diff --git "a/data_multi/ta/2021-04_ta_all_0708.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-04_ta_all_0708.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-04_ta_all_0708.json.gz.jsonl" @@ -0,0 +1,497 @@ +{"url": "http://www.tamilinside.com/2017/01/What-is-the-background-of-fishermen-plundering-the-settlements.html", "date_download": "2021-01-21T08:40:43Z", "digest": "sha1:RY2QPJYELRCSVYGEUIHT6XD6FB72MG4K", "length": 3695, "nlines": 45, "source_domain": "www.tamilinside.com", "title": "மீனவர்களின் குடியிருப்புகளை சூறையாடியதின் பின்னணி என்ன? - Tamil Inside", "raw_content": "\nHome / News / Tamilnadu news / மீனவர்களின் குடியிருப்புகளை சூறையாடியதின் பின்னணி என்ன\nமீனவர்களின் குடியிருப்புகளை சூறையாடியதின் பின்னணி என்ன\nமீனவர்களின் குடியிருப்புகளை சூறையாடியதின் பின்னணி என்ன\nமீனவர்களின் குடியிருப்புகளை சூறையாடியதின் பின்னணி என்ன\nசென்னையில் திடீர் பள்ளம் பஸ், கார் சிக்கியுள்ளதால் பரபரப்பு அண்ணா சாலை\nசென்னையில் திடீர் பள்ளம் பஸ், கார் சிக்கியுள்ளதால் பரபரப்பு அண்ணா சாலை சென்னையில் திடீர் பள்ளம் பஸ், கார் சிக்கியுள்ளதால் பரபரப்பு அண்...\nமொபைல் போனால் வரும் கொடூர நோய்கள் | Could your phone harm your health\nமொபைல் போனால் வரும் கொடூர நோய்கள் | Could your phone harm your health மொபைல் போனால் வரும் கொடூர நோய்கள் | Could your phone harm yo...\nஒரு கிராமத்தில் ராமசாமி என்பவர் வாழ்ந்து வந்தார்\nஒரு கிராமத்தில் ராமசாமி என்பவர் வாழ்ந்து வந்தார் ஒரு கிராமத்தில் ராமசாமி என்பவர் வாழ்ந்து வந்தார் அவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு...\nகோடையில் முட்டை சாப்பிடுவது நல்லதா\nகோடையில் முட்டை சாப்பிடுவது நல்லதா கோடையில் முட்டை சாப்பிடுவது நல்லதா கோடையில் முட்டை சாப்பிடுவது நல்லதா வெயில் கொளுத்தும் கோடைக் காலத்தில் நாம் உண்ணும் உணவிலும் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/global-co2-emissions-declined/", "date_download": "2021-01-21T08:59:05Z", "digest": "sha1:ZJBJ6MT6TWS2HCPCOVPOTTWWTJBDJONR", "length": 8375, "nlines": 142, "source_domain": "orupaper.com", "title": "Global CO2 emissions declined | ஒருபேப்பர்", "raw_content": "\nபிகார் தேர்தல் – ஒரு பார்வை\nTRP யும் அர்னாப் கோஸ்வாமியும்..\nபிரித்தானியாவில் இலையுதிர் காலம் வரை கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும்.\nசுகம் வரும் ஆனால் ஆள் தப்பாது சிங்கள பேரினவாதம் முனுமுனுப்பு\nதாயக கதவடைப்பு போராட்டத்துக்கு வலுச்சேர்ப்போம்\nதமிழர்களுக்கு தீர்வு வழங்குவது சிறிலங்கா அரசின் சொந்த விருப்பம் முருங்கை மரத்தில் ஏறிய இந்தியா\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பத���ி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nதமிழர்களுக்கு தமிழ் நிலமே பலம்…\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nலண்டனில் தமிழர் குடும்பம் தாய்,தந்தை,மகன் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\n சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ\nபிரித்தானியாவில் இலையுதிர் காலம் வரை கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும்.\nசுகம் வரும் ஆனால் ஆள் தப்பாது சிங்கள பேரினவாதம் முனுமுனுப்பு\nதாயக கதவடைப்பு போராட்டத்துக்கு வலுச்சேர்ப்போம்\nதமிழர்களுக்கு தீர்வு வழங்குவது சிறிலங்கா அரசின் சொந்த விருப்பம் முருங்கை மரத்தில் ஏறிய இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/martin-luthar/", "date_download": "2021-01-21T09:00:22Z", "digest": "sha1:4WJPTXFA34IA5QOHAS6EEZ7UCSNIRNOF", "length": 13393, "nlines": 151, "source_domain": "orupaper.com", "title": "எனக்கொரு கனவு உண்டு - மார்டின் லூதர் | ஒருபேப்பர்", "raw_content": "\nHome அரசியல் எனக்கொரு கனவு உண்டு – மார்டின் லூதர்\nஎனக்கொரு கனவு உண்டு – மார்டின் லூதர்\nஎனக்கொரு கனவு உண்டு. ஒரு நாள் அடிமைகளாக பண்ணைகளில் வேலை செய்யும் கறுப்பின கூலித்தொழிலாளியின் மகனும், நிலப்பிரபுவின் மகனும் ஒன்றாக அமர்ந்திருந்து தமது இராக்கால உணவை அருந்துவார்கள், எனக்கொரு அசைக்கமுடியாத நம்பிக்கை உண்டு இன்று இது சாத்தியமற்றதாக இருக்கலாம் ஆனால் என்றோ ஒருநாள் அமெரிக்கதேசத்தின் செனட் சபையின் ஒரு அங்கத்துவராக\nகறுப்பினத்தவர் ஒருவர் கால்பதிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை..’ என்று நம்பிக்கையுடன் கறுப்பினத்தவருக்கு வலுவூட்டி கர்ஜித்தார் மார்ட்டின் லூதர் கிங். ஆனால் அவற்றை பார்ப்பதற்கு அவர் இருந்திருக்கவில்லை. ஆனால் அவர் விதைத்த வலுவூட்டல் இலட்சியத்தின் விதைகள் அவர் கூறியதைவிட பல\nமடங்கு வியாபித்தது எ��்பதே யதார்த்தம். அவர் கனவுகண்டது அமெரிக்க செனட் உறுப்பினராக கறுப்பர் ஒருவரை ஆனால் அமெரிக்காவின் ஜனாதிபதியாகவே கறுப்பர் ஒருவர் அந்த கனவுகளுக்கான அறுவடையானார். இங்கே அந்த வலுவை ஒரு சமுதாயத்திற்கு விதைத்தவன் இல்லாமல்போனாலும் அவனது இலட்சியக்கனவுகள்,\nஅவன் ஊட்டிய வலுக்கள் எப்போதும் மரித்துப்போவது கிடையாது.எண்ணங்கள் வார்த்தைகள் திரும்ப திரும்ப சொல்லப்படுவதால் பலிக்கும் என்ற எண்ணம் எங்கள் மூதாதையர்களுக்கும் இல்லாமல் இல்லை. அந்த மரபில்\nவந்தபடியேதான் இன்று யாராவது நம்மை பற்றி நல்லதாக பல தடவைகள் சொன்னால்,உங்கள் வாய்க்கு இனிப்பு போடவேண்டும் என்றும், யாராவது திரும் திரும்ப அபசகுனமாக பேசினால் போய் வாயை கழுவுங்கள் என்று அதட்லாகவும்\nசொல்கின்றோம். இராமாயணத்தில் கடல்கடக்க அனுமன் தயங்கியபோது ஜாம்பவான்உட்பட சேனைகள் அத்தனையும் அனுமனை வலுவூட்டியதையும், மஹாபாரதத்தில்\nஅர்ஜூனனுக்கு மதுசூதனன் கொடுத்த வலுவூட்டலையும் நாம் மறந்தவர்கள் அல்லர்.உன்னால் முடியும் என்பது என்னால் முடியும் என்று முழுமையாகநம்பப்பட்டால் அதை முடிப்பதற்கு இதைத்தவிர வேறு மந்திரங்கள் தேவை இல்லை.\nஎவன் ஒருவன் ஒரு செயலை செய்ய தொடங்கும்போதும், எந்த இடர்வரினும்பின்வாங்காமல்;, நான் பின்வாங்குபவன் அல்ல\nஇறுதிவரை விடாமல் தன்னை நம்பி முயல்கிறானோ கண்டிப்பாக வெற்றி எனும்தேவதைஅவனது அத்தனை வேர்வைகளையும், சோதனைகளையும், அவமானங்களையும் வெற்றி மாலையைஅவன்மேல்சூட்டி போக்கிக்கொள்வாள்.\nPrevious articleஈழதமிழரும் ஈன தமிழர்களும்…\nNext articleஆப்பிழுத்த குரங்கு “வால்” தப்புமா\nபிரித்தானியாவில் இலையுதிர் காலம் வரை கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும்.\nதாயக கதவடைப்பு போராட்டத்துக்கு வலுச்சேர்ப்போம்\nRER-D யில் விபத்து – தடைப்பட்டுள்ள போக்குவரத்து\nஇலக்கு வைக்கப்பட்ட 20 மாவட்டங்கள் – மேலும் கட்டுப்பாடுகள்\nபிரித்தானியாவில் இலையுதிர் காலம் வரை கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும்.\nசுகம் வரும் ஆனால் ஆள் தப்பாது சிங்கள பேரினவாதம் முனுமுனுப்பு\nதாயக கதவடைப்பு போராட்டத்துக்கு வலுச்சேர்ப்போம்\nதமிழர்களுக்கு தீர்வு வழங்குவது சிறிலங்கா அரசின் சொந்த விருப்பம் முருங்கை மரத்தில் ஏறிய இந்தியா\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னி���ின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nதமிழர்களுக்கு தமிழ் நிலமே பலம்…\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nலண்டனில் தமிழர் குடும்பம் தாய்,தந்தை,மகன் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\n சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ\nபிரித்தானியாவில் இலையுதிர் காலம் வரை கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும்.\nசுகம் வரும் ஆனால் ஆள் தப்பாது சிங்கள பேரினவாதம் முனுமுனுப்பு\nதாயக கதவடைப்பு போராட்டத்துக்கு வலுச்சேர்ப்போம்\nதமிழர்களுக்கு தீர்வு வழங்குவது சிறிலங்கா அரசின் சொந்த விருப்பம் முருங்கை மரத்தில் ஏறிய இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/ravana-amma/", "date_download": "2021-01-21T08:45:45Z", "digest": "sha1:3G6G4SBGDM7X5LWJ6367NN5INHFN2SJ6", "length": 42634, "nlines": 183, "source_domain": "orupaper.com", "title": "சிறிலங்கா,கன்னியா மலையில் கண்டுபிடிக்கப்பட்ட இராவணனின் தாயின் சமாதி | ஒருபேப்பர்", "raw_content": "\nHome சிறப்புக் கட்டுரைகள் சிறிலங்கா,கன்னியா மலையில் கண்டுபிடிக்கப்பட்ட இராவணனின் தாயின் சமாதி\nசிறிலங்கா,கன்னியா மலையில் கண்டுபிடிக்கப்பட்ட இராவணனின் தாயின் சமாதி\nஅது தொடர்பான ஆய்வுகளும், ஆதாரங்களும்\nதிருகோணமலையின் அருகில் உள்ள கன்னியா வெந்நீர் ஊற்றுக்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. இவ்வெந்நீர்க் ஊற்றுகளைச் சுற்றி கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வெந்நீர் ஊற்றுகள் சிவபக்தனான இராவணன் தன் தாயின் ஈமக் கிரிகைகளை நிறைவேற்றுவதற்காக உருவாக்கியவையாகும்.\nஇவ்வெந்நீர் கிணறுகளின் அருகில் ஓர் மலை உள்ளது. இது கன்னியா ம���ை என அழைக்கப்படுகிறது. இம்மலையின் உச்சியில் 60 அடி நீளமான சமாதி உள்ளது. 40 அடி என்றும் சொல்கிறார்கள். இது ஓர் இஸ்லாமியரின் சமாதி என்றே அண்மைக்காலமாக கூறப்பட்டு வருகிறது.\nகன்னியா வெந்நீர் கிணறுகளையும், அங்குள்ள சமாதியையும் பார்ப்பதற்காக 1980 ஆம் ஆண்டு முதன் முதலாக கன்னியாவுக்கு சென்றேன். அப்போது அங்கு கடமையில் இருந்த காவலாளியிடம் கன்னியா மலையில் உள்ள சமாதியைப் பற்றி விசாரித்த போது, அவர் கூறிய விபரங்கள் சற்று புதுமையாக இருந்தது. மலையில் 60 அடி நீளமான ஓர் பிரமாண்டமான சமாதி உள்ளது, அதுதான் இந்த வெந்நீர் ஊற்றுக்களை உருவாக்கிய இராவணனின் தாயின் சமாதி, இஸ்லாமியர்கள் அதை ஓர் இஸ்லாமிய பெரியவரின் சமாதி என்று சொல்கின்றனர், நீங்கள் போய்ப் பார்க்கலாம் எனக் கூறி, தனது பிள்ளைகள் இருவரை எனக்கு வழிகாட்டியாக என்னோடு மலைக்கு அனுப்பி வைத்தார். மலை உச்சிக்குச் சென்று பிரமாண்டமான அந்த சமாதியைப் பார்த்து வியப்படைந்தேன். அப்படி ஓர் நீளமான சமாதியை அன்று தான் முதல் முறையாகப் பார்த்தேன். மலையில் இருந்து இறங்கி வந்ததும் இது இராவணனின் தாயின் சமாதி தானா என மீண்டும் அவரிடம் கேட்டேன். ஆம், எனது மூதாதையர்கள் அப்படித்தான் என்னிடம் சொன்னார்கள் என்றார் காவலாளி. வெந்நீர் ஊற்றுக்களில் நீராடியதும், மிகப்பெரிய சமாதியைப் பார்த்ததும் பெருமிதமாக இருந்தது\nஅதன்பின் 2014 ஆம் ஆண்டு “யார் இந்த இராவணன்” எனும் தொடர் ஆய்வுக் கட்டுரையை நான் பத்திரிகையில் எழுதி வந்த போது, இராவணனின் தாயாரின் சமாதி பற்றிக் குறிப்பிட வேண்டி இருந்தது. அது பற்றிய ஆதாரங்களை ஆராய்ந்தபோது தான் இந்திய ஆய்வாளரான அசோக்காந்த் எழுதிய குறிப்பொன்றைப் படித்தேன். கன்னியா மலையில் இருப்பது இராவணனின் தாயின் சமாதி என அவர் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இதற்கான எந்த ஆதாரத்தையும் அவர் முன் வைத்திருக்கவில்லை. இராவணன் தனது தாய்க்கு ஈமக் கிரிகைகள் செய்த இடத்தில் தானே தாயின் சமாதியை அமைத்திருப்பான் எனும் யூகத்திலேயே அக்குறிப்பை எழுதியிருந்தார். இந்த ஆதாரத்தை வைத்து “யார் இந்த இராவணன்” கட்டுரையில் கன்னியா மலையிலுள்ள சமாதி இராவணனின் தாயின் சமாதி என முதன் முதலாக எழுதினேன். 2018 ஆம் ஆண்டு “யார் இந்த இராவணன்\nஇது இப்படி இருக்க, கடந்த வருடம் கன்ன��யா வரலாறு பற்றிய ஓர் முழுமையான நூலை எழுத வேண்டிய ஓர் தேவை ஏற்பட்டது. அப்போது கன்னியாவில் இருந்த சிவன் கோயில், பிள்ளையார் கோயில், இராவணனின் தொடர்பு, இராவணனின் தாயின் சமாதி போன்றவை பற்றிய வாய்வழிச் செய்திகளும், ஐதீகங்களும் மட்டுமே இருந்தன. இவற்றிற்கான வலுவான பழமையான ஆதாரங்கள் இருக்கவில்லை.\nஇந்த சமயத்தில் கன்னியா மலையில் உள்ள சமாதி இராவணனின் தாயுடையது என்பதற்கு வலுவான ஆதாரங்களை இந்த நூலில் எழுத வேண்டும் என எண்ணினேன். ஏனெனின் எனது சந்தேகமும் இராவணன் தனது தாய்க்கு கிரிகைகள் செய்த இடத்தில் தானே தாய்க்கு ஓர் ஞாபகச் சின்னத்தை அமைத்திருக்க வேண்டும் என்பதே.\nகொழும்பு, திருகோணமலை ஆகிய இடங்களில் உள்ள நூலகங்களுக்குச் சென்று இவை பற்றி ஐரோப்பிய அறிஞர்கள் எழுதிய ஆதாரங்களைத் தேடினேன். கன்னியா பற்றிய நான்கு ஆதாரங்கள் கிடைத்தன. ஆனால் அவை எனக்கு திருப்தி அளிக்கவில்லை. அவை அவ்வளவு பழைய ஆதாரங்கள் அல்ல. இருப்பினும் முயற்சியைக் கைவிடவில்லை.\nஐரோப்பிய நாடுகளில் உள்ள நூலகங்கள், பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றில் கன்னியா பற்றிய குறிப்புகள் கிடைக்குமா என இணைய தளங்கள் மூலம் தேடினேன். விடாமுயற்சியுடன் இரண்டு மாதங்கள் வரை தேடினேன். இறுதியில் இங்கிலாந்து, கலிபோர்னியா(அமெரிக்கா), கனடா, போர்த்துக்கல் ஆகிய நாடுகளில் உள்ள நூலகங்களில் இருந்து கன்னியா பற்றிய பல நூல் குறிப்புகள் கிடைத்தன. இங்கு கிடைத்தவை 26 நூல் ஆதாரங்கள். மொத்தமாக இப்போது 30 ஆதாரங்கள் என் கையில் இருந்தன. இவை சுமார் 300 வருடங்களுக்கு முற்பட்ட ஆதாரங்களாகும். இவற்றில் கன்னியா மலையில் உள்ள சமாதி பற்றிய 5 ஆதாரங்கள் கிடைத்தன.\nபிரமாண்டமான சமாதி காணப்படும் கன்னியா மலையின் உண்மையான பெயர் பெரிய கரடிமலை என்பதாகும். இம்மலையில் கரடிகள் அதிகமாக வாழ்வதால் இப்படி ஒரு பெயர் வைக்கப் பட்டுள்ளது. இம்மலை இங்கிருந்து விளாங்குளம் வரை 5 கி.மீ தூரம் வரை ஒடுங்கி, நீளமாகக் காணப்படும் தட்டையான மலையாகும். இம்மலைக்கு இரண்டு உச்சிகள் உள்ளன. கன்னியாவில் உள்ள உச்சியில் சமாதி உள்ளது. இவ்வுச்சி 50 மீற்றர் உயரம் கொண்டது. அடுத்த உச்சி விளாங்குளத்தின் அருகில் உள்ளது. இது 100 மீற்றர் உயரமானது. கன்னியா மலை அடர்ந்த காட்டுப் பகுதியின் ஆரம்பப் இடமாகும். இக்காடு கன்னியா வெந்நீர் ஊற��றுப் பகுதியில் இருந்து தெற்குப்பக்கம் 6 கி.மீ வரையும், மேற்குப்பக்கம் 16 கி.மீ வரையும், தென்மேற்குப்பக்கம் ஹபரணை வரை 80 கி.மீ நீளம் கொண்ட மிகப்பெரிய காடாகும்.\nகன்னியாவுடன் தொடர்புள்ள இராவணனின் தாய் பற்றிய விபரங்கள் பின்வருமாறு.\nதீவிர சிவபக்தையான இராவணனின் தாய் கைகேசி சுகவீனமாக இருந்த வேளை தட்சிண கைலாயம் எனும் திருக்கோணேஸ்வரத்தில் இருக்கும் சிவனைத் தரிசிக்க விரும்பியதாகவும், தன் விருப்பத்தை மகன் இராவணனிடம் கூறியபோது இராவணன் தாயின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு சுவாமி மலையில் இருந்த சிவாலயத்தை மலையோடு சேர்த்து வாளால் வெட்டி எடுக்க முற்பட்டதாகவும், அப்போது சிவன் இராவணனின் கையில் வலியை உண்டாக்கி வாளை கீழே விழச் செய்ததாகவும் ஓர் ஐதீகம் உள்ளது. இத்தனை முயற்சிகள் எடுத்தும் இராவணனின் தாய் கைகேசி இறுதிவரை தட்சிண கைலாயப் பெருமானை தரிசிக்காமலேயே உயிர் துறந்தாள். தாய் இறந்த பின்பு அவளின் ஈமக்கிரிகைகளை கன்னியா கங்கை தீர்த்தத்தில் செய்து முடித்த இராவணன் அவ்விடத்திலேயே தாயின் சமாதியையும் அமைத்தான்.\nகன்னியா மலையில் உள்ள சமாதி இராவணனின் தாயின் சமாதி என்பது பலருக்குத் தெரியாத விடயமாகும். தாயின் சமாதியின் அருகிலேயே இராவணனின் சமாதியும் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nஅதே சமயம் கன்னியா மலையில் உள்ள இராவணனின் தாயின் சமாதி இவ்வளவு நீளமாக ஏன் இருக்க வேண்டும்\nஅதற்கும் ஓர் காரணம் உள்ளது.\nகன்னியா மலையில் உள்ள சமாதி பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு இராவணன் தன் தாய்க்கு அமைத்த சமாதியாகும். இராவண னின் தாய் ஓர் யக்ஷ குலப்பெண் என்பது குறிப்பிடத்தக்கது. யக்ஷ குலத்தைச் சேர்ந்தவர்கள் பெரிய இராட்சத உடலமைப்பைக் கொண்ட வர்கள் எனும் அர்த்தத்திலேயே மலைமீது மனித உருவத்திற்கு அப்பாற்பட்ட வகையில் 60 அடி நீளத்தில் சமாதி அமைக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் இராவணனின் சமாதியும் அவனது தலைநகருக்கருகில் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இராமாயணத்தில் கூறப்பட்டுள்ள திரிகூடகிரி என்பது கோணசர் மலையாகும். எனவே இராவணனின் சமாதியும் அவனது தாயின் சமாதியின் அருகிலேயே அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இரண்டு யக்ஷர்களின் பெரிய இருவேறு சமாதிகள் பிற்காலத்தில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு 40 ��ல்லது 60 அடி நீளத்தில் அமைக்கப்பட்டன எனக் கூறப்படுகிறது. எனவே இவ்வளவு நீளத்தில் காணப்படும் இப்பெரிய சமாதி இராட்சத அரக்கர்கள் எனக் கூறப்படும் இராவணனினதும், அவனின் தாயாரினதும் சமாதிகள் என ஆய்வாளர்கள் கூறுவது பொருத்தமாக உள்ளது.\nஇராவணன் தனது தாயின் சமாதியை வெந்நீர் கிணறுகளின் அருகில் அமைக்காமல் ஏன் மலை உச்சியில் அமைக்க வேண்டும்\nஅதற்கும் ஓர் முக்கிய காரணம் உள்ளது. இராவணனின் தாயான கைகேசியின் நெடுநாள் ஆசையானது தட்சிண கைலாசம் எனும் திருக்கோணேஸ்வரத்தில் வீற்றிருக்கும் சிவனை தரிசித்து வழிபடுவ தாகும். ஆனால் இராவணன் தன் தாயின் ஆசையை நிறைவேற்ற இரண்டு தடவைகள் முயற்சி செய்தும் அதை நிறைவு செய்ய முடியாமல் போய்விட்டது. தாயும் நிறைவேறாத ஆசையோடு உயிர் துறந்தார். அதன்பின் இராவணன் தாயின் கிரிகைகளை முடித்துவிட்டு கன்னியா மலை உச்சியில் சமாதியை அமைத்தான். இம்மலை உச்சியிலிருந்து திருக்கோணேஸ்வரத்தை அழகாகத் தரிசிக்கலாம். எனவே தனது தாயின் இறுதி ஆசையான திருக்கோணேஸ்வரப் பெருமானை தரிசிக்க வேண்டும் எனும் வேண்டுகோளை தாய் இறந்த பின்பாவது நிறைவேற்ற வேண்டும் எனும் எண்ணத்துடன் மலைமீது தாயின் சமாதியை இராவணன் அமைத்திருக்க வேண்டும். இச்சமாதி மீது இருந்து தன் தாயின் ஆன்மா என்றென்றும் திருக்கோணேஸ்வரப் பெருமானை நேரடியாகவே தரிசித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதே சிவ பக்தனான இராவணனின் ஆசையும், சிவன் மீது அதீத பற்று கொண்ட தாய்க்குச் செய்யும் கடமையும் ஆகும் என இராவணன் நினைத்திருக்க வேண்டும்.\nஇச்சமாதி ஓர் இஸ்லாமியப் பெரியவரின் சமாதி எனவும் சிலர் கூறுகின்றனர். இம்மலையில் இராவணன் காலத்துடன் தொடர்புடைய தொன்மை வரலாற்றை அறிந்திராத சிலரே இவ்வாறு கூறுகின்றனர். 200 வருடங்களுக்கு முன்பு இலங்கையை ஆராய்ந்து தமது நூல்களில் ஆவணப்படுத்திய ஐரோப்பிய அறிஞர்கள் யாரும் கன்னியா மலையில் உள்ள சமாதி இஸ்லாமிய பெரியாருடையது எனக் குறிப் பிடவில்லை. மாறாக இது இராவணன் மற்றும் அவனின் தாயின் சமாதி எனும் பொருளில் ஓர் இராட்சதனினதும், அவனின் மகனி னதும் சமாதி என்றே குறிப்பிட்டுள்ளனர்.\nகன்னியா மலையில் உள்ள சமாதி பற்றிய அறிஞர்களின் குறிப்புகள்.\nகன்னியா மலையில் உள்ள சமாதி பற்றி ஜேம்ஸ் கோர்டினர் எனும் வரலாற்றறிஞர் 1798 ஆம் ஆண்டு அவர் எழுதிய “A Description of Ceylon” எனும் நூலில் பின்வருமாறு விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஇக்குறிப்பில் கன்னியா மலையின் உச்சியில் இறுக்கமற்ற கற் களினால் சுற்றிவர கட்டப்பட்ட இரண்டு நினைவுச் சின்னக் குவிய ல்கள் காணப்படுவதாகவும், அவற்றில் ஒன்று 36 அடி நீளமும், 10 அடி அகலமும் கொண்டதாகவும், அடுத்தது 10 அடி நீளமும், 3 அடி அகலமும் கொண்டதாகவும் காணப்படுகிறது. இவை இலங்கை வரலாற் றில் நம்பமுடியாத மிகமிகத் தொன்மையான காலத்தில் புதைக்கப்பட்ட ஓர் இராட்சதன் மற்றும் அவனின் மகன் ஆகியோரினது பரிமாண ங்கள் எனக் கூறப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.35 ஜேம்ஸ் கோர்டினரின் மேற்சொன்ன குறிப்பு இராவணன் மற்றும் அவனின் தாய் ஆகியோரின் சமாதியைக் குறிக்கிறது என்பதற்கு இவர் பயன்படுத்தியிருக்கும் “இலங்கை வரலாற்றில் நம்பமுடியாத மிகமிகத் தொன்மையான காலத்தில் புதைக்கப்பட்ட ஓர் இராட்சதன் மற்றும் அவனின் மகன்..” எனும் சில வரிகள் ஏதுவாக அமைகின்றன.\nஇவரின் குறிப்பின் படி இராவணனின் தாயின் சமாதி 36 அடி நீளமும், இராவணனின் சமாதி 10 அடி நீளமும் கொண்ட இரு வேறு சமாதிகளாக மொத்தமாக 46 அடி நீளமாக இருந்துள்ளன. அண் மைக்காலத்தில் இவ்விரு சமாதிகளையும் ஒன்றாக்கி கட்டியவர்கள் 60 அடி சமாதி எனப் பெயரிட்டு, இது ஓர் இஸ்லாமியப் பெரியாரின் சமாதி எனக் கதை கட்டி விட்டனர்.\nமேலே சொன்ன கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் சைமன் காசிச்செட்டி எனும் அறிஞர் 1833 ஆம் ஆண்டு அவர் எழுதிய “The Ceylon Gazetteer” எனும் நூலில் “Fasing the west side there are several hills, and on the Summit of one is shewn the remains of the Tombs of a Giant and his son.” எனக் கூறியுள்ளார். இக்குறிப்பில் சைமன் காசிச்செட்டி இங்குள்ள மலை உச்சியில் ஓர் இராட்சதனினதும், அவனின் மகனினதும் சமாதியின் சிதைவுகள் காணப்படுகின்றன என்றே குறிப்பிட்டுள்ளார்.\nமூன்று அறிஞர்களின் கூற்றுக்கும் வலு சேர்க்கும் ஹரி வில்லியம்ஸின் குறிப்பு\nகன்னியா பற்றி ஹரி வில்லியம்ஸ் எனும் அறிஞர் 1950 ஆம் ஆண்டு எழுதிய “Ceylon Pearl of the East” எனும் நூலில் சில முக்கிய விபரங்களைக் கூறியுள்ளார். மேலே கன்னியா மலையில் உள்ள சமாதியை மூன்று அறிஞர்களும் “Tombs of a Giant and his Son” என்றே குறிப்பிட்டுள்ளனர். இது இராட்சதன் மற்றும் அவனின் மகன் எனப் பொருள்படும். இங்கே இராட்சதன் என்பது இராவ ணனையே குறிப்பதாகும். இக்கூற்றுக்கு வலு சேர்க்கும் வகையி���் இந் நூலில் ஹரி வில்லியம்ஸின் குறிப்பு அமைந்துள்ளது. அக்குறிப்பின் பின்பகுதி கீழ்வருமாறு.\nமேலே கன்னியா பற்றி ஹரி வில்லியம்ஸ் குறிப்பிட்டுள்ள விபரங்களில் இராவணன் தன் தாய்க்கு கிரிகைகள் செய்வதற்காக இவ்வெந் நீர் ஊற்றுகள் உருவாக்கப்பட்டன எனும் செய்தியே கூறப்பட்டுள்ளது. இப்பந்தியின் கடைசி இரண்டு வரிகளும் மிக முக்கியமானவையாகும்.\nஇதில் “caused hot springs to burst out of the ground for the giant’s use. And there they remain.” எனக் கூறப்பட்டுள்ளது. இது “வெந்நீர் ஊற்றுக்கள் இரட்சதனின் பாவனைக்காக நிலத்திலிருந்து திடீரெனத் தோன்றின. அங்கே அவை நிலைத்து இருக்கின்றன.”எனப் பொருள்படுகிறது. இதில் இவர் நேரடியாகவே இராவணனை Giant எனக் கூறியுள்ளார்.\nஎனவே “Tombs of a Giant and his Son” என மேலே மூன்று அறிஞர்களும் குறிப்பிட்டிருப்பது இராவணன் மற் றும் அவனின் தாயின் சமாதியையே என்பது ஹரி வில்லியம்ஸின் குறிப்பு மூலம் உறுதியாகிறது.\n1919 ஆம் ஆண்டு திருகோணமலை தேசப்படத்தில் கன்னியாவில் ராட்ஷசன் இராவணனின் சமாதி\nகன்னியா மலையில் இராவணனின் தாய் மற்றும் இராவணன் ஆகியோரின் சமாதியே உள்ளது என்பதற்குச் சான்றாக இன்னுமோர் ஆதாரமும் காணப்படுகிறது. அது 1919 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட திருகோணமலையின் தேசப்படமாகும். இத்தேசப்படத்தின் இடது பக்க மேல் மூலையில் “Kannia-Giants Tombs” (கன்னியா இராட்ஷசன் சமாதி) எனக் குறிக்கப்பட்டுள்ளது.\nஇந்தத் தேசப்படத்தின் விபரங்கள் “Description” என படத்தின் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nஇதில் “This map shows the Giants Tombs near Kannia, possibly referring to the mythical King Ravana.” என கன்னியா சமாதி பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதா வது இந்த தேசப்படத்தில் கன்னியா ராட்சசன் சமாதி எனக் குறிப்பிடப் பட்டிருப்பது புராண காலத்து மன்னன் இராவணனைக் குறிப்பதாகும் எனக் கூறப்பட்டுள்ளது.\nமேலே குறிப்பிட்டுள்ள ஐந்து அறிஞர்களும் இச்சமாதிகள் இராட்ச சர்களின் சமாதிகள் எனும் பொருள்படக் கூறியுள்ளனரேயன்றி இஸ்லாமியப் பெரியாருடையது எனக் கூறவில்லை. இவ் அறிஞர்கள் கன்னியா மலைக்கு சென்றபோது இப்பகுதியில் வசித்த மக்கள் இராவ ணன் மற்றும் அவனின் தாய் ஆகியோருடன் கன்னியாவுக்கு இருந்த தொடர்புகள் பற்றிக் கூறியுள்ளனர். அவர்களின் சமாதியே மலை உச்சி யில் இருப்பவை எனவும் கூறியுள்ளனர்.அறிஞர்களும் இக்கருத்தையே தமது நூலில் குறிப்பிட்டுள்ளனர். சுமார் 200 வருடங்களுக்கு முன்பும் இது இராட்சதர்களின் சமாதியாகவே காணப்பட்டுள்ளது.\nஇறுதியில் கன்னியா மலையில் உள்ள சமாதி ஓர் இஸ்லாமியப் பெரியவரின் சமாதி என இதுவரை கூறப்பட்டு வந்த கூற்றுக்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை என்பதும், இச்சமாதி இராவணனனினதும், அவனின் தாயாரினதும் சமாதியே என்பதுக்கு 300 வருடங்களுக்கு முற்பட்ட ஐரோப்பிய அறிஞர்களின் குறிப்புகள் ஆதாரங்களாக இருக்கின்றன என்பதும் நிரூபணமாகியுள்ளது.\nNext article2000ம் ஆண்டு யாழ் கைப்பற்றுதலை தடுத்த துரோகி கருணா\nதலைவர் பிரபாகரனின் விடுதலை போராட்ட வரலாறு\nபூகோள அரசியற் தொலைநோக்குப் பார்வை.\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும்.\nபிரித்தானியாவில் இலையுதிர் காலம் வரை கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும்.\nசுகம் வரும் ஆனால் ஆள் தப்பாது சிங்கள பேரினவாதம் முனுமுனுப்பு\nதாயக கதவடைப்பு போராட்டத்துக்கு வலுச்சேர்ப்போம்\nதமிழர்களுக்கு தீர்வு வழங்குவது சிறிலங்கா அரசின் சொந்த விருப்பம் முருங்கை மரத்தில் ஏறிய இந்தியா\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nதமிழர்களுக்கு தமிழ் நிலமே பலம்…\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nலண்டனில் தமிழர் குடும்பம் தாய்,தந்தை,மகன் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\n சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ\nபிரித்தானியாவில் இலையுதிர் காலம் வரை கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும்.\nசுகம் வரும் ஆனால் ஆள�� தப்பாது சிங்கள பேரினவாதம் முனுமுனுப்பு\nதாயக கதவடைப்பு போராட்டத்துக்கு வலுச்சேர்ப்போம்\nதமிழர்களுக்கு தீர்வு வழங்குவது சிறிலங்கா அரசின் சொந்த விருப்பம் முருங்கை மரத்தில் ஏறிய இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2673939", "date_download": "2021-01-21T08:39:47Z", "digest": "sha1:QKXMQ54W2RTMTEEM5AGSFXRPB4T4LAAZ", "length": 16221, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "எருது கட்டு விழா| Dinamalar", "raw_content": "\nதயக்கம் காரணமாக கொரோனா தடுப்பூசிகள் வீணாகும் நிலை\nகடன் வாங்கி கமிஷன் அடிக்கும் அதிமுக ஆட்சி: ஸ்டாலின் ... 13\n3வது அணியை காங்., விரும்பவில்லை- கே.எஸ்.அழகிரி 14\nமம்தாவிற்கு மேலும் பின்னடைவு: மற்றுமொரு எம்.எல்.ஏ ... 2\nதி.மு.க., ஒரு கம்பெனி; முதல்வர் பழனிசாமி விமர்சனம் 24\nசென்செக்ஸ் 50 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை 4\nஇந்தியாவில் மேலும் 19,965 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nபால் தினகரன் ஆபிஸ்களில் 'ரெய்டு' 13\nடாக்டர் சாந்தாவிற்கு 'பாரத ரத்னா': வலுக்கும் ... 12\nஅந்த அணு உலையை, இந்த ஜாதியினருக்கு கொடுக்கனும்; இந்த ... 14\nஅலங்காநல்லுார் : மதுரை பொதும்பு கலியுக மெய்ய அய்யனார், சங்கையா சுவாமி, அம்மச்சியார் அம்மன் கோயில் உற்ஸவ விழா டிச.,15 ல் துவங்கியது.சிம்ம வாகனத்தில் அம்மன் புறப்பாடு நடந்தது.சேஷ வாகனத்தில் அய்யனார் எழுந்தருளினார். டிச.,17 சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, உற்ஸவ வழிபாட்டை தொடர்ந்து எருதுகட்டு விழா நடந்தது. கிராம காரை மற்றும் மரியாதைகாரர்கள் என 14 காளைகள் மட்டும் விடப்பட்டன. அதிக\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஅலங்காநல்லுார் : மதுரை பொதும்பு கலியுக மெய்ய அய்யனார், சங்கையா சுவாமி, அம்மச்சியார் அம்மன் கோயில் உற்ஸவ விழா டிச.,15 ல் துவங்கியது.சிம்ம வாகனத்தில் அம்மன் புறப்பாடு நடந்தது.\nசேஷ வாகனத்தில் அய்யனார் எழுந்தருளினார். டிச.,17 சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, உற்ஸவ வழிபாட்டை தொடர்ந்து எருதுகட்டு விழா நடந்தது. கிராம காரை மற்றும் மரியாதைகாரர்கள் என 14 காளைகள் மட்டும் விடப்பட்டன. அதிக கூட்டம் கூடியதால் விழாக்குழுவினர் 14 பேர் மீது இரு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசெட்டியார்கள் பேரவை கலந்தாய்வு கூட்டம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசெட்டியார்கள் பேரவை கலந்தாய்வு கூட்��ம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2681958", "date_download": "2021-01-21T09:35:46Z", "digest": "sha1:X5CTOIWKD5TGXGO6TQVESBVRLOWEDX36", "length": 19511, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "புயல் நிவாரணம் ரூ.600 கோடி: வேளாண் துறை எதிர்பார்ப்பு| Dinamalar", "raw_content": "\nசற்கர நாற்காலியில் அமர்ந்தபடி சென்றார் சசிகலா; வேறு ... 3\nதயக்கம் காரணமாக கொரோனா தடுப்பூசிகள் வீணாகும் நிலை 10\nகடன் வாங்கி கமிஷன் அடிக்கும் அதிமுக ஆட்சி: ஸ்டாலின் ... 39\n3வது அணியை காங்., விரும்பவில்லை- கே.எஸ்.அழகிரி 20\nமம்தாவிற்கு மேலும் பின்னடைவு: மற்றுமொரு எம்.எல்.ஏ ... 7\nதி.மு.க., ஒரு கம்பெனி; முதல்வர் பழனிசாமி விமர்சனம் 44\nசென்செக்ஸ் 50 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை 5\nஇந்தியாவில் மேலும் 19,965 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nபால் தினகரன் ஆபிஸ்களில் 'ரெய்டு' 25\nடாக்டர் சாந்தாவிற்கு 'பாரத ரத்னா': வலுக்கும் ... 14\nபுயல் நிவாரணம் ரூ.600 கோடி: வேளாண் துறை எதிர்பார்ப்பு\nவிவசாயிகளுக்கு புயல் நிவாரணம் வழங்க, 600 கோடி ரூபாயை வழங்கும்படி, மத்திய குழுவிடம், வேளாண் துறையினர் கேட்டுள்ளனர்.மாநிலம் முழுதும், நெல் உள்ளிட்ட தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சிறுதானியங்கள் உள்ளிட்ட வேளாண் பயிர்கள் சாகுபடியில், விவசாயிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.காய்கறிகள், கீரைகள், மூலிகைகள், வாசனை பொருட்கள், பழவகைகள் உள்ளிட்ட தோட்டக்கலை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவிவசாயிகளுக்கு புயல் நிவாரணம் வழங்க, 600 கோடி ரூபாயை வழங்கும்படி, மத்திய குழுவிடம், வேளாண் துறையினர் கேட்டுள்ளனர்.\nமாநிலம் முழுதும், நெல் உள்ளிட்ட தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சிறுதானியங்கள் உள்ளிட்ட வேளாண் பயிர்கள் சாகுபடியில், விவசாயிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.காய்கறிகள், கீரைகள், மூலிகைகள், வாசனை பொருட்கள், பழவகைகள் உள்ளிட்ட தோட்டக்கலை சாகுபடியும் நடந்து வருகிறது.\nஇந்நிலையில், டிசம்பரில் உருவான, 'நிவர்' புயலால், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், 40 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயிர் பாதிப்பு ஏற்பட்டது.\nஇதைத் தொடர்ந்து உருவான, 'புரெவி' புயலால் பெய்த க��மழையாலும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ராமேஸ்வரம் உள்பட, 15 மாவட்டங்களில், 6 லட்சம் ஏக்கருக்கு மேலான பயிர்கள் பாதிக்கப்பட்டன.தமிழகத்தில் ஏற்பட்ட பயிர் சேதங்களை, மத்திய குழுவினர் இரண்டு கட்டங்களாக ஆய்வு செய்து சென்றனர். விரைவில், மத்திய அரசிடம் அறிக்கை சமர்பிக்கப்பட உள்ளது.\nஅறிக்கையை ஆய்வு செய்து, தமிழகத்திற்கு புயல் நிவாரணத்தை மத்திய அரசு அறிவிக்க உள்ளது.பயிர் சேதங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க, 600 கோடி ரூபாயை வேளாண் துறையினர் கேட்டுள்ளனர்.இதில், வேளாண் பயிர்களுக்கு, 500 கோடி ரூபாய்; தோட்டக்கலை பயிர்களுக்கு, 100 கோடி ரூபாயும் அடக்கம்.மத்திய அரசு நிதி ஒதுக்கியதும், விவசாயிகளுக்கு உடனுக்குடன் நிவாரணம் வழங்க, வேளாண் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags புயல் நிவாரணம் வேளாண் துறை எதிர்பார்ப்பு\nஅழித்தது 20, ஆக்கியது 21 என்று உலகம் போற்றட்டும்(2)\nஅ.தி.மு.க.,- தி.மு.க., கூட்டணிகளில் குழப்பம்(13)\n» தினமலர் முதல் பக்கம்\n பயிர் காப்பீட்டில் 9000 கோடி குடுத்ததா அரசு விளம்பரங்களில் போட்டுக்குறாங்களே...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅழித்தது 20, ஆக்கியது 21 என்று உலகம் போற்றட்டும்\nஅ.தி.மு.க.,- தி.மு.க., கூட்டணிகளில் குழப்பம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2682849", "date_download": "2021-01-21T09:34:53Z", "digest": "sha1:A3CQZDT4FYIUHE7HKM44IGC6XF3SF2C2", "length": 21612, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "கொரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி: காங்., கேள்வி| Dinamalar", "raw_content": "\nசற்கர நாற்காலியில் அமர்ந்தபடி சென்றார் சசிகலா; வேறு ... 3\nதயக்கம் காரணமாக கொரோனா தடுப்பூசிகள் வீணாகும் நிலை 10\nகடன் வாங்கி கமிஷன் அடிக்கும் அதிமுக ஆட்சி: ஸ்டாலின் ... 39\n3வது அணியை காங்., விரும்பவில்லை- கே.எஸ்.அழகிரி 20\nமம்தாவிற்கு மேலும் பின்னடைவு: மற்றுமொரு எம்.எல்.ஏ ... 7\nதி.மு.க., ஒரு கம்பெனி; முதல்வர் பழனிசாமி விமர்சனம் 41\nசென்செக்ஸ் 50 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை 5\nஇந்தியாவில் மேலும் 19,965 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nபால் தினகரன் ஆபிஸ்களில் 'ரெய்டு' 25\nடாக்டர் சாந்தாவிற்கு 'பாரத ரத்னா': வலுக்கும் ... 14\nகொரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி: காங்., கேள்வி\n��ுதுடில்லி: பாரத் பயோடெக் மற்றும் சீரம் மருந்து நிறுவனமும் இந்தியாவில் 3வது கட்ட மருத்துவ பரிசோதனையை முடிக்காத போது, எப்படி இரு நிறுவனங்களின் மருந்துகளையும் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.இது தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கூறியதாவது: இதுவரை எந்த நாடும் 3வது கட்ட மருத்துவ பரிசோதனையை முடித்து, தரவுகளை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: பாரத் பயோடெக் மற்றும் சீரம் மருந்து நிறுவனமும் இந்தியாவில் 3வது கட்ட மருத்துவ பரிசோதனையை முடிக்காத போது, எப்படி இரு நிறுவனங்களின் மருந்துகளையும் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.\nஇது தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கூறியதாவது: இதுவரை எந்த நாடும் 3வது கட்ட மருத்துவ பரிசோதனையை முடித்து, தரவுகளை ஆய்வு செய்து அனுமதி வழங்கவில்லை. இதனால், கொரோனா வைரஸ், தடுப்பு மருந்துகளும் அனுமதி வழங்கும் விஷயத்தில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். கொரோனா தடுப்பு மருந்துகளை தயாரித்த இரு நிறுவனங்களும் தங்களின் 3வது கட்ட மருத்துவ பரிசோதனையை நிறைவு செய்யவில்லை. அந்த நிறுவனங்களின் மருந்துகளின் பாதுகாப்பு அம்சம், திறன் ஆகியவையும் மறு ஆய்வு செய்யப்படவில்லை.\nஆனால், இவை இரண்டும் கட்டாயமாகும். இரு மருந்துகளுக்கும் னுமதி வழங்கிய விவகாரத்தில், கட்டாய நெறிமுறைகளையும், தேவைகளையும் உறுதி செய்ய வலுவான காரணங்களை சுகாதாரத்துறை அமைச்சகம் கூறுவது அவசியம். இரு கொரோனா தடுப்பு மருந்துகளும் 3வது கட்ட மருத்துவ பரிசோதனையில் இருக்கும் போது, அவசர காலத்துக்கு மட்டும் மருந்துகளை பயன்படுத்த அளித்த அனுமதி பல்வேறு உடல்நலம் சார்ந்த கவலையை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nடில்லியில் ரூ.830 கோடி ஜிஎஸ்டி ஏய்ப்பு(6)\nகொரோனா தடுப்பூசிக்காக இதுவரை 75 லட்சம் பேர் பதிவு(1)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகாங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் யாரும் இந்த தடுப்பு ஊசியை போட்டுக்கொள்ள வேண்டாம்..... 3வது கட்ட மருத்துவ பரிசோதனை மற்றும்....30வது கட்ட மருத்துவ பரிசோதனைகூட முடிந்து யாராவது உயிருடன் இருந்தால் நீங்கள் போட்டுக் கொள்ளவும்.... எதிர் கட்சி என்பதற்காக ஏதாவது சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் என்று சொல்லக்கூடாது......பின்னர் ஏதாவது தவறு ஏற்பட்டால்......அதுதான் முன்னாலேயே காங்கிரஸ் கட்சி எச்சரித்தது என்று மலிவான அரசியல் செய்வதற்காக.....இவர்கள் பேசுவதை ஏர்த்துக்கொள்ள முடியாது.... இப்பவே இந்த கட்சி இருக்கிறதா என்று பார்க்க வேண்டிய நிலைமை.... இப்படியே பேசிக்கொண்டிருந்தால் \"மைகிராஸ்கோப்\" வைத்து உங்கள் கட்சியை தேட வேண்டிவரும் . . . . .ஜாக்கிரதையாக இருங்கள்\nகேள்வி கேட்கும் உரிமை பாப்பு ராகுல்ஜிக்கு மட்டுமே உள்ளது. அவர்தான் நேரு குடும்பத்தின் இளவரசர். அவர் குதூகலிக்க தாய்லாந்து சென்றுள்ளார். என்ன செய்ய.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கரு��்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nடில்லியில் ரூ.830 கோடி ஜிஎஸ்டி ஏய்ப்பு\nகொரோனா தடுப்பூசிக்காக இதுவரை 75 லட்சம் பேர் பதிவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2021/jan/06/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3538397.html", "date_download": "2021-01-21T08:11:56Z", "digest": "sha1:ARFGCN2HDSSS32CFVHF6P6U7H2XD3IGR", "length": 9836, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருச்சியில் நாளை தொழில் முனைவோா் விழிப்புணா்வு முகாம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nதிருச்சியில் நாளை தொழில் முனைவோா் விழிப்புணா்வு முகாம்\nதிருச்சியில் சிறு, குறு தொழில்களுக்கான வழிகாட்டி நெறிமுறைகள் தொடா்பாக தொழில்முனைவோா் விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.\nசென்னையில் உள்ள தொழில்முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், டிடிட்சியா இணைந்து அரியமங்கலம், சிட்கோ வளாகத்திலுள்ள டிடிட்சியா அரங்கத்தில் காலை 10 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 1.30 மணி வரை இந்த முகாம் நடைபெறும்.\nமுகாமில் புதிய தொழில்முனைவோரை உருவாக்குதல், ஏற்கெனவே உள்ள தொழில்களுக்கு சந்தை வாய்ப்பு, நிதிப் பெருக்கம், மூலதன மேலாண்மை, நிதியைக் கையாளும் முறைகள், கணக்குப் புத்தகப் பராமரிப்பு வழிமுறைகள், நிதிக் கட்டுப்பாடு, நிா்வாகக் கட்டுப்பாடு, வரி செலுத்தும் விதம், வரிச் சலுகை மற்றும் வரிகளைக் கையாளும் விதம் ஆகியவை குறித்து விரிவாக கற்றுத் தரப்படவுள்ளது.\nபயிற்சியில் வங்கி அதிகாரிகள், ஆடிட்டா் மற்றும் நிதி மேம்பாட்டு அலுவலா்கள் பங்கேற்று சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கவுள்ளனா்.\nஇதில் திருச்சி மாவட்ட சிறு, குறுந்தொழில் முனைவோா், புதிதாகத் தொழில் தொடங்க விரும்பும் 18 வயதுக்குள்பட்ட இருபாலரும் முகக் கவசம் அணிந்து பங்கேற்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 0431-2440119, 2440114, 96595-58111 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம். டிடிட்சியா செயலா் எஸ். கோபாலகிருஷ்ணன் இதைத் தெரிவித்தாா்.\nஅமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா - புகைப்படங்கள்\nஎம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுயலைக் கிளப்பும் ஐஸ்வர்யா மேனன் - புகைப்படங்கள்\nபட்டுப் புடவையில் அழகுப் பதுமை யாஷிகா ஆனந்த் - புகைப்படங்கள்\n73-வது ராணுவ தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nதடுப்பூசி போடும் பணி துவங்கியது - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2021/jan/15/sl-vs-eng-root-bairstow-put-visitors-on-top-after-bess-spins-web-over-hosts-3544143.html", "date_download": "2021-01-21T08:12:55Z", "digest": "sha1:LVLY6JPDVHPA2KBILZJFIKFJPNXSSDV7", "length": 9773, "nlines": 149, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nரூட், பேர்ஸ்டோவ் நிதானம்: முதல் நாளில் இங்கிலாந்து ஆதிக்கம்\nஇலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலா��்து அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்துள்ளது.\nஇலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் காலேவில் வியாழக்கிழமை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. பேட்ஸ்மேன்களின் சொதப்பலால், அந்த அணி முதல் இன்னிங்ஸில் 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.\nஇலங்கை பேட்டிங்: இங்கே க்ளிக் செய்யவும்..\nதொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்துக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக ஸாக் கிராலே மற்றும் டொமினிக் சிப்லே களமிறங்கினர். இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இங்கிலாந்து 17 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.\nஇதையடுத்து, கேப்டன் ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் கூட்டணி அமைத்து விளையாடினர். இலங்கைப் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்ட இருவரும் முதல் நாள் ஆட்டநேர முடிவு வரை விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர்.\nமுதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸில் இன்னும் 8 ரன்கள் பின்தங்கியுள்ளது. பேர்ஸ்டோவ் 47 ரன்களுடனும், ரூட் ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.\nஇலங்கைத் தரப்பில் எம்புல்டேனியா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.\nஅமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா - புகைப்படங்கள்\nஎம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுயலைக் கிளப்பும் ஐஸ்வர்யா மேனன் - புகைப்படங்கள்\nபட்டுப் புடவையில் அழகுப் பதுமை யாஷிகா ஆனந்த் - புகைப்படங்கள்\n73-வது ராணுவ தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nதடுப்பூசி போடும் பணி துவங்கியது - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/lingusamy", "date_download": "2021-01-21T09:32:06Z", "digest": "sha1:S33ESRSIAJ2B7P32EXPHT7D3VDDN3BL6", "length": 5008, "nlines": 71, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்���த்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதனுஷை வைத்து பெருசா பிளான் போடும் இயக்குநர்: ரஜினி ஒத்துக்குவாரா\nஅவர் புகழ் விட குணம் உச்சத்துல இருக்கு - SPB பற்றி பிரபலங்கள் உருக்கம்\nலிங்குசாமிக்கு மருத்துவமனையில் நடந்த சம்பவம்\nKadaram Kondan: இந்த இயக்குனருடன் இணைந்த சியான் விக்ரம்\nதங்க நாணயம், கறி விருந்து என ‘சண்டக்கோழி 2’ படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி தந்த விஷால்\nவிஜய், சூர்யா நடிக்க மறுத்தப் படத்தில் நடித்த விஷால்\nலிங்குசாமி இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு: ஜெயலலிதாவாகும் நயன்தாரா\nதெலுங்கில் கோடியாய் கொட்டும் சண்டக்கோழி 2\nதமிழில் நேரடியாக களமிறங்கும் பிரபல தெலுங்கு நடிகர்\nஅருவாளுக்கு ஆடு தான் பயப்படும், அய்யனார் இல்ல - சண்டகோழி 2 அதிரடி டிரைலர்\n’சண்டக்கோழி 2’ல் வரலட்சுமி கேரக்டர் ’செம’ உண்மையை உடைத்த நடிகர் விஷால்\nSandakozhi 2 Songs: சண்டக்கோழி சூர்யாவுக்காக எழுதப்பட்ட கதை: விஷால்\nபடக்குழுவினருக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கிய விஷால் மற்றும் லிங்குசாமி\nகேரள வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ரூ.2 லட்சம் நன்கொடை வழங்கிய லிங்குசாமி\nவிஜய்க்கு பதிலாக மாதவன் நடித்த படம் தான் “ரன்”\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanmedia.in/category/health/", "date_download": "2021-01-21T08:45:04Z", "digest": "sha1:MDPEA5RIP4WORASVJQ7GOOJOIWJRAMYP", "length": 6334, "nlines": 105, "source_domain": "tamilanmedia.in", "title": "HEALTH Archives - Tamilanmedia.in", "raw_content": "\nமுட்டை சாப்பிட்ட பிறகு யாரும் மறந்தும் கூட இந்த பொருட்களை சாப்பிடாதீங்க\nநரம்புத்தளர்ச்சி ஏற்பட இது தான் காரணம். தேவையற்றதை நினைத்து வருந்த வேண்டாம்.\nஉடலுறவுக்குப் பின் கட்டாயம் ஏன் குளிக்க வேண்டும்\nபெண்ணிற்கு உறவின் மேல் வெறுப்பு வர காரணம் என்ன..\nபால் குடிப்பதால் ஆண்களுக்கு இவ்வளவு பெரிய ஆபத்து ஏற்படுமா\nஇந்த உணவுகளையெல்லாம் சாப்பிட்டால் ஆண்மை முற்றிலும் அழிந்துவிடுமாம் ஜாக்கிரதை\nகேரளத்து பைங்கிளிகளின் ரகசியம் அம்பலம் வியக்கும் தமிழர்கள்… ஆச்சரியப்படுத்தும் உண்மைகள்\nபெண்ணின் சிறுநீரக பாதையை சோதனை செய்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்\n கரும்பு தோட்டத்தில் வேலை செய்யும் பெண்களைப் பற்றி அதிர்ச்சி தகவல்\nகாது வலியால் துடித்த இளைஞர்… ஞா���க சக்தியை இழந்ததால் அதிர்ச்சி: பின்னர் நடந்த பகீர்...\nஉலகில் இளம் வயதினர் எந்த வயதில் தங்கள் கன்னித்தன்மையை இழக்கின்றனர்\n… உயிரையும் பறிக்கும் இதையா சாப்பிடுகிறீர்கள்\n சர்க்கரை நோயாக இருக்கலாம்.. அலட்சியப்படுத்தாதீர்கள் மக்களே…\nகொத்து கொத்தாக மடியப்போகும் மனிதர்கள்… ஆராய்ச்சியார்களின் அதிர்ச்சியான எச்சரிக்கை\nவெளிநாட்டவர் கண்டுப்பிடித்த இந்த ஒரு உணவை மட்டும் தமிழர்கள் யாரும் சாப்பிட வேண்டாம்\nகை, கால் இழந்தும் சாதித்து காட்டிய இளைஞர்..\nஇறுக்கமான ஜிம் உடையில் செம்ம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை பூனம் பாஜ்வா..\nதிடீரென்று தனக்கு பார்த்த பெண் ணை வேண்டாம் என்று சொல்லி வேறு ஒரு பெண்ணை...\nகுளத்தில் மீன்வலையை வீசிய மீன்பிடிப்பாளர் வலையை இழுத்து பார்த்த போது காத்திருந்த அ திர்ச்...\nபிக்பாஸ் 4 போட்டியாளர்களின் கல்வி தகுதி என்ன தெரியுமா.. அதுவும், ஷிவானி படிப்பை கேட்டால்...\nசந்தோஷமா வாழ வந்தேன்..என் வாழ்க்கை இப்படி போச்சே கண்ணீர்விட்டு கதறும் இளம் பெண்\nவாய்ப்புக்காக படுக்கனும்ன்னு சொல்லல நீ.. ஆமா சொன்னேன் என்ன இப்போ.. ஆமா சொன்னேன் என்ன இப்போ..\nகுழந்தைகளை கொலை செய்த பின்னர் அபிராமி செய்த செயல்: வெளியான எஃப்.ஐ.ஆர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/massey-ferguson/massey-ferguson-4410-27152/31540/", "date_download": "2021-01-21T08:51:27Z", "digest": "sha1:G2DHUKEPTRECCTU4FAXL5DMNN4KKFVBT", "length": 27187, "nlines": 247, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது மாஸ்ஸி பெர்குசன் 4410 டிராக்டர், 2004 மாதிரி (டி.ஜே.என்31540) விற்பனைக்கு பிவானி, ஹரியானா - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய��திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: மாஸ்ஸி பெர்குசன் 4410\nவிற்பனையாளர் பெயர் Ramesh Duhan\nமாஸ்ஸி பெர்குசன் பயன்படுத்திய டிராக்டர்கள்\nபிராண்ட் - மாஸ்ஸி பெர்குசன்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nமாஸ்ஸி பெர்குசன் 4410 விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் மாஸ்ஸி பெர்குசன் 4410 @ ரூ 1,60,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2004, பிவானி ஹரியானா இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nமஹிந்திரா அர்ஜுன் 555 DI\nபார்ம் ட்ராக் 65 EPI\nநியூ ஹாலந்து 3630-TX சூப்பர்\nமாஸ்ஸி பெர்குசன் 241 DIபிளானட்டரி பிளஸ்\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த மாஸ்ஸி பெர்குசன் 4410\nபார்ம் ட்ராக் 50 EPI பவர்மாக்ஸ்\nஜான் டீரெ 5045 D பவர்ப்ரோ\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோமேக்ஸ் 4050 E\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்���ி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2020/10/28/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/58401/10000-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-pelwatte", "date_download": "2021-01-21T08:03:18Z", "digest": "sha1:WH4TTO2TRA5A5EEKE5PU2FHABANLEZIF", "length": 16946, "nlines": 161, "source_domain": "thinakaran.lk", "title": "10,000 பால் பண்ணையாளர்களை தொடர்ச்சியாக வலுவூட்டும் Pelwatte | தினகரன்", "raw_content": "\nHome 10,000 பால் பண்ணையாள��்களை தொடர்ச்சியாக வலுவூட்டும் Pelwatte\n10,000 பால் பண்ணையாளர்களை தொடர்ச்சியாக வலுவூட்டும் Pelwatte\nஇலங்கையின் முன்னணி பாலுற்பத்தி நிறுவனமான Pelwatte Dairy Industries Limited, கடுமையான பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் விவசாயிகளின் வாழ்வை செழுமையூட்டல், பாலுற்பத்தியில் தன்னிறைவு அடைதல் மற்றும் உற்பத்தியை அதிகரித்தல் போன்ற தனது உறுதிப்பாட்டை தொடர்ந்து முன்னெடுக்கும் நம்பிக்கையில், பயிற்சி மற்றும் அறிவு பகிர்வு திட்டங்கள் மூலம் விவசாயிகளை வலுவூட்டும் செயற்பாட்டை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.\nபுத்தலவில் உள்ள பயிற்சி மையத்தில் கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடைபெற்ற பயிற்சித் திட்டங்கள், தீவன பராமரிப்பு, தீவனங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள், நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு, இனப்பெருக்கம் மற்றும் வளர்ப்பு, சுத்தமான பால் உற்பத்தி, சேமித்தல் மற்றும் போக்குவரத்தை கையாளுதல் போன்ற விடயப்பரப்புகளை உள்ளடக்கியதுடன் விவசாயிகளுக்கு இவை தொடர்பான முழுமையான பார்வையை வழங்கியது. விவசாயிகள் தங்களை வலுவூட்டி உற்பத்தித் திறன் மற்றும் தமது தயாரிப்புகளின் தரத்தை அதிகரிப்பதற்கு உதவும் பொருட்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்களினால் இந்த அமர்வுகள் நடாத்தப்பட்டன. விவசாயிகள் தமது பணிகளில் நிபுணத்துவம் பெறவும், சொந்தமாக ஒரு வியாபாரத்தை நிர்வகிக்கவும், நடத்திச் செல்லவும் தேவையான திறன்களை அவர்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களை வலுவூட்ட இந் நிறுவனம் எதிர்ப்பார்க்கின்றது.\nஇதுவரையிலான திட்டங்களின் முன்னேற்றம் குறித்து Pelwatte Dairy இன் முகாமைத்துவ பணிப்பாளர், அக்மால் விக்ரமநாயக்க கருத்து தெரிவிக்கையில், \"எமது 10,000 பால் பண்ணையாளர்களை உள்ளடக்கிய குடும்பத்தையும், அதற்கு அப்பாலும் முன்னேற்றகரமாக செழுமையாக்கும் இந்த நோக்கத்தின் பிரதான பங்காளராக இருப்பதையொட்டி மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம். இந்த நுட்பங்கள், உதவிக்குறிப்புகள் மற்றும் வழிமுறைகள் உற்பத்தியில் அவர்களின் ஒட்டுமொத்த உற்பத்தித்திறனை அதிகரிப்பதுடன், பாலின் தரம் மற்றும் அவர்களின் வாழ்க்கையின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதி செய்யும் என்று நம்புகிறோம். குறிப்பாக, இந்தக் காலப்பகுதியில் இந்த பண்ணையாளர்களுக்கும், துணை தொழிற்துறைகளுக்கும் உதவுகிறது,\" என்றார்.\nஇந்த நோக்கத்திற்கு ஆதரவளித்த பங்காளர்கள் மற்றும் அமைப்புகளுக்கு தனது பாராட்டுகளைப் பகிர்ந்துகொண்ட அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “இந்தத் திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதில் ஆதரவளிக்கும் அமைப்புகளுக்கு நான் நன்றி கூறுகிறேன். மேலும் எங்கள் அர்ப்பணிப்பு மற்றும் தொலைநோக்கு பார்வை காரணமாக ஏனைய பல சமூகங்களை ஆதரிக்கவும் வளப்படுத்தவும் முடியும் என்பதுடன், இதன் மூலம் இலங்கையை ஒரு தன்னிறைவான பொருளாதாரமாக மாற்றும்.\"\nஇந்த நடவடிக்கைகளின் மூலம், உலகெங்கிலும் உள்ள சிறந்த நடைமுறைகள் மற்றும் வழிமுறைகளை நமது உள்ளூர் விவசாயிகளுக்கு பயிற்றுவிக்கவும், இதன் மூலம் செலவுகளைக் குறைக்கவும், செயல்திறனை அதிகரிக்கவும் Pelwatte எதிர்ப்பார்க்கின்றது.\n\"நாங்கள் விவசாயிகளுக்கான இந்த பயிற்சியில் நிதி ரீதியான பரிவர்த்தனை நோக்கத்துடன் ஈடுபடவில்லை, மாறாக இந்த தேவைகள் எங்கள் வருடாந்த வரவு செலவுத் திட்டத்திலேயே உள்ளடக்கப்படுகின்றன,” என விக்ரமநாயக்க அவர்கள் குறிப்பிட்டதுடன், இதன் இறுதி நோக்கம் வாழ்வை வலுவூட்டல் என்பதை மென்மேலும் உறுதிப்படுத்தினார். மேலும், நிறுவனத்தின் நோக்கம் வெறுமனே நிதி ஆதாயம் என்பதல்ல என்பதுடன், அதனையும் தாண்டி தேசத்திற்கு மீண்டும் கைமாறு செய்வதாகும்.\nPelwatte Dairy Industries புத்தலவில் உள்ள தங்கள் பயிற்சி மற்றும் அபிவிருத்தி பண்ணையில் தொடர்ச்சியாக பயிற்சி முகாம்களை நடத்துகின்றது. உள்ளக பயிற்சியானது விவசாயிகளுக்கு தங்குமிடம் மற்றும் போக்குவரத்தை வழங்குகிறது. இதனால், விவசாயிகள் சிறந்த பயிற்சி மற்றும் அறிவு பகிர்வு வாய்ப்புகளைப் பெற ஏதுவாக நிறுவனம் முழு செயல்முறையையும் பொறுப்பேற்கிறது. இந்த மாதிரித் திட்டமானது மக்களை வலுவூட்டி, வாழ்க்கையை வளமாக்குவதுடன், பொருளாதாரத்திற்கும், தேசத்திற்கும் ஆதரவளிக்கும் என்று Pelwatte நம்புகின்றது.\nநுகர்வோருக்கு உற்சாகமூட்டும் தள்ளுபடிகளை வழங்கும் Pelwatte Dairy\nசமையல் நிபுணர்களின் பாராட்டைப் பெறும் Pelwatte தயாரிப்புகள்\nபுதிய இரு வகை ஐஸ் கிறீம்களை அறிமுகப்படுத்தும் Pelwatte\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தவர்களுக்கு தொற்றில்லை\nமினுவாங்கொடை, கல்லொழுவை பிரதேசத்தில், அண்மையில��� மரணித்து அடக்கம்...\nகொள்கை விடயங்களில் அரசாங்க அதிகாரிகள் உள்ளீடுகளை வழங்க வேண்டும்\n- அரசாங்க கணக்குகள் பற்றிய குழுசிக்கலான விடயங்கள் தொடர்பில் எடுக்கப்படும்...\nமெத்திவ்ஸை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், இலங்கை அணி தோல்வியடைந்திருந்த...\nஏப்ரல் 30ஆம் திகதிக்குள் வாக்காளர் பெயர் பட்டியல்\n- திருத்தங்களுடன் முழுமைபெறும் என்கிறார் ஆணைக்குழு தலைவர்இந்த...\nமடவளை மக்களால் நன்றியுடன் நினைவு கூரப்படும் மர்ஹூம் அப்துல் வஹாப்\nமர்ஹும் மொஹம்மது கலீபா அப்துல் வஹாப் (கணக்கப்பிள்ளை ஹாஜியார்) காலமாகி...\nஜோ பைடனுக்கு, ஜனாதிபதி கோட்டாபய, பிரதமர் மஹிந்த வாழ்த்து\nஅமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ்...\nஇந்திய வம்சாவளி மக்களின் அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்\n- இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்இலங்கையில் வாழும் ...\nஇலங்கையின் விமான நிலையங்கள் முழுமையாக திறப்பு\n- முதல் விமானம் ஓமானின் மஸ்கட்டிலிருந்து வருகைகொரோனா பரவலைத் தொடர்ந்து,...\nஜாவா புதைப்பு மற்றும் எரிப்பு\nஅரசாங்கமும் மக்களும் இதனை இஸ்லாமிய ரீதியாக மத ரீதியாக பார்க்காமல் நடுநிலையாக நோக்க வேண்டும். சகல மக்களையும் புதைப்பதே சிறந்த வழி. எரிப்பதால் வரக்கூடிய பாதிப்பு ஏராளமானது. சகல மக்களும் ஒன்றினைந்து...\nகொரோனா என ஏற்க முடியாது\nகொரோனா என ஏற்க முடியாது\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooriyantv.ca/2020/12/blog-post_42.html", "date_download": "2021-01-21T07:09:20Z", "digest": "sha1:6GKFMZRHHE2PIPCFYWF2QKO75SQ5QLCH", "length": 7584, "nlines": 84, "source_domain": "www.sooriyantv.ca", "title": "Tamil TV Channels | Tamil TV Online | Tamil News Live சீரியல் புகழ் நடிகை சித்ரா தற்கொலை.. ஹோட்டல் அறையில் தூக்கு! Sooriyan TV | Sooriyan TV Media | Tamilnews | Cinema News | Live Tamil TV |Tamil TV Channel | Tamil Videos | Online news for Tamil Diaspora | Latest news from Tamil Nadu, India, World, Business, Entertainment", "raw_content": "\nHomeதமிழ் நாடுசீரியல் புகழ் நடிகை சித்ரா தற்கொலை.. ஹோட்டல் அறையில் தூக்கு\nசீரியல் புகழ் நடிகை சித்ரா தற்கொலை.. ஹோட்டல் அறையில் தூக்கு\nசின்னத்திரை நடிகை சித்ரா தான் தங்கியிருந்த ஹோட்டலில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். வருக்கு ஹேம்நாத் என்பவருடன் திருமணம் நிச்சயமாகியிருந்தது. அவருடன்தான், சித்ரா ஹோட்டலில் தங்கியிருந்ததாகவும் கூறபாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற டிவி தொடரில் முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழடைந்தவர் சித்ரா. இவர் டிவி சீரியலில் நடிப்பதற்காக சென்னை, நசரத்பேட்டையிலுள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தார். அந்த ஹோட்டலில் தூக்குப்போட்ட நிலையில் அவர் சரடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\n28 வயதான சித்ரா, திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்தவராகும். இப்படுகிறது. சித்ரா தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. அதிகாலை 2.30 மணிக்கு சூட்டிங் முடிந்த பிறகு ஹோட்டலுக்கு திரும்பியுள்ளார் சித்ரா. இதன்பிறகு இன்று காலைக்குள் தற்கொலை நடந்துள்ளது. விரைவில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசித்ராவின் சாவில் மர்மம் இருக்கு: மனோபாலா\nபிரபல தொகுப்பாளினி சித்ரா இறப்பு செய்தி கேட்டவுடன் சின்னத்திரை நடிகர்கள் படை எடுத்து பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவமனையில் நிற்கின்றனர்.\nபாண்டியன் ஸ்டோர் சீரியலில் அவருடன் நடித்த சக நடிகர்-நடிகைகள் மற்றும் அவரது நண்பர்கள் சித்ராவின் உடலை மருத்துவமனையில் பார்த்து கதறி அழுதபடி வெளியில் வருகின்றனர்.\nசித்ரா பல அவமானங்களை கடந்து வெற்றி பெற்ற ஒரு நடிகை அவர் பிரபலம் அடைந்த பின்பும் அனைவரிடமும் மரியாதையுடனும் அன்புடனும் பழகக்கூடியவர் என்று சித்ராவின் நினைவுகளை ஒரு பக்கம் பதிவு செய்து வருகின்றனர்.\nமருத்துவமனைக்கு வந்த நடிகர் மனோபாலா கண்ணீர் விட்டு கதறி அழ தொடங்கினர். தைரியமான பொண்ணு பிறருக்கு தைரியம் சொல்லும் பொண்ணு இந்த முடிவு எப்படி எடுத்துச்சு என்று கூறியதோடு சித்ரா சாவில் மர்மம் இருப்பதாகவும் தெரிவித்தார்.\nஒவ்வொரு சாவிற்கும் பின் ஒரு மர்மம் இருக்கும் அந்த வகையில் சித்ராவின் சாவிற்கு பின் மர்மம் இருக்கிறது என்று கூறி அழத் தொடங்கியவர். தயவு செய்து சின்னத்திரை நடிகர் நடிகைகள் யாரும் இது போன்ற முடிவை எடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.\nதனது தாய் தந்தைக்கு திருமணம் செய்து அழகு பார்த்தாராம் VJ சித்ரா.\nசினி மினி தமிழ் நாடு\nதாய் மண்ணே வணக்கம் , மங்கள இசை, நாட்டியாலயா, இன்னிசை நிகழ்ச்சி,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooriyantv.ca/2020/12/blog-post_75.html", "date_download": "2021-01-21T07:21:41Z", "digest": "sha1:XHWBDGFZFSPFRIV3LQ6BRLEBKBSLTUE2", "length": 7391, "nlines": 83, "source_domain": "www.sooriyantv.ca", "title": "Tamil TV Channels | Tamil TV Online | Tamil News Live கிளிநொச்சி மாவட்டத்தில் பாதிப்பு: வீடுகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது! Sooriyan TV | Sooriyan TV Media | Tamilnews | Cinema News | Live Tamil TV |Tamil TV Channel | Tamil Videos | Online news for Tamil Diaspora | Latest news from Tamil Nadu, India, World, Business, Entertainment", "raw_content": "\nHomeSrii Lankaகிளிநொச்சி மாவட்டத்தில் பாதிப்பு: வீடுகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது\nகிளிநொச்சி மாவட்டத்தில் பாதிப்பு: வீடுகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது\nகிளிநொச்சி மாவட்டத்தில் 292 குடும்பங்களை சேர்ந்த 882 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.\nஇன்று காலை(03) 9 மணி வரை திரட்டப்பட்ட புள்ளி விபரங்களின் அடிப்படையில் வீடொன்று முழுமையாகவும், 93 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளதாகயும் அப்புள்ளி விபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை 2 பாதுகாப்பு அமைவிடங்களில் 24 குடும்பங்களை சேர்ந்த 88 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 67 குடும்பங்களை சேர்ந்த 222 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 144 குடும்பங்களை சேர்ந்த 397 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 05 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.\nபூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் 78 குடும்பங்கள் சேர்ந்த 249 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடொன்று முழுமையாகவும், 68 வீடுகள் பகுதியளவிலும் சேதம் அடைந்துள்ளன. பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 03 குடும்பங்களை சேர்ந்த 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇரணைமடு வெள்ள அபாய எச்சரிக்கை\nதற்போதைய நிலவரத்தின் பிரகாரம் இரணைமடு பகுதியில் 60 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும் மாங்குளம் மற்றும் கனகராயன் குளம் பிரதேசத்தில் 70 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும் கிடைக்கப் பெற்றுள்ளது. இதனால் இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 18 அடியை அண்மித்துள்ளது. எனவே மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்\nகனகாம்பிகை குளம் கிட்டத்தட்ட 6 அடியை அண்மித்துள்ளது அதன் கொள்ளளவு 10.6 அடி எனவே தொடர்ச்சியாக மழை பெய்யுமாக இருந்தால் அதிகாலை வான்பாய்வதற்கான சந்தர்ப்பம் உள்ளது. எனவே மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதுடன், முதியவர்கள், மாற்றுவலுவுடையோர் கர்ப்பிணித்தாய்மார் மற்றும் சிறுவர்களை அருகில் உள்ள உறவினர் வீடுகளுக்கு முன்கூட்டியே தற்போதய கொரோணா சூழ்நிலையை கருத்திற்கொண்டு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்\nபாதிப்பு ஏற்பட்ட பகுதிக்கள் தொடர்பான தகவல்கள் தொடர்ந்தும் திரட்டப்பட்டு வருகின்றது.\nதாய் மண்ணே வணக்கம் , மங்கள இசை, நாட்டியாலயா, இன்னிசை நிகழ்ச்சி,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/vikki275/", "date_download": "2021-01-21T07:48:12Z", "digest": "sha1:PS4YGUQH5CI3U3FKAXHDBRKJEPELTT27", "length": 10447, "nlines": 91, "source_domain": "orupaper.com", "title": "தனது சொத்து விபரங்களை வெளிப்படுத்தினார் விக்னேஸ்வரன்! | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் தாயகச் செய்திகள் தனது சொத்து விபரங்களை வெளிப்படுத்தினார் விக்னேஸ்வரன்\nதனது சொத்து விபரங்களை வெளிப்படுத்தினார் விக்னேஸ்வரன்\nதேர்தலுக்கு முன்னர் தனது சொத்து விபரங்களை பொதுமக்களுக்கு அறிவிப்பதாக தெரிவித்திருந்த நிலையில் இன்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் தனது சொத்து விபரங்களை வெளிப்படுத்தியுள்ளார்.\nஇதன்படி, விக்னேஸ்வரன் அவர்களின் உள்ளூர் வங்கிக் கணக்குகளில் மொத்தமாக ரூபா 4,424,724.24 பணமும் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் 9,618.98 பவுண்டுகள் பணமும் 1,210.33 டொலர்கள் பணமும் இருக்கின்றன. இவைதவிர, யாழ்ப்பாணத்திலுள்ள சண்டிலிப்பாய் இரட்டையபுலத்தில் ஒரு துண்டு காணியும் கொழும்பு 7இல் அவர் வசிக்கும் வீட்டின் மீதான உரிமமும் அவருக்கு இருக்கின்றன.\nநீதிபதியாகவும், நீதியரசராகவும் பணி புரிந்தகாலத்தில் விக்னேஸ்வரன் அவர்கள் உழைத்த பணமும் முதலமைச்சராகப் பணி ஆற்றிய காலத்தில் அவருக்குக் கிடைத்த வேதனத்தில் ஏற்பட்ட சேமிப்பும் இவற்றுள் அடங்கும்.\nஇதேவேளை, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் யாவும் சேகரிக்கப்பட்டு 232, கோவில் வீதி, யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன என்றும் இவற்றை பார்க்க விரும்புபவர்கள் தேர்தலின் பின்னர் முன் அனுமதியுடன் அவற்றை பார்வையிடலாம் என்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக தேர்தலில் வெற்றி பெறுபவர்களின் சொத்து விபரங்கள் மாத்திரமே பகிரங்கப்படுத்தப்படும் என்றும் சில தினங்களுக்கு முன்னர் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி அறிவித்திருந்த போதிலும் நீதியரசர் விக்னேஸ்வரன் தனது சொத்து விபரங்களை தேர்தலுக்கு முன்னரேயே மக்களுக்கு பகிரங்கப்படுத்தியிருக்கிறார்.\nதேர்தலில் வெற்றி பெறும் ஒருவர் வேட்பாளராக இருந்தபோது எவ்வளவு சொத்துக்களை வைத்திருந்தார் என்பதை ஒருவர் அறிவதன் மூலம், அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காலத்தில் எவ்வளவு சொத்துக்களை சேர்த்தார் என்பதையும் பதவித் துஸ்பிரயோகம் அல்லது முறைகேடுகள் மூலம் சொத்துக்களை சேகரித்தாரா என்பதையும் அறிய முடியும்.\nஇதேசமயம், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் கூட்டு கட்சிகள் செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையின்படி, நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படும் வேட்பாளர்கள் தமது மாதாந்த படிகளின் 8 சத வீதத்தினை பொதுமக்களின் நல்வாழ்வு திட்டங்களுக்காக இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட அவர்கள் விரும்பிய ஒரு அறக்கட்டளை நிதியத்துக்கு மாதாந்தம் வழங்க வேண்டும். அது தமிழ் மக்கள் நம்பிக்கைப் பொறுப்பு நிதியமாகவும் அமையலாம். ஆகக்குறைந்தது 2 சதவீதத்தினை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுவான செலவீனங்களுக்காகவும் அவர்கள் வழங்கவேண்டும்.\nPrevious articleசாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கே எங்கள் ஆணையை வழங்குவோம்\nNext articleசாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இளநீரால் வந்த குழப்ப நிலை\nதாயக கதவடைப்பு போராட்டத்துக்கு வலுச்சேர்ப்போம்\nஅங்கயன் இராமநாதன் போன்ற ரவுடிகளை முன் நிறுத்தி தென்னிலங்கை ஆட்சியாளர்கள் அரசியல் செய்ய தொடங்கி இருக்கிறார்கள்\nஎதிர்கால வைத்தியர் ஒருவரைஇன்று இழந்துள்ளது\nபிரித்தானியாவில் இலையுதிர் காலம் வரை கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும்.\nசுகம் வரும் ஆனால் ஆள் தப்பாது சிங்கள பேரினவாதம் முனுமுனுப்பு\nதாயக கதவடைப்பு போராட்டத்துக்கு வலுச்சேர்ப்போம்\nதமிழர்களுக்கு தீர்வு வழங்குவது சிறிலங்கா அரசின் சொந்த விருப்பம் முருங்கை மரத்தில் ஏறிய இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/480093", "date_download": "2021-01-21T09:05:29Z", "digest": "sha1:HYNFJ2WRUQ7PXGJBC7MULOI3HDJ6XKSV", "length": 2809, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"டப்லின்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"டப்லின்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:33, 6 பெப்ரவரி 2010 இல் நிலவும் திருத்தம்\n6 பைட்டுகள் நீக்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n14:38, 28 சனவரி 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJotterbot (பேச்சு | பங்களிப்புகள்)\n05:33, 6 பெப்ரவரி 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2021-01-21T08:38:59Z", "digest": "sha1:W2UQG5A6CN7OPHELFF3JNPIVPUFT2M2Z", "length": 4709, "nlines": 71, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n1 லட்சம் கோடியை பறிகொடுத்த டாப் நிறுவனங்கள்\nமுகூர்த்த ட்ரேடிங்கில் அடித்து நொறுக்கிய சென்செக்ஸ்\nதலையில் துண்டை போட்ட டாப் நிறுவனங்கள்: 91,699 கோடி இழப்பு\nAdvt : இந்த பண்டிகைக் காலம் ஆன்லைன் ட்ரேடிங்க்கு உகந்த காலம்\nகடன் வாங்கிக் குவிக்கும் இந்தியர்கள்: சிறிய கடன்கள் அதிகரிப்பு\nStock Market: முரட்டுத்தனமான வீழ்ச்சி - மக்களே உஷார்\nமண்டைய போட்ட சென்செக்ஸ்... 1000 புள்ளிகளுக்கு மேல் சரிவு\nHappiest Minds IPO: உங்கள் பங்கு ஒதுக்கீட்டை தெரிந்துகொள்வது எப்படி\nபங்குச் சந்தையில் சுனாமி - ரூ.10 லட்சம் கோடி நஷ்டம்\nRIL Share: 155% வளர்ச்சியில் ரிலையன்ஸ் - செம லாபம்\nபட்டையை கிளப்பும் Aviation பங்குகள் - இதை வாங்கலாமா\nHappiest Minds: 111% வளர்ச்சி - எண்ட்ரியே வெறித்தனம்\nStocks: இந்த பங்குகளை உடனே வாங்கினால் லாபம் பெறலாம்\nதொழிலதிபர்களுக்கே அல்வா...கவர்ச்சி வட்டி ஆசைக்காட்டி 30 கோடி சுருட்டியவர் கைது\nதொழிலதிபர்களுக்கே அல்வா...கவர்ச்சி வட்டி ஆசைகாட்டி 30 கோடி சுருட்டியவர் கைது\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/tax-revenue", "date_download": "2021-01-21T08:45:47Z", "digest": "sha1:AQB2W6C7HSAUS3GDVIC6OFXJROFFTAX6", "length": 4368, "nlines": 71, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE ��ற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவருமானம் போச்சு... நிதிப் பற்றாக்குறையில் இந்தியா\nவரி வருவாயில் மண்ணள்ளிப் போட்ட கொரோனா\nIncome Tax: மத்திய அரசின் முக்கிய அறிவிப்புகள்\nமார்ச் வரைக்கும் புதிய சலுகை எதுவும் கிடையாது: மத்திய அரசு திட்டவட்டம்\nவரி வசூல் இலக்கை அடையுமா மத்திய அரசு\nஜிஎஸ்டி வசூல்: குறி தவறிய அரசின் இலக்கு\nகஜானா காலி: பார்த்துப் பார்த்து செலவு செய்யும் மத்திய அரசு\nவரி செலுத்துவோரை அரசு பாதுகாக்கும்: நிர்மலா சீதாராமன்\nநேரடி வரி வசூலில் ஏமாற்றம்: இப்படியே போனால் ரொம்ப கஷ்டம்\nசெலவைக் குறைக்கலனா தலையில் துண்டுதான்... அரசுக்கே இந்த நிலையா\nகவர்ன்மெண்ட் கஜானாவில் துண்டு: ஆய்வில் எச்சரிக்கை\nவரி வருவாயில் தமிழகத்தின் பங்கு 1,400 கோடிக்கு மேல் குறைப்பு\nகவர்ன்மெண்ட் கஜானாவில் துண்டு விழப் போகுதாம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/cinema/2019/11/16/vijays-bigil-rayappan-sneak-peek-released", "date_download": "2021-01-21T07:44:58Z", "digest": "sha1:42G7HH3MCLLGYVDX6Z4UOJDV3CU2XQZ6", "length": 6145, "nlines": 62, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "vijays bigil rayappan sneak peek released", "raw_content": "\n“கப் முக்கியம் பிகிலு” - ரசிகர்களை சிலிர்க்க வைத்த ராயப்பனின் Sneak Peek (வீடியோ)\nயூடியூப் தளத்தில் வெளியான பிகில் படத்தின் 3வது ஸ்னீக் பீக் காட்சி வைரலாகி வருகிறது.\nவிஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் 3வது முறையாக உருவாகி கடந்த மாதம் தீபாவளியை முன்னிட்டு வெளியான படம் பிகில். இதில் இரட்டை வேடத்தில் விஜய் நடித்திருந்தார். ஸ்போர்ட்ஸ் ஆக்‌ஷன் படமான பிகில் இன்று வரை திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது.\nநயன்தாரா, கதிர், யோகிபாபு, ஆனந்த் ராஜ், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராஃப் என பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படத்தை சுமார் 180 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்தது.\nஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்துள்ளது. இதுவரையில் பிகில் படம் 300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகவும் படக்குழு தரப்பு தெரிவிக்கிறது.\nஇதற்கிடையில், பிகில் படத்தின் சில காட்சிகள் MovieBuff தளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. ஏற்கெனவே வெளியான இரண்டு வீடியோக்களும் ரசிகர்களை ஈர்த்த நிலையில் தற்போது “கப் முக்கியம் பிகிலு” என்ற விஜயின் ராயப்பன் கேரக்டரின் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.\nராயப்பன் வீடியோ வெளியான சில மணிநேரங்களிலேயே லட்சக்கணக்கான ரசிகர்களால் பார்க்கப்பட்டுள்ளது. தற்போது அந்த வீடியோவை சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.\n43 வது நாளாக மாணவர்கள் தொடர் போராட்டம் : ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி காலவரையற்ற மூடல்\n“மழை பெய்தால் வெள்ளக்காடு; வேளச்சேரியா வெள்ளச்சேரியா” - சென்னை தெற்கு மாவட்ட திமுக கண்டன ஆர்ப்பாட்டம்\n“படகை தாக்கி இந்திய மீனவர்களை கொன்ற இலங்கை கடற்படை” : கொந்தளிக்கும் கிராம மக்கள் \nமது போதையில் ஜீப் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வடமாநில பெண்.. போலிஸாரிடம் தகராறில் ஈடுபட்டு அட்டூழியம்\n43 வது நாளாக மாணவர்கள் தொடர் போராட்டம் : ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி காலவரையற்ற மூடல்\n“மழை பெய்தால் வெள்ளக்காடு; வேளச்சேரியா வெள்ளச்சேரியா” - சென்னை தெற்கு மாவட்ட திமுக கண்டன ஆர்ப்பாட்டம்\n“படகை தாக்கி இந்திய மீனவர்களை கொன்ற இலங்கை கடற்படை” : கொந்தளிக்கும் கிராம மக்கள் \n3மாதத்தில் ரூ.2,855 கோடிக்கு புதிய டெண்டர்விட்ட அதிமுக அரசு: கடன் வாங்கி கமிஷன் அடிக்கும் கேடுகெட்ட ஆட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/11/04115811/2039178/dog-kills-snake-that-tried-to-enter-house.vpf", "date_download": "2021-01-21T07:42:28Z", "digest": "sha1:CUNBLFLI4G4IIFFVWQ6GO4KNHZ6XGZHJ", "length": 16775, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "எஜமான் வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பை கடித்துக்கொன்ற நாய் || dog kills snake that tried to enter house", "raw_content": "\nசென்னை 21-01-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஎஜமான் வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பை கடித்துக்கொன்ற நாய்\nமாற்றம்: நவம்பர் 04, 2020 16:42 IST\nதஞ்சையில் எஜமான் வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பை நாய் கடித்து கொன்றது. பாம்பு கடித்ததில் நாயும் உயிரிழந்தது.\nதஞ்சையில் எஜமான் வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பை நாய் கடித்து கொன்றது. பாம்பு கடித்ததில் நாயும் உயிரிழந்தது.\nநாய் நன்றியுள்ள விலங்கு ஆகும். வளர்ப்பு பிராணிகளில் நாய்க்கு எப்போதுமே தனி இடம் உண்டு. மனிதர்களிடம் கூட காணாத குணம் நாயிடம் உண்டு. மேலும் நாயிடம் குறும்பும் அதிகம் உண்டு. சினிமாக்களில் நாய் வீட்டிற்கு தேவையான பொருட்களை கடைக்கு சென்று வாங்குவது, தன்னை வளர்த்த எஜமானர்களை, அவர்கள் வீட்டில் உள்ளவர்களை பாம்பு, திருடர்களிடம் இருந்து காப்பாற்றுவது போன்ற சம்பவங்கள் இடம் பெற்று இருக்கும். இதே போன்ற சம்பவங்கள் நிஜத்திலும் ஆங்காங்கே நடைபெறுவது உண்டு.\nதஞ்சையில் தன்னை வளர்த்த எஜமானர் வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பை ஒரு நாய் கடித்து கொன்றது. மேலும் பாம்பு கடித்ததில் நாயும் இறந்தது.\nஇந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-\nதஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை சிந்து நகரைச் சேர்ந்தவர் எழில்மாறன்-மாலா தம்பதியினர். இவர்களது வீட்டில் ரியோ, ஸ்வீட்டி என்ற 2 நாய்களை வளர்த்து வந்தனர். சம்பவத்தன்று வீட்டில் எழில்மாறன் குடும்பத்தினர் இரவு நேரத்தில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று அவர்களது வீட்டு வாசலுக்கு வந்து வீட்டிற்குள் நுழைய முயன்றது.\nஇதனை பார்த்த ரியோ என்ற நாய், பாம்புடன் கடுமையாக சண்டையிட்டது. இதில் நாய் கடித்ததில் பாம்பு இறந்தது. அதே நேரத்தில் பாம்பு கடித்ததில் அதன் விஷம் நாய்க்கு ஏறியதில் வாயில் நுரை தள்ளியபடி நாயும் இறந்தது.\nஇரவில் நடந்த சம்பவம் எதுவும் தெரியாமல் தூங்கிய எழில்மாறன் தம்பதியினர் மறுநாள் காலை விடிந்ததும் எழுந்து வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தபோது பாம்பும், நாய் ரியோவும் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதன் அருகிலேயே மற்றொரு நாயான ஸ்வீட்டி கண்களில் நீர்வடிந்தபடி சோகத்தில் படுத்திருந்தது.\nவீட்டுக்குள் நுழைய முயன்ற பாம்பை கொன்று, தனது உயிரை விட்டு குடும்பத்தினரை காப்பாற்றிய நாய் ரியோவின் உடலுக்கு மாலா மற்றும் அவருடைய குடும்பத்தினர் பால், அரிசி, பூக்களை தூவி தங்களது தோட்டத்திலேயே கண்ணீர் மல்க புதைத்தனர்.\nஅதனுடன் வாழ்ந்து வந்த மற்றொரு நாயான ஸ்வீட்டி ரியோவின் நினைவாக உணவு ஏதும் சாப்பிடாமல் சோகத்தில் இருந்து வருவதாக மாலா தெரிவித்தார்.\nசசிகலாவின் உடல்நலக்குறைவு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது- மனித உரிமை ஆணையத்தில் புகார்\nசசிகலா உடல்நிலை சீராக உள்ளது- டிடிவி தினகரன்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு\nசசிகலாவிற்கு கொரோனா தொற்று இல்லை- மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nஅதிபராக பதவியேற்ற ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் பணிகளை தொடங்கினார்\nபெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலா மூச்சுத்திணறலால் ஐசியுவில் மீண��டும் அனுமதி\nஅமெரிக்க அதிபராக பதவியேற்ற ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nதக்கலை அருகே காருக்குள் பிணமாக கிடந்த வாலிபர்\nஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 2 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரிப்பு\nசென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்\nஉயிரிழந்த மீனவர் குடும்பங்களுக்கு இலங்கையும் அதிகபட்ச இழப்பீடு வழங்க வேண்டும் - ஜி.கே.வாசன் அறிக்கை\nபள்ளிக்கு சென்ற 10-ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா\nபடப்பிடிப்புக்கு செல்லாமல் கிரிக்கெட் பார்த்த படக்குழுவினர்\nரிஷப் பண்ட் அபாரம்: பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி- தொடரை 2-1 எனக் கைப்பற்றியது இந்தியா\nடி நடராஜனிடம் சாம்பியன் கோப்பையை வழங்கி அழகு பார்த்த ரஹானே\nபிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு - வைரலாகும் வீடியோ\nசசிகலாவை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடு- 1000 வாகனங்களில் தொண்டர்கள் பயணம்\nபிரபல கிறிஸ்தவ மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை\nநாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் - பூமி இயக்குனர் கோபம்\nசுரேஷ் ரெய்னாவை தக்கவைத்த சிஎஸ்கே, யாரையெல்லாம் வெளியேற்றியது\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் சிவானி எடுத்த அதிரடி முடிவு - ரசிகர்கள் அதிர்ச்சி\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/tag/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-01-21T09:05:10Z", "digest": "sha1:DNKDFUK7JEPJWJU32GPHCGN2WDZBOUAW", "length": 4569, "nlines": 52, "source_domain": "www.newsvanni.com", "title": "இன்றைய ராசிபலன் – | News Vanni", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் 02.06.2020 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஇன்றைய ராசிபலன் 02.06.2020 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம். இன்றைய…\nநீங்களும் பணக்காரர் ஆக வேண்டுமா\nஅரிசி சாதம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமா\nதயிருடன் உலர் திராட்சையை ஊறவைத்து சாப்பிட்டால் ஏற்படும்…\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஷிவானி இன்ஸ்டாவில் போட்ட முதல்…\nவவுன��யாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு…\nவவுனியாவில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக தொடர்ந்தும் 7…\nவவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை…\nவவுனியா மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சில நாட்களின்…\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு…\nவவுனியாவில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக தொடர்ந்தும் 7…\nவவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை…\nவவுனியா மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சில நாட்களின்…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tiktamil.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-21T09:05:18Z", "digest": "sha1:5VIZDZSJY4DAXR4RS35UFQL2UWZZDMHW", "length": 5974, "nlines": 93, "source_domain": "www.tiktamil.com", "title": "தொழில்நுட்ப செய்திகள் - tiktamil", "raw_content": "\nதொழில் முயற்சி ஊக்குவிப்பு பயிற்சி பட்டறை இன்று \nவர்த்தகர்களுக்கும், ஊழியர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனை\nமீண்டும் திறக்கப்பட்டது விமான நிலையம்\nமழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் குறைவடையுமா\nமன்னார் மாவட்டத்தில் பலருக்கு கோவிட் தொற்று\n18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடைமுறையில் செயற்படுத்த முடியாது\nவடக்கு மாகாணத்தில் கடந்த 20 நாட்களில் 351 பேருக்கு கொரோனா தொற்று\nஉயர் நீதிமன்ற வளாகத்தில் நான்கு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று \nநான்கு வயது குழந்தைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர்\n – டெலிகிராம், சிக்னலுக்கு வரவேற்பு\nவிலை குறைந்தது போக்கோ ஸ்மார்ட்போன்: விலை விபரம்\nWhatsapp செயலியின் புதிய நிபந்தனை\nபெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட Mi 10i அறிமுகமானது… வ��வரம் உள்ளே\nஅசத்த வரும் Pixel 6 \nஅசுர வேகத்தில் பயனர்களை ஈர்க்கும் ஏர்டெல்: திண்டாடும் ஜியோ\nVivo V20 விலை விவரம் வெளியானது \nRealme Q2 ஸ்மார்ட்போன் விவரங்கள் \nஅறிமுகமானது OPPO A53 5G : விலை விவரம் பின்வருமாறு…. \nஇந்த ஆண்ட்ராய்டு வெர்சன்களின் வாட்ஸப் இயங்காது – வாட்ஸப் நிறுவனம் அறிவிப்பு…\nஇந்தியா வந்த மேட்பிளாக் பினிஷ் Nokia PureBook X14… லேப்டாப்: விவரம் உள்ளே\nVivo Y51 அறிமுகம்: விவரம் உள்ளே\n5G சேவைகளை தொடங்க அம்பானியின் அடுத்த திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vessoft.com/software/windows/download/cookiemonster", "date_download": "2021-01-21T07:27:59Z", "digest": "sha1:KXFPO5WKULQEFUURNEXQ7C6IXCUPP6JU", "length": 9050, "nlines": 137, "source_domain": "ta.vessoft.com", "title": "பதிவிறக்க Cookie Monster 3.47 – Vessoft", "raw_content": "\nஅதிகாரப்பூர்வ பக்கம்: Cookie Monster\nகுக்கீ மான்ஸ்டர் – பிரபலமான உலாவிகளில் குக்கீகளை நிர்வகிக்க ஒரு மென்பொருள். குக்கீ மான்ஸ்டர் மென்பொருள் குக்கீகளை அமைப்பு ஸ்கேன் மற்றும் நீங்கள் தேவையில்லாத நீக்க அனுமதிக்கிறது Google Chrome, Firefox, ஓபரா, இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் முதலியன போன்ற உலாவிகளில், ஆதரிக்கிறது. குக்கீ மான்ஸ்டர் முழு சுத்தம் போது அகற்றப்படும் இருக்க முடியாது இது கோப்புகளை குக்கீகளை, ஒரு பட்டியல் செய்ய உதவுகிறது. மென்பொருள் உள்ளுணர்வு மற்றும் முகப்பை பயன்படுத்த எளிதாக உள்ளது.\nகண்டறிதல் மற்றும் குக்கீகளை நீக்குவது\nபதிவிறக்கம் தொடங்க பச்சை பொத்தானை கிளிக் செய்யவும்\nபதிவிறக்கம் தொடங்கியது, உங்கள் உலாவி பதிவிறக்க சாளரத்தை சரிபார்க்கவும். சில சிக்கல்கள் இருந்தால், இன்னும் ஒரு முறை பொத்தானை சொடுக்கவும், வேறுபட்ட பதிவிறக்க முறைகளை பயன்படுத்துகிறோம்.\nCookie Monster தொடர்புடைய மென்பொருள்\nஸ்கைப்பிற்கான க்ளோன்ஃபிஷ் – ஸ்கைப்பில் உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் செய்திகளை மொழிபெயர்க்க ஒரு மென்பொருள். மென்பொருள் ஏராளமான மொழிகளுடன் மொழிபெயர்ப்பின் பிரபலமான சேவைகளை ஆதரிக்கிறது.\nAdguard – இணையத்தில் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்கான மென்பொருள். விளம்பர தொகுதிகள் மற்றும் ஆபத்தான தளங்களை மென்பொருள் தடுக்கிறது.\nமென்பொருள் இயக்க மற்றும் ஒரு கணினியில் பல ஸ்கைப் கணக்குகளை நிர்வகிக்க. மென்பொருள் எளிதாக கணக்குகள் மாற மற்றும் ஒரே நேரத்தில் பல அரட்டைகள் தொடர்பு செயல்படுத்துகிறது.\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோ���ர் – மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திலிருந்து இயக்க முறைமைக்கான அடிப்படை உலாவி. ஆன்லைனில் வசதியாக தங்குவதற்கான கருவிகளின் தொகுப்பை மென்பொருள் கொண்டுள்ளது.\nவசதியான கருவியாக உலகம் முழுவதும் மக்கள் தொடர்பு. நிரல் நீங்கள் குரல் மற்றும் வீடியோ அழைப்புகளை அல்லது உரை செய்திகளை பயன்படுத்தி தொடர்பு கொள்ள அனுமதிக்கிறது.\nஸ்கைப்பிற்கான அமோல்டோ கால் ரெக்கார்டர் – ஸ்கைப்பில் ஆடியோ பேச்சுக்கள் மற்றும் வீடியோ அழைப்புகளை தர இழப்பு இல்லாமல் வரம்பற்ற முறையில் பதிவுசெய்ய ஒரு மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. மென்பொருள் விரைவான தேடலை ஆதரிக்கிறது மற்றும் அழைப்பு வரலாற்றை வரிசைப்படுத்துகிறது.\nஏ.வி.எஸ் வீடியோ எடிட்டர் – எச்டி உள்ளிட்ட பல்வேறு வடிவங்களின் வீடியோ கோப்புகளைத் திருத்தி செயலாக்குவதற்கான ஒரு மென்பொருள். மென்பொருள் பல விளைவுகள் மற்றும் வடிப்பான்களை ஆதரிக்கிறது.\nLoriotPro – நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்ட ஏராளமான வன்பொருள்களைக் கண்காணிக்கவும், சிக்கலான சூழ்நிலைகளைப் பற்றி பயனருக்கு முன்கூட்டியே தெரிவிக்கவும் கூடிய ஒரு மல்டிஃபங்க்ஸ்னல் மென்பொருள்.\nபயன்பாடு உங்கள் கணினி மற்றும் பல்வேறு தரவு கேரியர்கள் மீது நீக்கப்பட்ட கோப்புகளை மீட்க. மேலும் சேதமடைந்த அல்லது வடிவமைக்கப்பட்ட டிரைவ்களில் தரவு மீட்பு ஒரு செயல்பாடு உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/lg-wing-smartphone-launches-in-india-with-swivel-screen-128gb-storage-variant-price-specification-027343.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-01-21T07:17:48Z", "digest": "sha1:CUAT6KU4DJTIBLWNHQSHYKTZYNDJHWZR", "length": 18940, "nlines": 259, "source_domain": "tamil.gizbot.com", "title": "சுழல் டிஸ்ப்ளே, மூன்று கேமரா: எல்ஜி விங் இந்தியாவில் அறிமுகம்- விலை தெரியுமா? | LG Wing SmartPhone Launches in India With Swivel Screen, 128 GB Storage Variant: Price, Specifications! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n1 hr ago 4ஜிபி ரேம், 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் Micromax In Note1: ரூ.9,999 என்ற தள்ளுபடி விலையில்- குறுகிய காலத்திற்கு\n1 hr ago தினமும் 3 ஜிபி டேட்டா மலிவு விலையில் வேண்டுமா அப்போ, இதுதான் சரியான திட்டம்..\n3 hrs ago ஜனவரி 21 அமேசான் குவிஸ் பதில்கள்: Philips Induction Cooktop வெல்ல அரிய வாய்ப்பு\n4 hrs ago சத்தமில்லாமல் பாரத் ஃபைபர் பிராட்பேண்ட் திட்டங்களில் மாற்றம் கொண்டு வந்த பிஎஸ்என்எல்.\nNews மதுரையில் தி���்...திக்...திக்.. திடீரென ஒருபுறமாக சாய்ந்த 2 மாடி கட்டிடம்..பெரும் விபத்து தவிர்ப்பு\nSports இனிமே மும்பை இந்தியன்ஸ் டீமுக்காக ஆட மாட்டார்.. விடைபெற்ற மலிங்கா.. என்ன காரணம்\nLifestyle இந்த நேரத்தில் உடலுறவு வைச்சுகிட்டா கர்ப்பமாவதற்கு 99% வாய்ப்பிருக்காம் தெரியுமா\nMovies பிகினி போஸ் நல்லாதான் இருக்கு.. நடிப்புத்தான் பிரபல நடிகையை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\nAutomobiles தேசிய சாலை பாதுகாப்பு மாதம்... வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வேண்டிய சில அடிப்படை விஷயங்கள்\nFinance ரிலையன்ஸ்- பியூச்சர் டீல்-க்கு செபி ஒப்புதல், அமேசானுக்குப் பெரும் தோல்வி முகேஷ் அம்பானி செம ஹேப்பி\nEducation தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுழல் டிஸ்ப்ளே, மூன்று கேமரா: எல்ஜி விங் இந்தியாவில் அறிமுகம்- விலை தெரியுமா\nதென்கொரிய நிறுவனமான எல்ஜியின் சமீபத்திய ஸ்மார்ட்போனான எல்ஜி விங் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எல்ஜி விங் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதற்கு புதுவித அனுபவத்தை கொடுக்கும். இதில் இரட்டை டிஸ்ப்ளே வடிவமைப்பு இருக்கிறது.\nஎல்ஜி விங் ஸ்மார்ட்போனில் சுழல் வடிவ டிஸ்ப்ளே இருக்கிறது. இரண்டு டிஸ்ப்ளேவையும் டி வடிவத்தில் வைத்து பயன்படுத்தலாம். இதன் டிஸ்ப்ளே 90 டிகிரி வரை சுழலக்கூடியது. இதில் இருக்கும் இரண்டு டிஸ்ப்ளேக்களையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தும் வடிவுமுறையைக் கொண்டிருக்கிறது.\nஎல்ஜி விங் இந்தியாவில் அறிமுகம்\nஎல்ஜி விங் ஸ்மார்ட்போன் கடந்த மாதம் உலக சந்தைகளில் அறிவிக்கப்பட்டது. பின் சில வாரங்களுக்கு முன்பு தென் கொரியாவில் அறிமுகமானது. இது நிறுவனத்தின் எக்ஸ்ப்ளோரர் திட்டத்தின் கீழ் வருகிறது. எல்ஜி புதிய மாடலான எல்ஜி விங் ஸ்மார்ட்போன் டூயல் ஸ்கிரீன் பயன்பாட்டுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஎல்ஜி விங் ஸ்மார்ட்போன் விலை நிர்ணயம்\nஇந்தியாவில் எல்ஜி விங் ஸ்மார்ட்போன் விலை நிர்ணயம் குறித்து பார்க்கையில், எல்ஜி விங் அடிப்படை மாடலான 128 ஜிபி சேமிப்பு வேரியண்ட் ரூ.69,990 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எல்ஜி விங் 128 ஜிபி வேரியண்ட் இந்தியாவில் நவம்பர் 9 ஆம் தேதி முதல் கிடைக்கும். இது ஆரோரா க்ரே, இல்யூஷன் ஸ்கை வண்ண விருப்பங்களில் கிடைக்கும். அதேபோல் கொரியாவில் அறிமுகம் செய்யப்பட்ட 256 ஜிபி சேமிப்பு வேரியண்ட் இந்தியாவில் அறிமுகமாகவில்லை. இதன் விலை இந்திய மதிப்புப்படி ரூ. 71,600 ஆக உள்ளது.\nவெறும் ரூ.3,597-க்கு மூன்று கேமரா,18W சார்ஜிங் கொண்ட ஒப்போ ஏ33: பிளிப்கார்ட் தீபாவளி விற்பனை\nஒற்றை திரை ஸ்மார்ட்போனாகவும் பயன்படுத்தலாம்\nஎல்ஜி விங் ஒற்றை திரை ஸ்மார்ட்போனாக பயன்படுத்தப்படலாம். இரண்டு திரைகளைக் கொண்டிருக்கும் சாதனம் நல்ல எடையும் உணர வைக்கிறது. இந்த தொலைபேசி தோராயமாக 260 கிராம் எடையும், 169.5 x 74.5 x 10.9 மிமீ நீளமும் கொண்டது. இது செயல்படும் போது தாக்கத்தை குறைக்க ஹைட்ராலிக் டெம்பர் பொருத்தப்பட்டுள்ளது.\nஎல்ஜி விங் 6.8 அங்குல வளைந்த பி-ஓஎல்இடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது முழு எச்டி + தெளிவுத்திறன் மற்றும் உயர் விகித விகிதம் 20.5: 9 உடன் வருகிறது. G-OLED பேனலுடன் இரண்டாவது திரை 3.9 அங்குலங்களில் வருகிறது. இது முழு HD + தெளிவுத்திறன் மற்றும் 1.15: 1 விகிதத்தைக் கொண்டுள்ளது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி SoC செயலி, 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி முதல் 256 ஜிபி உள் சேமிப்பு விருப்பங்களுடன் வருகிறது.\nஎல்ஜி விங் ஸ்மார்ட்போனில் பாப்-அப் செல்பி கேமராவாக 32 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மூன்று பின்புற கேமராக்கள் இதில் உள்ளது. அது 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 12 மெகாபிக்சல் புற ஊதா கேமராவுடன் இணைக்கப்பட்டுள்ளது, திரை சுழலும் போது புகைப்படங்களை எடுப்பதற்கான ஸ்விவல் பயன்முறையை ஆதரிக்கிறது, அதோடு 13 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமராவும் உள்ளது.\n4ஜிபி ரேம், 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் Micromax In Note1: ரூ.9,999 என்ற தள்ளுபடி விலையில்- குறுகிய காலத்திற்கு\nLG அல்ட்ராகியர் 27GN950 மானிட்டர் விற்பனைக்கு அறிமுகம்.. விலை என்ன தெரியுமா\nதினமும் 3 ஜிபி டேட்டா மலிவு விலையில் வேண்டுமா அப்போ, இதுதான் சரியான திட்டம்..\nரூ.9,490 முதல்: எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவுடன் LGW11, LGW31, LGW31+\nஜனவரி 21 அமேசான் குவிஸ் பதில்கள்: Philips Induction Cooktop வெல்ல அரிய வாய்ப்பு\nஎல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் வாங்க ஐடியா இருக்கா\nசத்தமில்லாமல் பாரத் ஃபைபர் பிராட்பேண்ட் திட்டங்களில் மாற்றம் கொண்டு வந்த பிஎஸ்என்எல்.\nLG ரோல்லபில் ஸ்மார்ட்போன் ரெடி ஆகிறது.. 2021ல் கலக்கலாக அறிமுகமா\nபட்ஜெட் விலையில் விவோ Y20G ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nஅசத்தலான எல்ஜி கே92 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nVivo Y31 பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம்.. விலை என்ன தெரியுமா\nஎல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: பல்வேறு புது அம்சங்கள்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nVi ப்ரீபெய்ட் திட்டத்தின் டபுள் டேட்டா நன்மை.. தினமும் 4ஜிபி டேட்டா வெறும் ரூ. 1.5 காசில் வேணுமா\nவாட்ஸ்அப்பே ஸ்டேட்டஸ் வைத்த கதை: \"உங்கள் பாதுகாப்பு எங்கள் பொறுப்பு\"- இதை நோட் பண்ணிங்களா\nரூ.20,000 பரிசாக வழங்கும் அமேசான்: ஜனவரி 18 அமேசான் குவிஸ் பதில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/supreme-court-orders-installation-of-cctv-cameras-and-audio-recording-facilities-in-all-interrogation-rooms/articleshow/79534888.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article12", "date_download": "2021-01-21T09:33:15Z", "digest": "sha1:HT2PGJWU3B3YVBDP5QQ2WUCDVCL26KIR", "length": 13457, "nlines": 122, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "police station cctv: எல்லா காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா: போலீசுக்கு செக் வைத்த உச்ச நீதிமன்றம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஎல்லா காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா: போலீசுக்கு செக் வைத்த உச்ச நீதிமன்றம்\nஅனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்கள், விசாரணை முகமைகள், சிபிஐ, என்ஐஏ, அமலாக்கத் துறை உள்ளிட்டவற்றின் விசாரணை அறைகளில் சிசிடிவி கேமராக்களும், ஆடியோ பதிவு வசதிகளும் பொருத்தப்பட வேண்டுமென உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.\nஅனைத்து காவல் நிலையங்களிலும் மாநில அரசுகள் சார்பில் ஆடியோ வசதி கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணை அறை, அறையின் நுழைவு வாயில், வெளியேறும் வாயில் அனைத்தும் கேமராக்களில் கவர் செய்யப்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளது.\nஇதுகுறித்து நீதிபதிகள், “பெரும்பாலான விசாரணை முகமைகள் தங்கள் அலுவலகத்திலேயே விசாரணை மேற்கொள்கின்றன. எனவே, விசாரணை நடத்தப்படும் அனைத்து அலுவலகங்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.\nநுழைவு வாயில், வெளியேறுவதற்கான வாயில்கள், லாக் அப், நடைபாதை, லாபிக்கள், வரவேற்பு பகுதி, இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் அறைகள், வெளியே இருக்கும் கழிவறைகள் ஆகிய அனைத்து இடங்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.\nஇனி ஜாதி பெயர்களுக்கு இடமில்லை: அரசு அதிரடி அறிவிப்பு\nபோதை மருந்து தடுப்பு பிரிவு, வருவாய் புலனாய்வு துறை, தீவிர மோசடி விசாரணை அலுவலகம் ஆகிய முகமைகளின் அலுவலகங்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.\nவீடியோ மற்றும் ஆடியோ பதிவுகள் 18 மாதங்களுக்கு பாதுகாக்கப்பட வேண்டும். ஆதாரங்களுக்காக வீடியோ எப்போது கேட்கப்பட்டாலும் சமர்ப்பிக்கப்பட வேண்டும். விசாரணையின்போது மனித உரிமை மீறல்கள் ஏதும் நடைபெற்றுள்ளதா என்பதை தனிக் குழுக்கள் ஆய்வு செய்யும்.\nசிசிடிவி பொருத்துவதற்காக நிதி ஒதுக்கும்படி மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை கைதிகள் துன்புறுத்தப்படுவது குறித்து விசாரிக்க மாவட்டம்தோறும் மனித உரிமை நீதிமன்றங்கள் அமைக்கப்படும். இவ்வழக்கின் அடுத்த விசாரணையை ஜனவரி 27ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஇனி ஜாதி பெயர்களுக்கு இடமில்லை: அரசு அதிரடி அறிவிப்பு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nவிசாரணை அறைகளில் சிசிடிவி போலீஸ் சிசிடிவி காவல் நிலையங்களில் சிசிடிவி உச்ச நீதிமன்றம் Supreme Court police station cctv interrogation rooms cctv CCTV in police station\nவணிகச் செய்திகள்பென்சனர்களுக்கு ஹேப்பி நியூஸ்: அகவிலைப்படி உயர்வு\nமகப்பேறு நலன்பெற்றோர்கள் குழந்தைகளின் தடுப்பூசி அட்டையை ஏன் கட்டாயமாக புதுப்பித்து வைத்துக் கொள்ள வேண்டும்\nகிரிக்கெட் செய்திகள்”தோனியுடன் என்னை ஒப்பிடாதீங்க”: ரிஷப் பந்த் அதிரடி\nசினிமா செய்திகள்சந்தானத்தின் பிறந்தநாளை முன்னிட்டு 'சபாபதி' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு\nதேனிமாவோயிஸ்ட் என பொய் வழக்கு... 12 ஆண்டுகளுக்குப் பின் 7 பேர் விடுதலை\nதமிழ்நாடுதிமுகவுக்கு ஓட்டு போட்டால் ரவுடி ஆட்சி அமையும்.. வெளியில் நடமாட முடியாது - முதல்வர் பழனிசாமி\nதிருநெல்வேலிவிவசாயி வீட்டை உடைத்து மொத்த சொத்தையும் திருடிச் சென்ற மர்ம கும்பல்\nகோயம்புத்தூர்கர்த்தர் எதையும் சும்மா செய்ய மாட்டார்: பால் தினகரன் வீட்டில் 2வது நாள் ரெய்டு\nதமிழ்நாடுஎழுவர் விடுதலை: 3 நாளில் ஆளுநர் முடிவெடுப்பார் - மத்திய அரசு\nகிரகப் பெயர்ச்சிதிருவோண நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் தரும் பலன்கள் (23 ஜனவரி 2021)\nடெக் நியூஸ்ஏர்டெல் ரூ.78 & ரூ.248 அறிமுகம்; ஒன்னு 1 மாசம்; இன்னொன்னு 1 வருஷம்\nவீட்டு மருத்துவம்முடி பிரச்சனைகளை போக்கும் முருங்கை இலை சூப், இரண்டே மாசத்துல பலன் கிடைக்கும்\nபரிகாரம்சுக்கிர திசை நடப்பவர்கள் அதிர்ஷ்டத்தை அள்ள என்ன செய்யலாம்\nடெக் நியூஸ்ஏர்டெல் Safe Pay அறிமுகம்: இப்போது இன்னும் பாதுகாப்பாக பணம் அனுப்பலாம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/10/07130253/Chennai-Super-Kings-climbed-to-the-fifth-spot-in-the.vpf", "date_download": "2021-01-21T08:13:08Z", "digest": "sha1:R5RC5NBEBC2RVI4DNBLGEUSMAI2KPBP3", "length": 9378, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "Chennai Super Kings climbed to the fifth spot in the Indian Premier League points table || ஐபிஎல் 2020- புள்ளிகள் பட்டியலில் 5-ஆம் இடத்திற்கு முன்னேறிய சென்னை சூப்பர் கிங்ஸ்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஐபிஎல் 2020- புள்ளிகள் பட்டியலில் 5-ஆம் இடத்திற்கு முன்னேறிய சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு இடம் முன்னேறியுள்ளது.\nபதிவு: அக்டோபர் 07, 2020 13:02 PM\nதொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த 3 ஆட்டங்களில் வரிசையாக தோற்றதால் நெருக்கடிக்குள்ளானது. ‘இது மூத்த வீரர்களை கொண்ட அணி; இந்த சீசனில் தேறாது’ என்றெல்லாம் சமூக வலைதளத்தில் தாறுமாறாக விமர்சிக்கப்பட்டது.\nஆனால் தடாலடியாக எழுச்சி பெற்ற சென்னை அணி இரு தினங்களுக்கு முன்பு பஞ்சாப் அணியை துவம்சம் செய்தது. அந்த அணி நிர்ணயித்த 179 ரன்கள் இலக்கை ஷேன் வாட்சன், பாப் டு பிளிஸ்சிஸ் இருவரும் அரைசதம் விளாசி விக்கெட் இழப்��ின்றி எட்ட வைத்து சாதனை படைத்தனர். இதனால் சென்னை அணியின் நம்பிக்கையும், உத்வேகமும் இப்போது அதிகரித்துள்ளது.\nஇந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி - தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதற்கிடையே, ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6-ஆம் இடத்தில் இருந்து 5 இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது. மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி நேற்று தோற்றதால் அந்த அணி 7-ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. மைக்கேல் வாகனை வாட்டி வதைக்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்\n2. வெற்றியை அதிகமாகக் கொண்டாட வேண்டாம்: இந்திய கிரிக்கெட் அணிக்கு பீட்டர்சன் எச்சரிக்கை\n3. பிரிஸ்பேன் டெஸ்டில் இந்திய அணி வரலாற்று வெற்றி - தொடரையும் கைப்பற்றி அசத்தல்\n4. பிரிஸ்பேன் டெஸ்ட்: புஜாராவுக்கு கவாஸ்கர் பாராட்டு\n5. ‘உண்மையான அணி இனிதான் வருகிறது’ - இந்திய அணிக்கு பீட்டர்சன் எச்சரிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2659082", "date_download": "2021-01-21T09:02:46Z", "digest": "sha1:VJU67JMCOZQH2VGFS5S3OMZ6PYYOLFOR", "length": 16412, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "தயார் நிலையில் டாக்டர்கள்| Dinamalar", "raw_content": "\nதயக்கம் காரணமாக கொரோனா தடுப்பூசிகள் வீணாகும் நிலை 1\nகடன் வாங்கி கமிஷன் அடிக்கும் அதிமுக ஆட்சி: ஸ்டாலின் ... 19\n3வது அணியை காங்., விரும்பவில்லை- கே.எஸ்.அழகிரி 16\nமம்தாவிற்கு மேலும் பின்னடைவு: மற்றுமொரு எம்.எல்.ஏ ... 4\nதி.மு.க., ஒரு கம்பெனி; முதல்வர் பழனிசாமி விமர்சனம் 32\nசென்செக்ஸ் 50 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை 5\nஇந்தியாவில் மேலும் 19,965 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nபால் தினகரன் ஆபிஸ்களில் 'ரெய்டு' 23\nடாக்டர் சாந்தாவிற்கு 'பாரத ரத்னா': வலுக்கும் ... 12\nஅந்த அணு உலையை, இந்த ஜாதியினருக்கு கொடுக்கனும்; இந்த ... 14\nசென்னை:'நிவர்' புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகள் குறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வ விநாயகம், அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:புயல், நாகை -- விழுப்புரம் இடையே கரையை கடக்கும் என்பதால், அந்த பகுதியில் உள்ள, அனைத்து சுகாதார நிலையங்களுக்கும், 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை:'நிவர்' புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகள் குறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வ விநாயகம், அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:\nபுயல், நாகை -- விழுப்புரம் இடையே கரையை கடக்கும் என்பதால், அந்த பகுதியில் உள்ள, அனைத்து சுகாதார நிலையங்களுக்கும், 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் மீட்பு பணிகளுக்கு, எந்நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.இவ்வாறு. அதில் கூறப்பட்டுள்ளன.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n7 மாவட்டத்தில் 465 ஆம்புலன்ஸ்கள்அவசரகால சேவை மையம் துவக்கம்\n50 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்த���், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n7 மாவட்டத்தில் 465 ஆம்புலன்ஸ்கள்அவசரகால சேவை மையம் துவக்கம்\n50 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2671709", "date_download": "2021-01-21T09:28:59Z", "digest": "sha1:IITIGTRN5PASUI3XMRCSIHZFS26UJXSY", "length": 16372, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "சூதாடிய இருவர் கைது: 2 பேர் தப்பி ஓட்டம்| Dinamalar", "raw_content": "\nசற்கர நாற்காலியில் அமர்ந்தபடி சென்றார் சசிகலா; வேறு ... 1\nதயக்கம் காரணமாக கொரோனா தடுப்பூசிகள் வீணாகும் நிலை 8\nகடன் வாங்கி கமிஷன் அடிக்கும் அதிமுக ஆட்சி: ஸ்டாலின் ... 32\n3வது அணியை காங்., விரும்பவில்லை- கே.எஸ்.அழகிரி 20\nமம்தாவிற்கு மேலும் பின்னடைவு: மற்றுமொரு எம்.எல்.ஏ ... 7\nதி.மு.க., ஒரு கம்பெனி; முதல்வர் பழனிசாமி விமர்சனம் 38\nசென்செக்ஸ் 50 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை 5\nஇந்தியாவில் மேலும் 19,965 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nபால் தினகரன் ஆபிஸ்களில் 'ரெய்டு' 25\nடாக்டர் சாந்தாவிற்கு 'பாரத ரத்னா': வலுக்கும் ... 14\nசூதாடிய இருவர் கைது: 2 பேர் தப்பி ஓட்டம்\nகுளித்தலை: மேட்டு மகாதானபுரத்தில் பணம் வைத்து சூதாடிய இருவர் கைது செய்யப்பட்டனர்; இருவர் தலைமறைவாகினர். குளித்தலை அடுத்த, மகாதானபுரம் பஞ்., மேட்டு மகாதானபுரம் இரட்டைவாய்க்கால் பிள்ளையார் கோவில் அருகில், தென்னந்தோப்பில் பணம் வைத்து சூதாடுவதாக, நேற்று முன்தினம் மதியம் லாலாப்பேட்டை போலீசுக்கு தகவல் கிடைத்தது. அங்கு போலீசார் சோதனைக்கு சென்றபோது, மேட்டு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகுளித்தலை: மேட்டு மகாதானபுரத்தில் பணம் வைத்து சூதாடிய இருவர் கைது செய்யப்பட்டனர்; இருவர் தலைமறைவாகினர். குளித்தலை அடுத்த, மகாதானபுரம் பஞ்., மேட்டு மகாதானபுரம் இரட்டைவாய்க்கால் பிள்ளையார் கோவில் அருகில், தென்னந்தோப்பில் பணம் வைத்து சூதாடுவதாக, நேற்று முன்தினம் மதியம் லாலாப்பேட்டை போலீசுக்கு தகவல் கிடைத்தது. அங்கு போலீசார் சோதனைக்கு சென்றபோது, மேட்டு மகாதானபுரத்தைச் சேர்ந்த கதிரேசன், 38, ஜெகதீசன், 28, ஆகியோரை கைது செய்தனர். தப்பி ஓடிய இருவரை தேடி வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபள்ளி மாணவி மாயம்: போலீசில் தந்தை புகார்\nகிணற்றில் மூழ்கி பள்ளி மாணவர் பலி\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராக���ிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபள்ளி மாணவி மாயம்: போலீசில் தந்தை புகார்\nகிணற்றில் மூழ்கி பள்ளி மாணவர் பலி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2680619", "date_download": "2021-01-21T08:18:31Z", "digest": "sha1:XZTWCO5QJGB7DJ47R44DV4AOMCAPH4T2", "length": 16872, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "முகாமிட்ட யானை; அச்சத்தில் மக்கள்| Dinamalar", "raw_content": "\nகடன் வாங்கி கமிஷன் அடிக்கும் அதிமுக ஆட்சி: ஸ்டாலின் ... 8\n3வது அணியை காங்., விரும்பவில்லை- கே.எஸ்.அழகிரி\nமம்தாவிற்கு மேலும் பின்னடைவு: மற்றுமொரு எம்.எல்.ஏ ... 1\nதி.மு.க., ஒரு கம்பெனி; முதல்வர் பழனிசாமி விமர்சனம் 14\nசென்செக்ஸ் 50 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை 4\nஇந்தியாவில் மேலும் 19,965 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nபால் தினகரன் ஆபிஸ்களில் 'ரெய்டு' 11\nடாக்டர் சாந்தாவிற்கு 'பாரத ரத்னா': வலுக்கும் ... 10\nஅந்த அணு உலையை, இந்த ஜாதியினருக்கு கொடுக்கனும்; இந்த ... 13\n'நிடி ஆயோக்' பட்டியலில் தமிழகம் 3வது இடம் 1\nமுகாமிட்ட யானை; அச்சத்தில் மக்கள்\nகூடலுார் : மசினகுடி அருகே, காயத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட காட்டுயானை, மாவனல்லா சாலையோரம் முகாமிட்டுள்ளதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.முதுமலை பொக்காபுரம் அருகே, முதுகில் காயத்துடன் சிரமப்பட்ட காட்டு யானைக்கு, கால்நடை டாக்டர்கள் மயக்க ஊசி செலுத்தி, கும்கி யானைகள் உதவியுடன் இரு தினங்களுக்கு முன், சிகிச்சை அளித்தனர்.தொடர்ந்து, கண்காணித்து வருகின்றனர்.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகூடலுார் : மசினகுடி அருகே, காயத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட காட்டுயானை, மாவனல்லா சாலையோரம் முகாமிட்டுள்ளதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.\nமுதுமலை பொக்காபுரம் அருகே, முதுகில் காயத்துடன் சிரமப்பட்ட காட்டு யானைக்கு, கால்நடை டாக்டர்கள் மயக்க ஊசி செலுத்தி, கும்கி யானைகள் உதவியுடன் இரு தினங்களுக்கு முன், சிகிச்சை அளித்தனர்.தொடர்ந்து, கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று, நள்ளிரவு மாவனல்லா குடியிருப்பு பகுதியில் யானை நுழைந்ததால் மக்கள் அச்சமடைந்தனர். வனத்துறையினர், அதனை விரட்டினர். வனத்துறையினர் கூறுகையில், 'சிகிச்சைக்கு பின், யானை நல்ல நிலையில் உள்ளது. தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்; மக்கள் அச்சப்பட தேவையில்லை' என, கூறினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமனைவி மரணம்: கணவர் தற்கொலை முயற்சி\nநள்ளிரவில் கோவில் திறப்பு; இந்து முன்னணி எதிர்ப்பு\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையு��் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமனைவி மரணம்: கணவர் தற்கொலை முயற்சி\nநள்ளிரவில் கோவில் திறப்பு; இந்து முன்னணி எதிர்ப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/2020/11/16/6937/", "date_download": "2021-01-21T07:30:54Z", "digest": "sha1:L372FBYR7IHBNYJVLMEEGWMFTHWA2DUA", "length": 6516, "nlines": 74, "source_domain": "www.tamilpori.com", "title": "காடழிப்பு விவகாரம்; ரிசாட்டின��� நடவடிக்கைகள் சட்ட விரோதமானது என அதிரடி தீர்ப்பு..! | Tamilpori", "raw_content": "\nHome இலங்கை காடழிப்பு விவகாரம்; ரிசாட்டின் நடவடிக்கைகள் சட்ட விரோதமானது என அதிரடி தீர்ப்பு..\nகாடழிப்பு விவகாரம்; ரிசாட்டின் நடவடிக்கைகள் சட்ட விரோதமானது என அதிரடி தீர்ப்பு..\nவில்பத்து வனப் பகுதியில் ஆயிரக்கணக்கான மரங்கள் அழிக்கப்பட்டு முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனினால் ஆரம்பிக்கப்பட்ட மீள்குடியேற்ற நடவடிக்கைகள் சட்ட விரோதமானவை என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஇந்த நிலையில் அங்கு அழிக்கப்பட்ட மரங்களுக்கு பதிலாக அவரது செலவில் புதிய மரக் கன்றுகள் நடப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nமேலும் இந்த வழக்கிற்கான செலவினங்களையும் அவர் செலுத்த வேண்டும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.\nNext articleஇளைஞர்களுக்கு குறைந்த வட்டியுடன் வணிகக் கடன்..\nஎச்சரிக்கை; அரச ஊழியர்களுக்கு வைக்கப்பட்ட மிகப் பெரிய ஆப்பு..\nயாழில் சீரடி சாய்பாவாவின் அனுகிரகத்தில் மனைவியின் தங்கையைக் கர்ப்பமாக்கிய அரச அலுவலர்..\nபிரதமரின் தைப்பொங்கல் தின வாழ்த்துச் செய்தி..\nயாழில் சீரடி சாய்பாவாவின் அனுகிரகத்தில் மனைவியின் தங்கையைக் கர்ப்பமாக்கிய அரச அலுவலர்..\nஎச்சரிக்கை; அரச ஊழியர்களுக்கு வைக்கப்பட்ட மிகப் பெரிய ஆப்பு..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%A4%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-87/", "date_download": "2021-01-21T08:32:50Z", "digest": "sha1:RSLR7ZKLDG5RQS3QDWQLDQPO2JPOKOPD", "length": 12518, "nlines": 338, "source_domain": "www.tntj.net", "title": "தஃப்சீர் வகுப்பு – யாசின் பாபு நகர் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeகேடகிரிதேவையில்லைதஃப்சீர் வகுப்பு – யாசின் பாபு நகர்\nதஃப்சீர் வகுப்பு – யாசின் பாபு நகர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக கடந்த 27/12/2017 அன்று தஃப்சீர் வகுப்பு நடைபெற்றது.