்ந்த காடுகள் சூழ்ந்துள்ளது. சமீபகாலமாக இப்பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக காட்டு மாடுகள் அதிகளவில் நடமாடி வருகின்றன.\nநேற்று காலை மஞ்சூர் பிக்கட்டி சாலையில் உள்ள தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்கள் சிலர் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அருகில் உள்ள வனத்தில் இருந்து வெளியேறிய காட்டு மாடுகள் கூட்டம் தேயிலை தோட்டத்திற்குள் புகுந்து மேய்ச்சலில் ஈடுபட்டது. இதில் இருந்த 2 மாடுகள் திடீரென தொழிலாளர்கள் இருந்த இடத்தை நோக்கி சென்றுள்ளன. இதை கண்டு பீதி அடைந்த தொழிலாளர்கள் தேயிலை பறிப்பதை பாதியில் நிறுத்தி தோட்டத்தில் இருந்து வெளியேறினார்கள்.\nஇதைத்தொடர்ந்து நீண்ட நேரத்திற்கு பிறகே காட்டு மாடுகள் அங்கிருந்து வனத்திற்குள் சென்றன. மஞ்சூர் சுற்றுப்புற கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் பல வகையிலான மலை காய்கறிகளை பயிரிட்டு வருகிறார்கள். விளை நிலங்களில் காட்டு மாடுகள் கூட்டம், கூட்டமாக புகுந்து பயிர்களை சூறையாடுவதுடன் தோட்டங்களையும் கால்களால் மிதித்து நாசம் செய்வது வாடிக்கையாக உள்ளது. காட்டு மாடுகளின் தொல்லையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பலர் மலைகாய்கறி விவசாயம் மேற்கொள்வதை விட்டுவிட்டனர். எனவே காட்டு மாடுகளின் நடமாட்டத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்த வேண்டும் என விவசாயிகள, தேயிலை தோட்ட தொழிலாளர்கள் விடுத்துள்ளார்கள்.\nகார்த்திகை தீப திருவிழா: பழநியில் கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்\nதிருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா; அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது: ஜோதி வடிவில் இறைவனை கண்டு பக்தர்கள் பரவசம்\nஅரிமளம் அருகே 60 குரங்குகள் கூண்டில் அகப்பட்டது: மக்களை அச்சுறுத்தியதால் வனத்துறை நடவடிக்கை\nரயில் பெட்டிகளை போல வகுப்பறை சுவரை வர்ணம் தீட்டிய ஆசிரியர்கள்: அரசு பள்ளியில் அசத்தல்\nதிருமங்கலம் பகுதியில் மழை: கடை, வீடுகள் இடிந்து விழுந்தன\nமழைநீரால் மூழ்கும் மாற்றுப்பாதை: திருமங்கலம் - சேடபட்டி இடையே போக்குவரத்து பாதிக்கும் அபாயம்\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின��� தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-73/2286-2010-01-20-06-49-27", "date_download": "2020-11-29T13:45:14Z", "digest": "sha1:2SOUW2DYD3OYUAKVONEYLGCIGBORX5VL", "length": 14369, "nlines": 231, "source_domain": "www.keetru.com", "title": "வண்ண விளக்குகளின் ரகசியம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\n2009 ஆம் ஆண்டின் அறிவியல் கண்டுபிடிப்புகள்\nபோயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன\nமனிதனின் பேச்சு வந்த பிறகே கடவுள் வந்தது\nசோப்பு வேண்டாம் தண்ணீரில் முக்கி எடுத்தால் போதும்\nதலைவர் பிரபாகரன் இறுதி மாவீரர் நாள் உரை\nஇந்திரனின் ராணி – அவதாரங்களும் அதிகாரங்களும்\nஎழுவர் விடுதலை கோரி தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுத வேண்டிய மடல்\nவெளியிடப்பட்டது: 20 ஜனவரி 2010\nஒளி உமிழும் டையோடுகள் (LED) என்பவை மின்னோட்டம் பாயும்போது ஒளியை உமிழும் தன்மை உடையவை. இவை குறைமின்கடத்திகளால் ஆனவை. மின்னியல் சாதனங்களில் இந்த விளக்குகள் நீலநிற அல்லது பச்சைநிற ஒளியை உமிழ்கின்றன. பாஸ்பரஸ் பூச்சு பூசப்பட்டால் வெண்மை நிற ஒளியைத்தரக்கூடியவை. இந்த விளக்குகளில் காலியம் நைட்ரைடு (GaN) என்னும் வேதிப்பொருள் பயன்படுகிறது. முப்பது ஆண்டுகளுக்கு முன்புதான் காலியம் நைட்ரைடு உருவாக்கப்பட்டது.\nஇரண்டு அங்குல தடிமனுள்ள விலையுயர்ந்த நீலக்கல்லில் காலியம் நைட்ரைடு சேர்மத்தை பொதிந்து வளர்க்கும் தொழில்நுட்பம் இதுவரை நடைமுறையில் இருந்தது. இதனால் இந்த விளக்குகளின் விலை மிகவும் அதிகம். ஆனால் புதிய கண்டுபிடிப்பின்படி ஆறு அங்குல தடிமனுள்ள சிலிகான் தட்டில் பத்துமடங்கு காலியம் நைட்ரைடு சேர்மத்தை வளர்க்க முடியும். சிலிகான் விலைகுறைவான தனிமம் என்பதால் உற்பத்தி செலவு பத்தில் ஒரு பங்காக குறையும் வாய்ப்பு இருக்கிறது.\nஒளிஉமிழும் டையோடுகளை குறைந்தசெலவில் தயாரிக்கும் தொழில்நுட்பம் தற்போது கண்டறியப்பட்டுள்ளதால் இன்னும் ஐந்தாண்டுகளில் விளக்குகளுக்கான மின்கட்டணத்தில் முக்கால்பங்கு சேமிக்கலாம் என்கிறார் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் காலின் ஹம்ப்ரிஸ்.\nஒளி உமிழும் டையோடுகளின் விலை பத்தில் ஒரு பங்காக குறையும்போது ஒளி உமிழும் டையோடுகளைப் பயன்படுத்திய விளக்கு���ளின் விற்பனை நிச்சயமாக அதிகரிக்கும். விளைவாக, நமது மின்கட்டணத்தில் முக்கால் பங்கு குறைந்துபோகும் என்கிறார் காலின் ஹம்ப்ரிஸ்.\nஅதாவது மின்சார உபயோகத்தில் நான்கில் ஒருபங்கு சிக்கனம் ஏற்படுமாம். இப்போது உள்ள மின் உற்பத்தி நிலையங்களைக்கூட மூடவேண்டி வருமாம். நம்முடைய மின்வெட்டு அமைச்சருக்கு இது நிச்சயம் நல்ல செய்திதான். ஆனால் இந்தக்கனவு நனவாவதற்கு அவர் ஐந்து வருடங்கள் காத்திருக்கவேண்டுமே யாருக்கு அந்த யோகம் அடிக்கப்போகிறது என்பதுதான் தெரியவில்லை.\nகாலியம் நைட்ரைடு சேர்மத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஒரு ஒளி உமிழும் டையோடு விளக்கு ஒரு லட்சம் மணிநேரத்திற்கு எரியக்கூடியது. அதாவது 60 ஆண்டுகள் வரை தொடர்ந்து அந்த விளக்கு எரியும். இவற்றில் பாதரசம் இல்லை. எனவே சுற்றுச்சூழலில் மாசு ஏற்படுத்தும் சிக்கலும் இல்லை. மேலும் காலியம் நைட்ரைடு ஒளி உமிழும் விளக்குகளை தேவைப்படும்போது பிரகாசமாகவோ, மங்கலாகவோ எரியச்செய்துகொள்ளலாம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20?page=1", "date_download": "2020-11-29T14:50:05Z", "digest": "sha1:QUU6D5W4Y6U2TZS6GMQJ6K6ZFW6M4WE5", "length": 4513, "nlines": 122, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கனமழைக்கு", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nதென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப...\nதீவிர புயலாக கரையை கடக்கும் 'நிவ...\nபுதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி:...\nஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்...\nவடகிழக்கு பருவமழை தீவிரம்; கனமழை...\n12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனம...\n2 மாவட்டங்களில் இடியுடன் கூடிய க...\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழ...\nதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: ...\n4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்...\nநாளை முதல் மீண்டும் கனமழைக்கு வா...\nதமிழகத்���ில் நாளை மறுநாள் முதல் ம...\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/27589", "date_download": "2020-11-29T13:33:30Z", "digest": "sha1:EN6OLSJEYSOT4GZKIW6AOS5D2VU3CLIE", "length": 8034, "nlines": 100, "source_domain": "www.tamizhvalai.com", "title": "ஐபிஎல் 2020 – இறுதிப்போட்டி தேதி அறிவிப்பு – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஐபிஎல் 2020 – இறுதிப்போட்டி தேதி அறிவிப்பு\nஐபிஎல் 2020 – இறுதிப்போட்டி தேதி அறிவிப்பு\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக இவ்வாண்டு ஐபிஎல் மட்டைப்பந்துப் போட்டித் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. அபுதாபி, துபாய்,ஷார்ஜா ஆகிய 3 நகரங்களில் நடந்து வருகிறது. ஐபிஎல் தொடரில் ஏறக்குறைய லீக் ஆட்டங்கள் முடியும் நிலையில் இருக்கின்றன.\nஐபிஎல் தொடர் தொடங்கியபோது, லீக் சுற்றுகளின் தேதிகள், இடங்களை மட்டுமே அறிவித்திருந்த ஐபிஎல் நிர்வாகம், பிளே ஆஃப் சுற்றுக்கான தேதி, இடங்களை அறிவிக்கவில்லை. இந்நிலையில் பிசிசிஐ நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் நடக்கும் இடங்கள் மற்றும் தேதிகளை அறிவித்துள்ளது.\nபிளே ஆஃப் சுற்றில் முதல் தகுதிச் சுற்று ஆட்டம் நவம்பர் 5 ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. இதில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் இரு இடங்களைப் பெற்ற அணிகள் மோதும். எலிமினேட்டர் ஆட்டம் நவம்பர் 6 ஆம் தேதி அபுதாபியில் நடக்கிறது. இதில் 3 ஆவதுமற்றும் 4 ஆவது இடம் பெற்ற அணிகள் மோதுகின்றன.\nநவம்பர் 8 ஆம் தேதி அபுதாபியில் நடக்கும் 2 ஆவது தகுதிச்சுற்றுஆட்டத்தில் முதல் தகுதிச்சுற்று ஆட்டத்தில் தோற்ற அணியும், எலிமினேட்டர் சுற்றில் வென்ற அணியும் மோதுகின்றன.\nநவம்பர் 10 ஆம் தேதி துபாயில் இறுதிப்போட்டி நடக்கிறது. இதில் முதல் தகுதிச்சுற்றில் வென்ற அணியும், 2 ஆவது தகுதிச்சுற்றில் வென்ற அணியும் மோதுகின்றன. போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்குத் தொடங்குகின்றன.\nமனுநூலை தடை செய்யக்கூடாது – பெ.மணியர���ன் கருத்தும் காரணமும்\nஇரண்டு கூட்டணிகளிலும் இடமில்லை – திகைத்து நிற்கும் தேமுதிக\nமணீஷ்பாண்டே அதிரடி சன்ரைசர்ஸ் அபாரம்\nஆர்.ஜே.பாலாஜியை விட்டா வேற ஆளில்லையா\nதுபாய் போகாமலே ஐபிஎல்லிருந்து விலகிய ஹர்பஜன்\nபனிரெண்டரை கோடி வருமானத்தை இழந்தது ஏன் – சுரேஷ் ரெய்னா விளக்கம்\nகாய்ந்திடும் ஊரை நினை கட்டிடு உடனே அணை – விவசாயிகள் விழிப்புணர்வு பரப்புரை\nகார்த்திகை தீபத் திருநாள் – அறிவியல் மற்றும் ஆன்மீக விளக்கங்கள்\nகரூர் பசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கைத் தமிழ்வழியில் நடத்த வேண்டும் – பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழகமெங்கும் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் – 2020\nதமிழீழப் போர் தொடரும் – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மாவீரர்நாள் செய்தி\n2021 ஆம் ஆண்டுக்கான நீதிமன்ற விடுமுறை நாட்கள் அறிவிப்பு\nதமிழீழம் அமைந்தே தீரும் – மாவீரர் நாளில் வைகோ உறுதி\nமாவீரர் நோக்கத்தை நிறைவேற்றுவோம் – மருத்துவர் இராமதாசு உறுதி\nஉச்சநீதிமன்றத்துக்கு பொங்கல் விடுமுறை – நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/ipl-auction-2019/", "date_download": "2020-11-29T14:28:50Z", "digest": "sha1:4QPYSVJ7VAJWHFIOOZJLVNJCDO3MDWRA", "length": 8842, "nlines": 71, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஐபிஎல் ஏலம் 2019: யுவராஜ் சிங் சென்னை அணியில் ஏலம் எடுக்கப்படுவாரா?", "raw_content": "\nஐபிஎல் ஏலம் 2019: யுவராஜ் சிங் சென்னை அணியில் ஏலம் எடுக்கப்படுவாரா\nIPL Auction 2019: சென்னை சூப்பர் கிங்ஸ் யுவராஜை ஏலத்தில் எடுக்க வேண்டும் என ரசிகர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்\nIPL Auction 2019: யுவராஜ் சிங் சென்னை அணியில் ஏலம் எடுக்கப்படுவாரா\nமொத்தமாக 350 வீரர்கள், அதில் 228 பேர் இந்தியர்கள் என நாளை(டிச.18) களைக்கட்டவிருக்கிறது 2019 சீசனுக்கான ஐபிஎல் ஏலம். ‘பிங்க் சிட்டி’ என்று அழைக்கப்படும் ஜெய்ப்பூரில், மதியம் 2.30 மணியளவில் ஐபிஎல் ஏலம் தொடங்குகிறது.\nஇந்த ஏலத்தில் கலந்து கொள்ள மொத்தம் 1003 வீரர்கள் முதற்கட்டமாக பதிவு செய்திருந்தனர். அதில், 346 வீரர்களை மட்டுமே எட்டு அணிகளும் இறுதி செய்தன. அதுதவிர, லாஸ்ட் என்ட்ரியாக 4 வீரர்களின் பெயர் சேர்க்கப்பட்டு, மொத்தம் 350 என லிஸ்ட் இறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதில், சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய வீரர்களின் எண்ணிக்கை 119.\n229 வீரர்கள் சர்வதேச கிர���க்கெட்டில் விளையாடாதவர்கள்.\n2 Associate Nation வீரர்கள் என மொத்தம் 350 பேர் நாளை ஏலத்தில் விடப்பட உள்ளனர்.\nஇம்முறை, வீரர்களின் அதிகபட்ச அடிப்படை விலை என்பது 2 கோடி என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அது ‘Marquee List’ என்று குறிப்பிடப்படுகிறது. அந்த உயர்தர லிஸ்டில் 9 வீரர்கள் மட்டும் இடம் பெற்றுள்ளனர். ஆனால். அதில் ஒருவர் கூட இந்தியர் கிடையாது.\nஎன 9 வீரர்கள் மட்டும் இந்த லிஸ்டில் உள்ளனர்.\nஒவ்வொரு அணியும், தங்கள் அணியில் இருந்து சில வீரர்களை விடுவித்துள்ளன. அதற்கு பதில், புதிய வீரர்களை ஏலத்தில் எடுப்பதில் ஆர்வமாக உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை, 3 வீரர்களை மட்டும் விடுவித்துள்ளது. பஞ்சாப் அணியில் இருந்து யுவராஜ் சிங் விடுவிக்கப்பட்டிருக்கும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் யுவராஜை ஏலத்தில் எடுக்க வேண்டும் என ரசிகர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nசிஎஸ்கே-வின் இருப்புத் தொகை : 8.4 கோடி\nஇதுபோல, மற்ற அனைத்து அணிகளின் விடுவிக்கப்பட்ட, தக்கவைக்கப்பட்ட வீரர்கள் குறித்து முழுதாக அறிய இங்கே க்ளிக் செய்யவும்\nதோற்றது இந்தியா… ஜெயித்தார் இந்தியர்..\nகட்சியை தடை செய்ய பாஜக விரும்புகிறது: மெஹபூபா முப்தி\n2வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வி; தொடரை வென்றது ஆஸ்திரேலியா\nவிவசாயிகளின் ‘டெல்லி சலோ’ போராட்டத்தில் பேசப்படும் தீப் சிது: யார் இவர்\nபாலாற்றில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளம்; மக்கள் தடுப்பணை கட்ட கோரிக்கை\nவங்கிகளில் நூதன மோசடி : சென்னையில் பிரபல கார் ரேசர் கைது\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/68347/aloo-palak-curry/", "date_download": "2020-11-29T14:19:11Z", "digest": "sha1:SJXOWCS5NPFHQAVLMCLDWWHQ47DM5PU4", "length": 23182, "nlines": 394, "source_domain": "www.betterbutter.in", "title": "Aloo Palak Curry recipe by Priya Tharshini in Tamil at BetterButter", "raw_content": "\nசமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nவீடு / சமையல் குறிப்பு / Aloo Palak Curry\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 3\nஎண்ணெய் - 3 தேக்கரண்டி\nசீரகம் - 1 தேக்கரண்டி\nஇஞ்சு பூண்டு விழுது - 1 தேக்கரண்டி\nவெங்காயம் - 1/4 கப் பொடியாக நறுக்கியது\nபசலைக்கீரை - 1 கப் பொடியாக நறுக்கியது\nமஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி\nமிளகாய் பொடி - 1 தேக்கரண்டி\nதனியா பொடி - 1/2 தேக்கரண்டி\nகரம் மசாலா - 1/2 தேக்கரண்டி\nஎலுமிச்சை சாறு - தேவைக்கேற்ப\nஉருளைகிழங்கை குக்கரில் 3 விசில் வேகவைத்து தோல் நீக்கி சிறு துண்டுகள் ஆக நறுக்கிக் கொள்ளவும்.\nஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி சீரகம் சேர்த்து பொரிந்ததும் வெங்காயம்,ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.\nஇஞ்சு பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.\nமஞ்சள்தூள்,பாலக்கீரை சேர்த்து கீரை வேகும் வரை வதக்கவும்.\nகீரை வேந்ததும் உருளைகிழங்கு,உப்பு,மிளகாய் பொடி,தனியா பொடி மற்றும் கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.\nமிதமான சூட்டில் மூடி போட்டு 5 முதல் 8 நிமிடம் வேகவைக்கவும்.\nஅடுப்பை அனைத்து எலும்மிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.\nஉருளைகிழங்கு பாலக் பொரியல் தயார்.\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nPriya Tharshini தேவையான பொருட்கள்\nஉருளைகிழங்கை குக்கரில் 3 விசில் வேகவைத்து தோல் நீக்கி சிறு துண்டுகள் ஆக நறுக்கிக் கொள்ளவும்.\nஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி சீரகம் சேர்த்து பொரிந்ததும் வெங்காயம்,ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.\nஇஞ்சு பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.\nமஞ்சள்தூள்,பாலக்கீரை சேர்த்து கீரை வேகும் வரை வதக்கவும்.\nகீரை வேந்ததும் உருளைகிழங்கு,உப்பு,மிளகாய் பொடி,தனியா பொடி மற்றும் கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.\nமிதமான சூட்டில் மூடி போட்டு 5 முதல் 8 நிமிடம் வேகவைக்கவும்.\nஅடுப்பை அனைத்து எலும்மிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.\nஉருளைகிழங்கு பாலக் பொரியல் தயார்.\nஎண்ணெய் - 3 தேக்கரண்டி\nசீரகம் - 1 தேக்கரண்டி\nஇஞ்சு பூண்டு விழுது - 1 தேக்கரண்டி\nவெங்காயம் - 1/4 கப் பொடியாக நறுக்கியது\nபசலைக்கீரை - 1 கப் பொடியாக நறுக்கியது\nமஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி\nமிளகாய் பொடி - 1 தேக்கரண்டி\nதனியா பொடி - 1/2 தேக்கரண்டி\nகரம் மசாலா - 1/2 தேக்கரண்டி\nஎலுமிச்சை சாறு - தேவைக்கேற்ப\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ds-gasspring.com/ta/", "date_download": "2020-11-29T13:59:35Z", "digest": "sha1:BER6YCS2BISKJQOBNPIP7OINKQP5JQHE", "length": 7668, "nlines": 200, "source_domain": "www.ds-gasspring.com", "title": "எரிவாயு வசந்த, எரிவாயு ஸ்ட்ரட்டுக்கு சுருக்க எரிவாயு வசந்த - இரட்டை வசந்த", "raw_content": "\nதுருப்பிடிக்காத ஸ்டீல் எரிவாயு வசந்த\nதணிப்பு மற்றும் இழுவை வாயு வசந்தம்\nஅனுசரிப்பு பொத்தானை பூட்டப்படக்கூடிய எரிவாயு வசந்த\nஉலோக சிறு துவாரம் நிலையான எரிவாயு வசந்த\nஅனுசரிப்பு பொத்தானை பூட்டப்படக்கூடிய எரிவாயு வசந்த\nஉலோக சிறு துவாரம் நிலையான எரிவாயு வசந்த\nஎரிவாயு வசந்தத்தின் சில கேள்விகள்\nகேஸ் ஸ்பிரிங் & லீனியர் ஆக்சுவேட்டருக்கான நட்பு நிபுணர் ஆலோசனை மற்றும் சேவையைப் பெறுங்கள். 24 மணி நேரத்திற்குள் நாங்கள் உங்களிடம் வருவோம்.\nஇப்போது எங்களுக்கு விசாரணை அனுப்புங்கள்\n5 #, யான்ஜெங் மிடில் ரோடு, ஹூட்டாங் டவுன், வுஜின் மாவட்டம், சாங்ஜோ நகரம், ஜியாங்சு\nசூடான தயாரிப்புகள் - வரைபடம் - AMP ஐ மொபைல்\nஎஃகு வாயு ஸ்ட்ரட் , துருப்பிடிக்காத எஃகு எரிவாயு நீரூற்றுகள், Ss316 எஃகு எரிவாயு வசந்த ,\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/three-militants-shot-dead-in-kashmir/", "date_download": "2020-11-29T13:52:41Z", "digest": "sha1:QJLMQKEAXCFKXZJREODSSMH6WZJAWBWZ", "length": 10940, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகாஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகாஷ்மீரில் 3 தீவிரவாதிகள் இன்று பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\nரம்ஜான் பண்டிகை முடிவடைந்ததை தொடந்து ஜம்மு காஷ்மீரில் சில தினங்களாக தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை பாதுகாப்பு படையினர் தொடங்கியுள்ளனர்.\nஇந்நிலையில் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையின் போது 3 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனர்.\nகாஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை ‘உண்மையை ஒத்துக்கொள்ள மோடி அரசு மறுக்கிறது’ முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சர்களுக்கும் குடியரசுத் தலைவருக்கும் நிம்மதி அளிக்க வந்த செய்தி\nTags: Three militants shot dead in Kashmir, காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nPrevious சுவிஸ் வங்கி டெபாசிட் அனைத்தும் கருப்பு பணம் கிடையாது… அருண்ஜெட்லி\nNext உலக அளவில் தொழில்நுட்ப ரீதியாக சிறந்த நகரம்: பெங்களூருக்கு இரண்டாம் இடம்\nவலுக்கும் விவசாயிகளின் போராட்டம்: அமித் ஷாவின் அழைப்பை நிராகரித்த விவசாய சங்கங்கள்\nஇன்னும் இரு வாரங்களில் கொரோனா தடுப்பூசி அளிக்க அவசர அனுமதி கோரும் சீரம் இன்ஸ்டிடியூட்\n“அரியானா முதல்-அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்” பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..\nதமிழகத்தில் இன்று 1459 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,459 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,80,505 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nகொரோனா இரண்டாம் அலை : கொண்டாட்டங்களுக்கு தடைவிதித்த நாடு எது தெரியுமா\nசியோல் கொரோனா இரண்டாம் அலை தொடக்கம் காரணமாக தென் கொரியாவில் அனைத்து கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆசியாவின் நான்காவது பொருளாதார…\nஇன்னும் இரு வாரங்களில் கொரோனா தடுப்பூசி அளிக்க அவசர அனுமதி கோரும் சீரம் இன்ஸ்டிடியூட்\nடில்லி ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு இன்னும் இரு வாரங்களில் சீரம் இன்ஸ்டிடியூட் அவசர அனுமதி கோர உள்ளது. உலகெங்கும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா தடுப்பூசி…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25,50,616 ஆகி இதுவரை 14,57,505 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nதிருவண்ணாமலையில் 2668 அடி உயரத்தில் அண்ணாமலை தீபம் ஏற்றப்பட்டது.\nதமிழகத்தில் இன்று 1459 பேருக்கு கொரோனா உறுதி\nஆப்கன் ராணுவ தளத்தில் தலிபான் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்: 34 வீரர்கள் பலி\nதிருவண்ணாமலை : அண்ணாமலையாருக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது – வீடியோ\nகொரோனா இரண்டாம் அலை : கொண்டாட்டங்களுக்கு தடைவிதித்த நாடு எது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6870:-05&catid=322:2010&Itemid=76", "date_download": "2020-11-29T12:54:59Z", "digest": "sha1:Y7YGBJJKDE6EPB22F4QRYD5A3AVI2F37", "length": 30600, "nlines": 51, "source_domain": "www.tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஇடதுசாரியம், மார்க்சியம், முற்போக்கு என்ற முகாந்திரத்தின் கீழ் … (தேர்தலும் சந்தர்ப்பவாதமும் பகுதி - 05)\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 20 மார்ச் 2010\nஅரசு மற்றும் ஜனநாயகம் பற்றிய அரிவரிப்பாடத்தை திரித்தல் மூலம் தான், பாராளுமன்றத்தை ஜனநாயகத்தின் ஒரு வடிவமாக காட்டுகின்றனர். மே 18 முதல் புதிய திசைகளின் அரசியல் வழிமுறைகள் இதற்குள் தான் உள்ளது. தேர்தல் பற்றிய இவர்களின் அரசியல் நிலை என்பது, வியக்கத்தக்க வகையில் இதுதான் ஜனநாயகம் என்று மோசடி செய்து காட்டுவதுதான்.\nபாராளுமன்ற அரசியல் தளத்தில் இப்படித்தான் இவர்கள் காலடி எடுத்து வைக்கின்றனர். இதன் பின், ஜனநாயகம் பற்றிய அடிப்படையான அறிவு கூட இருப்பதில்லை, இருக்க அனுமதிப்பதில்லை. உண்மையில் புலிகள் எப்படி தங்கள் அணிகளை மந்தைகளாக உருவாக்குகின்றரோ, அதே பாணியில் மே 18 முந்தைய தமிழீழக்கட்சி (புலியின் உளவு அமைப்பாக செயற்பட்டது) உறுப்பினர்களின் அரசியல் நிலை காணப்படுகின்றது. இன்று புதிய திசை, மே 18 என்பன, கற்றல் கற்றுக்கொடுத்தல் முதல் விவாதித்தல் விவாதம் செய்தல் அனைத்தையும் மறுதலிக்கின்றது. இதன் மூலம் ஒரு சில பிரமுகர்கள் தமக்கான சில மந்தைகளை உருவாக்க முனைகின்றனர். இதற்கமைய தங்கள்தரப்பு மத்தியில், மாற்றுத்தரப்பை முத்திரை குத்துகின்றனர்.\nஜனநாயகம் என்றால் தேர்தல், வாக்குப்போடுதல், அதை முன்னிறுத்தல் என்ற நிலைக்குள், வழிகாட்டுகின்றனர். வேடிக்கை என்னவென்றால்\n1. ஜனநாயக புரட்சி நடைபெறாத நாட்டில், அதன் உறுப்பில் ஜனநாயகம் இருந்ததாக காட்டி அதை மீட்க தேர்தல் வழிமுறையை தாங்கள் ஆதரிப்பதாக கூறுகின்றனர்.\n2. சுரண்டப்படும் மக்களுக்கும், சுரண்டு வர்க்கத்துக்கும் ஜனநாயகம் என்பது ஒன்றுதான் என்று காட்டி, அதை அடையத் தேர்தல் வழிமுறையைக் காட்டுகின்றனர்.\nஇப்படி இதற்குள் தான் புதிய திசைகள், மே 18, புதிய ஜனநாயகக் கட்சி அரசியல் வெளிப்படுகின்றது. இடதுசாரியம், மார்க்சியம், முற்போக்கு என்ற முகாந்திரத்தின் கீழ், கடைகெட்ட ஜனநாயக விரோத பாராளுமன்றத்தை ஜனநாயகத்தின் சின்னமாகக் காட்டுகின்றனர். அதற்கு வரும் பாதையை, ஜனநாயகத்தின் அச்சுகளாக போற்றி, அதை உயர்த்துகின்றனர். பாராளுமன்றம் என்னும் பன்றித் தொழுவத்தில் வீற்று இருக்கின்ற, பன்றிகளில் நாமும் ஒருவராக மாறுவதுதான் அதற்காக ஒருவரை ஆதரிப்பது தான் ஜனநாயகத்தின் மகத்துவம் என்கின்றனர்.\nஇந்த நிலையில் புலியின் பின்னான மே 18 வைக்கும் வாதத்தைப் பார்ப்போம்;. \"..பொதுவில் எமது போராட்டத்தில் கோட்பாட்டு, அரசியல் புரிதல்மட்டமானது மிகவும் அடிநிலையில் இருக்கிறது. அறிவுத்துறை சோம்பேறித்தனமும், போலிப்புலமையும் ஓங்கி நிற்கின்றன. வெறுமனே சில வறட்டுச் சூத்திரங்களை திரும்பத் திரும்ப உச்சரிப்பதே போதியளவு விவாதத்தை நடத்தியதாக கருதப்படுகிறது. வெறுமனே ஊரவ யனெ Pயளவ இல் தமது இணையத்தளங்களை நடத்தும் குழுக்கள் கருத்துக்கள் எதனையும் புதிதாக உருவாக்க முனைவதில்லை. அதற்கான திறமையும், உழைப்பும் இவர்களிடம் கிடையாது. தமிழக மாலெ குழுக்களது வாசகங்கள் சிலவற்றை இரவல் எடுத்து திரும்பத் திரும்ப உச்சரிப்பதே இவர்களது மார்க்சிய புரிதலாக உள்ளது. தமது எதிர்த்தரப்பாரை, அவர்களும் ஒரு பொது எதிரிக்கு எதிராக போராட முனையும் நட்பு சக்திகள் என்ற அக்கறை எதுவும் இன்றி, அவதூறு செய்வது, பொய்யான தகவல்களை தெரிந்து கொண்டே வெளியிடுவது…. இப்படியாக நடந்து கொண்டு ஆரோக்கியமாக விவாதம் நடத்துவதாக கூறினால் இதுதானே இந்த காலத்தின் மிகச் சிறந்த நகைச் சுவையாக இருக்கும்\" என்று கூறுகின்றார் மே 18 ரகுமான் ஜான்.\nநல்ல வேடிக்கை தான்; போங்கள். தாங்கள் சொல்வது, விவாதத்தின் மூலம் பெற்ற அதிவுயர் அறிவின் பாலான வழிமுறை என்கின்றார். அட இது என்ன என்று பார்த்தால், தேர்தலில் நிற்றல், அதை ஆ��ரித்தல் தான். இதை மறுப்பது வறட்டுச் சூத்திரமாம். தமிழக மாலெ குழுக்களது வாசகமாம். இப்படி இவர் கண்டுபிடித்து முத்தரை குத்த சொல்வது தான், அவரின் அறிவின்பாலான \"சோம்பேறித்தனமும், போலிப் புலமையும்\" அற்ற கண்டுபிடிப்பாம். இதுதான் மிகச்சிறந்த நகைச்சுவை.\nஎந்தவொரு விடையத்துக்கும் வெளிப்படையாக பதிலளிக்க வக்கற்றவர். நேர்மையாக சந்தர்ப்பவாதமற்ற வழிகளில், எதையும் அணுக வக்கற்றவர்தான் இந்த ரகுமான் ஜான். தமிழீழக்கட்சி மூலம் புலிக்கு ஆள்காட்டியாக செயல்பட்டவர், காட்டிக்கொடுத்தவர், இன்று வரை அதை பற்றி பேசாது இருப்பவரின் நேர்மையான அந்தப் பக்கம் தான் என்ன.\nபுலிகளின் தலைவர் தமிழினத்தை அழிக்க, துன்பவியல் சம்பவமாக வருணித்த அதேபாணியில், கடந்த காலத்தை வருணித்த அறிவு தான் மே 18 ரகுமான் ஜானின் அரசியல் மட்டம். அதுதான் மே 18 என்று, தன் இயக்கத்துக்கு, தலைவரின் தொடர்ச்சியாக புலியின் பின்பாக தன்னை அறிவிக்கின்றது.\nஅவர் கூறுகின்றார் \"..தமது எதிர்த்தரப்பாரை, அவர்களும் ஒரு பொது எதிரிக்கு எதிராக போராட முனையும் நட்பு சக்திகள் என்ற அக்கறை எதுவும் இன்றி, அவதூறு செய்வது, பொய்யான தகவல்களை தெரிந்து கொண்டே வெளியிடுவது… \" என்கின்றார். \"பொது எதிரிக்கு எதிராக போராட\" என்று கூறியே, இயக்கங்கள், புலிகள், தமிழீழக் கட்சி.. தமிழ் மக்களுக்கு என்னசெய்தது என்பது எமக்கும் தெரியும். இதன் போது நீங்கள் அவர்களுடன் எப்படி அவர்களைத் தொழுது கொண்டு, மக்களை ஒடுக்க உதவினீர்கள் என்பதும் தெரியும். இது இனி யாராலும் அழிக்க முடியாத ஒரு வரலாறு. இதை எதிர்த்து நாங்கள் மட்டும் போராடியது, நீங்கள் \"பொது எதிரிக்கு எதிராக\" என்று கூறி எமக்கு எதிராக அவர்களுடன் கூடி நின்றதும் உண்மை. இதையெல்லாம் மறுக்கத்தான் முடியுமா\n\"நட்பு சக்தி\" என்பது யார் உண்மையில் யார் எப்படி மக்களுடன் நிற்கின்றனர் என்பது அதனைத் தான் தீர்மானிகின்றது. மக்கள் அரசியலை முன்வைத்து, எப்படி மக்களை அமைப்பாக்குகின்றார்கள் என்பதுடன் அது தொடர்புடையது. தேர்தலில் சாக்கடையில் நீங்கள் படுத்து புரள்வதை ஆதரிப்பதோ, நட்பு சக்திகளின் அடையாளம் உண்மையில் யார் எப்படி மக்களுடன் நிற்கின்றனர் என்பது அதனைத் தான் தீர்மானிகின்றது. மக்கள் அரசியலை முன்வைத்து, எப்படி மக்களை அமைப்பாக்குகின்றார்கள் எ��்பதுடன் அது தொடர்புடையது. தேர்தலில் சாக்கடையில் நீங்கள் படுத்து புரள்வதை ஆதரிப்பதோ, நட்பு சக்திகளின் அடையாளம் புலியை ஆதரித்து தமிழீழக் கட்சியாக இருந்த உங்களை, அன்று ஆதரித்து நிற்பமோ நட்;பு சக்திக்கு அடையாளம் புலியை ஆதரித்து தமிழீழக் கட்சியாக இருந்த உங்களை, அன்று ஆதரித்து நிற்பமோ நட்;பு சக்திக்கு அடையாளம் நாங்கள் உங்களைப் போன்ற மக்கள்விரோத அரசியலை ஆதரித்து, மக்களுக்கு துரோகம் செய்ய தயாராயில்லை.\n\"அவதூறு செய்வது, பொய்யான தகவல்களை தெரிந்து கொண்டே வெளியிடுவது…\" என்கின்றீர்கள். இப்படி நீங்கள் சொல்வதுதான், பொய்யும் அவதூறுமாகும். சரி நாங்கள் அப்படி சொன்னதாக சொல்லும் நீங்கள், அதற்கு ஆதாரத்தை முன்வையுங்கள். இப்படி முத்திரை குத்தி அரசியல் ரீதியாக உங்களை தக்க வைப்பபதற்கு அப்பால், இதில் எந்த உண்மையும் கிடையாது. நீங்கள் அப்படி இருக்கின்றீர்கள். கற்றன் நசனல் வங்கி பணத்தை நான் மோசடி செய்ததாக, என் அரசியலுக்கு பதில் சொல்ல முடியாத தேசம்நெற்றும் இனியொருவும் எந்த ஆதாரமுமின்றி பரப்புரை செய்த போது, அதன் பின் நீங்கள் இருந்தீர்கள். அவர்கள் உங்கள் கூட்டாளியாக இருந்ததும், இருப்பதும் வெளிப்படையான உண்மை. கற்றன் வங்கிப் பணம் உங்களிடம் தரப்பட்டது தெரிந்தும், என் அரசியலை மறுக்க இது உங்கள் அவதூறுக்கு உதவுகின்றது. இப்படி \"அவதூறு செய்வது, பொய்யான தகவல்களை தெரிந்து கொண்டே வெளியிடுவது\" நீங்கள் தான், நாங்கள் அல்ல. அண்மையில் உங்கள் கூட்டாளியாக உள்ள இவ் இரண்டு இணையமும் சேர்ந்து, என் பெயரில் தயாரித்த ஈமெயில் மூலம் என்ன செய்தது, எதைச் சொன்னது என்பது தெரிந்தது. அதிலும் கற்றன் நசனல் வங்கிப் பணத்ததைப்பற்றித்தான் பேசியது. அனைத்தும் உங்கள் சம்மத்துடன்தான். இதை நீங்கள் கண்டித்தது கிடையாது.\nஇப்படியிருக்க எம்மைப் பார்த்து \"..தமது எதிர்த்தரப்பாரை, அவர்களும் ஒரு பொது எதிரிக்கு எதிராக போராட முனையும் நட்பு சக்திகள் என்ற அக்கறை எதுவும் இன்றி, அவதூறு செய்வது, பொய்யான தகவல்களை தெரிந்து கொண்டே வெளியிடுவது… \" என்று கூறுவது நகைச்சுவை. ஆதாரமற்ற அவதூறு. முத்தரை குத்தல்;. இதன் மூலம் தேர்தலில் நிற்றலையும், ஆதரிப்பதையும் நியாயப்படுத்தும் வாதங்கள். அவதூறுகள், பொய்கள் மூலம் முத்திரை குத்தி, மறுபடியும் மே 18 முதல் புலி அரசியல் செய்ய முனைகின்றனர்.\nதேர்தல் நிராகரிப்பை இப்படி முத்திரை குத்தி காட்டிவிட்டு முன்வைப்பதைப் பார்ப்போம்; \"அரசியல் என்பது வெறுமனே வாக்களிப்பது என்பதாகவே சுருங்கிப் போயுள்ளது. கடந்த காலத்தில் கூட யாருமே பாராளுமன்றத்தின் பற்றாக்குறை குறித்தோ, அதற்கு மாற்றான வழிமுறைகளில் ஒழுங்கமைத்துக் கொள்வது குறித்தோ எதுவுமே செய்யவில்லை\" இதனால் நாங்கள் வாக்கு கேட்டுப் போவது அவசியம் என்கின்றார். தேர்தலில் நின்று வாக்களிக்கக் கோரினால், எப்படி மக்கள் வாக்களிப்பிற்கு வெளியில் சிந்திப்பர். மாற்றான வழியில்லை என்பதால், நாங்கள் மக்கள் பின்னால் வால்பிடித்து சென்று வாக்கு கேட்கின்றோம் என்கின்றார். மக்கள் சாதியம், ஆணாதிக்கம் போன்றவற்றை புரிந்து கொள்ளாது வாழ்வதால், அதை நாங்கள் இப்ப ஒழிக்க முடியாது என்றனர் புலிகள். எனவே தமிழீழம் அடைந்த பின் அதை மாற்றுவது சாத்தியம் என்று பேசிய அதே இயக்க அரசியல்; தான் இதுவும். அதே உத்தி பற்றியும், தேர்தல் பற்றியும் அதே நிலையில் மீள முன்வைக்கின்றார். இப்படிப்பட்டவர்களின் தலைமையால் தான், நடந்து மக்கள் விரோத போராட்டமே அழிந்து போனது.\nஇயக்கப் பாணியல் மீள வைக்கும் மற்றொரு வாதத்தைப் பாருங்கள். \"மக்கள் தமது அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக தமது தொகுதிகளில் உள்ள பாராளுமன்ற அங்கத்தவர்களது உதவிகளில் சார்ந்திருக்க நேர்கிறது. அந்த பொறுப்பை ஏன் இந்த கடைந்தெடுத்த அயோக்கியர்களிடம் பிழைப்புவாதிகளிடமும் நாம் ஒப்படைக்க வேண்டும்.\" என்கின்றார். தாங்கள் கடைந்ததெடுத்த நல்லவர்கள், சமூக அக்கறையாளர் என்கின்றார். வேடிக்கைதான். யாரும் கடைந்தெடுத்த அயோக்கியராக, பிழைப்புவாதிகளாக பிறப்பதில்லை. இந்த வர்க்க அமைப்பில், அவர்கள் வர்க்க நலன் சார்ந்த வெளிப்பாடு. எந்த இயக்கத் தலைவரும், எந்தக் கொலையாளியும் இயக்கத்துக்கு சென்ற போது, எந்த மக்கள் விரோத உணர்வுடனும் சென்றது கிடையாது. அதன் பின்தான், வர்க்க அமைப்பில் தான், அவர்களின் அரசியல் பாத்திரம் தீர்மானமாகின்றது. இப்படியிருக்க நாங்கள் அயோக்கியராக, பிழைப்புவாதியாக இருக்க மாட்டோம் என்று கூறுவது நகைச்சுவை. உங்கள் தமிழீழக்கட்சி எப்படிப்பட்ட அயோக்கியராக, கொலையாளியாக ஆள்காட்டியாக செயல்பட்டது என்பது எம்முன்னான வரலாறு. அதைப��பற்றி வாய் திறக்க மறுக்கின்றது, உங்கள் அயோக்கியத்தனம்.\nஜனநாயகப் புரட்சி நடைபெறாதா நாடுகளில், பாராளுமன்றங்களில் அயோக்கியர்களையும் பிழைப்புவாதிகளையும் உருவாக்கி ஆள்வது தான் ஜனநாயகம். அதென்ன உங்களுக்கு மட்டும் இது விதிவிலக்காக்கிவிடும். சரி \"கடைந்தெடுத்த அயோக்கியர்களிடம் பிழைப்புவாதிகளிடமுமா நாம் ஒப்படைக்க வேண்டும்.\" என்று கேட்ட இதுவல்லாத நபர்களை ஜனநாயக புரட்சி நடைபெறாத எந்த நாட்டிலாவது உங்களால் காட்ட முடியமா காட்ட முடியாது. ஜனநாயகப் புரட்சி நடைபெறாதா நாட்டு பாராளுமன்றம், அதைத்தான் உற்பத்தி செய்கின்றது.\nஇதை செய்யவே புலியின் வாலாக உருவான மே 18 வைக்கும் வாதங்கள், மிகச் சுவையானது. \"நாம் விரும்பினாலும் இல்லாவிட்டாலும் அண்மையில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்காவது இந்த பாராளுமன்ற முறைமை அமுலில் இருந்தே ஆக வேண்டியுள்ளது. இதில் பல்வேறு சந்தர்ப்பவாதிகளும், பிழைப்புவாதிகளும் கலந்து கொண்டு ஆசனங்களை நிரப்பவே போகிறார்கள். பாராளுமன்றத்தை நாம் நிராகரிப்பதனால் இந்த இடங்களில் மோசமான பேர்வழிகள் அமர்ந்து கொண்டு அதனை தேசவிரோத செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப் போகிறார்கள். வேறு ஜனநாயக சக்திகள் அந்த இடங்களை எடுப்பதனால் இப்படியாக எமது போராட்டத்திற்கு ஊறு விளைவிக்கும் புல்லுருவியொன்றை ஒரு பகிரங்கமான மேடையை விட்டும் அகற்றி விடுகிறோம்.\" எந்தளவுக்கு அரசியல் பொறுக்கியாக இருக்க முடியுமோ, அதை ரகுமான் ஜான் முன்வைக்கின்றார். இருக்கும் மக்கள் விரோத பிரதிநிதிக்கு பதில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அல்லது எங்களை நீங்கள் தெரிவு செய்தால் மக்கள் நலனுடன் செயல்படுவோம் என்கின்றார். உலகில் எத்தனை பாராளுமன்றங்கள், மக்கள் பிரதிதிகள் இப்படி செயல்பட்டனர். இப்படி சொல்லி ஆட்சிக்கு வந்தவன், வென்றவன் எத்தனை பேர் இதன்படி நடந்துள்ளனர். இயக்கங்களோ மக்கள் விடுதலையை முன்வைத்தவர்கள், கடைசியில் அவர்கள் என்னதான் செய்தனர். இப்படி இரத்தமும் சதையும் கொண்ட வரலாறு எம்மிடம் இருக்கின்றது.\nசரி ரகுமான் ஜான் \"தன்னியல்புவாதம்\" தான் கடந்தகால தவறுக்கு காரணம் என்றார். தேர்தல் பற்றிய அவரின் நிலைப்பாட்டை அவர் தானே \"தன்னியல்பாக\" முன்வைத்தவர். மார்க்சியம் பேசியபடி, பாராளுமன்ற சாக்கடையை திறந்து காட்டுகின்றார். இப்படி ���வர் வைக்கும் வாதங்கள், நாங்கள் புரட்சி செய்ய பராளுமன்றத்தையும் பயன்படுத்த முடியும் என்பது தான். கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதமும், மூடிமறைத்த பாசிச அரசியலுமாகும்.\n1. வாக்கு போடாதவனை வாக்குப்போட வழிகாட்டும் இனியொரு நாவலனும் மே 18 ரகுமான் ஜானும் (தேர்தலும் சந்தர்ப்பவாதமும் பகுதி - 01)\n2. கம்யூனிச கட்சிகள் பாராளுமன்றம் சென்று சீரழிந்த வழியையே இனியொருவும் மே18ம் வழிகாட்கின்றது (தேர்தலும் சந்தர்ப்பவாதமும் பகுதி - 02)\n3.ஜனநாயக விரோதிகளாக இருத்தல்தான் பாராளுமன்ற ஜனநாயகத்தின் உள்ளடக்கம் (தேர்தலும் சந்தர்ப்பவாதமும் பகுதி - 03)\n4. ஜனநாயகத்தையும்இ ஜனநாயக விரோதத்தையும் தீர்மானிப்பது ஜனநாயக புரட்சிக்கான கடமைதான் (தேர்தலும் சந்தர்ப்பவாதமும் பகுதி - 04)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2013/12/Cinema.html", "date_download": "2020-11-29T13:05:13Z", "digest": "sha1:UQ4CQRATRC36REMXGOOS4BF7CNZKZRMW", "length": 3159, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "சூப்பர் ஸ்டாரின் புகழ் பாடும் கன்னடப் பாடல்", "raw_content": "\nசூப்பர் ஸ்டாரின் புகழ் பாடும் கன்னடப் பாடல்\nகன்னட படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்காக ஒரு பாடல் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்தின் நண்பரான ராஜ் பகதூர் நடிக்கும் புதிய கன்னடப் படத்தில் ரஜினிகாந்தை சிறப்பிக்கும் வகையில் ஒரு பாடல் எழுதப்பட்டுள்ளது.\n'பெல்லிடரே பெல்லியபெகு ரஜினிகாந்தரங்கே' என்று தொடங்கும் இந்தப் பாடலில் மற்றவர்கள் மத்தியில் அவர் காட்டும் எளிமை, தன்னடக்கம் போன்ற அவரது நற்பண்புகள் போற்றப்பட்டுள்ளன. இயக்குனர் ருஷியால் எழுதப்பட்ட இப்பாடலுக்கு பிரதீப் ராஜா இசையமைத்துள்ளார்.\nஇதுகுறித்து இயக்குனர் கூறுகையில், இப்பாடலின் சிறப்பம்சமாக ரஜினிகாந்தின் ரசிகர்கள் 1000 பேர் நடனமாடியுள்ளனர் என்றும் இந்தப்படத்தில் வரும் 12 முக்கிய கதாபாத்திரங்களில் ஒரு வேடத்தில் ரஜினியின் நண்பர் ராஜ் பகதூர் நடிக்கின்றார் எனவும் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-11-29T12:58:16Z", "digest": "sha1:VNM5A2CVVMTGYNKZ3OEAIYRRCZCVI7N5", "length": 5095, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "தலைவலி குணமாக |", "raw_content": "\nதடுப்பு மருந்து நமக்கு மட்டுமல்ல உலகுக்கும் பயனளிக்க வேண்டும்\nஒரே தேசம், ஒரே தேர்��ல் என்ற கருத்து அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட\nவிரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உரிஞ்ச நெஞ்சுவலி, தலைவலி முதலியன தலைவலி சரியாகும். தும்பைப்பூவின் இலையை கசக்கி அந்தச்சாறை முகர்ந்தால் தலை வலி உடனே ......