\nதஃப்சீர் வகுப்பு – துறைமுகம்\nகரும் பலகை தஃவா – திண்டல்\nதஃப்சீர் வகுப்பு – உடுமலைபேட்டை\nசொற்பொழிவு நிகழ்ச்சி – திருப்பூர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.tv/valaitamil-2422.html", "date_download": "2021-01-21T08:49:12Z", "digest": "sha1:EIC2HMJK4TXYXTGNI7HTP6NWAABRVNSO", "length": 1442, "nlines": 16, "source_domain": "www.valaitamil.tv", "title": "Madurai Meenakshi Amman Temple | மீனாட்சி அம்மன் கோவில் வரலாறு, valaitamil, கோவில் வரலாறு., ,", "raw_content": "\nMadurai Meenakshi Amman Temple | மீனாட்சி அம்மன் கோவில் வரலாறு\nசிகண்டி பூரணம் என்று சித்தர்களால் அழைக்கப்படும் இந்த மணியிலிருந்து எழும் தெய்வீக கோவில் மணி ஒலி\nMadurai Meenakshi Amman Temple | மீனாட்சி அம்மன் கோவில் வரலாறு\nகேள்வி பதில்கள் .. பேரூர் ஆதீனம் வட அமெரிக்காவில்\nமுருகனின் மகிமை - பேரூர் ஆதினம் தவத்திரு மருதாச்சல அடிகளார்\n144 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் காவிரி மகா புஷ்கரம் திருவிழா | Cauvery Maha Pushkaram\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-may-08/38322-2019-09-28-09-17-27", "date_download": "2021-01-21T08:01:52Z", "digest": "sha1:V2SXVNMPMS232UJN4VENE7TMRKTU2DYB", "length": 30832, "nlines": 255, "source_domain": "keetru.com", "title": "பஞ்சாயத்துகளில் தலைவிரித்தாடும் தீண்டாமை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - மே 2008\nதமிழ்நாட்டில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் நிலை இதுதான்\nசட்டத்தை அவமதிக்கும் ஜாதி ஒடுக்குமுறை\nவாழ்வைவிட இனிமையானவர்கள் மரணத்தைவிட உறுதியானவர்கள்\nதிருப்பூரில் ஜாதிவெறியைக் கண்டித்து திவிக மறியல்\nஒரு சந்தேகம் - ஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா\nதலித் மக்கள் மீதான படுகொலைகள்: ‘எவிடென்ஸ்’ நடத்திய பொது விசாரணை\nவன்கொடுமை தடுப்பு சட்டத்தை கேலிக்கூத்தாக்கும் உச்ச நீதிமன்றம்\nதனித்தமிழ் இயக்கம்: தமிழ்ச் சமூக வரலாறெழுதியலில் பேசுபொருளாகும் பரிமாணங்கள்\nதமிழக நில அமைப்பிலும் சுற்றுச்சூழலிலும் வானிலை, தட்பவெப்ப நிலை குறித்த வரலாறு\nகலைச் சொல்லாக்கத்தில் இராஜாஜியின் படிமலர்ச்சி (பரிணாமம்)\nபா. ராமச்சந்திரன் 77ஆவது பிறந்த நாள் பாராட்டு விழா\nகுருமூர்த்தி எனும் அரசியல் தரகு\nநோபெல் வென்ற லூயிஸ் கிளக்: ஓர் அறிமுகம்\nஎழுபதுகளில் தமிழ் இலக்கியமும் பண்பாடும்\nபிரிவு: பெரியார் முழக்கம் - மே 2008\nவெளியிடப்பட்டது: 09 மே 2008\n‘எவிடென்சு’ என்ற அமைப்பு நடத்திய கள ஆய்வில், மதுரை மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் மீதே தீண்டாமை திணிக்கப்படுவதையும், செருப்பு போட்டு நடக்க முடியாத நிலையும், இரட்டை தம்ளர் முறையும் இருப்பதை அம்பலப்படுத்தியுள்ளது.\n‘எவிடென்சு’ அமைப்பு தமிழக அளவில் தீண்டாமை நடக்கக்கூடிய கிராமங்களை ஆய்வு செய்து அவற்றை அரசுக்கும், மனித உரிமை ஆணையங்களுக்கும், சிவில் சமூக குழுக்களுக்கும் எடுத்துச் சென்று, உரிய மனித உரிமை தர நிர்ணயங்களோடு, சமூக நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆய்வை மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களையும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வதை நோக்கமாகக் கொண்டு முதற்கட்டமாக, பஞ்சாயத்துத் தலைவர் பதவி தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டது.\nஒரு தலித்தே பஞ்சாயத்துத் தலைவராக இருக்கும் கிராமத்தில் தலித்துகளின் நிலைமை என்னவாக இருக்கிறது என்பதை ஆய்வு செய்தால், இதர பஞ்சாயத்து நிலவரங்களை எளிதில் புரிந்து கொள்ள முடியும் என்ற அடிப்படையில் மதுரை, சிவகங்கை ஆகிய இரு மாவட்டங்களில் ஆய்வு நடத்தி அது அறிக்கை அளித்துள்ளது.\nமதுரை மாவட்டத்திலுள்ள 431 பஞ்சாயத்துகளில் 83 பஞ்சாயத்துக்களில் தலைவர் பதவி தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அவைகளில் 50 பஞ்சாயத்துகளில் ஆண்கள் தலைவராகவும், 33 பஞ்சாயத்துகளில் பெண்கள் தலைவராகவும் உள்ளனர். சிவகங்கையில் 445 பஞ்சாயத்துகளில் 83 தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 80 பஞ்சாயத்துகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.\nஅதில் 47 பஞ்சாயத்துகளில் ஆண்களும் 33 இல் பெண்களும் தலைவராக உள்ளனர். இந்த ஆய்வறிக்கையில் 20 பஞ்சாயத்துத் தலைவர்கள் பிரமாண வாக்குமூலம் அளித்துள்ளனர். அதில் தங்களது கிராமத்தில் தலித்துகளுக்கு எதிரான பாகுபாடுகளையும், ப���்சாயத்துத் தலைவராக தங்களுக்கு ஏற்படும் அனுபவங்களையும் எடுத்துக் கூறியுள்ளனர். ஆய்வு மேற்கொண்டுள்ள இந்த கிராமங்களில் கீழ்க்கண்ட வகையான தீண்டாமைக் கொடுமைகளும், தடைகளும் உள்ளனவா என்று பரிசீலனை செய்யப்பட்டுள்ளது.\n1. டீக்கடைகளிலும், உணவு விடுதிகளிலும் தலித்துகளுக்கு எதிரான இரட்டை குவளை முறை பாகுபாடு இருக்கிறதா\n2. ஜாதி இந்துக்கள் குடியிருக்கும் பகுதிகளில் செல்லவும், அரசு மற்றும் பொது இடங்களைப் பயன்படுத்துவதிலும் கிணறுகள், குட்டைகள், குளங்கள், சுடுகாடு, இடுகாடு ஆகியவற்றைப் பயன்படுத்துவதிலும் பாகுபாடுகளும் தடைகளும் உள்ளனவா\n3. கோவில்களுக்குள் செல்வதிலும், திருவிழாக்களில் பங்கேற்பதிலும் தடை உள்ளதா\n4. நல்ல உடைகள், நகைகள் அணிவதில் தடைகள் உள்ளனவா\n5. குழந்தைகள் கொத்தடிமைகளாக பணியாற்ற கட்டாயப்படுத்தப்படுகிறார்களா\n6. கட்டைப் பஞ்சாயத்து மூலம் தலித்துகளுக்கு தண்டனை வழங்கப்படுகிறதா\n7. பள்ளி வளாகத்துக்கு உள்ளும் புறமும் குழந்தைகளை நடத்தும் விதத்தில் பாகுபாடு உள்ளதா\n8. தேர்தலில் போட்டியிடவும் பங்கேற்கவும் தடை அல்லது அச்சுறுத்தல் உள்ளதா\n9. இறந்த மிருகங்களை அப்புறப்படுத்தல், சாதி இந்துக்கள் இறந்து போனால் இழவுச் செய்தி சொல்லல், குழி தோண்டுதல், பறை அடித்தல் போன்ற வேலைகளைச் செய்யும்படி தலித்துகள் கட்டாயப்படுத்தப்படுகிறார்களா\n10. பேருந்துகளில் செல்லும்போது பாகுபாடு அல்லது தடைகள் உள்ளனவா\n11. தலித் பெண்களுக்கெதிராக வன்முறை உள்ளதா\n12. வயதான தலித் மக்களை அவமானப்படுத்தும் வகையில் சாதி பெயரை சொல்லி அழைப்பது நடைமுறையில் உள்ளதா\nஇதுபோன்ற 30 வகையான பாகுபாடுகளும், தடைகளும் இருக்கின்றனவா என்று ஆய்வு மேற்கொண்ட கிராமங்களில் பரிசீலனை செய்யப்பட்டது.\nமதுரை மாவட்டத்தில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 83 கிராமங்களில் அனைத்து கிராமங்களிலும் இந்த 30 வகையான பாகுபாடுகளில் பெருவாரியானவை இருப்பது தெரிய வந்துள்ளது. வாடிப்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த கட்டகுளம் கிராமம், அலங்காநல்லூர் ஒன்றியத்தைச் சேர்ந்த ஆதனூர் பஞ்சாயத்து ஆகிய இரண்டு ஊராட்சிகளில் மட்டும் இந்த தடைகள் குறைவாக உள்ளன. ஆனால், இந்த ஊர்களிலும் பொதுக் கழிப்பறையை பயன்படுத்துதல், இழிவான வேலைகளை செய்யக் கட்டாயப்படுத்துதல், ரேஷன் கடைகளைப் பயன்படுத்துவதில் இடர்பாடுகள் ஆகியவை இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nசிவகங்கை மாவட்டத்திலுள்ள 80 பஞ்சாயத்துகளில் நிலைமை மதுரையைவிட சற்றே பரவாயில்லை என்று சொல்லும்படியாக இருக்கிறது. இங்கு சுமார் 10-15 பஞ்சாயத்துக்களிலாவது ஜாதியக் கொடுமையும், பாகுபாடும் குறைவாக உள்ளது. இருந்தாலும் இந்த 30 வகையான தடைகளிலும் கொடுமைகளிலும் ஒன்று கூட இங்கு இல்லை என்று எந்த பஞ்சாயத்தாலும் சொல்ல முடியாது. மதுரை மாவட்டத்தில் 83 கிராம பஞ்சாயத்தில் 77இல் இரட்டை குவளை முறை நடைமுறையில் உள்ளது. சிவகங்கையில் 80 பஞ்சாயத்துக்களில் 48- இல் இந்த முறை இருக்கிறது.\nபள்ளிக்கூட வளாகத்தில் தலித் குழந்தைகள் பாகுபாட்டிற்குள்ளாகிறார்கள். இந்தக் குழந்தைகளை தனியாக உட்கார வைத்தல், அவர்களுக்கென்று தனி தண்ணீர் குடம், தனியான தண்டனை என்பதெல்லாம் நடைமுறையாக இருக்கிறது.\nஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் தலித்துகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையிலும் பாகுபாடு காட்டப்படுகிறது. அலட்சியமாகப் பேசுவது திட்டுவது, பிரசவம் பார்க்க மறுப்பது என்பது மதுரை மாவட்டத்தில் பரவலாகவும், சிவகங்கையில் சற்று குறைவாகவும் உள்ளது. தலித் குழந்தைகள் கொத்தடிமைகளாக இருப்பதும் அதிக அளவில் உள்ளது.\nஇந்த கொடுமைகளுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல் இருப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் பஞ்சாயத்துத் தலைவர்களின் நிலை. பஞ்சாயத்துத் தலைவர் நாற்காலியில் ஜாதி இந்து வகுப்பைச் சேர்ந்த துணைத் தலைவர்களே உட்கார்ந்து கொள்கின்றனர் என்று பல பஞ்சாயத்துத் தலைவர்கள் தங்கள் வாக்குமூலத்தில் கூறியுள்ளனர். காசோலையில் கையெழுத்துப் போடுவது, கூட்டம் நடத்துவது, குறிப்பு நோட்டில் பதிவு செய்வது என்பதை எல்லாம் தலித் பஞ்சாயத்துத் தலைவர்கள் சுதந்திரமாகச் செய்ய முடியவில்லை.\nசிவகங்கை மாவட்டத்தில் அவர்களது நிலை மிகவும் மோசமாக உள்ளது. துணைப் பஞ்சாயத்துத் தலைவர்களும் பஞ்சாயத்து எழுத்தர்களும், பஞ்சாயத்துத் தலைவர்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்து அடிமைகள் போல் நடத்துகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் சிங்கம்புணரி யூனியனில் உள்ள ஒரு பஞ்சாயத்தில் “அனைவருக்கும் கல்வி” திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட நிதி உதவியில் பள்ளிக்கூடம் கட்டுவதற்கான வேலையில் ஈடுபட்ட தலித் ஊராட்சித் தலைவிக்கு முன்னாள் தலைவரால் பல தடைகள் ஏற்பட்டுள்ளன. இதைத் தவிர பால்ரீதியான துன்புறுத்தல்களையும், பஞ்சாயத்து தலைவிகள் சந்திக்க வேண்டியுள்ளது.\nபலர் பஞ்சாயத்து அலுவலகத்திற்குள்ளே செருப்பு அணிந்து போக முடியவில்லை. ஜாதி இந்துக்கள் பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் வரும்போது எழுந்து நின்று கை கூப்பி வணக்கம் சொல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. பஞ்சாயத்துத் தலைவருக்கு பலவகையான மிரட்டல்களும் வருகின்றன. இவற்றைக் குறித்து புகார் செய்தால் காவல் துறை அதன் மேல் விரைவில் நடவடிக்கை எடுப்பதுமில்லை. புகார் கொடுப்பதற்கே பலரும் பயப்படுகிறார்கள். மதுரை மாவட்டத்தில் ஆய்வுக்கு எடுக்கப்பட்ட 83 கிராமங்களில் 16 கிராமங்களில் தான் புகார் கொடுக்கப்பட்டுள்ளன. 3 இல் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. 1 இல் சமரசமாகிவிட்டது. மீதி 9 இல் இன்னும் மேல் நடவடிக்கை நிலுவையில் உள்ளது.\nஎவிடன்ஸ் அமைப்பு வெளிக் கொணர்ந்துள்ள செய்திகளும் பஞ்சாயத்துத் தலைவர்கள் தங்களது பிரமாண வாக்குமூலங்களில் சுட்டிக் காட்டியுள்ள நிலையும், விடுதலை பெற்று 60 ஆண்டுகளுக்குப் பிறகும் இருப்பதைக் கண்டு நாம் மிகவும் வெட்கப்பட வேண்டும்; வேதனைப்பட வேண்டும். தலைகுனிய வேண்டும். இந்த நிலை தொடர்வது நாட்டிற்கும் நல்லதல்ல. நமது அரசியல் அமைப்புச் சட்டத்தை இயற்றும்போது “மக்களாகிய நாம்” தனி மனிதனின் கண்ணியத்தையும் நாட்டின் ஒற்றுமையையும், கட்டிக் காப்பாற்றி நிலை நிறுத்த, அந்த சட்டத்தை இயற்றியிருக்கிறோம் என்று கூறியுள்ளோம். லட்சக்கணக்கான தலித் மக்களின் கண்ணியம் காப்பாற்றப்படாவிட்டால் நாட்டின் ஒற்றுமைக்கே அது ஊறு விளைவிக்கும்.\nநமது அரசியலமைப்புச் சட்டம் இறுதி வடிவம் பெற்று ஏற்கப்படும் பொழுது தனது முடிவுரையில் டாக்டர் அம்பேத்கர் 26.11.1949 அன்று இந்தப் பிரச்சனையை மிக அழகாகவும், தெளிவாகவும் சுட்டிக் காட்டியுள்ளார்.\n“1950 ஜனவரி 26 ஆம் நாளன்று நாம் முரண்பாடுகள் நிறைந்த ஒரு வாழ்க்கையுள் நுழையப் போகிறோம். அரசியலிலே நம்மிடம் சமத்துவம் இருக்கும். ஆனால் சமூக பொருளாதார வாழ்வில் சமத்துவம் இருக்காது. அரசியலிலே ஒவ்வொரு நபருக்கும் ஓர் ஓட்டு, ஒவ்வோர் ஓட்டுக்கும் ஒரே மதப்பு என்ற கொள்கையை அங்கீகரிக்கப் போகிறோம். நம்முடைய ச���ுதாயப் பொருளாதார வாழ்வில், நம் நாட்டிலுள்ள சமூகப் பொருளாதாரக் கட்டமைப்புக் காரணங்களால் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரே மதிப்பு என்ற கொள்கையைத் தொடர்ந்து மறுக்கப் போகிறோம்.\nஎவ்வளவு காலத்திற்கு இந்த முரண்பாடான வாழ்க்கையைத் தொடர்ந்து வாழப் போகிறோம் நமது ஜனநாயகத்தை பேராபத்துக்கு உள்ளாக்கினால் தான் இவ்வாறு தொடர்ந்து நீண்ட காலத்திற்கு இதை மறுக்க முடியும். இந்த முரண்பாட்டை உடனடியாக நாம் நீக்க வேண்டும். இல்லாவிட்டால் சமத்துவமற்ற நிலையினால் அல்லல்படும் மக்கள், இந்த அரசியல் நிர்ணய சபை அரும்பாடுபட்டு உருவாக்கிய, அரசியல் ஜனநாயக அமைப்பை தகர்த்து எறிந்து விடுவார்கள்.”\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/news-ta/branch-news-ta/item/1483-2018-12-10-05-01-53", "date_download": "2021-01-21T08:03:13Z", "digest": "sha1:2FA2SFQE2HT4642EDT7AZ5KGWIIH2LNV", "length": 6646, "nlines": 116, "source_domain": "www.acju.lk", "title": "அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கந்தளாய் கிளையின் மாதாந்த ஒன்று கூடல் - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கந்தளாய் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\n02.12.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கந்தளாய் கிளையின் மாதாந்த ஒன்று கூடல் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் இன்ஷாப் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேசிய வலயமைப்புத் திட்டம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் ஊடக அறிக்கை\nநோன்பு நோற்போம் நல்லமல்களில் ஈடுபடுவோம்\nமுஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு விவகாரமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தொடரான செயற்பாடுகளும் முயற்சிகளும்\nஜுமுஆத் தொழுகை தொடர்பான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டல்\nஜுமுஆத் தொழுகை தொடர்பான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் தெளிவூட்டல் நிகழ்ச்சி\tஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வவுனியா மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2021 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2020/06/Cuddalore-Ration-Shop-recruitment-2020.html", "date_download": "2021-01-21T08:04:44Z", "digest": "sha1:4DHXORREJ345CYRIXJBNZFDU6A3QLL34", "length": 2901, "nlines": 48, "source_domain": "www.tnpscmaster.com", "title": "கடலூர் மாவட்ட ரேஷன் கடையில் 126 விற்பனையாளர்கள் பணிக்கான காலிப்பணியிட அறிவிப்பு - TNPSC Master -->", "raw_content": "\nகடலூர் மாவட்ட ரேஷன் கடையில் 126 விற்பனையாளர்கள் பணிக்கான காலிப்பணியிட அறிவிப்பு\nமாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 18.07.2020\nபதவியின் பெயர்: நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் - 126 காலிப்பணியிடங்கள்\nமொத்த காலிப்பணியிடங்கள்: 126 காலிப்பணியிடங்கள்\nசம்பளம்: நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் - ரூ.4300-12000/-\nகல்வித்தகுதி: நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் - +2 (பன்னிரண்டாம் வகுப்பு)\nவிண்ணப்ப படிவம் அனுப்ப வேண்டிய முகவரி:\nகடலூர் மாவட்டம் - 607 001\nமேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்: Click Here\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2016/12/lady-director-wants-dhanush-to-sing-in.html", "date_download": "2021-01-21T09:24:19Z", "digest": "sha1:MBEMLWQLNBO6YAMTUX5NUJZKF2ZWMQ5S", "length": 3844, "nlines": 45, "source_domain": "www.tamilinside.com", "title": "தனுஷை பாட வைக்கும் முயற்சியில் ஒரு பெண் இயக்குனர் | Lady director wants Dhanush to sing in her movie - Tamil Inside", "raw_content": "\nதனுஷை பாட வைக்கும் முயற்சியில் ஒரு பெண் இயக்குனர் | Lady director wants Dhanush to sing in her movie\nதனுஷை பாட வைக்கும் முயற்சியில் ஒரு பெண் இயக்குனர் | Lady director wants Dhanush to sing in her movie\nதனுஷை பாட வைக்கும் முயற்சியில் ஒரு பெண் இயக்குனர் | Lady director wants Dhanush to sing in her movie\nசென்னையில் திடீர் பள்ளம் பஸ், கார் சிக்கியுள்ளதால் பரபரப்பு அண்ணா சாலை\nசென்னையில் திடீர் பள்ளம் பஸ், கார் சிக்கியுள்ளதால் பரபரப்பு அண்ணா சாலை சென்னையில் திடீர் பள்ளம் பஸ், கார் சிக்கியுள்ளதால் பரபரப்பு அண்...\nமொபைல் போனால் வரும் கொடூர நோய்கள் | Could your phone harm your health\nமொபைல் போனால் வரும் கொடூர நோய்கள் | Could your phone harm your health மொபைல் போனால் வரும் கொடூர நோய்கள் | Could your phone harm yo...\nஒரு கிராமத்தில் ராமசாமி என்பவர் வாழ்ந்து வந்தார்\nஒரு கிராமத்தில் ராமசாமி என்பவர் வாழ்ந்து வந்தார் ஒரு கிராமத்தில் ராமசாமி என்பவர் வாழ்ந்து வந்தார் அவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு...\nகோடையில் முட்டை சாப்பிடுவது நல்லதா\nகோடையில் முட்டை சாப்பிடுவது நல்லதா கோடையில் முட்டை சாப்பிடுவது நல்லதா கோடையில் முட்டை சாப்பிடுவது நல்லதா வெயில் கொளுத்தும் கோடைக் காலத்தில் நாம் உண்ணும் உணவிலும் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2020/06/blog-post_71.html", "date_download": "2021-01-21T08:58:20Z", "digest": "sha1:OH34NBWHCMMBD3PQNKBQADQ45Q3S6G54", "length": 90825, "nlines": 810, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: இலங்கைச் செய்திகள்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை18/01/2021 - 24/01/ 2021 தமிழ் 11 முரசு 40 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nகதிர்காம யாத்திரைக்கு இந்து பக்தர்களை அனுமதிக்குமாறு மட்டு. தேரர் கோரிக்கை\nபொறுப்பை தட்டிக் கழிக்க வேண்டாம்; ஜனாதிபதி காட்டம்\nமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பலம் மிக்க ஜனாதிபதி ஆணைக்குழு\nதனியாருக்கு மணல் அகழ அனுமதி வழங்கியதற்கு எதிராக போராட்டம்\nகருணா யார் என்பது கிழக்குக்கு மட்டுமல்ல முழு உலகுக்குமே தெரியும்\nகாணி எல்லைப்படுத்தலுக்கு புதுக்குடியிருப்பில் எதிர்ப்பு\nரணில், மைத்திரி உள்ளிட்ட நால்வரிடம் வாக்குமூலம் பெற உத்தரவு\nதமிழர்கள் ஒன்றுபடாவிட்டால் இருப்பை இழந்து கையேந்தும் நிலைமை ஏற்படும்\nதிரையரங்குகள் ஜூலை 27 இல் திறப்பு\nவடக்கு, கிழக்கில் த.தே.கூட்டமைப்பு படுதோல்வியைச் சந்திக்கும்\n5 மணிநேரத்தின் பின் CIDயிலிருந்து ரிஷாட் வெளியேறினார்\nபுலனாய்வு உத்தியோகத்தரின் சடலம் பிரேத பரிசோதனைக்கு\nபொத்துவிலில் சலசலப்பு; கட்சிபேதமின்றி களமிறங்கிய முஸ்லிம் அரசியல்வாதிகள்\nகதிர்காம யாத்திரைக்கு இந்து பக்தர்களை அனுமதிக்குமாறு மட்டு. தேரர் கோரிக்கை\nஜனாதிபதி, பாதுகாப்பு துறையினருக்கு அவசர கடிதம்\nகதிர்காம பாதயாத்திரைக்கு எமது இந்து மக்கள் சென்று நேர்த்திக் கடன்களை நிறைவேற்றிவிட்டு உடனே மீண்டும் திரும்புவதற்கான சூழலை ஏற்படுத்தி கொடுக்குமாறு ஜனாதிபதி, பாதுகாப்���ு துறையினரை மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாரை விகாராதிபதி அம்பிட்டிய சுமணரட்ன தேரர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nமட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாரையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,\nகதிர்காம உற்சவம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. இந்து பௌத்த மக்கள் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்வதற்கான இடமாக கதிர்காமம் அமைந்துள்ளது. எனவே யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, திருகோணமலை மற்றும் கிழக்கு மாகாணத்தில் சகல பிரதேசங்களிலிருந்து இந்து மக்கள் கதிர்காமத்திற்கு பாதயாத்திரை செல்வது நடைமுறையாகும்.\nஅவர்கள் நேத்திக்கடன்களை வைத்து அவற்றை நிறைவேற்றுதற்காக செல்கின்றார்கள். ஆனால் இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கத்தால் இப்புனித பாதயாத்திரையை நிறைவேற்ற முடியாத நிலை தோன்றியுள்ளது.எனவே இவர்களுக்காக ஜனாதிபதி, அரசும் பாதுகாப்பு துறையினரும் இது தொடர்பாக மேலான கவனத்தைச் செலுத்தி நேர்த்திக் கடன்களை நிறைவேற்றிவிட்டு உடனே மீண்டும் திரும்புவதற்கான சூழலை ஏற்படுத்தி கொடுத்தால் இறைவனுடைய ஆசிர்வாதத்தை பெறும் பாக்கியம் கிட்டும். நன்றி தினகரன்\nபொறுப்பை தட்டிக் கழிக்க வேண்டாம்; ஜனாதிபதி காட்டம்\n“நாடு முகங்கொடுத்துள்ள சுகாதார பிரச்சினையை பொருளாதார பிரச்சினையாக மாற்றுவதற்கு இடமளிக்க முடியாது. நாம் ஒரு பூகோள பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளோம். வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு உதவும் நிதி மற்றும் அரசிறை வருமான கொள்கைகளை வகுக்கும் பொறுப்பு மத்திய வங்கியிடமும் திறைசேரியிடமுமே உள்ளது. உலகின் பெரிய, சிறிய நாடுகளின் மத்திய வங்கிகள் இப்பிரச்சினையை வெற்றிகொள்வதற்கு பல்வேறு வழிகளை அறிமுகப்படுத்தியுள்ளன. எமது மத்திய வங்கியிடமிருந்து அதற்கான எந்தவொரு நல்ல பதிற்குறியும் கிடைக்கப்பெறவில்லை. பிரச்சினையை வெற்றிகொள்வதற்கு செய்ய வேண்டியதை எவ்வித தாமதமுமின்றி எனக்கு அறியத் தாருங்கள்” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மத்திய வங்கி அதிகாரிகளிடம் தெரிவித்தார்.\nபொருளாதார புத்தெழுச்சிக்காக அரசாங்கம் அதன் முன்மொழிவுகளை முன்வைத்துள்ளது. அதற்கு மத்திய வங்கியின் உதவி இதுவரை கிடைக்கவில்லை. அதற்கான காரணத்���ை விளக்குமாறும் ஜனாதிபதி தெரிவித்தார்.\nஇலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகளுடன் இன்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.\nஅமெரிக்கா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் முன்னணி நாடுகளினதும் சிறிய நாடுகளினதும் மத்திய வங்கிகள் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு தேவையான பொறிமுறைகளை முன்வைத்துள்ளன. எனினும் எமது நாட்டின் மத்திய வங்கி பொருளாதார புத்தெழுச்சிக்காக எவ்வித முன்மொழிவையும் முன்வைக்கவில்லை. கடந்த சில வருடங்களாக பல நிறுவனங்களுக்கு அவர்கள் வழங்கிய சேவைகள் மற்றும் உற்பத்திகளுக்காக அரசாங்கம் பெருமளவு நிதியை செலுத்த வேண்டியுள்ளது. அவற்றை பிணையாக வைத்துக்கொண்டு 150 பில்லியன் ரூபா நிதி ஏற்பாடுகளை வங்கிகளுக்கு வழங்குமாறு ஜனாதிபதி முன்வைத்த முன்மொழிவை மத்திய வங்கி நிறைவேற்றவில்லை. இதன் காரணமாக ஏற்படும் பொருளாதார பின்னடைவு குற்றச்சாட்டு அரசாங்கத்தின் மீது சுமத்தப்படுவதாக ஜனாதிபதி கூறினார்.\nமத்திய வங்கியில் நிதி மோசடிகள் இடம்பெற்ற காலப்பகுதியில் இருந்த அதிகாரிகள் இன்னும் தமது பதவிகளில் உள்ளனர். அந்த பாரிய மோசடிக்கு உதவிய இவர்கள் நாட்டை கட்டியெழுப்புவதற்கு உதவாது இருப்பது குறித்து ஜனாதிபதி அவர்கள் அதிருப்தி தெரிவித்தார். நாட்டை கட்டியெழுப்புவதற்காக மக்கள் தனக்கு மிகப்பெரும் மக்கள் ஆணையை வழங்கியிருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அதனை நிறைவேற்றுவதற்கான கடப்பாட்டினை கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத்துறை இணைந்து கொவிட் நோய் தொற்றிலிருந்து நாட்டை பாதுகாப்பதற்கு பாரிய அர்ப்பணிப்பை செய்துள்ளனர். நாட்டை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்பும் பொறுப்பு மத்திய வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனை நிறைவேற்றுவதற்கு பதிலாக மத்திய வங்கி தனது முன்மொழிவுகளுக்குகூட தடை ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். இந்த பிரச்சினைகளை விளங்கிக்கொண்டு மிக விரைவாக மத்திய வங்கி அதன் முன்மொழிவுகளை அல்லது தனது முன்மொழிவுக்கான அனுமதியை வழங்க வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தார். இது இன்றைய தினமே செ��்யப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.\nஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டப்ளியு.டி.லக்ஷ்மன் ஆகியோரும் மத்திய வங்கியின் அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.\nசுகாதார பிரச்சினையை பொருளாதார பிரச்சினையாக மாற்றுவதற்கு இடமளிக்க முடியாது. பெரிய நாடுகள் மட்டுமன்றி சிறிய நாடுகளின் மத்திய வங்கிகள்கூட பாரிய நடவடிக்கைகளை எடுக்கின்றன. அமெரிக்காவின் பெடரல் வங்கி 600 பில்லியன் அமெரிக்க டொலர்களை இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு வழங்குகின்றது. அவுஸ்திரேலியாவும் ஜப்பானும் இன்று அறிவிக்க உள்ளன. அதேபோன்று எம்மை சுற்றியுள்ள சிறு நாடுகளின் மத்திய வங்கிகளும் இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு பங்களிக்கின்றன. இதோ பாருங்கள். சூழல் மற்றும் அபிவிருத்திக்கான அரபு மன்றம் (AFED) முன் எப்போதும் இல்லாத வகையில் பொருளாதாரத்திற்கு உதவுவதற்கு முழு அளவிலான கருவிகளை பயன்படுத்தியுள்ளனர். இப்போது நாம் என்ன கருவியை பயன்படுத்தியுள்ளோம் ஒன்றும் இல்லை. இதற்காக எமது மத்திய வங்கி எதையுமே செய்யவில்லை. மத்திய வங்கியும் திறைசேரியும் தான் நிதி மற்றும் அரசிறை வருமான கொள்கையை தயாரிக்கின்றன. ஆனால் அது நாட்டின் ஜனாதிபதியினது பொருளாதார கொள்கைக்கு ஏற்ற வகையிலேயே அமைக்கப்பட வேண்டும். உங்களிடம் இதற்கென பல்வேறு கருவிகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்த வேண்டும். எனினும் எமது மத்திய வங்கி எந்தவொரு கருவியையும் பயன்படுத்துவது இல்லை.\nஅவர்கள் நித்திரையில் இருக்கிறார்கள். 150 பில்லியன் ரூபாவை வங்கிகளுக்கு வழங்குமாறு நாம் கூறினோம். இது வர்த்தகத்துறையின் பிழை அல்ல. முன்னர் இடம்பெற்ற தவறுகளின் காரணமாக அனைத்து கம்பனிகளுக்கும் அரசாங்கம் பெருந்தொகையை வழங்க வேண்டியுள்ளது. இப்போது இந்த நிதியை பிணையாக வைத்துக்கொண்டு வங்கிகளிலிருந்து இவர்களுக்கு கடன் பெறுவதற்கு இடமளியுங்கள். அப்போது அவர்களால் பொருளாதாரத்தை கொண்டு நடத்த முடியும். பணசுழற்சி இது தான். இது மிகவும் இலகுவானது. இது தான் பொருளாதாரத்தின் அடிப்படை. எனினும் நீங்கள் என்ன செய்கிறீர்கள். உங்களது தவறுகள் அரசாங்கத்தின் மீது சுமத்தப்படுகின்றன. நீங்கள் இவ்வாறான விடயங்களை பார்ப்பதில்லை. பினான்ஸ் கம்பனிகளுக்கு நடந்துள்ள நிலைமையினை பாருங்கள்.\nஇந்த நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவது முகாமைத்துவம் செய்வது உங்களுடைய பொறுப்பு. நீங்கள் அதனை செய்வதும் இல்லை. லீசிங் நிறுவனங்களைப் பற்றி பார்ப்பதும் இல்லை. ஈ.ரி.ஐக்கு என்ன நடந்தது. இவற்றை நீங்கள் பிழையாக செய்து இறுதியில் அவர்களால் பணத்தை செலுத்த முடியாதுள்ளது. த பினான்ஸ் நிறுவனம் மூடப்பட்டுள்ளது. அது எமக்கு தெரியாது. இப்போது அதற்கு எப்படி பணம் செலுத்துவது. அவற்றை முகாமைத்துவம் செய்வதும் இல்லை. இங்கு இருப்பவர்கள் அனைவரும் பொருளாதார நிபுணர்கள். இலட்சக் கணக்கில் சம்பளம் பெறுகின்றார்கள். என்ன செய்கின்றீர்கள். உங்களுக்கென்று ஒரு பொறுப்புள்ளது. உங்களுக்கு நான் ஒரு பொறிமுறையை வழங்கியிருக்கின்றேன். அதனை உங்களால் செய்ய முடியாதென்றால் நாளை காலை ஆகும்போது எனக்கு ஒரு பொறிமுறையை சமர்ப்பிக்க உங்களுக்கு முடியும்.\nஏனைய நாடுகள் சிறிய, நடுத்தர தொழில் முயற்சிகளை பாதுகாப்பதற்கு என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள். இங்கு என்ன செய்யப்படுகின்றது. ஒன்றில் நீங்கள் என்னை கஷ்டத்திற்கு உள்ளாக்கப் பார்க்கிறீர்கள். அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உள்ளாக்க பார்க்கின்றனர். நீங்கள் உங்களது கடமைகளை செய்தால் நான் இவ்வாறு பேச வேண்டிய தேவையில்லை. என்றாலும் நான் தெரிவு செய்யப்பட்டு எட்டு மாதங்கள் ஆகின்றன. வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்புவோம் என அன்றிலிருந்தே கூறி வருகின்றேன்.\nகடந்த அரசாங்கத்தின் தவறுகளைப்பற்றி எனக்கு பேசத்தேவையில்லை. ஆனால் நீங்கள் அறிவீர்கள், அந்த வங்கிக் கொள்ளையின்போதும் நீங்கள் இருந்தீர்கள். அவற்றுக்கு அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கினால் ஏன் நான் எதிர்பார்க்கும் நியாயமான விடயத்துக்காக செயற்பட முடியாது. இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்காக எனக்கு மக்கள் மிகப்பெரும் அதிகாரத்தை தந்துள்ளார்கள். நான் கேட்பது இதனை செயற்படுத்த இடமளிக்குமாறு மாத்திரமே ஆகும். கொரோனா வந்தது. அது இன்று முழு உலகிலும் இதுவரை இல்லாத பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. சுகாதார திணைக்களம், இராணுவம், உளவுப்பிரிவு, பொலிஸ் போன்ற நிறுவனங்கள் அர்ப்பணிப்புடன் ���ெயற்பட்டதனால்தான் எமக்கு இயலுமாக இருந்தது. உலகின் ஏனைய நாடுகளை விட முதலாவதாக இந்நாட்டை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு எமக்குள்ள இந்த பொருளாதார நெருக்கடி இன்னும் இன்னும் கீழ் நோக்கி செல்வதற்கு முன்னர் இதனை மீளக்கட்டியெழுப்புவது உங்கள் கைகளிலேயே தங்கியுள்ளது. தற்போது அதனை நடைமுறைப்படுத்த எனக்கு உதவி செய்யுங்கள். நான் கூறும் முறைமைகள் இல்லையென்றால், என்ன முறைமைகளை நீங்கள் முன்வைக்கிறீர்கள் இவ்வாறான சந்தர்ப்பத்தில் இந்நாட்டில் உள்ள மிகப்பெரிய பொருளாதார நிபுணர்கள் இருக்கும் இடத்தில் இது உங்களது கடமையில்லையா இவ்வாறான சந்தர்ப்பத்தில் இந்நாட்டில் உள்ள மிகப்பெரிய பொருளாதார நிபுணர்கள் இருக்கும் இடத்தில் இது உங்களது கடமையில்லையா இந்த நிலைமையில் இருந்து முன்னேறுவதற்கு அவசியமான முறைமையொன்றை முன்வைப்பது இந்த நிலைமையில் இருந்து முன்னேறுவதற்கு அவசியமான முறைமையொன்றை முன்வைப்பது நீங்கள் எதனை முன்வைத்திருக்கிறீர்கள் என்ன ஆலோசனைகளை நீங்கள் எனக்கு வழங்கியிருக்கிறீர்கள் எதுவும் இல்லை. இவற்றை பார்த்து நான் சிந்தித்தேன். நான் கூறுபவைகளை செய்ய எவரும் முன்வருவதில்லை. அதனையும் தடுப்பீர்களாயின் ஒன்றை மாத்திரம் சொல்லிக் கொள்கிறேன். தயவுசெய்து நான் கூறுபவைகளை நடைமுறைப்படுத்தவில்லையென்றால் உங்கள் திட்டங்களை நாளை காலையாகும்போது எனக்கு தாருங்கள். இந்த பொருளாதார நிலையில் இருந்து எவ்வாறு நாம் முன்னேறுவது என்பது பற்றிய உங்கள் கருத்துக்கள் என்ன என்பதை, எவ்வாறு பொருளாதாரத்தை வலுப்படுத்துவது, எவ்வாறு இந்த பொருளாதார நிலையில் வங்கிகளுக்கு உதவுவது, எவ்வாறு சிறிய மற்றும் நடுத்தர வியாபாரங்களை மீளக்கட்டியெழுப்புவதற்கு கைகொடுப்பது, எவ்வாறு என்று நீங்கள் கூறுங்கள். நான் கூறுவது தவறு என்றால் தவறு என்று எனக்குக் கூறுங்கள். நன்றி தினகரன்\nமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பலம் மிக்க ஜனாதிபதி ஆணைக்குழு\nயாழ். மாவட்ட சு.க வேட்பாளர் பவதாரணி தேர்தல் வாக்குறுதி\nமக்களின் அன்றாடத் தேவைகள் மற்றும் மக்களின் அடிப்படை அபிலாஷைகள் குறித்த தகவல்களை அறிந்து அவற்றை அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்து எடுத்துக் கூறக்கூடிய பலம் மிக்கதொரு ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிப்பது தொடர்ப���க எனது அழுத்தத்தை மக்கள் சார்பாக ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் முன் வைப்பேன். இதுவே எனது தேர்தல் உறுதிமொழி என யாழ். மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிடும் பவதாரணி இராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.\nவடக்கு கிழக்கு பகுதியில் மட்டுமல்லாது இலங்கையில் எந்தப் பகுதிகளில் வாழ்ந்தாலும் மக்கள் தமது அடிப்படை தேவைகளை நிறைவேற்றி உயர்ந்த வாழ்க்கை வாழக்கூடிய சூழல் உருவாக வேண்டும். ஆனால் இன்று நாட்டில் அத்தகையதொரு சூழ்நிலை இல்லை.\nஒரு பிரிவினர் மிகவும் உயர்ந்த நிலையிலும் ஏனையோர் மிகவும் வறுமைப்பட்ட நிலையில் வாழும் தன்மையை பார்க்கின்றோம். இதனை நாங்கள் மாற்றியமைக்க வேண்டும். எனக்கு அரசியலில் நாட்டம் ஏற்பட்டதற்கு இதுவே பிரதான காரணமாக அமைந்துள்ளது.\nஏனெனில் நான் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக சமூக சேவையை நாட்டின் பல பாகங்களிலும் செய்து வருகின்றேன். அப்போது என்னால் உணர கூடிய ஒரு விடயமாக இது இருந்தது. அதாவது வாழ்க்கையில் மிகவும் பின்தங்கிய நிலையில் மக்களில் 50 சதவீத மானவர்களுக்கு மேலாக வாழ்கின்றனர்.இவர்களின் வாழ்க்கைத் தரத்தை மாற்றியமைக்க வேண்டும்.\nஅவர்கள் தொடர்ந்தும் இத்தகைய அவல வாழ்க்கையை வாழ முடியாது. அதனை மாற்றி அமைக்க வேண்டும் என்றால் அரசாங்கம் ஊடாக ஒரு ஆணையைப் பெற்று பலம் இருக்க வேண்டும்.எனவேதான் என்னை தானாகவே தேடி வந்த அரசியலை நான் ஏற்றுக்கொண்டேன்.அரசியலில் வேறு எந்த நோக்கமும் எனக்குக் கிடையாது.\nமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி இந்நாட்டில் வாழ்கின்ற சகலருமே ஒரு சமநிலையான வாழ்க்கையை வாழவேண்டும் என்பதற்காக நான் நிச்சயமாக பாடுபடுவேன் என்றார்.\nதனியாருக்கு மணல் அகழ அனுமதி வழங்கியதற்கு எதிராக போராட்டம்\nவடமராட்சி கிழக்கு மணற்காட்டுப் பகுதியில் தனியார் ஒருவருக்கு மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்கப்பட்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று காலை 7:30 மணியளவில் ஆரம்பமான மறியல் போராட்டம் நண்பர்கள் வரை இடம்பெற்றது.\nமணக்காடு பகுதியைச் சேர்ந்த 17 பாரவூர்திகளுக்கும் மணல் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தனியார் ஒருவருக்கு அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதனால் அங்குள்ள பார ஊர்தி வைத்திருக்கும் 17 பேரும் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். நாளைய தினத்துக்குள் இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் சனிக்கிழமை முதல் தொடர்மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். நன்றி தினகரன்\nகருணா யார் என்பது கிழக்குக்கு மட்டுமல்ல முழு உலகுக்குமே தெரியும்\nஅதேபோன்று சுமந்திரன் யாரென்பதுவும் தெரியும் என்கிறார் கருணா\nகிழக்கிலுள்ள மக்களுக்கு கருணா அம்மானை தெரியும் என்கிறார் சுமந்திரன். அவர் சொன்னது உண்மையே. கருணா அம்மானை கிழக்குக்கு மட்டுமல்ல இந்த உலகுக்கே யாரென தெரியுமென தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் கருணா அம்மான் தெரிவித்தார்.\nஅம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று கோளாவில் பிரதேசத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தை நேற்று முன்தினம் மாலை திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர், சுமந்திரனை பொறுத்தவரை அரசியலில் முதிர்ச்சியடையாதவர்.\nஐக்கிய தேசிய கட்சியினரால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினுள் அனுப்பிவைக்கப்பட்ட ஒரு புல்லுருவி. அவர் எப்போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பினுள் உள்வாங்கப்பட்டாரோ அன்றிலிருந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சின்னாபின்னமாக்கப்பட்டது.\nஅவர் கிழக்கு மக்களை மட்டுமல்ல வடகிழக்கு மக்களை பற்றி பேச அருகதையற்றவர். போராட்ட காலத்தில் கொழும்பில் பிறந்து கொழும்பிலே வளர்ந்தவர். வடக்கு கிழக்கில் உள்ள மக்களின் மனநிலையை அறியாதவர். அவ்வாறானவர்களின் கருத்தை நாம் பெரிதாக அலட்டிக்கொள்ள தேவையில்லை என்றார்.\nஇந்த நிலையிலே அம்பாரை மாவட்டத்தில் புரட்சியோடு எமது செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிழக்கில் தமிழர் ஒருவரை முதலமைச்சராக்குவதே இதன் முடிவாகும். அதனை நோக்கியதாகவே எமது நகர்வு முன்னெடுக்கப்படுகின்றது என்றார்.\nஇதேநேரம் கடந்த மாகாண சபையில் 11 ஆசனங்களை வைத்துக்கொண்டு 7 ஆசனங்களுடன் இருந்த முஸ்லிம் காங்கிரசுக்கு முதலமைச்சர் பதவியை தாரை வார்த்த சம்பந்தன் ஐயா தேசியம் பற்றி எங்களுடன் பேசுகின்றார்\nஅம்பாரை மாவட்டத்தை பொறுத்தவரையில் மிகவும் சிக்கல் நிறைந்த மாவட்டமாக கருதப்படுகின்றத���. அதிலும் தம்ழர்களே பல சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். 22 தமிழ் கிராமங்கள் அழிக்கப்பட்டுள்ளன.\nஅரச உயர் பதவிகளில் தமிழர்கள் இல்லை. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விதவைகளாக உள்ளனர். இதற்கெல்லாம் தீர்வு காணப்படுமென கூறிய அவர் அம்பாரையில் தமிழ் மக்கள் எழுச்சி பெற்றுள்ளனர் எனவும் சுட்டிக்காட்டினார்.\nவாச்சிக்குடா விசேட நிருபர் நன்றி தினகரன்\nகாணி எல்லைப்படுத்தலுக்கு புதுக்குடியிருப்பில் எதிர்ப்பு\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து எல்லைப்படுத்தும் நடவடிக்கையில் மாவட்ட நில அளவைத் திணைக்களம் ஈடுபட்டுள்ளமைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.\nபுதுக்குடியிருப்பு பிரதேச எல்லைக்குட்பட்ட தண்டுவான் பகுதியில் நில அளவைத் திணைக்களத்தின் நடவடிக்கை நேற்று காலை முன்னெடுக்கப்பட்ட போது மக்கள் எதிர்ப்பு ஒன்று திரட்டு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்கள்.\nமுல்லைத்தீவு ஏ-35 மற்றும் ஏ-9 வீதிகளிகளிலும் இந்த முதன்மை வீதிகளில் இருந்து பிரிந்து செல்லும் கிளை வீதிகளிலும் மக்களுக்கு சொந்தமான காணிகளை எல்லைப்படுத்தும் நடவடிக்கையில் மாவட்ட நில அளவைத்திணைக்களம் ஈடுபட்டது.\nமக்கள் கூட்டத்தினை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நில அளவைத்திணைக்கள அதிகாரிக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. அதனையடுத்து சம்பவ இடத்திற்கு ஒட்டுசுட்டான் பொலிஸார் சென்றனர்.\nபொலிஸார் மக்களின் பிரச்சினையினை சுமூகமாக்க முயற்சித்த வேளை மக்களின் எதிர்பினை தொடர்ந்து இது குறித்து பிரதேச செயலாளரிடம் இன்று எழுத்துமூலம் முறையிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.\nபுதுக்குடியிருப்பு நிருபர் - நன்றி தினகரன்\nரணில், மைத்திரி உள்ளிட்ட நால்வரிடம் வாக்குமூலம் பெற உத்தரவு\nமத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு பணிக்கப்பட்டுள்ளது.\nஅத்தோடு, முன்னாள் பிரதமரின் ஆலோசகர் எஸ். பாஸ்கரலிங்கம் மற்றும் மக்கள் வங்கியின் முன்னாள் பொது முகாமையாளரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு பணிக்கப்பட்டுள்ளது.\nசட்ட மா அதிபரினா���், பதில் பொலிஸ் மா அதிபருக்கு இவ்வாறு பணிக்கப்பட்டுள்ளது.\nசட்ட மா அதிபரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் நிஷாரா ஜயரத்ன இதனைத் தெரிவித்தார். நன்றி தினகரன்\nதமிழர்கள் ஒன்றுபடாவிட்டால் இருப்பை இழந்து கையேந்தும் நிலைமை ஏற்படும்\nதமிழர்கள் ஒருமித்து இம்முறை தேர்தலில் வாக்களிக்காவிட்டால்,இருப்புக்களை இழந்து அயல் சமூகத்தவரிடம் கையேந்தும் அரசியல் அநாதைகளாக்கப்படுவரென, தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளரும் ஊடகவியலாளருமான டாக்டர் இரா. சயனொளிபவன் கருத்து தெரிவித்தார்.\nஅம்பாறை மாவட்ட சமகால தேர்தல் களம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரிவித்ததாவது:\nஇம்முறை பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில், ஏழு பேரைத் தெரிவு செய்ய 510வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.அம்பாறை மாவட்டத்தில் அண்ணளவாக ஜந்து இலட்சத்தி பத்தாயிரம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.இதில் 2,40,000முஸ்லிம்களும்1,80,000சிங்களவர்களும் 94,000தமிழர்களும் வாக்களிக்கவுள்ளனர்.கடந்த காலத்தில் சிங்களவர்கள் 85வீதமும் முஸ்லிம்கள் 75வீதமும் தமிழர்கள் 60வீதமும் வாக்களித்தனர்.இந்நிலையில் இம்முறை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி என ஆறு ஆசனங்களைப் பெற்றுக் கொண்டால் எஞ்சியுள்ள ஒரு ஆசனம் யாருக்கு என்பதே கேள்வியாகவுள்ளது. இந்த ஆசனத்தைப் பெறுவதற்கே தமிழர்கள் ஐக்கியப்பட வேண்டியுள்ளது. நாம் எமக்குள் வாக்கிற்காகவும் தனிப்பட்ட நன்மைகளுக்காவும் பிரிந்து நிற்பதால் எந்த சாத்தியமான விளைவுகளும் அடையப் போவதில்லை. நிச்சயமாக இது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே உருவாகியுள்ள பிரதிநித்துவப் போட்டியாகவே இதனை நாம் பார்க்க வேண்டும்.\nமுஸ்லிம் கட்சிகள் பிரிந்து போட்டியிடுவதை சாதகமான விடயமாகவே நாம் உற்று நோக்க வேண்டும்.இதனை சாதகமாகப் பயன்படுத்தும் பகுத்தறிவே தற்போதைய சூழ்நிலையில் தமிழர்களுக்கு கால கட்டாயமாகியுள்ளது.\nதமிழரின் வாக்குகளைப் பெறுவதற்காக பல்வேறு பட்ட கட்சிகளும் அதனுடைய வேட்பாளர்களும் களமிறங்கப்பட்டுள்ளனர். இக்கட்சிகளிடையே தமிழ் தேசிய கூட்டமைப் புத்தான் பலம் வாய்ந்த கட்சியாக உள்ளது. குறிப்பாக இத் தேர்தலில் இளைஞர்கள் பலர் கூட்டமைப்பில் களம் இறங்கி உள்ளமை கட்சியின��� பலத்தை மேலும் அதிகரித்துள்ளது. அனைத்திற்கும் அப்பால் இனம் மீதான பற்றில் இருப்புக்களைப் காப்பாற்ற வேண்டிய கடப்பாடுகளுக்குள் தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்துவதுதான் உள்ள வழியாகும்.இதனூடாகவே தமிழர் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nதிரையரங்குகள் ஜூலை 27 இல் திறப்பு\nநாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளையும் எதிர்வரும் 27ஆம் திகதி மீளத் திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nகொவிட்-19 தொற்று நோய் காரணமாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் சுமார் 105 நாட்களின் பின்னர் திறக்கப்படவுள்ளன.\nசுகாதார ஆலோசனைகளின் கீழ், திரையரங்குகளை நடத்திச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, கலாச்சார அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திர தெரிவித்தார்.\nதிரையரங்குகளை மீளத் திறப்பதற்கான சுகாதார வழிகாட்டல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க வழங்கியுள்ளார்.\nஇதற்கமைய, எதிர்வரும் 27ஆம் திகதி முதல், அனைத்து திரையரங்குகளும் திறக்கப்படவுள்ளன. நன்றி தினகரன்\nவடக்கு, கிழக்கில் த.தே.கூட்டமைப்பு படுதோல்வியைச் சந்திக்கும்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியது நானே\nதமிழ்த்தேசியக்கூட்டமைப்பை உருவாக்கியது நானே. யுத்தம் நடைபெறுகையில் பாராளுமன்றில் தமிழர்களின் குரல் ஒலிக்கவேண்டும் என சிவராம் கூறியதற்கிணங்க தலைவரிடம் கூறி நானே த.தே.கூட்டமைப்பை உருவாக்கினேன்.\nஇவ்வாறு தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சரும் திகாமடுல்லை (அம்பாறை) மாவட்ட வேட்பாளருமான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.\nபொத்துவில் ஊறணி எனுமிடத்தில் தேர்தல் பரப்புரையில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்:\nவடக்கு கிழக்கில் இம்முறை த.தே.கூட்டமைப்பு படுதோல்வியைச் சந்திக்கும். கொழும்பை மையமாக வைத்தியங்கும் சுமந்திரன் ரணிலின் முகவர். தமிழர்களை விற்றவர். வடக்கு கிழக்கை அவருக்கு தெரியாது. இன்று போராளிகளை கொச்சைப்படுத்துகிறார். யாழ். மக்கள் அவருக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள்.\nஅன்று அக்கட்சியில் இருந்தவர்கள் நல்லவர்கள் வல்ல���ர்கள். இன்று அத்தனை பேரும் கள்வர்கள். தமிழர்களை விற்று பணம் சம்பாதித்தவர்கள். என்று சுமந்திரன் அதற்குள் புகுந்தாரோ அன்றோடு கூட்டமைப்பு அழிவை எதிர்நோக்கியது.\nஅம்பாறை மாவட்டத்தில் ஒரு முகவர். அவருக்குள்ள வர்த்தகம் பூராக முஸ்லிம்களுடன். கஞ்சிகுடிச்சாற்றில் வெட்டும் எமது மரங்களை அவர்களுக்கு விற்பது,மலையை உடைத்து அவர்களுக்கு விற்று கமிசன் உழைக்கிறார். ஒப்பந்தமே அவரது வேலை. மக்களுக்கு செய்தது ஒன்றுமில்லை.\nமுதன் முதலில் கப்பலோட்டியவன் தமிழன். எமது சின்னம் கப்பல். அன்று வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்கா வரை கப்பலோட்டியவன் தமிழன். நாம் இன்று அம்பாறையில் கப்பலோட்டுவோம். இளைஞர்கள் ஒன்று திரண்டுள்ளனர். மகிழ்ச்சி.\nமஹிந்த தேசியப்பட்டியலூடாக எம்.பி. தருவதாகக் கூறினார். நான் மறுத்தேன். தேர்தல் மூலமாக எம்பியாகி எமது அம்பாறை தமிழ்மக்களுக்கு சிறந்த சேவையாற்ற பல திட்டங்களை வகுத்துள்ளேன்.\nஅன்று என்னை மட்டக்களப்பிற்கும் அம்பாறைக்கு பியசேனவையும் மஹிந்த அவர்கள் நியமித்தார்கள். நான் மட்டக்களப்பில் பல கோடிருபா பெறுமதியான வேலைகளை செய்தேன். பாசிக்குடா அபிவிருத்தி கல்லடிப்பாலம் பிரண்டிக்ஸ் நிறுவனம் இப்படிப் பல .இன்று பிரண்டிக்ஸில் 7,000 தமிழ் யுவதிகள் வேலை செய்கிறார்கள். அதேபோல் இங்கும் செய்வேன். மாற்றத்திற்காக ஒன்று படுங்கள். என்றார்.\n(காரைதீவு குறூப் நிருபர் சகா) நன்றி தினகரன்\n5 மணிநேரத்தின் பின் CIDயிலிருந்து ரிஷாட் வெளியேறினார்\nகுற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், சுமார் 05 மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர், இன்று (20) பிற்பகல் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.\nகடந்த 2017ஆம் ஆண்டில் லங்கா சதொசவுக்கு அரிசி இறக்குமதி செய்யப்பட்ட விடயம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், இன்று முற்பகல் 11.30 மணிக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றிருந்ததோடு, அங்கிருந்து 4.30 மணிக்கு அவர் வெளியேறியுள்ளார். நன்றி தினகரன்\nபுலனாய்வு உத்தியோகத்தரின் சடலம் பிரேத பரிசோதனைக்கு\nகடமை அறையில் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி மரணமடைந்த தேசிய புலனாய்வு பிரிவு உத்தியோகத்தரின் சடலம், பிரேத பரிசோதனைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை பிரேத அறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.\nஅம்பாறை மாவட்டத்தின் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பகுதியில் அமைந்துள்ள தேசிய புலனாய்வு பிரிவு காரியாலயத்தில் 21 வயதுடைய புலனாய்வு உத்தியோகத்தர் ஒருவர் நேற்று (19) மாலை தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டிருந்தார்.\nஇந்நிலையில் சம்பவ இடத்திற்கு இரவு 9.00 மணியளவில் கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் தாஹா செய்னுதீன் வருகை தந்து விசாரணை மேற்கொண்டதுடன், குறித்த சடலத்தை கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டார்.\nஇவ்வாறு உயிரிழந்தவர் யாழ்ப்பாணம், வடமராச்சி கரணவாய் மத்தி பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய புலனாய்வு பிரிவு உத்தியோகத்தரான கே.கமலராஜ் என்பவராவார்.\nஇவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிசார் மற்றும் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.\nபொத்துவிலில் சலசலப்பு; கட்சிபேதமின்றி களமிறங்கிய முஸ்லிம் அரசியல்வாதிகள்\nபொத்துவில் முஹுது மகாவிகாரையை அண்டிய பிரதேசங்களை அரசு கையக்கப்படுத்த போவதாக நேற்று (18) பரவிய செய்தியை அடுத்து குறித்த பிரதேசத்தில் பதற்றம் நிலவியது. அது தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் நேற்று பொதுமக்களை சந்தித்த பொத்துவில் பிரதேச செயலாளர் இன்று மக்களின் சார்பில் ஐவரை பிரதேச செயலகத்தில் சந்திக்க நேரம் ஒதுக்கியிருந்த போதிலும் இன்று (19) அந்த சந்திப்பு நடைபெறவில்லை.\nபிரதேச செயலகத்திற்கு சமுகமளித்த மக்களின் சார்பிலான பிரதிநிதிகளை சந்திக்க பிரதேச செயலாளர் உட்பட பிரதேச செயலக உயரதிகாரிகள் அலுவலகத்தில் இல்லாமல் இருந்த நிலையில் முஹுது மகாவிகாரை பிரதேசத்தில் நில அளவை திணைக்கள, தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் அளவிட வருகை தந்திருந்தனர். இந்த செய்தி பரவியதை அடுத்து இன்று காலை மக்கள் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்தினர்.\nபோராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலவரத்தில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் கலகம் அடக்கும் பொலிஸார், ராணுவ வீரர்கள் களத்தில் பலத்த பாதுகாப்பு வழங்கினர். இங்கு ச���ுகமளித்த பொத்துவில் பிரதேச சபை தவிசாளரும் பொதுத்தேர்தல் வேட்பாளருமான கலாநிதி எம்.எஸ். அப்துல் வாசித், பொதுத்தேர்தல் வேட்பாளர் சட்டத்தரணி முஷாரப் முத்துநபின் ஆகியோர் அம்பாறை மாவட்ட அராசங்க அதிபரை தொலைபேசியுடாக அழைத்து பேசினர்.\nவிடயங்களை கேட்டறிந்த மாவட்ட செயலாளர் நாளை மாலை மாவட்ட செயலகத்தில் இது தொடர்பில் கலந்துரையாடல் நடாத்த நேரம் வழங்கிய செய்தியை மக்களுக்கு வேட்பாளர்கள் அறிவித்ததை ஏற்றுக்கொண்டு மக்கள் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.\nமேலும் கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத், பொலிஸ் உயரதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, அடங்கிய குழுவினர் அண்மையில் பொத்துவில் பிரதேசத்திற்கும் விஜயம் செய்து பொத்துவில் முஹூது மஹாவிகாரையை அண்டியுள்ள காணிகளை தொல்பொருள் திணைக்களத்திற்க்கு சொந்தமாக்க நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்ட விடயம் மக்கள் மத்தியில் சந்தேகத்தையும் பதட்டத்தையும் உண்டாக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.\nநூருள் ஹுதா உமர் நன்றி தினகரன்\nகற்றுத் தந்தபாடம் அர்த்தமுள தன்றோ \nஅஞ்சலிக்குறிப்பு: தமிழ் ஈழக்கனவுடன் வாழ்ந்த மண...\nதாய்வீடு அச்சுப் பத்திரிகை இனி ஒலி இதழாகவும் - படி...\n'அமுதம் ஈந்தான்' -கம்பவாரிதி இலங்கை.ஜெயராஜ்-\nஅழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் - பகுதி 19 – பூ...\nகவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் அங்கம் -18 வ...\nமட்டக்களப்பில் வறிய குடும்பங்களுக்கு வீடுகள்\nமழைக்காற்று ( தொடர்கதை ) - அங்கம் 41 ...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lkinfo.xyz/162-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2021-01-21T08:44:57Z", "digest": "sha1:BCUOE7L6LDTNVXV7TIZSHHUYHVSBOWFN", "length": 7160, "nlines": 78, "source_domain": "lkinfo.xyz", "title": "இலங்கையில் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்தது – lkinfo.xyz", "raw_content": "\nபதவி ஏற்ற முதல் நாளிலேயே பிறப்பிக்கப்பட்ட பல உத்தரவுகள் ட்ரம்பின் கொள்கை முடிவுகளை தலைகீழாக மாற்றிய பைடன்\nதூக்கத்தில் இருந்த கணவனை எழுப்பிய மனைவி : ஆத்திரத்தில் கணவன் செய்த கொடுஞ்செயல்\n‘தெருக்கோடியில் இருந்தவரை கோடீஸ்வரன் ஆக்கிய ‘ஒரே ஒரு ”வாந்தி”… ஒரே நாளில் தலைகீழாக மாறிய இளைஞனின் வாழ்க்கை\nநடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கைவிடப்பட்ட ஒரு படம்- பட பெயருடன் வெளிவந்த முதல்பார்வை…\nசித்தரா உயிரிழக்க இவர் தான் காரணம்… ஹேம்நாத் ஜாமீனுக்கு எதிராக 10 வருட நண்பர் மனு.. கூடவே வெளியிட்ட பரபரப்பு ஆடியோ\nபிக்பாஸுக்கு பிறகு ஆரி நடிக்கப் போகும் முதல் படம்… கதாநாயகி யார் தெரியுமா..\nஇலங்கையில் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்தது\nஇலங்கையில் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்தது\nஇலங்கையில் இன்றைய தினத்தில் மாத்திரம் 593 பேருக்கு கொவிட் -19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.\nகுறித்த அனைவரும் பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.\nஇதற்கமைய, மினுவங்கொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் இதுவரை 36,692 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஐக்கிய இராச்சியத்திலிருந்து வரும் விமானங்கள் இரத்து\nஇதன்படி நாட்டில் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 40,375 ஆக அதிகரித்துள்ளது.\nமீண்டும் விமான நிலையம் திறப்பு : முதலாவது விமானம் நாட்டை வந்தடைந்தது…\nஓமந்தையில் 05 இலட்சம் பெறுமதியான தாலிக்கொடி அறுப்பு\nதீ வைத்து உயிரை மாய்த்த குடும்பஸ்தர்…: புத்தளத்தில் நிகழ்ந்த துயரம்\n…: மும்பை இந்தியன்ஸ் வெளியிட்ட தகவல்\nபதவி ஏற்ற முதல் நாளிலேயே பிறப்பிக்கப்பட்ட பல உத்தரவுகள் ட்ரம்பின் கொள்கை முடிவுகளை தலைகீழாக மாற்றிய பைடன்\nமீண்டும் விமான நிலையம் திறப்பு : முதலாவது விமானம் நாட்டை வந்தடைந்தது…\nதூக்கத்தில் இருந்த கணவனை எழுப்பிய மனைவி : ஆத்திரத்தில் கணவன் செய்த கொடுஞ்செயல்\nவீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கொவிட்-19 நோயாளி தப்பியோட்டம்\nசற்றுமுன் வவுனியாவில் கொவிட்-19 தொற்றினால் முதலாவது மரணம் பதிவு\nகொவிட்-19 corona virus covid-19 கொரோனா #வவுனியா\nஇலங்கை கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்… காரணம் என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2746441", "date_download": "2021-01-21T08:45:42Z", "digest": "sha1:CSHKCC5TCTKTMILLJMSDO63MT3LJZGQV", "length": 2600, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கல வட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கல வட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:39, 1 சூன் 2019 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n→‎மேற்கோள்கள்: பராமரிப்பு using AWB\n05:37, 26 மே 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n11:39, 1 சூன் 2019 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nBalajijagadeshBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→‎மேற்கோள்கள்: பராமரிப்பு using AWB)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2021-01-21T09:31:18Z", "digest": "sha1:YIIIXCLURCEIH72I2ECINHN5QLH7STOA", "length": 7701, "nlines": 105, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"தூக்கு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதூக்கு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\ngrip ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nlift ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nexecution ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nlift up ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉறி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nheedless ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாடிவாசல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமரணதண்டனை ‎ (← ���ணைப்புக்கள் | தொகு)\nமரண தண்டனை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூசா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉருமாலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\npalette ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபட்டிக்காடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுசும்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுஞ்சிதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுஞ்சிதபாதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொட்டடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுறடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபதர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபித்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ntoallero ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ntowel rack ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ncarry-bag ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nalzamiento ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூக்குத் தண்டனை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n举 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n抬 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nbail out ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூக்குக்கோல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூக்குநூல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூக்குருண்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nclothesline ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nclothes-line ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூக்குத்தூக்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nupraised ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூக்கணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:TamilBOT/test ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகையெடுத்தல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nచేదు ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூக்குத்தண்டனை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nscoop out ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎடுக்கல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகழுத்தேறுதண்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/six-customs-officials-allegedly-helped-to-import-guns-as-toys-face-cbi-case/articleshow/79453869.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article16", "date_download": "2021-01-21T09:05:04Z", "digest": "sha1:WYHIJ4Y5O43DYT77PK4QY7ISDWBUXOSN", "length": 12576, "nlines": 121, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "customs officials cbi case: பொம்மை எனக்கூறி துப்பாக்கிகள் இறக்குமதி: சுங்க அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபொம்மை எனக்கூறி துப்பாக்கிகள் இறக்குமதி: சுங்க அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு\nபொம்மை பெயரில் துப்பாக்கி இறக்குமதி செய்ய உதவிய அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு.\nபொம்மை என்ற பெயரில் துப்பாக்கிகளை இறக்குமதி செய்ய உதவிய சுங்கத் துறை அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்த்cusள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக ஆறு சுங்கத் துறை அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை நடத்தவுள்ளது.\nஇதுதொடர்பாக சிபிஐ தாக்கல் செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், 2016, 2017 ஆண்டுகளுக்கு இடையே மும்பை சரக்கு விமான முனையத்தில் பணிபுரிந்து வந்த ஆறு சுங்கத் துறை அதிகாரிகள், நிஜ துப்பாக்கிகளை பொம்மை துப்பாக்கிகள் என ஆவணத்தில் மாற்றி இறக்குமதி செய்ய உதவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது வெறும் ஊழல் வழக்கு மட்டுமல்லாமல் பாதுகாப்பு சார்ந்த பிரச்சினைகளும் இருப்பதாக சிபிஐ தெரிவித்துள்ளது. எனவே, ஊழல் தடுப்பு சட்டம், ஆயுதங்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ கூறுகிறது.\nஊருக்குள்ள வைரம் கிடைச்சிருச்சு: கூட்டமாக படையெடுத்த மக்கள்\n2016ஆம் ஆண்டில், 6 சுங்கத் துறை அதிகாரிகளின் உதவியுடன் பஜாஜ் ஆட்டோமோட்டிவ் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தால் குறைந்தது 255 நிஜ துப்பாக்கிகளாவது பொம்மை துப்பாக்கிகள் என்ற பெயரில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.\nஇப்படி இறக்குமதி செய்யப்பட்ட சரக்குகளை சிறப்பு புலனாய்வு மற்றும் விசாரணை பிரிவு சோதனை செய்ததில் அவற்றில் நிஜ துப்பாக்கிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.\nகுற்றம்சாட்டப்பட்டோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தியதில் 9 லட்சம் ரூபாய் ரொக்கமும், பல ஆவணங்களும் சிக்கின. மேலும், இறக்குமதி கொள்கைகளை மீறியதால் இறக்குமதியாளருக்கு லாபமும், இந்திய அரசுக்கு இழப்பும் ஏற்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nவிவசாயிகளை எந்த உலக அரசாலும் தடுக்க முடியாது: ராகுல் காந்தி அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nதுப்பாக்கி கடத்தல் துப்பாக்கி இறக்குமதி சுங்கத் துறை அதிகாரிகள் சுங்க அதிகாரிகள் சிபிஐ வழக்கு mumbai customs officials guns import as toys guns import customs officials cbi case CBI case\nஇந்தியாதிருப்பத�� மலையில் அதிர்ச்சி; அலிபிரி நடைபாதையில் அலறிய பக்தர்கள்\nமகப்பேறு நலன்பெற்றோர்கள் குழந்தைகளின் தடுப்பூசி அட்டையை ஏன் கட்டாயமாக புதுப்பித்து வைத்துக் கொள்ள வேண்டும்\nதிருநெல்வேலிவிவசாயி வீட்டை உடைத்து மொத்த சொத்தையும் திருடிச் சென்ற மர்ம கும்பல்\nதமிழ்நாடுதமிழக கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் எப்போது\nசினிமா செய்திகள்'ட்ரிப்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகிரிக்கெட் செய்திகள்”தோனியுடன் என்னை ஒப்பிடாதீங்க”: ரிஷப் பந்த் அதிரடி\nசெய்திகள்பாரதி கண்ணம்மாவில் இன்று: இனி ஹேமாவ ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு வர போக வேண்டாம்\nவணிகச் செய்திகள்பென்சனர்களுக்கு ஹேப்பி நியூஸ்: அகவிலைப்படி உயர்வு\nதமிழ்நாடுஜெயலலிதா நினைவிட திறப்பு விழா; பின்வாங்கினாரா பிரதமர் மோடி\nவீட்டு மருத்துவம்ஆண்மைக்குறைபாட்டுக்கு மருந்தாகுதா புளிச்சக்கீரை, எப்படி எடுத்துகொள்வது\nவீட்டு மருத்துவம்முடி பிரச்சனைகளை போக்கும் முருங்கை இலை சூப், இரண்டே மாசத்துல பலன் கிடைக்கும்\nOMGகமலா ஹாரிஸ் பற்றி பலரும் அறியாத குழந்தை பருவ வாழ்க்கை & சுவாரஸ்ய உண்மைகள்\nபரிகாரம்சுக்கிர திசை நடப்பவர்கள் அதிர்ஷ்டத்தை அள்ள என்ன செய்யலாம்\nடெக் நியூஸ்ரூ.9,000 பட்ஜெட்டில் டூயல் கேம், 4000mAh பேட்டரி; ஒரு தரமான நோக்கியா போன் வருது\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/gossip/04/289398", "date_download": "2021-01-21T09:03:45Z", "digest": "sha1:DYMNPE7XXYX6M5CO5UH2X2NZ2TMOS7TR", "length": 5777, "nlines": 24, "source_domain": "viduppu.com", "title": "அது எனக்கு வேண்டாம்! வேண்டுமென்றே புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அமலாபால்.. - Viduppu.com", "raw_content": "\nவயது குறைந்த பாடகருடன் நெருக்கமாக கமல் மகள் சுருதி அந்த காட்சிகளில் அமலா பால்.. வைரலாகும் வீடியோ..\n50 வயதில் நண்பர்களுடன் இரவு பார்ட்டியில் ரம்யா கிருஷ்ணன் இந்த நடிகையுமா\nகிரிக்கெட் வீரரை திருமணம் செய்கிறாரா வரலட்சுமி தோனி, விராட்டின் நெருங்கிய நண்பரா\nதயாரிப்பாளர்களுக்கு தண்ணிக்காட்டி வரும் லேடி சூப்பர் ஸ்டார் ஒரு நாளைக்கு 1.5 லட்சமா\nகுடும்ப குத்துவிளக்கு சீரியல் நடிகை.. இரண்டாம் திருமணம் ஸ்லீப்ரூமில் எடுத்த ஷாக் புகைப்படம்\nஇனி எந்த நாதாரி பெயரையும் பச்சை குத்தமாட்டேன் வனி��ாவின் முதல் கணவர் இந்த சீரியல் நடிகரா\nரொம்பநாள் கழித்து கர்ப்பத்துடன் தலைகாட்டிய நடிகை கரீனா\n50 வயதில் இறுக்கமான ஜிம் ஆடை ரசிகர்களை வாய்பிளக்க வைத்த சிம்புபட நடிகையின் புகைப்படம்\nசித்துவை நிம்மதியாக இருக்கவிடாமல் கொடுமை படுத்தினான் ஹேமந்தின் சுயரூபத்தை உடைத்த சித்ராவின் நண்பர்\n வேண்டுமென்றே புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அமலாபால்..\nமுன்னணி நடிகை என்ற பெயரை பெற்று தற்போது பல சர்ச்சைகளில் சிக்கி அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்கும் நடிகைகளில் ஒருவர் நடிகை அமலா பால். சினிமாவில் வந்த முதலில் இருந்து எக்கச்சக்க எதிர்மறை விமர்சனங்களை உருவாக்கி வருகிறார் அமலா.\nஇந்த நிலையில் நடிகை அமலாபால் கடந்த சில நாட்களாகவே தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது மட்டுமின்றி தத்துவ மழையையும் பொழிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் ’வாழ்க்கை என்றாலே பந்தயம் என்று நினைத்து பார்க்கும் மனோபாவத்திலிருந்து அனைவரும் மாறவேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.\nஇந்நிலையில் கவர்ச்சி, தத்துவம் என இரண்டையும் கலந்து கொடுத்து வரும் அமலாபாலின் பதிவுகள் அனைத்தும் வைரலாகி வருகிறது.\nஅமலாபால் உள்ளாடை அணியாமல் அது தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நீங்க அதபாத்தீங்களா என்று டோரா புஜ்ஜி கணக்காக கமென்ட் அடித்து வருகிறார்கள்.\nதயாரிப்பாளர்களுக்கு தண்ணிக்காட்டி வரும் லேடி சூப்பர் ஸ்டார் ஒரு நாளைக்கு 1.5 லட்சமா\nவயது குறைந்த பாடகருடன் நெருக்கமாக கமல் மகள் சுருதி அந்த காட்சிகளில் அமலா பால்.. வைரலாகும் வீடியோ..\n50 வயதில் நண்பர்களுடன் இரவு பார்ட்டியில் ரம்யா கிருஷ்ணன் இந்த நடிகையுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/2418", "date_download": "2021-01-21T07:28:57Z", "digest": "sha1:4M3NGKJUIDSEWFXN3H3CKMONOYENZW4N", "length": 15880, "nlines": 134, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "“ஓம் ஏழையா் அன்னை போற்றி ஓம்!” - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome கட்டுரைகள் “ஓம் ஏழையா் அன்னை போற்றி ஓம்\n“ஓம் ஏழையா் அன்னை போற்றி ஓம்\n அம்மா அருளிய சக்தி மந்திரங்களில் 108 போற்றித் திருவுருவும் ஒன்று. அதில் ஒரு மந்திரமாக “ஓம் ஏழையா் அன்னை போற்றி ஓம் என்று வரும். அது என்ன ஏழையா்க்கு மட்டும் தான் அன்னையா என்று வரும். அது என்ன ஏழையா்க���கு மட்டும் தான் அன்னையா பணக்காரா்களுக்கு இல்லையா எந்த அளவுகோல் ஏழை என்றும் பணக்காரன் என்றும் பிரிக்கிறது. நாம் ஏழையா் பட்டியலில் வருகிறோமா இல்லை பணக்காரா் பட்டியலில் வருகிறோமா இல்லை பணக்காரா் பட்டியலில் வருகிறோமா என்று குழம்பத் தோன்றும். ஆனால் அம்மா சொல்லும் ஏழை பணக்காரன் என்பது பணம் சம்பந்தப்பட்டது அல்ல. அம்மா சொல்லுவது என்னவென்றால் அதிக புண்ணியத்தைச் சோ்த்து வைத்திருப்பவன் பணக்காரன். அதிக பாவங்களைச் சோ்த்து வைத்திருப்பவன் ஏழை. இந்தப் பாவ புண்ணியக் கணக்கு அம்மாவின் கா்ம சட்டப்படி கணக்கிடப்படுகிறது.\nஇந்தப் பாவங்களும் புண்ணியங்களும் நமக்குப் பல வழிகளில் வருகிறது. நாம் பிறக்கும்போதே முற்பிறவியில் இருந்து கொண்டு வருவது, தாய் தந்தையா் மூலமாக வருவது, நாம் இப்பிறவியில் இப்போது செய்யும் செயல்களின் மூலமாக வருவது. இப்படி மூன்று வழிகளில் வருவதைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் மிச்சம் இருப்பது புண்ணியமாகவோ அல்லது பாவமாகவோ இருக்கும்.\nநாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பதிவு உள்ளது. அது அகம் சார்ந்ததாகவும் இருக்கலாம். புறம் சார்ந்ததாகவும் இருக்கலாம். நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் நல்ல முறையில் செய்து நம் பாவங்களைக் குறைத்துக் கொள்ளலாம். ஆனால் முற்பிறவி மற்றும் தாய் தந்தையிடமிருந்து வருவதை எப்படிக் குறைப்பது\nகா்ம சட்டம், ஊழ்வினை கணக்குப்படி ஒரு புண்ணியச் செயல் செய்யும்போது, பாவக்கணக்கில் ஒரு பாவம் குறைகிறது. இப்படியாக நல்ல காரியங்கள் தொடா்ந்து செய்வதன் மூலம் பாவ எண்ணிக்கையைப் படிப்படியாகக் குறைத்து புண்ணியக் கணக்கை உயா்த்திக் கொள்ளலாம். நமது ஊழ்வினைக்கணக்கில் புண்ணியங்கள் அதிகமாக இருக்கும்போது நமக்கு எல்லாமே நல்லவையாக நடக்கும். இதைத்தான் நாம் ஒவ்வொருவரும் விரும்புகிறோம்.\nநம்மில் பலபோ் ஆதிபராசக்தியால் ஈா்க்கப்பட்டு மருவத்தூரிலும், மன்றங்களிலும் இணைந்து நல்ல செயல்களைச் செய்வதின் மூலமாக வாழ்க்கையில் ஒரு நல்ல நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். இருந்தும் எப்போதாவது நம்மளவில் கஷ்டநிலையாக உணரும்போது, நிறைய தொண்டு செய்கிறோம். விழாக்காலங்களில் கலந்துகொள்கிறோம். இருமுடி, கஞ்சிவார்த்தல் எல்லாவற்றிலும் கலந்து கொள்கிறோம். இருந்தும் அம்மா ந���க்குத் தொடா்ந்து கஷ்டங்களைக் கொடுக்கிறதே ஆனால் இதில் எதிலுமே கலந்துகொள்ளாத நிறையபோ் நல்லாத்தானே இருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றும். ஆனால் உண்மை அதுவல்ல. நம் ஈடுபாட்டையும், எண்ணங்களையும், நாம் செய்யும் ஒவ்வொரு காரியங்களையும் அம்மா கணக்கெடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நமது புண்ணியங்கள் உயரும்போது அதற்கான பலன்களை நாம் அனுபவிப்போம்.\nஉதாரணமாக சொல்வதென்றால், ஒரு கைதி கோர்ட் உத்தரவுப்படி 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையைப் பெறுகிறான். இருந்தும் ஜெயிலில் கைதி நடந்துகொள்ளும் விதத்தைப் பொருத்தும், திருந்திய மனப்பக்குவத்தைப் பொருத்தும், விசேஷ நாட்களில் குறிப்பாக சுதந்திரதினம், காந்தி ஜெயந்தி போன்ற தினங்களில் அவனுடைய தண்டனைக்காலம் முடியும் முன்பே விடுதலை பெறுகிறான். இந்த அதிகாரம் சிறை அதிகாரிகளுக்கு உள்ளது. அதேபோலத்தான் நாம் எவ்வளவு பாவங்களோடு இருந்தாலும், அதற்கான தண்டனைகளை அனுபவித்துக் கொண்டிருந்தாலும் நமது பாவக் கணக்கைச் சரிசெய்ய மொத்த மொத்தமாகக் குறைக்க இந்த அன்னை ஆதிபராசக்தி, நவக்கிரக நாயகியால் மட்டுமே முடியும்.\nஇப்படிப் பாவங்களைச் சுமந்து அதற்கான தண்டனைகளை அனுபவித்து கஷ்டப்படும்போது அன்னையாக இருந்து கஷ்டங்களிலிருந்து விடுபட நமக்குப் பல வழிகளைக் காண்பிக்கிறாள். இருமுடி செலுத்துதல், கஞ்சிவார்த்தல், பாலபிடேகம் செய்தல், பலவகை வேள்வியில் கலந்து கொள்ளுதல், அமாவாசை, பெளா்ணமி மற்றும் ஏனைய பிற நாட்களில் கலந்து கொள்ளுதல், அம்மா சொல்லும் வழிகளில் தா்மம் செய்தல் போன்ற விஷயங்களால் நம் பாவங்கள் மொத்தமாகக் குறைக்கப்படுகிறது. நாம் செய்யும் தொண்டுகள், சக்தி வழிபாட்டு முறைகள், அதில் நமது பங்களிப்பு போன்றவை நமக்கு மிகச் சிறியதாகத் தோன்றலாம். ஆனால் அதன் பலன்கள் மிகமிகப் பெரியது. வேறு எந்த முறைகளாலும் இவ்வளவு எளிமையாகப் பெற முடியாது. எது எதற்கு எப்படிச் சரிசெய்யப்படுகிறது என்பது அந்த அன்னை ஆதிபராசக்தியே அறிவாள்.\nஇப்படி ஏழையா்களுக்கு உதவியாக அன்னையாக இருப்பதால் “ஓம் ஏழையா் அன்னை போற்றி ஓம்” என்ற மந்திரம் அமையப்பெற்றுள்ளது.\nசக்தி. இல. சுப்பிரமணியன் (பண்ருட்டி) அபுதாபி\nமருவூா் மகானின் 68வது அவதாரத்திருநாள் மலா்\nNext articleஓா் ஆன்மா கடைத்தேறுவதற்காக……..\nபுதுமை புகுத்திய ��ன்னை ஆதிபராசக்தி\nஆதிபராசக்தி அன்னை அலங்காரம்,மேல்மருவதூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம்\nவீனஸ் கோளில் ஓசோன் மண்டலம்: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு\nநின்.. திருவடியில் எம்மை சேரு\nநின்… திருவடிக்கும் விழி உண்டு\nசித்தர் பீடத்தில் தை பூச ஜோதி பெருவிழா\nமேல்மருத்தூரில் மஹாளய அமாவாசை வேள்வி பூஜை :\nசிறப்பு அபிடேகம், அலங்காரம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இருந்து நேரலை\n24.07.2020 | ஆடிப்பூர கஞ்சி வார்ப்பு & பாலபிடேகம் நேரலை\n20.07.2020 | உலக நலத்திற்காக ஆடி அமாவாசை வேள்வி பூசை | மேல்மருவத்தூர் சித்தர்...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nதிருமதி அம்மா ஆற்றிய உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malartharu.org/2020/04/wifes-letter.html", "date_download": "2021-01-21T09:23:04Z", "digest": "sha1:AC4OFP3AHPUDFUBIJ2VYMQSS46MYW3E2", "length": 18208, "nlines": 115, "source_domain": "www.malartharu.org", "title": "மனைவியின் கடிதம்", "raw_content": "\nகடிதங்கள் மூலமே பெரும் நாவல்கள் விரிந்தன ஒரு காலத்தில். ஒரு கடிதம் அதற்கு பதில் கடிதம் என விரியும் கதையின் நிகழ்வுகள். இதே பாணியில் எழுதப்பட்ட ஒரு கதை. ஆனால் ஒரே ஒருவர்தான் கடிதத்தை எழுதுகிறார்.\nதிருமணத்திற்கு பின் கணவனுடன் பதினைந்து ஆண்டுகள் கழித்துவிட்ட மிருனாள் தன் கணவனுக்கு எழுதும் விடுதலைக் கடிதமிது.\nகதையின் நாயகி, கதைசொல்லி மிருனாள் கல்வி மறுக்கப்பட்ட, பால்யவிவாகத்தின் மூலம் இல்லறத்திற்குள் வந்தவள். இவளுக்கு ஒரு சகோதரன் சரத். பெரும் கூட்டுக் குடும்பத்தின் இரண்டாவது மருமகள் மிருனாள். மற்ற பாத்திரங்கள் எல்லாம் நாம் அன்றாம் வாழ்வில் பார்க்கிற கேள்விப்படுகிற பெண்கள் மற்றும் ஆண்கள்.\nகதையின் திருப்பத்தை ஏற்படுத்தும் பாத்திரமாக பிந்து.\nபொதுவாகவே தாகூர் கதைகள் எனக்கு சிறு சங்கடத்தைதருபவை. இந்த தொகுப்பு குறித்து என் இணையரும், தாயாரும், போதக் குறைக்கு இரா.ஜெயா அம்மாவும் மாறி மாறி ஹைப் கொடுத்து பேசி என்னை படிக்கவைத்துவிட்டார்கள்.\nதாகூர் நெஞ்சைக்கீறும் சோக கதைகளை எழுதுபவர், சிறுவயதில் எனக்குச் சொல்லப்பட்ட காபூலி வலா, போஸ்ட்மேன், சந்திரா என்ற கதைகளின் தாக்கம் இன்றும் என்னை ஆட்டுகின்றன. (அப்பா ஆங்கிலத்தில் படித்து மொழிபெயர்��்து சொல்வார்).\nஎனவே தாகூர் பக்கம் ஒதுங்க தயங்கினேன்.\nஏன் இத்துணைச் சோகம் என்பதற்கு பின்னர் பதில் சொல்கிறேன்.\nஒரு பெரும் கூட்டுக் குடும்பத்தில் இரண்டாவது மருமகளாக வரும் மிருனாள் வீட்டின் கட்டுபெட்டியான சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட மறுக்கிறாள். சுயமரியாதை, ஈரம் கசியும் இதயம் எல்லாம் பெரிய வீட்டின் மருமகள்களுக்கு இருக்கலாமா அதுவும் தன்னைத்தாண்டி யார் குறித்தும் சிந்திக்காத ஒரு குடும்பத்தில் இத்தகு பெண்கள் மூச்சுத்திணறிப் போவது இயல்பே.\nசில இடங்களில் பெண்கள் அறை என்று குறிப்பிடப் பட்டுள்ளது அந்தக்கால கேமரா உள்தான் என்று நினைக்கிறன். மிகக் கேவலமான அறையில் வாழ, பிள்ளைப் பெற, அதை பறிகொடுக்க முடிகிறது மிருனாளால். இந்த சோகத்தில் இருக்க்கும் பொழுது தன் ஓரகத்தியின் ஒன்று விட்ட தங்கை அனாதையாக, அவளை தன் வீட்டுக்கு அழைக்க இயலவில்லை ஓரகத்தியால். பிந்து என்கிற அந்தக் குழந்தையை எந்த தயக்கமும் இல்லாமல் மிருனாள் ஆதரிக்கிறாள். ஓரகத்தி இதை விமர்சனம் செய்தாலும், தன் கையாலாகத் தனத்திற்கு மிருனாள் எவ்வளவோ பரவாயில்லை என்பதே அவள் உள் மன எண்ணம்.\nமிருனாள் பிந்துவின் ஒரே ஆதரவாகிறாள், இந்த உறவு குடும்பத்தினரால் விமர்சிக்கப்படுகிறது. யாரையும் பொருட்படுத்தவில்லை. குழந்தை பிந்துவை உதறித் தள்ள அவளுக்கு ஒரு திருமண ஏற்பாடு நடக்கிறது. ஒரே வாரத்தில் பிந்து மீண்டும் வந்துவிடுகிறாள்.\nநெஞ்சை உடைக்கும் உண்மையைச் சொல்கிறாள், ஒரு பைத்தியத்திற்கு அவளை மனம் செய்து கொடுத்திருகிறார்கள். அவர்கள் வீட்டிலிருந்து அழைத்துப் போக வருகிறார்கள். பிந்துவின் மாமியார் ஒரு கிராதகியாக இருக்கிறாள்.\nசில தினங்கள் கழித்து மிருனாள் அவளுடைய தம்பி சரத்தை அழைக்கிறாள். சரத் என்றாலே இந்தக் குடும்பத்திற்கு அலர்ஜி. அவன் விடுதலைப் போராட்டத்தில் இருக்கிறான், சேரிப் பிள்ளைகளுக்கு சேவகம் செய்கிறான், காங்கிரசில் வேறு இருக்கிறான். இதனால் அவன் மிருனாளைப் பார்க்க வந்தால் போலிஸ் பிரச்னை வரும் என்று பஞ்சகச்சத்தை நனைகிறார்கள்.\nசரத்திடம் பிந்துவை அழைத்துவரச் சொல்கிறாள் மிருனாள். தொடரும் நாட்களில் ஒரு புனிதயாத்திரைக்கு செல்கிறாள்.\nஅங்கிருந்துதான் இந்தக் கடிதத்தை எழுதுகிறாள்.\nஅதிர்சிகரமான அந்த உண்மையை கணவனுக்குத் தெரிவ���க்கிறாள். பிந்து தனக்கு எரியூட்டிக்கொண்டு இறந்துவிட்டாள். இனி ஒருபோதும் உங்களோடு வாழமாட்டேன் என்கிறாள். மிகுந்த மரியாதையோடு \"பாத சரணங்களுக்கு\" என்று துவங்கி உங்கள் அடைக்கலத்திலிருந்து வெளியேறிய மிருனாள் என்று முடிகிறது கடிதம்.\nஇந்தக் கதையில் தாகூர் காட்டியிருக்கும் பெண்களின் வாழ்வு நிலை, அவர்களின் மன எழுச்சிகள், குறிப்பாக பிந்து தன்னை தேடிவந்த கணவர் குடும்பத்தினரிடம் இருந்து தப்ப விரும்பாமல் தானே முன்வந்து அவர்களோடு சென்றது எல்லாமே உளவியல் மேன்மையோடு எழுதப்பட்டிருகின்றன.\nபிந்து மாப்பிள்ளை வீட்டாருடன் செல்லாவிட்டால் மிருனாள் ஏசப்படுவாள், உலகில் அவளை நேசிக்கிற ஒரே ஒரு ஜீவன் மிருனாள் மட்டுமே இந்த நிலையில் மிருனாள் திட்டு வாங்கக்கூடாது என்பதற்காவே அவள் வெளியேறி, பின்னர் தீக்குளிக்கிறாள்.\nஅக்குடும்பத்தினர் மிருனாள் கொணர்ந்த நகைகளின் அளவு, குடும்பப் பின்புலம் மிருனாளின் செய்கைகளை \"சகித்துக்கொள்ள\" ஒரு காரணியாக இருப்பதையும், மூத்த மருமகளுக்கு அந்த பின்புலங்கள் வலிமை குன்றியிருப்பதால் தன் அநாதைத் தங்கைக்கு அடைக்கலம் கொடுக்கக் கூட இயலவில்லை என்பதைச் சொல்லியிருகிறார் தாகூர்.\nஅக்கால இந்தியா குறித்தும், பெண்கள் நிலை குறித்தும் உணர்ந்துகொள்ள இந்த கதை அவசியம் படிக்க வேண்டிய கதை.\nசிதைந்த கூடு குறித்த கருத்தில் திருமிகு வள்ளிக்கண்ணு 99% இந்தியக் குடும்பங்களின் நிலை இதுதான். பெண்கள் தங்கள் உணர்வுகளை மடைமாற்றி குடும்பத்தில் தொடர்கிறார்கள் என்று சொல்லியிருந்தார்.\nஅதை கேள்வி கேட்டிருந்த கவிஞர் பரிதி சூர்யா வைரம் என்றாலும் சிறையில் இருத்தல் தகுமோ என்று கேள்வியெழுப்பியிருந்தார். இருவரின் வயதும், பாலும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது. அம்முறையில் பார்க்கப் போனால் திருமிகு வள்ளிக்கண்ணு குடும்ப அமைப்புகள் குறித்த தகவல்கள் அனுபவங்கள் செறிந்தவர், அதே போல இளம் கவிஞர் சூர்யா உலகில் எழும்பியடங்கும் மௌன அலறல்களை இன்னும் கேட்கத்துவங்கவில்லை என்றே கருதுகிறேன்.\nஎது எப்படியோ கவிஞர் பரிதி சூர்யாவின் விருப்பம் இந்தக் கதையில் நிறைவேறிவிட்டது, மிருனாள் தளையறுத்துக்கொள்கிறாள். தன்னை பக்த மீராவுடன் அடையாளப்படுத்திக் கொள்கிறார். கருணையற்ற தன் உறவுகளிலிருந்து வெளியேறிப் போகிறாள் அவள். பரிதிக்கு இப்போது மகிழ்வாக இருக்கும் என்றே நினைக்கிறன்.\nமிருணாலும் பிந்துவும் மனதைவிட்டகல மறுக்கிறார்கள் .உண்மைதான் கபூலிவாலா எங்கள் ஸ்கூல் நாளில் ஆங்கில பாடத்தில் வந்தப்போவே கலங்குச்சு மனசு எனக்கும் .\nமனம் கணக்கும் படைப்புதான் ஏஞ்சல்\nஇந்தக் கதை படித்திருக்கிறேன் மது. நல்ல கதை.\nமிருனாள் என்கிற பெயரே அவ்வளவு பிடித்துப் போனது எனக்கு ...ஆனால் ஒரு துன்பியல் பெயராக\nதாகூரின் படைப்புகள் ஆங்கிலம் வழியே அகிலத்தை அடைந்துவிட்டன\nகவிஞர் பரிதி சூர்யா அவர்களுக்கு வாழ்த்துகள்...\nஅக்கால பெண்களின் நிலை...மிருணாலும் பிந்துவும் மனதில் பதிகிறார்கள்.\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது வெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் யார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன். . பகிர்வோம் தமிழின் இனிமையை.\nமதுரை பதிவர் சந்திப்பு 2014\nபுதுகையில் நடந்த வலைப்பதிவர் பயிற்சியிலேயே திண்டுக்கல் தனபாலன் அண்ணாத்தே வலைப்பதிவு சந்திப்பு குறித்து சொல்லியிருந்தார். மிக நீண்ட காத்திருப்பின் பின்னர் ஒருவழியாய் அறிவிப்பு வந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/11/24085735/2103791/Tamil-News-Anbazhagan-says-Narayanasamy-negligence.vpf", "date_download": "2021-01-21T08:29:27Z", "digest": "sha1:QWYU3T7E6WXSRFKEFFQBTD4CYLFWVK6Z", "length": 17818, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்விஉள் ஒதுக்கீடு பெறுவதில் நாராயணசாமி அலட்சியம்- அன்பழகன் கண்டனம் || Tamil News Anbazhagan says Narayanasamy negligence getting medical education quota government school students", "raw_content": "\nசென்னை 21-01-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்விஉள் ஒதுக்கீடு பெறுவதில் நாராயணசாமி அலட்சியம்- அன்பழகன் கண்டனம்\nமாற்றம்: நவம்பர் 24, 2020 09:45 IST\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்த��வ கல்வியில் உள்ஒதுக்கீடு பெறுவதில் நாராயணசாமி அலட்சியம் காட்டி விட்டார் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்தார்.\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் உள்ஒதுக்கீடு பெறுவதில் நாராயணசாமி அலட்சியம் காட்டி விட்டார் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்தார்.\nபுதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளரும், சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nபுதுவையை ஆளும் முதல்-அமைச்சர் நாராயணசாமி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசின் சட்டரீதியான 50 சதவீத இடங்களை பெறாமல் திட்டமிட்டு சதிசெய்து தொடர்ந்து பொய்யான தகவல்களை கூறி வருகிறார். படித்த இளைஞர்கள் இதை நம்பமாட்டார்கள்.\nகடந்த ஆட்சியில் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் அரசின் இடஒதுக்கீடாக 125 இடங்கள் பெற்று வந்த நிலையில் இந்த ஆட்சியில் ஒரு சீட் கூட ஏன் பெறவில்லை தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை உடனடியாக பெற்றுத்தருவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த நிலையில் தற்போது வரை அதை ஏன் பெற்றுத்தரவில்லை தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை உடனடியாக பெற்றுத்தருவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த நிலையில் தற்போது வரை அதை ஏன் பெற்றுத்தரவில்லை இதுகுறித்து கடந்த 4 ஆண்டுகளாக சட்டவரைவு தயார் செய்து சட்டமன்றத்தில் ஏன் தாக்கல் செய்யவில்லை.\nஇப்போது அமைச்சரவையில் முடிவு செய்து சட்ட வரையறை தயாரித்ததாக கூறும் முதல்-அமைச்சர் நாராயணசாமி யாருடைய நன்மைக்காக காலம் தாழ்த்தி தனது கடமையில் இருந்து தவறினார் எதையுமே காலத்தோடு செய்யாமல் திட்டமிட்டு நேரத்தை வீணடித்துவிட்டு மாற்றிமாற்றி பேசுவதில் என்ன இருக்கிறது\nமருத்துவ கல்வியில் அரசின் இடஒதுக்கீட்டில் கூட அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு பெறுவதில் காலத்தோடு எதையும் செய்யாமல் அலட்சியமாக இருந்துவிட்டு தற்போது இதையே விவாதப்பொருளாக கவர்னருக்கு எதிராக கொண்டு செல்வதற்கு பயன்படுத்தி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பெரிய தவறை செய்து வருகிறார்.\nஒரு மாநிலத்தின் முதல்-அமைச்சரே முன்னுக்குப்பின் முரணாக பேசுவதை மக்கள் ஏற்கமாட்டார்கள். உண்மைநிலை இவ்வாறு இருக்க எதிர்க்கட்சிகள் விவரம் தெரியாமல் பேசுவதாக முதல்-அமைச்சர் கூறுவது ���ரியானதல்ல.\nஇவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.\nஇடஒதுக்கீடு வழங்கினால் நீட் தேர்வின் தகுதி நீர்த்துப்போகும்- மத்திய அரசு\nசசிகலாவின் உடல்நலக்குறைவு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது- மனித உரிமை ஆணையத்தில் புகார்\nசசிகலா உடல்நிலை சீராக உள்ளது- டிடிவி தினகரன்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு\nசசிகலாவிற்கு கொரோனா தொற்று இல்லை- மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nஅதிபராக பதவியேற்ற ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் பணிகளை தொடங்கினார்\nபெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலா மூச்சுத்திணறலால் ஐசியுவில் மீண்டும் அனுமதி\nபெண்ணாடம் அருகே வாய்க்காலில் விழுந்த 1½ வயது குழந்தை பலி\nதேனி மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று\nவருகிற சட்டசபை தேர்தலில் பெண்களுக்கு அதிக தொகுதி ஒதுக்க கட்சி தலைமையை வலியுறுத்துவேன் - கனிமொழி\nஇலங்கை கடற்படை மீது கொலை வழக்குப்பதியக் கோரி ராமேசுவரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்\nசென்னையில் இன்று காலை பனிப்பொழிவு திடீர் அதிகரிப்பு\nசாலை விபத்துகளில் இறப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது- நாராயணசாமி தகவல்\nபுதுச்சேரி முதலமைச்சர் நடுரோட்டில் அமர்ந்து தர்ணா - போலீசாருடன் காங்கிரசார் தள்ளுமுள்ளு\nகவர்னர் கிரண்பேடி விளம்பரத்திற்காக செயல்படுகிறார்- நாராயணசாமி குற்றச்சாட்டு\nவிவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடரும்- நாராயணசாமி உறுதி\nபொங்கல் பண்டிகைக்கு பிறகு கவர்னர் கிரண்பேடியை கண்டித்து தொடர் போராட்டம்- நாராயணசாமி\nபடப்பிடிப்புக்கு செல்லாமல் கிரிக்கெட் பார்த்த படக்குழுவினர்\nரிஷப் பண்ட் அபாரம்: பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி- தொடரை 2-1 எனக் கைப்பற்றியது இந்தியா\nடி நடராஜனிடம் சாம்பியன் கோப்பையை வழங்கி அழகு பார்த்த ரஹானே\nபிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு - வைரலாகும் வீடியோ\nசசிகலாவை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடு- 1000 வாகனங்களில் தொண்டர்கள் பயணம்\nபிரபல கிறிஸ்தவ மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை\nநாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் - பூமி இயக்குனர் கோபம்\nசுரேஷ் ரெய்னாவை தக்கவைத்த சிஎஸ்கே, யாரையெல்லாம் வெளியேற்றியது\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் சிவானி எடுத்த அதிரடி முடிவு - ரசிகர்கள் அதிர்ச்சி\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-01-21T09:15:49Z", "digest": "sha1:ILCB7LSTQD5E6BBJWAJNRXOU7SBJT5S5", "length": 20394, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "புத்தாண்டு News in Tamil - புத்தாண்டு Latest news on maalaimalar.com", "raw_content": "\nதிருச்சி அரசு ஆஸ்பத்திரியில் புத்தாண்டு அன்று பிறந்த 20 புதுமலர்கள்\nதிருச்சி அரசு ஆஸ்பத்திரியில் புத்தாண்டு அன்று பிறந்த 20 புதுமலர்கள்\nதிருச்சி அரசு ஆஸ்பத்திரியில் புத்தாண்டு அன்று 20 புதுமலர்களைப்போல குழந்தைகள் பிறந்தன.\nபுத்தாண்டையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.7¼ கோடிக்கு மது விற்பனை\nஆங்கில புத்தாண்டையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.7¼ கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது.\nதிருப்பூர் அரசு மருத்துவமனையில் புத்தாண்டு தினத்தில் 15 குழந்தைகள் பிறந்தன\nதிருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் புத்தாண்டு தினத்தில் மட்டும் 15 குழந்தைகள் பிறந்தன.\nஆங்கில புத்தாண்டு- தஞ்சை மாவட்டத்தில் ரூ.4½ கோடிக்கு மது விற்பனை\nஆங்கில புத்தாண்டையொட்டி தஞ்சை மாவட்டத்தில் ரூ.4½ கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது.\nபுத்தாண்டு தினத்தில் மேட்டூர், ஏற்காட்டில் பூங்காக்கள் வெறிச்சோடின\nபுத்தாண்டு தினத்தில் மேட்டூர், ஏற்காட்டில் பூங்காக்கள் மூடப்பட்டதால் வெறிச்சோடின.\nபுத்தாண்டு விருந்தில் விராட் கோலி- ஹர்திக் பாண்ட்யா குடும்பம்\nபுத்தாண்டுக்கு முந்தைய நாளான நேற்று நடைபெற்ற விருந்தில் விராட் கோலி - ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.\nபுதுவை கடற்கரை சாலையில் சுற்றுலா பயணிகள் மீது தடியடி\nபுதுவை கடற்கரை சாலையில் போலீஸ் தடையை மீற முயன்றவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள்.\nபுத்தாண்டு தினத்தை நம்பிக்கையோடு வரவேற்ற மக்கள்- தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை\nதேவாலயத்தில் புத்தாண்டு சிறப்பு வழிபாட்டின்போது உலகம் செழிக்கவும், மக்கள் நலமுடன் வாழவும், கொரோனா தொற்று அழியவும் இறைவனிடம் வேண்டுதல் செய்யப்பட்டது. இதில் அனைவரும் பக்தியுடன் பாடல்கள் பாடி பங்கேற்றனர்.\nசென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம்- கோவில்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்\nஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் அனைத்து கோவில்களிலும் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.\nஆங்கில புத்தாண்டு -வழிபாட்டு தலங்களில் குவிந்த மக்கள்\nஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.\nபுத்தாண்டு பிரார்த்தனையில் போப் ஆண்டவர் பங்கேற்பு இல்லை\nபோப் ஆண்டவர் பிரான்சிஸ் கடுமையான முதுகு வலியால் அவதிப்பட்டு வரும் நிலையில் வாடிகன் புனித பீட்டர் பேராலயத்தில் நடைபெற்ற 2020-ம் ஆண்டு நிறைவு பிரார்த்தனையில் பங்கேற்கவில்லை.\nபுதுச்சேரியில் களை கட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மத்தியில் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது. வெளியூர்காரர்கள் குவிந்ததால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\nசென்னையில் உற்சாகமிழந்த புத்தாண்டு கொண்டாட்டம்\nகொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு பிறப்பித்திருக்கும் தடை உத்தரவு காரணமாக, சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் உற்சாகமிழந்தது.\nநம்பிக்கை மற்றும் ஆரோக்கியம் மேலோங்கட்டும் -பிரதமர் மோடி ஆங்கில புத்தாண்டு வாழ்த்து\n2021ம் ஆண்டு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பை கொண்டு வரட்டும் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஅமீரகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்ட சிறப்பு நிகழ்ச்சிகள்- உற்சாகத்துடன் வரவேற்ற பொதுமக்கள்\nஅமீரக முழுவதும் இன்று புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி நள்ளிரவு முதல் பல்வேறு இடங்களில் நடந்த நிகழ்ச்சியில், பொதுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.\nஜனாதிபதி, பிரதமருக்கு ர‌ஷிய அதிபர் புதின் புத்தாண்டு வாழ்த்து\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு ர‌ஷிய அதிபர் விளாடிமிர் புதின் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nபிறந்தது புத்தாண்டு 2021 - உலகெங்கும் களைகட்டிய கொண்டாட்டங்கள்\nஉலகம் முழுவதும் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்து புத்தாண்டு தினத்தை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.\nகோவா கடற்கரையில் இந்த வருடத்தின் கடைசி சூரிய அஸ்தமனத்தை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்\nகோவா கடற்கரையில் இந்த வருடத்தின் கடைசி சூரிய அஸ்தமனத்தை சுற்றுலா பணிகள் ஆர்வமாக படம்பிடித்ததுடன், வழியனுப்பியும் வைத்தனர்.\nஉலகிலேயே முதலாவதாக நியூசிலாந்தில் 2021 புத்தாண்டு பிறந்தது: வாணவேடிக்கையுடன் மக்கள் வரவேற்பு\nஉலகிலேயே சூரியன் முதலாவதாக உதிக்கும் நியூசிலாந்து நாட்டில் 2021 புத்தாண்டு பிறந்துள்ளது. வாணவேடிக்கையுடன் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.\nஆங்கில புத்தாண்டு- மு.க.ஸ்டாலின், தலைவர்கள் வாழ்த்து\nஆங்கில புத்தாண்டு நாளை பிறப்பதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nபடப்பிடிப்புக்கு செல்லாமல் கிரிக்கெட் பார்த்த படக்குழுவினர்\nரிஷப் பண்ட் அபாரம்: பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி- தொடரை 2-1 எனக் கைப்பற்றியது இந்தியா\nடி நடராஜனிடம் சாம்பியன் கோப்பையை வழங்கி அழகு பார்த்த ரஹானே\nபிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு - வைரலாகும் வீடியோ\nசசிகலாவை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடு- 1000 வாகனங்களில் தொண்டர்கள் பயணம்\nபிரபல கிறிஸ்தவ மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை\nவிவசாயிகளுடன் புதிதாக பேச்சு நடத்த வேண்டும்: ப.சிதம்பரம் யோசனை\nகணவரின் சந்தேகமே நடிகை சித்ராவின் தற்கொலைக்கு காரணம்- போலீஸ் அறிக்கையில் தகவல்\nபாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் - அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு\nகல்வான் பள்ளத்தாக்கு சண்டையில் பலியான 20 இந்திய வீரர்களின் பெயர், போர் நினைவுச் சின்னத்தில் பொறிக்கப்பட்டது\nடெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர் ரிஷாப் பண்ட் முன்னேற்றம் - விராட் கோலிக்கு பின்னடைவு\nஉரிமையாளர்களை கொண்ட கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் மலிங்கா\nராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து ஸ்மித் விடுவிப்பு: கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/2021/01/10/7205/", "date_download": "2021-01-21T08:39:56Z", "digest": "sha1:3NYYNLZB24QHODEJKDB4SGL6BELFAMFV", "length": 8816, "nlines": 79, "source_domain": "www.tamilpori.com", "title": "முள்ளிவாய்க்கால் நினைவு தூபி என்பது பயங்கரவாதம் அல்ல; படையினரை சாடுகின்ற குறியீடும் அல்ல – இம்ரான் காட்டம் | Tamilpori", "raw_content": "\nHome இலங்கை முள்ளிவாய்க்கால் நினைவு தூபி என்பது பயங்கரவாதம் அல்ல; படையினரை சாடுகின்ற குறியீடும் அல்ல – இம்ரான்...\nமுள்ளிவாய்க்கால் நினைவு தூபி என்பது பயங்கரவாதம் அல்ல; படையினரை சாடுகின்ற குறியீடும் அல்ல – இம்ரான் காட்டம்\nயாழ் பல்கலைக் கழக முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அழிக்கப்பட்டமை கண்டனத்துக்குரியது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்துள்ளார்.\nஇந்த நினைவு தூபி அழிக்கப்பட்டமை தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலயே இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.\nமுள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி என்பது பலியான சகோதர சிவில் தமிழ் உறவுகளை நினைவூட்டும் ஆத்மார்த்த மனிதாபிமான சின்னம்.\nஅது பயங்கரவாதம் சார்ந்த அல்லது படையினரை சாடுகின்ற குறியீடு அல்ல. தென் பகுதியில் அமைந்துள்ள பல்கலைக் கழகங்களில் கூட கடந்த கால அரச எதிர்ப்பு கிளர்ச்சிகளில் பலியானவர்களுக்கான நினைவுத் தூபிகள் உள்ளன.\nஆகவே யாழ்.பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அழிக்கப்பட்டமை கண்டனத்துக்குரியது. இத்தகைய அரசின் இனவாதம் சார் செயற்பாடுகள் ஒருபோதும் நாட்டில் அமைதியை, அபிவிருத்தியை ஏற்படுத்த வழிசமைக்க மாட்டாது.\nகடந்த கால வரலாற்றில் அரசு எந்த பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை என்பதையே இந்த உடைத்தல், எரித்தல் போன்ற இனவாதம் சார் அரச செயற்பாடுகள் எடுத்துக் காட்டுகின்றன.\nஅரசின் பொறுப்பற்ற, இனங்களுக்கிடையே பிரிவினையை வளர்க்கும் செயற்பாடுகளை ஒரு பொறுப்புள்ள அரசியல் பிரதிநிதி என்ற வகையில் வன்மையாக கண்டிக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleமக்களின் இதயங்களில் வேரூன்றியது பின்னர் அகற்றப்பட்டது அநியாயமானதே – ரத்ன தேரர்\nNext articleகனடாவில் தியாகி திலீபனின் சகோதரர் கொரோனா நோயினால் மரணம்..\nஎச்சரிக்கை; அரச ஊழியர்களுக்கு வைக்கப்பட்ட மிகப் பெரிய ஆப்பு..\nயாழில் சீரடி சாய்பாவாவின் அனுகிரகத்தில் மனைவியின் தங்கையைக் கர்ப்பமாக்கிய அரச அலுவலர்..\nபிரதமரின் தைப்பொங்கல் தின வாழ்த்துச் செய்தி..\nயாழில் சீரடி சாய்பாவாவின் அனுகிரகத்தில் மனைவியின் தங்கையைக் கர்ப்பமாக்கிய அரச அலுவ���ர்..\nஎச்சரிக்கை; அரச ஊழியர்களுக்கு வைக்கப்பட்ட மிகப் பெரிய ஆப்பு..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/whats-app-gold/", "date_download": "2021-01-21T08:00:17Z", "digest": "sha1:SD4LUOSH6LGN4PAE3G5IUWAZYRLG527A", "length": 8248, "nlines": 101, "source_domain": "www.techtamil.com", "title": "“வாட்ஸ் அப் கோல்ட்” பற்றிய குறுந்தகவளின் பின்னனி: – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\n“வாட்ஸ் அப் கோல்ட்” பற்றிய குறுந்தகவளின் பின்னனி:\n“வாட்ஸ் அப் கோல்ட்” பற்றிய குறுந்தகவளின் பின்னனி:\nBy மீனாட்சி தமயந்தி On May 15, 2016\nஅனைவரும் பயன்படுத்திக் கொண்டிருக்கும் வாட்ஸ் அப் குறுந்தகவல் செய்தியில் சில நாட்களாகவே பயனார்களுக்கு வாட்ஸ் அப் கோல்ட் எனப்படுகின்ற புதிய பதிப்பை இன்ஸ்டால் செய்து கொள்ளும்படி தகவல்கள் வெளியாயின. கீழ்கண்டவாறு தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன. “வாட்ஸ் அப் கோல்ட் என்பது இதுவரை பிரபலங்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த ஒரு தளமாகும். இதன் மேம்படுத்தப்பட்ட பதிப்பு தற்போது வெளியாகியுள்ளது . இதன் மூலம் வாட்ஸ் அப் கோல்டில் தவறுதலாக நீங்கள் அனுப்பும் தகவல்களை “Delete” செய்து கொள்ளவும் , இலவச வீடியோ காலிங் செய்து கொள்ளவும் முடியும் , மற்றும் ஒரு நேரத்தில் 100 புகைப்படங்களை அனுப்பிக் கொள்ளவும் முடியும்.\nஇது போன்ற வசதிகளை பெற்றுக் கொள்ள கீழ்கண்ட வலைதளத்தினை அணுகவும்” – இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.\nஆனால் இங்கே குறிப்பிடப்பட்டிருந்த தளம் முற்றிலும் பொய்யானது.\nமேலும் இது வாட்ஸ் ஆப் குழுவினரால் அனுப்பப்பட்டதல்ல என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.\nஇது இணைய திருடர்களான ஹேக்கர்களின் வேளையே மேலும் இவ்வாறு செய்வதனால் பயனர்களின் தனிப்பட்ட தரவுகள் திருட்டு போக வாய்ப்புண்டு. ஆகையால் இது போன்ற செய்திகள் உங்கள் போனில் வந்தால் அதனை இன்ஸ்டால் செய்யாமல் இருப்பது நல்லதே\nமீனாட்சி தமயந்தி269 posts 1 comments\nPolice Custody Officer காலிபணியிடம் : ஆஸ்திரேலிய அரசாங்கம் அறிவிப்பு\nவாங்க கொஞ்சம் வன்பொருளப் பத்தியும் தெரிஞ்சிக்கலாம் – ஆர்டுயீனோ\nவலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் சேவை 2019\nபைதான் நிரலாக்க மொழி பயன்படுத்த 5 முக்கிய குறிப்பு\nபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் சேர்க்கப்பட்ட புதிய அம்சங்கள்\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n72 மணி நேரத்திற்கு வாட்ஸ் ஆப் சேவை முடக்கி வைப்பு: பிரேசில்\nஇனி இலவசமாக வாட்ஸ் அப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/category/aanmigam/page/33/", "date_download": "2021-01-21T08:03:53Z", "digest": "sha1:ELZHGZRWFGRXQNMRLH5QLHMZUFE7LVKN", "length": 6337, "nlines": 75, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas Aanmigam Archives - Page 33 of 33 - Dailycinemas", "raw_content": "\nசனிபகவான் பிடியில் இருந்து தப்பித்து கொள்ள எளிய பரிகார முறைகள்\nஎந்த ராசிக்கு எந்த முருகன் கோயில் சிறப்பு…\nபெண்கள் இந்த தவறுகளை திருத்தி கொண்டால்…. வாழ் நாட்கள் முழுவதும் வசந்தமே.\nஸ்ரீகாந்த்தேவாவின் பிறந்தநாள் எளிமையாக கட்டில் திரைப்படப்பாடல் பணியோடு நிகழ்ந்தது\n133 மில்லியனுக்கும் அதிகமானப் பார்வைகளைக் கடந்து சாதனைப் படைத்த பிரபல இசையமைப்பாளர்\n‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவுக்கு ‘தாதா சாகிப் பால்கே விருது’ தர வேண்டும் திரையுலத்தினர் வேண்டுகோள்\nகோச்சாரத்தில் எப்போது கோளாறு வரும்..\nஅத்தி மரத்தின் அபூர்வ சிறப்புகள்\nகாமாட்சி அம்மன் விளக்கை ஏற்றும் போது ஒருபோதும் இந்த தவறை செய்யாதீர்கள்\nவிநாயகருக்கு அருகம்புல் சாற்றுவது ஏன்\nEditorComments Off on விநாயகருக்கு அருகம்புல் சாற்றுவது ஏன்\nவிநாயகப் பெருமானே விசேஷமான கடவுள். அவருக்கு அருகம்புல் சார்த்தி...\nதினமும் அனைத்து ந���்சத்திரத்திற்க்கும் துதிக்க வேண்டிய காயத்ரி மந்திரங்கள்\nEditorComments Off on தினமும் அனைத்து நட்சத்திரத்திற்க்கும் துதிக்க வேண்டிய காயத்ரி மந்திரங்கள்\nஉங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து தினமும் குறைந்தது 9...\nஅருள்மிகு தில்லை காளி திருக்கோவில் சிறப்பம்சங்கள்\nEditorComments Off on அருள்மிகு தில்லை காளி திருக்கோவில் சிறப்பம்சங்கள்\nஅருள்மிகு தில்லை காளி திருக்கோவில் சிறப்பம்சங்கள் 🏯 கடலூர் மாவட்டம்...\nஅமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்: தமிழகத்தின் தெற்கு பகுதியில்...\nசோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பற்றிய சிறப்பம்சங்கள்\nEditorComments Off on சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பற்றிய சிறப்பம்சங்கள்\nசோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பற்றிய சிறப்பம்சங்கள் 🍀💥இங்கு...\nதிருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோவில்கள்\nEditorComments Off on திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோவில்கள்\nதிருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோவில்கள்… தென்பாண்டி நாட்டில் அதுவும்...\nநமக்கே தெரியாத அதிசயங்கள் நிறைந்த கோயில்கள்\nEditorComments Off on நமக்கே தெரியாத அதிசயங்கள் நிறைந்த கோயில்கள்\nநமக்கே தெரியாத அதிசயங்கள் நிறைந்த கோயில்கள் 1. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி...\nசூரிய கிரஹணத்தால் நமக்கு தோஷமா\nEditorComments Off on சூரிய கிரஹணத்தால் நமக்கு தோஷமா\n21-8-2017 திங்கள்கிழமை சூரிய கிரஹணம் இந்தியாவில் மற்றும் தமிழகத்தில்...\nகுருப்பெயர்ச்சி பலன்கள் (2.9.2017 முதல் 3.10.2018)\nகுருப்பெயர்ச்சி பலன்கள் (2.9.2017 முதல் 3.10.2018) 2017 குருப்பெயர்ச்சியின் பரிகாரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2021-01-21T09:21:44Z", "digest": "sha1:PB5EMBIAHBDQRWF5D3NZW35SGURFMMKV", "length": 21074, "nlines": 115, "source_domain": "tamilthamarai.com", "title": "புதிய கல்விக் கொள்கை |", "raw_content": "\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநாடாக உருவாக்குகிறது\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்பேன்\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கம்\nபடிப்பில் ஆர்வம் கொண்டோருக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்கிடும் நோக்குடன் , புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, தற்போதுள்ள, 10 + 2 என்ற பள்ளிக்கல்வி, 5 + 3 + 3 + 4 என மாற்றப்படுகிறது.\nதற்போது நடைமுறையில் உள்ள கல்விக்கொள்கை, 1986ல் அமல்படுத்தப்பட்டது. கடந்த, 1992ல் அதில் சிலதிருத்தங்கள் செய்யப்பட்டன. கடந்த, 34 ஆண்டுகளாக உள்ள இந்தக் கல்விக்கொள்கைக்கு மாற்றாக, தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப, புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு அறிவித்துள்ளது.\nகடந்த, 2014ல் நடந்த லோக்சபா தேர்தலின் போதே, ‘புதிய கல்விக் கொள்கையை அறிமுகம் செய்வோம்’ என, பா.ஜ.க, தன் தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. அதற்கான முயற்சிகளை, அப்போது மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த ஸ்மிருதி இரானி மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து, பிரகாஷ் ஜாவடேகர் அதை வேகப்படுத்தினார்.\nஇதற்காக, ‘இஸ்ரோ’ அமைப்பின் முன்னாள் தலைவர், கே. கஸ்துாரி ரங்கன் தலைமையில், குழு அமைக்கப்பட்டது., கடந்தாண்டில், இந்தக்குழு, தன் வரைவு அறிக்கையை, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்கிடம் ஒப்படைத்தது.\nமேலும், அந்த அறிக்கை, பொதுமக்களின் கருத்துக்காக, இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. இந்த கல்வி கொள்கை தொடர்பாக, லட்சக்கணக்கான பரிந்துரைகள் தெரிவிக்கப்பட்டன. பலமாநிலங்கள், எம்.பி.,க்கள் குழு என, பல்வேறு தரப்புடன் ஆலோசனைக் கூட்டங்களும் நடத்தப்பட்டன. இதையடுத்து, புதிய கல்விக் கொள்கை இறுதி செய்ய பட்டது.\nஇதற்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும், புதிய கல்விக்கொள்கை குறித்தும், அமைச்சர்கள், பிரகாஷ் ஜாவடேகர், ரமேஷ் பொக்ரியால் அறிவிப்புகளை வெளியிட்டனர்.\n”புதிய உலகின் சவால்களை மாணவர்கள் எதிர்கொள்ள, புதிய கல்விக் கொள்கை அவசியமாகிறது.புதியஇந்தியாவை உருவாக்கும் வகையில், நாட்டிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மிகவிரிவான விவாதங்கள், ஆலோசனைகள் நடத்தப்பட்டு, இது வடிவமைக்க பட்டுள்ளது,” என, பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார். ”இந்தப் புதிய கல்விக்கொள்கை, நம் இந்தியாவை, அறிவுசார் சமூகமாக மாற்றும்,” என, ரமேஷ் பொக்ரியால் குறிப்பிட்டுள்ளார்.\nஜி.டி.பி., எனப்படும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 6 சதவீதம், கல்விக்கு செலவிடப்படும் என்ற அறிவிப்பு, கல்விக்கு மத்திய அரசு அளிக்கும் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது. கடந்த, 1960களில் இருந்து இந்தக் கோரிக்கை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.\nமத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், இனி, கல்வித்துறையாக அழைக்கப்படும் என்று, அமைச்சகத்தின் பெயரில் இருந்து சீர்திருத்தங்கள் துவங்கியுள்ளன.\nபுதிய கல்விக்கொள்கையில், பள்ளிக் கல்வியில், மாணவர்கள் விரும்பி படிக்கும் வகையில், பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.\n* தற்போது, ஆர்.டி.இ., எனப்படும் அனைவருக்கும் கட்டாயகல்வி உரிமை, 1 – 8ம் வரை உள்ளது. அது, பிரீ கே.ஜி., முதல், 12ம் வரை விரிவுபடுத்தப்படுகிறது.\n* தற்போதுள்ள, 10 + 2 முறை மாற்றப்படுகிறது. இனி 5 + 3 + 3 + 4 என்ற முறை அமல்படுத்தப்படும்\n* புதிய திட்டத்தின்படி, மாணவ – மாணவியர், 3 – 8 வயதுவரை, அடித்தள நிலை என, முதல், ஐந்து ஆண்டுகள் படிப்பர். பிறகு, 8 – 11 வயதுவரை, தயார்படுத்தும் நிலை என, மூன்று ஆண்டுகள் படிப்பர். அதன் பிறகு, 11 – 14 வயதுவரை, நடுநிலை பள்ளியில் படிப்பர். அதைத் தொடர்ந்து, 14 – 18 வயது வரை, உயர் நிலைப்பள்ளி படிப்பர். அதாவது, 8ம் வகுப்பில் இருந்து, 12ம் வரை, உயர்நிலை பள்ளிகல்வி இருக்கும்\n* பாடப் பிரிவுகளில் எந்த கட்டுப்பாடும் கிடையாது. அறிவியல் முதல் அனைத்தையும் படிக்கலாம். அதுபோல், துணைப்பாடங்கள், கூடுதல் பாடங்கள் போன்றவை கிடையாது. கலை, இசை, கைவினை பொருட்கள், விளையாட்டு, யோகா, சமூகசேவை போன்றவை, பாட திட்டத்திலேயே சேர்க்கப்படும்\n* மத்திய, மாநில கல்விவாரியத் தேர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் ஏற்படாத சூழ்நிலை உருவாகும். மாணவர்களின் திறன்கள், பாடத்தில் உள்ள அவர்களுக்கு உள்ள அறிவு, புரிந்துகொள்ளும் தன்மையே பரிசோதிக்கப்படும்\n* தொழிற்கல்வி என்பது வழக்கமான பள்ளிக் கல்வியுடன் சேர்க்கப்படும். ஆறாம் வகுப்பில் இருந்து, ஒருங்கிணைந்த, தொழில்கல்வி முறையே இருக்கும்\n* மேலும், 10 மற்றும் 12ம் வகுப்புக்கான வாரியத்தேர்வுகள் இருக்கும். ஆனால், தற்போதிருக்கும், மாணவர்களுக்கு மனஅழுத்தத்தை, நெருக்கடியை தரும் வகையில் இருக்காது\n* மும்மொழி திட்டத்தில், ஒருபாடமாக சமஸ்கிருதத்தை எடுத்துக் கொள்ள முக்கியத்துவம் தரப்படும்.\nஉயர்கல்வி எனப்படும், பட்டப் படிப்பு முறையிலும், மாணவர்கள் தங்களுடைய விருப்பத்தின் அடிப்படையில், விரும்பிபடிக்கும் வகையில், மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.\n* உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக, பொது நுழைவுத் தேர்வை நடத்துவதற்காக, ‘நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி’ எனப்படும், தேசியதிறன் சோதனை அமைப்பு உருவாக்கப்படும்\n* இளநிலை பட்டப் படிப்பு, மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் கொண்டதாக இருக்கும். இதில், எந்தநேரத்திலும், மாணவர்கள் வெளியேறலாம்\n* முதல் ஆண்டில் வெளியேறினால், சான்றிதழ் அளிக்கப்படும். இரண்டாம் ஆண்டில் வெளியேறுவோருக்கு, பட்டயம்தரப்படும். மூன்றாம் ஆண்டில் வெளியேறும் மாணவர்களுக்கு, பட்டம்வழங்கப்படும். இதற்கு மேலும், உயர் கல்வி படிக்க விரும்புவோர், நான்காம் ஆண்டுபடிப்பை தொடரலாம்\n* இதன் மூலம், மாணவர்கள், தங்களுடைய விருப்பதற்கேற்ப முடிவுசெய்வதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. குடும்பம், பொருளாதாரம், உடல்நலப் பிரச்னைகளால் படிப்பை தொடர முடியா விட்டாலும், அவர்களுக்கு, சான்றிதழ், பட்டயம், பட்டம், இவற்றில் ஏதாவது ஒன்றுகிடைக்கும்\n* புதிய கல்வி கொள்கையின் படி, இணைப்பு கல்லுாரிகள் என்றமுறை, அடுத்த, 15 ஆண்டுகளுக்குள் முழுதுமாக நீக்கப்படும்\n* வெளிநாடுகளைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட பல்கலைகள், இந்தியாவில் கல்லூரிகள்துவங்க அனுமதி வழங்கப்படும்\n* எம்.பில்., ஆராய்ச்சி படிப்பு கைவிடப்படுகிறது\n* சட்டம் மற்றும் மருத்துவக் கல்லுாரிகளைத் தவிர்த்து, மற்ற உயர்கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்த, ஒரே கண் காணிப்பு அமைப்பு உருவாக்கப்படும்\n* அரசு மற்றும் தனியார்கல்வி நிறுவனங்களுக்கு, பொதுவான நடைமுறை கொள்கை வகுக்கப்படும்\n* கல்லூரிகளுக்கு தன்னாட்சி வழங்குவதற்கான நடைமுறை உருவாக்கப்படும்\n* சமஸ்கிருதம் உள்பட பல்வேறு இந்திய மொழிகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக, இந்திய மொழிபெயர்ப்பு மற்றும் பொருள் விளக்க மையம் உருவாக்கப்படும்\n* சமஸ்கிருத பல்கலைகள், பல்வழிகல்வி நிறுவனங்களாக மாற்றப்படும்\nமத்திய அரசு, எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்த…\nபுதிய கல்வி கொள்கை விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும்\nபுதிய கல்விக் கொள்கை, மாணவர்களின் அறிவை வளர்ப்ப…\nபுதிய கல்வி கொள்கை மாணவர்களை படிப்பதில் இருந்து…\nபுதிய கல்விக்கொள்கை மாணவர்கள் புரிந்து படிக்கும்…\nபுதிய கல்வி கொள்கை அறிவுசார்ந்த வல்லமை மிக்க நாட்டை…\nவாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெள� ...\nபுதிய கல்வி கொள்கை மாணவர்களை படிப்பதி� ...\nபுதிய இந்தியாவை அமைப்பதற்கான மிகச்சிற ...\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு மதிய, காலை உ ...\nபுதிய கல்வி கொள்கை விரைவில் இணையதளத்த� ...\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை ...\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநா ...\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்ப� ...\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த� ...\nநாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்க� ...\nஅயோத்தி ராமர்கோயில் கட்டுமானத்துக்கு ...\nநாம் யாரைநோக்கி செய்கிறோமோ, நாமும் அவர� ...\nமூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்\nஅருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் ...\nபேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்\nஇயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் ...\nஎள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srilankamuslims.lk/test-author-4935/", "date_download": "2021-01-21T07:54:20Z", "digest": "sha1:5FD7DZWBD3BYTEO5XCKFKRQSUIRK7XNL", "length": 5151, "nlines": 71, "source_domain": "srilankamuslims.lk", "title": "கவிஞர் தாஸிம் அகமதுவின் கவிதைச் சிறகு நூல் வெளியீட்டு விழா » Sri Lanka Muslim", "raw_content": "\nகவிஞர் தாஸிம் அகமதுவின் கவிதைச் சிறகு நூல் வெளியீட்டு விழா\nகவிஞர் தாஸிம் அகமதுவின் கவிதைச் சிறகு நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 17ம் திகதிஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் பேராசிரியர் சபாஜெயராசா தலைமையில நடைபெற உள்ளது.\nபேராசிரியர் எஸ். தில்லைநாதன் பிரதம அதிதியாகவும் பேராசிரியர் சோ.சந்திரசேகரம் சிறப்பதிதியாகவும் கலந்து கொள்கின்றனர்.\nவரவேற்புரையை கலையழகி வரதராணி நிகழ்த்துவார் தொடக்கவுரையை காப்பியக்கோ ஜின்னா ஷரிபுத்தீன் நிகழ்த்த முதற் பிரதியை புரவலர் ஹாஷிம் உமர் பெற்றுக் கொள்வார்.\nநூல் நயவுரையை பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா வழங்குவார்.கொழும்பு பல்கலை கழகத்தால் அண்மையில் கௌரவ கலாநிதிப் பட்டம் பெற்ற ஓய்வு பெற்ற மேல் ��ீதிமன்ற நீதிபதி யூ.எல்.ஏ.மஜீத் இந்நிகழ்வில் கௌரவம் பெற உள்ளார்.\nகௌரவிப்பு உரையை சட்டத்தரணி மர்சூம் மௌலானா வழங்குவார். சித்திலெப்பை ஆய்வு பேரவையினர் ஏற்பாட்டில் நீதிபதி யூ.எல்.ஏ.மஜீதுக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்படும். வாழ்த்துரைகளும் இடம் பெறும்.\nஊடக அதிதிகள் கலந்து சிறப்பிக்கவிருக்கும் இந் நிகழ்வில் முக்கிய பிரமுகர்கள் சிறப்புப்பிரதிகளை பெற்றுக் கொள்வர். சிரேஷ்ட வானொலி தொலைக்காட்சி அறிவிப்பாளர் நாகபூஷணி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவார்.\nஅனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்பாய் அழைக்கப்படுகின்றனர்.\nமருதமுனை ஹரீஷாவின் ‘சொட்டும் மிச்சம் வைக்காமல்’ கவிதை நூல் வெளியீட்டு விழா.\n”தம்பியார்” கவிதைத் தொகுதிமீதான இரசனைக் குறிப்பு\nமின்னும் தாரகைகள் நூல் மீதான இரசனைக் குறிப்பு\nஇலக்கியன் முர்ஷித் அவர்கள் எமுதிய “நஞ்சுண்ட நிலவு” கவிதை நூல் வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/corona-bengaluru-business-man-denied-admission-in-50-hospitals.html", "date_download": "2021-01-21T09:06:11Z", "digest": "sha1:GPYLVYTWLP276R7HT67Q4N4XVYQZMJRC", "length": 15796, "nlines": 65, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Corona bengaluru business man denied admission in 50 hospitals | India News", "raw_content": "\n\"மூச்சு விட முடியல... என்ன காப்பாத்துங்க\".. தொழிலதிபருக்கு சிகிச்சை அளிக்க மறுத்த 50 மருத்துவமனைகள்\".. தொழிலதிபருக்கு சிகிச்சை அளிக்க மறுத்த 50 மருத்துவமனைகள்.. வாசலிலேயே உயிர்பிரிந்த சோகம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nபெங்களூருவில், உடல்நிலை பாதிக்கப்பட்ட தொழில் அதிபருக்கு 50 மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டன. முடிவில் அவர் ஆஸ்பத்திரி வாசலிலேயே உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.\nபெங்களூரு எஸ்.பி. ரோடு அருகே நகரத்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் 52 வயது நபர். தொழில் அதிபரான இவர் சொந்தமாக ஆஸ்டின் டவுன் பகுதிக்கு உட்பட்ட வண்ணார்பேட்டையில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் இவருக்கு கடந்த மாதம்(ஜூன்) 27-ந் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் அதிகப்படியான காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டார்.\nஇதையடுத்து அவரை, அவருடைய உறவினர் ஒருவர் மீட்டு சிகிச்சைக்காக பெங்களூரு கன்னிங்காம் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றார்.\nஅங்கு அவரை ��ரிசோதித்த டாக்டர்கள், படுக்கை காலியாக இல்லை என்றும், அதனால் வேறு மருத்துவமனைக்கு செல்லுமாறும் கூறிவிட்டனர். அதையடுத்து அந்த நபரை, அவருடைய உறவினர் வேறொரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கும், அந்த நபரை டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு வேறொரு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.\nஇவ்வாறாக கடந்த 27 மற்றும் 28-ந் தேதிகளில் தொடர்ந்து 50 தனியார் மருத்துவமனைகளுக்கு அந்த நபரை அவருடைய உறவினர் ஆம்புலன்சில் அழைத்துச் சென்றார். இதில் 18 மருத்துவமனைகளில் அந்த நபருக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்துவிட்டு திருப்பி அனுப்பினர். 32 மருத்துவமனைகளில் படுக்கை காலியாக இல்லை என்று கூறி திருப்பி அனுப்பினர்.\nமேலும் பவுரிங் மற்றும் லேடி கர்ஷன் மருத்துவமனையிலும் அவரை அனுமதிக்க டாக்டர்கள் மறுத்துவிட்டனர். கொரோனா பரிசோதனை மேற்கொண்டு அதன் அறிக்கையின் அடிப்படையிலேயே அவரை அனுமதிப்போம் என்று அங்கிருந்த மருத்துவ ஊழியர்கள் கூறியதாக தெரிகிறது.\nஇதையடுத்து கடந்த 28-ந் தேதி அன்று காலையில் அந்த நபரை அவருடைய உறவினர் ராஜாஜிநகரில் உள்ள ஒரு ரத்த பரிசோதனை ஆய்வகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.\nஅங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அவருக்கு ஆக்சிஜன் சிலிண்டரும் பொருத்தப்பட்டது. பின்னர் அன்று இரவு அந்த நபரின் பரிசோதனை அறிக்கையை அவருடைய உறவினர் ஆய்வகத்தில் இருந்து பெற்றுள்ளார். அதையடுத்து அவர், அந்த நபரை மீண்டும் பவுரிங் மற்றும் லேடி கர்ஷன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்த டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களிடம் அந்த நபரின் ரத்த பரிசோதனை அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.\nஅதை பார்த்து ஆய்வு செய்த டாக்டர்கள் அந்த நபரை ஆஸ்பத்திரியில் அனுமதிக்க ஒப்புக்கொண்டனர். ஆனால் மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அந்த நபர் துரதிர்ஷ்டவசமாக ஆஸ்பத்திரி வாசலிலேயே மயங்கி விழுந்து இறந்துவிட்டார்.\nஅந்த நபரின் உடல் தற்போது பவுரிங் மற்றும் லேடி கர்ஷன் ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. அவருடைய உடலில் இருந்து முடி மற்றும் சில உடல் பாகங்களை மருத்துவ குழுவினர் கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி உள்ளனர். அதன் அறிக்கை இன்னும் டாக்டர்களுக்கு கிடைக்கவில்லை என்று தெரிகிறது. இந்த சம்பவம் பெங்களூருவில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.\nஇறப்பதற்கு முன் அந்த நபர், தனது உறவுக்கார வாலிபரிடம், \"என்னால் இதற்கு மேல் முடியவில்லை. என்னை ஆஸ்பத்திரியில் அனுமதியுங்கள் அல்லது என்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள். என்னால் சுவாசிக்கவே முடியவில்லை\" என்று கூறியதாக தெரிகிறது.\nஇந்த சம்பவம் குறித்து அறிந்த பெங்களூரு மேயர் கவுதம் குமார், \"இது வெட்கக்கேடான விஷயம். நாம் அனைத்து நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறி அதிகாரிகளுடன் 2 முறை ஆலோசனை கூட்டம் நடத்தி உத்தரவிட்டுள்ளேன். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. நான் உதவி செய்ய முடியாதவனாக நிற்கிறேன்\" என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.\n'சுஷாந்த் சிங்' மரணம் தொடர்பா... நடிகையிடம் '7' மணி நேரம் நடந்த விசாரணை... அடுத்ததா இந்த 'இயக்குனர' விசாரிக்க போறாங்க\nபுகார் குடுக்க வந்த 'பொண்ணு' முன்னாடி... போலீஸ் ஒருத்தரு 'சுயஇன்பம்' பண்ணிருக்காரு... உபி-ல நடந்த அதிர்ச்சி 'சம்பவம்'\nஇந்த மாசமும் 'சம்பளம்' கட்... நெலம ரொம்ப மோசமா இருக்கு.. அறிவித்த 'விமான' நிறுவனங்கள்\n.. சுஷாந்த் சிங் உள்ளுறுப்புகளை ஆய்வு செய்த மருத்துவர்கள்.. மரணத்தின் காரணம் 'இது' தான்\n“மனித இனமே கண்டிச்ச பிறகும்”.. #சத்தியமா_விடவே_கூடாது கொந்தளித்த ரஜினி.. அதிர்ந்த ட்விட்டர் கொந்தளித்த ரஜினி.. அதிர்ந்த ட்விட்டர்\n“அதெல்லாம் பொய், வதந்தி... நம்பாதீங்க அப்டிலாம் நாங்க சொல்லவே இல்ல அப்டிலாம் நாங்க சொல்லவே இல்ல” - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இன்போசிஸ் நிறுவனம்\nகடந்த '24 மணி' நேரத்துல மட்டும்... நாட்டுக்கு 'நல்ல' செய்தி சொன்ன 'சுகாதாரத்துறை' அமைச்சகம்\n2 நாட்களில் 'இறந்து' போன புது மாப்பிள்ளை... உண்மையை 'மறைத்த' பெற்றோரால்... அடுத்தடுத்து '111 பேருக்கு' காத்திருந்த அதிர்ச்சி\n'அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா...' 'தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக...' - மருத்துவ நிர்வாகம் அறிக்கை...\nசென்னையில் ஒரே நாளில் 2,393 பேருக்கு கொரோனா.. மதுரையில் மேலும் 257 பேருக்கு தொற்று.. மதுரையில் மேலும் 257 பேருக்கு தொற்று.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன\nதமிழகத்தில் இன்று 60 பேர் பலி.. 90 ஆயிரத்தை கடந்தது பாதிப்பு எண்ணிக்கை.. 90 ஆயிரத்தை கடந்தது பாதிப்பு எண்ணிக்கை.. முழு விவரம் உள்ளே\n“கொரோனோ நோயாளி இறந்துட்டாரு...14 லட்சம் பில் கட்டுங்க” - ஷாக் கொடுத்த மருத்துவமனை\nகொரோனா வடிவில் கொட்டித்தீர்த்த 'பனிக்கட்டி' மழை... 'அச்சத்தில்' உறைந்த மக்கள்... எங்கேன்னு பாருங்க\n‘58 பேருக்கு கொரோனா’.. ஒரே துக்க நிகழ்வில் கலந்து கொண்டவர்களின் பரபரப்பான பரிசோதனை முடிவுகள்\n'விலங்குகளுக்கு நடத்தப்பட்ட சோதனை வெற்றி'... 'இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி'... உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் மக்கள் \n'சீனாவில் ஆரம்பித்த அடுத்த ஆட்டம்'... 'இந்த நோய் எந்த நேரத்திலும் மனிதர்களை தாக்கலாம்'... உண்மையை போட்டுடைத்த ஆய்வாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/yummy-two-ingredient-fruity-snacks-you-may-include-in-your-diet-026283.html", "date_download": "2021-01-21T08:18:45Z", "digest": "sha1:3RJCEDAFZT5GXFS2QBVF4JLLX34JSOBY", "length": 20688, "nlines": 168, "source_domain": "tamil.boldsky.com", "title": "தயிரையும் மாம்பழத்தையும் ஒன்னா சாப்பிடலாமா? கூடாதா? | Yummy Two-Ingredient Fruity Snacks You May Include In Your Diet - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநிம்மதியான ஆழ்ந்த தூக்கம் வேணுமா அப்ப இந்த பொருளை நெத்தில தேய்ங்க போதும்...\n25 min ago உங்க ராசிப்படி உங்ககிட்ட இருக்கும் அற்புதமான ரகசிய குணம் என்ன தெரியுமா\n1 hr ago சமையலறையில இருக்க இந்த மசாலா பொருட்கள சாப்பிட்டாலே... உங்களுக்கு சர்க்கரை நோய் வராதாம்...\n2 hrs ago அடிக்கடி சந்திக்கும் மலச்சிக்கல், செரிமான பிரச்சனைக்கு 'குட்-பை' சொல்லணுமா அப்ப இந்த ஜூஸை குடிங்க...\n3 hrs ago யாரெல்லாம் இப்போதைக்கு கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளக்கூடாது தெரியுமா\nSports ஏமாற்றம்.. தோனியை சீண்டிய அந்த விமர்சனம்.. சிஎஸ்கேவில் இருந்து நீக்கப்பட்டார் ஹர்பஜன்.. என்னாச்சு\nAutomobiles நமக்குதான் கொடுத்து வைக்கல குஜராத்தில் இருந்து அமெரிக்க நாடுகளுக்கு பறக்கும் மாருதி ஜிம்னி கார்கள்\nMovies மீண்டும் இணைந்த கவின் லாஸ்லியா.. பிக்பாஸ் சக்சஸ் பார்ட்டியில் சந்திப்பு.. தீயாய் பரவும் போட்டோஸ்\nNews மொத்தமாக குவிந்த காங்கிரஸ் தொண்டர்கள்.. ஸ்தம்பித்துப் போன பெங்களூர்.. தெறிக்க விட்ட டிகே சிவகுமார்\nEducation CMRL Recruitment 2021: ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் சென்னை மெட்ரோவில் வேலை வேண்டுமா\nFinance Budget 2021: இந்த பட்ஜெட்டில் அரசின் முக்கிய கடமையே இது தான்.. வேலை வாய்ப்பினை ஊக்குவிக்க வேண்டும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதயிரையும் மாம்பழத்தையும் ஒன்னா சாப்பிடலாமா\nஇன்று டயட் இருப்பது என்பது மக்களிடையே மிகவும் பிரபலமான ஒன்றாகிவிட்டது. டயட் என்பது வேறு ஒன்றும் இல்லை, உணவுக் கட்டுப்பாடு தான். நோய்கள் மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகளின் பெருக்கத்தினால், பலர் தங்களைக் காத்துக் கொள்வதற்கான ஒரு வழியாக டயட்டை மேற்கொள்கின்றனர். மேலும் ஒருவர் டயட்டை மேற்கொள்வதன் மூலம், விருப்பமான பல உணவுகளைத் தவிர்க்க வேண்டியிருக்கும்.\nஎந்த உணவுகளை எதனுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை குறையும் எனத் தெரியுமா\nடயட் என்று வரும், அதில் பல சுவையான பழங்களும் அடங்கும். பொதுவாக பழங்களில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் டயட்டில் இருப்போர் பலரும் பழங்களைத் தான் அதிகம் சாப்பிடுவார்கள். உங்களுக்கு பழங்களை எப்போதும் ஒரே மாதிரி சாப்பிட அழுத்துப் போயிருத்தால், சற்று வித்தியாசமாக சாப்பிடுங்கள். இக்கட்டுரையில் பெரும்பாலானோர் சாப்பிடக்கூடிய ஒருசில பழங்களையும், அந்த ஒவ்வொரு பழத்தின் சுவையையும் பிரமாதமாக்கும் ஒரு பொருள் குறித்தும் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த இரண்டு பழங்களை மட்டும் சேர்த்து சாப்பிடாதீங்க... மரணம் கூட நேர வாய்ப்புண்டு...\nமுக்கியமாக சர்க்கரையைத் தவிர்ப்பவர்கள், பழங்களை ஸ்நாக்ஸ் நேரத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு சாப்பிடலாம். சரி, இப்போது அந்த பழங்களையும், அவற்றின் சுவையைக் கூட்டும் பொருட்களையும் காண்போம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆப்பிள் மற்றும் வேர்க்கடலை வெண்ணெய்\nஆப்பிளில் நார்ச்சத்து, கனிமச்சத்து மற்றும் வைட்டமின்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. வேர்க்கடலை வெண்ணெய் வழுவழுவென்று வேர்க்கடலை மணத்துடன் நிறைந்தது. இத்தகைய ஆப்பிளை வேர்க்கடலை வெண்ணெயுடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் அற்புதமான சுவையுடன் இருக்கும். உங்களுக்கு இந்த இரண்டு பொருட்களுமே பிடிக்குமானால், சற்றும் தாமதிக்காமல் உடனே சுவைத்துப் பாருங்கள். பின், இந்த காம்பினேஷனை எப்போதும் விட மாட்டீர்கள்.\nஸ்ட்ராபெர்ரி மற்றும் டார்க் சாக்லேட் டிப்\nடார்க் சாக்லேட்டில் டிப் செய்யப்பட்ட ஸ்ட்ர��பெர்ரியை பல இடங்களில் பார்த்திருப்போம். ஆனால் அதை ஏன் வீட்டிலேயே முயற்சி செய்யக்கூடாது. இதற்கு தேவையானது எல்லாம் ஒரு டார்க் சாக்லேட் பாரை உருக்கிக் கொள்ள வேண்டும். பின் சில ஸ்ட்ராபெர்ரியை எடுத்து அந்த சாக்லேட்டில் டிப் செய்து, பின் சாப்பிட வேண்டும்.\nடார்க் சாக்லேட்டில் இதயம் மற்றும் மூளையின் ஆரோக்கியத்திற்கு தேவையான பல ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. மறுபுறம் ஸ்ட்ராபெர்ரியில் சருமத்திற்கு தேவையான சத்துக்கள் மட்டுமின்றி, எடையைக் குறைக்கும் மற்றும் தூக்க சுழற்சியை சீராக்கும் பண்புகள் அதிகம் நிறைந்துள்ளது.\nஃபெடா சீஸ் திணிக்கப்பட்ட பேரிச்சம் பழம்\nபேரிச்சம் பழத்தின் உள்ளே உள்ள கொட்டையை அகற்றிவிட்டு, அதனுள் ஃபெடா சீஸை திணிக்க வேண்டும். இந்த காம்பினேஷன் நிச்சயம் பலரது நாவிற்கு விருந்தளித்தவாறு இருக்கும். ஃபெடா சீஸ் சற்று உப்பாக இருக்கும் மற்றும் சீஸ்களிலேயே மிகவும் ஆரோக்கியமானதும் கூட. இதில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் நல்ல கொழுப்புக்கள் அடங்கியுள்ளது மற்றும் இது ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்கவும் உதவும்.\nமாம்பழம் மற்றும் யோகர்ட் அல்லது தயிர்\nமாம்பழம் பிடிக்காதவர்களே இவ்வுலகில் இருக்கமாட்டார்கள். சொல்லப்போனால் பழங்களிலேயே மாம்பழத்தின் சுவையை விரும்புபவர்கள் தான் அதிகம் இருப்பர். இத்தகைய சுவையான மாம்பழத்தை சற்று வித்தியாசமாக சாப்பிட விரும்பினால், மாம்பழத்தை துண்டுகளாக்கி யோகர்ட் அல்லது தயிருடன் சேர்த்து சாப்பிட்டால், சர்க்கரை உணவுகளின் மீதுள்ள பிரியும் தணியும்.\nஅத்திப்பழம் மற்றும் ஆட்டுப் பால் சீஸ்\nஆட்டுப் பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட சீஸில் நல்ல கொழுப்புக்கள் வளமான அளவில் நிறைந்துள்ளது. மறுபுறம் அத்திப்பழத்தில் பாலை விட அதிகளவு கால்சியம் சத்து நிறைந்துள்ளது. இந்த இரண்டு காம்பினேஷனும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, நாவிற்கும் நல்ல காம்பினேஷனும் கூட.\nமேலே கொடுக்கப்பட்ட காம்பினேஷன்களைத் தவறாமல் முயற்சித்துப் பார்த்து, எப்படி இருந்தது என்று உங்கள் சுவை அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசமையலறையில இருக்க இந்த மசாலா பொருட்கள சாப்பிட்டாலே... உங்களுக்கு சர்க்கரை நோய் வராதாம்...\nஇந்த 5 காய்கறிகள் உங்க உடல் எடையை குறைப்பதோடு நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்குமாம்...\nநீங்க தினமும் குடிக்கிற இந்த பானங்களாலதான் உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனையே வருதாம் தெரியுமா\n இந்த காலத்தின்போது உங்க உடல் எடை அதிகரிக்குமாம்... கவனமா இருங்க..\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிச்சி உங்களுக்கு இதய நோய் வரமா தடுக்க இந்த விதையை சாப்பிட்டா போதுமாம்\n இனிமேல் வரக்கூடாதுன்னா இந்த ஜூஸ் அடிக்கடி குடிங்க...\nஉங்க சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க தினமும் காலையில இத குடிங்க போதும்...\nமாதவிடாய் உங்களுக்கு சரியா வரணுமா அப்ப இந்த இயற்கை உணவுகள சாப்பிடுங்க...\nநீரிழிவு நோயாளிகள் ஏன் அவசியம் ப்ராக்கோலி சாப்பிட வேண்டும் தெரியுமா\nஉங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க தினமும் எத்தனை முறை சாப்பிடணும் தெரியுமா\nஉங்க கல்லீரலில் உள்ள கொழுப்புக்களை அகற்ற இந்த ஒரு பழம் சாப்பிட்டா போதுமாம்...\nகொரோனாவில் இருந்து சீக்கிரம் குணமாகவும், வைரஸின் தாக்கத்தைக் குறைக்கவும் இந்த உணவுகளை சாப்பிடுங்க...\nRead more about: foods health tips health உணவுகள் ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கியம்\nSep 9, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த ராசிக்காரங்க துரோகம் செய்ய கொஞ்சம்கூட தயங்க மாட்டாங்களாம்... உஷாரா இருங்க இவங்ககிட்ட...\nவலது பக்க வயிறு வலிக்குதா என்ன பிரச்சனை இருந்தா அங்க வலிக்கும் தெரியுமா\nகோவாக்ஸின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளால் ஏற்படும் பக்கவிளைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aaruthal.lk/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-21T07:41:17Z", "digest": "sha1:D4UFXIY5YYKI2QGWF7GVIKXDMZFXRB2Z", "length": 3912, "nlines": 120, "source_domain": "www.aaruthal.lk", "title": "வட மாகாண சிறுவர் மற்றும், நன்னடத்தை திணக்களத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் – Aaruthal", "raw_content": "\nவட மாகாண சிறுவர் மற்றும், நன்னடத்தை திணக்களத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்\nUNICEF மற்றும் சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை திணைக்களத்துடன் ( Department of Probation & Childcare Service) ஆறுதல் நிறுவனம் இணைந்து மேற்கொள்ளும் பகல் நேர பராமரிப்பு நிலையங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கான பயிற்சி கையேடும் மகவேற்பு செய்யும் பெற்றோர்களுக்கான பயிற்சி கையேடும் தயாரிக்கும் பணியின் இறுதி முடிவுகள் எடுக்கும் கலந்துரையாடலானது வடமாகாண சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை திணைக்களத்தில் 22.02.2019 அன்று நன்னடத்தை திணைக்கள ஆணையாளர் திரு.T.விஸ்வரூபன்தலைமையில் நடைபெற்றது.\nமுன்பள்ளி கல்வி டிப்ளோமா கற்கைநெறி திசைமுகப்படுத்தல் நிகழ்வு – வவுனியா தெற்கு\nமுன் பிள்ளைப்பராய விருத்திக்காக ஒன்றிணைவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/06/blog-post_176.html", "date_download": "2021-01-21T07:23:11Z", "digest": "sha1:KRCF3SHSE2XJBCQZY6IUF5HYMOH4A5AT", "length": 14249, "nlines": 98, "source_domain": "www.thattungal.com", "title": "ஹேமசிறி பெர்ணான்டோவிற்கு எதிராக குற்றவியல் விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவு! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஹேமசிறி பெர்ணான்டோவிற்கு எதிராக குற்றவியல் விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவு\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி\nபெர்ணான்டோவிற்கு எதிராக குற்றவியல் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nசட்டமா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபருக்கு இவ்வாறு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் குறித்து ஆராய்வற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கைக்கு அமையவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇதன்போது தனது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றாமை குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர், பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்திருந்தார்.\nபாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தனது பதவியை ஏப்ரல் 25 ஆம் திகதி இராஜினாமா செய்த நிலையில், ஏப்ரல் 29 ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப��பு மிகுதியால் அந்த...\nகோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழா\n(க.ஜெகதீஸ்வரன்) தமிழர்பாரம்பரிய பண்டிகையான தைப்பொங்கல் நிகழ்வு வருடாவருடம் நடைபெற்று வருவது வழக்கமாகும். அந்தவகையில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொ...\n——— நமசிவாய வாழ்க ——— விடைப்பாகன் பெயரதனை விழிப்புடனே சொல்லி விஸ்வேசன் வழியேகி தினம் நானும்செல்ல வியாழன் எனும் குருபகவான் தன்னருளை...\nஅர்ப்பணமுள்ள வாழ்வு அனைவருக்குமே பொதுவானது. கடவுளை நம் வாழ்வில் முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளுகின்ற தவ வாழ்வு அது. தவ வாழ்வு எனும்போது கடும...\n'திருவாசகத்தில் சைவசித்தாந்தக் கோட்பாடு ' சிறந்த நூலாகத்தெரிவு\n(க.ஜெகதீஸ்வரன்) கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவை முன்னிட்டு பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட சிறந்த நூற்தேர்வில் கிழக்கு மா...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/annatha-may-be-the-last-movie-of-rajinikanth", "date_download": "2021-01-21T08:08:26Z", "digest": "sha1:DPI7WWAZSWK7XKUHO6NWIDW2MOCANLQY", "length": 9093, "nlines": 38, "source_domain": "www.tamilspark.com", "title": "முடிவுக்கு வருகிறதா ரஜினியின் 45 ஆண்டு கால சினிமா வாழ்க்கை..? இதுதான் ரஜினியின் கடைசி படமா? - TamilSpark", "raw_content": "\nமுடிவுக்கு வருகிறதா ரஜினியின் 45 ஆண்டு கால சினிமா வாழ்க்கை.. இதுதான் ரஜினியின் கடைசி படமா\nநடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் களமிறங்கியுள்ளதால் இனி அவர் படங்களில் நடிப்பாரா என்ற சந்தேகம் அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.\nநடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் களமிறங்கியுள்ளதால் இனி அவர் படங்களில் நடிப்பாரா என்ற சந்தேகம் அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.\nஇயக்குனர் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் கடந்த 1975 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ரஜினிகாந்த். முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்ததை அடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிப்படங்களில் நடிக்க தொடங்கினார் ரஜினி.\nதமிழ் சினிமாவில் வில்லனாக இவர் நடித்த 16 வயதினிலே திரைப்படம் இவரை மேலும் புகழடைய செய்தது. அதன்பிறகு தமிழ் சினிமாவில் பல்வேறு வரலாற்று சாதனைகளை படைத்து இன்று சூப்பர் ஸ்டாராக உயர்ந்துள்ளார் ரஜினிகாந்த். இந்திய அளவில் மிகவும் பிரபலமான இவர் கடந்த 1996 ஆம் ஆண்டே தமிழக அரசியலில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டநிலையில், பலவருட எதிர்பார்ப்பிற்கு பிறகு 2020 ஆம் ஆண்டு தனது அரசியல் பயணத்தை உறுதி செய்துள்ளார் ரஜினி.\nஅடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளார் ரஜினிகாந்த். இதனை அடுத்து ரஜினிகாந்தின் அரசியல் கட்சி சார்ந்த வேலைகள் அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது.\nஅரசியல் வேலைகள் ஒருபுறம் இருக்கும்நிலையில், ரஜினிகாந்த் இனி படங்களில் நடிப்பாரா என்ற சந்தேகம் அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு பாதிக்கு மேல் முடிந்துவிட்டதாக கூறப்படும்நிலையில் கொரோனா காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.\nதற்போது ரஜினிகாந்த் முழு நேர அரசியலில் இறங்கிவிட்டதால் இனி அவர் சினிமாவில் கவனம் செலுத்துவாரா என்பதும் சந்தேகமே. அதேநேரம் ரஜினிகாந்த் முதல்வர் வேட்பாளர் இல்லை என்பதால் அவர் ஒரே நேரத்தில் அரசியல், சினிமா இரண்டிலும் கவனம் செலுத்தவும் வாய்ப்பு இருக்கிறது என கூறப்படுகிறது.\nஒருவேளை ரஜினிகாந்த் சினிமாவில் இருந்து விலகும் பட்சத்தில் தற்போது அவர் நடித்துவரும் அண்ணாத்த படம்தான் கடைசி படமாக இருக்கும் என்பதால் அண்ணாத்த படத்தை கொண்டாட காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.\nமுதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி திறப்பு எப்போது.\nசேலத்தில் பள்ளிக்குச்சென்ற 10-ஆம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி.\n மிக உருக்கமாக பிக்பாஸ் ஆரி வெளியிட்ட வீடியோ\nமீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை. கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா.\nநடராஜனால் சிஎஸ்கே அணிக்கு குறையும் மவுஸ். பலம்வாய்ந்த அணியாக மாறும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.\nஅட.. நம்ம விஜய் டிவி பிரியங்காவின் கணவர் இவர்தானா இணையத்தை கலக்கும் செம கியூட் செல்ஃபி புகைப்படம் இதோ\nஐ.பி.எல் 2021 சிஎஸ்கே அணியில் இருந்து நீக்கப்படும் 6 வீரர்கள். அதில் ஒருவர் இல்லாததால் உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்.\nச���ிகலா குறித்து டிடிவி தினகரன் கூறிய மகிழ்ச்சியான செய்தி. உச்சகட்ட மகிழ்ச்சியில் சசிகலா ஆதரவாளர்கள்.\nரஜினி, கமல், அஜித் பட பிரபல நடிகர் காலமானார் வருத்தத்துடன் திரையுலக பிரபலங்கள் இரங்கல்\nஆதரவாக நின்ற சக போட்டியாளருக்கு செம மாஸ் பட்டம் கொடுத்த ஆரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=16535", "date_download": "2021-01-21T08:17:13Z", "digest": "sha1:ZUFGRHCVJIZYUMA2ZJDHVMDWPTJANJUA", "length": 34139, "nlines": 268, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 21 ஐனவரி 2021 | துல்ஹஜ் 539, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:37 உதயம் 12:28\nமறைவு 18:20 மறைவு 00:17\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், செப்டம்பர் 9, 2015\nநிராதரவாக இறந்த இளைஞரின் உடல் 19 மணி நேர அலைச்சலுக்குப் பின் ஹாஃபிழ் அமீர் அப்பா தைக்கா பள்ளியில் நல்லடக்கம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 3615 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nநிராதரவான நிலையில் இறந்த இளைஞரின் உடல், 19 மணி நேர அலைச்சலுக்குப் பின், ஹாஃபிழ் அமீர் அப்பா தைக்கா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. விபரம் வருமாறு:-\nகாயல்பட்டினம் கீழ நெய்னார் தெருவைச் சேர்ந்த காஜா என்பவரின் மகன் திவான்ஷா (வயது 37). கூலித் தொழிலாளியான இவர் தூத்துக்குடி மாவட்டம் - தருவைக்குளம் அஞ்சல் பட்டினமருதூர் எனும் ஊரைச் சேர்ந்த கஸ்ஸாலி மரைக்கார் என்பவரின் மகள் பீர் நிசா (வயது 27) என்பவரைத் திருமணம் செய்திருந்தார். தகராறு காரணமாக, கணவன் - மனைவி இருவரும் சில ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.\nஅதைத் தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டம் பேட்டை அ���ுகிலுள்ள கரிசல்குளம் என்ற ஊரில் திவான்ஷா வசித்து வந்துள்ளார். காசநோயால் பாதிக்கப்பட்டு, அதற்காக தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர், 08.09.2015 செவ்வாய்க்கிழமையன்று 14.00 மணியளவில், அங்குள்ள கோயில் அருகில் இறந்து கிடந்ததாகவும், அருகிலிருந்தோர் அவரது உடலைச் சோதித்துப் பார்த்ததில், அவர் முஸ்லிம் இளைஞர் என்பதை அறிந்துகொண்டு, அங்குள்ள மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகம் அமைப்பினருக்கு தகவல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் இறந்தவரின் உடமைகளைச் சோதித்ததில், அவரது சட்டைப்பையிலிருந்த தாளில் காயல்பட்டினம் முகவரி இருந்ததைக் கண்ணுற்று, தமது அமைப்பின் மருத்துவ ஊர்தியில் (ஆம்புலன்ஸ்) உடலை காயல்பட்டினம் சதுக்கைத் தெருவிலுள்ள அவரது சகோதரியின் இல்லத்தில் சேர்த்தனர்.\nபெரிய குத்பா பள்ளியில் அவரை அடக்குவதற்காக மண்ணறை தோண்டப்பட்டிருந்தது. சமூக ஆர்வலர்கள் துணையுடன் அவரது உடல் குளிப்பாட்டப்பட்டு, அடக்க ஆயத்தம் செய்யப்பட்ட நிலையில், அவரது மனைவி வீட்டார் திடீரென அங்கு வந்து ரகளையில் ஈடுபட்டதாகவும், பிரேத பரிசோதனை செய்ய வலியுறுத்தியதாகவும், அதன் தொடர்ச்சியாக உடல் பிரேத பரிசோதனைக்காக, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் காயல்பட்டினம் கிளை ஆம்புலன்ஸ் வாகனத்தில் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.\nஅங்கு போதிய வசதிகள் இல்லாததால் தூத்துக்குடியில் பிரேத பரிசோதனை செய்யுமாறு மருத்துவமனையிலிருந்து தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில்தான் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் மருத்துவமனை வளாகத்தில் பிணத்தை வைத்து ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாகவும் நகர தமுமுகவினர் கூறியதாகவும், அதன் தொடர்ச்சியாக, இன்று 16.00 மணியளவில் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇத்தனை சர்ச்சைகள் நடந்துவிட்டதால், சட்டச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, பெரிய குத்பா பள்ளியில் தோண்டப்பட்டிருந்த மண்ணறை நல்லடக்கம் செய்யப்படாமலேயே மூடப்பட்டது.\nபின்னர், இறந்தவரின் உடலை காயல்பட்டினத்தில் அடக்கம் செய்வதில் தங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்று அவரது மனைவி தரப்பில் எழுதிக் கொடுக்கப்பட்டதாகவும், அடக்கம் செய்வதில் சட்டச்சிக்கல் எதுவுமில்லை என ஆறுமுகநேரி காவல்துறை சார்பிலும் அத்தாட்சி பெறப்பட்டதாகவும், நகர தமுமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.\nஇந்த ஆவணங்களுடன், உடலை அடக்கம் செய்வதற்காக காயல்பட்டினம் ஹாஃபிழ் அமீர் அப்பா தைக்கா பள்ளியில் - நகர தமுமுக சார்பில் அனுமதி கோரப்பட, இறந்தவர் தமது ஜமாஅத்தைச் சார்ந்தவர்தான் என்றும், உடலை வேறு பள்ளியில் நல்லடக்கம் செய்ய ஆட்சேபணை இல்லை என்றும் பெரிய குத்பா பள்ளி நிர்வாகத்திடமிருந்து கடிதம் பெற்று வந்து அடக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅக்கடிதத்தைப் பெறுவதற்காக நகர தமுமுக சார்பில், இறந்தவரின் உடலைத் தாங்கிய ஆம்புலன்ஸுடன், பெரிய குத்பா பள்ளி நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. நடந்த நிகழ்வுகளைக் கருத்திற்கொண்டு, கடிதம் கொடுப்பதில் பள்ளி நிர்வாகம் தயக்கம் காண்பித்ததாகக் கூறப்படுகிறது.\nஇதுகுறித்து கருத்து தெரிவித்த பெரிய குத்பா பள்ளி ஜமாஅத் நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவர், “அண்மையில் தீ விபத்தில் கருகி இறந்த கணவன் - மனைவி இருவரும் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றபோதிலும், சட்டச்சிக்கல்கள் இல்லாதிருந்ததால் பெருந்தன்மையுடன் பெரிய குத்பா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது... அதுபோல, இந்த மய்யித்தையும் அடக்குவதற்காக மண்ணறையும் தோண்டப்பட்டு, அடக்கச் செய்தி பள்ளிவாசல்களில் அறிவிப்பும் செய்யப்பட்டுவிட்ட நிலையில், நிகழ்ந்துவிட்ட சர்ச்சைகளால் நிர்வாகம் தயக்கம் காட்டியது...” என்றார்.\nஇதனிடையே, “இறந்து பல மணி நேரம் ஆகியும் இதுவரை அடக்கம் செய்யப்படாததால் உடல் துர்வாடை வீசத் துவங்கியுள்ளது... பள்ளி நிர்வாகத்தின் சார்பில் கடிதம் தரப்படாவிட்டால், இறந்தவரின் உடலை பள்ளிவாசல் முன்பு வைத்துவிட்டுச் சென்றுவிடுவோம்” என தமுமுக சார்பில் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சர்ச்சை காரணமாக, சிறிய குத்பா பள்ளியருகில் மக்கள் திரளவே, அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.\nபெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், நீண்ட விவாதங்களுக்குப் பின் இன்று 20.45 மணியளவில், பெரிய குத்பா பள்ளி நிர்வாகத்தின் சார்பில் ஆட்சேபணையில்லை என்பதற்கான கடிதம் வழங்கப்பட்டதையடுத்து, 19 மணி நேர அலைச்சலுக்குப் பின், இன்று 21.00 மணியளவில், ஹாஃபிழ் அமீர் அப்பா தைக்கா பள்ளியில் தொழுகை நடத்தப்பட்டு, அங்குள்ள மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nநல்லடக்கத்தில், காயல்பட்டினம் தமுமுக - மமக நிர்வாகிகள், அங்கத்தினர், நகர பொதுமக்கள் கலந்துகொண்டனர்.\n(துணைச் செயலாளர் - தமுமுக காயல்பட்டினம் நகர கிளை)\nதமுமுக / மமக தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம். May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஹுன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n\"இன்னா லிள்ளஹி வா இன்னா இலைஹி ராஜ்ஹீவூன்\nசூப்பர் இப்ராகிம். எஸ். எச்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇது போன்ற உணர்வு ரீதியான விஷயங்களில் விலாவாரியாக செய்திகளை வழங்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. உண்மைக்கு புறம்பில்லாமல், தேவையான தகவல்களை மட்டும் வழங்குவதோடு நிறுத்திக் கொள்ளலாம் என்பது எனது தாழ்மையான கருத்து.\nஇந்த கருத்து உங்கள��க்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nசெப்டம்பர் 10 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nஸீ-கஸ்டம்ஸ் சாலையில் புதிய சாலை போடுவதற்கான ஒற்றைப் பொருளை முன்வைத்து, செப். 11 அன்று நகர்மன்றம் கூடுகிறது\nயோகா போட்டியில், சென்ட்ரல் மெட்ரிக் பள்ளி மாணவ-மாணவியருக்கு பரிசுகள்\nமாநில அளவிலான புத்தாக்க அறிவியல் கண்காட்சிப் போட்டியில் சென்ட்ரல் மெட்ரிக் பள்ளி மாணவி பங்கேற்பு\nநிராதரவாக இறந்த இளைஞரின் உடல் நல்லடக்கம்: நடந்தது என்ன சமூக ஆர்வலர் விளக்கம்\nகாயல்பட்டினத்தில் செப். 12 அன்று குடும்ப அட்டையில் பெயர் சேர்க்க - நீக்க சிறப்பு முகாம்\nகாயல்பட்டினம் பைத்துல்மால் ஆகஸ்ட் மாத கூட்டத்தில், கடனாக 16 பேர்; ஜகாத் நிதியிலிருந்து 14 பேருக்கு உதவி\nஊடகப்பார்வை: இன்றைய (10-09-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஇன்று (செப். 10) காலை 9 மணிக்கு மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nசெப்டம்பர் 09 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nசர்வே எண் 278 வழக்கு: வாதங்கள் நிறைவுற்றது தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு\nDCW விரிவாக்கம் வழக்கு: எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் நிறைவுற்றது வாதங்களை துவங்கிட அக்டோபர் 5 தேதிக்கு ஒத்திவைப்பு வாதங்களை துவங்கிட அக்டோபர் 5 தேதிக்கு ஒத்திவைப்பு\nஊடகப்பார்வை: இன்றைய (09-09-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஉள்ஹிய்யா 1436: கற்புடையார் பள்ளியின் உள்ஹிய்யா அறிவிப்பு\nஸீ-கஸ்டம்ஸ் சாலையில் புதிய மின்கம்பம்\nசெப்டம்பர் 08 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nநிறைவுற்றது “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவியரை - 2015” நிகழ்ச்சிகள் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் பெருந்திரளாகப் பங்கேற்பு மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் பெருந்திரளாகப் பங்கேற்பு (சுருக்கச் செய்தி\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரல���றுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://an-baikalskaya-gavan.ru/erotiksexgeschichten/category/family-sex-videos-in-tamil/", "date_download": "2021-01-21T08:16:31Z", "digest": "sha1:COLSMRFJMRT5NSC4NAVJLJPW747YWNVD", "length": 7914, "nlines": 59, "source_domain": "an-baikalskaya-gavan.ru", "title": "Family Sex Videos In Tamil | Tamil Sex Stories • Tamil Kamaveri • Tamil Kamakathaikal", "raw_content": "\nவிழுப்புரத்தில் நண்பனின் அம்மா புண்டையை நக்கினேன் – Thambi Sex Videos In Tamil\nவிழுப்புரத்தில் நண்பனின் அம்மா புண்டையை நக்கினேன்Vizhupurathil Nanbanin Amma Pundaiyai Nakinen – affair, aunty, friend, house wife, mom, tamil sex storyவணக்கம் நண்பர்களே, எனது புது அனுபவத்தை நான் இன்று உங்களிடம் பகிருகிறேன். இந்தச் சம்பவம்நடந்து 4 மதங்கள் இருக்கும் எனது அறையில் வசிக்கும் ஒரு நண்பனுடைய குடும்பத்தில் நானும்நெருக்கமாகப் பழகிவந்தேன்.\nபெண்ணாக மாறி ஆண்டியைக் காதலித்தேன்\nபெண்ணாக மாறி ஆண்டியைக் காதலித்தேன்Pennaga Maari Auntyai Kathalithen – anal, aunty, blowjob, hardcore, tamil sex storyஹாய் எனது பெயர் வீரா வயது 26, நான் மதுரையில் வாழ்கிறேன். எனக்குப் பெண்கள் போலவே புடவைஅணியவேண்டும் என்று ஆசை, பெண்களுடன் நான் புடவை அணிந்து உடலுறவு கொள்ளவேண்டும் என்றுநினைப்பேன். வாருங்கள் நாம் கதைக்குள் செல்லலாம்.\nகற்பமாக இருக்கும் ஆண்டியுடன் காமம்\nகற்பமாக இருக்கும் ஆண்டியுடன் காமம்Garbamaga Irukum Auntyin Kaamam –இந்தக் கதையில் வரும் அனைத்துச் சம்பவங்களும் உண்மையாக நடந்தவை ஆதனால் இவர்களின்பூர்வீகத்தை மாற்றி உங்களுக்குக் கதையை சொல்கிறேன். வணக்கம் எனது பெயர் முத்து, நான் தந்ஜவூரைசேர்ந்தவன் வயது 30.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/tag/vijay-mallya/", "date_download": "2021-01-21T08:06:39Z", "digest": "sha1:J5GV34ZD2B74533FIDBOARPTR7AXSXN4", "length": 3656, "nlines": 87, "source_domain": "puthiyamugam.com", "title": "Vijay mallya Archives - Puthiyamugam", "raw_content": "\nவிஜய் மல்லையாவின் பிரான்ஸ் நாட்டு சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை\nரூ.12ஆயிரம் கோடி கடனை திருப்பி அளிக்க சம்மதம் \nஉலகத் தமிழ் பாடலாசிரியர் பயிலரங்கத்தில் கொரியா வாழ் தமிழருக்கு மூன்றாமிடம்\nசித்ரா தற்கொலை செய்துகொண்டார் என்று நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் சார்பில் அறிக்கை\nகொரானா பாதிப்பால் தாமதமாகும் காடன் வெளியீடு\nவிஜய் விருப்பத்தை புறக்கணிக்கும் திரையரங்குகள்\nகமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வருவதில் சிக்கல் இல்லை- கே.எஸ். அழகிரி\nமத்திய அரசின் கடிதத்துக்கு வாட்ஸ்அப் நிறுவனம் பதிலளித்திருக்கிறது.\nபோராட்டத்தை கைவிடுவது குறித்து இன்றே முடிவு எடுக்க வேண்டும் என்று அமைச்சர் தோமர் விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.\nsikis on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\nhd sex on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_(%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2021-01-21T08:59:58Z", "digest": "sha1:EHO5CRUQO2T7S6EHYGLK4WJMZDYHLVYW", "length": 15552, "nlines": 424, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிசினி (நெல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n115 – 120 நாட்கள்\nஏக்கருக்கு சுமார் 2100 கிலோ\nபிசினி (Pisini) பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்றான இது, நன்கு ஒட்டும் பசைத்தன்மை கொண்ட இரகமாகும். நூற்றி இருபது நாட்களில் அறுவடைக்கு தயாராகும் இந்த வகை நெல்லின் அரிசி மோட்டாவாகவும், சிவப்பு நிறமும் கொண்டது. எவ்வகை மண்ணையும் ஏற்று வளரக்கூடிய இந்நெல் இரகம், ஐந்தடி உயரம்வரை வளரும் தன்மையுள்ளது. கடும் வறட்சியையும், அதேநேரம் பெருவெள்ளத்தையும் தாங்கி செழிக்கும் இது, ஒரு ஏக்கருக்கு சுமார் 28 மூட்டை (75 கிலோ மூட்டை) வரை மகசூல் கொடுக்கக்கூடியதாகும். நேரடி விதைப்புக்கும், மற்றும் நடவு முறைக்கும் ஏற்ற இந்த நெல்வகை, தொழு உரம் மட்டும் இட்டால் போதும். மிக எளிமையாகச் சாகுபடி செய்யகூடிய, பூச்சி தாக்குதல் அற்றது.[2]\nஉளுந்து, மற்றும் பிசினி நெல்லின் அரிசி கலந்து களி செய்து சாப்பிட்டால் இடுப்பு வலி நீங்குவதாக கூறப்படுகிறது. மேலும், மாதவிடாய் கோளாறுகள் நீங்குவதாகவும் கருதப்படுகிறது. பெண்களின் பேறுகாலத்தில், பிசினி அரிசி கஞ்சி வைத்துக் கொடுத்தால், சுகப்பிரசவத்துக்கு உதவுதாகவும், மற்றும் இந்நெல்லை அவல் செய்து சாப்பிடச் சுவையாகவும், உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பைக் குறைக்கக்கூடிய தன்மை கொண்டதுமாகவும் கருதப்படுகிறது.[2]\n↑ 2.0 2.1 \"நம் நெல் அறிவோம்: கொழுப்பைக் குறைக்கும் பிசினி\". தி இந்து (தமிழ்) (© ஆகத்து 15, 2015). பார்த்த நாள் 2016-12-16.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 அக்டோபர் 2018, 22:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-21T08:27:55Z", "digest": "sha1:RY6VVI6YUSORK5OR5WKAOWA6UFV3T35K", "length": 4826, "nlines": 70, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"சுவாசம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசுவாசம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவாசி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉதரவிதானம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏதனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிராணன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிராணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nశ్వాశ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nfiainana ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபற்றியிழுத்தல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nnouns ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/metal-body-mobiles-between-5000-to-10000/", "date_download": "2021-01-21T08:23:20Z", "digest": "sha1:ZDO3U4I7ABN6XU27AFM4WJ33TT2ORW37", "length": 26755, "nlines": 628, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரூ.5,000 முதல் ரூ.10,000 விலைக்குள் உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள் கிடைக்கும் 2021 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (60)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (59)\n2,000 mAh ��ற்றும் அதற்கு மேல் (59)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (43)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (21)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (8)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (24)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (29)\nமுன்புற ஆட்டோ போகஸ் (1)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (14)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n5.5 இன்ச் - 6 இன்ச் (28)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (2)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (3)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (8)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 21-ம் தேதி, ஜனவரி-மாதம்-2021 வரையிலான சுமார் 60 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.5,199 விலையில் சியோமி ரெட்மி6A விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் இன்ஃபோகஸ் டர்போ 5s போன் 9,999 விற்பனை செய்யப்படுகிறது. நோக்கியா 2.3, பானாசோனிக் எலுகா Z1 மற்றும் கூல்பேட் நோட்8 ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் ரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nஆண்ராய்டு ஓஎஸ், 9.0 (Pie)\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\n16 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ M1\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஇன்ஃபோகஸ் Vision 3 ப்ரோ\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n13 MP முதன்மை கேமரா\n13 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.1 (நவ்கட்)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.0 (ஓரிரோ)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n16 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n16 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎ��், v7.1 (நவ்கட்)\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n13 MP முதன்மை கேமரா\n13 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.1.2 (நவ்கட்)\n13 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.1 (நவ்கட்)\n13 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n8 MP முதன்மை கேமரா\n2 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஜியோனிக்ஸ் உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் இன்டெக்ஸ் உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் மைக்ரோமேக்ஸ் உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nஜியோனி உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் செல்கான் உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் லெனோவா உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஸ்வைப் உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் சியோமி உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nகூல்பேட் உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nபேனாசேனிக் உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் யூ உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nஒன்ப்ளஸ் உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nலெனோவா உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஆசுஸ் உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nகூகுள் உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஹானர் உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஜியோனிக்ஸ் உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் விவோ உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nஎச்டிசி உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் நோக்கியா உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nஇன்டெக்ஸ் உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் சாம்சங் உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\n32GB உள்ளார்ந்த மெமரி மற்றும் உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/districts/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/pudukottai-medical-college-record-in-brain-cancer-surgery", "date_download": "2021-01-21T07:36:00Z", "digest": "sha1:TH2UD735OUW5DSHVT5AL4SV3PUGI4VRA", "length": 7664, "nlines": 69, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், ஜனவரி 21, 2021\nமூளை புற்றுநோய் அறுவை சிகிச்சையில் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி சாதனை\nபுதுக்கோட்டை, ஏப்.25 -55 வயதுடைய பொன்னம்மாள் என்பவர் ஆவுடையார்கோவில் மேல 2-ம் வீதியை சேர்ந்தவர். இவருக்கு தலைவலியும் கண்பார்வை குறைபாடும் இருந்த காரணத்தால் புதுக் கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மார்ச் 30-ம் தேதிஅனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்து பார்த்ததில் இடது பக்க மூளையில் புற்றுநோய் கட்டி காணப்பட்டது.அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டு ஏப்ரல் 13-ம் தேதி அவருக்கு அறுவைசிகிச்சை நடைபெற்றது. தலைமை மயக்க மருத்துவர்கள் எம்.ரவிக்குமார் மற்றும் சரவணன், மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மரு.ஸ்டாலின் ராஜ்குமார் மற்றும் உதவி மருத்துவர் மரு.பாரதிராஜா, செவிலியர் ஜெயமேரி பெல்சிதாஆகியோர் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அறுவை சிகிச்சையின் போது இடது பக்க மூளையின் முன்பகுதி மற்றும் நடுபகுதியில் இருந்த புற்றுநோய் கட்டி வலது பக்க மூளையை அழுத்தி கொண்டிருப்பது தெரியவந்தது. மிகவும் கடின முயற்சிக்கு பின்அக்கட்டி அகற்றப்பட்டது. இச்சிகிச்சையின்போது நோயாளி பொன்னம்மாளுக்கு 4 யூனிட் ரத்தம் ஏற்றப்பட்டது. அகற்றப்பட்ட கட்டி திசு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. நோயாளி முழு ஆரோக்கியத்துடன் வியாழக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.இந்த மருத்துவ குழுவை புதுக் கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மரு. அழ.மீனாட்சிசுந்தரம் பாராட்டினார்.தனியார் மருத்துவமனைகளில் ரூ.2.50 லட்சம் வரை செலவாகும். இந்தஅறுவை சிகிச்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இலவசமாக செய்யப்பட்டுள்ளது.\nTags Pudukottai medical college record brain cancer மூளை புற்றுநோய் அறுவை புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி\nசந்திராயன் 2 திட்டம் வெற்றி - இஸ்ரோ முன்னாள் இயக்��ுனர்\nகல்லூரி பேராசிரியர்களுக்கு தகுதித் தேர்வு நடத்தும் மோடி அரசு\nகல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பிளாஸ்டிக் பொருளுக்கு தடை\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nசேலம்: பள்ளி சென்ற 10ஆம் வகுப்பு மாணவருக்கு கொரோனா உறுதி\nவடகிழக்கு பருவமழை: இயல்பைவிட அதிகம்...\nமழையால் சேதமடைந்த பயிருக்கு இழப்பீடு வழங்குக...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/mbbs-consultation-participation-of-specialists", "date_download": "2021-01-21T07:53:47Z", "digest": "sha1:Y7F76SOISF6UM6T22HTZVMMEOQACGH2E", "length": 5503, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், ஜனவரி 21, 2021\nஎம்பிபிஎஸ் கலந்தாய்வு: சிறப்புப் பிரிவினர்கள் பங்கேற்பு....\nமாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு சென்னை நேரு ஸ்டேடியத்தில் சனிக்கிழமை அன்று நவம்பர் 21 நடைபெற்றது.மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 80 பேர் விண் ணப்பித்திருந்த நிலையில், அதில், 41 விண்ணப்பங்களே ஏற்கப்பட்டுள்ளன.\nவிளையாட்டு வீரர்களுக்கான பிரிவில் 7 எம்.பி.பி.எஸ், இடங்களும், ஒரு பி.டி.எஸ். இடமும், முன் னாள் ராணுவத்தினர் வாரிசுகள் பிரிவில் 10 எம்பிபிஎஸ் இடங்களும், ஒரு பிடிஎஸ் இடமும் உள்ளது.இருபிரிவுகளிலும் 400-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ள நிலையில், முதற்கட்டமாக தலா 50 பேர் கலந்தாய்வுக்கு அழைக் கப்பட்டுள்ளனர். திங்கட் கிழமை முதல் பொதுப் பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு நடைபெறுகிறது.\nசேலம்: பள்ளி சென்ற 10ஆம் வகுப்பு மாணவருக்கு கொரோனா உறுதி\nவடகிழக்கு பருவமழை: இயல்பைவிட அதிகம்...\nமழையால் சேதமடைந்த பயிருக்கு இழப்பீடு வழங்குக...\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்ட��� அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nதிருவனந்தபுரம் விமான நிலையம் தனியார் மயம் கூடாது.... முதல்வர்...\nஇந்திய படகு மூழ்கிய இடம் தெரிந்தது.... மீனவர்களை தேடும் பணி தொடர்கிறது....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2021-01-21T07:59:36Z", "digest": "sha1:STBMCFSKQ4XNOTMLXPF67TBF3H5V44QR", "length": 16871, "nlines": 137, "source_domain": "thetimestamil.com", "title": "கோவிட் -19: அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் மற்றும் இறப்புகளைக் கொண்ட 10 நாடுகள் - உலகச் செய்திகள்", "raw_content": "வியாழக்கிழமை, ஜனவரி 21 2021\nபாட்னா டி.எம் பதிலில் ஜிந்தாபாத்தின் முழக்கம் தொடங்கியபோது, ​​’நான் தேஜாஷ்வி யாதவ் பேசுகிறேன்’, முழு விஷயத்தையும் அறிந்து கொள்ளுங்கள்\nஇந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடர் பிசிசிஐ இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளில் 50 சதவீத கூட்டத்தை அனுமதிக்க வாய்ப்புள்ளது\nரிலையன்ஸ் ஜியோ ரீசார்ஜ் திட்டம் டெய்லி 3 ஜிபி டேட்டா மற்றும் இலவச அழைப்பை வழங்குகிறது\nஷோகா ஷோனா வீடியோவில் ஆதில் கானுடன் சிங்கி மிங்கி அக்கா சுராபி சாம்ரித்தி நடனம்\nஐபோன்களில் புத்திசாலித்தனமான ‘ரகசிய பொத்தான்’\nஒரு நபர் 55 லட்சம் ரூபாய் செலவழித்து தனது உயரத்தை அதிகரித்தார், எப்படி என்று தெரியும்\nகமிட்டி குறித்து எழும் கேள்விகளில் எஸ்சி கண்டிப்பாக, அவர்களுக்கு எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை என்றார்\nலசித் மலிங்கா உரிமையாளர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார், கொரோனா வைரஸ் முக்கிய காரணம்\nடாடா மோட்டார்ஸ் தியாகோவிற்கான ஈஎம்ஐ திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது – டாடா மோட்டார்ஸ் காரை இஎம்ஐக்கு வெறும் ரூ .4,111 க்கு வாங்கவும், முழுமையான திட்டத்தை அறிந்து கொள்ளுங்கள்\nபிக் பாஸ் 14: ராக்கி சாவந்தின் சகோதரர் ராகேஷ் தனது திருமண மற்றும் கணவர் முரண்பாடு குறித்து பதிலளித்தார்\nHome/World/கோவிட் -19: அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் மற்றும் இறப்புகளைக் கொண்ட 10 நாடுகள் – உலகச் செய்திகள்\nகோவிட் -19: அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் மற்றும் இறப்புகளைக் கொண்ட 10 நாடுகள் – உலகச் செய்திகள்\nபுதிய கொரோனா வைரஸ் தொடர்பான உலகளாவிய இறப்புகள் வியாழக்கிழமை 300,000 ஐத் தாண்டின, அதே நேரத்தில் வைரஸ் பாதிப்புகள் 4.5 மில்லியனை நெருங்குகின்றன.\nஇறப்புகளில் பாதி அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளால் பதிவாகியுள்ளன.\nஇந்த நோயுடன் தொடர்புடைய முதல் மரணம் ஜனவரி 10 அன்று சீனாவின் வுஹானில் பதிவாகியுள்ளது. இறப்பு எண்ணிக்கை 1.00 ஆயிரத்திலிருந்து உயர 91 நாட்களும், இன்னும் 16 நாட்கள் 2.00 ஆயிரத்தை எட்டவும் எடுத்ததாக ராய்ட்டர்ஸ் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.\n200,000 முதல் 300,000 இறப்புகள் வரை செல்ல 19 நாட்கள் ஆனது.\nஉலகளவில் கோவிட் -19 இறப்புகள் அதிகம் உள்ள சில நாடுகள் இங்கே:\nமொத்த கொரோனா வைரஸின் 1.3 மில்லியனுக்கும் அதிகமான வழக்குகளுடன், உலகளாவிய கோவிட் -19 எண்ணிக்கையில் அமெரிக்கா முன்னிலை வகிக்கிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, கோவிட் -19 இலிருந்து 80,695 இறப்புகள் பதிவாகியுள்ளன, இது உலகிலேயே அதிகமாகும்.\nஇங்கிலாந்தில் இதுவரை 33,000 க்கும் அதிகமானோர் (33,186 பேர்) இறந்துள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்தில் இன்றுவரை 2.29 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன.\nஉலகில் கோவிட் -19 இறப்புகளில் மூன்றாவது இடத்தில் உள்ளது, இது ஐக்கிய இராச்சியத்திற்கு பின்னால் உள்ளது. கோவிட் -19 காரணமாக இத்தாலி 33,106 இறப்புகளைப் பதிவு செய்தது. இத்தாலியில் கொரோனா வைரஸ் 2.22 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.\nநாட்டில் 2.28 லட்சத்துக்கும் அதிகமான கோவிட் -19 நோய்த்தொற்றுகள் உள்ளன. கொடிய நோயால் நாடு 27,104 இறப்புகளைக் கண்டது.\nகோவிட் -19 முதல் இன்றுவரை 27,029 க்கும் மேற்பட்ட இறப்புகளை நாடு கண்டது. மொத்த கொரோனா வைரஸ் வழக்குகளில் கிட்டத்தட்ட 1.4 லட்சம், இது உலகின் மிகவும் பாதிக்கப்பட்ட 10 நாடுகளில் ஒன்றாகும்.\nலத்தீன் அமெரிக்க நாடு கோவிட் -19 நோய்க்கான புதிய உலகளாவிய இடமாக உருவெடுத்துள்ளது. 1,77,589 வழக்குகளும், கொரோனா வைரஸ் நோயால் 12,400 இறப்புகளும் பதிவாகியுள்ளன.\nநாட்டில் 53,981 கோவிட் -19 வழக்குகள் உள்ளன, இன்றுவரை 8,843 இறப்புகள் பதிவாகியுள்ளன.\nஜெர்மனியில் 1,72,239 செயலில் கொரோனா வைரஸ் வழக்குகள் உள்ளன மற்றும் கொரோனா வைரஸ் நோய் காரணமாக 7,723 இறப்புகள் பதிவாகியுள்ளன.\nகோவிட் -19 இன் முதல் வெடிப்புகளில் ஒன்று பதிவு செய்யப்பட்ட இடம் ஈரான். இது ஏற்கனவே 1,12725 கொரோனா வைரஸ் நோய்களையும் 6,783 இறப்புகளையும் பதிவு செய்துள்ளது.\nREAD பாகிஸ்தான் செய்தி: சீன அடக்குமுறையால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான், உய்கர் மனைவி-மகன் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் மற்றும் மகள்கள் அனாதை இல்லம் - பாக்கிஸ்தானி முஸ்லீம் ஜின்ஜியாங்கில் உள்ள உய்குர்கள் மீது சீனா அடக்குமுறையை அம்பலப்படுத்தியுள்ளார்.\nகனடாவில் 71,486 கோவிட் -19 மற்றும் 5,209 இறப்புகள் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.\nமறுபுறம், உலகின் இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் வழக்குகளைக் கொண்ட ரஷ்யா, இதுவரை கோவிட் -19 இலிருந்து 2,305 இறப்புகளைப் பதிவு செய்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.\nகோவிட் -19 வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், ரஷ்யாவின் எண்ணிக்கை கிரேட் பிரிட்டனில் இருந்து 2.52,245 ஆக உயர்ந்தது.\n“நுட்பமான அழகான தொலைக்காட்சி வெறி. உள்முக சிந்தனையாளர், ஆல்கஹால் மேவன். நட்பு எக்ஸ்ப்ளோரர். சான்றளிக்கப்பட்ட காபி காதலன்.”\n\"நுட்பமான அழகான தொலைக்காட்சி வெறி. உள்முக சிந்தனையாளர், ஆல்கஹால் மேவன். நட்பு எக்ஸ்ப்ளோரர். சான்றளிக்கப்பட்ட காபி காதலன்.\"\nகோவிட் -19 இறப்பு எண்ணிக்கை 16,000 ஐ தாண்டியதால் இங்கிலாந்து பூட்டுவதை எளிதாக்காது – உலக செய்தி\nசீனா உய்குர் முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமைகளில் பன்றி இறைச்சியை சாப்பிட கட்டாயப்படுத்தினர்: சிஞ்சியாங்கில் பன்றி பண்ணைகளை விரிவுபடுத்த சீனா முன்வருவதால் – ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சீனா உகார் முஸ்லிம்களை பன்றி இறைச்சி சாப்பிட கட்டாயப்படுத்துகிறது\nகனடாவின் கோவிட் -19 நெருக்கடியின் போது அத்தியாவசிய தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு – உலக செய்தி\n‘WHO க்கு ஒரே வழி …’: WHO தலைவருக்கு டிரம்ப் எழுதிய கடிதத்தின் முழு உரை – உலக செய்தி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகொரோனா: சோதனை முடிவுகள் நிமிடங்களில் வரும் – WHO\nபாட்னா டி.எம் பதிலில் ஜிந்தாபாத்தின் முழக்கம் தொடங்கியபோது, ​​’நான் தேஜாஷ்வி யாதவ் பேசுகிறேன்’, முழு விஷயத்தையும் அறிந்து கொள்ளுங்கள்\nஇந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடர் பிசிசிஐ இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளில் 50 சதவீத கூட்டத்தை அனுமதிக்க வாய்ப்புள்ளது\nரிலையன்ஸ் ஜியோ ரீசார்ஜ் திட்டம் டெய்லி 3 ஜிபி டேட்டா மற்றும் இலவச அழைப்பை வழங்குகிறது\nஷோகா ஷோனா வீடியோவில் ஆதில் கானுடன் சிங்கி மிங்கி அக்கா சுராபி சாம்ரித்தி நடனம்\nஐபோன்களில் புத்திசாலித்தனமான ‘ரகசிய பொத்தான்’\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cos.youth4work.com/ta/Jobs/work-in-gurgaon-for-autocad/2", "date_download": "2021-01-21T08:59:28Z", "digest": "sha1:3GRCFTWNZREQK6Y32L7OFSFONVL2MZE4", "length": 7098, "nlines": 154, "source_domain": "www.cos.youth4work.com", "title": "What educational qualifications are required to get a autocad job?", "raw_content": "\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nதொடர்பு முன் மதிப்பீடு சுயவிவரங்கள்\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nதொடர்பு முன் மதிப்பீடு சுயவிவரங்கள்\nகல்வி என்னென்ன தகுதிகள் autocad வேலைகள் உள்ள gurgaon க்கான முதலாளிகள் அதிகம் விரும்புகின்றனர்\nAutocad வேலைகள் Gurgaon க்கு சம்பளம் என்ன\nஎன்ன வேலைகள் மற்றும் திறமைகள் Autocad வேலைகள் உள்ள Gurgaon\nAutocad வேலைகள் உள்ள Gurgaon வேலை செய்ய சிறந்த நிறுவனங்கள் யாவை\nAutocad வேலைகள் உள்ள Gurgaon நேரடியாக பணியமர்த்துவதற்கு சிறந்த திறமையான மக்கள் யார்\nதற்போதைய போக்குகள் autocad வேலைகள் உள்ள gurgaon\nவேலைகள் உள்ள Bangalore க்கான Autocad\nவேலைவாய்ப்பு உள்ள Visakhapatnam க்கான Autocad\nவேலைகள் உள்ள Pune க்கான Autocad\nவேலைகள் உள்ள Hyderabad க்கான Autocad\nவேலைகள் உள்ள Guwahati க்கான Autocad\nவேலைவாய்ப்பு உள்ள Gurgaon க்கான English Language\nவேலைகள் உள்ள Gurgaon க்கான MS Office\nவேலைவாய்ப்பு உள்ள Gurgaon க்கான Communication Skills\nபகுதி நேர வேலைகள் உள்ள Gurgaon க்கான Typing\nyTests - திறன் டெஸ்ட்\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nமுன் மதிப்பீடு சுயவிவரங்கள் வேலைக்கு\nyAssess - விருப்ப மதிப்பீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/uyirmozhi", "date_download": "2021-01-21T07:18:19Z", "digest": "sha1:TOO6I3X5HA3R3SP63L3AXFAXJTVEFAT3", "length": 9771, "nlines": 208, "source_domain": "www.commonfolks.in", "title": "உயிர்மொழி | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nபாலியல் தொடர்பான ஆண் & பெண் ஊஞ்சல் கட்டுரைகள்\nதாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, பேரன், பேத்தி... என சங்கிலித்தொடர்போல வாழும் மனித உறவுகள் அனைத்தும் ரத்த சம்பந்தமான உறவு என்பதால் இவர்களிடையே பாசப் பிணைப்பும் இயற்கையாக அமைந்துவிடும். கூடிவாழ்தல், விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை, பகிர்ந்து அளிக்கும் தன்மை போன்ற ���ுணங்களும் வழிவழியாக அமைந்துவிடும். ஆனால், அனைத்து உறவுகளின் மீதும் ஒருவருக்குப் பாசம் வந்துவிடாது. அதிலும் ஆண்-பெண் உறவு என்பது மிகவும் சிக்கல் வாய்ந்தது கணவன்-மனைவி என்ற உறவுச்சங்கிலி இடையில் ஏற்படுவது.\nதிருமணம் என்ற பாலம் மட்டுமே இவர்களை இணைப்பதால், அந்தஸ்து, வேலை, பொருளாதாரம், உணவுமுறை, உடை, பிறந்தவீட்டுப் பாசம் போன்ற காரணிகளால் குடும்பத்தில் சிக்கல்கள் எழும்போது அந்த உறவுப்பாலம் உடையவும் வாய்ப்பு ஏற்பட்டு விடுகிறது. ‘ஆண்தான் உயர்ந்தவன்... பெண்தான் உயர்ந்தவள்’ என்கிற ஈகோ உருவாகி, இருவருக்கும் இடையில் அன்பு நழுவும் நேரத்தில் பிரிவு என்பது நிரந்தரமாகிவிடுகிறது இப்படி, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே பிரிவு ஏன் வருகிறது இப்படி, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே பிரிவு ஏன் வருகிறது இரு இனத்துக்கும் இடையே போட்டி தொடர்ந்து கொண்டே இருக்க என்ன காரணம் இரு இனத்துக்கும் இடையே போட்டி தொடர்ந்து கொண்டே இருக்க என்ன காரணம் ஆண்கள் மட்டும் தனித்தோ, பெண்கள் மட்டும் தனித்தோ இந்த உலகை ஆளமுடியுமா ஆண்கள் மட்டும் தனித்தோ, பெண்கள் மட்டும் தனித்தோ இந்த உலகை ஆளமுடியுமா -மனித இனம் தழைக்க, இதுபோன்ற கேள்விகளுக்குப் பதில் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஆண்-பெண் உறவு மேம்படவும், திருமண பந்தம் நீடிக்கவும் தேவையான வழிமுறைகளைக் காண, பல துறைகளைச் சார்ந்த வல்லுனர்கள் தொடர்ந்து ஆராய்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.\nமனித இனம் தோன்றிய காலத்திலிருந்தே இருக்கும் ஆண்&பெண் உறவுச் சிக்கலை விஞ்ஞான ரீதியாக அலசி ஆராய்ந்து இந்த நூலில் எழுதியிருக்கிறார், உளநலவியல் நிபுணர் டாக்டர் ஷாலினி. அடிமைத் தளத்திலிருந்து விடுபடவும், தங்களுக்கான பாதுகாப்பைத் தேடிக்கொள்ளவும், கலவி வாழ்க்கையில் வீரியம்மிக்க நல்ல வாரிசுகளைக் கருவாக்கவும் ஆதிகாலத்திலிருந்தே பெண் இனம் எப்படி பரிணாமவளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதைத் தெளிவாக விளக்குகிறது இந்த நூல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/articles/80/136109", "date_download": "2021-01-21T07:53:49Z", "digest": "sha1:3URRVYKP77ILVDXKXVOP22ZXO3L6CQSY", "length": 19522, "nlines": 163, "source_domain": "www.ibctamil.com", "title": "ஜெனிவா அமர்வு வரும் பின்னே! (ஊடக) சந்திப்புகள் வரும் முன்னே!! - IBCTamil", "raw_content": "\nஇன்று அதிகாரத்தின் இறுதி நாள் விடைபெற��ம் முன்னர் இறுதியாக டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட தகவல்\nவாடகை விமானத்தில் வந்திறங்கினார் பைடன்\nகேட்பதற்கு நாதியற்ற மக்களா நாம் கிழக்கில் தமிழர்களுக்கு தொடரும் அவலம்\nபதவியேற்றதும் - உலக நாடுகளுக்கு பைடன் விடுத்துள்ள அறிவிப்பு\nவரலாற்றில் இலங்கை ரூபா பாரிய வீழ்ச்சி\nஅமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா - நேரலை\nமரணித்த அனைவரின் குடும்பத்தினருக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது - இலங்கை அரசாங்கத்திற்கு வந்த முக்கிய தகவல்\n“18 வயது நிரம்பினால் கட்டாய இராணுவ பயிற்சி” சரத் பொன்சேகாவின் பதில்\nஉணவுக்காக தேங்காய் பறித்த நபர்\nகொழும்பு, Harrow, அளவெட்டி தெற்கு\nகனடா, Dubai, யாழ் மானிப்பாய்\nSouth Harrow, யாழ் இணுவில் கிழக்கு\nஜெனிவா அமர்வு வரும் பின்னே (ஊடக) சந்திப்புகள் வரும் முன்னே\nஜனநாயகம் குறித்து அபிவிருத்தியடைந்த நாடுகளில் உள்ள மக்களுக்கு கடந்த 25 வருடங்களாக திருப்தி இல்லை என்ற ஒரு முடிவை உலகின் தொல்முதுப்பல்கலைக்கழகங்களில் ஒன்றான கேம்பிறிட்ச் பல்கலைக்கழகம் தான் நடத்திய புதியஆய்வுகளில் வெளிப்படுத்தியுள்ளது.\nசுமார் 40 லட்சம் மக்களிடம் எடுக்கப்பட்ட 3500 கணிப்பீட்டு செயற்திட்டங்களில் இருந்து இந்தமுடிவுபெறப்பட்டதாக இந்த ஆய்வை நடத்திய கேம்பிறிட்ச் பல்கலைக்கழகத்தின் எதிர்கால ஜனநாயகத்துக்கான மையம் கூறுகிறது.\nஅதாவது முன்னெப்பொதும் இல்லாத வகையில் ஜனநாயகத்தில் திருப்தியடையாத மக்களின் வகிபாகம் முன்னர் இருந்த 48 வீPதத்தில் இருந்து10 புள்ளிகள் மேலும் எகிறி தற்போது58 வீதத்தில் இருப்பதாக ஐரோப்பாவின் நிதிவசதி கொண்ட கேம்பிறிட்ச் பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்குழு கவலையுறுகிறது.\nநிச்சயமாகவே 90 நோபல்விருதாளர்கள் கல்விபயின்ற கேம்ரிட்ச் பல்கலைக்கழகத்தின் உறுப்பினராகவும் இந்த ஆய்வுமுடிவில் உண்மை இருக்கும் என்பதை இலங்கைத்தீவு வாழ்மக்களின் எண்ணவோட்டம் ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறுபதமாக வழங்கக்கூடும். அந்தளவுக்கு மக்கள் வழங்கிய ஜனநாயக முடிவின் பிரதிநிதிகள் என விழிக்கப்படுபவர்கள் நடத்தும் கூத்துக்கள் உள்ளன.\nஅந்தவகையில் இலங்கைத்தீவில் கொரனா வைரஸ் குறித்த செய்திகள் பீதியேற்படுத்துவதற்கு முன்னரான சிலநாட்களில் பரபரப்பான தொலைபேசி உரையாடல் பதிவுகளை வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமந-hயக்காவுக்கு இன��று மீண்டும் ஒருமுறை நீதிமன்றத்துக்கு சென்றாலும் அவா குறித்த செய்திகளை விட கொரானா செய்திகளுக்கே மவுசுஅதிகம் இருந்தது\nஇதனால் அடுத்தமாதம் 12 ஆம் திகதி வரையில் ரஞ்சன் ராமநாயக்காவை விளக்கமறியலில் வைக்கும்படிநீதிமன்றம் இன்றுவழங்கிய உத்தரவு ஒரு துண்டு செய்தியாகவே மாறியது.\nஇலங்கைத்தீவைப்பொறுத்தவரை தேர்தல் என்ற ஜனநாய பொறிமுறை ஊடாக தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் லட்சணத்தின் சுழிசுத்தம் இனவேறுபாடின்றி எல்லா மக்கள் பிரதிநிதிகளிடமும் உள்ளது.\nமக்களுக்குரிய அரசியல் தலைவராக எவரையும் காணோம். எல்லா பிரதிநிதிகளும் வாக்களித்த மக்களுக்கு நாமங்களை போடத்தயங்காத வெறும் அரசியல்வாதிகளாகவும்; எந்த நேரத்தில் எப்படி ஊடக மாநாடுகளை நடத்தவேண்டும் என்ற சூட்சுமம் அறிந்தவராகவும் காட்சியளிக்கின்றனர்.\nஅந்த வகையில் ஜெனிவா மனிதஉரிமை அமர்வு நெருங்கும்வேளை காலநேரம் பார்த்து தமிழ்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சுமந்திரன் வைத்த ஊடகமாநாடு முதல்... சிறிலங்காவுக்கான அமெரிக்கத்தூதர் அலெய்னா ரெப்லிப்ற்;ஸ், சிறிலங்கா சபாநாயகர் கருஜயசூரியவை சந்தித்த நகர்வுகள் வரைபதிவாகின்றன.\nரேமினேற்றர் கோட்டாபாய மேற்பார்த்த ராஜபக்சஅதிகாரமுகங்களின் ஆட்சியை எப்படி தமக்கு இசைவான வழிக்குகொண்டுவர முடியும் என்ன சூட்சுமத்தை அறியக்கூடிய வோசிங்டன் சபாநாயகர் கருஜயசூரியவிடமிருந்து தனக்குரிய தரவுகளை பெற்று அதனை ஜெனிவா பலெ தெ நசியோன் அரங்குவரை சாதக பாதக நுட்பங்களுடன் நகர்த்தக்கூடும்.\nஇவ்வாறாக உள்ளுரில் இருக்ககூடிய கவலைகளை எவ்வாறு ஜெனிவாமனித உரிமை அரங்கு போன்ற உலக அரங்கில் ராஜபக்ச சகோதரர்களின் அதிகாரமையப்புள்ளியில் எவ்வாறு ஒரு ஊசியால் குத்தமுடியும என்பதில் சபாநாயகர் கருஜயசூரியவை நேற்று சந்தித்த அமெரிக்கத்தூதர் அலெய்னா ரெப்லிப்ற்;ஸ் ஒரு கணக்குப் போட்டிருக்கக்கூடும்.\nஆனால் இவ்வாறாக ஜெனிவாவில் அனைத்துலக ஊசிகுத்தல்கள் வந்தாலும் ஜெனிவா மனிதஉரிமை அமர்வு நெருங்கும்வேளை சுமந்திரன் தனது ஊடகமாநாட்டில் சில ஜெனிவா செய்திகளை சொன்னாலும் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கையை மைய்பபடுத்திய தீர்மானம், தமிழ்மக்களுக்குத் தீர்வைப் பெற்றுத் தரும் வகையில் முன்னரை விட, மிகுந்த வீரியமாக ந���ரும் என்பதில் தமிழர்கள் பெரும் நம்பி- கை வைப்பதற்கு ஆதாரம் இல்லை.\nஏனெனில் இலங்கைத்தீவை மைய்பபடுத்திய பூகோள அரசியல் எப்போதும் தேசநலன்கள் மற்றும் தந்திரோபாய, மூலோபாயத்தேவைகள் என்ற கரட்துண்டுளில் பின்னால் போகும் முல்லாவின் கழுதைபோன்றதே.\nஇவ்வாறன சூத்திரங்களுக்கு தமிழர்களுக்கு நீதியை வழங்கவேண்டிய வகையில் எந்த ஒரு கொமன் போமிலா அல்லது பொதுச் சூத்திரம் யாதும் இல்லை\nஆகையால் ஜெனிவாவில் வோசிங்டனோ அல்லது லண்டனோ மனித உர-pமைகள் பற்றி எவ்வளவு பேசினாலும் இந்த தூண்டிலின் மிதவை எப்போதும் வோசிங்டன் - கொழும்பு அல்லது லண்டன் -கொழும்பு என இறையாண்மை உள்ள இரண்டு அதிகார மையங்களுக்கு இடையான உறவாகவே மிதக்கும்\nவேண்டுமானால் இந்த யதார்த்தத்தை உள்வாங்கியபடியே தமிழ்அரசியல்வாதிகள் கூறும் ஜெனிவா செய்திகளை கொஞ்சம் நீங்கள் ரசித்துக்கொள்ளலாம் அவ்வளவுதான்\nஇந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Prem அவர்களால் வழங்கப்பட்டு 29 Jan 2020 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் IBC Tamil செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Prem என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nஅமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன் முதல் மகிழ்ச்சிக்குரிய செய்தியை வெளிப்படுத்திய பைடன்\nவிமான நிலையம் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே தரையிறங்கவுள்ள 15 விமானங்கள்\nமரணித்த அனைவரின் குடும்பத்தினருக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது - இலங்கை அரசாங்கத்திற்கு வந்த முக்கிய தகவல்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malartharu.org/2016/01/2016-sathikkalam-vaanga-2016.html", "date_download": "2021-01-21T07:38:35Z", "digest": "sha1:566G5MD26CCM23BPEBGJJHEBUWP5AIT4", "length": 11898, "nlines": 92, "source_domain": "www.malartharu.org", "title": "சாதிக்கலாம் வாங்க 2016", "raw_content": "\nமாநிலத்தில் பள்ளி இறுதித் தேர்வு எவ்வளவு முக்கியமானது என்பது நமக்குத் தெரியும்.\nதமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் புதுகை ஆசிரியர்களுக்கான உரிமைப் போராட்டத்தை மட்டுமல்ல தனது கடமையையும் செவ்வனே செய்கிறது என்பதற்கு தொடர்ந்து இவ்வியக்கம் நடத்திவரும் சாதிக்கலாம் வாங்க நிகழ்வே சான்று.\nமாவட்ட வருவாய் அலுவலர் திரு. மாரிமுத்து அவர்களும், மாவட்ட கல்வி அலுவலர் திரு. மாணிக்கம் அவர்களும் முன்னிலை வகித்து நிகழ்வை சிறப்பித்தனர்.\nதமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் தலைவராக திரு.மாரிமுத்து (முன்னாள் பள்ளித் துணை ஆய்வாளர்) இருந்த பொழுது துவங்கப் பட்ட இந்தக் கூட்டணி தொடர்ந்து வெற்றிகரமாக செயல்பட்டு மாணவர் முன்னேற்றத்தில் தங்கள் பணியைப் பகிர்ந்து கொள்கின்றன.\nசெந்தூரன் பாலிடெக்னிக் கல்லூரியின் பேராதரவோடு நடைபெற்றுவரும் இந்த நிகழ்ச்சி மாவட்ட தேர்ச்சி சதவிகிதத்தை அதிகரிப்பதில் ஒரு எளிய பங்கினைச் செய்கிறது.\nஆண்டுதோறும் சுமார் ஐயாயிரம் மாணவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்வு மிகச் சிறந்த முறையில் திட்டமிடப்பட்டு கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரிகள் முன்னிலையில் நடந்துவருகிறது.\nநிகழ்வில் ஐந்து தேர்வுகளையும் எப்படி எழுதுவது என்கிற பயிற்சியுடன் ஆற்றுப்படுதுதலும், நினைவாற்றல் பயிற்சியும் வழங்கப்படுகிறது.\nதமிழ்த்தேர்வை எப்படி எழுதுவது என்கிற பயிற்சியை ஆற்றல் மிகு ஆசிரியர் திருமிகு. குருநாத சுந்தரம் அவர்களும், ஆங்கிலத்திற்கு எஸ்.கஸ்தூரி ரெங்கன் அவர்களும், கணிதத்திற்கு திருமிகு ஏ.எல்.பழனியப்பன் அவர்களும், அறிவியலுக்கு திருமிகு. செல்வராணி அவர்களும், சமூகவியலுக்கு திருமிகு. ரமேஷ் அவர்களும் பயிற்சியளித்தனர்.\nநினைவாற்றல் பயிற்சியை பலத்த ஆரவாரத்திற்கிடையே திரு.ஆர்.ஆர். கணேசன் அவர்கள் வழங்கினார்கள். ஆற்றுபடுத்துதல் உரையை பேராசிரியர் மு.பாலசுப்ரமணியன் அவர்கள் வழங்கினார்கள். பல பாடல்களைப் பாடி மாணவர்களை உற்சாகமூட்டி வழிகாட்டினார்.\nநிகழ்ச்சியை மிக அருமையான முறையில் மாபெரும் அரங்கத்தில் ஏற்பாடு செய்து தந்திருந்தது செந்தூரன் பாலி. நிறுவனத்தின் இயக்குனர்கள் திருமிக��. வைரவன், திருமிகு.செல்வராஜ், திருமிகு.கார்த்திக், திருமிகு. முத்துக்குமார், திருமிகு. புவனேஸ்வரி நகையகம் நடராஜ், போன்றார் பாராட்டுக்குரியோர்.\nவிழாவை உருவாக்கி அதைத் தொடர்ந்து நடத்தும் தமிழக பட்டதாரி ஆசிரியர் கழகப் பொறுப்பாளர்கள் திருமிகு. மாரிமுத்து, திருமிகு. ஜெயராமன், திருமிகு. கண்ணன், திருமிகு. சிவராஜா, திருமிகு. சாந்தக்குமார் போன்றோரின் சாதனைகள் தொடர வாழ்த்துகள்.\nஇந்த நிகழ்வில் தொடர்ந்து கலந்துகொள்ளும் வாய்ப்பை எனக்கு வழங்கிய தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் திரு.மாரிமுத்து (தலைமை ஆசிரியர், பெருமாநாடு அ உ பள்ளி) மற்றும் இதர பொறுப்பாளர்களுக்கும் நன்றிகள். முதல் முதலில் என் தயக்கங்களைக் களைந்து என்னை இந்த மேடையில் அறிமுகம் செய்த திரு.சோமசுந்தரம் அண்ணாவிற்கும் நன்றிகள்.\nதொடரட்டும் சங்கத்தின் சாதனை, வளரட்டும் செந்தூரன் கல்வி நிறுவனங்களின் சேவை.\nஆங்கிலம் இனிது அகிலம் உனது\nபத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கிலப் பாட வழிகாட்டல் பதிவுகள்\nகல்வி செந்தூரன் பாலியின் தொடர் சாதனை\nமாணவர்களுக்கான சாதிக்கலாம் வாங்க என்ற நிகழ்வை நடத்தும் செந்தூரான் கல்வி நிறுவனத்துக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள்...\nசாதனைகள் தொடரட்டும்.... மாணவச் செல்வங்களுக்கு உங்களின் வழிகாட்டுதல்களும்......\nஅரிய பணி மேற்கொள்வோருக்கு வாழ்த்துகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.\nசெந்தூரான் கல்வி நிறுவனத்திற்கு வாழ்த்துகள் உங்கள் பணியும் தொடர வாழ்த்துகள். பி கு அருமை உங்கள் பணியும் தொடர வாழ்த்துகள். பி கு அருமை\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது வெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் யார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன். . பகிர்வோம் தமிழின் இனிமையை.\nமதுரை பதிவர் சந்திப்பு 2014\nபுதுகையில் நடந்த வலைப்பதிவர் பயிற்சியிலேயே திண்டுக்கல் தனபாலன் அண்ணாத்தே வலைப்பதிவு சந்திப்பு குறித்து சொல்லியிருந்தார். மிக நீண்ட காத்திருப்பின் பின்னர் ஒருவழியாய் அறிவிப்பு வந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ourmyliddy.com/remembrance/gnanakulenthiran", "date_download": "2021-01-21T07:11:58Z", "digest": "sha1:TGHTTNNY6MHY5IVHZBKLMQ27FAFAAXKV", "length": 11172, "nlines": 236, "source_domain": "www.ourmyliddy.com", "title": "19ம் ஆண்டு நினைவஞ்சலி! அமரர் மிக்கேல்பிள்ளை ஞானகுலேந்திரன் (குலம்) - நமது மயிலிட்டி", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n அமரர் மிக்கேல்பிள்ளை ஞானகுலேந்திரன் (குலம்)\nவாழும் வயதில் வரலாறாகி போனாயோ\nஉன் நினைவுத் துதி பாடவா \nஉனைப் பெற்ற ஊர்ப் புகழ் கூறவா\nஅல்லது நம் இனப் பெருமை சொல்லவா \nஅண்டம் தொட்டு நிற்க்கும் அக்கினி குஞ்சை\nகண்டங்கள் தாண்டி கடவுளுக்குள் சென்றுவிட்டாய் .\nவிண் தொட நிமிர்ந்த வித்துவத்தை தந்து விட்டு\nவாழும் வயதில் சாவின் மடியில் சரிந்தவனே\nநீ சாகவில்லை. எம்முள் வாழுகிறாய்.\nபேசுகிறாய், எம்மோடு நீ பேசுகிறாய்,\nஉன் மகள் பெருமை கூறுகிறாய் ,\nஅன்பு நண்பர்கள் உன் புகழ் பாடுகிறார் .\nஈ, எறும்பு, காக்கைக்கும் தீது நினையா செம்மலே\nகென்றியரசர் கல்லூரியின் காற்பந்து வீரனே \nகனிவான உன் பேச்சு இன்றும் எம் கண் முன்னே,\nஎன்று நீ சென்றாயோ அன்று மங்கிய உன் வீட்டொளி\nஇன்று பொங்கி ஒளிர்கிறது உலகெங்கும் .\nஅரிவரியில் அப்பன் பெயர் சொல்லும் பிள்ளையும் ,\nஅட்வான்ஸ் லெவலில் பிள்ளை பெயர் சொல்லும் அப்பனும்\nஇன்று சிவோனின் அப்பாவாய் நீ பெருமை காண்கிறாய்\nஉன் சாவும் சரித்திரம் ஆனது .\nமகள் ஆய்வும் சாதனை ஆனது\nவிரைவில் நீ அறிவாய் விண்வெளி\nசெல்லும் முதல் ஈழப் பெண்ணின் பெயர்...........\nநமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/special/01/241949?ref=archive-feed", "date_download": "2021-01-21T09:23:45Z", "digest": "sha1:CCJ5NFSSFPQ3QNOMBXYBOOYGC3H5QHJH", "length": 11531, "nlines": 161, "source_domain": "www.tamilwin.com", "title": "ஜனாதிபதி விசேட செயலணி தனது பணிகளை ஆரம்பித்தது! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஜனாதிபதி விசேட செயலணி தனது பணிகளை ஆரம்பித்தது\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌சவினால் நியமிக்கப்பட்ட விசேட செயலணி தனது பணிகளை ஆரம்பித்துள்ளது.\nகொரோனா வைரஸ் காரணமாக ஆபத்தை எதிர்நோக்கியுள்ள மாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கி ஒட்டுமொத்த மக்கள் வாழ்வினையும் உரிய முறையில்நடாத்திச் செல்வதற்கு அத்தியாவசியமான சேவைகளை வழங்கும் நோக்கில் இந்த செயலணி நியமிக்கப்பட்டுள்ளது.\nபிரதமரின் முழுமையான கண்காணிப்பின் கீழ் இந்த ஜனாதிபதி செயலணியின் வழிநடாத்தல் நடவடிக்கைகள் அலரி மாளிகையில் மேற்கொள்ளப்படுகின்றன.\nஅத்துதுடன், அதன் வழிநடாத்தல் மற்றும் கண்காணிப்புப் பணிகள் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌சவின் தலைமையில் இடம்பெறுகின்றன.\nமின்சக்தி, நீர் வழங்கல், கழிவு முகாமைத்துவம்\nஎரிபொருள் மற்றும் வாயு வழங்கல்\nஅத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப்பொருட்களை வழங்குதல், பகிர்ந்தளித்தல் மற்றும் விலைக் கட்டுப்பாடு ஒருங்கிணைப்பு மற்றும்முகாமைத்துவம்\nபிரதேச மற்றும் மாவட்ட நிர்வாக நடவடிக்கைகள் ஒருங்கிணைப்பு மற்றும் முகாமைத்துவம்\nகிராமியப் பொருளாதாரத்தை நடாத்திச் செல்வதுதொடர்பான ஒருங்கிணைப்பு மற்றும் முகாமைத்துவம்\nதேசிய பொருளாதாரத்தை நடாத்திச் செல்வது தொடர்பான ஒருங்கிணைப்பு மற்றும் முகாமைத்துவம்\nஆகிய பிரதான துறைகளின் கீழ் இந்த செயலணியின் பணிகள்மேற்கொள்ளப்படுகின்றன.\nஉணவு, நீர், மின்சாரம், நாளாந்த சம்பளம் பெறுவோரின் பிரச்சினைகள், கடற்றொழில், அத்தியாவசிய சேவைகளுக்கான போக்குவரத்துப் பணிகள், கமத்தொழி���் துறைகளுக்கு ஏற்புடைய அதிகாரிகளுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல்களின் போது அத்தியாவசிய பொதுச் சேவைகளை வழங்குதல், மக்கள் வாழ்வினை உரிய முறையில் நடாத்திச்செல்வதுடன் தொடர்பான பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.\nசுற்றுலாப் பயணிகள் சுகாதார விதிமுறைகளை மீறினால் சட்ட நடவடிக்கை\nகொக்கல சுதந்திர வர்த்தக வலயத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 102ஆக உயர்வு\nதெஹிவளை தபால் நிலையத்திற்கு பூட்டு\nஇலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் இருவருக்கு கொவிட் தொற்று\nமஸ்கெலியா சுகாதார பிரிவில் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி\nவெள்ளவத்தையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் - சந்தையை மூடிய அதிகாரிகள்\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=28167", "date_download": "2021-01-21T09:25:09Z", "digest": "sha1:R4UAGQG7OZH2WMTSBDNR5AXTTEUFF32Y", "length": 5762, "nlines": 96, "source_domain": "www.noolulagam.com", "title": "வாமன புராணம் » Buy tamil book வாமன புராணம் online", "raw_content": "\nவகை : ஆன்மீக நாவல் (Aanmeega Novel)\nஎழுத்தாளர் : சுவாமி சிவராம்ஜி\nபதிப்பகம் : ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)\nஸ்ரீநாரத புராணம் பூப்போல ஒரு பெண்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் வாமன புராணம், சுவாமி சிவராம்ஜி அவர்களால் எழுதி ஸ்ரீ செண்பகா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற ஆன்மீக நாவல் வகை புத்தகங்கள் :\nதிருவிளையாடற் புராணம் மூலமும் உரையும் - Thiruvilaiyadar Puranam Moolamum Uraiyum\nஆயிரம் கண்ணி - Ayiram Kanni\nகிருஷ்ண தந்திரம் - Krishna Thanthiram\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதென்னாட்டுப் போர்க்களங்கள் - Thennadu Porkalangal\nதமிழுக்கு கலைஞர் என்று ���ெயர் - Tamilukku Kalainjar Endru Peyar\nஇந்தியாவின் வரலாறு பாகம் 1\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2014/10/", "date_download": "2021-01-21T07:45:36Z", "digest": "sha1:ZBXEPN3QKUPIDZFTEFRLLXGSILG4AAHA", "length": 95420, "nlines": 371, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: அக்டோபர் 2014", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nவெள்ளி, 24 அக்டோபர், 2014\nஇறைவன் மதுவிலக்கை ஏன் அமுல்படுத்தவில்லை\nமதுவை தீமை என்றும் மதுவோடு தொடர்பு கொள்ளும் அனைவரையும் சபிக்கும் இறைவன் அந்த மதுவை அவனே தடை செய்திருக்கலாமே\nஇறைவனிடம் இந்தக் கேள்வியைக் க் கேட்பதற்கு முன்னால் நாம் நமது நிலையைப் பற்றி சற்று தெரிந்துகொள்வோம்....\n- இம்மாபெரும் பிரபஞ்சத்தில் நாம் பரவிக்கிடக்கும் கோடானுகோடி பந்துகளில் ஒரு பந்தான பூமிப் பந்தின்மீது ஒட்டிக்கொண்டு இருக்கும் ஒரு துகள் போன்றவர்கள் நாம்.\n- இவற்றின் படைப்பிலோ இயக்கத்திலோ கட்டுப்பாட்டிலோ ஒரு துளியளவு கூட நம் பங்களிப்பு இல்லை.\n- மட்டுமல்ல நாம் நமது என்று சொல்லிக்கொள்ளும் நம் உடல் பொருள் ஆவி என இதில் எதுவுமே நமது அல்ல, இவற்றின் கட்டுப்பாடும் முழுமையாக நம் கைவசம் இல்லை.\n- நாம் இங்கு வருவதும் போவதும் - அதாவது நம் பிறப்பும் இறப்பும் – நம் விருப்பப்படி நடப்பது அல்ல.\nநம்மை மீறிய நம் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்திதான் இவற்றையெல்லாம் படைத்து பரிபாலித்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு வருகிறது. அந்த சக்தியையே இறைவன் அல்லது கடவுள் என்று அழைக்கிறோம்.\nஎனவே முதலாவதாக அவனே எஜமானன் நாமோ அடிமைகள் என்பதால் அவனை கேள்விகள் கேட்கவோ அவனது திட்டங்களுக்கு மாற்றாக வேறு ஒன்றைப் பரிந்துரைக்கவோ நமக்கு துளியும் அதிகாரமும் இல்லை அதற்கேற்ற அறிவும் ஆற்றலும் நம்வசம் இல்லை என்பதை நாம் உணரவேண்டும்.\nஅடுத்ததாக நமக்கு வழங்கப்பட்டுள்ள அற்பமான பகுத்தறிவு கொண்டு சிந்திக்கும்போது இப்பிரபஞ்சத்தின் விசாலமும் நுட்பமும் குறையில்லா இயக்கமும் அதற்குப் பின் உள்ள பலவும் இறைவனின் வல்லமையையும் நுண்ணறிவையும் அதிபக்குவமான திட்டமிடுதலையும் பறைசாற்றி நிற்பதை நாம் உணரலாம். திருமறை குர்ஆனில் இறைவன் கூறுகிறான்:\n2:164 .நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும்; இரவும்,பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்;, மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்; அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு சான்றுகள் உள்ளன.\n(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)\nஇவ்வாறு இப்பிரபஞ்சம் முழுவதுமே நமக்காக இயங்கிக்கொண்டிருக்கும் போது நாம் வீணுக்காகப் படைக்கப் பட்டிருப்போமா இதையே இறைவன் தன் இறுதிவேதமாம் திருக்குர்ஆனில் கேட்கிறான்:\n23:115. “நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா\nஅவ்வாறு சிந்திக்கும்போது இவை எதுவும் வீணுக்காக அல்ல. ஒரு மகத்தான உறுதியான திட்டத்தின் கீழ்தான் நாம் படைக்கப் பட்டிருக்கிறோம் என்பது புலனாகும். இறைத்தூதர்களும் இறைவேதங்களும் நமக்கு எடுத்துச் சொல்வது உண்மை என்று புலப்படும்.அந்த உண்மை என்னவெனில் இவ்வுலகை இறைவன் ஒரு பரீட்சைக்கூடமாப் படைத்துள்ளான் என்பது. இதில் நமது செயல்கள் அனைத்தும் பதிவு செய்யப் படுகின்றன. யார் இறைவனுடைய கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு வாழ்கிறார்களோ அவர்கள் இப்பரீட்சையில் வெற்றி பெறுகிறார்கள். அவர்களுக்கு சொர்க்கம் என்ற நிரந்தர வசிப்பிடம் உண்டு. யார் கட்டுப் படாமல் தான்தோன்றித்தனமாக வாழ்கிறார்களோ அவர்கள் இப்பரீட்சையில் தோல்வி அடைகிறார்கள். அவர்களுக்கு நரகம் என்ற நிரந்தர வேதனைகள் கொண்ட வசிப்பிடம்தான் கிடைக்கும்.\nஇந்தப் பரீட்சைக் கூடத்திற்குள் நாம் அனைவரும் அவரவருக்கு விதிக்கப்பட்ட தவணையில் வந்து போகிறோம். இங்கு இறைவனின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து செய்யப் படும் செயல்கள் நன்மைகளாகவும் கீழ்படியாமல் மாறாகச் செய்யப்படும் செயல்கள் தீமைகளாகவும் பதிவாகின்றன. இவ்வாறு ஒவ்வொருவருக்கும் நன்மைகள் அல்லது தீமைகள் செய்வதற்கு சுதந்திரமும் வாய்ப்பும் அளிக்கப்படும் இடமே இந்த தற்காலிகப் பரீட்சைக் கூடம்\n67:2 .உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.\n21:35 .ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.\nகீழ்கண்டவை இந்த பரீட்சைக் கூடத்தின் இயல்புகள் என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும்:\n= இங்கு நேரான பாதையை மக்களுக்குக் காட்டித்தர இறைவன் தனது தூதர்களையும் தன் வேதங்களையும் அனுப்புகிறான். அதே நேரத்தில் இது ஒரு பரீட்சை என்ற காரணத்தால் இதில் ஷைத்தான் என்ற ஒரு கெட்ட சக்திக்கும் நம்மோடு வாழ அனுமதி வழங்கியுள்ளான்.\n= இங்கு இறைவன் எதை செய் என்று சொல்கிறானோ அதுவே நன்மை அல்லது புண்ணியம் ஆகும். எதை செய்யாதே என்று தடுக்கிறானோ அதுவே தீமை அல்லது பாவம் ஆகும். அவற்றை இறைவனின் வேதம் மூலமாகவும் தூதர் மூலமாகவும் அறிகிறோம்.\n= இங்கு நல்லவையும் தீயவையும் நியாயமும் அநியாயமும் செல்வமும் வறுமையும் நம் முன் மாறிமாறி வரும். நல்லோர்களுக்குத் துன்பமும் கஷ்டமும் தீயோர்களுக்கு இன்பமும் மகிழ்ச்சியும் கிடைப்பதெல்லாம் இங்கு சகஜம். அவ்வாறு நன்மை செய்வதற்கும் தீமை செய்வதற்கும் அனைவருக்கும் வாய்ப்பளிக்கப்படும் இடமே இவ்வுலகம்.\n= யார் எவ்வாறு வேண்டுமானாலும் எதைக்கொண்டு வேண்டுமானாலும் பரீட்சிக்கப்படலாம். அவற்றின் நியாயம் அநியாயம் என்பது நமது சிற்றறிவுக்கு எட்ட வேண்டும் என்பது இல்லை. நீர்க்குமிழிகள் போல் வாழ்ந்து மறையும் மனிதர்களின் தீர்ப்புக்காக இறைவன் காத்திருக்க வேண்டிய அவசியமும் அவனுக்கு இல்லை.\n= இந்த பரீட்சையை எவ்வளவு பக்குவமாக நடத்துவது என்பதை மிக நுணுக்கமாக அறிந்தவன் இறைவன். அவனது அறிவுநுணுக்கமும் அளவிலா ஆற்றலும் நம்மைச்சுற்றி உள்ள படைப்பினங்களின் பக்குவமான அமைப்பிலும் அவற்றின் குறையற்ற இயக்கத்திலும் அது பிரதிபலிப்பதைக் காண்கிறோம். அற்பஜீவிகளான நம்முடைய சிற்றறிவுக்கு அறவே புலப்பட வாய்ப்பில்லை.\n= அவன் எதுவரை அனுமதிக்கிறானோ மற்றும் எவற்றை நமக்கு அறிவித்துத் தருகிறானோ அவை மட்டுமே நமது அற்ப அறிவு என்பது. அதை வைத்துக்கொண்டு அந்த இறைவனின் அறிவையும் ஆற்றலையும் எடைபோடுவதும் அவனது திட்டத்தில் குறைகாண்பதும் மனிதனின் அறியாமையின் வெளிப்பாடே மட்டுமல்ல, ஒரு குறிப்பிட்ட அற்பமான தவணையில் தோன்றி மறையும் அற்பத்திலும் அற்பமான மனிதன் ஆதியும் அந்தமும் இல்லாதவனும் அளவிலா அறிவும் ஆற்றலும் கொண்டவனும் ஆன இறைவனுக்கு அவன் ஏற்பாட்டுக்கு மாற்று ஒன்றைப் பரிந்துரைப்பது அகங்காரத்தின் உச்சகட்டம் என்பதை நாம் உணரக் கடமைப்பட்டுள்ளோம்.\nஆக இந்த பரீட்சைக் கூடத்தில் ஒரு பரீட்சைப் பொருளாக மதுவைப் படைத்து அதை உட்கொள்வதை பாவம் என்றும் அதை தவிர்ப்பதைப் புண்ணியம் என்றும் தன் வேதம் மூலமாகவும் தூதர் மூலமாகவும் அறிவித்து உள்ளான். புண்ணியவான்களுக்கு சொர்க்கமும் பாவிகளுக்கு நரகமும் மறுமையில் காத்திருக்கிறது என்பதையும் தெளிவு படுத்தியுள்ளான்.\nஇறைவன் ஏன் பரீட்சிக்க வேண்டும்\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் பிற்பகல் 10:56\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமாமனிதர் மது ஒழித்த வரலாறு\nமது தீமைகளின் தாயாகத் திகழ்கிறது. மதுவற்ற தேசத்தை நினைத்துக் கூட பார்க்க முடியாதவாறு இன்று எங்கும் அது பரந்து விரிந்து வியாபித்துள்ளது\nதனது சிந்தையை மதுவிடத்தில் ஒப்படைத்தவர்கள் அதனை விட்டு மீளவே முடியாதவாறு அது குடிப்பவர்களை ஆளுமை செய்து விடுகிறது. மதுவைத் தடுக்க வேண்டிய அரசாங்கமோ குடி கொடுக்கும் குடியரசாகத் திகழ்கிறது. உயிர்கள் பலவற்றைக் குடித்தாலும் உறவுகள் பலவற்றை அது முறித்தாலும் குடிகள் பலவற்றை அது கெடுத்தாலும் அந்த கொடிய தீமையை அறவே நிறுத்தமுடியாது எனப் பலர் கூக்குரலிடும் இந்த நேரத்தில் நம்மைப் படைத்த இறைவனால் அனுப்பப்பட்ட அவனது தூதர் தனது பிரச்சாரத்தின் மூலமும் செயல்பாட்டின் மூலமும் மதுவை தனது நாட்டில் அழித்த வரலாற்றை நாம் தெரிந்து கொள்வோம்.\nமது மட்டுமல்ல, சமூகத்தில் ஏற்றத்தாழ்வு கற்பித்தல், தீண்டாமை, வரதட்சணை, பெண்ணடிமைத்தனம், மனித உரிமை மீறல்கள் என அனைத்து சமூகத் தீமைகளுக்கும் எதிராக குரல் கொடுப்பது மட்டுமல்ல மாறாக நடைமுறைக்கு சாத்தியமான தீர்வுகளையும் வழங்குவது இஸ்லாமிய மார்க்கம். மதுவின்றி வாழ்கையில் எதுவுமே இல்லை என வாழ்ந்து கொண்டிருந்த அரேபிய மக்கள் மது அருந்துதல் என்பது ஒரு தீய பழக்கம் என்ற சிந்தனையே இல்லாது தண்ணீர் குடிப்பது போல் மது அருந்தும் குடிகார மக்களாக வாழ்ந்து வந்தனர்.\nதிசையற்று பயணித்துக்கொண்டிருந்த அந்த மக்களிடையே நபிகள் நாயகம் (ஸல்) இஸ்லாம் மார்க்கம் கூறும் மூன்று முக்கிய அடிப்படைகளை நினைவூட்டி மக்களை நல்லொழுக்க சீலர்களாக மாற்றினார்கள். ஒன்றே மனிதகுலம் ஒருவன் மட்டுமே இறைவன், அவனிடமே நமது மீளுதலும் என்பவையே அந்த அடிப்படைகள்.\n உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ..... நிச்சயமாக இறைவன் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (திருக்குர்ஆன் 4:1)\nஅனைத்து மனித குலமும் ஒரே குடும்பமே, நம் அனைவருக்கும் ஒரே இறைவனே என்று உலகளாவிய சகோதரத்தையும் சமத்துவத்தையும் வலியுறுத்தி அந்த இறைவனின் பரிபாலனத்திலும் கண்காணிப்பிலும் அனைவரும் உள்ளோம் என்பதை மனித மனங்களில் விதைத்து அவர்களை சீர்திருத்தி ஒழுக்கம் நிறைந்த ஓர் சமூகத்தைக் கட்டியெழுப்பினார் நபிகளார்.\nஅதன் விளைவாக மனித சமத்துவத்தையும் சக மனிதனின் உரிமைகளையும் பேணவேண்டியது கடமை என்பதை மக்கள் உணர்ந்தார்கள். நல்லொழுக்கத்தைப் பேணுவோருக்கு இறைவனிடம் வெகுமதிகளும் பேணாதவர்களுக்கு தண்டனைகளும் காத்திருக்கின்றன என்பதை உணர்ந்த மாத்திரத்திலேயே அவர்கள் சமூகப் பொறுப்புணர்வு மிக்க ஒழுக்க சீலர்களாய் மாறினார்கள்.\nஆரம்பத்தில் மக்களிடையே இஸ்லாம் தெளிவு படுத்தப்பட்ட பின்னரும் இந்த போதையளிக்கும் மது எதற்கு என்ற ரீதியில் நபியவர்களிடத்தில் மதுவைப் பற்றி பேசினார்கள். ஆனாலும் இறைவனோ நபியவர்களோ உடனடியாக மது தடுக்கப்பட்டு விட்டது அது உங்களுக்கு ஆகுமானதல்ல என்று உத்தரவு விதிக்கவில்லை. அவர்கள் விரும்பி அருந்திக்கொண்டிருந்த மதுவை உடனடியாக நிறுத்துவது இறைவனின் நாட்டமாக இருக்கவில்லை.\n= இறைவன் நபி(ஸல்) அவர்களுக்கு முதல் கட்டமாக திருக்குர்ஆனின் பின்வரும் வசனத்தை இறக்கினான்....\n) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்: “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது” (திருக்குர்ஆன் 2:219)\nமதுவில் நன்மையை விட தீமை அதிகமுள்ளது தவிர்ந்திருத்தல் நல்லது என்ற இந்த அறிவுரை வந்தபோது சிலர் தவிர்ந்திருநதனர. ,சிலர் மது அருந்தினார்கள்.\n= சிறிது காலம் சென்றது மக்கள் மது குடித்தவாறே தொழுகையில்\nஈடுபட்டார்கள். தொழுகையின்போது குர்ஆனின் வசனங்களை ஓத வேண்டும். தொழுகையில் போதை காரணமாகச் சிலர் தவறாக ஓதினார்கள். இப்போது இறைவன் சற்று கட்டுபடுத்தும் விதமாக “நீங்கள் மது அருந்திய நிலையில் இருக்கும்போது தொழுகைக்கு நெருங்காதீர்கள்;” (திருக்குர்ஆன் 4:43) என்ற வசனத்தை இறக்கினான்.\n= இவ்வாறு சிறிது காலம் சென்றது. இப்போது மக்கள் தொழுகையின் போது மட்டும் மது அருந்தாமல் இருந்தனர். இருந்தாலும் நேர்வழி பெற்ற நபித் தோழர்கள் மதுவைத் தடை செய்வது பற்றித் தெளிவான வசனம் இறைவனிடமிருந்து வர வேண்டும் எனப் பிரார்த்தித்தார்கள். சிறிது காலத்திற்குப் பின்னர் மதுவிலக்கு குறித்து முழுமையான வசனம் இறக்கியது.\n மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின்அருவருக்கத்தக்கச் செயல்களிலுள்ளவையாகும்: ஆகவே இவற்றை நீங்கள் தவிர்த்துக் கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.” (திருக்குர்ஆன் 5:90)\nஇவ்வசனம் இறக்கப்பட்டதும் நபித்தோழர்கள் மகிழ்ந்தார்கள். எங்கள் விஷயத்தில் எங்கள் இறைவன் தெளிவான தீர்ப்பளித்து விட்டான் என இறைவனைப் புகழ்ந்தார்கள். இந்த வசனம் இறங்கியதுபோது வினாடிகூட தாமதிக்கவில்லை. அருந்திக் கொண்டிருந்தவர்கள் மதுவைத் துப்பினார்கள். குடித்தவர்கள் வாந்தி எடுத்தார்கள். மதீனா வீதிகளிலே அவர்கள் வீடுகளில் வைத்திருந்த மது பீப்பாய்களைக் கொட்டினார்கள்.\nமதுவிலக்கு அங்கு பூரணமாக அமல்படுத்தப்பட்ட போதும் அவர்களுக்கு அது ஒரு பாரமாகவோ, சுமையாகவோ, பின்பற்ற முடியாததாகவோ இருக்கவில்லை அவர்கள் இறைத்தீர்ப்பை பொருந்திக் கொண்டார்கள். மதுவை முழுவதும் விட்டொழித்த சான்றோர்களாய்த் திகழ்ந்தார்கள். எப்படி இது சாத்தியமாயிற்று.. இறைவனைக் குறித்த அச்சத்தை முதலில் விதைத்தார்கள். பின்னர் படிப்படியாக மது தடை செய்யப்பட்டது. முதலில் மதுவின் தீங்கைப் பற்றி எடுத்துரைத்து, பின்னர் இறைவனை ஐவேளைத் தொழும் போது தடைவிதித்து, பின்னர் மதுவை முற்றிலுமாக தடை செய்த போது அவர்களுக்கு அது ஒன்றும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.\nஇங்கு நாம் கவனிக்கவேண்டிய ஒரு விடயம் என்ன என்பதைப் பாருங்கள்.... மக்கள் தாங்களாகவே ஒழுக்க வாழ்வு வாழ்வதற்கு மது தடையாக இருப்பதை உணர்ந்து அவர்களாகவே இது இறைவனால் தடைசெய்யப்பட வேண்டி பிரார்த்திக்கிறார்கள். இறைவனும் அதை நிறைவேற்றுகிறான் தலைமுறை தலைமுறையாக உலகெங்கும் இஸ்லாம் பரவப் பரவ இதன் கட்டமைப்புக்கும் வருவோர் எல்லாம் மதுவின் தீங்குகளில் இருந்து காப்பாற்றப் படுகிறார்கள்\nமதுவை ஒழிக்க நடைமுறை சாத்தியமான தீர்வு\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் பிற்பகல் 10:54\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 23 அக்டோபர், 2014\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - நவம்பர் 2014\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் முற்பகல் 5:21\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 22 அக்டோபர், 2014\nமதுவை ஒழிக்க நடைமுறை சாத்தியமான தீர்வு\nமது மற்றும் போதைப்பொருட்களின் ஆதிக்கம் குடும்பங்களின் அமைதியையும் சமூக அமைதியையும் சீர்குலைத்து வருவதை அந்த போதையாளர்கள் உட்பட யாரும் மறுப்பதற்கில்லை. இவற்றை முற்றிலும் தடை செய்யவேண்டும் என்பது கோடிக்கணக்கான தாய்மார்களின் பிரார்த்தனை. இவற்றின் ஆதிக்கத்தில் இருந்து மனித குலத்தைக் காக்கவேண்டும் என்பது சமூகப் பொறுப்புணர்வுள்ள நல்ல மனிதர்களின் ஆவல். ஆனால் இந்தத் தீமையை உண்ணாவிரதப் போராட்டங்கள் மூலமாகவோ சட்டங்கள் மூலமாகவோ காவல்துறை கட்டுப்பாடுகள் மூலமாகவோ தடுக்க முடிவதில்லை என்பதை அனுபவபூர்வமாகவே நாம் அறிகிறோம். என்னதான் கடுமையாக மதுவிலக்கையே அரசு அமுல்படுத்தினாலும் அங்கு கள்ளச்சாராயம் ஊடுருவுவதைக் காண்கிறோம்.\nமேற்படி தீமையில் இருந்து மக்களைக் காப்பாற்ற உரிய தடுப்பு நடவடிக்கைகளை கைகொள்வதோடு மனித இதயங்களை திருத்துவதற்கான வழிகளையும் ஒருசேர செயல்படுத்தினால் இதற்கு ஒரு தீர்வு ஏற்படும். இவ்வுலகைப் படைத்த இறைவன் தன் இறுதித் தூதர் மூலமாக காட்டிய வழி இதுவாகும்.\nமுதலில் மனிதன் பாவங்களிருந்து தவிர்ந்து வா��� வேண்டுமானால் என்ன தேவை எனபதை ஆராய்வோம். அதற்கு முக்கியமாக மனித மனங்களுக்குள் இரண்டு அடிப்படை விஷயங்கள் விதைக்கப் படவேண்டும். முதலாவதாக என்னைப் படைத்து பரிபாலிக்கக்கூடிய இறைவன் ஒருவன் எனக்கு மேலே இருக்கிறான். அவன் என்னைக் கண்காணித்து வருகிறான் என்ற உணர்வு மிகமிக முக்கியமானது. அடுத்த படியாக அந்த இறைவனுக்கு நான் பதில் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன், நான் தவறு செய்தால் அவன் என்னை தண்டிப்பான் என்ற பய உணர்வும் நல்லது செய்தால் பரிசளிப்பான் என்ற எதிர்பார்ப்பும் மிக முக்கியமானது. இதுவே இறையச்சம் எனப்படும்.\nஇந்த இறையச்சம் இல்லை என்றால் மனிதன் எந்தப் பாவத்தையும் துச்சமாகவே கருதுவான். தன் மனோ இச்சைகளை நிறைவேற்றிக்கொள்ள மது மற்றும் போதைப் பொருட்களை உட்கொள்ளுதல் மற்றும் விபச்சாரம் உட்பட எப்பாவத்தையும் கூச்சமின்றி செய்வான். அவற்றை நிறைவேற்றக் கொள்ள கொள்ளையும் கொலையும் துணிந்து செய்வான்.\nஇந்த இறையச்சம் என்பது இன்று இல்லாமல் போனது என்\nஇதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன..\n= அறவே நிரூபிக்கப்படாத மனித ஊகங்களைக் கோர்வையாக்கி பரிணாமக் கொள்கை என்ற பெயரில் தவறான அறிவியலை மக்களுக்குக் கற்பித்து இறைவனை மறுக்கும் நாத்திகம் போதிக்கப்படுவது.\n= இறைவனின் தூதர்கள் போதித்தபடி ‘படைத்த இறைவன்தான் வணங்குவதற்குத் தகுதியானவன்’ என்று மக்களுக்குக் கற்றுக் கொடுப்பதை விட்டுவிட்டு, குழந்தைப் பருவம் முதல் உயிரற்ற உணர்வற்ற பொருட்களையும் உருவங்களையும் சமாதிகளையும் எல்லாம் காட்டி ‘இதுதான் உன் கடவுள்’ என்று போதிக்கப்படுவது.\nஅதனால் சிறுவயதிலேயே கடவுளைப் பற்றிய உணர்வு மழுங்கடிக்கப்பட்டு சிறிதளவும் பயம் என்பதே இல்லாமல் தலைமுறைகள் வளர்கின்றன. அவர்கள் பாவங்களில் துணிந்து ஈடுபடுகிறார்கள்.\nஇதை முதலில் திருத்தினால்தான் தனி மனித நல்லொழுக்கம் உருவாகும். அதற்கு இறைவனைப் பற்றிய இலக்கணங்களையும் அவனது தன்மைகளையும் கலப்படமற்ற முறையில் மக்களுக்கு போதிக்கவேண்டும்.\nஅடுத்ததாக இவ்வுலக வாழ்க்கையில் மனிதனால் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் இறைவனால் பதிவு செய்யப்பட்டு அதுபற்றி மறுமையில் விசாரிக்கப்பட்டு அந்த அடிப்படையில் சொர்க்கமோ அல்லது நரகமோ அவனுக்கு வாய்க்க இருக்கிறது என்பதை கலப்படம் இல்லாமல் கருத்து சிதைவு இல்லாமல் போதிக்கவேண்டும்.\nசரி எது தவறு எது என்பதற்கான அளவுகோல்\nமனிதர்கள் மனோஇச்சைக்கு ஏற்ப பாவ புண்ணியங்களைத் தீர்மானிப்பது பாவங்கள் பெருகுவதற்கு மற்றொரு காரணம் ஆகும். உண்மையில் இவ்வுலகின் சொந்தக்காரன் எவனோ அவன்தான் பாவம் எது புண்ணியம் எது என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் உள்ளது. அவன்தான் மறுமையில் இறுதித்தீர்ப்பு நாளின்போது நம் செயல்களை விசாரிக்க இருப்பவன். மேலும் அவன்தான் தன் படைப்பினங்களுக்கு எது நல்லது எது தீயது என்பவற்றை நுணுக்கமாக அறிந்தவனும் அவைகளின் உரிமைகளை பக்குவமாக பங்கிட்டு அளிக்கக்கூடியவனும் அவனே.\nஅவன்தரும் அளவுகோலின்படி மது என்பது முழுக்க தடை செய்யப்பட்டதாகும்.\nஇறைவன் தன் திருமறையில் கூறுகிறான்:\n) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது;மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது.” (அல்குர்ஆன் 2:219)\n= இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மது பானத்தையும், அதைப் பருகுபவரையும், பிறருக்கு பருகக் கொடுப்பவரையும், அதை விற்பவரையும், அதை வாங்குபவரையும், அதை (பிறருக்கு) தயார் செய்து கொடுப்பவரையும், (தானே) தயார் செய்து கொள்பவரையும், அதைச் சுமந்து செல்பவரையும், யாருக்காக அது சுமந்து செல்லப்படுகிறதோ அவரையும் இறைவன் சபிக்கிறான் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: இப்னு மாஜா 3371\n= போதைப் பொருளை அருந்துபவர்களுக்கு மறுமையில் நரகவாசிகளின் வேர்வை அல்லது நரகவாதிகளிடம் பிழிந்தெடுக்கப்பட்ட பானம் புகட்டப்படும் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) - நூல்: முஸ்லிம்)\nமதுவை தீமைகளின் தாய் என்று கண்டித்து தடை செய்ததோடு மட்டுமல்லாமல் அதன் தீமைகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்க ஒரு நடைமுறை சாத்தியமான தீர்வையும் நபிகள் நாயகம் கூறிச் சென்றார்கள். அதை மதீனாவில் அரசாட்சி கைவந்தபோது நடைமுறைப்படுத்தவும் செய்தார்கள். அது என்ன இதோ நபிகளாரின் ஆட்சியின்போது நடந்த சம்பவங்களில் ஒன்று இது:\nநுஐமான் என்பவர் மது குடித்த நிலையில் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டார். அப்��ோது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வீடுகளில் இருந்தவர்களுக்கு (அவரைஅடிக்குமாறு) கட்டளையிட்டார்கள். மக்கள் அவரைக் கைகளாலும் பேரித்த மர மட்டையாலும், செருப்புகளாலும் அடித்தார்கள். அவரை அடித்தவர்களில் நானும் ஒருவன். அறிவிப்பவர்: உக்பது பின் அல்ஹாரிஸ் (ரலி) (ஆதார நூல்: அஹ்மத் 18610)\nமதுவிலக்கை அமுல்ப்படுத்துவதோடு பொதுமக்களுக்கு முன் குடித்த நிலையில் வருபவர்களுக்கு உடனடி தண்டனை வழங்க ஏற்பாடு செய்தால் யாராவது அதற்குத் துணிவார்களா பாதிக்கப்படும் மக்களுக்கு “குடிமகன்களை” தண்டிக்கும் அதிகாரத்தைக் கொடுத்து அதை சட்டபூர்வமாக்கலாம். இதை தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பினால் நாடே இதுகுறித்து விழிப்புணர்வு பெறும் என்பதில் ஐயம் இல்லை.\nஆக, நல்லொழுக்கம் மிக்க குடிமக்களை உருவாக்குவதற்கு மனித மனங்களில் முறையான இறையச்சம் விதைக்கவேண்டும். அதில் நிலைத்திருக்க படைத்த இறைவனுக்கு அனுதினமும் நன்றிகூறும் வழிபாட்டை கற்பிக்கவேண்டும். அவர்கள் தங்கள் அன்றாடப் பொறுப்புகளை நிறைவேற்ற தடையாக நிற்கும் மதுவை அருந்தினால் இம்மையிலும் மறுமையிலும் உண்டாகும் தீமைகள் குறித்து எச்சரிக்கவேண்டும். அவற்றை மீறுவோரின் தீமைகளில் இருந்து பொதுமக்களைக் காக்க அக்குற்றவாளிகளை உடனடியாக தண்டிக்கும் பொறுப்பை பொதுமக்களிடமே ஒப்படைத்து அதை சட்டபூர்வமாக்க வேண்டும். இதுவே இஸ்லாம் இத்தீமையை ஒழிக்கக் கூறும் வழி.\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் பிற்பகல் 3:12\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 16 அக்டோபர், 2014\nஇஸ்லாத்தில் ஆண்கள் மட்டும் பலதார மணம் செய்து கொள்ள அனுமதிக்கப் பட்டிருப்பது ஏன்\nஇஸ்லாம் என்பது இவ்வுலகைப் படைத்து பரிபாலித்துவரும் இறைவன் வழங்கும் வாழ்க்கை நெறி.\n1. பலதார திருமணத்திற்கான விளக்கம்:\nபலதார மணம் என்றால் ஒரு ஆணோ அல்லது பெண்ணோ ஒன்றுக்கு மேற்பட்ட ஜோடிகளை கொண்டிருப்பது. பலதார மணம் என்பது இரண்டு வகைப்படும். முதலாவது வகை ஒரு ஆண் ஒன்றுக்கு மேற்ப்பட்ட பெண்களை மணந்து கொள்வது. இதனை ஆங்கிலத்தில் பாலிகமி (POLYGAMY) என்பார்கள். இரண்டாவது வகை ஒரு பெண் ஒன்றுக்கு மேற்ப்பட்ட ஆண்களை மணந்து கொள்வது. இதனை ஆங்கிலத்தில் பாலியாண்டரி (POLYANDRY) என்பார்கள். முதலாவது வகை – அதாவது ஆண்கள் ஒன்றுக்கு மேற்ப்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்வது – இஸ்லாத்தில் சில நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இரண்டாவது வகை – அதாவது பெண்கள் ஒன்றுக்கு மேற்ப்பட்ட ஆண்களை திருமணம் செய்து கொள்வது – முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.\n2. உலகில் உள்ள வேதப் புத்தகங்களில் ‘ஒருவரை மாத்திரம் திருமணம் செய்து கொள்ளுங்கள்’ என்று வலியுறுத்துவது குர்ஆன் மாத்திரம்தான்.\nஇன்று உலகில் உள்ள வேதப் புத்தகங்களில் ‘ஒருவரை மாத்திரம் திருமணம் செய்து கொள்ளுங்கள்’ என்று வலியுறுத்துவது குர்ஆன் மாத்திரம்தான். மற்ற எந்த வேதப் புத்தகமும் ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்டு திருமணம் செய்யக்கூடாது என்று வலியுறுத்தவதில்லை. உலகில் இன்றைக்கு காணப்படும் – இந்துக்களின் வேதங்களான – இராமயணமோ – மஹாபாரதமோ – பகவத் கீதையோ – அல்லது கிறிஸ்துவர்களின் வேதமான பைபிளோ – அல்லது யூத மதத்தின் சட்ட நூலான ‘தல்முதிக்’ (TALMUDIC) கிலோ ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்து கொள்ள தடை பற்றிய அறிவிப்பு ஏதுமில்லை. மாறாக மேற்குறிப்பிடப்பட்டுள்ள வேதங்களின்படி ஆண்கள் எத்தனை பெண்களை வேண்டுமெனிலும் திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் பிற்காலத்தில் வந்த இந்து சாமியார்களும் – கிறிஸ்துவ தேவாலயங்களும் – யூதர்களும்தான் – ஆண்கள் ஒரு பெண்ணைத்தான் திருமணம்தான் செய்து கொள்ள வேண்டும் என கட்டளையிட்டு – பலதார மணத்திற்கு தடை விதித்தனர்.\nஇந்து வேதங்களில் குறிப்பிடப்படுபவர்களான தஸரதன் – கிருஷ்ணன் போன்றோர் – பல மனைவிகளை கொண்டிருந்ததாக – இந்து வேதப்புத்தகங்களே சாட்சியம் அளிக்கின்றது. ராமரின் தகப்பனார் தஸரதன் ஒன்றுக்கு மேற்பட்;ட மனைவிகளை கொண்டிருந்தார். கிருஷ்ணரும் பல மனைவிகளை கொண்டிருந்தார்.\nபைபிளில் ஆண்கள் ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற தடை இல்லாத காரணத்தால் ஆரம்ப காலங்களில் – கிறிஸ்துவ ஆண்கள் அவர்கள் விரும்பியபடி எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் கடந்த சில நூறாண்டுகளுக்கு முன்புதான் கிறிஸ்துவ ஆண்கள் ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கிறிஸ்துவ தேவாலயங்கள் தடை விதித்தன.\nயூத மதத்தில் ஆண்கள் பல பெண்களை திருமணம் செய்து கொள்வது அனுமதிக்கப் பட்டிருந்தது ஆப்ரகாமிற்கு மூன்று மனைவிகள் இருந்ததாகவும் சாலம��ுக்கு நூற்றுக் கணக்கான மனைவிகள் இருந்ததாகவும் யூத மதத்தின் சட்ட நூலான ‘தல்முதிக்’ (TALMUDIC) குறிப்பிடுகின்றது. கி.பி. 960 ஆம் ஆண்டில் தோன்றி 1030 ல் மரணித்த ரப்பி கெர்ஸான் பென் யகூதா (RABBI GERSHON BEN YEHUDAH) என்ற பெயருடைய யூதர் பலதார திருமணத்திற்கு எதிராக ஒரு சட்டம் இடும்வரை யூத ஆண்கள் மத்தியில் பல பெண்களை திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் தொடர்ந்தது. 1950 ஆம் ஆண்டின் இறுதியில் இஸரேலில் உள்ள யூதத் தலைமையகம் ஆண்கள் பல பெண்களை மணப்பதை தடை செய்து சட்டம் இடும் வரை இஸ்லாமிய நாடுகளில் வாழ்ந்து வரும் யூத ஆண்களிடமும் பல பெண்களை திருமணம் செய்து கொள்ளும் நிலை தொடர்ந்தது.\n1. பல தார மணம் செய்து கொள்வதில் இஸ்லாமியர்களைவிட இந்துக்களே முன்னனியில் உள்ளனர்:\nஇஸ்லாத்தில் பெண்களின் நிலை பற்றி ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழு (COMMITTEE OF THE STATUS OF WOMAN IN ISLAM) 1975 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின் 66 மற்றும் 67 ஆம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள புள்ளி விபரக் கணக்கின்படி 1951 ஆம் ஆண்டுக்கும் – 1961 ஆண்டுக்கும் இடைப்பட்ட 10 ஆண்டுகளில் இந்துக்களில் 5.06 சதவீத ஆண்கள் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட பெண்களை திருமணம் செய்து கொண்டிருந்தனர். ஆனால் 4.31 சதவீத இஸ்லாமிய ஆண்கள் மாத்திரமே ஒன்றுக்கும் மேற்ப்பட்ட பெண்களை திருமணம் செய்து கொண்டிருந்தனர். இந்திய அரசியலமைப்புச் சட்டபடி இஸ்லாமிய ஆண்கள் மாத்திரம்தான் ஒன்றுக்கு மேற்ப்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்ள முடியும். இந்துக்கள் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்வது இந்திய அரசியலமைப்புச் சட்டபடி சட்ட விரோதமாகும். இவ்வாறு இந்துக்கள் ஒன்றுக்கு மேற்ப்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்வது சட்ட விரோதமாக இருந்தாலும் – இஸ்லாமியர்களோடு ஒப்பிடும்போது இந்துக்களே ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்வதில் முன்னனி வகிக்கின்றனர்.