[Read More…]\nNovember,2,10, —\t—\thead pain medicine in tamil, உரிஞ்ச, குணமாவதற்கு, தலை வலி குணமாக, தலை வலி போவதற்கு, தலைவலி, தலைவலி குணமாக, நெஞ்சுவலி, புகையை, மூக்கின் வழியாக\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து தொடர்ந்து பாஜக வலியுறுத்தி வருகிறது. 1999 ம் ...\nகொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க ...\nகருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது \nகருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான ...\nமுருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/863743", "date_download": "2020-11-29T13:26:08Z", "digest": "sha1:NXDB6SZJJ6A7ONPGI2ZQEX4XMK6PGK6W", "length": 23735, "nlines": 87, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"விஷ்ணு சஹஸ்ரநாமம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விஷ்ணு சஹஸ்ரநாமம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:16, 2 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n37 பைட்டுகள் நீக்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n08:58, 24 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nProfvk (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→‎அணுர்ப்ருஹத் க்ருஶ: ஸ்தூலோ ...)\n07:16, 2 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJayarathinaAWB BOT (பேச்சு | பங்களிப்புகள்)\n[[படிமம்:Kurukshetra.jpg|thumb|300px|குருக்ஷேத்திரப் போரை விளக்கும் படம்]]'''விஷ்ணு சஹஸ்ரநாமம்''' என்று அழைக்கப்படும் பகுதி [[மகாபாரதம்|மகாபாரத]]த்தில் [[ பீஷ்மர் |பீஷ்ம]] பிதாமகர் [[யுதிஷ்டிரர் |யுதிஷ்டிரருக்கு]] போர்க்களத்தில் போதித்த ஆயிரம் திரும���லின் நாமங்கள் கொண்ட ஒரு அத்தியாயம். மகாபாரதம் ஆனுசாஸனிக பர்வத்தில் உள்ள 149-வது அத்தியாயம். 'ஸஹஸ்ரம்' என்றால் ஆயிரம். 'நாமம்' என்றால் பெயர். ஸஹஸ்ரநாமப் பகுதி மட்டும் 'அனுஷ்டுப்' என்ற வடமொழி யாப்புவகையிலுள்ள் 107 சுலோகங்களையும் அவைகளுக்கு முன்னும் பின்னும் ஏறக்குறைய 40 சுலோகங்களையும் கொண்டது. இது இந்து சமயப் பழங்கால நூல்களுக்குள் தலைசிறந்த இறைவணக்கமாக இன்றும் புழங்கப்பட்டு வருகிறது.\nமகாபாரதம், மற்றும் 18 [[புராணங்கள்]], 18 [[உபபுராணங்கள்]] இவற்றையெல்லாம் இயற்றிய [[வியாசர் |வியாசருக்கு]] இந்து மதம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறது. ஏனென்றால் அவர் எழுதிய ஒவ்வொரு நூலிலும் பல அரிய பெரிய தோத்திரங்களை அடக்கியுள்ளார். அப்படித்தான் விஷ்ணு ஸஹஸ்ரநாமமும் மகாபாரதத்தின் ஒரு அத்தியாயமாக அடங்கியுள்ளது.\nஇது [[சத்வகுணம்]] நிறைந்த பீஷ்மரால் சத்வகுணம் நிறைந்த யுதிஷ்டிரருக்கு போதிக்கப்பட்ட\nசத்வ வழிபாட்டுக்குகந்த தோத்திரம். உலகத்தில் தர்மத்தைப் பற்றி எல்லாம் தெரிந்தவர்கள் பன்னிருவர் என்று பட்டியலிட்டுக் கூறும் [[பாகவதம்]] ஶ்ரீமத் பாகவதம்: VI - 3- 20,21 அப்பட்டியலில் பீஷ்மரைச் சேர்த்திருப்பதிலிருந்து பீஷ்மரின் ஆன்மிகப் பெருமை விளங்கும். அதனாலேயே மகாபாரதப் போருக்குப் பின் தர்மத்தின் நெளிவு சுளுவுகளைப் பற்றி யுதிஷ்டிரர் கண்ணனிடம் கேட்டபொழுது, 'வா, இதை பீஷ்மரிடமே கேட்டுத் தெரிந்துகொள்வோம்' என்று கண்ணன் அவரை பீஷ்மரிடம் அழைத்துச் செல்கிறார்.\n# எதனை ஜபித்து மனிதன் பிறப்புக் கட்டிலிருந்து விடுபடுகிறான்\nஇவை அத்தனை கேள்விகளுக்கும் ஒரே முடிவான விடையாக பீஷ்மர் விஷ்ணுவின் பெயர்களை '''தியானித்தும், துதித்தும், வணங்கியும்''' ''த்யாயன் ஸ்துவன் நமஸ்யம்ஶ்ச'' - விஷ்ணு ஸஹஸ்ரநாமம். முன்னொட்டு சுலோகங்கள் ஒருவன் செய்வதால் எல்லாவித துக்கங்களையும் கடந்துவிடுவான் என்று சொல்லி, விஷ்ணு சஹஸ்ரநாமத்தைச் சொல்கிறார்.ஆக இவ்வழிபாட்டிற்கு மூன்று வித வெளிப்பாடுகள்: அவன் குணங்களையும் உருவங்களையும் மனதிலேயே நிறுத்துவது; அவைகளை பறைசாற்றும் நாமங்களை நாவினால் பாடுவது; சிரம் தாழ்த்தி அவனை வணங்குவது.\nவியாசரும் பீஷ்மருமே உரையாசிரியர்கள் தாம். ஏனென்றால் மந்திரசக்திமிக்க நாமங்களை ரிஷிகள் கண்டுபிடித்தனர். அவற்றில் பலவற்றை வியாச��் மகாபாரதத்தில் பல நிகழ்ச்சிகளில் எடுத்து விளக்கியுள்ளார். அவற்றை வரிசைப் படுத்தித் தொகுத்தவர் பீஷ்மர். உதிரி உதிரியாகச் சொல்லிலும் பொருளிலும் அமைந்தவற்றை ஒன்றோடொன்று பிணைந்து பீஷ்மர் தொகுத்ததில் பல அழகிய கருத்துகள் உருவாகின்றன.முதன்முதல் பாஷ்யம் என்று பெயரிட்டு உரை எழுதியவர் [[ஆதி சங்கரர்]]. இவர் எழுதிய உரையின் சிறப்பிற்கு சான்றாக மகாபாரதத்திற்கு உரை எழுதிய [[நீலகண்டர்]] விஷ்ணுசஹஸ்ரநாமப்பகுதிக்கு வந்ததும், நாமங்களின் பொருள் ஶ்ரீசங்கரரின் பாஷ்யத்திலிருந்தே அறியத்தகுந்தது என்று தன்னடக்கத்துடன் கூறியுள்ளதைச் சொல்லவேண்டும்.[[விசிஷ்டாத்வைத]] வேதாந்த முறையின் வழிவந்த [[பராசர பட்டர் |பராசரபட்டரின்]] உரை அடுத்தபடி தோன்றியது. மத்வ பரம்பரை வழி வந்த ஶ்ரீ [[சத்யஸந்த யதி]] ஓர் உரை எழுதியுள்ளார். இம்மூண்று உரைகளைத்தழுவி, பின் நூற்றாண்டுகளில் இன்றுவரை பலர் உரைகள் எழுதியுள்ளனர்.இவர்களில் சிலர்:\nபரம்பொருள் பால்பிரிவினைக்குட்படாதாகையால் அஃறிணையாகவே குறிப்பிடப்பெறும். இதனாலேயே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் முதல் நாமமே அஃறிணைச்சொல்லான விஶ்வமாக இருக்கிறது.\nவிசுவம் என்ற சொல்லே 'விஶ்' என்ற வேர்ச்சொல்லிலிருந்து முளைத்த சொல். 'விஶ்' என்ற வினைச்சொல்லிற்கு 'நுழை' என்று பொருள். உலகைப்படைத்து அதில் 'அனுப்ரவேசம்' செய்தார் என்று பரம்பொருளைப் பற்றி [[உபநிடதங்கள்]] சொல்கின்றன தைத்திரீயோபநிடதம், 2-வது அத்தியாயம், 6-வது அனுவாகம் இதற்கு உரை எழுதும் ஆதி சங்கரர் Complete works of Sri Sankaracharya (in the original Sanskrit) Vol.VIII.Samata Books, Madras, 1983. pp.699-704 பரம்பொருள் உலகத்திலுள்ள ஒவ்வொன்றிலும் உள்ளுறைபவனாக ('அந்தர்யாமி'யாக) இருக்கின்றான் என்பதே இதன் பொருள் என்று தீர்மானம் செய்கிறார். இப்படி ஆண்டவன் அவன் படைத்த உலகிற்குள் உள்ளுறைபவனாகிறான் என்ற பொருளில் அவன் உலகிற்குள் நுழைந்தான் என்று பொருள் தருவதுபோல் பேசுகிறது வேதம். விஶ்வம் என்ற சொல்லின் தத்துவப் பொருளும் இதுவே.\nஇந்துமதத்தின் [[கடவுள்]] தத்துவத்தில் இரண்டு தத்துவங்கள் பிணைந்துள்ளன. அவன் எல்லாவற்றிலும் உள்ளுறைபவனாக இருக்கின்றான் என்பது ஒன்று.அவன் எல்லாவற்றையும் கடந்து இருக்கிறான் என்பது மற்றொன்று. விஷ்ணுசஹஸ்ரநாமத்தின் முதற்பெயரான விசுவம் அவன் உள்ளுறைவதை சுட்டிக்காட்டுகிறது.\nஎல்லாமா��வர் என்பதை முதற்பெயரால் சொல்லி, எல்லாவற்றையும் கடந்து இருக்கிறார் என்ற இரண்டாவது தத்துவத்தை சுட்டிக்காட்டும் சொல்லான 'விஷ்ணு'வை இரண்டாவது பெயராகச் சொல்கிறார் பீஷ்மர். இச்சொல் 'படர்ந்து பரவுதல்' என்று பொருள் தரும் சொல். எல்லாவற்றையும் பரவுதலோடு மட்டுமல்லாமல், '[[புருஷஸூக்தம்]]' என்ற வேதப்பகுதியில் சொல்லியதுபோல் தைத்திரீய ஆரண்யகம்,மூன்றாவது அத்தியாயம், 12-வது அனுவாகம், 3,4-வது வாக்கியங்கள் எல்லாவற்றையும் பரவி அவைகளைத் தாண்டியும் இருக்கிறான். அதாவது உலகு என்று பொருள் படும் விஶ்வத்தைத் தாண்டி அப்பாலும் உள்ளவன் அவன் என்பதால் அவனுக்கு 'விஷ்ணு' என்று பெயர். இடம், காலம், பொருள் இவற்றால் அடங்காமல் நிற்பதைச் சொல்கிறது 'விஷ்' என்ற வினை.விஶ்வத்தின் உள்ளும் புறமும் நீக்கமற வியாபித்திருப்பதால் அவன் 'விஷ்ணு' வாகிறான்.\n'கடவுள்' என்ற சொல்லிலுள்ள 'கட' என்ற பகுதி அவர் எல்லாவற்றையும் கடந்துமிருக்கிறார் என்பதைக் குறிக்கிறது. இது 'விஷ்ணு' என்ற சொல்லால் குறிக்கப்படுகிறது. கடவுள் என்ற சொல்லிலுள்ள இராண்டாவது பகுதி 'உள்'; அவன் கடந்து மட்டுமில்லை, உள்ளேயும் இருக்கிறான் என்ற 'உள்ளுறைதல்' தத்துவத்தைச் சொல்வதால், இது 'விஶ்வம்' என்ற சொல்லால் குறிக்கப்படுகிறது.\n::குறிப்பு: பெயரைத் தொடர்ந்து கொடுக்கப்பட்ட எண்கள் ஸஹஸ்ரநாமத்தில் அப்பெயர் வரும் தொடரெண்களைக் குறிக்கிறது.\n===நான்கு முறை வரும் 2 பெயர்கள்===\n===இரண்டு முறை வரும் 75 பெயர்கள்===\nமந்திர சக்தி மிக்க கடவுளின் நாமங்களை வரிசைப்படுத்தித் தொகுத்து யுதிஷ்டிரர் மூலம் உலகுக்களித்தவர் பீஷ்மர். உதிரி உதிரியாகச் சொல்லிலும் பொருளிலும் அமைந்தவற்றை ஒன்றோடொன்று பிணைந்து இருக்கும்படித் தொகுக்கப்பட்டிருக்கும் வரிசையமைப்பினால் தனி நாமம் கூறும் பொருளைத் தவிர அந்நாமம் வரிசையில் அமைந்த இடம் புதிய மற்றொரு கருத்தைப் பறை சாற்றுகிறது. நான்கு எடுத்துக் காட்டுகள் பார்ப்போம்:\n''அணு:'' - அணுவானவர்; ''பிருஹத்'' - பெரிதானவர்; ''கிருஶ:'' - மெலிதானவர்; ''ஸ்தூல:'' -பருத்தவர்; ''குணபிருத்'' - குணங்களைத் தாங்கி நிற்பவர்; ''நிர்குண: - குணமற்றவர்'' ; ''மஹான்'' -மிகப்பெரியவர்; ''அத்ருத:'' - தாங்கப்பெறாதவர்.\nஇவ்வெட்டு நாமங்களில் முதல் ஆறு நாமங்களிலுள்ள எதிர்மாற்றுப் பொருட்களைப் பற்றி [[விஷ்ணுஸஹஸ்ரநாமத்தில��� வரும் எதிர்மாறான பெயர்கள் | இங்கே]] பார்க்கவும். இவ்வெட்டு நாமங்களையும் ஒன்று சேரப் பார்க்கும்போது, பராசர பட்டரின் உரையிலிருந்து நமக்கு ஓர் அருமையான பொருள் கிடைக்கிறது. பீஷ்மர் இவைகளை இந்த வரிசையில் தொகுத்ததின் உட்பொருளும் விளங்குகிறது. [[யோகசூத்திரம் |யோகசூத்திரத்தின்]] மூல ஆசிரியர் [[பதஞ்சலி]] எட்டு யோகசித்திகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அவையாவன: ,\n::''அணிமா'', அதாவது, உடலை அணுவளவு சிறிதாக ஆக்கிக்கொள்ளும் ஆற்றல்;\n::''மஹிமா'', அ-து, உடலை பிரம்மாண்டமான அளவிற்கு பெரிதாக ஆக்கிக் கொள்வது;\nவிஷ்ணுவின் பன்னிரு பெயர்களாவன: [[கேசவன் என்ற பெயர்ச் சொற்பொருள் | கேசவன்]], [[நாராயணன் என்ற சொற்பொருள் | நாராயணன்]], [[மாதவன் என்ற சொற்பொருள் | மாதவன்]], [[கோவிந்தன் என்ற சொற்பொருள் |கோவிந்தன்]], விஷ்ணு, [[மதுசூதனன் என்ற சொற்பொருள் |மதுசூதனன்]], திரிவிக்ரமன், வாமனன், [[ஸ்ரீதரன் என்ற சொற்பொருள் |ஸ்ரீதரன்]], [[ருஷீகேசன் என்ற சொற்பொருள் |ருஷீகேசன்]] ,[[பத்மநாபன் என்ற சொற்பொருள் |பத்மநாபன்]], [[தாமோதரன் என்ற சொற்பொருள் | தாமோதரன்]].\nஇப்பன்னிரு பெயர்களும் இந்து சமூகத்திலும் அதன் சமயத்திலும் மீறத்தகாத உயர்நிலையுடையவை. அதே காரணத்தினால் தான், விஷ்ணுவை முக்கிய தெய்வமாகக் கொண்ட [[வைணவம் |வைணவத்தில்]], மரபு வழுவாதவர்கள் தங்கள் உடலின் 12 பாகங்களில் 12 குறிகள் இட்டுக் கொள்கின்றனர். ஒவ்வொரு குறியும் இப்பன்னிருவரில் ஒருவரின் 'நாமத்தைக்' (=பெயரை)குறிக்கும். இந்த வழக்கம் பல நூற்றாண்டுகளாக மரபில் ஒன்றிவிட்டதால், இன்று அக்குறிகளுக்கே 'நாமங்கள்' என்ற பெயர் நிலைத்துவிட்டது.\nஇதனில் சுவையான விஷயம் என்னவென்றால், விஷ்ணுவின் முக்கிய அவதாரங்களான இராமர், கிருஷ்ணர்\n==இலட்ச அர்ச்சனை மூலம் வழிபாடு==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/director-c-v-kumars-new-movie-news/", "date_download": "2020-11-29T13:27:37Z", "digest": "sha1:DMXJXHQXHQCIFPGFUXN2WIZZMBS4B5MO", "length": 6623, "nlines": 60, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘டாவின்சி கோட்’ போன்ற கதையம்சத்தில் சி.வி.குமார் இயக்கும் புதிய தமிழ்த் திரைப்படம்..!", "raw_content": "\n‘டாவின்சி கோட்’ போன்ற கதையம்சத்தில் சி.வி.குமார் இயக்கும் புதிய தமிழ்த் திரைப்படம்..\n’அட்டகத்தி’ ’பீட்சா’ ’சூது ��வ்வும்’ ’தெகிடி’ ’முண்டாசுபட்டி’ உள்பட பல வெற்றித் திரைப்படங்களை தயாரித்தவரும் ’மாயவன்’ மற்றும் ’கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ ஆகிய திரைப்படங்களை இயக்கியவருமான சி.வி.குமார் தனது அடுத்த படத்தைத் துவக்கியிருக்கிறார்.\nஇந்தப் படத்தில் ராஜேஷ் என்ற புதுமுகம் நாயகனாக நடிக்கவுள்ளார். மேலும், டேனியல் பாலாஜி, வேலு பிரபாகரன், அனுபமா குமார் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.\nபிரகாஷ் ருத்ரா என்பவர் ஒளிப்பதிவு செய்கிறார். அஸ்வின் படத் தொகுப்பு பணி செய்யவிருக்கிறார்.\n“தன்னுடைய புதிய திரைப்படம் ஆங்கிலத்தில் வெளியான ‘தி டாவின்ஸி கோட்’ போன்றது…” என்று இப்போதே கொளுத்திப் போட்டிருக்கிறார் சி.வி.குமார்.\nஇயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ஹாலிவுட் திரைப்படம் ‘தி டாவின்சி கோட்’. இத்திரைப்படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆனது என்றாலும் பல நாடுகளில் இந்தப் படத்திற்கு மிகப் பெரிய எதிர்ப்புகள் கிளம்பின. கிறிஸ்துவர்களே இந்தப் படத்தை எதிர்த்ததால் சில நாடுகளில் இத்திரைப்படத்தை திரையிட அனுமதிக்கவில்லை.\n“இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படமும் ‘தி டாவின்ஸி கோட்’ போல் ஒரு அட்வென்சர் திரைப்படம். ‘தி டாவின்சி கோட்’ படத்தின் பாதிப்பால் இந்தக் கதையை எழுதி உள்ளேன். வரலாற்றை மையப்படுத்தியுள்ள இந்தக் கதையில் அறிவியல் அம்சமும் கலந்திருக்கும்….” என்கிறார் சி.வி.குமார்.\nactor rajesh director c.v.kumar slider The Davinci Code Movie இயக்குநர் சி.வி.குமார் தி டாவின்சி கோட் திரைப்படம் நடிகர் ராஜேஷ்\nPrevious Postநண்பர்களின் நட்பை மையப்படுத்தி உருவாகியிருக்கும் ‘களத்தில் சந்திப்போம்’ படம்.. Next Postதயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் டி.ராஜேந்தர் போட்டியிடுவது சரிதானா..\nவிஷாலின் தலைவலிக்கு உண்மையான காரணம் இதுதானா..\nநள்ளிரவில் இயக்குநரை தனியே விட்டுவிட்டு தயாரிப்பு யூனிட்டுடன் ஓடிய தயாரிப்பாளர்..\n‘வலிமை’ படத்தின் முக்கிய அப்டேட்..\nவிஷாலின் தலைவலிக்கு உண்மையான காரணம் இதுதானா..\nநள்ளிரவில் இயக்குநரை தனியே விட்டுவிட்டு தயாரிப்பு யூனிட்டுடன் ஓடிய தயாரிப்பாளர்..\n‘வலிமை’ படத்தின் முக்கிய அப்டேட்..\nநடிகர் பார்த்திபன் கேட்டது நஷ்ட ஈடா..\nவிஷாலுக்கு ‘எனிமி’ ஆனார் ஆர்யா..\n2019 ஆஸ்கர் போட்டிக்கு ‘ஜல்லிக்கட்டு’ மலையாளத் திரைப்படம் சிப��ரிசு செய்யப்பட்டுள்ளது..\nதிரைப்படத்தில் ரஜினியை அடிக்கத் தயங்கிய நடிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2020/nov/18/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-3506153.html", "date_download": "2020-11-29T14:10:32Z", "digest": "sha1:OA66S4LAUUCNV4X2CT4YSISITJIRYYRS", "length": 9220, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குடிசை பகுதி மக்களுக்கு இலவச முகக் கவசம் வழங்கல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nகுடிசை பகுதி மக்களுக்கு இலவச முகக் கவசம் வழங்கல்\nகரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, குடிசை பகுதிகளில் வாழும் சுமாா் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு, இலவசமாக முகக் கவசம் வழங்கும் நிகழ்ச்சியை மாநகராட்சி ஆணையா் என்.ரவிச்சந்திரன் தொடக்கி வைத்தாா்.\nகொண்டலாம்பட்டி மண்டலத்துக்குள்பட்ட கோட்டம் எண். 47, அம்பேத்கா் தெரு பகுதியில் வசிக்கக் கூடிய பொதுமக்களுக்கு முகக் கவசம் வழங்கும் நிகழ்ச்சியை மாநகராட்சி ஆணையா் என்.ரவிச்சந்திரன் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.துணியால் தயாா் செய்யப்பட்ட, துவைத்து மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையிலான முகக் கவசங்களை தலா இரண்டு வீதம் பொதுமக்களுக்கு வழங்கினாா்.\nமேலும், அடுத்தடுத்த கட்டங்களாக மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் குடிசை பகுதிகளில் வாழும் பொதுமக்களுக்கு, இலவசமாக முகக் கவசங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையா் என்.ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.\nநிகழ்ச்சியில் மாநகர நல அலுவலா் மருத்துவா் கே.பாா்த்திபன், உதவி ஆணையா் பி.ரமேஷ்பாபு, சுகாதார அலுவலா் கே.ரவிசந்தா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள�� கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/world/04/140012", "date_download": "2020-11-29T14:14:50Z", "digest": "sha1:2HZ5H4KRXUPVAVMJSRDOZATS56SV7LOL", "length": 19627, "nlines": 341, "source_domain": "www.jvpnews.com", "title": "தனக்குத் தெரியாமலேயே கற்பழிக்கப்படும் பெண்கள்! - JVP News", "raw_content": "\nஅடர்ந்த காட்டில் புலிகளின் ஆயுதத் தொழிற்சாலை தப்பியோடிய இளைஞர்கள் இராணுவத்திடம் சிக்கினர்\nயாழில் இடம் பெற்ற முகம் சுழிக்க வைக்கும் செயல் தந்தையின் நண்பருடன் ஓட்டம் எடுத்த இளம்பெண்\nலண்டனில் தமிழ் குடும்பமொன்றின் செயற்பாட்டால் பலருக்கு கொரோனா தொற்று\nவெளிநாட்டில் உள்ள விடுதலைப் புலிகளை இலக்கு வைக்கும் இலங்கை அரசு\nமாங்குளத்தில் வெடித்த குண்டு தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்\nஉலகமே போற்றும் தமிழன் சுந்தர்பிச்சை மனைவி பற்றிய சுவாரசிய தகவல்கள்\nஇளவயதில் விதவையாகிய மருமகள்... மாமனார் செய்த மறக்கமுடியாத சம்பவம்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு சுரேஷ் சக்ரவர்த்தி லீக் செய்த புகைப்படம் அசிங்கமாக இருக்கும் அர்ச்சனா.... விழுந்து விழுந்து சிரிக்கும் ரசிகர்கள்\nரம்யா பாண்டியன் தங்கை நடிகை கீர்த்தி பாண்டியன் படு மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nபாலவின் முகத்திரையை கிழிந்த குறும்படம் கமல் முன்னிலையில் நடக்கப்போவது என்ன கமல் முன்னிலையில் நடக்கப்போவது என்ன\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் அனலைதீவு 5ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 9ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 9ம் வட்டாரம்\nகனடா, சுவிஸ், பரு துன்னாலை\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nதனக்குத் தெரியாமலேயே கற்பழிக்கப்படும் பெண்கள்\nஆடை மனித நாகரீகத்தின் சின்னம். நிர்வாணமாக திரிந்த மனிதன் நாகரிக வளர்ச்சி கண்டபோது ஆடையும் வளர்ந்தது. இலை, குழைகளால் மறைவிடத்தை மறைத்த மனிதன், அது போதாதென்று மற்றைய பாகங்களையும் மறைக்கும் ஆடைகளைக் கண்டு பிடித்து அணியத் தொடங்கினான்.\nஇடுப்புக்கு மேல் ஆண் தன்னை மறைக்க அக்கறை காட்டாத போது கூட, இடைக்கு மேலும் தன்னை மறைக்கப் பெண் அக்கறை காட்டினாள். இவை இயல்பாக நிகழ்ந்தவை.\nபெண்ணுக்கே உரிய நாணம் அவளை அவ்வாறு மறைக்க வைத்தது. இன்னும் நாணம் கூடிய பெண் தன்னை மேலும் மறைத்தாள். இன்று கூட உத்தம பெண்கள் தங்களை ஆண்களின் விஷ விழிகளிலிருந்து எவ்வாறு காப்பாற்றிக் கொள்ளலாம் என்று சிந்திக்கவே செய்கிறார்கள்.\nஎன்னதான் தனி நபர் சுதந்திரம், மனித உரிமை என்று சொல்லிக் கொண்டாலும் ஒரு ஆண் நிர்வாணமாகவோ, வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து வீதியில் போவதையோ, வேலைக்குப் போவதையோ காண முடிவதில்லை. காரணம் வெட்க உணர்வு. இதே நிலைமைதான் பெண்களுக்கும்.\nமுகம் திறந்து - அங்கங்களின் பரிமாணங்களைக் காண்பிக்கும் எல்லாப் பெண்களும் ஆண்களினால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்பதில்லை.\nஆனால் அப் பெண்கள் ஆண்களினால் மனதளவில் சுய இன்பம் மற்றும் கரமைதுனம் போன்ற செயற்பாடுகளினால் புணரப்படுகிறார்கள் என்பதை மறுக்க முடியுமா\nஇவ்வாறு, தனக்குத் தெரியாமலேயே தான் கற்பழிக்கப் படுவதை எந்த நல்ல குணம் கொண்ட பெண்தான் விரும்புவாள்\nஆக- முகம் தொடக்கம் தன் அங்கங்களின் பரிணாமம் தெரியாதவாறு ஆடை அணிவதிலிருந்தும் ஒரு பெண் தவிர்ந்து கொள்வாளாயின், அவள் தன்னை மனதளவில் கூட உறவு கொள்ள மற்றவர்களுக்கு வாய்ப்பைக் கொடுக்காதவள் ஆகி விடுகிறாள்.\nதனது மனைவி, தாய், அக்கா, தங்கைகள், தனது பெண் பிள்ளைகள் - யாரோ பல ஆண்களினால் மனதளவில் புணரப்படுவதை எந்த ஆண்தான் விரும்பப் போகிறான்..\nஇத்தகைய இழி நிலைகளிலிருந்தும் பெண்களைப் பாதுகாக்கவும்தான் இஸ்லாம் பெண்களுக்கு ஆடை விஷயத்தில் வரையறைகளை வகுத்திருக்கிறது என்பது எண்ணம்.\nஆழமாகச் சிந்தித்தால் இன்னும் பல உண்மைகள் புலப்படும் என்பது எனது நம்பிக்கை..\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/BCB?page=1", "date_download": "2020-11-29T13:32:29Z", "digest": "sha1:7VUFUZIRWAWUHRB5FZSEFN7DN6FI5SW3", "length": 3064, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | BCB", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஆசிய லெவன் அணிக்கு கேப்டன் யார் \n ஷகிப் அல் ஹசன் ...\n’முதல்ல கழற்றிவிட்டாங்க, இப்ப தி...\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/cinemanews/2020/08/04113846/1758067/kasthuri-fight-with-ajith-fans.vpf", "date_download": "2020-11-29T14:10:43Z", "digest": "sha1:P3HMRA73D6Z76DIML7LXMYAHNXVFXWIN", "length": 9614, "nlines": 89, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :kasthuri fight with ajith fans", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n - அஜித் ரசிகர்களுடன் கஸ்தூரி மோதல்\nஅஜித் ரசிகர்கள் தன்னை கிழவி எனக்கூறி கிண்டல் அடித்ததால், நடிகை கஸ்தூரி அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.\nதமிழ் பட உலகில் 1990-களில் முன்னணி கதாநாயகியாக இருந்த கஸ்தூரி தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளத்திலும் பரபரப்பாக இயங்கி சமூக அரசியல் விஷயங்கள் பற்றி சர்ச்சை கருத்துகளை பகிர்ந்து வருகிறார். இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் உள்ளது. 3-வது திருமணம் செய்த வனிதாவுடன் தகராறு ஏற்பட்டு இருக்கிறது.\nஇந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அஜித் ரசிகர்களுக்கும் கஸ்தூரிக்கும் வலைத்தளத்தில் ஏற்பட்ட மோதல் இப்போது மீண்டும் வெடித்துள்ளது. டுவிட்டர் முகப்பில் அஜித் புகைப்படத்தை வைத்துள்ள ரசிகர் ஒருவர் கஸ்தூரி கதாநாயகியாக நடித்த பழைய படத்தில் இருந்து அவரது பாடல் காட்சி வீடியோவை வெளியிட்டு இது நம்ம கஸ்தூரி கிழவிதானே என்று குறிப்பிட்டு அந்த காலத்தில் அழகாக இருந்துள்ளார் என்று சுட்டி காட்டி பதிவிட்டுள்ளார். மேலும் பல ரசிகர்கள் அதை ஆமோதித்து பதிவுகளை பகிர்ந்தனர். இது கஸ்தூரிக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஅந்த ரசிகர்களுக்கு பதில��ி கொடுக்கும் வகையில், “எதற்கு தேவையில்லாமல் ஆணியை புடுங்குவானேன் அதை எனக்கு சிசி பண்ணுவானேன். இந்த பொழப்பு உங்களுக்கு தேவையா அதை எனக்கு சிசி பண்ணுவானேன். இந்த பொழப்பு உங்களுக்கு தேவையா அஜித் கேட்டாரா அவர் பெயரை சொல்லி அசிங்கமா பேசுங்கன்னு. கஸ்தூரி கிழவிக்கு அஜித்தை விட ஐந்து வயது குறைவுதான். போய் வேற வேலை இருந்தால் பாருங்கள்.\nஉங்களை மாதிரியான மோசமான ரசிகர்களால் அஜித்தின் அனைத்து நல்ல ரசிகர்களுக்கும் கெட்ட பெயர். அதை புரிகிற அளவுக்காவது அறிவு இருக்கிறதா இல்லையா. அஜித்குமார் சிறந்த மனிதர். அவரை மதிக்கிறேன். அவருக்கு பெருமை சேருங்கள். இதுபோல் மோசமாக செயல்பட வேண்டாம்” என்று பதிவிட்டுள்ளார். இந்த மோதல் வலைத்தளத்தில் பரபரப்பாகி உள்ளது.\nகஸ்தூரி பற்றிய செய்திகள் இதுவரை...\nநயன்தாராவுக்கு போட்டியாக களமிறங்கிய கஸ்தூரி... வைரலாகும் புகைப்படம்\nசொந்த வாழ்க்கையை வியாபாரம் பண்ணுறது என்ன பொழப்போ... வனிதாவை விளாசிய கஸ்தூரி\nஓராண்டாகியும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கான சம்பளம் தரவில்லை - கஸ்தூரி குற்றச்சாட்டு\nநானும் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டேன் - கஸ்தூரி பகீர் குற்றச்சாட்டு\nமதுவோடு கொரோனாவை வீட்டுக்கு வீடு அனுப்பி வைக்க வேண்டாம் - கஸ்தூரி\nமேலும் கஸ்தூரி பற்றிய செய்திகள்\nஅந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி\nஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா\nதாய் தந்த ‘அன்பு பரிசு’ - மகிழ்ச்சியில் திளைக்கும் சிம்பு\nரஜினி, விஜய்யின் வெற்றி ரகசியம் இதுதான் - விஜய் சேதுபதி சொல்கிறார்\nபாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா\nசொந்த வாழ்க்கையை வியாபாரம் பண்ணுறது என்ன பொழப்போ... வனிதாவை விளாசிய கஸ்தூரி\nஓராண்டாகியும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கான சம்பளம் தரவில்லை - கஸ்தூரி குற்றச்சாட்டு\nநானும் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டேன் - கஸ்தூரி பகீர் குற்றச்சாட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/category/tamilnadu/page/104/", "date_download": "2020-11-29T13:52:08Z", "digest": "sha1:Q5REVZTQ2UCWQPUFYWF4Y3BY5FTURYQZ", "length": 3917, "nlines": 105, "source_domain": "dinasuvadu.com", "title": "Tamilnadu Archives - Page 104 of 2689 - Dinasuvadu Tamil", "raw_content": "\nதமிழகத்தில் இன்று 1,459 பேருக்கு கொரோனா; 9 பேர் உயிரிழப்பு.\nநிவர் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மருத்துவ கலந்தாய்வு \nநாளை நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசனை \nஐ.ஆர்.டி கல்லூரியில் 3.85 லட்சம் கட்டணம்… விழிபிதுங்கி நிற்கிறார்கள் மாணவர்கள்…மு.க.ஸ்டாலின்..\n144 குண்டுகள் முழங்கியவாறு மரியாதை\nடிரம்மில் இருந்து கண்டெடுக்கப்பட்ட “டிரான்ஸ் கிச்சன்” ஓட்டல் உரிமையாளரின் சடலம்.\n#BREAKING: தமிழகத்தில் இரவு 10 மணி வரை கடைகள் திறக்க அனுமதி..\nசென்னையில் நகைக்கடையில் ரூ.2 கோடி மதிப்பிலான நகை கொள்ளை\nஆப்கானிஸ்தானில் இருந்து 35 டன் வெங்காயம் இறக்குமதி.\nவிஜய்சேதுபதி மகள் பற்றி ஆபாசமாக பதிவிட்டவர் மீது விரைவில் நடவடிக்கை – கடம்பூர் ராஜு\nஎந்த முடிவுகளையும் முதல்வர் தான் அறிவிப்பார் – அமைச்சர் செங்கோட்டையன்\nதிரையரங்குகள் திறப்பது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்.\n அதிமுக அரசுடன் இணைத்து போராட தயார்...\nபிக்பாஸ் மூலம் மஹாபாரதம் பேசி குறிப்பிட்ட மதத்தினரின் வாக்கை பெற வேடம் போடுகிறார் –...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://provipressmedia.com/tag/puducherry-cm/", "date_download": "2020-11-29T13:52:19Z", "digest": "sha1:QTQDD3NZ2IFG4DCR2IJPLM2UVXTKX5UJ", "length": 2037, "nlines": 50, "source_domain": "provipressmedia.com", "title": "puducherry cm | PROVI PRESS MEDIA LTD", "raw_content": "\nமே 17ஆம் தேதி பின்பும் ஊரடங்கு தொடரும் – முதல்வர் நாராயணசாமி\nகொரோனா புதுவையிலும் தற்போது அதிகரித்துவரும் நிலையில், ஊரடங்கு மே மாதம் 17ம் தேதி பின்பும் சில தளர்வுகளுடன் நீடிக்கும் என…\nஎன் மகன் சிக்கலில் இருக்கிறான் பின்னணி என்ன \nஇனி அமேசானில் பொருட்கள் வாங்குபவர்களுக்கு ஒரு நிச்சய கேஷ் பேக் மற்றும் பரிசுகள்\nCORPORATE வலையில் சிக்கிய கொரோனா நோயாளிகள்\nநாளை முதல் புதுச்சேரியில் கடற்கரை மற்றும் பூங்காக்கள் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதி\nபுதுச்சேரியில் மேலும் ஒருவருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/soorarai-pottru-aparna-balamuralis-bommi-charatec-how-framed-video-goes-vial-232736/", "date_download": "2020-11-29T14:27:34Z", "digest": "sha1:AQR42UC7WKQR7OXZ5E25R4X63NEACFA4", "length": 10245, "nlines": 55, "source_domain": "tamil.indianexpress.com", "title": "‘சூரரைப் போற்று’ லட்சியப் பெண் அபர்ணா கேரக்டர் உருவானது எப்படி? வீடியோ", "raw_content": "\n‘சூரரைப் போற்று’ லட்சியப் பெண் அபர்ணா கேரக்டர் உருவானது எப்படி\nசூரரைப் போற்று திரைப்படத்��ில் அபர்ணா பாலமுரளி நடித்த பொம்மி கதாபாத்திரம் உருவான விதம் பற்றி விவரித்துள்ள வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.\nநடிகர் சூரியா நடிப்பில் வெளியான ‘சூரரைப்போற்று’ திரைப்படத்தில், சூரியாவின் கதாபாத்திரம் அளவுக்கு தொழில் முனைவோராகும் லட்சியப் பெண்ணாக அபர்ணா பாலமுரளியின் பொம்மி கதா பாத்திரமும் பாராட்டுதல்களைப் பெற்றது. சூரரைப் போற்று திரைப்படத்தில் அபர்ணா பாலமுரளி நடித்த பொம்மி கதாபாத்திரம் உருவான விதம் பற்றி விவரித்துள்ள வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.\nஇயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூரியா நடிப்பில் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் நவம்பர் 12ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியிலும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றது. டெக்கான் ஏர் நிறுவனத்தை தொடங்கிய கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட சூரரைப் போற்று திரைப்படத்தில் நெடுமாறன் ராஜாங்கம் கதாபாத்திரமாக சூரியாவின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதே போல, இந்த படத்தில், சூரியாவின் மனைவியாக நடித்த, அபர்ணா பாலமுரளி தொழில்முனைவோராகும் லட்சியப் பெண்ணாக பொம்மி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பேக்கரி தொடங்க வேண்டும் என்ற தனது லட்சியத்தை விடாமல் சாதிக்கும் பொம்மி கேரக்டர், வழக்கமான தமிழ் சினிமாக்கள் காட்டும் வெகுளிப் பெண், அசட்டுப் பெண்ணாக இல்லாமல் சுய மரியாதை உள்ள பெண் கதாபாத்திரமாக படைத்துள்ளார் இயக்குனர் சுதா கொங்கரா. அபர்ணா பாலமுரளி, சிறப்பாக நடித்து பொம்மி கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.\nஇந்நிலையில் அபர்ணா பாலமுரளி நடித்த பொம்மி கதாபாத்திரம் உருவானது குறித்து வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், அபர்ணா பாலமுரளி நடித்த காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் காட்டப்பட்டுள்ளது.\nஅபர்ணா சூரரைப் போற்று படத்தில் நடிப்பது குறித்து, இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறேன் என்று ஷூட்டிங் செல்லும் வரை எனக்கு உறுதி செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார்.\nபடத்தில், ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்துள்ள பூர்ணிமா கூறுகையில், இந்தப் படத்தில் ஹீரோ, ஹீரோயின் என்று நாங்கள் தனியாக பார்க்கவில���லை. எல்லோரையும் சரிசமமாகத் தான் நடத்தினோம். 90-களைச் சேர்ந்த பெண் தான் பொம்மி கதா பாத்திரம். அப்போதே அந்தக் கதாபாத்திரம் ஒரு தொழில் முனைவோராக இருக்கும்.” என்றும் அந்தக் கதாபாத்திரத்துக்கு கொடுத்த உடைகள் பற்றி கூறியுள்ளார்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nதோற்றது இந்தியா… ஜெயித்தார் இந்தியர்..\nகட்சியை தடை செய்ய பாஜக விரும்புகிறது: மெஹபூபா முப்தி\n2வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வி; தொடரை வென்றது ஆஸ்திரேலியா\nவிவசாயிகளின் ‘டெல்லி சலோ’ போராட்டத்தில் பேசப்படும் தீப் சிது: யார் இவர்\nபாலாற்றில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளம்; மக்கள் தடுப்பணை கட்ட கோரிக்கை\nவங்கிகளில் நூதன மோசடி : சென்னையில் பிரபல கார் ரேசர் கைது\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/explained/cec-say-simultaneous-ls-and-assembly-polls-wont-happen-soon/", "date_download": "2020-11-29T14:05:36Z", "digest": "sha1:ZMV6BENBC3ZRLJAWOYO3UOE2QZ2EPULQ", "length": 23368, "nlines": 74, "source_domain": "tamil.indianexpress.com", "title": "‘ஒரு தேசம், ஒரு தேர்தல்’ : பா.ஜ.க அரசின் திட்டம் நிறைவேறுமா ?", "raw_content": "\n‘ஒரு தேசம், ஒரு தேர்தல்’ : பா.ஜ.க அரசின் திட்டம் நிறைவேறுமா \nElcetion commission : ஒரே நேரத்தில் வாக்கெடுப்புகளை மேற்கொள்வது செலவுகளைக் குறைக்கும் என்று மத்திய அரசு கூறி வரும் நிலையில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நவம்பர் 16 அன்று அகமதாபாத்தில் சர்ச்சைக்குரிய 'ஒரு தேசம், ஒரு தேர்தல்' யோசனை குறித்து பேசினார்.\nஒரே நேரத்தில் வாக்கெடுப்புகளை மேற்கொள்வது செலவுகளைக் குறைக்கும் என்று மத்திய அரசு கூறி வரும் நிலையில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோர��� நவம்பர் 16 அன்று அகமதாபாத்தில் சர்ச்சைக்குரிய ‘ஒரு தேசம், ஒரு தேர்தல்’ யோசனை குறித்து பேசினார்.\nதேர்தல் ஆணையம் ஒரே நேரத்தில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தப் படுவதை விரும்பினாலும் அது விரைவில் நடக்க வாய்ப்பு இல்லை என்பதையும் கோடிட்டு காட்டினார். ஒரே நேரத்தில் பாராளுமன்றம் மற்றும் சட்ட மன்ற தேர்தல் நடத்துவதையே நாங்கள் விரும்புகிறோம். மத்திய அரசின் இந்த ஆசையை நாங்கள் கொள்கை அடிப்படையில் ஒப்புக் கொண்டாலும் இது குறித்து அரசியல் கட்சிகள் கூட்டாக அமர்ந்து ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும். சில சட்டத் திருத்தங்களையும் செய்ய வேண்டும். அல்லது இதை பற்றிய விவாதங்களை தான் தொடர முடியும். வேகமாக நடைமுறைப் படுத்த முடியாது, என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.\n‘ஒரு நாடு, ஒரு தேர்தல்’ என்பது பிரதமர் நரேந்திர மோடியின் யோசனையாகும். அவர் பலமுறை இந்த யோசனையை சொல்லி இருக்கிறார். கடந்த முறை பிரதமரான போது அவர் செய்த முயற்சி வெற்றி பெற வில்லை. ஆனாலும் தற்போது இரண்டாம் முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப் பட்ட பின்பு இந்த விவகாரத்தை ஆராய ஒரு குழுவை அமைப்பதாக அறிவித்தார்.\nமக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த முடியுமா இது குறித்து பல்வேறு வாதங்கள் உள்ளன.\nஒரே நேரத்தில் வாக்கெடுப்புகளை மேற்கொள்வதன் மூலம் செலவுகளைக் கணிசமாக குறைக்கலாம். கடந்த பாராளுமன்றத் தேர்தல் இந்த வருடம் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. இந்த நேரத்தில் தான் ஆந்திரா, சிக்கிம் , ஒடிசா, அருணாச்சல் சட்டமன்றத் தேர்தல்கள் நடந்தன. கடந்த மாதம் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் சட்டமன்றத் தேர்தல்கள் நடந்தன. தற்போது வரும் நவம்பர் 30 முதல் ஜார்க்கண்டில் சட்டமன்றத் தேர்தல் நடை பெற உள்ளது. இது தவிர பல்வேறு மாநிலங்களில் சட்டமன்றம் மற்றும் மக்களவை இடைத்தேர்தல்கள் நடந்துள்ளன, அடுத்த ஆண்டு டெல்லி மற்றும் பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nஒரே நேரத்தில் வாக்கெடுப்புகள் நடக்க வேண்டும் என வாதிடுபவர்கள் அப்போது தன் அரசு நாடு முழுவதும் ஒரே மாதிரியான அறிவிக்க முடியும் என்று தமது கருத்தை முன் வைக்கின்றனர். இருப்பினும், இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவது இயலாத காரியம் என்றும் என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.\nஒரே நேரத்தில் அனைத்து தேர்தல்களும் நடந்தால் ஒரு தேர்தலில் இன்று பயன்படுத்தப் மக்களவை தேர்தலை விட இரண்டு மடங்கு அதிகமான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் சரியான வாக்காளர்கள் தானா என்று சரிபார்க்கக்கூடிய காகித தணிக்கை இயந்திரங்கள் தேவைப்படும். இவற்றை ஒரு சேர ஒருங்கிணைத்து செயல் படுத்துவதிலும் பெரும் சிக்கல்கள் உண்டு.\nமேலும், ஒரே நேரத்தில் நடத்தப்படும் வாக்கெடுப்புகள் பிராந்திய கட்சிகளின் செலவில் கை வைக்கும் வாய்ப்புள்ளது. பிராந்திய கட்சிகளை விட அதிகம் செலவழிக்கும் வல்லமை படைத்த தேசிய கட்சிகள் பிராந்திய கட்சிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.\nமாநில சட்டமன்றங்களை விட்டு விடுங்கள், ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால் மத்திய அரசு கூட வீழ்ச்சியடையக்கூடும். 1952 முதல் நடந்த 17 மக்களவை தேர்தல்களில் ஏழு அரசுகள் ஆட்சிக்காலம் முடியு முன்னரே கலைக்கப்பட்டன. இது நடந்தது 1971, 1980, 1984, 1991, 1998, 1999 மற்றும் 2004 ஆம் ஆண்டு தேர்தல்களில் தான்.\nமக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு கடந்த 1952 மற்றும் 1957 ஆம் ஆண்டுகளில் ஒன்றாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தல்களில் காங்கிரஸ் பெரு வெற்றி பெற்றது. பெரும் பலத்துடன் இருந்த காங்கிரஸ் 1959ம் அப்போது கேரளாவில் ஆட்சியில் இருந்த இ.எம் .எஸ் நம்பூதிரிபாட் தலைமையிலான கம்யூனிஸ்ட் ஆட்சியை கலைக்க அரசியலமைப்பின் 356 வது பிரிவை பயன் படுத்தியது. சட்ட மன்ற தேர்தலில் கம்ம்யூனிஸ்ட் கட்சி வென்ற இரண்டே ஆண்டுகளில் இது நடந்தது.\n1967 தேர்தலில் காங்கிரஸ் கடும் பின்னடைவை .சந்தித்தது. பீகார், உ.பி., ராஜஸ்தான், பஞ்சாப், மேற்கு வங்கம், ஒரிசா, தமிழகம் மற்றும் கேரளா ஆகிய பல மாநிலங்களில் காங்கிரஸ் குறைந்த இடங்களையே பெற முடிந்தது. இதன் விளைவாக, பாரதிய கிரந்தி தளம், எஸ்.எஸ்.பி, பி.எஸ்.பி, ஸ்வதந்திர கட்சி, ஜனசங்கம் மற்றும் காங்கிரசில இருந்து வெளியேறியவர்கள் அடங்கிய அணியை உள்ளடக்கிய சம்யுக்தா வித்யக் தள அரசுகள் ஆட்சிக்கு வந்தன.அடுத்தடுத்த நடந்த கட்சித்தாவல், உட்கட்சி பூசல் நிகழ்வுகளால் சில மாநிலங்களில் ஆட்சியிழப்பும் ஏற்பட்டது. இது பல மாநிலங்களில் குறிப்பிட்ட ஆண்டுகளில் வர வேண்டிய தேர்தலை தள்ளிப் போட்டது.