\nமுந்தைய காலங்களில் இந்துக்களும் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்ள தடையேதும் இல்லாமல்தான் இருந்தது. 1954 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட இந்துத் திருமணச் சட்டத்தில்தான் இந்து மதத்தில் ஆண்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்வது தடை செய்யப் பட்டது. இன்றைக்கும் கூட ஒரு இந்து ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்ணை திருமணம் செய்யக்கூடாது என்று தடுப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டமேத் தவிர. இந்து வேதங்கள் ஆண்கள் பலதார மணம் செய்து கொள்வதை தடை செய்யவில்லை.\nஇப்போது நாம் இஸ்லாம் ஏன் – ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்து கொள்ள அனுமதித்துள்ளது என்பது பற்றி சற்று விரிவாக ஆராய்வோம்.\n2. அல்-குர்ஆன் ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்து கொள்வதை சில நிபந்தனைகளுடன் – அனுமதியளிக்கிறது.\nநான் முன்பே குறிப்பிட்டது போல் உலகில் உள்ள வேதப் புத்தகங்களில் ‘ஒருவரை மாத்திரம் திருமணம் செய்து கொள்ளுங்கள்’ என்று வலியுறுத்துவது குர்ஆன் மாத்திரம்தான். அல்-குர்ஆனின் அத்தியாயம் 4 சூரத்துல் நிஷாவின் மூன்றாவது வசனம் ‘உங்களுக்குப் பிடித்தமான பெண்களை – இரண்டிரண்டாகவோ – மும்மூன்றாகவோ – நன்னான்காவோ – மணந்து கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்).’ என்று சுட்டிக் காட்டுகின்றது.\nகுர்ஆன் வருவதற்கு முந்தைய கால கட்டங்களில் இஸ்லாத்தில் பலதார மணத்திற்கு தடையில்லாமல் இருந்தது. ஆண்கள் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டு இருந்தது. ஆண்களில் பெரும்பாலோர் பல பெண்களை திருமணம் செய்து கொள்பவர்களாக இருந்தனர். ஆனால் அல்-குர்ஆன் இறக்கியருளப்பட்ட பிறகு – இஸ்லாத்தில் ஓர் ஆண் நான்கு பெண்கள் வரை திருமணம் செய்து கொள்ளலாம் என அனுமதியளித்தது. ஒரு ஆண் கூடுதலாக நான்கு பெண்களை வரை திருமணம் செய்து கொள்ளலாம் – அதுவும் அப்பெண்களிடையே சமமான நீதி செலுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் – பலதார மணத்திற்கு வரைமுறை இட்டது.\nமேலும் அல்-குர்ஆனின் அத்தியாயம் 04 ஸுரத்துல் நிஷாவின் 129ஆம் வசனத்தில் – ‘(இறை விசுவாசிகளே) நீங்கள் எவ்வளவுதான் விரும்பினாலும் மனைவியரிடையே நீங்கள் நீதம் செலுத்த சாத்தியமாகாது’ என்று குறிப்பிடுகின்றது. மேற்படி வசனத்திலிருந்து இஸ்லாத்தில் பலதார மணம் என்பது ஒரு விதிவிலக்கேத் தவிர – கட்டாயமில்லை என்பதை தெரிந்து கொள்ளலாம்.\nஇஸ்லாத்தின் கொள்கைகளில் – செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவைகளை ஐந்து வகையாக பட்டியலிடுகிறது. அவையாவன:\n‘முஸ்தகப் ‘ – பரிந்துரைக்கப்பட்டவை அல்லது தூண்டப்பட்டவை\n‘மக்ரூ ‘ – அனுமதிக்கப் படவும் இல்லை – அதே சமயத்தில் தடுக��கப்படவுமில்லை.\n‘ஹராம் ‘- கண்டிப்பாக தடை செய்யப் பட்டவை.\nமேற்படி ஒரு ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட (கூடுதலாக நான்கு வரை) திருமணம் செய்து கொள்வது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றேத் தவிர கட்டாயக் கடமை அல்ல. ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொண்ட ஒரு இஸ்லாமியர் – ஒரே ஒரு பெண்ணை மட்டும் திருமணம் செய்து கொண்ட மற்றொரு இஸ்லாமியரைவிட எந்த விதத்திலும் உயர்ந்தவர் இல்லை.\n3. சராசரியாக பெண்ணினத்தின் வாழ்க்கைக் கால அளவு – ஆணிணத்தின் வாழ்க்கைக் கால அளவைவிட அதிகமானது.\nஇயற்கையிலேயே ஆணிணமும் – பெண்ணிணமும் சரிசமமான விகிதத்தில்தான் பிறக்கின்றனர். நோய் எதிர்ப்பு சக்தியில் ஆணிணத்தை மிஞ்சியதாக பெண்ணிணம் அமைந்துள்ளது. நோய்கிருமிகளை எதிர்கொள்வதில் பெண் குழந்தைகள் – ஆண் குழந்தைகளைவிட அதிக சக்தி வாய்ந்தவைகளாக உள்ளன. இந்த காரணத்தினால் குழந்தைப் பருவத்தில் பெண் குழந்தைகள் மரணிப்பதைவிட ஆண் குழந்தைகள்தான் அதிகமாக மரணிக்கின்றன.\nயுத்தங்களில் பெண்களைவிட ஆண்களே அதிகமாக கொல்லப்படுகிறார்கள். விபத்துக்களிலும் – நோய்வாய்ப்பட்டும் இறப்பவர்களில் பெண்களைவிட ஆண்களின் விகிதாச்சாரமே அதிகம். ஆண்களின் வாழ்க்கைக் காலம் – பெண்களின் வாழ்க்கை காலத்தைவிட குறைவாகவே இருப்பதால் – எந்த குறிப்பிட்ட காலகட்டத்திலும் – மனைவியை இழந்த கணவர்களை விட கணவனை இழந்த மனைவியரே இவ்வுலகில் அதிகம் காணப்படுகின்றனர்.\n4. கருவிலேயே பெண்குழந்தை என்று கண்டறியப்பட்டால் உடனடியாக கலைக்கப்படுவதாலும் – பெண் சிசுவதைகளாலும் – இந்திய மக்கள் தொகையில்; பெண்களின் எண்ணிக்கையை விட ஆண்களே எண்ணிக்கையே அதிகம். மேற்படி நிகழ்வு இல்லையெனில் இந்தியாவிலும் ஆண்களைவிட பெண்களே அதிக எண்ணிக்கையில் இருப்பர்.\nமக்கள் தொகையில்; பெண்களின் எண்ணிக்கையை விட ஆண்களின் எண்ணிக்கை அதிகம் கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பெண்கருக்கள் என்று கண்டறியப்பட்டால் உடனடியாக கலைக்கப்படுவதும் பிறந்த குழந்தை பெண் என்று தெரிந்தால் சிசுவதை செய்து\nகொல்லப்படுவதுமே இதற்கு காரணம் ஆகும். இந்தியாவில்; மாத்திரம் ஒரு வருடத்திற்கு பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட கருக்கள் – பெண் என்று அடையாளம் காணப்பட்டப் பிறகு கலைக்கப்படுகின்றன. அல்லது அழிக்கப் படுகின்றன. இந்த கொடிய செயல் நிறுத்தப்பட்டால் இந்தியாவிலும் – ஆண்களின் எண்ணிக்கையைவிட – பெண்களின் எண்ணிக்கையே மேலோங்கி இருக்கும்.\n5. உலக மக்கள் தொகையில் ஆண்களின் எண்ணிக்கையைவிட பெண்களின் எண்ணிக்கையே மேலோங்கி நிற்கிறது.\nஅமெரிக்காவில் உள்ள மக்கள் தொகையில் உள்ள பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 78 லட்சம் அதிகமாகும். அமெரிக்க தலைநகர் நியூயார்க்கில் மாத்திரம் – பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 10 லட்சம் அதிகமாகும். அமெரிக்க தலைநகர் நியூயார்க்கின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பாகம் ஓரிணச் சேர்க்கையில் நாட்டமுள்ள ஆண்கள். அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் மேற்சொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மாத்திரம் இரண்டரை கோடியாகும். மேற்படி நபர்கள் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் என்பது நாம் அறிந்த செய்தி. அதே போல் பிரிட்டனில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 40 லட்சம் அதிகமாகும். ஜெர்மனியில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 50 லட்சம் அதிகமாகும். ரஷ்யாவில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 90 லட்சம் அதிகமாகும். உலகில் உள்ள மொத்த மக்கள் தொகையில் எத்தனை கோடி பெண்கள் ஆண்களைவிட அதிகம் என்பதை அறிந்தவன் எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனே.\n6. ஒரு ஆண் ஒரு பெண்ணைத்தான் திருமணம் முடிக்க வேண்டும் என்று வரையறை ஏற்படுத்துவது – நடைமுறைக்கு சாத்தியக் கூறானது அல்ல.\nஒரு ஆண் ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நிலை இருக்குமானால் அமெரிக்காவில் மாத்திரம் 3 கோடி பெண்கள் திருமணம் முடித்துக்கொள்ள ஆண்கள் இல்லாத நிலைதான் ஏற்படும். (அமெரிக்காவில் இரண்டரை கோடி ஆண்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருக்கிறார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்). அதுபோல – பிரிட்டனில் 40 லட்சம் பெண்கள் திருமணம் முடித்துக்கொள்ள ஆண்கள் இல்லாத நிலையும் ஜெர்மெனியில் 50 லட்சம் பெண்கள் திருமணம் முடித்துக்கொள்ள ஆண்கள் இல்லாத நிலையும் ரஷ்யாவில் 90 லட்சம் பெண்கள் திருமணம் முடித்துக்கொள்ள ஆண்கள் இல்லாத நிலையும்தான் ஏற்படும்.\nஉதாரணத்திற்கு திருமணம் முடிக்காத என்னுடைய சகோதரி அல்லது தங்களுடைய சகோதரி திருமணம் முடிக்க ஆண்கள் இல்லாத நிலையில் உள்ள அமெரிக்காவில் வசித்து வருவதாக வைத்துக் கொள்வோம். அவருக்கு இரண்டு வாய்ப்புகளே உள்ளன. ஒன்று ஏற்கெனவே திருமணம் ஆன ஒருவரை கணவராக ஏற்றுக் கொள்வது. அல்லது அவர் அமெரிக்காவின் ‘பொதுச் சொத்தாக மாறுவது’. இவை இண்டையும் தவிர வேறு வாய்ப்பே இல்லாத நிலையில் அமெரிக்காவின் ‘பொதுச் சொத்தாக’ மாறுவதைவிட ஏற்கெனவே திருமணம் ஆன ஒருவரை கணவராக ஏற்றுக் கொள்வது என்கிற முதல் வாய்ப்பைத்தான் சிறந்த புத்திசாலி தேர்ந்தெடுப்பார்.\nமேற்கத்திய கலாச்சாரத்தில் ஒரு ஆண் பல பெண்களுடன் தொடர்பு கொண்டிருப்பது சர்வ சாதாரணம். இது போன்ற நிலைகளில் பெண்ணுக்கு பாதுகாப்பற்ற நிலையும் – சமூகத்திற்கு பயந்து வாழக் கூடிய நிலையும் உண்டாகிறது. அதே சமூகத்தில் ஒரு பெண் – ஒரு ஆணுக்கு – இரண்டாவது மனைவியாக இருப்பதை முழு மனதுடன் சமுதாயம் ஏற்றுக் கொள்வதுடன் – அந்த பெண்ணுக்கு மரியாதையான கௌரவமான பாதுகாப்பான வாழ்க்கையும் அமைகிறது.\nஏற்கெனவே திருமணம் ஆன ஒருவரை கணவராக ஏற்றுக் கொள்வது. அல்லது ‘பொதுச் சொத்தாக மாறுவது’ என இவை இண்டையும் தவிர வேறு வாய்ப்பே இல்லாத நிலையில் உள்ள பெண்ணுக்கு – இஸ்லாமிய மார்க்கம் முதலாவது நிலையை ஏற்றுக் கொள்ளச் சொல்லி – இரண்டாவது நிலையை முற்றிலும் மறுக்கச் சொல்கிறது.\nஇஸ்லாத்தில் ஆண்கள் கூடுதலாக நான்கு பெண்கள்வரை திருமணம் செய்து கொள்வதற்கு இன்னும் ஏராளமான காரணங்கள் இருந்தாலும் – முக்கியமாக பெண்களின் மானத்தை பாதுகாக்கவே ஆண்கள் பலதார மணம் செய்து கொள்வது சில நிபந்தனைகளுடன் அனுமதிக்கப் பட்டுள்ளது.\nமூல நூல்: டாக்டர். ஜாகிர் நாயக் அவர்களுடன் அனைத்து மதத்தவர்களும்\nஆங்கில மூலம்: டாக்டர் ஜாகிர் நாயக்\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் முற்பகல் 8:48\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநமது வாழ்வு.... நோக்கம் கொண்டதா நோக்கமற்றதா இன்று நாம் உயிருடன் இருப்பது எந்த அளவிற்கு உண்மையோ அது போலவே என்றேனும் ஒரு நாள் மரணிப்...\nகடவுள் மறுப்பை கொள்கையாகக் கொண்ட ஒரு சிலர் ஒன்று சேர்ந்தால் உடனே அதை \"சுயமரியாதை இயக்கம்\" என்று பெயரிட்டுக் கொள்வதை நாம் காண்கிறோ...\nஇயேசு நாதரின் அற்புதப் பிறப்பு\nஇயேசு நாதரின் அற்புதப் பிறப்பு திருக்குர்ஆனில் ஒரு அத்தியாயம் உண்டு. அந்த அத்தியாயத்தின் பெயரே ���ரியம் என்பது. அதில்தான் இந்த அரிய செய்...\nதற்கொலை இறைவனின் முடிவுப் படியா\nஇறைவனின் நாட்டமின்றி எதுவும் நடக்காது என்று சொல்லும்போது ஒரு சிலர் தற்கொலையும் இறைவனின் முடிவுபடிதான் நடக்கிறதா\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஇயேசுவை ஏன் தேவனாக ஏற்பதில்லை\nகேள்வி: இயேசுநாதரை நம்புகிறோம் என்று சொல்லும் நீங்கள், ஏன் அவரை தேவனாக ஏற்க மறுக்கிறீர்கள் - சகோதரர் வின்சென்ட், பெங்களூர் பதில்: ...\nஅழகிய அறிவுரையால் அடங்கிய வாலிபன்\n- படைத்தவனே இறைவன் , - வாழ்க்கை என்பது ஒரு பரீட்சை , - இதில் நம் அனைவரது செயல்களும் இறைவனது கண்காணிப்பில் உள்ளன. - இ...\nவிமர்சகர்களுக்கு விருந்தாக அழுகிய மாமிசம்\nமாயிஸ் என்ற ஒரு மனிதரை அவர் புரிந்த விபச்சாரக் குற்றம் உறுத்திக்கொண்டே இருந்தது. இவ்வுலகில் செய்யப்படும் பெரும்பாவங்களுக்கு இவ்வுலகிலேயே அதற...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜனவரி 2019 இதழ்\nபொருளடக்கம் ------------------------ கொலை கொலையாகத் தற்கொலைகள்-2 அஸ்திவாரம் இல்லாத ஆளுமை வளர்ப்பு -6 ஆளுமை வளர்ச்சிக்கு ஆழமான அடித்தள...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜனவரி 2021 இதழ்\nபொருளடக்கம்: ஈடிணையில்லா சீர்திருத்தவாதியாக நபிகளார்-2 பாவமன்னிப்பு பற்றிய தெளிவு தந்த மாமனிதர்-2 பாவமன்னிப்பு பற்றிய தெளிவு தந்த மாமனிதர் -5 குற்றவாளிகள் தண்டனையை கேட்டுப் பெறும் அ...\nமதுவை ஒழிக்க நடைமுறை சாத்தியமான தீர்வு\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - நவம்பர் 2014\nமாமனிதர் மது ஒழித்த வரலாறு\nஇறைவன் மதுவிலக்கை ஏன் அமுல்படுத்தவில்லை\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nவலைப்பதிவு காப்பகம் டிசம்பர் (7) நவம்பர் (3) அக்டோபர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (4) ஜூன் (6) மே (1) ஏப்ரல் (2) மார்ச் (9) பிப்ரவரி (3) ஜனவரி (4) டிசம்பர் (5) நவம்பர் (2) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (6) ஜூன் (2) மே (3) ஏப்ரல் (5) மார்ச் (4) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (3) நவம்பர் (4) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (5) ஜூலை (7) ஜூன் (1) மே (3) ஏப்ரல் (2) மார்ச் (3) பிப்ரவரி (7) ஜனவரி (1) டிசம்பர் (8) நவம்பர் (3) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (8) ஜூலை (4) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (4) மார்ச் (8) பிப்ரவரி (9) ஜனவரி (7) டிசம்பர் (9) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (2) ஜூலை (2) ஜூன் (11) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (6) பிப்ரவரி (2) ஜனவரி (4) டிசம்பர் (2) நவம்பர் (4) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (9) ஜூன் (4) மே (9) ஏப்ரல் (9) மார்ச் (4) பிப்ரவரி (5) ஜனவரி (8) டிசம்பர் (13) நவம்பர் (3) அக்டோபர் (7) செப்டம்பர் (8) ஆகஸ்ட் (5) ஜூலை (4) ஜூன் (5) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (17) பிப்ரவரி (9) ஜனவரி (6) டிசம்பர் (2) நவம்பர் (1) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (2) மே (2) ஏப்ரல் (7) பிப்ரவரி (10) ஜனவரி (10) டிசம்பர் (18) நவம்பர் (53) அக்டோபர் (22) செப்டம்பர் (27)\nபணம் வந்த கதை (1)\nபொறுமை என்ற ஆயுதம் (1)\nமனித இன வரலாறு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2021-01-21T07:42:11Z", "digest": "sha1:TKPV6QE6RXMEGMLOSDDSM7MEMSPV3GEQ", "length": 7155, "nlines": 58, "source_domain": "newcinemaexpress.com", "title": "பெண்கள் கிரிக்கெட்டை பற்றி அருண்ராஜா காமராஜ் இயக்கும் படம்", "raw_content": "\nராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர் நடிக்கும் “ருத்ரன்”\nமோகன் ராஜா இயக்கத்தில் உருவாகும் சிரஞ்சீவியின் 153-வது படம்\nமுதல் முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்கும் ஆரி அர்ஜுனன்\nMX Player ல் வெளியாகவுள்ள தமிழ் க்ரைம் திரில்லர் “குருதி களம்”\nபிரம்மாண்ட அரங்குகளில் ‘கலியுகம்’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தன்னை மாற்றிகொன்டாரா ஜித்தன் ரமேஷ்..\nYou are at:Home»News»பெண்கள் கிரிக்கெட்டை பற்றி அருண்ராஜா காமராஜ் இயக்கும் படம்\nபெண்கள் கிரிக்கெட்டை பற்றி அருண்ராஜா காமராஜ் இயக்கும் படம்\nஅருண்ராஜா காமராஜ் தான் இயக்கத்தில் கால் பதிக்கும் செய்தியை வெளியிட்டதிலிருந்தே அது குறித்து சினிமா ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு அவர் இயக்குனர் அவதாரம் எடுத்தது மட்டுமில்லாமல் அவர் அதற்கு தேர்ந்தெடுத்துள்ள கதை களமும் தான் காரணம்.\nஇதுவரை இந்திய சினிமாவிலேயே யாரும் கையாலாத பெண்கள் கிரிக்கெட்டை பற்றி ஒரு கதையை எழுதி இயக்கவுள்ளார் அருண்ராஜா காமராஜ். இந்திய கிரிக்கெட் அணிக்கு விளையாடியவரும், பயிற்சியாளருமான தேவிகா பஃல்ஷிகார் இப்படத்திற்கு தனது ஆதரவை தெரிவித்தது மட்டுமில்லாமல் இப்படத்திற்கு தன்னால் முடிந்த அனைத்து உதவியையும் தான் செய்ய தயாராக இருப்பதாக கூறியிருப்பது தான் தற்போதய பரபரப்பான செய்தி.\nதேவிகா இந்த அறிவிப்பு தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக்களிப்பதாகவும், அவரது உதவியை சந்தோஷமாக ஏற்றுக்கொள்வதாகவும், இப்படத்தின் தரத்திற்கும் விளம்பரத்திற்கு இது மிகவும் உதவியாக இருக்கும் எனவும் அருண்ராஜா காமராஜ் கூறியுள்ளார்.\nஇப்படத்தில் இந்திய பெண்கள் அணியை சேர்ந்த யாரேனும் நடிக்க விரும்பினால் தான் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதாகவும் அருண்ராஜா கூறியுள்ளார். ஒரு பெரிய அளவில் இப்படத்திற்கான நடிகைகள் தேர்வு நடத்தப்படவுள்ளது. கிரிக்கெட் ஆட தெரிந்த, நன்கு நடிக்கவும் தெரிந்த பெண்களுக்கு இந்த தேர்வு ஒரு அருமையான வாய்ப்பாக அமையும் என நம்பப்படுகிறது.\nராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர் நடிக்கும் “ருத்ரன்”\nமோகன் ராஜா இயக்கத்தில் உருவாகும் சிரஞ்சீவியின் 153-வது படம்\nமுதல் முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்கும் ஆரி அர்ஜுனன்\nJanuary 21, 2021 0 ராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர் நடிக்கும் “ருத்ரன்”\nJanuary 20, 2021 0 மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகும் சிரஞ்சீவியின் 153-வது படம்\nJanuary 20, 2021 0 முதல் முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்கும் ஆரி அர்ஜுனன்\nJanuary 20, 2021 0 MX Player ல் வெளியாகவுள்ள தமிழ் க்ரைம் திரில்லர் “குருதி களம்”\nJanuary 21, 2021 0 ராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர் நடிக்கும் “ருத்ரன்”\nJanuary 20, 2021 0 மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகும் சிரஞ்சீவியின் 153-வது படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-21T09:00:14Z", "digest": "sha1:B77IST472S6D3ISQ37E7OTNTCYLHQUTP", "length": 8013, "nlines": 271, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nAntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nKanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nA.Muthamizhrajanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nKanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nTVA ARUNஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n+ மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயில...\nதானிய��்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nபகுப்பு:தமிழ் நீக்கப்பட்டது using HotCat\nபகுப்பு:தமிழ் மின்னூலகங்கள் நீக்கப்பட்டது; பகுப்பு:தமிழ் எண்ணிம நூலகங்கள் சேர்க்கப்பட...\nபகுப்பு:இணையப் பல்கலைக்கழகங்கள் நீக்கப்பட்டது; பகுப்பு:இணையவழிக் கல்வி‏‎ சேர்க்கப்பட்...\nதமிழ் இணையப் பல்கலைக்கழகம், தமிழ் இணையக் கல்விக்கழகம் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளத...\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-21T08:09:47Z", "digest": "sha1:P66PULRXNITXU5ZUYPAONDR4SITF4WSK", "length": 6412, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:திருப்பீடம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► திருத்தந்தையர்கள்‎ (6 பகு, 83 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 12 பக்கங்களில் பின்வரும் 12 பக்கங்களும் உள்ளன.\nதிருத்தந்தைத் தேர்தல் அவை 2013\nதிருப்பீடத் தேர்தல் அவை 2013இல் பங்கேற்கும் கர்தினால்மார்\nதிருப்பீடத் தேர்தல் அவை 2013இல் முன்னணி கர்தினால்மார்\nதூய உரோமைத் திருச்சபையின் பொருளாளர்\nபதினாறாம் பெனடிக்ட் பணி துறப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2015, 19:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/agriculture/minister-m-r-vijayabaskar-says-that-separate-company-will-be-set-up-in-karur-388140.html?utm_source=articlepage-Slot1-18&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-01-21T07:30:44Z", "digest": "sha1:IQXBI4ZU7WHBWJBXWEY7WGOZVBAO7RMI", "length": 18412, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "Drumstick in Karur: கரூரில் அதிகம் விளையும் முருங்கைக்காய்.. ரூ 3 கோடியில் நிறுவனம் அமைக்க ஏற்பாடு.. அமைச்சர் | Minister M.R. Vijayabaskar says that separate company will be set up in Karur - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜோ பிடன் பதவ��யேற்பு விழா கட்டுரைகள் திமுக அதிமுக\nவெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறினார் டிரம்ப்... ஜோ பிடன் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளவில்லை..\nதடுப்பூசி போட்டுக்கொண்ட சில மணி நேரத்தில் உயிரிழப்பு.. தடுப்பூசி காரணம் இல்லையாம்.. விசாரணை தீவிரம்\nஇந்தியாவிற்கு பெருமை... வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சீரம் தடுப்பூசி\nஅதிமுக ஆட்சியை கவிழ்க்க நினைத்தவர் ஓ.பி.எஸ்... திமுக குறுக்குவழியில் செல்ல விரும்பவில்லை -ஸ்டாலின்\nராணுவ ரகசியத்தை கசியவிட்டவர்களை தண்டியுங்கள்...கருணை காட்டாதீர்கள்...ஏ.கே. ஆண்டனி வலியுறுத்தல்\nதிடீரென அலறிய யானை.. காதுக்குள் ஆசிட் ஊற்றி.. தீ மூட்டி.. மிரண்டு போன டாக்டர்கள்.. உறைந்து போன ஊட்டி\nஅட நீங்களே பாருங்களேன்...கைதேர்ந்த குதிரை வண்டிக்காரர்போல்...குதிரை வண்டி ஒட்டி அசத்திய அமைச்சர்\nஸ்கூல் படிக்கும் பெண்ணுடன் பழக்கம்.. சலூன் கடைக்காரரை ஓட ஓட விரட்டி.. நடுக்கத்தில் கரூர்\nகுப்புச்சிப்பாளையம் ரோட்டில்.. அப்படியே \"மிரண்டு\" போய்ட்டாராமே ஸ்டாலின்.. காரணம் செந்தில் பாலாஜிதான்\nகரூரில் மாஸ் காட்டிய செந்தில்பாலாஜி... பிரம்மாண்டமான மக்கள் கிராம சபைக் கூட்டம்.. ஸ்டாலின் உற்சாகம்\nஓடும் பஸ்சில் கழன்று ஓடிய டயர்.. பாலபாரதிக்கு துப்பாக்கி மிரட்டல்.. 2020ல் கரூரை அதிர வைத்த வீடியோ\nவேளாண் சட்டத்தை எதிர்த்து ஏஜெண்டுகள் தான் போராடுகிறார்கள்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\nAutomobiles அதிரடி காட்டும் கோமகி ஒரே நேரத்தில் 3மின்சார டூ-வீலர்கள் இந்தியாவில் அறிமுகம் ஒரே நேரத்தில் 3மின்சார டூ-வீலர்கள் இந்தியாவில் அறிமுகம் இவற்றின் விலை எவ்ளோ தெரியுமா\nSports வில்லியம்சன், வார்னர் இருக்காருங்கோ... நடராஜன், சாஹாவும் இருக்காங்க... சிறப்பான எஸ்ஆர்எச்\nMovies என்ன பிகினி போட்டு நடிக்கிறேனா.. எப்போதும் அப்படி நடிக்க மாட்டேன்.. நடிகை கீர்த்தி சுரேஷ் கோபம்\nLifestyle நைட் நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதால் உடலில் நிகழும் சில பயங்கரமான விஷயங்கள்\nFinance டாடா கம்யூனிகேஷன்ஸ்-ஐ விட்டு மொத்தமாக வெளியேறும் மத்திய அரசு.. பங்குச்சந்தையில் தடாலடி வீழ்ச்சி..\nEducation தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற��றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகரூரில் அதிகம் விளையும் முருங்கைக்காய்.. ரூ 3 கோடியில் நிறுவனம் அமைக்க ஏற்பாடு.. அமைச்சர்\nகரூர்: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சுற்று வட்டார பகுதிகளில் அதிகம் விளையும் முருங்கைக்காயை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய அரசு சார்பில் சுமார் 3 கோடியே 25 லட்சத்தில் நிறுவனம் அமைக்க இருப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nமுருங்கைக்காய்.. ரூ 3 கோடியில் நிறுவனம் அமைக்க ஏற்பாடு.. அமைச்சர்\nகரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதி மழை இன்றி வறண்ட பகுதி. இந்தப் பகுதியில் முருங்கைக்காய்கள் பிரதான விவசாயமாக விவசாயிகள் செய்து வருகின்றனர்.\nவிளைச்சல் அதிகம் இருக்கும் சமயங்களில் 1 கிலோ 5 ரூபாய்க்கும் குறைவாகவும், விளைச்சல் குறைவாக உள்ள சமயங்களில் 1 கிலோ 100 ரூபாய் வரை இடைத்தரகர்களால் கொள்முதல் செய்யப்படுகிறது.\nஅதே போன்று செங்காந்தள் மலர் விவசாயத்தில் அதன் விதை மிக குறைவான விலைக்கு வாங்கும் இடைத்தரகர்கள் பல ஆயிரக்கணக்கில் விற்பனை செய்கின்றனர். இதனால் விவசாயிகள் பெரிதளவில் பாதிக்கப்படுகின்றன.\nகண்களுக்கு விருந்து.. பவானிசாகர் அணை நீர்த்தேக்கத்தில் மீனுக்காக காத்திருக்கும் பெலிகான் பறவைகள்\nஇது தொடர்பாக அப்பகுதி விவசாயிகள் இவற்றை மதிப்பு கூட்டுப் பொருட்களாக மாற்றி விற்பனை செய்ய அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் செய்தியாளர்களை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சந்தித்தார்.\nவிவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முருங்கை மற்றும் செங்காந்தள் மலர் விவசாயிகளை ஒன்றிணைத்து புதிதாக சங்கத்தை உருவாக்க உள்ளதாகவும், அவர்களுக்கு கிடைக்க கூடிய நியாயமான விலை கிடைக்க வழி வகை செய்ய இருப்பதாக தெரிவித்தார்.\nமுன்னோடி விவசாயிகள்- வேளாண் சாதனையாளர்களை உலகுக்கு அறிமுகம் செய்வோம்\nமேலும், இப்பகுதியில் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் முருங்கைக்காய் பவுடர் செய்து மதிப்பு கூட்டுப் பொருளாக மாற்றி விற்பனை செய்யும் நிறுவனம் 3 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளதாக தெரிவித்தார்.\nகரூர் கலெக்டர் ஆபிஸ் கேட் முன்பு தீக்குளித்த இளைஞர��.. பரவும் பகீர் சிசிடிவி காட்சி\nதமிழக அரசு சட்டத்தால் நிறைவேறிய ஐஸ் வியாபாரி மகனின் எம்பிபிஎஸ் கனவு.. முழு செலவையும் ஏற்ற அமைச்சர்\nசெந்தில்பாலாஜி மீது அட்டாக்கை தொடங்கிய அண்ணாமலை... ரசிக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்..\nதொகுதிக்கு 25,000 திமுக வாக்காளர்களை நீக்க சதி... செந்தில்பாலாஜி பரபரப்புக் குற்றச்சாட்டு..\nஇரண்டு பச்சிளம் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று.. தூக்கில் தொங்கிய தாய்.. அதிர்ச்சியில் கரூர்\nஇன்னொருவர் பெத்த குழந்தைக்கு நாம் பெயர் வைக்கக் கூடாது... யாரால் வந்தது சாலை..\nதிண்டுக்கல் சிறுமி பாலியல் வன்முறை விவகாரம்.. குற்றவாளி விடுவிப்பை எதிர்த்து மேல்முறையீடு.. ஜோதிமணி\nஎமனாக வந்த இரும்பு தூண்.. கரூரில் காரில் சென்ற புதுமண தம்பதி உயிரிழப்பு\nபந்தயம் கட்டுகிறேன்.. முடிந்தால் ஜெயித்துப்பார்.. அமைச்சர் எம்.ஆர்.வி.க்கு செந்தில்பாலாஜி சவால்..\nகூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் எம்.ஆர்.வி. படை... கலக்கும் கரூர்.. அப்செட்டில் செந்தில்பாலாஜி..\nதமிழகத்தில் தாமரை ஒரு போதும் மலராது... தேர்தலுக்கு மக்கள் காத்திருக்கிறார்கள் -ஜோதிமணி எம்.பி\nராத்திரி செல்போனில் சார்ஜ் போட்டு படுத்து தூங்கிய குடும்பம்.. வெடித்து சிதறி.. 3 பேரும் பரிதாப மரணம்\n6 வருடமாக சென்னையில் உறங்கிக் கொண்டிருக்கும் பேரபாயம்.. 740 டன் அம்மோனியம் நைட்ரேட்.. பின்னணி என்ன\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nagriculture karur விவசாயம் கரூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltv.lk/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2021-01-21T09:15:08Z", "digest": "sha1:WLOZPK3ZFEP3A5KBIUZ24CDFPKYXZNYA", "length": 18386, "nlines": 155, "source_domain": "tamiltv.lk", "title": "உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்! – Tamiltv.lk", "raw_content": "\nதிருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nசிறப்பாக நடைபெற்ற கெவின் சர்வதேச பாடசாலையின் முன்பள்ளி மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு\nமேல் மாகாண பாடசாலைகளை பெப்ரவரி ஆரம்பிக்க நடவடிக்கை\nதமிழ்த் தேசியக் கட்சிகளின் யோசனையைத் தூக்கியெறிக – ஜ.நா. உறுப்புரிமை நாடுகளிடம் கோருகின்றது அரசு\nபாலியல் வன்முறை தொடர்பான குற்றவியல் சட்டக் கோவையில் திருத்தம்\nகணவரின் சந்தேகமே நடிகை சித்ராவின் தற்கொலைக்கு க���ரணம்- போலீஸ் அறிக்கையில் தகவல்\nடிரம்பின் கொள்கை முடிவுகளை தலைகீழாக மாற்றிய பைடன்.. முதல் நாளிலேயே 15 உத்தரவுகள்\nஅமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன்\nஅமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக பதவியேற்றார் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ்\nதூக்கத்தில் இருந்து எழுப்பி பாசமாக சாப்பிட அழைத்த மனைவி – ஆத்திரத்தில் கணவன் செய்த கொடுஞ்செயல்\nஜே.ஆரின் வழியில் ஆட்சி எம் வசமாகும்\nகூட்டமைப்பில் இருந்து விலகும் டெலோ – செல்வம் அடைக்கலநாதன் கருத்து\nஅரசியலில் வாரிசுகள் தலைமை வகிப்பதுதான் ஜனநாயக ஆபத்து – மோடி\nவிடுதலைப் புலிகள் அமைப்பு தோன்றியது ஏன் அரசை எச்சரிக்கும் தென்னிலங்கை எம்.பி\nநேர்மையான மனிதனுக்கு ஒரு முகமே இருக்கும் -கோட்டாபயவுக்கு பதிலடி\nமேல் மாகாண பாடசாலைகளை பெப்ரவரி ஆரம்பிக்க நடவடிக்கை\nஇணையவழியாக A/L படிக்க மடிக்கணிணி இல்லையென்பதால் லட்சாதிபதி நிகழ்ச்சிக்கு வந்தேன்\nமகளுக்கு ஒன்லைனில் படிக்க உதவி செய்த தாய் பரிதாபமாக மரணம்\nஇடமாற்றத்தில் பாரபட்சம் காட்டக் கூடாதென வலியுறுத்தி யாழில் ஆசிரியர்கள் போராட்டம்\nக.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் – கல்வி அமைச்சர்\nஇன்று தொடங்கும் தாய்லாந்து ஓபன் போட்டியில் சிந்து, சாய்னா சாதிப்பார்களா\nகிரிக்கெட்டில் இருந்து விலக திஸர பெரேரா, மனைவி காரணம் – ஷெஹான் ஜயசூரிய\nபொறியாளராகும் வாய்ப்பை மறுத்து தடகள வீராங்கனையாக சாதித்த கதை\nவெறும் மூன்றே மாதத்தில் சரித்திரத்தில் இடம் பிடித்த நடராஜன்\nகுடும்ப வன்முறை, வறுமை ஆகிய தடைகளை வென்று இந்திய ரக்பி அணியில் இடம் பிடித்த சுமித்ரா\nகொரோனா தொற்றை விரைவாக அடையாளம் காண அதிவேக இரத்த பரிசோதனை முறை அறிமுகமாகிறது\nபிரைவசி பாலிசி விவகாரத்தில் அந்தர் பல்டி அடித்த வாட்ஸ்அப்\nஅசத்தல் அம்சங்களுடன் சோனியின் குட்டி டிரோன் அறிமுகம்\nபயனாளர்களின் அச்சம் குறித்து வட்ஸ்அப் நிறுவனம் விளக்கம்\nஇணையத்தளம் மூலம் சூட்சுமமான முறையில் பெண்கள் செய்த தொழில்\n21.01.2021 இன்றைய நாளுக்கான உங்களின் ராசிபலன் விபரம்\n20.01.2021 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n18.01.2021 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஅதிர்ஷ்டம் உங்களை தேடி வர 12 ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்\nதீய சக்திகளிடமிருந்து உ��்க வீடு பாதுகாப்பா இருக்க இதை கடைபிடிங்க..\nபாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார் – இயக்குனர் மீது கவர்ச்சி நடிகை மீடூ புகார்\nஏழை வியாபாரி குழந்தைகளின் படிப்பிற்கு உதவிய தல அஜித் எவ்வளவு பணத்தொகை அளித்துள்ளார் தெரியுமா\nஒரு டஜன் குழந்தைகள் பெற்றுக் கொள்வேன் – பிரபல நடிகையின் ஆசை\nஅஞ்சலி பாப்பாவாக இருந்த குழந்தை தற்போது எப்படி உள்ளார் தெரியுமா\n98 வயதில் கொரோனாவை வென்ற பட நடிகர்\nகொரோனா வந்தா 5 மற்றும் 10 ஆவது நாள் தான் ரொம்ப முக்கியமாம் – ஏன் தெரியுமா\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nசர்க்கரை நோய் வராமல் தடுக்கும் வேப்பம் டீ\nமுகக்கவசம் அணியும் போது பொதுவாக செய்யக்கூடிய தவறுகள்\nரொறொன்ரோவின் முதல் பெரிய தடுப்பூசி மருந்தகம் திறப்பு\nஇலங்கையில் 2000 ஆயிரம் ரூபா நாணயத்தாள் மீள அறிமுகமாகிறது\nதங்கம் விலை கிடு,கிடு ஒரே நாளில் இந்திய ரூ.536 அதிகரிப்பு\nநாட்டின் பொருளாதாரம் 3.9 வீதத்தால் எதிர்மறை வளர்ச்சியை காட்டுவதாக மத்திய வங்கி ஆளுனர் தெரிவிப்பு\nஅரிசியின் விலையில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பு\nஉடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்\nஉடல் உறுப்பு தானத்தில் தொடர்ந்து 6 ஆவது முறையாக இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தைப் பெற்றிருக்கிறது.\nஇதற்கான விருதினை வெள்ளிக்கிழமை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் இணையவழியில் வழங்க, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அதனை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பெற்றுக் கொண்டார்.\nதொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது: இந்தியாவிலேயே தமிழ்நாடு சுகாதாரத் துறை பல்வேறு அம்சங்களில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக பாராட்டுகளைப் பெற்று வருகிறது.\nஇந்த வரிசையில் டபுள் ஹாட்ரிக் என்று சொல்லும் அளவுக்கு தொடர்ந்து 6ஆவது முறையாக உடல் உறுப்பு தானம் மற்றும் அறுவைச் சிகிச்சையில் தமிழ்நாடு மத்திய அரசின் விருதினைப் பெறுகிறது.\nஇதுவரை 1,392 கொடையாளர்களிடமிருந்து 8,242 உடல் உறுப்புகள் வெளிப்படைத்தன்மையுடன் தானமாகப் பெறப்பட்டு பதிவு முன்னுரிமை அடிப்படையில் அவை தேவைப்படுவோருக்கு பொருத்தப்பட்டுள்ளன.\nகுறிப்பாக இந்த கரோனா பரவல் காலத்திலும் கூட, 107 பேருக்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சையும், 183 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையும், 6 பேருக்கு நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் குறிப்பிட்டுச் சொல்லி பாராட்டியுள்ளார்.\nதுயரமான அந்த நேரத்திலும் உடல் உறுப்பு தானம் வழங்க வேண்டும் என முன்வந்த இறந்தவர்களின் உறவினர்களுக்கு விருதினை காணிக்கையாக்க விரும்புகிறேன்.\nஅதேபோல, கொடையாளர் குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதற்கான முன்மொழிவுகளும் அரசிடம் உள்ளன. மத்திய அரசு வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை வழங்கக் கோரியுள்ளோம்.\nமேலும், உடல் உறுப்புகளை விரைவாக எடுத்துச் செல்லும் ஏர் ஆம்புலன்ஸ் வசதி விரைவில் முதல்வரால் தொடங்கி வைக்கப்படவுள்ளது என்றார் விஜயபாஸ்கர்.\nகணவரின் சந்தேகமே நடிகை சித்ராவின் தற்கொலைக்கு காரணம்- போலீஸ் அறிக்கையில் தகவல்\nடிரம்பின் கொள்கை முடிவுகளை தலைகீழாக மாற்றிய பைடன்.. முதல் நாளிலேயே 15 உத்தரவுகள்\nதமிழ்த் தேசியக் கட்சிகளின் யோசனையைத் தூக்கியெறிக – ஜ.நா. உறுப்புரிமை நாடுகளிடம் கோருகின்றது அரசு\nகாத்தான்குடியில் உப கொத்தணி உருவாகக்கூடும்\nகளுவாஞ்சிகுடியில் பொங்கல் தினத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஒருவர் உயிரிழப்பு 9 பேர் படுகாயம்\nமட்டு நகரில் முதலாவது கொவிட் மரணம்\nகளுதாவளை பிரதான வீதியில் மோட்டர் சைக்கிள் விபத்து – நால்வர் படுகாயம் – இரு கடைகள் சேதம்\nசரிந்த வீடு கர்ப்பிணி மனைவியை காப்பாற்றி விட்டு.. உயிரை விட்ட கணவர்\nதனது சொந்த விமானத்தில் திடீரென இலங்கைக்கு வந்த பிரித்தானியாவின் முக்கிய நபர்\n“கொரோனா என்பதெல்லாம் பொய்” சர்ச்சையை கிளப்பிய உலகின் முதல் நோயாளி\nமிகச்சிறந்த மருத்துவசேவை வழங்கிய வைத்திய நிபுணர் சு.டிலக்குமார் – கல்முனை ஆதார வைத்தியசாலையில் இருந்து விடைபெற்றார்..\nபெண் மருத்துவர் உள்பட பல பெண்களை ஆபாச படமெடுத்து ஈவு இரக்கமின்றி மிரட்டிய கும்பல்\n10 ரூபாய் தருவதாக கூறி 5 வயது சிறுமி கற்பழிப்பு – 23 வயது வாலிபர் கைது\nமாட்டிறைச்சி இறக்குமதி விவகாரம் – நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் கடும் அமளி\nஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு புரெவி புயலாக உருவெடுத்தது – இந்திய வானிலை மையம் தெரிவிப்பு\nஉலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/west-indies-former-player-lara-hospitalized-at-mumbai-news-239018", "date_download": "2021-01-21T09:45:49Z", "digest": "sha1:R3IA3E2ZXQICW3V62BEHVUZSTU353QGN", "length": 9038, "nlines": 159, "source_domain": "www.indiaglitz.com", "title": "West Indies former player Lara hospitalized at Mumbai - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Sports » பிரையன் லாரா மும்பை மருத்துவமனையில் அனுமதி\nபிரையன் லாரா மும்பை மருத்துவமனையில் அனுமதி\nமேற்கிந்திய தீவுகளின் முன்னள் அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் சச்சின் தெண்டுல்கரின் நெருங்கிய நண்பருமான பிரையன் லாரா நெஞ்சு வலி காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nமும்பை பரேலில் உள்ள குளோபல் மருத்துவமனையில் லாரா அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் சிறிது நேரத்தில் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் இருந்து லாராவின் உடல்நிலை அறிக்கை வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஇங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை சச்சின் தெண்டுல்கருடன் நேரில் ரசித்த லாரா, அதன்பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இந்தியா வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்தியக் கிரிக்கெட் அணியைப் பார்த்தால் பயமாக இருக்கிறது… கிரிக்கெட் ஜாம்பவானின் நெகிழ்ச்சி கருத்து\nசென்னை அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட வீரர்கள் யார் யார்\nசிஎஸ்கேவில் இருந்து விலகும் முன்னணி கிரிக்கெட் வீரர்… அதிர்ச்சி டிவிட்\nகொரோனா வைரஸ் காமெடி அல்ல… பாதிப்பில் இருந்து மீண்ட நட்சத்திர வீராங்கனையின் வைரல் டிவிட்\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நடராஜன் இடம் பெறுவாரா\nநட்டியின் நடத்தையில் சந்தேகம்: வாங்கி கட்டிக்கொண்ட வார்னே\nபிரிஸ்பேன் டெஸ்ட்: இந்தியாவின் வெற்றிக்கு குவிந்து வரும் வாழ்த்துக்கள்\nஆஸ்திரேலிய வரலாற்றுச் சாதனையில் இந்தியக் கேப்டன் செய்த ஒரு அசத்தல் காரியம்… குவியும் பாராட்டு\nதல தோனி சாதனையை முறியடித்த இந்திய கிரிக்கெட் வீரர்… ஆஸ்திரேலியா களத்தில் அதிரடி\nஃபர்ஸ்ட் பால் கண்ணுக்கே தெரியல்ல: நடராஜனின் ஜாலி வீடியோ வைரல்\nநடராஜனுக்கு தமிழில் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த இன்னொரு இந்திய வீரர்… விழிபிதுங்கும் ரசிகர்கள்\nடெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்தினார் நடராஜன்… கூடவே ஐசிசி பாராட்டு\nஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நடராஜனுக்கு வாய்ப்பா\nதமிழில் பேசி ஆஸ்திரேலியாவின் கனவை கலைத்த அஸ்வின்\nடெஸ்ட் போட்டிக்கான வெள்ளை நிற ஜெர்சியில் நடராஜன்… வைரல் புகைப்படம்\nதிடீரென இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை\nதோனியை மனைவியுடன் சந்தித்த புதுமாப்பிள்ளை\nஐசிசி விருதுப்பட்டியல்… ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டிகளில் கலக்கிய சிறந்த கேப்டன், வீரர்கள் யார்\nமேக்ஸ்வெல்லை காப்பாற்றிய ஃபிளையிங் ஃபாக்ஸ் கேமிரா: ருசிகர வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/09/24022527/1909607/Mumbai-Receives-Seasons-Heaviest-Rainfall.vpf", "date_download": "2021-01-21T08:34:54Z", "digest": "sha1:NJXAH3AEVEAJF3GL62TELSWY6P3VAA7Y", "length": 19852, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "வரலாறு காணாத மழையால் வெள்ளக்காடான மும்பை - 28 செ.மீ. கொட்டித்தீர்த்தது || Mumbai Receives Season's Heaviest Rainfall", "raw_content": "\nசென்னை 21-01-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவரலாறு காணாத மழையால் வெள்ளக்காடான மும்பை - 28 செ.மீ. கொட்டித்தீர்த்தது\nபதிவு: செப்டம்பர் 24, 2020 02:25 IST\nவரலாறு காணாத மழையால் மும்பை நகரம் வெள்ளக்காடானது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது.\nவரலாறு காணாத மழையால் மும்பை நகரம் வெள்ளக்காடானது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது.\nஇந்த பருவமழை காலத்தில் ஏற்கனவே சில தடவை மும்பை நகரம் மழை வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், மீண்டும் வரலாறு காணாத மழை பெய்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு மேற்கு புறநகரில் மழை பெய்யத் தொடங்கியது. பின்னர் நகர் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இது நள்ளிரவில் பலத்த மழையாக மாறி விடிய-விடிய கொட்டித்தீர்த்தது.\nகாலையில் எழுந்த மக்கள் கண்விழித்து பார்த்தபோது தங்களது பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதே வேளையில் பல குடிசைப்பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், அங்கு வசித்த மக்கள் இரவு விடிய விடிய தூக்கத்தை தொலைத்து தவித்தனர்.\nவீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு பல குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து இருந்தது. அவசர வேலை காரணமாக வெளியே சென்றவர்கள் சாலையில் ஏரி போல தேங்கி இருந்த வெள்ளத்தில் சிக்கி கொண்டனர். வெள்ளத��தை கடந்து செல்ல முடியாமல் பலர் வாகனங்களை ஆங்காங்கே போட்டுவிட்டு செல்ல வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டது.\nபல இடங்களில் வாகனங்கள் மூழ்கி கிடந்தது பிரளயத்தின் சோக சுவடுகளாக அமைந்தது.\nமீண்டும் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததால், அவசர தேவை பணிகளை தவிர மற்ற அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவித்து மாநகராட்சி கமிஷனர் இக்பால் சகால் உத்தரவிட்டார். அதன்படி அரசு அலுவலகங்களும், ஏராளமான தனியார் நிறுவனங்களும் மூடப்பட்டன. ஐகோர்ட்டுக்கும் விடுமுறை விடப்பட்டது.\nசாலையில் 29 இடங்களில் இடுப்பளவுக்கு மேல் வெள்ளம் தேங்கியதால், பஸ் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ஒருசில பஸ்கள் மட்டும் மாற்று வழித்தடங்களில் திருப்பி விடப்பட்டு இயக்கப்பட்டன.\nசயான்-குர்லா, சுன்னாப்பட்டி-குர்லா இடையே தண்டவாளம் வெள்ளத்தில் மூழ்கி கால்வாய் போல காட்சியளித்தது. இதனால் மத்திய ரெயில்வேயில் சி.எஸ்.எம்.டி.- தானே, சி.எஸ்.எம்.டி.- வாஷி இடையே அத்தியாவசிய பணியாளர்களுக்காக இயக்கப்பட்டு வரும் மின்சார ரெயில்கள் அதிகாலை 5 மணி முதல் ரத்து செய்யப்பட்டன. இதேபோல மேற்கு ரெயில்வேயில் சர்ச்கேட்-அந்தேரி வழித்தடத்திலும் ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.\nபோக்குவரத்து அடியோடு முடங்கியதால் அத்தியாவசிய ஊழியர்கள் தங்களது பணியிடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். குறிப்பாக கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகள் கூட ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.\nநெடுந்தூர ரெயில்கள் செல்லும் நேரம் மாற்றியமைக்கப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். நகரம் வெள்ளத்தில் மிதந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கிபோனது.\nமீட்பு பணியை மாநகராட்சி முடுக்கி விட்டது. பேரிடர் மீட்பு படையினரும் வரவழைக்கப்பட்டு பொதுமக்களை காக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.\nஇதேபோல பக்கத்து மாவட்டங்களான தானே, பால்கர் மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கியதால் அங்குள்ள பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளித்தன.\nநேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மும்பையில் 28 செ.மீ. மழை பதிவாகி இருந்தது.\nமும்பையை பொறுத்தவரை 1974-ம் ஆண்டு முதல் பெய்த 4-வது பெருமழை இதுவாகும் என மும்பை வானிலை ஆய்வு ��ைய துணை இயக்குனர் கோசலிகர் தெரிவித்தார். இதில் அதிகப்பட்சமாக 1981-ம் ஆண்டு செப்டம்பர் 23-ந் தேதி 30.18 செ.மீ. மழை பெய்து இருந்தது. இந்த ஆண்டில் அதே செப்டம்பர் 23-ந் தேதி பெருமழை பெய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇடஒதுக்கீடு வழங்கினால் நீட் தேர்வின் தகுதி நீர்த்துப்போகும்- மத்திய அரசு\nசசிகலாவின் உடல்நலக்குறைவு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது- மனித உரிமை ஆணையத்தில் புகார்\nசசிகலா உடல்நிலை சீராக உள்ளது- டிடிவி தினகரன்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு\nசசிகலாவிற்கு கொரோனா தொற்று இல்லை- மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nஅதிபராக பதவியேற்ற ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் பணிகளை தொடங்கினார்\nபெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலா மூச்சுத்திணறலால் ஐசியுவில் மீண்டும் அனுமதி\nஇடஒதுக்கீடு வழங்கினால் நீட் தேர்வின் தகுதி நீர்த்துப்போகும்- மத்திய அரசு\nசித்தூர் அருகே கல்லூரி மாணவியை கொலை செய்த பிளஸ்-2 மாணவன் தற்கொலை\nசசிகலா 3 நாட்களுக்கு மருத்துவமனையில் இருப்பார்- மருத்துவமனை இயக்குநர்\nஓடும் ரெயிலில் மாரடைப்பு ஏற்பட்ட பெண்ணை கைகளில் தூக்கி சென்ற போலீஸ்காரர்\nசசிகலாவின் உடல்நலக்குறைவு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது- மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்\nபடப்பிடிப்புக்கு செல்லாமல் கிரிக்கெட் பார்த்த படக்குழுவினர்\nரிஷப் பண்ட் அபாரம்: பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி- தொடரை 2-1 எனக் கைப்பற்றியது இந்தியா\nடி நடராஜனிடம் சாம்பியன் கோப்பையை வழங்கி அழகு பார்த்த ரஹானே\nபிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு - வைரலாகும் வீடியோ\nசசிகலாவை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடு- 1000 வாகனங்களில் தொண்டர்கள் பயணம்\nபிரபல கிறிஸ்தவ மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை\nநாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் - பூமி இயக்குனர் கோபம்\nசுரேஷ் ரெய்னாவை தக்கவைத்த சிஎஸ்கே, யாரையெல்லாம் வெளியேற்றியது\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் சிவானி எடுத்த அதிரடி முடிவு - ரசிகர்கள் அதிர்ச்சி\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=124470", "date_download": "2021-01-21T08:17:13Z", "digest": "sha1:7BRBKYRSPDBAIOLTDMTP2ETWONZHLCTQ", "length": 4351, "nlines": 46, "source_domain": "tamil.adaderana.lk", "title": "2017க்குப்பின் முதன்முறையாக கோப்பையை வென்ற செரீனா", "raw_content": "\n2017க்குப்பின் முதன்முறையாக கோப்பையை வென்ற செரீனா\nஅமெரிக்காவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ். 2017-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற அவுஸ்திரேலிய ஓபனை வென்றார். அதன்பின் கர்ப்பிணியாக இருந்ததால் டென்னிஸில் இருந்து விலகியிருந்தார்.\nகுழந்தை பெற்றபின் தீவிர பயிற்சி மேற்கொண்டு மீண்டும் டென்னிஸில் ஆதிக்கம் செலுத்தினார். ஆனால் முக்கியமான சில தொடர்களில் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.\nஆனால் அவரால் கோப்பையை வெல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில்தான் ஆக்லாந்து கிளாசிக் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.\nஇறுதிப் போட்டியில் ஜெசிகா பெகுலாவை எதிர்கொண்டார். இதில் 6-3, 6-4 என நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.\nஇதன்மூலம் 2017-க்குப்பின் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதில் கிடைத்த பரிசுத் தொகையை அவுஸ்திரேலியா காட்டுத்தீ நிவாரணத்திற்கு வழங்கியுள்ளார்.\nஅமெரிக்க புதிய ஜனாதிபதிக்கு ஜனாதிபதி வாழ்த்து\nகட்டுநாயக்க மற்றும் மத்தலை விமான நிலையங்கள் திறப்பு\nசில பகுதிகளுக்கு 8 மணிநேர நீர்வெட்டு\nபண்டைய அங்கம்பொர கலையை தனது 2021 ஆண்டுக்கான நாட்காட்டியில் சித்தரித்த DIMO\nகொரோனா தொற்றுக்குள்ளான தயாசிறி வீடு திரும்பினார்\nதீபா எதிரிசிங்க தாக்கல் செய்த மனு நிராகரிப்பு\nசுகாதார நடைமுறைகளை மீறிய 103 நிறுவனங்கள்\nஅமெரிக்க புதிய ஜனாதிபதிக்கு பிரதமர் வாழ்த்து\nவிபத்தில் ஒருவர் பலி - CCTV காணொளி\nதொற்றுப் பரவலின் போது ஊழியர்களை பாதுகாப்பதற்காக வரையறைகளற்ற வைத்திய ஆலோசனைகளை வழங்கும் oDoc\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/nalanum-nandhiniyum-movie-audio-launch-stills-set-1/", "date_download": "2021-01-21T07:55:54Z", "digest": "sha1:JOBF2FLJR4D4YVILF6DJKUI2WOUOJKJJ", "length": 4149, "nlines": 56, "source_domain": "www.behindframes.com", "title": "Nalanum Nandhiniyum Movie Audio Launch Stills Set 1 - Behind Frames", "raw_content": "\n2:05 PM நெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\n5:41 PM குத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\n10:03 PM அதிமுகவின் கொடிகாத்த ���ுமரன்\n11:30 AM இசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\n1:38 PM வீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\nரஜினிகாந்த் பிறந்தநாள் விழா; கலைகட்டிய திருவிழா; ரசிகர்கள் கொண்டாட்டம்\nவரி இல்லா மாநிலமாக மாற்றுவோம் தமிழகத்தை; உருவானது “மை இந்தியா பார்ட்டி”\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=15694", "date_download": "2021-01-21T08:20:42Z", "digest": "sha1:OFLZN2SUPG4HS3M7QMUNQPCWSZEN4ANH", "length": 6464, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "வானத்து மனிதர்கள் » Buy tamil book வானத்து மனிதர்கள் online", "raw_content": "\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : இந்திரா சௌந்தர்ராஜன்\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் வானத்து மனிதர்கள், இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களால் எழுதி திருமகள் நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (இந்திரா சௌந்தர்ராஜன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகையில் பிடித்த மின்னல் - Kaiyil Pidiththa Minnal\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nகண்ணில் தெரியுதொரு தோற்றம் - Kannil Theriyuthoru Thotram\nஒரு நட்சத்திரம் நிலவைத் தேடுகிறது\nமனையாள் சுகம் - Manaiyal Sugam\nமிர்தாத்தின் புத்தகம் - Mirdadhin Puthagam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபொன்னியின் செல்வன் (பாகம் 3) - Ponniyen Selvan - 3\nஇராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் - Ravanan Maatchium Veelchium\nகேள்விகளால் ஒரு வேள்வி - Kealvikalal Oru Vealvi\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/colombo/srilanka-will-follow-india-first-policy-says-foreign-secretary-jayanath-colombage-395684.html?utm_source=articlepage-Slot1-16&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-01-21T08:09:37Z", "digest": "sha1:2OIAAY23ZB3WNYX6GSAHABCY5DG32SBS", "length": 22537, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியாவுக்கே முதலிடம்- சீனாவுக்கு அம்பந்தோட்டாவை கொடுத்தது தவறு- இலங்கை வெளியுறவு செயலர் கொலம்பகே | Srilanka Will Follow India first policy, says Foreign Secretary Jayanath Colombage - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா ஜோ பிடன் பதவியேற்பு விழா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கொழும்பு செய்தி\n\"திரும்பி வாடா.. என்னால முடியல\".. தும்பிக்கையை பிடித்து.. கதறி கதறி அழுத எஸ்.ஐ.. நொறுக்கும் வீடியோ\nமீன்பிடி படகோடு தண்ணீரில் மூழ்கி ஜல சமாதியான 4 தமிழக மீனவர்கள் சடலமாக மீட்பு\n'அந்த கோலத்தில்' எடியூரப்பா.. ஆபாச சிடியால் அதிர்ச்சி.. சந்தோஷ் 'தற்கொலை முயற்சி' ஏன்\nமொத்த கட்சிகளின் குறி இந்த \"ஒத்த\" தொகுதி மீது.. நிற்க போவது \"நம்மவர்\" ஆச்சே.. சூடு பறக்குது\nபாமக வந்தால் திமுக கூட்டணிக்கு நிச்சயம் குட்பைதான்... திருமாவளவன் திட்டவட்டம்\nஅன்புடைய பிடனுக்கு.. திறந்த மனதுடன் கடிதம் எழுதிய டிரம்ப்\nஇரவோடு இரவாக.. முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் இடிப்பு.. டிடிவி தினகரன் கண்டனம்\nகொழும்பு கிழக்கு கொள்கலன் முனையத்தை வெளிநாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கமாட்டோம்: மகிந்த ராஜபக்சே\nகொழும்பு கிழக்கு கொள்கலன் முனையம்.. மத்திய அமைச்சர் ஜெய்சங்கரின் புத்தாண்டு இலங்கை பயணம் வெல்லுமா\nஅஜித் தோவல் இலங்கை சென்ற இரு மாதங்களில்.. நாளை கொழும்பு செல்கிறார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்\nகொழும்பு கிழக்கு கொள்கலன் முனையம்-இந்தியாவிடம் ஒப்படைக்கிறது இலங்கை\nகொரோனாவால் உயிரிழந்த இஸ்லாமியர்களின் உடல்... எரிப்பதற்கு பதில் இனி அடக்கம்... இலங்கை அரசு..\nLifestyle ஆப்பிளை இப்படி சாப்பிடுவது உங்க உயிருக்கே அப்பத்தை ஏற்படுத்துமாம் தெரியுமா\nEducation டான்செட் நுழைவுத் தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அண்ணா பல்கலை\nSports அழுத்தம் கொடுத்த \"சிலர்\".. \"அதிரடி மன்னன்\" கேதார் ஜாதவை நீக்க தயக்கம் காட்டிய தோனி.. ���ரபர நிமிடங்கள்\nAutomobiles டுவிட்டரை கையாள பணியாளர்களை நியமிக்கும் பிரபல கார் நிறுவனம்... எதற்காக இந்த பணியமர்வு தெரிஞ்சா வியந்துருவீங்க\nFinance கிடு கிடு ஏற்றத்தில் தங்கம்.. போகிற போக்கில் நிபுணர்கள் சொன்னதெல்லாம் நடந்திடும் போலிருக்கே..\nMovies மீனுக்குட்டி அன்ட் கன்னுக்குட்டி.. செம்ம க்யூட் போங்க.. அனிதாவை பார்த்து ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவுக்கே முதலிடம்- சீனாவுக்கு அம்பந்தோட்டாவை கொடுத்தது தவறு- இலங்கை வெளியுறவு செயலர் கொலம்பகே\nகொழும்பு: வெளியுறவு கொள்கையில் இந்தியாவுக்குதான் முதலிடம் கொடுப்போம்; இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கமாட்டோம் என்று இலங்கையின் புதிய வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். மேலும் அம்பந்தோட்டா துறைமுகத்தை சீனாவுக்கு 99 ஆண்டுகாலம் கொடுத்தது தவறு என்றும் கொலம்பகே கூறியுள்ளார்.\nஇலங்கையில் புதிய பிரதமராக மீண்டும் மகிந்த ராஜபக்சே பொறுப்பேற்றுள்ளார். புதிய வெளிவிவகார செயலாளராக முன்னாள் தளபதி ஜயநாத் கொலம்பகே நியமிக்கப்பட்டுள்ளார்.\nபுதிய வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவுடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஏற்கனவே தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். இருதரப்பு உறவு குறித்தும் இருவரும் ஆலோசித்திருந்தனர்.\nகொரோனா காலத்தில் நீட், ஜேஇஇ தேர்வுகளை இந்தியா நடத்துவது நியாயமற்றது.. சிறுமி கிரேட்டா ஆவேசம்\nஇந்த நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு ஜயநாத் கொலம்பகே அளித்த பேட்டியில், வெளியுறவு கொள்கையில் இந்தியாவுக்குதான் முன்னுரிமை என்ற கொள்கையை புதிய அரசு கடைபிடிக்கும் என கூறியுள்ளார். மேலும் இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கை ஒருபோதும் அச்சுறுத்தலாக இருக்காது; இந்தியாவிடம் நாங்கள் ஏராளமான உதவிகளைப் பெற்று வருகிறோம் என்றும் கொலம்பகே கூறினார்.\nபாதுகாப்பு விவகாரத்தில் இந்தியாவுக்கே முதல் முன்னுரிமை தர வேண்டும் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சேவும் தமக்கு அறிவுறுத்தி இருக்கிறார் என்றும் கொலம்பகே சுட்டிக்காட்டினார���. இந்தியாவின் கேந்திர நலன்களைப் பாதுகாக்கும் வகையில் நடுநிலையான வெளியறவு கொள்கையைத்தான் இலங்கை கடைபிடிக்கும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.\nமேலும் இலங்கையின் அம்பந்தோட்டா துறைமுகத்தை சீனாவுக்கு 99 ஆண்டுகளுக்கு முந்தைய அரசு கொடுத்தது தவறான நடவடிக்கை என்றும் கொலம்பகே சுட்டிக்காட்டினார். கொலம்பகேவின் இந்த வாக்குறுதி மேம்பாக்காக இந்தியாவுக்கு சாதகமானதாக தோன்றினாலும் ராஜபக்சே சகோதரர்களின் கடந்த காலம் என்பது முழுமையான சீனா சார்பு நடவடிக்கைகளாகத்தான் இருந்தன என்பதை இந்தியா மறுக்காது.\nமகிந்தவின் சீனா ஆதரவு முகம்\n2009-ல் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தம் வரைக்கும் இந்தியாவின் உதவியை முழுமையாக நம்பி இருந்தவர் மகிந்த ராஜபக்சே. ஆனால் காலப்போக்கில்முழுமையாக தம்மை சீனாவின் ஆதரவாளராகவே உருமாற்றிக் கொண்டார் மகிந்த ராஜபக்சே. இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை சீனாவுக்கு தாரை வார்த்து கொடுப்பதில் மகிந்த ராஜபக்சே படுமுனைப்பாக இருந்தார்.\n2015-ல் இந்தியா மீது புகார்\nஇது இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. இதனால் ராஜபக்சே மீது இந்தியா கடும் அதிருப்தியில் இருந்தது. 2015 இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே மண்ணைக் கவ்விய போது, இந்தியாதான் தமது தோல்விக்கு காரணம் என்று பகிரங்கமாகவே குற்றம்சாட்டினார் ராஜபக்சே. தமக்கு எதிராக மைத்ரிபால சிறிசேனாவை ஜெயிக்க வைத்ததில் இந்தியாவுக்கே பெரும் பங்கு இருக்கிறது என்றும் ராஜபக்சே புலம்பினார்.\nஇப்போது அதிபராக கோத்தபாய ராஜபக்சே, பிரதமராக அவரது அண்ணன் மகிந்த ராஜபக்சே பதவியில் இருக்கின்றனர். இவர்களது ஆட்சியின் தொடக்க காலத்தில் இப்போது இந்தியாவுக்கு நண்பர்களாக தங்களை காட்டிக் கொள்கின்றனர். ஆனாலும் மத்திய அரசு இவர்களை அவ்வளவு எளிதாக நம்பப் போவதும் இல்லை. ராஜபக்சே சகோதரர்களைப் பொறுத்தவரையில் தங்களுக்கு, தங்களது குடும்பத்துக்கு ஆதாயம் கிடைக்கும் எனில் அவர்கள் உடனடியாக சீனா பக்கம் சாய தயாராகத்தான் இருப்பார்கள் என்பதை இந்தியாவும் நன்கே உணர்ந்து வைத்திருக்கிறது என்பதுதான் வரலாறு.\nஅரியாசனத்தில் அண்ணன்-தம்பி...சர்வாதிகார தேசமாக உருமாறும் இலங்கை..என்னவாகும் ஈழத் தமிழர் எதிர்கால��்\nஇலங்கை உச்சநீதிமன்ற கட்டிடத்தில் பயங்கர தீ- போராடி அணைத்தனர்\nஇலங்கையில் உருவானது புரேவி புயல்.. நாளை கரையை கடக்கிறது\nகொரோனா பீதியால் கைதிகள் தப்ப முயற்சி: இலங்கை சிறையில் பயங்கர வன்முறை- 8 பேர் பலி; 71 பேர் படுகாயம்\n\"தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டது சந்தோஷமா இருக்கு\".. இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திமிர்ப் பேச்சு\nஇலங்கை என் பங்காளி...நான் என்னவோ செய்வேன்.. அதை நீ ஏன் கேட்கிற மேன்\nதென்னிந்தியாவின் பாதுகாப்புக்கு சீனா-இலங்கை கூட்டணியால் பேராபத்து:இலங்கை மாஜி தமிழ் எம்பி எச்சரிக்கை\nஇந்தியாவை சுற்றி சீனா செய்யும் தந்திரம்.. அதிர்ந்த அமெரிக்கா.. இலங்கை வருகிறார் பாம்பியோ\nஈழத்தில் தாய்மார்கள் நடத்திய போராட்டத்தை கொச்சைப்படுத்திய முரளிதரன் - வைரலாகும் வீடியோ\nஇலங்கையில் பிறந்தது எனது தவறா.. முத்தையா முரளிதரன் திடீர் அறிக்கை\nகொதிக்கும் ஈழ மக்கள்.. முத்தையா முரளிதரன் படத்தில் இதை எடுத்தால் பெரும் பிரச்சனையாக மாறும்\nபிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கூட புலிகளின் சிறார் படை தளபதி தெரியுமா\nதென்னை மரத்தின் மீது பிரஸ்மீட்.. சரசரவெனெ ஏறி விட்டு இறங்கத் தெரியாமல் திணறிய அமைச்சர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsrilanka india jayanath colombage china இலங்கை இந்தியா சீனா ஜயநாத் கொலம்பகே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/lyrics/ummai-paadaatha-natkalum-illaye/", "date_download": "2021-01-21T08:45:44Z", "digest": "sha1:7IGF2K4KSU4MO3MMXT3IGP7S6XGUB6OS", "length": 3479, "nlines": 155, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Ummai Paadaatha Natkalum Illaye Lyrics - உம்மை பாடாத நாட்களும் இல்லையே - English & Tamil Christian Songs .in", "raw_content": "\nUmmai Paadaatha Natkalum Illaye - உம்மை பாடாத நாட்களும் இல்லையே\nஉம்மை பாடாத நாட்களும் இல்லையே\nஉம்மை தேடாத நாட்களும் இல்லையே -2\nஉம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன்\nஉமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன் -2\nநம்புங்கப்பா உந்தன் பிள்ளையை -2 (உம்மை பாடாத)\nவெள்ளியை புடமிடும் போல என்னை புடமிட்டிர்\nஅதனால் நான் சுத்தமானேனே -2\nபொண்ணாக விளங்கச் செய்தீரே (உம்மை பாடாத)\nபொருத்தனைகள் நிறைவேற்றி ஸ்தோத்திரங்கள் செலுத்துவேன் -2\nநம்புங்கப்பா உந்தன் பிள்ளையை -2 (உம்மை பாடாத)\nஎன் அலைச்சல்களை எண்ணினீர் கண்ணீரும் துருத்தியில் -2\nநம்புவேன் நான் எல்லா நாளிலும் -2 (உம்மை பாடாத)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://tamiltv.lk/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-01-21T08:27:22Z", "digest": "sha1:UX3W6GH43LG4FBIHTBU4OGMOL55MXQLH", "length": 17186, "nlines": 152, "source_domain": "tamiltv.lk", "title": "மருதனார்மடம் கொரோனா கொத்தணி – மேலும் எட்டுப் பேருக்குத் தொற்று! – Tamiltv.lk", "raw_content": "\nதிருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nசிறப்பாக நடைபெற்ற கெவின் சர்வதேச பாடசாலையின் முன்பள்ளி மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு\nமேல் மாகாண பாடசாலைகளை பெப்ரவரி ஆரம்பிக்க நடவடிக்கை\nதமிழ்த் தேசியக் கட்சிகளின் யோசனையைத் தூக்கியெறிக – ஜ.நா. உறுப்புரிமை நாடுகளிடம் கோருகின்றது அரசு\nபாலியல் வன்முறை தொடர்பான குற்றவியல் சட்டக் கோவையில் திருத்தம்\nகணவரின் சந்தேகமே நடிகை சித்ராவின் தற்கொலைக்கு காரணம்- போலீஸ் அறிக்கையில் தகவல்\nடிரம்பின் கொள்கை முடிவுகளை தலைகீழாக மாற்றிய பைடன்.. முதல் நாளிலேயே 15 உத்தரவுகள்\nஅமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன்\nஅமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக பதவியேற்றார் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ்\nதூக்கத்தில் இருந்து எழுப்பி பாசமாக சாப்பிட அழைத்த மனைவி – ஆத்திரத்தில் கணவன் செய்த கொடுஞ்செயல்\nஜே.ஆரின் வழியில் ஆட்சி எம் வசமாகும்\nகூட்டமைப்பில் இருந்து விலகும் டெலோ – செல்வம் அடைக்கலநாதன் கருத்து\nஅரசியலில் வாரிசுகள் தலைமை வகிப்பதுதான் ஜனநாயக ஆபத்து – மோடி\nவிடுதலைப் புலிகள் அமைப்பு தோன்றியது ஏன் அரசை எச்சரிக்கும் தென்னிலங்கை எம்.பி\nநேர்மையான மனிதனுக்கு ஒரு முகமே இருக்கும் -கோட்டாபயவுக்கு பதிலடி\nமேல் மாகாண பாடசாலைகளை பெப்ரவரி ஆரம்பிக்க நடவடிக்கை\nஇணையவழியாக A/L படிக்க மடிக்கணிணி இல்லையென்பதால் லட்சாதிபதி நிகழ்ச்சிக்கு வந்தேன்\nமகளுக்கு ஒன்லைனில் படிக்க உதவி செய்த தாய் பரிதாபமாக மரணம்\nஇடமாற்றத்தில் பாரபட்சம் காட்டக் கூடாதென வலியுறுத்தி யாழில் ஆசிரியர்கள் போராட்டம்\nக.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் – கல்வி அமைச்சர்\nஇன்று தொடங்கும் தாய்லாந்து ஓபன் போட்டியில் சிந்து, சாய்னா சாதிப்பார்களா\nகிரிக்கெட்டில் இருந்து விலக திஸர பெரேரா, மனைவி காரணம் – ஷெஹான் ஜயசூரிய\nபொறியாளராகும் வாய்ப்பை மறுத்து தடகள வீராங்கனையாக சாதித��த கதை\nவெறும் மூன்றே மாதத்தில் சரித்திரத்தில் இடம் பிடித்த நடராஜன்\nகுடும்ப வன்முறை, வறுமை ஆகிய தடைகளை வென்று இந்திய ரக்பி அணியில் இடம் பிடித்த சுமித்ரா\nகொரோனா தொற்றை விரைவாக அடையாளம் காண அதிவேக இரத்த பரிசோதனை முறை அறிமுகமாகிறது\nபிரைவசி பாலிசி விவகாரத்தில் அந்தர் பல்டி அடித்த வாட்ஸ்அப்\nஅசத்தல் அம்சங்களுடன் சோனியின் குட்டி டிரோன் அறிமுகம்\nபயனாளர்களின் அச்சம் குறித்து வட்ஸ்அப் நிறுவனம் விளக்கம்\nஇணையத்தளம் மூலம் சூட்சுமமான முறையில் பெண்கள் செய்த தொழில்\n21.01.2021 இன்றைய நாளுக்கான உங்களின் ராசிபலன் விபரம்\n20.01.2021 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n18.01.2021 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஅதிர்ஷ்டம் உங்களை தேடி வர 12 ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்\nதீய சக்திகளிடமிருந்து உங்க வீடு பாதுகாப்பா இருக்க இதை கடைபிடிங்க..\nபாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார் – இயக்குனர் மீது கவர்ச்சி நடிகை மீடூ புகார்\nஏழை வியாபாரி குழந்தைகளின் படிப்பிற்கு உதவிய தல அஜித் எவ்வளவு பணத்தொகை அளித்துள்ளார் தெரியுமா\nஒரு டஜன் குழந்தைகள் பெற்றுக் கொள்வேன் – பிரபல நடிகையின் ஆசை\nஅஞ்சலி பாப்பாவாக இருந்த குழந்தை தற்போது எப்படி உள்ளார் தெரியுமா\n98 வயதில் கொரோனாவை வென்ற பட நடிகர்\nகொரோனா வந்தா 5 மற்றும் 10 ஆவது நாள் தான் ரொம்ப முக்கியமாம் – ஏன் தெரியுமா\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nசர்க்கரை நோய் வராமல் தடுக்கும் வேப்பம் டீ\nமுகக்கவசம் அணியும் போது பொதுவாக செய்யக்கூடிய தவறுகள்\nரொறொன்ரோவின் முதல் பெரிய தடுப்பூசி மருந்தகம் திறப்பு\nஇலங்கையில் 2000 ஆயிரம் ரூபா நாணயத்தாள் மீள அறிமுகமாகிறது\nதங்கம் விலை கிடு,கிடு ஒரே நாளில் இந்திய ரூ.536 அதிகரிப்பு\nநாட்டின் பொருளாதாரம் 3.9 வீதத்தால் எதிர்மறை வளர்ச்சியை காட்டுவதாக மத்திய வங்கி ஆளுனர் தெரிவிப்பு\nஅரிசியின் விலையில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பு\nமருதனார்மடம் கொரோனா கொத்தணி – மேலும் எட்டுப் பேருக்குத் தொற்று\nயாழ்ப்பாணம் மருதனார்மடம் பொதுச் சந்தை கொரோனா வைரஸ் கொத்தணியில் மேலும் எட்டுப் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.\nமருதனார்மடம் பொதுச் சந்தை வியாபாரிகளுடன் நேரடித் தொடர்புடைய எட்டுப் பேருக்கே இவ்வாறு தொற்று உள்ளமை இன்று (சனிக்கிழமை) உறு���ிப்படுத்தப்பட்டதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஇதன்படி, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துபீட ஆய்வுகூடத்தில் இன்று 110 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் ஆறு பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் 104 பேருக்குத் தொற்று இல்லையென அறிக்கை கிடைத்துள்ளது.\nஇதேவேளை, முல்லேரியா ஆய்வுகூடத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தியோரில் இருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஇன்றையதினம், அடையாளம் காணப்பட்டவர்களில் நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஐவர், உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த இருவர் மற்றும் சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவர் உள்ளடங்குவதாக வைத்தியர் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்மூலம், மருதனார்மடம் கொரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 85ஆக அதிகரித்துள்ளது.\nதாதியர்கள், பொலிஸார் உட்பட மன்னாரில் இன்று மட்டும் 18 பேருக்குக் கொரோனா\nஇந்திய மீனவர்களின் சடலங்கள் காங்கேசன்துறையில் மீட்பு\nமுதல் தொகுதி தடுப்பூசி இலங்கைக்கு கிடைக்குமா தடுப்பூசி பெறுவதில் இலங்கை முறையான ஒழுங்குமுறைகளை வழங்கவில்லை தடுப்பூசி பெறுவதில் இலங்கை முறையான ஒழுங்குமுறைகளை வழங்கவில்லை\nகாத்தான்குடியில் உப கொத்தணி உருவாகக்கூடும்\nகளுவாஞ்சிகுடியில் பொங்கல் தினத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஒருவர் உயிரிழப்பு 9 பேர் படுகாயம்\nமட்டு நகரில் முதலாவது கொவிட் மரணம்\nகளுதாவளை பிரதான வீதியில் மோட்டர் சைக்கிள் விபத்து – நால்வர் படுகாயம் – இரு கடைகள் சேதம்\nசரிந்த வீடு கர்ப்பிணி மனைவியை காப்பாற்றி விட்டு.. உயிரை விட்ட கணவர்\nதனது சொந்த விமானத்தில் திடீரென இலங்கைக்கு வந்த பிரித்தானியாவின் முக்கிய நபர்\n“கொரோனா என்பதெல்லாம் பொய்” சர்ச்சையை கிளப்பிய உலகின் முதல் நோயாளி\nமிகச்சிறந்த மருத்துவசேவை வழங்கிய வைத்திய நிபுணர் சு.டிலக்குமார் – கல்முனை ஆதார வைத்தியசாலையில் இருந்து விடைபெற்றார்..\nபெண் மருத்துவர் உள்பட பல பெண்களை ஆபாச படமெடுத்து ஈவு இரக்கமின்றி மிரட்டிய கும்பல்\n10 ரூபாய் தர���வதாக கூறி 5 வயது சிறுமி கற்பழிப்பு – 23 வயது வாலிபர் கைது\nசோளப்பயிர்ச் செய்கையில் படைப் புளுக்கள் தாக்கம் – விவசாயிகள் கவலை\nகுளத்தினுள் பாய்ந்தது ஜீப் வண்டி குழந்தை உட்பட இருவர் மாயம்\nஉலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/09/22020324/Twain-Johnson-who-broke-down-the-house-gate-to-go.vpf", "date_download": "2021-01-21T08:52:18Z", "digest": "sha1:OLIRYQHBWSJNNKUKY2I3V636L2R7IBXQ", "length": 9463, "nlines": 111, "source_domain": "www.dailythanthi.com", "title": "Twain Johnson, who broke down the house gate to go to the shooting || படப்பிடிப்புக்கு செல்ல வீட்டு கேட்டை உடைத்த டுவைன் ஜான்சன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபடப்பிடிப்புக்கு செல்ல வீட்டு கேட்டை உடைத்த டுவைன் ஜான்சன்\nபிரபல ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன். இவரை ரசிகர்கள் த ராக் என்று அழைக்கின்றனர்.\nபதிவு: செப்டம்பர் 22, 2020 04:15 AM\nபிரபல ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன். இவரை ரசிகர்கள் த ராக் என்று அழைக்கின்றனர். பாஸ்ட் ஆண்ட் பியூரியஸ், ஜூமாஞ்சி, ஸ்கைஸ்க்ராப்பர், ஸ்கார்ப்பியன் கிங் உள்பட பல படங்களில் நடித்து உலகம் முழுவதும் புகழ்பெற்று இருக்கிறார். தற்போது பிளாக் ஆடம் படத்தில் சூப்பர் ஹீரோவாக நடித்து வருகிறார். டுவைன் ஜான்சன் படப்பிடிப்புக்கு செல்ல புறப்பட்டபோது தனது வீட்டு கேட் திறக்காததால் அதை கையால் உடைத்து எறிந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் “நான் படப்பிடிப்புக்கு செல்ல புறப்பட்டபோது புயலால் மின் தடை ஏற்பட்டது. ஆனாலும் படப்பிடிப்புக்கு சென்றாக வேண்டும். வீட்டின் வாயில் கேட் திறக்கவில்லை. கேட்டை திறப்பதற்கான ஹைட்ராலிக் சிஸ்டம் வேலை செய்யவில்லை. அதை சரிசெய்யும் தொழில்நுட்ப நிபுணர்கள் வந்து சேர 45 நிமிடங்கள் ஆகும் என்றனர். எனக்காக நூற்றுக்கணக்கானோர் நான் வந்தால்தான் வேலையை தொடங்க முடியும் என்ற நிலையில் படப்பிடிப்பு தளத்தில் காத்திருந்தனர். இதனால் வாயில் கேட்டை பிடித்து இழுத்து தள்ளி உடைத்து செங்கல் சுவரில் இருந்து முழுமையாக பெயர்த்து எடுத்து புல்வெளியில் வீசினேன். எனக்கு நேரம் சரியில்லை” என்று குறிப்பிட்டு உள்ளார்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர��� மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. குஷ்பு, பூனம் தில்லான் 80-களின் தோழிகளை சந்தித்த நடிகை நதியா\n2. கவர்ச்சியாக நடிக்க மறுக்கும் நடிகை சமந்தா\n3. பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் திரிஷா\n4. மாஸ்டர் பட காட்சிகள் கசிந்த விவகாரம்: தனியார் நிறுவனத்திடம் ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு பட தயாரிப்பாளர் நோட்டீஸ்\n5. டைரக்டர் சாஜித் கான் மீது நடிகை பாலியல் புகார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/111563/", "date_download": "2021-01-21T08:59:52Z", "digest": "sha1:P3G6N7VF6SHIUOJHGUV26HCBHA4YJAIT", "length": 22099, "nlines": 138, "source_domain": "www.jeyamohan.in", "title": "ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் 6 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கடிதம் ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் 6\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் 6\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது\nவிருதுச் செய்தி என்னைப் பத்தாண்டுகளுக்குப் பின்னே அழைத்துச் சென்றுவிட்டது. தமிழினி பதிப்பித்த இலக்கிய முன்னோடிகள் வரிசை நூல்களை வாங்கியபோது புதுமைப்பித்தன் படைப்புகள் பற்றி வேதசகாயகுமார், பொதியவெற்பன், ராஜ் கௌதமன் எழுதிய நூல்களையும் வாங்கினேன்.\nவிருது பெறுபவர் குறித்து முன்னரே அறிவித்தமைக்கு நன்றி. டிசம்பருக்குள் அவருடைய எல்லாப் படைப்புகளையும் வாசித்துவிட விழைகிறேன்.\nஆண்டுதோறும் விழா வளர்ந்துகொண்டே போகிறது. இம்முறையும் மேலும் பலபடிகள் வளரும் என்பதில் ஐயமில்லை.\nராஜ் கௌதமன் விருதுபெறும் செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. நெடுங்காலமாகவே எந்தக் கவனிப்பும் இல்லாமல் இலக்கியத்தின் மீதான ஆழ்ந்த நம்பிக்கையுடன் செயல்பட்டுவரும் படைப்பாளி. அவருடைய பண்பாட்டு ஆய்வுகள் மிக மிக முக்கியமானவை. ஆனால் கூடவே இன்னொருவரும் நினை��ுகூரத்தக்கவர். தமிழினி பதிப்பகம் இல்லாவிட்டால் ராஜ் கௌதமன் இந்த அளவுக்கு எழுதியிருப்பாரா என்பது சந்தேகம்தான். ராஜ் கௌதமனின் நூல்களுக்கு மிகச்சிறந்த பதிப்புகளைக் கொண்டுவந்தவர் அவருடைய முதன்மைப்பதிப்பாளரான தமிழினி வசந்தகுமார். ராஜ் கௌதமனின் நூல்களுக்கு வாசகர்களே இல்லாத நிலையில்கூட அவர் ஆய்வுநூல்களை மிகச்சிறப்பாகப் பதிப்பித்திருக்கிறார். விழாவில் அவரையும் கௌரவிக்கவேண்டும் என கோருகிறேன்\nராஜ் கௌதமனின் ஆய்வுநூல்களைப்பற்றிய கட்டுரைகள் தமிழில் அனேகமாக இல்லை. அவை எழுதப்படும் என்றால் அவருக்கு அளிக்கப்பட்ட இவ்விருது பொருள்படுகிறது. அவரைப்பற்றி இன்றைய அடுத்த தலைமுறையினர் எளிதில் அறிந்துகொள்ள இந்த விருது உதவலாம்.\nராஜ் கௌதமனின் பார்வை எனக்கு பெரும்பாலும் உவப்பானது அல்ல. தமிழியர்கள் தமிழ்த்தூய்மை தமிழ்ப்பெருமிதம் ஆகியவற்றைத் தூக்கிப்பிடிக்கிறார்கள். தமிழனின் தொல்பழங்காலம் சாதிப்பிரிவினை அற்றது, மூடநம்பிக்கை அற்றது, வைதிகச்சார்பில்லாத தொன்மையான வழிபாட்டுமுறைகள் கொண்டது என்ற தொன்மம் எந்த ஆதாரமும் இல்லாமல் தொடர்ச்சியான உணர்ச்சிபூர்வமான கூச்சல்கள் வழியாக மட்டுமே நிலைநிறுத்தப்படுகிறது. ராஜ் கௌதமன் மிக விரிவான ஆதாரங்கள் வழியாக அது பொய் என நிறுவுகிறார்.\nதமிழ்ப்பண்பாட்டின் தொடக்கம் முதல் இங்கே சாதியம் இருந்துள்ளது, தொடர்ச்சியாகத் தமிழ்ப்பண்பாட்டு வளர்ச்சி என்பது சாதியம் வழியாகவே நடந்துள்ளது என்கிறார். பழங்குடிவாழ்க்கையில் இருந்து பெற்றுக்கொண்ட பலவகையான மூடநம்பிக்கைகளால்தான் சங்ககால வாழ்க்கை நடந்த்து என்றும் அதில் வைதிகம் ஆழமான அதிகாரமாகச் செயல்பட்டது என்றும் நிறுவுகிறார். அதாவது சாதியம், மூடநம்பிக்கை, வைதிகம் மூன்றும் இணைந்ததே தமிழ்ப்பண்பாடு. அது அடித்தளச்சாதிகள் மீதான சுரண்டலால் உருவானது. அதற்கு வைதிகப்புனித்த்தை உருவாக்கும் பிராமணர்களின் வழி எந்தளவுக்குச் சாதுரியமானதோ அந்தளவுக்கு சாதுரியமானதே அதற்கு தமிழ்த்தொன்மை என்ற புனித்த்தைக் கட்டமைக்கும் இடைநிலைச்சாதிகளின் வழி என்கிறார் ராஜ் கௌதமன்\nஇரண்டையும் நிராகரிக்கும் ராஜ் கௌதமன் மாற்றாக இங்கே எதை வைக்கிறார் அவருடைய ஆய்வுச்சட்டகம் மார்க்ஸியம் சார்ந்த்து. ஆனால் அவருடைய நூல்கள் எதுவும�� மார்க்ஸியம் மீதான நம்பிக்கையை முன்வைப்பவை அல்ல. மாறாக எள்ளலுடன்தான் அவர் மார்க்ஸியத்தையும் பார்க்கிறார். இந்த எதிர்மறைப்பார்வை காரணமாக விடியும்வரை கிண்டி விடிந்தபின் வாணலியை உடைத்தகதையாகவே அவருடைய ஆய்வுகள் நின்றுவிடுகின்றன\nராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம்\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்-1\nராஜ் கௌதமன் ,திருப்பூர் சந்திப்பு,சிலுவைராஜ் சரித்திரம்…\nராஜ் கௌதமன் – விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-3\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள் 4\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் 5\nவிஷ்ணுபுரம் விருது விழா - 2018\nவிஷ்ணுபுரம்விருது,சுரேஷ்குமார இந்திரஜித்- கடிதங்கள் -9\nவிஷ்ணுபுரம் விருது ,சுரேஷ்குமார இந்திரஜித்- கடிதங்கள்-3\nவிஷ்ணுபுரம் விருது ,சுரேஷ்குமார இந்திரஜித்- கடிதங்கள்-2\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-59\nவிஷ்ணுபுரம்- ஞானத்தின் தனிமை :சுநீல்கிருஷ்ணன்-1\nஈரோடு இளம்வாசகர் சந்திப்பு -2017\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை ���ாண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/10/civil-service-result-published.html", "date_download": "2021-01-21T07:46:53Z", "digest": "sha1:BZXUVAWJBQOTEQECHIPMYFYAX6LMVGMB", "length": 5995, "nlines": 79, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "Civil service result published - Minnal Kalvi Seithi", "raw_content": "\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு ஒடிசாவில் 10 மற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க...\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல்\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் விரிவான செய்தியினை த...\nதமிழகத்தில் இந்த பள்ளிகளை மட்டும் திறக்க பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை\nதமிழகத்தில் இந்த பள்ளிகளை மட்டும் திறக்க பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை CLICK HERE தமிழகத்தில் இந்த பள்ளி...\nதங்கத்தின் விலை நிலவரம் தங்கத்தின் விலை நிலவரம் CLICK HERE தங்கத்தின் விலை நிலவரம்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்���ி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு ஒடிசாவில் 10 மற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க...\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல்\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் விரிவான செய்தியினை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rtptamilcatholic.org/volunteering-augsut2019/", "date_download": "2021-01-21T07:23:04Z", "digest": "sha1:DUTO2OJMIAVMGCU5A3BGSVYRKSDJCED4", "length": 5432, "nlines": 62, "source_domain": "www.rtptamilcatholic.org", "title": "Volunteering at Ronald McDonald house | RTP Tamil Catholic Association", "raw_content": "\nஆகஸ்ட் 10, 2019 அன்று, பள்ளியிலும், கல்லூரியிலும் பயிலும் குழந்தைகள், பெரியவர்களுடன் சேர்ந்து Chapel Hill-ல் உள்ள Ronald MacDonald House-ல் கூடினார்கள். Ronald MacDonald House, இந்த பகுதி மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் தீவிர நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் குடும்பங்களுக்கு ஆறுதலாக உதவும் வகையில், அந்த குடும்பங்களுக்கு தங்குவதற்கு இட வசதியும், சமைப்பதற்கு சமையல் அறையும் கொடுத்துள்ளது. நமது RTP தமிழ் கத்தோலிக்க சங்க குழுவினர் அந்த சமையலறையில் சென்று, 45-50 பேருக்கு உணவு சமைத்து பரிமாறினார்கள். சமைத்தது மட்டுமின்றி, உணவு மெனுவை திட்டமிட்டு , சொந்த செலவில் அதற்கான பொருட்களை வாங்கி, சுட, சுட உணவை பரிமாறினார்கள். இந்த குழு இரண்டு மணிநேரங்களில் மொத்தம் 10 விதமான உணவு வகைகளை தயாரித்து, அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. சமைத்த உணவை, துயரில் உள்ள குடும்பங்கள் அனுபவித்து உண்ணுவதை பார்த்தது, மிகவும் திருப்தி அளித்தது. இந்த சேவை துன்பத்தால் துவளும் குடும்பங்களுக்கு, நம்மால் இயன்ற சிறிய துயர் துடைத்த ஒரு அற்புத பணியாக அமைந்தது. நமது குழந்தைகள், மனித வாழ்க்கையின் துன்பங்களையும், போராட்டங்களையும் புரிந்துக் கொள்ளவும், அவர்கள் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவதின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும், ஒரு சிறந்த வாய்ப்பாக இது அமைந்தது. இந்த பணியில் பங்குப் பெற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும், ஏற்பாடு செய்த வித்யா அவர்களுக்கும் எங்களது வாழ்த்துக்கள். இது போன்ற தன்னலமற்ற தொண்டால் இறைவன் அன்பை இந்த உலகுக்கு மேலும் அறிவ���க்க வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tnnews24.com/2020/12/15/international-film-festival-with-low-audience/", "date_download": "2021-01-21T07:16:35Z", "digest": "sha1:YFWKF5WD7DOAOK2AAHUBXPYLWQPYATTK", "length": 5062, "nlines": 71, "source_domain": "tnnews24.com", "title": "குறைந்த பார்வையாளர்களுடன் சர்வதேச திரைப்பட விழா | Tnnews24", "raw_content": "\nகுறைந்த பார்வையாளர்களுடன் சர்வதேச திரைப்பட விழா\n51வது சர்வதேச திரைப்பட திருவிழா\nஇதன் தொடக்க மற்றும் நிறைவு விழா\nநடத்தப்படும் என்று மத்திய அமைச்சர்\nஜனவரி 16ம் தேதி தொடங்கி 24ம் தேதி\nவரை நடைபெறவுள்ள இந்த விழாவில்,\nநடைபெறும் என்று கொரோனா காரணமாக\nநடிகர் ரஜினி தான் அரசியல் கட்சி\nகுறித்த விவரங்களை டிச.31ம் தேதி\n‘மக்கள் சேவை கட்சி’ என்று அரசியல்\nஜியோ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி\nமத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு\nபோராட்டத்தின் ஒரு பகுதியாக அம்பானி\nஎன்று பலரும் பிரச்சாரம் செய்து\nஊழியர்கள், முகவர்கள் மற்றும் சில்லறை\n← டிரெண்டிங்கில் மக்கள் சேவை கட்சி\n180 கிமீ தூர ஓட்டப் பந்தயம் →\nஅரசியல் சினிமா சார்ந்த செய்திகள் கருத்துக்களை தமிழகத்தின் பார்வையில் கொடுக்க முயலும் முதல்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/news-ta/branch-news-ta/item/1419-2018-10-30-12-17-32", "date_download": "2021-01-21T08:14:35Z", "digest": "sha1:ZPUBONKP7DQ2CVDNRQFTKAUWKRREMR3P", "length": 7749, "nlines": 119, "source_domain": "www.acju.lk", "title": "அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல் மாவட்ட நிறைவேற்றுக்குழு ஒன்று கூடல் - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல் மாவட்ட நிறைவேற்றுக்குழு ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல் மாவட்ட நிறைவேற்றுக்குழு ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல் மாவட்ட நிறைவேற்றுக்குழு ஒன்று கூடல் 28.10.2018 அன்று மாவட்ட காரியாலயத்தில் தலைவர் அஷ் ஷேக் சுஹைப் (தீனி) அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் எதிர்வரும் 06/11/2018 ஆம் திகதி நடைபெறவுள்ள மத்திய நிருவாக சபைக் கூட்டம் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் மாவட்ட ஜம்இய்யாவின் 15 உப குழுக்களின் செயலாளர்களும் அழைக்கப்பட்டு அவர்களுடனான விஷேட கலந்துரையாடலும் இடம்பெற்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nLast modified onசெவ்வாய்க்கிழமை, 30 அக்டோபர் 2018 12:19\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் ஊடக அறிக்கை\nநோன்பு நோற்போம் நல்லமல்களில் ஈடுபடுவோம்\nமுஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு விவகாரமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தொடரான செயற்பாடுகளும் முயற்சிகளும்\nஜுமுஆத் தொழுகை தொடர்பான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டல்\nஜுமுஆத் தொழுகை தொடர்பான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் ஜனாஸா நலன்புரி அமைப்புக்களுடனான சந்திப்பு\tஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அம்பாரை மாவட்டக் கிளை மற்றும் அம்பாரை மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் ஆகிய இணைந்து நடாத்திய விழிப்புணர்வு நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2021 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/95345/news/95345.html", "date_download": "2021-01-21T09:04:59Z", "digest": "sha1:YEEIXAXRJHYQUXZALS5ZZONERRWI6RYP", "length": 5124, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "கொலைக் குற்றவாளிக்கு மரண தண்டனை !! : நிதர்சனம்", "raw_content": "\nகொலைக் குற்றவாளிக்கு மரண தண்டனை \nஒருவரை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்வருக்கு பொலன்னறுவை உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.\nஹிங்குரங்கொடை ஜயந்திபுர பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றிற்கே மேற்படி மரண தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.\n2003ம் ஆண்டு ஜூலை மாதம் 07ம் திகதி கூரிய ஆயுதங்களால் தாக்கி ஒருவரை கொலை செய்ததாக அதே பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபர் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.\nஇதன்படி குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிராக பொலன்னருவை உயர்நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீரப்பளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\n28 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஇதுவரை நீங்கள் கண்டிராத மிரளவைக்கும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள்\nஉலகை வேற லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nஇதுவரை உங்கள் வாழ்நாளில் நீங்கள் கண்டிராத மிரளவைக்கும் வெறித்தனமான விஷயங்கள் \nஉச்சக்கட்டம் பற்றி ஓர் அறிமுகம்\nபுரதம் நிறைந்த சைவ உணவுகள்\nமனிதனை மிரளவைத்த தற்செயலான கண்டுபிடிப்புகள் \nபார்த்தோரை மிரளவைத்த தற்செயலான கண்டுபிடிப்புகள் \nஉலகை மிரளவைத்த திரில் நிறைந்த வெறித்தனமான இயற்க்கை நிகழ்வுகள்\nஇதை பார்த்தால் யோசிக்காமல் ஓடிவிடுங்கள்\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/96009/news/96009.html", "date_download": "2021-01-21T09:21:54Z", "digest": "sha1:CP24RI3IMHLPVQPLIXMOAYTL7OP476W2", "length": 5301, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "யாழில் விபத்து: இருவர் பலி, மூவர் படுகாயம்!! : நிதர்சனம்", "raw_content": "\nயாழில் விபத்து: இருவர் பலி, மூவர் படுகாயம்\nயாழ்ப்பாணம் – மீசாலை – புத்தூர் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர்.\nஇந்த சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 03.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.\nகட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி மதிலுடன் மோதுண்டதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.\nசம்பவத்தில் காயமடைந்தவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.\nசம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.\nஇதுவரை நீங்கள் கண்டிராத மிரளவைக்கும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள்\nஉலகை வேற லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nஇதுவரை உங்கள் வாழ்நாளில் நீங்கள் கண்டிராத மிரளவைக்கும் வெறித்தனமான விஷயங்கள் \nஉச்சக்கட்டம் பற்றி ஓர் அறிமுகம்\nபுரதம் நிறைந்த சைவ உணவுகள்\nமனிதனை மிரளவைத்த தற்செயலான கண்டுபிடிப்புகள் \nபார்த்தோரை மிரளவைத்த தற்செயலான கண்டுபிடிப்புகள் \nஉலகை மிரளவைத்த திரில் நிறைந்த வெறித்தனமான இயற்க்கை நிகழ்வுகள்\nஇதை பார்த்தால் யோசிக்காமல் ஓடிவிடுங்கள்\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/96457/news/96457.html", "date_download": "2021-01-21T09:08:05Z", "digest": "sha1:R66ZABRVWHLCGQMVNCWOQSPIW4Y7QBXR", "length": 5604, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "முன்னாள் புலி உறுப்பினர்கள் இருவர் தொடர்ந்தும் விளக்கமறியலில்!! : நிதர்சனம்", "raw_content": "\nமுன்ன��ள் புலி உறுப்பினர்கள் இருவர் தொடர்ந்தும் விளக்கமறியலில்\n2007ம் ஆண்டு அனுராதபுரம் விமானப்படை முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகளை செப்டம்பர் மாதம் 4ம் திகதி முதல் தொடர்ந்து முன்னெடுக்க அனுராதபுர விஷேட மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.\nசம்பவம் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, அனுராதபுர விஷேட மேல் நீதிமன்ற நீதிபதி இவ்வாறு உத்தரவிட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி அமைப்பின் உறுப்பினர்கள் இருவரை எதிர்வரும் 4ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nகுறித்த தாக்குதலில் 16 விமானங்கள் சேதமடைந்ததோடு, பாதுகாப்புப் பிரிவின் 14 பேர் பலியாகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇதுவரை நீங்கள் கண்டிராத மிரளவைக்கும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள்\nஉலகை வேற லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nஇதுவரை உங்கள் வாழ்நாளில் நீங்கள் கண்டிராத மிரளவைக்கும் வெறித்தனமான விஷயங்கள் \nஉச்சக்கட்டம் பற்றி ஓர் அறிமுகம்\nபுரதம் நிறைந்த சைவ உணவுகள்\nமனிதனை மிரளவைத்த தற்செயலான கண்டுபிடிப்புகள் \nபார்த்தோரை மிரளவைத்த தற்செயலான கண்டுபிடிப்புகள் \nஉலகை மிரளவைத்த திரில் நிறைந்த வெறித்தனமான இயற்க்கை நிகழ்வுகள்\nஇதை பார்த்தால் யோசிக்காமல் ஓடிவிடுங்கள்\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=19754", "date_download": "2021-01-21T07:33:35Z", "digest": "sha1:HI6SDURZ25HBCFCELOV57FVWXRC72WPT", "length": 6017, "nlines": 96, "source_domain": "www.noolulagam.com", "title": "சவ்வுமிட்டாய்க்காரனின் கை தட்டும் பொம்மை » Buy tamil book சவ்வுமிட்டாய்க்காரனின் கை தட்டும் பொம்மை online", "raw_content": "\nசவ்வுமிட்டாய்க்காரனின் கை தட்டும் பொம்மை\nஎழுத்தாளர் : திலீபன் கண்ணதாசன்\nபதிப்பகம் : குமரன் பதிப்பகம் (Kumaran Pathippagam)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் சவ்வுமிட்டாய்க்காரனின் கை தட்டும் பொம்மை, திலீபன் கண்ணதாசன் அவர்களால் எழுதி குமரன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :\nகொஞ்சம் சிரி பூக்கள் மலர பழகிக்கொள்ளட்டும்\nஜென் மயில் - Jenmayil\nபதிப்��கத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநல்ல எண்ணம் நன்மையைத் தரும்\nதேச விடுதலையும் தியாகச் சுடர்களும்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.sooriyantv.ca/2020/12/blog-post_90.html", "date_download": "2021-01-21T08:23:33Z", "digest": "sha1:AARM6GOHN5OMKKMUSZSFPZDXVTO6RLBP", "length": 3885, "nlines": 80, "source_domain": "www.sooriyantv.ca", "title": "Tamil TV Channels | Tamil TV Online | Tamil News Live பிரித்தானியா பயணத் தடை ஜனவரி வரை நீடிப்பு - பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ Sooriyan TV | Sooriyan TV Media | Tamilnews | Cinema News | Live Tamil TV |Tamil TV Channel | Tamil Videos | Online news for Tamil Diaspora | Latest news from Tamil Nadu, India, World, Business, Entertainment", "raw_content": "\nHomeCanadaபிரித்தானியா பயணத் தடை ஜனவரி வரை நீடிப்பு - பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ\nபிரித்தானியா பயணத் தடை ஜனவரி வரை நீடிப்பு - பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ\nபிரித்தானியாவிற்கான பயணத் தடை ஜனவரி தொடக்கம் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.\nஇது மிகவும் தீவிரமான தொற்றுநோயாக இருப்பதாக நம்பப்படுவதால், தடை இன்னும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.\nஅத்துடன் பிரதமர் ட்ரூடோ தனது கருத்துக்களில், இது வெளிநாட்டிற்கு செல்லும் விடுமுறைக்கான நேரம் அல்ல என்றும் கூறினார்.\nநீங்கள் சமீபத்தில் பிரித்தானியாவிலிருந்து வந்திருந்தால், கனடா அரசாங்கம் மேலும் வழிகாட்டுதல்களை செயற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதாய் மண்ணே வணக்கம் , மங்கள இசை, நாட்டியாலயா, இன்னிசை நிகழ்ச்சி,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Group%201%20exam%20?page=1", "date_download": "2021-01-21T09:23:35Z", "digest": "sha1:F342GS2UQHQHK3WNB2OSMYJFFYXZOFTV", "length": 3115, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Group 1 exam", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n“ குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட ...\nகுரூப் 1 தேர்விற்கான வயது உச்சவர...\n10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை\n Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது\nமனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளிய��ற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை\n“அவன் ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேன்” - வாஷிங்டன் சுந்தரின் தந்தை, சகோதரி சிறப்பு பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/athirasam-recipe-tamil/", "date_download": "2021-01-21T08:17:42Z", "digest": "sha1:GBEO2LJXA5IDWTOJDSELWHYOR4QF5ZFT", "length": 10196, "nlines": 110, "source_domain": "dheivegam.com", "title": "அதிரசம் செய்முறை | Athirasam seivathu eppadi in Tamil |", "raw_content": "\nHome சமையல் குறிப்புகள் சுவையான அதிரசம் தயாரிக்கும் முறை\nசுவையான அதிரசம் தயாரிக்கும் முறை\nதீபாவளி பொங்கல் போன்ற பல தினங்களில் வீட்டில் செய்யப்படும் ஒரு இனிப்பு வகைதான் இந்த அதிரசம். இப்போது உள்ள நம் நடைமுறை வாழ்க்கையில் நாம் இதனை கடைகளில் வாங்கி உண்டு வருகிறோம். ஆனால் இந்த அதிரசத்தினை நமது வீட்டிலேயே மிகவும் எளிமையாகவும் மற்றும் சுவையாகவும் செய்யலாம். அதிரசம் எப்படி செய்வது என்பது பற்றி இந்த பதிவில் காணலாம் வாருங்கள்.\nஅதிரசம் செய்ய தேவையான பொருட்கள்:\n[கப்பின் அளவு சரியாக இருக்கவேண்டும்]\nமுதலில் ஒரு கப் பச்சரிசியை பாத்திரத்தில் 2 அல்லது 3 மணி நேரம் நன்றாக ஊற வையுங்கள். மூன்று மணி நேரத்துக்கு பிறகு, அந்த அரிசியினை 10 நிமிடம் அளவுக்கு காயவையுங்கள். அரிசியின் ஈரப்பதம் மொத்தமாக காயாமல் சற்று ஈரப்பதமாக இருக்கவேண்டும். இப்போது இந்த அரிசியினை மிக்சியில் போட்டு அரைத்து வைத்து கொள்ளுங்கள்.\nபிறகு, 3/4கப் வெள்ளத்தினை எடுத்து வாணலில் போட்டு அதனுடன் 1/4கப் அளவு தண்ணீர் ஊற்றி வெல்லப்பாகினை தயார் செய்து கொள்ளுங்கள். இப்போது அரைத்து வைத்துள்ள பச்சரிசி மாவில் 2 ஏலக்காய் நசுக்கி அதனுடன் சேர்த்து கொள்ளுங்கள்.\nவெல்லப்பாகு சூடு ஆறுவதற்கு முன் நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள பச்சரிசிமாவில் ஊற்றி நன்றாக கலக்குங்கள். அது சற்று கெட்டியாக இல்லாமல் தான் இருக்கும். ஆனால், அதன்மீது சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி 2 அல்லது 3 நாட்கள் அப்படியே ஒரு கின்னத்தில் மூடி வைக்கவும்.\nமூன்று நாட்களுக்கு பிறகு அதிரசமாவு சரியான பதத்தில் தயாராக இருக்கும். பிறகு வாணலில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து அதிரசமாவினை வட்டமாக தட்டி அந்த எண்ணெய்யில் போட்டு எடுத்தால் அதிரசம் தயார். தீ அதிகம் இருந்தால் அதிரசம் மேல் பகுதி மட்டும் வெந்து இருக்கும் எனவ�� மிதமான தீயில் சிறிது நேரம் வேகவிட்டு அதிரசத்தினை எடுத்தால் சுவையாக இருக்கும்.\nஇந்த அளவிற்கான மொத்த அதிரசத்தின் எண்ணிக்கை – 15\nசாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 5\nமூங் டால் ஸ்னாக்ஸ் செய்யும் முறை\nஇது போன்று மேலும் பல சமையல் குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nநம்ம வீட்டிலேயே, நம்ம கையால, சுலபமா ‘லேஸ் சிப்ஸ்’ செய்வது எப்படி உருளைக்கிழங்கு சிப்ஸை வீட்டின் போட்டால் மட்டும் நமத்து போக காரணம் என்ன உருளைக்கிழங்கு சிப்ஸை வீட்டின் போட்டால் மட்டும் நமத்து போக காரணம் என்ன நீங்க தெரிஞ்சுக்க ஆசை பட்றீங்களா\nஇத்தனை நாளா இது தெரியாதா உங்களுக்கு பொங்கலுக்கு வாங்கிய இந்த பச்சை மஞ்சளை இப்படி கூட செய்யலாமே\nகடுமையான எண்ணெய் பிசுக்கு படிந்த சமையலறை டைல்ஸ் கறைகளை சுலபமாக போக்க இந்த 1 பொருள் போதும். இதற்கு வினிகர் வேண்டாம். சோடா உப்பு வேண்டாம் வாஷிங் லிக்விட் கூட வேண்டாம்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamil-nadu-government-allowed-opening-of-tourist-sites-and-marina-beaches-404525.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-01-21T09:10:52Z", "digest": "sha1:XY4OWJ32X63AULWJU5EKUXWUSD4R4BPD", "length": 19275, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் சுற்றுலா தலங்கள், மெரினா, கடற்கரைகளை திறக்க அனுமதி.. லாக்டவுன் தளர்வுகள்.. விவரம் | Tamil Nadu government allowed opening of tourist sites and marina, beaches - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜோ பிடன் பதவியேற்பு விழா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் குண்டுவெடிப்பு... மக்கள் அலறல்... புகைமண்டலமான குடியிருப்பு பகுதி..\nகலங்க வைத்த கமலா ஹாரிஸ்.. பெற்ற தாய்க்கு முதல் மரியாதை.. வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ\nஇந்திய அமெரிக்க நட்புறவு வலிமை பெறும் என நம்பிக்கை... ஜோ பிடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..\nஉலகை மீண்டும் வழிநடத்துவோம்.. \"அமெரிக்கா இஸ் பேக்\".. உலக நாடுகளுக்கு பிடன் அனுப்பிய வலுவான மெசேஜ்\n\"மாற்றுவோம்.. எல்லாத்தையும் மாற்றுவோம்..\" முதல் உரையில் அழுத்தி சொன்ன அமெரிக்க அதிபர் ஜோ பிடன்\nதுளசேந்திரபுரத்தில் வெடித்து சிதறிய பட்டாசு.. அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபரான 'தமிழச்சி' கமலா\nஅமைச்சர் காமராஜ் உடல்நிலை சீராக உள்ளது -எம்.ஜி.எம். மருத்துவமனை அறிக்கை..\nஸ்டாலின் \"இதை\" செய்தால் போதும்.. கொங்கு மண்டல ஓட்டுக்களை லட்டு போல அள்ளலாமே.. புலம்பும் சீனியர்கள்\nவந்தாச்சு அடுத்த ரவுண்டு.. 2 நாட்களுக்கு ஜில் ஜில் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nமக்களே உஷார்... மீண்டும் வருகிறது ஒரு மழை\n'2 கோடி வசூல்-னா 20 கோடி-ன்னு சொல்வாங்க' - அமைச்சர் பாண்டியராஜன் பதிலால் விஜய் ரசிகர்கள் ஷாக்\nAutomobiles நிஸான் மேக்னைட் கார் எவ்வளவு பாதுகாப்பானது தெரியுமா ஆசியான் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட் ரிசல்ட்\nMovies கடற்கரையில் ஜிலேபி கொண்டையுடன் காத்து வாங்கும் மடோனா செபாஸ்டின்\nSports கடந்த சீசனின் ரன்னர் அப் அணி... முக்கிய தலைகளால் நிரம்பி வழியும் டெல்லி கேபிடல்ஸ்\nFinance வங்கிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனை குறித்து எஸ்&பி எச்சரிக்கை.. லிஸ்டில் இந்தியாவும் உண்டு..\nLifestyle நைட் நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதால் உடலில் நிகழும் சில பயங்கரமான விஷயங்கள்\nEducation தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் சுற்றுலா தலங்கள், மெரினா, கடற்கரைகளை திறக்க அனுமதி.. லாக்டவுன் தளர்வுகள்.. விவரம்\nசென்னை: தமிழக அரசு டிசம்பர் 31 வரை லாக்டவுனை நீடித்துள்ள போதிலும், சுற்றுலா தலங்களை திறக்கவும் அரசியல், சமுதாய, பொழுதுபோக்கு, மத கூட்டங்களை உள் அரங்கில் நடத்த அனுமதி அளித்துள்ளது. வர்த்தகர்கள் பொருட்காட்சிகள் நடத்தவும் அனுமதி அளித்துள்ளது.\nதமிழக அரசு ஒவ்வொரு மாதமும் லாக்டவுனில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. கடந்த செப்டம்பரில் பேருந்து மற்றும் ரயில்களை இயக்க அனுமதி அளித்த அரசு அதன்பிறகு கொரோனா குறைய குறைய படிப்படியாக தளர்வுகளை அறிவித்தது.\nகடந்த மாதம் திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்த அரசு, கொடைக்கானல், ஊட்டி , ஏற்காடு, ஏலகிரி போன்ற மலைவாசல் தள சுற்றுலா தளங்களுக்கு இபதிவு முறையுடன�� அனுமதி அளித்தது. ஆனால் கூட்டம் நடத்த , நிகழ்ச்சிகள் நடத்த விதிக்கப்பட்ட தடை தொடர்ந்தது. கல்லூரிகள் திறக்கவும் அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது.\nஇந்நிலையில் தமிழக அரசு டிசம்பர் மாதத்தில் ஊரடங்கை நீட்டித்தாலும் சுற்றுலா தலங்கள் திறப்பு, கூட்டங்கள் நடத்த அனுமதி என பல்வேறு தளர்வுகளை அறிவத்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புகளின் படி, \"வரும் நாட்களில் நோய் தொற்றின் நிலவரத்திற்கு ஏற்ப, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, 14.12.2020 முதல் மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும். சுற்றுலாத் தலங்கள் மக்களின் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படுகிறது\nபொருட்காட்சி அரங்கங்கள் வர்த்தகர்களுக்கு இடையேயான செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது. உள் அரங்கங்களில் மட்டும், அதிகபட்சம் 50 சதவிகித இருக்கைகள் அல்லது அதிகபட்சமாக 200 நபர்கள் பங்கேற்கும் வண்ணம் சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் 1.12.2020 முதல் 31.12.2020 வரை நடத்த அனுமதிக்கப்படுகிறது.\nஇக்கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும், சென்னை மாநகராட்சியில் காவல் துறை ஆணையர் அவர்களிடமும் உரிய முன் அனுமதி பெறுவது அவசியம். வரும் நாட்களில் நோய் தொற்றின் நிலவரத்திற்கு ஏற்ப, திறந்த வெளியில் கூட்டங்கள் நடத்த தளர்வுகள் அளிப்பது பற்றி உரிய முடிவு செய்யப்படும்.\nவெளி மாநிலங்களிலிருந்து (புதுச்சேரி, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களிலிருந்து தவிர) தமிழ்நாட்டிற்குள் வருபவர்களுக்கு தற்போது நடைமுறையிலுள்ள இ-பதிவு முறை, தொடர்ந்து அமல்படுத்தப்படும்\" என்று கூறியள்ளது.\n\"8.. 6.. 5\".. ஆஹா ஆரம்பிச்சுட்டாருய்யா.. \"அய்யா\".. ஆரம்பிச்சுட்டாருய்யா.. அல்லோகல்லப்படும் டிவிட்டர்\nசட்டசபை தேர்தல் முடிவுகளை மட்டும.. தமிழக அரசியலின் எதிர்காலத்தையே தீர்மானிக்க போகும் சசிகலா\n\"அந்த 2 விரலை பார்த்தீங்களா.. அதேதான்\".. அலற வைக்கும் ராஜேந்திர பாலாஜி.. என்னா புத்திசாலித்தனம்\nசசிகலா ரிலீஸ் ஆன பின்னர் கட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற விதித்த நிபந்தனைகள் என்னென்ன தெரியுமா\nஆர்.கே.நகருக்கு முழுக்கு.. 'பக்காவான' தொகுதிக்கு டிடிவி தினகரன் ஸ்கெட்ச்.. பரபரக்கும் களம்\nகல்யாண சுந்தரம் வச்சு செய்ய போவது யாரை.. சீமானையா.. திமுகவையா.. புது பொறுப்பு தந்த அதிமுக\n\"தற்கொலை செஞ்சுப்பேன்\".. ஜெகத்துக்கு ஏன் இந்த ஆத்திரம்.. அதிர்ச்சியில் காங்.. கையை பிசையும் திமுக\nதிமுக கூட்டணியில் அடுத்த சலசலப்பு.. தமிழகத்திலும் காங்கிரஸை கழற்றிவிட மா.செ.க்கள் வலியுறுத்தல்\nடெல்லி வரை போய்ட்டு.. ஒரு எட்டு அவங்களை பார்த்திருக்கலாம்.. \"விவசாயி\" எடப்பாடியார் இதை மிஸ் பண்ணலாமா\nஓஹோ இதுதான் விஷயமா.. சசிகலா ரிலீஸ் நாளில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு ஏன்\n\"ஒன்னு நீ இருக்கணும்.. இல்லாட்டி நான் இருக்கணும்\".. சைலன்ட்டா எடுக்கப்பட்ட சர்வே... செம குஷியாம்\nசசிகலாவை அதிமுகவில் சேர்க்க முடியாது என சொல்கிறார்களே- இதை மறக்க முடியுமா\nசித்ராவை படுக்கையில் தள்ளி.. அநியாயம் செய்தாரா ஹேமந்த்.. கசிந்த ஆடியோ.. கிளம்பும் சந்தேகங்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlockdown edappadi palanisamy tamil nadu எடப்பாடி பழனிசாமி லாக்டவுன் ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/cpm-urges-chief-electoral-officer-to-hold-tamil-nadu-assembly-polls-in-a-single-phase", "date_download": "2021-01-21T07:42:11Z", "digest": "sha1:FCL3FFM6OIKBCVD6YXEPUIO3A3ZQAKOC", "length": 7034, "nlines": 86, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், ஜனவரி 21, 2021\nதமிழக சட்டப்பேரவை தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரியிடம் சிபிஎம் வலியுறுத்தல்\nதமிழக சட்டப்பேரவை தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று\nதலைமை தேர்தல் அதிகாரியிடம் சிபிஐ (எம்) வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து\nகட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள\n21.12.2020 அன்று அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரிகள் நடத்திய\nசந்திப்புக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்தியக்குழு\nஉறுப்பினரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே. ரங்கராஜன்,\nமாநிலக்குழு உறுப்பினர் ஐ. ஆறுமுக நயினார் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைகளையும் கருத்துக்களையும்\nவலியுறுத்தி எழுத்துப்பூர்வமான மனு தேர்தல் ஆணையத்திடம்\nசமர்ப்பிக்கப்படடது. அம்மனு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அது தவிர,\nதமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலை (2021) ஒரே கட்டமா��� நடத்த வேண்டும்,\nவாக்காளர் பட்டியலை இறுதி செய்வதற்கான கால அவகாசத்தை வருகிற 2021,\nஜனவரி 31 வரை நீட்டிக்க வேண்டுமென கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டது. நிவர்,\nபுரெவி, புயல், மழை, வெள்ளம் காரணமாக கடலோர மாவட்டங்களிலும், சில\nமத்திய மாவட்டங்களிலும் சிறப்பு வாக்காளர் பதிவு முகாம்கள் போதுமான\nஅளவில் வாக்களர் சேர்ப்பு பணி சரிவர நடத்த முடியாத சூழலில் புதிய வாக்காளர்\nசேர்ப்பு, நீக்குதல், இணைத்தல் உள்ளிட்ட பணிகளைச் செய்ய இந்த\nகோரிக்கையை அவசியம் நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தினர்.\nசேலம்: பள்ளி சென்ற 10ஆம் வகுப்பு மாணவருக்கு கொரோனா உறுதி\nவடகிழக்கு பருவமழை: இயல்பைவிட அதிகம்...\nமழையால் சேதமடைந்த பயிருக்கு இழப்பீடு வழங்குக...\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nதிருவனந்தபுரம் விமான நிலையம் தனியார் மயம் கூடாது.... முதல்வர்...\nஇந்திய படகு மூழ்கிய இடம் தெரிந்தது.... மீனவர்களை தேடும் பணி தொடர்கிறது....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/farmers-we-will-never-undermine-the-rights-of-the-state-s-venkatesan-mp-speaks-at-the-chennai-hunger-strike", "date_download": "2021-01-21T07:09:48Z", "digest": "sha1:RERC5IBBHJCS4GIFRI4TU4MH5DDCNMO5", "length": 18291, "nlines": 78, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், ஜனவரி 21, 2021\nவிவசாயிகள், மாநிலத்தின் உரிமையை ஒருபோதும் தாழவிடமாட்டோம்.... சென்னை உண்ணாநிலைப்போராட்டத்தில் சு.வெங்கடேசன் எம்.பி.பேச்சு....\nவிவசாயிகளின் உரிமையை , மாநிலத்தின் உரிமையை ஒருபோதும் தாழவிட மாட்டோம் என்பதற்கு மீண்டும் தமிழகம் இந்தியாவிற்கு வழிகாட்டும் என்று சென்னையில் நடைபெற்றஉண்ணாநிலைப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கூறினார்.\nவேளாண் சட்டம் உழவர்களுக்கு எதிரான சட்டம்; மாநில சுயாட்சிக்கு எதிரான சட்டம் ; 130 கோடி இந்திய மக்களின் உணவு உரிமைக்கு எதிரான சட்டம். அதனால்தான் இந்த சட்டத்தின் மீது விவாதம் நடந்த பொழுது பதில் வழங்கவேண்டிய மத்திய வேளாண்துறை அமைச்சர்,மானமுள்ள ஒரு அமைச்சர் மறுநிமிடமே ராஜினாமா செய்து வெளியேறினார்; மானங்கெட்ட மங்குனிகள் இந்த நிமிடம் வரை முட்டுக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்த நாடு பார்த்துக்கொண்டிருக் கிறது. மூன்று மணி நேரம் இந்த சட்டத்திற்கு நாடாளுமன்ற மக்களவையில் வாதத்திற்கு நேரம் ஒதுக்கினார்கள். அதில் இரண்டு மணிநேரம் ஆளும் கட்சியும், ஆளுங்கட்சியின் ஆதரவுக் கட்சிகளும் சட்டத்தை ஆதரித்து பேசினார்கள். எதிர்க்கட்சிகள் ஆகிய எங்களுக்கு ஒரு மணி நேரம் கூட கொடுக்கவில்லை. இந்தசட்டம் எப்படி 130 கோடி மக்களுக்கு எதிரானது என்பதை பேசுவதற்கு ஒரு மணி நேரம் கூடமோடி, அமித்ஷா அரசு எங்களுக்கு வழங்க வில்லை. ஆனால் இந்த அரசை 20 மணிநேரம் பேச்சுவார்த்தையில் உட்கார வைத்த பெருமை இந்தியாவின் விவசாயிகளுக்கும் ; இந்தியாவின் ஜனநாயகத்தை பாதுகாக்கும் அரசியல் கட்சிகளுக்கும் சாரும்.\nபோராடும் விவசாயிகள் புராரி மைதானத்தில் வந்து உட்காருங்கள்; அதன்பிறகு நாங்கள் பேசுகிறோம் என்று உள்துறை அமைச்சர் அறிவித்தார். எங்கே உட்கார வேண்டும் என்ன பேசவேண்டும் என்பதை போராடுகிற இயக்கங்கள்தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர அதிகாரத்தில் உட்கார்ந்திருக்கும் நீங்கள் முடிவுசெய்யக்கூடாது என்பதை உணர்த்தி யிருக்கிறார்கள் விவசாயிகள். அது மட்டுமல்ல தமிழகத்தினுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனைத்துக் கட்சிகளையும் சேர்த்து 15 நிமிடம் கூட கொடுக்கவில்லை . ஆனால் இன்று தமிழகமே போராடக் கூடிய ஒரு காட்சியை விவசாயிகள் உருவாக்கியிருக்கிறார்கள்.இது விவசாயிகளின் பிரச்சனை மட்டுமல்ல ; மாநில சுயாட்சியின் பிரச்சனை. சுயமரியாதை உள்ளவர்கள் போராடுகிறார்கள், சுயமரியாதை என்றால் என்ன விலை எனக் கேட்பவர்கள் இன்று ஆட்சியில் உட்கார்ந்து முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் பார்க்கிறோம்.\nகொரோனாவால் இந்த நாடே திணறிக் கொண்டிருந்த பொழுது இந்த சட்டத்தை நிறைவேற்றினார்கள். மக்களவையில் இந்த சட்டம் நிறைவேறிய பொழுது நள்ளிரவு 12 மணி ; மாநிலங்களவையில் இந்த சட்டத்தை ஓட்டெடுப்பை நடத்தாமல் ஓட்டெடுப்பு நடத்த���யதாக அறிவித்தீர்கள். ஜனாதிபதி கையெழுத்திட்டது ஞாயிற்றுக்கிழமைஅக்டோபர் 27-ஆம் தேதி.‌ பெருந்தொற்று காலத்தில் அவசர அவசரமாக ஞாயிற்றுக்கிழமை கையெழுத்துப் போட்டு சட்டத்தை நிறைவேற்றிய நீங்கள் இடைத்தரகர்களா நாங்கள் இடைத்தரகர்களா இந்தியாவில் மோடியும் , எடப்பாடியும் இருக்கும் வரை இன்னொரு இடைத்தரகர் உருவாகவே முடியாது என்பதை இந்த நாட்டு மக்கள் அறிவார்கள். என்ன கேவலம்\nஇந்த நாட்டினுடைய விவசாயிகளின் எழுச்சி, என்ன உருவாக்கியிருக்கிறது என்று தெரியுமா இந்த மூன்று சட்டங்களும் 18 பக்கம். ஆனால் ஆறாவது சுற்றுப் பேச்சுவார்த்தையில் மத்திய அரசு இந்த சட்டத்தில் நாங்கள் என்னவெல்லாம் திருத்தம் செய்கிறோம்; மாற்றம் செய்கிறோம் என்று அனுப்பியிருக்கிற கடிதம் 19 பக்கம் . 18 பக்கம் சட்டத்திருத்தம் செய்த உன்னையே 19 பக்கம் கடிதம் எழுத வைத்த பெருமை இந்த நாட்டின் விவசாயிகளுக்கும் , அரசியல் இயக்கங்களுக்கும் உண்டு.