\nதற்போதைய நிலவரப்படி, ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய நான்கு மாநிலங்கள் மட்டுமே மக்களவையுடன் சேர்ந்து சட்டசபை தேர்தலையும் சந்திக்கின்றன. சமீபத்திய ஆண்டுகளில் தான் சட்டமன்றங்கள் தங்கள் பதவிக் காலங்களை சரியான நேரத்தில் நிறைவு செய்கின்றன, இதற்கு முக்கிய காரணம் 1985 ம் ஆண்டு கட்சித்தாவல் தடை சட்டம் அமல் படுத்தப் பட்டது மற்றும் அரசியலமைப்பு சட்டத்தின் 356வது பிரிவைப் பயன் படுத்தி மாநில அரசுகளை கலைப்பதற்கு எதிராக வந்த உச்ச நீதி மன்ற தீர்ப்புகள் தான்.\nகடந்த 1999 மே மாதம் நீதிபதி பி பி ஜீவன் ரெட்டி தலைமையிலான சட்ட ஆணையம் தனது 170 வது அறிக்கையில், “மக்களவை மற்றும் அனைத்து சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடைபெறும் சூழ்நிலை ஏற்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. 2003 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் இது குறித்து விவாதித்தார், ஆனாலும் எந்த விளைவுகளும் ஏற்பட வில்லை.\n2010 ஆம் ஆண்டில், பாஜக தலைவர் எல். கே அத்வானி அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பிறகு தனது வலைப்பதிவில் பிரதமரும் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியம் ‘ஒரு தேசம், ஒரு தேர்தல்’ கொள்கைக்கு ஆதரவாக இருப்பதாக பதிவிட்டிருந்தார். ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு “மினி-பொதுத் தேர்தல்” நடப்பது மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் நல்லதல்ல என்றும் தனது ஆதங்கத்தை வெளியிட்டிருந்தார்.\n2015 ஆம் ஆண்டில், ஈ எம் சுதர்சனா நாச்சியப்பன் தலைமையிலான சட்டம் மற்றும் நீதி தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு, ‘ மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவதற்கான சாத்தியக் கூறு குறித்த தனது அறிக்கையை சமர்ப்பித்ததது.\nமக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தினால் அரசின் நிர்வாக செலவுகள் குறையும். அரசின் கொள்கை முடக்கம் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் பாதிப்பு” மற்றும் ” மனிதவளத்தின் மீதான சுமை” போன்றவை குறையும். என்று அந்த அறிக்கை மேலும் அரசுக்கு யோசனை கூறியிருந்தது. ஆனால் காங்கிரஸ் அரசு இந்த யோசனை நடை முறைக்கு மாறானது என்றும் இதை அமல் படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்��ன என்று கூறி விட்டது.\nதிரிணாமுல் காங்கிரஸ் கட்சி ‘ஒரு தேசம், ஒரு தேர்தல்’ என்ற கொள்கை ஜனநாயக விரோதமானது மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கருத்து தெரிவித்த நிலையில் எதிர்க்கட்சிகளான சிபிஐ, சிபிஐ (எம்) மற்றும் என்சிபி கட்சிகளும் இது சாத்தியமில்லாத ஒன்று என்று எதிர்ப்பே காட்டின..இதற்கு முக்கிய காரணம் மாநில தலைவர்களின் தனித்துவத்தை தேசிய தலைவர்களை அழித்து விட முயலலாம் என்று பிராந்திய கட்சிகள் கருதியது தான் என்ற கருத்தும் உள்ளது.\nபாஜகவைப் பொறுத்தவரை, பிரதமர் மோடியை முன்னிறுத்தி செய்யப் படும் பிரச்சாரமே சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறது. இதையே ஸ்வராஜ் இந்தியாவின் தலைவர் யோகேந்திர யாதவ் “ஒரு தேசம், ஒரு தேர்தல், ஒரு கட்சி, ஒரு தலைவர்” என்று தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.\n2வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வி; தொடரை வென்றது ஆஸ்திரேலியா\nபாலாற்றில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளம்; மக்கள் தடுப்பணை கட்ட கோரிக்கை\nகர்நாடகாவில் சாதி அடிப்படையில் வாரியங்கள் அமைப்பதன் பின்னணி அரசியல் என்ன\nதோற்றது இந்தியா… ஜெயித்தார் இந்தியர்..\nகட்சியை தடை செய்ய பாஜக விரும்புகிறது: மெஹபூபா முப்தி\n2வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வி; தொடரை வென்றது ஆஸ்திரேலியா\nவிவசாயிகளின் ‘டெல்லி சலோ’ போராட்டத்தில் பேசப்படும் தீப் சிது: யார் இவர்\nபாலாற்றில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளம்; மக்கள் தடுப்பணை கட்ட கோரிக்கை\nவங்கிகளில் நூதன மோசடி : சென்னையில் பிரபல கார் ரேசர் கைது\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=583708", "date_download": "2020-11-29T14:34:48Z", "digest": "sha1:NJ4XFIKHKPRBVLHQB2L2D6LDQJHD7KK2", "length": 12542, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "மாற்று இடங்களில் கடைகளை நடத்த மறுப்பு நெல்லை நயினார்குளம் மார்க்கெட்டிற்கு சீல் வைப்பு: காய்கறி லாரிகள் திருப்பி அனுப்பப்பட்டன - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமாற்று இடங்களில் கடைகளை நடத்த மறுப்பு நெல்லை நயினார்குளம் மார்க்கெட்டிற்கு சீல் வைப்பு: காய்கறி லாரிகள் திருப்பி அனுப்பப்பட்டன\nநெல்லை: சமூக இடைவெளியை காரணம் காட்டி நெல்லை டவுன் நயினார்குளம் மார்க்கெட்டிற்கு நேற்று மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். நேற்று மார்க்கெட்டிற்கு வந்த காய்கறி லாரிகள் திருப்பி அனுப்பப்பட்டன.ெநல்லை டவுன் நயினார்குளம் காய்கறி மார்க்கெட்டிற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து காய்கறிகள் வருகின்றன. நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தின் உள்ளூர் பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் வரத்து அதிகமாக காணப்படும். பக்கத்து மாநிலமான கேரளாவின் காய்கறி தேவைகளை பூர்த்தி செய்வதிலும் நெல்லை நயினார்குளம் மார்க்கெட் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கிருந்து தினமும் டன் கணக்கில் காய்கறிகள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படும்.\nஇந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் ஊரடங்கு காலக்கட்டத்தில் நயினார்குளம் மார்க்கெட்டில் உள்ள சிறு வியாபாரிகளின் கடைகள் மட்டும் டவுன் சாப்டர் பள்ளி மைதானத்திற்கு மாற்றப்பட்டன. 30க்கும் மேற்பட்ட மொத்த வியாபாரிகளின் கடைகள் நயினார்குளம் மார்க்கெட்டிலேயே இயங்கி வந்தன. இந்நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பரவல் காரணமாக, நெல்லையிலும் முக்கிய மார்க்கெட்டுகளை கண்காணிக்க மாநகராட்சி முன்வந்தது.\nஅதன் அடிப்படையில் நெல்லை நயினார்குளம் மார்க்கெட்டில் இயங்கி வரும் கடைகளை நெல்லை புதிய பஸ் நிலையம் மற்றும் பழையபேட்டை லாரி முனையம் ஆகிய இடங்களுக்கு மாற்றிட மாநகராட்சி முடிவு செய்தது. வியாபாரிகள் சங்க நிர்வாகிகளை அழைத்து அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு தெரிவித்தது. ஆனால் நயினார்குளம் மார்க்கெட் சங்க நிர்வாகிகள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், அதற்கு யாரும் சம்மதிக்கவில்லை. மார்க்க��ட்டில் உள்ள கடைகளை சமூக விலகல் அடிப்படையில் தள்ளி தள்ளி நடத்தவும், பக்கத்தில் உள்ள காலியிடங்களுக்கு கடைகளை கொண்டு செல்லவும் முடிவு செய்யப்பட்டது. இங்கிருந்து புதிய பஸ் நிலையத்திற்கோ அல்லது பழைய பேட்டைக்கோ கடைகளை மாற்றுவதில் சிரமங்கள் இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் அங்கிருந்து கடைகளை மாற்றுவதில் மாநகராட்சி உறுதியாக இருந்தது. இதனால் வேறு வழியின்றி நேற்று முதல் காலவரையின்றி கடைகள் மூடப்படுவதாக நயினார்குளம் வியாபாரிகள் அறிவித்தனர். அதற்கான அறிவிப்பு பலகையும் மார்க்கெட் வாசலில் வைக்கப்பட்டது.\nஅதை தொடர்ந்து நேற்று காலை அங்கு சென்ற தச்சை மண்டல உதவி கமிஷனர் அய்யப்பன், செயற்பொறியாளர் (திட்டம்) நாராயணன், உதவி செயற்பொறியாளர் சாந்தி, சுகாதார அலுவலர் அரசகுமார், இளநிலை பொறியாளர் தனராஜ் சத்தியநாதன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் நயினார்குளம் மார்க்கெட்டிற்கு சீல் வைத்தனர். சமூக பரவலை மார்க்கெட்டில் வியாபாரிகள் கடைப்பிடிக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.நயினார்குளம் மார்க்கெட் மூடப்பட்டதால் சில்லறை வியாபாரிகள் நேற்று திண்டாட்டத்திற்கு உள்ளாயினர். காய்கறி லோடு ஏற்றி வந்த சில லாரிகளும் திருப்பி அனுப்பப்பட்டன. இந்நிலையில் வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் நேற்று கலெக்டரை சந்தித்து தங்கள் நிலைமையை விளக்கினர்.\nநெல்லை நயினார்குளம் சீல் வைப்பு\nகார்த்திகை தீப திருவிழா: பழநியில் கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்\nதிருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா; அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது: ஜோதி வடிவில் இறைவனை கண்டு பக்தர்கள் பரவசம்\nஅரிமளம் அருகே 60 குரங்குகள் கூண்டில் அகப்பட்டது: மக்களை அச்சுறுத்தியதால் வனத்துறை நடவடிக்கை\nரயில் பெட்டிகளை போல வகுப்பறை சுவரை வர்ணம் தீட்டிய ஆசிரியர்கள்: அரசு பள்ளியில் அசத்தல்\nதிருமங்கலம் பகுதியில் மழை: கடை, வீடுகள் இடிந்து விழுந்தன\nமழைநீரால் மூழ்கும் மாற்றுப்பாதை: திருமங்கலம் - சேடபட்டி இடையே போக்குவரத்து பாதிக்கும் அபாயம்\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரண��� - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/karuththamma-songs-lyrics", "date_download": "2020-11-29T13:28:06Z", "digest": "sha1:HOBG5WOHFQ4LLBOIZE5UCPOBC27JI6TQ", "length": 3434, "nlines": 90, "source_domain": "www.tamilpaa.com", "title": "Karuththamma Songs Lyrics | கருத்தம்மா பாடல் வரிகள்", "raw_content": "\nThenmerku Paruva ( தென்மேற்குப் பருவக் )\nPoraale Ponnuthayi ( போறாளே பொன்னுத்தாயி )\nYaar Petha Pillai ( யாரு பெத்த பிள்ள இன்னு )\nEllam Mela Irukuravan Paathupan (எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\nAayiram Jenmangal (ஆயிரம் ஜென்மங்கள்)\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nVaanam Kottattum (வானம் கொட்டடும்)\nStreet Dancer 3D (ஸ்ட்ரீட் டான்ஸ்சர்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF?page=1", "date_download": "2020-11-29T13:53:52Z", "digest": "sha1:GOHTJBCDKJP3NLQTR6FMIY5N4WIDF7LQ", "length": 3326, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஜேசிபி", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nகடையை காலிசெய்ய மறுத்ததால் ஜேசிப...\n20ஆயிரம் மது பாட்டில்கள் ஜேசிபி ...\nமெரினாவில் ஜேசிபி எந்திரம்: கருண...\nஜேசிபியில் உட்காந்து விநோதமாக சவ...\nஜேசிபியை இயக்கியது செல்ல நாய்: உ...\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/blog/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0/", "date_download": "2020-11-29T12:53:46Z", "digest": "sha1:T3FSDGQYGGJAPKM6GFYEENUMT7DV6BHY", "length": 27309, "nlines": 195, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் தமிழரின் அடையாளமாக தமிழர் தேசத்தில் மலர்ந்தது கார்த்திகை பூ! - சமகளம்", "raw_content": "\nசிறைச்சாலை கொரோனா கொத்தணி தொற்றாளர் எண்ணிக்கை 1000 ஐ கடந்தது\nதம்புள்ள கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானம்\nயாழ். குடாநாட்டை முடக்குவது தொடர்பில் எந்தவித தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை – வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்\nகொழும்பிலிருந்து யாழ் .அல்லைப்பிட்டிக்கு வருகை தந்த இளைஞனுக்கு கொரோனா தொற்று அறிகுறி\nமருதங்கேணி மற்றும் முள்ளியவளை கொரோனா சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் கிளிநொச்சிக்கு மாற்றம்\nயாழ். பல்கலைக்கழக கலைப்பீட மோதல் சம்பத்துடன் தொடர்புபட்ட மாணவர்களுக்கான தண்டனைகளை பேரவை உறுதிப்படுத்தியது\nயாழில் ஒரு தனிமனிதனின் சமூகப் பொறுப்பற்ற நடவடிக்கையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்- வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர்\nநாட்டில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த சில பகுதிகளை நாளை விடுவிக்கவுள்ளது\nதென்கிழக்கு வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் உருவாகும் நிலை\nஇலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை\nதமிழரின் அடையாளமாக தமிழர் தேசத்தில் மலர்ந்தது கார்த்திகை பூ\nயுத்தம் முடிவடைந்து 8 ஆண்டுகள் நெருங்குகின்ற நிலையில் கூட கார்த்திகை மாதம் வந்து விட்டால் வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரை இராணுவத்தின் பார்வை அகலப் பரந்த மாதமாக அமைந்து விடுகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள், விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து மரணித்தவர்களை நினைவு கூரும் மாவீரர் நாள் என்பன கார்த்திகை மாதத்தில் வருவதே அதற்கு காரணம். கடந்த வருடம் ஜனவரி மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் மக்கள் முன்னர் எதிர்நோக்கிய இராணுவ நெருக்குவாரங்களில் இருந்து சிறிது விடுபட்டு உள்ளனர். இருப்பினும் அது முழுமையாக நிற்கவில்லை. இம் மாதம் இறந்தவர்களை நினைவு கூர அனுமதிக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ள போதும், இறந்தவர்களை நினைவுகூர முடியும். ஆனால் விடுதலைப் புலிகளை நினைவு கூர அனுமதிக்கப்படாது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அறிவித்துள்ளார். இறந்தவர்கள் அனைவரும் தமிழ் மக்களின் உறவுகள், உடன் பிறப்புக்கள் என்பதை புரிந்து கொண்டு மரணித்தவர்களை நினைவு கூர அனுமதிக்க வேண்டும் என்பது பலரதும் எதிர்பார்ப்புக்கள்.\nசில மாவீரர் துயிலும் இல்லங்களின் கல்லறைகள் அழிக்கப்பட்ட நிலையில் அவை விடுவிக்கப்பட்டிருக்கின்றன. அந்த இடத்தில் புதைக்கப்பட்ட தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த முடியுமா என்பது தமிழ் மக்களின் கேள்வியாகவுள்ளது. வடக்கில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ஆவா குழு என்னும் பெயரில் செயற்பட்டதாக கூறி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இளைஞர்களின் கைதுகள் இடம்பெற்று வரும் நிலையில் இந்த வருடமும் நவம்பர் மாதம் பதற்றம் நிறைந்ததாகவே உள்ளது. இது தவிர, கார்த்திகை மாதத்தில் மலரும் செங்காந்தள் மலரை வைத்திருப்பதற்கு கூட அஞ்சும் நிலை மக்கள் மத்தியில் இன்றும் தொடர்கிறது. ஏன் நல்லாட்சியிலும் கார்த்திகைப் பூவுக்கும் தடையா…\nஜிம்பாவே நாட்டின் தேசிய மலராகவும், தமிழகத்தின் மாநில மலராகவும் உள்ள கார்த்திகைப் பூ விடுதலைப் புலிகளால் தமிழர் தேசத்தின் தேசிய மலராக பிரகடனப்படுத்தப்பட்டது.\nவிடுதலைப் புலிகளின் தேசியக் கொடியின் வர்ணங்களை கொண்டிருப்பதாலும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிறந்த மாதத்தில் பூத்து குலுங்குவதாலும், மாவீரர் நாளில் வடக்கு, கிழக்கு எங்கும் பூத்து காணப்படுவதாலும் இதனை புலிகளும் தமது தேசிய மலராக பிரகடனப்படுத்தினர். ஆனால் இலங்கையின் தேசிய மலராக அல்லியே விளங்குகின்றது.\nஇக் கார்த்திகைப் பூ அச்சம் கொள்ளும் வகையில் புலிகளால் உருவாக்கப்பட்டது அல்ல. அது நீண்டகால வரலாற்றையும் சிறந்த இயல்புகளையும் கொண்ட ஒரு மலர். கார்த்திகைப் பூவினை பண்டைத் தமிழ் இலக்கியங்களிலே காந்தள் என்றே அழைப்பர். ஒற்றை விதையிலைத் தாவரங்களில் வெங்காயக் குடும்பமாகிய லில்லி ஆசியே / கோல்ச்சிசாசியியே எனப்படும் வகையினைத் சேர்ந்ததாகும்.\nஇக்கொடியின் தண்டு பசுமையானது. பலமில்லாதது. இலைகளின் நுனிகள் நீண்டு சுருண்டு பற்றுக்கம்பிகள் போல பக்கத்திலுள்ள மரஞ்செடி முதலிய ஆதாரங்களைப் பிடித்துக் கொண்டு இந்தத்தண்டு 10-20 அடி உயரம் வளரும். கிளை விட்டுப்படரும். ஆண்டுதோறும் புதிய கொடிகள் நிலத்தினுள்ளே இருக்கும் கிழங்கிலிருந்து வளரும். கிழங்கு சாதாரணமாக இரண்டு பிரிவுள்ளதாக இருக்கும். 6-12 அங்குல நீளமும்இ 1- 1.5 அங்குலத் தடிப்பும் உள்ளது. இது கலப்பை போலத் தோன்றுவதால், இதனைக் கலப்பை எனவும் அழைப்பர்.\nகாந்தள் மொட்டு காந்தள் கிழங்கின் ஒவ்வொரு பிரிவின் முனையிலும் புதிய கணு உண்டாகும். இலைகளுக்குக் காம்பில்லை எனலாம். 3அங்குலம் தொடக்கம் 6அங்குலம் வரையான நீளம்இ 0.75அங்குலம் தொடக்கம் 1.75அங்குலம் வரை அகலமிருக்கும். இலை அகன்ற அடியுள்ள ஈட்டிவடிவில்இ நுனி கூராக நீண்டு பற்றுக்கொம்பு போலச் சுருண்டிருக்கும்.\nபூக்கள் பெரியவை. கிளைகளின் நுனியில் இலைகள் நெருங்கியிருப்பதால் சமதள மஞ்சரி போலத் தோன்றும். அகல் விளக்குப் போன்ற ஆறு இதழ் கொண்ட இப்பெரிய பூக்கள் (6-7 செ.மீ நீளம்) கார்த்திகைத் திங்களில் இம் மலர் முகிழ் விடுகின்றது. பூக்காம்பு 3-6 அங்குல நீளமிருக்கும். முனையில் வளைந்திருக்கும். 2.5அங்குல நீளம்இ 0.3- 0.5அங்குல அகலம் கொண்டதாகும். குறுகி நீண்டு ஓரங்கள் அலைபோல நெளிந்திருக்கும்.\nதளை அவிழ்ந்த மலர் ஏழு நாட்கள் வாடாமல் இருக்கும். இதழ்களில் நிறம் முதலில் பச்சை, பிறகு வெண்மை கலந்த மஞ்சள், பிறகு மஞ்சள், அதன்பின் செம்மஞ்சள், பிறகு துலக்கமான சிவப்பு, நீலம் கலந்த சிவப்பாக மாறிக்கொண்டு போகும்.\nஇதழ்கள் விரிந்து அகன்றோ, பின்னுக்கு மடங்கிக் கொண்டோ இருக்கும். கேசரங்கள் 6அங்குலம், தாள் 1.5- 1.75அங்குலம், மரகதப்பை 0.5அங்குலம் முதுகொட்டியது. சூலகம் 3 அறையுள்ளது. சூல் தண்டு 2 அங்குலம். ஒரு புறம் மடங்கியிருக்கும்.\nபூவின் நிறம் இருவேறாக மாறுபடுவதால் இதனை வெண்காந்தள், செங்காந்தள் என்ற இரு வேறு வகைகளாக வருணிப்பார்கள். கிழங்கு பிரிந்து கணுக்கள் உள்ளதை ஆண்காந்தள் என்றும் கணுக்களில்லாததை பெண்காந்தள் என்றும் குறிப்பிடுவர்.\nகார்த்திகைச் செடியின் கிழங்கு ஆயுர்வேதம், யுனானி முறைகளில் பலவிதமாகப் பயன்படுகின்றது. இக்கிழங்கில் காணப்படும் நச்சுப்பொருளான கொல்சிசைனே வைத்திய முறைகளில் பயன்படுகின்றது. மேற்கு வைத்தியத்திலும் கொல்சிசைன் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் இரு மருத்துவ முறைகளிலும் கொல்சிசைசின் பயன்பாடு வேறுபடுகின்றது. தோலைப்பற்றிய ஒட்டுண்ணி நோய்களுக்கு இதனைப் பற்றுப் போடுவார்கள். தேள் கடிக்கும் இதனைப் இழைத்துப் ���ோடுவதுண்டு. நேரடியாக இக்கிழங்கினை உட்கொள்ளின் நஞ்சாகும். சிறதளவு உட்கொண்டாலும் முடி உதிரும்.\nகார்த்திகைப் திங்களில் முகிழ்விடும் இது செப்டம்பர் தொடக்கம் ஜனவரியிலும், மார்ச்சிலும் இலங்கை தவிர இந்தியா, சீனா, மலேசியா, மலாக்கா தீபகற்பம், அயனமண்டல ஆபிரிக்கா முதலான பகுதிகளிலும் காணப்படும். இதன் பூ தீச்சுவாலை போலக் காணப்படுவதால் அக்கினிசலம் எனப்படும். இதன் கிழங்கு கலப்பை வடிவமானதாக இருப்பதால் கலப்பை எனவும் இலாங்கிலி எனவும் அழைக்கப்படும். இலைகளின் முனை சுருண்டு காணப்படுவதால் தலைச்சுருளி என்றும் அழைக்கப்படும்.\nஅவற்றால் இது பற்றி ஏறுவதால் பற்றியென்றும் அழைக்கப்படும். அவ்வாறு வளைந்து பற்றுவதால் கோடல், கோடை என்று அழைக்கப்படும். கார்த்திகை மாதத்தில் மலர்வதால் கார்த்திகைப் பூ என்றும் அழைக்கப்படுகின்றது. மாரிகாலத்தில் முதலிலேயே வனப்பாய்த் தோன்றுவதால் தோன்றி என்றும் அழைக்கப்படும். சுதேச மருத்துவத்திலே இதனை வெண்தோண்டி எனவும் அழைப்பர். இவ்வாறு தமிழ்மொழியில் பலபெயர்களால் அழைக்கப்படும்.\nகார்த்திகைச் செடியானது வேலிகளிலும், பாதையோரங்களிலும், காட்டோரங்களிலும் இக்கொடி படர்ந்து நிமிர்ந்து அழகிய விரல்கள் போலவும், சுடர்கள் போலவும் தோன்றும். ‘செங்காந்தள் ஐந்தன்ன விரலும் காட்டி’ என இம்மலரை பெண்களின் விரலுக்கும் ஒப்பிடுகின்றனர்.\nகார்த்திகைப் பூனை ஏனைய மொழிகளில் சிங்களம்- நியன்கல, சமஸ்கிருதம்- லன்கலி, இந்தி- கரியாரி, மராட்டி- மெத்தொன்னி, தாவரவியற் பெயர்- லல்லி ஆசியே குளோறி லில்லி எனவும் அழைப்பர்.\nஇவ்வாறான சிறப்புக்களைக் கொண்டு தமிழர் பிரதேசங்களில் பூத்துக் குலுங்கும் கார்த்திகைப் பூ நாம் தொடுவதற்கோ, பார்ப்பதற்கோ அச்சம் கொள்ள வேண்டிய பூவல்ல. அது நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு பூ. ஏனைய பூக்களைப் போன்று நாமும் கார்த்திகைப் பூவை அச்சமின்றி பயன்படுத்தக் கூடிய ஒரு நிலை உருவாக வேண்டும். அந்த பூ மலரும் காலத்தில் விதைக்கப்பட்ட தமிழ் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தக் கூடிய நிலமை ஏற்பட வேண்டும். அதன் மூலமே இந்த நாட்டில் வாழ்கின்ற இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை தீர்த்து நல்லிணகத்தை ஏற்படுத்த முடியும்.\nPrevious Postமண்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கவில��லை - மக்கள் கவலை Next Postதலைவரின் பிறந்த நாளில் வெளியாகியது: புவிகரனின் 'அண்ணா'' குறுந்திரைப்படம்\nசிறைச்சாலை கொரோனா கொத்தணி தொற்றாளர் எண்ணிக்கை 1000 ஐ கடந்தது\nதம்புள்ள கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானம்\nயாழ். குடாநாட்டை முடக்குவது தொடர்பில் எந்தவித தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை – வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/womens/womens-brains-are-small-but-their-talents-are-small-information-in-the-stud/", "date_download": "2020-11-29T13:02:16Z", "digest": "sha1:GYLAVZGP2BQXZ6QKIHDPUY4TPZW5LIXO", "length": 6768, "nlines": 100, "source_domain": "puthiyamugam.com", "title": "“பெண் புத்தி பின் புத்தி” - Puthiyamugam", "raw_content": "\nHome > மகளிர் பகுதி > “பெண் புத்தி பின் புத்தி”\n“பெண் புத்தி பின் புத்தி”\nபெண்கள் எந்த ஒரு விஷயத்தைச் செய்தாலோ, சொன்னாலோ அதில் ஒரு தீர்க்க தரிசனம் இருக்கும். இதை வைத்துதான் “பெண் புத்தி பின் புத்தி” என்ற பழமொழியே வந்தது. அதாவது பின்னால் வரக்கூடியதை முன்னதாகவே கணித்துச் சொல்லி விடுவார்கள்.\nஇதை நிரூபிக்கும் வகையில் இப்போது ஒரு ஆய்வு முடிவு வந்துள்ளது.\nஆண்களின் மூளையை விட பெண்களின் மூளை சிறியதாக இருந்தாலும் அதற்கு அதிக திறன் உள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் உல்ள கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சல்ஸ்,மற்றும் ஸ்பெயினில் உள்ள மேட்ரிக் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நரம்பியல் ஆய்வாளர்கள் மூளையை மையமாக வைத்து ஆய்வு ஒன்றை நடத்தினர்.\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு பல்வேறு புலனறியும் தேர்வுகளை வைத்து சோதனைகள் மேற்கொண்டனர்.\nஇதில் தூண்டுதல்,பகுத்தறிவு, எண் திறன், நிலைமையை வேகமாக மாற்றும் திறன் ஆகியவற்றில் ஆண்களை விடப் பெண்கள் சிறப்பாக இருப்பது தெரிய வந்தது.\nபெண்களின் மூளை சிக்கலான விஷயங்களிலும் மிகக் குறைந்த செல்களின் சக்தியை மட்டுமே பயன் படுத்தி தீர்வு காணும் திறன் படைத்துள்ளது, எனினும், புலம் சார்ந்த நுண்ணறிவில் ஆண்கள் சிறப்பாக விளங்குவது தெரிய வந்தது.\nஆண்களின் மூளையை விட பெண்களின் மூளை 8 சதவீதம் சிறியதாக இருந்தாலும் அவர்களின் மூளைக்கு அதிக திறன் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.\nகுழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள்\nபெண்கள் சர்வதேச பட விழாவுக்கு தேர்வான ஒரே இந்தியப் படம்\nகனிமொழியால் உதயநிதி கைது தவிர்க்கப்பட்டதா\nஇறைவனுக்கு ஏன் பால அபிஷேகம்\nஅண்ணனுக்காக தனுஷ் நடிக்கும் படம்\nஅண்ணனுக்காக தனுஷ் நடிக்கும் படம்\nமாஸ்டர் படத்தை சுற்றும் மாயவலை – விட்டுக் கொடுத்த விஜய்\nமாஸ்டர் படத்தை சுற்றும் மர்மங்களும் உண்மைநிலவரமும்\nகனிமொழியால் உதயநிதி கைது தவிர்க்கப்பட்டதா\nஇறைவனுக்கு ஏன் பால அபிஷேகம்\nஅண்ணனுக்காக தனுஷ் நடிக்கும் படம்\nஅழகிய வெள்ளியின் அபாயம் - Puthiyamugam on சூரியன் – சில குறிப்புகள்\nசூரப்பா விதிகளை மீறினால் அரசு வேடிக்கை பார்க்காது - on முதுகலை படிப்புக்கான ஆன்லைன் சேர்க்கை தொடங்கியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/315970", "date_download": "2020-11-29T14:14:42Z", "digest": "sha1:3O7JDIOJRQM2J422NR2BRLAFBPWACLWZ", "length": 2424, "nlines": 44, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "\"mes\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"mes\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:01, 31 சூலை 2009 இல் நிலவும் திருத்தம்\n11 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n13:42, 15 சூலை 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nInterwicket (பேச்சு | பங்களிப்புகள்)\n15:01, 31 சூலை 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nInterwicket (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-29T13:59:38Z", "digest": "sha1:NWVIBOUYDD63LGRNAVRW4JT2XCQNH4LK", "length": 7263, "nlines": 169, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இராமாயணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இராமாயண நிகழிடங்கள்‎ (36 பக்.)\n► இராமாயண நூல்கள்‎ (10 பக்.)\n► இராமாயணக் கதைமாந்தர்கள்‎ (85 பக்.)\n► இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள்‎ (19 பக்.)\n► இராமாயணம் தொடர்பான குறுங்கட்டுரைகள்‎ (11 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 29 பக்கங்களில் பின்வரும் 29 பக்கங்களும் உள்ளன.\nபிரா ந��கோன் சி அயுதயா (நகரம்)\nவார்ப்புரு:இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சூன் 2014, 03:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-29T13:01:39Z", "digest": "sha1:2NWOQ4QH62XCHUNZNO2NJTNHPE5FCDOA", "length": 3093, "nlines": 55, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – எஸ்.பி.பி. மரணம்", "raw_content": "\n“அஜீத் வந்தால் என்ன.. வராமல் போனால் என்ன..” – கொதித்தெழுந்த எஸ்.பி.பி.சரண்..\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பூதவுடல்...\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு திரையுலகப் பிரமுகர்களின் அஞ்சலி..\nநேற்றைக்குக் காலமான பிரபல பின்னணிப் பாடகரும்,...\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு அரசியல் தலைவர்களின் அஞ்சலி..\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் : “இசையுலக ஜாம்பவான்...\nவிஷாலின் தலைவலிக்கு உண்மையான காரணம் இதுதானா..\nநள்ளிரவில் இயக்குநரை தனியே விட்டுவிட்டு தயாரிப்பு யூனிட்டுடன் ஓடிய தயாரிப்பாளர்..\n‘வலிமை’ படத்தின் முக்கிய அப்டேட்..\nநடிகர் பார்த்திபன் கேட்டது நஷ்ட ஈடா..\nவிஷாலுக்கு ‘எனிமி’ ஆனார் ஆர்யா..\n2019 ஆஸ்கர் போட்டிக்கு ‘ஜல்லிக்கட்டு’ மலையாளத் திரைப்படம் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது..\nதிரைப்படத்தில் ரஜினியை அடிக்கத் தயங்கிய நடிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.alimamslsf.com/2017/05/2017.html", "date_download": "2020-11-29T13:49:36Z", "digest": "sha1:T7J5MK7DVOMVOYC7OHXX3RLGGQPLAAFQ", "length": 12127, "nlines": 148, "source_domain": "www.alimamslsf.com", "title": "“ரவ்லது ரமலான்” இஸ்லாமிய வினா விடை போட்டி - 2017 | SRILANKAN STUDENTS FORUM - IMAM UNIVERSITY", "raw_content": "\n“ரவ்லது ரமலான்” இஸ்லாமிய வினா விடை போட்டி - 2017\nசமூக ஊடகங்களில் இஸ்லாத்தின் அடிப்படை விடயங்களை மக்கள் மயப்படுத்துவதற்க்கான ஓர் முயற்சி..\nசவுதி அரேபிய ரியாத் மாநகரில் அமையபெற்றுள்ள சர்வதேச பல்கலைகழகமான அல் - இமாம் முஹம்மத் பின் சுவூத் இஸ்லாமிய பல்கலைகழகத்தின் இலங்கை மாணவர் ஒன்றியம் எதிர்வரும் ரமலானை முன்னிட்டு சமூக ஊடகங்களின் மூலமாக இஸ்லாத்தின் அடிப்படை விடயங்களை மக்கள் மயப்படுத்துவதற்கான முதல் படியாக “ரவ்லது ரமலான்” எனும் தொனிப்பொருளில் இஸ்லாமிய வினா விடை போட்டி நிகழ்ச்சி ஒன்றை நடாத்த தீர்மானித்துள்ளது.\nஇப்போட்டியானது அல் - இமாம் இலங்கை மாணவர் ஒன்றியத்தினால் இயக்கப்படும் www.alimamslsf.com என்ற இணையதளத்தில் நாளாந்தம் பதியப்படும் அகீதா, பிக்ஹ், ஹதீஸ், குர்ஆன் போன்ற பாடங்களில்லிருந்து வினாக்கள் தினமும் எடுக்கப்படும். அத்தோடு இப்போட்டியில் ஆண், பெண் என இரு பாலாரும் வயது வித்தியாசமின்றி பங்குபற்ற முடியும்.\nபங்கு பற்றும் முறை :\nஇப்போட்டியில் பங்கு கொள்ள விரும்புவோர் ரமலான் ஆரம்பத்தில்லிருந்து இறுதி வரை நாளாந்தம் மேற்கூறப்பட்ட பாடங்களில்லிருந்து வினாக்கள் கேட்கப்படும். அவ்வினாக்களுக்கான விடைகளை மொத்தமாக (30 விடைகள்) தபால் மூலம் ஜூலை மாதம் 7ம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக அனுப்பிவைக்க வேண்டும்.\nமுதல் ௦3 இடத்தை பெறும் அதிர்ஷ்ட சாலிகளுக்கு பெறுமதியான பரிசில்கள்.\n4 - 10 வரை பணப்பரிசுகள்.\n11 - 30 வரை ஆறுதல் பரிசுகள்.\nசிறந்த பெறுபேற்றை பெருகின்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.\nஇணையத்தில் பதியப்படும் வினாக்களுக்கான இணைப்புகளை facebook, twitter மூலமாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.\nTwitter இல் நமது இணையதள செய்திகள் மற்றும் போட்டி பற்றிய தகவல்களை பெற்றுக் கொள்ள... (Follow alimamslsf) என டைப் செய்து 40404 எனும் இலக்கத்திற்கு SMS அனுப்பவும்.\nwhatsapp இல் இணையதள செய்திகள் மற்றும் போட்டி பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்ள கீழ் வரும் இலக்கங்களில் ஏதாவது ஒன்றில் (whatsapp ல்) தொடர்புகொள்ளுங்கள்.\nஒருவர் ஒரு விடை பத்திரம் மாத்திரம் அனுப்பப்பட வேண்டும்.\nஅனுப்புவரின் பெயர், விலாசம், தொடர்பிலக்கம் என்பன சரியாக குறிப்பிடப்பட வேண்டும்.\nவிடைகள் www.alimamslsf.com என்ற இணையத்தில் பதியப்படும் பாடங்களில்லிருந்து மாத்திரமே எழுதப்படல் வேண்டும்.\nவிடைகள் தபால் மூலம் மாத்திரம் அனுப்பபடல் வேண்டும்.\nவிடைகள் ஜூலை 7ம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக உரிய முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.\nபோட்டி மத்தியஸ்தர்களின் முடிவே இறுதி முடிவாகும்.\nஇறுதியில் வெற்றியாளர்களின் பெயர்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.\nவிடைகளை அனுப்ப வேண்டிய முகவரிகள் :\nவிடைகளை அனுப்புபவர்கள் தமக்குரிய மகாணங்களின் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nவட மத்திய மாகாணம் :\nபோட்டி முடிவுத் திகதி : 2017/07/07\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள��� :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஅதிகரித்து வரும் கொலைகள் உணர்த்துவது என்ன\nஇஸ்லாமிய அகீதா - தவ்ஹீதும் அதன் வகைகளும் (தொடர் 02) - Waseem Hussain, Dip in Arabic (B.A Rd)\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி (பாடம் –பிக்ஹ் , நாள் 24)\nஇஸ்லாமிய அகீதா - தவ்ஹீதுல் அஸ்மா வ ஸிபாத் (தொடர் 04) - Waseem Hussain, Dip in Arabic (B.A Rd)\nவிளையாட்டு பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டம் - பகுதி 02 MJM. Hizbullah Anvari\nகுழந்தை வளர்ப்பும் அணுகுமுறைகளும் - ilham afaldeen Gafoori, M.A\nபுனித ஹரம் ஜூம்ஆ மொழி பெயர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/596099-melakkal-panchayat-leader-complaints-about-caste-discrimination.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-11-29T12:51:50Z", "digest": "sha1:V2FRP4SQENFWH3UAZFBZITD7SHKMAHUT", "length": 16786, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "சாதி பெயரை சொல்லி சிறுமைப்படுத்துகின்றனர்: மதுரை மேலக்கால் ஊராட்சி மன்ற பெண் தலைவர் ஆட்சியரிடம் புகார் மனு | Melakkal panchayat leader complaints about caste discrimination - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, நவம்பர் 29 2020\nசாதி பெயரை சொல்லி சிறுமைப்படுத்துகின்றனர்: மதுரை மேலக்கால் ஊராட்சி மன்ற பெண் தலைவர் ஆட்சியரிடம் புகார் மனு\nமேலக்கால் ஊராட்சி மன்ற தலித் தலைவர் வீ.முருகேஸ்வரி அவரது கணவர் வீரபுத்திரன். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.\nஊராட்சி மன்ற உறுப்பினர் தன்னை சாதி பெயரைச் சொல்லி திட்டி, பணி செய்யவிடாமல் தடுப்பதாக மேலக்கால் ஊராட்சி மன்ற தலித் பெண் தலைவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.\nமதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சி மன்றத் தலைவர் வீ.முருகேஸ்வரி. இவர், தனது கணவர் வீரபுத்திரனுடன் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு அளித்தார்.\nநான் மேலக்கால் ஊராட்சியில் தலைவராக இருந்து வருகி���ேன். நான் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர். ஆகையால், நான் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்றாலே, என்னை சாதி பெயரைச் சொல்லியும், அசிங்கமான வார்த்தைகளாலும் ஊராட்சி உறுப்பினர்களான காசிலிங்கம், முனியம்மாளின் கணவர் பாண்டி, தமிழ்ச்செல்வியின் கணவர் ஆகிய மூவரும் சேர்ந்து திட்டுகின்றனர்.\nமேலும், என்னை எந்தப் பணியும் செய்யவிடாமல் தடுக்கின்றனர். எந்தவொரு கூட்டத்தையும் நடத்தவிடாமல் தடுக்கின்றனர். இதற்கு அரசு அதிகாரி சார்லஸ் உடந்தையாக செயல்படுகிறார்.\nஆகவே இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து நான் சுதந்திரமாக செயல்பட வழிவகுக்க வேண்டும்.\nதமிழகம் முழுவதும் ஆங்காங்கே இதுபோன்ற குற்றச்சாட்டுகளை தலித் ஊராட்சித் தலைவர்கள் அவ்வப்போது முன்வைத்து வருகின்றனர்.\nஅண்மையில், கடலூர் மாவட்டத்தில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பெண் உள்ளாட்சி பிரதிநிதிகள் சாதி அடிப்படையில் இழிவு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.\nபசும்பொன்னில் 8,000 போலீஸார் பாதுகாப்பு: அஞ்சலி செலுத்த அரசியல் கட்சியினருக்கு நேரம் ஒதுக்கீடு\nஸ்டாலினை வரவேற்கச் சென்ற திமுக முன்னாள் எம்எல்ஏ காயம்: விமான நிலையத்தில் அதிமுக பேனர் கிழிப்பால் பதற்றம்\nஒரே விமானத்தில் மதுரை வந்த முதல்வர், திமுக தலைவர்: போட்டிபோட்டு வரவேற்ற அதிமுக, திமுகவினர்\nஅதிமுக முழுவீச்சில் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி\nமேலக்கால்மேலக்கால் ஊராட்சி மன்ற பெண் தலைவர்ஆட்சியரிடம் புகார் மனுவாடிப்பட்டி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சி மன்றம்\nபசும்பொன்னில் 8,000 போலீஸார் பாதுகாப்பு: அஞ்சலி செலுத்த அரசியல் கட்சியினருக்கு நேரம் ஒதுக்கீடு\nஸ்டாலினை வரவேற்கச் சென்ற திமுக முன்னாள் எம்எல்ஏ காயம்: விமான நிலையத்தில் அதிமுக பேனர் கிழிப்பால்...\nஒரே விமானத்தில் மதுரை வந்த முதல்வர், திமுக தலைவர்: போட்டிபோட்டு வரவேற்ற அதிமுக,...\n10 ஆண்டுகள் சிறை: கட்டாய மதமாற்றம், லவ்...\nஒரே தேசம்; ஒரே தேர்தல்.. இதுவே இப்போதைய...\nமே. வங்கத் தேர்தல்: பாஜகவை வீழ்த்த இடதுசாரி...\nஇந்தியில் கடிதம் அனுப்ப மத்திய அரசுக்குத் தடை...\nஅரசுப் பள்ளிகள் எப்படி மாற வேண்டும்\nஇனிமேல் அவர் போன் செய்தால்கூட எடுக்க மாட்டேன்:...\nதனது விலை உயர்ந்த காருக்காக ரூ.34 லட்சத்துக்கு...\nதாமி��பரணி - மருதூர் மேலக்கால் பாசனத்தில் தண்ணீரின்றி 10 ஆயிரம் ஏக்கரில் கருகும்...\nஏரியில் சவுடு மண் எடுக்க எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்களுக்கு கொலை மிரட்டல்:...\nசமஸ்கிருத மொழி செய்தி அறிக்கையை தமிழ் பேசும் மக்களிடம் திணிப்பது பண்பாட்டுப் படையெடுப்பு:...\nராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும் ஹீரோ ஆக்காதீர்கள்; இறந்துபோன 15...\nநிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பிட மத்தியக் குழு டிச.2-ம் தேதி புதுச்சேரி...\nபிழையான வங்கிக் கணக்கு விவரங்களால் நிதிப் பரிமாற்றத்தில் இடையூறு: எம்.ஃபில்., பிஎச்.டி. ஆய்வாளர்களின்...\nமருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில் மதுரை மாவட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் 8...\nமதுரையில் 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த குதிரைவீரன் நடுகல் கண்டுபிடிப்பு\nகரோனா காலத்திலும் தடையின்றி குருதிக்கொடை வழங்கும் 61 வயது இளைஞர்\nமதுரையில் கி.பி. 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய வகை ஆசிரியம் கல்வெட்டு கண்டுபிடிப்பு\nபசும்பொன்னில் 8,000 போலீஸார் பாதுகாப்பு: அஞ்சலி செலுத்த அரசியல் கட்சியினருக்கு நேரம் ஒதுக்கீடு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/category/other-news/", "date_download": "2020-11-29T14:22:05Z", "digest": "sha1:2RXMK7NZXIPXLG65ZQTDBDYPUR25MOZA", "length": 21396, "nlines": 144, "source_domain": "www.supeedsam.com", "title": "ஏனையசெய்திகள் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nதனிமைப்படுத்தப்பட்ட அம்பாறை மாவட்ட அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு இன்றைய காட்சிகள்\nபாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්) அம்பாறை மாவட்ட அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு கொரோனா தொற்று பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இப்பிரதேசங்களில் பொலிஸ் இராணுவத்தினரின் மோட்டார் சைக்கிள் படையணி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு...\nகாட்டு யானை தாக்குதலால் உடைமைகளுக்கு சேதம் விளைவிப்பு\nஹஸ்பர் ஏ ஹலீம்_ திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ஈச்ச நகர் கிராமத்தில் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த காட்டு யானை தங்களது குடியிருப்பு பகுதி உட்பட பல...\nபொன்ஆனந்தம் திருகோணமலை கன்னியா பிரதான நெடும் சாலை யில் உயர்தொழில் நுட்ப கல்லூரிக்கு முன்பாக டிப்பர் வாகனமும் ம���ச்சக்கர வண்டியும் நேர் நேர் மோதியதில் முச்சக்கர வண்டியில் பயணம் செய்த இருவர் ஆபத்தான நிலையில்...\nஇராணுவத்தின் கிளைமோர் தாக்குதலில் உயிரிழந்த பாடசாலை மாணவர்களுக்கு உறவுகள் வீடுகளில் அஞ்சலி\nசண்முகம் தவசீலன் ஜயன்கன்குளம் பகுதியில் கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையினரின் நோயாளர் காவு வண்டி மீது நடத்திய கிழைமோர் தாக்குதலில்...\nகடை உரிமையாளர்களின் காலடிக்குச் சென்று நோயெதிர்ப்பு பானம் வழங்கி வைப்பு.\nபைஷல் இஸ்மாயில் - அக்கரைப்பற்று பொதுச் சந்தையில் ஏற்பட்ட கொரோனா தொற்றின் நிலைமையை கருத்திற் கொண்டு அட்டாளைச்சேனை பிரதேசத்தில் உள்ள சில்லறைக் கடை உரிமையாளர்களுக்கு நோயெதிர்ப்பு பானம் இன்று (27) வழங்கி வைக்கப்பட்டது. அட்டாளைச்சேனை தள...\nசீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நபர் ஒருவரின் கையை வெட்டி காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அண்ணன் மற்றும்...\nஎப்.முபாரக் 2020-11-27 திருகோணமலை - சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நபர் ஒருவரின் கையை வெட்டி காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அண்ணன் மற்றும் தம்பிக்கு ஒரு வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை...\nகவிஞர் பூவை சரவணனின் கொவிட் 19 கவிதை நூல் வெளியிடப்பட்டது\nகேதீஸ் கவிஞர் பூவை சரவணனின் கவிதை தெகுப்பு கொவிட் -19 எனும் நூல் 26.11.2020 வியாழக்கிழமை வெளியீட்டு வைக்கப்பட்டது. இந் நிகழ்வு கலாபூசணம் வித்தகர் எஸ்.அரசரெத்தினம் தலைமையில் கல்முனை ''கல்லூரன் அரங்கு'' இராமகிருஸ்ணமிஷன் விததியாலய மண்டபத்தில் நடைபெற்றது. இந்நூல் வெளியீட்டு...\nகந்தளாயில் கிழக்கு மாகாண ஆளுனரின் செயலாளருக்கும்,கால்நடை வளர்ப்பாளர்களுக்குமிடையிலான சந்திப்பு\nஎப்.முபாரக் திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாயில் கிழக்கு மாகாண ஆளுனரின் செயலாளருக்கும்,கால்நடை வளர்ப்பாளர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்றிரவு(26) கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர் ஏ.சி.எம்.ஜவாஹிரின் ஏற்பாட்டில் கந்தளாய் அல் தாரிக் மகா வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. கந்தளாய்...\nகொரோனா அதிகரிப்பால் பிரதேசத்தினை காப்பாற்ற அவசர கூட்டம்\nந.குகதர்சன் கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தாக்கம்அதிகரித்து வரும�� நிலையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா செயலணியின்கிராமமட்ட பிரதிநிதிகள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான அவசர ஒன்று கூடல்செயலக கேட்போர் கூடத்தில் இன்று...\nகல்முனை கிரீன் பீல்ட் வீட்டுத்திட்டத்திற்கான குடிநீர் நிலுவை கட்டணம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு…\n(சர்ஜுன் லாபீர்) கல்முனை கிரீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தில் குடிநீர் கட்டணம் அதிகரித்துள்ளமை சம்பந்தமான ஒரு பிரேரணையை கல்முனை மாநகர சபை உறுப்பினர் நிசார் வேண்டிக் கொண்டதற்கிணங்க கல்முனை மாநகரசபை மேயர் அவர்களின் வேண்டுதலின் பிரகாரம்...\nகாலநிலைக்கு சீர்ரமைவான நீர்பாசன விவசாயசெய்கையை விரிவுபடுத்தல்\nஎஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையில் இன்று (27) மாவட்ட செயலகத்தில் காலநிலைக்கு சீர்ரமைவான நீர்பாசன விவசாயசெய்கை தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. இக்கலந்துறையாடலை மட்டக்களப்பு மாவட்ட...\nபொத்துவில் ஊறணி மக்களின் காணி விரைவில் கிடைக்கும். 836நாள் போராட்டத்தில் கருணா அம்மான் தெரிவிப்பு 836நாள் போராட்டத்தில் கருணா அம்மான் தெரிவிப்பு\n(காரைதீவு சகா) பொத்துவில் 60ஆம் கட்டை ஊறணி மக்களின் நீண்டகால பிரச்சினையான தாம்குடியிருந்த காணிகள் மிகவிரைவில் மீண்டும் பெற்றுக்கொடுக்கப்படும். இவ்வாறு நேற்று அங்கு விஜயம்செய்த பிரதமரின் மட்டு.அம்பாறை இணைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான வினாயகமூர்த்தி முரளிதரன்(கருணாஅம்மான்) மக்கள்மத்தியில்...\nசிகையலங்கார நிலையங்களை தற்காலிகமாக மூடுமாறு தவிசாளர் உத்தரவு. மரக்கறி மீன் ஜஸ் இரும்பு தும்பிமிட்டாய் வியாபாரங்களுக்கும் தடை\n(காரைதீவு நிருபர் சகா) அக்கரைப்பற்று கொரோனாத் தொற்று அதிகரிப்பைத் தொடர்ந்து காரைதீவில் சிகையலங்கார நிலையங்களை தற்காலிகமாக மூடுமாறு காரைதீவு பிரதேசபைத்தவிசாளர் கி ருஸ்ணபிள்ளை ஜெயசிறில் அறிவித்துள்ளார். பிரதேசத்தில் பரவிவரும் கொரோனாத்தொற்றிலிருந்து பாதுகாக்குமுகமாக காரைதீவுப்பகுதியில் மரக்கறி வியாபாரம்...\nஉலகவங்கி நிதியுதவியில் மாவடிப்பள்ளியில் கொங்கிறீட்வீதி.\n(காரைதீவு நிருபர் சகா) உலகவங்கியினுதவியுட��் காரைதீவுப்பிரதேசத்திற்குட்பட்ட மாவடிப்பள்ளி கிராமத்தின் கிழக்கு எல்லைவீதி 30லட்சருபா செலவில் கொங்கிறீட் வீதியாக செப்பனிடப்படவுள்ளது. இதற்கான அங்குரார்ப்பண வைபவம் நேற்று காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் தலைமையில்நடைபெற்றது. அம்பாறை மாவட்ட உதவி உள்ளுராட்சி ஆணையாளர்...\nவடகீழ் பருவப் பெயர்ச்சியினால் ஏற்படக்கூடிய அனர்தத்தை குறைப்பதற்கான முன்னாயத்தம் தொடர்பில் கலந்துரையாடல்\nஹஸ்பர் ஏ ஹலீம்_ வடகீழ் பருவப் பெயர்ச்சியினால் ஏற்படக்கூடிய அனர்தத்தை குறைப்பதற்கான முன்னாயத்தம் தொடர்பான கலந்துரையாடல் இன்று (25) தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜே.ஸ்ரீபதி அவர்களின் தலைமையில் தம்பலகாமம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்...\nசாய்ந்தமருது பிரதேசத்தில் டேங்கு ஒழிப்பும் மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்வும்\nநூருல் ஹுதா உமர். மழைக்காலம் ஆரம்பித்துள்ளதால் டெங்கை கட்டுப்படுத்தும் முகமாக சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களில் பல்வேறு வேலைத்திட்டங்கள் நாடுமுழுவதும் நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு அங்கமாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியால...\nதேடுவாரற்ற நிலையில் விரயமாகும் குழாய் நீர்\nஹஸ்பர் ஏ ஹலீம்_ திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலக பகுதிக்கு உட்பட்ட சிராஜ் நகரில் குழாய் நீர் உடைந்த நிலையில் நீர் விரயமாகுவதை அவதானிக்க முடிகிறது. குறித்த குழாய் நீரானது சிராஜ் நகர் பாடசாலை...\nபுதிய பிரதேச செயலாளரின் தலைமையில் சமுர்த்தி மாதாந்த மீளாய்வு கூட்டம்…..\nஓட்டமாவடி பிரதேச செயலக சமுர்த்தி திணைக்களத்தின் மாதாந்த முன்னேற்ற மீழாய்வுக்கூட்டம் பிரதேச செயலாளர் திருV.தவராசா அவர்களின் தலைமையில் 2020/11/24 நடைபெற்றது. இதன் போது கடந்த மாதங்களுக்கான முன்னேற்றம் பற்றியும் செயற்பாடுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டதுடன் புதிய...\nசாய்ந்தமருதில் அத்துமீறி அரச காணி அபகரிப்பு : பிரதேச செயலக அதிகாரிகளால் 6 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nநூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாகத்தின் கீழுள்ள சுனாமி குடியேற்ற கிராமமான பொலிவேரியன் கிராமத்தில் அத்துமீறி அரச காணியை அபகரித்தமை தொடர்பில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸுக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்��ு...\nசிலோன் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் மீனவர்கள், வர்த்தகர்களுக்கான கொவிட்19 விழிப்புணர்வு நிகழ்வு.\n(நூறுள் ஹுதா உமர்) சிலோன் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் மீனவர்கள், வர்த்தகர்களுக்கான கொவிட்19 விழிப்புணர்வு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை காலை மாளிகைக்காடு அந்-நூர் ஜூம்ஆப் பள்ளிவாசலிருந்து ஆரம்பிக்கப்பட்டு மீனவர்களுக்கான கொவிட்19 விழிப்புணர்வு நிகழ்வு மாளிகைக்காடு கடற்கரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2020/05/09/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-11-29T14:11:54Z", "digest": "sha1:5XQGAETXPBIVKXSSU77BLNH3IFOHTCZQ", "length": 14884, "nlines": 191, "source_domain": "www.stsstudio.com", "title": "விதைத்த மண்ணில் நின்று - stsstudio.com", "raw_content": "\nபாடகி பிரதா கந்தப்பு அவர்கள் 26.11.2020 இன்று தனது பிறந்தநாளை மிகச்சிறப்பாகக்கொண்டாடுகின்றார். இளம் பாடகி பிரதா கந்தப்பு சிறந்து வரும்…\nஊடகத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞரான சிவநேசன் அவர்களின் மூத்த மகன் பாரத் அவர்கள் 26.11.2020இன்று தனது பிறந்தநாளை மிகச்சிறப்பாகக்கொண்டாடுகின்றார். இவர் இளம் தாளவாத்திக்கலைஞராக…\nயேர்மனி விற்றன் நகரில் வாழ்ந்துவரும் பாடகர் விஜயன் அவர்கள் இன்று பிறந்தநாள் தன்னை மணைவி, குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள்,…\nவெறும் காட்சிக்கான மலரல்ல… மாவீரர்களின் சாட்சிக்கான மலராகும். புனிதர்களை பூஜிப்பதற்கான புனித மலராகும். தேசம் காத்திட தமை ஈர்ந்த தேசிய…\nவிரிந்து கிடக்கும் வானப் பெருவெளிஉருண்டு செல்லும் புவியின் மையத்தில் நின்று வானத்தை அண்ணாந்து பார்க்கும்போதெல்லாம் அது எட்டாத உயரத்தில் இருப்பதுபோல்…\nபிரபஞ்சத்தின் பேரொளி நீ. அநீதியை தகர்க்கும் போராளி. வையகத்தில் வீர வரலாறு நீ. காவியங்களில் நேர்த்தியானவன் நீ. சர்வத்தின் கர்வமதை…\nமுல்லைத்தீவில் வாழ்ந்துவரும் திருமதி குமாரு. யோகேஸ் -புனிதா தம்பதியினர் இன்று தங்கள் திருமணநாளை மகன் நெடுஞ்செழியன், மகள் மகிழினி .உற்றார்…\nஅடை பட்ட கதவுகள் திறபட்டன. அடிமைச் சிறை உடைத்து அரங்கேறினர்.. பொன்னும் பொருளும் பூவும் பொட்டுமெனும் மாயைகள் தாண்டி தலைவன்…\nயேர்மனி லுடன் சயிற்றில் வாாழ்ந்து வரும் சக்கிவேல் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தன்னை குடும்பத்தினர்,உற்றார், உறவினர்கள், ந���்பர்கள், கலையுலக…\nசுவிஸ் நாட்டில் வாழ்ந்துவரும் கவிஞர் கலைப்பரிதி 22.11.2020இன்று பிறந்தநாள் தன்னை உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் அனைவரும்வாழ்த்தும் இன்…\nவரிச்சை வடிவா பிடியடா தம்பி\nஅச்சறுக்கை படுத்துவது அவ்வப்போது செய்ய வேண்டியதே…\nகதைத்து கதைத்தே காலத்தை ஓட்டிடும் கைங்கரியத்தை\nவிதைத்த மண்ணில் நின்று செய்யும் கனவான்களே\nநீங்கள் விடும் வாய்ச்சவடால் எல்லாம் மருந்தாகுமா\nதேர்தல் கால கூட்டிற்காக புதுப் புது கொள்கை\nபிடரி மயிர் பிடித்து உலுப்பியே\nபேரம் பேசுறம் என்ற உசுப்பல் வார்த்தை\nவேளா வேளைக்கு வெடிக்கும் என்ற வேடிக்கை பத்திரிகை தலைப்பை\nஎன்று விடும் முகநூல் அலப்பறையை\nஇத்தனையும் இருந்து பார்க்கவா அத்தனை விலைகொடுத்தோம்.\nஅரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும்.\nஇளம் கலைஞன் கௌதம் கண்ணன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 08.05.2020\nபல்துறை வித்தகர் ஸ்ரீதர் பிறந்தநாள் வாழ்த்து ( 10.05.2020)\nசாலை ரீவி எஸ்.ரி.எஸ் தமிழ் இணைத்துக்கொண்டதையிட்டு நன்றிகள்\nசாலை ரிவியில் எஸ்.ரி.எஸ் தமிழ்தன்னை இணைத்துக்கொண்டதையிட்டு…\nஈழத்தின் வன்னி புதுக்குடியிருப்பில் நடந்தேறிய புதிய கலாமன்றம் திறப்புவிழா\n. கலை, பண்பாடுகளை நவீனயுகம் நம்மைவிட்டு…\nகொட்டும் மழைச் சாலையிலே; ஒற்றைக் குடைக்குள்…\nகவின் கலை தமிழ் மாணவர்களின் நாடகம் இங்கிலாந்தில் பாராட்டைப் பெற்றது ,\nஇங்கிலாந்தில் நடைபெற்ற உலகத்தமிழ் நாடக…\nஅம்மாவின் சேலையிலே நான் .. தொட்டில்கட்டி…\nயேர்மனி ஸ்ரீ சுவெற்றா கனகதுர்கை ஆலய தேர்த்திருவிழாவை நேரஞ்சலாக எஸ்.ரி எஸ் தமிழ் மூலம் 28.07.2019\nயேர்மனி ஸ்ரீ சுவெற்றா கனகதுர்கை ஆலயத்…\nநடிகர் சுரேந்தர்.மோகனதாஸ் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 28.08.2020\nபிறேமன் நகரில்வாந்துவரும் நடிகர் சுரேந்தர்.மோகனதாஸ்…\nகலைஞர் நகுஷாந்த் தீபிகா தம்பதிகளின் திருமணவாழ்த்து 22.08.2019\nநகுசாந் அவர் மிருதங்க ஆசிரியராக பணிபுரிபவர்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபாடகி பிரதா கந்தப்பு அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 26.11.2020\nஇளம் கலைஞர் பாரத் சிவநேசனின்பிறந்தநாள் வாழ்த்து 26.11.2020\nபாடகர் விஜயன் ராசப்பு அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 25.11.2020\nKategorien Kategorie auswählen All Post (2.081) முகப்பு (11) STSதமிழ்Tv (30) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (35) எம்மைபற்றி (9) கதைகள் (29) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (195) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (706) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/114931?ref=archive-feed", "date_download": "2020-11-29T12:56:24Z", "digest": "sha1:OGQ77J3AAKI3KIM7PL2HI3VDADVJUU66", "length": 6425, "nlines": 135, "source_domain": "lankasrinews.com", "title": "இது ஒன்று போதும் இரும்பு மனிதர் என்பதற்கு! கீழே தள்ளிவிடப்பட்ட ஜெ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇது ஒன்று போதும் இரும்பு மனிதர் என்பதற்கு\n1987 எம்ஜிஆர் இறுதி ஊர்வல காரில் ஏற முயலும் ஜெயலலிதாவை கீழே தள்ளி விடுகின்றார்கள் , அன்று சபதம் எடுத்திருப்பார் இன்று அவரை காண லட்சக்கணக்கான மக்கள் அலைமோதுகின்றனர் -\n1987 ல் எடுக்கப்பட்ட அரிதான காணொளி அன்று கீழே தள்ளிவிடப்பட்டார் இன்று அவரை தூக்க லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்துள்ளனர்.\nஇது ஒன்று போதும் அவர் ஒரு இரும்பு மனிதர் என்பதற்கு\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2020-11-29T14:29:15Z", "digest": "sha1:VAI5LGQ4N6W6LO3XQFCHZBABVOXG5WIS", "length": 104254, "nlines": 336, "source_domain": "ta.wikipedia.org", "title": "இடர் மேலாண்மை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nஇடர் மேலாண்மையின் எடுத்துக்காட்டு: சர்வதேச விண்வெளி நிலையத்தின் அதிக ஆபத்துத் தாக்கத்திற்குட்படும் பகுதிகள் குறித்த NASAவின் விளக்கங்கள்.\nஇடர் மேலாண்மை அல்லதுஇடர் முகாமைத்துவம் (Risk Management) என்பது, ஒரு நிறுவனம் திறம்பட செயலாற்றுவதற்கு இன்றியமையானதாகும். இடர் என்பது ஒரு நிகழ்வு. அந்த நிகழ்வால் சாதகமான பயன் அல்லது பாதகமான பயனோ ஏற்படலாம். அந்த பயன் நிர்வாகத்திற்கு எந்த விதமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நிர்வாகி ஆராய வேண்டும். இடர் என்பது, நிச்சயமற்ற தன்மையின் குறிக்கோள்களின் மீதான விளைவு (நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ இருக்கலாம்) என ISO 31000 இல் வரையறுக்கப்பட்டுள்ளது. ஆகவே 'இடர் மேலாண்மை' என்பதை இடர்களைக் கண்டறிதல், மதிப்பீடு செய்தல் மற்றும் முன்னுரிமையமைத்தல் ஆகிய செயலாக்கமாகக் கருதலாம், மேலும் இச்செயலாக்கத்தைத் தொடர்ந்து துரதிருஷ்டமான நிகழ்வுகளின் வாய்ப்பு மற்றும்/அல்லது தாக்கத்தைக் குறைக்க, கண்காணிக்க மற்றும் கட்டுப்படுத்த அல்லது சரி செய்வதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க, ஒருங்கிணைந்த செயல்பாட்டுடன் கூடிய வளங்களின் பொருளாதார பயன்பாடு நிகழ்த்தப்படும்[1]. இடர்கள் நிதி சந்தைகள், பணித்திட்டத் தோல்விகள், சட்ட ரீதியான பொறுப்புகள், கடன் இடர்கள், விபத்துகள், இயற்கைக் காரணங்கள் மற்றும் பேரழிவுகள் மற்றும் எதிரிகளால் நிகழ்த்தப்படும் திட்டமிட்ட தாக்குதல்கள் ஆகிய பலவற்றிலுள்ள நிச்சயமற்ற தன்மையின் காரணங்களால் ஏற்படலாம். ப்ராஜெக்ட் மேனேஜ்மெண்ட் இன்ஸ்டிடியூட், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, காப்பீட்டுக் கணிப்பு சங்கங்கள் மற்றும் ISO தரநிலைகள் ஆகியவை உள்ளிட்ட பல இடர் மேலாண்மை தரநிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.[2][3] இடர் மேலாண்மை என்பது, பணித்திட்ட மேலாண்மை, பாதுகாப்பு, பொறியியலாக்கம், தொழிற்துறை செயலாக்கங்கள், நிதி செயல்பாடுகள், புள்ளியியல் மதிப்பீடுகள் அல்லது பொது உடல்நலம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் எந்த சூழலில் பயன்படுத்தப்படுகின்றது என்பதைப் பொறுத்து, முறைகள், வரையறைகள் மற்றும் குறிக்கோள்கள் ஆகியவை பரவலாக வேறுபடுகின்றன.\nஇடரை மற்றொரு தரப்பினருக்கு மாற்றிவிடுதல், இடரைத் தவிர்த்தல், இடரின் எதிர்மறை விளைவுகளைக் குறைத்தல் மற்றும் ஒரு குறிப்பிட்ட இடரின் அனைத்து அல்லது ஒரு சில விளைவுகளை ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவை இடரை நிர்வகிப்பதற்கான உத்திகளில் அடங்கும்.\nபல இடர் மேலாண்மை தரநிலைகளின் சில குறிப்பிட்ட அம்சங்களின் மதிப்பீடு செய்தல் மற்றும் முடிவெடுத்தல்களிலான நம்பிக்கை அதிகரித்திருந்தாலும் அவை இடர் குறித்த அளவிடத்தக்க முன்னேற்றங்கள் எதையும் கொண்டில்லலத காரணத்தால் விமர்சனத்துகு உள்ளாகியுள்ளன.[1]\n1 இடரினால் வரும் பாதிப்புகள்\n2 இடரினால் வரும் பாதிப்பைச் சந்திக்கும் வழிகள்\n3.2 இடர் மேலாண்மையின் தத்துவங்கள்\n4.4 சாத்தியமுள்ள இடர் பரிகாரங்கள்\n4.5 ஓர் இடர் மேலாண்மைத் திட்டத்தை உருவாக்குதல்\n4.7 திட்டத்தின் மறுஆய்வு மற்றும் மதிப்பாய்வு\n6 இடர் மேலாண்மையின் பகுதிகள்\n6.1 தொழிற்துறை இடர் மேலாண்மை\n6.2 பணித்திட்ட மேலாண்மையில் பயன்படுத்தப்படும் இடர்-மேலாண்மை செயல்பாடுகள்\n7 இடர் மேலாண்மையும் வணிகத் தொடர்ச்சியும்\n8.1 இடர் தகவல்தொடர்பின் நடைமுறைப் பயிற்சிக்கான முக்கியமான ஏழு விதிகள்\nஓரு இடர் பொதுவாக மூன்று வழியில் பாதிப்பை ஏற்படுத்தலாம். அவை முறையே -\nசெயல் கோப்பு மாற்றம் (Scope change)- செயல் கோப்பு மாற்றம் ஏற்படும்போது இருக்கின்ற செயல்களில் சில செயல்களை செய்யமுடியாமல் போகலாம்\nகால நிறை மாற்றம் (Schedule) - கால நிறை மாற்றத்தால் திட்டமிட்ட நேரத்தில் செயல்களை முடிக்கமுடியாமல் போகலாம்.\nபொருள்/பண மதிப்பு மாற்றம் (Cost)- மதிப்பு மாற்றத்தால் திட்டமிட்ட செலவிற்குள் முடிக்கமுடியாமல் போகலாம்.\nஇடரினால் வரும் பாதிப்பைச் சந்திக்கும் வழிகள்[தொகு]\nஇடரினால் வரும் பாதிப்பினை சந்திக்க நான்கு வழிகள் உள்ளன. அவை முறையே -\nஇடர் ஏற்றல் (Risk Acceptance) - இடரை ஆமோதித்தலின் மூலமாக நாம் அந்த இடரின் பயனை ஏற்றுக்கொண்டு திட்டத்தையும், செயல்களையும் மாற்றியமைத்த��� முன்னேறுகிறோம்.\nஇடர் மாற்றல் (Risk Transfer) - இடரை பிறருக்கு மாற்றுவதால் அதன் பாதிப்பிலிருந்து தப்புகின்றோம்.\nஇடர் தவிர்த்தல் (Risk Avoidance) - இடரை தவிர்ப்பதால் அது நம்மை பாதிப்பதில்லை.\nஇடர் சமாளித்தல் (Risk Mitigation) - இடரை பிற நிகழ்வுகளால் அதன் பாதிப்பினை தடுத்தல்.\nஇந்த நான்கில் ஏதேனும் ஒரு வழியின் மூலம் இடரின் பாதிப்பை அகற்ற வேண்டும். இடர் முகாமைத்துவத்துவத்தை கருத்தில் கொண்டு திட்டமிடல் வேண்டும்.\nஇந்தப் பிரிவு இடர் மேலாண்மையின் கொள்கைகள் குறித்த அறிமுகத்தை வழங்குகிறது. இடர் மேலாண்மையின் சொல்லகராதி ISO வழிகாட்டி 73 இல் வரையறுக்கப்பட்டுள்ளது, \"இடர் மேலாண்மை. சொல்லகராதி\" [2].\nஇலட்சிய இடர் மேலாண்மையில், மிகப் பெரிய இழப்பு மற்றும் நிகழக்கூடிய நிகழ்தகவு அதிகமாக உள்ள இடர்கள் முதலில் கையாளப்படுகின்றன. இதற்காக முன்னுரிமையாக்க செயலாக்கம் பின்பற்றப்படுகிறது, மேலும் இதன் படி குறைந்த முன்னுரிமை உள்ள மற்றும் குறைவான இழப்பு உடைய இடர்கள் இறங்கு வரிசையில் கையாளப்படுகின்றன. நடைமுறையில், இந்தச் செயலாக்கம் மிகவும் கடினமானதாக இருக்கலாம். மேலும் குறைந்த இழப்பு மற்றும் அதிக நிகழ்தகவையும் அதிக இழப்பு மற்றும் குறைந்த நிகழ்தகவையும் கொண்டுள்ள இடர்கள் ஆகிய இரு வகை இடர்களுக்குத் தேவையான கையாள்வதில் உள்ள சமநிலை சில நேரம் தவறாக கையாளப்படுகிறது.\nபுலனாகா இடர் மேலாண்மையானது ஒரு புதிய வகை இடரைக் கண்டறிகிறது, அது நிகழ்வதற்கான நிகழ்தகவு 100% ஆக இருந்தும் நிறுவனம் அதைக் கண்டறிந்துகொள்ளும் திறனில்லாததால் அதைப் புறக்கணிக்கும் வகையிலான இடரே ஆகும். எடுத்துக்காட்டுக்கு, ஒரு சூழ்நிலைக்கு தேய்மான அறிவு பயன்படுத்தப்படும் போது, அங்கு ஒரு அறிவு இடர் உருவாகிறது. பொருத்தமற்ற கூட்டிணைவுகள் உருவாகும் போது தொடர்பு இடர் உருவாகிறது. செயல்திறனற்ற செயல்பாட்டு செயலாக்க முறைகளைப் பயன்படுத்தும்பட்சத்தில் செயலாக்க-ஈடுபாட்டு இடர் உருவாகலாம். இந்த இடர்கள் நேரடியாக அறிவு சார் பணியாளர்களின் உற்பத்தித் திறனைக் குறைக்கின்றன. மேலும் விலைத்திறன் தன்மை, இலாபத் தன்மை, சேவை, தரம், மதிப்பு, வர்த்தக முத்திரை (ப்ராண்டு) மதிப்பு மற்றும் ஈட்டும் தரம் ஆகியவற்றைக் குறைக்கின்றன. புலப்படா இடர் மேலாண்மை என்பது, இடர் மேலாண்மையானது உற்பத்தித் திறனைக் க���றைக்கக்கூடிய இடர்களைக் கண்டறிதல் மற்றும் குறைத்தலின் செயலாக்கத்தை அடுத்து உடனடி மதிப்புகளை உருவாக்க உதவியாக உள்ளது.\nஇடர் மேலாண்மை வளங்களை ஒதுக்கீடு செய்வதில் உள்ள சிரமங்களையும் எதிர்கொள்கிறது. இதுவே வாய்ப்பு செலவு என்ற கருத்தாகும். இடர் மேலாண்மைக்காகப் பயன்படுத்தப்படும் வளங்கள் அதை விட அதிக இலாபத் தன்மை வாய்ந்த செயல்பாடுகளுக்காக பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இலட்சிய இடர் மேலாண்மையானது, இடர்களின் எதிர்மறை விளைவுகளைக் குறைக்கும் செயல்திறனை அதிகரிக்கும் அதே வேளையில் செலவினங்களைக் குறைக்கவும் செய்கிறது.\nபெரும்பாலும், இந்த முறைகள் பின்வரும் கூறுகளைக் கொண்டுள்ளன, மேலும் அவை ஏறத்தாழ பின்வரும் வரிசையிலேயே செயல்படுத்தப்படுகின்றன.\nஅச்சுறுத்தல்களைக் கண்டறிதல், இயல்புகளைப் புரிந்துகொள்ளுதல் மற்றும் மதிப்பீடு செய்தல்\nமுக்கிய சொத்துகள் குறிப்பிட்ட அச்சுறுத்தல்களுக்கு உரியனவாக இருக்கும் தன்மையை மதிப்பீடு செய்தல்\nஇடரைத் தீர்மானித்தல் (அதாவது குறிப்பிட்ட வகை சொத்துகளின் மீதான தாக்குதல்களின் எதிர்நோக்கும் விளைவுகள்)\nஅந்த இடர்களைக் குறைப்பதற்கான வழிகளைக் கண்டறிதல்\nஉத்தியைப் பயன்படுத்தி இடர் குறைப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கல்\nசர்வதேச தரநிர்ணய அமைப்பு பின்வரும் இடர் மேலாண்மைத் தத்துவங்களைக் கண்டறிந்துள்ளது:[4]\nநிறுவன செயலாக்கங்களின் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்க வேண்டும்.\nமுடிவெடுத்தல் செயல்பாட்டின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.\nநிச்சயமற்ற தன்மையினை வெளிப்படையாக அணுக வேண்டும்.\nமுறையானதாகவும் கட்டமைப்புக் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.\nகிடைக்கக்கூடிய சிறந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும்.\nமனிதக் காரணிகளைக் கருத்தில் கொள்வதாக இருக்க வேண்டும்.\nவெளிப்படையானதாகவும் அனைத்தையும் உள்ளடக்கிய தன்மை கொண்டதாகவும் இருக்க வேண்டும்.\nசெயல் தன்மை கொண்டதாகவும் மீண்டும் செயல்படுத்தக்கூடிய மறுபயன்பாட்டுத் தன்மை கொண்டதாகவும் மாற்றங்களுக்கு ஏற்ற தன்மை கொண்டதாகவும் இருக்க வேண்டும்.\nதொடர்ச்சியான முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டுக்கான திறன் கொண்டதாக இருக்க வேண்டும்.\n\"ரிஸ்க் மேனேஜ்மெண்ட் -- ப்ரின்சிப்ள்ஸ் அண்ட் இம்ப்ளிமெண்ட்டேஷன��\" என்னும் ISO 31000 தரநிலையின் படி[3], இடர் மேலாண்மையின் செயலாக்கமானது பின்வரும் பல படிகளைக் கொண்டது:\nசூழலை நிறுவுதல் என்பதில் பின்வருவன உள்ளடங்கும்\nகுறிப்பிட்ட ஒரு பகுதியில் உள்ள இடரைக் கண்டறிதல்\nசெயலாக்கத்தின் மீதமுள்ள பகுதிக்கான திட்டமிடல் .\nஇடர் மேலாண்மையின் சமூக ரீதியான நோக்கம்\nநடுநிலை முதலீட்டாளர்களின் அடையாளம் மற்றும் இலக்குகள்\nஇடர்கள் மதிப்பீடு செய்யப்படுவதற்கான அடிப்படையான அம்சங்கள் மற்றும் தாக்க விளைவுகள்.\nசெயல்பாட்டுக்கான பணிச்சட்டகத்தையும் கண்டறிதலுக்கான செயல்திட்ட நிரலையும் வரையறுத்தல்.\nசெயலாக்கத்தில் சம்பந்தப்பட்ட இடர்களைப் பற்றிய பகுப்பாய்வை உருவாக்குதல் .\nகிடைக்கக்கூடிய தொழில்நுட்பங்கள், மனித மற்றும் நிறுவன வளங்களைப் பயன்படுத்தி இடர்களைத் தணித்தல் .\nசூழலை நிறுவிய பின்னர், சாத்தியமுள்ள இடர்களைக் கண்டறிதலே இடர் மேலாண்மை செயலாக்கத்தின் அடுத்தபடியாகும். குறிப்பிட்ட நிகழ்வுகளுக்குப் பின்னர் சிக்கல் உருவானால், அவையே இடர்கள் என்பவையாகும். ஆகவே, இடர் கண்டறிதல் என்பது சிக்கல்களின் மூலம் அல்லது சிக்கல்களைக் கொண்டே தொடங்குகிறது.\nமூலப் பகுப்பாய்வு [சான்று தேவை] இடர் மூலம் என்பது இடர் மேலாண்மையின் இலக்கான அமைப்புக்குள்ளேயே இருக்கும் ஒன்றாகவோ அல்லது புற மூலமாகவோ இருக்கலாம்.\nஇடர் மூலங்களுக்கான எடுத்துக்காட்டுகள்: ஒரு பணித்திட்டத்தின் நடுநிலை முதலீட்டாளர்கள், ஒரு நிறுவனத்தின் பணியாளர்கள் அல்லது விமான நிலையத்தின் வானிலை ஆகியவற்றை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.\nசிக்கல் பகுப்பாய்வு [சான்று தேவை] இடர்கள் கண்டறியப்பட்ட அச்சுறுத்தல்களுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டுக்கு: பணத்தை இழப்பதற்கான அச்சுறுத்தல், அந்தரங்கத் தகவல்களைத் தவறாகப் பயன்படுத்துவது தொடர்பான அச்சுறுத்தல் அல்லது விபத்துகள் காயங்கள் தொடர்பான அச்சுறுத்தல்கள். இந்த அச்சுறுத்தல்கள் பல்வேறு விதங்களுடன் இணைந்ததாக இருக்கலாம், பெரும்பாலும் பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் அரசாங்கம் போன்ற சட்டமியற்றல் ஆணையங்கள் ஆகியவற்றுடனே இது முக்கியமாக தொடர்புடையதாக உள்ளது.\nசிக்கலுக்கான மூலம் அல்லது சிக்கல் கண்டறியப்பட்டதும், இந்த மூலங்கள் ஏற்படக் காரணமான நிகழ்வுகள் அல்லது ஒரு சிக்கலுக்கு வழிவகுக்கும் நிகழ்வுகள் ஆகியனவற்றை ஆய்வு செய்யலாம். எடுத்துக்காட்டுக்கு: ஒரு பணித்திட்டம் செயலில் இருக்கும் போது நடுநிலை முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை திரும்பப்பெறுவது அந்தப் பணித்திட்டத்திற்கு ஆபத்தாக முடியலாம். மூடிய ஒரு வலைப்பின்னலைப்பிலேயே கூட பணியாளர்களால் அந்தரங்கத் தகவல்கள் திருடப்படலாம். போயிங் 747 விமானம் புறப்படும்போது அதை மின்னல் தாக்கினால் அதிலுள்ள அத்தனை பயணிகளும் காயமடையலாம்.\nஇடர்களைக் கண்டறிவதற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட முறைகள் கலாச்சாரம், தொழிற்துறை நடைமுறை வழக்கங்கள் மற்றும் இணக்கத் தன்மை ஆகியவற்றைச் சார்ந்திருக்கலாம். கண்டறிதல் முறைகள் வார்ப்புருக்கள் அல்லது மூலம், சிக்கல் அல்லது நிகழ்வைக் கண்டறிவதற்கான வார்ப்புருவை மேம்படுத்தல் ஆகிய செயல்களினால் உருவாக்கப்படலாம். பொதுவான இடர் கண்டறிதல் முறைகளாவன:\nகுறிக்கோள்-அடிப்படையிலான இடர் கண்டறிதல் [சான்று தேவை] நிறுவனங்கள் அல்லது பணித்திட்டக் குழுக்களுக்கு குறிக்கோள்கள் உள்ளன. ஒரு குறிக்கோளை அடைவதை முழுவதுமோ அல்லது பகுதியளவிலோ ஆபத்துக்குட்படுத்தக்கூடிய எந்த ஒரு நிகழ்வும் இடர் என அடையாளப்படுத்தப்பட்டு கண்டறியப்படுகிறது.\nநிகழ்வுக் கற்பனைகள்-அடிப்படையிலான இடர் கண்டறிதல் நிகழ்வுக் கற்பனைகள் பகுப்பாய்வில் பல்வேறு நிகழ்வுக் கற்பனைகள் உருவாக்கப்படுகின்றன. இந்த நிகழ்வுக் கற்பனைகள் என்பவை குறிக்கோளை அடைவதற்கான மாற்று வழிகளாக இருக்கலாம், அல்லது சந்தை அல்லது போர் போன்றவற்றில் உள்ள சக்திகளின் குறுக்கீட்டு செயல்களின் பகுப்பாய்வாக இருக்கலாம். விரும்பத்தகாத ஒரு நிகழ்வுக் கற்பனையை வழங்கக்கூடிய எந்த இரு நிகழ்வும் இடர் என அறியப்படலாம் - எதிர்காலவியலாளர்களால் பயன்படுத்தப்படும் முறைகளுக்கான எதிர்கால ஆய்வுகள் என்பதைக் காண்க.\nவகைப்பாட்டு-அடிப்படையிலான இடர் கண்டறிதல் வகைப்பாடு-அடிப்படையிலான வகைப்பாடு என்பது சாத்தியமுள்ள இடர் மூலங்களைப் பகுப்பதாகும். வகைப்பாடாக்கம் மற்றும் சிறந்த நடைமுறை வழக்கங்கள் தொடர்பான அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு கேள்வியமைப்பு தொகுக்கப்படுகிறது. இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் இடர்களின் அளவை நிர்ணயிக்கின்றன. மென்பொருள் த���ழிற்துறையிலுள்ள வகைப்பாடாக்க அடிப்படையிலான இடர் கண்டறிதலானது CMU/SEI-93-TR-6 இல் காணப்படலாம்.\nபொதுவான-இடர் சோதித்தல் Empty citation (உதவி) அறியப்பட்ட இடர்களின் பட்டியல்கள், பல தொழிற்துறைகளில் கிடைக்கின்றன. பட்டியலில் உள்ள ஒவ்வொரு இடரையும் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்குப் பயன்படுத்துவதற்காக சோதித்துக்கொள்ளலாம். மென்பொருள் தொழிற்துறையில் அறியப்பட்ட இடர்களுக்கான எடுத்துக்காட்டு பொதுவான பாதிப்புத் தன்மை மற்றும் தாக்கங்களுக்குட்படுத்தும் தன்மை இங்கு கிடைக்கும் http://cve.mitre.org.\nஇடர் விளக்கப்பட அமைப்பு {க்ராக்ஃபோர்டு, என்., \"அன் இண்ட்ரடக்ஷன் டு ரிஸ்க் மேனேஜ்மெண்ட், கேம்ப்ரிட்ஜ், யூ.கே., உட்ஹெட்-ஃபாக்னர் 2ஆம் பதிப்பு 1986 ப. 18} மேலே விவரிக்கப்பட்ட அணுகுமுறைகளை ஒருங்கே கொண்டதே இம்முறையாகும், அது இடரில் உள்ள வளங்கள், இடரை அதிகரிக்க அல்லது குறைக்கக்கூடிய அந்த வள மாற்றக் காரணிகளுக்குள்ள அச்சுறுத்தல்கள் மற்றும் தவிர்க்க வேண்டிய விளைவுகள் ஆகியவற்றைப் பட்டியலிடுகிறது. இந்த தலைப்புகளின் கீழான ஓர் அணியை உருவாக்குவதனால் பல்வேறு அணுகுமுறைகள் கிடைக்கப்பெறுகின்றன. முதலில் ஒருவர் வளங்களைக் கருத்தில் கொண்டு, அவற்றுக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் மற்றும் அவற்றின் விளைவுகள் ஆகியவற்றைக் கருத்திலெடுக்கலாம். மாற்றாக, ஒருவர் அச்சுறுத்தல்களை முதலில் கருத்தில் கொண்டு, அவை எந்த வளங்களைப் பாதிக்கக்கூடும் என்று ஆய்வு செய்யலாம் அல்லது விளைவுகளைக் கருத்தில் கொண்டு அவற்றை உருவாக்க எந்த அச்சுறுத்தல்களும் வளங்களும் காரணமாக அமையலாம் என்பதைத் தீர்மானிக்கலாம்.\nஇடர் கண்டறியப்பட்டதும், அவை ஏற்படுத்த சாத்தியமுள்ள இழப்புகளின் தீவிரத் தன்மை மற்றும் அவை நிகழ்வதற்கான நிகழ்தகவு ஆகியவற்றினைத் தீர்மானிக்க அவை மதிப்பீடு செய்யப்பட வேண்டியது அவசியம். இந்த அளவுகள், இழக்கப்பட்ட கட்டடத்தின் மதிப்பீடு போன்ற நிகழ்வுகளில் எளிதாக அளவிடக்கூடியனவாகவோ அல்லது விரும்பத்தகாத ஒரு நிகழ்வு நிகழக்கூடிய நிகழ்தகவின் சந்தர்ப்பத்தில் அதை உறுதியாகக் கூறுவது சாத்தியமற்றதாகவோ இருக்கலாம். ஆகவே, மதிப்பீட்டு செயலாக்கத்தில், இடர் மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்தலுக்கு முறையாக முன்னுரிமையமைக்க, கூடுமானவரை சிறப்பாக ஆய்வு செய்யப்பட்ட யூகங்களைச் செய்வது மிகவும் முக்கியமானதாகும்.\nகடந்த கால நிகழ்வுகள் அனைத்துக்குமான புள்ளியியல் விவரங்கள் கிடைப்பதில்லை என்பதால் நிகழ்வு வீதத்தை நிர்ணயிப்பது என்பது இடர் மதிப்பீடு செய்தலில் உள்ள அடிப்படை சிரமமாகும். மேலும், விளைவுகளின் (தாக்கங்களின்) தீவிரத் தன்மையை மதிப்பீடு செய்வது என்பதும் பொருளல்லாத சொத்துகளுக்கு என்ற நிலையில் மிகவும் கடினமானதாகவே உள்ளது. சொத்து மதிப்பீடு என்பதும் அணுகப்பட வேண்டிய மற்றொரு கேள்வியாகும். இதனால், சிறந்த மேம்படுத்தப்பட்ட கருத்துகள் மற்றும் கிடைக்கத்தக்க புள்ளியியல் விவரங்கள் ஆகியவையே தகவல்களுக்கான பிரதான மூலங்களாகும். இருப்பினும், பிரதான இடர்கள் புரிந்துகொள்ள எளிதானவையாக இருப்பதால் இடர் மதிப்பீடானது இத்தகைய தகவல்களை மேலாண்மைக்காக உருவாக்க வேண்டும், மேலும் இதைக் கொண்டு இடர் மேலாண்மை முடிவுகள் முன்னுரிமையமைக்கப்படக் கூடும். இவ்வாறு, இடர்களை அளவிடுவதற்கான பல கோட்பாடுகளும் முயற்சிகளும் இருந்து வருகின்றன. எண்ணற்ற வெவ்வேறு இடர் சூத்திரங்கள் உள்ளன, ஆனால் இடர் அளவீட்டுக்கான சிறப்பான சூத்திரமாக பின்வரும் ஒன்றே இருக்கக்கூடும்:\nநிகழ்வு வீதம் மற்றும் நிகழ்வின் தாக்கம் ஆகிய இரண்டின் பெருக்கற்பலனே இடர் ஆகும்\nபிற்கால ஆராய்ச்சி[சான்று தேவை] இடர் மேலாண்மையின் நிதி தொடர்பான நன்மைகளானவை பயன்படுத்தப்படும் சூத்திரத்தை சிறிதளவே சார்ந்துள்ளது, ஆனால் இடர் மதிப்பீட்டின் நிகழ்வதிர்வெண் மற்றும் அது எவ்வாறு செய்யப்படுகிறது என்பதையே அதிகமாக சார்ந்துள்ளது எனக் காண்பித்தது.\nவணிகத்தில், இடர் மதிப்பீடுகளின் கண்டறிதல்களை நிதிக் கூறுகளின் வடிவில் வழங்க வேண்டிய அவசியம் உள்ளது. ராபர்ட் கோர்ட்னீ ஜூனியர். (Robert Courtney Jr.) (IBM, 1970) ஒரு சூத்திரத்தை முன்மொழிந்தார், அது இடர்களை நிதியியல் கூறுகளாக விளக்கியது[5]. கோர்ட்னியின் சூத்திரம், அமெரிக்க அரசாங்க முகமைகளின் அதிகாரப்பூர்வ இடர் பகுப்பாய்வு முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தச் சூத்திரமானது ALE (ஆண்டிற்கான இழப்பு எதிர்நோக்கு) இன் கணக்கீட்டை முன்மொழிகிறது, மேலும் அது பங்குகளால் கட்டுப்பாட்டு செயல்படுத்தல் செலவுகளுடன் ஒப்பிடப்படுகிறது (விலைத்திறன் இலாபத்தன்மை பகுப்பாய்வு).\nஇடர்களைக் கண்டறிந்து மதிப்ப��டு செய்தவுடன் இடரை நிர்வகிக்கத் தேவையான அனைத்து நுட்பங்களும் பின்வரும் நான்கு வகைகளில் அடங்குகின்றன:[6]\nபகிர்தல் (அயலாக்கம் அல்லது காப்பீடு செய்தல்)\nஇந்த உத்திகளின் இலட்சியப் பயனானது சாத்தியமானதாக இல்லாமல் போகலாம். இவற்றில் சில, நிறுவனம் அல்லது இடர் மேலாண்மை முடிவுகளை எடுக்கும் நபர் ஏற்றுக்கொள்ள முடியாமல் போகக்கூடிய வர்த்தகப் பரிமாற்ற சமாதானங்களைக் கொண்டுள்ளன. அமெரிக்க பாதுகாப்புத் துறை, டிஃபென்ஸ் அக்விசஷன் யுனிவெர்சிட்டி ஆகியவற்றிலிருந்து கிடைத்த மற்றொரு ஆதாரத்தின் படி, இந்த வகைகள் ACAT , தவிர்த்தல், கட்டுப்படுத்தல், ஏற்றல் அல்லது மாற்றுதல் என அழைக்கப்படுகின்றன. ACAT சுருக்கப்பெயரைப் பயன்படுத்துவது மற்றொரு ACAT (கையகப்படுத்தல் வகைக்கான சுருக்கம்) ஐ நினைவுபடுத்தக்கூடும். அது அமெரிக்க இராணுவ தொழிற்துறை கையகப்படுத்தல்களில் வழக்கத்திலுள்ள சுருக்கமாகும், இதில் இடர் மேலாண்மையானது முடிவெடுத்தல் மற்றும் திட்டமிடலில் முக்கியப் பங்கு வகிக்கிறது.\nஇதில் இடர் வருவிக்கும் விதமான செயல்களைச் செய்யாதிருத்தல் என்பது வழிமுறையாகிறது. ஒரு சொத்து அல்லது வணிகத்தை வாங்குவதால் வரக்கூடிய கடன் பொறுப்புகளை வராமல் காப்பதற்காக அவற்றை வாங்காமல் தவிர்த்தலை இதற்கான எடுத்துக்காட்டாகக் கூறலாம். விமானம் கடத்தப்படக்கூடும் என்ற நிலையில் அதில் பயணம் செய்யாமல் இருத்தல் மற்றொரு எடுத்துக்காட்டாகும். அனைத்து இடர்களுக்குமே தவிர்த்தல் என்பது ஒரு தீர்வாகத் தோன்றலாம், ஆனால் இடரைத் தவிர்ப்பது என்பதிலும், இடரை ஏற்றுக்கொண்டிருந்தால் (தக்கவைத்துக்கொள்ளல்) சாத்தியமாகியிருக்கக்கூடிய இலாபங்களைத் தவறவிடும் இழப்பும் உள்ளது. இழப்புகளைத் தவிர்ப்பதற்காக ஒரு வணிகத்தில் ஈடுபடாமல் தவிர்ப்பதால் அதில் வரக்கூடிய இலாபங்களையும் தவறவிடக்கூடும்.\nதீங்குத் தடுப்பு என்பது ஓர் அவசரக்காலத்தில் இடர்களைத் தடுப்பதைக் குறிக்கிறது. முதல் மற்றும் அதிக செயல்திறன் கொண்ட தீங்குத் தடுப்பு உத்தி தீங்குகளை நீக்குவதாகும். இதற்கு நீண்டகாலம் எடுத்துக்கொண்டால், மிகவும் செலவு மிக்கதாக இருந்தால் அல்லது நடைமுறைக்கு சாத்தியமற்றதாக இருந்தால் இதற்கு அடுத்துள்ள நிலை தணித்தல் ஆகும். நிகழும் தீங்குள்ள நிகழ்வுகளைத் தடுப்பதே த���ித்தலாகும்\nஇது, ஏற்படக்கூடிய இழப்புகளின் தீவிரத்தன்மை அல்லது இழப்புகள் ஏற்படக்கூடிய வாய்ப்பைக் குறைக்கும் முறைகளைப் பயன்படுத்துகின்றது. எடுத்துக்காட்டுக்கு, தீயினால் ஏற்படக்கூடிய இழப்புகளைக் குறைப்பதற்காக தீயை அணைப்பதற்காக ஸ்ப்ரிங்க்ளர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த முறையானது நீர் சேதாரத்தினால் மிக அதிக இழப்பை ஏற்படுத்தலாம், ஆகவே பொருத்தமானதாக இருக்காமல் போக வாய்ப்புள்ளது. ஹாலோன் தீக்கட்டுப்படுத்தி அமைப்புகள் இந்த இடரைத் தணிக்கக்கூடும், ஆனால் ஓர் உத்தியாகப் பார்க்கையில் இதன் செலவு மிக அதிகமாகும்.\nநவீன மென்பொருள் உருவாக்க முறையியல்கள் மென்பொருளை உருவாக்கி வழங்கும் அதிகரிக்கப்பட்ட திறனால் இடர்களை அதிகமாகக் குறைத்துள்ளன. முற்கால முறையியல்கள், அவற்றின் மேம்பாட்டின் இறுதிக்கட்டத்தில் மட்டுமே அவை மென்பொருளை வழங்கின என்ற ஓர் உண்மையினால் பாதிக்கப்பட்டன. இவற்றில் முந்தைய கட்டப் பணிகளில் ஏதேனும் ஒரு சிக்கல் நேர்ந்தால் அது மிக செலவுமிக்க மறு வேலையை ஏற்படுத்தலாம் அல்லது ஒட்டுமொத்த பணித்திட்டத்திற்கே தீங்காக அமையலாம். மீண்டும் பயன்படுத்தக்கூடிய பகுதிகளாக மென்பொருளை உருவாக்குவதனால், மென்பொருள் பணித்திட்டங்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஏற்பட்ட பிழையைச் சரிசெய்ய தேவைப்படும் சிரத்தையின் அளவைக் குறைத்துள்ளன.\nஇடர்களை நிர்வகிப்பதில் ஒரு அயலாக்கத் தரப்பினர் மிகுந்த செயல்திறனுடன் செயல்படுவார் என்று தெரியும் போது அவரிடம் அப்பொறுப்பை விட்டுவிடுவதே அயலாக்கமாகும். இது இடர் குறைப்புக்கான ஓர் எடுத்துக்காட்டாகும்.[7]. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நிறுவனம் அதன் மென்பொருள் உருவாக்கம், கடினமான பொருள்கள் அல்லது வாடிக்கையாளர் ஆதரவு தேவைகள் ஆகிய பணிகளை மட்டும் அயலாக்கம் செய்யலாம், அதே நேரம் வணிக மேலாண்மையை மட்டும் தானாகவே நிர்வகிக்கலாம். இவ்விதமாக, ஒரு நிறுவனம் உற்பத்தி செயலாக்கம், உருவாக்கக் குழுவை நிர்வகித்தல் அல்லது கால் செண்டருக்கான இடத்தைத் தேடுதல் போன்ற செயல்களுக்காகக் கவலைப்படுவதை விடுத்து வணிக மேம்பாட்டில் அதிகமாக கவனம் செலுத்த முடியும்.\nஇதில் இழப்புகள் ஏற்படும் போது அவை ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. மெய் சுயக் காப்பீடு என்பது இந்த வகையின் கீழ் வரக்கூடி���தாகும். இடர் தக்கவைப்பு என்பது சிறு இடர்களுக்கான செயல்படுத்தக்கூடிய தன்மை கொண்ட உத்தியாகும், இதில் தக்கவைத்துக்கொள்ளப்பட்ட மொத்த இழப்புகளைக் காட்டிலும் குறிப்பிட்ட காலத்திற்குட்பட்டு இடர் குறித்த காப்பீட்டுக்கு ஆகும் செலவு குறைவே ஆகும். அனைத்து இடர்களும் இயல்பாகவே தவிர்க்கப்படுவதோ மாற்றிவிடப்படுவதோ இல்லை. இதில் எதிராகக் காப்பீடு செய்ய முடியாத அல்லது அதற்கான பிரீமியங்கள் மிக அதிகத் தொகையாக இருக்கக்கூடிய மிகப் பெரிய அல்லது அதிக அழிவுத்தன்மை கொண்ட இடர்களும் அடங்கும். பெரும்பாலான சொத்து மற்றும் இடர்கள் போருக்கு எதிராக காப்பீடு செய்யப்படுவதில்லை, ஆகவே போரினால் ஏற்படும் இழப்புகளைக் காப்பீடு செய்தவர்கள் ஏற்றுக்கொள்கின்றனர் என்பதால், போர் இதற்கான எடுத்துக்காட்டாகும். மேலும், காப்பீடு செய்யப்பட்ட அளவைத் தாண்டிய சாத்தியமுள்ள இழப்பின் (இடர்) ஏதேனும் அளவே தக்கவைத்துக்கொண்ட இடராகும். மிகப் பெரிய இழப்பின் வாய்ப்பு சிறிதளவே என இருந்தால் அல்லது அதிக காப்பு தரக்கூடிய காப்பீடு தொகைகள் நிறுவனம் தனது குறிக்கோள்களை அடைவதற்கு குறிப்பிடத்தக்க தடைகளாக விளங்கக்கூடும் என்ற நிலையிலும் இது ஏற்கக்கூடியதாக இருக்கும்.\n'இடர் மாற்றம்' என்ற சொல்லானது பெரும்பாலும், காப்பீடு அல்லது அயலாக்கம் போன்றவற்றின் மூலம் ஓர் இடரை நீங்கள் ஒரு மூன்றாம் தரப்பினருக்கு மாற்றிவிட முடியும் என்று தவறாகக் கருதிய பிழையினால் இடர் பகிர்தல் நிகழ்வும் சூழல்களில் பயன்படுத்தப்படுகிறது. நடைமுறையில் காப்பீட்டு நிறுவனம் அல்லது ஒப்பந்ததாரர் திவாலானால் அல்லது நீதிமன்ற முடிவுக்கு செல்ல நேர்ந்தால் இடரானது முதல் தரப்பினருக்கே திரும்பக்கூடிய வாய்ப்பு உள்ளது. நடைமுறை செயல்படுத்துநர்கள் மற்றும் கல்வியலாளர்களின் சொல்லியலில் உள்ளது போன்று, காப்பீட்டு ஒப்பந்தத்தின் வாங்குதலானது \"இடர் மாற்றம்\" என விவரிக்கப்படுகிறது. இருப்பினும், நுட்ப ரீதியாகக் கூறுகையில், ஒப்பந்தத்தை வாங்குபவர் பொதுவாக \"மாற்றிவிடப்பட்ட\" இழப்புகளுக்கான சட்ட ரீதியான பொறுப்பைக் கொண்டிருப்பவராவார், அதாவது காப்பீடு என்பதை நிகழ்வுக்குப் பிந்தைய இயங்கம்சம் என மேலும் துல்லியமாக விவரிக்கலாம். எடுத்துக்காட்டுக்கு, ஒரு தனிப்பட்ட காயத் தாக்குதல் பாலிசியானது ஒரு கார் விபத்தின் இடர் இழப்பை காப்பீட்டு நிறுவனத்திற்கு மாற்றிவிடுவதில்லை. இடரானது பாலிசிதாரருக்கானதாகவே உள்ளது, அதாவது விபத்தில் சிக்கிய மனிதர். காப்பீட்டு பாலிசியானது, ஒரு விபத்து (நிகழ்வு) பாலிசிதாரருக்கு நிகழ்ந்தால், பாலிசிதாரருக்கு அதற்கான குறிப்பிட்ட மதிப்பு கொண்ட இழப்பீட்டை அளிக்கலாம், அது அந்த பாதிப்பு/சேதரத்தை ஈடு செய்யும் அளவில் இருக்கக்கூடும் என்பதையே வழங்குகிறது.\nஇடர் மேலாண்மையின் வழிகள் பல வகைகளாக உள்ளன. இடர் தக்கவைப்பு அம்சமானது தொழில்நுட்ப ரீதியாக குழுவிற்கான இடரைத் தாங்கிக்கொள்கிறது, ஆனால் அதை குழு முழுவதற்கும் பங்கிடுதல் என்பது அது குழுவின் ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் ஒருவருக்கொருவரிடையே மாற்றிக்கொள்வதுடன் தொடர்புடையதாகும். இது வழக்கமான காப்பீட்டில் இருந்து வேறுபட்டது, அதாவது இதில் உறுப்பினர்களுக்கிடையே காப்பீட்டு பிரீமியமானது பரிமாறிக்கொள்ளப்படுவதில்லை, ஆனால் அதற்கு மாறாக குழுவின் அனைத்து உறுப்பினருக்கும் மதிப்பீடு செய்யப்படுகிறது.\nஓர் இடர் மேலாண்மைத் திட்டத்தை உருவாக்குதல்[தொகு]\nஒவ்வொரு இடரையும் அளக்க சரியான மற்றும் ஏற்ற கட்டுப்பாடுகள் அல்லது எதிர் நடவடிக்கைகளைத் தேர்ந்தெடுத்தல். இடர் தணித்தல் என்பதற்கு மேலாண்மையின் சரியான மட்டத்திலுள்ள அதிகாரிகளின் ஒப்புதல் அவசியமாகிறது. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நிறுவனத்தின் மதிப்பு மரியாதை தொடர்பான ஓர் இடர் தொடர்பான முடிவுகள் எடுப்பதில் அதன் உயர் மட்ட மேலாண்மை இடம்பெறும். அதே கணினி வைரஸ் தொடர்பான இடரைக் குறித்த விவகாரங்களில் IT மேலாண்மை அதிகாரிகளே முடிவெடுக்கலாம்.\nஇடர் மேலாண்மை திட்டமானது இடர்களை நிர்வகிப்பதற்கான பயன்படுத்தக்கூடியதும் செயல்திறன் மிக்கதுமான பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை முன்மொழிவதாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டுக்கு, கணினி வைரஸ்களினால் அதிகமான இடர் ஏற்படும் சூழ்நிலையில், அந்த இடரை ஆண்டி வைரஸ் மென்பொருளைப் பயன்படுத்துவதன் மூலமாக தணிக்கலாம். ஒரு சிறந்த இடர் மேலாண்மைத் திட்டம் என்பது கட்டுப்பாடு செயல்படுத்தல்களுக்கான செயலட்டவணையையும் அதற்குப் பொறுப்பானவர்கள் யார் என்ற விவரத்தையும் கொண்டிருக்க வேண்டும்.\nISO/IEC 27001 இன் படி, இடர் மதிப்பீடு செய்தல் கட்டத்திற்கு அடுத்த முதல் நிலையில், இடர் தீர்த்தல் திட்டத்தைத் தயாரித்தலே ஆகும், கண்டறியப்பட்ட ஒவ்வொரு இடரையும் எவ்வாறு கையாளவேண்டும் என்பதைப் பற்றிய முடிவுகள் ஆவணமாக்கப்பட்டு அதில் இடம்பெற்றிருக்க வேண்டும். இடர்களைத் தணித்தல் என்பது பெரும்பாலும் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளின் தேர்ந்தெடுத்தலையே குறிக்கிறது. இது பயன்படுத்தத்தக்க தன்மையின் அறிக்கையில் ஆவணமாக்கப்பட வேண்டும், மேலும் இது தேர்ந்தெடுக்கப்பட்ட தரநிலைகளிலிருந்து எந்த குறிப்பிட்ட கட்டுப்பாட்டு குறிக்கோள்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன மற்றும் அவை ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டன என்பதைக் கண்டறிய வேண்டும்.\nஇடர்களின் விளைவுகளைத் தணிக்க, திட்டமிடப்பட்ட அனைத்து முறைகளையும் பயன்படுத்துதல். ஒரு காப்பீட்டு நிறுவனத்திற்கு மாற்றிவிட தேர்ந்தெடுக்கப்பட்ட இடர்களுக்காக காப்பீடு பாலிசிகளை வாங்குதல், நிறுவனத்தின் குறிக்கோள்களைத் தியாகம் செய்யாமல் தவிர்க்கக்கூடிய அனைத்து இடர்களையும் தவிர்த்தல், மற்றவற்றைக் குறைத்தல் மற்றும் மீதமுள்ளவற்றை ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவை இதிலடங்கும்.\nதிட்டத்தின் மறுஆய்வு மற்றும் மதிப்பாய்வு[தொகு]\nதொடக்க இடர் மேலாண்மைத் திட்டங்கள் ஒருபோதும் முழுமையானதாகவும் சிறப்பானதாகவும் இருக்காது. பயிற்சி, அனுபவம் மற்றும் உண்மையான இழப்பின் விளைவு முடிவுகள் ஆகியவை திட்டத்தில் மாற்றங்கள் தேவை என்ற நிலையை வழங்கும். மேலும் இவை எதிர்கொள்ளப்படும் இடர்களைக் கையாள்வதில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு சாத்தியமுள்ள உதவிக்கான தகவல்களை வழங்கும்.\nஇடர் பகுப்பாய்வு முடிவுகள் மற்றும் மேலாண்மைத் திட்டங்கள் வழக்கமாக புதுப்பிக்கப்பட வேண்டும். இதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன:\nமுன்னர் தேர்ந்தெடுத்திருந்த கட்டுப்பாடுகள் இன்னும் பயன்படுத்தத்தக்கதாகவும் செயல்திறன் மிக்கவையாகவும் உள்ளனவா என்பதை மதிப்பாய்வு செய்வது மற்றும்\nவணிகச் சூழலில் சாத்தியமுள்ள இடர் அளவு மாற்றங்களை மதிப்பாய்வு செய்தல் ஆகியவையாகும். எடுத்துக்காட்டுக்கு, விரைவாக மாறிக்கொண்டுவரும் வணிகச் சூழலுக்கு தகவல் இடர்கள் சிறந்த எடுத்துக்காட்டாகும்.\nஇடர்கள் தவறாக மதிப்பீடு செய்யப்பட்டு முன்னுரிமையமைக்கப்பட்டால், நிகழ வாய்ப்பில்லாத இடர்களைக் கையாள்வது அவற்றுக்காக சிரத்தையெடுத்துக்கொள்வது போன்ற செயல்களில் நேரம் வீணாகக்கூடும். நிகழ வாய்ப்பில்லாத இடர்களை மதிப்பீடு செய்வதற்கு அதிக நேரத்தை செலவழித்தல் மற்றும் அவற்றுக்கான மேலாண்மை செயல்களில் ஈடுபடுதல் ஆகியவற்றால் இன்னும் இலாபத் தன்மை மிக்க வழிகளில் பயன்பட்டிருக்கக்கூடிய வளங்களை வழிமாறிப் பயன்படுத்தி அவை வீணாகலாம். நிகழ வாய்ப்பில்லாத நிகழ்வுகள் நிகழக்கூடும், ஆனால் நிகழ்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ள இடர் ஒன்று இருப்பின், அதை ஏற்றுக்கொண்டு அதனால் இழப்பு ஏற்பட்டால், அந்த விளைவைக் கையாள்வது சிறந்ததாகும். பண்பறி இடர் மதிப்பீடு என்பது பொருள் சார்ந்ததாகவும் இசைவுத் தன்மை குறைவானதாகவும் உள்ளது. முறையான பிரதான இடர் மதிப்பீட்டு செயலாக்கம் என்பது சட்டப்பூர்வமானது மற்றும் அதிகாரக் கட்டுப்பாடுகள் ரீதியானதுமாகும்.\nஇடர் மேலாண்மை செயலாக்கங்களின் முன்னுரிமையமைத்தல் என்பது ஒரு நிறுவனம் தனது பணித்திட்டத்தை முடிப்பதற்கும் அல்லது தொடங்குவதற்கும் கூட மிகவும் உதவிகரமானதாக இருக்கக்கூடும். இடர் மேலாண்மை செயலாக்கம் முழுவதுமாக முடியும் வரை பிற பணிகளை நிறுத்திவைத்தால் மட்டுமே இது உண்மையாகும்.\nஇடர் மற்றும் நிச்சயமற்ற தன்மை ஆகிய இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை நினைவில் கொள்வதும் முக்கியமானதாகும். இடரை தாக்கங்கள் x நிகழ்தகவு என்ற கணக்கீட்டில் அளவிட முடியும்.\nபெருநிறுவன நிதியியலில் பயன்படுத்துகையில், இடர் மேலாண்மையானது ஒரு நிறுவனத்தின் இருப்புநிலைக் குறிப்பிலான நிதியியல் அல்லது செயல்பாட்டியல் இடரை அளவிடுதல், கண்காணித்தல் மற்றும் கட்டுப்படுத்தல் ஆகியவற்றுக்கான ஒரு நுட்பமாகும். இடரின் மதிப்பு என்பதைக் காண்க.\nபேசல் II பணிச்சட்டகமைப்பு இடர்களை சந்தை இடர் (விலை இடர்), கடன் இடர் மற்றும் செயல்பாட்டியல் இடர் எனப் பிரிக்கிறது. மேலும் இந்த ஒவ்வொரு கூறுக்குமான மூலதனத் தேவைகளையும் குறிப்பிடுகிறது.\nதொழிற்துறை இடர் மேலாண்மையில், ஓர் இடர் என்பது, நிறுவனம் ஒன்றின் மீது எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்த சாத்தியமுள்ள ஒரு நிகழ்வாக அல்லது சூழ்நிலையாக வரையறுக்கப்படுகிறது. அதன் தாக்கமானது வளங்கள் (மனிதர்கள் மற்றும் மூலதனம்), தயாரிப்புகள் மற்ற��ம் சேவைகள் அல்லது நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் ஆகிய அனைத்தின் மீதானதுமாகவும் இருக்கலாம் மற்றும் சமூகம், சந்தைகள் அல்லது சூழலின் மீது ஏற்படக்கூடிய புறத் தாக்கங்களாகவும் இருக்கலாம். ஒரு நிதியியல் அமைப்பில், தொழிற்துறை இடர் மேலாண்மை என்பது வழக்கமாக கடன் இடர், வட்டி வீத இடர் சொத்து கடன் பொறுப்பு மேலாண்மை, சந்தை இடர் மற்றும் செயல்பாட்டியல் இடர் ஆகியவற்றின் சேர்க்கையாகவே கருதப்படுகிறது.\nமிகவும் பொதுவான சந்தர்ப்பங்களில், நிகழக்கூடிய வாய்ப்புள்ள எந்த இடரும், அதன் சாத்தியமுள்ள விளைவுகளைக் கையாள்வதற்கான (அந்த இடர் ஒரு கடன் பொறுப்பாக மாறும் என்றபட்சத்தில் அதன் நிகழும் தன்மை யை உறுதிப்படுத்துவதற்கு) ஒரு முன் சூத்திரமாக்கப்பட்ட திட்டத்தைக் கொண்டிருக்கலாம்.\nமேலே உள்ள தகவல் மற்றும் ஒரு பணியாளருக்கான ஆண்டு சராசரி செலவு அல்லது செலவு உண்மை விகிதம் ஆகியவற்றைக் கொண்டு ஒரு பணித்திட்ட மேலாளர் பின்வருவனவற்றை மதிப்பிட முடியும்:\nஇடர் நேர்ந்தால், அதனுடன் தொடர்புடைய செலவு - இது ஓரலகு நேரத்திற்கான பணியாளர் செலவின் மதிப்பை மதிப்பிடப்பட்ட நேர இழப்பினால் பெருக்கி (செலவுத் தாக்கம் , C இதில் C = செலவு உண்மை விகிதம் * S ) கணக்கிடப்படுகிறது.\nஓர் இடருடன் தொடர்புடைய காலத்தின் சாத்தியமுள்ள அதிகரிப்பு (இடரினால் செயல்திட்டத்தில் ஏற்படும் மாற்றம் , Rs இங்கு Rs = P * S):\nஇந்த மதிப்பை வரிசைப்படுத்தினால், அதிக தீவிரத் தன்மையுள்ள இடரானது செயல்திட்டத்தில் முதலிடத்தில் இடம்பெறும். பணித்திட்டத்திற்கு நிகழ இருக்கும் மிகப் பெரிய இடர்கள் முதலில் அணுகப்பட்டு அவற்றை கூடுமான விரைவில் சரிசெய்யக்கூடிய வாய்ப்பை வழங்கும் நோக்கத்திலேயே இம்முறை உருவாக்கப்பட்டுள்ளது.\nசெயல்திட்ட மாற்றங்கள் அதிக P மதிப்பு மற்றும் குறைந்த S மதிப்பு மற்றும் இதே போல் எதிர்த்திசையில் அமையும்பட்சத்தில் இரண்டின் விளைவு மதிப்பும் சமமாக இருப்பதில்லை என்பதால் இது சிறிதளவு தவறான கருத்தாக்கத்திற்கு வழிவகுக்கிறது. (RMS டைட்டானிக் மூழ்கியதன் இடரையும் பயணிகளுக்கான உணவு சிறிது தவறான நேரத்தில் வழங்கப்பட்டதையும் ஒப்பிட முடியாது).\nஇடருடன் தொடர்புடைய செலவின் சாத்தியமுள்ள அதிகரிப்பு (இடரினால் ஏற்படும் செலவு மாற்றம் , Rc இதில் Rc = P*C = P*CAR*S = P*S*CAR)\nஇந்த மதிப்புகளை வரிசைப்படுத்தும் போது, பெரிய இடர்கள் பணத்திட்டத்தின் வரிசையில் முதலில் இடம்பெறுகின்றன.\nஇது மேலே விளக்கப்பட்ட சமன்பாட்டிலுள்ளது போன்று செயல்திட்ட மாற்றத்தின் ஒரு சார்பாக இருப்பதால், செயல்திட்ட மாற்றம் தொடர்பான விவகாரங்களைக் காண்க.\nஒரு பணித்திட்டம் அல்லது செயலாக்கத்திலுள்ள இடருக்கு சிறப்புக் காரண மாற்றம் அல்லது பொதுக் காரண மாற்றம் ஆகியவை காரணமாக இருக்கலாம். மேலும் அதற்கேற்ற சரியான தீர்வு முறை தேவைப்படலாம். அதாவது மேலே உள்ள பட்டியலில் சமமாக இல்லாத புற நிகழ்வுகள் பற்றிய விவகாரங்களை மீண்டும் செயல்படுத்துதல்.\nபணித்திட்ட மேலாண்மையில் பயன்படுத்தப்படும் இடர்-மேலாண்மை செயல்பாடுகள்[தொகு]\nபணித்திட்ட மேலாண்மையில், இடர் மேலாண்மை என்பது பின்வரும் செயல்பாடுகளை உள்ளடக்கியதாகும்:\nஒரு குறிப்பிட்ட பணித்திட்டத்தில் இடரை எவ்வாறு நிர்வகிப்பது எனத் திட்டமிடல். இந்தத் திட்டத்தில் இடர் மேலாண்மை பணிகள், பொறுப்புகள், செயல்பாடுகள் மற்றும் பணத்திட்டம் ஆகியவை அடங்கியிருக்க வேண்டும்.\nஇடர் அதிகாரியைப் பணியமர்த்தல் - பணித்திட்ட மேலாளரல்லாத ஒரு குழு உறுப்பினர். சாத்தியக்கூறுள்ள பணித்திட்ட சிக்கல்களை முன்கணிக்கும் பொறுப்பு இவருக்கானதாகும். வழக்கமாக, நலன் சார்ந்த சந்தேகப்படும் குணம் என்பது இடர் அதிகாரியின் சிறப்பியல்பாகும்.\nநிகழ் நேர பணித்திட்ட இடர் தரவுத்தளத்தைப் பராமரித்தல். ஒவ்வொரு இடரும் பின்வரும் பண்புருக்களைக் கொண்டிருக்க வேண்டும்: தொடக்க தேதி, தலைப்பு, சுருக்கமான விளக்கம், முக்கியத்துவத்தின் நிகழ்தகவு. இதற்கு மாற்று விருப்பமாக, ஒரு இடருக்கு என தனியாக ஒரு நபர் நியமிக்கப்பட்டிருக்கலாம், அவர் குறிப்பிட்ட தேதிக்குள் அந்த இடரைச் சரி செய்ய வேண்டிய பொறுப்பு அவருக்கானதாக இருக்கும்.\nபெயரில்லா இடர் அறிக்கையிடல் வழியை உருவாக்குதல். அணியின் ஒவ்வொரு உறுப்பினரும், ஒரு பணித்திட்டத்திற்கு நிகழ இருக்க சாத்தியமுள்ள இடர் பற்றி ஏதேனும் அவர்கள் அறிந்திருந்தால் உடனடியாக அதைத் தெரிவிக்க வசதி இருக்க வேண்டும்.\nதணிக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்ட இடர்களுக்கான தணித்தல் திட்டங்களைத் தயாரித்தல். இந்தக் குறிப்பிட்ட இடர் எவ்வாறு கையாளப்படும் என்பதை விவரிப்பதே தணித்தல் திட்டத்தின�� நோக்கம் ஆகும் – என்ன, எப்போது, யாரால் இது செய்யப்படும் மற்றும் அதைத் தவிர்க்க அல்லது அது ஒரு பொறுப்பாக நிகழ்ந்துவிடும்பட்சத்தில் அதனால் ஏற்படும் விளைவுகளை எவ்வாறு குறைப்பது என்பது போன்ற விவரங்கள்.\nதிட்டமிடப்பட்ட மற்றும் எதிர்கொள்ளப்பட்ட இடர்கள், தணித்தல் செயல்பாடுகளின் விளைவுத்திறன் மற்றும் இடர் மேலாண்மைக்காக எடுக்கப்படும் சிரத்தைகள் ஆகியவற்றின் விவரங்களை சுருக்கமாகத் தொகுத்தல்.\nஇடர் மேலாண்மையும் வணிகத் தொடர்ச்சியும்[தொகு]\nஇடர் மேலாண்மை என்பது நிறுவனத்திற்குள்ள அச்சுறுத்தல் உணரப்பட்ட விளைவுகளைக் குறைப்பதற்கான செலவுத்திறன் மிக்க அணுகுமுறைகளை முறையாகத் தேர்ந்தெடுக்கும் வழிமுறையே ஆகும். அனைத்து இடர்களும் வெறுமென முழுவதுமாகத் தவிர்க்கப்பட முடியாது அல்லது தணிக்கப்பட முடியாது, ஏனெனில் இதில் நிதியியல் மற்றும் நடைமுறைக் குறைபாடுகள் உள்ளன. ஆகவே அனைத்து நிறுவனங்களும் மீதமுள்ள இடர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nஇடர் மேலாண்மை முன் தடுப்பு அம்சங்களைக் கொண்டதாக இருக்கும்பட்சத்தில், வணிகத் தொடர்ச்சி திட்டமிடல் (BCP) உணரப்பட்ட மீதமுள்ள இடர்களைக் கையாள்வதற்காக கண்டுபிடிக்கப்பட்டது. போதிய நேரம் கிடைக்கும்பட்சத்தில் நிகழ வாய்ப்பு குறைவான இடரும் கூட நேர்ந்துவிடக்கூடும் என்பதால், BCP இருக்க வேண்டியதன் அவசியம் எழுகிறது. இடர் மேலாண்மை மற்றும் BCP ஆகியவை பெரும்பாலும் போட்டியிடும் அல்லது மேற்பொருந்தும் அம்சங்களாக தவறாகக் கருதப்படுகின்றன. உண்மையில், இந்தப் பிரிவினை செயற்கையானது எனக் கருதும் விதத்தில் இந்த செயலாக்கங்கள் மிக நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டுக்கு, இடர் மேலாண்மை செயலாக்கம் BCP க்கான முக்கியமான உள்ளீடுகளை (சொத்துகள், தாக்க மதிப்பீடுகள், செலவு மதிப்பீடுகள்) உருவாக்குகிறது. இடர் மேலாண்மை கண்டறியப்பட்ட இடர்களுக்கான பயன்படுத்தத்தக்க கட்டுப்பாடுகளையும் முன்மொழிகிறது. ஆகவே, இடர் மேலாண்மை BCP செயலாக்கத்திற்கு மிகவும் இன்றியமையாத சில பகுதிகளையும் பூர்த்தி செய்வதாக உள்ளது. இருப்பினும், BCP செயலாக்கமானது இடர் மேலாண்மையின் முன் தடுப்பு அணுகுமுறைக்கும் அப்பால் சென்று, பேரழிவானது ஏதேனும் ஒரு புள்ளியில் உணரப்படக் கூடும் என்ற கருத்து முன்னம்பிக்கையில�� நகர்கிறது.\nஇடர் தகவல்தொடர்பு என்பது சிக்கலான துறைகள் பலவற்றுடன் தொடர்புடைய கல்வித் துறையாக உள்ளது. இடர் தகவல்தொடர்புக்கான சிக்கல்களில், நோக்கத்தில் உள்ள நேயர்களை எவ்வாறு அடைவது, இடர்களை பிற இடர்களுடன் புரிந்துகொள்ளக்கூடியதாகவும் தொடர்புடையனவாகவும் எவ்வாறு மாற்றுவது, இடர் தொடர்பான நேயர்களின் மதிப்புமிக்க பதில்களுக்கு சரியான மரியாதையை எவ்வாறு வழங்குவது, தகவல்தொடர்புக்கான நேயர்களின் பதில்களை எவ்வாறு முன்கணிப்பது போன்ற பல அம்சங்கள் அடங்குகின்றன. ஒன்றிணைந்த அல்லது தனிநபரின் முடிவெடுத்தல் செயலினை மேம்படுத்துவது என்பது இடர் தகவல்தொடர்பின் ஒரு முக்கியக் குறிக்கோளாகும். இடர் தகவல்தொடர்பு என்பது சிக்கல் தகவல்தொடர்புடன் ஓரளவு தொடர்புடையதாக உள்ளது.\nஇடர் தகவல்தொடர்பின் நடைமுறைப் பயிற்சிக்கான முக்கியமான ஏழு விதிகள்[தொகு]\n(முதலில் இது அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை மற்றும் அந்தத் துறையின் பல பிற நிறுவுநர்களினால் வெளியிடப்பட்டது)\nபொதுமக்களை சட்டப்பூர்வமான கூட்டாளர்களாக ஏற்றுக்கொள்ளவும் ஈடுபடுத்தவும் வேண்டும்.\nஉங்கள் சிரத்தைகளை கவனமாக திட்டமிடவும் மதிப்பீடு செய்யவும் வேண்டும்.\nபொதுமக்களின் குறிப்பிட்ட சிக்கல்களுக்கு கவனமளிக்க வேண்டும்.\nநேர்மையாகவும் வெளிப்படையாகவும் திறந்த மனதுடனும் இருக்க வேண்டும்.\nபிற நம்பகமான மூலங்களுடன் கூட்டிணைந்தும் சேர்ந்தும் செயல்பட வேண்டும்.\nஊடகத்தின் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.\nதெளிவாகவும் பணிவாகவும் பேச வேண்டும்.\nமூலம்: செவன் கார்டினல் ரூல்ஸ் ஆஃப் ரிஸ்க் கம்யூனிகேஷன். பேம்ப்ளெட் வின்செண்ட் டி. கோவெல்லோ மற்றும் ஃப்ரெட்ரிக் எச். ஆலன் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை, வாஷிங்டன், DC, ஏப்ரல்1988, OPA-87-020.\n↑ 1.0 1.1 டக்லஸ் ஹப்பார்டு \"த ஃபெயிலியர் அஃப் ரிஸ்க் மேனேஜ்மெண்ட்: ஒய் இட்ஸ் ப்ரோக்கென் அண்ட் ஹௌ டு ஃபிக்ஸ் இட்\" பக்கம். 46, ஜான் வில்லி & சன்ஸ், 2009\n↑ டிஸாஸ்டர் ரிகவரி ஜர்னல்\n↑ ரோஹெரிங், பி (2006) பெட் ஆன் கவர்னென்ஸ் டு மேனேஜ் அவுட்சோர்சிங் ரிஸ்க். பிசினஸ் ட்ரெண்ட்ஸ் குவார்டெர்லி\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் ��க்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nஇடர் மேலாண்மை திறந்த ஆவணத் திட்டத்தில்\nஇடர் மேலாண்மை குறித்த குறிப்பு நூற்பட்டியல்\nமேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மார்ச் 2017, 23:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/sai-dhanshika-silambam-practice-video-goes-viral-230889/", "date_download": "2020-11-29T14:21:11Z", "digest": "sha1:RF6JYYCRPXM36RFL3IMLDH4R7QDQESZO", "length": 8684, "nlines": 62, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கொட்டும் மழையில் சுற்றிச்சுற்றி சிலம்பமாடும் சாய் தன்ஷிகா வீடியோ; மிரண்டு போன ரசிகர்கள்", "raw_content": "\nகொட்டும் மழையில் சுற்றிச்சுற்றி சிலம்பமாடும் சாய் தன்ஷிகா வீடியோ; மிரண்டு போன ரசிகர்கள்\nநடிகை சாய் தன்ஷிகா, கொட்டும் மழையில் சுற்றிச்சுற்றி சிலம்பமாடும் வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய் அவரைப் பாராட்டி வருகிறனர்.\nதமிழ் சினிமா துறையில் துடிப்பான நடிகைகளில் ஒருவரான நடிகை சாய் தன்ஷிகா, கொட்டும் மழையில் சுற்றிச்சுற்றி சிலம்பமாடும் வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய் அவரைப் பாராட்டி வருகிறனர்.\nஇயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தில் ரஜினிக்கு மகள் கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றவர் சாய் தன்ஷிகா. அவர் தொடர்ந்து, சினிமாக்களில் நடித்து வருகிறார்.\nசாய் தன்ஷிகா அவ்வப்போது சமூக ஊடகங்களில் வீடியோக்களை வெளியிட்டுவருகிறார். அண்மையில், சாய் தன்ஷிகா, தமிழகத்தின் தற்காப்புக் கலையான சிலம்பம் கற்றுக்கொண்டிருப்பதாக செய்திகள் வெளியானது.\nஇந்த நிலையில், சாய் தன்ஷிகா கொட்டும் மழையில், சுற்றிச்சுற்றி சிலம்பம் சுழற்றி விளையாடும் வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். சாய் தன்ஷிகா ஒரு தேர்ந்த சிலம்ப விளையாட்டு வீராங்கணையைப் போல, சிலம்பம் சுற்றியதைப் பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய் அவரை பாராட்டி வருகின்றனர்.\nதான் சிலம்பம் சுற்றும் வீடி��ோ குறித்து, சாய் தன்ஷிகா குறிப்பிடுகையில், “மழை பெய்யும்போது சிலம்பம் சுற்றியது ஒரு உண்மையான அனுபவம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.\nநடிகை தன்ஷிகா தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். அவற்றில் லாடம் என்ற படத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் உடன் முக்கிய பாத்திரத்தில் சாய் தன்ஷிகா நடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nதோற்றது இந்தியா… ஜெயித்தார் இந்தியர்..\nகட்சியை தடை செய்ய பாஜக விரும்புகிறது: மெஹபூபா முப்தி\n2வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வி; தொடரை வென்றது ஆஸ்திரேலியா\nவிவசாயிகளின் ‘டெல்லி சலோ’ போராட்டத்தில் பேசப்படும் தீப் சிது: யார் இவர்\nபாலாற்றில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளம்; மக்கள் தடுப்பணை கட்ட கோரிக்கை\nவங்கிகளில் நூதன மோசடி : சென்னையில் பிரபல கார் ரேசர் கைது\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/293228", "date_download": "2020-11-29T12:54:36Z", "digest": "sha1:CVL24KTPXWQOAHT3ALXRHTPAUS3W3T2Z", "length": 15964, "nlines": 333, "source_domain": "www.jvpnews.com", "title": "மேலும் 411 பேர் நாடு திரும்பினர் - JVP News", "raw_content": "\nஅடர்ந்த காட்டில் புலிகளின் ஆயுதத் தொழிற்சாலை தப்பியோடிய இளைஞர்கள் இராணுவத்திடம் சிக்கினர்\nயாழில் இடம் பெற்ற முகம் சுழிக்க வைக்கும் செயல் தந்தையின் நண்பருடன் ஓட்டம் எடுத்த இளம்பெண்\nமாங்குளத்தில் வெடித்த குண்டு தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்\nதமிழர் பகுதி ஆலமரத்தில் தெரியும் அம்மன் உருவம்: படையெடு��்கும் பக்தர்கள்\nலண்டனில் தமிழ் குடும்பமொன்றின் செயற்பாட்டால் பலருக்கு கொரோனா தொற்று\nஎன்னது பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இந்த பிரபலமா- கசிந்த உண்மை தகவல், ஷாக்கான ரசிகர்கள்\nபிக்பாஸ் எலிமினேஷனில் வந்த புதிய திருப்பம்- வெளியேறியது இவரா, நடந்தது என்ன\nஇளவயதில் விதவையாகிய மருமகள்... மாமனார் செய்த மறக்கமுடியாத சம்பவம்\n- இதுவரை யாரும் பார்க்காத புகைப்படம்\nயாரும் பார்க்காத நேரத்தில் ஷிவானியுடன் நெருக்கமாக இருந்த பாலா- வெளிவந்த வைரல் வீடியோ\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் அனலைதீவு 5ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 9ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 9ம் வட்டாரம்\nகனடா, சுவிஸ், பரு துன்னாலை\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nமேலும் 411 பேர் நாடு திரும்பினர்\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியிருந்தவர்களில் மேலும் 411 பேர் இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பினர்.\nகட்டாரில் இருந்து 290 பேரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்த 21 பேருமே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.\nஅரசாங்கத்தின் விசேட அனுமதியுடன் வருகைத் தந்த அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பீ.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதோடு, தற்போது தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ourmyliddy.com/myliddy-news/north-fishers-12-km", "date_download": "2020-11-29T13:35:19Z", "digest": "sha1:HF5XI5NSUAGW4ONQR7QDBYM4MX5WANJA", "length": 13353, "nlines": 262, "source_domain": "www.ourmyliddy.com", "title": "12 Km நீளமான கடற்பகுதி தொடர்ந்தும் உயர்பாதுகாப்பு வலயத்திலே உள்ளது! வலி,வடக்கு மீனவர்கள் - நமது மயிலிட்டி", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்க��் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n12 Km நீளமான கடற்பகுதி தொடர்ந்தும் உயர்பாதுகாப்பு வலயத்திலே உள்ளது\nயாழ்.மாவட்டத்தில் உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து பலாலியின் சிறு பகுதி, வளலாய் ஆகிய இரு கரையோரப் பகுதிகளே விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 12 கிலோ மீற்றர் நீளமான கடற்பகுதி தொடர்ந்தும் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ளதாக வலி,வடக்கு மீனவர்கள் கடற்றொழில் அமைச்சருக்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஇன்றைய தினம் யாழ்.விஜயம் செய்துள்ள கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர யாழ்.கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தில் மீனவர்களை சந்தித்தபோதே அவர்கள் இதனை சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஇந்த விடயம் தொடர்பில் மேலும் அவர்கள் குறிப்பிடுகையில், மிகப்பெரும் கடல்வளத்தை கொண்ட மயிலிட்டி துறைமுகம் கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.\nஎனினும், இந்த துறைமுகம் வேறு வியாபார தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் நிலையில் மீனவர்களுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.\nமேலும் 12 கிலோ மீற்றர் கடற்பகுதி மற்றும் 4 பாரிய மீனவ கிராமங்கள் படையினர் வசம் உள்ளது, இந்த நிலையில் நாங்கள் 38 நலன்புரி முகாம்களில் வாழ்கிறோம், எங்களை எங்கள் நிலத்தில் குடியேற்றினால் 38 முகாம்கள் மூடப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.\nஇந்த நிலையில் அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரும் மக்கள் சிலரும் மயிலிட்டி துறைமுகத்தை நாளை பார்வையிடவுள்ளதுடன், குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் தாம் அழுத்தம் கொடுப்போம் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nநேரடி மற்றும் ஊடகங்களில் வெளிவரும் மயிலிட்டி செய்திகள்\nமயிலிட்டி கிராம அபிவிருத்தி சங்கம்\nமயிலிட்டி திருப்பூர் ��ளைஞர் ஒன்றியம்\nநமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vakkapattu-song-lyrics/", "date_download": "2020-11-29T14:00:05Z", "digest": "sha1:G7BS6M3ZIUVPFA3CWUBHJZWBKRWSX2NR", "length": 10888, "nlines": 261, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vakkapattu Song Lyrics", "raw_content": "\nபாடகர் : மலேசியா வாசுதேவன்\nஆண் : வாக்கப் பட்டு வளவி போட்டு\nவடக்க மின்னே போற பொண்ணே\nஆண் : வாக்கப் பட்டு வளவி போட்டு\nவடக்க மின்னே போற பொண்ணே\nகோவப் பட்டு ஓம் புருஷன்\nஏய் கோவப் பட்டு ஓம் புருஷன்\nஎங்கடி போவ அடி என்னடி செய்வ\nஎங்கடி போவ அடி என்னடி செய்வ\nஆண் : கர்த்தரை நம்பி விடு\nசூசை சொல்லுகிறேன் கர்த்தரை நம்பி விடு\nகுழு : கர்த்தரை நம்பி விடு\nசூசை சொல்லுகிறார் கர்த்தரை நம்பி விடு\nகுழு : லுலுலு லுலுலு லுலுலு லுலுலு\nஏலே ஏலக் கிளியே எட்டு வெச்சு\nநெல்லுப் பயிர் கட்டுகள நட்டு முடி\nசம்பாமணி குலுங்கப் போகுதடி ஹோய்ஹோய்\nஅம்மா துணை இருப்பா பாருங்கடி\nகட்ட எடுத்து எட்டு வெச்சு நாத்துகள் நட்டு முடி…\nஆண் : சேத்துக்குள்ள கால வெச்சு\nசோத்துக்கு நீ என்ன செய்வ\nஆண் : ஏய் போட்ட நெல்லு வெளையலைன்னா\nசோத்துக்கு நீ என்ன செய்வ\nஎங்கடி போவ அடி என்னடி செய்வ\nஎங்கடி போவ அடி என்னடி செய்வ\nஆண் : கர்த்தரை நம்பி விடு\nசூசை சொல்லுகிறேன் கர்த்தரை நம்பி விடு\nகுழு : கர்த்தரை நம்பி விடு\nசூசை சொல்லுகிறார் கர்த்தரை நம்பி விடு\nஆண் : பரமண்டலத்தில் இருக்கும்\nஇதோ உங்கள் முன்னால் இருக்கும்\nஇந்த இளம் குழந்தைகளைப் பாரும்\nஇவர்கள் தாங்கள் செய்வது இன்னதென்று\nஒருவர் மேல் ஒருவர் தாகம் கொண்டிருக்கிறார்கள்\nஇவர்களை ஒன்று சேரும் ஆமேன்…(வசனம்)\nஆண் : ஆதாமும் ஏவாளும்தான்\nநீ ஏது நானும் ஏது\nநெனச்சுப் பாரு நீ இப்போது\nஆண் : நீ ஏது நானும் ஏது\nநெனச்சுப் பாரு நீ இப்போது\nஎன்னடி பொண்ணே அது என்னடி முன்னே\nஎன்னடி பொண்ணே அது என்னடி முன்னே\nஆண் : கர்த்தரை நம்பி விடு\nசூசை சொல்லுகிறேன் கர்த்தரை நம்பி விடு\nகுழு : கர்த்தரை நம்பி விடு\nசூசை சொல்லுகிறார் கர்த்தரை நம்பி விடு\nஆண் : காதலிச்ச ஜோடிகள\nஜோடி இப்ப சேந்த பின்னே\nநமக்கு இங்கே வேலை இல்ல\nஆண் : ஜோடி இப்ப சேந்த பின்னே\nநமக்கு இங்கே வேலை இல்ல\nவாருங்க பின்னே நான் போறேன் முன்னே\nவாருங்க பின்னே நான் போறேன் முன்னே\nஆண் : கர்த்தரை நம்பி விடு\nசூசை சொல்லுகிறேன் கர்த்தரை நம்பி விடு\nகுழு : க��்த்தரை நம்பி விடு\nசூசை சொல்லுகிறார் கர்த்தரை நம்பி விடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/83828/rajinikanth-twit-about-ragavendra-mahal-property-tax-issue", "date_download": "2020-11-29T14:42:39Z", "digest": "sha1:SMP74HAU6GINYEDJ6EGVR63F5LYMBQ67", "length": 9006, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘அனுபவமே பாடம்’ - சொத்துவரி விவகாரத்தில் ரஜினி கருத்து | rajinikanth twit about ragavendra mahal property tax issue | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n‘அனுபவமே பாடம்’ - சொத்துவரி விவகாரத்தில் ரஜினி கருத்து\nராகவேந்திரா மண்டபம் சொத்துவரி விவகாரத்தில் ‘அனுபவமே பாடம்’ என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\nராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு ரூ. 6.50 லட்சம் சொத்து வரி செலுத்த வேண்டும் என மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து ரஜினிகாந்த் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், பொதுமுடக்கம் காரணமாக திருமண மஹால் மூடியே கிடந்தது எனவும் அதனால் சொத்து வரியை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மேலும் மாநகராட்சிக்கு இதுகுறித்த விளக்கம் அளித்து நோட்டீஸ் அனுப்பியும் இதுவரை மாநகராட்சி தரப்பில் பதில் இல்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.\nராகவேந்திரா மண்டப சொத்து வரி...\nநாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும்.\nஇந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நோட்டீஸ் அனுப்பிய 10 நாட்களில் வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாக நீதிபதி கண்டனம் தெரிவித்தார். மேலும் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்யப்போவதாக எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து ரஜினிகாந்த் தரப்பில் வழக்கை வாபஸ் பெற அனுமதிகோரி நீதிபதியிடம் முறையிடப்பட்டது. நீதிமன்றமும் அதற்கு அனுமதி அளித்தது. இதையடுத்து வழக்கை வாபஸ் பெற்றார்.\nஇந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “ராகவேந்திரா மண்டபத்தின் சொத்துவரி விவகாரத்தில் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்கலாம். தவறை தவிர்த்திருக்கலாம். அனுபவமே பாடம்” எனத் தெரிவித்துள்ளார்.\nஎன்.ஐ.ஏ கைது செய்த ஸ்டான் சுவாமியை உடனே விடுதலை செய்க: சீமான்\nகுளச்சல்: மீன்வரத்தும், விலையும் அதிகரிப்பு... மீனவர்கள் மகிழ்ச்சி\nலவ் ஜிகாத்-க்கு எதிரான புதிய சட்டத்தின் கீழ் முதல் வழக்கை பதிவு செய்தது உ.பி காவல்துறை\nஇந்தியாவை பழி தீர்த்த ஆஸ்திரேலியா: இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் வெற்றி\nதவறான நடவடிக்கையால் பணிமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்: மீண்டும் வந்ததால் மக்கள் ஆத்திரம்\nசர்வதேச போட்டிகளில் அதிவேகமாக 22000 ரன்கள்: விராட் கோலி புதிய சாதனை\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎன்.ஐ.ஏ கைது செய்த ஸ்டான் சுவாமியை உடனே விடுதலை செய்க: சீமான்\nகுளச்சல்: மீன்வரத்தும், விலையும் அதிகரிப்பு... மீனவர்கள் மகிழ்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/06/blog-post_64.html", "date_download": "2020-11-29T13:03:09Z", "digest": "sha1:2EFF33PNDBWU7GGL7UMVAV5U3Z4ZYTPJ", "length": 7617, "nlines": 54, "source_domain": "www.sonakar.com", "title": "ஓட்டமாவடி: வாகன விபத்தில் கல் வியாபாரி மரணம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஓட்டமாவடி: வாகன விபத்தில் கல் வியாபாரி மரணம்\nஓட்டமாவடி: வாகன விபத்தில் கல் வியாபாரி மரணம்\nமட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியின்மீயான்குளம் பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் ஓட்டமாவடியைச்சேர்ந்த குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையபொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.\nஓட்டமாவடி பிரதேசத்தில் இருந்து தொழில்நிமித்தம் ஞாயிற்றுக்கிழமை மோட்டார் சைக்கிளில்; பயணித்துக் கொண்டிருந்த வேளையில் ஓட்டமாவடியில்இருந்து தம்புள்ளை நோக்கி பயணம் செய்த சிறியரக வட்டா வாகனம் பின்னால் வந்து மோதியதில்இவ்விபத்து இடம்பெற்றுள்ளது என்று ஆரம்பக்கட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக வாழைச்சேனைபொலிஸார் தெரிவித்தனர்.\nஇவ்விபத்தில் ஓட்டமாவடி 1 ஹுதாப்பள்ளிவீதியை சேர்ந்த கல் வியாபாரி வரிசை முஹம்மது கலீல் றகுமான் (வயது 48) எ��்பவர் வாழைச்சேனை ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குகொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.\nகுறித்த விபத்து தொடர்பில்ஓட்டமாவடியைச் சேர்ந்த வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவ்விபத்து தொடர்பாக பொலிஸார்மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிதனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.\nமரணமடைந்தவரின் குறித்த நபரின் சடலம்மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. அத்தோடுகுறித்த சம்பவத்தினை கேள்வியுற்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா மட்டக்களப்புபோதனா வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்டார்.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2017/07/blog-post_121.html", "date_download": "2020-11-29T13:08:36Z", "digest": "sha1:AWNT4O5DVJCXL2ERQZTRRTQ6HNSIG7CB", "length": 6605, "nlines": 54, "source_domain": "www.uktamil.co.uk", "title": "மாலைதீவு நாடாளுமன்றம் இராணுவத்தால் முற்றுகை! - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » உலகச் செய்திகள் » மாலைதீவு நாடாளுமன்றம் இராணுவத்தால் முற்றுகை\nமாலைதீவு நாடாளுமன்றம் இராணுவத்தால் முற்றுகை\nமாலைதீவு நாடாளுமன்றம் அந்த நாட்டு இராணுவத்தால் முற்றுகையிடப்பட்டுள்ளது.\nஅந்த நாட்டு ஜனாதிபதி அப்துல்லா யாமினின் உத்தரவிற்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nமாலை தீவு சபாநாயகர் அப்துல்லா மஸிக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளக் கூடாத வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து இராணுவத்தால் நாடாளுமன்றம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என அந்த நாட்டு எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.\nஇதேவேளை, மாலைதீவில் ஜனாதிபதி ஆட்சி இடம்பெறுகின்ற நிலையில், சபாநாயகருக்கொதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையே குறித்த முற்றுகைக்கு காரணம் என தொிவிக்கப்படுகின்றது.