\nபோராடுபவர்களை பார்த்து அவர்கள் சொல்லுகிறார்கள்,‌ போராடுபவர்கள் காலிஸ்தான் பயங்கரவாதிகள் ; போராடுபவர்கள் பாகிஸ்தான் , சீனா ஏஜென்ட்கள் ; இன்னும் சொல்லப்போனால் போராடுகிறவர்கள் நக்சலைட்டுகள் எனச் சொல்கிறார்கள். இந்த நாட்டை பிரிட்டிஷ்காரர்கள் ஆண்ட பொழுது போராடியவர்களை தீவிரவாதிகள் என்றான். அதே போன்ற கொள்ளைக்காரர்கள் இன்று ஆட்சியில் உட்கார்ந்துகொண்டு போராடுகிற நம்மைப் பார்த்து தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் என்கிறார்கள். நாங்கள் தேசபக்தர்கள் ;இந்த தேசத்தின் மீது உண்மையான அக்கறை கொண்டு இந்த போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். பிரிட்டிஷ் ஆட்சியின் போது கூட தில்லியின் டிசம்பர் மாத கடுங்குளிரில்‌‌( இன்றைக்கு 8 டிகிரி குளிர் அடித்துக் கொண்டிருக்கிறது) கூட வீடற்ற வழியில் 5 லட்சம் மக்கள் போராட்டத்தை நடத்தியது கிடையாது. அதைவிட ஒரு பேயாட்சி இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது, உழவர்களுக்கு எதிராக; மாநில உரிமைகளுக்கு எதிராக; 130 கோடி மக்களுக்கு எதிராக இந்த சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். இன்றைக்கு நமது இந்தியாவின் விவசாய சந்தையின் மதிப்பு ஒரு வருடத்திற்கு ரூ.16 லட்சம் கோடி. அதை அதானிக்கும், அம்பானிக்கும் கொடுத்து பல லட்சம் கோடியை கொள்ளையடிக்க துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த துடி��்புக்கு எதிராக மக்களுடைய பேரெழுச்சி இந்தசட்டங்களை பின் வாங்க வைக்கும். அதைத்தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.\nஇன்றைக்கு உச்சநீதிமன்றம் போராட்ட த்திற்கு செவிமடுத்துக் கொண்டிருப்பது தொடர்ந்து தில்லியில் சிங்கு எல்லையில் மட்டும் 18 கிலோ மீட்டருக்கு விவசாயிகள் டென்ட் அடித்து உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள் . நண்பர்களே அங்கே துவங்கி இங்கே வரை; கனடாவில் துவங்கி வள்ளுவர் கோட்டம் வரை உலகம் முழுவதும் இன்று சட்டத்திற்கு எதிரான குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதிலே சிறந்த முறையில் தமிழகம் அளித்த பங்களிப்பு நாம் செய்துகொண்டிருப்பது. மக்களவை உறுப்பினர் என்கிற முறையில் சொல்கிறேன்; நாடாளுமன்றத்தில் பஞ்சாப்பிற்கு அடுத்து இந்த சட்டத்திற்கு எதிராக கர்ஜித்த முழக்கம் தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் முழக்கம். எங்கள் தமிழகத்தின் தலைவர்கள் காட்டிய வழியிலே நாடாளுமன்றத்தில் நள்ளிரவு 12:30 மணிவரை இருந்து, இந்த சட்டத்திற்கு எதிராக போர் முழக்கத்தை பதிவு செய்தோம். விவசாயிகளின் உரிமையை, எங்கள் மாநிலத்தின் உரிமையை,130 கோடி மக்களின் உரிமையை ஒருபோதும் தாழவிட மாட்டோம் என்பதற்கு மீண்டும் தமிழகம் இந்தியாவிற்கு வழிகாட்டும். இவ்வாறு அவர் பேசினார்.\nவடகிழக்கு பருவமழை: இயல்பைவிட அதிகம்...\nமழையால் சேதமடைந்த பயிருக்கு இழப்பீடு வழங்குக...\nஆட்சியில் இல்லாதபோதும் ஆட்சியில் இருப்பது போல் பணி செய்தோம்.... அரண்மனைப்புதூரில் திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nதிருவனந்தபுரம் விமான நிலையம் தனியார் மயம் கூடாது.... முதல்வர்...\nஇந்திய படகு மூழ்கிய இடம் தெரிந்தது.... மீனவர்களை தேடும் பணி தொடர்கிறது....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/gossip/04/297961", "date_download": "2021-01-21T08:03:28Z", "digest": "sha1:4HLK265OGVU24R7SLGP62KE6OIODN5YA", "length": 6311, "nlines": 27, "source_domain": "viduppu.com", "title": "46 வயதில் இதெல்லாம் தேவையா? நடிகை கஸ்தூரி வெளியிட்ட புகைப்படம்! ஷாக்காகும் ரசிகர்கள்.. - Viduppu.com", "raw_content": "\nவயது குறைந்த பாடகருடன் நெருக்கமாக கமல் மகள் சுருதி அந்த காட்சிகளில் அமலா பால்.. வைரலாகும் வீடியோ..\n50 வயதில் நண்பர்களுடன் இரவு பார்ட்டியில் ரம்யா கிருஷ்ணன் இந்த நடிகையுமா\nகிரிக்கெட் வீரரை திருமணம் செய்கிறாரா வரலட்சுமி தோனி, விராட்டின் நெருங்கிய நண்பரா\nகுடும்ப குத்துவிளக்கு சீரியல் நடிகை.. இரண்டாம் திருமணம் ஸ்லீப்ரூமில் எடுத்த ஷாக் புகைப்படம்\nதயாரிப்பாளர்களுக்கு தண்ணிக்காட்டி வரும் லேடி சூப்பர் ஸ்டார் ஒரு நாளைக்கு 1.5 லட்சமா\nஇனி எந்த நாதாரி பெயரையும் பச்சை குத்தமாட்டேன் வனிதாவின் முதல் கணவர் இந்த சீரியல் நடிகரா\nரொம்பநாள் கழித்து கர்ப்பத்துடன் தலைகாட்டிய நடிகை கரீனா\n50 வயதில் இறுக்கமான ஜிம் ஆடை ரசிகர்களை வாய்பிளக்க வைத்த சிம்புபட நடிகையின் புகைப்படம்\nசித்துவை நிம்மதியாக இருக்கவிடாமல் கொடுமை படுத்தினான் ஹேமந்தின் சுயரூபத்தை உடைத்த சித்ராவின் நண்பர்\n46 வயதில் இதெல்லாம் தேவையா நடிகை கஸ்தூரி வெளியிட்ட புகைப்படம் நடிகை கஸ்தூரி வெளியிட்ட புகைப்படம்\nசினிமாவில் வயதாகி படவாய்ப்பிகள் கிடைக்காமல் போனாலும், தற்போது இணையம் வழியாக ரசிகர்களை கவர்வது இயல்பாகிவிட்டது. அந்தவகையில் 40 வயதானாலும் நடிகைகள் எல்லைமீறிய ஆடையணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் வரிசையில் இருப்பவர் நடிகை கஸ்தூரி சங்கர்.\nதமிழ் சினிமாவில் 80, 90களில் முன்னணி நடிகையாக இருந்து பிரபலமானவர் நடிகை கஸ்தூரி. 45 வயதாகும் இவர் படவாய்ப்பில்லாமல் பல ஆண்டுகள் இருந்தார். படங்கள் இல்லாததால் சமுகவலைத்தளங்களில் ஆர்வம் காட்டி வருகிறார்.\nசமுக பிரச்சனைகள், பெண்ணியம் சார்பாக பேசுவது போன்ற நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வார். இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் மூலம் கலந்துகொண்டு 20 நாட்களிலேயே வீட்டிலிருந்து வெளியேறினார்.\nபிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினாலும் பல சர்ச்சை கருத்துகளை முன் வைத்து வந்தார். மேலும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.\nஅந்த வகையில், தற்போது ஸ்லீவ் லெஸ் உடையில் குட்டையாக இருக்கு��் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.\nதயாரிப்பாளர்களுக்கு தண்ணிக்காட்டி வரும் லேடி சூப்பர் ஸ்டார் ஒரு நாளைக்கு 1.5 லட்சமா\nகிரிக்கெட் வீரரை திருமணம் செய்கிறாரா வரலட்சுமி தோனி, விராட்டின் நெருங்கிய நண்பரா\n50 வயதில் நண்பர்களுடன் இரவு பார்ட்டியில் ரம்யா கிருஷ்ணன் இந்த நடிகையுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/raajeentir-paalaaji", "date_download": "2021-01-21T07:32:37Z", "digest": "sha1:7CS6CDL4E32A3YIMBTTNZE6HMKC4QNLD", "length": 4676, "nlines": 68, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "ராஜேந்திர பாலாஜி", "raw_content": "\nResults For \"ராஜேந்திர பாலாஜி \"\nஉச்சத்தை எட்டும் உட்கட்சி பூசல்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தோற்பது நிச்சயம் - அ.தி.மு.க எம்.எல்.ஏ சூசகம்\n“ராஜேந்திர பாலாஜி நாக்கை அடக்கிக் கொள்ளவேண்டும்; இதுவே கடைசி எச்சரிக்கை” : கொந்தளித்த விருதுநகர் தி.மு.க\nராஜேந்திர பாலாஜி சொந்த மாவட்டத்தில் காட்டாற்று வெள்ளத்தால் தவிக்கும் கிராம மக்கள்: கண்டுகொள்ளாத அமைச்சர்\nகறந்த பாலை கூட்டுறவு சங்கம் வாங்க மறுத்தால் கிணற்றில் ஊற்றிய விவசாயி : பால்வளத்துறை அமைச்சர் ஊரில் அவலம்\n“இனியும் தரங்கெட்டு செயல்பட்டால் ராஜேந்திரபாலாஜி அரசியல் செய்யமுடியாது” - தி.மு.க எம்.எல்.ஏக்கள் காட்டம்\n“கூலிப்படையை ஏவி கொன்று விடுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மிரட்டுகிறார்” : அ.தி.மு.க MLA குற்றச்சாட்டு\n“அ.தி.மு.க கட்சி பணம் தேவையில்லை” : அமைச்சர் மூலம் பெற்ற பணத்தை திருப்பி கொடுப்பதாக அறிவித்த மிசா போராளி\nகொலைகார அரசுக்காகக் குரைப்பதை நிறுத்தி வாலைச் சுருட்டிக் கொள்ளவும் -ராஜேந்திர பாலாஜிக்கு திமுக MLA பதிலடி\n“வீட்டுக்குப் போகும் நாள் விரைந்து வருவதைக் கண்டு நடுங்குகிறார்கள் அமைச்சர்கள்”- தி.மு.க எம்.எல்.ஏ சாடல்\n“கடமையை செய்யத் தவறிய அரசு; பதவிக்காக புகழாரம் சூட்டும் ராஜேந்திர பாலாஜி” திமுக எம்எல்ஏக்கள் கூட்டறிக்கை\nவிதிகளை மதிக்காத அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனி மனித இடைவெளி பற்றி பேசலாமா\n“அ.தி.மு.க அமைச்சர்கள் ரவுடித்தனம் செய்வதில்தான் முன்மாதிரியாக இருக்கிறார்கள்” - தி.மு.க ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2021-01-21T08:08:53Z", "digest": "sha1:YWVQJ47PBDD2IMOMA7P7GNFOZ6BI6P7Z", "length": 8759, "nlines": 92, "source_domain": "www.toptamilnews.com", "title": "குறைந்த தொகைக்கு ஏலம் போன இளவரசி டயானாவின் உடை! எவ்வளவு தெரியுமா? - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome உலகம் குறைந்த தொகைக்கு ஏலம் போன இளவரசி டயானாவின் உடை\nகுறைந்த தொகைக்கு ஏலம் போன இளவரசி டயானாவின் உடை\nஹாலிவுட் நடிகர் ஜான் ட்ரவோல்ட்டாவுடன் இணைந்து அவர் அசத்தல் நடனம் ஆடி அசத்தினார்.\nஇளவரசி டயானாவின் ஆடை ஒன்று லண்டனில் மிக குறைந்த விலைக்கு ஏலம் போயுள்ளது. உலக மக்களின் மனத்தை வென்ற இளவரசி டயானா. இங்கிலாந்தில் மட்டுமல்ல உலகெங்கிலும் டயானாவின் நற்குணங்களுக்கு என ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.\nஇந்நிலையில் 1985ம் ஆண்டு வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட டயானா நீல நிற உடையில் அழகு மிளிர தோன்றினார். அப்போது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல ஹாலிவுட் நடிகர் ஜான் ட்ரவோல்ட்டாவுடன் இணைந்து அவர் அசத்தல் நடனம் ஆடி அசத்தினார். அப்போது இந்த நிகழ்வு உலகம் முழுவதும் பெரிதும் பேசப்பட்டது.\nஇந்நிலையில் டயானா அணிந்திருந்த அந்த ஆடையை லண்டன் கெர்ரி டெய்லர் நிறுவனம் ஏலத்தில் விட்டுள்ளது.\nகுறைந்தபட்சம் 2,50,000 பவுண்டு முதல் 3,50,000 பவுண்டு வரை விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த ஆடையானது 48,000 பவுண்டுகளுக்கு மட்டுமே ஏலம் போனது. இது இந்திய மதிப்பில் 44 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் ஆகும். இது டயானா ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.\n‘உள்ஒதுக்கீடு நீட் தேர்வின் தகுதியை நீர்த்துபோகச் செய்யும்’ – மத்திய அரசு\nபுதுச்சேரியில் மருத்துவ படிப்பிற்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் முதன் முறையாக அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில்...\n’நாங்களும் இந்துகளே’ திமுகவைச் சொல்ல வைத்து விட்டதா பாஜக\nதிமுகவின் தலைவர்கள் சமீபகாலமாக பேசிவரும் பேச்சுகள் திமுகவின் அரசியல் பாதை புதிய திசையில் பயணிக்க வருகிறதோ என்ற எண்ணத்தை பலருக்கும் உருவாக்கியுள்ளது. தந்தை பெரியார் திராவிடர்...\nசாலை பாதுகாப்பு மாத விழா… வீதிநாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்…\nதிருவள்ளூர் சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி, திருவள்ளூர் போக்குவரத்து காவல்துறையினர், நூதன முறையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். திருவள்ளூர் வட்டாரப்...\nதிமுக எடுத்த அஸ்திரம்… தமிழகத்திலும் தட்டுத்தடுமாறும் காங்கிரஸ்\nதிமுக எடுத்த அஸ்திரத்தால் புதுச்சேரியில் மட்டுமல்லாது தமிழகத்திலும் தட்டுத்தடுமாறுகிறது காங்கிரஸ் என்றும், கூட்டணியில் இருந்தாலும் சுயமாக சில முடிவுகளை எடுக்கும் காங்கிரஸ் தற்போது திமுகவை மீறி எந்த செயலையும் செய்ய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-01-21T09:18:13Z", "digest": "sha1:TZPVQZTOE6PKUUU3OA4DTYQTXWOP7ZDF", "length": 11006, "nlines": 97, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஜெயலலிதா சொத்து விவரங்களை தாக்கல் செய்க! - வருமானவரித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome தமிழகம் ஜெயலலிதா சொத்து விவரங்களை தாக்கல் செய்க - வருமானவரித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nஜெயலலிதா சொத்து விவரங்களை தாக்கல் செய்க – வருமானவரித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nஜெயலலிதாவின் சொத்து விவரங்களை உடனடியாக தாக்கல் செய்யுமாறு வருமான வரித்துறை மற்றும் பொருளாதார அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னை: ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை உடனடியாக தாக்கல் செய்யுமாறு வருமான வரித்துறை மற்றும் பொருளாதார அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமாக உள்ள பல ஆயிரம் கோடி மதிப்பிலான அசையும், அசையா சொத்துக்களுக்கு உரிமை கோரி அவரது உறவினர்கள் தீபா, தீபக் ஆகியோர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதேபோல், ஜெயலலிதாவின் சொத்துக்களை அரசுடைமையாக்கி அவற்றை பராமரிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்கவும் கோரி தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.\nஇதற்கிடையே, ஜெயலலிதா பெயரில் உள்ள ரூ.913 கோடி மதிப்பிலான சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரி அதிமுக பிரமுகர் புகழேந்தி தொடுத்திருந்த வழக்கின் விசாரணை நடைபெற்ற போது, ஜெயலலிதா சொத்துகளை நிர்வகிக்கப் போவது யார் என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், ஜெயலலிதாவின் வாரிசுகள் என்று தீபா, தீபக் ஆகியோர் உ���்ளதால் இதுகுறித்து அவர்கள் நான்கு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.\nமேலும், சொத்துக்குவிப்பு வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்த சொத்துகளுக்கு நிர்வாகியை நியமிப்பதா அல்லது ஜெயலலிதா தனது வேட்பு மனு தாக்கலின்போது கணக்கு காட்டி இருந்த சொத்துக்களுக்கு மட்டும் நிர்வாகியை நியமிப்பதா அல்லது ஜெயலலிதா தனது வேட்பு மனு தாக்கலின்போது கணக்கு காட்டி இருந்த சொத்துக்களுக்கு மட்டும் நிர்வாகியை நியமிப்பதா என்றும் மனுதாரருக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இந்த இரண்டு வகையான சொத்து விபரங்களையும் ஜனவரி 2-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஇந்நிலையில், இன்று மீண்டும் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில், ஜெயலலிதாவின் மொத்த சொத்து விவரங்களைத் தெரிந்துகொள்ள முடியாத நிலை நீடிப்பதாக நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஜெயலலிதாவின் சொத்துகள் மற்றும் கடன் விவரங்களை உடனடியாக தாக்கல் செய்யுமாறு வருமான வரித்துறை மற்றும் பொருளாதார அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபேரறிவாளன் விடுதலை : ஜனாதிபதிக்கு பதில் ஆளுநரே முடிவு\nபேரறிவாளன் விடுதலை தொடர்பாக ஆளுநர் 3 நாட்களில் முடிவெடுப்பார் என மத்திய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கிட்டத்தட்ட 30...\nஇளைஞரிடம் கத்திமுனையில் நகை, பணம் வழிப்பறி- பெங்களூரை சேர்ந்த 4 பேர் கைது\nதிருநெல்வேலி நெல்லை அருகே இளைஞரிடம் கத்திமுனையில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற பெங்களூரை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.\n‘சும்மா ஆக்டிங்’ தடுப்பூசி போட்டுக் கொள்வது போல நடித்த அதிகாரிகள்: அதிர்ச்சியூட்டும் வீடியோ\nகர்நாடகாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது போல அதிகாரிகள் போட்டோவுக்கு போஸ் கொடுத்து விட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி...\nபப்ஜிக்கு எதிராக களமிறங்கும் FAU-G: முன்பதிவில் சாதனை\nபப்ஜிக்கு மாற்றாக இந்தியாவில் உருவாகியிருக்கும் FAU-G கேமை சுமார் 40 லட்சம் கேமர்கள் Pre-registration செய்திருப்பதாக nCore Games இணை நிறுவனர் விஷால் கொண்டல் தெரிவித்திருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=16539", "date_download": "2021-01-21T08:24:23Z", "digest": "sha1:AW4T73UZEWZELQ4P7FBJELVMRXT2P2YX", "length": 17541, "nlines": 210, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 21 ஐனவரி 2021 | துல்ஹஜ் 539, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:37 உதயம் 12:28\nமறைவு 18:20 மறைவு 00:17\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், செப்டம்பர் 10, 2015\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2040 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினத்தில் நீண்ட நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், நேற்று அதிகாலையில் 30 நிமிடங்கள் சிறுமழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக இன்று (செப்டம்பர் 10) நள்ளிரவு 04.00 மணியளவில் இதமழை பெய்துள்ளது. இதன் காரணமாக நகரில் குளிர்ந்த வானிலை நிலவுகிறது. அவ்வப்போது சில வினாடிகள் சாரல் பெய்வதும் வாடிக்கையாக உள்ளது.\nதூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இன்று காலையில் வெளியிடப்பட்டுள்ள மழைப்பதிவுப் பட்டியல்:-\nமழை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nமாவட்ட நிர்வாகம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஊடகப்பார்வை: இன்றைய (12-09-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஸீ-கஸ்டம்ஸ் சாலைக்கு ரூ.46 லட்சம் செலவி���், புதிய பேவர் ப்ளாக் சாலை இன்று நடைபெற்ற ஒற்றைப் பொருள் கூட்டத்தில் தீர்மானம் இன்று நடைபெற்ற ஒற்றைப் பொருள் கூட்டத்தில் தீர்மானம்\nடிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் இலவச தையல் பயிற்சி பெற்ற மகளிர்க்கு சான்றிதழ் வழங்கும் விழா காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் காந்திராஜன் தலைமையில் நடந்தது காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் காந்திராஜன் தலைமையில் நடந்தது\nஊடகப்பார்வை: இன்றைய (11-09-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nசெப்டம்பர் 10 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nஸீ-கஸ்டம்ஸ் சாலையில் புதிய சாலை போடுவதற்கான ஒற்றைப் பொருளை முன்வைத்து, செப். 11 அன்று நகர்மன்றம் கூடுகிறது\nயோகா போட்டியில், சென்ட்ரல் மெட்ரிக் பள்ளி மாணவ-மாணவியருக்கு பரிசுகள்\nமாநில அளவிலான புத்தாக்க அறிவியல் கண்காட்சிப் போட்டியில் சென்ட்ரல் மெட்ரிக் பள்ளி மாணவி பங்கேற்பு\nநிராதரவாக இறந்த இளைஞரின் உடல் நல்லடக்கம்: நடந்தது என்ன சமூக ஆர்வலர் விளக்கம்\nகாயல்பட்டினத்தில் செப். 12 அன்று குடும்ப அட்டையில் பெயர் சேர்க்க - நீக்க சிறப்பு முகாம்\nகாயல்பட்டினம் பைத்துல்மால் ஆகஸ்ட் மாத கூட்டத்தில், கடனாக 16 பேர்; ஜகாத் நிதியிலிருந்து 14 பேருக்கு உதவி\nஊடகப்பார்வை: இன்றைய (10-09-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஇன்று (செப். 10) காலை 9 மணிக்கு மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nநிராதரவாக இறந்த இளைஞரின் உடல் 19 மணி நேர அலைச்சலுக்குப் பின் ஹாஃபிழ் அமீர் அப்பா தைக்கா பள்ளியில் நல்லடக்கம்\nசெப்டம்பர் 09 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nசர்வே எண் 278 வழக்கு: வாதங்கள் நிறைவுற்றது தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு\nDCW விரிவாக்கம் வழக்கு: எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் நிறைவுற்றது வாதங்களை துவங்கிட அக்டோபர் 5 தேதிக்கு ஒத்திவைப்பு வாதங்களை துவங்கிட அக்டோபர் 5 தேதிக்கு ஒத்திவைப்பு\nஊடகப்பார்வை: இன்றைய (09-09-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளி���ழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/09/22.html", "date_download": "2021-01-21T09:01:46Z", "digest": "sha1:ESPBU3YLQESFEQIOYPKIGPHH2SD4N7UQ", "length": 5426, "nlines": 41, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மும்பை ரயில் நிலையத்தில் மின்கசிவு வதந்தி; நெரிசலில் சிக்கி 22 பேர் பலி!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமும்பை ரயில் நிலையத்தில் மின்கசிவு வதந்தி; நெரிசலில் சிக்கி 22 பேர் பலி\nபதிந்தவர்: தம்பியன் 29 September 2017\nமும்பை எல்பின்ஸ்டோன் புறநகர் ரயில் நிலையத்தில் மின்சாரம் கசிந்ததாக வதந்தி பரவியதால், மக்கள் ஓட முயன்ற போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் பலியாயினர். 20 பேர் காயமுற்றனர். சம்பவ இடத்தில் மீட்பு படையினர் பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமும்பையின் எல்பின்ஸ்டோன் புறநகர் ரயில் நிலையம் உள்ளது. இங்குள்ள நடைபாதை மேம்பாலத்தில் இன்று வெள்ளிக்கிழமை மக்கள் நடந்து சென்ற போது, மின்கசிவு ஏற்பட்டதாக வதந்தி பரவியது. இதனையடுத்து அங்கு மக்கள் ஓட முயன்றதால் நெரிசல் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிக்கி மூச்சு திணறி 22 பேர் பலியாயினர். மேலும் 20 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் என கூறப்படுகிறது. காயமுற்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\n0 Responses to மும்பை ரயில் நிலையத்தில் மின்கசிவு வதந்தி; நெரிசலில் சிக்கி 22 பேர் பலி\nதமிழர்களை தமிழன் தான் ஆள வேண்டும் இது வீரலட்சுமியின் வீர முழக்கம்\nஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்தை..\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nகாவிய தலைவன் கோத்தா:அவிழ்த்து விட்டது சிங்கள தேசம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மும்பை ரயில் நிலையத்தில் மின்கசிவு வதந்தி; நெரிசலில் சிக்கி 22 பேர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://filmcrazy.in/actress-nidhhi-agerwal-latest-stunning-photos/", "date_download": "2021-01-21T08:11:04Z", "digest": "sha1:T7BTGL4QTRQGPVP4LA2EUPYLSL6MDSG7", "length": 4065, "nlines": 94, "source_domain": "filmcrazy.in", "title": "Actress Nidhhi Agerwal Latest Stunning Photos - Film Crazy", "raw_content": "\nசெய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…\nசெய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...\n வழக்கை திரும்ப பெற்றார் ரஜினிகாந்த்\nநடிகை சஞ்சிதா ஷெட்டி லேட்டஸ்ட் படங்கள் | Sanchita Shetty\nநடிகை நபா நடேஷ் லேட்டஸ்ட் அழகிய படங்கள் | Nabha Natesh\nநடிகை பூஜா ஹெக்டே லேட்டஸ்ட் அழகிய படங்கள் | Pooja Hegde\nநடிகை சஞ்சிதா ஷெட்டி லேட்டஸ்ட் படங்கள் | Sanchita Shetty\nநடிகை நபா நடேஷ் லேட்டஸ்ட் அழகிய படங்கள் | Nabha Natesh\nநடிகை பூஜா ஹெக்டே லேட்டஸ்ட் அழகிய படங்கள் | Pooja Hegde\nநடிகை நிவேதா பெத்துராஜ் லேட்டஸ்ட் படங்கள் | Nivetha Pethuraj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.alhasanath.lk/ah-11/", "date_download": "2021-01-21T08:46:57Z", "digest": "sha1:YUZHKHXVRFXAP2RCY5DM7I5GVP5XXJK2", "length": 17801, "nlines": 97, "source_domain": "www.alhasanath.lk", "title": "சுவை", "raw_content": "\n“ஒன்டு, ரெண்டு, மூனு….” கையிலிருந்த பச்சை நோட்டுக்களை வேகமாக எண்ணிக் கொண்டிருந்தார் ஜாபிர் நானா.\n“என்ன தம்பி…. இவ்வளவு கஷ்டப்பட்டும் ஒம்பதாயிரத்து நானூத்தி எழுவது ரூவாதானா சேந்திருக்கு\nபக்கத்திலிருந்த ஸியாத் நானா கேட்டார்.\n“அல்ஹம்துலில்லா. நேத்தும் இருபத்திரெண்டாயிரத்து முன்னூறு ரூவா பேங்கில போட்டோமே. அல்லா நாடினது கெடச்சுது. அல்லா தராமலில்ல. எங்கட முயற்சி போதாததுதான் காரணம்.. இன்னம் நாலஞ்சு கடைக்கு ஏறிஎறங்குவோமே” தனது சைக்கிளில் உற்சாகமாக ஏறினார்.\n“காலித், நீங்களும் ஸியாது மாமாவோட வந்தா நல்லம்” என்று ஜாபிர் நானா கூறவும் ஓடி வந்து நகர்ந்து கொண்டிருந்த சைக்கிளில் தொற்றிக் கொண்டான் காலித்.\nஊரிலிருந்த அனாதையில்லம் குறைந்த வளங்களுடன் இயங்கிக் கொண்டிருந்தது. கழிப்பறை வசதிகள் பிள்ளைகளுக்குத் தேவையான அளவில் இருக்கவில்லை.\nஎனவே, இரண்டு கழிப்பறைகளைக் கட்டுவதென நிர்வாகம் முடிவு செய்தது. நிதி திரட்டுவதற்கென ஒரு குழுவை நியமித்தது.\nநிதி திரட்டுவதில் தம்மால் முடிந்தளவு உதவ முடியுமென பெட்டிக்கடை ஜாபிர் நானா, தையல்காரர் ஸியாது நானா, இளம் ஆசிரியர் காலித் என நான்கைந்து பேர் முன்வந்தனர்.\nஒரு சதத்துக்கும் வஞ்சகம் செய்யாதவர் எனப் பெயரெடுத்த ஜாபிர் நானா குழுவின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.\nஇன்று மூன்றாவது நாளாக நிதி திரட்டல் தொடர்கிறது….\n“அல்லாஹு அக்பர்… அல்லாஹு அல்லாஹு அக்பர்..”\nபாங்கொலி காற்றைக் கிழித்துக் கொண்டு காதுகளில் பாய்ந்தது.\n“இவ்வளவு சுருக்கா லுஹர் ஆயிட்டா\nநெற்றி வியர்வையை கைக்குட்டையால் துடைத்துக் கொண்ட ஜாபிர் நானா மஸ்ஜிதை நோக்கி சைக்கிளைத் திருப்பினார்.\nவயிற்றுக்குள் சுறுசுறென்றது. காலையில் சாப்பிட்ட காராத்தல் பாணுக்குப் பிறகு வாயை நனைக்கக் கூட இல்லை. வுழூ செய்து விட்டு ஒரு க்ளாஸ் தண்ணீரைக் குடித்து வயிற்றை நிரப்பினார்.\nதொழுகைக்குப் பிறகு ஸியாது நானாவும் காலிதும் சாப்பாட்டுக்காக வீட்டுக்குக் கிளம்பினார்கள். ஜாபிர் நானா மட்டும்\nவீட்டுக்குப் போக மனம் வரவில்லை.\nஅரைக்கொத்து அரிசி மட்டுமே வீட்டிலிருப்பதாக காலையில் மனைவி சொன்னது அவர் நினைவுக்கு வந்தது.\nஅதைச் சமைத்து சம்பலோடாவது மனைவியும் பிள்ளைகளும் சாப்பிடுவார்கள். தான் வீட்டுக்குப் போனால் தனக்கும் பிள்ளைகளுக்கும் சாப்பிடச் சொல்லி விட்டு மனைவி பட்டினி கிடப்பாள். அதை அவர் விரும்பவில்லை.\nஎழுந்து சென்று இன்னுமொரு க்ளாஸ் தண்ணீர் குடித்தார். அல்ஹம்துலில்லாஹ். வயிற்றைக் கொஞ்சம் கட்டுப்படத்திக் கொள்ள முடிந்தது.\nமீண்டும் மஸ்ஜிதில் சந்திப்பதாகப் பேசிக் கொண்டதற்கிணங்க, சாப்பிடப் போன இருவரும் ஜாபிர் நானாவைத் தேடி வந்தனர். அவர் இன்னும் சாப்பிடவில்லை என்பதை அவர் முகம் சொல்லிவிட்டது.\n’ ஸியாத் நானாவின் கேள்விக்குப் பதிலளிக்காது மௌனமாக இருந்தார் அவர்.\n“‘தெரிஞ்சிருந்தா எங்கட ஊட்டுக்குக் கூட்டிப் போயிருப்பேனே” ஆதங்கப்பட்டான் காலித்.\n அதில இருந்து ஒரு பார்சலையாவத��� வாங்கித் தின்டீக்க ஏலுமே\nஸியாது நானாவின் பேச்சைக் கேட்டு எரிப்பது போலப் பார்த்தார் அவர்.\n இந்த வேலைக்காகத்தானே மூனு நாளா நீங்க கடையத் தொறக்காம அலையுறீங்க. நான் இன்டைக்கு மட்டும்தான் வந்தன். மூனு நாளா தொடரா வாரவர் நீங்க. இந்த வேலைக்காகப் போற பயணத்துல ஒரு பார்சல வாங்கித் திங்கிறது பாவமில்ல. களவெடுக்கவா போறம் மௌலவி கிட்டயும் ஹாஜியார் கிட்டயும் சொல்லிட்டாச் சரி. ஒரு எம்பது ரூவாதானே மௌலவி கிட்டயும் ஹாஜியார் கிட்டயும் சொல்லிட்டாச் சரி. ஒரு எம்பது ரூவாதானே\nஸியாது நானாவின் நியாயத்தை ஜாபிர் நானா ஏற்றுக் கொள்ளவில்லை.\n“எனக்குப் பசியில்ல.. வாங்க போவம்..”\nசைக்கிளை வேகமாக மிதிக்கத் தொடங்கினார்.\nமீண்டும் கடைகள், வீடுகள் என்று ஏறியிறங்க, கையில் பச்சை நோட்டுகளின் தொகை அதிகரித்தது. அனாதைகளின் விசயம் என்பதால் பலரும் மனமிறங்கினர்.\nசேர்ந்த தொகையைக் கணக்கிட்டு நிர்வாகக் குழுவிடம் ஒப்படைத்தனர். முதலிரண்டு நாட்களும் செய்தது போலவே இன்றைய தொகையையும் வங்கியிலிடும் பொறுப்பு ஜாபிர் நானாவிடம் ஒப்படைக்கப்பட்டது.\nஅந்தப் பணி முடிந்த பிறகுதான் அவரது மனம் நிம்மதியடைந்தது. வேகமாக சைக்கிளை மிதித்து வீட்டுக்குப் போனார்.\nஸலாம் சொல்லியவாறு வீட்டில் நுழைந்தவர் அப்படியே கதிரையில் உட்கார்ந்தார்.\nகாலையிலிருந்து அலைந்து திரிந்ததில் உடல் களைத்துப் போயிருந்தது. கால்கள் வலியெடுத்தன.\n“பகல் சாப்பாட்டுக்கு வராம என்ன செஞ்சீங்க..” கேள்விக் கணையோடு வெளியே வந்தாள் பாத்திமா.\n“இண்டைக்கும் சல்லி சேக்குற வேலதான். ஊட்டுக்கு வர டைம் இருக்கல்ல.. இன்டையோட ஒருமாதிரி வேல முடிஞ்சி..”\nமனைவியைப் பார்க்காமலே சொன்னார். தான் சாப்பிடவில்லை என்பதை அவள் கண்டுபிடித்து விடுவாளோ என்ற பயம் வேறு.\n“தொண்ட காயுது புள்ளே கொஞ்சம் ப்ளேன் டீ ஊத்தித் தாங்களேன்.” பால் டீ கேட்டு வேலையில்லை என்பது அவருக்குத் தெரியும்.\nபாத்திமா அவருக்கு அருகில் வந்து நின்றாள்.\n“ஊட்டுல ஒரு மணி சீனியில்ல என்டு வெள்ளன போக முந்தி சொன்னதானே இன்டைக்காவது கடையத் தொறந்து யாவாரத்தப் பண்ணி சாமானுகள வாங்கிக் கொண்டு வருவீங்கன்டு பார்த்தா, இன்டைக்கும் சமூக சேவ செஞ்சிட்டு வந்தீக்கிற…”\nபாத்திமாவுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. ஆனாலும் அவர் மீது எரிந்து விழ அவளுக்கு மனம் வரவில்லை. அவர் எவ்வளவு பொறுப்பான கணவர் என்பது அவளுக்குத் தெரியும்.\nஆனால் சமூகப் பணி என்று வரும்போது தன்னோடு சேர்ந்து குடும்பமும் கொஞ்சம் தியாகம் செய்ய வேண்டுமென்று எதிர்பார்ப்பார். அந்த நேரங்களில்தான் அவளுக்கு எரிச்சல் வரும்.\n இன்ஷ அல்லா நாளைக்குக் கடையத் தொறந்து யாவாரத்தப் பண்ணினா அரிசி, சீனி எல்லாம் வாங்கிக் கொண்டு வர ஏலுமாகும்.” அவர் ஆறுதல் கூறினார்.\n“அதுசரி, நீங்க பகலெல்லாம் காஞ்சி காஞ்சி இருந்துட்டு வந்தும் ஒரு தேத்தண்ணியாவது ஊத்தித் தர வழியில்ல….'”அவள் புலம்பத் தொடங்கினாள்.\n எத்தீன்கள்ட விசயத்துக்காகத்தானே நான் போனது. அல்லா எங்களுக்கு பரக்கத் செய்வான். சரிசரி, சீனி இல்லாட்டி என்ன சும்மா ஊத்திக் கொண்டு வாங்கோ சும்மா ஊத்திக் கொண்டு வாங்கோ\nஅவள் ஒன்றும் பேசாமல் போய் தேநீர் ஊற்றிக் கொண்டு வந்தாள். அதை வாங்கி ஒரு மிடறு பருகினார் அவர்.\nஅல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனுக்காகவே வாழ்பவர்களுக்காக சுவனத்தில் அல்லாஹ் வழங்குவதாக அல்குர்ஆன் வர்ணிக்கும் உணவுகளும் பானங்களும் ஒவ்வொன்றாக அவர் நினைவுக்கு வந்தன.\nகளைத்துப் போயிருந்த அவரது உடம்பில் புதுத் தெம்பு பிறந்தது. முகத்திலிருந்த சோர்வு நீங்கியது.\n அந்தப் பாக்கியங்கள எனக்கும் ஏன்ட குடும்பத்துக்கும் தா நாயனே” அவர் மனது ஏங்கியது.\nசுவனத்துக் கற்பனையில் லயித்தபடி இன்னுமொரு மிடறு குடித்தார். அது தேனாய் இனித்தது.\nபாத்திமா அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.\n சீனியில்லாத தேத்தண்ணிய இப்பிடி ருசிச்சுக் குடிக்கிறாரே\nஅது ஈமானியச் சுவை என்பது அவளுக்கு இன்னும் புரியவில்லை.\n(‘மல்லிகை இதயங்கள்’ சிறுகதைத் தொகுதியிலிருந்து… இது 2011 அல்ஹஸனாத் இதழில் வெளிவந்த சிறுகதை)\nகருத்தியல்களின் தோற்றமும் அதில் சூழல்களின் தாக்கமும்\nசூழ்ந்து கொள்ளும் மறுமையும் இரு வகை முகங்களும்\nதர்மம் செய்யும் ஆண்களும்… தர்மம் செய்யும் பெண்களும்…\nதவக்குல்: யதார்த்தங்களை ஆழமாக புரிந்து கொள்ளுங்கள்\nநாற்பெரும் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்பளிக்கும் ஸூரதுல் ஃபலக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/11/30/dmk-and-opposition-parties-emphasis-prime-minister-modi-should-start-unconditional-talks", "date_download": "2021-01-21T09:32:26Z", "digest": "sha1:ACNZHI6RU5OSAWPZQOC3NA77NVYR5YRL", "length": 19140, "nlines": 69, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "DMK and Opposition parties Emphasis Prime Minister Modi should start unconditional talks", "raw_content": "\nவிவசாயிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் முற்றிலும் நியாயமானவை : அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை\nமூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவிக்க வேண்டும் என தி.மு.க உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை கோரிக்கை வைத்துள்ளன.\nவிவசாயிகளின் ஜனநாயகரீதியான போராட்டத்தை மதித்து, அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவிக்க வேண்டும் என தி.மு.க உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளன.\nஇதுதொடர்பாக தி.மு.க உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், “இந்தியா முழுவதிலுமிருந்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கத்தினர் பிரமாண்டமாகத் திரண்டு, நாட்டின் அறுபத்து இரண்டு கோடி விவசாயிகளின் சார்பில், பல லட்சம் விவசாயப் பெருமக்கள் கடந்த நான்கு நாட்களாக டெல்லி மாநகரத்தை ஜனநாயக வழிமுறைகளையொட்டி முற்றுகையிட்டு, மத்திய பா.ஜ.க. அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்ற முக்கியமான கோரிக்கையை முன்வைத்துச் சளைக்காத தீரத்துடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஇந்த மகத்தான பேரணியை மதிக்காமல், “புராரி மைதானத்திற்குப் போனால்தான் பேச்சுவார்த்தை நடத்தப்படும்”என்று நிபந்தனை விதிக்கும் சர்வாதிகார - மேலாதிக்க மனப்பான்மை கொண்ட மத்திய பா.ஜ.க அரசுக்கு, நாங்கள் அனைவரும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\n“குறைந்தபட்ச ஆதார விலை”என்ற சொற்றொடரை வேண்டுமென்றே தவிர்த்துவிட்டு இயற்றப்பட்ட வேளாண் சட்டங்களை, காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் நாடாளுமன்ற ஜனநாயக நெறிமுறைகளுக்கு மாறாக, விவாதமே இன்றி, அள்ளித் தெளித்த அவசரக் கோலத்தில் நிறைவேற்றி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வீணாக்கி, அவர்தம் எதிர்காலத்தை இருளடையச் செய்து வருகிறது மத்திய பா.ஜ.க. அரசு.\nஇவை போதாதென்று, மின்சாரத் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்து, வேளாண்மையின் உயிர் ��ாடியாக இருக்கும் இலவச மின்சாரத்தையும் பறிக்க வஞ்சகமாகத் திட்டமிடப் படுகிறது.\n“குறைந்தபட்ச ஆதாரவிலை இல்லை”; “விவசாய மண்டிகள் இல்லை”; “இலவச மின்சாரம் இல்லை”என்று அடுக்கடுக்கான துரோகத்தைச் செய்து, விவசாயப் பெருமக்களின் கண்ணிரண்டையும் பிடுங்கிக் கொண்டுவிட்டது மத்திய அரசு. ஆனால் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சுவதைப் போல், “புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்குப் புதிய உரிமைகளை அளித்துள்ளது”என்று நேற்றைய தினம் “மன் கி பாத்”உரையில் பேசியிருப்பது, விவசாயிகள் தமது வாழ்வுயிரையும் உரிமையையும் காக்க நடத்தி வரும் போராட்டத்தை அவமதிப்பதாகவும், எள்ளி நகையாடுவதாகவும் உள்ளது.\nபஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து டிராக்டர்களுடன் வந்த விவசாயிகள் டெல்லிக்குச் செல்லும் பல்வேறு வழிகளில் அணிவகுத்துப் போராடி வருகிறார்கள். “மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுக”; “குறைந்தபட்ச ஆதார விலை அடிப்படையில் வேளாண் பொருட்கள் கொள்முதல் உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்”; “மின்சாரத் திருத்தச் சட்டம் திரும்பப் பெற வேண்டும்”; உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடி வரும் விவசாயிகளை சந்தித்துப் பேசி, பிரச்சினைகளுக்குச் சுமுகமான முறையில் தீர்வு காண, பிரதமர் முன்வரவில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது.\nஅதற்குப் பதில், “பேச்சுவார்த்தைக்கு நிபந்தனை”; “ போராடும் விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகை குண்டு வீச்சு”; “போலீஸ் தடியடி”; “டெல்லிக்கு வரும் விவசாயிகளை, ஜந்தர் மந்தரில் இடம் தருகிறோம் என்று பொய் சொல்லி, வேறு மைதானத்திற்குக் கொண்டு போய் அடைப்பது”; என்று ஜனநாயகத்தின் மீது எள்ளளவும் அக்கறையின்றி, அராஜக நடைமுறைகளின் மீது மட்டுமே நம்பிக்கை வைத்து, விவசாயிகளை அடக்கி ஒடுக்கிவிட வேண்டும் என்று பிரதமரும், அவரது அமைச்சரவை சகாக்களும் கருதி, கச்சை கட்டிக் கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.\nஇந்த விவசாய விரோத சட்டத்தை, நாடாளுமன்றத்திலேயே அ.தி.மு.க. ஆதரித்து குரல் கொடுத்தது, அ.தி.மு.க. விவசாயிகளுக்கு செய்த துரோகம் என்பது வெளிப்படையாக தெரிகிறது. அதுபோலவே, தமிழக சட்டமன்றத்திலும், அதற்கு நிகரான ஒ��ு சட்டத்தை அ.தி.மு.க., கொண்டு வந்துவிட்டது. விவசாயிகள் விரோத செயல்களில் பா.ஜ.க. - அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டை கொண்டுள்ளன.\nஐதராபாத் மாநகராட்சியைக் கைப்பற்ற ஆர்வத்துடன் மேற்கொள்ளப்படும் முயற்சியின் அளவுகூட, அறுபத்து இரண்டு கோடி விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளில் காட்டிட மறுப்பது, ஒட்டுமொத்த இந்தியாவுக்கே கவலை அளித்திடும் நிகழ்வாகும்.\nவிவசாயிகள் நடத்திவரும் போராட்டம், வாழ்வுரிமைப் போராட்டம் அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் முற்றிலும் நியாயமானவை அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் முற்றிலும் நியாயமானவை “குறைந்தபட்ச ஆதாரவிலை”என்பது வேளாண்மையின் முதுகெலும்பு; வேளாண் வளர்ச்சிக்கான வித்து. அதை நசுக்கி முறித்திடும் வகையிலேதான், இந்த மூன்று வேளாண் சட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை அரசியல் கட்சிகள் சொன்ன போது, பிரதமர் ஏற்கவில்லை. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விரிவான விவாதமும் நடக்கவில்லை; ஆக்கபூர்வமான ஆலோசனைகளும் ஏற்கப்படவில்லை.\nநாடாளுமன்ற நடைமுறைகளை உடைத்து நொறுக்கி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறித்து, நாட்டின் உணவுப் பாதுகாப்பைத் தகர்த்து, கார்ப்பரேட் கம்பெனிகளைக் களிப்புறச் செய்து வாழ வைக்கவும், மேலும் மேலும் கொழுத்துப் பெருக்கவும், மத்திய பா.ஜ.க. அரசு கடைப்பிடித்த தந்திரோபாயத்தை இப்போது நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் உணர்ந்து கொண்டு விட்டார்கள். அதனால்தான் கொதித்தெழுந்து தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.\nஆகவே, ஜனநாயக ரீதியிலான இந்தப் போராட்டத்திற்கு உரிய மதிப்பளித்து, மூன்று வேளாண் சட்டங்களையும், மின்சாரத் திருத்தச் சட்டத்தையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும்; விவசாயிகளின் அடிப்படை உணர்வுகளை மதித்து, அவர்கள் ஜந்தர் மந்தரில் போராடுவதற்கு அனுமதியளித்து, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அங்கேயே சென்று, இந்த நாட்டின் உயிரைக் காப்பாற்றும் உழைக்கும் வர்க்கமான விவசாயப் பெருமக்களிடம் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று அந்த மைதானத்திலேயே அறிவிக்க வேண்டும் என்றும்; வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.\nஉணவுப் பாதுகாப்பின் கேந்திர மையமாகத் திகழும் வேளாண்மையையும், அதன் உயிரோட்டமாகத் திகழும் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களையும் காப்பாற்றிட, எவ்வித நிபந்தனையும் விதிக்காமல், பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் மனமார முன்வர வேண்டும் என்று பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.\n“போராடும் விவசாயிகள் மீதான அடக்குமுறைகளைக் கைவிடுக” - தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை\n“திமுக ஆட்சிக்கு வராவிடில் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்” - அதிமுக-பாஜகவை சாடிய டி.ஆர்.பாலு எம்.பி.\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\n43 வது நாளாக மாணவர்கள் தொடர் போராட்டம் : ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி காலவரையற்ற மூடல்\n“நலத்திட்ட உதவிகள் முறையாக கிடைக்க வேண்டுமானால் தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும்” : பொன்முடி MLA\n“தமிழக மீனவர்கள் 4 பேரை மூழ்கடித்துக் கொன்று இலங்கை கடற்படையினர் அட்டூழியம்” - மு.க.ஸ்டாலின் கண்டனம்\n“திமுக ஆட்சிக்கு வராவிடில் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்” - அதிமுக-பாஜகவை சாடிய டி.ஆர்.பாலு எம்.பி.\n“புதுவை 10% உள் ஒதுக்கீடு சட்டத்துக்கு எதிர்ப்பு: மாநில அரசின் அதிகாரத்தை தொடர்ந்து பறிக்கும் மோடி அரசு\n“நலத்திட்ட உதவிகள் முறையாக கிடைக்க வேண்டுமானால் தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும்” : பொன்முடி MLA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/samantha-take-bath-photo-goes-viral", "date_download": "2021-01-21T08:37:00Z", "digest": "sha1:ERBVI7E7BTJJ4I47VOG5VO4HCL5SFSUS", "length": 6044, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "ஐஸ் க்ரீம் கவர் போன்ற உள்ளாடை.. முன்னழகை காட்டி சமந்தா வெளியிட்ட குளியல் தொட்டி புகைப்படம்.. - TamilSpark", "raw_content": "\nஐஸ் க்ரீம் கவர் போன்ற உள்ளாடை.. முன்னழகை காட்டி சமந்தா வெளியிட்ட குளியல் தொட்டி புகைப்படம்..\nசமந்தா வெளியிட்டுள்ள குளியல் தொட்டி புகைப்படம் ஒன்று மிக மோசமாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.\nசமந்தா வெளியிட்டுள்ள குளியல் தொட்டி புகைப்படம் ஒன்று மிக மோசமாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.\nதமிழ், தெலுங்கு என முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. தென்னிந்திய அளவில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். சினிமாவில் பிரபலமாக இருக்கும் இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடித்துவருகிறார் சமந்தா.\nதற்போது தனது கணவரின் பிறந்தநாளை கொண்டாட அவருடன் மாலத்தீவு சென்றுள்ள சமந்தா, அங்கிருந்தபடி தனது புகைப்படங்களை வெளியிட்டுவருகிறார். அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் மோசமான கமெடுக்களை பெற்றுவருகிறது.\nகுளியல் தொட்டியில் இருந்தபடி, வெறும் உள்ளாடையுடன் தனது முன்னழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள அந்த படம் அவரது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்.\nமுதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி திறப்பு எப்போது.\nசேலத்தில் பள்ளிக்குச்சென்ற 10-ஆம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி.\n மிக உருக்கமாக பிக்பாஸ் ஆரி வெளியிட்ட வீடியோ\nமீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை. கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா.\nநடராஜனால் சிஎஸ்கே அணிக்கு குறையும் மவுஸ். பலம்வாய்ந்த அணியாக மாறும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.\nஅட.. நம்ம விஜய் டிவி பிரியங்காவின் கணவர் இவர்தானா இணையத்தை கலக்கும் செம கியூட் செல்ஃபி புகைப்படம் இதோ\nஐ.பி.எல் 2021 சிஎஸ்கே அணியில் இருந்து நீக்கப்படும் 6 வீரர்கள். அதில் ஒருவர் இல்லாததால் உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்.\nசசிகலா குறித்து டிடிவி தினகரன் கூறிய மகிழ்ச்சியான செய்தி. உச்சகட்ட மகிழ்ச்சியில் சசிகலா ஆதரவாளர்கள்.\nரஜினி, கமல், அஜித் பட பிரபல நடிகர் காலமானார் வருத்தத்துடன் திரையுலக பிரபலங்கள் இரங்கல்\nஆதரவாக நின்ற சக போட்டியாளருக்கு செம மாஸ் பட்டம் கொடுத்த ஆரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/statements/01/175616", "date_download": "2021-01-21T07:44:14Z", "digest": "sha1:2RVIFCSMDWWKJ6GDSNPIAV3T7XDX3ZGC", "length": 10149, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "வித்தியா கொலையில் சுவிஸ்குமார் தப்பிச்சென்ற வழக்கு விசாரணை முடிவு! நீதிமன்றம் கொடுத்த உத்தரவு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்த���னியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவித்தியா கொலையில் சுவிஸ்குமார் தப்பிச்சென்ற வழக்கு விசாரணை முடிவு\nவித்தியா படுகொலை வழக்கில் தொடர்புடைய சுவிஸ்குமார் தப்பித்துச் சென்ற வழக்கில் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை முடிவுறுத்தி விசாரணை கோவைகள் சட்டமா அதிபரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவு மன்றுக்கு அறிக்கையிட்டுள்ளது.\nகுறித்த வழக்கானது ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குற்றப் புலனாய்வு பிரிவு இந்த அறிக்கையை சமர்ப்பித்திருந்தது.\nஇதனையடுத்து குறித்த வழக்கில் முதலாவது சந்தேகநபரான லலித் ஜெயசிங்க குற்றப் புலனாய்வு பிரிவில் ஒவ்வொரு மாதமும் கையொப்பம் இட வேண்டிய நிபந்தனையை தளர்த்துமாறு அவர் தரப்பு சட்டத்தரணி கோரிக்கை விடுத்திருந்தார்.\nஅந்த கோரிக்கையை ஏற்ற மன்றானது அவ் நிபந்தனையை தளர்த்தி இனிமேல் லலித் ஜெயசிங்க குற்றப் புலனாய்வு பிரிவில் கையொப்பம் இட தேவையில்லை என பணிப்புரை பிறப்பித்துள்ளது.\nஇதனைத் தொடர்ந்து குறித்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூன் மாதம் 20ஆம் திகதி ஒத்திவைத்து நீதிவான் றியால் உத்தரவிட்டார்.\nயாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மீண்டும் தொடரும் திருப்பம்\nயாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மீண்டும் திருப்பம்\nவித்தியா படுகொலை வழக்கில் விடுதலையானவருக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு\nவித்தியாவுக்கு நீதி கிடைத்து இன்றுடன் ஒரு மாதம்\nவித்தியா வழக்கின் துரித தீர்ப்பிற்குக் காரணம் இதுதான்\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tiktamil.com/90-%E0%AE%86%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2021-01-21T08:11:22Z", "digest": "sha1:LTMOD2YQYELA7T5BLH34BVEQFIH34MSH", "length": 4256, "nlines": 45, "source_domain": "www.tiktamil.com", "title": "90 ஆக அதிகரித்தது இலங்கையில் கொரோனா உயிரிழப்புக்கள் - tiktamil", "raw_content": "\nவர்த்தகர்களுக்கும், ஊழியர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனை\nமீண்டும் திறக்கப்பட்டது விமான நிலையம்\nமழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் குறைவடையுமா\nமன்னார் மாவட்டத்தில் பலருக்கு கோவிட் தொற்று\n18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடைமுறையில் செயற்படுத்த முடியாது\nவடக்கு மாகாணத்தில் கடந்த 20 நாட்களில் 351 பேருக்கு கொரோனா தொற்று\nஉயர் நீதிமன்ற வளாகத்தில் நான்கு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று \nநான்கு வயது குழந்தைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர்\n குருந்தூர் மலை தொடர்பாக சிவமோகன்\n90 ஆக அதிகரித்தது இலங்கையில் கொரோனா உயிரிழப்புக்கள்\nஇலங்கையில் மேலும் 3 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.\nஅதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது.2 பெண்கள் மற்றும் ஆண் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.\nஹெயியன்துடுவ பிரதேசத்தை சேர்ந்த 86 வயதுடைய பெண் ஒருவரும், கொழும்பு 15 பிரதேசத்தை ​சேர்ந்த 60 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2016/11/manaiviyin-paathathai-vaithu-kanavanin.html", "date_download": "2021-01-21T08:14:09Z", "digest": "sha1:44RAJMGPNCD4H5NE4TWTHFTPLFLFCNSM", "length": 3891, "nlines": 45, "source_domain": "www.tamilinside.com", "title": "மனைவியின் பாதம் கணவனின் தலைவிதியை சொல்லும் | Manaiviyin paathathai vaithu kanavanin thalaivithiyai kanippathu yeppadi - Tamil Inside", "raw_content": "\nசென்னையில் திடீர் பள்ளம் பஸ், கார் சிக்கியுள்ளதால் பரபரப்பு அண்ணா சாலை\nசென்னையில் திடீர் பள்ளம் பஸ், கார் சிக்கியுள்ளதால் பரபரப்பு அண்ணா சாலை சென்னையில் திடீர் பள்ளம் பஸ், கார் சிக்கியுள்ளதால் பரபரப்பு அண்...\nமொபைல் போனால் வரும் கொடூர நோய்கள் | Could your phone harm your health\nமொபைல் போனால் வரும் கொடூர நோய்கள் | Could your phone harm your health மொபைல் போனால் வரும் கொடூர நோய்கள் | Could your phone harm yo...\nஒரு கிராமத்தில் ராமசாமி என்பவர் வாழ்ந்து வந்தார்\nஒரு கிராமத்தில் ராமசாமி என்பவர் வாழ்ந்து வந்தார் ஒரு கிராமத்தில் ராமசாமி என்பவர் வாழ்ந்து வந்தார் அவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு...\nகோடையில் முட்டை சாப்பிடுவது நல்லதா\nகோடையில் முட்டை சாப்பிடுவது நல்லதா கோடையில் முட்டை சாப்பிடுவது நல்லதா கோடையில் முட்டை சாப்பிடுவது நல்லதா வெயில் கொளுத்தும் கோடைக் காலத்தில் நாம் உண்ணும் உணவிலும் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/9702/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-21T07:33:35Z", "digest": "sha1:NYFSHZOE4S5WZGHS6ZRUAF2E4HKXOPWG", "length": 8413, "nlines": 86, "source_domain": "www.tamilwin.lk", "title": "தீவிரவாதம் நாட்டிற்குள் நுழையாது தடுக்க விஷேட பாதுகாப்பு பொறிமுறை - Tamilwin.LK Sri Lanka தீவிரவாதம் நாட்டிற்குள் நுழையாது தடுக்க விஷேட பாதுகாப்பு பொறிமுறை - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nதீவிரவாதம் நாட்டிற்குள் நுழையாது தடுக்க விஷேட பாதுகாப்பு பொறிமுறை\nசர்வதேச தீவிரவாதிகள் நாட்டுக்குள் நுழைவதைத் தவிர்க்க விஷேட பாதுகாப்பு பொறிமுறையை செயற்படுத்தியுள்ளதாக, அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.\nசர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்புடன், இலங்கையில் சட்டத்தை செயற்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் தொடர்பு கொண்டு இதனை செயற்படுத்துவதாக இன்டபோல் எனப்படும் சர்வதேச பொலிஸார் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது தெரிவித்துள்ளார்.\nஎமது நாடு நேரடி அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகாது இருப்பினும், தெற்காசியா, ஆசியாவின் ஏனைய வலயங்களில் மேற்கொள்ளப்படும் தீவிரவாதத் தாக்குதல்களை, கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது எனவும், இதனால்தான் இந்த நடவடிக்கையை முன்கூட்டியே மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் குடிவரவு குடியகல்வு கட்டமைப்பு சர்வதேச பொலிஸாரின் தரவுத் தளக் கட்டமைப்புடன் தற்போது தொடர்புபட்டுள்ளதாகவும், இன்டபோலினால் சிவப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ள எவரும் நாட்டுக்கு நுழைய முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅவ்வாறு எவரேனும் வர முற்படுவார்களாயின், குறிப்பிட்ட பிரிவினர் செயற்பட்டு இலங்கை சட்டத்தின் பிரகாரம், நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் சாகல ரத்னாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/program/15530", "date_download": "2021-01-21T09:02:38Z", "digest": "sha1:7XPNKAHTJZ3MZSIAMPJSZQKFJSMMNWRN", "length": 10911, "nlines": 99, "source_domain": "globalrecordings.net", "title": "உயிருள்ள வார்த்தைகள் - Laveh - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் ம���்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nஉயிருள்ள வார்த்தைகள் - Laveh\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.\nநிரலின் கால அளவு: 26:35\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (854KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (802KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (767KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.8MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (884KB)\n5. The ஊதாரித்தனமான மகன்\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (773KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.9MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (897KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (824KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (819KB)\nM3U இயக்கப்பட்டியலை பதிவிறக்கம் செய்க\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபதிவுகளை CD அல்லது பிற ஊடகங்களில் பதிவு செய்ய ஆர்டர் செய்வதற்கு அல்லது இவைகளை திறம்பட பயன்படுத்துவது பற்றியும் மேலும் எங்கள் உள்ளூர் ஊழிய பணிகளை பற்றியும் பற்றி அறிந்து கொள்ள உங்கள் அருகாமையில் உள்ள GRN பணித்தளத்தை அணுகவும் . எங்கள் பணித்தளத்தில் அணைத்து பதிவுகளும் அதன் வடிவங்களும் கிடைக்காது என்பதை நினைவில் கொள்க.\nபதிவுகளை உருவாக்குவது சற்று அதிகவிலையானது. தயவுசெய்து எங்கள் பணி தொடர்வதற்கு நன்கொடை அளியுங்கள்.\nஇப்பதிவுகளை நீங்கள் பயன்படுத்துவது பற்றியும், அதன் சாதகப்பலன்களைப் பற்றியும் உங்கள் கருத்துக்களை நங்கள் அறிய விரும்புகின்றோம். கருத்து வரி தொடர்புக்கு.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவச���ாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\nஜீவனுள்ள வார்த்தைகள் - இரட்சிப்பை பற்றியும் கிறிஸ்தவ ஜீவியத்தை பற்றியும் GRN ஆயிரக்கணக்கான மொழிகளில் வேதாகம செய்திகளை ஆடியோவில் சுவிஷேச செய்திகளாக கொண்டுள்ளது.\nஇலவச பதிவிறக்கங்கள் - இங்கே நீங்கள் GRN இன் முதன்மையான செய்தி உரைகளை பற்பலமொழிகளில், படங்கள் இன்னும் தொடர்புடைய உபகரணங்களையும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.\nGRN இன் ஆடியோ நூலகம் - சுவிஷேஷத்திற்கும் வேதாகம அடிப்படை போதனைகளுக்கும் தேவையான உபகரணப் பொருட்கள் மக்களின் தேவைக்கும் கலாச்சாரத்திற்கும் பாணிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல்வேறு வடிவமைப்புகளில் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/guy-fired-a-girl-in-rajasthan-and-also-attempts-suicide.html", "date_download": "2021-01-21T09:04:04Z", "digest": "sha1:5RPLV2O25H6H4OKGTBUXT7BZWM7U7WO2", "length": 9048, "nlines": 55, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Guy fired a girl in Rajasthan and also attempts suicide | India News", "raw_content": "\nஇப்போ என்ன 'கல்யாணம்' பண்ணிக்க போறியா இல்லியா... 'பெட்ரோலை' எடுத்துக் கொண்டு... 'இளைஞரின்' செயலால்... அடுத்தடுத்து நடந்த 'கொடூரம்'\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nராஜஸ்தான் மாநிலம் சிகர் மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் 23 வயதான இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் போட்டி தேர்வுக்கு வேண்டி பயிற்சி மையம் ஒன்றில் சென்று படித்து வந்துள்ளார். அந்த பெண்ணுடன் வாலிபர் ஒருவரும் சேர்ந்து படித்துள்ளார்.\nஅந்த வாலிபர் இளம்பெண்ணிடம் தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கு அந்த இளம்பெண் மறுப்பு தெரிவிக்கவே விரக்தியடைந்த அந்த இளைஞர், பெட்ரோலுடன் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற இளைஞர், யாரும் எத���ர்பாராத வகையில் பெண்ணின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார்.\nஇளைஞரின் இந்த கொடிய செயலால் பதறிப் போன பெண்ணின் பெற்றோர், உடனடியாக தங்களது மகளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து பயத்தில் அந்த இளைஞரும் விஷமருந்தி தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அவரை காப்பாற்றி போலீசார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n\".. 'டிரெஸ்ஸே இல்லாம ஸ்டேடியத்தில் குத்தாட்டம் போட்ட மாடல் அழகி'... 'கொரோனா மாஸ்க்' போடாததுக்கு மட்டும் 'ஃபைன்' போட்ட 'மாஸ் அதிகாரிகள்'\n'அவங்க நிஜ முகத்தை மக்கள் பார்க்க தொடங்கிட்டாங்க...' 'இப்படி நசுக்குறது அவங்களுக்கு புதுசு இல்ல...' ஈரான் அதிபர் குற்றசாட்டு...\n'கல்யாணமாகி' 7 நாள் தான் ஆச்சு... அதுக்குள்ள இப்படியொரு முடிவா... 'கோவை'யில் அதிர்ச்சி சம்பவம்\nஎன்னோட 'அப்பா' இந்த 'உலகத்தையே' மாத்திட்டாரு... 'போராட்டக்களத்தின்' நடுவே 'இதயங்களை'... வென்ற மகளின் 'குரல்'\n'அட... என்ன ஞாபகம் இல்லயா உனக்கு'.. பழைய நண்பர் எனக்கூறி ஃபேஸ்புக்கில் அறிமுகம்'.. பழைய நண்பர் எனக்கூறி ஃபேஸ்புக்கில் அறிமுகம்.. இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி\nஉங்கள் 'பிளட்' குரூப்பை வைத்து.... நீங்கள் எப்படிப்பட்டவர் 'என்பதை' கணிக்கலாம்... 'செக்' பண்ணி பாருங்க\nஒரு 'வருஷத்துக்கு' அப்றம் சிக்கியிருக்காங்க... 'தலையில்லாத உடல்... 'கையையும்' சேத்து வெட்டி... 'நடுங்க' வைக்கும் 'கொடூர' பின்னணி\n'ஈவு இரக்கமின்றி 51 முறை'... டெல்லி வன்முறையில் கொல்லப்பட்ட ஐ.பி அதிகாரி.. வெளியான பகீர் தகவல்\n‘காதலன்’ கூட சேர்ந்து வாழ ‘கணவரை’ கொல்ல திட்டம் போட்ட மனைவி.. விசாரணையில் வெளிவந்த ‘பகீர்’ தகவல்..\n'அம்மாவ உசுரோட வச்சு, அப்பா புதைச்சுட்டார்...' 'ரெண்டு பேரும் மூக்குமுட்ட சரக்கு அடிச்சுருக்காங்க...' நெஞ்சை உறைய செய்யும் கொடூரம்...\nகாரில் நடுரோட்டில் வீசியெறிந்த படுபாதகர்கள்.. 20 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. 20 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. தஞ்சையை உலுக்கிய கோரம்\n\"3 வயசு குழந்தைய விட்டுட்டு போய்டீங்களே\".. மின்சார டிரான்ஸ்பார்மரில் ஏறி... மனைவியைப் பிரிந்து வாழ்ந்தவர்... இதயத்தை ரணமாக்கும் கோரம்\nசிறப்பு ரெயிலில் உயிரிழந்த 'தொழிலாளர்'... '8 மணி' நேரம் உடன் பயணித்த சக 'பயணிகள்'... அதிர்ச்சி சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ict-history.lk/ta/mr-balachandran-gnanasekaraiyer-ta/", "date_download": "2021-01-21T09:27:33Z", "digest": "sha1:KN4BTNMMIDB7TTNEXEDA7QK3RN43HB47", "length": 30574, "nlines": 90, "source_domain": "www.ict-history.lk", "title": "திரு.பாலச்சந்திரன் ஞானசேகரையர் – History of ICT", "raw_content": "\nகொள்கை மற்றும் சட்டச்சூழலைச் செயற்படுத்தல்\nஇணையம் மற்றும் சைபர் பாதுகாப்பு\nகொள்கை மற்றும் சட்டச்சூழலைச் செயற்படுத்தல்\nஇணையம் மற்றும் சைபர் பாதுகாப்பு\nதிரு. பாலச்சந்திரன் ஞானசேகரையர் ICT அரங்கில், உள்ளூர் மொழிகளில் முக்கிய மேம்பாடுகளைப் பொறுப்பேற்றுள்ளார். இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடற் தொழினுட்ப நிறுவனத்தின் (ICTA) ஓர் ஆலோசகராக, 2006 ஆம் ஆண்டில் தரநிலைப்படுத்தப்பட வேண்டிய ஒரு தமிழ் விசைப்பலகைத் தளவமைப்பில் பணியாற்றத் தொடங்கினார். பின்னர் அவர் தமிழ் ICT தரநிலையின் வரைவினை உருவாக்குவதில் பணியாற்றினார். அது தமிழ் விசைப்பலகை தளவமைப்பில் ’கீயிங்-இன்’ தொடர்வரிசைகளை உள்ளடக்கியதுடன், யுனிகோட் தரத்துடன் இணைக்கப்பட்ட தமிழ் எழுத்துக்களுக்கான குறியாக்கம் மற்றும் தமிழிற்கான ஓர் அடுக்கு வரிசை ஆகியவற்றையும் உள்ளடக்கியது. இலங்கை தரநிர்ணய நிறுவனத்திற்கு ICTA முன்மொழிந்த வரைவுத் தரநிலையில் இவை சேர்க்கப்பட்டன. இதன் விளைவாக தமிழ்த் தகவல் தொடர்பாடற் தொழில்நுட்ப தரநிலை SLS 1326: 2008 உருவானது.\nதிரு. பாலச்சந்திரன் பின்னர் இணையப் பாதுகாப்பு பகுதிக்கு தம்மை மாற்றிக் கொண்டார். அவர் ஒரு சான்றளிக்கப்பட்ட நெறிமுறை ஊடுருவல் விற்பன்னராகவும் மற்றும் சான்றளிக்கப்பட்ட கணினி ஊடுருவல் தடயவியல் ஆய்வாளராகவும் இருக்கின்றார். திரு. பாலச்சந்திரன் CSIRT வங்கியின் முதல் ஊழியராவார். அவர் தற்போது டயலொக் ஆக்சியாடாவில் (Dialog Axiata) சைபர் பாதுகாப்புத் தலைவராக உள்ளார்.\nதிரு.பாலசந்திரனுக்கு அவுஸ்திரேலியாவின் சார்லஸ் ஸ்டர்ட் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப இளங்கலை (ஹானர்ஸ்) பட்டம் வழங்கப்பட்டது. இவரின் ICT மற்றும் தமிழ் மொழி மீதான ஆர்வம் காரணமாக, அவரது முதுகலைப் பட்டமானது ICT மற்றும் மொழி இரண்டின் கூறுகளையும் உள்ளடக்கியது. அவரது பட்டத்திற்கான ஆராய்ச்சியானது சிங்கள மொழியில் உள்ள பெயர்களுக்கு தமிழ்ப் பெயர்களை மொழிபெயர்ப்பதாகும்.\nதிரு. பாலச்சந்திரன் ஞானசேகரையருக்கு ICT இன் மீதான ஆர்வம் அவர் சிறுவனாக இருந���தபோதே தொடங்கியது. அவரது பெற்றோர் இருவரும் எழுத்தாளர்கள். அவரது தந்தை, 1990 களின் பிற்பகுதியில் தமிழில் புத்தகங்களை எழுத ஒரு கணினியைப் பயன்படுத்தினார். அவர் தமிழில் தட்டச்சு செய்து புத்தகங்களை வெளியிட்டார். இதன் விளைவாக, ஒரு பாடசாலை மாணவனாக இருந்தபோதும், திரு.\nபாலச்சந்திரன் (பாலா) தமிழ் எழுத்துக்கள் ஒரு கணினியில் எவ்வாறு செருகப்படுகின்றன என்பதை அறிந்து, தமிழ் எழுத்துக்கள் அச்சிடப்படும் விதம் குறித்த ஆர்வத்தையும் வளர்த்தார். பாலா புத்தகங்களை தட்டச்சு செய்வதிலும், தட்டச்சு அமைப்பதிலும் தனது தந்தைக்கு உதவினார். இந்தக் காலகட்டத்தில் மரபு எழுத்துருக்கள் பயன்படுத்தப்பட்டன. பாலாவும் அவரது தந்தையும் சுமார் இரண்டு மரபு எழுத்துருக்களைக் கொண்டிருந்தனர். அவற்றினை தங்கள் புத்தகங்களை வெளியிடுவதற்குப் பயன்படுத்தினர். இந்தச் செயற்பாடுகளின் மூலம் பாலா ICT யில் ஆர்வத்தை வளர்த்தார்.\nபாடசாலைக் கல்வியை முடித்த பின்னர், பாலாவின் தந்தை, அவரை அவுஸ்திரேலியாவில் உள்ள சார்லஸ் ஸ்டர்ட் பல்கலைக்கழகத்திற்கு தகவல் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற அனுப்பினார். திரு. பாலசந்திரனுக்கு அவுஸ்திரேலியாவின் சார்லஸ் ஸ்டர்ட் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப இளங்கலை (ஹானர்ஸ்) பட்டம் 2004 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.\nதிரு. பாலசந்திரன் தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். எனவே அவர் இலங்கைக்கு திரும்பினார். பின்னர் மொறட்டுவ பல்கலைக்கழக கணினி விஞ்ஞானம் மற்றும் பொறியியல் துறையில் சிஸ்டம்ஸ் இன்ஜினியராக பணியாற்றத் தொடங்கினார்.\nபேராசிரியர் கிஹான் டயஸ், இந்த காலகட்டத்தில் TechCERT இனை உருவாக்கினார். அத்துடன், அவர் LK டொமைன் பதிவேட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் இருந்தார்.\nபேராசிரியர் கிஹான் டயஸின் கீழ் பாலா தனது முதுகலைப் பட்டப்படிப்பில் செயற்படத் தொடங்கினார். அவர் தனது பட்டப்படிப்புக்கு தேர்ந்தெடுத்த பகுதியில் ICT மற்றும் மொழி இரண்டின் கூறுகளும் இருந்தன; சிங்கள மொழியிலுள்ள பெயர்களை தமிழில் மொழிபெயர்க்கும் திட்டத்தில் பணிபுரிவது இந்த ஆராய்ச்சியில் அடங்கும். இந்தப் பணிக்காக தமிழ் மற்றும் சிங்கள மொழிகளின் ஒலியியல் மற்றும் இலக்கணம் குறித்து திரு. பாலசந்திரன் ஆய்வு செய்தார்.\nஇந்த காலகட்டத்தில் இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) ஆனது தரநிலைப்படுத்தும் நோக்கில் தமிழ் விசைப்பலகை தளவமைப்பில் செயற்பட்டு வந்தது. பேராசிரியர் கிஹான் டயஸ் தலைமையிலான ICTA, அதன் உள்ளூர் மொழிகள் முன்முயற்சியின் கீழ், தமிழ் 99 என்ற விசைப்பலகை தளவமைப்பை இலங்கையில் உள்ள பயனர்களுக்கு அறிமுகப்படுத்த முயன்றது. “நீங்கள்-எழுதுவது போல் தட்டச்சு செய்” முறையின் அடிப்படையில் விசைப்பலகை தளவமைப்பை விரும்பிய பெரும்பாலான பயனர்களால் இந்த தளவமைப்பு நிராகரிக்கப்பட்டது. பேராசிரியர் கிஹான் டயஸ், பாலாவுக்கு மொழிகள் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வம் இருப்பதைக் குறிப்பிட்டார். எனவே அவரை ICTA இற்கு அறிமுகப்படுத்தினார். சிங்கள விசைப்பலகை தளவமைப்பு இறுதி செய்யப்பட்டு இலங்கை தரநிலை சிங்கள எழுத்துக்குறி தகவல் பரிமாற்றத்திற்கான குறியீடு, SLS 1134: 2004 இல் சேர்க்கப்பட்டுள்ளது. இது அரசாங்க அமைப்புகளில் பயன்படுத்தப்பட்டு வந்தது. லங்கா அரசு வலையமைப்பை செயல்படுத்தி வந்த ICTA குழு அவசர அவசரமாக நிலையான தமிழ் விசைப்பலகை அமைப்பு என்ன என்பதை அறிய விரும்பியது. இதன் விளைவாக, ICTA ஆனது தமிழ் விசைப்பலகை தளவமைப்பை உருவாக்குவது மற்றும் ஒரு தமிழ் தகவல் தொழில்நுட்பத் தரத்திற்கு வழிவகுக்கும் ஒரு திட்டத்தில் பணியாற்றுவது குறித்து திரு. பாலச்சந்திரனுடன் ஒப்பந்தம் செய்தது.\nதிரு. பாலச்சந்திரன், அதன் பின்னர் கிடைக்கக்கூடிய தமிழ் விசைப்பலகை தளவமைப்புகளை விரிவாக சரிபார்த்து, தனது படைப்புகளை ICTA இன் உள்ளூர் மொழிப் பணிக்குழுவுக்கு (LLWG) வழங்கினார். முன்மொழியப்பட்ட தளவமைப்பு “நீங்கள்-எழுதுவது போல் தட்டச்சு- செய்” முறையை அடிப்படையாகக் கொண்டது. ICTA வும் விரிவான ஆலோசனையை மேற்கொண்டது. பாராளுமன்றத்தில் ஒரு விசைப்பலகை இயக்கியுடன் பயனர்களுக்கு செயல் விளக்கம் செய்யப்பட்டது. முன்மொழியப்பட்ட விசைப்பலகை தளவமைப்பு, முக்கியமாக ரெங்கநாதன் விசைப்பலகை தளவமைப்பை அடிப்படையாகக் கொண்டது, பயனர்களால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nஅதன்பிறகு, LLWG உடன் இணைந்து, ஒரு தமிழ் ICT தரநிலை வரைவை உருவாக்கும் பணியில் திரு.பாலசந்திரன் ஈடுபட்டார். இது இலங்கை தர நிர்ணய நிறுவனத்திற்கு (SLSI) முன்மொழியப்பட���டது, பொது ஆலோசனையின் பின்னர் SLSI இதை இலங்கை தரநிலை தகவல் பரிமாற்றத்திற்கான தமிழ் எழுத்து குறியீடாக ஏற்றுக்கொண்டது, அதாவது SLS 1326: 2008. தரநிலை பின்வருவனவற்றினை உள்ளடக்கியிருந்தது;\nகீயிங்-இன் தொடர்வரிசைகளுடனான விசைப்பலகை தளவமைப்பு.\nகுறியாக்கமானது யூனிகோட் தரநிலை மற்றும் ISO/IEC 10646 உடன் சீரமைக்கப்பட்டது.\nதமிழில் தகவல்களைப் பட்டியலிடுவதற்கு வரிசைத்தொடர் தேவைப்பட்டது. இந்த காலகட்டத்தில் மும்மொழியிலான அரசாங்க தரவுத்தளங்கள் அமைக்கப்பட்டன. அத்துடன் ஒரு தமிழ் வரிசைத்தொடர் தேவைப்பட்டது. அவர் பல தமிழ் அகராதிகளை ஆராய்ந்தார். மேலும் தொடராக்க வரிசையில் சிறிய வேறுபாடுகள் இருந்தன என திரு. பாலச்சந்திரன் கூறுகின்றார். அவர் குறிப்பிட்ட ஒரு இடைவெளி என்னவென்றால், இந்த அகராதிகளில் தமிழ் எண்களுக்கு எந்த நிலைகளும் இல்லை என்பதாகும். வரிசைத் தொடரானது விரிவான ஆலோசனையின் பின்னர் தரநிலைப்படுத்தப்படத் தீர்மானிக்கப்பட்டது.\nஇந்த முக்கிய விளைவுகளுக்கு மேலதிகமாக. திரு. பாலச்சந்திரன் ஒரு தமிழ் எழுத்துருவை உருவாக்குவதில் ICTA உடன் பணியாற்றினார். யுனிகோட் தமிழ் எழுத்துருவை உருவாக்க ICTA இற்கு தேவையேற்பட்டது. எழுத்துரு ஒரு “தீவிரமான” எழுத்துருவாக இருக்க வேண்டும், இது ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் மற்றும் அரசாங்க அமைப்புகளில் பயன்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு கிளிஃப் உம், மாற்றிகளுடன் ஏற்றுக்கொள்ளக்கூடிய தரநிலையைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் கவனமாக வரையறுக்கப்பட வேண்டும். எனவே, திரு.பாலசந்திரன் கடந்த 100 ஆண்டுகளின் தமிழ் நூல்களில் ஒவ்வொரு தசாப்தத்திற்கும் ஆன தமிழ் நூல்களைச் சேகரித்தார். ஒவ்வொரு எழுத்துக்களும் எப்படி இருந்தன என்பதைக் கவனமாக ஆய்வு செய்து, ஒவ்வொரு எழுத்திற்கும் வடிவம் வரையப்பட்டு எழுத்துரு உருவாக்கப்பட்டது. இதன் விளைவாக, சிறீதமிழ் என்ற எழுத்துருவை ICTA வெளியிட்டது.\nஇப்போது தமிழ் பின்னங்களின் பகுதி மற்றும் குறியீடுகளில் எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை என்று திரு.பாலசந்திரன் கூறுகிறார். “டெபிட்”, “கிரெடிட்”, மேலே உள்ளவை “போன்ற சொற்களைக் குறிக்க குறிப்பிட்ட குறியீடுகள் உள்ளன என்று அவர் விளக்குகிறார். கடந்த 300 ஆண்டுகளில் இதுபோன்ற 60 குறியீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் விளக்குகிறார். தட்டச்சுப்பொறிகள் மற்றும் கணினிகள் போன்ற தொழில்நுட்பங்களின் வளர்ச்சி காரணமாக, இந்த எழுத்துத் திட்டங்களில் இந்தக் குறியீடுகளைச் சேர்க்க முடியவில்லை. பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டதால் இவற்றுக்கு உரிய இடம் வழங்கப்பட வேண்டும் என்று திரு. பாலச்சந்திரன் கருதினார். திரு. பாலச்சந்திரன் சுமார் 5 ஆண்டுகள் இதில் பணியாற்றினார் அத்துடன் 70 முதல் 80 வரையிலான பின்னங்கள் மற்றும் குறியீடுகளைச் சேகரித்தார். இவை யுனிகோட் தரநிலையில் சேர்க்கப்பட வேண்டும் என்பதே இதன் நோக்கம். மற்றய நாடுகளைச் சேர்ந்த பலர் இவற்றில் பணிபுரிந்தனர். இதன் விளைவாக, பல நாடுகளில் இருந்து ஒரு கூட்டுத் திட்டம் இந்தியா வழியாக சமர்ப்பிக்கப்பட்டது, இறுதியாக 2019 ஆம் ஆண்டில், இந்த தமிழ் பின்னங்கள் மற்றும் குறியீடுகள் யுனிகோட் தரநிலையில் சேர்க்கப்பட்டன.\nதிரு. பாலச்சந்திரன் இலங்கைத் தமிழ் மொழியிலும் ICTA உடன் பணிபுரிந்தார். ICTA ஆனது யுனிகோட் கூட்டமைப்பிற்கு மின்னஞ்சல் அனுப்பியது மற்றும் தமிழ்-இலங்கை, Ta_LK, அதன் பொதுவான மொழித் தரவு களஞ்சியத்தில் (CLDR) சேர்க்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, Ta_LK என்ற மொழி தொடர்பான தகவல்கள் விரிவாக விவாதிக்கப்பட்டு, ஒப்புக் கொள்ளப்பட்டு, CLDR இல் பதிவேற்றப்பட்டன.\nதிரு. பாலச்சந்திரன் சர்வதேசமயமாக்கப்பட்ட டொமைன் பெயர்களில் (IDNs) பணியாற்றிய குழுவில் ஒரு பாகமாக இருந்தார். இந்த வேலையின் மூலம் .LK க்கு சமமான தமிழில் ஒரு உயர்மட்ட டொமைன் பெயர் ஒரு பொது ஆலோசனை பொறிமுறையின் மூலம் வரையறுக்கப்பட்டது, விவாதிக்கப்பட்டது மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nICTA உடனான உள்ளூர் மொழிகள் குறித்த இந்த பணிகள் அனைத்தும் 2006 மற்றும் 2012 ஆண்டுகளுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்டன. பெரும்பாலான அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன, மேலும் தரநிலைகள் உள்ளன, இதன் முடிவுகள் அரசு நிறுவனங்கள், இலங்கையின் பல்வேறு சமூகங்கள் மற்றும் பிற பயனர்களால் பயன்படுத்தப்படுகின்றன என திரு. பாலச்சந்திரன் கூறுகின்றார்.\nஉள்ளூர் மொழிகள் தொடர்பான பணிகளுக்கு மேலதிகமாக, சைபர்-பாதுகாப்பு பகுதியிலும் திரு. பாலச்சந்திரன் ஈடுபட்டுள்ளார். திரு. பாலச்சந்திரன் 2006 இல் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் சேர்ந்ததாகவும், இந்த காலகட்டத்தில் பேராசிரிய���் கிஹான் டயஸ் TechCERT இனை உருவாக்கிக் கொண்டிருந்ததாகவும் இவர் விளக்குகிறார். 2009 ஆம் ஆண்டளவில், இணையப் பாதுகாப்பு ஒரு முக்கிய பகுதியாக மாறியது. திரு. பாலச்சந்திரன் ஒரு நெறிமுறை ஊடுருவல் விற்பன்னராக சான்றிதழ் பெற முடிந்தது. பின்னர் 2011 இல், அவர் கணினி ஹேக்கிங் தடயவியல் ஆய்வாளராக சான்றிதழ் பெற்றார். அதன்பிறகு, திரு. பாலச்சந்திரன் சைபர்-பாதுகாப்பு பகுதிக்கு மாறினார். இந்த காலகட்டத்தில் இலங்கை மத்திய வங்கியானது இலங்கை CERT உடன் இணைந்து CSIRT வங்கியினை (கணினி பாதுகாப்பு நிகழ்வு மறுமொழிக் குழு) அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. இந்த CSIRT நிதி நிறுவனங்களுக்கு பிரத்யேகமானதாக இருக்க வேண்டும். இதன் விளைவாக, 30 ஜூன் 2014 அன்று, வங்கி CSIRT தொடங்கப்பட்டது. இது நிதித்துறைக்கு பிரத்யேகமான முதல் தெற்காசிய CSIRT ஆகும். திரு. பாலச்சந்திரன் CSIRT வங்கியின் முதல் பணியாளராக நியமிக்கப்பட்டார். இது அவருக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இருந்தது என்று அவர் கூறுகிறார்.\nதிரு. பாலச்சந்திரன், இறுதியாக அவர் இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இருந்ததில் மகிழ்ச்சியடைவதாகக் கூறுகிறார். அவர் தற்போது டயலொக் ஆக்சியாடாவில்(Dialog Axiata) சைபர் பாதுகாப்புத் தலைவராக உள்ளார். இந்த முக்கிய இலக்குகளை அடைய உதவிய அனைவருக்கும் அவர் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கின்றார்.\nPosted in மொழி தொழினுட்பம்\n← திரு. எஸ். சண்முகராஜா (ஷான்)\nதிரு. சிறீ சமரக்கோடி →\nகொள்கை மற்றும் சட்டச்சூழலைச் செயற்படுத்தல்\nஇணையம் மற்றும் சைபர் பாதுகாப்பு\n106, பெர்னாட்ஸ் வர்த்தகப் பூங்கா,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/127884/", "date_download": "2021-01-21T07:44:39Z", "digest": "sha1:QM7LOVRHTNZEIRNOTLTR67555XEWUY5E", "length": 15687, "nlines": 110, "source_domain": "www.jeyamohan.in", "title": "அறிவியல் புனைகதைகள் -கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வாசகர்கள் வாசகர் கடிதம் அறிவியல் புனைகதைகள் -கடிதங்கள்\nவிசும்பு அறிவியல் சிறுகதைகள் வாங்க\nஉங்களின் விசும்பு சிறுகதை தொகுப்பை சமீபத்தில் படித்தேன். ஆங்கிலத்திலேயே பெரும்பாலும் எழுதி, படிக்கும் பழக்கம் உள்ள எனக்கு தமிழில் சயின்ஸ் பிக்ஸன் கதைகள் தேடிப் படிப்பதில் ஒரு தனி ஆர்வம்.\nஉங்களின் விசும்பு புத்தகம் மிக அருமை. “தமிழ் இலக்கிய வடிவங்கள்: நேற்று, இன��று, நாளை” பகுதியில் நீங்கள் குறிப்பிடும் மூலையில் பொருத்தப்படும் இம்பிளான்ட்கள் இப்பொழுது உண்மையிலேயே பிரபலமடைய ஆரம்பித்துவிட்டன. கவனித்தீர்களா Elon Musk- ன் Neuralink நிறுவனம் ஓர் எடுத்துக்காட்டு. ஆச்சர்யம் தான்.\nவிசும்பு தொகுப்பின் விமர்சனம் எனது பிலாக்கில் ஒரு பதிவாக்கியுள்ளேன். நேரம் கிடைத்தால் படியுங்கள்.\nஉங்கள் படைப்புகளை மேலும் படிக்க ஆர்வத்துடன் உள்ளேன்.\nவிசும்பு அறிவியல்புனைகதைகள் தொகுதியை இப்போதுதான் வாசித்தேன். தமிழில் நான் வாசித்த முக்கியமான அறிவியல்புனைகதைத் தொகுதி இது. அறிவியல்புனைகதை என்பது எப்படி அன்றாடவாழ்க்கையுடன் சம்பந்தப்படுகிறது எப்படி உயர்தத்துவத்தை கையாள்கிறது என்னும் இரண்டு கேள்விகள்தான் அறிவியல்புனைகதை எழுதுவதில் முக்கியமானவை. பெரும்பாலான அறிவியல்புனைகதைகள் விறுவிறுப்பான கற்பனைகள் என்ற அளவிலேயே நின்றுவிடுகின்றன. இக்கதைகளில் பித்தம் சிறந்த உதாரணம். அது ஒரு குக்கிராமத்தில் நடக்கும் கதை. நாம் அறிந்த யதார்த்தம். ஒவ்வொருவரின் குடும்பத்திலும் ரசவாதத்தால் அழிந்த ஒரு மூதாதை இருப்பார். கூடவே அந்தக்கதை உயர்தத்துவத்தை கையாள்கிறது. அனைத்தையும் பொன்னாக்கும் ஓரு நிலையைப்பற்றிப் பேசுகிறது. எல்லா உலோகமும் ஒரே உலோகமே என்று ஒரு பெரிய அறிவைநோக்கிய பயணமாக அந்த கலையை விளக்குகிறது. ஒரு மாஸ்டர்பீஸ் கதை அது\nஆயிரமாண்டுப் பிரார்த்தனைகள்- யியூன் லீ\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–77\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்த�� கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/11035", "date_download": "2021-01-21T07:59:39Z", "digest": "sha1:X7TVF2DOJFCMGBNCB5DQHYV5DJATX4TW", "length": 9642, "nlines": 68, "source_domain": "www.newsvanni.com", "title": "அநாதரவாக உயிரிழந்த முதியவர் – மனிதாபிமானமிக்க முச்சக்கர வண்டி சாரதிகளின் செயற்பாடு – | News Vanni", "raw_content": "\nஅநாதரவாக உயிரிழந்த முதியவர் – மனிதாபிமானமிக்க முச்சக்கர வண்டி சாரதிகளின் செயற்பாடு\nஅநாதரவாக உயிரிழந்த முதியவர் – மனிதாபிமானமிக்க முச்சக்கர வண்டி சாரதிகளின் செயற்பாடு\nயாருமற்ற நிலையில் உயிரிழந்த நபரின் சடலத்தை பொறுப்பேற்ற முச்சக்கர வண்டி சாரதிகள், அவருக்கு இறுதிக் கிரியைகள் செய்து அடக்கம் செய்துள்ளனர்.\nஅனுராதபுரம் வைத்தியசாலையில் மூன்று நாட்கள் வைக்கப்பட்டிருந்த உயிரிழந்தவரின் உடலை, பொறுப்பேற்க யாரும் வரவில்லை. இந்நிலையில் அந்தப் பகுதி முச்சக்கரவண்டி சாதிகள், தமது தொழில் புரியும் இடத்திற்கு உடலை கொண்டுவந்து மத வழிப்பாடுகளை மேற்கொண்டதன் பின்னர் அடக்கம் செய்துள்ளனர்.\nஅனுராதபுர பேரூந்து நிலையத்திற்கு அருகில் உள்ள முச்சக்கர வண்டி சாரதிகளின் பங்குபற்றலுடன், நேற்றைய தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nகிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு அதிக காலம் அனுராதபுரத்தில் உள்ள பேரூந்து நிலையத்திற்கு அருகில் வெற்றிலை விற்பனை செய்த ஒருவரின் சடலமே இவ்வாறு அடக்கம் செய்யப்ப���்டுள்ளது..\nஉயிரிழந்தவர் அனுராதபுரத்தை சேர்ந்தவர் அல்ல எனவும், கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் கலேவல பிரதேசத்தில் இருந்து வருகைத்தந்து, பழைய பேரூந்து நிலையத்திற்கு அருகில் உள்ள வீதியில் சிறிய கடையொன்றில் வெற்றிலை விற்பனை செய்துள்ளார். அவர் கலே மாமா என்ற பெயரில் அழைக்கப்பட்டுள்ளார்.\nநோயில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் உடலை ஏற்றுக் கொள்வதற்கு ஒருவரும் இல்லாத காரணத்தினால் அரசாங்கத்தின் செலவில் உடலை அடக்கம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகுறித்த சந்தர்ப்பத்தில் பேரூந்து நிலையத்திற்கு அருகில் முச்சக்கர வண்டி சாரதிகள், அருகில் உள்ள வர்த்தகரின் நிதி உதவியுடன் உடலை அடக்கம் செய்துள்ளனர்.\nஇந்த சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதிகள் நாட்டிற்கே எடுத்துக்காட்டாகியுள்ளனர் என அங்கு மத வழிப்பாட்டினை மேற்கொண்ட தேரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\n18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவ பயிற்சி ; அரசின் திட்டம் வெளியானது\nசற்றுமுன் வெளியாகிய தகவல் வவுனியா நகரின் பல பகுதிகள் முடக்கப்பட்டு தனிமைப்படுத்தல்…\nவவுனியாவில் சற்று முன் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ; அச்சத்தில் வவுனியா மக்கள் :…\nவவுனியாவில் உக்கிரமடையும் கொரோனா வைரஸ் : சற்று முன் 27 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்…\nநீங்களும் பணக்காரர் ஆக வேண்டுமா\nஅரிசி சாதம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமா\nதயிருடன் உலர் திராட்சையை ஊறவைத்து சாப்பிட்டால் ஏற்படும்…\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஷிவானி இன்ஸ்டாவில் போட்ட முதல்…\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு…\nவவுனியாவில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக தொடர்ந்தும் 7…\nவவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை…\nவவுனியா மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சில நாட்களின்…\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு…\nவவுனியாவில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக தொடர்ந்தும் 7…\nவவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை…\nவவுனியா மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சில நாட்களின்…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-ப���ந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/5825", "date_download": "2021-01-21T09:12:32Z", "digest": "sha1:L7CUT7F36A3MGYK53MNBEAQUM5IGTS2I", "length": 9702, "nlines": 70, "source_domain": "www.newsvanni.com", "title": "அரசியல்வாதிகளை அல்ல மக்களை நம்பியே பிள்ளைகளுக்காக போராடுகின்றோம்! கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க பிரதிநிதி – | News Vanni", "raw_content": "\nஅரசியல்வாதிகளை அல்ல மக்களை நம்பியே பிள்ளைகளுக்காக போராடுகின்றோம் கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க பிரதிநிதி\nஅரசியல்வாதிகளை அல்ல மக்களை நம்பியே பிள்ளைகளுக்காக போராடுகின்றோம் கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க பிரதிநிதி\nநாம் இனியும் அரசில்வாதிகளை நம்பத் தயாராக இல்லை எங்களுடைய மக்களை நம்பியே போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம் என கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க பிரதிநிதி ஆனந்த நடராஜா லீலாதேவி தெரிவித்துள்ளார்.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று கிளிநொச்சி சந்தை வர்த்தகர்கள் ஊர்வலமாக சென்றிருந்தார்கள்.\nஇதன்போது இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,\nகாணாமல் ஆக்கப்பட்ட எங்களுடைய பிள்ளைகளுக்கும் உறவுகளுக்கும் நல்ல தீர்வு கிடைக்க வேண்டும். அத்தோடு விரைவான தீர்வாக அது கிடைக்க வேண்டும்.\nஇலங்கை அரசிற்கு பொறுப்பு கூறல் விடயத்தில் ஐ.நா கால நீடிப்பு வழங்க கூடாது என்பதனையும் வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம்.\nஎங்களது இந்தப் போராட்டத்திற்கு நாம் அரசியல்வாதிகளை நம்பியிருக்கவில்லை.\nஅவர்கள் விரும்பினால் எங்களது போராட்டத்தில் கலந்துகொள்ளலாம். அது அவர்களுடைய விருப்பம் ஆனால் நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்காக மேற்கொள்ளும் இந்தப் போராட்டத்திற்கு மக்களின் ஆதரவையே பெரிதும் நம்பியிருகின்றோம்.\nஎனவே இன்று சந்தை வர்த்தகர்கள் வந்து கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தது போன்று ஏனைய அமைப்புகள் மற்றும் பொது மக்களின் ஆதரவையே நம்பியிருகின்றோம் என அவர் தெரிவித்தார்.\nமேலும், இந்த தொடர் போராட்டத்திற்கு விரைவில் நல்ல தீர்வு கிடைக்காது விட்டால் எங்களது போராட்ட வடிவங்கள் மாறும் எனவும் லீலாதேவி குறிப்பிட்டார்.\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு வாரத்தில் 256 ஆக…\nவவுனியாவில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக தொடர்ந்தும் 7 பகுதிகள்\nவவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை நிலைக்கு : பாடசாலைகளும்…\nவவுனியா மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சில நாட்களின் வழமைக்கு திரும்பவுள்ள…\nநீங்களும் பணக்காரர் ஆக வேண்டுமா\nஅரிசி சாதம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமா\nதயிருடன் உலர் திராட்சையை ஊறவைத்து சாப்பிட்டால் ஏற்படும்…\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஷிவானி இன்ஸ்டாவில் போட்ட முதல்…\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு…\nவவுனியாவில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக தொடர்ந்தும் 7…\nவவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை…\nவவுனியா மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சில நாட்களின்…\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு…\nவவுனியாவில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக தொடர்ந்தும் 7…\nவவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை…\nவவுனியா மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சில நாட்களின்…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/terms-and-conditions", "date_download": "2021-01-21T08:18:29Z", "digest": "sha1:EKLN4VNATHJZE5T2ERAVLJAFOLJWERJI", "length": 6647, "nlines": 64, "source_domain": "www.newsvanni.com", "title": "Terms And Conditions – | News Vanni", "raw_content": "\nநீங்களும் பணக்காரர் ஆக வேண்டுமா\nஅரிசி சாதம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமா\nதயிருடன் உலர் திராட்சையை ஊறவைத்து சாப்பிட்டால் ஏற்படும்…\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஷிவானி இன்ஸ்டாவில் போட்ட முதல்…\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு…\nவவுனியாவில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக தொடர்ந்தும் 7…\nவவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை…\nவவுனியா மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சில நாட்களின்…\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு…\nவவுனியாவில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக தொடர்ந்தும் 7…\nவவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை…\nவவுனியா மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சில நாட்களின்…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2020/10/19/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/58067/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-27%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-21T07:21:06Z", "digest": "sha1:WJAVHLGI6OZ6YEIMEI4BX2YITBORPSRH", "length": 13903, "nlines": 179, "source_domain": "thinakaran.lk", "title": "ரிஷாட் பதியுதீனுக்கு ஒக்டோபர் 27வரை விளக்கமறியல் | தினகரன்", "raw_content": "\nHome ரிஷாட் பதியுதீனுக்கு ஒக்டோபர் 27வரை விளக்கமறியல்\nரிஷாட் பதியுதீனுக்கு ஒக்டோபர் 27வரை விளக்கமறியல்\n- பெண் வைத்தியர் உள்ளிட்ட 7 பேருக்கும் ஒக். 27 வரை விளக்கமறியல்\nகுற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.\nஅவரை இன்று (19) பிற்பகல் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தியபோது, நீதவான் குறித்த உத்தரவை வழங்கினார்.\nஇதேவேளை, தேடப்பட்டு வந்த ரிஷாட் பதியுதீனுக்கு அடைக்கலம் வழங்கிய குற்றச்சாட்டில் இன்று (19) கைதான, பெண் வைத்தியர் உள்ளிட்ட 7 பேருக்கும் எதிர்வரும் ஒக்டோபர் 27ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகடந்த 2019 ஜனாதிபதித் தேர்தலின் போது, மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த ரிஷாட் பதியுதீன், 222 ​​இ.போ.ச. பஸ்கள் மூலம் இடம்பெயர்ந்த வாக்காளர்களை மன்னாருக்கு இடம்பெயர்ந்த வாக்காளர்களை மன்னாருக்கு அழைத்துச் சென்றதன் மூலம் தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் அரசாங்கத்திற்கு சொந்தமான குறித்த அமைச்சின் கீழிருந்த ரூபா 95 இலட்சத்திற்கும் அதிகமான நிதியை முறைகேடாக பயன்பத்தியமை ஆகிய பொதுச் சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியமை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரில், 1981ஆம் ஆண்டு இலக்கம் 15 ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின் 82 (1) பிரிவுக்கு அமைய, குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\nகுறித்த குற்றச்சாட்டு தொடர்பில், அப்போதைய கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அப்போதைய மீள்குடியேற்ற திட்ட பணிப்பாளர் சம்சுதீன் மொஹமட் யாசீன், மீள்குடியேற்ற திட்ட முன்னாள் கணக்காளர் அழகரத்னம் மனோரஞ்சன் ஆகிய மூன்று பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nகுறித்த குற்றச்சாட்டு தொடர்பில் அவரை கைது செய்யுமாறு சட்ட மாஅதிபர் விடுத்த உத்தரவைத் தொடர்ந்து, கடந்த 5 நாட்களாக தேடப்பட்டு வந்த அவர் இன்று (19) அதிகாலை, கொஹுவல - களுபோவில பகுதியில் உள்ள வீட்டிலிருந்த வேளையில் கைது செய்யப்பட்டிருந்தார்.\nஇதனைத் தொடர்ந்து, ரிஷாட் பதியுதீன் எம்.பி. தலைமறைவாக இருப்பதற்கு உதவி புரிந்து அடைக்கலம் வழங்கிய குற்றச்சாட்டில் பெண் வைத்தியர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.\nஇதேவேளை, தான் கைது செய்யப்படுவதை தடுக்கும் உத்தரவை வழங்குமாறு, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதோடு, குறித்த மனு நாளையதினம் (20) எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nரிஷாட்டுக்கு அடைக்கலம்; வைத்தியர் உள்ளிட்ட 7 பேர் கைது\nரிஷாட் பதியுதீன் 5 நாட்களின் பின் தெஹிவளையில் கைது\nரிஷாட்டை வலைவீசி தேடிவரும் பொலிஸார்\nரியாஜ் பதியுதீனின் மனு விசாரணை ஒக்டோபர் 20 இல்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஏப்ரல் 30ஆம் திகதிக்குள் வாக்காளர் பெயர் பட்டியல்\n- திருத்தங்களுடன் முழுமைபெறும் என்கிறார் ஆணைக்குழு தலைவர்இந்த...\nமடவளை மக்களால் நன்றியுடன் நினைவு கூரப்படும் மர்ஹூம் அப்துல் வஹாப்\nமர்ஹும் மொஹம்மது கலீபா அப்துல் வஹாப் (கணக்கப்பிள்ளை ஹாஜியார்) காலமாகி...\nஜோ பைடனுக்கு, ஜனாதிபதி கோட்டாபய, பிரதமர் மஹிந்த வாழ்த்து\nஅமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ்...\nஇந்திய வம்சாவளி மக்களின் அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்\n- இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்இலங்கையில் வாழும் ...\nஇலங்கையின் விமான நிலையங்கள் முழுமையாக திறப்பு\n- முதல் விமானம் ஓமானின் மஸ்கட்டிலிருந்து வருகைகொரோனா பரவலைத் தொடர்ந்து,...\nமிஹிந்தலை எதிர்க்கட்சித் தலைவரை தாக்கிய சபை உறுப்பினர் கைது\nமிஹிந்தலை பிரதேச சபையின் எதிர்கட்சி தலைவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில்,...\nதாய் அரச குடும்பத்தை விமர்சித்த பெண்ணுக்கு 43 ஆண்டு சிறை\nதாய்லாந்தின் சர்சைக்குரிய அரச நிந்தனைச் சட்டத்தின்கீழ் முன்னாள் பெண் அரசு...\nசிறைகளிலுள்ள அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு; வடமாகாண சர்வமத தலைவர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்\nசிறைகளில் உள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு வடக்கு...\nஜாவா புதைப்பு மற்றும் எரிப்பு\nஅரசாங்கமும் மக்களும் இதனை இஸ்லாமிய ரீதியாக மத ரீதியாக பார்க்காமல் நடுநிலையாக நோக்க வேண்டும். சகல மக்களையும் புதைப்பதே சிறந்த வழி. எரிப்பதால் வரக்கூடிய பாதிப்பு ஏராளமானது. சகல மக்களும் ஒன்றினைந்து...\nகொரோனா என ஏற்க முடியாது\nகொரோனா என ஏற்க முடியாது\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/tags/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-21T08:28:40Z", "digest": "sha1:56BPSDLDURU4BNL6NIRHCVOU62RYUUCR", "length": 7273, "nlines": 128, "source_domain": "thinakaran.lk", "title": "வானிலை எதிர்வுகூறல் | தினகரன்", "raw_content": "\nநாடு முழுவதும் மழையுடனான வானி���ை\n- ஒரு சில இடங்களில் 100 மி.மீ. வரையான மழைஇலங்கைக்கு தென்கிழக்கே வளிமண்டலத்தில் ஏற்பட்ட கீழ் மட்ட தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.குறிப்பாக, வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மாகாணங்களில்...\nஇலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று\nஇலங்கை கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று...\nஅடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தவர்களுக்கு தொற்றில்லை\nமினுவாங்கொடை, கல்லொழுவை பிரதேசத்தில், அண்மையில் மரணித்து அடக்கம்...\nகொள்கை விடயங்களில் அரசாங்க அதிகாரிகள் உள்ளீடுகளை வழங்க வேண்டும்\n- அரசாங்க கணக்குகள் பற்றிய குழுசிக்கலான விடயங்கள் தொடர்பில் எடுக்கப்படும்...\nமெத்திவ்ஸை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், இலங்கை அணி தோல்வியடைந்திருந்த...\nஏப்ரல் 30ஆம் திகதிக்குள் வாக்காளர் பெயர் பட்டியல்\n- திருத்தங்களுடன் முழுமைபெறும் என்கிறார் ஆணைக்குழு தலைவர்இந்த...\nமடவளை மக்களால் நன்றியுடன் நினைவு கூரப்படும் மர்ஹூம் அப்துல் வஹாப்\nமர்ஹும் மொஹம்மது கலீபா அப்துல் வஹாப் (கணக்கப்பிள்ளை ஹாஜியார்) காலமாகி...\nஜோ பைடனுக்கு, ஜனாதிபதி கோட்டாபய, பிரதமர் மஹிந்த வாழ்த்து\nஅமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ்...\nஇந்திய வம்சாவளி மக்களின் அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்\n- இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்இலங்கையில் வாழும் ...\nஜாவா புதைப்பு மற்றும் எரிப்பு\nஅரசாங்கமும் மக்களும் இதனை இஸ்லாமிய ரீதியாக மத ரீதியாக பார்க்காமல் நடுநிலையாக நோக்க வேண்டும். சகல மக்களையும் புதைப்பதே சிறந்த வழி. எரிப்பதால் வரக்கூடிய பாதிப்பு ஏராளமானது. சகல மக்களும் ஒன்றினைந்து...\nகொரோனா என ஏற்க முடியாது\nகொரோனா என ஏற்க முடியாது\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2019/07/02/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2021-01-21T09:15:21Z", "digest": "sha1:U4LV3SDKZ77QA5A3GRS4P2YZK2SLKPJ2", "length": 6721, "nlines": 100, "source_domain": "ntrichy.com", "title": "இளைஞர்களுக்கான திறன் பயிற்சி பயிலரங்கம் (SKILL WORKSHOP) – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nஇளைஞர்களுக்கான திறன் பயிற்சி பயிலரங்கம் (SKILL WORKSHOP)\nஇளைஞர்களுக்கான திறன் பயிற்சி பயிலரங்கம் (SKILL WORKSHOP)\nதிருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக வேலைவாய்ப்பற்றோருக்கான நிவாரணத்தொகை பெற்று வரும் பயனாளிகளுக்கென சிறப்பு திறன் பயிற்சி பயிலரங்கம் (Skill Workshop) நிகழ்ச்சி 05.07.2019 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் அவர்களது தலைமையில் நடைபெறவுள்ளது.\nஇந்நிகழ்ச்சியில் பல்வேறு திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்துகொண்டு, இளைஞர்களுக்கான பல்வேறு தொழிற் திறன் பயிற்சிகளை வழங்கவுள்ளனர். திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் இத்திறன் பயிற்சி பயிலரங்கத்தில் இளைஞர்கள் கலந்து கொண்டு திறன் பயிற்சி விவரங்களை அறிந்து பயன்பெறுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசு, இ.ஆ.ப., அவர்கள் தெரிவிக்கிறார்.\nதிருச்சியில் தங்கையின் காதலனை கொன்ற அண்ணன்\nநாளை (22.01.2020) குடிநீர் விநியோகம் ரத்து:\nமண்ணுலகத்திலிருந்து விண்ணுலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்க்கு மனு அளித்த விவசாயிகள்:\nதிருச்சியில் நாளை (22.01.2021) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்:\nதிருச்சியில் நேற்று (20.01.2021) புதிதாக 12 பேருக்கு கொரோனா:\nநாளை (22.01.2020) குடிநீர் விநியோகம் ரத்து:\nவாசகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற எழுத்தாளர் சுஜாதா\nதிருச்சியில் நாளை (22.01.2021) தனியார் வேலைவாய்ப்பு முகாம்\nமண்ணுலகத்திலிருந்து விண்ணுலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்க்கு மனு…\nதிருச்சியில் நாளை (22.01.2021) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள…\nநாளை (22.01.2020) குடிநீர் விநியோகம் ரத்து:\nவாசகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற எழுத்தாளர் சுஜாதா\nதிருச்சியில் நாளை (22.01.2021) தனியார் வேலைவாய்ப்பு முகாம்\nமண்ணுலகத்திலிருந்து விண்ணுலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்க்கு மனு…\nநாளை (22.01.2020) குடிநீர் விநியோகம் ரத்து:\nவாசகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற எழுத்தாளர் சுஜாதா\nதிருச்சியில் நாளை (22.01.2021) தனியார் வேலைவாய்ப்பு முகாம்\nமண்ணுலகத்திலிருந்து விண்ணுலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்க்கு மனு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B", "date_download": "2021-01-21T07:44:39Z", "digest": "sha1:XLCOVHXFWVA7Y35F33LWNIOKY23RPDJB", "length": 7862, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் நேட்டோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது நாட்டுத் தகவல் நேட்டோ வார்ப்புருவிற்கான தகவல்களை மையப்படுத்தும் வார்ப்புரு மட்டுமே நேரடியாக கட்டுரைகளில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது வார்ப்புரு:Country showdata (தொகு • பேச்சு • இணைப்புகள் • வரலாறு) என்பதை பயன்படுத்தி தானியங்கியாக உருவாக்கப்பட்டதாகும்.\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் நேட்டோ உள்ளகத் தகவல் சேமிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரு வார்ப்புருவாகும். இது கட்டுரைகளில் நேரடியாக பயன்படுத்துவதற்கு வடிவமைக்கப்படவில்லை.இதன் தகவல்களை வார்ப்புரு:flagicon, வார்ப்புரு:நாட்டுக்கொடி போன்றவற்றைப் பயன்படுத்தி கட்டுரைகளில் இணைக்கவும்.\nஏதாயினும் தகவல்கள் இற்றைப்படுத்தப்படவில்லையாயின் இதை அழுத்தி purge செய்யவும்.\nalias நேட்டோ விக்கிபீடியா கட்டுரை பெயர் (நேட்டோ) {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nபெயர் விகுதியுடன் {{{பெயர் விகுதியுடன்}}} பெயர் விகுதியுடன் கொடுக்கப்படல் வேண்டும், உதாரணமாக இலங்கையின், தென்னாபிரிக்காவின் {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nசுருக்கமான பெயர் சுருக்கமான பெயர் {{நாட்டுக்கொடி}} கட்டாயமற்றது\nகொடியின் பெயர் NATO flag.svg நாட்டுக் கொடியின் பெயர்(இடது புறம் பார்க்க) {{flagicon}}, {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} கட்டாயம்\nஅனைத்து நாட்டுத் தகவல் வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூன் 2019, 15:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/erode/thirumavalavan-says-that-he-will-legally-face-case-against-manusmiriti-401436.html?utm_source=articlepage-Slot1-13&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-01-21T08:25:52Z", "digest": "sha1:SOBKA73KGBQMXTPAN6ITHJKFSZQKEWOH", "length": 20792, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "மனுஸ்மிருதி விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன்.. திருமாவளவன் பேச்சு | Thirumavalavan says that he will legally face case against Manusmiriti - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங�� வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜோ பிடன் பதவியேற்பு விழா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ஈரோடு செய்தி\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் குண்டுவெடிப்பு... மக்கள் அலறல்... புகைமண்டலமான குடியிருப்பு பகுதி..\nகலங்க வைத்த கமலா ஹாரிஸ்.. பெற்ற தாய்க்கு முதல் மரியாதை.. வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ\nஇந்திய அமெரிக்க நட்புறவு வலிமை பெறும் என நம்பிக்கை... ஜோ பிடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..\nஉலகை மீண்டும் வழிநடத்துவோம்.. \"அமெரிக்கா இஸ் பேக்\".. உலக நாடுகளுக்கு பிடன் அனுப்பிய வலுவான மெசேஜ்\n\"மாற்றுவோம்.. எல்லாத்தையும் மாற்றுவோம்..\" முதல் உரையில் அழுத்தி சொன்ன அமெரிக்க அதிபர் ஜோ பிடன்\n10, 12ம் வகுப்புகள் திறப்பு ஓகே.. மற்ற வகுப்புகள் எப்போது திறக்கப்படும்\nசாதி பார்த்து ஓட்டு போடாதீர்கள்.. சாதிப்பவனை பார்த்து ஓட்டு போடுங்கள்- கமல்ஹாசன்\nதமிழக எல்லைக்குள் நுழைந்து தமிழ் பெயர்ப் பலகையை அடித்து உடைத்து வாட்டாள் நாகராஜ் ரவுடித்தனம்\n ஆப்ரேசன் செய்த பெண்.. மீண்டும் கர்ப்பம்.. ஷாக் தரும் சத்தியமங்கலம் ஆஸ்பத்திரி\nபுதரில் இருந்து திடீரென வெளியே வந்த யானை.. 2 பேரை விரட்டி துரத்தி கொன்று.. நடுக்காட்டில் பயங்கரம்..\nரஜினியும், கமலும் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்தித்தாலும் எந்த மாற்றமும் வராது -சீமான்\nAutomobiles நிஸான் மேக்னைட் கார் எவ்வளவு பாதுகாப்பானது தெரியுமா ஆசியான் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட் ரிசல்ட்\nMovies கடற்கரையில் ஜிலேபி கொண்டையுடன் காத்து வாங்கும் மடோனா செபாஸ்டின்\nSports கடந்த சீசனின் ரன்னர் அப் அணி... முக்கிய தலைகளால் நிரம்பி வழியும் டெல்லி கேபிடல்ஸ்\nFinance வங்கிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனை குறித்து எஸ்&பி எச்சரிக்கை.. லிஸ்டில் இந்தியாவும் உண்டு..\nLifestyle நைட் நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதால் உடலில் நிகழும் சில பயங்கரமான விஷயங்கள்\nEducation தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமனுஸ்மிருதி விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன்.. திருமாவளவன் பேச்சு\nஈரோடு: மனுதர்மம் விவகாரத்தில் திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது அவருக்கு எதிரான போராட்டங்கள் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி தன்மீதான நடவடிக்கைகள் குறித்து சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திப்பேன் என கூறினார்.\nஈரோடு மாவட்டத்தில் இருந்து கள்ளகுறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வழியாக விழுப்புரம் நோக்கி சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி.க்கு அக்கட்சியினர் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி பகுதியில் வரவேற்பு அளித்தனர்.\nஅப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர் இவ்வாறு கூறினார். தமிழகத்தில் ஓபிசி மாணவர்களுக்கு இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் பாரதிய ஜனதா அரசு அபிடவிட் தாக்கல் செய்தது.\nகொள்கை முடிவு எடுக்கிற வரையில் இந்த இட ஒதுக்கீட்டை வழங்க முடியாது என்று மோடி அரசு அறிவித்தது. அதனால் உச்சநீதிமன்றம் ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க முடியாது என்று தீர்ப்பளித்திருக்கிறது.\nமுதலமைச்சராக வேண்டும் என நான் ஆசைப்படக் கூடாதா.. ஆசைப்பட்டால் என்ன தவறு..\nஇதற்கு முழுக்க முழுக்க மோடி அரசுதான் பொறுப்பு 50 விழுக்காடு மட்டுமல்ல 27 விழுக்காடு கூட வழங்க முடியாது என்று சொல்லி இருக்கிறது. பெரும்பான்மை இந்துக்களுக்காக தாங்கள் மாறுபட்டுக் கொண்டிருக்கும் என்று காட்டிக் கொண்டிருக்கும் பிஜேபி அரசு எப்படி இந்த பெரும்பான்மை ஓபிசி இந்து மாணவர்களுக்கு எதிராக இருக்கின்றது என்பதை இப்பொழுதாவது ஓபிசி மக்கள் யாவரும் புரிந்து கொள்ள வேண்டும்.\nமோடி அரசு ஒரு சனாதன அரசு. மதவாத அரசு. சமூகநீதிக்கு எதிரான அரசு. பெரும்பான்மையாக உழைக்கும் இந்துக்களுக்கு எதிரான அரசு என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்.\nதமிழக அரசு இது தொடர்பாக உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி இட ஒதுக்கீடு தொடர்பாக அனைவரும் ஒருமித்த கருத்தோடு இருக்கிறோம் என்பதை உணர்த்த வேண்டும். அதனால் உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வே��்டும் என முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.\nதொடர்ந்து 7.5 சதவீத உள் ஒதுக்கீடு தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த தொல் திருமாவளவன் 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டை அரசு பள்ளி மாணவருக்கு வழங்குவது தொடர்பாக இதுவரை எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை.\nஆளுநரின் இந்த நடவடிக்கையை தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது கலையரசன் குழு என்பது இது தொடர்பாக அமைக்கப்பட்டிருக்கிறது அந்த குழு இதை 10 சதவீதமாக வழங்க வலியுறுத்தி இருக்கிறது. ஆனால் என்ன காரணத்தினாலோ தமிழக அரசு அதனை ஏழரை சதவீதமாக சுருக்கி ஆளுநருக்கு அறிக்கை அனுப்பி வைத்திருக்கிறது.\nஇரண்டு பேரும் சேர்ந்து நடத்துகிற நாடகம் இது. தமிழக அரசும் தமிழக ஆளுநரும் சேர்ந்து நடத்துகிற இந்த நாடகம் சமூகநீதிக்கு எதிரானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தொடர்ந்து மனுதர்மம் விவகாரத்தின் என் மீதான நடவடிக்கைகளை சட்டப்படி எதிர்கொள்வேன் என கூறினார்.\nநாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துதான் போட்டி... கூட்டணி எதுவுமே இல்லை- சீமான் திட்டவட்டம்\nஅரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து... அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஈரோடு.. பிரபல நிறுவனத்திற்கு சொந்தமான 5க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிரடி ரெய்டு\nரீவைண்ட் 2020.. கிணற்றில் குதித்த கைதி முதல் பணக்கார லிஸ்டில் இடம்பெற்ற டாக்டர் வரை.. ஈரோடு டாப் 10\nஇந்தியாவின் 100 பணக்கார பெண்கள் பட்டியலில் சத்தியமங்கலம் பெண் சாதனை\nபாரத் பந்த்: இரு மாநில பேருந்துகள் ரத்து; தமிழக-கர்நாடக எல்லையில் வெறிச்சோடிய பண்ணாரி சோதனைச்சாவடி\nபாஜகவுடன் கூட்டணி... ஐக்கிய ஜனதா தளம் போல்... அதிமுகவும் பலவீனமாகும் -தமிமுன் அன்சாரி\nஈரோடு சாணியடி திருவிழா : சாணியை வீசி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்\nஒருவர் மீது ஒருவர் சரமாரியாக சாணியடி.. தாறுமாறு தாளவாடி.. ஐயோ பாவம் கொரோனா\nசட்டசபை தேர்தலுக்கு தயாராகும் உதயநிதி ஸ்டாலின்.. போட்டியிடப்போகும் தொகுதி எது\nகமலா ஹாரீஸுக்கு அடுத்து செலின் கவுண்டர்.. தமிழகத்திற்கு பெருமை தேடிதந்த தங்கம்.. ஈரோடு மக்கள் ஹேப்பி\nஅன்னைக்கு குஷ்புவை விட்டு கொடுக்காமல் பேசினாரே ஈவிகேஎஸ்.. இன்னைக்கு எப்படி சொல்கிறார் பாருங்க..\nஎதிர் வீட்டு தினேஷ்.. வாசலில் கிடந்த குமாரியின் சடலம்.. மிரண்டு போன ஈரோடு.. கொடுமை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/bcci-recommended-four-playets-for-arjuna-award-119042700030_1.html", "date_download": "2021-01-21T08:14:13Z", "digest": "sha1:DYSX6IXSBRH3LI4PRYUE6Y4AR23TPFHH", "length": 10733, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "அர்ஜுனா விருதுப் பரிந்துரை பட்டியல் – கிளம்பும் புது சர்ச்சை ! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 21 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅர்ஜுனா விருதுப் பரிந்துரை பட்டியல் – கிளம்பும் புது சர்ச்சை \nவிளையாட்டு வீரர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் அர்ஜுனா விருதுக்கு 4 வீரர்களை பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது.\nவிளையாட்டு வீரர்களுக்கு ஆண்டுதோறும் அர்ஜுனா மற்றும் கேல் ரத்னா போன்ற விருதுகளை இந்திய அரசு அறிவித்து அவர்களைக் கௌரவப்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு தேர்தல் காரணமாக இன்னும் எந்த விருதுகளும் அறிவிக்கப்படவில்லை.\nஇந்நிலையில் அர்ஜுனா விருதுக்குக் கிரிக்கெட் சார்பாக பூனம் யாதவ், முகமது ஷமி, ரவிந்திர ஜடாஜா, பும்ரா ஆகியோர் பெயரை பரிந்துரை செய்துள்ளது. இந்தியக் கிரிக்கெட் வீரரான ரவிந்தர ஜடேஜா அண்மையில் தான் பாஜகவுக்கு தனது தெரிவித்த நிலையில் அவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருப்பது விமர்சனங்களை எழுப்பியுள்ளது. மேலும் ஜடேஜாவின் மனைவி பாஜகவில் சேர்ந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபெண்களை பற்றி சர்ச்சை கருத்து : பிரபல வீரர்களுக்கு அபராதம்\nகோலிக்கு ஓய்வு தேவை– பிசிசிஐக்கு முன்னாள் வீரர் அறிவுரை \nஇன்று முதல் ஐபிஎல் காய்ச்சல் –ஹைவோல்டேஜ் முதல் போட்டி \nசேப்பாக்கத்துக்கு கூடுதல் ரயில்கள் – தோனியா \nசென்னையில் ஐபிஎல் முதல் போட்டி – டிக்கெட் விற்பனை ஆரம்பம் \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/world/srilanka/2020/08/81354/", "date_download": "2021-01-21T07:18:06Z", "digest": "sha1:AOXA4BEESL5VJ5UI5MVJ3PETLZENCXBT", "length": 58131, "nlines": 422, "source_domain": "vanakkamlondon.com", "title": "தேசிய விளையாட்டுச் சபை தலைவராக மஹேல ஜெயவர்த்தன - Vanakkam London", "raw_content": "\nபுதிய முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி- அத்திவாரம் வெட்டும் பணிகள் ஆரம்பம்\nயாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வெட்டும் பணிகள் நேற்று (புதன்கிழமை) பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டன. யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி...\nஇதுவரை 7.86 இலட்சம் மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nநாடு முழுவதும் இதுவரை 7.86 இலட்சம் மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, “நாடு...\nவிவசாயிகளுடன் மத்திய அரசு புதிதாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்\nகடந்த கால பேச்சுவார்த்தைகளில் நடந்ததை ஒதுக்கி வைத்துவிட்டு மத்திய அரசு விவசாயிகளுடன் புதிதாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என முன்னாள் நிதி அமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nவிமான நிலையத்தை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம்\nதிருவனந்தபுரம் விமான நிலையத்தை பராமரிக்கும் பொறுப்பை ‘அதானி’ குழுமத்துக்கு ஒப்படைக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் வெளியிட்டுள்ளார். நாடு முழுவதிலுமுள்ள...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 20 | பத்மநாபன் மகாலிங்கம்\nஇலங்கையில் ஆதியில் இயக்கர், நாகர், வேடர் வாழ்ந்ததாக வரலாறு கூறுகின்றது. விஜயனும் தோழர்களும் வந்த வரலாறும் உண்டு. மகிந்தரும் சங்கமித்தையும் வெள்ளரசு மரக்கிளையை கொண்டு வந்திருக்கிறார்கள். தமிழ் நாட்டிலிருந்து சேர,...\nஅழிக்கபட்ட ஒரு நினைவுச் சின்னமும் அழிக்கப்பட முடியாத நினைவுகளும் | நிலாந்தன்\nகடந��த கிழமை யாழ்.பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் சின்னம் உடைக்கப்பட்டமை நன்மையான விளைவுகளைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது.முதலாவது நன்மை தூங்கிக் கிடந்த பல்கலைக்கழகத்தை அது துடித்தெழ வைத்திருக்கிறது.யாழ்...\nவிடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் | முருகபூபதி\nபொலிஸாரின் அராஜகமும் இயக்கங்களின் அறச்சீற்றமும் விடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் \nகொரோனா தடுப்பு மருந்து ஏற்றியவர்கள் ஒரு மாதத்துக்கு மதுவை தொட முடியாது\nகொரோனா தடுப்பூசி போட்டு விட்டு மதுபானம் அருந்தாதீர் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி எதிர்வரும் 16ம் திகதி முதல் போடப்பட...\nவிலகிப் போகும் வாழ்க்கை | கவிதை | சல்மா\nஇன்றும்ஒருவரைஎன்னை விட்டுவழியனுப்ப நேர்கிறதுநேற்றும்அதற்கு முன்பும் கூடநீங்கள்நினைப்பது போலஇது வாசல் வரை சென்றுவெறுமனே கையசைத்துத் திரும்புதல் அல்ல ஒவ்வொரு வழியனுப்புதலும்வயதை...\n16 ஆண்டுகளில் 97ஆயிரம் ஆவணங்கள் | நூலகம் பவுண்டேசனின் சாதனை\n16 ஆண்டுகளில் 97ஆயிரம் புத்தகங்களை டிஜிட்டல் ஆவணவமாக பதிவாகியுள்ளது நூலகம் பவுண்டேசன். உலகின் பல்வேறு நாடகளில் இருந்தும் தமிழ் நூல்களை இணைய நூலகத்தில்...\nகட்டிக்கரும்பு வெளஞ்சிருக்குகாடெல்லாம் செழிச்சிருக்குதைமாசம் பொறக்கையிலேமனசெல்லாம் நெறஞ்சிருக்கு பச்சைப்போர்வை போர்த்திநிக்கும்நெல்வயல் அங்கே.. இன்னும்சிலநாளில் தலகுனியும்கதிர் முதிர்ந்தாலே..\nசந்தியாராகத்தின் கவிதைச்சரம் – 2021 | மூத்தோரின் அசத்தல் கவிதைகள்\nகனடா விலா கருணா மூத்தோர் காப்பகத்தின் சந்தியாராகம் நிகழ்வின் ஒரு அங்கமாக கவிதைச்சரம் நிகழ்வு நேற்று மாலை (01. 10. 2021) நடைபெற்றது.\n80-ஸ் தோழிகளுடன் சந்திப்பு… நடிகை நதியா மகிழ்ச்சி\nதமிழில் ‘பூவே பூச்சூடவா’ படத்தில் அறிமுகமாகி தனித்துவமான நடிப்பால் 1980-களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நதியா. உயிரே உனக்காக, நிலவே மலரே, சின்ன தம்பி பெரிய தம்பி,...\nபிக்பாஸ் சனம் ஷெட்டி நடித்த வெப் தொடர் வெளியாகிறது\nபிக்பாஸ் பிரபலம் சனம் ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ள ‘குருதிக்களம்’ என்கிற வெப்தொடரின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்��ியின் 4-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானவர் சனம்...\n‘தளபதி 65’ல் விஜய்க்கு வில்லனா\nதளபதி 65 படத்தில் விஜய்க்கு வில்லனாக அருண் விஜய் நடிக்க உள்ளதாக தகவல் பரவிய நிலையில் இதுகுறித்து அவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய்யின்...