\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவ...\nபங்களாதேஷ் வீரர்களின் செயற்பாட்டால் கிரிக்கெட் உலகம் அதிருப்தி\nபங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் உடை மாற்றும் அறையில் நடந்து கொண்ட விதம் கிரிக்கெட் உலகை முகம் சுளிக்க வைத்துள்ளது. இலங்கைக்கு எதிரான இன்ற...\nமுது­கெ­லும்பு இருக்­கு­மாயின் தனி வேட்­பா­ளரை கள­மி­றக்­குங்கள்.\nஐக்­கிய தேசியக் கட்­சிக்கு சுய­மாக தேர்­தலை சந்­திக்க எந்த தைரி­யமும் இல்லை. கட்சி வேட்­பா­ளரை கள­மி­றக்கி ஐக்­கிய தேசியக் கட்­சி­யினால் ஒரு...\nவடக்கு முதல்வரின் கனேடிய விஜயத்துக்காக திரட்டப்பட்ட நிதி: கனடிய தமிழர் சமூக அமையம் விளக்கம்\nவட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் கனடா விஜயத்தின் போது முதல்வர் நிதியத்துக்காக திரட்டப்பட்ட நிதி தொடர்பாக உண்மைக்கு புறம்பான செய்...\nஜனாதிபதி வாக்குறுதியை நிறைவேற்றுவார் என நம்புகின்றோம்: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்\nஜனாதிபதி எமக்கு வழங்கிய வாக்குறுதியின் படி சரணடைந்தோர் பட்டியல், தடுப்பு முகாம்களில் இருந்தோர், இரு��்போர் உள்ளிட்ட பட்டியல்கள் உடனடியாக வெள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/tech/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0/", "date_download": "2020-11-29T14:56:09Z", "digest": "sha1:AY2FYOS2LSZYS3B6ZDOMEGL6OQ3XS4QF", "length": 4730, "nlines": 28, "source_domain": "analaiexpress.ca", "title": "பேஸ்புக் பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை… அம்பலமாகும் உங்கள் அந்தரங்கங்கள்..!! |", "raw_content": "\nபேஸ்புக் பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை… அம்பலமாகும் உங்கள் அந்தரங்கங்கள்..\nசமகாலத்தில் சமூக வலைத்தளத்தில் பரவி வரும் செயலியின் செயற்பாடு குறித்து அதன் பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தலங்களில் புதிதாக வைரலாகியுள்ள Face app செயலி பயன்படுத்துவதன் மூலம் பயனாளர்களின் தரவுகளுக்கு ஆபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.\nகடந்த சில நாட்களாக இணையத்தில் பிரபலமடைந்துள்ள #AgeChallenge என்பதனை அனைவரும் விரும்பி பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இந்த செயலி திடீரென பிரபலமடைந்துள்ளமையினால் பயனாளர்களின் தரவுகளுக்கு ஆபத்து ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டுள்ளதாக என்பது தொடர்பில் புதிய கேள்வி எழுந்துள்ளதாக தகவல் தொழில்நுட்ப சங்கம் குறிப்பிட்டுள்ளது.\nவிசேடமாக தமது கையடக்க தொலைபேசியில் உள்ள அனைத்து புகைப்படங்களும் இந்த செயலியை உருவாக்கியவரிடம் செல்கின்றதா என சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த செயலியை நிர்மாணிக்க நடவடிக்கை மேற்கொண்ட நபர்களில் ஒருவர் இதனை பயன்படுத்த வேண்டாம் என டுவிட்டர் ஊடாக எச்சரிக்கை விடுத்தமையினால், இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது.இந்த செயலியில் உள்ளடக்கப்படும் புகைப்படம் எத்தனை காலம் சேமிக்கப்பட்டிருக்கும் என்பது தொடர்பில் சரியான தகவல் வெளியிடப்படாமையினால் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-29T14:00:46Z", "digest": "sha1:UURI4ZRX5SUPDA2L7BR4GLITEE6V4D66", "length": 8618, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:துப்புரவு முடிந்த கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:துப்புரவு முடிந்த கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது ஒரு பேணுகை/பராமரிப்புப் பகுப்பு ஆகும். இது விக்கிப்பீடியத் திட்டத்தின் பேணுகைக்காகப் பயன்படுத்தப்படுகின்றதே ஒழிய, கலைக்களஞ்சியத்தின் ஒரு பாகமன்று. இது கட்டுரைகள் அல்லாத பக்கங்களையும் கொண்டுள்ளது, அல்லது உள்ளடக்கத்தைக் கருத்திற்கொள்ளாமல், நிலையை மட்டும் கருத்திற்கொண்டு கட்டுரைகளைக் குழுவாக்குகின்றது. உள்ளடக்கப் பகுப்புகளினுள் இதனைச் சேர்க்கவேண்டாம்.\nஇது ஒரு மறைக்கப்பட்ட பகுப்பு ஆகும். இது அதன் உறுப்புப் பக்கங்களில் பயனர் விருப்பத்தேர்வுகளில் தேர்ந்தெடுத்தாலொழியத் தோன்றாது.\n\"துப்புரவு முடிந்த கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 38 பக்கங்களில் பின்வரும் 38 பக்கங்களும் உள்ளன.\nஅறிஞர் அண்ணா கல்லூரி, ஆரல்வாய்மொழி\nநாகர்கோவில் நகரத் தொடருந்து நிலையம்\nமலங்கரை கத்தோலிக்கக் கல்லூரி, மரியகிரி\nவீராணி ஆளூர் தொடருந்து நிலையம்\nஜார்ஜ் இராஜேந்திரன் குட்டி நாடார்\nகன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nதுப்புரவு முடிந்த தமிழக ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 செப்டம்பர் 2017, 10:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%88._%E0%AE%B5%E0%AF%86._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2020-11-29T14:18:31Z", "digest": "sha1:5SG3X6C3RON2W2EEPWATCIOGOALYOVRY", "length": 24231, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெரியார் ஈ. வெ. இராமசாமியின் சமயப் பார்வை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பெரியார் ஈ. வெ. இராமசாமியின் சமயப் பார்வை\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெரியார் ஈ. வெ. இராமசாமி\nஇந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் 1937–40\nஇந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்\nபெரியார் ஈ. வெ. இராமசாமியின் சமயப் பார்வை (Religious views of Periyar E. V. Ramasamy) பெரியார் ஈ. வெ. இராமசாமியின் சமயக் கருத்துக் கருத்துகளால், அவரை தென்னிந்தியாவின், வால்டேர் எனப் புகழப்பட்டார்.\nசமயங்களை கண்டுபிடித்தவர்கள், அப்பாவி மக்களை அறியாமை மற்றும் மூடப்பழக்க வழக்கங்கள் எனும் இருளில் மூழ்க வைத்து, சுரண்டிக் கொழித்தனர் எனக்கருதியதால், பெரியாரும், வால்டேரும் சமயங்களை கடுமையாகச் சாடினார்கள்.[1]பெரியார் ஈ. வெ. இராமசாமி, இந்து சமயம் தமிழ்நாட்டில் ஏற்படுத்திய ஆரிய பாதிப்புகளை எதிர்த்துக் கடுமையாக குரல் கொடுத்தார். ஆனால் சாதிவேறுபாடுகள், தீண்டாமை, மூடநம்பிக்கைகள் அற்ற, சமத்துவம், அனைவருக்கும் ஒரே நீதிமுறைகள் கொண்ட இசுலாம், கிறித்தவம் மற்றும் பௌத்தம் போன்ற சமயங்களை பாராட்டியுள்ளார்.\nபிராமணியம், இந்து சமயத்திற்கு ஒரு மாற்றீடாக நிரூபிக்க முடியுமா என்றும் எனக் கேள்வி எழுப்பினார். தனிப்பட்ட ஆதாயத்திற்காக நிறுவனமயமாக்கப்பட்ட இசுலாம் மற்றும் கிறித்தவம் போன்ற சமயங்களைப் பொறுத்த வரையில், \"மதமானது மூடநம்பிக்கைகள் மற்றும் அச்சத்துடன் கைகோர்த்து செல்கிறது\" எனப் பெரியார் கருதினார். மனிதர்களின் முன்னேற்றத்தை மதங்கள் தடுத்து நசுக்குகிறது. மதம் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களை சுரண்டுகிறது. மூடநம்பிக்கை, சுரண்டல் மற்றும் பகுத்தறிவு இன்மையால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் எனக்கருதினார்.[2]\n1924 - 1925 காலகட்டங்களில் பிரித்தானிய இந்தியாவின் திருவாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள வைக்கம் என்ற ஊரில் தீண்டாமைக்கு எதிராக நடைபெற்றப் போராட்டத்தின் போது, சோமநாதர் கோயிலைச் சுற்றியிருந்த தெருக்களை ஒடுக்கப்பட்டோர் பயன்படுத்தக்கூடாது என்ற தடையை நீக்க வைக்கம் போராட்டம் நடத்தினார்.\nபெரியாரின் சிந்தனையின்படி, இந்து சமய வேதங்கள் கூறாத, பிராமண உயர்ச்சி, சூத்திரர்களின் தாழ்ச்சி, பஞ்சமர்கள் மீதான தீண்டாமை எனும் கற்பனைக் கதைகள் இந்து சம���த்தில் பின்னர் பரப்பப்பட்டது என்றார். [3]\nபெரியாரை மரிய மிஸ்ரா எனும் பிரித்தானிய வரலாற்று அறிஞர், பெரியாரை தத்துவவாதி எனக் குறிப்பிடுப்பிடுகிறார்.\nபிற மதங்களுடன் ஒப்பிடுகையில், இந்து மதம் மனுதரும சாத்திரம் போன்ற சட்டங்கள் மூலம், சாதிய அமைப்புகள் உருவாக்கி, சூத்திரர்கள் வேதங்களை படிக்கக் கூடாது என்றும், பல கடவுட் கோட்பாடுகளை உருவாக்கியும், சிறிய பிராமண குழுக்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வருமானம் மற்றும் செழிப்பு ஆகியவற்றை வழங்க உருவாக்கப்பட்ட சமயச் சடங்குகள் மற்றும் திருவிழாக்கள் போன்ற மூடநம்பிக்கைகளை, இந்து சமயத்தின் சூத்திரர் எனப்படும் பெரும்பான்மையான மக்கள் மேற்கொள்வதை தடுக்க 1925இல் பெரியார் வளர்த்தெடுத்த சுயமரியாதை இயக்கத்தை நிறுவினார்.[5]\n1940இல் பெரியார் திராவிடத் தேசியம் எனும் கொள்கையை முன் வைத்த போது, இந்து சமயம் திராவிடர்களின் சமயமல்ல என அறிவித்தார். திராவிடர்களால் பயிலப்பட்ட ஆரிய வேதம் மற்றும் திராவிட வேதங்களை மறுத்தார்.\n1940இல் நீதிக்கட்சி மாநாட்டில் பெரியார் ஈ. வெ. இராமசாமி உரையாற்றும் போது பேசியது:[6]\n\"திராவிடர்களாக நாம் பயிலும் இந்து சமயத்தில் சீர்திருத்தங்கள் கொண்டு வரவேண்டும். பெரும்பாலான திராவிடர்கள் தங்களை இந்து சமயத்தினர் என்று கருதிகிறார்கள். நீங்கள் உங்களை இந்துக்கள் என்று அழைத்துக் கொண்டால், ஆரியக் கொள்கைகளை ஏற்றுக் கொள்பவர்களாக கருதப்படுவீர். நம் முன்னோர்களின் நூல்களில், நாம் இந்துக்கள் என்றும் இந்து சமயத்தை பின்பற்றுபவர்கள் என்று எங்கும் குறிக்கவில்லை.\nஉலக வரலாற்று ஆசியர்கள், இந்துக்களின் புனித நூல்கள் என வேதங்கள், உபநிடதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் மற்றும் ஆகமங்கள் எனக் கூறுகிறார்கள். மேற்படி பண்டைய சாத்திரங்களில் எதிலும் திராவிடர்களைப் பற்றி கூறாவது ஆரியர்களை மட்டும் கூறுகிறது என்பது கவனத்தில் கொள்ள வேண்டும்.\nவேத சாத்திரங்களை கூர்ந்து படித்தால், அவைகள் திராவிடர்களை அடிமைப்படுத்தவும், சுரண்டவும் சந்தேகத்திற்கு இடமின்றி அறியலாம். இந்து சமயம் திராவிடர்களை அரக்கர்கள் என்றும் சூத்திரர்கள் என்றும் கூறுகிறது. இந்து சமயம் சாதி வேறுபாட்டை அறிமுகம் செய்து, இம்மண்ணின் மைந்தர்களிடையே மோதல்களை உண்டாக்கியது, அதிகரித்தது. நமது மூடநம்பிக்கைகளும், அர்த்தமற்ற, அபத்தமான சடங்குகளும், விழாக்களும் இந்துத்துவத்தின் தத்துவங்களைப் பின்பற்றுவதன் விளைவாகும். திராவிடர்களின் சமூக அடிமைத்தனம் மற்றும் அடிமைத்திறன், ஆரியர்களின் அரசியல் அடிமைத்தனத்திற்கும் வழிவகுத்தது. அரசியல் ரீதியாக திராவிடர்கள், இந்து சமயம் பயிலப்படும் ஆரியவர்த்ததிலிருந்து விடுபடுவது அவசியம் என்பதை நாங்கள் உறுதியாகக் கருதுகிறோம் என்றார்.[6]\nபகுத்தறிவு பேசிக் கொண்டிருந்த காலத்தில், பெரியார் ஈ. வெ. இராமசாமி, ஈரோட்டில் உள்ள ஒரு கோயிலின் அறங்காவலர் தலைவராகப் பணியாற்றியது அனைவராலும் பாரட்டப்படது.[7]\nஒரு முறை பெரியாரின் அழைப்பின் பேரில், சைவ சித்தாந்த நெறிகளைப் பின்பற்றும் மறைமலையடிகள், பெரியாரின் இல்லத்தில் தங்கிய காலத்தில், தனது வீட்டில் அசைவ உணவு சமைப்பதும், உண்பதையும் தவிர்த்தார். உண்மையான ஆன்மிகவாதிகளை பெரியார் மதித்து நடந்தார்.[சான்று தேவை]\nதமிழ் பேசும் பிராமணர்கள், இசுலாமியர்கள், கிறித்துவர்களை தமிழர்களாக பெரியார் கருதினார். தான் எழுதிய வேதங்களின் வண்டவாளங்கள் எனும் நூலிலின் ஒரு அத்தியாயத்தில் குரானையும், பைபிளையும் விமர்சனம் செய்துள்ளார்.\nபெரியார் ஈ. வெ. இராமசாமி சுய மரியாதை இயக்கத்தைத் துவக்க நாட்களில் இந்து சமயம், மனுதரும சாத்திரம் மற்றும் இந்திய தேசிய காங்கிரசு அழிக்கப்பட வேண்டும் என்று உரத்த குரலில் பேசிய போது, தாழ்த்தப்பட்டோர் இசுலாமை தழுவதன் மூலமே, சமூகத்தில் தங்கள் தகுதியை மேம்படுத்திக் கொள்ளமுடியும் என்ற கருத்தை தெரிவித்தார்.[8]\nமேலும் தான் இசுலாமிய சமயத்திற்கு வக்காலத்து வாங்கவில்லை என்பதையும் வலியுறுத்தினார். ஆனால் ஆரிய, பிராமணிய முறைமையின் கீழ் உள்ள துன்பங்களுக்கு ஒரு தீர்வைக் கண்டறிந்து, சுதந்திர நாட்டில் திராவிடர்களுக்கு ஒரு சரியான இடத்தை கண்டுபிடிக்க மட்டுமே முயன்றார்.[9]\nபெரியார், பௌத்த சமயத்தில் தனது தத்துவத்திற்கான அடிப்படையை கண்டுபிடித்தார். ஆனால் அந்த சமயத்தை தனது சுய மரியாதை இயக்கமாக ஏற்றுக்கொள்ளவில்லை. சுயமரியாதை இயக்கத்திற்கான தேடலை அடிப்படையாகக் கொண்ட தேடலானது, இந்திய விடுதலைக்குப் பின் விரைவில் தீவிரமடைந்தது. சனாதன தருமம் வலியுறுத்தும் சூத்திரத் தன்மையிலிருந்து விடுதலை பெற, 31 சனவரி 1954 அன்ற�� ஈரோட்டில் பௌத்தத்தை பரப்புவதற்கு ஒரு மாநாடு ஒன்று ஏற்பாடு செய்தார்.[10]\nமாநாட்டில் பிராமணர்களின் துன்புறுத்தல்களால் பௌத்த சமயம் மற்றும் போதனைகள் சீனா, ஜப்பான், இலங்கை ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும், திருவரங்கம், காஞ்சி, பழனி மற்றும் திருப்பதியில் இருந்த பௌத்த விகாரைகள், இந்து சமயக் கோயில்களாக மாற்றப்பட்டப்பட்டது எனக்கருத்து தெரிவித்தார்.[10]\nபிற்காலத்தில் பெரியார் தனது 74வது அகவையில் மணந்து கொண்ட மணியம்மையுடன், பர்மாவில் நடைபெற்ற கௌதம புத்தரின் 2500வது பிறந்தநாள் கொண்டாடத்தில் பங்கேற்றார்.[11]\nபெரியார், டி. ஜி. தினகரனின் நற்செய்தி கூட்டங்களுக்கு எதிராக இருந்தார். தனது செய்தித்தாளான நாத்திகம் எனும் செய்தித்தாளில் தினகரனின் செயல்களை கடுமையாக எதிர்த்து, தினகரன் ஒரு மோசடிப் பேர்வழி எனவும் விமர்சனம் செய்தார்.\nபழங்குடி மக்களின் வழிபாட்டு முறையிலிருந்தே கிறித்தவம் மற்றும் இசுலாமிய உருவமற்ற கடவுள்கள் தோன்றியதாக பெரியார் கருதினார்.[12]\nபெரியார் ஈ. வெ. இராமசாமி\nபெரியார் ஈ. வெ. இராமசாமியும் இந்திய தேசிய காங்கிரசும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூலை 2020, 17:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/trending/", "date_download": "2020-11-29T14:26:44Z", "digest": "sha1:S67SSM3OWM7YKZFKVNBJXTEH3MSQD3HN", "length": 10173, "nlines": 76, "source_domain": "tamil.indianexpress.com", "title": "trending - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Trending in Indian Express Tamil", "raw_content": "\nவிஜய் டிவி சீரியல் நடிகைக்கு வளைகாப்பு விழா; பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னெட் மனைவி சாய் பிரமோதிதா விஜய் டிவி பிரபலங்களுடன் தனது வளைகாப்பு விழாவைக் கொண்டாடியுள்ளார்.\nமுதலைகளுடன் ஜாலியாக குளித்த நபர்; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வைரல் வீடியோ\nஒரு நபர் துணிச்சலாக முதலைகளுடன் நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டிருந்தபோது, முதலையின் திடீர் தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.\nExtra curricular activityனா இதுதான்யா – நோட் பண்ணுங்கய்யா : வைரல் வீடியோ\nViral video : மிகக்குறுகலான இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அந்த காரை மிகவும் இலகுவாகவும் அதேசமயம் நேர்த்தியாகவும் அவர் அந்த இடத்தைவிட்டு எடுத்தது அவர் தொழில் நேர்த்தியை காட்டுவதாக அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.\nவல்லவனுக்கு தர்பூசணி பழத்துண்டுகளும் இசைக்கருவி தான் – வைரல் வீடியோ\nTrending video : இந்த வீடியோ இதுவரை 5 மில்லியனுக்கும் மேற்பட்ட முறை மக்களால் பார்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஉண்மையான சிங்கப்பெண் : மொபைல்போன் திருடர்களிடம் போராடி மீட்ட சிறுமி – வைரலாகும் வீடியோ\nBrave girl : வீடியோ வைரலானதை தொடர்ந்து, நெட்டிசன்கள், குசும் குமாரியின் வீர தீர சாகத்தை புகழ்ந்து வருகின்றனர்.\nகொரோனாவுக்கு இடையே ஜேஇஇ தேர்வு – மாணவர்களின் மனதைரியத்தை பாராட்டும் நெட்டிசன்கள்\nJEE Main 2020 : கொரோனா தொற்று போன்ற இக்கட்டான நிலையில், இந்தாண்டில் நடைபெறும் தேசிய அளவிலான முதல் நுழைவுத்தேர்வு ஜேஇஇ தேர்வு ஆகும்.\n“இந்தாண்டின் சிறந்த பக்கத்து வீட்டுக்காரர்” – டிரெண்டிங் ஆகும் வீடியோ\nTrending video : நம்மூரில் உள்ள வீடுகளில் திண்ணை கட்டி வழிப்போக்கர்கள் அமர்ந்து செல்ல இடவசதி செய்துகொடுத்ததுபோன்று, அமெரிக்காவில் ஒருவர் தன் வீட்டின் முன்பகுதியில் குழந்தைகள் சைக்கிள் ஓட்டிப்பழக ரேஸ்டிராக் அமைத்துக்கொடுத்துள்ளார்.\nஅடேய் எலிகளா, செத்தீங்கடா… எங்க தலைவன் வந்துட்டான்\nHospital hires cat as security officer : எல்வுட், அனைவருடனும் அன்புடன் பழகுகிறான். மருத்துவமனைக்கு வருபவர்கள் அனைவரும் எங்களது புதிய பாதுகாப்பு அதிகாரியை பார்க்க தவறுவதில்லை\nஉயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் திருமணம் – ரொம்ப ஓவராத்தான்டா போறீங்க\nTrending video : திருமணம் தள்ளிப்போகும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், ஆகஸ்ட் 11ம் தேதி, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் டாக்டர்கள் முன்னிலையில், தனக்கு நிச்சயிக்கப்பட்ட கிரேஸ் லெய்மனை, முனிஜ் கரம்பிடித்தார்\nமனைவிக்காக துபாயில் கணவர் வரைந்த ஓவியம் – வைரல் பதிவு\nHeart with flowers : என் மனைவியின் நினைவால், நான் இதயத்தை வரைந்துள்ளேன். நான் அவளை மிகவும் நேசிக்கிறேன், அதேபோல் அவளும் என்மேல் அளவுகடந்த பாசத்தை வைத்துள்ளார்.\nதோற்றது இந்தியா… ஜெயித்தார் இந்தியர்..\nகட்சியை தடை செய்ய பாஜக விரும்புகிறது: மெஹபூபா முப்தி\n2வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வி; தொடரை வென்றது ஆஸ்திரேலியா\nவிவசாயிகளின் ‘டெல்லி சலோ’ போராட்டத்தில் பேசப்படும் தீப் சிது: யார் இவர்\nபாலாற்றில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளம்; மக்கள் தடுப்பணை கட்ட கோரிக்கை\nவங்கிகளில் நூதன மோசடி : சென்னையில் பிரபல கார் ரேசர் கைது\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-noon-meals-tender-scam-mk-stalin-condemns/", "date_download": "2020-11-29T13:29:25Z", "digest": "sha1:3FHTVBRIQHKO5XWZBPE6A63BMZOFFBTY", "length": 12554, "nlines": 66, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அரசு ரகசியங்களை திருடிய கொடுங் குற்றம்: முட்டை ஊழல் குறித்து மு.க.ஸ்டாலின் ஆவேசம்", "raw_content": "\nஅரசு ரகசியங்களை திருடிய கொடுங் குற்றம்: முட்டை ஊழல் குறித்து மு.க.ஸ்டாலின் ஆவேசம்\nMK Stalin: ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள அதிமுக அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும் .\nமுட்டை ஊழல் விவகாரத்தில் அரசு ரகசியங்கள் திருடப்பட்ட கொடுங்குற்றம் நடந்திருப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘பள்ளிக்குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கும் திட்டத்திற்கான முட்டை, பருப்பு உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்ததில் 2400 கோடி ரூபாய்வரை ஊழல் நடந்திருப்பதாக வருமான வரித்துறை சோதனைகளின் மூலம் வெளிச்சத்திற்கு வந்திருக்கும் “மெகா ஊழல்” அதிர்ச்சியளிக்கிறது.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு “கமிஷன், கலெக்ஷன், கரெப்ஷன்” என்று மட்டுமே ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது என்பது துறை வாரியாக வெளிவந்து கொண்டிருக்கும் இந்த ஊழல்கள் மூலம் கண்க��டாக நாட்டு மக்களுக்குத் தெரிகிறது.\nமுட்டை வழங்கும் தனியார் நிறுவனத்தில் நடைபெற்ற ரெய்டில் அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்த கணக்குகள் ஆவண ஆதாரங்களாக வருமான வரித்துறையின் கையில் சிக்கியிருக்கின்றன. அதைவிட அபாயகரமானது என்னவென்றால் அரசாங்கத்தின் ரகசிய கோப்புகளும், அரசு ரகசியங்கள் அடங்கிய குறிப்புகளும் அந்த தனியார் முட்டை நிறுவனத்தில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. இலஞ்ச ஊழலுக்காக வஞ்சக எண்ணத்தோடு அரசு ரகசியத்தையே விற்பனை செய்த கேவலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான் நடைபெற்று தமிழகமே வெட்கித் தலை குனிந்து நிற்கிறது.\nமக்கள் விரோத அதிமுக ஆட்சியில் முட்டை நிறுவனத்தில் நடைபெற்றது மட்டுமே முதல் வருமான வரித்துறை ரெய்டு அல்ல. இதற்கு முன்பு கரூர் அன்புநாதன், மணல் மாபியா சேகர் ரெட்டி, முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதலமைச்சரின் துறையான நெடுஞ்சாலைத்துறை கான்டிராக்டர் செய்யாதுரை நாகராஜன், அமைச்சர் காமராஜின் உறவினர்கள் என்று பல்வேறு வருமான வரித்துறை ரெய்டுகள் நடைபெற்றுள்ளன.\nஆனால், எதிலும் இதுவரை பொதுமக்களின் கவனத்தில் வெளிச்சம் பாய்ச்சிடத் தக்க உருப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அதிமுக அமைச்சர்களை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு போர்த்திப் பாதுகாத்து வருகிறது என்பதுதான் இதுவரை உள்ள மிகுந்த அவலமான நிலைமை.\nஆகவே, 2400 கோடி ரூபாய் ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள அதிமுக அமைச்சர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் எனவும், இந்த ஊழலுக்கு துணை போன அதிகாரிகள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.\nஅப்பாவிகள் மீது எதற்கு எடுத்தாலும் தேசத்துரோக வழக்குப் போடும் அதிமுக அரசு, தனியார் முட்டை நிறுவனத்திற்கு அரசாங்க ரகசியத்தை விற்று கொடுங்குற்றம் புரிந்திருக்கும் அதிகாரிகள் மற்றும் உடந்தையாக இருந்த அமைச்சர்கள் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.’\n2வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வி; தொடரை வென்றது ஆஸ்திரேலிய��\nபொறியாளர்களின் அடிப்படை ஊதியம் குறைப்பு: தொல். திருமாவளவன் கண்டனம்\nவங்கக் கடலில் மீண்டும் புயல் வாய்ப்பு: தென் தமிழகத்திற்கு மழை கிடைக்கும்\nஏமாற்றிய ரம்யா பாண்டியன், காப்பாற்றிய கேபி.. பிக் பாஸ் விமர்சனம்\nபலரும் காத்திருக்க, இவருக்கு மட்டும் ‘அப்பாய்ன்மென்ட்’ : தமிழக காங்கிரஸுக்கு ராகுல் சொன்ன மெசேஜ்\n2வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வி; தொடரை வென்றது ஆஸ்திரேலியா\nவிவசாயிகளின் ‘டெல்லி சலோ’ போராட்டத்தில் பேசப்படும் தீப் சிது: யார் இவர்\nபாலாற்றில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளம்; மக்கள் தடுப்பணை கட்ட கோரிக்கை\nவங்கிகளில் நூதன மோசடி : சென்னையில் பிரபல கார் ரேசர் கைது\nபழனி கோயிலில் ஆகம விதிகளை மீறிய எல்.முருகன்: பரபரப்பு புகார்\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/88031/prawn-pasta/", "date_download": "2020-11-29T14:21:08Z", "digest": "sha1:OAGJIWTTLFQEVIKJKNJQQAVNMHL6YTYA", "length": 23434, "nlines": 406, "source_domain": "www.betterbutter.in", "title": "prawn pasta recipe by mumtaj sharfudeen in Tamil at BetterButter", "raw_content": "\nசமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nவீடு / சமையல் குறிப்பு / prawn pasta\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nprawn pasta செய்முறை பற்றி\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 3\nபட்டை -2 ,கிராம்பு -2,ஏலக்காய்-2\nஇஞ்சி பூண்டு விழுது - 2 மேஜைக்கரண்டி\nபச்சை மிளகாய் - 2\nமிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி\nகரம் மசாலா - 1மேஜைக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nபுதினா - ஒரு கைப்பிடி\nபாஸ்தா - 250 கிராம்\nகொத்தமல்லி -அலங்கரிக்க தேவையான அளவு\nஒரு குக்கரில் எண்ண���ய் ஊற்றவும்\nஎண்ணெய் காய்ந்ததும் பட்டை,ஏலக்காய்,கிராம்பு போடவும்\nபிறகு வெட்டிய வெங்காயத்தை சேர்க்கவும்\nவெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும்\nபிறகு நன்கு சுத்தம் செய்த இராலை சேர்க்கவும்\nதக்காளி சேர்த்தது நன்கு வதக்கவும், சிறிது நேரம் மூடி வைக்கவும்\nபிறகு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்கு கிளறவும்\nபுதினா, பச்சை மிளகாய் சேர்க்கவும்\nஎல்லாம் நன்கு வதங்கியதும் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்\nதண்ணீர் கொதித்தவுடன் உப்பு,காரம் சரி பார்த்து பாஸ்தா சேர்க்கவும்\nபிறகு விசில் போட்டு மூடியை மூடவும், 3விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nmumtaj sharfudeen தேவையான பொருட்கள்\nஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றவும்\nஎண்ணெய் காய்ந்ததும் பட்டை,ஏலக்காய்,கிராம்பு போடவும்\nபிறகு வெட்டிய வெங்காயத்தை சேர்க்கவும்\nவெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும்\nபிறகு நன்கு சுத்தம் செய்த இராலை சேர்க்கவும்\nதக்காளி சேர்த்தது நன்கு வதக்கவும், சிறிது நேரம் மூடி வைக்கவும்\nபிறகு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்கு கிளறவும்\nபுதினா, பச்சை மிளகாய் சேர்க்கவும்\nஎல்லாம் நன்கு வதங்கியதும் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்\nதண்ணீர் கொதித்தவுடன் உப்பு,காரம் சரி பார்த்து பாஸ்தா சேர்க்கவும்\nபிறகு விசில் போட்டு மூடியை மூடவும், 3விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.\nபட்டை -2 ,கிராம்பு -2,ஏலக்காய்-2\nஇஞ்சி பூண்டு விழுது - 2 மேஜைக்கரண்டி\nபச்சை மிளகாய் - 2\nமிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி\nகரம் மசாலா - 1மேஜைக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nபுதினா - ஒரு கைப்பிடி\nபாஸ்தா - 250 கிராம்\nகொத்தமல்லி -அலங்கரிக்க தேவையான அளவு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக��கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2424172", "date_download": "2020-11-29T13:56:49Z", "digest": "sha1:WK6U7BXCTOEVR2XHDCYNZSGM7GL7IAJZ", "length": 20994, "nlines": 306, "source_domain": "www.dinamalar.com", "title": "கருத்தடை செய்யப்பட்ட பெண்களுக்கு நேர்ந்த அவலம்| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 1,471 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nகனடாவில் வளரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு; ம���டி ...\nதிருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது 2\nதென்கொரியாவில் கொரோனாவில் 2ம் அலை துவக்கம்; ...\nஇந்திய அணி மீண்டும் தோல்வி: தொடரை வென்றது ஆஸி., 1\nஐதராபாத் மாநகராட்சியில் சிறந்த நிர்வாகம்: அமித்ஷா ...\nவிவசாயிகள் பயங்கரவாதிகள் போல் நடத்தப்படுகின்றனர்: ... 9\nநிபந்தனையுடன் பேச்சுவார்த்தை: விவசாய சங்கங்கள் ... 8\nபட்டியலினத்தவர்கள் கல்வி கற்கக் கூடாது என்பதே ... 20\nவிவசாயிகள் மீது தண்ணீர் பீய்ச்சியடிப்பதை தடுத்த ... 2\nகருத்தடை செய்யப்பட்ட பெண்களுக்கு நேர்ந்த அவலம்\nபோபால்: சுகாதார மையத்தில், போதிய படுக்கை வசதி இல்லாததால், கருத்தடை செய்யப்பட்ட பெண்கள், வரிசையாக தரையில் படுக்க வைக்கப்பட்ட அவலம் ம.பி.,யில் நடந்துள்ளது.ம.பி., மாநிலம் போபால் அருகே விதிஷா என்ற பகுதியில், லதேரி சமூக சுகாதார நிலையத்தில் கருத்தடை முகாம் நடைபெற்றது. மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாத நிலையில், முகாமில் கருத்தடை செய்து கொண்ட பெண்களில் 37 பேர் தரையில்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபோபால்: சுகாதார மையத்தில், போதிய படுக்கை வசதி இல்லாததால், கருத்தடை செய்யப்பட்ட பெண்கள், வரிசையாக தரையில் படுக்க வைக்கப்பட்ட அவலம் ம.பி.,யில் நடந்துள்ளது.\nம.பி., மாநிலம் போபால் அருகே விதிஷா என்ற பகுதியில், லதேரி சமூக சுகாதார நிலையத்தில் கருத்தடை முகாம் நடைபெற்றது. மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாத நிலையில், முகாமில் கருத்தடை செய்து கொண்ட பெண்களில் 37 பேர் தரையில் வரிசையாக படுக்க வைக்கப்பட்டனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரல் ஆனது.\nஇச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்தார். விதிமுறைகள் பின்பற்றப்படாதது குறித்தும் மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை நடத்தப்படும் எனவும் கூறினார். மற்றொரு சுகாதார மையத்திலும் இதுபோன்று கருத்தடை செய்யப்பட்ட பெண்கள் 13 பேர், தரையில் படுக்க வைக்கப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஓட்டலில் லோக்பால் ஆபீஸ்; வாடகை ரூ.50 லட்சம்\nலண்டன் தாக்குதல்; ஐ.எஸ்., பொறுப்பேற்பு(24)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதமிழவேல் - முகப்பே��் மேற்கு ,இந்தியா\nமடிக்கிற கட்டில் வாங்கிப் போடுறத்துக்கு கூட வக்கில்லாதவன்க.\nஉலகில் வறுமை ..கல்வி அறிவு இல்லாமை இவைகளில் இந்தியா முதலிடம் என்பதை நிரூபித்து கொண்டு உள்ளார்கள் ....ஒரு முறை OXYGEN CYLINDER இல்லாமல் 50 குழந்தைகள் இறந்தன இதே இந்தியாவில்...\nஇவர்களை வெறும் கட்டாந்தரையில் படுக்கவைக்கவில்லையே.அவர்களுக்கு கீழே நல்லபடுக்கையும்,கம்பளிகளும்,தலையணைகழும் உள்ளதே.\nRamesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்\nஉங்களை அதில் படுக்க வைக்க வேண்டும் அப்போ தெரியும்...\nமாநில அரசு மருத்துவ மனை காங்கிரஸ் ஆட் ஆட்சி நடக்கிறது\nதமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\nஇங்கே ஆபரேஷன் பண்ணிக்கிட்டவங்களுக்கு கட்டில் இல்லை இது காங்கிரஸ் ஆட்சி. இதுவும் காங்கிரஸ் தப்புதான் ஓகேவா ஜீஜி \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்து���்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஓட்டலில் லோக்பால் ஆபீஸ்; வாடகை ரூ.50 லட்சம்\nலண்டன் தாக்குதல்; ஐ.எஸ்., பொறுப்பேற்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/596475-ipl-2020-chris-gayle-1001-sixes-in-t20-history-created.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-11-29T13:36:44Z", "digest": "sha1:CZ2UEVXGTLWKTZTNBJCXLR6XMH4RAD3U", "length": 18453, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "1001- டி20 கிரிக்கெட்டில் 1000 சிக்சர்கள் அடித்த அபூர்வ கிறிஸ் கெய்ல்- வரலாறு படைத்தார் | IPL 2020, Chris Gayle 1001 sixes in T20, History Created - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, நவம்பர் 29 2020\n\"1001\"- டி20 கிரிக்கெட்டில் 1000 சிக்சர்கள் அடித்த அபூர்வ கிறிஸ் கெய்ல்- வரலாறு படைத்தார்\nடி20 கிரிக்கெட்டில் கிறிஸ் கெய்ல் சிக்சர்கள் சாதனையை உடைப்பது மிகமிகக் கடினம் என்பதற்கு ஏற்ப டி20 கிரிக்கெட்டில் இன்று தனது 1000 மாவது சிக்சரை அடித்து அதைக் கடந்து 1001 சிக்சர்களை அடித்து வரலாற்றுச் சாதனை படைத்தார்.\nஇன்றிலிருந்து அவரை ‘ஆயிரம் சிக்சர்கள் ‘வாங்கிய’ அபூர்வ கிறிஸ் கெய்ல்’ என்றே அழைக்கலாம்.\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் முக்கியமான ஐபிஎல் போட்டியில் அபுதாபியில் ஆடி வருகின்றது. இதில் ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்ய ராகுல், மந்தீப் சிங் இறங்கினர், இதில் மந்தீப் சிங், ஆர்ச்சரின் பவுன்சருக்கு ஸ்ட��க்ஸிடம் கேட்ச் ஆகி டக் அவுட் ஆனார். பயங்கர பவுன்சர் இது.\nஉடனே இறங்கி விட்டார் யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்ல் இறங்கியவுடன் வருண் ஆரோனை புல் ஷாட்டில் சிக்ஸ் அடித்தார், ஆனால் அடுத்த பந்தே கெய்ல் கொடியேற்ற பராகும், உத்தப்பாவும் டீப்பில் புரிதல் இல்லாமல் பராக் கேட்சை விட நேர்ந்தது இதன் பலனை அனுபவித்தார் கிறிஸ் கெய்ல்.\nஷ்ரேயஸ் கோபால் பந்தில் அடுத்த சிக்ஸ் பிறகு 11வது ஓவரிலும் 13வது ஓவரிலும் திவேத்தியாவை 2 சிக்சர்கள் விளாசினார்.\nபிறகு 18வது ஓவரை ஸ்டோக்ஸ் வீச டீப் மிட்விக்கெட்டில் ஒரு சிக்ஸ் அடிக்க அது 999வது சிக்சராக அமைந்தது. அடுத்ததாக கார்த்திக் தியாகி ஓவரில் பெரிய லெக் திசை பவுண்டரியில் அவரது குயிக் பவுன்சரை சிக்சருக்குத் தூக்கி ஆயிரம் சிக்ஸ் அடித்த அபூர்வ சிந்தாமணியானார் கிறிஸ் கெய்ல், அளப்பரிய சாதனை. 1001வது சாதனையாக ஆர்ச்சரின் புல்டாஸை தூக்கி சிக்ஸ் விளாசினார். இது 1001வது சிக்ஸ். கடைசியில் அதே ஆர்ச்சர் ஓவரில் யார்க்கர் லெந்த் பந்தில் கால்காப்பில் வாங்கி பவுல்டு ஆனார் கிறிஸ் கெய்ல் 99 ரன்களில் சதமெடுக்காமல் அவுட் ஆன கடுப்பில் மட்டையை வீசி எறிந்தார். ஆனால் உடனேயே சுதாரித்து ஆர்ச்சரின் கையை பாசத்தோடு தட்டி பாராட்டி விட்டுச் சென்றார் யுனிவர்ஸ் பாஸ். 63 பந்துகளில் 6 பவுண்டரிகள் 8 சிக்சர்களுடன் அதில் 1001வது சிக்சர் சதனையுடன் 99 ரன்களில் ஆட்டமிழந்தார் கெய்ல்.\nராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 185/4. 1001 சிக்சர்களுக்கு அடித்த கெய்லுக்கு அடுத்த இடதில் கெய்ரன் பொலார்ட் 690 சிக்சர்களுடன் இருக்கிறார். கெய்ல் சாதனையை உடைக்க நீண்ட நீண்ட காலமாகும் என்று தெரிகிறது.\n‘அடுத்த சீசனுக்கும் இப்படியே வந்துடாதீங்க தோனி’ - குமார் சங்ககாரா அறிவுரை\nசிஎஸ்கே அணியில் அடுத்த சீசனுக்கு மாற்றம் இருக்காது; இதே அணியோடு வந்து தோனி சாதித்துக் காட்டுவார்: ஆஷிஸ் நெஹ்ரா நம்பிக்கை\nதான் சரியான வீரர் என்பதை எங்களுக்கு ருதுராஜ் காட்டி விட்டார்: தோனி கூறியதை ‘ரிபீட்’ செய்த ஸ்டீபன் பிளெமிங்\nநியூஸிலாந்துக்கு வந்திருங்க: சூர்யகுமார் யாதவுக்கு ஸ்காட் ஸ்டைரிஸ் அழைப்பு\nIPL 2020Chris Gayle 1001 sixes in T20History Createdஆயிரம் சிக்சர்கள் கிறிஸ் கெய்ல்கிறிஸ் கெய்ல் 1000 சிக்சர்கள்100199 அவுட்கிங்ஸ் லெவன் பஞ்சாப்ராஜஸ்தான் ராயல்ஸ்கிரிக்கெட்\n‘அடுத்த சீசனுக்கும் இப்படியே ��ந்துடாதீங்க தோனி’ - குமார் சங்ககாரா அறிவுரை\nசிஎஸ்கே அணியில் அடுத்த சீசனுக்கு மாற்றம் இருக்காது; இதே அணியோடு வந்து தோனி...\nதான் சரியான வீரர் என்பதை எங்களுக்கு ருதுராஜ் காட்டி விட்டார்: தோனி கூறியதை...\n10 ஆண்டுகள் சிறை: கட்டாய மதமாற்றம், லவ்...\nஒரே தேசம்; ஒரே தேர்தல்.. இதுவே இப்போதைய...\nமே. வங்கத் தேர்தல்: பாஜகவை வீழ்த்த இடதுசாரி...\nஇந்தியில் கடிதம் அனுப்ப மத்திய அரசுக்குத் தடை...\nஅரசுப் பள்ளிகள் எப்படி மாற வேண்டும்\nஇனிமேல் அவர் போன் செய்தால்கூட எடுக்க மாட்டேன்:...\nதனது விலை உயர்ந்த காருக்காக ரூ.34 லட்சத்துக்கு...\nநேபாள சுழற்பந்துவீச்சாளர் சந்தீப் லாமிசானுக்கு கரோனா தொற்று: பிக் பாஷ் லீக்கில் விளையாடுவாரா\nபாகிஸ்தான் அணியில் 7-வது வீரருக்கு கரோனா தொற்று உறுதி: விதிமுறைகளை மீறியதால் பயிற்சிக்கான...\nஎந்தக் கட்டத்திலும் இலக்கை எட்ட முடியாது என்று நினைக்கவில்லை: தோல்விக்குப் பின் விராட்...\nஷிகர் தவண் - ஹர்திக் பாண்டியா போராட்டம் வீண்; 66 ரன்கள் வித்தியாசத்தில்...\nடி20 தொடரை வென்றது நியூஸி; பவுண்டரி, சிக்ஸர் மூலம் 88 ரன்கள் சேர்த்து...\nஓராண்டுக்குப் பின் சர்வதேசப் போட்டியில் முதல் முறையாக மாற்றங்களுடன் பந்துவீசிய ஹர்திக் பாண்டியா\n'இந்திய அணியால் உலகக் கோப்பையெல்லாம் வெல்ல முடியாது'-மைக்கேல் வான் விளாசல்\n விராட் கோலியின் படைக்கு தோனியைப் போன்ற வீரர் அவசியம் தேவை'-...\nதமிழகத்தில் இன்று 1,459 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 398 பேர் பாதிப்பு:...\nநவ.29 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nநவம்பர் 29 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்\nபூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி; வார நட்சத்திர பலன்கள் - (நவம்பர் 30 முதல்...\nகரோனா எதிரொலி; யோகா, ஆயுர்வேதம் மீது உலகம் முழுவதும் ஆர்வம்\nஎச்ஐஎல் இந்தியா லிமிடெட்; முதல் இரண்டு காலாண்டுகளில் 65% வளர்ச்சி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/293229", "date_download": "2020-11-29T13:03:43Z", "digest": "sha1:VO663UR7MOH6IPWXTJ2ZNPUS7GS5IBDH", "length": 16935, "nlines": 335, "source_domain": "www.jvpnews.com", "title": "வரவு செலவு திட்ட பிரேரணையின் இரண்டாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு இன்று - JVP News", "raw_content": "\nஅடர்ந்த காட��டில் புலிகளின் ஆயுதத் தொழிற்சாலை தப்பியோடிய இளைஞர்கள் இராணுவத்திடம் சிக்கினர்\nயாழில் இடம் பெற்ற முகம் சுழிக்க வைக்கும் செயல் தந்தையின் நண்பருடன் ஓட்டம் எடுத்த இளம்பெண்\nமாங்குளத்தில் வெடித்த குண்டு தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்\nதமிழர் பகுதி ஆலமரத்தில் தெரியும் அம்மன் உருவம்: படையெடுக்கும் பக்தர்கள்\nலண்டனில் தமிழ் குடும்பமொன்றின் செயற்பாட்டால் பலருக்கு கொரோனா தொற்று\nபிரபல ஓடிடி தளத்திற்கு விற்கப்பட்ட மாஸ்டர் திரைப்படம்.. தயாரிப்பாளரின் அதிரடி\nபாலவின் முகத்திரையை கிழிந்த குறும்படம் கமல் முன்னிலையில் நடக்கப்போவது என்ன கமல் முன்னிலையில் நடக்கப்போவது என்ன\nஇளவயதில் விதவையாகிய மருமகள்... மாமனார் செய்த மறக்கமுடியாத சம்பவம்\nதன் உடலுக்கு பின்னால் பெரிய டாட்டூ குத்திக்கொள்ளும் நயன்தாரா, வெளியான சர்ச்சை புகைப்படம் இதோ..