\nமாஸ் காட்டும் மாஸ்டர் | திரை விமர்சனம்\nநடிகர்விஜய்நடிகைமாளவிகா மோகனன்இயக்குனர்லோகேஷ் கனகராஜ்இசைஅனிருத்ஓளிப்பதிவுசத்யன் சூரியன் மதுவுக்கு அடிமையாக இருக்கும் இளம் பேராசிரியரான விஜய், ஒரு கல்லூரியில் பணியாற்றுகிறார். அங்கு ஏற்படும்...\nபுதிய முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி- அத்திவாரம் வெட்டும் பணிகள் ஆரம்பம்\nயாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வெட்டும் பணிகள் நேற்று (புதன்கிழமை) பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டன. யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி...\nஇதுவரை 7.86 இலட்சம் மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nநாடு முழுவதும் இதுவரை 7.86 இலட்சம் மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, “நாடு...\nவிவசாயிகளுடன் மத்திய அரசு புதிதாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்\nகடந்த கால பேச்சுவார்த்தைகளில் நடந்ததை ஒதுக்கி வைத்துவிட்டு மத்திய அரசு விவசாயிகளுடன் புதிதாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என முன்னாள் நிதி அமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nவிமான நிலையத்தை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம்\nதிருவனந்தபுரம் விமான நிலையத்தை பராமரிக்கும் பொறுப்பை ‘அதானி’ குழுமத்துக்கு ஒப்படைக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் வெளியிட்டுள்ளார். நாடு முழுவதிலுமுள்ள...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 20 | பத்மநாபன் மகாலிங்கம்\nஇலங்கையில் ஆதியில் இயக்கர், நாகர், வேடர் வாழ்ந்ததாக வரலாறு கூறுகின்றது. விஜயனும் தோழர்களும் வந்த வரலாறும் உண்டு. மகிந்தரும் சங்கமித்தையும் வெள்ளரசு மரக்கிளையை கொ��்டு வந்திருக்கிறார்கள். தமிழ் நாட்டிலிருந்து சேர,...\nஅழிக்கபட்ட ஒரு நினைவுச் சின்னமும் அழிக்கப்பட முடியாத நினைவுகளும் | நிலாந்தன்\nகடந்த கிழமை யாழ்.பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் சின்னம் உடைக்கப்பட்டமை நன்மையான விளைவுகளைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது.முதலாவது நன்மை தூங்கிக் கிடந்த பல்கலைக்கழகத்தை அது துடித்தெழ வைத்திருக்கிறது.யாழ்...\nவிடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் | முருகபூபதி\nபொலிஸாரின் அராஜகமும் இயக்கங்களின் அறச்சீற்றமும் விடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் \nகொரோனா தடுப்பு மருந்து ஏற்றியவர்கள் ஒரு மாதத்துக்கு மதுவை தொட முடியாது\nகொரோனா தடுப்பூசி போட்டு விட்டு மதுபானம் அருந்தாதீர் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி எதிர்வரும் 16ம் திகதி முதல் போடப்பட...\nவிலகிப் போகும் வாழ்க்கை | கவிதை | சல்மா\nஇன்றும்ஒருவரைஎன்னை விட்டுவழியனுப்ப நேர்கிறதுநேற்றும்அதற்கு முன்பும் கூடநீங்கள்நினைப்பது போலஇது வாசல் வரை சென்றுவெறுமனே கையசைத்துத் திரும்புதல் அல்ல ஒவ்வொரு வழியனுப்புதலும்வயதை...\n16 ஆண்டுகளில் 97ஆயிரம் ஆவணங்கள் | நூலகம் பவுண்டேசனின் சாதனை\n16 ஆண்டுகளில் 97ஆயிரம் புத்தகங்களை டிஜிட்டல் ஆவணவமாக பதிவாகியுள்ளது நூலகம் பவுண்டேசன். உலகின் பல்வேறு நாடகளில் இருந்தும் தமிழ் நூல்களை இணைய நூலகத்தில்...\nகட்டிக்கரும்பு வெளஞ்சிருக்குகாடெல்லாம் செழிச்சிருக்குதைமாசம் பொறக்கையிலேமனசெல்லாம் நெறஞ்சிருக்கு பச்சைப்போர்வை போர்த்திநிக்கும்நெல்வயல் அங்கே.. இன்னும்சிலநாளில் தலகுனியும்கதிர் முதிர்ந்தாலே..\nசந்தியாராகத்தின் கவிதைச்சரம் – 2021 | மூத்தோரின் அசத்தல் கவிதைகள்\nகனடா விலா கருணா மூத்தோர் காப்பகத்தின் சந்தியாராகம் நிகழ்வின் ஒரு அங்கமாக கவிதைச்சரம் நிகழ்வு நேற்று மாலை (01. 10. 2021) நடைபெற்றது.\n80-ஸ் தோழிகளுடன் சந்திப்பு… நடிகை நதியா மகிழ்ச்சி\nதமிழில் ‘பூவே பூச்சூடவா’ படத்தில் அறிமுகமாகி தனித்துவமான நடிப்பால் 1980-களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நதியா. உயிரே உனக்காக, நிலவே மலரே, சின்ன தம்பி பெரிய தம்பி,...\nபிக்பாஸ் சனம் ஷெட்டி நடித்த வெப் தொடர் வெளியாகிறது\nபிக்பாஸ் பிரபலம் சனம் ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ள ‘குருதிக்களம்’ என்கிற வெப்தொடரின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானவர் சனம்...\n‘தளபதி 65’ல் விஜய்க்கு வில்லனா\nதளபதி 65 படத்தில் விஜய்க்கு வில்லனாக அருண் விஜய் நடிக்க உள்ளதாக தகவல் பரவிய நிலையில் இதுகுறித்து அவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய்யின்...\nமாஸ் காட்டும் மாஸ்டர் | திரை விமர்சனம்\nநடிகர்விஜய்நடிகைமாளவிகா மோகனன்இயக்குனர்லோகேஷ் கனகராஜ்இசைஅனிருத்ஓளிப்பதிவுசத்யன் சூரியன் மதுவுக்கு அடிமையாக இருக்கும் இளம் பேராசிரியரான விஜய், ஒரு கல்லூரியில் பணியாற்றுகிறார். அங்கு ஏற்படும்...\nஇலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்தைக் கடந்தது\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 770 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி...\nஇலங்கையில் சுமார் 10 மாதங்களுக்குப் பின்னர் விமான நிலையங்கள் மீளத் திறப்பு\nகொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சுமார் 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த விமான நிலையங்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக மீளத் திறக்கப்படவுள்ளன. அதன்படி இன்றைய...\nசசிகலாவுக்கு RAPID பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை\nபெங்களூரு: சசிகலாவுக்கு RT-PCR-ல் எடுக்கப்பட்ட சோதனையிலும் கொரோனா பாதிப்பில்லை என தகவல் கூறப்பட்டுள்ளது. முன்னதாக RAPID பரிசோதனையில் சசிகலாவுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என கண்டறிப்பட்டது. ஆக்சிஜன் உதவியுடன் பெங்களூரு...\nஎரிவாயு அடுப்பு விரைவில் சந்தைக்கு அறிமுகம்\n'மேட் இன் ஸ்ரீலங்கா' என்ற பெயரில் புதிய சமையல் எரிவாயு அடுப்பு விரைவில் உள்ளூர் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். அத்துருகிரிய, ஒறுவலையிலுள்ள ‘ஒக்டான்’...\nசுகாதார விதிமுறைகளுடன் பிள்ளைகளை அனுப்பி வைப்பது பெற்றோரின் கடமை\nகொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக பிள்ளைகளின் கல்வி செயற்பாடுகளை தாமதப்படுத்த இடமளிக்க முடியாதென பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ளார். நடைமுறையிலுள்ள சுகாதார விதிமுறைகளை பின்பற்றி பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பும்...\nதிடீர் சுகவீனத்தால் பெங்களூர் மருத்துவமனையில் சசிகலா அனுமதி\nபெங்களூரு சிறையில் இருந்த சசிகலாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.சசிகலா (கோப்புப்படம்)சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்....\nதேசிய விளையாட்டுச் சபை தலைவராக மஹேல ஜெயவர்த்தன\nதேசிய விளையாட்டுச் சபை தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅத்துடன் குமார் சங்கக்கார, கஸ்தூரி வில்சன், சவேந்திர சில்வா உள்ளிட்ட 14 பேர் சபையினர் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\nஜூலியன் பொல்லிங் (நீச்சல் வீரர்)\nசெயலாளர் : தியுமி அபேசிங்க (டெனிஸ் வீரர்)\nடிலந்த மலகமுவ (பந்தய வீரர்)\nயஸ்வந்தன் முத்தேகெத்துகம (கூடைப்பந்து வீரர்)\nசவேந்திர சில்வா (இராணுவ தளபதி)\nகஸ்தூரி வில்சன் (ஹேமஸ் CEO)\nரொஹான் பெர்னாண்டோ (SLT CEO)\nருவான் கெரகல (MAS Director)\nசுபுன் வீரசிங்க (Dialog CEO)\nசஞ்சீவ வீக்ரமநாயக்க (EWIS தலைவர்)\nரொவீனா சமசரிங்க (விளையாட்டு சட்டத்தரணி)\nPrevious articleஅச்சுறுத்தும் வகையிலான பேரினவாத படையினர் செயல்\nNext articleபுதிய நாடாளுமன்றத்திற்கு மூப்பரானார் இரா.சம்பந்தர்\nபுதிய முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி- அத்திவாரம் வெட்டும் பணிகள் ஆரம்பம்\nயாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வெட்டும் பணிகள் நேற்று (புதன்கிழமை) பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டன. யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி...\nஇதுவரை 7.86 இலட்சம் மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nநாடு முழுவதும் இதுவரை 7.86 இலட்சம் மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, “நாடு...\nவிவசாயிகளுடன் மத்திய அரசு புதிதாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்\nகடந்த கால பேச்சுவார்த்தைகளில் நடந்ததை ஒதுக்கி வைத்துவிட்டு மத்திய அரசு விவசாயிகளுடன் புதிதாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என முன்ன���ள் நிதி அமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nவிமான நிலையத்தை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம்\nதிருவனந்தபுரம் விமான நிலையத்தை பராமரிக்கும் பொறுப்பை ‘அதானி’ குழுமத்துக்கு ஒப்படைக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் வெளியிட்டுள்ளார். நாடு முழுவதிலுமுள்ள...\nகொரோனா வைரஸ் : ஒருநாள் பாதிப்புகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அந்தவகையில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 15 ஆயிரத்து 277 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து...\nஅமெரிக்காவின் புதிய ஜனாதிபதிக்கு கோட்டா மற்றும் மஹிந்த மற்றும் சஜித் வாழ்த்து\nஅமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் மற்றும் உப ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள கமலா ஹாரிஸ்க்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nதேசிய விளையாட்டுச் சபை தலைவர்\n68 பொலிஸ் பிரிவுகளில் ஊடங்கு சட்டம் அமுலில் உள்ளது\nமொறட்டுவை, பாணந்துறை வடக்கு, பாணந்துறை தெற்கு மற்றும் ஹோமாகமை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இரவு முதல் உடன் அமுலாகும்...\nசவ்ரவ் கங்குலியை பரிந்துரைக்கும் சங்கக்கார.\nவிளையாட்டு கனிமொழி - July 28, 2020 0\nசர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவி வெற்றிடத்துக்கான சரியான தெரிவு இந்திய கிரிக்கெட் சபையின் தலைவர் சவ்ரவ் கங்குலியாக இருப்பார் என குமார் சங்கக்கார தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். “சவ்ரவ் கங்குலியின் கிரிக்கெட் மீதுள்ள...\nவடக்கில் இராணுவக் குறைப்பு மேற்கொள்ளப்படலாம் – யாழில் இராணுவத் தளபதி தெரிவிப்பு\nசெய்திகள் பூங்குன்றன் - July 18, 2020 0\nதேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு எதிர்காலத்தில் தேவையேற்பட்டால், வடக்கில் இராணுவக் குறைப்பு மேற்கொள்ளப்படலாம் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். யாழில் இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது, மேலும் தெரிவித்துள்ள...\nகொரோனா வைரஸ் : ஒருநாள் பாதிப்புகளின் எண்ணிக்கை ���டிப்படியாக அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அந்தவகையில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 15 ஆயிரத்து 277 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து...\nஅமெரிக்காவின் புதிய ஜனாதிபதிக்கு கோட்டா மற்றும் மஹிந்த மற்றும் சஜித் வாழ்த்து\nஅமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் மற்றும் உப ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள கமலா ஹாரிஸ்க்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nஇலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்தைக் கடந்தது\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 770 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி...\nபித்ரு சாபம் நீக்கும் இந்திர ஏகாதசி விரதம்\nஆன்மிகம் கனிமொழி - January 20, 2021 0\nஇந்திர ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்தால், நரகத்தில் இடர்படும் நமது முன்னோர்களும் விடுதலையாகி நலம் பெறுவார்கள்; நாமும் நலம் அடையலாம். மாதத்திற்கு இரண்டு முறை ஏகாதசி திதி...\nபுதிய முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி- அத்திவாரம் வெட்டும் பணிகள் ஆரம்பம்\nயாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வெட்டும் பணிகள் நேற்று (புதன்கிழமை) பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டன. யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி...\nவட மாநில ஸ்பெஷல் வெஜ் தெகிரி\nவெஜ் தெகிரி அல்லது காய்கறிகள் சாதம் வட மாநிலங்களில் மிகவும் புகழ்பெற்ற ரெசிபியாகும். காய்கறிகள் பிடிக்காத குழந்தைகளுக்கு இந்த மாதிரி செய்து சாப்பிட வைக்கலாம். தேவையான...\nகொரோனா வைரஸ் : ஒருநாள் பாதிப்புகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அந்தவகையில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 15 ஆயிரத்து 277 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து...\nதமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்று(சனிக்���ிழமை) மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் தென்னிலங்கைப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி...\nஇன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி\nஆன்மிகம் கனிமொழி - January 17, 2021 0\nமேஷம்மேஷம்: தவறு செய்பவர்களை தட்டி கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வீட்டை அழகுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும்...\nகுழந்தைகளுக்கு மூக்கில் இருந்து ரத்தம் வடிய காரணம்…\nமூக்கில் அடிபட்டால் ரத்தம் வருவது இயல்பு. அடிபடாமல், காயம் எதுவும் ஏற்படாமல், சிலருக்கு மூக்கில் இருந்து திடீரென்று ரத்தம் வடிவது உண்டு. நடைமுறையில் வயதில் மூத்தவர்களைவிட குழந்தைகளுக்குத்தான் இந்த தொல்லை...\n80-ஸ் தோழிகளுடன் சந்திப்பு… நடிகை நதியா மகிழ்ச்சி\nதமிழில் ‘பூவே பூச்சூடவா’ படத்தில் அறிமுகமாகி தனித்துவமான நடிப்பால் 1980-களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நதியா. உயிரே உனக்காக, நிலவே மலரே, சின்ன தம்பி பெரிய தம்பி,...\nபுதிய முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி- அத்திவாரம் வெட்டும் பணிகள் ஆரம்பம்\nயாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வெட்டும் பணிகள் நேற்று (புதன்கிழமை) பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டன. யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி...\nஇதுவரை 7.86 இலட்சம் மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nநாடு முழுவதும் இதுவரை 7.86 இலட்சம் மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, “நாடு...\nவிவசாயிகளுடன் மத்திய அரசு புதிதாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்\nகடந்த கால பேச்சுவார்த்தைகளில் நடந்ததை ஒதுக்கி வைத்துவிட்டு மத்திய அரசு விவசாயிகளுடன் புதிதாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என முன்னாள் நிதி அமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nவிமான நிலையத்தை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம்\nதிருவ���ந்தபுரம் விமான நிலையத்தை பராமரிக்கும் பொறுப்பை ‘அதானி’ குழுமத்துக்கு ஒப்படைக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் வெளியிட்டுள்ளார். நாடு முழுவதிலுமுள்ள...\n16 ஆண்டுகளில் 97ஆயிரம் ஆவணங்கள் | நூலகம் பவுண்டேசனின் சாதனை\nஇலக்கியச் சாரல் பூங்குன்றன் - January 15, 2021 0\n16 ஆண்டுகளில் 97ஆயிரம் புத்தகங்களை டிஜிட்டல் ஆவணவமாக பதிவாகியுள்ளது நூலகம் பவுண்டேசன். உலகின் பல்வேறு நாடகளில் இருந்தும் தமிழ் நூல்களை இணைய நூலகத்தில்...\nநடிகை ராதா பற்றி ஓர் கவர் ஸ்டோரி\n\"13 வயசுல ஹீரோயின்... 10 வருஷ மேஜிக்... இப்ப பிசினஸ் ஸ்டார்\" - நடிகை ராதா ஷேரிங்ஸ் 1980-களில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி...\n‘பிக்பாஸ் 4’-ல் பணப் பெட்டியுடன் வெளியேறும் போட்டியாளர் இவரா\nசினிமா பூங்குன்றன் - January 13, 2021 0\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளர் ஒருவர் பிக்பாஸ் வழங்கும் பணப் பெட்டியுடன் வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் இறுதி வாரத்தை...\nஈழம் என்கின்ற சொல்லை ஈந்த ஈழவூர் | சர்மிலா வினோதினி\nகட்டுரை பூங்குன்றன் - December 31, 2020 0\nஈழம் என்கின்ற சொல் இலங்கையின் பூர்வீகப் பெயராக இருந்து வருகின்ற போதும் இலங்கை அரசைப் பொறுத்தவரை அது பயன்பாட்டிற்கு மறுதலிக்கப் படுகின்ற பெயராக...\nமாஸ்டர் படத்தை பார்த்த ஈஸ்வரன் இயக்குனர், என்ன சொன்னார் தெரியுமா\nசினிமா பூங்குன்றன் - January 13, 2021 0\nசிம்புவை வைத்து ஈஸ்வரன் படத்தை இயக்கி இருக்கும் இயக்குனர், மாஸ்டர் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்த்து கருத்து தெரிவித்து இருக்கிறார்.\nகொரோனாகொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாஇலங்கைஈழம்கொரோனா வைரஸ்வைரஸ்தீபச்செல்வன்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிகவிதைதேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயகொழும்புவிஜய்நிலாந்தன்மரணம்பாடசாலைஇலக்கியம்மகிந்ததமிழகம்இன்றைய ராசிபலன்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்அரசியல்சுமந்திரன்தமிழீழம்ஆஸ்திரேலியாஇனப்படுகொலைகொரோனா தொற்றுபிரதமர்சஜித்சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/05/23001946/sports-Drops.vpf", "date_download": "2021-01-21T09:20:38Z", "digest": "sha1:4FZYGNZFTRO7DFQVNSEPPVFJ7PEYSLZF", "length": 11529, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "sports Drops ..... || விளையாட்டு துளிகள்.....", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n* சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), கிரிக்கெட் போட்டி மீண்டும் தொடங்கும் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவாமல் தடுக்க ஒரு தொடருக்கு முன்பாக வீரர்கள் குறைந்தது 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். அதாவது முறையான மருத்துவ பரிசோதனையுடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பயிற்சி முகாமில் பங்கேற்கலாம். அணியுடன் சிறப்பு மருத்துவ அதிகாரி இருக்க வேண்டும்,பந்தை கையாளும் போது நடுவர்கள் கையுறை அணிந்திருக்க வேண்டும் உள்ளிட்டவை முக்கிய அம்சமாக இடம் பெற்றுள்ளது.\n* ஆகஸ்டு மாதம் இறுதியில் இந்திய அணி தங்கள் நாட்டுக்கு வந்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாட ஒப்புக் கொண்டதாக தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது. ‘கொரோனா பீதியால் தென்ஆப்பிரிக்க அணியின் இந்திய பயணம் பாதியில் ரத்து செய்யப்பட்ட போது வாய்ப்பு இருந்தால் தென்ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாட முயற்சி எடுப்போம் என்று அவர்களிடம் கூறியிருந்தோம். ஆனால் ஆகஸ்டு மாதம் சென்று விளையாடுவது குறித்து எந்த உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை’ என்று இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளர் அருண் துமால் கூறியுள்ளார்.\n* ‘தற்போதைய காலக்கட்டத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமே முன்னணி வீரர்களுக்கு கணிசமான ஊதியம் வழங்கும் நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் ஐ.பி.எல். போட்டியை காட்டிலும் உள்ளூர் முதல்தர போட்டிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்’ என்று முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் வலியுறுத்தியுள்ளார்.\n* ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி கெவின் ராபர்ட்ஸ் அளித்த ஒரு பேட்டியில், ‘தற்போதைய உலகில் எதற்கும் உறுதி அளிக்க முடியாத நிலை உள்ளது என்று நான் நினைக்கிறேன். அதனால் இந்திய கிரிக்கெட் அணி எங்கள் நாட்டுக்கு வந்து டெஸ்ட் தொடரில் விளையாடுவது (நவம்பர் முதல் ஜனவரி வரை) குறித்து 100 சதவீதம் உத்தரவாதம் அளிக்க முடியாது. ஆனால் தொடர் நடப்பதற்கு 90 சதவீதம் வாய்ப்பு உள்ளது. சூழ்நிலை மாற்றத்தால் ரசிகர்கள் கூட்டம் அனுமதிக்கப்படுமா என்பது குறித்து யாருக்கு தெரியும். ஆனால் இந்திய தொடருக்கு ரசிகர்கள் இல்லை என்றால் அது ஆச்சரியம் தான்’ என்றார்\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. மைக்கேல் வாகனை வாட்டி வதைக்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்\n2. வெற்றியை அதிகமாகக் கொண்டாட வேண்டாம்: இந்திய கிரிக்கெட் அணிக்கு பீட்டர்சன் எச்சரிக்கை\n3. பிரிஸ்பேன் டெஸ்டில் இந்திய அணி வரலாற்று வெற்றி - தொடரையும் கைப்பற்றி அசத்தல்\n4. பிரிஸ்பேன் டெஸ்ட்: புஜாராவுக்கு கவாஸ்கர் பாராட்டு\n5. ‘உண்மையான அணி இனிதான் வருகிறது’ - இந்திய அணிக்கு பீட்டர்சன் எச்சரிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltv.lk/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-01-21T09:07:12Z", "digest": "sha1:72TR4K6ECXV6ES7VG3ACN36AHR5HPPBG", "length": 18622, "nlines": 147, "source_domain": "tamiltv.lk", "title": "இந் நாட்டில் தீர்மானிக்கும் சக்தியாக தமிழர்கள் இருக்க வேண்டும் – இரா.சாணக்கியன் – Tamiltv.lk", "raw_content": "\nதிருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nசிறப்பாக நடைபெற்ற கெவின் சர்வதேச பாடசாலையின் முன்பள்ளி மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு\nமேல் மாகாண பாடசாலைகளை பெப்ரவரி ஆரம்பிக்க நடவடிக்கை\nதமிழ்த் தேசியக் கட்சிகளின் யோசனையைத் தூக்கியெறிக – ஜ.நா. உறுப்புரிமை நாடுகளிடம் கோருகின்றது அரசு\nபாலியல் வன்முறை தொடர்பான குற்றவியல் சட்டக் கோவையில் திருத்தம்\nகணவரின் சந்தேகமே நடிகை சித்ராவின் தற்கொலைக்கு காரணம்- போலீஸ் அறிக்கையில் தகவல்\nடிரம்பின் கொள்கை முடிவுகளை தலைகீழாக மாற்றிய பைடன்.. முதல் நாளிலேயே 15 உத்தரவுகள்\nஅமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன்\nஅமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக பதவியேற்றார் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ்\nதூக்கத்தில் இருந்து எழுப்பி பாசமாக சாப்பிட அழைத்த மனைவி – ஆத்திரத்தில் கணவன் செய்த கொடுஞ்செயல்\nஜே.ஆரின் வழியில் ஆட்சி எம் வசமாகும்\nகூட்டமைப்பில் இருந்து விலகும் டெலோ – செல்வம் அடைக்கலநாதன் கருத்து\nஅரசியலில் வாரிசுகள் தலைமை வகிப்பதுதான் ஜனநாயக ஆபத்து – மோடி\nவிடுதலைப் புலிகள் அமைப்பு தோன்றியது ஏன் அரசை எச்சரிக்கும் தென்னிலங்கை எம்.பி\nநேர்மையான மனிதனுக்கு ஒரு முகமே இருக்கும் -கோட்டாபயவுக்கு பதிலடி\nமேல் மாகாண பாடசாலைகளை பெப்ரவரி ஆரம்பிக்க நடவடிக்கை\nஇணையவழியாக A/L படிக்க மடிக்கணிணி இல்லையென்பதால் லட்சாதிபதி நிகழ்ச்சிக்கு வந்தேன்\nமகளுக்கு ஒன்லைனில் படிக்க உதவி செய்த தாய் பரிதாபமாக மரணம்\nஇடமாற்றத்தில் பாரபட்சம் காட்டக் கூடாதென வலியுறுத்தி யாழில் ஆசிரியர்கள் போராட்டம்\nக.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் – கல்வி அமைச்சர்\nஇன்று தொடங்கும் தாய்லாந்து ஓபன் போட்டியில் சிந்து, சாய்னா சாதிப்பார்களா\nகிரிக்கெட்டில் இருந்து விலக திஸர பெரேரா, மனைவி காரணம் – ஷெஹான் ஜயசூரிய\nபொறியாளராகும் வாய்ப்பை மறுத்து தடகள வீராங்கனையாக சாதித்த கதை\nவெறும் மூன்றே மாதத்தில் சரித்திரத்தில் இடம் பிடித்த நடராஜன்\nகுடும்ப வன்முறை, வறுமை ஆகிய தடைகளை வென்று இந்திய ரக்பி அணியில் இடம் பிடித்த சுமித்ரா\nகொரோனா தொற்றை விரைவாக அடையாளம் காண அதிவேக இரத்த பரிசோதனை முறை அறிமுகமாகிறது\nபிரைவசி பாலிசி விவகாரத்தில் அந்தர் பல்டி அடித்த வாட்ஸ்அப்\nஅசத்தல் அம்சங்களுடன் சோனியின் குட்டி டிரோன் அறிமுகம்\nபயனாளர்களின் அச்சம் குறித்து வட்ஸ்அப் நிறுவனம் விளக்கம்\nஇணையத்தளம் மூலம் சூட்சுமமான முறையில் பெண்கள் செய்த தொழில்\n21.01.2021 இன்றைய நாளுக்கான உங்களின் ராசிபலன் விபரம்\n20.01.2021 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n18.01.2021 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஅதிர்ஷ்டம் உங்களை தேடி வர 12 ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்\nதீய சக்திகளிடமிருந்து உங்க வீடு பாதுகாப்பா இருக்க இதை கடைபிடிங்க..\nபாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார் �� இயக்குனர் மீது கவர்ச்சி நடிகை மீடூ புகார்\nஏழை வியாபாரி குழந்தைகளின் படிப்பிற்கு உதவிய தல அஜித் எவ்வளவு பணத்தொகை அளித்துள்ளார் தெரியுமா\nஒரு டஜன் குழந்தைகள் பெற்றுக் கொள்வேன் – பிரபல நடிகையின் ஆசை\nஅஞ்சலி பாப்பாவாக இருந்த குழந்தை தற்போது எப்படி உள்ளார் தெரியுமா\n98 வயதில் கொரோனாவை வென்ற பட நடிகர்\nகொரோனா வந்தா 5 மற்றும் 10 ஆவது நாள் தான் ரொம்ப முக்கியமாம் – ஏன் தெரியுமா\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nசர்க்கரை நோய் வராமல் தடுக்கும் வேப்பம் டீ\nமுகக்கவசம் அணியும் போது பொதுவாக செய்யக்கூடிய தவறுகள்\nரொறொன்ரோவின் முதல் பெரிய தடுப்பூசி மருந்தகம் திறப்பு\nஇலங்கையில் 2000 ஆயிரம் ரூபா நாணயத்தாள் மீள அறிமுகமாகிறது\nதங்கம் விலை கிடு,கிடு ஒரே நாளில் இந்திய ரூ.536 அதிகரிப்பு\nநாட்டின் பொருளாதாரம் 3.9 வீதத்தால் எதிர்மறை வளர்ச்சியை காட்டுவதாக மத்திய வங்கி ஆளுனர் தெரிவிப்பு\nஅரிசியின் விலையில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பு\nஇந் நாட்டில் தீர்மானிக்கும் சக்தியாக தமிழர்கள் இருக்க வேண்டும் – இரா.சாணக்கியன்\nநாட்டில் தீர்மானிக்கும் சக்தியாக தமிழர்கள் மாறும் போதே தமக்கான அபிவிருத்தியை நோக்கி செல்ல முடியுமென மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளரும் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவருமான இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போபதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து பெசிய அவர் ‘இந்த நாட்டில் தமிழ் மக்களின் உரிமையினை நிலை நாட்டும் ஒரேயொரு கட்சிஇ இலங்கைத்தமிழரசுக் கட்சி என்ற அடிப்படையிலேயே அதன் ஊடாக தேர்தலில் களமிறங்கியுள்ளேன். வடகிழக்கில் நாங்கள் தமிழர்களின் பிரதிநித்துவத்தினை அதிகரிக்க வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக் கொள்ளும் வகையிலான முயற்சிகளை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம். தமிழ் தேசிய கூட்டமைப்பினை தவிர்த்து களமிறங்கியுள்ள ஏனைய தமிழ் கட்சிகள்இ தமிழர்களுக்கு கிடைக்கவிருக்கும் நான்காவது ஆசனத்தினை மழுங்கடிப்பதற்கே களமிறங்கியுள்ளனர். எனது கடந்தகால அரசியல் செயற்பாட்டில் நான் அறிந்த உண்மையென்னவென்றால்இ இந்த நாடு தமிழ��்களுக்கும் சொந்தமான நாடு என்று இலங்கையில் கூறும் ஒரெயொரு கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்புதான். இந்த நாட்டில் சிங்கள மக்களுக்கு இணையாக தமிழ் மக்களுக்கும் உரிமையிருக்கின்றது என்று வாதாடும் ஒரேயொரு கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டும் தான். இந்த நாடு தமிழ் மக்களுக்கும் சொந்தமான நாடு என்பதிலிருந்து விலகி இது பௌத்த நாடு என்று அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையே இன்று பேரினவாத அரசாங்கம் விரும்புகின்றது. அதற்குரிய சந்தர்ப்பத்தினை நாங்கள் வழங்க முடியாது. அதற்கான நடவடிக்கையினை நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக மட்டுமே முன்னெடுக்க முடியும். அபிவிருத்தி என்பது பாலங்கள்இ கட்டடங்களும் பொதுக் கட்டடங்களுமில்லை. நாங்களே தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் போதே முழுமையான அபிவிருத்தியை அடையமுடியும்’ என குறிப்பிட்டுள்ளார்.\nஜே.ஆரின் வழியில் ஆட்சி எம் வசமாகும்\nஅரசின் அடிமைகளாக தொடர்ந்து இருக்கமாட்டோம் – கிளிநொச்சியில் கருணா சூளுரை\nபிரதேச சபைத் தலைவர்கள் இருவர் தற்காலிகமாக பணி இடைநீக்கம்\nகாத்தான்குடியில் உப கொத்தணி உருவாகக்கூடும்\nகளுவாஞ்சிகுடியில் பொங்கல் தினத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஒருவர் உயிரிழப்பு 9 பேர் படுகாயம்\nமட்டு நகரில் முதலாவது கொவிட் மரணம்\nகளுதாவளை பிரதான வீதியில் மோட்டர் சைக்கிள் விபத்து – நால்வர் படுகாயம் – இரு கடைகள் சேதம்\nசரிந்த வீடு கர்ப்பிணி மனைவியை காப்பாற்றி விட்டு.. உயிரை விட்ட கணவர்\nதனது சொந்த விமானத்தில் திடீரென இலங்கைக்கு வந்த பிரித்தானியாவின் முக்கிய நபர்\n“கொரோனா என்பதெல்லாம் பொய்” சர்ச்சையை கிளப்பிய உலகின் முதல் நோயாளி\nமிகச்சிறந்த மருத்துவசேவை வழங்கிய வைத்திய நிபுணர் சு.டிலக்குமார் – கல்முனை ஆதார வைத்தியசாலையில் இருந்து விடைபெற்றார்..\nபெண் மருத்துவர் உள்பட பல பெண்களை ஆபாச படமெடுத்து ஈவு இரக்கமின்றி மிரட்டிய கும்பல்\n10 ரூபாய் தருவதாக கூறி 5 வயது சிறுமி கற்பழிப்பு – 23 வயது வாலிபர் கைது\nமீன்பிடி கரைவலைக்குள் சிக்கிய சுமார் 18 அடி நீளமுள்ள இராட்சத சுறா\nகருணா அம்மான் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைப்பு\nஉலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://twominutesnews.com/2020/09/22/epl-warns-of-devastating-effect-of-delay-reopening-stadiums/", "date_download": "2021-01-21T08:59:29Z", "digest": "sha1:3GUVN5YHFOFGDCFEO23P7IUIS4MAG6NC", "length": 7444, "nlines": 85, "source_domain": "twominutesnews.com", "title": "EPL Warns Of Devastating Effect Of Delay Reopening Stadiums – Two Minutes News", "raw_content": "\nவீட்டிலேயே இருந்த விஜயகாந்திற்கு எப்படி கொரோனா தோற்று வந்தது எப்படி தெரியுமா \nசற்றுமுன் விஜயகாந்த் உடல்நிலையின் தற்போதைய நிலவரம் பற்றி அறிக்கை வெளியிட்ட தேமுதிக கட்சி\nசசிகலாவிற்கே தண்ணி அண்ணன் மகள் என்ன செய்தார் தெரியுமா\nவிரைவில் சசிகலா தலைமையில் டி.டி.வி மகளுக்கு விரைவில் திருமணம் மாப்பிள்ளை யார் தெரியுமா வைரலாகும் வெளியான நிச்சயதார்த்த புகைப்படங்கள்\n பதில்தெரியாத கேள்விக்கு தலைவர்களின் பதில்கள்\nஸ்டார்க் போட்ட பால் கண்ணுக்கே தெர்ல நா 😂🔥🎉 – NEWZDIGANTA\nபெண்கள் மட்டும் இந்த வீடியோ பாருங்க – ஆண்கள் யாருமே பார்க்க வேண்டாம் \n“கிரிக்கெட் வீரர் நடராஜனின் வீடு குடும்பம் பற்றி யாரும் அறியாத தகவல்கள் – வீடியோ \n“நான் சின்ன வயசுல இருந்தே இப்படி தான் – தமிழில் பேட்டி கொடுத்த நடராஜன் – கிரிக்கெட் வீரர் \nதோனியா இருந்தா நீ காலி.. தவானிடம் ஆஸ்திரேலியா விக்கெட் கீப்பர் சொல்றத கேளுங்க …\n15.6-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹானர் மேஜிக்புக் 15 அறிமுகம்.\nசாம்சங் நிறுவனத்தின் புதிய லேப்டாப் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\n15-இன்ச் இன்ஃபினிட்டி எட்ஜ் டிஸ்ப்ளே டெல் லேப்டாப் அறிமுகம்.\nப்ளிப்கார்ட் நிறுவனத்தின் முதல் லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்.\nஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் அறிமுகம். விலை எவ்வளவு தெரியுமா\nரயில் கட்டண விலையில் விமான பயணம்.. இண்டிகோவின் அட்டகாசமான சலுகை.. ரூ.877 சலுகை நீட்டிப்பு..\nகிடு கிடு ஏற்றத்தில் தங்கம்.. போகிற போக்கில் நிபுணர்கள் சொன்னதெல்லாம் நடந்திடும் போலிருக்கே..\nரிலையன்ஸ்- பியூச்சர் டீல்-க்கு செபி ஒப்புதல், அமேசானுக்குப் பெரும் தோல்வி முகேஷ் அம்பானி செம ஹேப்பி\nமுதன் முறையாக 50,000 தொட்ட சென்செக்ஸ்.. உற்சாகத்தில் முதலீட்டாளர்கள்..\nகார் வாங்க திட்டமா.. எந்த வங்கியில் குறைவான வட்டி.. எப்படி பெறுவது.. யார் யார் தகுதியானவர்கள்..\nஸ்டார்க் போட்ட பால் கண்ணுக்கே தெர்ல நா 😂🔥🎉 – NEWZDIGANTA\nபெண்கள் மட்டும் இந்த வீடியோ பாருங்க – ஆண்கள் யாருமே பார்க்க வேண்டாம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.gktamil.in/2019/10/tnpsc-current-affairs-october-21-22-2019.html", "date_download": "2021-01-21T09:15:16Z", "digest": "sha1:5JKINH73ZTDJKVDLE72IEH5PGB47T4GV", "length": 33832, "nlines": 147, "source_domain": "www.gktamil.in", "title": "GK Tamil.in: TNPSC Current Affairs October 21-22, 2019", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் அக்டோபர் 21-22, 2019\nFATF அமைப்பின் வருடாந்திரக் கூட்டம் 2019 (பாரீஸ்)\nFATF அமைப்பின் வருடாந்திரக் கூட்டம் பாரீஸில் அக்டோபர் 13 முதல் 18 வரை நடைபெற்றது.\nகிரே’ பட்டியலில் மீண்டும் பாகிஸ்தான்\nஇந்த கூட்டத்தில் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பது தொடா்பான விவகாரத்தில் பாகிஸ்தானின் செயல்பாடு குறித்து நடத்திய ஆய்வில், பாகிஸ்தானை மீண்டும் ‘கிரே’ பட்டியலில் வைப்பதாக அந்த அமைப்பு அக்டோபர் 18-அன்று தெரிவித்தது.\nபயங்கரவாதத்துக்கு நிதி கிடைப்பதைத் தடுப்பது தொடா்பாக விதிக்கப்பட்ட 27 இலக்குகளில் வெறும் 5 இலக்குகளை மட்டுமே பாகிஸ்தான் எட்டியுள்ளது.\nபாகிஸ்தானின் நடவடிக்கைகளைத் தொடா்ந்து கண்காணித்து அந்நாட்டை ‘கருப்பு’ பட்டியலில் வைப்பதா அல்லது வேண்டாமா என்பதை, 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் FATF அமைப்பு முடிவெடுக்கவுள்ளது.\n‘கருப்பு’ பட்டியலில் - ஈரான், வட கொரியா\nஈரான், வட கொரியா ஆகிய நாடுகள் ‘கருப்பு’ பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன.\nFATF கருப்புப் பட்டியலில் இருந்து \"இலங்கை\" விடுவிப்பு\nசட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை, பயங்கரவாத நிதிப் பரிமாற்றம் உள்ளிட்டவற்றைத் தடுக்க தவறும் நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கையை சா்வதேச பணப் பரிவா்த்தனைக் கண்காணிப்பு அமைப்பான FATF நீக்கியுள்ளது.\nசா்வதேச ஒத்துழைப்பு, கண்காணிப்பு, சா்வதேசப் பொருளாதாரத் தடைகளை பின்பற்றுவது போன்ற அம்சங்களில் இலங்கையின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதால் அந்தப் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்படுவதாக FATF தெரிவித்துள்ளது.\nநிதி நடவடிக்கை பணிக்குழு (1989) - சில தகவல்கள்\nFATF அமைப்பு, 1989 ஆம் ஆண்டில் G7 நாடுகளின் முன்முயற்சியின் பேரில் பணமோசடிகளை எதிர்ப்பதற்கான கொள்கைகளை உருவாக்க நிறுவப்பட்டது.\n2001-ஆம் ஆண்டில் பயங்கரவாத நிதியுதவியை உள்ளடக்கியதாக அதன் ஆணையம் விரிவடைந்தது.\nFATF தலைமையகம்: பாரிஸ், பிரான்ஸ்\nFATF தற்போதய தலைவர்: சியாங்மின் லியு (Xiangmin Liu)\nFATF அமைப்பு நிறுவப்பட்டது: ஜூலை, 1989.\nஉலகின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) பல்கலைக்கழகம் (MBZUAI)\nஉலகில் முதல் இளங்கலை-நிலை, ஆராய்ச்சி அடிப்படையிலான செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) பல்கலைக்கழகம் ஐக்கிய அரபு அமீரகம் ந��ட்டில் அபுதாபி நகரில் தொங்கப்பட்டுள்ளது.\nமொஹமத் பின் சயீத் செயற்கை நுண்ணறிவு பல்கலைக்கழகம் (MBZUAI) என்ற பெயரில் நிறுவப்படுவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.\nவடக்கு சிரியா - பாதுகாப்பு மண்டலம் - குா்துகள் - சில தகவல்கள்\nவடக்கு சிரியா பகுதியில் இஸ்லாமிய தேச (IS) பயங்கரவாதிகளை குா்துப் படையினரின் உதவியுடன் அமெரிக்கா தோற்கடித்தது.\nதங்கள் நாட்டு குா்து பயங்கரவாதிகளுக்கு அந்தப் படையினா் ஆதரவு அளிப்பதாகக் குற்றம் சாட்டி வரும் அண்டை நாடான துருக்கி, குா்துப் படையினரையும் பயங்கரவாதிகளாகக் கருதி வருகிறது.\nஅங்குள்ள குா்துப் படையினா் மீது துருக்கி கடந்த ஒரு வாரத்துக்கும் மேல் தாக்குதல் நடத்தி வந்தது.\nகுா்துகள் மீதான தாக்குதல் பெரும் சா்ச்சையை எழுப்பியதையடுத்து, துருக்கியுடன் அமெரிக்கா கடந்த அக்டோபர் 17-அன்று பேச்சுவாா்த்தை நடத்தியது.\nவடக்கு சிரியாவில் 5 நாள் போா் நிறுத்தம்\nபேச்சுவார்த்தையில், பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதியிலிருந்து குா்துகள் வெளியேறுவதற்கு வசதியாக, வடக்கு சிரியாவில் 5 நாள் போா் நிறுத்தம் மேற்கொள்ள ஒப்புக் கொள்ளப்பட்டது.\nபாதுகாப்பு மண்டலத்தில் அமைந்துள்ள சரின் நகரிலிருந்து அமெரிக்க ராணுவம் தற்போது வெளியேறியுள்ளது.\nநிதி நெருக்கடி - வார இறுதி நாட்களில் மூடப்படும் \"ஐ.நா. தலைமையகம்\"\nநிதி நெருக்கடி காரணமாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகம் எதிர்வரும் வார இறுதி நாட்களில் (சனி, ஞாயிறு) மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஐ.நாவில் மொத்தம் 193 உறுப்பினர்கள் உள்ளனர். 2018-2019 ஆம் ஆண்டிற்கான ஐ.நா.வின் இயக்க வரவு செலவுத் திட்டம் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கான பணத்தை தவிர்த்து 5.4 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அருகில் உள்ளது.\nஇந்த ஆண்டு இந்தியா 23,253,808 அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளது.\nபிரெக்ஸிட் ஒப்பந்தம் - ஐரோப்பிய நாடுகள் ஒப்புதல்\nஐரோப்பிய யூனியலிருந்து பிரிட்டன் நாடு விலகுவதற்கான, பிரிட்டனுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள பிரெக்ஸிட் ஒப்பந்தத்துக்கு ஐரோப்பிய யூனியனின் 27 உறுப்பு நாடுகளின் தலைவா்கள் ஒப்புதல் அளித்துள்ளனா். எனவே, அந்த ஒப்பந்தத்தின் அமலாக்கம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.\nபிரெக்ஸிட்டுக்குப் பிறகு பிரிட்டன���டன் தொடர வேண்டிய சிறப்பு வா்த்தக உறவு தொடா்பான வரைவு ஒப்பந்தம் இதுவாகும்.\nஉலகின் நீண்ட தூர விமான சேவை - சோதனை வெற்றி\nஆஸ்திரேலியாவை சேர்ந்த குவான்டாஸ் விமான நிறுவனம் உலகிலேயே நீண்ட தூரம் பயணிக்கும் விமான சேவையை வெற்றிகரமாக சோதித்து பார்த்துள்ளது.\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து அக்டோபர் 18-அன்று இரவு புறப்பட்ட விமானம் தொடர்ச்சியாக 19 மணிநேரம் 16 நிமிடங்கள் வானில் பறந்து, 16 ஆயிரத்து 200 கிலோமீட்டரை கடந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரை சென்றடைந்தது. இந்த விமானத்தில் 49 பேர் பயணம் செய்தனர்.\nதற்போது உலக அளவில் நீண்ட தொலைவு பறக்கும் விமானமாக, சிங்கப்பூரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு 18 மணி நேரம் 5 நிமிடம் பயணிக்கும் இடைநில்லா விமானத்தை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் இயக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியா கண்டுபிடிப்பு அட்டவணை 2019\nஇந்திய மாநிலங்களிடையே போட்டித்தன்மையை ஊக்குவிக்கும் பொருட்டு, நிதி ஆயோக் அமைப்பின் முதலாவது இந்தியா கண்டுபிடிப்புக் குறியீட்டு அட்டவணை அண்மையில் புதுடெல்லியில் வெளியிடப்பட்டது..\nஇந்த அட்டவணையில் கர்நாடக மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. தமிழ்நாடு இரண்டாம் இடம் பிடித்துள்ளது.\nமகாராஷ்டிரா, தெலுங்கானா, ஹரியானா, கேரளா, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், குஜராத் மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.\n17 முக்கிய மாநிலங்களின் பட்டியலில் ஜார்க்கண்ட் கடைசி இடத்தில் உள்ளது.\nவடகிழக்கு மாநிலங்களில், சிக்கிம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் டெல்லியும் முதலிடத்தைப் பிடித்தன.\nமகாராஷ்டிரா, அரியானா - சட்டமன்றத் தேர்தல் 2019\nமகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் அக்டோபர் 21-அன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது.\nமகாராஷ்டிரா சட்டமன்றம் 288 உறுப்பினர்களை கொண்டது.\nஇந்த தேர்தலில் 235 பெண்கள் உள்பட மொத்தம் 3,237 வேட்பாளர் கள் போட்டியிடுகிறார்கள். மொத்தம் 8 கோடியே 98 லட்சத்து 39 ஆயிரத்து 600 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் ஓட்டுப் போடுவதற்காக 96 ஆயிரத்து 661 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.\nஅரியானா சட்டமன்றம் 90 உறுப்பினர்களை கொண்டது.\nஇந்த தேர்தலில் 150 பெண்கள் உள்பட மொத்தம் 1,169 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 1 கோடியே 83 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுப் போடுவதற்காக 19 ஆயிரத்து 578 வாக்குச்சாவடி கள் அமைக்கப்பட்டு உள்ளன.\nஇந்த இரு சட்டமன்ற தேர்தலுடன் நாடு முழுவதும் தமிழ்நாடு (2), உத்தரபிரதேசம் (11), குஜராத் (6), கேரளா (5), பீகார் (5), அசாம் (4), பஞ்சாப் (4), சிக்கிம் (3), ராஜஸ்தான் (2), இமாசலபிரதேசம் (2), புதுச்சேரி, தெலுங்கானா, மத்தியபிரதேசம், மேகாலயா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சத்தீஷ்கார் (தலா ஒரு தொகுதி) ஆகிய மாநிலங்களில் உள்ள 51 சட்டசபை தொகுதிகளுக்கும், மராட்டிய மாநிலத்தில் உள்ள சதாரா நாடாளுமன்ற தொகுதிக்கும், பீகார் மாநிலம் சமஸ்திபூர் நாடாளுமன்ற தொகுதிக்கும் அக்டோபர் 21-அன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.\nஇரு மாநில சட்டமன்ற தேர்தல், இடைத்தேர்தல் ஆகியவற்றின் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24-ந் தேதி நடைபெறுகிறது.\nYSR ரைத்து பரோசா-பிரதமர் கிசான் யோஜனா திட்டம்\nஒய்.எஸ்.ஆர் ரைத்து பரோசா-பிரதமர் கிசான் யோஜனா (YSR Rythu Bharosa-PM Kisan Yojana) என்ற திட்டத்தை ஆந்திர மாநில அரசு தொடங்கியுள்ளது.\nஇந்த பயிர் முதலீட்டு ஆதரவு திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மூன்று தவணைகளில் ஆண்டுக்கு ரூ .13,500 நிதி உதவி கிடைக்கும்.\nஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜகன்மோகன் ரெட்டி இந்த திட்டத்தை நெல்லூர் மாவட்டத்தில் தொடங்கி வைத்தார்.\nஇந்தியா-அமெரிக்கா பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள் & வா்த்தகக் குழு கூட்டம் 2019 (இந்தியா)\nஇந்தியா-அமெரிக்கா பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள் மற்றும் வா்த்தகக் குழுவின் 9-ஆவது கூட்டம் டெல்லியில் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. இதில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை இணையமைச்சா் எலன் எம்.லாா்டு (Ellen M Lord) பங்கேற்கவுள்ளாா்.\nரூ.1.26 லட்சம் கோடி வர்த்தகம்\nநடப்பு ஆண்டில் இரு நாடுகளுக்கிடையேயான வா்த்தகம் ரூ.1.26 லட்சம் கோடியை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.\nபாதுகாப்புத் தளவாடங்களையும், நவீன தொழில்நுட்பங்களையும் அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து அதிக அளவில் பெறுவதற்கான அங்கீகாரம் (STA-1 Status) இந்தியாவுக்கு 2018 ஆகஸ்ட் மாதம் வழங்கப்பட்டது. ‘நேட்டோ’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு இணையாக இந்தியாவுக்கும் இந்த அங்கீகாரம் அளிக்கப்பட்டது.\nSTA-1 Status பெற்ற மூன்றாவது நாடாக இந்தியா விளங்குகிறது.\n‘பிரிட்ஜிட்டல் நேசன்’ புத்தகம் வெளியீடு\nடாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் எ��்.சந்திரசேகரன், அதன் தலைமை பொருளாதார நிபுணர் ரூபா புருஷோத்தமன் ஆகியோர் இணைந்து எழுதிய ‘பிரிட்ஜிட்டல் நேசன்’ (Bridgital Nation) என்ற புத்தகத்தை பிரதமர் மோடி அக்டோபர் 20-அன்று தனது இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டார். முதல் பிரதியை ரத்தன் டாடா பெற்றுக்கொண்டார்.\nஅதிக மின்சாரம் சேமிக்கும் \"புதிய எலெக்ட்ரிக் கெபாசிடர்\" கண்டுபிடிப்பு\nராணி மேரி பல்கலைக்கழகம், லண்டன்\nலண்டனில் உள்ள ராணி மேரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பாலிமர் பிலிம்கள் மூலம் புதிய டைஎெலக்ட்ரிக் கெபாசிடர் கருவி ஒன்றை உருவாக்கி உள்ளனர். இதில் பாலிமர் பிலிம்கள், டை எெலக்ட்ரிக் கெபாசிடரை சுற்றி பல அடுக்குகளாக சுற்றப்பட்டு அழுத்தப்பட்டுள்ளன.\nபாலிபர் பிலிம்கள் சுற்றப்பட்ட டை எலெக்ட்ரிக் கெபாசிடர்\nதற்போது, சந்தையில் கிடைக்கும் டை எலக்ட்ரிக் கெபாசிடரை விட, பாலிபர் பிலிம்கள் சுற்றப்பட்ட டை (Biaxially Oriented Polypropylene) எலெக்ட்ரிக் கெபாசிடர் 30 மடங்கு அதிகமாக மின்சாரம் சேமிக்கிறது.\nஇது குறித்த ஆய்வுக் கட்டுரை ‘நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்’ என்ற இதழில் வெளியாகியுள்ளது. சூரிய மின்சக்தி, மற்றும் காற்றாலை மின்சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்திகளை, குறைந்த செலவில் சேமிக்க இந்த புதிய கண்டுபிடிப்பு வழிவகுத்துள்ளது.\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு 'கவுரவ டாக்டர் பட்டம்'\nசென்னையில் அக்டோபர் 20-அன்று எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பட்டமளிப்பு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. மேலும் இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ், நடிகை ஷோபனா ஆகியோர் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றனர்.\nஇந்திய மல்யுத்த ஜாம்பவான் - தாடு சோகுலே\nஇந்திய மல்யுத்த ஜாம்பவான்களில் ஒருவரான தாடு சோகுலே (வயது 73) மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் அக்டோபர் 20-அன்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.\nநியூசிலாந்தில் 1974-ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான சோகுலே விளையாட்டில் வாழ்நாள் சாதனையாளருக்கான தயான்சந்த் விருதை பெற்றவர் ஆவார்.\nஒரு தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த அணி - இந்திய அணி\nஇந்தியாவில் நடைபெறும் இந்தியா-தென்னாபிரிக்கா டெஸ்ட் தொடரில் இந்திய அணி இதுவரை 47 சிக்சர்��ள் (விசாகப்பட்டினம்-27 சிக்சர், புனே-7, ராஞ்சி-13) நொறுக்கியுள்ளது. இதன் மூலம் ஒரு தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.\nஇதில் ரோகித் சர்மாவின் பங்களிப்பு மட்டும் 19 சிக்சர் ஆகும். இதற்கு முன்பு 2013-14-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா 40 சிக்சர் கிளப்பியதே அதிகபட்சமாக இருந்தது.\nஉள்நாட்டு போட்டி சராசரி - பிராட்மேன் சாதனை முறியடிப்பு\nஉள்நாட்டில் இந்தியா கிரிக்கெட் வீர்ர் ரோகித் சர்மா, இதுவரை 6 சதம், 5 அரைசதம் உள்பட 18 இன்னிங்சில் ஆடி 1,298 ரன்கள் (சராசரி 99.84) எடுத்துள்ளார். உள்ளூரில் குறைந்தது 10 இன்னிங்ஸ் விளையாடிய வீரர்களில் சிறந்த சராசரியை ரோகித் சர்மா பெற்றிருக்கிறார். இந்த சாதனை பட்டியலில் அவர் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனை (சராசரி 98.22) பின்னுக்கு தள்ளி அவரது 71 ஆண்டுகால சாதனையை முறியடித்தார்.\nடெஸ்ட், ஒரு நாள் போட்டி இரண்டிலும் இரட்டை சதம் அடித்தவர்கள் பட்டியல்\nகிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்)\nகிரம்ளின் கோப்பை டென்னிஸ் 2019 - 'பெலின்டா பென்சிச்' சாம்பியன்\nரஷ்யாவின் மாஸ்கோவில் நடந்த கிரம்ளின் கோப்பை (WTA Kremlin Cup 2019) டென்னிஸ் போட்டியில், சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலின்டா பென்சிச் (,Belinda Bencic) சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.\nஐரோப்பிய ஓபன் 2019: \"ஆன்டி முர்ரே\" சாம்பியன்\n2019 ஐரோப்பிய ஓபன் ATP (2019 European Open) டென்னிஸ் போட்டியில், பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரே சாம்பியன் பட்டம் வென்றார்.\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் 2019 - சாம்பியன்கள்\nஒடென்சி நகரில் (Odense) நடந்த டென்மார்க் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் (2019 Denmark Open) போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற வீரர்/வீராங்கனைகள் விவரம்:\nபெண்கள் ஒற்றையர் பிரிவு - தாய் ஜூ யிங் (Tai Tzu-ying, நாடு: சீனதைபே)\nஆண்கள் ஒற்றையர் பிரிவு - கேண்டோ மோமோடா (Kento Momota, நாடு: ஜப்பான்).\n15-வது டெல்லி அரை மாரத்தான் பந்தயம் டெல்லியில் அக்டோபர் 20-அன்று நடந்தது. போட்டியை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தொடங்கி வைத்தார்.\nஆண்கள் பிரிவு சாம்பியன் - அன்டம்லக் பெலிஹூ (எத்தியோப்பியா)\nபெண்கள் பிரிவு சாம்பியன் - செஹாய் ஜெமிச்சு (எத்தியோப்பியா)\nஆசிய டிராக் சைக்கிளிங் பந்தயம் 2019\nகொரியாவின் இன்சியான் (Incheon) நகரில் நடைபெற்று வரும் ஆசிய டிராக் சைக்கிளிங் (2019 Asian Track Cycling Championships) பந்தய போட���டியில் இந்திய வீரர்/வீராங்கனைகள் வென்ற பதக்கங்கள்/பிரிவுகள் விவரம்:\nரொனால்டோ (Ronaldo Singh) - தங்கப்பதக்கம் (தனிநபா் கியா்ன் பிரிவு, 10.384 விநாடிகள்)\nஜேம்ஸ் சிங் (James Singh) - வெண்கலப்பதக்கம் (தனிநபா் கியா்ன் பிரிவு, 1விநாடிகள்)\nரொனால்டோ, ரோஜித் சிங், பால் காலிங்வுட் - வெண்கலப்பதக்கம் (ஜூனியா் ஆண்கள் அணிகள் ஸ்பிரிண்ட் பிரிவு, 1விநாடிகள்)\nதிரியஷா பால் - வெண்கலப்பதக்கம் (பெண்கள் ஜூனியா் 500 மீ பிரிவு).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/143820?ref=imp-news", "date_download": "2021-01-21T08:41:17Z", "digest": "sha1:WAQFUL34CF33EJXWUC274QZB6Q2WLYP7", "length": 12853, "nlines": 152, "source_domain": "www.ibctamil.com", "title": "நள்ளிரவில் இடம்பெற்ற பாரிய கொள்ளை! நீதவான் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை - IBCTamil", "raw_content": "\nஇன்று அதிகாரத்தின் இறுதி நாள் விடைபெறும் முன்னர் இறுதியாக டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட தகவல்\nவாடகை விமானத்தில் வந்திறங்கினார் பைடன்\nகேட்பதற்கு நாதியற்ற மக்களா நாம் கிழக்கில் தமிழர்களுக்கு தொடரும் அவலம்\nபதவியேற்றதும் - உலக நாடுகளுக்கு பைடன் விடுத்துள்ள அறிவிப்பு\nவரலாற்றில் இலங்கை ரூபா பாரிய வீழ்ச்சி\nமரணித்த அனைவரின் குடும்பத்தினருக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது - இலங்கை அரசாங்கத்திற்கு வந்த முக்கிய தகவல்\nஅமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா - நேரலை\n“18 வயது நிரம்பினால் கட்டாய இராணுவ பயிற்சி” சரத் பொன்சேகாவின் பதில்\nஅமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன் முதல் மகிழ்ச்சிக்குரிய செய்தியை வெளிப்படுத்திய பைடன்\nகொழும்பு, Harrow, அளவெட்டி தெற்கு\nகனடா, Dubai, யாழ் மானிப்பாய்\nSouth Harrow, யாழ் இணுவில் கிழக்கு\nநள்ளிரவில் இடம்பெற்ற பாரிய கொள்ளை நீதவான் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை\nஅம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் கடந்த 15.5.2020 அன்று நள்ளிரவு வீடு ஒன்றில் 11 இலட்சம் பெறுமதியான தங்கம் உள்ளிட்ட பொருட்கள் திருடர்களால் களவாடி செல்லப்பட்டிருந்தன. இவ்வாறு களவாடப்பட்டமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய சம்மாந்துறை பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டிருந்தனர்.\nகுறித்த கொள்ளை இடம்பெற்ற வீட்டில் இருந்து சுமார் 500 மீற்றர் தொலைவில் மற்றுமொரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி காணொளி பதிவுகளை விசாரணைக்காக தந்துதவுமாறு உரிமையாளரிடம் பொலிஸார் கேட்டிருந்த���ர். அந்த வீட்டின் உரிமையாளர் பொலிஸரின் கடமைக்கு இடையூறு செய்யும் வகையில் நடந்து கொண்டதுடன் சி.சி.டிவி பதிவுகளை வழங்காது பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கவும் மறுத்துவிட்டார்.\nஇவ்வாறு பொலிஸாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்தவருக்கு எதிராக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் குறித்த வீட்டு உரிமையாரருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.\nஇதன் போது மன்றில் வழக்கிற்காக முன்னிலையான வீட்டு உரிமையாளரான பிரதிவாதியிடம் உடனடியாக சி.சி.டிவி அனைத்தையும் விசாரணைக்காக காண்பிக்கும் படியும் அதை காண்பிக்க தவறும் பட்சத்தில் வீட்டு உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கபடும் எனவும் பதில் நீதிமன்ற நீதிவான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇதனடிப்படையில் சம்மாந்துறை பொலிஸார் வீட்டில் உள்ள சி.சி.டிவி பதிவுகளை பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளனர். மேலும் மேற்கொள்ளப்பட்ட களவு தொடர்பில் சி.சி.டிவி பதிவுகளை பரிசோதனை செய்து அதன் அறிக்கையினை எதிர்வரும் மே 27 ஆம் திகதி மன்றிற்கு அறிக்கையிடுமாறு பதில் நீதிமன்ற நீதிவான் கட்டளையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nஅமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன் முதல் மகிழ்ச்சிக்குரிய செய்தியை வெளிப்படுத்திய பைடன்\nவிமான நிலையம் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே தரையிறங்கவுள்ள 15 விமானங்கள்\nமரணித்த அனைவரின் குடும்பத்தினருக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது - இலங்கை அரசாங்கத்திற்கு வந்த முக்கிய தகவல்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-tntj-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF-2/", "date_download": "2021-01-21T07:51:33Z", "digest": "sha1:TWWTPKDJDAHWOW25BB4B2MIAOYGHFWIG", "length": 15733, "nlines": 339, "source_domain": "www.tntj.net", "title": "குவைத் TNTJ ஏற்பாடு செய்த நபிவழி உம்ரா பயணம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeவளைகுடா பகுதிதஃவா நிகழ்ச்சிகள்குவைத் TNTJ ஏற்பாடு செய்த நபிவழி உம்ரா பயணம்\nகுவைத் TNTJ ஏற்பாடு செய்த நபிவழி உம்ரா பயணம்\nகுவைத் டிஎன்டிஜே தலைமையில் 8-7-09 முதல் 18-7-09 நாள் வரை உம்ராவிற்கு அழைத்துச் செல்லப்பட்டது.அங்கு நபிவழியில் உம்ரா கிரியைகளை முடித்து விட்டு அனைவரையும் நபிவழியில் ஹஜ் கிரியைகளை நிறைவேற்றும் இடங்களான மினா, அரபா மைதானம், முஸ்தலிபா, ஷைத்தானுக்கு கல்லெறியும் இடம் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விளக்கி எடுத்துரைக்கப்பட்டதோடு வரலாற்றுப் பின்னனியைக் கொண்ட ஸவ்ர் குகை, ஹிரா குகை மற்றும் இஸ்லாமிய வரலாற்று அருங்காட்சியத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்டது.\nஇந்த உம்ரா பயணத்தின் மற்றொரு பிரிவாக நன்மையை நாடி மஸ்ஜிதுன்னபவிற்கு அழைத்துச் செல்லப்பட்டதோடு மதீனாவில் வரலாற்று பின்னனிகளைக் கொண்ட இடங்களான குபா பள்ளி, கிப்லத்தைன் பள்ளி, அகழ்போர், உஹதுப் போர், பத்ர் போர் ஆகியன நடந்த இடங்களுக்கும், 53 மொழிகளில் குர்ஆன் மொழியாக்கம் செய்யயப்பட்டு வருடந்தோறும் பல இலட்சக்கணக்கில் தயாரிக்கப்படும் பிரிண்டிங் பிரஸிற்கும் அழைத்துச் செல்லப்பட்டதோடு மக்கா மதீனா ஆகிய இரு இடங்களில் உள்ள வரலாற்றுப் பின்னனி சிறப்புகளைப் பற்றி குவைத் மண்டல தலைமை தாயி முகிப்புல்லாஹ் உமரி அவர்களின் சொற்பொழிவுகளும் நடந்தது.\nஇப்பயணத்தில் குவைத் மண்டலநிர்வாகிகள் ஜித்தா மண்டலத்தையும் மக்கா, மதீனா நிர்வாகிகளையும் சந்தித்து அழைப்புப் பணி பற்றிய கருத்துப்பரிமாற்றமும் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அல்ஹம்துலில்லாஹ்.\nமன்னார்குடியில் நடைபெற்ற இரத்த தான முகாம்\nஓரினச்சேர்கைக்கு ஆதரவளிக்கும் மத்திய அரசை கண்டித்து சென்னையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nவாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி – சால்மியா கிளை\nசுலைபிகாத்கிளை – வாராந்திர சொற்பொழிவு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/hanuman-mantra-to-remove-navagraha-tosha/", "date_download": "2021-01-21T07:58:43Z", "digest": "sha1:QC5SKSVDCI5PW74U4KII3PRZPA5IWYQC", "length": 9598, "nlines": 96, "source_domain": "www.toptamilnews.com", "title": "நவகிரக தோஷத்தை நீக்கும் அனுமன் மந்திரம்! - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome ஆன்மிகம் நவகிரக தோஷத்தை நீக்கும் அனுமன் மந்திரம்\nநவகிரக தோஷத்தை நீக்கும் அனுமன் மந்திரம்\nவாழ்க்கையில் கஷ்டங்களே இல்லாமல், எல்லோரும் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்றுதான் நினைப்போம். ஒருவருக்கு அவருடைய ஜாதகத்தில் என்னதான் கிரக நிலைகள் நல்லபடியாக அமைந்திருந்தாலும் கூட, ஏதேனும் ஒரு கட்டத்தில் அவரும் சில கஷ்டங்களைச் சந்திக்கவே நேரிடுகிறது. கிரக நிலைகள் நல்லபடி இருப்பவர்களுக்கே இப்படி என்றால், கிரக தோஷம் உள்ள ஜாதக அமைப்பைப் பெற்றிருப்பவர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். பல நேரங்களில் பல விதமான கஷ்டங்களை அனுபவிக்கவே நேரிடும்.\nஒருவருடைய ஜாதகத்தில் கிரக நிலைகள் நல்லபடியாக அமையாமல், பாதகம் உண்டாக்கும் வகையில் அமைந்திருந்தாலும் அதுபற்றி கவலையே படவேண்டியதில்லை. அப்படிப்பட்டவர்களும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழவேண்டும் என்பதற்காகவே, நம்முடைய பாரத புண்ணிய பூமியில் தோன்றிய மகான்கள் அற்புதமான பல வழிகளைக் காட்டி இருக்கிறார்கள்.\nஅந்த வழிகளுள் ஒன்றுதான் தெய்வங்களை வணங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரங்கள் மற்றும் வழிபடும் முறைகளை சொல்லி வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். அதில், ஒன்றுதான் நவக்கிரகங்களையும் தன் குறும்புதனத்தால் கட்டுப்படுத்திய ஸ்ரீ ராம பக்தன் அனுமனை வழிப்பட்டாலே எல்லா தோஷங்களும் நீங்கும். அதிலும், நம்மை ஆட்டுவித்து படாய்படுத்தும் சனி பகவானை நம்மை தொந்தரவு செய்யாமல் பார்த்துக்கொள்வார் வாயு மைந்தன்.\nஅனுமனுக்கு நெய் தீபம் ஏற்றி, துளசி மாலை சாற்றி தினமும் காலை 9முறை என 48நாட்கள் பாராயணம் செய்து வர நவகிரக தோஷங்க���் நீங்கும்.\n’நாங்களும் இந்துகளே’ திமுகவைச் சொல்ல வைத்து விட்டதா பாஜக\nதிமுகவின் தலைவர்கள் சமீபகாலமாக பேசிவரும் பேச்சுகள் திமுகவின் அரசியல் பாதை புதிய திசையில் பயணிக்க வருகிறதோ என்ற எண்ணத்தை பலருக்கும் உருவாக்கியுள்ளது. தந்தை பெரியார் திராவிடர்...\nசாலை பாதுகாப்பு மாத விழா… வீதிநாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்…\nதிருவள்ளூர் சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி, திருவள்ளூர் போக்குவரத்து காவல்துறையினர், நூதன முறையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். திருவள்ளூர் வட்டாரப்...\nதிமுக எடுத்த அஸ்திரம்… தமிழகத்திலும் தட்டுத்தடுமாறும் காங்கிரஸ்\nதிமுக எடுத்த அஸ்திரத்தால் புதுச்சேரியில் மட்டுமல்லாது தமிழகத்திலும் தட்டுத்தடுமாறுகிறது காங்கிரஸ் என்றும், கூட்டணியில் இருந்தாலும் சுயமாக சில முடிவுகளை எடுக்கும் காங்கிரஸ் தற்போது திமுகவை மீறி எந்த செயலையும் செய்ய...\nவரலாறு காணாத உச்சத்தில் பங்குச்சந்தை; ஆய்வாளர்கள் கூறும் 5 காரணங்கள்\nவரலாறு காணாத அளவிற்கு மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 50 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. வர்த்தகம் தொடங்குவதற்கு முன்பே 50 ஆயிரம் புள்ளிகளைக் கடந்திருந்தது கவனிக்கத்தக்கது. ரிலையன்ஸ், பஜாஜ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2014/01/21/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81/", "date_download": "2021-01-21T09:11:02Z", "digest": "sha1:ZJE4GQYVA4APZUKGVVRR5Q6ETWKQQJSM", "length": 29382, "nlines": 185, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "தொண்டையும், உணவுக்குழாயும் – விதை2விருட்சம்", "raw_content": "Thursday, January 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nநாம் உண்ணும் உணவை இரண்டு வகையாக பிரிக்கலாம்:\n1. அங்கக உணவு (Organic food) – இவை புரதம், லிபிட் (கொழுப்பு), கார் போ-ஹை-டிரேட், விட்டமின்கள்\n2. விலங்கு அல்லது தாவிரப்பொருள் சம்மந்தமில்லாத உணவுகள் – (Inorganic food) தண்ணீர், தாதுப்பொ ருள்கள், கால்சியம், பொட்டாசியம், க்ளோரின் கந்தகம், இரும்பு, ஜயோடி ன், செம்பு, மெக்னீசியம், மாங்கனீஸ், கோபால்ட், ஜீங் (Zinc) போன்றவை.\nஉணவின் சாரமே ஊட்டச்சத்து (Nutrients) நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை உணவிலிருந்து\nஎடுத்து, உடலின் செல்களுக்கு அனுப்பப்பட வேண்டும்.\nசெல்களு��்கு அனுப்பும் முன்பு உணவு குளூக்கோஸ், அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங் களாக மாற்றப்பட வேண்டும். செல்களை சேர்ந்தவுடன், ஊட்ட ச்சத்துகள், ஆக்ஸிஜனுடன் சேர் ந்து கார்பன்-டை-ஆக்ஸைட், தண்ணீராக உருவாகும். இந்த செயல்பாடுகள் பல கட்டங்களி ல் நடத்தப்படுகின்றன. பல வித என்ஸைம்களாலும் கட்டுப்படுத் தப்படுகின்றன. ஊட்டச் சத்தால் உருவான சக்தி அடினோஸி ன் ட்ரைபாஸ்பேட்டாக (adenosine tri – phosptiatia) ஆக அமையும். இந்த வேதிப் பொருள் வேலை செய்யும் சக்தியை\nதருகிறது. இந்த வளர் சிதைமாற்றம் (Metabolism) வயது, ஆண் பெண் பாகு பாடு, உடல் வாகு இவற்றை பொருத்து நடக்கும்.\nநமக்கு தேவையான உணவுச் சத்துகள்\n1. கார்போ-ஹைடிரேட் (ஸ்டார்ச், சர்க் கரைகள்) எனப்படும் மாவுச்சத்து – இது உடல் இயங்க, வேலை செய்ய, வாழ, தேவையான சக்தியை கொடுக் கிறது. இந்த வகை சத்து தான் உடலு க்கு அதிகமாக தேவைப்படும். சராசரி மனிதனுக்கு 160 – 240 கிராம் கார்போஹைட்ரேட், தினமும் தேவை. கார்போ ஹைடி ரேட் உள்ளவை, பின்வரும் அட்டவனையில் கொடுக்\nஇவற்றில் உள்ள சர்க்கரை களின் இனிப்புத்தன்மை\nகொழுப்புகள் ஒரு முனைப்படுத்தப்பட்ட சக்தி. அதாவது குறைந்த அளவே நிறைந்த சக்தியை கொடுக்கும். இயற்கை கொழுப்பு பொருட்களில் அதிகம் இருப்பது (98.99%) டிரைகி\nளைசிரைட்ஸ் (Triglycerides) எல்லா கொழுப்புகளும் எண் ணைகளும் மூன்று வகை கொழுப்பு அமிலங்கள் உள்ள வை. பூரித கொழுப்பு ஒற் றை பூரிதமில்லா கொழுப்பு மற்றும் பல பூரிதமில்லா கொழுப்பு. பூரித கொழுப்பு (Saturated) நிறைந்த பொரு ட்களை அதிகம் உண்டால் கொலஸ்ட்ரால் அளவுகள் அதிகரிக்கும். ஒற்றை பூரிதமில் லா கொழுப்புகள் (Mono unsaturated) கொலஸ்ட்ராலை கு றைத்து நல்ல கொலஸ் ட்ராலை (HDL) அதிகரிக்கின்றன. பல பூரிதமில்லா கொழுப்பு கொலஸ்ட்ராலை (Poly\n7. சூரிய காந்தி எண்ணை\nமேல் சொன்னவை தவிர, வன ஸ்பதி போன்ற ‘ஹைட்ரஜன்’ கலந்தவை அதிக பூரித கொழுப்பு உள்ளவை. வனஸ்பதி தவிர்க்க வேண்டும். தவிர வட இந்தியாவில் அதிகம் பயன் படுத்தும் கடுகெண்ணையில் பல பூரிதிமில்லா கொழுப்பு அமிலம் 25% அரிசி உமி எண்ணையில் 35% வனஸ்பதியில் 6% நமக்கு\nதேவையான தினசரி கொழு ப்பின் அளவு 25-35 கிராம். இந்த அளவில் பாதியாவது தவிர எண்ணையாக இருந் தால் நலம். ஒரே தடவை யாக அதிக கொழுப்பு உண் டால் கொலஸ்ட்ரால் வேக மாக ஏறும். அதே அளவு கொ ழுப்பை சிறிது சிறிதாக பல வேளைகளில் உண்டா ல் கொலஸ்ட��ரால் ஏறுவதை தடுக்கலாம். வளர்சிதை மாற்ற த்தின் போது, கொழுப்புகள், அதே அளவு ள்ள ஹைடிரேட்\nடை களை விட இரண்டு மடங்கு உஷ்ண சக்தியை தருகிறது. இந்த சக்தி உடல் உஷ்ணமாகவும், தசை கள் இயக்கத்திற்கும் பயனாகிறது.\nஇருதய நோய் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்கள், கொழுப்பை தவிர்க் கவே வேண்டும்.\nகொலஸ்ட்ரால் ‘ஸ்டெரால்’ (ஸ் டெராய்ட்டு ஆல்கஹால் பிரிவை சேர்ந்தது) பிரிவின் உள்ள ஒரு அம்சம். செல்களில் உள்ள அதுவும் மூளை, நரம்பு செல்களில் உள்ள முக்கிய பொருள். கல்லீர லால் உண்டாக்கப்பட்டு, அங்கேயே சேமித்து வைக்கப்படு கிறது.\nஆரோக்கியமான மனிதனின் உடலில் கொலஸ்ட்ரால் 140-160 மி.மி. இருக்க வேண்டும். 200 மி.மி. கீழே இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். 200-240 கவனிக்க வேண்டிய அளவுகள். 240 க்கு மேல் இருந்தால் டாக்டரை அணுக வும்.\nபுரதம்: புரோடின் எனும் கிரேக்க மொழி யிலிருந்து வந்த வார் த்தைக்கு அர்த்தம் ‘முக்கியத்துவத்தில் முதன்மை’ உடல் வளர்ச்சிக்கு புரதம் அத்தியாவசியமான தேவை. புரதச்சத்து குறைந்தால், நம்\nஉடல், அதன் தசைகளை யே உண்ண ஆரம்பித்துவி டும். புரதங்கள் அமினோ அமிலங்களால் ஆனவை . ஒவ்வொரு கிலோ உடல் எடைக்கும். 0.8 கிராம் புர தம் தேவை. சில உணவுக ளில் உள்ள புரதங்கள். இவை தவிர உடலுக்கு தா துப்பொருள்கள், வைட்ட மின்களும் தேவைப் படுகின்றன. முக்கியமாக நார்ச்சத்து ஜீரணமண்டல செயல் களுக்கு உதவுகிறது.\nPosted in தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, மரு‌த்துவ‌ம், வி2வி, விழிப்புணர்வு\nPrevபேசுவதும், பேசாமல் இருப்பதும் ஆபத்து\n அதுக்கு மட்டும் நான் ஒத்துக்கவே மாட்டேன் – அலறிய நடிகை சமந்தா\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்க‍ம் (290) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெய��் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (290) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (488) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (428) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த ���ிரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,661) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,415) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விம��்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nLakshman on பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா \nSekar on இந்து மதத்தில் மட்டும்தான் ஜாதிகள் உள்ளதா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\n தம்பதிகள் இடையிலான அந்தரங்கத்தில் உள்ள‌ சரி தவறுகளை\nGST return filings on நாரதரிடம் ஏமாந்த பிரம்ம‍தேவன் – பிரம்ம‍னிடம் சாபம் பெற்ற‍ நாரதர் – அரியதோர் தகவல்\nSuresh kumar on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSugitha on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nVicky on குழந்தை பிறக்க எந்த எந்த நாட்களில் கணவனும் மனைவியும் தாம்பத்திய உறவு கொள்ள‍வேண்டும்\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த‌ பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\nதாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…\nகண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு\n தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்\nரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு\nவிக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன\n1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா – நா குடிக்க‍ப்போற அதா கேட்ட\nநடிகைகளுடன் நடிகர் சசிகுமார் குத்தாட்ட‍ம்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=8&task=cat", "date_download": "2021-01-21T07:45:23Z", "digest": "sha1:IA2YUGQK24TJMWAT2WEGBSDUBW6X6A7B", "length": 23402, "nlines": 231, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை\nவிவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை\nஉற்பத்தியாளர்களால் பயன்படுத்தப்படும் எடைகள், அளவைகள் மற்றும் எடையிடும் அல்லது அளவிடும் உபகரணங்களின் பதிவு\nஎடைகள், அளவுகள் மற்றும் எடையிடும் அல்லது அளவிடும் உபகரணங்களை விற்பனை செய்பவர்களைப் பதிவு செய்தல்\nSCPPC-விதைச் சட்டம் இலக்கம் 22, 2003 இன் கீழ் விதையையும் நடுகைப் பொருட்களையும் கையால்பவர்களைப் பதிவு செய்தல்.\nSCPPC-கிருமிநாசினி வணிகம் செய்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்\nமணல் களிமண் பரல் என்பவற்றிற்கான போக்குவரத்து அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்ளல்\nமரங்களை வெட்டுவதற்க்கான அனுமதி வழங்குதல்\nமணல் மற்றும் எற்றுமதி கனியப் பொருட்களுக்கான அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்ளல்\nகனியம் அகழ்வதற்கான அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்ளல்\nகனிய ஆய்வூ அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்ளல்\nகனிய ஏற்றுமதி அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்ளல்\nவிவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறைத்திற்கான உதவுத்தொகை, அனுசரணை\nபுதிதாக பயிர்ச் செய்கை நடுகைக்கான முதலீட்டு உதவிகளைப் பெற்றுக்கொள்ளல்\nமஞ்சல் மற்றும் இஞ்சி செய்கைக்கான முதலீட்டு உதவியைப் பெற்றுக்கொள்ளல்\nஏற்றுமதி விவசாயப் பயிர்ச் செய்கையின் உற்பத்தித் திறனை மேம்படுத்தல்\nவிவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை அபிவிருத்தி\nமூங்கில் தாவரங்களை எப்படி பெற்றுக்கொள்வது (திசு வளர்ப்பு ஜம்போ தாவரங்கள்)\nHORDI-பூங்கனியியல் பயிர் – பயிற்சி செயற்திட்டம்\nHORDI-பூங்கனியியல் பயிர் விதைகள், நடுகைப் பொருட்களை வழங்கல்\nவேளாண்மைத் திட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான உற்பத்தி வெளியீடுகளை பெற்றுக்கொள்ள்ல்\nHORDI – பூங்கனியியல் பயிர் – விவசாயிகளின் பிரச்சினைளை தீர்ப்பதற்கான ஆலோசனைச் சேவைகள்\nவிவசாயத் தேவைகளுக்காக காணியொன்றை எவ்வாறு பெற்றுக் கொள்வது\nFCRDI -சிபாரிசு செய்யப்பட்ட வர்க்கங்களின் இனப்பெருக்க விதைகளை வழங்கல்\nSCPPC-நெல், வயற்பயிர், மரக்கறி-விதை உற்பத்தி செய்யும் பயிர்களை பதிவுசெய்தலும் உற்பத்தி செய்த விதைகளுக்கு சான்றளித்தலும்\nSCPPC-பழப் பயிர் நாற்று மேடைகளை பதிவுசெய்வதும் பழப் பயிர் நடுகைப் பொருட்களை அத்தாட்சிப்படுத்தலும்.\nHORDI - விவசாய நுலக சேவைகள்\nவிவசாயம் - தொழிற்பாடுகள் மற்றும் சேவைகள்\nHORDI-பூங்கனியியல் பயிர்கள் – விஷேட கட்டனத்துத்துடனான பகுப்பாய்வு சேவைகள் :- மண்ணும் சேதன வளமாக்கி பகுப்பாய்வு\nExtension &Training-விவசாய வார்த்தக பயிற்சியைப் பெற்றுக்கொள்ளல்\nசெல்லப்பிராணிகள், அழ���ு மீன்கள், இறைச்சி, இறைச்சி உற்பத்திகள், விலங்கு உப உற்பத்திகள் மற்றம் தோலின் ஏற்றுமதிக்கான அனுமதி\nHORDI - பூங்கனியியல் பயிர்கள் – விஷேட கட்டணத்துடன் பகுப்பாய்வு சேவைகள் – தாவர வைரசை கண்டுபிடிப்பதற்கான ELISA சோதனை.\nSCPPC-தரமான விதை நடுகைப் பொருள் உற்பத்தி தொடர்பாக பயிற்சியும் தெளிவுபடுத்தலும்\nமகாவலி உற்பத்திகளை எவ்வாறு கொள்வனவு செய்வது\nSCPPC-சல்வீனியா, அடர் ஹையசின்த் என்பவற்றிற்கு உயிரியல் கட்டுப்பாட்டு முறைகளை அறிமுகப்படுத்தல்\nSCPPC-உள்நாட்டு, இறக்குமதி செய்யப்பட்ட விதைகளை விதை பரிசோனை செய்தல்\nவிவசாயிகளுக்கு உயர் கலப்பின மிருகங்களை வழங்குதல்.\nதொழில் முயற்சியாளர்கள் மகாவலியின் தேர்ச்சி பெற்ற தொழிலாளர்களை எவ்வாறு பெற்றுக் கொள்வர்\nகலப்பு உர மற்றும் விவசாய கன்றுகளை வழங்குதல்\nஉற்பத்திகள் / கால்நடை தீவன இறக்குமதி / ஆக்கக்கூறுகளிற்கு உரிமம் வழங்கள்.\nபண்ணை உற்பத்திகளைக் கொள்வனவு செய்வதற்கு முன்நோக்கிய ஒப்பந்தத்தை எவ்விதம் கைச்சாத்திடுவது\nவீட்டு விலங்குகள் மற்றும் வனவிலங்குகளின் இறக்குமதிக்கான அனுமதி\nநீரியல் வளர்ப்புக்காக அழகு மீன்கள் மற்றும் உண்ணக்கூடிய மீன்களின் இறக்குமதிக்கான அனுமதி\nகால்நடை மருந்து உற்பத்திகளின் பதிவு\nகால்நடை பண்ணைகளின் (கோழிப்பண்ணைகள் உட்பட) பதிவு\nகால்நடை தீவனம் / மூலப் பொருள்களின் இறக்குமதிக்கான சிபார்சுகள் பெற்றுக்கொள்ளல்\nகுளிரூட்டப்பட்ட மீன் மற்றும் மீன் உற்பத்திகளின் இறக்குமதிக்கான அனுமதி\nஇறைச்சி மற்றும் இறைச்சி உற்பத்திகளின் இறக்குமதிக்கான அனுமதி (கோழி இறைச்சி மற்றும் கோழி உற்பத்திகள் தவிர்ந்த\nகோழி இனவிருத்திப் பண்ணைகளின் பதிவு\nஒரு நாள் வயது கோழிக்குஞ்சுகளின் இறக்குமதிக்கான அனுமதி\nகோழி கொல்களம் மற்றும் செயற்படுத்தல் நிறுவனங்களின் பதிவு\nஇறகுகள் மற்றும் ஏனைய கோழி உப உற்பத்திகளின் இறக்குமதிக்கான அனுமதி\nஉரோமத்துடன் கூடிய தோலின் இறக்குமதிக்கான அனுமதி\nகால்நடைகளின் அதி உறை விந்தின் இறக்குமதிக்கான அனுமதி\nபூரண அல்லது பகுதி பதப்படுத்தப்பட்ட தோலின் இறக்குமதிக்கான அனுமதி\nமண் பாதுகாப்பு பற்றிய அறிவுரைகளைப் பெற்றுக்கொள்ளல்\nநடுத்தர மற்றும் பாரிய அளவிலான காணிகளை வர்த்தக பண்ணைகளாக அபிவிருத்தி செய்தல்\nமகாவலி நிலையத்தின் சேவைகளை ���வ்வாறு பெற்றுக் கொள்வது\nFCRDI - விவசாயிகளின் வயற் பயிர் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்தல்\nபாடசாலையை விட்டு வெளியேறிய மாணவர்களிற்கு விவசாய கல்வி\nSCPPC-வீட்டுத்துறை பீடைகளான எலி. கரையான் என்பவற்றை கட்டுப்படுத்த ஆலோசனை சேவையும் பரிகாரமும் வழங்கல் (வீட்டு, வயல் எலிகள்)\nஏற்றுமதி விவசாய உற்பத்திகளின் தரம்\nSCPPC-கிருமிநாசினிகளின் பாதுகாப்பான வினைத்திறனான பாவனை/ கையால்கை பற்றிய விழிப்பூட்டல்/ பயிற்சி வழங்கல்\nஅரச ஊழியார்களுக்கான விவசாய கல்வி\nசுற்றாடல் மதிப்பீட்டு அறிக்கையைப் பெற்றுக்கொள்ளல்\nபுவியியல் தகவல்களைக் கொண்டு வரைபடங்களைத் தயாரித்தல்\nநாற்றுக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய தொழிநுட்ப சேவையைப் பெற்றுக்கொள்ளல்\nவிவசாய காலநிலை தரவுகளைப் பெற்றுக்கொள்ளல்\nவங்கி, குத்தகை மற்றும் காப்புறுதி\nஉயர் கல்வியும், பல்கலைக்கழக கல்வியும்\nசூழல் பாதுகாப்பும் நிகழ்ச்சித் திட்டங்களும்\nசுகாதாரம், உடல் நலம்; மற்றும் சமூக சேவைகள்\nவீடமைப்பு, காணிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள்\nதிட்டமிடல், கட்டட ஒழுங்கு விதிகள்\nநியாயம், சட்டம் மற்றும் உரிமைகள்\nதொழில் முயற்சி மற்றும் கைத்தொழில்\nபிரயாணங்கள், சுற்றுப் பயணங்கள் மற்றும் ஓய்வு\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓ���்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n“ஹித்தாச்சி” குளிரூட்டப்பட்ட புகையிரதத்தை ஒதுக்கிக்கொள்ளல்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mylittlekrishna.com/alwar-pasuram/vaaranamaayiram/", "date_download": "2021-01-21T08:58:37Z", "digest": "sha1:HNOWZOHBKWXRY3LOWEGFLOHFBCV3OZ6R", "length": 9069, "nlines": 106, "source_domain": "mylittlekrishna.com", "title": "வாரணமாயிரம் பாடல் (Video – duration 5 mins) – Website sharing Information about Lord Krishna", "raw_content": "\nநாரண நம்பி நடக்கின்றானென்றுஎதிர் *\nபூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும் *\nதோரணம் நாட்ட கனாக்கண்டேன் தோழீ\nநாளை வதுவை மணமென்று நாளிட்டு *\nபாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ் *\nகோளரி மாதவன் கோவிந்தன் என்பானோர் *\nகாளை புகுதக் கனாக்கண்டேன் தோழீ\nவந்திருந்துஎன்னை மகட்பேசி மந்திரித்து *\nமந்திரக் கோடியுடுத்தி மணமாலை *\nநால்திசைத் தீர்த்தம் கொணர்ந்து நனிநல்கி *\nபார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெடுத்தேத்தி *\nபூப்புனை கண்ணிப் புனிதனோடு என்தன்னை *\nகாப்புநாண் கட்டக் கனாக்கண்டேன் தோழீ\nகதிரொளி தீபம் கலசமுடனேந்தி *\nசதிரிள மங்கையர்தாம் வந்து எதிர்கொள்ள *\nமதுரையார் மன்னன் அடிநிலை தொட்டு எங்கும் *\nஅதிர புகுதக் கனாக்கண்டேன் தோழீ\nமத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத *\nமுத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ் *\nமைத்துனன் நம்பி மதுசூதன் வந்துஎன்னை *\nகைத்தலம் பற்ற கனாக்கண்டேன் தோழீ\nவாய்நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால் *\nபாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்து *\nஇம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான் *\nநம்மையுடையவன் நாராயணன் நம்பி *\nசெம்மையுடைய திருக்கையால் தாள் பற்றி *\nஅம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீ\nவரிசிலை வாள்முகத்து என்னைமார்தாம் வந்திட்டு *\nஎரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி *\nஅரிமுகன் அச்சுதன் கைம்மேல் என்கை வைத்து *\nபொரிமுகந் தட்டக் கனாக்கண்டேன் தோழீ\nமங்கலவீதி வலஞ்செய்து மணநீர் *\nஅங்கு அவனோடும் உடன்சென்று அங்கு ஆனைமேல் * மஞ்சனமாட்ட கனாக்கண்டேன் தோழீ\nஆயனுக்காக தான் கண்ட கனாவினை *\nவேயர்புகழ் வில்லிபுத்தூர்க்கோன் கோதை சொல் *\nதூய தமிழ் மாலை ஈரைந்து வல்லவர் *\nவாயும் நன்மக்களைப் பெற்று மகிழ்வரே\nஸ்ரீ ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழி: 6.1 – 6.11\nஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருவடிகளே சரணம்\nஎன் அரங்கத்து இன்னமுதர் →\nவாழித்திருநாமம் – திருநக்ஷத்ரம் – ஸ்வாதி\nவாழித்திருநாமம் – திருநக்ஷத்ரம் – ரேவதி\nஆழ்வார்கள் – ஆசார்யர்கள் வாழித் திருநாமம்\nதிருக்கோளூர் பெண்பிள்ளை ரகஸ்யம் – 41 to 60\nதிருக்கோளூர் பெண்பிள்ளை ரகஸ்யம் – 21 to 40\n நடனம் ஆடி நீ வாராய்\nவஸுதேவ ஸுதம் தேவம், கம்ஸ சாணூர மர்தனம் |\nதேவகீ பரமானந்தம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஅதஸீ புஷ்ப சங்காஷம், ஹார நூபுர ஷோபிதம் |\nரத்ன கங்கன கேயூரம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகுடிலாலக ஸம்யுக்தம், பூர்ண சந்திரா நிபானனம் |\nவிலசத் குண்ட லதரம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nமந்தாரகந்த ஸம்யுக்தம்,சாருஹாசம் சதுர்புஜம் |\nபர்ஹி பிஞ்சாவ சூடாங்கம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஉத்புல்ல பத்மபத்ராக்ஷம் னீல ஜீமூத ஸன்னிபம் |\nயாதவானாம் ஶிரோரத்னம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nருக்மிணீ கேளி ஸம்யுக்தம் பீதாம்பர ஸுஶோபிதம் |\nஅவாப்த துலஸீ கம்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகோபிகானாம் குசத்வம்த கும்குமாங்கித வக்ஷஸம் |\nஶ்ரீனிகேதம் மஹேஷ்வாஸம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஶ்ரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம் வனமாலா விராஜிதம் |\nஶங்கசக்ர தரம் தேவம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகிருஷ்ணாஷ்டக மிதம் புண்யம் ப்ராதருத்தாய யஃ படேத் |\nகோடிஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன வினஶ்யதி |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1599547", "date_download": "2021-01-21T07:38:59Z", "digest": "sha1:2D5ZWU6XSUYK7YHCNX2SPXUYH4JXN6WN", "length": 3050, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கணினியியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கணினியியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:00, 15 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம்\n137 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n04:00, 15 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMaathavan (பேச்சு | பங்களிப்புகள்)\n04:00, 15 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMaathavan (பேச்சு | பங்களிப்புகள்)\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/26077-philips-petitions-to-ban-xiaomi-cell-phones.html", "date_download": "2021-01-21T08:15:18Z", "digest": "sha1:23DPIK4M4MIMAF43O2I6CG4UQGBWEOBE", "length": 11902, "nlines": 96, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ஜியோமி செல்போன்களுக்கு தடை கோரி பிலிப்ஸ் நிறுவனம் மனு | ஜியோமி நிறுவனத்தின் குறிப்பிட்ட மாடல் செல்போன்களுக்கு மொத்தமாகத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி பிலிப்ஸ் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nஜியோமி செல்போன்களுக்கு தடை கோரி பிலிப்ஸ் நிறுவனம் மனு\nஜியோமி செல்போன்களுக்கு தடை கோரி பிலிப்ஸ் நிறுவனம் மனு\nஜியோமி நிறுவனத்தின் குறிப்பிட்ட மாடல் செல்போன்களுக்கு மொத்தமாகத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி பிலிப்ஸ் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.\nஜியோமி நிறுவன செல்போன்களின் எல்இடி தொழில்நுட்பம் உள்ளிட்ட சில அம்சங்களில் தாங்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள தொழில்நுட்பங்களை சியோமி நிறுவனம் பயன்படுத்தி வருகிறது. எனவே இது காப்புரிமை மீறல் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றம். காப்புரிமை மீறப்பட்டுள்ளதாக பிலிப்ஸ் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது .\nஎனவே , ஜியோமி நிறுவனத்தின் ய குறிப்பிட்ட மாடல் செல்போன்களின் விற்பனை மட்டுமல்லாது, உற்பத்தி, விளம்பரம் போன்றவற்றிற்கும் தடை விதிக்குமாறு பிலிப்ஸ் நிறுவனம் தனது மனுவில் கோரியுள்ளது.\nமேலும் வெளிநாடுகளில் இருந்து இத்தகைய மாடல் செல்போன்கள் இறக்���ுமதி செய்யவோ உதிரிப் பாகங்களை இறக்குமதி செய்யவோ அனுமதிக்கக்கூடாது எனச் சுங்க இலாகாவிற்கு உத்தரவிட வேண்டும் என்றும் பிலிப்ஸ் நிறுவனம் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.\nஇந்த மனுவை விசாரித்த தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் 4 வாரங்களுக்குள் சியோமி நிறுவனம் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜனவரி மாதம் 18-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.\nவீடு தேடி வருகிறது ரேஷன் பொருட்கள்: முதல்வர் தொடங்கி வைத்தார்\nடெல்லியில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை இதுவரை தற்கொலை செய்தவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்வு\nஇரண்டாவது கட்டத்தில் தடுப்பூசி போட தயாராகிறார் பிரதமர் மோடி\nவெளிநாட்டுக்கு டாலர் கடத்தல் புகார்.. கேரள சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்\nபெற்றோரை அறையில் பூட்டி வைத்து பட்டினி போட்ட மகன்\nவருமான வரி :80 சி பிரிவில் உச்சவரம்பு 3 லட்சமாக உயர வாய்ப்பு\nநடிகை பலாத்கார வழக்கு அப்ரூவரை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு\nபூடான், மாலத்தீவுக்கு சென்றடைந்த இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசி\nமுகக் கவசம் இல்லையா 50 புஷ் அப் எடுக்கணும் இந்தோனேஷிய போலீசார் அதிரடி\nகொரோனாவை கண்டு பயம்.. 3 மாதங்கள் விமான நிலையத்தில் ஒளிந்திருந்த இந்திய இளைஞர்\nபுல்லட் தாலி சேலஞ்ச்: 1 மணி நேரத்தில் சாப்பிட்டு புல்லட்டை பரிசாக வெற்ற இளைஞர்\nமம்தாவின் மாஸ்டர் அட்டாக் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட முடிவு\nசபரிமலை கோவில் நடை சாத்தப்பட்டது மகரவிளக்கு பூஜைகள் நிறைவடைந்தன\n36 ரன்களில் ஆல் அவுட் ஆன இந்தியா சாதித்துள்ளது காங்கிரசால் முடியாதா காங். முன்னாள் தலைவர் கூறுகிறார்\n14 வயது சிறுமி பலாத்காரத்திற்கு பின் உயிரோடு குழி தோண்டி புதைப்பு தந்தையின் நண்பர் கைது\nஉருவானது புரெவி புயல்... தென் மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு\nகொரோனா பாதிப்பு 1404 ஆக குறைந்தது.. சிகிச்சையில் 10 ஆயிரம் பேர்..\n10 மாதங்களுக்குப் பின்னர் முதல் மலையாள சினிமா நாளை கேரளாவில் ரிலீஸ்\nவீடு தேடி வருகிறது ரேஷன் பொருட்கள்: முதல்வர் தொடங்கி வைத்தார்\nடெல்லியில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை இதுவரை தற்கொலை செய்தவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்வு\nஇரண்டாவது கட்டத்தில் தடுப்பூசி போட தயாராகிறார் பிரதமர் மோடி\nநீ இல்லையென்றால் குடும்பம் இழந்திருப்பேன்.. நடிகை குஷ்பு உருக்கமான பதிவு..\nவெளிநாட்டுக்கு டாலர் கடத்தல் புகார்.. கேரள சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்\nதனிஒருவன் இயக்குனர் இயக்கத்தில் மெகா ஸ்டார் 153வது படம் தொடக்கம்..\nபெற்றோரை அறையில் பூட்டி வைத்து பட்டினி போட்ட மகன்\nசூர்யாவுக்கு ஜோடியாகும் ஹீரோயின் யார் தெரியுமா\nகேரள அரசின் பம்பர் லாட்டரி 12 கோடி தென்காசியை சேர்ந்தவருக்கு கிடைத்தது\nஇங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nகேரள அரசின் பம்பர் லாட்டரி ₹12 கோடி தமிழ்நாட்டைச் சேர்ந்தவருக்கா\nநடிகர் பாலாவுக்கு டாக்டர் பட்டம்.. அமெரிக்க பல்கலைக்கழகம் வழங்கியது..\nரூ.36000 தொட்ட தங்கத்தின் விலை\nதொடர் சரிவில் தங்கத்தின் விலை\nபூங்குன்றன் கிளப்பப் போகும் பூகம்பம்...\nவிழித்துக்கொள்ள வேண்டிய கடைசி கட்டத்தில் இருக்கிறோம் .. ராஜ்கிரண் திடீர் ஆவேசம்..\nஎருது விடும் விழாவில் பலியான காளைக்கு கிராம மக்கள் பிரியாவிடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Gallery_Detail.asp?Nid=16662&page=1", "date_download": "2021-01-21T09:37:02Z", "digest": "sha1:YH3MOWWXRVRI44VOMVE75AVGRYN462LN", "length": 5587, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "14-01-2021 Todays special pictures|14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nதுணைவேந்தர் சூரப்பாவை விசாரிப்பது தொடர்பாக முடிவெடுக்கவில்லை: கலையரசன் தகவல் \nஅறுவை சிகிச்சை செய்த கமல்ஹாசன் மருத்துவமனையிலிருந்து நாளை டிஸ்சார்ஜ்\nஇலங்கை கடற்படையால் 4 மீனவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் \nபேரறிவாளன் விடுதலை தொடர்பாக 3 நாளில் தமிழக ஆளுநர் முடிவெடுப்பார்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nசர்ப்ப மாலை அணிந்தாடும் மழுவடி சேவை\nதீங்கே நண்ணாத திருநணா சங்கமேஸ்வரர்\n14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nசோழவரம் ஒன்றியம், நத்தம் கிராமத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் சமத்துவப் பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டனர். அருகில், மாவட்ட பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராசன் உள்ளிட்டோர்.\n21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n18-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி\nகுஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..\nஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்\n20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malartharu.org/2015/10/11-malartharu-album-leaf-11.html", "date_download": "2021-01-21T07:06:10Z", "digest": "sha1:IVQ6ENGMVZLBECZVHJCVOB5JVP3G7UVI", "length": 3387, "nlines": 57, "source_domain": "www.malartharu.org", "title": "மலர்தரு ஆல்பம் பக்கம் 11", "raw_content": "\nமலர்தரு ஆல்பம் பக்கம் 11\nநினைவுகள் மலரட்டும் ;நிலைத்த மணம் வீசட்டும்\nபகிர்ந்து கொண்டதற்கு நன்றி மது.\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது வெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் யார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன். . பகிர்வோம் தமிழின் இனிமையை.\nமதுரை பதிவர் சந்திப்பு 2014\nபுதுகையில் நடந்த வலைப்பதிவர் பயிற்சியிலேயே திண்டுக்கல் தனபாலன் அண்ணாத்தே வலைப்பதிவு சந்திப்பு குறித்து சொல்லியிருந்தார். மிக நீண்ட காத்திருப்பின் பின்னர் ஒருவழியாய் அறிவிப்பு வந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_2019.05.17&hideredirs=1", "date_download": "2021-01-21T07:48:17Z", "digest": "sha1:Q5SDQAR4BY5P3TE2RKOAVKAZAWFZTUZI", "length": 3025, "nlines": 31, "source_domain": "noolaham.org", "title": "\"அரங்கம் 2019.05.17\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"அரங்கம் 2019.05.17\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்��ி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை காட்டு\nஅரங்கம் 2019.05.17 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநூலகம்:671 ‎ (← இணைப்புக்கள்)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trendingupdatestamil.net/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-01-21T08:10:19Z", "digest": "sha1:UWUCRTF2O53UWB2Y3ANTPU23IZXPVTLB", "length": 12041, "nlines": 84, "source_domain": "trendingupdatestamil.net", "title": "பாகிஸ்தானின் தனிமையான யானை காவன் வேடிக்கையான குறும்பு நேரடி தொலைக்காட்சியில் செய்தியாளருடன் வைரல் வீடியோவைப் பாருங்கள் - பாகிஸ்தான் நிருபர் லைவ் டிவியில் யானைக்கு முன்னால் புகார் அளித்தார்;", "raw_content": "\nபாகிஸ்தானின் தனிமையான யானை காவன் வேடிக்கையான குறும்பு நேரடி தொலைக்காட்சியில் செய்தியாளருடன் வைரல் வீடியோவைப் பாருங்கள் – பாகிஸ்தான் நிருபர் லைவ் டிவியில் யானைக்கு முன்னால் புகார் அளித்தார்;\nபாகிஸ்தான் நிருபர் லைவ் டிவியில் புகார் செய்து கொண்டிருந்தார், யானை பின்னால் இருந்து இதேபோன்ற ஒன்றைச் செய்தது – வீடியோவைப் பாருங்கள்\nயானை வீடியோக்கள் சமூக ஊடகங்களில் மிகவும் விரும்பப்படுகின்றன. யானைகள் வேடிக்கையான மற்றும் வேடிக்கையான செயல்பாடுகளுக்கு பெயர் பெற்றவை. பாகிஸ்தான் நிருபர் லைவ் டிவியில் யானை முன் அறிக்கை செய்து கொண்டிருந்தார். அப்போதுதான் யானை பின்னால் இருந்து வேடிக்கையாக செயல்பட்டது. இஸ்லாமாபாத்தின் மிருகக்காட்சிசாலையில் உள்ள யானையான காவனின் தனிமையைக் கடக்க, பாகிஸ்தானின் தலைநகரம் தூக்கி கம்போடியாவின் சரணாலயத்திற்கு அனுப்பப்பட்டது. அங்கு அவர் தனது வாழ்நாள் முழுவதையும் மகிழ்ச்சியுடன் கழிக்க முடியும். பாகிஸ்தான் நிருபர் இதைப் பற்றி அறிக்கை செய்தார். அப்போதுதான் கவன் ஒரு அற்புதமான செயல் செய்தார். இ��்த வீடியோ சமூக ஊடகங்களில் அதிகளவில் வைரலாகி வருகிறது.\nநேரடி தொலைக்காட்சியில், நிருபர் யானை பற்றி அறிக்கை செய்து கொண்டிருந்தார். பின்னர் யானை பின்னால் இருந்து வந்து தண்டுடன் தண்ணீரை வீசினார், அதன் பிறகு நிருபர் பயத்துடன் ஓடிவிட்டார். இந்த வீடியோவை @ இஸ்லாமாபாத் என்ற ட்விட்டர் பக்கம் பகிர்ந்துள்ளது.\n நான் உங்களை சுத்திகரிக்கிறேன்: கவான்\n– இஸ்லாமாபாத் (இஸ்லாமாபாத்) நவம்பர் 25, 2020\nபாகிஸ்தான் நீதிமன்றம் யானையை மாற்றுமாறு அரசுக்கு உத்தரவிட்டது. இந்த யானைக்கு இலங்கைக்கு பாகிஸ்தான் பரிசளித்தது. ஆனால் தனிமை காரணமாக அது கம்போடியாவுக்கு அனுப்பப்பட்டது.\nஅவரது பிரியாவிடை விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதன் போது, ​​குழந்தைகள் புகைப்படங்களை எடுத்து, அவருக்காக விடைபெறும் பாடல்களைப் பாடினர்.\n\"எதிர்கால டீன் சிலை. ஹார்ட்கோர் ட்விட்டர் டிரெயில்ப்ளேஸர். ஆத்திரமூட்டும் வகையில் தாழ்மையான பயண சுவிசேஷகர்.\"\nREAD kp Sharma oli news: நேபாளத்தில் பிரதமர் ஓலியில் மக்கள் ஏமாற்றமடைந்தார்களா உயர்ந்து வரும் ராஜாவை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை - சார்பு ராஜா பேரணிகள் நேபாலில் தொடங்குகின்றன, நேபாளி மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.\nபிடனின் அணிக்கு ரஷ்யா பதிலளிக்கிறது – 【உலக செய்திகள் • • தற்போதைய தகவல்கள், தலைப்புகள் மற்றும் செய்திகள்\nரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, அலெக்ஸி நவல்னி கைது செய்யப்பட்டமை குறித்து...\nஐந்து மாதங்களிலிருந்து மஹ்ராஜ்கஞ்ச் கோவிலில் வசிக்கும் பிரஞ்சு குடும்பம் உத்தராகண்ட் செல்ல அனுமதி கேட்டது\nகோவிட் 19 கொரோனா வைரஸ்: விக்டோரியா சமூகத்தில் மூன்று புதிய வழக்குகளை பதிவு செய்துள்ளது\nஇந்தியா சீனா ரஷ்யா | ஜோ பிடன் 2020: நரேன்ரா மோடி பிடனுக்கு வாழ்த்துக்கள், ஆனால் ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின், சீனா ஜி ஜின்பிங் ம ile னம் | ஜின்பிங், புடின், போல்சோனோரோ மற்றும் அர்டோன் ஆகியோர் பிடனுக்கு வெற்றியை வாழ்த்தவில்லை\nPrevious articleஇந்தியா vs ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் டி நடராஜன் இந்தியாவின் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டார் இஷாந்த் சர்மா எல்லை-கவாஸ்கர் டிராபியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்\nNext articleவிலங்கு கடத்தல்: புதிய எல்லைகள்: துருக்கி நாள் – பிராங்க்ளின், நன்றி DIY சமையல், ரகசிய ��ொருட்கள் மற்றும் வெகுமதிகள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nதமிழ்நாடு முழுவதும் 7,762 சுகாதாரப் பணியாளர்களுக்கு கோவிட் ஜப் கிடைக்கிறது | சென்னை செய்தி\nரெனால்ட் கிகர் எஞ்சின் விவரக்குறிப்புகள் ரெனால்ட் கிகர் அம்சங்கள் மற்றும் விலை ரெனால்ட் கிகர் உள்துறை ரெனால்ட் கிகர் பாதுகாப்பு அம்சங்கள் இந்தியாவில் துணை காம்பாக்ட் சூவ் கார்கள்\nபிக் பாஸ் 14: ராக்கி சாவந்தின் சகோதரர் ராகேஷ் தனது திருமண மற்றும் கணவர் முரண்பாடு குறித்து பதிலளித்தார்\nலசித் மலிங்கா உரிமையாளர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார், கொரோனா வைரஸ் முக்கிய காரணம்\nசர்ச்சைக்குரிய லாட்டரி அமைப்புடன் ஜி.பீ.யூ, சிபியு பற்றாக்குறைகளுக்கு நியூக் பதிலளிக்கிறது\nகிறிஸ்மஸுக்கான இலவச கணக்குகளிலிருந்து வீடியோ அழைப்புகளுக்கான வரம்புகளை ஜூம் நீக்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/09/25055640/Prakashraj-in-the-lead-role-in-KGF2.vpf", "date_download": "2021-01-21T08:19:03Z", "digest": "sha1:MONUGA5YYL3IGK2A2D22FQLLRLTU2LL7", "length": 8350, "nlines": 113, "source_domain": "www.dailythanthi.com", "title": "Prakashraj in the lead role in ‘KGF-2’ || ‘கே.ஜி.எப்.-2’ படத்தில் முக்கிய வேடத்தில், பிரகாஷ்ராஜ்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘கே.ஜி.எப்.-2’ படத்தில் முக்கிய வேடத்தில், பிரகாஷ்ராஜ் + \"||\" + Prakashraj in the lead role in ‘KGF-2’\n‘கே.ஜி.எப்.-2’ படத்தில் முக்கிய வேடத்தில், பிரகாஷ்ராஜ்\nகே.ஜி.எப்.-2 படத்தில் முக்கிய வேடத்தில், பிரகாஷ்ராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்\nபதிவு: செப்டம்பர் 25, 2020 05:56 AM\nகன்னட பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர், யஷ். இவர் நடித்து 2018 டிசம்பர் மாதம் வெளியான ‘கே.ஜி.எப்.’ என்ற கன்னட படம், கர்நாடகாவில் வெற்றிகரமாக ஓடி, பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து அந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டது.\nஅந்த படங்களும் வெற்றிகரமாக ஓடின. படத்தின் இரண்டாம் பாகம் வருமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவானது. இரண்டாம் பாகத்தில், சஞ்சய்தத் நடிப்பார் என்று பேசப்பட்டது. உடல்நலக்குறைவாக இருப்பதால், அவருக்கு பதில் வேறு ஒருவர் நடிப்பார் என்று பேசப்படுகிறது.\nஇந்த ந���லையில், ‘கே.ஜி.எப்.’ இரண்டாம் பாகத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க பிரகாஷ்ராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். பிரசாந்த் நீல் டைரக்டு செய்கிறார்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. குஷ்பு, பூனம் தில்லான் 80-களின் தோழிகளை சந்தித்த நடிகை நதியா\n2. கவர்ச்சியாக நடிக்க மறுக்கும் நடிகை சமந்தா\n3. பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் திரிஷா\n4. மாஸ்டர் பட காட்சிகள் கசிந்த விவகாரம்: தனியார் நிறுவனத்திடம் ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு பட தயாரிப்பாளர் நோட்டீஸ்\n5. டைரக்டர் சாஜித் கான் மீது நடிகை பாலியல் புகார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/dec/27/corona-for-8-more-in-thoothukudi-3531966.html", "date_download": "2021-01-21T08:59:25Z", "digest": "sha1:UNGARVVB7SN5HDVRIPINBUQ232XJGJUQ", "length": 8271, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தூத்துக்குடியில் மேலும் 8 பேருக்கு கரோனா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nதூத்துக்குடியில் மேலும் 8 பேருக்கு கரோனா\nதூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.\nதூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் இருவா் உள்பட மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை வெளியான பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,018 ஆக அதிகரித��துள்ளது. சனிக்கிழமை 15 போ் உள்பட இதுவரை 15,797 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டத்தில் இதுவரை தொற்று பாதிப்புக்கு 141 போ் உயிரிழந்துள்ளனா். மருத்துவமனைகளில் 80 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.\nஅமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா - புகைப்படங்கள்\nஎம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுயலைக் கிளப்பும் ஐஸ்வர்யா மேனன் - புகைப்படங்கள்\nபட்டுப் புடவையில் அழகுப் பதுமை யாஷிகா ஆனந்த் - புகைப்படங்கள்\n73-வது ராணுவ தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nதடுப்பூசி போடும் பணி துவங்கியது - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/murasoli-thalayangam/2019/12/24/caa-nrc-against-gandhism-murasoli-editorial-said", "date_download": "2021-01-21T07:41:12Z", "digest": "sha1:L5KJDACOE6PCEEQQVRETKBHJXQLB2QPS", "length": 6680, "nlines": 60, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "CAA and NRC are against Gandhism murasoli editorial said", "raw_content": "\nஇதையா காந்தியின் கனவு என்கிறார் மோடி\nசமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ளது மோடியின் திட்டம் அல்ல; குடியுரிமை சட்டம் காந்தியின் கனவுத் திட்டம். மகாத்மாவின் எண்ணங்களால் ஈர்க்கப்பட்டே இச்சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள், சீக்கயர்கள் மீண்டும் இந்தியாவுக்கு வர விரும்பும்போது அவர்கள் வரவேற்கப் படுவார்கள் என்று காந்திஜி கூறியிருந்தார் என்று பேசியிருக்கிறார்.\nகாந்தி சொன்னதை அரைகுறையாகப் படித்திருக்கிறார் மோடி. அது ஒரு கலவரக் காலம். இங்கும் அங்கும் கொலைகள் நடந்தது, அதனால் அப்போது இங்கிருந்த இஸ்லாமியர்களையோ, அங்கிருந்து இந்துக்களையோ விரட்டக்கூடாது என்று காந்தி தெரிவித்தார்.\nபாகிஸ்தானில் உள்ள இந்துக்கள், சீக்கியர்கள் மீண்டும் இந்தியாவுக்கு வந்தால் அவர்கள் வரவேற்கப்படுவார்கள் என்று காந்தி சொன்னதை சொல்லும் பிரதமர் மோடி, காந்தியின் அடுத்த நிபந்தனையை மறந்துவிட்டார், அல்லது மறைத்துவிட்டார்.\nகாந்தி சொன்னது, “இந்திய யூனியனிலிருந்து வெளியேறும்படி ஒரு முஸ்லிம் மக்களைக்கூட வற்புறுத்தக்கூடாது” என்பதாகும். அன்றைய உள்துறை அமைச்சராக இருந்த படேலுக்கு இதுதொடர்பாக காந்தி கடிதம் எழுதியுள்ளார்.\nஅதில் இந்த வாசகம் இருக்கிறது. இந்தக் கோப்புகளை பிரதமர் பார்க்கலாம். குடியுரிமை திருத்தச் சட்டமும், தேசிய குடிமக்கள் பதிவேடும் காந்தியத்துக்கு எதிரானது என முரசொலி தெரிவித்துள்ளது.\n#CAA குறித்து பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்ட மோடி\n43 வது நாளாக மாணவர்கள் தொடர் போராட்டம் : ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி காலவரையற்ற மூடல்\n“மழை பெய்தால் வெள்ளக்காடு; வேளச்சேரியா வெள்ளச்சேரியா” - சென்னை தெற்கு மாவட்ட திமுக கண்டன ஆர்ப்பாட்டம்\n“படகை தாக்கி இந்திய மீனவர்களை கொன்ற இலங்கை கடற்படை” : கொந்தளிக்கும் கிராம மக்கள் \nமது போதையில் ஜீப் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வடமாநில பெண்.. போலிஸாரிடம் தகராறில் ஈடுபட்டு அட்டூழியம்\n43 வது நாளாக மாணவர்கள் தொடர் போராட்டம் : ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி காலவரையற்ற மூடல்\n“மழை பெய்தால் வெள்ளக்காடு; வேளச்சேரியா வெள்ளச்சேரியா” - சென்னை தெற்கு மாவட்ட திமுக கண்டன ஆர்ப்பாட்டம்\n“படகை தாக்கி இந்திய மீனவர்களை கொன்ற இலங்கை கடற்படை” : கொந்தளிக்கும் கிராம மக்கள் \n3மாதத்தில் ரூ.2,855 கோடிக்கு புதிய டெண்டர்விட்ட அதிமுக அரசு: கடன் வாங்கி கமிஷன் அடிக்கும் கேடுகெட்ட ஆட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malartharu.org/2014/05/x-men-days-of-future-past.html", "date_download": "2021-01-21T07:34:19Z", "digest": "sha1:T6ZB7T6TIILS3LCWZYVSJYDCQFUDXYPK", "length": 12475, "nlines": 135, "source_domain": "www.malartharu.org", "title": "எக்ஸ்.மென் டேய்ஸ் ஆப் தி பியூச்சர் பாஸ்ட்", "raw_content": "\nஎக்ஸ்.மென் டேய்ஸ் ஆப் தி பியூச்சர் பாஸ்ட்\nவாடா செந்தில் நல்லாகீரியா,இந்த வெயில்ல என்னடா இந்தப்பக்கம்.\nசும்மா வெயிலுக்கு ஒதுங்கலாம்னு நாம்ம ஏ .சி சோனா தியட்டரில் எக்ஸ்.மென் படம் பார்த்துட்டு வந்தேன்.\nஒதுங்கலாமா வேண்டாமா படம் தேறுமா என்றான் கிச்சன்.\nஎனக்கு ஓகே. உனக்கு எப்டீன்னு நீதான் சொல்லணும் என்றான் செந்தில்.\nசரி என்ன கதை. கொஞ்சம் சொல்லு.\nஅது வந்து கிருஷ் 2023இல் திரியுற எல்லா மியுடண்ட்களையும் அழித்தொழிக்கும் சென்டினல் ரோபாட்கள் வந்துவிடுகின்றன. ���னேகமாக உலகில் இருந்த அத்துணை எக்ஸ்மேன்னும் காலி.\nமுற்றிலும் அழியப் போகும் நிலையில் மக்னீட்டொவும் , ப்ரொபசர். சார்லஸ் சேவியரும் சேர்ந்து செயலாற்றுகிறார்கள்.\nடேய். மிச்சத்த சொல்லாத. எனக்கே தெரியும். மனசாட்சிய தொட்டு சொல்லு படம் ஓக்கேயா ஆச்யர்மாக கேட்டான் கிச்சன்.\nஎனக்கு டபுள் ஓ க்கே கிருஷ்.\nஎப்படிடா எக்ஸ் மென் லாஸ்ட் ஸ்டாண்டில் மேக்நீட்டோவின் காந்தசக்தியே போயுருமே . அப்புறம் எப்படி இந்தப் படத்தில் திரும்ப மெரட்டுறார் சொல்லுடா குண்டா என்றான் கிருஷ் .\nலே இப்டியெல்லாம் கேள்விகேட்டால் இந்தப் படம் பார்க்காதே. எனக்கு படம் நல்லா இருக்கு கிருஷ்.\nசரி அப்படி என்னதான் உனக்கு பிடித்திருக்கு. அதாச்சும் சொல்லு மாமு.\nசென்டினல் ரோபாட்களை உருவாகிய போலிவர் டிராஸ்க் என்கிற விஞ்ஞானியை மிஸ்டிக் என்கிற பெயரில் மாறியிருக்கும் ரேவன் கொல்வது மியுடன்ட்களை மொத்தமாக அழிக்கும் விஷயதில் வந்து நிற்கிறது.\nஅப்போ காலத்தில் பயணம் செய்து மிஸ்டிக் ட்ராஸ்கை கொல்லாம தடுக்கணும் இல்லையா செந்தில் என்றான் கிருஷ்.\nஇந்தப் போராட்டம் தான் கதை வெகு பரிதாபமாக மியுட்ட ன்ட்கள் இறப்பது அவர்களின் போராட்டம் ரகளையாக இருக்கு கிருஷ்.\nஅப்போ பெரிய கதாபாத்திரங்கள் எல்லாமே காலியா\nஅதுதான் இல்லை போதாக் குறைக்கு போன பார்ட்டில் போட்டுத் தள்ளிய அணைத்து எக்ஸ்மேன்கள் அனைவரும் இந்தப் பார்ட்டில் ஆஜர்.\nரொம்ப பேஜார் பண்ணாத எனக்கு புரிலைடா குண்டா.\nகாமிக்ஸ் திரைப்படம் ஆகும் பொழுது இதெல்லாம் சகஜம் சும்மா வீட்டில் இருக்கிறதுக்கு கொஞ்ச நேரம் போய் ஏ.சி தியேட்டரில் உட்ட்கார்ந்துபாரேன். இது ப்ரிகுவ்ல்.\nநீ சொல்றத பார்த்த டை ஹார்ட் எக்ஸ்.மென் ரசிகர்கள் மட்டும் பார்க்கலாம் போல.\nஅப்படியில்லை கிருஷ் என்னதான் வீட்டில் 1080 பி யில் பார்த்தாலும் தியேட்டர் மாதிரி வராது. நம்ம விசிலடிச்சான் குஞ்சுகள் ஹியுஜ் ஜாக்மேன் வருகிற பொழுது தியட்டர் கூரையைக் கிழிக்கிறார்கள்.\nஎன்னடா சொல்ற வுல்வரின் அவ்வளவு ரசிகர்களை வைத்திருக்கிறானா\nஅப்ப ஒரு தபா பார்க்க வேண்டியதுதான்.\nகட்டாயம் பாரு என்று சொல்லிய செந்தில் கிருஷ் டேபிளில் இருந்த பவன்டோவை காலிசெய்துவிட்டு புறப்பட்டான்.\nX-Men: Days of Future Past திரைவிமர்சனம் ஹாலிவுட்\nஒரு படத்தினைப் பற்றிய விமர்சனத்தை இப்படியெல்லாம் சொல்ல முடியுமா என்று இமைக்காமல் பார்க்கிறேன். விமர்சனத்தை எடுத்துச் சொல்ல நீங்கள் எடுத்துக் கொண்ட சூழ்நிலை வித்தியாசமான முயற்சி. விமர்சகர்களிலேயே நீங்கள் எடுத்துக் கொண்ட களம் புதிது. வெற்றியும் பெற்றிருக்கிறீர்கள். தொடர்ந்து பயணியுங்கள் எனது வாழ்த்துகளும் நன்றிகளும்..\nநன்றி சகோ பாண்டியன் ...\n// அப்படியில்லை கிருஷ் என்னதான் வீட்டில் 1080 பி யில் பார்த்தாலும் தியேட்டர் மாதிரி வராது.//\nஈடுபாட்டுடன் ஒரு திரை விமர்சனம். உங்கள் சினிமா ஆர்வம் புரிகிறது. பத்துக் கட்டளைகள், பென்ஹர் போன்ற ஆங்கிலப் படங்களை திருச்சி சிப்பி தியேட்டரில் பார்க்க வேண்டும் என்பதற்காகவே சென்ற நாட்கள் ஞாபகம் வந்தது.\nநன்றிகள் திரு காமிரா கலைஞரே..\nசினிமா விமர்சனத்தை இப்படியும் சொல்ல முடியுமா\nநன்றி என் தோப்புக்கு வந்த தனிமரம்..\nநன்றி என் தோப்புக்கு வந்த தனிமரம்..\nபுதிய பாணியில் நன்றாகவே உள்ளது விமர்சனம்.\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது வெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் யார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன். . பகிர்வோம் தமிழின் இனிமையை.\nமதுரை பதிவர் சந்திப்பு 2014\nபுதுகையில் நடந்த வலைப்பதிவர் பயிற்சியிலேயே திண்டுக்கல் தனபாலன் அண்ணாத்தே வலைப்பதிவு சந்திப்பு குறித்து சொல்லியிருந்தார். மிக நீண்ட காத்திருப்பின் பின்னர் ஒருவழியாய் அறிவிப்பு வந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://filmcrazy.in/seeman-statement-about-vijay-sethupathi/", "date_download": "2021-01-21T08:29:12Z", "digest": "sha1:MPP5Z7NVNGCY6D5DNJ4WJET4TENDSTR4", "length": 18222, "nlines": 99, "source_domain": "filmcrazy.in", "title": "'தம்பி விஜய் சேதுபதி அப்படத்திலிருந்து உடனடியாக விலக வேண்டும்' சீமான் - Film Crazy", "raw_content": "\nHome Cinema News ‘தம்பி விஜய் சேதுபதி அப்படத்திலிருந்து உடனடியாக விலக வேண்டும்’ சீமான்\n‘���ம்பி விஜய் சேதுபதி அப்படத்திலிருந்து உடனடியாக விலக வேண்டும்’ சீமான்\nஇலங்கை கிரிக்கெட் அணி நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகவுள்ள திரைப்படம் 800. ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இப்படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். இதுக்குறித்த அறிவிப்பு வெளியான நாள்முதல், இப்படத்தில் நடிக்க வேண்டாம் என விஜய் சேதுபதிக்கு இலங்கை தமிழர்கள் உள்பட பலரும் பல வகையில் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீட்டிற்கு பிறகு திரைத்துறையிலும் கண்டன குரல்கள் அதிகரித்துள்ளன. அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இதுத்தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅதில் குறிப்பிட்டுள்ளதாவது, ” இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கைப்படத்தில் தம்பி விஜய் சேதுபதி நடிப்பது தொடர்பான செய்தியை அறிந்தேன். தம்பிக்கு நாம் சொல்லத் தேவை எதுவுமிருக்காது; அவரே புரிந்துகொண்டு அப்படத்திலிருந்து விலகுவார் என அமைதி காத்தேன். ஆனால், தற்போது அப்படத்தின் அடுத்தகட்டப்பணிகள் தொடங்கியிருப்பதால் தம்பிக்கு அன்போடு அறிவுறுத்துகிறேன். முத்தையா முரளிதரனை வெறுமனே ஒரு விளையாட்டு வீரர் எனச் சுருக்கி மதிப்பிட முடியாது. தனது உலகளாவியப் புகழ் வெளிச்சத்தைக் கொண்டு சிங்கள அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையையும், இன ஒதுக்கல் கொள்கைகளையும் நியாயப்படுத்திப் பேச, தமிழர் எனும் இன அடையாளத்தைப் பயன்படுத்தும் சிங்களப் பேரினவாதத்தின் கைக்கூலியே முரளிதரன்.\n2 இலட்சம் தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டு ஈழ நிலம் முற்றாய் பிணக்காடாய் மாறி, இரத்தச் சகதியிலே எமது உறவுகளின் உடல்களும், எங்கும் தமிழர்களின் மரண ஓலங்களும் கேட்ட நொடிப்பொழுதில் எவ்விதத் தயக்கமோ, குற்றவுணர்வோ இன்றி, ‘இனமழிப்பு செய்யப்பட்ட அந்நாளை எனது வாழ்வின் மகிழ்ச்சிகரமான நாளாகக் கருதுகிறேன்’ என அறிவித்தவர் முத்தையா முரளிதரன். இனப்படுகொலையாளன் மகிந்தா ராஜபக்சே நல்லாட்சி தருவதாகக் கூறிய முரளிதரன், அவரை கறுப்பினப்போராளி நெல்சன் மண்டேலாவோடு ஒப்பிட்டவர். அங்கு நடந்தத் தேர்தல்களின்போது தீவிர தமிழர் எதிர்ப்பு ம��நிலை கொண்ட சிங்கள இனவாதிகளுக்கு ஆதரவாகவும், காணாமல் போன தங்கள் பிள்ளைகளை மீட்டுத்தர வேண்டி தமிழ்த் தாய்மார்கள் நடத்திய போராட்டத்தை துச்சமென நினைத்து அதனைக் கொச்சைப்படுத்தியும் பேசியது துரோகத்தின் உச்சம். மாத்தையா, கருணா வரிசையில் பிறந்த இனத்திற்குத் துரோகம் செய்திட்ட முத்தையா முரளிதரனை பன்னாட்டுச்சமூகத்திற்கு தமிழினப்படுகொலை நிகழவில்லை எனக் கூற வைக்கவே சிங்களப்பேரினவாத அரசும், அதன் ஆட்சியாளர்களும் அவரை நிலைநிறுத்தி வைத்திருக்கிறார்கள். அத்தகைய நிலைப்பாடு கொண்ட சிங்களக் கைக்கூலி முரளிதரன் வாழ்க்கையைத் திரைமொழியில் காட்சிப்படுத்துவது ஈழ விடுதலைப்போராட்டத்திற்கு எதிரானதாகத்தான் அமையும்.\n30 ஆண்டுகளுக்கு மேலாக ஈழ நிலத்தில் நடைபெற்ற வீரம்செறிந்த விடுதலைப்போராட்டம் பயங்கரவாதம் எனப் பழிசுமத்தப்பட்டு, முற்றிலும் அழித்தொழிக்கப்பட்டப் பின்னர், அந்நிலத்தில் இறக்கப்பட்ட புலிக்கொடியை தமிழர்களின் இன்னொரு தாய் நிலமான தமிழகத்தில் ஏற்றி நிறுவியிருக்கிறோம். இந்நிலையில், சிங்களக்கொடி பொறித்த இலங்கையின் சீருடையோடு தம்பி விஜய் சேதுபதி திரையில் தோன்றி, அதனை தமிழக வீதிகளில் திரைப்படங்களின் வழியே கொண்டுபோய் சேர்க்க நினைப்பதை ஒருநாளும் ஏற்க முடியாது. இலங்கையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் முரளிதரன் உட்பட எவரும் தமிழகத்தில் விளையாடுவதற்கு முன்னாள் முதல்வர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் தடைவிதித்ததை தம்பி விஜய் சேதுபதி அறியாததா அதுவெல்லாம் தெரிந்திருந்தும் முரளிதரன் வாழ்க்கைப்படத்தில் நடிக்க முனைவதை எப்படி நம்மால் ஏற்க முடியும் அதுவெல்லாம் தெரிந்திருந்தும் முரளிதரன் வாழ்க்கைப்படத்தில் நடிக்க முனைவதை எப்படி நம்மால் ஏற்க முடியும் திரையரங்குகளில் வெளியிடாது இணையம் வாயிலாகத் திரைப்படத்தை வெளியிடலாம் என தம்பி விஜய் சேதுபதி நினைத்து செயல்படத் தொடங்கினால் அது வருங்காலங்களில் அவரது மற்றப்படங்கள் வெளியிடுவதில் சிக்கலை ஏற்படுத்தும்.\nவிஜய் சேதுபதி உலக அரசியலும், நாட்டின் சூழலும் தெரியாதவரல்ல. அவர் ஆளும் மத அடிப்படைவாதிகளுக்கு எதிராகக் கருத்து வெளியிட்ட நேரத்திலெல்லாம் அவருக்கு ஆதரவாகவே நாம் நின்றிருக்கிறோம். இது வெறும் படமல்ல என்பதை உணர்ந்து, இதிலிருக��கும் அரசியலின் ஆபத்தைத் தெரிந்தே இப்படம் வெளியாவதற்கு முன்பே எதிர்க்கிறோம். அதனை விஜய் சேதுபதி உணர்ந்துகொள்ள படத்திலிருந்து விலகுவதற்கான காலநேரத்தை அவருக்கு அளித்தோம். ஆனால், அதனையெல்லாம் துளியும் பொருட்படுத்தாது படத்தை உருவாக்கம் செய்ய முனைந்திடுவது கடும் கண்டனத்திற்குரியது. மேலும், அது உலகமெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளத்து உணர்வுகளை உரசிப் பார்ப்பதாகவே இருக்கிறது. ஈழத்தில் நடந்த இனப்படுகொலையையும், முத்தையா முரளிதரன் அதனை நியாயப்படுத்திப் பேசுவதையும் சொல்லித்தான் தெரிய வேண்டுமா இது அறியாமையால் நிகழ்ந்தவையாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. தமிழர்களின் உணர்வுகளுக்கு அணுவளவும் மதிப்பளிக்காது அப்படத்தில் நடித்திட முனைப்புகாட்டுவது விஜய் சேதுபதியின் திரையுலக வாழ்க்கைக்கு நல்லதல்ல. ராஜபக்சேவின் மகன் இப்படத்தைக் கொண்டாடும்போதே அடுத்த நொடியே அப்படத்திலிருந்து விலகியிருக்க வேண்டும். அதற்குப் பிறகும், எந்த நம்பிக்கையில் படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியீட்டைச் செய்தீர்கள்\nஇனத்துரோகி முரளிதரன் வாழ்க்கைப்படத்தை தமிழகத்திலேயே திரையிட்டு விடலாம் எனும் அளவுக்கு எண்ணம் எங்கிருந்து வந்தது முரளிதரன் எனும் சிங்களக் கைக்கூலியைக் கொண்டாடினால் தமிழர்களின் மனங்களிலிருந்து தூக்கி எறியப்படுவோம் என்பதை உணர வேண்டாமா முரளிதரன் எனும் சிங்களக் கைக்கூலியைக் கொண்டாடினால் தமிழர்களின் மனங்களிலிருந்து தூக்கி எறியப்படுவோம் என்பதை உணர வேண்டாமா முரளிதரனின் வாழ்க்கையைக் காட்சிப்படுத்தி கொழும்பு வீதிகளில் வேண்டுமானால் திரையிடலாம். தமிழகத்தின் வீதிகளில் ஒருநாளும் அது நடக்கப்போவதில்லை. ஆகவே, உலகெங்கும் வாழும் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உடனடியாக இப்படத்திலிருந்து முற்றிலுமாக விலகும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என தம்பி விஜய் சேதுபதிக்கு அன்போடு அறிவுறுத்துகிறேன்.\nசெய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…\nசெய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...\nPrevious articleஇணையத்தில் வைரலாகும் எ��ி ஜாக்சனின் லேட்டஸ்ட் படங்கள்\nநடிகை சஞ்சிதா ஷெட்டி லேட்டஸ்ட் படங்கள் | Sanchita Shetty\nநடிகை நபா நடேஷ் லேட்டஸ்ட் அழகிய படங்கள் | Nabha Natesh\nநடிகை பூஜா ஹெக்டே லேட்டஸ்ட் அழகிய படங்கள் | Pooja Hegde\nநடிகை சஞ்சிதா ஷெட்டி லேட்டஸ்ட் படங்கள் | Sanchita Shetty\nநடிகை நபா நடேஷ் லேட்டஸ்ட் அழகிய படங்கள் | Nabha Natesh\nநடிகை பூஜா ஹெக்டே லேட்டஸ்ட் அழகிய படங்கள் | Pooja Hegde\nநடிகை நிவேதா பெத்துராஜ் லேட்டஸ்ட் படங்கள் | Nivetha Pethuraj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/05/13/48", "date_download": "2021-01-21T08:31:36Z", "digest": "sha1:QMFDZ36DZYCC7SGREFUEP6I2D55BQR5G", "length": 10003, "nlines": 52, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:அனைவருக்குமான அடிப்படை வருமானம் - 9", "raw_content": "\nபகல் 1, வியாழன், 21 ஜன 2021\nஅனைவருக்குமான அடிப்படை வருமானம் - 9\nபல்வேறு பண்டங்களை மானிய விலையில் மக்களுக்கு அரசு வழங்குவதற்குப் பதிலாக, அவர்களுடைய வங்கிக் கணக்கில் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தினால் அது மக்கள்நலத் திட்டங்களை அமல்படுத்துவதில் உள்ள ஊழலைக் களைவதற்கு உதவும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு சொல்லப்பட்டது. வங்கிக்கணக்கு தொடங்குவதாலும், அரசு வழங்கும் உதவியை மக்கள் நேரடியாகப் பணமாகவே பெறுவதாலும் பல இடைத்தரகர்களின் தேவை இல்லாமல் போகும்; இதனால் நலத்திட்டங்களின் பயன்களும் முழுமையாக அதன் பயனாளிகளுக்குச் சென்று சேரும் எனும் கருத்து வலுப்பெறத் தொடங்கியது.\nமக்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்துவது என்பது, நிர்வாக ரீதியான சிக்கல்களைக் குறைக்கவும், மக்களின் சுதந்திரத்தை அதிகரிக்கவும் உதவும் என்று ஒரு தரப்பினர் கூறினர். நவதாராளமய பொருளாதாரக் கோட்பாடுகளைப் பின்பற்றும் அரசுகள், செலவைக் குறைப்பதற்காகவும், பொருளாதாரத்தில் சந்தையின் பங்கை விரிவுபடுத்தவும் இந்த வியூகத்தைப் பயன்படுத்துகின்றன என்று இன்னொரு தரப்பினர் வாதிடத் தொடங்கினர்.\nஇலவசக் கல்வி மற்றும் மருத்துவ வசதிகள், மானிய விலையில் அரிசி, இலவச மதிய உணவு, சிறுபிள்ளைகளுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் (ICDS) வழியே ஊட்டச்சத்து இவற்றையெல்லாம் அரசே வழங்குவதற்குப் பதிலாக, தங்களுக்குத் தேவையான பொருட்களையும் சேவைகளையும் சந்தையில் மக்களே பெற்றுக்கொள்ள வழி செய்வதே சிறந்தது எனும் நிலைப்பாட்டையே அரசு மட்டுமின்றி, பல்வேறு அரசியல் கட்சிகளும் எடுக்கத் தொடங்கியுள்ளன. இதைச் சாத்தியப்படுத்துவதற்கான கருவியாக அனைவருக்குமான அடிப்படை வருமானம் பார்க்கப்படுகிறது.\nஇதை நாம் எப்படிப் புரிந்துகொள்வது மக்கள்நலனை உறுதிசெய்யும் பொறுப்பைச் சந்தையிடம் ஒப்படைத்துவிட்டு விலகிக்கொள்ள அரசு முயல்கிறதா மக்கள்நலனை உறுதிசெய்யும் பொறுப்பைச் சந்தையிடம் ஒப்படைத்துவிட்டு விலகிக்கொள்ள அரசு முயல்கிறதா இல்லை உண்மையிலேயே மக்கள் மீதுள்ள அக்கறையின் காரணமாக அவர்களுக்கு அடிப்படை வருமானம் ஒன்றைத் தருவது நியாயமான நடவடிக்கையாக இருக்கும் என்று அரசு நம்புகிறதா\nகடந்த இருபது ஆண்டுகளில், இந்தியாவின் சமூகப் பாதுகாப்பு, சமூகநலன் கட்டமைப்பு நன்கு பரிணமித்து இருப்பதாகவும், அதனை வலுப்படுத்துவதே மக்கள்நலன் விரும்பும் அரசின் கடமையாக இருக்க வேண்டும் என்று ஜான் திரேஸ் போன்ற பொருளாதார அறிஞர்கள் தங்கள் கருத்தை அழுத்தமாகத் தெரிவித்து வருகின்றனர். அதே வேளையில், ‘மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புச் சட்டம் உடல் வலிமை இல்லாதவர்களுக்குப் பெரிதும் உதவுவது இல்லை; உணவுப் பாதுகாப்புச் சட்டம் மக்களின் உணவு அல்லாத மற்ற தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள உதவுவதில்லை. பல்வேறு வறுமையொழிப்புத் திட்டங்கள் இருந்தும் அவை சரியாகச் செயல்படுவதே இல்லை. அதனால், அனைவருக்குமான அடிப்படை வருமானத்தை நாட்டு மக்களின் உரிமையாக்கி, அவர்களுடைய வாழ்வாதாரம், வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கான நேரம் கனிந்துவிட்டது’ என்று பிரணாப் பர்தன் போன்ற பொருளாதார நிபுணர்கள் மிகவும் உறுதியாக நம்புகின்றனர்.\nஅறிவுபூர்வமான விவாதங்கள் முற்போக்கான நலத்திட்டங்களுக்கு வழி செய்தால் மகிழ்ச்சிதான்\nஅனைவருக்குமான அடிப்படை வருமானம் - 1\nஅனைவருக்குமான அடிப்படை வருமானம் - 2\nஅனைவருக்குமான அடிப்படை வருமானம் - 3\nஅனைவருக்குமான அடிப்படை வருமானம் - 4\nஅனைவருக்குமான அடிப்படை வருமானம் - 5\nஅனைவருக்குமான அடிப்படை வருமானம் - 6\nஅனைவருக்குமான அடிப்படை வருமானம் - 7\nஅனைவருக்குமான அடிப்படை வருமானம் - 8\nதிருப்பரங்குன்றம்: முதல்வர் நடத்திய அவசர மீட்டிங்\nடிஜிட்டல் திண்ணை: விஜயகாந்திடம் பிரேமலதா பற்றி புகார் சொன்ன நிர்வாகிகள்\nசினி டிஜிட்டல் திண்ணை: பாழடைந்து கிடக்கும் பிக் பாஸ் வீடு\nதேர்தல் ���ளம்: கிங் மேக்கர்களும் கிங்குகளும்\nஅனைவரும் சேர்ந்துதான் ஆட்சியைக் கவிழ்க்க முடியும்: தினகரன்\nதிருப்பரங்குன்றம்: முதல்வர் நடத்திய அவசர மீட்டிங்\nடிஜிட்டல் திண்ணை: விஜயகாந்திடம் பிரேமலதா பற்றி புகார் சொன்ன நிர்வாகிகள்\nசினி டிஜிட்டல் திண்ணை: பாழடைந்து கிடக்கும் பிக் பாஸ் வீடு\nதேர்தல் களம்: கிங் மேக்கர்களும் கிங்குகளும்\nஅனைவரும் சேர்ந்துதான் ஆட்சியைக் கவிழ்க்க முடியும்: தினகரன்\nதிங்கள், 13 மே 2019\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF:%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-21T08:29:49Z", "digest": "sha1:NI24Y7BLPETOJRPHPEGQQ4L5IOJA6UVQ", "length": 45366, "nlines": 320, "source_domain": "ta.wiktionary.org", "title": "விக்சனரி:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்/பழைய நியமனங்கள் - தமிழ் விக்சனரி", "raw_content": "விக்சனரி:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்/பழைய நியமனங்கள்\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n< விக்சனரி:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்\n1 நிருவாகி தரத்துக்கான வேண்டுகோள் (Request for adminship)\n2 அதிகாரி தரத்துக்கான வேண்டுகோள் (Request for bureaucratship)\nநிருவாகி தரத்துக்கான வேண்டுகோள் (Request for adminship)[தொகு]\nவாக்கு நிலவரம் (ஆதரவு/எதிர்ப்பு/நடுநிலை): (6/0/0)\nதொடக்க தேதி: 28 ஏப்ரல், 2011\nசோடாபாட்டிலை நிருவாகியாக்கப் பரிந்துரைக்கிறேன். தமிழ் விக்கிப்பீடியா திட்டத்தில் மிக முக்கியப் பங்காற்றி வரும் இவர், தற்போது தமிழ் விக்சனரி திட்டத்திலும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். இவரை நிருவாகியாகப் பெறுவது விக்சனரி பராமரிப்பு, வார்ப்புரு ஆக்கம், தொழில்நுட்பப் பணிகளுக்கு உதவியாக இருக்கும். --ரவி 15:29, 28 ஏப்ரல் 2011 (UTC)\nநிருவாகியாக சம்மதிக்கிறேன். நிருவாகி அணுக்கத்தை பொறுப்பான முறையில் விக்சனரி பராமரிப்புக்கு பயன்படுத்துவேன்.--Sodabottle 15:43, 28 ஏப்ரல் 2011 (UTC)\nசோடாபாட்டில் தொடர்ந்து தரமான பதிவுகளை அளிப்பதுடன், புதுப்பயனர்களுக்கான வழிகாட்டியாகவும் திகழ்கிறார். அவரை நிர்வாகியாக்கினால் விக்சனரி இன்னும் செம்மையுறும். பழ.கந்தசாமி 15:35, 28 ஏப்ரல் 2011 (UTC)\nஎன் கருத்தில், சோடாபாட்டில் இப்பொறுப்புக்கு மிகவும் உகந்தவர். எ��் முழு ஒப்புதல். --செல்வா 13:42, 4 மே 2011 (UTC)\nநிருவாகியாவதற்கு மிகவும் தகுதியானவர். -- மாகிர் 16:09, 4 மே 2011 (UTC)\nசோடாபாட்டில் நிர்வாகியாவதற்கு பல வழிகளிலும் தகுதிகளைக் கொண்டிருப்பதுடன் மிகவும் தேவையானவர்; அவரது திறன் தமிழ்விக்கிபீடியாவிற்கு மட்டுமன்றி விக்சனரிக்கும் தேவை.--சி. செந்தி 17:11, 4 மே 2011 (UTC)\nவாக்கெடுப்பு முடிந்து சோடாபாட்டிலுக்கு நிருவாக அணுக்கம் வழங்கப்பட்டுள்ளது. அவரது பணி சிறக்க வாழ்த்துகள் :) --ரவி 15:29, 7 மே 2011 (UTC)\nநன்றி விக்கி அன்பர்களே. என் பணியைத் தொடங்குகிறேன்.--Sodabottle 15:35, 7 மே 2011 (UTC)\nவாக்கு நிலவரம் (ஆதரவு/எதிர்ப்பு/நடுநிலை): (6/0/0)\nதொடக்க தேதி: இந்திய நேரம் 00:25, 26 சூலை, 2010\nபழ. கந்தசாமியை நிருவாகியாக்கப் பரிந்துரைக்கிறேன். இவர் தொடர்ந்து தமிழ் விக்சனரி திட்டத்தில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். தமிழ் விக்சனரியின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கும் பராமரிப்புக்கும் பழ. கந்தசாமி போன்ற நிருவாகிகள் தேவை. --ரவி 18:57, 25 ஜூலை 2010 (UTC)\nநிருவாகியாக வாய்ப்புக் கிடைக்குமெனில், அதன்மூலம் இன்னும் சிறப்பாகப் பங்களிப்பதில் எனக்கு மகிழ்ச்சியே\nபழ.கந்தசாமியின் பங்களிப்புகள் அனைத்தும் தரத்தாலும் வளத்தாலும் மிகச் சிறந்தவை (என் கணிப்பில்). நாள்தோறும், உயர்தரமான முறையில் பணியாற்றிவருவதும், இவர் காட்டும் இடைவிடா முயற்சியும் யாவருக்கும் ஊக்கம் ஊட்டுவது. யாரும் செய்யாத அளவுக்கு எடுத்துக்காட்டு சொற்றொடர்கள் சேர்த்து வளம் கூட்டி வருகின்றார். கலந்து உரையாடுவதிலும், பிறருக்கு உதவுவதிலும் சிறந்த எடுத்துக்காடாக உள்ளார். உடனுக்குடன் உதவுவதிலும் இவர் ஓர் எடுத்துக்காட்டாளராக விளங்குகின்றார். இப்பண்புகளை இங்கு பதிவிப்பது தகும் என இக்கருத்துகளை இடுகின்றேன்.--செல்வா 21:50, 25 ஜூலை 2010 (UTC)\nஎனக்கு பலமுறை நிருவாகத்தினைக் கற்றுத் தந்தவர். TamilBOT செயல்பாட்டில் உறுதுணையாக இருப்பவர். அடிக்கடி என்னை அழைத்து, ஆலோசனை சொல்வதோடு, எனக்கு உறுதுணையாக இருப்பவர். சொல்லுதல் யாருக்கும் எளியவாம் என்ற குறள்படி இருப்பவர். பலமுறை இப்பொறுப்பை, ஏற்க மறுத்தவர். இப்பொழுது பொறுப்பேற்றது கண்டது மிக்க மகிழ்ச்சி.--த*உழவன் 01:56, 26 ஜூலை 2010 (UTC)\nபழ. கந்தசாமியின் முனைப்பும் முழுமையான அணுகுமுறையும் த.விக்சனரியை வளப்படுத்துகின்றன. இது மென்மேலும் சிறக்க வேண்டும். --பரிதிமதி 02:53, 26 ஜூலை 2010 (UTC)\nதொடர்ந்து பங்காற்றும், பழ.கந்தசாமி அவர்களுக்கு எனது ஆதரவு.--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 10:18, 26 ஜூலை 2010 (UTC)\nவாக்கெடுப்பு முடிவை ஒட்டி, பழ. கந்தசாமிக்கு நிருவாக அணுக்கத்தைச் செயற்படுத்தி உள்ளோம். பழ. கந்தசாமி தொடர்ந்து நல்ல பங்களிப்புகளை நல்க வாழ்த்துகள்--ரவி 17:54, 3 ஆகஸ்ட் 2010 (UTC)\nநிர்வாகிப் பொறுப்பு கிட்டிய பழ.கந்தசாமி அவர்களே, வாழ்த்துக்கள். புதிய பயனர்களுக்கு உற்சாகத்தை ஏற்ப்படுத்தி, தமிழ் விக்கியை தனித்தன்மை வாய்ந்ததாக மேலும் சிறக்கச் செய்யப் போகும் உங்கள் எதிர்கால பணிகளை நன்கு திறம்பட செய்ய எனது மனார்ந்த வாழ்த்துக்கள்.--Inbamkumar86 20:30, 3 ஆகஸ்ட் 2010 (UTC)\nஅணுக்கம் வழங்கப் பரிந்துரைத்த இரவிக்கும், வாக்களித்த செல்வா, தகவலுழவன், பரிதிமதி, திருச்சி பெரியண்ணன், கனக்ஸ், பவுல் ஆகியோருக்கும், வாழ்த்துரைத்த இன்பம்குமாருக்கும் நன்றி. வரும் ஆகஸ்ட் 20 உடன் விக்சனரிக்கு எனது முதல் பங்களிப்பின் ஓராண்டு நிறைவு. பங்களிப்பில் ஓரளவு மனநிறைவு. இருப்பினும், இன்னும் பலரை எப்படி இங்கு வரவைத்து நமது விக்சனரியைப் பயன்படுத்தவும், அவர்களின் பங்களிப்பால் பயன்பாட்டை வளப்படுத்தவும் செய்யமுயல்வதே நம்மனைவரின் கோளாகக் கொண்டு செயல்படவேண்டும். படங்கள், பயன்பாட்டு வாக்கியங்கள், பக்கவடிவம் என்று நாம் தொடர்ந்து ஆக்கங்களைச் செம்மைப்படுத்தினால், வருனர் வருவர். வருவர். நன்றி. பழ.கந்தசாமி 21:03, 3 ஆகஸ்ட் 2010 (UTC)\nவாக்கு நிலவரம் (ஆதரவு/எதிர்ப்பு/நடுநிலை): (6/0/0)\nதொடக்க தேதி: இந்திய நேரம் 00:25, 26 சூலை, 2010\nசெல்வாவை நிருவாகி ஆக்கப் பரிந்துரைக்கிறேன். கல்வித் துறை, தமிழ் வளர்ச்சிப் போக்குகள் ஆகியவற்றில் செல்வாவுக்கு உள்ள பட்டறிவும், தமிழ் விக்கிப்பீடியா நிருவாக அனுபவமும் தமிழ் விக்சனரியை மென்மேலும் வளர்க்க உதவும்--ரவி 18:57, 25 ஜூலை 2010 (UTC)\nபரிந்துரைக்கு நன்றி இரவி. வாய்ப்பு கிடைத்தால் பொறுப்பு ஏற்க ஒப்புகிறேன்.--செல்வா 21:35, 25 ஜூலை 2010 (UTC)\nசொல்வளம் மிக்க செல்வா விக்சனரிக்கு இன்னும் நல்வளம் சேர்க்க, அவரை நிர்வாகியாக்குவதற்கு என் மனமார்ந்த ஆதரவு. பழ.கந்தசாமி 20:32, 25 ஜூலை 2010 (UTC)\nசெல்வாவை நிருவாகியாக்குவதற்கு என் மனமார்ந்த ஆதரவு; விக்சனரியின் தூய்மையைக் காப்பதில் அவருக்கு நிகர் அவரே. --பரிதிமதி 02:43, 26 ஜூலை 2010 (UTC)\nவிக்கிப்பீடியா கட்டுரைப் போட்டியில் நடுவர் பணியை நான் ஏற்க முன்வந்தபோது, தொடர்ந்து விக்கியின் வளர்ச்சியில் பங்கேற்கலாமே என்றொரு தூண்டுதல் தந்தார் செல்வா. பணியைத் தொடர்கிறேன். செல்வாவுக்கு என் ஆதரவு. --பவுல்-Paul 13:04, 26 ஜூலை 2010 (UTC)\nபெரும்பான்மையான அறிவியல் சொற்களின் மூலங்களை ஆய்ந்து, தமிழில் பெயரிடல் முறைமையை தமிழில் வளர்ப்போர் இல்லையெனலாம். அம்மகத்தானப் பணியினை, இவர் மேலும் வளர்க்க வேண்டும். அதேசமயத்தில், மக்களிடம் புழக்கத்திலிருக்கும் சொற்களை ஆய்வதனைத் தவிர்க்கலாம். அதனை விட, அறிவியலைக் கற்கும் மாணவருக்குத் தேவையான சொற்களில் கவனிக்க வேண்டுகிறேன். மரு.செந்தியுடன் ஆய்வதனைப் போல.த*உழவன்\nஉங்கள் வாக்குக்கு நன்றி. நீங்கள், மக்களிடம் புழக்கத்திலிருக்கும் சொற்களை ஆய்வதனைத் தவிர்க்கலாம். என்று எதனைக் கூறுகின்றீர்கள் என்று விளங்கவில்லை.--செல்வா 02:27, 27 ஜூலை 2010 (UTC)\nவாக்கெடுப்பு முடிவை ஒட்டி, செல்வாவுக்கு நிருவாக அணுக்கத்தைச் செயற்படுத்தி உள்ளோம். செல்வா தொடர்ந்து நல்ல பங்களிப்புகளை நல்க வாழ்த்துகள்--ரவி 17:54, 3 ஆகஸ்ட் 2010 (UTC)\nபரிந்துரைத்த இரவிக்கும், வாக்களித்த பழ.கந்தசாமி, பரிதிமதி, சிறீதரன் கனகு, பவுல், திருச்சி பெரியண்ணன், தகவல் உழவன் ஆகிய அனைவருக்கும் என் நன்றிகள். --செல்வா 20:05, 3 ஆகஸ்ட் 2010 (UTC)\nசெல்வா. வாழ்த்துக்கள். விக்சனரியில் தரம் குறைந்துவிடாமல் இருக்க பல தீர்வுகளை உருவாக்கவும், விக்சனரியை வருங்கால சந்ததிகள் கண்டு பெருமை அடையுமாறும், உலகிலேயே தலை சிறந்த தமிழ் அகராதியாக உருவாக்க முயற்சிக்கவும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.--Inbamkumar86 20:48, 3 ஆகஸ்ட் 2010 (UTC)\nவாக்கு நிலவரம் (ஆதரவு/எதிர்ப்பு/நடுநிலை): (6/0/0)\nதொடக்க தேதி: இந்திய நேரம் 00:25, 26 சூலை, 2010\nபரிதிமதியை நிருவாகி ஆக்கப் பரிந்துரைக்கிறேன். தமிழ் விக்சனரி திட்டத்தில் இவர் காட்டி வரும் தொடர் ஈடுபாடும் தமிழ் விக்கிப்பீடியா நிருவாக அனுபவமும் தமிழ் விக்சனரியை வளர்க்க உதவும்--ரவி 18:57, 25 ஜூலை 2010 (UTC)\nபரிதிமதியின் பணி விக்சனரிக்கு நல்லணி. அவரை நிர்வாகியாக்க எனது முழு ஆதரவும். பழ.கந்தசாமி 20:35, 25 ஜூலை 2010 (UTC)\n--தங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன். --பவுல்-Paul 13:07, 26 ஜூலை 2010 (UTC)\nஅறிவியல் சார்ந்த பல சொற்களை (செடிகொடிகள் உட்பட) இவர் ஊக்கமுடன் சேர்ப்பதை இங்கு பதிவு செய்கிறேன். இது பிறருக்கு உந்துகோலாக இருக்கும்.\nபறவைகள், தமிழ் பூக்கள் அருமை. இயற்பியலில் படங்களுடன் தொடர்ந்து கவனம் செலுத்தவேண்டுகிறேன்.த*உழவன்\nவாக்கெடுப்பு முடிவை ஒட்டி,பரிதிமதிக்கு நிருவாக அணுக்கத்தைச் செயற்படுத்தி உள்ளோம். பரிதிமதி தொடர்ந்து நல்ல பங்களிப்புகளை நல்க வாழ்த்துகள்--ரவி 17:54, 3 ஆகஸ்ட் 2010 (UTC)\nபரிதிமதி . வாழ்த்துக்கள். அண்மைய மாற்றங்கள் பக்கம் தொடர்ந்து நிலையாக இல்லாமல், பங்களிப்பாளர்களை வழி நடத்தவும், விக்சனரி தரத்தை உயர்த்தவும் செயல் படுமாறு வாழ்த்துகிறேன். --Inbamkumar86 20:48, 3 ஆகஸ்ட் 2010 (UTC)\nவாக்கு நிலவரம் (ஆதரவு/எதிர்ப்பு/நடுநிலை): (8/0/0)\nதொடக்க தேதி: இந்திய நேரம் 11:16, 29 நவம்பர், 2009\nத.உழவனை நிர்வாகியாக்கப் பரிந்துரைக்கிறேன். கடந்த ஒரு சில ஆண்டுகளாகவே தமிழ் விக்சனரியில் மிக அருமையான பங்களிப்புகளை நல்கி வருகிறார். அவர் நிருவாகியாவது தமிழ் விக்சனரி திட்டத்தை ஒழுங்குபடுத்த மிகவும் உதவும். --ரவி 05:49, 29 நவம்பர் 2009 (UTC)\nத.உழவன் - தரமான உழவன்; விக்சனரியில் அயராது சொற்களை விதைப்பவர் பழ.கந்தசாமி 06:20, 29 நவம்பர் 2009 (UTC)\nதகவலுழவன் நிருவாகியாவதற்கு எனது முழுமையான ஆதரவு.--Kanags 07:28, 29 நவம்பர் 2009 (UTC)\nவிக்சனரி என்ற வயலில் சொற்கள் எனும் விதைகளை விதைத்து உழுதும் வரும் தகவலுழவன் நிருவாகியாவதற்கு என் முழுமையான ஆதரவு -- பரிதிமதி 16:30, 29 நவம்பர் 2009 (இந்திய நேரம்)\nத.உழவனுக்கு எனது ஆதரவு --குறும்பன் 18:22, 29 நவம்பர் 2009 (UTC)\nஎனது ஆதரவையும் தெரிவிக்கிறேன்.--கலை 23:19, 29 நவம்பர் 2009 (UTC)\nஎனது ஆதரவினை சொல்லின் செல்வர் தகவலுழவனுக்கு அளிக்கிறேன்.அவரது நிர்வாக அணுக்கம் விக்சனரியை மேலும் சிறப்புற வழிவகுக்கும் என நம்புகிறேன். --Rsmn 07:22, 30 நவம்பர் 2009 (UTC)\nஇவர் போல் தமிழ் விக்சனரிக்கு உழைப்பவர்கள் அரிது. இவருக்கு முழு ஆதரவு. -- Sundar 17:28, 4 டிசம்பர் 2009 (UTC)\nத.உழவனுக்கு நிருவாக அணுக்கம் வழங்கப்பட்டுள்ளது. அவரது பணி சிறக்க வாழ்த்துகள். (நிருவாகி பொறுப்பு ஏற்பதற்கான ஒப்புதலை மடல் மூலம் தெரிவித்து இருந்தார். இங்கும் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கிறேன்)--ரவி 20:17, 5 டிசம்பர் 2009 (UTC)\nஎனக்களித்த நிருவாக அணுக்கத்தினை ஏற்கிறேன். என்னை உயர்த்தியமைக்கு, என் உளமார்ந்த நன்றியுடன் கூடிய வணக்கங்கள். த*உழவன் 06:02, 10 டிசம்பர் 2009 (UTC)-- த♥உழவன் (Info-farmer)+உரை..\nவாக்கு நிலவரம் (ஆதரவு/எதிர்ப்பு/நடுநிலை): (2/0/0)\nகாலம்: 03:18, மே 27, 2008 முதல் 03:17, சூன் 3, 2008 வரை (அனைத்துலக நேரம்)\nதெரன்சை நிர்வாகியாக்கப் பரிந்துரைக்கிறேன். வளர்ந்து வரும் தமிழ் விக்சனரியின் பக்கங்களை ஒழுங்குபடுத்த இவர் சிறந்தவர். விக்சனரியின் வடிவமைப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். விக்கிப்பீடியாவில் நிர்வாகியாக இருந்து அனுபவமும் நன்மதிப்பும் பெற்றவர்--ரவி 15:19, 27 மே 2008 (UTC)\nநிர்வாகப் பொறுப்பிற்கான பரிந்துரையை ஏற்கிறேன்.நன்றி--trengarasu 01:20, 29 மே 2008 (UTC)\nகட்டாயம் பெற வேண்டியவர். --செல்வா 14:35, 28 மே 2008 (UTC)\nவாக்கெடுப்பு முடிந்தது. வாழ்த்துகள், தெரன்சு--ரவி 08:01, 4 ஜூன் 2008 (UTC) ரவி, செல்வா உங்களுக்கு எனது நன்றிகள். இம்மாதம் முடியுமளவும் பணிச்சுமைக் காரணமாக இங்கே வரமுடியாமலிருக்கும். பின்னர் வந்து பல வேலைகளை இங்கே செய்கிறேன்.--trengarasu 15:04, 6 ஜூன் 2008 (UTC)\nவாக்கு நிலவரம் (ஆதரவு/எதிர்ப்பு/நடுநிலை): (4/0/0)\nமாணிக்கத்தை நிர்வாகியாக்கப் பரிந்துரைக்கிறேன். வளர்ந்து வரும் தமிழ் விக்சனரியின் பக்கங்களை ஒழுங்குபடுத்த இவர் சிறந்தவர்--ரவி 16:20, 31 ஆகஸ்ட் 2006 (UTC)\nநிர்வாகப் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன். நன்றி --Omanickam 16:43, 31 ஆகஸ்ட் 2006 (UTC)\nஉமா 08:40, 1 செப்டெம்பர் 2006 (UTC)\nசிவகுமார் 06:04, 1 செப்டெம்பர் 2006 (UTC)\nநல்ல பங்களிப்பாளர். பல நாட்கள் இங்கு இருந்ததின்மூலம் தளத்தைப் பற்றிய நல்ல புரிதல் உள்ளது. -- Sundar 07:03, 1 செப்டெம்பர் 2006 (UTC)\nவழக்கமாக, வாக்கெடுப்பு தொடங்கி ஒரு வாரம் பொறுத்த பின்னரே வாக்கு நிலவரம் இறுதி செய்யப்படும். எனினும், தற்பொழுது முனைப்பாக உள்ள அனைத்து பயனர்களும் ஆதரவாக வாக்களித்துள்ளதாலும், நிர்வாகப் பணிகளுக்கு கூடுதல் பங்களிப்பாளர்கள் உடனடித் தேவையாக இருப்பதாலும், மாணிக்கத்துக்கு இன்றே நிர்வாக அணுக்கத்தை வழங்குகிறேன். குறிப்பிடத்தக்க ஆட்சேபங்கள் எழும் பட்சத்தில் நிர்வாக அணுக்கத்தை திரும்ப பெற்று, ஒரு வாரம் கழித்து மீண்டும் தரலாம். இல்லாவிடில், இன்று முதல் மாணிக்கத்துக்கு நிர்வாக அணுக்கத்தை செயல்படுத்துகிறேன்.--ரவி 22:09, 1 செப்டெம்பர் 2006 (UTC)\nசுந்தருடைய நியமனத்தை நான் ஆதரிக்கிறேன். Mayooranathan 17:05, 19 நவம்பர் 2005 (UTC)\nசுந்தருடைய நியமனத்தை நான் ஆதரிக்கிறேன். --Natkeeran 20:09, 21 நவம்பர் 2005 (UTC)\nஇரவிக்கு தக்க பின்புலம் கொடுத்து வரும் விடிவெள்ளிகளில் ஒருவர். -- Sundar 05:50, 27 அக்டோபர் 2005 (UTC)\nவாக்கு நிலவரம் (ஆதரவு/எதிர்ப்பு/நடுநிலை): (3/0/0)\nBalajijagadesh நிருவாகியாக்கப் பரிந்துரைக்கிறேன். தமிழ் விக்கிமூலம் திட்டத்தில் மிக முக்கியப் பங்காற்றி வரும் இவர், தற்போது தமிழ் விக்சனரி திட்டத்திலும் முனைப்புடன் செயல்பட விரும்புகிறார். மற்ற பல விக்சனரி நிருவாகிகளும் வழமை போல் பங்களிக்க இயலா நிலையில் மேலும் புதிய நிருவாகிகளைப் பெறுவது இன்றியமையாதது. --இரவி (பேச்சு) 21:28, 13 மே 2018 (UTC)\nநிருவாகியாக சம்மதிக்கிறேன். நிருவாகி அணுக்கத்தை பொறுப்பான முறையில் விக்சனரி பராமரிப்புக்கு பயன்படுத்துவேன். -- பாலாஜி (பேசலாம் வாங்க\n--நந்தகுமார் (பேச்சு) 06:46, 15 மே 2018 (UTC)\nவாக்களித்த அனைவருக்கும் நன்றி. Balajijagadesh க்கு நிருவாக அணுக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 09:44, 21 மே 2018 (UTC)\nஅதிகாரி தரத்துக்கான வேண்டுகோள் (Request for bureaucratship)[தொகு]\nதயவுசெய்து புதிய கோரிக்கைகளை இப் பகுதியின் மேற்பக்கத்தில் எழுதவும் (and again, please update the headers when voting)\nInfo-farmerஐ அதிகாரி அணுக்கம் பெற பரிந்துரைக்கிறேன். ஏறத்தாழ 12 ஆண்டுகளாக மிக முனைப்பாகவும் பல வேளைகளில் தனியாளாகவும் தமிழ் விக்சனரியைக் கவனித்து வருகிறார். இந்த அணுக்கம் அவருக்கு மிகவும் உதவியாக இருக்கும். நன்றி. --இரவி (பேச்சு) 18:58, 23 ஏப்ரல் 2019 (UTC)\nபரிந்துரையை ஏற்கிறேன். தமிழ் விக்கிமீடியச்சமூகத்தின் ஒப்புதலோடு, முன்பை விட நான், இத்தள மேம்பாட்டிற்கு பங்களிப்பேன். அதோடு பிறரையும் ஈடுபட வைப்பேன் என உறுதிகூறுகிறேன்.--தகவலுழவன் (பேச்சு) 10:39, 25 ஏப்ரல் 2019 (UTC)\nதொடக்க நாள்: மே 1, 2019\nஇறுதி நாள்: மே 8, 2019\nவாக்கு நிலவரம் (ஆதரவு/எதிர்ப்பு/நடுநிலை): (5/0/0)\nஆதரவு நெடுநாளாக சீரியமுறையில் பங்காற்றுபவர். -- Sundar (பேச்சு) 03:39, 2 மே 2019 (UTC)\nஆதரவு விக்சனரியின் மேம்பாட்டுக்கு உதவியாக இருக்கும்.--கி.மூர்த்தி (பேச்சு) 05:24, 2 மே 2019 (UTC)\nஆதரவு ஆதரவு அளிக்கிறேன் --Tshrinivasan (பேச்சு) 06:22, 2 மே 2019 (UTC)\nஆதரவு -- ஞா. ஸ்ரீதர் (பேச்சு) 13:36, 2 மே 2019 (UTC)\nஆதரவு --சிவகோசரன் (பேச்சு) 04:25, 8 மே 2019 (UTC)\nஆதரவு --பங்களிப்பினைத் தொடரவும் பயிற்சியாளர்களை(கூடுதல் பங்களிப்பாளரை) உருவாக்கவும்..) --TVA ARUN (பேச்சு) 04:27, 9 மே 2019 (UTC)\nஆதரவு -- பாலாஜி (பேசலாம் வாங்க\nவாக்கெடுப்பு முடிவுக்கு ஏற்ப, தகவல் உழவனுக்கு அதிகாரி அணுக்கம் வழங்கப்பட்டுள்ளது. வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 19:31, 19 மே 2019 (UTC)\nவாழ்த்துக்கள் -- பாலாஜி (பேசலாம் வாங்க\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 26 சூலை 2019, 12:05 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/zen-4g-mobiles/", "date_download": "2021-01-21T09:04:57Z", "digest": "sha1:GVDIGCYZSMD5EAULUW2R3UN75TJ237ZM", "length": 19590, "nlines": 484, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஜென் 4ஜி மொபைல்கள் கிடைக்கும் 2021 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (0)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (8)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (6)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (0)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (1)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (2)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (1)\n4 இன்ச் - 4.5 இன்ச் (3)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (6)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (1)\n5.5 இன்ச் - 6 இன்ச் (1)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (0)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (0)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (0)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 21-ம் தேதி, ஜனவரி-மாதம்-2021 வரையிலான சுமார் 8 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.2,940 விலையில் Zen M72 ஸ்மார்ட் விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் Zen Admire Sense போன் 4,399 விற்பனை செய்யப்படுகிறது. Zen Admire Curve பிளஸ், Zen M72 ஸ்மார்ட் மற்றும் Zen Admire Unity ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் ஜென் 4ஜி மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n5 MP முதன்மை கேமரா\n2 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n2 MP முதன்மை கேமரா\n0.3 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n5 MP முதன்மை கேமரா\n2 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ)\n5 MP முதன்மை கேமரா\n2 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ)\n5 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ)\n5 MP மு���ன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ)\n5 MP முதன்மை கேமரா\n2 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ)\n8 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஹூவாய் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் மைக்ரோமேக்ஸ் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் லீஎகோ 4ஜி மொபைல்கள்\nஸ்மார்ட்ரான் 4GB ரேம் மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் இன்போகஸ் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் எலிபோன் 4ஜி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஆசுஸ் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் சோலோ 4GB ரேம் மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் கூல்பேட் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் லெனோவா 4ஜி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் 4ஜி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் கூல்பேட் 4GB ரேம் மொபைல்கள்\nமோட்டரோலா 4GB ரேம் மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஏசர் 4ஜி மொபைல்கள்\nரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் ஸ்பைஸ் 4ஜி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் பேனாசேனிக் 4GB ரேம் மொபைல்கள்\nசியோமி 4GB ரேம் மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் 4ஜி 2GB ரேம் மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Quer%C3%A9taro", "date_download": "2021-01-21T08:40:24Z", "digest": "sha1:PJNE5X7PBYNMXDPOLCWRXZXTAYA4YG6Y", "length": 6594, "nlines": 96, "source_domain": "time.is", "title": "Querétaro, மெக்சிகோ இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nQuerétaro, மெக்சிகோ இன் தற்பாதைய நேரம்\nவியாழன், தை 21, 2021, கிழமை 3\nசூரியன்: ↑ 07:20 ↓ 18:26 (11ம 6நி) மேலதிக தகவல்\nQuerétaro பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nQuerétaro இன் நேரத்தை நிலையாக்கு\nQuerétaro சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 11ம 6நி\n−2 மணித்தியாலங்கள் −2 மணித்தியாலங்கள்\nநியூயார்க் நகரம் +1 மணித்தியாலங்கள்\nSão Paulo +3 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 20.59. தீர்க்கரேகை: -100.39\nQuerétaro இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nமெக்சிகோ இன் 49 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னிய���்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2021 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/11/blog-post_790.html", "date_download": "2021-01-21T07:47:01Z", "digest": "sha1:ZARWBT65BOCCP6UPH262NNUWF4CSRGAT", "length": 8835, "nlines": 130, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "ஆசியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் சென்னை ஐஐடி - Asiriyar Malar", "raw_content": "\nHome College zone ஆசியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் சென்னை ஐஐடி\nஆசியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் சென்னை ஐஐடி\nஆசியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான கியூ.எஸ். நிறுவன தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐஐடி இடம் பெற்றுள்ளது\nஆசியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான கியூ.எஸ். நிறுவன தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐஐடி இடம் பெற்றுள்ளது ஐஸசென்னை:\nகியூ.எஸ். நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியல் மற்றும் ஆசியாவின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலை வெளியிடுகிறது. அவ்வகையில், 2020ம் ஆண்டிற்கான ஆசியாவின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.\nஇந்த பட்டியலில் முதல் 50 இடங்களில் மும்பை ஐஐடி, டெல்லி ஐஐடி மற்றும் சென்னை ஐஐடி ஆகிய உயர்கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. 37வது இடத்தை மும்பை ஐஐடியும், 47வது இடத்தை டெல்லி ஐஐடியும், 50வது இடத்தை சென்னை ஐஐடியும் பெற்றுள்ளன. இந்த மூன்று நிறுவனங்களும் இரண்டாவது ஆண்டாக டாப்-50 இடத்தை தக்க வைத்துள்ளன.\nகடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் முதலிடத்தை பிடித்துள்ளது.\nபெங்களூரு தேசிய அறிவியல் மையம் 56வது இடத்தையும், ஐஐடி காரக்பூர் 58வது இடத்தையும் பிடித்தது. இதேபோல் டெல்லி பல்கலைக்கழகம் (71), ஐஐடி கான்பூர் (72), ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் (81) ஆகிய கல்வி நிறுவனங்களும் டாப்-100 பட்டியலில் இடம்பெற்றுள்ளன.\nஇது தொடர்பான செய்தியை மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் தனது டுவிட்டரில் பதிவிட்டு, வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நமது பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் கல்வித்துறை சிறப்பாக செயல்படுவதற்கு இது ஒரு சான்றாகும் என்றும் அவர் கூறி உள்ளார்.\nபொதுத் தேர்வு தேதியை முதல்வர் அறிவிப்பார்...- அமைச்சர்\nபல்வலி முதல் பாத நோய் வரை சகலத்தையும் குணப்படுத்து நாயுருவி\nஜாக்டோஜியோ போராட்டம் வழக்கு ரத்து நீதிமன்றம தீர்ப்பு ஆணை\n10 , 12 - ம் வகுப்புகளுக்கு குறைக்கப்பட்ட பாடங்கள்_ஆசிரியர்கள் கருத்து\nமுக்கியமான பாடங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து நடத்த வேண்டும் - ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்\nபொதுத் தேர்வு தேதியை முதல்வர் அறிவிப்பார்...- அமைச்சர்\nபல்வலி முதல் பாத நோய் வரை சகலத்தையும் குணப்படுத்து நாயுருவி\nஜாக்டோஜியோ போராட்டம் வழக்கு ரத்து நீதிமன்றம தீர்ப்பு ஆணை\n10 , 12 - ம் வகுப்புகளுக்கு குறைக்கப்பட்ட பாடங்கள்_ஆசிரியர்கள் கருத்து\nமுக்கியமான பாடங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து நடத்த வேண்டும் - ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/regional02/621765-.html", "date_download": "2021-01-21T07:50:47Z", "digest": "sha1:4Z64ZGDLFC3CNPSVERIALN5EFXACPY4G", "length": 12639, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "மதுக்கடைகளுக்கு 3 நாள் விடுமுறை | - hindutamil.in", "raw_content": "வியாழன், ஜனவரி 21 2021\nமதுக்கடைகளுக்கு 3 நாள் விடுமுறை\nதருமபுரி மாவட்டத்தில் மதுக்கடைகளுக்கு வரும் 15, 26 மற்றும் 28-ம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் கார்த்திகா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:\nவரும் 15-ம் தேதி திருவள்ளுவர் தினம், 26-ம் தேதி குடியரசுதினம், 28-ம் தேதி வள்ளலார் நினைவுதினம். எனவே, இந்த நாட்களில் தருமபுரி மாவட்ட டாஸ்மாக் கடைகள், அவற்றுடன் இணைந்த மது அருந்தகங்கள், மதுபானம் விற்க உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் ஆகியவற்றுக்கு,இந்த குறிப்பிட்ட 3 நாட்களில் விடு முறை அளிக்கப்படுகிறது. இந்த நாட்களில் யாரேனும் மதுக் கடைகளை திறந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.\nநாடாளுமன்றம் இயற்றிய சட்டங்களை நீதிமன்றங்கள் நிறுத்திவைக்க முடியுமா\nஅதிமுக இல்லாவிட்டால் தமிழகத்தில் தேசியமும், ஆன்மிகமும் இருந்திருக்காது;...\nஆண்டுக்கு ரூ.8 கோடி சேமிப்பு; நாடாளுமன்ற கேண்டீனில்...\nமுஸ்லிம்களுக்கான தடை நீக்கம்; எல்லையில் சுவர் கட்டுவது...\nஇனியும் அரசியல் சினிமா வேண்டாம் ரஜினிகாந்த்\nதிமுகவை இந்துக்களுக்கு எதிரிபோல் சித்தரிக்க முயல்கிறார்கள்; வரும்...\nராணுவ ரகசியத்தை கசியவிடுவது தேசத்துரோகம்; சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட...\nமும்பை அணியிலிருந்து விடுவிப்பு: அனைத்து கிரி்க்கெட் லீக் போட்டிகளில் இருந்தும் ஓய்வு: இலங்கை...\nராகுல்காந்தி வரும் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை கோவையில் பிரச்சாரம்:...\nரியல் எஸ்டேட் துறையை ஒழுங்குப்படுத்தவே மத்திய அரசு நடவடிக்கை எடுக்கிறது: ஹர்தீப் சிங்...\nகடகம், சிம்மம், கன்னி ; வார ராசிபலன்கள்; ஜனவரி 21ம் தேதி முதல்...\nமேஷம்: குடும்ப அந்தரங்க விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம்\nயுனெஸ்கோ பாரம்பரிய இடங்களை காண ஐஆர்சிடிசி சிறப்பு ரயில் சுற்றுலா\nமருத்துவ சிகிச்சை முறையாக மாற்றவும் பரிசீலனை அக்குபஞ்சருக்கு அங்கீகாரம் அளிக்கப்படும் மத்திய...\nஊரடங்கால் தடைபட்ட மின்நிலைய கட்டுமான பணி தொடக்கம் தமிழக மின்வாரியம் நடவடிக்கை\nரியல் எஸ்டேட் துறையை ஒழுங்குப்படுத்தவே மத்திய அரசு நடவடிக்கை எடுக்கிறது: ஹர்தீப் சிங்...\nகடகம், சிம்மம், கன்னி ; வார ராசிபலன்கள்; ஜனவரி 21ம் தேதி முதல்...\nபடகுகள் மூழ்கடிக்கப்பட்டு மீனவர்கள் மரணம்; இலங்கை அரசிடம் இந்தியா விசாரணை நடத்தி உரிய...\n - சோனு சூட் விளக்கம்\nவேளாளர் பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா\nஎண்ணேகொல் கால்வாய் அமைக்கும் பணியை விரைவில் செயல்படுத்த விவசாயிகள் கோரிக்கை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/14208", "date_download": "2021-01-21T07:15:06Z", "digest": "sha1:IIMKXWBOSC3EGFPY6EGGTRWRNF5MNQSQ", "length": 8381, "nlines": 64, "source_domain": "www.newsvanni.com", "title": "லைக்கா வீட்டுத்திட்டத்தில் எங்களால் வாழ முடியாது: பூந்தோட்டம் நலன்புரி மக்கள் ஆர்ப்பாட்டம் – | News Vanni", "raw_content": "\nலைக்கா வீட்டுத்திட்டத்தில் எங்களால் வாழ முடியாது: பூந்தோட்டம் நலன்புரி மக்கள் ஆர்ப்பாட்டம்\nலைக்கா வீட்டுத்திட்டத்தில் எங்களால் வாழ முடியாது: பூந்தோட்டம் நலன்புரி மக்கள் ஆர்ப்பாட்டம்\nவவுனியா பூந்தோட்டம் நலன்புரி முகாமில் 1995, 1996ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து தங்கியுள்ள மக்களுக்கு லைக்கா நிறுவனத்தினால் சின்ன அடம்பன் இராசபுரம் பகுதியில் 68 வீடுகளும், புளியங்குளம் பரிசங்குளம் பகுதியில் 82 வீடுகளும் மொத்தமாக 150 வீடுகள் அமைக்கபட்டுள்ளன.\nஇன்று (28.04.2017) அங்கு சென்று குடியேறுவதற்கு இம் மக்களுக்கு திறப்புக்கள் மாவட்ட செயலகத்தினால் கையளிக்க���ுள்ளதாக தெரிவித்ததுடன் இப்பகுதியில் சென்று குடியேற முடியாது தமக்கான அடிப்படை வசதிகள் மின்சாரம், போக்குவரத்து, தண்ணீர், வைத்தியசாலை இன்றி அப்பகுதியில் சென்று குடியேற முடியாது தாம் கூலி வேலைகளையே நம்பி இருப்பதால் அங்கு சென்று வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வது என்று தெரிவித்து இன்று காலை பூந்தோட்டம் நலன்புரி நிலையத்திலிருந்துத 97குடும்பங்கள் செல்ல மறுத்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇவ்விடயம் தொடர்பாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரை தொடர்பு கொண்ட போது ,\nஇவ் மக்களுக்கான அனைத்து வசதிகளும் செய்து வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அங்கு சென்று குடியேறினால் இவர்களுக்கான மேலதிக வசதிகளையும் எங்களால் வழங்க முடியுமேன தெரிவித்தார்.\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு வாரத்தில் 256 ஆக…\nவவுனியாவில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக தொடர்ந்தும் 7 பகுதிகள்\nவவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை நிலைக்கு : பாடசாலைகளும்…\nவவுனியா மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சில நாட்களின் வழமைக்கு திரும்பவுள்ள…\nநீங்களும் பணக்காரர் ஆக வேண்டுமா\nஅரிசி சாதம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமா\nதயிருடன் உலர் திராட்சையை ஊறவைத்து சாப்பிட்டால் ஏற்படும்…\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஷிவானி இன்ஸ்டாவில் போட்ட முதல்…\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு…\nவவுனியாவில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக தொடர்ந்தும் 7…\nவவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை…\nவவுனியா மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சில நாட்களின்…\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு…\nவவுனியாவில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக தொடர்ந்தும் 7…\nவவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை…\nவவுனியா மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சில நாட்களின்…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ��்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/technology/eufy-by-anker-robovac-g10-hybrid-robot-vacuum-mop-launched-270820/", "date_download": "2021-01-21T08:09:44Z", "digest": "sha1:WOMHKUXFILVRISTIBC6PC6RMFI5JLSO4", "length": 16957, "nlines": 180, "source_domain": "www.updatenews360.com", "title": "ஆங்கர் ரோபோவாக் G10 ஹைப்ரிட் ரோபோ மாப் இந்தியாவில் அறிமுகம் | விலை & விவரக்குறிப்புகள் அறிக – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஆங்கர் ரோபோவாக் G10 ஹைப்ரிட் ரோபோ மாப் இந்தியாவில் அறிமுகம் | விலை & விவரக்குறிப்புகள் அறிக\nஆங்கர் ரோபோவாக் G10 ஹைப்ரிட் ரோபோ மாப் இந்தியாவில் அறிமுகம் | விலை & விவரக்குறிப்புகள் அறிக\nயூஃபை பை ஆங்கர் குரல் உதவியுடன் இன்று புதிய ரோபோ வேக்கம் மாப் ஆன ‘ரோபோவாக் ஹைப்ரிட் G10’ என்ற சாதனத்தை ரூ.16,999 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ரோபோவாக் G10 ஹைபிரிட் என்பது ஒரு அறிவார்ந்த சாதனம், இதில் ஸ்மார்ட் டைனமிக் வழிசெலுத்தல், அறிக்கை அட்டைகளை சுத்தம் செய்தல், வைஃபை மற்றும் குரல் கட்டுப்பாடு ஆகிய வசதிகள் உள்ளன. இந்த தயாரிப்பு பிளிப்கார்ட் தளத்தில் வெளியானது மற்றும் 12 மாத உத்தரவாதத்துடன் வருகிறது.\nரோபோவாக் G10 ஹைப்ரிட் ஸ்மார்ட் டைனமிக் வழிசெலுத்தலைக் கொண்டுள்ளது மற்றும் யூஃபைஹோம் பயன்பாட்டைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம். அதன் மேம்பட்ட கைரோ வழிசெலுத்தல் தொழில்நுட்பம் சுத்தம் செய்யும் போது 2x செயல்திறனை அனுமதிக்கிறது.\nஹைப்ரிட் 2-இன்-1 வேக்கம் மற்றும் துடைப்பம் ஆகியவை சிறந்த தூய்மைக்காக துடைப்பதும் அசைப்பதும் ஒன்றிணைந்து தரையைச் சுத்தமாக மாற்றிவிடும். ரோபோவாக் G10 ஆனது கீறல் எதிர்ப்பு டெம்பர்டு கிளாஸ் கவர் உடன் வருகிறது, இது ஒரு நேர்த்தியான தோற்றத்தையும் சிறந்த பாதுகாப்பையும் வழங்குகிறது.\nரோபோவாக் ஹைப்ரிட் G10 ஒரு HEPA-பாணியிலான பில்டரைக் கொண்டுள்ளது, இது தூசிப் பூச்சிகள், அச்சு வித்திகள் மற்றும் செல்லப்பிர��ணி போன்ற நுண்ணிய ஒவ்வாமைகளை சுத்தம் செய்கிறது, வெளியேற்றப்பட்ட காற்று தூய்மையானது என்பதை உறுதி செய்கிறது. வெற்றிட சுத்திகரிப்பு ஒரு சிறந்த உறிஞ்சும் சக்திக்கு 2000pa என மதிப்பிடப்பட்ட அழுத்த சக்தியைக் கொண்டுள்ளது, இது உங்கள் வீடு அழுக்கு, தூசி மற்றும் நொறுக்குத் தீனி துகள்களில் இருந்து தெளிவாக இருப்பதை உறுதி செய்கிறது.\nரோபோவாக் சாதனம் மிகவும் மெலிதானது மற்றும் 3-புள்ளி துப்புரவு அமைப்பால் நிரம்பியுள்ளது, இது உறிஞ்சும் நுழைவாயில், உருளும்-தூரிகை மற்றும் பக்கத் தூரிகை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. தனித்துவமான ‘டிராப் சென்சிங்’ தொழில்நுட்பம், கீழே மற்றும் லெட்ஜ்களில் இருந்து விழுவதைத் தவிர்க்கிறது.\nரோபோவாக் G10 மேம்பட்ட தூரிகை இல்லாத மோட்டருடன் வருகிறது மற்றும் வெற்றிட சத்தத்தை கணிசமாகக் குறைக்கிறது. பயன்பாட்டில் இருக்கும்போது இது 55dB சத்தத்தை மட்டுமே உருவாக்குகிறது. ரோபோவாக் G10 சாதனத்தை அமேசான் அலெக்சா அல்லது கூகிள் அசிஸ்டென்ட் வழியாகவும் இயக்க முடியும். இது ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் போன்ற இணக்கமான சாதனங்களில் குரல் கட்டளைகள் மூலம் ரோபோவைக் கட்டுப்படுத்த பயனர்களை அனுமதிக்கும்.\nPrevious பிளிப்கார்ட் மொபைல் போனான்ஸா விற்பனை: மிகப்பெரிய தள்ளுபடியுடன் விலையில் கிடைக்கும் ஐபோன், ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் | முழு விவரம் இங்கே\n டிக்டாக்கை வாங்குவது குறித்து கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை அதிரடி.\nGalaxy S20 Series | சத்தமில்லாமல் விடைபெற்றது சாம்சங் கேலக்ஸி S20 சீரிஸ்\nMotorola Edge S | அந்த விஷயத்தில் முதல் ஸ்மார்ட்போன் இதுதான்\nVivo Y31 | 5000 mAh பேட்டரியுடன் விவோ Y31 ஸ்மார்ட்போன் அறிமுகம் விலை & சலுகை விவரங்கள்\nZebronics | ஜெப்ரானிக்ஸ் ஜெப்-மியூசிக் பாம்ப் X வயர்லெஸ் போர்ட்டபிள் ஸ்பீக்கர் அறிமுகம்\nBeyerdynamic | பேயர்டினமிக் TYGR 300 R கேமிங் ஹெட்போன்ஸ் இந்தியாவில் அறிமுகம்\nஇன்ஸ்டன்ட் காபி போல இன்ஸ்டன்ட் அரிசி… அசாம் மாநிலத்தின் புது விதமான அரிசி\nMaruti Suzuki | மாருதி சுசுகி கார்களின் விலை ரூ.34,000 வரை எகிறியது: புதிய விலைகள் இங்கே\nSamsung Galaxy M02s | இனிமேல் ஆன்லைனிலேயே சாம்சங் கேலக்ஸி M02s வாங்கலாம்\nSamsung Galaxy Z Flip 3 | சாம்சங் கேலக்ஸி Z ஃபிளிப் 3 போனின் முக்கிய விவரங்கள் வெளியானது\nகமலுடன் கைகோர்க்கத் திட்டமிடும் காங்கிரஸ் : உடையும் திமுக கூட்டணி.. உதயமாகும் மூன்றாவது அணி\nQuick Shareசென்னை : திமுகவுக்கும் காங்கிரசுக்கும் இடையே உரசல் தொடரும் சூழலில் தமிழகத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து மூன்றாவது அணி அமைக்க…\nபேரறிவாளனை விடுதலை செய்யும் அதிகாரம் யாருக்கு.. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்..\nQuick Shareமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்வது தொடர்பான வழக்கில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில்…\nகடலில் காணாமல் போன மீனவர்கள் சடலமாக மீட்பு… இலங்கை கடற்படையின் வெறியாட்டத்திற்கு பறிபோகும் உயிர்கள்\nQuick Shareநெடுந்தீவு அருகே மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம்…\nவீடுவீடாக ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் : துவக்கி வைத்தார் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்\nQuick Shareஆந்திரா : வீடு வீடாக ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி துவக்கி வைத்தார்….\nசசிகலாவுக்கு கொரோனாவெல்லாம் இல்ல… நல்லா இருக்காங்க : பெங்களூரூவில் டிடிவி தினகரன் தகவல்…\nQuick Shareபெங்களூரூ : சசிகலாவிற்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏதும் இல்லை என சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளதாக டிடிவி தினகரன்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/tag/velanai-central-college/", "date_download": "2021-01-21T07:41:53Z", "digest": "sha1:LBMLJ7EZPS7GD6A6GYQS6CMYNWHCFZDA", "length": 6323, "nlines": 121, "source_domain": "www.velanai.com", "title": "Velanai Central College", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nமனிதன் படைத்த குரங்கு – பகுதி 2\nஅது வந்து என்னை அழைக்கையில் நான் கொஞ்சம் தெளிவடைந்திருந்தேன். எந்தக் கணத்தில் எந்த முறையில் நான் கொல்லப்படுவேனோ என்று அஞ்சி அஞ்சி களைத்துச் சலிப்படைந்து போய்க் கிடந்த...\nமாண்புறும் மக்கள் வேலுப்பிள்ளை அம்பலவாணர் கந்தையா (V.A.கந்தையா)\nஇலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்\nலைடன் தீவு என்று அழைக்கப்பட்டதே வேலணை \nசரஸ்வதி வித்தியாலய மாணவர்களின் கல்விச் சுற்றுலா நிகழ்வு\nவாழ்வின் எழுச்சி – சிறுவர் தின போட்டியில் நயினாதீவு மாணவர்கள் தேசிய ரீதியில் 3 ஆம் இடம்.\nEvents / வேலணை வடக்கு ஆத்திசூடி வித்தியாசாலை\nபொங்கல் விழா – ஆத்திசூடி மக்கள் ஒன்றியம்- நிழல் பட தொகுப்பு\nபதியம் கலைவிழா 2019 – ஊர் நினைவுகளுடன் ஓர் மாலைப்பொழுது\nFeatured / நம்மவர் பக்கம்\nமனிதன் படைத்த குரங்கு – பகுதி 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puducherry-dt.gov.in/ta/service-category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-21T09:03:30Z", "digest": "sha1:TU3YF5JFY7ZDSIF55RF6BN5SF2YHZR3D", "length": 3414, "nlines": 77, "source_domain": "puducherry-dt.gov.in", "title": "கட்டணங்கள் | புதுச்சேரி மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nபுதுச்சேரி மாவட்டம் Puducherry District\nதொலைபேசி மற்றும் அஞ்சல் குறியீட்டு எண்\nஅனைத்து வேலை நில பதிவுகள் கட்டணங்கள் பதிவுத் துறை வருவாய்\nஉள்ளடக்கம் மாவட்ட நிர்வாகத்துக்குச் சொந்தமானது\nஅபிவிருத்தி மற்றும் வழங்கினார்தேசிய தகவல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக திருத்தப்பட்ட தேதி: Jan 12, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2021-01-21T07:17:54Z", "digest": "sha1:ZP2CSPFWRQ7B6YNDKBBBXJNMGTQFZWKY", "length": 32431, "nlines": 470, "source_domain": "ta.wikipedia.org", "title": "எகிப்தின் வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎகிப்தின் வரலாறு நீண்டதும் வளம் பொருந்தியதும் ஆகும், வளமான கரைப் பகுதிகளையும், வடிநிலங்களையும் கொண்ட நைல் நதியும், பண்டைய எகிப்தின் மூத்தகுடிகளின் சாதனைகளும், வெளிச் செல்வாக்கும் இதற்குக் காரணமாக இருந்துள்ளன. ரோசெத்தாக் கல்லைக் கண்டுபிடித்ததன் மூலம், பண்டை எகிப்தியப் படஎழுத்துக்களின் மர்மங்கள் அவிழ்க்கப்படும்வரை எகிப்துன் பழைய வரலாற்றின் பெரும் பகுதி அறியப்படாததாகவே இருந்தது. உலகின் ஏழு அதிசயங்களுள் இன்றும் நிலைத்திருப்பது எகிப்தில் உள்ள கீசாவின் மாபெரும் பிரமிட் மட்���ுமே. அலெக்சாண்டிரியாவின் நூலகம், அந்த வகைக்கு ஒன்றே ஒன்றாகப் பல நூற்றாண்டுகள் இருந்தது.\nஎகிப்தில், ஆட்டேரியக் கருவி உற்பத்தியோடு கூடிய மனிதக் குடியேற்றம் குறைந்தது கிமு 40,000 வரை பழமையானது. கிமு 3,150-இல்எகிப்தின் முதல் வம்சத்தின் முதல் பாரோவான நார்மரின் கீழ் எகிப்து மற்றும் மேல் எகிப்தும் அரசியல் ரீதியாக ஒன்றாக இணைத்ததோடு, பண்டை எகிப்திய நாகரிகம் ஒன்றானது. பண்டைய எகிப்தை கிமு 525-இல் பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசு கைப்பற்றும் வரை, எகிப்தில் தாயக மக்களான எகிப்தின் முதல் வம்சம் முதல் இருபத்தாறாம் வம்சத்தவர்களின் ஆட்சியே நிலவியது. கிமு 332 இல், மசிடோனிய ஆட்சியாளரான மகா அலெக்சாந்தர், ஆக்கிமெனிட்டுகளை வீழ்த்தி எகிப்தைக் கைப்பற்றினார். இருப்பினும் புது எகிப்திய இராச்சியத்திற்கும் (கிமு 1550 – 1077), பிந்தைய எகிப்திய இராச்சியத்திற்கும் (கிமு 664 - கிமு 332) இடைப்பட்ட காலத்தில், கிமு 1069 முதல் கிமு 664 முடிய கிமு 332 முடிய நிலவிய எகிப்தியர் அல்லாத சூடானின் குஷ் இராச்சியத்த்னர் மற்றும் பண்டைய அண்மை கிழக்கின் மெசொப்பொத்தேமியர் போன்ற வெளிநாட்டவர்கள் பண்டைய எகிப்தை கைப்பற்றி ஆண்டனர். இதனை பிந்தைய கால எகிப்திய இராச்சியம் என அழைப்பர்.[1] அலெக்சாந்தரின் இறப்பிற்கு பின்னர், கிமு 336-இல் கிரேக்கப்படைத்தலைவர் தாலமி சோத்தர், எகிப்தில் தாலமைக் பேரரசு நிறுவினார். தொலமிகள், உள்ளூர் கலகக்காரர்களுக்கு முகம்கொடுக்கவேண்டி இருந்ததுடன், வெளியாருடனான போர்களிலும், உள்நாட்டுப் போர்களிலும் ஈடுபட்டதனால், இராச்சியம் வீழ்ச்சியடையத் தொடங்கி இறுதியாக கிமு 33-இல் எகிப்தை உரோமப் பேரரசு தன்னுடன் இணைத்துக்கொண்டது. கிளியோபாட்ரா இறந்த பின்னர் பெயரளவிலான எகிப்தின் சுதந்திரம் முடிவுக்கு வந்து, எகிப்து, உரோமப் பேரரசின் ஒரு மாகாணம் ஆனது.\nஎகிப்தில் உரோமரின் ஆட்சி, இடையே சசானியப் பேரரசின் கிபி 619 - 629 வரையான 10 ஆண்டுக் காலப்பகுதி தவிர, கிமு 30 முதல் கிபி 641 வரை நீடித்திருந்தது. எகிப்தை முசுலிம்கள் கைப்பற்றிய பின்னர், எகிப்தின் பகுதிகள், தொடர்ந்து வந்த கலீபகங்களினதும், பிற முசுலிம் வம்சங்களினதும் மாகாணங்கள் ஆயின. இவற்றுள் ராசிதீன் கலீபாக்கள் (632-661), உமையா கலீபகம் (661-750), அப்பாசியக் கலீபகம் (750-1258), குர்துபா கலீபகம் (756-1031), பாத்திம கலீபகம் (909-1171), அய்யூப்பிய வம்சத்தின் எகிப்தின் மம்லுக் சுல்தானகம் (கிபி 1250 - 1517) என்பன இவற்றுள் அடக்கம். 1517 இல் துருக்கியின் ஓட்டோமான் சுல்தான் முதலாம் செலீம் கெய்ரோவைக் கைப்பற்றியதன் மூலம் எகிப்தை ஓட்டோமான் பேரரசுக்குள் இணைத்துக்கொண்டார்.\nபிரான்சின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருந்த 1798 - 1801 காலப் பகுதியைத் தவிர்த்து, 1867 வரை எகிப்து, ஓட்டோமான் பேரரசின் பகுதியாகவே இருந்தது. 1867 இல் தொடங்கி எகிப்து, கேதிவேட் எகிப்து என்று அழைக்கப்பட்ட பெயரளவிலான திறை செலுத்தும் ஒரு அரசாக இருந்தது. ஆங்கிலேய-எகிப்தியப் போரைத் தொடர்ந்து 1882-இல் எகிப்து, பிரித்தானியரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. முதலாம் உலகப் போருக்குப் பின்னர், 1919-இல் இடம்பெற்ற எகிப்தியப் புரட்சியைத் தொடர்ந்து, எகிப்து இராச்சியம் நிறுவப்பட்டது. இது சட்டப்படியான தனியரசாக இருந்தபோதும், ஐக்கிய இராச்சியம் வெளிநாட்டு அலுவல்கள், பாதுகாப்பு மற்றும் சில விடயங்களில் கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தது. எகிப்தில் பிரித்தானிய ஆக்கிரமிப்பு 1954 வரை நீடித்தது.\n1 வரலாற்றுக்கு முந்திய காலம் (கிமு 6,000 - கிமு 3150)\n2 பண்டைய எகிப்திய அரசமரபுகள்\n3 எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை\nவரலாற்றுக்கு முந்திய காலம் (கிமு 6,000 - கிமு 3150)[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: வரலாற்றுக்கு முந்தைய எகிப்து\nநைல் ஆற்றுப் பகுதிகளிலும், பாலைவனச் சோலைகளிலும் பாறை எழுத்துக்கள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. கிமு 10 ஆவது ஆயிரவாண்டுப் பகுதியில், வேட்டுவ-சேகரப் பண்பாடும், மீன்பிடிப் பண்பாடும், தானிய அரைப்புப் பண்பாட்டினால் மாற்றீடு செய்யப்பட்டது. தட்ப வெப்ப மாற்றங்களாலும், அளவு மீறிய மேய்ச்சலாலும், எகிப்தின் மேய்ச்சல் நிலங்கள் காய்ந்து சகாரா பாலைவனம் உருவாகியது. தொடக்ககாலப் பழங்குடி மக்கள் நைல் ஆற்றுப் பகுதிக்குப் புலம் பெயர்ந்து, ஒரு நிலையான வேளாண்மைப் பொருளாதாரத்தையும், மையப்படுத்தப்பட சமூகத்தையும் உருவாக்கினர்.[2]\nஎகிப்திய அரசமரபுகள் மற்றும் ஆட்சிக் காலம்\nமுதல் வம்சம் கிமு 3150 – 2890\nமூன்றாம் வம்சம் கிமு 2686–2613\nஆறாம் வம்சம் கிமு 2345–2181\nஏழாம் வம்சம் கிமு 2181–2160\nபத்தாம் வம்சம் கிமு 2130–2040\nமுந்தைய பதினொன்றாம் வம்சம் 2134–2061\nபிந்தைய பதினொன்றாம் வம்சம் கிமு 2061–1991\nபதிநான்காம் வம்சம் கிமு 1705–1690\nபதினைந்தாம் வம்சம் கிமு 1674–1535\nபதினேழ���ம் வம்சம் கிமு 1580–1549\nபதினெட்டாம் வம்சம் கிமு 1549–1292\nஇருபதாம் வம்சம் கிமு 1189–1077\nஇருபத்தொன்றாம் வம்சம் கிமு 1069 – 945\nஇருபத்தி இரண்டாம் வம்சம் 945–720\nஇருபத்தி மூன்றாம் வம்சம் 837–728\nஇருபத்தி நான்காம் வம்சம் 732 – 720\nஇருபத்தி ஐந்தாம் வம்சம் கிமு 732 – 653\nஇருபத்தி ஆறாம் வம்சம் 672 – 525\n(பாரசீகர்களின் முதல் ஆட்சிக் காலம்) 525–404\nஇருபத்தி எட்டாம் வம்சம் 404–398\nஇருபத்தி ஒன்பதாம் வம்சம் 398–380\nமுப்பதாம் வம்சம் கிமு 380 – 343\n(பாரசீகர்களின் இரண்டாம் ஆட்சிக் காலம்) 343–332\nஅர்ஜியது வம்சம் கிமு 332 – 305\nதாலமி வம்சம் கிமு 323 – 30\nமுதன்மைக் கட்டுரை: பண்டைய எகிப்திய அரசமரபுகள்\nஎகிப்தின் வரலாற்றுக் கால வரிசை[தொகு]\nஎகிப்தின் துவக்க கால அரச மரபுகள் - கிமு 3150 - கிமு 2686\nபழைய எகிப்து இராச்சியம் - கிமு 2686 – கிமு 2181\nஎகிப்தின் முதல் இடைநிலைக் காலம் - கிமு 2181 - கிமு 2055\nஎகிப்தின் மத்தியகால இராச்சியம் - கிமு 2055 – கிமு 1650\nஎகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம் - கிமு 1650 - கிமு 1550\nபுது எகிப்து இராச்சியம் - கிமு 1550 – 1069\nஎகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம் - கிமு 1069 – கிமு 664\nபிந்தைய கால எகிப்திய இராச்சியம் - கிமு 664 - கிமு 332\nகிரேக்கர்கள் மற்றும் உரோமானியர்கள் ஆட்சியில்:\nகிரேககர்களின் மாசிடோனியாப் பேரரசில் எகிப்து - கிமு 332– கிமு 305\nகிரேக்கர்களின் தாலமி பேரரசில் எகிப்து - கிமு 305 – கிமு 30\nஉரோமானியர்களின் உரோமைக் குடியரசு & பைசாந்தியப் பேரரசில் எகிப்து - கிமு 30 - 619 & கிபி 629 – 632\nஅரேபியர் & துருக்கியர் ஆட்சியில்:\nராசிதீன் கலீபாக்கள் ஆட்சியில் எகிப்து - கிபி 632 – 661\nஉமையா கலீபகம் - கிபி 661 – 750\nஅப்பாசியக் கலீபகம் –கிபி 750 – 909\nபாத்திம கலீபகம் - கிபி 969 – 1171\nஅய்யூப்பிய வம்சம் - கிபி 1171–1174 & 1218–1250\nஎகிப்தின் மம்லுக் சுல்தானகம் - கிபி 1250 - கிபி 1517\nஉதுமானிய கலீபகம் – கிபி 1517 – 1798\nஎகிப்தில் பிரான்சு காலனி - 1798 - 1801\nமுகமது அலி வம்சம் - 1805 - 1953\nபிரித்தானிய எகிப்து - 1882 - 1922\nஎகிப்திய சுல்தானகம் - 1914 - 1922\nஎகிப்திய இராச்சியம் - 1922 - 1953\nஎகிப்தியக் குடியரசு - 1953 - தற்போது வரை\nபலெர்மோ மன்னர்கள் பட்டியல் கல்வெட்டு\nநார்மெர் கற்பலகை, கிமு 3100\nதுவக்க கால அரசமரபுகள் (கிமு 3150 - கிமு 2686)\nபழைய எகிப்து இராச்சியம் (கிமு 2686 – கிமு 2181)\nமுதல் இடைநிலைக்காலம் - (கிமு 2181 - கிமு 2055)\nமத்தியகால இராச்சியம் -(கிமு 2055 – கிமு 1650)\nஇரண்டாம் இடைநிலைக்காலம் - (கிமு 1650 - கிமு 1580)\nபுது இராச்சியம் (கி���ு 1550 – 1077)\nமூன்றாம் இடைநிலைக்காலம் - (கிமு 1100 – கிமு 650)\nபிந்தைய கால எகிப்திய இராச்சியம் - (கிமு 664 - கிமு 332)\nகிரேகக மாசிடோனியாப் பேரரசின் கீழ் எகிப்து -கிமு 332 – கிமு 305\nகிரேக்க தாலமைக் பேரரசு - (கிமு 305 – கிமு 30\nஉரோமைப் பேரரசின் கீழ் எகிப்து (கிமு 30 - கிபி 619 & கிபி 629 – 641)\nமொழி, சமயம், பண்பாடு & நாகரிகம்\nமம்மியின் வாய் திறப்புச் சடங்கு\nமெடிநெத் அபு மன்னர்கள் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 திசம்பர் 2020, 13:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/gold-rate-today-in-chennai-22-carat-gold-rates-highly-changes-in-chennai-last-five-days-404351.html?utm_source=articlepage-Slot1-17&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-01-21T09:03:46Z", "digest": "sha1:TZKN7CSILUO2DKTULY4WB55U5A5OVOQ7", "length": 19628, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐந்தே நாள் தான்.. சென்னையில் தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்.. நகை வாங்குவோர் உற்சாகம்! | gold rate today in chennai : 22 carat Gold rates highly changes in chennai last five days - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா ஜோ பிடன் பதவியேற்பு விழா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nவலிமை பெற்ற இந்திய கிரிக்கெட் அஸ்திவாரம் - வியக்க வைக்கும் டிராவிட் ஸ்டிராடஜி\nசேலத்தில் பத்தாம் வகுப்பு மாணவருக்கு கொரோனா - பள்ளி உடனடியாக மூடல்\nஅயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகத்தில் திருக்குறள் பெருவிழா 2021\n\"திரும்பி வாடா.. என்னால முடியல\".. தும்பிக்கையை பிடித்து.. கதறி கதறி அழுத எஸ்.ஐ.. நொறுக்கும் வீடியோ\nமீன்பிடி படகோடு தண்ணீரில் மூழ்கி ஜல சமாதியான 4 தமிழக மீனவர்கள் சடலமாக மீட்பு\n'அந்த கோலத்தில்' எடியூரப்பா.. ஆபாச சிடியால் அதிர்ச்சி.. சந்தோஷ் 'தற்கொலை முயற்சி' ஏன்\nமொத்த கட்சிகளின் குறி இந்த \"ஒத்த\" தொகுதி மீது.. நிற்க போவது \"நம்மவர்\" ஆச்சே.. சூடு பறக்குது\nபாமக வந்தால் திமுக கூட்டணிக்கு நிச்சயம் குட்பைதான்... திருமாவளவன் திட்டவட்டம்\nசென்னை மெரினாவில் பயங்கரம்.. தாய் குறித்து தப்பாக பேசிய டீ மாஸ்டர்.. கண்களை தோண்டி எடுத்து கொடூரம்\n அதிமுகவில் சேர்ப்பது குறித்து கனத்த மவுனம் காக்கும் ஓபிஎஸ்\nதமிழகத்தில் சாலை விபத்துகள் குறைந்தது எப்படி சபாஷ் போட வைக்கும் தமிழக அரசின் ஆக்ஷன்\n\"ரூட் மாறுதே\".. விறுவிறு அதிரடி காட்டிய ஸ்டாலின்.. வியர்த்து விறுவிறுத்து போன தைலாபுரம்.. வருவாரா\nSports 1 வாரமாக விடப்பட்ட தூது.. எதற்கும் அடிபணியாத நிர்வாகம்.. கடைசியில் தோல்வி அடைந்த தோனியின் முயற்சி\nAutomobiles அமெரிக்க அதிபரின் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தை இயக்க எவ்வளவு செலவாகிறது தெரியுமா\nLifestyle ஆப்பிளை இப்படி சாப்பிடுவது உங்க உயிருக்கே அப்பத்தை ஏற்படுத்துமாம் தெரியுமா\nEducation டான்செட் நுழைவுத் தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அண்ணா பல்கலை\nFinance கிடு கிடு ஏற்றத்தில் தங்கம்.. போகிற போக்கில் நிபுணர்கள் சொன்னதெல்லாம் நடந்திடும் போலிருக்கே..\nMovies மீனுக்குட்டி அன்ட் கன்னுக்குட்டி.. செம்ம க்யூட் போங்க.. அனிதாவை பார்த்து ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐந்தே நாள் தான்.. சென்னையில் தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்.. நகை வாங்குவோர் உற்சாகம்\nசென்னை: சென்னையில் தங்கம் விலை 5 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,272 அளவுக்கு விலை குறைந்துள்ளது. விலை குறைவால் நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.\nதங்கம் விலை நேற்று நாளில் மட்டும் சவரனுக்கு ரூ192 குறைந்த காரணத்தால் ஒரு சவரன் ரூ.36712 ஆக குறைந்துள்ளது.. முன்னதாக தங்கம் விலை 24ம் தேதி 37120க்கு விற்கப்பட்ட நிலையில் 25ம் தேதி அது 36904 ரூபாய் ஆக குறைந்தது- 26ம் தேதி விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.\nதங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து இறங்குமுகமாக உள்ளது. தங்கத்தின் விலையில் 5 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,272 அளவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளதால் நகை வாங்குவோர் உற்சாகம் அடைந்துள்ளனர்.\nதங்கம் விலை ஏற்றம் ஏன்\nதங்கம் விலை கொரோனா ஊரடங்கு காரணமாக கிடுகிடுவென உயர்ந்தது. பொதுவாக அமெரிக்க பொருளதாராம், கச்சா எண்ணெய் மதிப்பு, காரணமாக தங்கம் விலை உயரும் குறையும். பொருளதார மந்த நிலையின் போது மக்கள் பலர் தங்கத்தில் முதலீடு செய்வார்கள். அப்போது தங்கத்தின் விலை விறுவிறு அதிகரிக்கும். ஆனால் அமெரிக்க பொருளாதாரமும், கச்சா எண்ணெய் விலையும் அதிகரிக்க தொடங்கினால் தங்கத்தில் செய்த முதலீடை எடுத்து அதில் போடுவார்கள் என்பதால் அப்போது சரசரவென குறையவும் செய்யும். ஆனால் கொரோனால ஊரடங்கு காரணமாக மார்ச் மாதத்தில் 32 ஆயிரமாக இருந்த தங்கத்தின் விலை ஆகஸ்ட் மாதம் 43 ஆயிரம் என்கிற அளவிற்கு உயர்ந்தது\nதங்கம் விலை இந்திய வரலாற்றில் இல்லாத அளவாக ஆகஸ்ட் 7ம் தேதி அன்று ஒரு சவரன் ரூ.43,328க்கு சென்னையில் விற்பனையானது.. அதன் பிறகு தங்கம் விலை சரசரவென சரிந்தது. அடுத்த மூன்று மாதங்களில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது 6 ஆயிரம் வரை குறைந்துளளது.\nகடந்த 23ம் தேதி ஒரு சவரன் ரூ. 37,984, 24ம் தேதி ரூ.37,120, 25ம் தேதி 36,912க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு 1 குறைந்து ஒரு கிராம் 4,613க்கும், சவரனுக்கு 8 குறைந்து ஒரு சவரன் 36,904க்கும் விற்பனையானது. இந்த சூழ்நிலையில் நேற்று காலை 5வது நாளாக தங்கம் விலை குறைந்தது. காலையில் கிராமுக்கு 37 குறைந்து ஒரு கிராம் 4,576க்கும், சவரனுக்கு 296 குறைந்து ஒரு சவரன் 36,608க்கும் விற்கப்பட்டது. மாலையில் விலை சற்று அதிகரித்தது.\nநேற்று முன்தினம் விலையை விட கிராமுக்கு 24 குறைந்து ஒரு கிராம் 4,589க்கும், சவரனுக்கு 192 குறைந்து ஒரு சவரன் 36,712க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 5 நாட்களில் மட்டும் சவரனுக்கு 1,272 குறைந்திருக்கிறது. தே நேரத்தில் 4 மாதத்தில் மட்டும் சவரனுக்கு சுமார் 6,616 அளவுக்கு குறைந்திருக்கிறது.. இதனால் நகைக்கடைகளில் கூட்டம் அதிகரித்துள்ளது. நகை வாங்குவோர் உற்சாகம் அடைந்துள்ளார்.\nஎடப்பாடிக்கு வரலாறே தெரியவில்லை .. டிகேஎஸ் இளங்கோவன் நக்கல்\n\"ராஜதந்திரி\".. ஸ்டாலினுக்கு போனை போட்ட ராகுல்.. \"நான் பார்த்துக்கறேன்\".. \"கதர்\"கள் ஷாக்.. என்னாச்சு\nகல்வெட்டு ரவி, கஞ்சா அஞ்சலை வரிசையில் சீர்காழி ரவுடி சத்யா,புதுவை பெண்தாதா எழிலரசி பாஜகவில் ஐக்கியம்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இடைவிடாத சசிகலா பேச்சு... டெல்லியில் பாஜக கொடுத்த ஷாக் அப்படியாம்\nட்விஸ்ட் மேல ட்விஸ்ட்.. சித்ராவை \"குதறிய\" ஹேமந்த்.. ரோகித் சொல்வது உண்மையா.. பகீர் கிளப்பும் அதிகாரி\nதுளசேந்திரபுரத்தில் வெடித்து சிதறிய பட்டாசு.. அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபரான 'தமிழச்சி' கம���ா\nஅமைச்சர் காமராஜ் உடல்நிலை சீராக உள்ளது -எம்.ஜி.எம். மருத்துவமனை அறிக்கை..\nஸ்டாலின் \"இதை\" செய்தால் போதும்.. கொங்கு மண்டல ஓட்டுக்களை லட்டு போல அள்ளலாமே.. புலம்பும் சீனியர்கள்\nவந்தாச்சு அடுத்த ரவுண்டு.. 2 நாட்களுக்கு ஜில் ஜில் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nமக்களே உஷார்... மீண்டும் வருகிறது ஒரு மழை\n'2 கோடி வசூல்-னா 20 கோடி-ன்னு சொல்வாங்க' - அமைச்சர் பாண்டியராஜன் பதிலால் விஜய் ரசிகர்கள் ஷாக்\n\"8.. 6.. 5\".. ஆஹா ஆரம்பிச்சுட்டாருய்யா.. \"அய்யா\".. ஆரம்பிச்சுட்டாருய்யா.. அல்லோகல்லப்படும் டிவிட்டர்\nசட்டசபை தேர்தல் முடிவுகளை மட்டும் அல்ல.. தமிழக அரசியலின் எதிர்காலத்தையே தீர்மானிக்க போகும் சசிகலா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngold rate chennai gold rate தங்கம் விலை சென்னை தங்கம் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/burevi-cyclone-attacked-sri-lanka-and-approaching-tamil-nadu-thoothukudi-flights-cancelled/articleshow/79539506.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article15", "date_download": "2021-01-21T09:06:22Z", "digest": "sha1:4V45W5MCODZM6LPU23IQ6UYYTLGJYOTT", "length": 11450, "nlines": 119, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Chennai Rains: தமிழகத்தை நெருங்கும் புரேவி புயல், விமான சேவை ரத்து\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதமிழகத்தை நெருங்கும் புரேவி புயல், விமான சேவை ரத்து\nthoothukudi flights cancelled: புரேவி புயல் இன்று தமிழகத்தில் கரையைக் கடக்க உள்ள நிலையில் மழை கொட்டித் தீர்க்க தொடங்கிவிட்டது.\nவங்கக் கடலில் உருவான புரேவி புயல் நேற்று இரவு இலங்கையின் திரிகோணமலை- பருத்தித்துறை இடையே முல்லைத்தீவு அருகே கரையை கடக்கத் தொடங்கியது. அப்போது சூறாவளிக் காற்று மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியது. புயல் காரணமாக கடும் மழை பெய்து வருகின்றது. பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் மரங்களும் சரிந்து வீழ்ந்துள்ளன.\nஇலங்கையில் கரையைக் கடந்த புரேவி புயல் மன்னார் வளைகுடாவில் நுழைந்து பாம்பனை இன்று (டிசம்பர் 3) பகலில் நெருங்குகிறது. இந்த புரேவி புயல் இன்று இரவு அல்லது நாளை (டிசம்பர் 4) அதிகாலை பாம்பன்- கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nபுரேவி புயலால் தூத்துக்குடியில் இருந்து ���ென்னை, பெங்களூரு இடையே இயக்கப்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தூத்துக்குடி விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாம்பனில் இருந்து இன்று காலை 5 மணிநிலவரப்படி 180 கி.மீ. தொலைவில் புரேவி புயல் மையம் கொண்டிருந்தது.\nபுரேவி புயல்: தமிழகத்தை எப்போது தாக்கும்\nபுரேவி புயல் காரணமாக சென்னையில் போரூர், மதுரவாயல், ஆலந்தூர், கிண்டி, பெரம்பூர், மீனம்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் விடிய விடிய இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nகிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க அனுமதி: அப்பம் வழங்க கட்டுப்பாடு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nபுதுச்சேரிசீட்டு கம்பெனி நடத்தி 10 கோடி ரூபாய் ஏப்பம்... ஏழு பேரை தேடும் புதுச்சேரி போலீஸ்\nமகப்பேறு நலன்பெற்றோர்கள் குழந்தைகளின் தடுப்பூசி அட்டையை ஏன் கட்டாயமாக புதுப்பித்து வைத்துக் கொள்ள வேண்டும்\nதிருநெல்வேலிசெக் மோசடி... தலைமறைவான வங்கி ஏஜென்ட்டை தேடும் சங்கரன்கோவில் போலீஸ்\nதமிழ்நாடுதமிழக கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் எப்போது\nவணிகச் செய்திகள்பென்சனர்களுக்கு ஹேப்பி நியூஸ்: அகவிலைப்படி உயர்வு\nதமிழ்நாடுசக்கர நாற்காலியில் சசிகலா: உடல் நிலை எப்படி உள்ளது\nதமிழ்நாடுதிமுகவுக்கு ஓட்டு போட்டால் ரவுடி ஆட்சி அமையும்.. வெளியில் நடமாட முடியாது - முதல்வர் பழனிசாமி\nவணிகச் செய்திகள்ஒவ்வொரு மாதமும் பணம் கிடைக்கும்... போஸ்ட் ஆபீஸ் திட்டம்\nதிருநெல்வேலிவிவசாயி வீட்டை உடைத்து மொத்த சொத்தையும் திருடிச் சென்ற மர்ம கும்பல்\nOMGகமலா ஹாரிஸ் பற்றி பலரும் அறியாத குழந்தை பருவ வாழ்க்கை & சுவாரஸ்ய உண்மைகள்\nடெக் நியூஸ்ரூ.9,000 பட்ஜெட்டில் டூயல் கேம், 4000mAh பேட்டரி; ஒரு தரமான நோக்கியா போன் வருது\nகிரகப் பெயர்ச்சிதிருவோண நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் தரும் பலன்கள் (23 ஜனவரி 2021)\nபரிகாரம்சுக்கிர திசை நடப்பவர்கள் அதிர்ஷ்டத்தை அள்ள என்ன செய்யலாம்\nடெக் நியூஸ்Vi பயனர்களே என்ஜாய் அடுத்த 3 மாசத்துக்கு நீளும் வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர்\nமுக்கிய செய்திக��ை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/all-new-hyundai-grand-i10-nios-revealed/", "date_download": "2021-01-21T09:17:54Z", "digest": "sha1:ZX6WUK2KFCYZEEE2R7HN6RNURXIB565K", "length": 7486, "nlines": 89, "source_domain": "www.automobiletamilan.com", "title": "புதிய ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் அறிமுகமானது", "raw_content": "\nHome செய்திகள் கார் செய்திகள் புதிய ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் அறிமுகமானது\nபுதிய ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் அறிமுகமானது\nஇந்தியாவில் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம், புதிய ஐ10 காரை ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் (Hyundai Grand i10 Nios) என்ற பெயரில் முற்றிலும் மேம்பட்ட மாடலாக பல்வேறு ஸ்டைலிங் சார்ந்த அம்சங்களுடன் வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.\nமுன்பாக விற்பனையில் உள்ள மாடலை விட முற்றிலும் மேம்பட்ட மாடலாக வந்துள்ள கிராண்ட் ஐ10 நியோஸில் பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணையான 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டீசல் என்ஜின் பெற்றிருக்க வாய்ப்புகள் உள்ளது.\nகாரின் தோற்ற வடிவமைப்பைப் பொறுத்தவரையில், ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் புதிய சாண்ட்ரோவின் தோற்ற உந்துதலை பின்பற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அகலமான பெரிய ‘கேஸ்கேடிங் கிரில்’ உடன் கூடிய ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப் பெற்றதாக வரவுள்ளது. மேலும் கிரில் விளிம்புகளில் ஏங்குலர் தோற்றத்தை வெளிப்படுத்தும் எல்இடி ரன்னிங் விளக்குகளைவ பெற்றுள்ளது. மேலும், குரோம் பூச்சை பெற்ற கைப்பிடிகள் மற்றும் டூயல் டோன் அலாய் வீல்கள் நியோஸின் தோற்றத்திற்கு கூடுதல் கவனத்துடன் மேல் எழும்பும் வகையில் வளைவாக அமைந்துள்ளது.\nகிராண்ட் ஐ10 நியோஸ் இன்டிரியரில் ஐவரி கிரே நிற கூட்டமைப்பினை கொண்டு மிக ஸ்டைலிஷாக வடிவமைக்கப்பட்டுள்ள டேஸ்போர்டில் நேர்த்தியான 8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. மிகவும் தரமான வடிவமைப்பை பெற்றுள்ள இந்த மாடலில் நேர்த்தியாக ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கும்.\nபாதுகாப்பைப் பொறுத்தவரை, புதிய கிராண்ட் ஐ 10 நியோஸ் காரில் இரட்டை ஏர்பேக்குகள், ஈபிடியுடன் ஏபிஎஸ், பார்க்கிங் சென்சார்கள் மற்றும் சீட் பெல்ட் ரிமைன்டர் பெறுவது உறுதியாகியுள்ளது.\nதற்போது வெளிவந்துள்ள மூன்றாவது தலைமுறை புதிய கிராண்ட் i10 Nios காருக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. முன்பதிவு கட்டணமாக ரூ.11,000 வசூலிக்கப்படுகின்றது. புதிய மாடலின் விலை ரூ 5 லட்சம் முதல் ரூ. 7 லட்சம் விலைக்குள் அமையலாம்.\nPrevious articleவிரைவில்., பெனெல்லி இம்பீரியல் 400 பைக் இந்தியாவில் அறிமுகம்\nNext articleரிவோல்ட் RV 400 எலக்ட்ரிக் பைக் உற்பத்தி துவங்கியது\nகிகர் எஸ்யூவி காரின் டீசரை வெளியிட்ட ரெனால்ட்\n2021 ஸ்கோடா சூப்பர்ப் காரின் முக்கிய சிறப்புகள்\nபுதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது\nகிகர் எஸ்யூவி காரின் டீசரை வெளியிட்ட ரெனால்ட்\nரூ.50,929 விலையில் டிவிஎஸ் எக்ஸ்எல் 100 வின்னர் எடிசன் விற்பனைக்கு வெளியானது\n2021 ஸ்கோடா சூப்பர்ப் காரின் முக்கிய சிறப்புகள்\nஹோண்டா கிரேஸியா ஸ்போர்ட்ஸ் எடிஷன் விற்பனைக்கு வெளியானது\nசாலை சோதனை ஓட்டத்தில் சுசூகி பர்க்மேன் ஸ்ட்ரீட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/90442/onion-chips/", "date_download": "2021-01-21T09:34:42Z", "digest": "sha1:66TF44XT2236QS4ZOEXQ3QUYVUURKWZO", "length": 22212, "nlines": 390, "source_domain": "www.betterbutter.in", "title": "Onion chips recipe by Nur Aishah Vimala in Tamil at BetterButter", "raw_content": "\nவீடு / சமையல் குறிப்பு / Onion chips\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nOnion chips செய்முறை பற்றி\nவெங்காயத்தைக் கொண்டு வெங்காயம் வடிவத்தில் செய்யப்படும் மொறு மொறு சிப்ஸ்\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 6\nகாய்ந்த இறால் தூள் 1 மே. கரண்டி\nமைதா மாவு தே. அளவு\nமைதா மாவு 1 1/2 கப்\nமார்ஜரின் 2 மே. கரண்டி\nகலவை (அ) பெ. வெங்காயத்தை தண்ணீர் சேர்க்காமல் மைய அரைக்கவும்.\nவெங்காயம் விழுதில் மாவு, காய்ந்த இறால் பொடி சேர்க்கவும்\nமாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பிசையவும். கலவை கையில் ஒட்டாமல் வட்டமாக வந்ததும் ஒரே அளவில் 3 பாகமாக பிரிக்கவும்.\nகலவை (ஆ) மாவில் உப்பு, மார்ஜரின் சேர்க்கவும்\nகொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கையில் ஒட்டாமல் வரும் வறை பிசைந்து 3 பாகமாக பிரித்துக் கொள்ளவும்\nகலவை (அ) , கலவை (ஆ) தனி தனியாக தேய்த்து பிறகு கலவை (அ) கலவை (ஆ) மீது வைத்து உருட்டிக் கொள்ளவும். இதே போல் அனைத்தையும் செய்யவும்\nபிறகு குளிர் சாதனப்பெட்டி சில்லரில் 3 மணி நேரம் வைக்கவும்.\nபிறகு வெளியே எடுத்து மெல்லியதாக வெட்டி வறுத்து எடுக்கவும்.\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சே���்க்கவும்.\nNur Aishah Vimala தேவையான பொருட்கள்\nகலவை (அ) பெ. வெங்காயத்தை தண்ணீர் சேர்க்காமல் மைய அரைக்கவும்.\nவெங்காயம் விழுதில் மாவு, காய்ந்த இறால் பொடி சேர்க்கவும்\nமாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பிசையவும். கலவை கையில் ஒட்டாமல் வட்டமாக வந்ததும் ஒரே அளவில் 3 பாகமாக பிரிக்கவும்.\nகலவை (ஆ) மாவில் உப்பு, மார்ஜரின் சேர்க்கவும்\nகொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கையில் ஒட்டாமல் வரும் வறை பிசைந்து 3 பாகமாக பிரித்துக் கொள்ளவும்\nகலவை (அ) , கலவை (ஆ) தனி தனியாக தேய்த்து பிறகு கலவை (அ) கலவை (ஆ) மீது வைத்து உருட்டிக் கொள்ளவும். இதே போல் அனைத்தையும் செய்யவும்\nபிறகு குளிர் சாதனப்பெட்டி சில்லரில் 3 மணி நேரம் வைக்கவும்.\nபிறகு வெளியே எடுத்து மெல்லியதாக வெட்டி வறுத்து எடுக்கவும்.\nகாய்ந்த இறால் தூள் 1 மே. கரண்டி\nமைதா மாவு தே. அளவு\nமைதா மாவு 1 1/2 கப்\nமார்ஜரின் 2 மே. கரண்டி\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/06/blog-post_561.html", "date_download": "2021-01-21T07:19:42Z", "digest": "sha1:VHO4EDTINFE7GK3JK444EEH55YRYXZCS", "length": 7866, "nlines": 120, "source_domain": "www.ceylon24.com", "title": "\"#சம்மாந்துறை பிரதேசத்தில், வீடு,நாட்டுக்கு எதிர்காலம்\" | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\n\"#சம்மாந்துறை பிரதேசத்தில், வீடு,நாட்டுக்கு எதிர்காலம்\"\n✍ ஐ.எல்.எம் நாஸிம் - செய்தியாளர்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் எண்ணக்கருவில் உருவான \"உங்களுக்கு வீடு,நாட்டுக்கு எதிர்காலம்\" எனும் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேசத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு வீடுகளும் இன்று (25) வைபவ ரீதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா தலைமையில் திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளின் பாவனைக்கு வழங்கி வைக்கப்பட்டது.\nஇவ் இரு வீடுகளும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மானிய நிதியுதவியின் கீழ் தலா ஒரு வீட்டிற்கு ஆறு இலட்சம் ரூபா செலவில் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன.\nகடந்த மார்ச் மாதம் அடிக்கல் நடப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட இவ் வீடு சம்மாந்துறை மலையடிகிராமம் 1, சம்மாந்துறை சென்னல் கிராமம் 2 ஆகிய பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட எம்.எல். சித்தி நபீசா,எம்.எல் வெள்ளம்மா என்ற பயனாளிகளுக்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் நிர��மாணித்து வழங்கப்பட்டுள்ளது.\nநிரந்தர வீடில்லாத, வறுமைக் கோட்டின் கீழ் உள்ள, சமூர்த்தி பெறும் ஏழைக் குடும்பங்களுக்கு அவர்களின் சொந்த இடங்களில் வீடமைத்து கொடுக்கும் அரசின் இவ் வேலைத்திட்டத்தின் கீழ் இவ் வீடு குறித்த பயனாளியின் சொந்த இடத்தில் நிர்மாணிக்கப்பட்டு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.\nஇந் நிலையில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 51 கிராம சேவையாளர் பிரிவுகளில் 51 வீடுகளில் இரண்டு வீடுகள் இன்று கையளிப்பட்டுள்ளதாக,தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை அம்பாறை மாவட்ட முகாமையாளர் ஆர்.எம்.சுபசிங்க இதன் போது தெரிவித்தார்.\nஇந் நிகழ்வில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை அம்பாறை மாவட்ட முகாமையாளர் ஆர்.எம்.சுபசிங்க,கல்முனை மேலதிக முகாமையாளர் ஏ.எம் இப்ராஹிம்,தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் சம்மாந்துறை தொழினுட்ப உத்தியோகத்தர்கள் எம்.டி.எ றஹ்மான்,யு.எல்.எம் அபூபக்கர் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.\n- நன்றி #Acc #News சம்மாந்துறை செய்தி ஆசிரியர் - ஐ.எல்.எம் நாஸிம்-\nஅக்கரைப்பற்று சகோதர் ரபாஸ் லண்டனில் காலமானார்\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\nபாலியல் புகார், திஸர பெரேரா மீது ஷெஹான் ஜயசூரிய\nஅறக்கொட்டிப் பூச்சிக்கு; பெரும் அச்சத்தில்\nசாய்ந்தமருது,ஜனாஸா நீதிமன்ற கட்டளையால் நல்லடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=7766", "date_download": "2021-01-21T09:30:28Z", "digest": "sha1:SETWE7EU5AXAISRUBJ3QE4CNPWXJZUL7", "length": 5527, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "காய்களின் மகத்துவம் | The majesty of the pods - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > இயற்கை மருத்துவம்\n* பாகற்காய் சாறை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நீரிழிவு நோய் மட்டுப்படும்.\n* முட்டைகோஸ் சாறு அருந்தி வந்தால், வயிற்றுப்புண் மறையும்.\n* பிஞ்சு அவரைக்காய்களை சமைத்து உண்டால் கண் நோய்கள் மறையும்.\n* தக்காளி சாறுடன் தேன் கலந்து அருந்தினால் ரத்தம் சுத்தமாகும்.\n* கத்தரிக்காய் பசியைத் தூண்டும். ரத்தத்தைத் தூய்மையாக்கும்.\n* பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து ரத்தச் சிவப்பணுக்களைப் புதுப்பிக்கும், நரம்புகள் வலுப்படும்.\n* பீட்ரூட் சாறு சாப்பிட்டால் பித்தம் காரணமாக உண்டாகும் குமட்டல், வாந்தி நிற்கும்.\n* பீட்ரூட் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும்.\nமனதில் மகிழ்ச்சியை தூண்டும் புதினா\nதேன், லவங்கப்பட்டையின் அற்புத மருத்துவ குணங்கள்\nவெப்ப சூட்டை தணிக்கும் முளைக்கீரை\nகோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் திருநங்கை டாக்டர்\nஉணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு லாக்டவுன் டயட்\n21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி\nகுஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..\nஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்\n20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/blouse-designs/blouse-designs/", "date_download": "2021-01-21T08:40:41Z", "digest": "sha1:DGIHWS5S5WBQZUOEI4QWWRHZGT57ZFP4", "length": 19110, "nlines": 153, "source_domain": "www.pothunalam.com", "title": "நியூ மாடல் பிளவுஸ் டிசைன் 2021..! Blouse Designs 2021..!", "raw_content": "\nநியூ மாடல் பிளவுஸ் டிசைன் 2021..\nநியூ மாடல் பிளவுஸ் டிசைன் 2021..\nபிளவுஸ் மாடல் போட்டோ:- இந்தியாவின் பாரம்பரிய உடைதான் புடவை பெண்கள் மற்ற உடையை விட புடவையில் தான் மிகவும் அழகாக, பாரம்பரியத் தோற்றத்திலும் தெரிவார்கள். அதே சமயம் பெண்களுக்கு சரியான உடை என்றால் அதுவும் புடவை தான். ஆனால் அது ஒருவர் அணியும் விதத்தில் தான் உள்ளது. அதிலும் விழாக்களில் கலந்து கொள்ளும் போது புடவையை அணிந்தால், அந்த விழாக்களில் கலந்து கொள்வோரின் மனதில் நல்ல பெயரைப் பெறலாம்.\nலேட்டஸ்ட் பிளவுஸ் டிசைன் 2021..\nஅதுவும் தற்போது பல்வேறு டிசைன்களில் புடவைக்கு ஜாக்கெட்டுகள் வந்துள்ளன. அவை அனைத்தும் வித்தியாசமானதாக இருந்தாலும், நல்ல தோற்றத்தைக் கொடுக்கும். சரி இந்த பதிவில் எந்த புடவைக்கு எந்த டிசைனில் ஜாக்கெட் தைத்தால் அழகாக இருக்கும் என்பதையும். இந்திய அளவில் டாப்பில் உள்ள பிளவுஸ் மாடல்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" ���ண்ணுங்க:\nபுது மாடல் பிளவுஸ் டிசைன்:-\nபுது மாடல் பிளவுஸ் டிசைன்\nஇப்பொழுது அனைவரும் போட் நெக் பிளவுஸ் டிசைனை அதிகம் விரும்புகின்றன. அந்த வகையில் மேல் காட்டப்பட்டுள்ள படத்தில் உள்ள டிசைன் pattu saree boat neck blouse designs ஆகும்.\nஇந்த பிளவுஸ் டிசைன் தற்பொழுது ட்ரெண்டிங்கில் உள்ள பிளவுஸ் டிசைன் ஆகும். அதுவும் இது அதிகளவு பட்டு சரிகளுக்கு பெண்கள் அதிகம் விரும்பி தைத்து போட்டு கொள்கின்றன.\nஇந்த பிளவுஸ் டிசைன் ஆப் சரிக்கு தைத்து போட்டுகொண்டாள் மிகவும் அழகாக இருக்கும். இந்த பிளவுஸ் டிசைனை அதிகமாக நார்த் இந்தியன் பெண்கள் அதிகம் விரும்பி தைத்து போட்டுக்கொள்வார்கள்.\nஇந்த மூன்று பிளவுஸ் டிசைன்களும் முற்றிலும் வித்தியாசமானது, மாடல் மற்றும் ஸ்டைலிஷ் பெண்கள் இந்த பிளவுஸ் டிசைனை அதிகம் விரும்பி தைத்து போட்டு கொள்கின்றன.\nபிளவுஸ் மாடல் போட்டோ 2021:\nபிளவுஸ் மாடல் போட்டோ 2021: இது மூன்றுமே மிகவும் வித்தியாசமாகவும், கண்ணுக்கு அழகாகவும் தெரிகின்றது. இதை தைத்து போட்டால் இன்னும் மிகவும் அழகாய் தெரியும்.\nநியூ மாடல் பிளவுஸ் டிசைன் 2021:\nநியூ மாடல் பிளவுஸ் டிசைன்: இது பார்ப்பதற்கே புது விதமான டிசைனாக தெரிகிறது. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், இளம் வயது பெண்கள் அனைவரும் இந்த மாதிரியான ப்ளௌஸ் டிசைன் இப்பொது தைத்து அணிந்து கொள்கின்றனர்.\nபிளவுஸ் மாடல் போட்டோ 2021:\nநியூ மாடல் பிளவுஸ் டிசைன் 2021: இந்த இரண்டு ப்ளௌஸ் டிசைனும் பார்க்கவே ரொம்ப அழகாக உள்ளது. இப்போ உள்ள கால பெண்கள் அனைவருமே இது போன்றுதான் தைத்து வீட்டு சுப நிகழ்ச்சிகளுக்கு போட்டு கொள்கிறார்கள்.\nபிளவுஸ் மாடல் போட்டோ 2021:\nபிளவுஸ் மாடல் போட்டோ:- இந்த பிளவுஸ் டிசைன் அழகான பட்டு புடவைகளுக்கு தைத்து போட்டு கொள்வதற்கு, மிகவும் அழகாக இருக்கும். இளம் பெண்கள் அதிகமாக இந்த பிளவுஸ் மாடலை பட்டு புடவைகளுக்கே தைத்து போட்டுக்கொள்ள விரும்புகின்றனர்.\nபுது மாடல் பிளவுஸ் 2021:\nபிளவுஸ் மாடல் போட்டோ: இந்த மாடல் பிளவுஸினை பெண்கள் அனைத்து டிசைன்களில் உள்ள புடவைகளுக்கும் தைத்துக்கொள்ளலாம்.\nபிளவுஸ் டிசைன் மாடல் 2021:\nபிளவுஸ் மாடல் போட்டோ: இது ஒரு புது விதமான மாடல் பிளவுஸ் கல்லூரிகளில் படிக்கும் மாடல் பெண்கள் இம்மாதிரியான டிசைன்களை அதிகம் விரும்புகின்றன.\nநியூ மாடல் பிளவுஸ் டிசைன் 2021:\nபிளவுஸ் மாடல் போட்டோ: இந்த யூ வடிவில் உள்ள பிளவுஸ் டிசைனை பெண்கள் பொதுவாக காடன் புடவைகளுக்கு மற்றும் பட்டு புடவைகளுக்கு தைத்து போட்டு கொண்டால் மிகவும் சூப்பராக இருக்கும்.\nநியூ பிளவுஸ் மாடல் 2021:\nநியூ மாடல் பிளவுஸ் டிசைன் 2021 / பிளவுஸ் மாடல் போட்டோ:-\nநியூ மாடல் பிளவுஸ் டிசைன் 2021 / பிளவுஸ் மாடல் போட்டோ:-\nமேல் கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளது போல் நல்ல டிசைன் ஒர்க் உள்ள புடைவைகளுக்கு இந்த பிளவுஸ் டிசைனை ஸ்டிச்சிங் செய்து போட்டுக்கொண்டால் பெண்களுக்கு மிகவும் அழகாக இருக்கும்.\nபிளவுஸ் மாடல் போட்டோ / நியூ மாடல் பிளவுஸ் டிசைன் 2021 / Blouse Designs 2021:-\nபெண்கள் பொதுவாக இந்த டிசைன் பிளவுஸினை பிளைன், சாரிஷ்க்கு மேல் கொடுக்கப்பட்டுள்ள பிளவுஸ் டிசைனை தைத்தால் மிகவும் அழகாக இருக்கும்.\nகுறிப்பாக குண்டாக உள்ள பெண்கள் இந்த டிசைன் பிளவுசை தைத்து போட்டுகொண்டால் மிகவும் ஒல்லியாக தெரிவார்கள்.\nபிளவுஸ் மாடல் போட்டோ / மாடல் பிளவுஸ் டிசைன்கள் 2021 / Blouse Designs 2021:-\nஇந்த மாடல் பிளவுஸினை பெண்கள் அனைத்து டிசைன்களில் உள்ள புடவைகளுக்கும் தைத்துக்கொள்ளலாம்.\nபிளவுஸ் மாடல் போட்டோ / நியூ மாடல் பிளவுஸ் டிசைன் 2021 / Blouse Designs 2021:-\nஇந்த யூ வடிவில் உள்ள பிளவுஸ் டிசைனை பெண்கள் பொதுவாக காடன் புடவைகளுக்கு மற்றும் பட்டு புடவைகளுக்கு தைத்து போட்டு கொண்டால் மிகவும் சூப்பராக இருக்கும்.\nபிளவுஸ் மாடல் போட்டோ / மாடல் பிளவுஸ் டிசைன்கள் 2021 / Blouse Designs 2021:-\nஇந்த மாடல் பிளவுசை பொறுத்தவரை பெண்கள் ஏதாவது சாதாரண விசேஷ நாட்களன்று, தங்கள் புடவைகளுக்கு ஏதேனும் வித்தியாசமான மாடலில் பிளவுஸ் தைப்பதற்கு, இந்த மாடல் பிளவுஸை தேர்வு செய்கின்றனர்.\nதிருமண வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு இந்த மாடல் பிளவுஸ் மாஸாக இருக்கும்.\nபிளவுஸ் மாடல் போட்டோ / நியூ மாடல் பிளவுஸ் டிசைன் 2021 / Blouse Designs 2021:-\nஇது ஒரு புது விதமான மாடல் பிளவுஸ் கல்லூரிகளில் படிக்கும் மாடல் பெண்கள் இம்மாதிரியான டிசைன்களை அதிகம் விரும்புகின்றன.\nபிளவுஸ் டிசைன், பிளவுஸ் டிசைன்கள் 2021, பிளவுஸ் டிசைன் போட்டோ, பிளவுஸ் டிசைன் தமிழ், பிளவுஸ் டிசைன் போட்டோஸ், பிளவுஸ் டிசைன் பேக், பிளவுஸ் டிசைன் ஜாக்கெட், மாடல் பிளவுஸ் டிசைன்கள், ஜாக்கெட் பிளவுஸ் டிசைன்கள், சாரி பிளவுஸ் டிசைன்கள்\nமேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள் , ஆரோக்கியம், ���ொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com\nநியூ பிளவுஸ் மாடல் 2020\nநியூ மாடல் பிளவுஸ் டிசைன் 2020\nபிளவுஸ் டிசைன் மாடல் 2020\nபிளவுஸ் புது மாடல் 2020 போட்டோஸ்\nபிளவுஸ் மாடல் போட்டோ 2020:\nபுது மாடல் பிளவுஸ் 2020\nபுது மாடல் பிளவுஸ் டிசைன்\nTN Velaivaaippu 2021 | வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nஉதவியாளர் மற்றும் கணிணி இயக்குபவர் வேலைவாய்ப்பு 2021..\nசென்னையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்..\nசென்னை புழல் மத்திய சிறையில் வேலை 2021 | Chennai District Jobs 2021..\nசிறு குறு விவசாயி சான்றிதழ் பெறுவது எப்படி\nதங்கம் விலை இன்றைய நிலவரம் 2021..\nநாமக்கல் முட்டை விலை நிலவரம்..\nதமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை வேலைவாய்ப்பு 2021 | Thoothukudi District Jobs 2021\nஇன்றைய வெள்ளி விலை நிலவரம் 2021..\nமூன்றே நாட்களில் கரும்புள்ளி நீங்க இதை செய்தால் போதும்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/farmtrac/farmtrac-60-27150/31538/", "date_download": "2021-01-21T08:27:24Z", "digest": "sha1:SZQ6MVV2MNVPOQS6NYO57NC2HH2U7X2M", "length": 27208, "nlines": 246, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது பார்ம் ட்ராக் 60 டிராக்டர், 2010 மாதிரி (டி.ஜே.என்31538) விற்பனைக்கு ஆழ்வார், ராஜஸ்தான் - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: பார்ம் ட்ராக் 60\nவிற்பனையாளர் பெயர் Vikash Meena\nபார்ம் ட்ராக் பயன்படுத்திய டிராக்டர்கள்\nபிராண்ட் - பார்ம் ட்ராக்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nபார்ம் ட்ராக் 60 விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் பார்ம் ட்ராக் 60 @ ரூ 2,70,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2010, ஆழ்வார் ராஜஸ்தான் இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nமஹிந்திரா 275 DI TU\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த பார்ம் ட்ராக் 60\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோலக்ஸ் 60 2WD\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI டோனர்\nநியூ ஹாலந்து 3630 Tx சிறப்பு பதிப்பு\nசோனாலிகா RX 60 DLX\nஐச்சர் 5150 சூப்பர் DI\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-5352/", "date_download": "2021-01-21T09:08:55Z", "digest": "sha1:JLMSQJ4O2GY7KQHQXL2EKOIQ623HN4MF", "length": 6124, "nlines": 69, "source_domain": "srilankamuslims.lk", "title": "ஆசுகவி அன்புடீனுக்கான இலக்கியப் பொன் விழாவும் மலர் வெளியீடும் » Sri Lanka Muslim", "raw_content": "\nஆசுகவி அன்புடீனுக்கான இலக்கியப் பொன் விழாவும் மலர் வெளியீடும்\nமூத்த கவிஞர் கலாபூஷணம் ஆசுகவி அன்புடீனுக்கான இலக்கியப் பொன் விழாவும் ,சிற்பம் செதுக்கிய சிற்பி மலர் வெளியீடும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(10-03-2019)அட்டாளைச்சேனை,மீனோடைக் கட்டுஅல்-ஷக்கீ மண்டபத்தில் முன்னாள் வெளிநாட்டு தூதரக அதிகாரி எம்.ஸிராஜ் அஹமத் தலைமையில் நடை���ெறவுள்ளது.\nஇந்த விழாவில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,நகரத் திட்டமிடல் நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்ருமான கவிஞர் றஊப் கலந்து கொள்ளவுள்ளார்.கௌரவ அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர்,விஷேட அதிதியாக தேசிய காங்கிரஸ் தலைவரும்,முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.\nசிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண சபை முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ்,தென்கிழக்குப் பல்கலைக்கழ உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம்,வவுணியா மாவட்ட செயலாளர் ஐ.எம்.ஹனிபா,முன்னாள் சுங்கப் பணிப்பாளர் யூ.கே.எம்.இஸ்மாயில் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.\nமுன்னிலை அதிதிகளாக முன்னாள் அமைச்சர் எம்.எச்.சேகு இஸ்ஸதீன்,முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ரீ.ஹஸன் அலி,கிழக்கு மாகாண முன்பள்ளி கல்விப் பணியகத்தின் தவிசாளர் எம்.எஸ்.உதுமாலெப்பை,சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் ஆகியோருடன் அதிதிகளாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி,பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா அகியொரும் கலந்து கொள்ளவுள்ளனர்.\nஇலக்கிய அதிதிகளாக எழுத்தாளர் உமா வரதராஜன்,பேராசிரியர் றமீஸ் அப்துல்லா,வாழ்நாள் சாதனையாளர் தமிழ் மாமணி மானா மக்கீன் ஆகியோருடன் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள்,கல்விமான்கள், அதிகாரிகள், கவிஞர்கள்,எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,சமூக ஆர்வலர்கள் உள்ளீட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.\nமருதமுனை ஹரீஷாவின் ‘சொட்டும் மிச்சம் வைக்காமல்’ கவிதை நூல் வெளியீட்டு விழா.\n”தம்பியார்” கவிதைத் தொகுதிமீதான இரசனைக் குறிப்பு\nமின்னும் தாரகைகள் நூல் மீதான இரசனைக் குறிப்பு\nஇலக்கியன் முர்ஷித் அவர்கள் எமுதிய “நஞ்சுண்ட நிலவு” கவிதை நூல் வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/category/news/tamilnadu/page/4/", "date_download": "2021-01-21T08:55:14Z", "digest": "sha1:NIUVNXW4WSYBPRAYVQVOXDJ2EPNMMUNC", "length": 12055, "nlines": 95, "source_domain": "seithichurul.com", "title": "தமிழ்நாடு | Seithichurul- Part 4", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (20/01/2021)\n‘பேரறிவாளனுக்காக பிக்பாஸில் பேசியதற்கு கமல்ஹாசனுக்கு நன்றி’- அற்புதம்மாள் உருக்கம்\nபிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நிறைவுற்றது. இந்த நிறைவு விழாவில் கமல்ஹாசன் ஆற்றிய உரைக்காக ��ேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நன்றி தெரிவித்துள்ளார். பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் வார நாட்களில்...\nரஜினி மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள் எந்த அரசியல் கட்சியிலும் சேரலாம்\nரஜினி மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள் ராஜினாமா செய்துவிட்டு எந்த அரசியல் கட்சியிலும் சேரலாம் என்று ரஜினி மக்கள் மன்றம் தெரிவித்துள்ளது. நடகர் ரஜினிகாந்த அரசியல் பிரவேசம் வந்துவிட்டு உடல்நிலை காரணமாக பின்வாங்கி விட்டார். ஆனால் அவரது...\nபள்ளி மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ்\nஅரசு பள்ளி, அரசு உதவி பெறும் மாணவர்கள் பழைய பாஸ் மூலமாகவே பேருந்தில் பயணிக்கலாம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில், நாளை முதல் 10,12...\n‘ரம்யா பாண்டியனுக்கு விழுந்த ஓட்டுகூட உனக்கு விழாது…’- கமலை தாறுமாறாக கலாய்த்த அதிமுக\nநடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு, பிக் பாஸில் விழுந்த ஓட்டு கூட விழாது என்று கூறி கிண்டல் செய்துள்ளார் அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன். அதிமுக சார்பில் காஞ்சிபுரத்தின் காந்தி...\n ரயில்களில் காத்திருப்போர் பட்டியல் உறுதியாகாததால் சென்னை செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதி\nபொங்கல் விடுமுறை முடிந்த நிலையில், சென்னை செல்லும் ரயில்களில் கூட்ட நெரிசலால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைய முன்னிட்டு தென்மாவட்ட மக்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அதே போல், பண்டிகை விடுமுறை...\nகாலில் சர்ஜரி… தேர்தல் பிரச்சாரத்திற்கு எண்ட் கார்டு போட்ட கமல்… பரபரப்பான அறிக்கை வெளியீடு\nநடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், தனது தேர்தல் பிரச்சாரத்திற்குத் தற்காலிக முடக்குப் போட்டுள்ளார். அதற்கு அவர் என்ன காரணம் என்பது குறித்தும் விளக்கியுள்ளார். கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ‘தமிழகத்தை தலை நிமிரச்...\nமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த பிரதமரும் தமிழக முதல்வரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கணும்\nமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த முதலில் இந்தியப் பிரதமர் மோடியும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கொரோனா தடுப்பூசியை ���ோட்டுக் கொள்ள வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி இந்தியாவில் அறிமுகம்...\n‘அதிமுக என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும்…’- அரங்கத்தை அலறவிட்ட ஸ்டாலினின் பேச்சு\nஇன்னும் ஒரு சில மாதங்களில் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. இதனால் தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக திமுகவும் அதிமுகவும் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில்...\n அடுத்தகட்ட அரசியல் மூவ் என்ன – மனம் திறக்கும் சகாயம்\nஊழலுக்கு எதிராக தொடர்ந்து களமாடி வந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம், தற்போது அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளார். அவர் வரும் சட்டமன்றத் தேர்தலில், அரசியல் கட்சி ஆரம்பித்துப் போட்டியிடக் கூடும் என்று சிலர் ஆருடம் சொல்கிறார்கள்....\nமோசமான முதல்வர்கள் பட்டியலில் எடப்பாடி பழனிசாமி..\nஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் மற்றும் சி.வோட்டர் நிறுவனமும் இணைந்து இந்தியாவின் சிறந்த முதல்வர்கள் மற்றும் மோசமான முதல்வர்கள் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டன. இந்தியாவின் 23 மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில், சிறந்த முதல்வராக ஒடிசா முதல்வர்...\nகொச்சின் ஷிப்யார்ட் லிமிடேட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nமருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 7.5% இடஒதுக்கீடு எங்களுக்கு தெரியாது: மத்திய அரசு\nதிமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவதை பரிசீலிபோபம் – திருமா சூசகம்\n10ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு\nஇந்திய வன சேவை ஆணையகத்தில் வேலைவாய்ப்பு\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B", "date_download": "2021-01-21T09:32:15Z", "digest": "sha1:E5633IGSW6X6TBRFRSWRFVQ3GXJQIBEV", "length": 4748, "nlines": 83, "source_domain": "ta.wiktionary.org", "title": "கிலோ - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n1000 கிராம்கள் கொண்டது, ஒரு கிலோகிராம் ஆகும். இதனைச் சுருக்கமாக கிலோ என்பர்.\nஇது கிரேக்க மொழியில் ஆயிர��்தைக் குறிக்கும் χίλιοι (\"khilioi\"), இருந்து வந்ததாகும்.\nதற்காலத்தில் திடப்பொருளை எடையிட கிராம் என்ற அலகு, அளவையாகப் பயன் படுகிறது.\nபழந்தமிழர் திடப்பொருளை எடையிட கழஞ்சு என்ற அலகினை, அளவையாகப் பயன் படுத்தினர்.\nஎடை , நிறுத்தலளவை ,SI units\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:27 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.fastnews.lk/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2021-01-21T07:09:29Z", "digest": "sha1:SUHBI42AIOEE6KUTHZ4BGTQAVREQOPSX", "length": 2370, "nlines": 29, "source_domain": "tamil.fastnews.lk", "title": "காலி Archives - FAST NEWS", "raw_content": "\nதென் மாகாண சபை உறுப்பினர் கிரிசாந்த புஷ்பகுமார பிணையில் விடுதலை…\n(FASTNEWS-COLOMBO) கைது செய்யப்பட்ட தென் மாகாண சபை உறுப்பினர் கிரிசாந்த புஷ்பகுமார அக்மீமன நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். காலி நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை ... மேலும்\nகாலி நகரின் நீர் விநியோகம் தற்காலிகமாக தடை…\nகாலி நகருக்கு நீரினை விநியோகிக்கும் வக்வெல்ல நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் குழாய் ஒன்றில் ஏற்பட்டுள்ள வெடிப்பு காரணமாக நகரின் எல்லையில் நீர் விநியோகம் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக ... மேலும்\nமேலும் 18 பேர் சிக்கினர்\nமிருகக்காட்சிசாலைகளை பார்வையிட அனுமதி மறுப்பு\nஇராஜதந்திர உறவானது மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கிறோம்\nமுதல் வர்த்தக விமானம் நாட்டை வந்தடைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/08/11013156/They-will-feel-a-lot-more-at-home-Brett-Lee-names.vpf", "date_download": "2021-01-21T08:41:53Z", "digest": "sha1:UWW4RSVMFB4WBFON2GABTRZOOR37SPJI", "length": 12590, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "They will feel a lot more at home’: Brett Lee names team he thinks is favourite to win || இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் கோப்பையை வெல்வது யார்?-பிரெட்லீ கணிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் கோப்பையை வெல்வது யார்\nஇந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் கோப்பையை வெல்வது யார்\nஇந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் கோப்பையை வெல்வது யார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரெட்லீ க���ித்துள்ளார்.\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடியவருமான பிரெட்லீ ஸ்டார் ஸ்போட்ஸ் சேனல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாடுகையில், ‘சென்னை சூப்பர் கிங்ஸ் சற்று வயது முதிர்ந்த மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்களை கொண்டு இருப்பது அந்த அணிக்குரிய பலமாகும். அந்த அணியில் இளம் வீரர்களும் இடம் வகிக்கிறார்கள்.\nநிறைய வீரர்கள் அந்த அணியிலேயே நீண்ட காலமாக தக்க வைக்கப்பட்டு வருகிறார்கள். அது அவர்களுடைய சிறப்பான பலமாகும். ஐக்கிய அரபு அமீரகத்தில் அமைந்து இருக்கும் ஆடுகளங்கள் நிச்சயமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பொருத்தமானதாக இருக்கும். போட்டியின் போது அமீரகத்தில் வெயிலின் அளவு அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.\nஅத்துடன் ஆடுகளத்தில் பந்து நன்கு சுழன்று திரும்பும். எனவே அங்குள்ள ஆடுகளங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு உள்ளூரில் இருப்பதை விட அதிகமாக சிறப்பான உணர்வை கொடுப்பதாக இருக்கும். அந்த அணியில் உள்ள எல்லா சுழற்பந்து வீச்சாளர்களாலும் பெரிய அளவில் பந்தை திரும்ப வைக்க முடியும். எனவே இந்த ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது’ என்று தெரிவித்தார். கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 19-ந் தேதி தொடங்குகிறது.\n1. சிட்னி டெஸ்ட்: ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் சதம்\nஇந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் சதம் விளாசினார்.\n2. தொடரில் முன்னிலை பெறப்போவது யார் : இந்தியா-ஆஸ்திரேலியா 3-வது டெஸ்ட் சிட்னியில் இன்று தொடக்கம்\nஇந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்குகிறது.\n3. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய வீரர் கே.எல் ராகுல் விலகல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இருந்து காயம் காரணமாக கே.எல் ராகுல் விலகியுள்ளார்.\n4. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் நடராஜன் சேர்ப்பு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணியில் நடராஜனுக்கு இடம் கிடைத்துள்ளது.\n5. மெல்போர்ன் டெஸ்ட்: 112 ரன்களில் ரகானே ரன் அவுட்\n3 ஆம் நாள் ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் கேப்டன் ரகானே (112 ரன்கள்) ரன் அவுட் மூலம் ஆட்டமிழந்தார்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. மைக்கேல் வாகனை வாட்டி வதைக்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்\n2. வெற்றியை அதிகமாகக் கொண்டாட வேண்டாம்: இந்திய கிரிக்கெட் அணிக்கு பீட்டர்சன் எச்சரிக்கை\n3. பிரிஸ்பேன் டெஸ்டில் இந்திய அணி வரலாற்று வெற்றி - தொடரையும் கைப்பற்றி அசத்தல்\n4. பிரிஸ்பேன் டெஸ்ட்: புஜாராவுக்கு கவாஸ்கர் பாராட்டு\n5. ‘உண்மையான அணி இனிதான் வருகிறது’ - இந்திய அணிக்கு பீட்டர்சன் எச்சரிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/621495-chennai-trains.html", "date_download": "2021-01-21T08:03:22Z", "digest": "sha1:JBHU65WC3J27G5UANFXDTRERK2JQ7G26", "length": 14273, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "மின்சார ரயில்களில் நேரக் கட்டுப்பாடு நீக்கப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்ப்பு | chennai trains - hindutamil.in", "raw_content": "வியாழன், ஜனவரி 21 2021\nமின்சார ரயில்களில் நேரக் கட்டுப்பாடு நீக்கப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்ப்பு\nசென்னை: பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பொதுமக்கள் பயணம் செய்வதற்கான நேரக் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.\nகரோனா ஊரடங்கால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு வழக்கமான மின்சார ரயில்கள் முழு அளவில் இயக்கப்படவில்லை. இருப்பினும், அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் பயணம் செய்ய வசதியாக தினமும் 600-க்கும் மேற்பட்ட மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட�� வருகின்றன.\nபணி, தொழில், வியாபாரத்துக்காக வெளியே செல்வோருக்கு இது மிகவும் வசதியாக இருக்கிறது. இருப்பினும், அலுவலக நேரம் அல்லாத, நெரிசல் குறைவான நேரத்தில் மட்டுமே பொதுமக்கள் பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. அதன்படி, காலை 7 மணி முதல் 9.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரையும் அனைவரும் செல்ல முடியாது என நேரக் கட்டுப்பாடு இருப்பதால், பயணிகள் மத்தியில் ஏமாற்றம் இருந்து வருகிறது. பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், மேற்கண்ட கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.\nமின்சார ரயில்நேரக் கட்டுப்பாடுமின்சார ரயில்களில் நேரக் கட்டுப்பாடுபொதுமக்கள் எதிர்பார்ப்புChennai trains\nநாடாளுமன்றம் இயற்றிய சட்டங்களை நீதிமன்றங்கள் நிறுத்திவைக்க முடியுமா\nஅதிமுக இல்லாவிட்டால் தமிழகத்தில் தேசியமும், ஆன்மிகமும் இருந்திருக்காது;...\nஆண்டுக்கு ரூ.8 கோடி சேமிப்பு; நாடாளுமன்ற கேண்டீனில்...\nமுஸ்லிம்களுக்கான தடை நீக்கம்; எல்லையில் சுவர் கட்டுவது...\nஇனியும் அரசியல் சினிமா வேண்டாம் ரஜினிகாந்த்\nதிமுகவை இந்துக்களுக்கு எதிரிபோல் சித்தரிக்க முயல்கிறார்கள்; வரும்...\nராணுவ ரகசியத்தை கசியவிடுவது தேசத்துரோகம்; சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட...\nவரும் மார்ச் மாதம் முதல் கடற்கரை - வேளச்சேரி மின்சார ரயில் ஆதம்பாக்கம்...\nஞாயிறுதோறும் 410 மின்சார ரயில்கள் இயக்கப்படும்: சென்னை ரயில் கோட்டம் அறிவிப்பு\nஉலகின் முதல் இரட்டை அடுக்கு பெட்டக மின்சார ரயில்: பிரதமர் மோடி நாளை...\n21 நாட்களில் 9 மின்சார ரயில்கள் தயாரிப்பு: சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலை சாதனை;...\n- ஏரியை சீரமைக்க திமுக ஆர்ப்பாட்டம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nராகுல்காந்தி வரும் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை கோவையில் பிரச்சாரம்:...\nகாங்கிரஸ் இல்லாத புதுச்சேரி: பாஜக துணைத் தலைவர் வி.கே.கணபதி உறுதி\nபடகுகள் மூழ்கடிக்கப்பட்டு மீனவர்கள் மரணம்; இலங்கை அரசிடம் இந்தியா விசாரணை நடத்தி உரிய...\nதுலாம், விருச்சிகம், தனுசு ; வார ராசிபலன்கள்; ஜனவரி 21ம் தேதி முதல்...\n2-ம் கட்ட கரோனா தடுப்பூசி; பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுக்கு வழங்க திட்டம்\n- ஏரியை சீரமைக்க திமுக ஆர்ப்பாட்டம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nரியல் எஸ்டேட் துறையை ஒழுங்குப்படுத்தவே மத்திய அரச��� நடவடிக்கை எடுக்கிறது: ஹர்தீப் சிங்...\nகமல்ஹாசனுடன் மனுநீதிஅறக்கட்டளை தலைவர் சந்திப்பு\nசென்னையில் பேருந்து நிலையங்களுக்கு மாநகர இணைப்பு பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2020/10/20/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/58104/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-5-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2021-01-21T07:45:15Z", "digest": "sha1:VTRM3KIUN7ZN5UCBNLNAAKFSBINVLRJ6", "length": 10185, "nlines": 163, "source_domain": "thinakaran.lk", "title": "குளியாபிட்டி உள்ளிட்ட 5 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு | தினகரன்", "raw_content": "\nHome குளியாபிட்டி உள்ளிட்ட 5 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு\nகுளியாபிட்டி உள்ளிட்ட 5 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு\nஉடன் அமுலாகும் வகையில் குளியாபிட்டி உள்ளிட்ட 5 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.\nஅதற்கமைய குளியாபிட்டி, நாரம்மல, பன்னல, கிரிஉல்ல, தும்மலசூரிய ஆகிய பொலிஸ் பிரிவுகளில் மறுஅறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.\nஉடன் அமுலுக்கு வரும் வகையில், மறு அறிவித்தல் வரை இவ்வாறு ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என, கொவிட்-19 எதிர்பாரா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.