\nநடிகை ராதிகா வெளியிட்ட வீடியோ... ரசிகர்கள் மத்தியில் படுவைரல்- அப்படி என்ன ஸ்பெஷல்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் அனலைதீவு 5ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 9ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 9ம் வட்டாரம்\nகனடா, சுவிஸ், பரு துன்னாலை\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nவரவு செலவு திட்ட பிரேரணையின் இரண்டாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு இன்று\nவரவு செலவுத் திட்டப் பிரேரணையின் இரண்டாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை ஐந்து மணிக்கு நாடாளுமனறத்தில் இடம்பெறவுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து, எதிர்வரும் 23ஆம் திகதி தொடக்கம் வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதம் இடம்பெறும். ஞாயிறு தவிர்ந்த அனைத்து நாட்களிலும் தொடர்ச்சியாக பத்து தினங்கள் குழுநிலை விவாதம் நீடிக்கும்.\n23ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம், உயர் நீதிமன்றம், சுயாதீன ஆணைக்குழுக்கள் முதலான 25 நிறுவனங்களுக்கான நிதியொதுக்கீடுகள் பற்றி விவாதிக்கப்பட இருக்கிறது.\nஅடுத்த மாதம் பத்தாம் திகதி வரவு செலவுத் திட்டப் பிரேரணையின் மூன்றாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.\nபிரதமர் மகிந்த ராஜபக்ஷ கடந்த 17ஆம் திகதி வரவு செலவுத் திட்டப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை த��டுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/dravid-was-highly-dedicated-player-in-any-condition-vvs-laxman/", "date_download": "2020-11-29T14:13:28Z", "digest": "sha1:JFTTG7IQ7O5PKFJ7PFPKME267EAGMO3S", "length": 13391, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "\"எந்த ஒரு சவாலையும் அர்ப்பணிப்புடன் எதிர்கொள்ளும் வீரர் ராகுல் டிராவிட்\" | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n“எந்த ஒரு சவாலையும் அர்ப்பணிப்புடன் எதிர்கொள்ளும் வீரர் ராகுல் டிராவிட்”\nஐதராபாத்: எந்த ஒரு கடினமான சூழலையும், அணிக்காக அர்ப்பணிப்புடன் எதிர்கொள்ளக்கூடிய ஒரு வீரர்தான் ராகுல் டிராவிட் என்று புகழாரம் சூட்டியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமண்.\nகொரோனா ஊரடங்கால், பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் கஷ்டப்பட்டு பொழுதுபோக்கி வருகின்றனர். பலர், தங்களின் பழைய நினைவுகளைப் பற்றி கூறியும், பலர் சில சாதனை வீரர்களின் செயல்பாடுகளைப் பற்றி புகழ்ந்தும் பொழுதுபோக்கி வருகின்றனர். அந்த வகையில், இந்திய அணியில் ஒருகாலத்தில் அதிரடியாக செயல்பட்ட மற்றும் டெஸ்ட் பேட்ஸ்மேனாக இருந்த விவிஎஸ் லட்சுமண், ராகுல் டிராவிட் குறித்து தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.\nஅவர் கூறியுள்ளதாவது, “எந்த ஒரு சவாலையும் அர்ப்பணிப்பு உணர்வுடன் எதிர்கொள்ளக்கூடிய வீரர். அவர் அணிக்கானவர். அணிக்காக, கடினமான சூழலிலும் விக்கெட் கீப்பிங் செய்ய ஒப்புக்கொண்டவர்.\nடெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராகவும் களமிறங்கியுள்ளார். எதையும் விடாமுயற்சியுடன் செய்தவர். இவர் மனஉறுதிக் கொண்ட ஒரு மாணவர்” என்றுள்ளார் லட்சுமண்.\nஇந்திய அணியில் மொத்தம் இரண்டு 300+ ரன் கூட்டணிக்கு சொந்தக்காரர் ராகுல் டிராவிட்தான். கடந்த 2001ம் ஆண்டு கொல்கத்தாவில் லட்சுமணுடன் இணைந்து 300+ ரன்கள் கூட்டணியையும், பின்னர் பாகிஸ்தானில் சேவாக்குடன் இணைந்து 400+ ரன்கள் கூட்டணியையும் அமைத்தவர் ராகுல் டிராவிட் என்பது குறிப்பிடத்தக்கது.\nடி20 உலகக் கோப்பையை 4வது முறையாக வென்று ஆஸ்திரேலிய மகளிர் அணி சாதனை ஐபிஎல் போட்டியில் விராட் கோலி 5வது சதம் அடித்து சாதனை ஐபிஎல் போட்டியில் விராட் கோலி 5வது சதம் அடித்து சாதனை மீண்டும் பும்ரா அலை – அடித்துச் செல்லப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் விக்கெட்டுகள்..\nPrevious நிறவெறி புகாரில் இப்போது டேரன் சமி – ஒவ்வொன்றாக கிளப்பும் ஜார்ஜ் பிளாய்ட் மரணம்\nNext எச்சிலுக்குத் தடை – இஷாந்த் ஷர்மாவின் கருத்தைக் கேட்போமா..\nஒருநாள் தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா – 2வது போட்டியில் 51 ரன்களில் வெற்றி\nஎந்த நோக்கத்திற்காக ஆடுகிறார் ஜஸ்பிரிட் பும்ரா\n – விக்கெட்டுகளை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு ஆடும் இந்தியா\nசென்னையில் இன்று 398 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 398 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,459 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,80,505 பேர்…\nதமிழகத்தில் இன்று 1459 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,459 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,80,505 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nகொரோனா இரண்டாம் அலை : கொண்டாட்டங்களுக்கு தடைவிதித்த நாடு எது தெரியுமா\nசியோல் கொரோனா இரண்டாம் அலை தொடக்கம் காரணமாக தென் கொரியாவில் அனைத்து கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆசியாவின் நான்காவது பொருளாதார…\nஇன்னும் இரு வாரங்களில் கொரோனா தடுப்பூசி அளிக்க அவசர அனுமதி கோரும் சீரம் இன்ஸ்டிடியூட்\nடில்லி ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு இன்னும் இரு வாரங்களில் சீரம் இன்ஸ்டிடியூட் அவசர அனுமதி கோர உள்ளது. உலகெங்கும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா தடுப்பூசி…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட��டோர் எண்ணிக்கை 6,25,50,616 ஆகி இதுவரை 14,57,505 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nசென்னையில் இன்று 398 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதிருவண்ணாமலையில் 2668 அடி உயரத்தில் அண்ணாமலை தீபம் ஏற்றப்பட்டது.\nதமிழகத்தில் இன்று 1459 பேருக்கு கொரோனா உறுதி\nஆப்கன் ராணுவ தளத்தில் தலிபான் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்: 34 வீரர்கள் பலி\nதிருவண்ணாமலை : அண்ணாமலையாருக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது – வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/heidi-saadiya-keralas-first-transwoman-tv-journalist/", "date_download": "2020-11-29T14:28:51Z", "digest": "sha1:VDGCHL6C3TCVRA22IQJDF3QAW7KHHEMI", "length": 15365, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "கேரள தொலைக்காட்சியில் செய்தியாளர் பணியில் இணைந்த முதல் திருநங்கை! | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகேரள தொலைக்காட்சியில் செய்தியாளர் பணியில் இணைந்த முதல் திருநங்கை\nகேரள மாநிலத்தைச் சேர்ந்த திருநங்கை ஹெய்டி சாடியா(Heidi Saadiya ) என்பவர், முதன்முதலாக அங்குள்ள பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தியாளராக பணியில் சேர்ந்துள்ளார். அதைத்தொடர்ந்து, அவர் சந்திரயான்2 பற்றிய செய்திகளை தொகுதி வழங்கினார். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nதமிழகத்தில் இப்படிக்கு ரோஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் திருநங்கை ரோஸ். சமுதாயத்தில் திருநங்கைகளுக்கு எந்தவிதமான அங்கீகாரம் கிடைக்க வில்லை என்றும், கவுரவமான வேலை கிடைப்பதில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார். மேலும் ஜெ. ஆட்சியின் போல பல திருநங்கைகளுக்கு அரசு பணிகளும் வழங்கப்பட்டது.\nஇந்த நிலையில் கேரள மாநிலத்தில் தற்போதுதான் முதன்முறையாக திருநங்கை ஒருவர் ஊடகத்துறையில் கால் பதித்துள்ளார். ஹெய்டி சாடியா என்ற 22வயது திருநங்கை ஆகஸ்டு 31-ம் தேதி கேரளா மாநிலத்திலுள்ள கைராளி மலையாள செய்தி சேனலில் செய்தியாளராக பணியில் சேர்ந்துள்ளார். அவரது முதல் பணி, சந்திராயன்-2 பற்றிய செய்தியை வழங்கியது.\nதிருநங்கை ஒருவர் முதன்முதலாக செய்தி வாசிப்பாளராக பணியில் இணைந்ததற்கு, கேரள மாநில சுகாதார நலத்துறை அமைச்சர் க���.கே.சைலஜா வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவர் தனது முகநூல் பக்கத்தில், ‘கேரளாவிலிருந்து வந்த முதல் திருநங்கை தொலைக்காட்சி செய்தியாளர் சாடியா. வாழ்த்துகள். இது இந்தியர்களுக்கு பெருமையான தருணம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nதனது பணி குறித்து கூறிய சாடியா, ‘திருநங்கைகள், ஓர்பால் ஈர்ப்பாளர்களுக்கு சமூகத்தில் அங்கீகாரம் அளிப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்து உள்ளார்.\nமேலும், தான், திருவனந்தபுரம் இதழியல் கல்வி நிறுவனத்தில் எலக்ட்ரானிக் மீடியா முதுகலைப் படிப்பு முடித்த பிறகு, கைராளி தொலைக்காட்சியில் இன்டர்னாக ( intern) பணியாற்றினேன். என்னுடைய பணியைப் பார்த்து பயிற்சி செய்தியாளராக நிறுவனம் எனக்கு பணி வழங்கியது. இந்தத்துறையில் நான் எந்த பாகுபாட்டையும் உணரவில்லை. செய்தி அறையை என்னுடைய இரண்டாவது வீடு போல உணருகிறேன்.\nமேலும், தான் , 18 வயதில் என்னுடைய வீட்டிலிருந்து வெளியேறினேன். என்னை, ஏற்றுக் கொள்ளாத என்னுடைய குடும்பத்தினர் மீது எனக்கு வருத்தம் இல்லை என்றும் தெரிவித்து உள்ளார்.\nராம் ஜெத்மலானி ராஜ்யசபைக்கு தேர்வு : சுப்ரமணியம் சாமிக்கு பதிலடி கொடுப்பாரா யோகா, சித்தா ஆயுர்வேத படிப்புகளுக்கும் நீட் கட்டாயம் யோகா, சித்தா ஆயுர்வேத படிப்புகளுக்கும் நீட் கட்டாயம் – மத்திய அரசு அறிவிப்பு தமிழ் உள்பட 12 பிராந்திய மொழி அகாடமிகளை அமைக்கிறது கெஜ்ரிவால் அரசு\nPrevious புதுவை சட்டமன்ற துணை சபாநாயகர் பதவிக்கான தேர்தல்: காங்கிரஸ் எம்.எல்.ஏ பாலன் வேட்புமனு தாக்கல்\nNext பந்து வீச்சா பந்து எறிதலா : பும்ரா குறித்த சர்ச்சைக்கு கவாஸ்கர் பதில்\nவலுக்கும் விவசாயிகளின் போராட்டம்: அமித் ஷாவின் அழைப்பை நிராகரித்த விவசாய சங்கங்கள்\nஇன்னும் இரு வாரங்களில் கொரோனா தடுப்பூசி அளிக்க அவசர அனுமதி கோரும் சீரம் இன்ஸ்டிடியூட்\n“அரியானா முதல்-அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்” பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..\nசென்னையில் இன்று 398 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 398 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,459 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,80,505 பேர்…\nதமிழகத்தில் இன்று 1459 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,459 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு ��துவரை 7,80,505 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nகொரோனா இரண்டாம் அலை : கொண்டாட்டங்களுக்கு தடைவிதித்த நாடு எது தெரியுமா\nசியோல் கொரோனா இரண்டாம் அலை தொடக்கம் காரணமாக தென் கொரியாவில் அனைத்து கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆசியாவின் நான்காவது பொருளாதார…\nஇன்னும் இரு வாரங்களில் கொரோனா தடுப்பூசி அளிக்க அவசர அனுமதி கோரும் சீரம் இன்ஸ்டிடியூட்\nடில்லி ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு இன்னும் இரு வாரங்களில் சீரம் இன்ஸ்டிடியூட் அவசர அனுமதி கோர உள்ளது. உலகெங்கும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா தடுப்பூசி…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25,50,616 ஆகி இதுவரை 14,57,505 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nசென்னையில் இன்று 398 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதிருவண்ணாமலையில் 2668 அடி உயரத்தில் அண்ணாமலை தீபம் ஏற்றப்பட்டது.\nதமிழகத்தில் இன்று 1459 பேருக்கு கொரோனா உறுதி\nஆப்கன் ராணுவ தளத்தில் தலிபான் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்: 34 வீரர்கள் பலி\nதிருவண்ணாமலை : அண்ணாமலையாருக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது – வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/udhayanidhi-magizh-thirumeni-movie-started-with-pooja/", "date_download": "2020-11-29T14:43:03Z", "digest": "sha1:KI653NA2EQ6ARAMLSZJ6HO6KV33P6COS", "length": 11100, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி படம் பூஜையுடன் தொடக்கம்….! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி படம் பூஜையுடன் தொடக்கம்….\nமகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ள படத்தின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.\nகொரோனா அச்சுறுத்தலுக்கு பின் லாஃ��வுன் தளர்வுக்கு பிறகு தற்போது படப்பிடிப்புக்கு அனுமதியளிக்கப்பட்டு இருப்பதால், சென்னையில் படப்பூஜையுடன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. நாயகியாக நிதி அகர்வால் நடிக்கவுள்ளார்.\nஒளிப்பதிவாளராக தில்ராஜ், இசையமைப்பாளராக அரோல் கொரோலி, கலை இயக்குநராக டி.ராமலிங்கம், எடிட்டராக ஸ்ரீகாந்த் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.\n” : மனம் திறந்த கவுதமி ராஜூ முருகன் ரகசிய திருமணம் செய்தது ஏன்: பின்னணி தகவல் தம்பி நாவை அடக்கு : விஷாலுக்கு கலைப்புலி எஸ். தாணு எச்சரிக்கை\nPrevious உருவாகிறது விசுவின் ‘சம்சாரம் அது மின்சாரம் 2’….\nNext கமல் – லோகேஷ் கனகராஜ் இணையும் படத்தலைப்பு டீசர் நாளை வெளியாகிறது…..\n“டாப்சியும், ஸ்வராவும் இரண்டாந்தர நடிகைகள்” : கங்கனாவின் சகோதரி ஆவேசம்..\nசிம்புவுக்கு அவரது தாய் தந்த ‘அன்பு பரிசு’……\nசுரேஷ் சக்ரவர்த்தியுடன் ஜூலி ; வைரலாகும் ஃபோட்டோ…..\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,459 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,80,505 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 398 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 398 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,459 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,80,505 பேர்…\nதமிழகத்தில் இன்று 1459 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,459 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,80,505 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nகொரோனா இரண்டாம் அலை : கொண்டாட்டங்களுக்கு தடைவிதித்த நாடு எது தெரியுமா\nசியோல் கொரோனா இரண்டாம் அலை தொடக்கம் காரணமாக தென் கொரியாவில் அனைத்து கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆசியாவின் நான்காவது பொருளாதார…\nஇன்னும் இரு வாரங்களில் கொரோனா தடுப்பூசி அளிக்க அவசர அனுமதி கோரும் சீரம் இன்ஸ்டிடியூட்\nடில்லி ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு இன்னும் இரு வாரங்களில் சீரம் இன்ஸ்டிடியூட் அவசர அனுமதி கோர உள்ளது. உலகெங்கும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா தடுப்பூசி…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 ��ட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 398 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதிருவண்ணாமலையில் 2668 அடி உயரத்தில் அண்ணாமலை தீபம் ஏற்றப்பட்டது.\nதமிழகத்தில் இன்று 1459 பேருக்கு கொரோனா உறுதி\nஆப்கன் ராணுவ தளத்தில் தலிபான் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்: 34 வீரர்கள் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0-2/", "date_download": "2020-11-29T13:18:18Z", "digest": "sha1:EXA6TCUI2SFC46MGVRS73EVXBEJW45BK", "length": 28565, "nlines": 335, "source_domain": "www.akaramuthala.in", "title": "தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் 2/3 – மறைமலை இலக்குவனார் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் 2/3 – மறைமலை இலக்குவனார்\nதமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் 2/3 – மறைமலை இலக்குவனார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 August 2016 No Comment\n(தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் 1/3 தொடர்ச்சி)\nதமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் 2/3\n1933-ஆம் ஆண்டில் திருவையாறு அரசர் கல்லூரிப் புலவர் மாணாக்கராக இருந்தபோதே ‘எழிலரசி’என்னும் குறுங்காப்பியத்தை இயற்றி வெளியிட்டார் இலக்குவனார். 1930களில் புரட்சிக்கவிஞர் படைத்த கவிதைகளிலும் குறுங்காப்பியங்களிலும் வடமொழியின் வாடை தூக்கலாக இருந்தது. ஆனால் இலக்குவனாரின் “கதைபொதி பாட்டு” முற்றும் தனித்தமிழாலேயே இயன்றது.\n1936-இல் தஞ்சை நாட்டாண்மைக் கழகப் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணியேற்ற இலக்குவனார் தாம் பணியாற்றிய பள்ளிகளிலெல்லாம் தொல்காப்பியர் விழா, திருவள்ளுவர் விழா, இளங்கோவடிகள் விழா, ஔவையார் விழா எனப் புலவர்விழா நடத்தித் தமிழின் மாண்பையும் தமிழரின் நாகரிகச் சிறப்பையும் திருக்குறளின் பெருமையையும் மாணவர்கட்கு மட்டுமின்றிப் பெற்றோர்க்கும் உணர்த்தினார். 1937-இல் இரட்டையாட்சி முறையில் சென்னைச் சட்டமன்றத் தேர்தலில் நின்று காங்கிரசு வெற்றி பெற்றதும் இலக்குவனார் பணியாற்றிய ஊர்களிலெல்லாம��� காங்கிரசார் இலக்குவனார் நடத்திய தமிழ்விழாக்களில் கலகம் செய்தனர். அவர் எந்த ஊரிலும் தொடர்ந்து பணியாற்றமுடியாத சூழலை ஏற்படுத்தினர்.\n1953-ஆம் ஆண்டில் அப்போது சென்னை மாநில ஆளுநராக இருந்த சிரீபிரகாசா என்பவர் தமிழ்ப்பெண்களைத் தரக்குறைவாகப் பேசிவிட்டார். அப்போது அரசியல் கட்சிகள் கூட வாளாவிருந்துவிட்டன. இலக்குவனார் தாம் நடத்திய ‘திராவிடக்கூட்டரசு’ என்னுமிதழில் தமிழ்ப்பெண்களைப் பழித்த ஆளுநருக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்து எழுதினார்.\n1959-ஆம் ஆண்டு இளங்கலை-சிறப்பு (பி.ஏ.ஆனர்சு) முறை மாறி எம்.ஏ.பட்டம் அறிமுகாகும் கல்விச்சூழலில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்முதுகலை(எம்.ஏ.) கிடையாது என அரசர் முத்தையா(ச்செட்டியார்) அறிவித்துவிட்டார். தமிழில் படித்தால் வேலை கிடைப்பதில்லை, எனவே தமிழ்ப்பட்ட வகுப்புகளும் தேவையில்லை என்பது அரசர் கருத்து. அந்த நேரத்தில் புதுக்கோட்டை அண்ணலார் பு.அ.சுப்பிரமணியனார் அவர்களின் மணிவிழாவுக்கு அரசர் முத்தையா(ச் செட்டியாரும்) வந்திருந்தார்; இலக்குவனாரும் வந்திருந்தார். புரட்சிக்கவிஞர் முதலான தமிழகத்தின் அனைத்துத் தமிழறிஞர்களும் கூடியிருந்த அந்த மண்டபத்தில் தமிழ்ப்பாடப்பிரிவை நீக்கிவிடுவதாக அரசர் கூறியது தவறு எனக் கூறிய இலக்குவனார் தமிழுக்காகவே அண்ணாமலையரசர் தொடங்கிய பல்கலைக்கழகத்தில் தமிழை நீக்கப்போவதாகச் சொன்ன முத்தையா(ச் செட்டியார்) மன்னிப்புக் கேட்கவேண்டுமெனவும் வலியுறுத்தினார்.\nதமிழ்ச்சான்றோர் ஒருவரைப் பாராட்டவந்த தம்மிடம் இந்தச் செய்திகளைக் கூறியது இலக்குவனாரின் பிழையெனச் சீறிய அரசர் தாம் ஒருபோதும் மன்னிப்புக் கேட்கப் போவதில்லையெனவும் கூறினார். தமிழ்ச்சான்றோருக்கு எடுத்த விழாவில் தமிழ்நலன் குறித்துப் பேசுவது பொருத்தமானதே என விடையளித்த இலக்குவனார், அரசர் முத்தையாச் செட்டியார் தமது பிழையை உணர்ந்து அதற்கு வருத்தம் தெரிவிக்கவும் தமிழை ஒருபோதும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கமாட்டேன் என உறுதியளிக்கவும் இந்த மேடையே சாலச் சிறந்த இடம் என வாதிட்டார்.\nஅப்போது அங்கிருந்த பாரதிதாசனாரும் இலக்குவனாருடன் சேர்ந்துகொள்ளவே வேறுவழியின்றித் தம் தவறுக்கு வருத்தம் தெரிவித்த அரசர், ஒருபோதும் தமிழை நீக்குவதில்லை என உறுதியுமளித்தார்.\nஆகம உபநிடதங்களைக் காட்டிலும் திருக்குறள் சிறந்ததெனக் கூறிய ஆல்பர்ட்டு சுவைட்சரின் புத்தகத்துக்கு இந்திய அரசு தடைவிதித்தபோது அதனைக் கடுமையாகக் கடிந்துரைத்த இலக்குவனார் அப்போது குடியரசுத் துணைத்தலைவராக இருந்த இராதாகிருட்டிணனே இதற்குக் காரணம் என்பதனையும் அம்பலப்படுத்தினார். ஓரிரு ஆண்டுகளில் தடை விலகியது.\n1942-43 ஆம் ஆண்டு முதல் 1947 வரை நெல்லை இந்துக் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றிய இலக்குவனார் தனித்தமிழ்மணம் கமழும் தமிழ்ச்சோலையாக அக் கல்லூரியை மாற்றினார் என்பதை அப்போது அவரிடம் அங்குப் பயின்ற தோழர் இரா.நல்லக்கண்ணு, நினைவில் வாழும் கல்வியாளர், முனைவர்.வேங்கடசுப்பிரமணியன் ஆகியோர் ஆவணப் படுத்தியுள்ளனர்.\n‘Yes Sir’ என்றும் ‘Present Sir’ என்றும் ஆங்கிலத்தில் வருகைப்பதிவு கூறிக்கொண்டிருந்த மாணவர்களை “உளன் ஐயா” எனத் தனித்தமிழில் வருகைப்பதிவு அளிக்கச்செய்த ஒரே பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களேயாவார். இஃது தமிழ்நாடெங்கும் பரவியது. ”உள்ளேன் ஐயா” என மருவியது.\nதாம் செல்லுமிடமெங்கும் தமிழ்க்கழகம் நிறுவியும் இதழ்கள் நடத்தியும் தனித்தமிழ் மாண்பு, திருக்குறள் நெறி, தொல்காப்பியச் சால்பு ஆகியவற்றைப் பரப்புவதே இலக்குவனாரின் உயிர்மூச்சாக விளங்கியது.\nநெல்லையில் ‘சங்க இலக்கியம்’, விருதுநகரில் ‘இலக்கியம்’ தஞ்சாவூரில் “திராவிடக்கூட்டரசு’, புதுக்கோட்டையில் ‘குறள்நெறி‘ தனிச்சுற்று இதழ், மதுரையில் ‘குறள்நெறி‘ (திங்களிருமுறை) ஆங்கிலத்தில் குறளுக்காக இதழ், தனித்தமிழுக்காக நாளேடு எனச் சோர்வின்றி நடத்திய இலக்குவனாரின் செயல்திறம் காப்பியம் பாடிச் சிறப்பிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.\n‘விலைவாசி எதிர்ப்புப்’ போராட்டத்தில் சிறைசென்று மீண்ட அறிஞர் அண்ணாவிடம் 1965 சனவரி முதல் இந்தி ஆட்சிமொழியாக அமர்ந்துவிடுமே, நாம் வாளாவிருக்கலாமா எனத் தூண்டிச் சட்ட எரிப்புப் போராட்டத்துக்கு வித்திட்டவர் சி.இலக்குவனார் அவர்களே.\nதமிழ்ப்பயிற்சிமொழிக்காக தமிழ் உரிமைப் பெரும்பயணத்திற்குத் திட்டமிட்டுத் தமிழர்களின் கவனத்தைக் கவர்ந்து தமிழ்வீறு தழைக்கச் செய்தவர் இலக்குவனாரே. அதற்காக இருமுறை சிறை சென்றவரும் அவரே\nதமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் 3/3\nTopics: இலக்குவனார், கட்டுரை, தமிழறிஞர்கள், பிற கருவூலம் Tags: Prof.Dr.I.Maraimalai, Prof.Dr.S.Ilakkuvanar, உள்ளேன் ஐயா, எழிலரசி, குறள்நெறி, சிரீபிரகாசா, தனித்தமிழ் இயக்கம், தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார், தமிழ்உரிமைப் பெருநடைப்பயணம், திருவையாறு அரசர் கல்லூரி, மறைமலை இலக்குவனார்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\n01.02.1965 : உலகில் மொழிக்காகக் கைதான முதல் பேராசிரியர் சி.இலக்குவனார்\n“தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார்” நூலை இரு நாள் இலவயமாகத் தரவிறக்கம் செய்யலாம்.\nபழந்தமிழர்களின் பொழுதுபோக்கு – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்\n« தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் 1/3 – மறைமலை இலக்குவனார்\nமொழிப்போராளி பேரா. இலக்குவனார் புகழ் நின்று நிலைக்கும் – மா. கந்தையா »\nஅனிதா படுகொலைக்குக் காரணமானவர்களுக்குத் தண்டனை என்ன எப்பொழுது\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nகுவிகம் அளவளாவலும் புத்தக வெளியீடும்\nமேதகு பிரபாகரன் 66 ஆவது பிறந்தநாள் விழா\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\nBenjamin LE BEAU on அயலகத் தமிழ்ப்பரப்புநர் பேரா. பெஞ்சமின் இலெபோ: இலக்குவனார் திருவள்ளுவன்\nமீனாட்சி.செ on தமிழின் இன்றைய நிலை – சந்தர் சுப்பிரமணியன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்\nதங்கவேலு. அர on தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 4 – ஞா.தேவநேயர்\nS Prince Ennares Periyar on யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்\nகுவிகம் அளவளாவலும் புத்தக வெளியீடும்\nமேதகு பிரபாகரன் 66 ஆவது பிறந்தநாள் விழா\n800 ஆண்டுகள் முந்தைய அழகிய தமிழ்ப் பெயர்களுடன் பத்திரப்பதிவு கல்வெட்டுகள்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\n – ஆற்காடு க. குமரன்\n#சி.#இலக்குவனார் பிறந்த நாள் #கவியரங்கம், 17.11.2020\n– ஆற்காடு க. குமரன்\nசாதிச் சதிக்குத் திதி – ஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை செயலலிதா\nகுவிகம் அளவளாவலும் புத்தக வெளியீடும்\nமேதகு பிரபாகரன் 66 ஆவது பிறந்தநாள் விழா\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/thyaga_bhoomi/thyaga_bhoomi4_25.html", "date_download": "2020-11-29T13:21:53Z", "digest": "sha1:BXWCL4WVYNLHNXZ7XDQR72J54DNMJOYD", "length": 13524, "nlines": 51, "source_domain": "www.diamondtamil.com", "title": "தியாக பூமி - 4.25. பராசக்தி லீலை! - பதில், அவருக்கு, இப்போது, கொண்டு, சம்பு, சாஸ்திரி, பூமி, பராசக்தி, செய்து, தியாக, கடிதம், திரும்பி, லீலை, கொள்ள, எண்ணிக், எங்கே, கொண்டார், வேளை, தெரிந்து, நல்லான், சாவித்திரி, அவர், செய்தி, அமரர், அக்கிரகாரத்து, மேலும், சாஸ்திரியார், மிகவும், நெடுங்கரைக்கு, கல்கியின், பற்றி, வந்த, வரவில்லை, வந்து", "raw_content": "\nஞாயிறு, நவம்பர் 29, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்��ுவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nதியாக பூமி - 4.25. பராசக்தி லீலை\nநெடுங்கரை வந்ததிலிருந்து சம்பு சாஸ்திரியார் ஈசனுடைய கருணைத் திறத்தை மேலும் மேலும் உணரும்படி நேரிட்டது. அக்கிரகாரத்து ஜனங்களின் மனோபாவத்தில் ஏற்பட்டிருந்த மாறுதல் அவருக்கு மிகவும் வியப்பை அளித்தது. தீக்ஷிதர் நெடுங்கரைக்கு இன்னும் திரும்பி வரவில்லை. மற்றவர்கள் எல்லாம் சம்பு சாஸ்திரியை இப்போது மிகவும் அன்புடனும் மரியாதையுடனும் வரவேற்றார்கள். சாஸ்திரி புரிந்து வந்த தேசத் தொண்டைப் பற்றி ஏற்கெனவே அவர்களுக்குச் செய்தி எட்டியிருந்தது. அவருக்கு வந்த பெருமையெல்லாம் தங்கள் ஊருக்கு வந்ததாகவே கருதி அவர்கள் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இப்படிப்பட்ட மகானை ஒரு காலத்தில் சாதிப் பிரஷ்டம் செய்து வைத்திருந்தோமே என்பதைக் குறித்து அவர்களில் பலருக்கு வெட்கமாயும் இருந்தது. அதற்குப் பிராயச்சித்தமாக, இப்போது மங்களத்தின் அந்தியக் கிரியைகளை நடத்துவதற்கு அவர்கள் சம்பு சாஸ்திரிக்கு வேண்டிய ஒத்தாசை புரிந்தார்கள். அது விஷயமாக அவருக்கு அவர்கள் ஒரு கவலையும் வைக்கவில்லை. அக்கிரகாரத்து ஸ்திரீகளுடைய மனோபாவமும் பெரிதும் மாறிப் போயிருந்தது. வீட்டுக்கு ஒரு நாளாகச் சமையல் செய்து சாஸ்திரிக்கும் சாருவுக்கும் கொண்டு வந்து வைத்தார்கள். ஒருவரோடொருவர் போட்டியிட்டுக் கொண்டு, குழந்தை சாருவுக்கு வேண்டியதெல்லாம் செய்து வந்தார்கள்.\nகுடியானத் தெருவையும், சேரியையும் பற்றியோ சொல்ல வேண்டியதில்லை. சாஸ்திரி ஐயா திரும்பி வந்ததைப் பற்றி அவர்களுக்கெல்லாம் ஒரே உற்சாகம். \"அந்த அம்மா சாகப் போகிற சமயத்துக்கு வந்துட்டாங்க பாத்தியா ஐயா கிட்ட தெய்வீக சக்தியல்ல இருக்குது ஐயா கிட்ட தெய்வீக சக்தியல்ல இருக்குது\" என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள்.\nஇதையெல்லாம் பார்த்த சம்பு சாஸ்திரியார் இனி நெடுங்கரையிலேயே தங்கி விடலாமா என்று யோசித்தார். இதற்கு ஒரே ஓர் எண்ணந்தான் குறுக்கே நின்றது. சாவித்திரியின் க்ஷேமத்தைப் பற்றித் தெரிந்த��� கொள்ள வேண்டுமென்று அவருடைய உள்ளம் துடிதுடித்தது. ஏழு வருஷத்துக்கு முன்னால் நெடுங்கரைக்கு வந்து விட்டுத் திரும்பிச் சென்றவள் என்ன ஆனாள் எங்கே போனாள் சௌக்கியமாய்க் கல்கத்தாவுக்குத் திரும்பிப் போயிருப்பாளோ\nசாவடிக் குப்பத்துக்குப் போன புதிதில் தாம் அங்கே இருப்பது நெடுங்கரைக்குத் தெரியக் கூடாதென்று சாஸ்திரி எண்ணினாரல்லவா ஆகையினால், அந்தச் செய்தி, கல்கத்தாவுக்கும் தெரியக்கூடாது என்று அவர் நினைத்து, சாவித்திரிக்கும் கடிதம் போடவில்லை. ஆனாலும், அவளுடைய க்ஷேமசமாசாரத்தைத் தெரிந்து கொள்ள அவருக்கு ரொம்பவும் ஆவல் இருந்தது. நல்லானைக் கொண்டு கடிதம் எழுதச் சொன்னார். நல்லானுக்கு சாவித்திரி கட்டாயம் பதில் எழுதுவாளென்று அவர் நினைத்தார். ஆனால் நல்லான் எழுதிய இரண்டு மூன்று கடிதத்துக்கும் கல்கத்தாவிலிருந்து பதில் வரவில்லை. பிறகு, தாமே கடிதம் எழுதினார். அதற்கும் பதில் இல்லை. ஆகவே, ஒரு வேளை ஜாகை மாற்றிக் கொண்டு போயிருப்பார்கள், அதனால் தான் பதில் வரவில்லையென்று தீர்மானித்து, பகவானுடைய அருளால் எப்படியாவது சௌக்கியமாயிருந்தால் சரி என்று எண்ணிக் கொண்டார். நல்லான் முதன் முதலில் உமாராணியைப் பார்த்தபோது, \"பெரிய குழந்தைதான் நம்மை அடியோடு மறந்துடுத்துங்க\" என்று சொன்னதில், தன்னுடைய கடிதங்களுக்குச் சாவித்திரியிடமிருந்து பதில் வராத தாபத்தைத்தான் வெளியிட்டான்.\nசாஸ்திரி அதையெல்லாம் இப்போது நினைவுபடுத்திக் கொண்டார். 'ஐயோ சாவித்திரி புக்ககத்தில் நீ சௌக்கியமாயிருக்கிறாய் என்று எண்ணிக் கொண்டிருந்தேனே உனக்கு இந்த மாதிரி கதி நேர வேண்டுமா உனக்கு இந்த மாதிரி கதி நேர வேண்டுமா இந்த ஊரிலிருந்து திரும்பி எங்கே போனாயோ இந்த ஊரிலிருந்து திரும்பி எங்கே போனாயோ என்னவெல்லாம் கஷ்டப்பட்டாயோ இப்போது எவ்விடத்தில் என்னமாய் இருக்கிறாயோ ஒரு வேளை, என்னைப் போல் கடின சித்தர்களும் பாவிகளும் நிறைந்த இந்த உலகில் இருக்கவே வேண்டாமென்று போய் விட்டாயோ ஒரு வேளை, என்னைப் போல் கடின சித்தர்களும் பாவிகளும் நிறைந்த இந்த உலகில் இருக்கவே வேண்டாமென்று போய் விட்டாயோ\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nதியாக பூமி - 4.25. பராசக்தி லீலை, பதில், அவருக்கு, இப்போது, கொண்டு, சம்பு, சாஸ்திரி, பூமி, பராசக்தி, செய்து, தியாக, கடிதம், திரும்பி, லீ��ை, கொள்ள, எண்ணிக், எங்கே, கொண்டார், வேளை, தெரிந்து, நல்லான், சாவித்திரி, அவர், செய்தி, அமரர், அக்கிரகாரத்து, மேலும், சாஸ்திரியார், மிகவும், நெடுங்கரைக்கு, கல்கியின், பற்றி, வந்த, வரவில்லை, வந்து\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/11/phi.html", "date_download": "2020-11-29T14:01:36Z", "digest": "sha1:NODAHPVWPEO4DS7UNRRA564ARVRD2R4D", "length": 6900, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "PHIன் அலட்சியம்: உயிரை மாய்த்துக் கொண்ட மாற்றுத் திறனாளி - sonakar.com", "raw_content": "\nHome NEWS PHIன் அலட்சியம்: உயிரை மாய்த்துக் கொண்ட மாற்றுத் திறனாளி\nPHIன் அலட்சியம்: உயிரை மாய்த்துக் கொண்ட மாற்றுத் திறனாளி\nதாயாரின் அரவணைப்பில் தங்கி மாத்திரம் வாழ்ந்த 25 வயது விசேட தேவையுள்ள குழந்தையொன்று தாய் தன்னிடமிருந்து பிரிக்கப்பட்ட சோகத்தில் உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் ஹோமாகமயில் இடம்பெற்றுள்ளது.\nமஹரகம மீன் சந்தைக்குச் சென்று வந்ததன் பின்னணியில் கொரோனா தனிமைப்படுத்தலுக்காக தாயார் அனுப்பப்பட்டுள்ள அதேவேளை, அங்கு விசேட தேவையுள்ள அவரது மகன் இருப்பதாக எடுத்துக் கூறப்பட்டும் சுகாதார ஆய்வாளர் அதற்கான மாற்றீடெதுவும் செய்யாத நிலையில் தனிமையில் விடப்பட்டுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.\nதாயை தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி விட்டு, காலியில் வசிக்கும் உறவுக்காரர் ஒருவருக்கு தொலைபேசியில் அறிவித்ததாக சுகாதார ஆய்வாளர் தெரிவித்துள்ளார். எனினும், குறித்த நபரின் அலட்சியமே இந்த சம்பவத்துக்குக் காரணம் எனவும் தாயாரை அனுப்பும் போது அவருக்குத் தாம் இது பற்றி எடுத்துக் கூறியும் தகுந்த நடவடிக்கை எடுக்காது இவ்வாறு நடந்து கொண்டதாக அயலவர்கள் குற்றம் சாட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nதனிமையில் இருக்க நிர்ப்பந்திக்கப்பட்ட நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை, இறந்தவருக்கு கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suryanfm.in/videos/celebrity-talk/bharathiraja/", "date_download": "2020-11-29T13:27:31Z", "digest": "sha1:KAQ6B62K6HNZW4PMKCQTGGKDF7MRPPU6", "length": 3417, "nlines": 172, "source_domain": "www.suryanfm.in", "title": "Bharathiraja Exclusive Interview - Suryan FM", "raw_content": "\nநிவர் புயலுக்கு பின் தமிழ்நாடு | Nivar Cyclone | Tamil Nadu\nஎன்றும் அன்போடு இருப்பது எப்படி\nX -கதிர்கள் எப்படி வேலை செய்கிறது\nஐ. நா. சபையின் வேலை என்ன\nகலாமின் கனவை நிரூபித்துக்காட்டிய சூரன் \nசுனாமி பற்றிய சுவாரசியமான தகவல்கள்\nதமிழர்களின் பட்டுப்புடவை மற்றும் பட்டுவேஷ்டி\nமக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்க காரணம்\nநிவர் புயலுக்கு பின் தமிழ்நாடு | Nivar Cyclone | Tamil Nadu\nவேற Level வலிமை Update இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.suryanfm.in/videos/celebrity-talk/sarvam-thaalamayam-team-interview-rajiv-menon-g-v-prakash-kumar-haricharan/", "date_download": "2020-11-29T12:45:21Z", "digest": "sha1:MIRRVXH2Z655DYC3X7SIJ3IMRCW65BOL", "length": 3828, "nlines": 182, "source_domain": "www.suryanfm.in", "title": "Sarvam Thaalamayam team interview | Rajiv Menon | G V Prakash kumar | Haricharan - Suryan FM", "raw_content": "\nநிவர் புயலுக்கு பின் தமிழ்நாடு | Nivar Cyclone | Tamil Nadu\nஎன்றும் அன்போடு இருப்பது எப்படி\nX -கதிர்கள் எப்படி வேலை செய்கிறது\nஐ. நா. சபையின் வேலை என்ன\nகலாமின் கனவை நிரூபித்துக்காட்டிய சூரன் \nசுனாமி பற்��ிய சுவாரசியமான தகவல்கள்\nதமிழர்களின் பட்டுப்புடவை மற்றும் பட்டுவேஷ்டி\nமக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்க காரணம்\nநிவர் புயலுக்கு பின் தமிழ்நாடு | Nivar Cyclone | Tamil Nadu\nவேற Level வலிமை Update இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.suryanfm.in/videos/celebrity-talk/vaanam-kottattum-2/", "date_download": "2020-11-29T12:38:24Z", "digest": "sha1:JJOLF7LQCSSWVPCNQU2B2FXTDCM6FWN3", "length": 3443, "nlines": 172, "source_domain": "www.suryanfm.in", "title": "Vaanam Kottattum - Team Interview - Suryan FM", "raw_content": "\nநிவர் புயலுக்கு பின் தமிழ்நாடு | Nivar Cyclone | Tamil Nadu\nஎன்றும் அன்போடு இருப்பது எப்படி\nX -கதிர்கள் எப்படி வேலை செய்கிறது\nஐ. நா. சபையின் வேலை என்ன\nகலாமின் கனவை நிரூபித்துக்காட்டிய சூரன் \nசுனாமி பற்றிய சுவாரசியமான தகவல்கள்\nதமிழர்களின் பட்டுப்புடவை மற்றும் பட்டுவேஷ்டி\nமக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்க காரணம்\nநிவர் புயலுக்கு பின் தமிழ்நாடு | Nivar Cyclone | Tamil Nadu\nவேற Level வலிமை Update இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=40145&ncat=1360", "date_download": "2020-11-29T13:38:42Z", "digest": "sha1:KNCLRO7BORUAVTBTWBEJDXB4LO7UEUT3", "length": 29997, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "புகை நடுவே! | பட்டம் | PATTAM | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி பட்டம்\nநிவர்... புரிந்தது உன் பவர்\n'அரசு மருத்துவ கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலை தடுங்க\nவேல் யாத்திரை சென்ற தி.மு.க., - எம்.எல்.ஏ., நவம்பர் 29,2020\nஆசியாவிலேயே இந்தியாவில் தான் லஞ்சம் அதிகம் நவம்பர் 29,2020\nஅகமது படேல் மறைவு: சோனியாவுக்கு பேரிழப்பு நவம்பர் 29,2020\nகொரோனா உலக நிலவரம் செப்டம்பர் 01,2020\nபாட்டுக் கேட்டுக்கொண்டே வேலை செய்வது என் பழக்கம். ஹோம் ஒர்க்காயிருந்தாலும், வேறு ஏதாவது புத்தகம் படிப்பதாக இருந்தாலும், என் குட்டி வானொலி கூடவே ஒலித்துக் கொண்டிருக்கும்.\n“ஹலோ மாலு” என்று சொல்லிக்கொண்டே உள்ளே வந்த பாலு, சட்டென்று வானொலியை நிறுத்தினான். “இன்னிக்கு நீ எந்தப் பாட்டும் கேட்கக்கூடாது. நோ மியூசிக் டே” என்றான்.\n“என்ன அசட்டுத்தனமா இருக்கு. இசையே இல்லாமல் ஏன் ஒரு நாளைக் கழிக்க வேண்டும்” என்றேன். “எந்த விஷயமும் அளவுக்கு மேல் போய்விட்டால், அதைச் சமன் செய்ய இப்படி ஒரு விரதம் தேவைப்படும்” என்றார் ஞாநி மாமா. “வாரத்தில் ஒரு நாள் வழக்கமான உணவை நிறுத்திவிட்டு, முழுக்க நீராகாரம் மட்டும் சாப்பிடும் விரதம் மாதிரி.” என்றார். “பில் டிரம்மான்ட் என்ற இசைக் கலைஞர்தான் இந்த 'நோ மியூசிக் டே'வை அறிமுகப்படுத்தினார். ஒருநாள் முழுக்க எந்த இசையையும் கேட்காமல் இருந்தால்தான், நமக்கு எந்த இசை நிஜமாகவே தேவைப்படுகிறது என்பதை உணரமுடியும் என்பது அவர் கருத்து.”\nஉண்மைதான். வெறும் பழக்கத்தினாலேயே பல விஷயங்களை நாம் செய்கிறோம். பல வீடுகளில் தொலைக்காட்சி அப்படித்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. “ஒரு பொருள் நம் வீட்டில் இருக்கிறது என்பதற்காக, அதை நாம் மணிக்கணக்கில் பயன்படுத்திக் கொண்டே இருக்கவேண்டிய அவசியம் இல்லை. எல்லார் வீட்டிலும் கழிப்பறை இருக்கிறது. தேவைப்படும்போதுதான் அதைப் பயன்படுத்துகிறோம். அது இருக்கிறது என்பதற்காக எப்போதும் அங்கே போய் உட்கார்ந்துகொள்வோமா என்ன அந்த மாதிரிதான் தொலைக்காட்சிப் பெட்டியையும் தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தும் பழக்கம் வரவேண்டும்.” என்றார் மாமா.\nஆச்சரியம் என்னவென்றால், உலகத் தொலைக்காட்சி தினமும், நோ மியூசிக் டேவும் ஒரே நாள்தான். நவம்பர் 21. எனக்கு என்னவோ 'நோ 'டிவி' டே' என்று ஒன்றைக் கொண்டாடவேண்டும் என்று தோன்றுகிறது. மாதத்தில் முதல் ஞாயிறு அல்லது கடைசி ஞாயிறு 'நோ 'டிவி' சண்டே' என்று வைத்துக்கொள்ளலாம். அப்படிச் செய்தால் எவ்வளவு நேரம் மிச்சமாகும் வீட்டில் ஒவ்வொருத்தரும் இன்னொருத்தருடன் பேசுவார்கள்.\n“நவம்பர் 21தான் 'உலக ஹலோ தின'மும். அதனால்தான் வந்ததும் உன்னிடம் முதலில் 'ஹலோ' என்று சொன்னேன். நீ கவனிக்கவில்லை.” என்றான் பாலு. எதற்கு ஹலோ தினம் “ஒவ்வொரு மனிதரும் இன்னொரு மனிதரிடம் ஹலோ என்று பேச ஆரம்பித்தால், பேச்சின் மூலமே எல்லா பிரச்னைகளையும் தீர்த்துக்கொள்ளலாம். எனவே ஹலோ தினத்தன்று ஒருத்தர் பத்து பேருக்கு ஹலோ சொல்லி நல்லுறவை வளர்க்க வேண்டுமாம். இரண்டு அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் இதை 45 ஆண்டுகளுக்கு முன்னால் ஆரம்பித்திருக்கிறார்கள்.” என்றது வாலு.\n“சில பேர் பேசினால் அமைதிக்கு பதில் சண்டை வந்துவிடும். அப்போது என்ன செய்வது” என்றான் பாலு. “அவர்களுடன் மௌன விரதம் கடைப்பிடிக்க வேண்டும்.” என்றேன். “ஒரு கை தட்டினால் ஓசை வராது. இரு கை தட்டினால்தான் வரும். நாம் பதிலுக்கு சண்டையே போடவில்லை என்றால் அவர்களுக்கே அலுப்பாகிவிடும்.” என்றார் மாமா.\n“எதற்கும் யாரோடும் சண்டை போடுவதில் அர்த்தமே இல்லை. ஏழை பணக்காரன், ஆண், பெண், மேல் சாதி, கீழ் சாதி, உன் மதம், என் மதம் என்று எந்த வேறுபாடும் இல்லாமல் எல்லாரையும் அழித்துக் கட்ட இயற்கை வேகமாக வேலை செய்கிறது. டில்லி வரை வந்துவிட்டது.” என்றான் பாலு.\n“இயற்கை அழிக்காது. நாம்தான் இயற்கையை அழிக்கிறோம். டில்லியில் என்ன ஆயிற்று\n“பாலு 'ஸ்மாக்' என்கிற புகைப்படலத்தைக் குறிப்பிடுகிறான் என்று நினைக்கிறேன். டில்லி தெருக்களில் நடந்துபோகக் கூடக் கண் தெரியாத அளவுக்கு தூசுப் படலம் கவிந்து இருந்தது. நெடுஞ்சாலைகளில் வண்டிகள் முன்னால் போகும் வண்டிகள் மீது போய் மோதிக்கொண்டன. மூன்று நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை. 'அலுவலக வேலையை வீட்டிலிருந்தே செய்யுங்கள்' என்று அரசு கேட்டுக் கொண்டது. இந்த ஆண்டு தீபாவளிக்கு டில்லியில் பட்டாசுகள் விற்கக் கூடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. எவ்வளவு குழந்தைகள், முதியவர்கள் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டார்கள் என்று இன்னும் கணக்கெடுக்கவில்லை.” என்றார் மாமா.\n அவரவர் வீட்டு அருகே இருக்கும் இலைக் குப்பைகளை குளிருக்காக எரிப்பதில் தொடங்கி, டீசல் பெட்ரோல் புகையை விடும் லட்சக்கணக்கான வண்டிகள், நிலக்கரியை எரிக்கும் பெரிய தொழிற்சாலைகள் என்று அடுக்கடுக்கான காரணங்கள் இருக்கின்றன. இன்று டில்லிக்கு வந்தது நாளை சென்னைக்கு வராது என்று எந்த உத்தரவாதமும் இல்லை.\n“ஏற்கெனவே வந்துவிட்டது. வடசென்னைக்குப் போய்ப் பார். தெரியும். அடுத்து கடலூருக்கு வரும்.” என்றார் மாமா.\nநமக்கு 50, 60 ஆண்டுகள் முன்கூட்டியே பெரும் தொழில் வளர்ச்சியை அடைந்துவிட்ட மேலை நாடுகளில் இந்தப் பிரச்னை இல்லையா என்று மாமாவிடம் கேட்டேன்.\n“லண்டனில் 1952 டிசம்பரில் நான்கு நாட்கள் இப்படிப் புகைப்படலம் கவிந்தது. அதில் மொத்தம் 12 ஆயிரம் பேர் பாதிப்பால் இறந்தார்கள். ஒரு லட்சம் பேருக்கு மேல் உடல்நலம் கெட்டது. நியூயார்க்கில் 1966 நவம்பர் 24ம் நாள் புகைப்படலத்தில் 400 பேர் இறந்தார்கள். இதிலிருந்தெல்லாம் அவர்கள் கற்றுக்கொண்டு காற்றை, வானத்தை மாசுபடுத்துவதை வெகுவாகக் குறைத்துக் கொண்டார்கள். நாமும் சீனாவும் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளாமல், நாமே பட்டு அனுபவித்து அப்புறம்தான் இதைப் பற்றியெல்லாம் யோசிப்போம் என்று இருக்கிறோம்.” என்றார் மாமா.\n“இங்கேயும் மாசு கட்டுப்பாட்டுக்கு ஏராளமான நிதி ஒதுக்கப்படுகிறது. கடுமையான விதிகள் எல்லாம் இருக்கின்றன. ஆனால் எதிலும் லஞ்சம், ஊழல் என்று நிர்வாகம் ஆகிவிட்டதால், எல்லா விதிகளும் மீறப்படுகின்றன. எல்லா நிதியும் சூறையாடப்படுகிறது. ரெய்டுக்குப் போனால் பொது வாழ்க்கையில் இல்லாத யார் யார் வீட்டிலோ கிலோ கணக்கில் தங்கமும், கோடிக்கணக்கில் சொத்தும் அகப்படுகின்றன.” என்றார் மாமா.\n“நம்மை சூழ்ந்திருக்கிற முக்கியமான புகைப் படலம் லஞ்சமும் ஊழலும்தான். அதை விலக்கினால் மீதி பிரச்னைகள் எல்லாம் விலகிவிடும். இல்லையா\nஆம் என்று மூவரும் தலையாட்டினார்கள்.\nநவம்பர் 24 : பரிணாமக் கோட்பாடு தினம்\nநவம்பர் 25 : பெண்கள் மீதான வன்முறை பற்றிய விழிப்புணர்வு நாள்.\nநவம்பர் 26 : இந்திய அரசியல் சட்ட தினம்.\nவாலுபீடியா 2: புயல் தெரியும். எதிர்ப்புயல் தெரியுமா ஆன்டி சைக்ளோன் (anti cyclone) என்பது ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தில் மட்டும் உயர் அழுத்தத்தில் ஏராளமான காற்று வீசுவதாகும். இப்படி வீசும் காற்று, நகரத்தில் எழும் தூசி, புகை, அனைத்தையும் கலையவிடாமல் மேலிருந்து அழுத்துவதாலும் ஸ்மாக் எனும் புகைப்படலம் ஏற்படும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகல்வியிலும் சமூகத்திலும் மாணவர்கள் விரும்பும் மாற்றங்கள் என்ன\nசிறுவர்களுக்காக, சிறுவர்கள் படம் இயக்கினால்\nகாந்தி கதைகள் நூல்கள் இலவசம்\nஃபோர்ப்ஸ்: இளம் சாதனையாளர் பட்டியலில் சென்னை மங்கை\nஅதிக விலைக்கு ஏலம் போன ஓவியம்\nகாற்று மாசு: இந்தியாவிற்கு முதலிடம்\n» தினமலர் முதல் பக்கம்\n» பட்டம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள��� தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/nov/18/overloaded-heavy-vehicles-prohibit-3506315.html", "date_download": "2020-11-29T13:36:23Z", "digest": "sha1:GSDP5FZTC6AR5REWZ46UCQ56JTFG6TFV", "length": 10868, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "லாரிகளில் அதிக‌ சுமை ஏற்ற தடை விதிக்க வேண்டும்: தென் மண்டல லாரி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 ந���ம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nலாரிகளில் அதிக‌ சுமை ஏற்ற தடை விதிக்க வேண்டும்: தென் மண்டல லாரி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தல்\nதருமபுரியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறார் லாரி உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் சண்முகப்பா.\nதருமபுரி: லாரிகளில் அனுமதிக்கப்பட்ட எடையை காட்டிலும் அதிக அளவு சுமையேற்ற தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என தென் மண்டல லாரி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.\nதென் மண்டல லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் புதன்கிழமை தருமபுரியில் நடைபெற்றது.\nஇக் கூட்டத்தில் பங்கேற்ற அச் சங்கத்தின் பொதுச் செயலாளர் சண்முகப்பா செய்தியாளர்களிடம் கூறியது: புதிய மோட்டார் வாகன சட்டத்தில், லாரிகளில் அனுமதிக்கப்பட்ட எடையை காட்டிலும் கூடுதலாக அதாவது அதிக உயரம், அகலத்துக்கு சுமை ஏற்ற தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் அவ்வாறு அதிக அளவு சுமை ஏற்றும் லாரிகளுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.2 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இச் சட்டம் அருகாமையில் உள்ள கர்நாடக மாநிலத்தில் அமலில் உள்ளது. ஆனால் தமிழகத்தில் இச் சட்டம் இதுவரை அமல்படுத்தவில்லை.\nதமிழகத்தில் தீப்பெட்டி, ஜவுளிகள் இவ்வாறு அதிக எடையிலும் அகலம் அதிகமாகவும் ஏற்றப்படுகிறது. இதனால் சாலையில் விபத்துகள் நிகழ்கின்றன. மேலும் இந்த வாகனங்கள் செல்லும் போது சாலையில் வேறு வாகனங்கள் பயணிக்க இயலாத நிலை ஏற்படுகிறது. எனவே இதனை தவிர்க்க, லாரிகளில் அதிக உயரம் மற்றும் அகலத்துக்கு சுமை ஏற்ற தமிழக அரசு தடை விதிக்க வேண்டும். லாரி உரிமையாளர்களும் இதிலுள்ள பிரச்னைகளை களைய அதிக சுமை ஏற்றுவதை தவிர்க்க வேண்டும் என்றார்.\nஇக் கூட்டத்தில் தமிழக லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் குமாரசாமி, கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் மதன்லால் அகர்வால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாள��்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/world/04/140017", "date_download": "2020-11-29T14:08:50Z", "digest": "sha1:IFN7OTHQTPPBHCKP4VKCN6PR2G3KMVUJ", "length": 21236, "nlines": 345, "source_domain": "www.jvpnews.com", "title": "மனைவியின் துரோகத்தால் மாண்ட புரூஸ் லீ! அதிர்ச்சி உண்மைகள் வெளியாகின - JVP News", "raw_content": "\nஅடர்ந்த காட்டில் புலிகளின் ஆயுதத் தொழிற்சாலை தப்பியோடிய இளைஞர்கள் இராணுவத்திடம் சிக்கினர்\nயாழில் இடம் பெற்ற முகம் சுழிக்க வைக்கும் செயல் தந்தையின் நண்பருடன் ஓட்டம் எடுத்த இளம்பெண்\nலண்டனில் தமிழ் குடும்பமொன்றின் செயற்பாட்டால் பலருக்கு கொரோனா தொற்று\nமாங்குளத்தில் வெடித்த குண்டு தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்\nவெளிநாட்டில் உள்ள விடுதலைப் புலிகளை இலக்கு வைக்கும் இலங்கை அரசு\nதன்னைவிட 10 வயது குறைந்த நடிகருடன் சர்ச்சைக்குரிய காட்சியில் நடித்துள்ள நடிகை ஸ்ருதி ஹாசன்.. இணையத்தில் லீக்கான தகவல்\nநிவர் சூறாவளி காற்றால் குவிந்த தங்க மணிகள்: அள்ளிச்செல்ல ஓடிய மக்கள்\nஉலகமே போற்றும் தமிழன் சுந்தர்பிச்சை மனைவி பற்றிய சுவாரசிய தகவல்கள்\nஇளவயதில் விதவையாகிய மருமகள்... மாமனார் செய்த மறக்கமுடியாத சம்பவம்\nஇயக்குனர் சங்கரின் மகள்கள் மற்றும் மகனை பார்த்துள்ளீர்களா இதோ அவரின் குடும்ப புகைப்படம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் அனலைதீவு 5ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 9ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 9ம் வட்டாரம்\nகனடா, சுவிஸ், பரு துன்னாலை\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nமனைவியின் துரோகத்தால் மாண்ட புரூஸ் லீ\nஉலகின் மாபெரும் கராத்தே மன்னன் புரூஸ் லீ இறப்புக் குறித்து அவ்வப்போது சர்ச்சைக்குரிய தகவல்கள் வந்தாலும் அவரது மரணம் என்பது இன்னமும் மர்மமாகவே இருந்து வருகிறது.\nஆனாலும் அவரது மரணம் குறித்த இரகசியக் குறிப்புக்கள் 33 வருடங்களுக்கு பிறகு மருத்துவ அறிக்கை மூலம் கசிந்துள்ளது.\nஅதன்படி அவர் திட்டமிட்டே கொல்லப்பட்டார் என்பதே அதன் முக்கிய குறிப்பாகும். இந்தக் காெலைக்���ு முக்கியமான காரணம் அவரது மனைவி என்பது தான் பேரதிா்ச்சிக்குரிய விடயமாகும்.\nபுரூஸ் லீ உடல்நிலை பாதிப்படைந்த நிலையில் தனது இல்லத்திலிருந்து மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டார். அப்பொழுது அவர் வலிப்பு மற்றும் தலைவலியால் பாதிப்படைந்திருந்தார். உடனடியாக அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள், அந்த நிலைமைக்கான காரணம், பெருமூளை வீக்கம் என கண்டறிந்தனர்.\nமானிடோல் சிகிச்சை மூலம் வீக்கத்தைக் குறைக்க முடிந்தாலும் மீண்டும் தலைவலி ஏற்பட்டவண்ணமேயிருந்தது. இதனால் பெருமூளை முற்றிலும் பாதிப்பு அடைந்து விட்டது. தொடர்ந்தும் சிகிச்சையளித்துவந்த மருத்துவா்களால் எதுவுமே செய்ய முடியவில்லை.\nசிகிச்சைகள் பலனின்றி பரிதாப மரணத்தைத் தழுவினாா் புரூஸ் லீ.\nஇந்த நிலையில், ”புரூஸ் லீ மரணத்தில் எந்தவித மர்மமும் இல்லை, அது, ஒரு மனைவியின் மிகப்பெரிய துரோகத்தால் நடத்தப்பட்ட ஒரு படுகொலை தான்” என்று மருத்தவா்கள் கூறிய டைரி குறிப்புகள் அண்மையில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபுரூஸ் லீயின் மரணத்துக்கான காரணம் திட்டமிட்ட சதி நடவடிக்கையாகும். அதாவது, ஆஸ்பிரின் மருந்து கூல்பானத்துடன் அதிக அளவில் கலந்து கொடுக்கப்பட்டுள்ளதே அவரது மரணத்தை விரைவுபடுத்தியது.\nசாகும் விளிம்பில் இருந்தபோது, புரூஸ் லீ எதோ சொல்ல முற்பட்டார், ஆனால் அவர் எதையும் சொல்வதற்கு அவரது மனைவி அனுமதிக்கவில்லை. இதனால் அவரது மனைவியை வெளியே அனுப்ப முயன்றோம், ஆனாலும் அவர் செல்ல மறுத்துவிட்டார்.\nஅம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு வரும்போது 2 நிமிடங்களுக்கு முன்பு வலுக்கட்டாயமாக ஆஸ்பிரின் கரைசல் அவர் வாயில் புகட்டப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் புரூஸ் லீயின் மனைவி சொன்ன காரணத்தையே மருத்துவமனை நிர்வாகம் திருப்பிச் சொல்ல முற்பட்டது.\nலீ இறப்பதற்கு முன்பே அவர் இறந்து விட்டதாக ஒரு வதந்தி செய்தி வெளியே பரவியது. இதில் மருத்துவமனை நிர்வாகமும் சம்மந்தப்பட்டிருந்தது. ஏனெனில் மருத்துவமனை நிர்வாகமும் புரூஸ் லீ மரணிப்பதையே ஆவலுடன் எதிர் பார்த்தது.\nஎல்லோரும் எதிர்பார்த்ததுபோலவே உலகின் அபாரத் திறமையாளன் வீழ்ந்தான். புரூஸ் லீ இறந்த சில நாட்களிலேயே அவருடைய மனைவி அமெரிக்காவுக்குப் பறந்தார்.\nஒரு மோசமா�� மனைவியின் துரோகத்தால் தூய வீரன் சிதைக்கப்பட்ட வரலாறு இதுதான்\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/12131855/1270890/prisoners-hand-over-rs-174-lakh-missing-money-in-pudukkottai.vpf", "date_download": "2020-11-29T13:26:55Z", "digest": "sha1:O3BHRYZTLLSZJFQA43DK44OGU5DMIIXM", "length": 16379, "nlines": 173, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெட்ரோல் பங்க்கில் வாடிக்கையாளர் தவற விட்ட ரூ.1.74 லட்சம் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த கைதிகள் || prisoners hand over rs 1.74 lakh missing money in pudukkottai", "raw_content": "\nசென்னை 29-11-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபெட்ரோல் பங்க்கில் வாடிக்கையாளர் தவற விட்ட ரூ.1.74 லட்சம் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த கைதிகள்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் சிறைத்துறை நடத்தும் பெட்ரோல் பங்க்கில் வாடிக்கையாளர் தவற விட்ட ரூ.1.74 லட்சம் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த கைதிகளை போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் சிறைத்துறை நடத்தும் பெட்ரோல் பங்க்கில் வாடிக்கையாளர் தவற விட்ட ரூ.1.74 லட்சம் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த கைதிகளை போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.\nபுதுக்கோட்டை மாவட்ட சிறை அருகில் சிறைத்துறை சார்பாக இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன் நிர்வாகத்தால் பெட்ரோல் பங்க் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தண்டனை கைதிகளில் நல்லொழுக்கம் பெற்ற 25-க்கும் மேற்பட்ட கைதிகள் பெட்ரோல் பங்கில் பணியாற்றி வருகின்றனர்\nஇந்த நிலையில் இன்று அதிகாலை பெட்ரோல் பங்க்குக்கு இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் நிரப்ப புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவர் வந்துள்ளார். அவர் பெட்ரோல் நிரப்பிவிட்டு அவருடைய கைப்பையை அங்கேயே தவறவிட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.\nஅதனை கண்ட பங்க்கில் பணியாற்றிவரும் சிறைக் கைதிகளான புஷ்பகுமார் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரும் அதை சோதனை செய்தபோது அதில் ரொக்கப் பணம் இருந்தது தெரியவந்தது.\nஇதனையடுத்து உடனடியாக அவர்கள் அந்தப் பணத்தை பணியில் உள்ள சிறைத்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் பையை சோதனை செய்த போது அதில் ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் பணம் இருந்தது. மேலும் அந்த பையில் ஒரு துண்டுச் சீட்டில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது அவர் தான் அந்த பணத்திற்கு சொந்தக்காரர் என்பது தெரியவந்தது\nஉடனடியாக அவரை அழைத்து இந்த பணத்தை சிறைத்துறை போலீசார் ஒப்படைத்தனர். இதற்கிடையே பெட்ரோல் பங்கில் பணியாற்றும் சிறைக்கைதிகள் பங்க்கில் தவற விட்ட பணத்தை எடுத்துக் கொடுத்த சம்பவம் புதுக்கோட்டையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. கைதிகள் இருவருக்கும் பாராட்டு குவிந்து வருகிறது.\nஇதற்கிடையே புதுக்கோட்டை சிறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி அந்த இரு கைதிகளையும் மற்றும் அந்த நேரத்தில் பணியாற்றிய சிறைத்துறை போலீசாரையும் அழைத்து பாராட்டி வெகுமதி அளித்தார்.\nமீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது\nஇந்தியாவுக்கு 390 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா\nஆப்கானிஸ்தான் ராணுவ தளத்தில் தற்கொலைப்படை தாக்குதல்- 26 வீரர்கள் உயிரிழப்பு\nபுதிய வேளாண் சட்டங்களை இப்படித்தான் பயன்படுத்த வேண்டும் -ஆதாரத்துடன் விளக்கம் அளித்த மோடி\nஇந்தியாவின் கலாச்சாரம் உலகை ஈர்க்கும் மையம் -மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பெருமிதம்\nஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது\nசிட்னியில் தொடங்கியது 2வது ஒருநாள் கிரிக்கெட்- ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்\nமகன் பிறந்தநாளை மாமியார் வீட்டில் கொண்டாடியதால் மனைவி அடித்துக் கொலை - கணவர் வெறிச்செயல்\nரஜினியின் முடிவை மக்களும் நாங்களும் எதிர்பார்க்கிறோம் - அமைச்சர் உதயகுமார்\nதமிழகத்தில் இன்று 1,459 பேருக்கு கொரோனா பாதிப்பு- 9 பேர் உயிரிழப்பு\n2 பெண் குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை - சப்-கலெக்டர் விசாரணை\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் - மேக்ஸ்வெல் டுவிட்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nமற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா\nகபில்தேவ் தேர்வு செய்துள்ள சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி: இவருக்கும் இடம்...\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/2020/11/20/", "date_download": "2020-11-29T14:05:09Z", "digest": "sha1:CV7GPY7ZMUGCUMEGBOSMTVVVPESCFE2Y", "length": 4373, "nlines": 92, "source_domain": "puthiyamugam.com", "title": "November 20, 2020 - Puthiyamugam", "raw_content": "\nதெய்வ சந்நிதியில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்\nஒன்றிய மாவட்டப் பொறுப்புகளுக்கு சாதிகளுக்கு உரிய பிரிதிநிதித்துவம் – திமுகவில் கோரிக்கை\nகாற்றழுத்த தாழ்வு பகுதியால் நவ.23 இல் கனமழை\nஅழிந்துவிட்ட பெரும் தடுப்பு பவளத்திட்டு\nத கிரேட் பாரியர் ரீப் எனப்படும் உலகின் மிகப்பெரிய பவளப்பாறைத் திட்டு அவுஸ்திரேலிய குயின்ஸ்லாந்து கரைக்கு அப்பால் இருக்கும் பவளக்கடல் பிரதேசத்தில் காணப்படுகிறது. அண்ணளவாக 2,900 தனிப்பட்ட பவளப்பாறைகளைக் கொண்ட...\nசபரிமலை – திருவண்ணாமலை ஜோதி மர்மத்தை வெளிப்படுத்தியது யார்\nகனிமொழியால் உதயநிதி கைது தவிர்க்கப்பட்டதா\nஇறைவனுக்கு ஏன் பால அபிஷேகம்\nஅண்ணனுக்காக தனுஷ் நடிக்கும் படம்\nமாஸ்டர் படத்தை சுற்றும் மாயவலை – விட்டுக் கொடுத்த விஜய்\nமாஸ்டர் படத்தை சுற்றும் மர்மங்களும் உண்மைநிலவரமும்\nசபரிமலை – திருவண்ணாமலை ஜோதி மர்மத்தை வெளிப்படுத்தியது யார்\nகனிமொழியால் உதயநிதி கைது தவிர்க்கப்பட்டதா\nஇறைவனுக்கு ஏன் பால அபிஷேகம்\nஅழகிய வெள்ளியின் அபாயம் - Puthiyamugam on சூரியன் – சில குறிப்புகள்\nசூரப்பா விதிகளை மீறினால் அரசு வேடிக்கை பார்க்காது - on முதுகலை படிப்புக்கான ஆன்லைன் சேர்க்கை தொடங்கியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saneeswaratemple.com/ta/108-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-11-29T13:21:22Z", "digest": "sha1:RO3M2SJNZ3FIZT3NHOQUP7ONCITI4O34", "length": 8205, "nlines": 143, "source_domain": "saneeswaratemple.com", "title": "ஸ்ரீ கருணாகரப் பெ��ுமாள் – திருகாரகம், காஞ்சிபுரம். - Saneeswara Temple", "raw_content": "\n108 திவ்ய தேசங்கள், தொண்டை நாடு கோயில்கள்\nஸ்ரீ கருணாகரப் பெருமாள் – திருகாரகம், காஞ்சிபுரம்.\nதமிழ் நாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஸ்ரீமன் நாராயணனின் அம்சமாய் அவதரித்த ஆழ்வார்கள் இந்த திருத்தலங்களை தங்களுடைய பாசுரங்களில் போற்றிப் பாடியுள்ளார்கள். இந்த திவ்ய தேசங்களில் உள்ள பெருமான் மூன்று முக்கிய திருக் கோலங்களில் எழுந்தருளி இருக்கிறார்.\nகிடந்த திருக்கோலம் அல்லது சயன திருக்கோலம் -27 திவ்ய தேசங்கள்\nவீற்றிருந்த திருக்கோலம் அல்லது அமர்ந்த திருக்கோலம் – 21 திவ்ய தேசங்கள்\nநின்ற திருக்கோலம் – 60 திவ்ய தேசங்கள்\nஇந்த திருக்கோலங்களில் இருக்கும் பெருமான் , தன்னுடைய திருக்கமல முகத்தினை நான்கு திசைகளையும் நோக்கிக்த் திருப்பி அனைத்து இடங்களிலும் இருக்கும் பகதர்களுக்கும் தன்னுடைய திருவருளை வழங்கிக் கொண்டிருக்கிறார் .\nமூலவர் : கருணாகரப் பெருமாள்\nதாயார் : பத்மாமணி நாச்சியார்\nகோலம் : நின்ற கோலம்\nவிமானம் : வாமன விமானம்\nதீர்த்தம் : அக்ராய தீர்த்தம்\n108 திவ்ய தேசங்களில் இத்தலம் 52 வது திவ்ய தேசமாகும் . தொண்டை நாட்டு திவ்ய தேசமாகும் .\nஉலகளந்த பெருமாள் கோயிலின் உள்ளே இருக்கின்ற திவ்ய தேசமாகும்\nஇக்கோயின் வரலாறு சரியாக சொல்லப்படவில்லை , கார்க முனிவர் செய்த தவத்தால் இறைவன் திருக்காட்சியை காட்டி அருளியதாக கருதப்படுகிறது ,இதன் மூலம் திருகாரகம் என்ற பெயர் பெற்றியிருக்கலாம் இன்று நம்பப்படுகிறது . அக்காலத்தில் பெரிய மண்டபங்களுடன் கூடிய பெரிய கோயிலாக இருந்திருக்கலாம் என்ற எண்ணம் திருமங்கையாழ்வார் ‘உலகமேத்தும் காரகத்தாய் ‘ என்ற மங்களாசனம் மூலம் தெரிகிறது\nஆதிசேஷன் குடை பிடிக்க பெருமாள் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.\nகோயிலின் வரலாறு சரியாகச் சொல்லப்படவில்லை, மேலும் கார்கா முனிவரின் தவத்தால் முனிவர் ஈர்க்கப்பட்டார் என்று நம்பப்படுகிறது, இதன் மூலம் அவர் திருகாரகம் என்ற பெயரைப் பெற்றிருக்கலாம். அந்த நேரத்தில் அது பெரிய மண்டபங்களைக் கொண்ட ஒரு பெரிய கோயிலாக இருந்திருக்கலாம் என்ற எண்ணம் திருமங்கைல்வாரின் மங்களசனத்திலிருந்து தெளிவாகிறது.\n108 திவ்ய தேசங்கள் மற்றும் டூர் தொகுப்புகள் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்க.\nசனி நின்ற இடத்திலிருந்து கிரகங்கள் நின்ற பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2017/03/05/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-11-29T13:14:16Z", "digest": "sha1:7RZIQMGNIZENYHYSVGSIYHXKCRNWEIYU", "length": 67944, "nlines": 140, "source_domain": "solvanam.com", "title": "பொருந்துதல் – சொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஅட்வகேட் ஹன்ஸா மார்ச் 5, 2017 No Comments\nஅது ஒரு வாகன விபத்து. அதில் அடிபட்டு இறக்கிறார் ஒரு பெண். அந்த வழக்கில், இறந்த பெண்ணின் குடும்பத்திற்குத் தர வேண்டிய காம்பன்சேசன் தொகையைக் கணக்கிட வேண்டி வந்தது. அப்பெண் வெளி வேலை செய்து பொருள் ஈட்டவில்லை. ஹவுஸ் ஒய்ஃப். எனினும், அப்பெண் வீட்டில் செய்யும் வேலைக்கு பிரதியுபகாரமாக ஒரு தொகையாக ரூபாய் 5000, நிர்ணயிக்கப்பட்டு அதை அவள் சம்பளம் போல குறிப்பிட்டு காம்பன்சேசன் கோரப்பட்டது. (பின்னர் குறைவான தொகை பெறப்பட்டது) அதை ஒட்டி, வழக்கறிஞர்கள் விவாதித்துக் கொண்டிருந்தோம்.\nஒரு பெண் தாயாக, குழந்தைகளை கவனிப்பது முதல், கணவன், குடும்பம் என அனைத்தையும் கவனிப்பதற்கான தொகை அது. அத்தொகை சரிதானா என பேசிக்கொண்டிருக்கையில், அவளுக்கான கூலியா அது அவளின் அந்த உழைப்பு அந்த ஆணுக்கான சேவையா அவளின் அந்த உழைப்பு அந்த ஆணுக்கான சேவையா அது அவள் செய்த வேலையா/தொழிலா அது அவள் செய்த வேலையா/தொழிலா அல்லது அவளுக்குத் தேவையானதையும் அதிலிருந்து பெற்றாளா அல்லது அவளுக்குத் தேவையானதையும் அதிலிருந்து பெற்றாளா எனும் கேள்வியும் எழுந்தது. கவனிக்க… இங்கு பணத்தை மட்டுமே கணக்கில் கொள்ளவில்லை.\nஆம். பெண், தன் குடும்பத்திற்குச் செய்யும் சேவை என்பது அவள் தன் கணவன் மற்றும் அவன் குடும்பத்தாருக்குச் செய்யும் சேவை மட்டும் அல்ல. அதனால் அவளுக்குக் கிடைக்கும் உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றை மட்டும் அவள் பெறவில்லை. அவளின் சொந்த விருப்பமான அவள் சந்ததியையும் பெற்று, வளர்த்துக் கொள்கிறாள்.\nஅந்த ஆண் அதற்கான விலையைத் தராவிட்டாலும், அவனின் மனைவியாகவே அவள் இல்லாது போனாலும் கூட அவள் தன் தனிப்பட்ட சந்ததி பெருக்கத்தைத் தொடர்ந்திருப்பாள். எனவே, பிரதியுபகாரமாகப் பணம் தருவதற்கு, அவள் அக்குடும்பத்திற்குச் செய்தது அத்தனையுமே வேலை/தொழில் அல்ல, அல்லவா\nசமீபத்தில், யாருமில்லா கிராமத்துக் கோவில் ஒன்றில் ஒரு பட்டர் மட்டுமே விளக்கேற்றி பூசை செய்து கொண்டிருந்தார். சிரிப்புத்தான் வந்தது. “கோவில்ல எல்லாம் பட்டர்கள் மட்டுமே பூசை செய்யலாம்ன்றது மாறி இப்ப எல்லாரும் பூசை செய்யலாம்ன்ன்னு ஆயாச்சாமே உம்ம இந்த வேலைய விட்டு வெளியேத்தினா என்ன செய்வீர் உம்ம இந்த வேலைய விட்டு வெளியேத்தினா என்ன செய்வீர்\n“ஒண்ணுஞ்செய்ய மாட்டேன். ஆத்துலயே பூஜை பண்ணுவேன். வேறென்ன தெரியும் நேக்கு” என்றார். ‘வேறு தொழில் தெரியாததால, வேற வேலைக்குப் போக மாட்டீரா” என்றார். ‘வேறு தொழில் தெரியாததால, வேற வேலைக்குப் போக மாட்டீரா” எனும் கேள்விக்கும் அவரிடம் பதில் இருந்தது. “இல்லே, பகவானுக்குப் பூஜை பண்றது வேலை இல்லையே” எனும் கேள்விக்கும் அவரிடம் பதில் இருந்தது. “இல்லே, பகவானுக்குப் பூஜை பண்றது வேலை இல்லையே எனக்கு இந்தக் கோவில்ல பூஜை பண்றதால பணம் ஏதும் கிடைக்காது. ப்ராமணன் பணம் தேடக்கூடாது. இது நான் செய்ய வேண்டியது. கோவில்ல உண்டக்கட்டிக்காக மாசம் நூத்தம்பது ரூவா தரா. அது தந்தாலும் தராட்டாலும், அதுதான் என் தலையெழுத்து.”\n‘கோவிலில், தர்மதரிசனத்துக்கு கூட்டிப்போகிறேன்’ எனச்சொல்லி காசு பிடுங்கும் பட்டர்கள் மத்தியில், இது வேலை/தொழில் அல்ல எனச் சொல்லி அந்த இடத்தில் தம்மைப் பொருத்திக்கொண்டவர்களும் இருக்கிறார்கள் போல.\nஇதே போல, ‘நான் விவசாயிங்க.. பரம்பரை பரம்பரையா செய்யிறோம்.. அதனால செய்றோமுங்க. வேற வேல தெரிஞ்சாலும், இதில பணம் வராட்டியும் செய்வோமுங்க. நிலத்த வித்தா அம்புட்டும் துட்டு. ஆனாலும் விக்க மாட்டோமுங்க.” எனச் சொல்லி “தமது பொறுப்பு” என ஒன்றை நினைத்து தொடந்து செய்யும் ஆட்களும் இருக்கிறார்கள் தானே அதற்கு விலை/ கூலி வைக்க இயலாது அல்லவா அதற்கு விலை/ கூலி வைக்க இயலாது அல்லவா ஏனெனில் அவை தமக்குத் தானே நிர்ணயித்துக் கொண்ட பொறுப்புகள்.\nபணம்/ பிரதியுபகாரம் வந்தாலும் வராவிட்டாலும் தாம் அதைச் செய்வோம் எனச் சொல்பவர்கள் எவரும் செய்வது வேலை/தொழில் அல்ல.\nமிருகங்களை உற்று நோக்கினால் ஒன்றை அறிய முடிகிறது. உயிர்கள் பலவும் தமது செயல்களை தமது பெற்றோரிடம் இருந்து கற்றுக் கொள்கின்றன என்றாலும், அவற்றின் பல செயல்கள் அவர்களின் உள்ளார்ந்த அறிவின் மூலமே கன கச்சிதமாக செய்கின்றன.\nஅதிலும் குறிப்பாக, உருவ���ல் சிறிய மற்றும் ஆயுட்காலம் குறைவாக உள்ள உயிர்கள் அனைத்தும் தமது செயல் அனைத்தையும் தமது உள்ளார்ந்த (innate) அறிவினாலேயே செய்கின்றன. பெண் பறவை முட்டையிடும் பருவத்தில் ஆண் பறவை கூடு கட்டுவதும், விட்டில்கள் வெளிச்சத்தை நோக்கி ஈர்க்கப்படுவதும், கரப்பான் பூச்சிகள் வெளிச்சத்தை விட்டு ஓடுவதும் இந்த உள்ளார்ந்த அறிவினாலேயே.\nஇதைப் போலவே, பறவைகள் ‘V’ வடிவத்தில் பறக்கையில், அந்த கூட்டத்தில் மிக வலிமையான பறவை அந்த “V’-ன் முனையிலும், கொஞ்சம் வலிமையானவை அந்த “V” எழுத்தின் விளிம்பிலும், தம்மைத் தாமே பொருத்திக் கொள்கின்றன. நடுப்பகுதியில், மற்ற எளிய, மற்றும் இளங்குஞ்சுகள் பறக்கின்றன. எந்த இடத்தில் அவை தம்மைப் பொருத்திக் கொள்கின்றனவோ அந்த இடத்திற்கான வேலையை அவை செய்து முடிக்கின்றன. ஈகோவோ, போயும் போயும் நீ இந்த இடத்திலா\nஏனெனில் ஒன்றை ஒன்று அண்டி இருக்கின்றன. எனவே அவரவருக்கான இடம் அவரவருக்கு.\nஆனால், மனிதரில் அப்படி இல்லை. ஏன் இல்லை மிருகங்களில் அவைகள் எந்த இடத்தில் தம்மைப் பொருத்திக் கொள்கின்றனவோ அதற்கான பொறுப்பைச் செய்ய வேண்டும். அந்த பொறுப்பிற்காக வேறு வெகுமதிகளோ, மதிப்போ கிடைக்காது. மனிதர்களிடையே அப்படி இல்லை. ஒரு பொறுப்பு கிடைத்தால் அதற்கான வெகுமதி என ஒன்று உண்டு. அது மரியாதை, மதிப்பாகவும் இருக்கலாம். பணம் எனும் டோக்கனாகவும் இருக்கலாம். அதனாலேயே, மோதுகிறோம். கவனிக்க இங்கு பொறுப்பிற்காக மோதுதல் பற்றி மட்டுமே பேசுகிறோம். எப்போது, பொறுப்பு என்பதற்கு ஒரு விலை கிடைக்க ஆரம்பித்த்தோ, அப்போதே நம் மோதலும் ஆரம்பமாகிவிட்டது.\nஆக, இந்த பிரதியுபகாரத்தினாலேயே, மனிதர்களாகிய நாம், நம்மைப் பொருத்திக் கொள்ள விரும்பும் உள்ளார்ந்த விருப்பத்தை மறந்துவிட்டு, மறைத்துவிட்டு, வேறொரு இடத்தில் மோதிக்கொண்டிருக்கிறோம்.\nநான் பாடகராக வேண்டும் என விரும்பினேன். ஆனால், அதில் என்னைப் பொருத்திக் கொள்ளவில்லை. காரணம் ‘பாடகி’ பெயரை விட, ‘வழக்கறிஞர்’ மதிப்பு பெரிதாகப் பட்டது. என் சூழலில், என் கூட்டத்தில் வழக்கறிஞரே மதிப்பு என உருவாக்கம் செய்யப்பட்டதால், என் தேர்வு ‘வழக்கறிஞர்’ ஆகிப்போனது. நான் வழக்கறிஞராக என்னைப் பொறுத்திக் கொள்ளவில்லை. வழக்கறிஞராகத் தொழில் செய்கிறேன்.\n என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று இருந்தாலுமே, சமூகம் எதை உயர்வாகச் சொல்கிறதோ அதில்தான் போய் நிற்க விரும்புகிறோம். Peer pressure.\nசமீபத்தில், நண்பர் ஒருவர் சாமியாராகப் போயிருந்தார். “என்ன செய்யறீங்க’ எனும் கேள்விக்கு, “ஆன்மிகப் பணி செய்யறேன்” எனும் பதிலுக்குப் பின்னும், “சாப்பாட்டுக்கு என்ன செய்யறீங்க’ எனும் கேள்விக்கு, “ஆன்மிகப் பணி செய்யறேன்” எனும் பதிலுக்குப் பின்னும், “சாப்பாட்டுக்கு என்ன செய்யறீங்க” எனும் கேள்வியையே திரும்பத் திரும்பச் சந்திப்பதாகச் சொன்னார். அவர் தம்மை, ஆன்மிகப் பணியில் பொருத்திக் கொள்ள விரும்ப, மற்றவர்களோ அவரின் தொழில் அது என எண்ணி, இக்கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள்.\nஅபூர்வமாக சிலருக்கு மட்டும் தம்மைப் பொருத்திக் கொண்ட இடமே அவர்களுக்கான, தொழிலாகவும் அமைவது.\nஇந்திய கலாசாரத்தில், இன்று தொழிலாகப் பார்க்கப்படும் பலவும் சேவைகளாகவே சொல்லப்பட்டு வந்திருக்கின்றன. விவசாயம் முதல், மருத்துவம் வரை. ஏனெனில், அவற்றினால் பணம் எனும் பிரதியுபகாரம் வந்தாலும் வந்திராவிட்டாலும், அவை தாம் எடுத்துக் கொண்ட பொறுப்புகள் என அதைச் செய்தவர்கள் நம்பியதாலேயே, தொடர்ந்து அவை செய்யப்பட்டன. இதை, இந்த நம்பிக்கையை அப்படியே வைத்திருக்க அவர்களுக்கு ஆன்மிகப் பயிற்சியோ, அல்லது இன்றைய வழக்கில் சொல்வதெனில் மூட நம்பிக்கைகளோ கை கொடுத்திருந்திருக்கின்றன. “பிராமணன் அன்னம் விற்கக்கூடாது”. “மருத்துவன் செய்யும் சூது, அவன் குடும்பத்தோடு போகும்” என்பன போல…\nசமீபத்தில், பத்திரிகைத் தொடர் ஒன்றில், அரசன் ஒருவனிடம், வேற்று நாட்டு பிரதினிதி ஒருவன், அந்த நாட்டில் வியாபாரம் செய்ய அனுமதி கேட்டு வருவான். அரசன் அதற்கு மறுத்துவிடுவான். அத்தோடு நில்லாமல், தமது நாட்டில் எந்த ஒரு வியாபாரமும் செய்யப்படுவதில்லை என்பான். பிரதினிதி கேட்பான், “பண்டமாற்று செய்வதும் வியாபாரம்தானே\n“அல்ல” என்பதோடு பேச்சு நிறைவடையும்.\nமிக அருமையான விவாதம் அது. இந்த விவாதம், “பண்டமாற்று என்பது, வியாபாரத்திற்கு முன்னோடியாக மட்டுமே” எண்ணி வந்தவர்களுக்கு கொஞ்சம் குழப்பத்தை ஏற்படுத்தும்தான். உண்மையில், பண்டமாற்று என்பதிலிருந்து, வியாபாரம் எனும் வழித்தடத்தைத் தேர்ந்தெடுக்காதிருந்தால், இப்போது தொழிலாக மாறிய சேவைகள் பலவும், சேவைகளாகவே நின்றிருக்கும். தொழில்/வேலைகள் ��லவும் பொறுப்புகளாகவே இருந்திருக்கக் கூடும்.\nபண்ட மாற்று என்பது, தம்மிடம் இருக்கும் உற்பத்தியில் கொஞ்சத்தை, அப்பொருள் தவைப் படுபவருக்குக் கொடுத்துவிட்டு, தம்மிடம் இல்லாத ஒன்றை வைத்திருக்கும் ஒருவரிடம் இருந்து பெற்றுக் கொள்வது. அவ்வப்போது பிற தேவைகளுக்காக உபரி உற்பத்தியும் நடப்பதுண்டு. உபரி உற்பத்தி என்பது பாதுகாத்தல், பதுக்குதல் என விரிவடைந்திருக்கிறது.\nவியாபாரம் என ஆன பின் தான், உபரி உற்பத்தி என்பது பெரும் வெறி கொள்ள வைக்கும் செயலாக ஆகிப்போனது.\nஎப்போது, “பால் சுரப்பு” என்பது, பால் உற்பத்தி, பால் பண்ணை என விரிவடைந்த்தோ அப்போதே, ‘பசு பால் தரும்” என்பது போய், மாடுகள் ஒரு பண்டமாக மாறத் துவங்கியது. “பசு பால் உற்பத்திக்கான ஒரு கருவி மட்டுமே” இந்த சூழலில், அதை “சேவை” என எவர் தம்மைப் பொருத்திக் கொள்வார் அது பணம் கொழிக்கும் பால் தொழில்; அவ்வளவே. ஏனெனில் இன்றைய நமது நோக்கம் பணம். அதைத் தரும் ஒன்று தொழில். இங்கு சேவை, தமக்குப் பிரியமான, பொருத்தமான ஒரு இடத்தில் தம்மைப் பொறுத்திக் கொள்ளூதல் என எதுவும் இல்லை.\nஇதில் நுழைந்த உபரி உற்பத்தி வெறியே, தேவைப்படாத பொருட்களை உற்பத்தி செய்வதும், பின் அவற்றிற்கான தேவையை செயற்கையாக ஏற்படுத்துவதும் என விரிவடைகிறது.\nவியாபாரம்தான் என்றானபின், அனைத்துமே தொழில்தான். அம்மாவாக பொருந்தி இருப்பதும், மருத்துவராக சேவையாற்றுவதும் கூட தொழில்தான்.\nஏன் இதை அம்மாக்களே நம்ப ஆரம்பித்துவிட்டதால் தானே “மாரிலும் தோளிலும் போட்டு வளர்த்தேன், எனக்குப் பணம் அனுப்ப மாட்டேன்னுறான்” என்பன போன்ற மூத்தோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழான வழக்குகள்\nவியாபரத்தின் பலனை, அதனால் விளைந்த உபரிகளை அனுபவிப்போம்.\nPrevious Previous post: முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள்\nNext Next post: காற்றில் துளிர்க்கும் யாழ்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ��-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர�� அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வா��ிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ��ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்��ரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க���லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகானா நாட்டுத் தொழிலாளிகள் (ழான் ரூச், 1955)\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nதோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்\nகசப்பு; யாரு சாமி நீ- கவிதைகள்\nவார்த்தை என்பது வசவு அல்ல\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nபாரதியின் ஆறிலொரு பங்கு - தமிழின் முதல் சிறுகதை\n“உலக இலக்கியத்தின் பரந்த பின்புலத்தில் தமிழ் இலக்கியத்தை வைத்துப் பார்க்கிறேன்”\nஓசை பெற்று உயர் பாற்கடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/11/Government%20_2.html", "date_download": "2020-11-29T14:30:34Z", "digest": "sha1:5OY2ARRKQ34M2UZS55ELO2O5ZGEB22VG", "length": 8182, "nlines": 80, "source_domain": "www.tamilarul.net", "title": "நாட்டை முடக்காமல் கொரோனாவைக் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / நாட்டை முடக்காமல் கொரோனாவைக் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும்\nநாட்டை முடக்காமல் கொரோனாவைக் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும்\nஇலக்கியா நவம்பர் 05, 2020\nமுழு நாட்டையும் முடக்காமல் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவது குறித்து அவதானம் செலுத்த வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனால் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது மேலும் தெரிவித்த அவர், “ஆரம்பத்தில் நாட்டின் 24 மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.\nஆனால், இன்று நாட்டின் அனைத்து மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலையானது நாடு எவ்வளவு ஆபத்தான கட்டத்தை அடைந்துள்ளது என்பது எமக்குத் தெரிகின்றது.\nஒக்டோபர் மாதம் முதலாவதாக கம்பஹா மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட கொரோனா தொற்று தற்போது பல்வேறு காரணங்களினால் நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் பரவி இருக்கின்றது. அத்துடன் 356 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் 56 பிரிவுகளில் தொற்று ஏற்பட்டுள்ளது.\nஅதேபோன்று தற்போது 120 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் எம் மத்தியில் சில குறைபாடுகள் காணப்படுவதன் காரணமாகவே தொற்று இவ்வாறு பரவலடைந்துள்ளது.\nநாம் இந்த விடயத்தில் கூடிய அவதானம் செலுத்தாவிட்டால் மேலும் இருவார காலப்பகுதியில் முழு நாட்டிலும் கொரோனா தொற்றாளர்கள் இணங்காணப்படுவதற்கான வாய்ப்புள்ளது.\nஅதனால் நாம் இந்த நேரத்தில் முழு நாட்டையும் முடக்காமல் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.\nஇந்தநிலை மேலும் மோசமடையும் சந்தர்ப்பத்தில் முழு நாட்டையும் முடக்கும் நிலை ஏற்படும். ஆகையினால் நாட்டை முழுமையாக முடக்காது தொற்றைக் கட்டுப்படுத்தும் காரணிகள் குறித்து அதிக அவதானம் செலுத்த வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கதை கவிதை கனடா காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் பொதுச்செய்தி மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141198409.43/wet/CC-MAIN-20201129123729-20201129153729-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}