\nகுளியாபிட்டி பிரதேசத்தில் கடந்த 02ஆம் திகதி இடம்பெற்ற திருமண நிகழ்வில் மணமகன் உள்ளிட்ட 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து குளியாபிட்டியிலுள்ள கய்யால, ஊறுபிட்டிய ஆகிய கிராமங்களுக்கு பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஊரடங்கு பகுதிகளில் நாளை மருந்தகங்கள், உணவு பொருள் விற்பனை நிலையங்கள் திறப்பு\nகொரோனா விடயத்தில் புரிந்து கொள்ள வேண்டிய யதார்த்தம்\nஉலகில் கொரானா சம்பவங்கள் நாளுக்கு 400,000ஆக அதிகரிப்பு\nஊரடங்கினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ. 5,000\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஏப்ரல் 30ஆம் திகதிக்குள் வாக்காளர் பெயர் பட்டியல்\n- திருத்தங்களுடன் முழுமைபெறும் என்கிறார் ஆணைக்குழு தலைவர்இந்த...\nமடவளை மக்களால் நன்றியுடன் நினைவு கூ��ப்படும் மர்ஹூம் அப்துல் வஹாப்\nமர்ஹும் மொஹம்மது கலீபா அப்துல் வஹாப் (கணக்கப்பிள்ளை ஹாஜியார்) காலமாகி...\nஜோ பைடனுக்கு, ஜனாதிபதி கோட்டாபய, பிரதமர் மஹிந்த வாழ்த்து\nஅமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ்...\nஇந்திய வம்சாவளி மக்களின் அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்\n- இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்இலங்கையில் வாழும் ...\nஇலங்கையின் விமான நிலையங்கள் முழுமையாக திறப்பு\n- முதல் விமானம் ஓமானின் மஸ்கட்டிலிருந்து வருகைகொரோனா பரவலைத் தொடர்ந்து,...\nமிஹிந்தலை எதிர்க்கட்சித் தலைவரை தாக்கிய சபை உறுப்பினர் கைது\nமிஹிந்தலை பிரதேச சபையின் எதிர்கட்சி தலைவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில்,...\nதாய் அரச குடும்பத்தை விமர்சித்த பெண்ணுக்கு 43 ஆண்டு சிறை\nதாய்லாந்தின் சர்சைக்குரிய அரச நிந்தனைச் சட்டத்தின்கீழ் முன்னாள் பெண் அரசு...\nசிறைகளிலுள்ள அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு; வடமாகாண சர்வமத தலைவர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்\nசிறைகளில் உள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு வடக்கு...\nஜாவா புதைப்பு மற்றும் எரிப்பு\nஅரசாங்கமும் மக்களும் இதனை இஸ்லாமிய ரீதியாக மத ரீதியாக பார்க்காமல் நடுநிலையாக நோக்க வேண்டும். சகல மக்களையும் புதைப்பதே சிறந்த வழி. எரிப்பதால் வரக்கூடிய பாதிப்பு ஏராளமானது. சகல மக்களும் ஒன்றினைந்து...\nகொரோனா என ஏற்க முடியாது\nகொரோனா என ஏற்க முடியாது\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/nakkheeran/root-dynamic-people-path-bjp-work/root-dynamic-people-path-bjp-work", "date_download": "2021-01-21T08:47:11Z", "digest": "sha1:IRVMPPYWFO3KSODEAYKCMIHHJ23RVGCO", "length": 10979, "nlines": 180, "source_domain": "nakkheeran.in", "title": "ரூட் மாறும் மக்கள் பாதை! பா.ஜ.க. வேலையா? | nakkheeran", "raw_content": "\nரூட் மாறும் மக்கள் பாதை\nசென்னை பெருவெள்ளத்தின்போது மக்களுக்கு உதவ முன்வந்த களப்பணி யாளர்களின் கூட்டமைப்பு, 2016 சட்டமன்றத் தேர்தலில் திராவிடக் கட்சிகளல்லாத ஊழலற்ற ஆட்சி அமைக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் மக்கள்பாதை இயக்கமாக உருவெடுத்தது. அதன் வழிகாட்டியாக ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் சகாயம் ஐ.ஏ.எஸ் இணைந்த... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nராங்கால் : கூட்டணி ஆஃபர் 1 கேபினெட் மத்திய அமைச்சர் ��தவிக்கு மல்லுக்கட்டும் அ.தி.மு.க. எம்.பி.க்கள்\nகூடவே இருந்து குழி பறிக்கும் மந்திரிகள்\nஃபைவ் ஸ்டார் கலாச்சாரத்தால் பாழான காங்கிரஸ்\nஇருளர்களுக்கு அரசு தந்த ஒழுகும் வீடுகள் - காண்ட்ராக்ட் கூட்டுக் கொள்ளை\nதமிழரசன் பற்றவைத்த உணர்வுத் தீ -தாயார் மரணத்தில் ஒளிர்ந்த சுடர்கள்\nதோற்றவரை வெற்றிபெற வைத்த ஆட்சியர் அரசிதழில் வெளியிட்டு சாதனை(\nநாயகன் அனுபவத் தொடர் (44) - புலவர் புலமைப்பித்தன்\nபழங்குடி மக்கள் பணத்தில் பக்கா சீட்டிங்\nதொழிலதிபர்கள் கூட்டணியுடன் 90 சீட்டுக்கு குறிவைக்கும் எடப்பாடி\nஸ்டாலின் கிளறிய குவாரி விவகாரம் சந்திக்கு வந்த இந்நாள்-முன்னாள் மந்திரிகள்\nராங்கால் : கூட்டணி ஆஃபர் 1 கேபினெட் மத்திய அமைச்சர் பதவிக்கு மல்லுக்கட்டும் அ.தி.மு.க. எம்.பி.க்கள்\nகூடவே இருந்து குழி பறிக்கும் மந்திரிகள்\nஃபைவ் ஸ்டார் கலாச்சாரத்தால் பாழான காங்கிரஸ்\nதிரையரங்க உரிமையாளர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சல்மான் கான்\n‘கிளைமாக்ஸ்க்கு வந்துட்டோம்..’ - எஸ்.எஸ்.ராஜமௌலி அறிவிப்பு\n\"ப்ரோ நீங்க ஜெயிச்சிட்டீங்க, நான் தோத்துட்டேன்\" - பூமி இயக்குனர் காட்டம்\n\"இந்த கஷ்டகாலத்தில் விமர்சகர்கள் ஒத்துழைக்க வேண்டும்\" - விஜய் ஆண்டனி வேண்டுகோள்\nதீவிர சிகிச்சைப் பிரிவில் சசிகலா..\nஅரசு மருத்துவமனையில் சசிகலாவிற்கு சிகிச்சை... கரோனா முடிவுக்காக காத்திருக்கும் சிறை நிர்வாகம்\n‘தப்பா ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க... வாபஸ் வாங்குங்க...’ - ஓ.பி.எஸ். குறித்து சீறியப் பெண்... அட்வைஸ் செய்த ஸ்டாலின்...\nதமிழனென்பதால் பாத்திரம் கழுவ வைத்தார்கள்... ஆனால், இன்று - 5 நிமிட எனர்ஜி கதை\nமரணத்தை மறுவிசாரணை செய்யும் கவிதைகள் - யுகபாரதி வெளியிட்ட சாக்லாவின் 'உயிராடல்' நூல்\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\nவெற்றிக்கான முதல் சூத்திரமே இதுதான்... பில்கேட்ஸ் கூறும் ரகசியம் | வென்றோர் சொல் #27\nகுழந்தையின்மையால் 15 சதவீத தம்பதியினர் பாதிப்பு: என்ன காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/news/corona-vaccine-from-oxford-when-will-i-get/", "date_download": "2021-01-21T08:46:43Z", "digest": "sha1:ID5XOJZXF5OQS7CL444IXADBDHY7EDHR", "length": 13037, "nlines": 105, "source_domain": "newstamil.in", "title": "கொரோனா தடுப்பு மருந்து முதல்கட்ட சோதனை வெற்றி! எப்போது கிடைக்க���ம்? - Newstamil.in", "raw_content": "\nகூட்டணிக்கு 34 என்பது சரிப்பட்டு வருமா\nசிட்னி டெஸ்ட் போட்டியில் நடராஜனுக்கு இடம் இல்லை\nபரபரப்பு அறிக்கை – ‘கட்சி தொடங்கவில்லை’ – ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு\nநடிகர் ரஜினிக்கு கொரோனா இல்லை\nHome / NEWS / கொரோனா தடுப்பு மருந்து முதல்கட்ட சோதனை வெற்றி\nகொரோனா தடுப்பு மருந்து முதல்கட்ட சோதனை வெற்றி\nகொரோனா வைரஸ் தொற்று நோய் பரவத்தொடங்கி 7 மாதங்கள் ஆன நிலையில் இன்னும் சிகிச்சைக்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இது தொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.\nகொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த கோவிட் 19 வைரஸ்க்கான தடுப்பு மருந்து கண்டறிய உலகளவில் சுமார் 100 மருந்துகள் சோதனை அளவில் உள்ளன. அதில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மருந்து, சோதனை நடவடிக்கையில் முன்னணியில் உள்ளது.\nஆக்ஸ்போர்டின் கொரோனா தடுப்பு மருந்தின் உரிமமானது, AstraZeneca என்னும் நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பு மருந்துதான் கொரோனா தடுப்பில் செய்யப்பட்டு வரும் மருத்துவ ஆராய்ச்சிகளில் முதன்மையானது என்று உலக சுகாதார அமைப்பும் தெரிவித்திருந்தது.\nஇந்த தடுப்பு மருந்துக்கு, ChAdOx1 nCoV-19 சாடாக்ஸ் ஒன் நோவல் கொரோனா வைரஸ் 19 என பெயரிடப்பட்டுள்ளது. 1077 பேரின் உடலில் செலுத்தி செய்யப்பட்ட முதல்கட்ட சோதனையில், இந்த மருந்து நல்ல பலன் கொடுத்திருப்பதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.\nதற்போது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பு மருந்து சோதனையானது, 3-ம் நிலை மனித பரிசோதனையில் உள்ள நிலையில், முதல் இரண்டு கட்ட பரிசோதனை வெற்றியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘தி லான்சட்’ மருத்துவ இந்த பரிசோதனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.\nபரிசோதனையில், மனிதர்களிடத்தில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை தடுப்பு மருந்து அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கோவிட் 19 வைரஸை வீழ்த்தக் கூடிய வகையில் நோய் எதிர்ப்பு சக்தியை இந்த மருத்து அதிகரித்துள்ளது.\nஇந்த தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்ட ஒருவருக்கு கோவிட் 19 வைரஸ் பாதிப்பை உண்டாக்கினாலும், வைரஸை வீழ்த்தக் கூடிய நோய் எதிர்ப்பு சக்தி உடலில் இருப்பதால், வைரஸ் செயலிழக்கும் என்றும் தெரிவி���்கப்பட்டுள்ளது.\nகொரோனா அச்சத்தில் இருந்து விடுதலையே கிடைக்காதா என்ற நிலையில் இருந்தவர்களுக்கு இந்த செய்தி ஆறுதலை அளித்துள்ளது. இந்த மருந்து எப்போது கிடைக்கும் என்பது பற்றி பிபிசி தளம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகள் வெளியான பின்னரே, தடுப்பு மருந்து பொதுவெளியில் கொண்டுவரப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே, 10 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்திடம் ஆர்டர் கொடுத்துள்ளதாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nகூட்டணிக்கு 34 என்பது சரிப்பட்டு வருமா\nசிட்னி டெஸ்ட் போட்டியில் நடராஜனுக்கு இடம் இல்லை\nபரபரப்பு அறிக்கை - 'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு\nநடிகர் ரஜினிக்கு கொரோனா இல்லை\nஇந்த வாரம் இவர்தான் வெளியேறும் போட்டியாளர்\nசித்ரா தற்கொலை வழக்கில், கணவர் ஹேம்நாத் கைது\nகமலுக்கு 'டார்ச் லைட்' இல்லை\n← தமிழகத்தில் கொரோனா ஒருநாள் பாதிப்பு 5,000-ஐ நெருங்கியது\nஅர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கு கரோனா தொற்று →\nதனஞ்செயன் சகோதரர் கொரோனாவால் மரணம்\nவிஜய் , ரஜினி பட பைனான்சியர் வீட்டில் 65 கோடி கட்டு கட்டாக பணம்\nகன்னியாகுமரியில் கொரோனா வார்டில் அட்மிட் ஆனவர் மரணம்\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nSHARE THIS நடிகர் சிம்பு பல தடைகளை தாண்டி இப்போது புது மனிதராக சினிமாவில் மாஸ் காட்ட தொடங்கியுள்ளார். முழுக்க உடல் எடையைக் குறைத்த நிலையில், சிம்பு நடித்து\nகாமெடி நடிகர்களின் திருமண புகைப்படங்கள் – வீடியோ\nரகசியமாக திருமணம் செய்த ஆர்.கே. சுரேஷ் – வீடியோ\nவீட்டுக் கடன் வட்டி மோசடி; மக்களை ஏமாற்றும் வங்கி – வீடியோ அவசியம் பாருங்கள்\nபிக் பாஸ் போவதற்கு முன் ஷிவானி ஆடிய நடனம் – வீடியோ\nகணேஷ் வெங்கட்ராமன் மகள் சமைரா அழகான நடனம் – வீடியோ\nகிழிந்த ஜீன்ஸில் கோபிநாத் – வீடியோ\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2017/06/18/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-21T09:04:05Z", "digest": "sha1:325DJCFTJAH2Z55DJXCJSGLET33ORR6H", "length": 77663, "nlines": 195, "source_domain": "solvanam.com", "title": "கடந்து போனவர்கள் – சொல்வனம் | இதழ் 238 | 10 ஜன. 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 238 | 10 ஜன. 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nமாலதி சிவராமகிருஷ்ணன் ஜூன் 18, 2017 No Comments\nகாலை எங்கே வைப்பது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன்.’என்ன குப்பை அழுக்கு பாலிதீன் பைகள், கருகிய வாழைப்பழத் தோல், அழுகிய ஆரஞ்சு பழக் குவியல். காலி தண்ணீர் பாட்டில்கள், எச்சில் பிளாஸ்டிக் டீக் கோப்பைகள், சாப்பாடு சுற்றியிருந்த காகித,இலை கிழிசல்கள், கிழிந்த அழுக்குத் துணிகள் அழுக்கு பாலிதீன் பைகள், கருகிய வாழைப்பழத் தோல், அழுகிய ஆரஞ்சு பழக் குவியல். காலி தண்ணீர் பாட்டில்கள், எச்சில் பிளாஸ்டிக் டீக் கோப்பைகள், சாப்பாடு சுற்றியிருந்த காகித,இலை கிழிசல்கள், கிழிந்த அழுக்குத் துணிகள் கடவுளே ஜனங்கள் எப்படித்தான் இதில் நடக்கிறார்களோ என்னைத் தவிர இது யாருக்குமே அருவெறுப்பாக இல்லையே என்னைத் தவிர இது யாருக்குமே அருவெறுப்பாக இல்லையேஎல்லாரும் எவ்வளவு இயல்பாக ,சந்தோஷமாக,இதன் பாதிப்பே இல்லாமல் இருக்கிறார்கள்எல்லாரும் எவ்வளவு இயல்பாக ,சந்தோஷமாக,இதன் பாதிப்பே இல்லாமல் இருக்கிறார்கள் தி.ஜா. ஐம்பது வருஷத்துக்கு முந்திய கும்பகோணத்தையே அழுக்கு, குப்பை என்றாரே , இதைப் பார்த்து மாரடைத்துப் போயிருப்பார்” என்று நினைத்துக் கொண்டே கொஞ்சம் மேலே பார்த்தாலாவது மாறுதலாக இருக்கும் என்று பார்த்தேன்.’அருள் இனிப்பகம். ஒரு கிலோ இனிப்பு நூறு ரூபா’ என்று பெயர் பலகை. இந்த குப்பையில், யாருக்கு இனிப்பு வாங்கத் தோன்றும் தி.ஜா. ஐம்பது வருஷத்துக்கு முந்திய கும்பகோணத்தையே அழுக்கு, குப்பை என்றாரே , இதைப் பார்த்து மாரடைத்துப் போயிருப்பார்” என்று நினைத்துக் கொண்டே கொஞ்சம் மேலே பார்த்தாலாவது மாறுதலாக இருக்கும் என்று பார்த்தேன்.’அருள் இனிப்பகம். ஒரு கிலோ இனிப்பு நூறு ரூபா’ என்று பெயர் ப���கை. இந்த குப்பையில், யாருக்கு இனிப்பு வாங்கத் தோன்றும் ஒரு கிலோ ஸ்வீட்டுக்கு நூறு ரூபாதானா ஒரு கிலோ ஸ்வீட்டுக்கு நூறு ரூபாதானா எப்பிடி கட்டுபடியாகிறது\nமுன்வழுக்கையும், கண்ணாடியும், இளந்தொந்தியும் அவனுக்குள்ளிருந்த, நான் பார்த்த சின்ன வயது சீனுவை மறைக்க முடிந்து தோற்றன. கண்ணை சுருக்கி கொண்டு, ஈறு தெரிய சிரிக்கிற அந்த சிரிப்பும், தலையை ஆட்டிப் பேசும் விதமும் பனிரெண்டு வயது சீனுவை அவனுக்குள்ளிருந்து ரொம்ப சுலபமாக உருவிக் காட்டியது.\nஎங்கள் இருவருக்கும் இடையிலிருந்த இருபது அடி தூரத்தையும், நாற்பந்தைந்து வருடங்களையும் கடக்க அவனை நோக்கி நடந்தேன்.\nஅவனை நாங்கள் சந்தித்த அந்த அற்புதமான கோடை காலம், ஊஞ்சலின் கீரீச்சிடலாய், முற்றத்தில் வரைந்த கரிக் கோட்டு கிரிக்கெட் ஸ்டம்ப்பாய்,, நாடகத்தில் முதுகில் தொங்க விட்டுக் கொண்ட பழைய வேட்டியாய், ஆற்றங்கரையில் விளையாடிய எறி பந்தாய், கொல்லைக் கிணற்றின் பொந்திலிருந்து பறக்கும் , நீல வண்ண மீன் கொத்தியின் லாகவமான பறத்தலாய், உச்சி வெயில் வேளையின் கழுகின் கத்தலாய் விரிந்து பெருகியது.\nஎங்கள் தாத்தா பாட்டி திருவாரூரிலிருந்து பத்து மைல் தூரத்தில் இருந்த ஒரு அழகான சிறிய கிராமத்தில் இருந்தார்கள். ஒவ்வொரு கோடை விடு முறையின் பொழுதும் நாங்கள் அங்கு தவறாமல் போவது வழக்கம்.\nஒரு முறை போயிருந்த போது,அந்த வீட்டின் இரண்டாம் கட்டில் புதிதாக ஒரு குடும்பத்தை வாடகைக்கு வைத்திருந்தார்கள்.அந்த மாற்றம் எங்களுக்கெல்லாம் ரொம்ப பிடித்ததற்கு காரணம் குடியிருந்தவர்களின் கடைசி பையன் சீனு.நாங்கள் அந்த முறை போய் சேர்ந்த அரை மணி நேரத்திலேயே , பின் கட்டிலிருந்து ஓடி வந்து,\n” என்று முற்றத்து தூணை பிடித்துக் கொண்டே, முகம் முழுக்க சிரிப்பும், உற்சாகமாகமுமாக சொன்ன கணத்திலேயே அவனை எல்லாருக்கும் பிடித்து விட்டது.\nபாட்டி “இப்பத்தான் வந்தா. கொஞ்சம் சாப்பிட்டு, கீப்பிட்டு ரெஸ்ட் எடுத்துக்கட்டும், அப்புறம் பேசலாம்” என்றாள்,\n“ஆமா, பாவம், பஸ்ஸில வெயில்ல வந்தது, டயர்டாதான் இருக்கும். என்ன ஒரு ஆறு, ஏழு மணி நேரம் ஆகுமா, மதுரையிலேந்து இங்க வரதுக்கு\nஅந்த முழுமையான சிரிப்பு துளிக் கூட குறையாமல் “கரெக்ட் மாமி அப்புறம் வரேன் ஏதாவது வாங்கிண்டு வரணுமா மாமி\n“இல்ல இப்போ ஒண்ணும் வா��்க வேண்டாம், குழந்தைகள் வந்துட்டான்னு சொல்லி கோபாலை வரச் சொல்லு, படுக்கை, தலைகாணியெல்லாம் தட்டிப் போடணும், கொசு வலை கட்டணும்”\nஉற்சாகமாக தலையை ஆட்டிவிட்டு, கைகளினால், ஸ்டியரிங்க் வீலை சுற்றுவது போல பாவனை செய்தபடி “பப் பாம் பப் பாம் டுர் டுர் பப் பாம் டுர் டுர்\nஅவன் அப்பா, ஏதோ பக்கத்து கிராமத்து பஞ்சாயத்து பள்ளிக் கூடத்தில் வாத்தியார் வேலை பார்த்ததாக சொன்னார்களே தவிர, அந்த மாமா எப்பவும், பாட்டி பாஷையில் சொல்வதானால், இரண்டாம் கட்டு குதிருக்கு காவலாக அதனடியிலேயே படுத்துக் கொண்டிருப்பார், “அம்மா, அப்பா என்று முனகியபடி. அவருக்கு எப்பொழுதும் வயிற்றில் வலி, ஏதொ வியாதி, வெக்கை\nஅவன் அம்மா ரொம்ப சாது மூஞ்சியாய், குரலே எழும்பாமல், மெதுவாக கனிவாக பேசுவாள். அக்கம் பக்கம் மாமிகளுக்கு கூப்பிட்ட குரலுக்கு ஒத்தாசையாக இருப்பாள், குறிப்பாக எங்கள் பாட்டிக்கு.\n பகவான், பொண்ணைக் குடுக்கலை, இந்த பிராமணன் இருக்கற சமத்துக்கு, அதை எப்படி கரை சேக்கறது,” என்பாள் பாட்டி.\nகமலத்து மாமி “வாஸ்தவம்தான் மாமி” என்பாள், அந்த மாறாத பரிதாப சிரிப்போடு.\nஇரண்டாமவன் எஸ்.எஸ். எல்.ஸி முடித்து விட்டு, யாரிடமோ மட்ராசில் வேலை பார்ப்பதாக பாட்டி சொன்னாள். பெரியவன் வேலை தேடிக் கொண்டிருந்தான், கிராமத்தில் இருந்து கொண்டே. சீனுவும், அவன் அண்ணாவும், பள்ளியில் படித்துக் கொண்டிருந்தனர். என் தம்பி பெயரும் சீனு என்பதால் இந்த பையனை நாங்கள் எல்லாம் பெரிய சீனு என்று அழைப்போம்.\nசீனுஎப்போதும்சிரித்தமுகத்தோடரொம்பசாதுவாகதோழமையுடன்இருந்தான்.அவனுடைய அண்ணன்கள் எல்லாம் எங்களை எல்லாம் காட்டிலும் பெரியவர்களென்பதால் அவ்வளவாக பேச மாட்டார்கள். மூன்றாவது அண்ணன் நாராயணன் மட்டும், எப்போதாவது நான் புத்தகம் படிக்கும் பொழுது, “என்ன படிக்கறே” என்று கேட்டுவிட்டு தான் படித்த புத்தகங்களைப் பற்றியும், எழுத்தாளர்களைப் பற்றியும்,நல்ல ரசனையோடு பேசிக் கொண்டிருப்பான். அப்பறம் தான் அப்படி பேசியதே ஜாஸ்தி என்பது போல பல நாட்களுக்கு பேச மாட்டான். பெரும்பாலான நேரங்களில் இரண்டாம் கட்டிலிருந்து, நாங்கள் புழங்கும் முன் கட்டு முற்றம் வழியாக வாசலுக்கு போகும் பொழுது கூட தலையை குனிந்து கொண்டே யாரையும் பார்க்காமல் போய் விடுவான்.\nமுற்றத்தில் ஒரு பக்கத்து சுவரில், கரிக் கோடுகளை கிழித்து, ஸ்டம்பாக வைத்து விளையாடுகிற கிரிக்கெட் விளையாட்டு விளையாடுகிற சீசன் வந்தது. தெருவில் வீட்டுக்கு வீடு கிரிகெட் குழு வித விதமான பேர்களில் வலம் வந்தது. ஒரு குழுவில் அவ்வளவாக பாட்டிங்க் வாய்ப்பு கிடைக்காதவர்கள், அரசியல் கட்சி மாதிரி மற்றொரு குழுவுக்கு தாவிக் கொண்டிருப்பார்கள். எங்கள் குழுவில் என் அண்ணா, தம்பி இருவரும் நன்றாக மட்டை அடிப்பவர்கள் என்பதால் கடைசி வரை அவுட் ஆகாமல், அடுத்தவர்க்கு வாய்ப்பு கிடைப்பது என்பது அவரவர் பூர்வ ஜன்ம புண்ணியம் என்றானது, கொஞ்சம் எரிச்சலாகத்தான் இருந்தது. அப்பவும் நம்ம பெரிய சீனு முகத்தில் அதே சிரிப்புதான். நிறைய பேர் எங்கள் குழுவிலிருந்து கட்சி மாறியும் இவன் மட்டும் மாறவில்லை. இத்தனைக்கும் அவனுக்கு எப்போதாவது பாட்டிங்க் கிடைத்து ஆடப் போகிற நேரத்தில், இருட்டிவிடும். இரண்டு, மூன்று பந்துதான் எதிர் கொண்டிருப்பான்.\n“பாட்டிங்க்காக நம்ம டீமை நாமே விட்டுக் கொடுக்க முடியுமா என்னிக்கு இருந்தாலும், நான் ரகு டீம்தான், அவன் என்னோட ஃப்ரண்ட் ஆச்சே என்னிக்கு இருந்தாலும், நான் ரகு டீம்தான், அவன் என்னோட ஃப்ரண்ட் ஆச்சே\n“அதாவது மித்ர துரோஹம் பண்ண மாட்டேங்கிற அதானே” நாராயணன் சொல்லிக் கொண்டே வாசலோடு போனான்.\n” தன் வழக்கமான சிரிப்போடு தலையை ஆட்டினான்.\nபொதுவாக வெயில் பட்டை வாங்குகிற மத்தியான வேளைகளில்,வெளியில் விளையாட எங்களுக்கு அனுமதி இல்லை என்பதால், நாங்கள் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள் பற்றிப் பேசிக் கொண்டிருப்போம். பெரிய சீனு எந்த படத்தைப் பற்றிப்பேசினாலும் “ ஓ நான் அந்த படத்தைப் பாத்திருக்கேனே”: என்பான். நாங்கள் ஓரளவு நல்ல படங்கள் என்று சிலாகிக்கப் பட்ட படங்களைப் பார்த்திருப்போம் .என் அண்ணாவும், தம்பியும் ஆண் பிள்ளைகளுக்கு கிடைக்கிற அதிகப்படி சுதந்திரத்தினால், எல்லா எம்ஜி ஆர் படங்கள், மற்றும் டூரிங்க் கொட்டகையில் வருகிற பழைய படங்கள் என்று நிறைய பார்த்திருந்தார்கள்.\nஆனால் இந்த பெரிய சீனு பார்த்ததாக சொல்லுகிற படங்களோ அவர்கள் பார்த்திருக்கிற படங்களைக் காட்டிலும் அதிகமாக இருந்தது, ஆச்சரியமாக இருந்தது. அண்ணாவுக்கு சில நாட்கள் கழித்து சந்தேகம் வந்தது. இவன் நிஜமாகவே பார்த்திருக்கிறானா இல்லை பொய் சொல்லுகி���ானா என்று. ஆனால் பொய்யெல்லாம் சொல்லுகிற பையனாக அந்த கள்ளமற்ற சிரிப்பைப் பார்க்கும் பொழுது தெரியவில்லை,ஆனாலும் ஊர்ஜித படுத்திக் கொள்ள விரும்பினான்.\n நீ காதலிக்க நேரமில்லை படம் பாத்துருக்கியாடா\n முத்துராமன் கிழவன் வேஷத்தில வருவான், அப்புறம் ரவிசந்திரன் , நாகேஷ், பாலையா எல்லாரும் இருப்பாளே\n“ம்ம்ம் .. நாகேஷ் டம்ளர் , டவராவையெல்லாம் அடுக்கி வச்சுண்டு வருவானே\n எதை எடுத்தாலும் டாண் டாண்ணு அடிக்கறானே’\nவேடிக்கையான தொப்பி எல்லாம் வச்சுண்டு.தமாஷா இருக்கும்.”\nசட்டென்று ஏதோ தோன்றி நான் கேட்டேன் “ காதலிக்க நேரமில்லைல நாகேஷ் பாலையாக்கு கதை சொல்ற சீன் எவ்வளவு நன்னா இருக்கும்\n” பெரிய சீனு புருவத்தை நெரித்தபடி கேட்டான்.\n” தம்பி சீனு சொன்னான்.\n“என்னடா எவ்வளவு முக்கியமான சீன் நீ தியேட்டர்ல படம் பாக்கும் போது தூங்கிப் போயிட்டயா நீ தியேட்டர்ல படம் பாக்கும் போது தூங்கிப் போயிட்டயா\n“வேற எந்த சீன் உனக்கு பிடிச்சுது\n“அதான் முத்துராமன் கிழவன் வேஷம்\n“கிழவன் வேஷத்தில பாடற பாட்டு ஜோரா இருக்கும் இல்ல” இது தங்கை.\n நீ சினிமா தியேட்டர்ல படம் பாத்தியா இல்லயா\n“ சினிமா தியேட்டர்னா என்னடா\nஎங்களுக்கு எல்லாம் தூக்கி வாரி போட்டது.\n“பின்ன எதுலடா சினிமா பாத்த\n“இல்லடி, இவாள்ளாம் முன்னாடி குடியிருந்த ஊர் , இந்த கிராமத்தைக் காட்டிலும் குக்கிராமம் இங்கயே டூரிங்க் கொட்டகைதான இருக்கு இங்கயே டூரிங்க் கொட்டகைதான இருக்கு அங்கய்யும் அதுதான் இருந்திருக்கும் .அதுனால டெண்ட் கொட்டகையிலதான் பாத்திருப்பான். இல்லடா அங்கய்யும் அதுதான் இருந்திருக்கும் .அதுனால டெண்ட் கொட்டகையிலதான் பாத்திருப்பான். இல்லடா\n பின்ன எங்க இந்த சினிமால்லாம் பாத்த\n“இல்ல , ரோடுல இருக்குமே,அதுலதான் “\n“அடப் பாவி போஸ்டரைப் பாத்துட்டா இத்தனை நாளா சினிமா பாத்தேன்ன\nவாழ்க்கையில் சில சமயம் நமக்கு எளிதாக கிடைக்க கூடிய விஷயங்களை, நாம் எவ்வளவு சர்வ சாதரணமாக எடுத்துக் கொள்கிறோம் அவை மறுக்கப் பட்டவர்களைப் பார்க்கும் போது ஒரு குற்ற உணர்ச்சி அவை மறுக்கப் பட்டவர்களைப் பார்க்கும் போது ஒரு குற்ற உணர்ச்சி அவை மறுக்கப் பட்டவை என்று அவர்களுக்குத் தெரியாத போது நம் குற்ற உணர்ச்சி இன்னும் அதிகமாகி, நாம் தண்டனைக்கு உரியவர்கள் என்றே தோன்றி விடுகிறது.\nஎங்���ளுக்கு அவனைப் பார்த்தால் பாவமாக இருந்தது.பாட்டியிடம் கெஞ்சி கூத்தாடி அன்றைக்கு அவனை சினிமாவிற்கு கூட்டிக் கொண்டு போனோம், எங்கள் ஊர் டூரிங்க் டாக்கீஸுக்கு. இதய கமலம் படம். எங்கள் அண்ணா ,தம்பிக்கு அந்த படம் போவதற்கு அவ்வளவு சுவாரசியப்படவில்லை,ஆனால் பெரிய சீனுவுக்கு சினிமா அனுபவம் கொடுப்பதற்காக பரவாயில்லை என்று வந்தனர். பெஞ்சு டிக்கட் எடுத்துக் கொண்டு படம் பார்த்தோம், படம் பார்த்ததை விட அந்த படத்தை பெரிய சீனு பார்த்ததை நாங்கள் பார்த்தோம் என்பதுதான் சரி. அந்த கண்களிலும் , முகத்திலும் நாங்கள் கண்ட எல்லையில்லா சந்தோஷம் படம் முடிகிற வரை ஐந்து நிமிஷத்துக்கு ஒரு தடவை “இது தான் சினிமாவாடா படம் முடிகிற வரை ஐந்து நிமிஷத்துக்கு ஒரு தடவை “இது தான் சினிமாவாடா சினிமான்னா இப்படியடா இருக்கும்” என்று சொல்லிக்கொண்டே இருந்தான், முகமெல்லாம் சிரிப்பாக.\nவிண்ணிலிருந்து பூமியையைப் பார்த்த முதல் மனிதன் இப்படித்தான் சந்தோஷப் பட்டிருப்பான் என்று தோன்றியது.\nஅடுத்த கோடை விடுமுறையின் போது அவர்கள் வீட்டை காலி செய்து கொண்டு போயிருந்தார்கள்.\nஅவன் கை பேசியில் யாருடனோ பேசி முடித்துவிட்டு, என்னை தற்செயலாக பார்த்தான். முகத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் கையில் வைத்திருந்த கனமான பையை கை மாற்றிக் கொண்டான்.\n“நீ வந்து பெரிய சீனு… அதாவது…. ஸாரி உங்க பேரு சீனுவா\n“நீங்க நாப்பது, நாப்பந்தைந்து வருஷத்துக்கு முன்னாடி நல்லமாங்குடியிலே குடி இருந்தேளா\nமுகவாயை சொரிந்து கொண்டு” ம்….. நல்ல மாங்குடியா\n“அங்க பட்டாமணியம் கிச்சாவையர் ஆத்து இரண்டாம் கட்டிலே குடி இருந்தேள் இல்லையா\nலேசாக சிரித்துக் கொண்டே “ஹாங் ஞாபகம் இருக்கு “என்றான் தயங்கினாற்போல்.\n“நாங்க அவரோட பேரன், பேத்திகள் மதுரையிலிருந்து லீவுக்கு ஊருக்கு வந்தோமே ஞாபகம் இருக்கா எங்க அண்ணா ரகு, நான், தம்பி சீனு, உன் பேரேதான், அதுனால அவனை சின்ன சீனு, உன்னை பெரிய சீனும்போமே, அப்புறம் என் தங்கை மீனா,நினைவிருக்கா எங்க அண்ணா ரகு, நான், தம்பி சீனு, உன் பேரேதான், அதுனால அவனை சின்ன சீனு, உன்னை பெரிய சீனும்போமே, அப்புறம் என் தங்கை மீனா,நினைவிருக்கா\n“ ம்.. தெரியறது, சொல்லுங்கோ சௌக்யமா\n“ம்.. எல்லாரும் நன்னா இருக்கோம், உங்க பெரிய அண்ணா அப்பவே மட்ராஸில வேலை பாத்துண்டிருந்தா���ே அவர் எப்பிடி இருக்கார் அப்புறம் உன் சின்ன அண்ணா, தி. ஜா, ஜெயகாந்தன், கதையெல்லாம் படிச்சுட்டு என்னோட ரொம்ப நன்னா, ரசனையொட பேசிண்டிருப்பான்,ஸாரிபேசிண்டிருப்பாரே, அவர் எப்பிடி இருக்கார்\n“அப்புறம்…….நாம எத்தனை விளையாட்டு விளையாடிருக்கோம், முற்றத்தில விளையாடின கிரிக்கெட் , எவ்வளவு ஜாலி, எவ்வளவு சண்டை அப்புறம் நாச்சாமி மாமாவாத்திலே காரியஸ்தரா இருந்தாரே சாம்பு மாமா அவர் புள்ளை சங்கரன், நாம்ப எல்லாம் நாடகம் போட்டு, தெருவே திரண்டு வந்து பாத்தது, மறக்கவே மறக்காது”\n“நீ இப்பொ என்ன பண்றே\n“திருவாரூர்ல எலெக்ட்ரிசிடி போர்ட்ல ஒர்க் பண்றேன், ஆச்சு, இன்னும் இரண்டு வருஷத்தில ரிடையர் ஆறேன்”\n“உன்னை பாத்ததுலே ரொம்ப சந்தோஷம், அப்புறம், நாம எல்லாம் சேர்ந்து இதய கமலம் படம் பாத்தோமே ஞாபகம் இருக்கா\n எத்தனையோ படம் பாக்கறோம் இல்லையா பாத்திருப்போம்\n நீ கூட அதுக்கு முன்னாடி வந்து அவ்வளவா, அதாவது…”\nஅவன் காலடியில் வைத்திருந்த பையை முகர்ந்த நாயை விரட்டி விட்டு “இருக்கும் பாத்திருப்போம் இப்பொ பஸ் பிடிச்சாதான் ஊருக்கு கரெக்ட் டயத்துக்கு போக முடியும் வரட்டுமா\nவேகமாக நடந்து பஸ் பிடிக்கும் கூட்டத்தில் சேர்ந்து கொண்டான்.\nநான் பார்த்தது பெரிய சீனு இல்லையோ என்று ஒரு கணம் நினைத்தேன். கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது.\nPrevious Previous post: நாம் ஏன் போரிடுகிறோம்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்��ம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்���கேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிரு���்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கெ.ம.நிதிஷ் கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணா���லம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பா.தேசப்பிரியா பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூ��்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nப. கல்பனாவின் குரல்: பார்வையிலிருந்து சொல்லுக்கு\nபூனை குறுக்கே நடந்தால்... : மேக்னெட்டோரிஸப்ஷன்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nபரோபகாரம் - கொடுக்கும் வழக்கு\nசஞ்சாரம் - நாவல் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/how-to-remove-tan-with-cucumber-026256.html", "date_download": "2021-01-21T08:43:57Z", "digest": "sha1:JVP24XL6DOITRL3GZUXET6V4QFFSUSSR", "length": 22137, "nlines": 176, "source_domain": "tamil.boldsky.com", "title": "வெள்ளரிக்கா, புதினா சேர்த்து யூஸ் பண்ணுங்க முகம் பளபளக்குமாம். | How to Remove Tan With Cucumber - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநைட் நேர���்தில் பிரியாணி சாப்பிடுவதால் உடலில் நிகழும் சில பயங்கரமான விஷயங்கள்\n43 min ago ஆப்பிளை இப்படி சாப்பிடுவது உங்க உயிருக்கே அப்பத்தை ஏற்படுத்துமாம் தெரியுமா\n2 hrs ago இந்த நேரத்தில் உடலுறவு வைச்சுகிட்டா கர்ப்பமாவதற்கு 99% வாய்ப்பிருக்காம் தெரியுமா\n4 hrs ago ஃபிட்டா இருக்கணுமா அப்ப இத வாரத்துக்கு 6 நாள் ஃபாலோ பண்ணுங்க..\n5 hrs ago வைட்டமின் சி மற்றும் ஈ நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் உங்களுக்கு இந்த மோசமான நோய் வராதாம்...\nSports 1 வாரமாக விடப்பட்ட தூது.. எதற்கும் அடிபணியாத நிர்வாகம்.. கடைசியில் தோல்வி அடைந்த தோனியின் முயற்சி\nNews சேலத்தில் பத்தாம் வகுப்பு மாணவருக்கு கொரோனா - பள்ளி உடனடியாக மூடல்\nAutomobiles அமெரிக்க அதிபரின் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தை இயக்க எவ்வளவு செலவாகிறது தெரியுமா\nEducation டான்செட் நுழைவுத் தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அண்ணா பல்கலை\nFinance கிடு கிடு ஏற்றத்தில் தங்கம்.. போகிற போக்கில் நிபுணர்கள் சொன்னதெல்லாம் நடந்திடும் போலிருக்கே..\nMovies மீனுக்குட்டி அன்ட் கன்னுக்குட்டி.. செம்ம க்யூட் போங்க.. அனிதாவை பார்த்து ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெள்ளரிக்கா, புதினா சேர்த்து யூஸ் பண்ணுங்க முகம் பளபளக்குமாம்.\nநமக்கு இருக்க பிஸியானா வாழ்கை முறையில நம்மளோட சருமத்தை கவனிக்கவே மறந்துறோம். நாம சருமத்தை கவனிக்காம விடுறதுனால நிறைய சரும பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கு. இதுனால சருமம் வறண்டு, சோர்வாகவும் மற்றும் வெடிப்புகளுடனும் காணப்படும். இந்த சரும பிரச்சனைகள் சூரியனின் புறஊதாக்கதிர்கள் மற்றும் மாசுகட்டுப்பாட்டினால் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த சரும பிரச்சனைகளை விலையுயர்ந்த க்ரிம் பயன்படுத்தி போக்க வேண்டிய அவசியம் இல்லை.\nஎளிதில் கிடைக்கும் பொருட்களை கொண்டு இயற்கையான முறையில் சரும பிரச்சனைகளை போக்கலாம். வெள்ளரிக்காய், உங்கள் முகத்தில் உள்ள கருமையை நீக்க மிக சிறந்த தீர்வாக அமையும். வெள்ளரிக்காய் மற்றும் அத்துடன் சில பொருட்களை சேர்ப்பதன் மூலம் முகத்தில் தோன்றும் கருமை மற்றும் கருந்திட்டுக்களை எளிதில் அகற்றலாம்.\nபேஸ்புக்கில் எங்களது ச��ய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉருளைக்கிழங்கு ப்ளீச்சிங் பண்புகளைக் கொண்டிருப்பதால் உங்கள் சருமத்தை வெள்ளையாக்க உதவும். ஒரு முழு உருளைகிழங்கின் சாறு மற்றும் அரை வெள்ளரிக்காயின் சாறை எடுத்து இரண்டையும் நன்றாக கழுவிக் கொள்ளுங்கள். ஒரு காட்டன் பஞ்சு எடுத்து அந்த கலவையில் நனைத்து முகத்தில் தேயுங்கள். சிறிது நேரம் காய விட்டு பின்னர் கழுவுங்கள்.\nமுதலில் பால் பவுடர் எடுத்துக் கொள்ளுங்கள். பால் பவுடர் மற்றும் வெள்ளரி சாறு சேர்த்து ஒரு கலவை உருவாக்குங்கள். இந்த கலவை பார்ப்பதற்கு பேஸ்ட் போன்று இருக்கும். இந்த பேஸ்ட்டை எடுத்து முகம் மற்றும் கழுத்தில் தடவுங்கள். பேஸ்ட் காய்ந்ததும் சருமத்தை மெதுவாக மசாஜ் செய்து கொண்டே வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். தேவையானால் இதனுடன் ஒரு முட்டையின் வெள்ளைகருவை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்யலாம்.\nபுதினா இலைகள் மற்றும் வெள்ளரிக்காய் மூலம் முக கருமையை நீக்கலாம். புதினா இலைகள் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. சிறிது புதினா இலைகள் மற்றும் சில வெள்ளரிக்காய் துண்டுகளை மிக்ஸியில் இட்டு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்யை முகத்தில் மாஸ்க்காக போட்டு அரை மணி நேரம் விட்டு, பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவுங்கள். முகத்தில் இருக்கும் கருமை நீங்கி முகம் பளபளக்கும். வாரத்தில் நான்கு முறை இதைச் செய்யலாம்.\nமுதலில் இரண்டு தேக்கரண்டியளவு வெள்ளரிக்காய்ச் சாறு இரண்டு தேக்கரண்டியளவு கற்றாழை ஜெல் மற்றும் இரண்டு தேக்கரண்டியளவு தயிர் எடுத்துக் கொள்ளுங்கள். இதை முகம் மற்றும் கழுத்து முழுவதும் தடவவுங்கள். அரை மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு பின்னர் கழுவுங்கள். இதனை வாரத்திற்கு மூன்று முறை பின்பற்றலாம்.\nஉங்களுக்கு தயிர் சேர்க்க விருப்பம் இல்லையெனில் ஓட்ஸ் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு மிக்ஸியில் வெள்ளரி, கற்றாழை மற்றும் ஓட்ஸ் கலந்து அரைத்து கொள்ளுங்கள். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் அரை மணி நேரம் விட்டு வட்ட வடிவில் மசாஜ் செய்து கழுவுங்கள். இந்த முறையை வாரத்திற்கு ஒரு முறை செய்தால் போதுமானது.\nகடலை மாவு முகத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய்யை உறிஞ்ச ���தவுகிறது. மேலும் சருமத்தில் உள்ள துளைகளை அகற்றுகிறது. முகத்தில் உள்ள அசுத்தங்கள் மற்றும் அழுக்குகளை நீக்குகிறது. வெள்ளரிக்காய் சாறு மற்றும் கடலை மாவு சம அளவு கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவவும். அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள். கழுவும் முன்பு மசாஜ் செய்து விட்டு கழுவுவது நல்லது. இந்த முறையை நீங்கள் ஒரு நாள் விட்டு மறுநாள் என்று பின்பற்றலாம்.\nவெள்ளரிக்காயுடன் தேன் சேர்த்து பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும். தேன் உங்கள் முகத்திற்கு பிரகாசத்தை அளிக்க உதவும். வெள்ளரிக்காய்ச் சாறை தேனுடன் கலந்து முகத்தில் மெதுவாக மசாஜ் செய்யுங்கள். ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்து, அரை மணி நேரம் விட்டுவிடுங்கள். இதனை வாரம் இரண்டு முறை செய்யலாம்.\nசருமத்தில் உள்ள கருமையை நீக்க பொதுவான சில குறிப்புகள்.\nசிறந்த முடிவுகளை நீங்கள் விரைவில் பெற விரும்பினால் வெள்ளரிக்காய் சாற்றை தினமும் குடிக்கவும்.\nகடைகளில் விற்கப்படும் சாறு அல்லது வீட்டில் தயார் செய்து பாட்டில்களில் அடைத்து குடிக்கும் பழக்கத்தை தவிர்த்து வீட்டில் தயாரித்த உடன் பருகுவதே சிறந்தது.\nசன்ஸ்கிரீன் பயன்படுத்தாமல் வெயிலில் செல்ல வேண்டாம்.\nஅதிக தண்ணீர் குடிக்கப்பழகிக் கொள்ளுங்கள். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீர் குடிங்கள்.\nஉங்கள் உணவில் அடிக்கடி வெள்ளரிக்காய் சேர்த்துக் கொள்ளுங்கள்.\nமேக்கப் போட்டு இருந்தால் அத்துடன் படுக்கைக்குச் செல்வதைத் தவிருங்கள். படுக்கைக்கு செல்லும் முன்பு மேக்கப் களைத்து விட்டு உறங்குங்கள்.\nசருமத்தை பாதுகாக்க எப்போதும் இயற்கையான வழியில் செல்லுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்க முகம் குண்டா அசிங்கமா இருக்கா அப்ப இந்த வழிகள ஃபாலோ பண்ணுங்க சரியாகிடும்...\nஉங்கள் அழகிய முகம் ஆய்லி முகமாக காரணம் உங்களின் இந்த தவறுகள்தானாம்...\nஇந்த பொருட்களை மட்டும் தப்பி தவறி கூட உங்க முகத்துல நேரடியா பயன்படுத்தாதீங்க...\nஉங்க சருமத்தை என்றும் இளமையாக வைத்திருக்க இதை முகத்துல தடவினா போதும்...\nஉங்க உடலில் குறிப்பிட்ட இடத்தில் எடையை குறைக்க என்னென்ன பானங்களை குடிக்கணும் தெரியுமா\nஇரவு தூங்குவதற்கு முன்னால் உங்க முகத்தை கழுவினால் என்ன அற்புதம் நடக்கும் தெரியுமா\nவீட்டில் இருந்தபடியே பொலிவான சருமத்தை நீங்கள் பெற வேண்டுமா\nஇந்த மாதிரி முகம் இருக்கறவங்க காதல் வாழ்க்கை சூப்பரா இருக்குமாம் தெரியுமா\nஉங்க சருமத்துல எப்பவும் எண்ணெய் வழியுதா தக்காளி ஒன்னு போதும் அத நிறுத்த...\nஆண் ஹார்மோன்கள் பெண்கள் உடலில் சுரக்கும்போது அவர்களுக்கு என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் தெரியுமா\nஉங்க மேல் உதட்டில் இருக்கும் முடிய எப்படி ஈஸியா எடுக்கலன்னு தெரியுமா\nவீட்டிலேயே எப்படி பாடி வாஷ் எளிமையாக தயாரிக்கலாம் தெரியுமா\nSep 5, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nKumbh Mela 2021: மகா கும்பமேளா பற்றி தொிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்\nகா்ப்பப்பை வாய் புற்றுநோய் பற்றி ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\nபெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/cyclone-nivar-seeman-appeals-to-follow-safe-procedures-404012.html?utm_source=articlepage-Slot1-18&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-01-21T09:33:11Z", "digest": "sha1:6PQYEGWPIFZQ4RGKQ74YYGY4MEGDFZU7", "length": 28150, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "நிவர் புயல்.. முன்னெச்சரிக்கைப் பணிகளை முடுக்கிவிடுவோம்- உதவிக்கரம் நீட்ட காத்திருக்கிறோம்! – சீமான் | Cyclone Nivar: Seeman appeals to follow Safe Procedures - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜோ பிடன் பதவியேற்பு விழா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nபுதுமாப்பிள்ளைக்கு நல்ல யோகம்.. 125 உணவு வகைகளை சமைத்து அசரவைத்த மாமியார்.. வைரல் வீடியோ\n10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது மற்ற வகுப்புகளில் ஆல்பாஸா\nமரண பீதி.. அமெரிக்கா. இங்கிலாந்து, பிரேசில், மெக்ஸிகோ, ஜெர்மனியில் கொரோனாவால் நேர்ந்த பயங்கரம்\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் குண்டுவெடிப்பு... மக்கள் அலறல்... புகைமண்டலமான குடியிருப்பு பகுதி..\nகலங்க வைத்த கமலா ஹாரிஸ்.. பெற்ற தாய்க்கு முதல் மரியாதை.. வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ\nதுளசேந்திரபுரத்தில் வெடித்து சிதறிய பட்டாசு.. அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபரான 'தமிழச்சி' கமலா\nஅமைச்சர் காமராஜ் உடல்நிலை சீராக உள்ளது -எம்.ஜி.எம். மருத்துவமனை அறிக்கை..\nஸ்டாலின் \"இதை\" செய்தால் போதும்.. கொங்கு மண்டல ஓட்டுக்களை லட்டு போல அள்ளலாமே.. புலம்பும் சீனியர்கள்\nவந்தாச்சு அடுத்த ரவுண்டு.. 2 நாட்களுக்கு ஜில் ஜில் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nமக்களே உஷார்... மீண்டும் வருகிறது ஒரு மழை\n'2 கோடி வசூல்-னா 20 கோடி-ன்னு சொல்வாங்க' - அமைச்சர் பாண்டியராஜன் பதிலால் விஜய் ரசிகர்கள் ஷாக்\nAutomobiles மூன்று புதிய நிறங்களில் விற்பனைக்கு அறிமுகமானது யமஹா ஆர்15 வி3 பைக்... அனைத்தும் உங்களை நிச்சயம் கவரும்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 21.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் எந்தவொரு அவசர முடிவையும் எடுக்கக்கூடாது…\nMovies கடற்கரையில் ஜிலேபி கொண்டையுடன் காத்து வாங்கும் மடோனா செபாஸ்டின்\nSports கடந்த சீசனின் ரன்னர் அப் அணி... முக்கிய தலைகளால் நிரம்பி வழியும் டெல்லி கேபிடல்ஸ்\nFinance வங்கிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனை குறித்து எஸ்&பி எச்சரிக்கை.. லிஸ்டில் இந்தியாவும் உண்டு..\nEducation தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநிவர் புயல்.. முன்னெச்சரிக்கைப் பணிகளை முடுக்கிவிடுவோம்- உதவிக்கரம் நீட்ட காத்திருக்கிறோம்\nசென்னை: நிவர் புயலில் இருந்து பாதுகாக்க முன்னெச்சரிக்கைப் பணிகளை முடுக்கிவிடுவோம் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:\nஅதிகப்படியான மழைப்பொழிவினால் தமிழகத்தின் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை முடங்கியிருக்கிறது. பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதோடு, சாலை முழுக்க வெள்ளக்காடாய் மாறியிருக்கிறது. மக்கள் வாழும் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் சேர்ந்து, அவை வீடுகளிலும் புகுந்திருக்கிறது. இவையாவும் ஓரிரு நாட்களில் கொட்டித்தீர்த்த மழையினால் விளைந்தவையே. இந்நிலையில் வேகமாக தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகின்ற நிவர் புயலானது காரை���்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடப்பதால் கடலோர மாவட்டங்களுக்கு கடுமையான மழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன.\nநீர் மேலாண்மை, பேரிடர் மேலாண்மையில் அக்கறையும், தொலைநோக்குப்பார்வையுமற்ற ஆட்சியாளர்கள் இதுவரை தமிழகத்தின் தலைநகரிலேயே அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்காத நிலையில் வழமைபோல இப்பேரிடரையும் நாமே முன்னெச்சரிக்கையோடு எதிர்கொள்ள வேண்டிய இழிநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். இயற்கை மீது பழிபோட்டுத் தப்பித்துக்கொள்ள முனையும் ஆட்சியாளர்களையே முழுமையாக நம்பியிராது நம்மை நாமே தற்காத்துக் கொள்ள நம்மால் இயன்றதை செய்வோம். இப்பேரிடரிருந்து மீண்டுவர ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.\nஇப்பேரிடர் காலத்தில் நமக்காக நாம் செய்ய வேண்டிய குறைந்தபட்சப் பணிகள்: மழைநீர் உட்புகாத வீடுகளில் வசிப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். இல்லையெனில், புயல் பாதுகாப்பு மையங்களுக்கு முன்கூட்டியே செல்லுங்கள். பழைய கட்டிடங்களுக்குள்ளோ, அதன் அருகிலோ செல்வதை முழுமையாய்த் தவிருங்கள். மழைநீர் உட்புகக்கூடிய பகுதிகளில் வசிப்போர் கட்டிடத்தின் கீழ் தளத்தில் வசிப்பதை முடிந்தளவு தவிர்த்து விடுங்கள்.\nதொற்றுநோய்கள பரவாமல் தடுக்க குடிநீரைக் காய்ச்சி வடிகட்டிப் பருகுங்கள். கபசுரக் குடிநீர், நிலவேம்புச்சாறு போன்றவற்றை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பருகுங்கள். பால், ரொட்டி, பேரீட்சம் பழம் போன்ற உணவுப்பொருட்களைக் கூடுதலாக வாங்கிச் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். குளிர்பானங்களை அருந்துவதைத் தவிருங்கள். மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி, கைவிளக்கு, போர்வை போன்றவற்றை கூடுதலாக வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.\nமருத்துவரின் பரிந்துரையின்படி காய்ச்சல், தலைவலி போன்றவற்றிற்கான மருந்துப்பொருட்களையும், மாத்திரைகளையும் கையிருப்பு வைத்துக் கொள்ளுங்கள். புயல் கரையைக் கடந்து இயல்புநிலை திரும்பும்வரை வீட்டைவிட்டு மிக இன்றியமையாத் தேவைகளுக்காக அல்லாது வேறு எதற்காகவும் வெளியில் செல்வதைத் தவிருங்கள். குழந்தைகளை வீட்டைவிட்டு வெளியே அனுப்பாதீர்கள். அவசரத் தேவைக்கு பயன்படும் வகையில் அலைபேசியை பொழுதுப்போக்கிற்காகப் பயன்படுத்தாமல் மின்சக்தியை தேக்கிவைத்துக் கொள்ளுங்கள்.\nமின்தேக்கி (POWER BANK) ஒன்றையும் வ��ங்கி வைத்துக்கொள்ளுங்கள். இடி, மின்னல் ஏற்படும்போது தொலைக்காட்சி, அலைபேசி போன்றவற்றைப் பயன்படுத்துவதைத் தவிருங்கள். மின் புரட்டியை (INVERTOR) தொடவோ, இடமாற்றம் செய்யவோ முயற்சிக்காதீர்கள். ஈரம் படர்ந்த கையுடன் மின்சாரச் சாதனங்கள் பயன்படுத்துவதைத் தவிருங்கள். குழந்தைகளை மின்சாதனங்கள் அருகே செல்ல அனுமதிக்காதீர்கள். மின்மாற்றிகள், மின் கம்பிகள், மின் பகிர்வுப் பெட்டிகள், கம்பி வடங்கள் ஆகியவற்றின் அருகே மழைநேரங்களில் செல்வதைத் தவிர்த்து விடுங்கள்.\nமின்சார கம்பிகள் ஆங்காங்கே அறுந்து விழுந்திருக்க / விழக்கூடும். ஆகவே, வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது தண்ணீர் தேங்கியுள்ள / ஈரமான பகுதிகளில் கவனமாய்ச் செல்லுங்கள். காலணி அணியாது வீட்டைவிட்டு வெளியே செல்லாதீர்கள். குடையையோ, மழைக்கவச ஆடையையோ எப்போதும் உடன் வைத்திருங்கள். சாலைகளில் நடந்து செல்லும்போது பாதாளச்சாக்கடை திறந்திருக்கிற வாய்ப்பிருப்பதால் மிகக்கவனமாகச் செல்லுங்கள். சுரங்கப்பாதைகளைத் தண்ணீர் தேங்கி நிற்கும்போது பயன்படுத்துவதைத் தவிருங்கள்.\nகொசுக்கள் உட்புகாவண்ணம் தடுக்கச் சன்னல்களை இறுக மூடி வையுங்கள். உடலை முழுமையாக மறைக்கிற பருத்தி ஆடைகளை அணியுங்கள். உடைகளையும், போர்வைகளையும் ஈரம்படாத இடத்தில் வைத்திருங்கள். முடிந்தளவு துணிகளை நனைக்காதிருங்கள். சொத்துப்பத்திரங்கள், சான்றிதழ்கள், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை மிகவும் பத்திரப்படுத்தி, எதன்பொருட்டும் அவை சேதமடையாத வகையில் பாதுகாப்பான இடத்தில் வைத்திடுங்கள். இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களை மரங்களின் அருகாமையிலேயோ, தாழ்வான பகுதிகளிலேயோ நிறுத்தாது அவற்றைப் பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வையுங்கள்.\nஉங்கள் நண்பர்கள், உறவினர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா எனக் கேட்டு உறுதிசெய்துகொள்ளுங்கள். வீட்டில் ஒரு முதலுதவிப்பெட்டியை தயாராய் வைத்திருங்கள். மருத்துவரின் தொடர்பெண்ணையும், தீயணைப்புத்துறையின் தொடர்பெண்ணையும் நினைவில் வைத்திருங்கள். வீட்டில் கால்நடைகள் இருந்தால், அவைகளை இப்போதே பாதுகாப்பான இடங்களில் கட்டி வைத்திருங்கள். வாகன ஓட்டிகள் முடிந்த அளவு சாலையின் நடுவே பயணியுங்கள். இரு ஓரங்களிலும் எதிர்பாராத பள்ளங்கள் உருவாகியிருக்கக்கூடும். வீட்டில் தண்ணீர் உட்புகுகிற வாய்ப்பிருந்தால் அத்திவாசியப் பொருட்களைத் தனியாகப் பாதுகாப்பான இடத்தில் வைத்திருங்கள்.\nஉங்கள் தெருவில் தண்ணீர் தேங்கினால் உடனடியாக நகராட்சிக்குத் தகவல் தெரிவித்து, அதனை அகற்றக் கோருங்கள். மேலே கூறப்பட்டிருக்கிற அடிப்படையானவற்றை அவசியம் பின்பற்றுங்கள். நம்பிக்கையோடும், விழிப்போடும் நாட்களை நகர்த்துங்கள். நிவர் புயலையும், இக்கடினச் சூழலையும் நம்மால் உறுதியாக கடக்க இயலும்.\nநாம் தமிழரை தொடர்பு கொள்ளலாம்\nஅவசரத்தேவைகளுக்கு அருகில் உள்ள நாம் தமிழர் உறவுகளையோ அல்லது தலைமை அலுவலகத்திற்கோ அழையுங்கள். உங்களுக்கு உதவ எப்போதும் உங்கள் உடன்பிறந்தவர்கள் காத்திருக்கிறோம். உங்கள் பகுதி நாம் தமிழர் உறவுகள் உங்களுக்கு வேண்டியதை செய்து கொடுப்பார்கள். தலைமை அலுவலகத் தொலைபேசி எண் : 044-4380 4084. இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.\n\"8.. 6.. 5\".. ஆஹா ஆரம்பிச்சுட்டாருய்யா.. \"அய்யா\".. ஆரம்பிச்சுட்டாருய்யா.. அல்லோகல்லப்படும் டிவிட்டர்\nசட்டசபை தேர்தல் முடிவுகளை மட்டும.. தமிழக அரசியலின் எதிர்காலத்தையே தீர்மானிக்க போகும் சசிகலா\n\"அந்த 2 விரலை பார்த்தீங்களா.. அதேதான்\".. அலற வைக்கும் ராஜேந்திர பாலாஜி.. என்னா புத்திசாலித்தனம்\nசசிகலா ரிலீஸ் ஆன பின்னர் கட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற விதித்த நிபந்தனைகள் என்னென்ன தெரியுமா\nஆர்.கே.நகருக்கு முழுக்கு.. 'பக்காவான' தொகுதிக்கு டிடிவி தினகரன் ஸ்கெட்ச்.. பரபரக்கும் களம்\nகல்யாண சுந்தரம் வச்சு செய்ய போவது யாரை.. சீமானையா.. திமுகவையா.. புது பொறுப்பு தந்த அதிமுக\n\"தற்கொலை செஞ்சுப்பேன்\".. ஜெகத்துக்கு ஏன் இந்த ஆத்திரம்.. அதிர்ச்சியில் காங்.. கையை பிசையும் திமுக\nதிமுக கூட்டணியில் அடுத்த சலசலப்பு.. தமிழகத்திலும் காங்கிரஸை கழற்றிவிட மா.செ.க்கள் வலியுறுத்தல்\nடெல்லி வரை போய்ட்டு.. ஒரு எட்டு அவங்களை பார்த்திருக்கலாம்.. \"விவசாயி\" எடப்பாடியார் இதை மிஸ் பண்ணலாமா\nஓஹோ இதுதான் விஷயமா.. சசிகலா ரிலீஸ் நாளில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு ஏன்\n\"ஒன்னு நீ இருக்கணும்.. இல்லாட்டி நான் இருக்கணும்\".. சைலன்ட்டா எடுக்கப்பட்ட சர்வே... செம குஷியாம்\nசசிகலாவை அதிமுகவில் சேர்க்க முடியாது என சொல்கிறார்களே- இதை மறக்க முடியுமா\nசித்ராவை படுக்கையில் தள்ளி.. அநியாயம் செய்த���ரா ஹேமந்த்.. கசிந்த ஆடியோ.. கிளம்பும் சந்தேகங்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu cyclone nivar naam tamilar seeman தமிழகம் நிவர் புயல் நாம் தமிழர் சீமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/washington/first-case-of-coronavirus-in-the-world-found-on-17-nov-2019-403337.html?utm_source=articlepage-Slot1-14&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-01-21T09:13:58Z", "digest": "sha1:YUVNBGW6LHYY2CJKEZOLDDKNN7F5G2ST", "length": 18858, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோடிக்கணக்கானோர் உயிரைக் குடித்த.. கொடூரன்.. கொரோனாவுக்கு இன்று ஒரு வயது! | First case of Coronavirus in the world found on 17 Nov 2019 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா ஜோ பிடன் பதவியேற்பு விழா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வாஷிங்டன் செய்தி\n10 அமைச்சர்கள் ஜம்பாகிறாங்க... அவருகூட விசாரிச்சார்....இவரும்தான்....அடேங்கப்பா அதிமுக கிசுகிசுக்கள்\nExclusive: சசிகலா ஏன் 18 கி.மீ தூரத்திலுள்ள பவுரிங் மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டார்\nஅன்பு சுஷாந்த்.. திரைப்பட மாஃபியா உன்னை துரத்தியது.. பிறந்தநாளில் கங்கனா உருக்கம்\nசசிகலா டிபன் சாப்பிட்டார்.. நல்லாருக்கார்.. பௌரிங் மருத்துவமனை டீன் மனோஜ் தகவல்\nகிளம்பியது சர்ச்சை.. \"சசிகலா நல்லாருக்கார்னா.. எதுக்கு ஐசியூவில் சேர்த்தீங்க.. கணேசன் சரமாரி கேள்வி\nபாலியல் வன்கொடுமை செய்து...தண்டவாளத்தில் வீசினார்கள்..போலீசில் பொய் புகார் கொடுத்த கல்லூரி மாணவி\nஅன்புடைய பிடனுக்கு.. திறந்த மனதுடன் கடிதம் எழுதிய டிரம்ப்\nபதவியேற்பு விழாவில் கமலா ஹாரிசை பாதுகாத்த கறுப்பின போலீஸ் அதிகாரி..யார் இவர் என்ன ஸ்பேஷல்\nபைடனுடன் இணைந்து பணிபுரிய ஆர்வமாக உள்ளோம்... இந்திய தூதரின் அட்டகாசமான வாழ்த்து\nசர்வதேச தூதரகத்தில் கொலை.. முதல் வாரத்திலேயே ரகசிய ஆவணத்தை வெளியிடும் பைடன் அரசு.. பதற்றத்தில் சவுதி\nபிடன் போட்ட முதல் கையெழுத்து.. முஸ்லிம்கள், பருவ நிலை, சுவர், குப்பைக்கு போன டிரம்பின் கொள்கைகள்\nமரண பீதி.. அமெரிக்கா. இங்கிலாந்து, பிரேசில், மெக்ஸிகோ, ஜெர்மனியில் கொரோனாவால் நேர்ந்த பயங்கரம்\nEducation டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nMovies உன���னை காதலிக்கிறேன்.. 30வது திருமண நாளில் மனைவிக்காக உருகும் சுரேஷ் தாத்தா\nFinance ரயில் கட்டண விலையில் விமான பயணம்.. இண்டிகோவின் அட்டகாசமான சலுகை.. ரூ.877 சலுகை நீட்டிப்பு..\nSports 1 வாரமாக விடப்பட்ட தூது.. எதற்கும் அடிபணியாத நிர்வாகம்.. கடைசியில் தோல்வி அடைந்த தோனியின் முயற்சி\nAutomobiles அமெரிக்க அதிபரின் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தை இயக்க எவ்வளவு செலவாகிறது தெரியுமா\nLifestyle ஆப்பிளை இப்படி சாப்பிடுவது உங்க உயிருக்கே அப்பத்தை ஏற்படுத்துமாம் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோடிக்கணக்கானோர் உயிரைக் குடித்த.. கொடூரன்.. கொரோனாவுக்கு இன்று ஒரு வயது\nவாஷிங்டன்: கொரோனா வைரஸ் எனும் உயிரை குடிக்கும் தொற்று நோய் உலகில் பரவி இன்றுடன் ஓராண்டு ஆகிறது. சுருக்கமாக சொல்ல போனால் கொரோனாவுக்கு இன்று பிறந்தநாள்...\nகொரோனா வைரஸ் சீனாவில் கடந்த ஆண்டு தொடங்கி இன்று உலகளவில் 5.53 கோடி மக்களை பாதித்துள்ளது. இதுவரை லட்சக்கணக்கானோர் பலியாகிவிட்டனர். தினமும் குறைந்தபட்சம் ஆயிரக்கணக்கில் இருந்து லட்சக்கணக்கு வரை இந்த நோய் பரவி வருகிறது.\nசீனாவில் ஒரு வெட் மார்க்கெட்டில் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. சீனாவில் மட்டும் வந்த இந்த வைரஸ் தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.\nதமிழகத்தில் கொரோனா இல்லாத முதல் மாவட்டமானது பெரம்பலூர் இந்த லிஸ்டில் வரப்போகும் 4 மாவட்டங்கள்\nஇந்த கொரோனாவால் மக்களின் வாழ்வாதாரம், உலக நாடுகளின் பொருளாதாரம், உயிரிழப்பு, பொருட்சேதம், பொருளாதார வளர்ச்சி என அனைத்தும் பாதிக்கப்பட்டது. இதிலிருந்து மீள்வதற்காக வல்லரசு நாடுகளும் மண்டையை போட்டு பிய்த்து கொள்கின்றன.\nஇந்த நிலையில் கொரோனாவுக்கு இன்று பிறந்தநாள் என சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக பிறந்தநாள் என்றால் அனைவரும் வாழ்த்துவர். ஆனால் இந்த கொரோனாவை சமூகவலைதளங்களில் தூற்றி வருகிறார்கள். இந்த கொரோனா மொத்ததத்தில் மக்களின் சந்தோஷத்தை பறித்துவிட்டது என்கிறார்கள்.\nசீனாவில் முதலில் தோன்றிய இந்த வைரஸ் ஹூபேய் மாகாணத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி 55 வயது முதியவருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டது. அதே நவம்பர் மாதத்தில் 4 ஆண்களும் 5 பெண்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் யாருக்கு முதலில் பாதிப்பு ஏற்பட்டது என்பது தெரியவில்லை.\nஇந்த அரக்கனால் பள்ளிகளில் ஓடியாடும் குழந்தைகள் இன்று வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். ஒரு வேளை உணவில்லாவிட்டாலும் கவலை மறந்து நண்பர்களுடன் சிரித்து பேச வேண்டிய மாணவர்கள் ஆன்லைன் கிளாஸால் வேதனையில் உள்ளார்கள். சனி, ஞாயிறு, விடுமுறை நாள் வந்தால் பொது இடங்களுக்கு செல்ல முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள். இதற்கெல்லாம் எப்போது விடிவு பிறக்கும் என எதிர்பார்ப்பில் உள்ளார்கள். இந்த அரக்கனை அழிக்க தடுப்பூசி விற்பனை எப்போது\nகலங்க வைத்த கமலா ஹாரிஸ்.. பெற்ற தாய்க்கு முதல் மரியாதை.. வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ\nஉலகை மீண்டும் வழிநடத்துவோம்.. \"அமெரிக்கா இஸ் பேக்\".. உலக நாடுகளுக்கு பிடன் அனுப்பிய வலுவான மெசேஜ்\n\"மாற்றுவோம்.. எல்லாத்தையும் மாற்றுவோம்..\" முதல் உரையில் அழுத்தி சொன்ன அமெரிக்க அதிபர் ஜோ பிடன்\nஅமெரிக்கர்களாக ஒன்றிணைவோம்.. கன்னிப்பேச்சில் உணர்ச்சிவசப்பட்ட பிடன்.. வரலாற்று சிறப்புமிக்க உரை\nபாருங்க.. பிடன் வந்ததும் ஒரே நாளில் எல்லாம் மாறிடுச்சு.. அதிபரின் பதவி ஏற்பு விழாவில் செம சம்பவம்\nநிறவெறி, இனவெறிக்கு எதிரான வலிமையான குரல்.. அன்பை விதைக்கும் அதிபர் பிடனின் முதல் உரை.. அசத்தல்\nஅமெரிக்க அதிபரானார் ஜோ பிடன்... 46-வது அதிபராக முறைப்படி பதவியேற்றுக்கொண்டார்..\nஅமெரிக்காவில் வரலாறு படைத்தார் கமலா ஹாரிஸ்... துணை அதிபராக பதவியேற்றார்..\nஊதா நிற ஆடையில் ஜொலித்த கமலா ஹாரிஸ்.. பின்னணியில் செம காரணம்.. வியக்கும் அமெரிக்கா\nசுப்ரீம் கோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. வாஷிங்டனில் குவிக்கப்பட்ட ஸ்னைப்பர்கள்.. மாஸ் பாதுகாப்பு\nபோகும் போது சும்மா போகலை.. சரமாரியாக கையெழுத்து போட்ட அதிபர்.. 73 பேரை மன்னித்த டிரம்ப்.. ஷாக்\n2 பைபிள்.. \"பக்கத்து வீட்டு அம்மா\".. பழசை மறக்காத கமலா ஹாரிஸ்\nஅடங்காத டிரம்ப்.. அதிபருக்கான விமானத்தில் வெள்ளை மாளிகையிலிருந்து மனைவியோடு கிளம்பினார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/09/22015620/Tamanna-playing-the-villain.vpf", "date_download": "2021-01-21T07:55:17Z", "digest": "sha1:ZBI4RGQZGM5GGWPBS7W3WR3L3YOTSNEX", "length": 8966, "nlines": 111, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tamanna playing the villain || வில்லியாக நடிக்கும் தமன்னா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியில் அயுஷ்மன் குர்ரானா, ராதிகா ஆப்தே, தபு ஆகியோர் நடித்து வெற்றி பெற்ற படம் அந்தாதுன்.\nபதிவு: செப்டம்பர் 22, 2020 03:00 AM\nஇந்தியில் அயுஷ்மன் குர்ரானா, ராதிகா ஆப்தே, தபு ஆகியோர் நடித்து வெற்றி பெற்ற படம் அந்தாதுன். இந்த படத்துக்கு சிறந்த இந்தி படம், சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகர் ஆகிய 3 தேசிய விருதுகள் கிடைத்தன. இதன் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் வாங்கி இருக்கிறார். மோகன்ராஜா இயக்க பிரசாந்த் நடிக்க உள்ளார். இதுபோல் அந்தாதுன் படத்தை தெலுங்கிலும் ரீமேக் செய்கின்றனர். இதில் நிதின் கதாநாயகனாகவும் ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் நபா நடேஷும் நடிக்கின்றனர். இந்தியில் தபு நடித்திருந்த வில்லி வேடத்தில் நடிக்க நயன்தாராவை அணுகினர். அவர் பல கோடிகள் சம்பளம் கேட்டதால் வேறு நடிகை தேடினர். நதியா, ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் பரிசீலனையில் இருந்தனர். இறுதியாக தமன்னாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். முதல் தடவையாக இந்த படத்தில் தமன்னா வில்லி வேடம் ஏற்கிறார். மெர்லபகா காந்தி இயக்குகிறார். இந்த படத்தில் நடிப்பது குறித்து தமன்னா கூறும்போது, “அந்தாதுன் படத்தை பார்த்தபோதே எனக்கு பிடித்தது. எனது கதாபாத்திரம் வில்லத்தனமாக இருக்கும். என்னை படத்தில் புதிதாக பார்ப்பீர்கள் என்றார். இதன் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்குகிறது.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. கவர்ச்சியாக நடிக்க மறுக்கும் நடிகை சமந்தா\n2. பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் திரிஷா\n3. குஷ்பு, பூனம் தில்லான் 80-களின் தோழிகளை சந்தித்த நடிகை நதியா\n4. மாஸ்டர் பட காட்சிகள் கசிந்த விவகாரம்: தனியார் நிறுவனத்திடம் ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு பட தயாரிப்பாளர் நோட்டீஸ்\n5. டைரக்டர் சாஜித் கான் மீது நடிகை பாலியல் புகார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/09/30061715/Avatar-Part-2-shooting-is-over.vpf", "date_download": "2021-01-21T09:22:33Z", "digest": "sha1:EWYVGNEAG3YRSDQPC6USNHLJEAENYUDG", "length": 9002, "nlines": 112, "source_domain": "www.dailythanthi.com", "title": "Avatar Part 2 shooting is over || அவதார் 2-ம் பாகம் படப்பிடிப்பு முடிந்தது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅவதார் 2-ம் பாகம் படப்பிடிப்பு முடிந்தது + \"||\" + Avatar Part 2 shooting is over\nஅவதார் 2-ம் பாகம் படப்பிடிப்பு முடிந்தது\nஅவதார் 2-ம் பாகம் முழு படப்பிடிப்பும் முடிந்து விட்டது.\nபதிவு: செப்டம்பர் 30, 2020 06:17 AM\nஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ல் திரைக்கு வந்து உலகையே திரும்பி பார்க்க வைத்த அவதார் படம் சுமார் ரூ.25 ஆயிரம் கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது. படத்தில் இடம்பெற்ற கற்பனை உலகமும் கிராபிக்ஸ் தொழில் நுட்பங்களும் ரசிகர்களை வியக்க வைத்தன. அடுத்து இந்த படத்தின் 4 பாகங்கள் ரூ.7,500 கோடி செலவில் தயாராக உள்ளன. 2 மற்றும் 3-ம் பாகங்களுக்கான படப்பிடிப்புகள் நியூசிலாந்தில் நடந்து வந்தன. கொரோனா பரவலால் கடந்த மார்ச் மாதம் படப்பிடிப்பை நிறுத்தினர். பாதுகாப்பு அம்சங்களுடன் ஜூன் மாதம் நியூசிலாந்தில் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கினர். தற்போது அவதார் 2-ம் பாகத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்து விட்டது.\nஇதுகுறித்து இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் கூறும்போது, “நாங்களும் கொரோனா பாதிப்பில் சிக்கினோம். இதனால் பல மாதங்கள் தாமதம் ஏற்பட்டது. படம் திரைக்கு வருவதும் ஒரு வருடத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது அவதார் 2 படப்பிடிப்பு முடிந்து விட்டது. அவதார் 3-ம் பாகத்துக்கான படப்பிடிப்பையும் 95 சதவீதம் முடித்து விட்டோம்.” என்றார். இது ரசிகர்களை சந்தோஷப்படுத்தி உள்ளது. அவதார் 2 படம் அடுத்த வருடம் டிசம்பர் மாதம் திரைக்கு வருகிறது.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. குஷ்பு, பூனம் தில்லான் 80-களின் தோழிகளை சந்தித்த நடிகை நதியா\n2. கவர்ச்சியாக நடிக்க மறுக்கும் நடிகை சமந்தா\n3. பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் திரிஷா\n4. மாஸ்டர் பட காட்சிகள் கசிந்த விவகாரம்: தனியார் நிறுவனத்திடம் ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு பட தயாரிப்பாளர் நோட்டீஸ்\n5. டைரக்டர் சாஜித் கான் மீது நடிகை பாலியல் புகார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/07/blog-post_588.html", "date_download": "2021-01-21T07:04:37Z", "digest": "sha1:22GAGBRIR73BTYZ5VBJSZWC42U6OWEJE", "length": 9271, "nlines": 61, "source_domain": "www.pathivu24.com", "title": "எல்லை கடக்க முற்பட்ட இலங்கையர்கள் ஐவர் உக்ரேனில் கைது! - pathivu24.com", "raw_content": "\nHome / உலகம் / எல்லை கடக்க முற்பட்ட இலங்கையர்கள் ஐவர் உக்ரேனில் கைது\nஎல்லை கடக்க முற்பட்ட இலங்கையர்கள் ஐவர் உக்ரேனில் கைது\nசாதனா July 21, 2018 உலகம்\nஉக்ரேன் நாட்டின் எல்லையை சட்டவிரோதமாகக் கடக்க முற்பட்ட 5 இலங்கையர்கள் உட்பட ஏனைய நாடுகளைச் சேர்ந்த மேலும் 8 பேரும், அந்நாட்டின் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nமுன்னதாக, போலாந்து – உக்ரேன் எல்லைப் பகுதியில் எந்தவிதமான ஆவணங்களும் இல்லாமல் பயணித்த வெளிநாட்டுப் பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டிருந்த 5 இலங்கையர்கள் தொடர்பில் தெரியவந்துள்ளது.\nஇந்நிலையில், போலாந்தின் எல்லையில் கைதான 13 பேரும் உக்ரேன் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகின்றது.\nஅதனையடுத்து, அவர்களுக்கு எதிராக உக்ரேன் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமணியம்தோட்டம் மாதா சொரூபம் உடைப்பு: ��க்கள் விசனம்\nயாழ்ப்பாணம், மணியம்தோட்டம் பகுதியிலிருந்த மாதா சொரூபம் இனந்தெரியாத சந்தேகநபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது. குறித்த சொரூபம் இன்று (திங்கட்...\nசற்றுமுன் வவுனியா நகரசபை மைதானம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nவவுனியா நகரசபைத்தலைவர் மற்றும் செயலாளருக்கு சிறைச்சாலை காவலரினால் ஏற்படுத்தப்பட்ட அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை 10.30மணியளவில்...\nசுழிபுரம் – காட்டுப்புலம் பகுதியில் நேற்று முந்தினம் (25) படுகொலை செய்யப்பட்ட சிறுமி ரெஜினாவின் இறுதிக் கிரியைகள் நேற்று (26) மாலை இடம்பெற்ற...\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\nதம்பி என்றும் எனக்கு தம்பியே\nபிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன். இனியும் அவ்வாறே அழைப்பேன்...\nமன்னார் புதைகுழி: ஊடகவியலாளர்களிற்கு தடையில்லை\nமன்னார் புதைகுழி பகுதிகளில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க எந்தவிதமான தடையுமில்லையென மன்னார் நீதிபதி அறிவித்துள்ளார்.இலங்கை காவல்துறையினரால்...\nஇராஜ் எழுதிய ''தூத்துக்குடியில்.. தமிழர் இரத்தப் படையல்..''\nதூத்துக்குடியில் ஊற்றெடுத்த.. உணர்வுகளை துப்பாக்கி தோட்டாக்கள் துளைத்து.. கொலைத்தன\nகல்முனை மதகுருமார்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்\nம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி, மதகுருமார்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். குறித்...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் சி.வி.விக்கினேஸ்வரன் ஊடகவியலாளரகளது சரமாரியான கேள்விகளிற்கு பதிலளித்தார்.\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோண��லை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/TTV-Dhinakaran-AMMK-gets-gift-pack-symbol", "date_download": "2021-01-21T09:12:46Z", "digest": "sha1:2AU5ICBFZPUL4KYU34ZUYK5F7NKGKA3R", "length": 7812, "nlines": 148, "source_domain": "chennaipatrika.com", "title": "T.T.V. Dhinakaran's AMMK gets 'gift pack' symbol - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனாவால் வேலையிழந்த நடுத்தர மக்களுக்கு நிவாரண...\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nபொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2,000 அபராதம்...\nமத்திய அமைச்சர் சஞ்சீவ் பால்யன் பறவைக் காய்ச்சல்...\nகொச்சி-மங்களூரு இடையே குழாய் மூலம் கேஸ் விநியோகத்தை...\nசவுரவ் கங்குலி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில்...\nகொரோனா இல்லாத நாடாக மாறும் இந்தியா.. குணமடைந்தோர்...\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 26 காளைகளை பிடித்த...\nகேரளா பறவைக்காய்ச்சல் எதிரொலி: கறிக்கோழி விலை...\nகரூரில் காதல் விவகாரத்தில் ஹரிஹரன் என்ற இளைஞர்...\nபெங்களூரு சிறையில் இருந்து 2 வாரத்தில் சசிகலா...\nதமிழக அரசு விவசாயத்திற்குதான் முன்னுரிமை அளித்து...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்...\nவடகிழக்கு பருவமழை முற்றிலும் நிறைவு பெறுகிறது இயல்பை விட...\nஅடுத்த 24 மணிநேரத்தில் வடகிழக்கு பருவமழை நிறைவு பெறும் என, சென்னை வானிலை ஆய்வு மைய...\nபி.பி.சி.யின் சிறந்த விளையாட்டு வீரர் விருதை பெற்ற பென்...\nஇந்த ஆண்டிற்கான சிறந்த விளையாட்டு வீரர் விருதை, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/15632", "date_download": "2021-01-21T08:20:35Z", "digest": "sha1:YO7IWPNBT3WQWRSRQK7O3VAMVWOZO4W6", "length": 5235, "nlines": 51, "source_domain": "www.allaiyoor.com", "title": "யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற ,கோர விபத்தில் இருவர் உடல்நசிந்து பலி-படங்கள் விபரங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nயாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற ,கோர வ��பத்தில் இருவர் உடல்நசிந்து பலி-படங்கள் விபரங்கள் இணைப்பு\nயாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை அதிகாலை 6.30 மணியளவில் ஏ- 9 வீதியில் யாழ்.நீதிமன்றத்துக்கு அருகாமையில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உடல் நசிந்து உயிரிழந்துள்ளனர்.\nகொடிகாமம் – யாழ்ப்பாணத்துக்கு இடையிலான பேருந்து ஒன்று முன்னாள் சென்ற முச்சக்கர வண்டியை மோதித் தள்ளியதில் தடம்புரண்ட முச்சக்கரவண்டி மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது.\nஇந்த விபத்தில் பொலநறுவை மற்றும் நுவரேலியாவைச் சேர்ந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.\nஇவர்கள் இருவரும் யாழ்ப்பாணத்தில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nPrevious: மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகனின் பஞ்சதள ராஜகோபுர கட்டுமானத் திருப்பணி மூன்றாம் தளத்தின் நிறைவை நோக்கி… (படங்கள் இணைப்பு)\nNext: அல்லைப்பிட்டி றோமன் கத்தோலிக்க.த.க. வித்தியாலயத்தில் நடைபெற்ற,கால்கோள் விழாவின் நிழற்படத் தொகுப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/16523", "date_download": "2021-01-21T07:49:21Z", "digest": "sha1:CYQBJ5ISOCBGAJOOGNZQFTB23C6YZ4R7", "length": 10252, "nlines": 51, "source_domain": "www.allaiyoor.com", "title": "கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவுக்கான முன்னேற்பாடுகள் பூர்த்தி-விபரங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nகச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவுக்கான முன்னேற்பாடுகள் பூர்த்தி-விபரங்கள் இணைப்பு\nகச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவில் இந்த வருடம் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய, இலங்கை யாத்திரிகர்கள் பங்குபற்றுவர் என எதிர் பார்க்கப்படுகிறது. திருவிழாவுக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.\nகச்சதீவு புனித அந்தோனிய��ர் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: கச்சதீவுத் திருவிழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைவாக 28 ஆம் திகதி அதிகாலை 4 மணியில் இருந்து இலங்கைப் போக்கு வரத்தச் சபையின் பஸ்களும், காலை 5 மணியிலிருந்து தனியார் பஸ்களும் யாழ்.நகரில் இருந்து குறிகாட்டுவான் வரை சேவையில் ஈடுபடும். இதற்காகப் பொதுமக்களிடம் இருந்து 72 ரூபா கட்டணமாக அறவிடப்படும்.\nஇதேவேளை, குறிகாட்டுவானில் இருந்து கச்சதீவுக்குச் செல்வதற்கு காலை 6 மணியில் இருந்து தனியார் படகுகள் ஏற்பாடு செய்யப்பட் ள்ளன. இதற்கு ஒரு வழிக் கட்டணமாக 225 ரூபா அறவிடுவதாகப் படகு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். பிற்பகல் 2 மணி வரை இந்தச் சேவை இடம்பெறும். அதன் பின்னர் மறுநாள் முதலாம் திகதி கச்சதீவில் இருந்து யாத்திரிகர்களைக் கொண்டு வருவதற்குப் படகுகள் சேவையில் ஈடுபடும். இந்தத் திருவிழாவுக்கு இந்தியாவில் இருந்து 4 ஆயிரத்து 200 பக் தர்களும், இலங்கையில் இருந்து கலந்துகொள்வதற்கு 2 ஆயிரம் பக் தர்ளும் பதிவு செய்துள்ளார்கள். மேலும் திருவிழாவுக்கான பாதுகாப் புக்கு 150 பொலிஸ் உத்தியோகத் தர்கள் பாதுகாப்புக் கடமையிலும், பக்தர்களின் நலன் கருதி அம்புலன்ஸ் வண்டிகளும் சேவையில் ஈடுபடும்.\nஅத்துடன் திருவிழாக் காலத்தில் இரவு, காலை உணவுகள் வழங்கு வதற்கு கடற் படையினர் மூலம் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருவிழாவுக்கு வருகை தரும் யாத்திரிகர்கள் சூழலைப் பாதுக் காத்துக்கொள்ள பிளாஸ்ரிக் பொருள்கள், பொலித்தீன் பொருள்கள் பாவிப்பதை முற்றுமுழுதாக தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார். இதேவேளை, கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் திருவிழா எதிர்வரும் 28 ஆம் திகதி மாலை 4 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி மறுநாள் காலை 7 மணிக்குப் பெருவிழா நடைபெறும்.\nயாழ்.மறை மாவட்ட குரு முதல்வர் அருட்திரு. ஜஸ்ரின் ஞானப்பிர காசம் அடிகளார் தலைமையில் இந்தியாவில் இருந்து வரும் குரு முதல்வர்களுடன் கூட்டுத் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படும். திரு விழாவுக்காக இந்திய, இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் கிறிஸ்தவ மதக்குருக்கள், ���ன்னியாஸ்திரிகர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இந்தக் கலந்துரையாடலின்போது கிறிஸ்தவ மதகுருமார்கள், கடற்படையினர், பொலிஸார் மற்றும் அரச உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.\nPrevious: அல்லைப்பிட்டியில் அகாலமரணமான கணபதிப்பிள்ளை சிவலிங்கம் அவர்களின் இறுதி நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது-படங்கள் இணைப்பு\nNext: தமிழர்களுக்கு அறிவு மைய அரசியல் தேவை – பேராசிரியர் இரா.சிவசந்திரன்-சிறப்புக் கட்டுரை..\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deccanabroad.com/11-stranded-tn-athletes-return-from-turkey/", "date_download": "2021-01-21T09:16:29Z", "digest": "sha1:ZFJMHHMUHXWXJDG73P5A63CCYLRQE3EG", "length": 6087, "nlines": 83, "source_domain": "www.deccanabroad.com", "title": "11 stranded TN Athletes return from Turkey | | Deccan Abroad", "raw_content": "\nதுருக்கியில் சிக்கித் தவித்த தமிழக தடகள வீரர்கள் நாடு திரும்பினர்: சென்னையில் உற்சாக வரவேற்பு\nபள்ளிகள் இடையேயான உலக விளையாட்டுப் போட்டி துருக்கியில் உள்ள டிராப்சோனில் நடந்தது. இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் 149 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். தமிழகத்தைச் சேர்ந்த 11 வீரர், வீராங்கனைகள் இதில் அடங்குவார்கள்.\nதுருக்கியில் ஏற்பட்ட திடீர் ராணுவ புரட்சியால் தமிழக தடகள வீரர், வீராங்கனைகள் தவித்தனர். அவர்கள் விவரம் வருமாறு:-\nஅஜீத்குமார், பிரவீண், பூபேஸ்வர் நவீன், மணிராஜ் (தடகள மாணவர்கள்), தமிழ்ச் செல்வி, பிரியதர்‌ஷனி, ஹேமமாலினி, சான்ட்ரா பெரோசா மார்ட்டின், சம்யஸ்ரீ (தடகள மாணவிகள்), பவிகா துகார் (நீச்சல் வீராங்கனை).\nடிராப் சோன் பகுதியில் ராணுவ புரட்சியால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. புரட்சி முறியடிக்கப்பட்டு சகஜ நிலை திரும்பியது. இதனால் போட்டியில் பங்கேற்க சென்ற தமிழகத்தை சேர்ந்தவர்கள் பத்திரமாக இருப்பது தெரிய வந்தது.\nபோட்டிகள் நேற்று முடிவடைந்ததை தொடர்ந்து திட்டமிட்டபடி வீரர், வீராங்கனைகள் துருக்கியில் இருந்து புறப்பட்டு இன்று நாடு திரும்பினர்.\nடிராப்சோனில் இருந்து அங்காரா சென���று அங்கிருந்து இஸ்தான்புலுக்கு வந்தனர். இஸ்தான்புல் நகரில் இருந்து நேற்று இரவு புறப்பட்டு வீரர், வீராங்கனைகள் இன்று அதிகாலை 5 மணியளவில் டெல்லி திரும்பினர்.\nதமிழக தடகள வீராங்கனைகள் டெல்லி வந்த தகவலை சென்னை வீராங்கனை தமிழ்ச்செல்வியின் தந்தை வெங்கடேசன் தெரிவித்தார்.\nதமிழக தடகள வீராங்கனைகள் 9 பேர் இன்று பிற்பகல் 1.15 மணியளவில் டெல்லியில் இருந்து புறப்பட்டு மாலை 5 மணியளவில் சென்னை வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு பெற்றோர் மற்றும் நண்பர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nஇங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில... more →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2017/01/rj-balaji-talks-about-peta-and-jallikattu-against-kiran-pedi.html", "date_download": "2021-01-21T08:41:41Z", "digest": "sha1:ILH5XH6ZFSMHK7AZP654XMUD65WRPLP3", "length": 4181, "nlines": 45, "source_domain": "www.tamilinside.com", "title": "ஜல்லிக்கட்டிற்கு எதிராக பேசிய கிரன் பேடியை அதே மேடையில் மூக்குடைத்த ஆர் ஜெ பாலாஜி - காணொளி - Tamil Inside", "raw_content": "\nHome / News / Tamilnadu news / Viral videos / ஜல்லிக்கட்டிற்கு எதிராக பேசிய கிரன் பேடியை அதே மேடையில் மூக்குடைத்த ஆர் ஜெ பாலாஜி - காணொளி\nஜல்லிக்கட்டிற்கு எதிராக பேசிய கிரன் பேடியை அதே மேடையில் மூக்குடைத்த ஆர் ஜெ பாலாஜி - காணொளி\nஜல்லிக்கட்டிற்கு எதிராக பேசிய கிரன் பேடியை அதே மேடையில் மூக்குடைத்த ஆர் ஜெ பாலாஜி - காணொளி\nஜல்லிக்கட்டிற்கு எதிராக பேசிய கிரன் பேடியை அதே மேடையில் மூக்குடைத்த ஆர் ஜெ பாலாஜி - காணொளி\nசென்னையில் திடீர் பள்ளம் பஸ், கார் சிக்கியுள்ளதால் பரபரப்பு அண்ணா சாலை\nசென்னையில் திடீர் பள்ளம் பஸ், கார் சிக்கியுள்ளதால் பரபரப்பு அண்ணா சாலை சென்னையில் திடீர் பள்ளம் பஸ், கார் சிக்கியுள்ளதால் பரபரப்பு அண்...\nமொபைல் போனால் வரும் கொடூர நோய்கள் | Could your phone harm your health\nமொபைல் போனால் வரும் கொடூர நோய்கள் | Could your phone harm your health மொபைல் போனால் வரும் கொடூர நோய்கள் | Could your phone harm yo...\nஒரு கிராமத்தில் ராமசாமி என்பவர் வாழ்ந்து வந்தார்\nஒரு கிராமத்தில் ராமசாமி என்பவர் வாழ்ந்து வந்தார் ஒரு கிராமத்தில் ராமசாமி என்பவர் வாழ்ந்து வந்தார் அவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு...\nகோடையில் முட்டை சாப்பிடுவது நல்லதா\nகோடையில் முட்டை சாப்பிடுவது நல்லதா கோடையில் முட்டை சாப்பிடுவது நல்லதா கோடையில் முட்டை சாப்பிடுவது நல்லதா வெயில் கொளுத்தும் கோடைக் காலத்தில் ��ாம் உண்ணும் உணவிலும் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilus.com/2013/12/anesthesia-humphry-davy.html", "date_download": "2021-01-21T09:04:20Z", "digest": "sha1:SNNYFTGRMJKR2MFF5GDWFIAMSBA6ZYCU", "length": 25979, "nlines": 210, "source_domain": "www.tamilus.com", "title": "மயக்கமருந்து (அனஸ்தீசியா) Anesthesia வை கண்டறிந்தவர்: ஹம்ஃப்ரி டேவி (Humphry Davy) - Tamilus", "raw_content": "\nHome / அறிவியல் / மயக்கமருந்து (அனஸ்தீசியா) Anesthesia வை கண்டறிந்தவர்: ஹம்ஃப்ரி டேவி (Humphry Davy)\nமயக்கமருந்து (அனஸ்தீசியா) Anesthesia வை கண்டறிந்தவர்: ஹம்ஃப்ரி டேவி (Humphry Davy)\nகண்டறிந்த ஆண்டு: 1801 ஆகும். அக்காலத்தில் அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் வலி காரணமாகவே அறுவை சிகிச்சை செய்து கொள்ளாதவர்கள் அதிகம். மயக்கமருந்துகண்டுபிடிக்கப்பட்டதாலேயே பல உயிர்களை மருத்துவரீதியாகக் காப்பாற்ற முடிந்தது என்பதை யாரும் மறுக்கவே முடியாது. அத்தகைய மயக்க மருந்து எவ்விதம் யாரால் கண்டறியப்பட்டது என்று காணலாம்.\nஉணர்ச்சியற்ற எனும் பொருள் தரும் அனஸ்தீசியா எனும் கிரேக்க மொழிச் சொல் பயன்பாட்டுக்கு வந்தாலும், இந்த மயக்க மருந்து முறை என்பது பல மருத்துவர்களாலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கும் முன்பே செயல்பாட்டில் இருந்து வந்தது தான். முற்கால சீன மருத்துவர்கள் மூளைக்குச் செய்தி அனுப்பும் நரம்புகளை அக்குபஞ்சர் ஊசிகளின் மூலம் நிறுத்தி வைத்து அறுவை சிகிச்சையின் போது வலியேற்படாமல் தவிர்த்திருக்கின்றனர். ரோமானிய மற்றும் எகிப்திய மருத்துவர்கள் மாண்ட்ரகோரா எனும் செடியின் வேரை (மான்ட்ரேக்) பயன்படுத்தி நோயாளிகளை மயக்கமுறச் செய்திருக்கின்றனர். கோக்கோ இலைகளைக் கடித்து மென்று அதன் சாறைப் புண்களின் மீது துப்பி அதன் மூலம் வலியைக் குறைக்கச் செய்ததும் உண்டு.\n19ம் நூற்றாண்டில் மூன்று வெவ்வேறு அறிவியலாளர்கள் நவீன அனஸ்தீசிய முறையைக் கண்டறிந்ததாகக் கூறினாலும், அதற்கு முன்பே ஹம்ஃப்ரி டேவி இம்முறையைக் கண்டறிந்து விட்டார்.\nஸ்காட்லாந்தில் சர் யங் சிம்ப்சன் க்ளோரோபார்ம் எனப்படும் மருந்தை பஞ்சில் முக்கி அதை நுகரச் செய்வதன் மூலம் மயக்க நிலையை எட்டச் செய்யும் முறையைக் கண்டறிந்தார். 1838ல் விக்டோரியா ராணி தனது ஏழாவது குழந்தையைப் பிரசவிக்கும் போது க்ளோரோபார்மைப் பயன்படுத்தும் வரை அந்த முறை பிரபலமடைந்திருக்கவில்லை. அதன்பின்னர் க்ளோரோபார்ம் வரலாற்றில் பல போர்களில் முக்க��யமாக அமெரிக்க சிவில் யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.\nஜார்ஜிய மருத்துவர் க்ராஃபோர்ட் லாங் ஈதரைப் பயன்படுத்தி வலியைக் குறைக்க முயற்சி மேற்கொண்டார். ஒரு நீதிபதியின் கழுத்துப் பகுதியில் அறுவை சிகிச்சையின் போது ஈதரைப் பயன்படுத்திச் சிறப்பாக அறுவை சிகிச்சையைச் செய்து முடித்தார். அந்த நீதிபதி எந்த ஒரு வலியையும் உணர முடியவில்லை. 1842ல் இதைச் செய்த லாங் இதை விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை. இரண்டாண்டுகள் கழித்து பாஸ்டனில் வெல் எனும் பல்மருத்துவர் ஈதரைப் பயன்படுத்தி வலியைக் குறைப்பதை அறிந்து கொண்டார். ஆனாலும் அவர் அறுவைசிகிச்சையின் போது ஈதரைச் செலுத்தும் அளவைக் குறைத்ததால் விரைவிலேயே வலியால் நோயாளி துடித்து விட்டார்.\n1845ல் போஸ்டனின் இன்னுமொரு பல்மருத்துவர் வில்லியம் மார்ட்டன் மீண்டும் ஈதரைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சையைச் செம்மையாகச் செய்து முடித்தார். அவரது மயக்கமருந்தாக ஈதரைப் பயன்படுத்தும் முயற்சி குறித்த கட்டுரைகளே பின்னர் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய மருத்துவர்கள் பலரும் ஈதரை முதன்மையான மயக்கமருந்தாகப் பயன்படுத்த ஆரம்பித்தனர்.\nஇவ்வாறு மூவர் மயக்கமருந்து குறித்துக் கண்டறிந்திருந்தாலும், ஹம்ஃப்ரி டேவி 1801 லேயே நைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனைக் கலந்து நைட்ரஸ் ஆக்சைடைக் கண்டறிந்து அதற்கு சிரிப்பூட்டும் வாயு என்று பெயரும் இட்டார். அதிகமாக அதை உட்கொண்டால் மயக்கமும் நேரிட்டதைக் கண்டறிந்த அவர், அதனை மருத்துவமனைகளில் நோயாளிகளின் வலியைக் குறைக்கப்பயன்படுத்தலாம் என்று குறிப்பும் எழுதி வைத்தார்.\nயாரும் அதைக் கண்டுகொள்ளவில்லை என்றாலும் கூட டேவி தான் முதன்முதலில் நவீன மயக்கமருந்து குறித்த கண்டுபிடிப்பை நிகழ்த்தினார் என்பதே உண்மை.\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செ��்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\nமுற்றிலும் தவறான ஏழு அறிவியல் உண்மைகள்.\nவிண்வெளி எல்லைக்கு பலூன் சுற்றுலா : சுற்றுலா டிக்க...\nபடப்பிடிப்பு இடம் மாற்றம் முருகதாஸ் கொல்கத்தாவுக்க...\nபோலீஸ் வேடத்தில் நடிக்கும் நயன்தாரா....\nமயக்கமருந்து (அனஸ்தீசியா) Anesthesia வை கண்டறிந்தவ...\n10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி தொடரை க...\nநடிகை வீனா மாலிக்குக்கு எதிராக பரபரப்பு புகார் - ப...\nஒரெஞ்ச் நிறு­வனம் அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்ள கலர்ஸ...\nஆஸ்திரேலிய அழகியை மணந்தார் ஆந்திராவின் நாயகன் பவன்...\nநடிகர் பிரபுவுக்கு முத்தமிழ்ச் சங்கம் சார்பில் சிற...\nஆர்யா-விஜய் சேதுபதி இவர்களுடன் இணைகிறார் ஷாம்...\nஜோதிகா போல் ‘கண்களால் கவிதை பேச ஆசைப்படும்’ லட்சும...\nவறுமை ஒருநாள் வளமையாக மாறும் - பாரதிராஜா\nமலையாள படத்தில் சந்தானம் முக்கிய வேடத்தில்....\nமுருகதாஸ் படத்தில் விஜய் கொல்கத்தா தாதாவாகிறார்...\nதூம் 3 – விமர்சனம் மற்றும் முன்னோட்டம்\nநடிகை மீரா ஜாஸ்மின் திருமணம் டுபாய் இன்ஜினியரை மணக...\nHuaw ei Ascend Y220 ஸ்மார்ட்போன் திட்­டத்தை அறி­மு...\nபாகிஸ்தான்-இலங்கை டெஸ்ட் கிரிக்கட் தொடர் நாளை ஆரம்பம்\nஇந்திய அணி 98 ஓட்டங்கள் பின்னனியில்\nவாய் பேச முடியாத இளைஞராக தனுஷ்\n2013: ப்ளாப் படங்கள்- ஒரு பார்வை\nதமிழகத்தில் எனக்கு கொஞ்சம் பிரச்சினைகள் இருக்கு - ...\nஅசரடிக்கும் லினோவாவின் வைப் X மொபைல்.\nநடிகை சமீரா ரெட்டி தொழிலதிபரை மணக்கிறார்: 2014-ல் ...\nஇதய சிகிச்சை முடிந்து பூரண நலத்துடன் வீடு திரும்பி...\n2013 மறைந்த தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் சிலர்\nசந்திமால் அதிரடி: 2 விக்கெட்டுக்களால் இலங்கை வெற்றி\nஜனாதிபதி (President) பற்றிய சிறந்த 10 திரைப்படங்கள்\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nTop 10 தமிழ் திரைப்படங்கள் - 2013\nவெற்றி நடை போடும் தூம்-3 இதுவரை வசூல் ரூ.313 கோடி\nதான் நடிக்கும் படத்தில் பாடல்களை பாடி நல்ல வரவேற்ப...\nஇந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் அஸ்வினுக்கு பால...\n“வேலையில்லா பட்டதாரி” யில் ஆணழகனாக தனுஷ்\nமது இல்லாத புத்தாண்டு,சென்னையில் சினிமாத்துறையினர்...\nவீணா மாலிக் திடீர்த் திருமணம்\n2013 இல் மக்கள் மனங்களை வென்ற நாயகர்கள்\nகோடிகளில் உழைக்கும் 30 வயதிற்குட்பட்ட சில கலைப்பிர...\nடெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு, ஜாக்ஸ் காலிஸ்,\nபேட்மிண்டன் வீரருடன் நடிகை டாப்ஸி காதலா \nஅனுஷ்காவிடம் அத்துமீறல், போலீஸார் தடியடி\n நடிகை மீது அதிர்ச்சி புகார்\nத்ரிஷாவின் இந்த ஸ்டைலைப் பற்றி நீங்க என்ன சொல்றீங்...\nவீரம் தனக்கு நிச்சயம் ஒரு திருப்புமுனையாக இருக்கும...\nஜிபிஎஸ் தோட்டா இனி காரில் தப்பும் குற்றவாளிகளை இலக...\nஉலக டெஸ்ட் தரப்படுத்தல்கள் அறிவிப்பு\nவிடுமுறைக்காக குடும்பத்துடன் ரோம் பறக்கவிருக்கிறார...\nசூரிய குடும்பத்துக்கு வெளியே சந்திரன் கண்டுபிடிப்பு\nஎக்ஸ்பீரியா பயன்படுத்தும் நண்பர்கள் கவனத்திற்கு..\nவெளியானது சாம்சங் கேலக்ஸி கிராண்ட் 2\nமோகன்பாபு ,பிரமானந்தம் பத்மஸ்ரீ பட்டத்தை கவுரவமாக ...\nபதவி வரும் போது பணிவும் வரவேண்டும் துணிவும் வரவேண்...\nசர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏற்பட்டுள்ள கோளாறை சர...\nஐஸ்வர்யா மிகச்சிறந்த தாயாக மகள் ஆராத்யாவை வளர்த்து...\nவீரம் படத்துடன் தன் சம்பளத்தை உயர்த்தும் எண்ணத்தில...\nஇலவசமாக பாடிக்கொடுத்த நாக்குமுக்க புகழ் சின்னப்பெ...\nஒரே படத்தில் 5 இசை அமைப்பாளர்கள் 7 பாடகர்களும், 6 ...\nசரத்குமார் அர்ஜுன்பால், இஷிதா, நிகிதா நடிக்கும் \"ந...\n20 கோடிக்குள் தயாரிக்கப்பட்ட படம் 50 நாளில் 50 கோட...\nஅயர்லாந்து நாட்டின் பரப்பளவிற்கு இணையாக தண்ணீர் கா...\n113 ஓட்டங்களினால் இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்\nசமந்தாவை செக்கப் செய்ய டாக்டரை ஏற்பாடு செய்த சூர்யா\nசலிக்காமல் உதட்டுடன் உதடு சேரும் முத்தம் ,சுருதிஹசன்\nபந்தாடும் நாயகர்கள், பாவம் கார்த்திகா\nஅரசியல்வாதியுடன் படுக்கை, சகநடிகையோடு ஓரினச்சேர்க்கை\n‘செக்ஸ்’ அவரவர் விருப்பம்: நடிகை திரிஷா\nலிங்குசாமி படத்தில் சூர்யாவுடன் மும்பை நடிகை நடனமா...\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: கோஹ...\nகபில்தேவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: இந்திய க...\nகைவிட்டு போனது இலங்கை வீரா்களின் முயற்சி\nகாதும்-காதும் வைத்தது போல் திருமணம் காம்னாவிற்கு...\nஅடுத்து ரஜினியுடன் ஷங்கர் இணைகிறார்..\nஒவ்வொரு வீரரும் சிறப்பாக விளையாடுவார்கள்: டோனி\nபிரபஞ்ச அழிவு ஆரம்பமாகி விட்டதாம்\nதமிழில் எனக்குப் பிடித்த நடிகர் ரஜினிகாந்த்: நடிகர...\nபிரபலங்கள் பட்டியலில் ரஜினிகாந்த், அஜித்குமார் பெய...\nஏழு ஆண்டுகளுக்கு பின்னர் ஆஷஸ் தொடர��� கைப்பற்றியது அ...\nஇந்திய,தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரி...\nமார்கட்டு இல்லாத கார்த்திகா அடுத்து “புறம்போக்கு” இல்\nதல வீட்டில் சில தறுதலைகள் ரகளை\nஉலகக் கோப்பைக் கபடிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்...\nசந்திரமுகி இரண்டாம் பாகம் , தயாரும் ரஜினி\n'ஜிகர்தண்டா'வில் அரிவாள், கம்புக் கலாசாரம் இல்லை -...\nசபாநாயகர் வெற்றிக் கிண்ணம் - பா.உ அணியிடம் வீழ்ந்த...\nரஜினியின் அடுத்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கதா...\n2013 இல் வெளிவந்த திரைப்படங்களின் விபரம்\nஇன்றுடன் முடியும் 2013-ல் சுமார் 150 படங்கள் வெளியாகியுள்ளன. அதில் எதிர்பார்த்த பல படங்கள் சரியாக ஓடாமல் புஸ்ஸாகியுள்ளன, சில படங்கள் சூப்பர்...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/perumal-playing-diace-with-baba/", "date_download": "2021-01-21T07:09:50Z", "digest": "sha1:MMTRUOFMDRUR4B7VHZGVEJRCUEIZH4X3", "length": 14012, "nlines": 105, "source_domain": "dheivegam.com", "title": "ஹாத்தி ராம் பாபா கதை | Hathi ram baba story in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் தமிழ் கதைகள் திருமாலே அருவமாக தினமும் வந்து தாயம் விளையாடு கோவில் பற்றி தெரியுமா \nதிருமாலே அருவமாக தினமும் வந்து தாயம் விளையாடு கோவில் பற்றி தெரியுமா \n“ஏழுமலைகள்” ஏறிச் சென்று அந்த “ஸ்ரீநிவாஸனை” தரிசிக்கும் பக்தர்களுக்கு அவர்கள் விரும்பியதை அந்த “திருமலை வாசன்” வழங்குவதை நாம் அறிவோம். அப்படி தன் மீது உண்மையான பக்தி செலுத்தும் அன்பர்களுக்கு அவர்கள் வேண்டியதை வழங்கியதோடு மட்டுமல்லாமல் அவர்களின் தூய பக்தியின் மேன்மையை எல்லோரும் அறிய அந்த வேங்கடவன் ஆடிய திருவிளையாடல்கள் பல உண்டு. அப்படியான ஒரு உண்மை பக்தரின் கதை தான் இது.\nவட இந்தியாவில் பிறந்தவரா�� “ஆசா ராம்” என்ற துறவி இவ்வேழுமலையான் கோவிலுக்கு வந்து அவரை தரிசித்த போது, அவர் மீது ஏற்பட்ட தீவிர பக்தியின் காரணமாக இத்திருமலையிலேயே மடம் அமைத்து தங்கி ஏழுமலையானை வழிபட்டு வந்தார். கோவிலுக்கு ஒருநாளில் பலமுறை வந்து இவர் ஏழுமலையானை தரிசித்ததால் எரிச்சலடைந்த அர்ச்சகர்கள் இவரை கோவிலுக்குள் அதன் பின் நுழையாதவாறு தடுத்துவிட்டனர். இதனால் மனமுடைந்த ஆசா ராம் தன் மடத்திற்கு திரும்பினார். ஆசா ராமின் பக்திக்கு மனமிறங்கிய ஸ்ரீநிவாசன் அன்றிரவு ஆசா ராமின் மடத்திற்கேச் சென்று அவருக்கு காட்சி தந்தார். இதைக் கண்டு ஆசா ராம் பேரானந்தம் அடைந்தார். மேலும் ஆசா ராமுடன் பொழுதைக் கழிக்க விரும்பிய பெருமாள் அவருடன் தாயம் விளையாட்டையும் ஆடினார். இந்நிகழ்வு தினமும் நடைபெற தொடங்கியது.\nஒருமுறை ஆசா ராமுடன் தாயம் விளையாடிக்கொண்டிருந்த வெங்கடேசப்பெருமாள் அதிக நேரம் கடந்து விட்டதை எண்ணி, தன் பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்க அவசரமாக தான் செல்ல வேண்டியிருப்பதாக ஆசா ராமிடம் விடைப் பெற்று தன் இருப்பிடமான “ஆனந்த நிலையம்” திரும்பினார். அப்படி அவர் போகும் போது தன் வைரத் தோடு ஒன்றை ஆசா ராமின் மடத்திலேயே தவற விட்டுச் சென்றார். மறுநாள் கருவறை நடை திறந்து பெருமாளுக்கு அலங்காரம் செய்யத் தொடங்கிய அர்ச்சகர்கள் பெருமாளின் வைரத்தோடு ஒன்று இல்லாததைக் கண்டு அதிர்ந்தனர். எல்லா இடத்தில் தேடியபின் இறுதியில் அது ஆசா ராமின் மடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் ஆசா ராம் தான் அதைத் திருடினார் என்று குற்றம் சுமத்தப்பட்டு மன்னர் முன்பு நிறுத்தப்பட்டார். மன்னரும் இவரைச் “சிறையிலடைத்து 1000 கரும்புகளை இவர் ஒரே இரவில் தின்று முடிக்க வேண்டுமென்று” தீர்ப்பு வழங்கினார்.\nதீர்ப்பின்படியே ஆசா ராம் சிறையிலடைக்கப்பட்டு அவர் உண்ண 1000 கரும்புகளும் கொடுக்கப்பட்டது. இதெல்லாம் அந்த ஏழுமலையானின் திருவிளையாடல் என்றெண்ணி அவரைப் பிராத்தித்தார் ஆசா ராம். அப்போது அவர் இருந்த அறையில் ஒரு “யானை” தோன்றி அக்கரும்புகளையெல்லாம் தின்று மறைந்தது. மறுநாள் காலை ஆசா ராம் சிறை வைக்கப்பட்ட அறைக்கு வந்த மன்னன் கரும்புகலெல்லாம் தின்று முடிக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ந்தான்.\nஆசா ராமின் தவசக்தியை உணர்ந்து அவரிடம் மன்னிப்பு கேட்டான். அ��்போது அங்கே அனைவருக்கும் காட்சி தந்த\nபெருமாள் “தான் ஆசா ராமின் பக்திக்கு இறங்கி ஆசா ராமுடன் தினமும் தாயம் விளையாடியதாகவும், அப்போது ஒரு சமயம் கிளம்பும் அவசரத்தில் தானே தன்னுடைய வைரத்தோடை ஆசா ராமின் மடத்தில் தவற விட்டதாகவும், ஆசா ராம் குற்றமற்றவர்” என்றும் கூறினார்.\nஇதைக் கண்ட அங்கிருந்தோர்கள் அனைவரும் ஆசா ராமின் பக்தியை மெச்சினர். பெருமாளே இவருக்காக “யானை” உரு கொண்டு வந்து உதவியதால் வடமொழியில் யானை என்பதற்கான வார்த்தை “ஹாத்தி” இவரது பெயரான “ராமுடன்” சேர்த்து “ஹாத்தி ராம் பாபா” என்றழைக்கப்பட்டார் இத்திருமலையிலேயே சமாதி அடைந்துவிட்ட பாபாவுடன் திருமால் இன்றும் அருவமாக தாயம் விளையாடுவதாகக் கூறப்படுகிறது. அதற்கு ஆதாரமாக மடத்திலிருக்கும் ஒரு அறையில் இரவு நேரங்களில் தாயம் விளையாட்டுப்பொருட்கள் வைக்கப்பட்டு, அந்த அறைப் பூட்டப்பட்டு, அனைவரும் வெளியேறிவிடுவதாகவும், மறுநாள் காலை அந்த அறை திறக்கப்படும் போது அங்கு தாயம் விளையாடப்பட்ட அறிகுறிகள் இருப்பதை எண்ணி பக்தர்கள் மெய்சிலிர்க்கின்றனர்.\nஇந்து போன்ற மேலும் பல ஆன்மீக கதைகள், தமிழ் கதைகள் மற்றும் சிறுவர்களுக்கான கதைகளை படிக்க தெய்வீகம் APP ஐ டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.\nகருவறைக்குள் நாகம் வந்து சிவ பூஜை செய்த அதிசயம்\nஇறைவனுக்கு படைக்கும் நெய்வேத்தியம் நமக்கு பிரசாதமாவது ஏன்\nStory : சிவராத்திரி அன்று இந்த கதையை படித்தால் அனைத்து வளங்களும் கிடைக்கும் தெரியுமா \nதசரதர் 6,0000 பெண்களை திருமணம் செய்தது ஏன் தெரியுமா \nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://quotesup.forumvi.com/f12-cinema-news", "date_download": "2021-01-21T09:06:18Z", "digest": "sha1:FRIGL2JJKEJVWK2PZJSGS55LCZIGW7MG", "length": 2086, "nlines": 55, "source_domain": "quotesup.forumvi.com", "title": "Cinema News", "raw_content": "\nகூட்டு குடும்பத்தின் அவசியத்தையும் சொல்லும் ‘ராஜவம்சம்’\nதமிழ் எழுத்துலகிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.By Friendly Social\nஉங்கள் உறுப்பினர் பதிவை உறுதி செய்ய உங்கள் தொலைபேசி எண்ணிற்கு அழைப்பு வரலாம்.\nமக்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கும் வகையில் உங்கள் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.\nஉங்கள் சுய விவரம் அடங்கிய உங்கள் அறிமுகப் பதிவு கட்டாயம் எதிர்பார்க்கப்படுகிறது.\nகீழே உள���ள Introduction பட்டனை அழுத்தி உங்கள் அறிமுகப் பதிவை தொடங்கவும். அதைத் தொடர்ந்து உங்களுக்கு மேலும் பல வசதிகள் வழங்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/category/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/issue-194/", "date_download": "2021-01-21T09:13:28Z", "digest": "sha1:FKD44P3HBBEBEVR3Y4AU24SXGDZJGRF2", "length": 77327, "nlines": 227, "source_domain": "solvanam.com", "title": "இதழ்-194 – சொல்வனம் | இதழ் 238 | 10 ஜன. 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 238 | 10 ஜன. 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nபதிப்புக் குழு செப்டம்பர் 1, 2018 No Comments\nசின்ன பொம்மைகளை வீட்டில் கொலு வைப்போம். பாரதி கெர் (Bharti Kher) பொது இடத்தில் பதினாறடிக்கு சிலை எழுப்பி கண்காட்சியில் வைத்திருக்கிறார். லண்டனில் உள்ள ரீஜண்ட் பூங்காவில் இந்த வடிவம் இடம்பெற்றிருக்கிறது. இந்தியாவில் பிறந்து “இடைத்தரகர் குடும்பம்”\nபதிப்புக் குழு செப்டம்பர் 1, 2018 No Comments\nரம்மியமான கதைகள்: நைபால் பற்றி டயனா அடில்\nடயனா அடில் செப்டம்பர் 1, 2018 No Comments\nஅடிக்கடி இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் அவர் வெளிநடப்பு செய்வது வாடிக்கை. அன்று நல்லவிதமாக நடந்துகொண்டார். எதற்காகவும் மற்றவர்களுக்கு அவர் நன்றி சொல்லி நான் இதுவரை கண்டதில்லை. புலம்பியபடியே விருது விழாவுக்குச் சென்று தனது காசோலையைப் பெற்றுக்கொண்டார். அவர் நல்லவிதமாகவே நடந்துகொண்டதாகவே எனக்குப் பட்டது. அந்த காலகட்டத்தில் நான் மிக சிரமத்துடனேயே அவர் மீதான என் அன்பை தக்க வைத்துக்கொண்டிருந்தேன். அதீத புத்தி கூர்மை மற்றும் நகைச்சுவை உணர்வு கொண்டவரான அச்சிறுவயதுக்காரரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என் அலுவலகம் இருந்த சோஹோ பகுதியின் காபி கடையில் நடந்த எங்கள் முதல் சந்திப்பு எனக்கு நினைவிலிருக்கிறது. ரொம்ப சிறியவனாகத் தெரிந்தார். மிகவும் சங்கோஜியாக …\nஇந்திரா காந்தி – சூழியல் அரசியலின் முன்னோடி\nஅருண் மதுரா செப்டம்பர் 1, 2018 No Comments\nஇயற்கையின் மீதான ஆர்வம், இந்திராகாந்தியின் இளமைப்பருவத்திலேயே துவங்குகிறது. அடிப்படைப் பாடங்கள் தந்தை நேரு தன் மகள் இந்திரா ப்ரியதர்ஷினிக்கு எழுதும் கடிதங்களில் இருந்து துவங்குகின்றன. 1930 ஆம் ஆண்டு, மௌரிஸ் என்பவர் எழுதிய “தேனியின் வாழ்க்கை வரலாறு” புத்தகத்தைப் பரிசாக அனுப்புகிறார். இது போலப் பல புத்தகங்களை அவர் மகளுக்காக அனுப்பிக் கொண்டேயிருக்கிறார். கமலா நேருவின் தம்பியும், இந்திராவின் தாய்மாமனுமான கைலாஸ் நாத் கௌல், ஒரு உயிரியல் ஆய்வாளர்.\nவி. எஸ். நைபால் என்ற மனிதரும் அவர் எழுத்தும்\nஜெரமி டெய்லர் செப்டம்பர் 1, 2018 No Comments\nநோபல் பரிசுச் செய்தி குறித்து அறிய வந்தபோது இங்கிலாந்தின் கிராமப்பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் நைபால் பெருந்தன்மையான பதில் அளித்தார். இங்கிலாந்து (அவரது “தாயகம்”), இந்தியா (அவரது “மூதாதைகளின்” தேசம்), அவரது இலக்கிய ஏஜண்ட் என்று நன்றி கூறினார். அவர் தன்னை “தேர்வுக்குப் பொருத்தமான நபராக” கருதவில்லை என்று விளக்கினார் (1972ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அவர் நோபல் பரிசுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்), தன் பிறப்பிடத்தைக் குறிப்பிடுவதைத் தவிர்த்தார். ட்ரினிடாட்டில், புதிய தேசிய நூலகத்துக்கு அவர் பெயர் சூட்டப்பட்டது. நைபால் தன் பதின்ம பருவத்தின் சில ஆண்டுகளைக் கழித்த செயிண்ட் ஜேம்ஸ்ஸில் உள்ள இல்லம், “திரு பிஸ்வாஸின் நண்பர்கள்” என்ற அமைப்புக்கு அளிக்கப்பட்டது. அது நைபால்கள் மற்றும் பிற மேற்கிந்திய எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்த ஆய்வு மையமாக …\nபாஸ்டன் பாலா செப்டம்பர் 1, 2018 1 Comment\nநய்பாலின் தனிமை என் எண்ணங்களுக்கு ஏற்றதாக இருந்தது. எல்லாவற்றிலும் ஒழுங்கை எதிர்பார்ப்பதும், நேர்த்தியோடு செயல்படுவதும், முடிவை நோக்கி பயணித்து எடுத்த காரியத்தை சாதிப்பதும் எனக்கு அவரிடம் சிறப்பு ஈடுபாட்டைக் கொணர்ந்தது. “இந்த கொடூர உலகத்தில் எவ்வாறு நம் குழந்தைகளை நாம் பெற்றுக் கொள்ள நினைக்கிறோம்” என்பது போன்ற கேள்விகள், என்னை துணுக்குற வைத்தாலும், வேறு எவருக்கும் இப்படி வெளிப்படையாக கேட்பதில்லையே என்றும் யோசிக்க வைத்தது.\nசஞ்சய் சுப்ரமணியம் செப்டம்பர் 1, 2018 No Comments\nதெலுங்கு மொழியில் 1930களின் துவக்கங்களில் எழுதப்பட்ட ‘ஹாஹா ஹூஹூ’ என்ற அற்புதமான சிறுகதையில் விஸ்வநாத சத்யநாராயணா (1893-1976) ஒரு விபத்தாய் இங்கிலாந்து சென்ற பயணியை விவரிக்கிறார்: ஒரு கந்தர்வன், செவ்வியல் காலத்துக்குரிய இந்தியாவிலிருந்து வந்த பறக்கும் பாதி மனிதன் பாதி குதிரை, தன் சிறகுகளை இழந்து ட்ரஃபல்கர் சதுக்கத்தில் விழுகிறான். சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அவன் சிறகுகள் மீண்டும் முளைக்கக் காத்திருக்கையில் ஆங்கில சமூகத்தை எதிர்கொள்வது பல விஷயங்களைப் பற்றி வரண்ட ந��ைச்சுவையுடன் பேச சத்யநாராயணாவுக்கு வாய்ப்பளிக்கிறது: கலாசார வேறுபாடு, அறிவியல் வளர்ச்சியின் இயல்பு, காலனிய ஆட்சிக்கு உட்பட்டிருந்தாலும் இந்திய கலாசாரம் இழக்காதிருக்கும் வளங்கள், இவற்றில் சில. இது உயர்வுநவிற்சி தன்மை கொண்ட பிரதியல்ல, பண்டைய இந்து விழுமியங்களின் மறுமலர்ச்சிக்கு அழைப்பு விடுக்கும் தீவிர குரலுமல்ல. தெலுங்கு மற்றும் சம்ஸ்கிருத இலக்கிய மரபின் நீண்ட தொடர்ச்சியில் முழுமையாய் ஒன்றியிருந்தும்கூட தனித்தன்மை கொண்ட நவீன இலக்கிய நுண்ணுணர்வு அமையப் பெற்றிருந்த சத்யநாராயணா இன்று ஆந்திர பிரதேசத்துக்கு வெளியே அதிகம் வாசிக்கப்படுவதில்லை. அவரது கந்தர்வன் விண்ணில் உயரப் பறந்து கதைக்கு முடிவு கட்டுகிறான், குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும் தன் ஆங்கிலப் பிணைப்பாளர்களை நோக்கி, ‘இதைவிட சிறுபிள்ளைத்தனமான இனத்தை’ கண்டதேயில்லை என்று கூவிச் செல்கிறான்\nகாலத்துகள் செப்டம்பர் 1, 2018 No Comments\nThe past is everything, the future nothing, and time has no other meaning.* சில நாட்கள் குளிருக்கு பின் மீண்டும் வெயிலேற ஆரம்பித்திருக்கும் ஞாயிறு மதிய நேர, மூன்று பதினெட்டிலிருக்கும் “மீர்ச்சா கர்த்தரெஸ்கோ”\nமூடாத எல்லைகள் – இல்லாத பிரச்சினைகள் (குடிபுகல் – பாகம் 3)\nசுந்தர் வேதாந்தம் செப்டம்பர் 1, 2018 1 Comment\nஅண்மையில் தொழில்நுட்ப மாநாடு ஒன்றில் உரையாற்ற பெர்லின் சென்றிருந்தேன். சமயம் கிடைத்தபொழுது கொஞ்சம் ஊர் சுற்றினேன். ஊரைச் சுற்றி வரும்போது, பெர்லின் சுவற்றையும் செக்பாயிண்ட் சார்லியையும் பார்த்தேன். கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனிகள் பல பத்தாண்டுகள் பிரிந்திருந்த கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். கிழக்கிலிருந்து மேற்கில் குடியேற முயற்சித்து சுவரேறிய மக்களைச் சுடும் ராணுவ வீரர்கள் கண்காணிப்பில் இருந்த சுவற்றை (Berlin Wall) இன்னும் மறவாதிருந்த பெர்லின் குடிமக்கள் பலரிடம் பேசிக்கொண்டிருந்தேன். கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனிகளை இணைக்க வழி வகுக்கும் வகையில் பெர்லின் சுவர் இடித்து தள்ளப்பட்ட நாள் இன்னும் எனக்கு நன்றாய் நினைவிருக்கிறது. அப்போது நான் லூயிசியானாவில் உள்ள பேட்டன் ரூஜில்…\nவிழியின் சேல் உகள் வால் நிற வெள்ளத்து முழுகி\nபிரபு மயிலாடுதுறை செப்டம்பர் 1, 2018 No Comments\n‘கொற்றவர், முனிவர், மற்றும் குவலயத்து உள்ளார், உன்னைப்\nபெற்றவன் த���்னைப் போல பெரும் பரிவு இயற்றிநின்றார்;\nசிற்றவை தானும் ஆங்கே கொணர்க எனச் செப்பினாள்; அப்\nபொன் தட மகுடம் சூடப் போதுதி விரைவின் ‘என்றான். (1664)\n”மன்னர், முனிவர், மற்றும் உலகத்தவர் யாவரும் மகிழ்ந்திருக்கின்றனர். தசரதன் அடையும் மகிழ்ச்சியை அனைவரும் அடைகின்றனர். சிற்றன்னை கைகேயி தங்களை அழைத்து வரச் சொன்னார்’’ சுமந்திரர் இராமனிடம் தெரிவித்தார்.\nஉக்ரைன்சோஷலிசம்புவி வெப்பமாதல்ரஷ்யாவின் சைபர் தாக்குதல்வெனசுவேலா\nபதிப்புக் குழு செப்டம்பர் 1, 2018 No Comments\nஇந்தியாவில் பண வீக்கம் தொடர்ந்து கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது- ஆறு அல்லது எட்டு சதவிகித பணவீக்கம் ஆட்சிகளைக் கவிழ்த்துவிடக் கூடியது என்று நமக்குத் தெரியும். இப்படியொரு நிலையை நினைத்துப் பார்க்க முடியுமா- வெனிசூயலாவில் பணவீக்கம் 82,700 சதவிகிதம் என்ற நம்ப முடியாத உயரத்தைத் தொட்டிருக்கிறது. ஒரு கிலோ தக்காளி, கேரட், அரிசி, ஒரு டாய்லட் பேப்பர் ரோல், ஒரு பார் சோப் வாங்க பணக்கத்தைகளை அடுக்கி வைக்க வேண்டியிருக்கிறது – இங்குள்ள புகைப்படங்களைப் பாருங்கள்\nகிளிகளின் பொருளாதாரம்தைவானின் சாதுரியம்முக நாற்றுவிதாய்வான் தளம்\nபதிப்புக் குழு செப்டம்பர் 1, 2018 1 Comment\nஅகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொல்வார்கள், நாம் யார் என்பதற்கான அடையாளம் நம் முகம்தான். ஆனால் விபத்துகளில் முகம் முற்றிலும் சேதப்பட்டவர்கள் நிலை இதுவரை ஒன்றும் செய்ய முடியாததாக இருந்து வந்தது. மருத்துவ தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாய், இன்று முகத்தை முழுதாகவே தானம் பெற்று மாற்றியமைக்கும் சிகிச்சை வந்து விட்டது. இது வரை நாற்பது பேர் முகம் மாற்று சிகிச்சை பெற்றுள்ளனர். அப்படிப்பட்ட ஒரு மருத்துவ சிகிச்சை குறித்து மனதைப் பிசையும் புகைப்படங்களுடன் ஒரு கட்டுரை இங்கிருக்கிறது. . இதில் தொடர்புடைய பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், மருத்துவர்கள், தாதியர் என்று அனைவைரையும் கையெடுத்துத் தொழத் தோன்றுகிறது. கருணை மிக்க ஒரு சமூகம் என்றால் அது இதுவாகத்தான் இருக்கும் என்று சொல்ல நினைத்தாலும்,\nரணங்கள்: ஃ பிர்தவுஸ் ராஜகுமாரன்\nஇந்த படைப்பின் பலம் என்பது, கோவையில் 80களின் பிற்பகுதிகளில் தொடங்கி தொடர்ந்து சந்தேகத்தோடும் அச்சத்தோடும் பார்க்கப்பட்டு, பல்வேறு அவஸ்தைகளுக்காட்பட்டு, தங்கள் வ��ழ்வாதாரத்தை தொலைத்து தவிக்கும் எளிய இஸ்லாமியர்கள் பற்றி அது அளிக்கும் சித்திரம். நாவல் துவங்குவதே அத்தகைய ஒரு எளிய பெண்ணான நூர்ஜகானின் ஒரு நாளில்தான். நூர்ஜகானைப் போலவே, காதர்ஷா, காஸிம் பாய், அஹமது ராவுத்தர், ஜமால் அஹமது ராவுத்தர் போன்ற எளிய மனிதர்களின் அவஸ்தைகளை வாசிப்பவரின் மனதை பிசையும்படி விவரித்திருப்பதுதான்.\nஈர்ப்பு - சிறுகதைசுரேஷ் பிரதீப்பாலுறவுச் சிக்கல்கள்\nசுரேஷ் பிரதீப் ஆகஸ்ட் 30, 2018 2 Comments\nபெண்களின் கண்ணீர்க் கதைகளில் பெரும்பாலும் இருப்பது இவனுக்கு என் விரிசல் தெரியவதேயில்லை என்ற அங்கலாய்ப்பு தான். அல்லது தன்னை விரிசலற்ற இடத்தில் தாக்கி தனக்குள் நுழைந்தவன் மீதான பொறுமல்கள். இந்த ஆட்டங்களை நான் அறிந்து விலகியவன் என என்னைப் பற்றி கற்பனை செய்து விட வேண்டாம். நான் இந்தக் களத்தில் நுழையும் வாய்ப்பவற்றவன். பெண் என்ற உயிரினத்துக்கு அடிப்படையில் ஒரு தேர்வுணர்வு உள்ளது. ஒரு விதத்தில் பெண் என்பவள் அந்த தேர்வுணர்வு மட்டும்தான். ஆண் என்பவன் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு உணர்வு.\nசுசித்ரா மாரன் ஆகஸ்ட் 30, 2018 No Comments\nவானிலிருந்து பிரிந்து எழுகிறது முழுநிலா,\nஅனேகமாக மாடிகளில் எவருமில்லை. இந்த வெயில்நாட்களின் துவக்கத்தில் தெருவில் கட்டிலில் படுத்திருக்கும் வயசாளிகளைத் தவிர, மாடிகளில் ஆள் நடமாட்டமே இல்லை. மனித மனதை என்றவென்று சொல்வது. கள்ளமற்று திரிந்த சிறுமிகளின் மனதிலும் பயத்தை ஊன்றி நிறுத்திவிட்டார்கள். குழந்தைகள் மட்டும் எதுவும் அண்டாத தெய்வங்களாக எப்போதும் போல, அவர்கள் நேரத்திற்கு அழுது சிணுங்கிக் கொண்டிருக்கும் சந்தடிகள் கேட்டன.\nகாயப்படுத்துவோரும் காயமுற்றோரும்-நைபாலின் சாம்ராஜ்யம்ஜேம்ஸ் உட்நம்பி கிருஷ்ணன்நியூயார்க்கர்வி. எஸ். நைபால்\nகாயப்படுத்துவோரும் காயமுற்றோரும் – வி.எஸ். நைபாலின் சாம்ராஜ்யம்\nஇந்திய சமூகவியல் கோட்பாட்டாளரான அஷீஸ் நந்தி கிப்லிங்கிற்கு இரண்டு குரல்களிருப்பதைப் பற்றி எழுதியிருக்கிறார். ஸாக்சோஃபோன் குரல், ஓபோ குரல் என்று அவர் வகைப்படுத்தியதாக நினைவு. முதலாவதானது கடுமையான, இராணுவத் தொனி கொண்ட ஏகாதிபத்திய எழுத்தாளருடையது. இரண்டாவது, துணைகண்டத்தின் கலாச்சாரங்களை வியக்கும் இந்தியத்தனம் ஊடுருவும் கிப்லிங்கின் குரல். நைபாலிற்கும் ஒரு ஸ��க்சோஃபோனும் ஒரு ஓபோவும் இருக்கிறது: ஒரு கடுங்குரலும், ஒரு மென்குரலும். இவற்றை நாம் காயப்படுத்துபவர் மற்றும் காயமுற்றவரின் குரல்கள் என்றும் அழைக்கலாம். காயப்படுத்துபவரின் குரல் நாம் நன்கறிந்ததே – பின்காலனித்துவ ஆய்வுகளையும் இலக்கியவுலகையும் வசீகரிக்கும் வெறுப்பின் மூலம்\nநம்பி கிருஷ்ணன்படைத்தோன் மன்ற அப்பண்பிலாளன்வி. எஸ். நைபால்\nபடைத்தோன் மன்ற அப்பண்பிலாளன்: வி.எஸ். நைபால்\nதன்னை தொடர்ந்து மீண்டும் புதிதாய்ப் படைத்துக் கொள்ளும் தேவை தீக்கங்கு விரல்களாய் அவரைத் தீண்டுவது நிற்கவில்லை, அவரது சுடர்மிகு அறிவு, “தன் திறமைகள் அனைத்தையும் பயன்படுத்துவது,” அதுவொன்று மட்டுமே அவருள்ளத்தில் தன்னைச் சூழ்ந்திருந்த வேடிக்கை மனிதர்களிடமிருந்து அவரைப் பிரித்துக் காட்டியது. நம் இளைஞன் ஒரு துயர் தன் இதயத்தில் கவிவதை உணர்கிறான், ஆயினும் அலையொன்று அவனைச் சாடி நனைக்கிறது, ஏதோ ஒரு உன்னதம் தன்னைத் தொட்டாற்போல் இருக்கிறது. நைபாலின் பிஸ்வாஸ் போல், அவரும், மார்க்குஸ் அவுரேலியஸின் மெடிடேஷன்களை ஸ்லம்பர்கிங் மெத்தையில் படுத்திருந்தபடி வாசித்து ஓய்வெடுக்கலாம், என்று அவன் ஆறுதல் சொல்ல விரும்புகிறான், உறவினர் விஷயத்தில் அந்தப் புத்தகம் ஃபைன்மேனின் ‘லெக்சர்ஸ் ஆன் பிசிக்ஸ்’ ஆக இருக்கக்கூடும். ஆனால் இது அத்தனையிலும் தன்னிரக்கத்தின் நெடி சிறிதளவு வீசுவதையும் உணர்ந்து, “உள்ளபடியே உள்ளது இவ்வுலகம்,” என்ற மாபெரும் துவக்கத்துக்குப் பின் ‘பெண்ட் இன் தி ரிவர்’ நாவலில் வருவது, “ஒன்றுமில்லாதவர்கள், தாம் ஒன்றுமில்லாமல் ஆக அனுமதித்தவர்கள், அவர்களுக்கு அங்கு இடமில்லை,” என்ற சொற்கள் என்பதை நினைவுகூர்கிறான். அதையொட்டியே அவனும் தன் உறவினரிடம், “கனவு காண்பது போதாது, செயல் புரிய வேண்டும்,” என்று அறிவுறுத்துகிறான்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இ���ழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை ��மர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுர�� வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கெ.ம.நிதிஷ் கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பா.தேசப்பிரியா பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்��் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்���் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nப. கல்பனாவின் குரல்: பார்வையிலிருந்து சொல்லுக்கு\nபூனை குறுக்கே நடந்தால்... : மேக்னெட்டோரிஸப்ஷன்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nபரோபகாரம் - கொ��ுக்கும் வழக்கு\nசஞ்சாரம் - நாவல் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=646951", "date_download": "2021-01-21T09:29:23Z", "digest": "sha1:QPRPUFEYMJPD63GIIWQQU6VBOVJQPFO6", "length": 8136, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "இந்தியா கொரோனா நிலவரம்: 24 மணி நேரத்தில் 16,946 பேருக்கு தொற்று; 17,652 பேர் டிஸ்சார்ஜ், 198 பேர் உயிரிழப்பு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஇந்தியா கொரோனா நிலவரம்: 24 மணி நேரத்தில் 16,946 பேருக்கு தொற்று; 17,652 பேர் டிஸ்சார்ஜ், 198 பேர் உயிரிழப்பு\nபுதுடெல்லி: இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.51 லட்சத்தை தாண்டியது. இந்நிலையில், அதே போல், பாதிப்பு 1.05 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:\n* நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,946 பேருக்கு தொற்று உறுதி; இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,05,12,093 ஆக அதிகரித்துள்ளது.\n* கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 198 பேர் பலியான நிலையில், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,51,727 ஆக உயர்ந்துள்ளது.\n* தொற்றில் இருந்து ஒரே நாளில் 17,652 பேர் குணமடைந்துள்ள நிலையில் இதுவரை மீண்டவர்களின் எண்ணிக்கை 1,01,46,763 ஆக உயர்ந்துள்ளது.\n* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,13,603 பேருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.\n* குணமடைந்தோர் விகிதம் 96.52% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.44% ஆக குறைந்துள்ளது.\n* சிகிச்சை பெறுவோர் விகிதம் 2.03% ஆக குறைந்துள்ளது.\n* இந்தியாவில் ஒரே நாளில் 7,43,191 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.\n* இதுவரை 18,42,32,305 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.\nஇந்தியா கொரோனா 198 பேர் உயிரிழப்பு\n: ஆந்திராவில் வீடுவீடாக சென்று ரேஷன் பொருள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி..\nபேரறிவாளன் விடுதலை தொடர்பாக 3 நாளில் தமிழக ஆளுநர் ��ுடிவெடுப்பார்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் தகவல்\nடெல்லியில் 1 கோடியை கடந்தது பரிசோதனை.. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் வெற்றி அடைந்துள்ளோம்: முதல்வர் கெஜ்ரிவால்\nமருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வை மேலும் ஒருவாரம் நீட்டிக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு..\nஇந்தியாவில் 2-ம் கட்டமாக தடுப்பூசி செலுத்தும் போது மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள உள்ளதாக தகவல்\nசட்டவிரோத கட்டுமான வழக்கில் நடிகர் சோனு சூட் மனு தள்ளுபடி.: மும்பை ஐகோர்ட் உத்தரவு\n21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி\nகுஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..\nஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்\n20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2651113", "date_download": "2021-01-21T09:30:40Z", "digest": "sha1:BHUSE5XAELTZV6MAX2JVN5YBNV5LM3XT", "length": 20276, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "நிலுவையில் உள்ள ஜாமின் மனுக்கள் தகவல் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு| Dinamalar", "raw_content": "\nசற்கர நாற்காலியில் அமர்ந்தபடி சென்றார் சசிகலா; வேறு ... 1\nதயக்கம் காரணமாக கொரோனா தடுப்பூசிகள் வீணாகும் நிலை 8\nகடன் வாங்கி கமிஷன் அடிக்கும் அதிமுக ஆட்சி: ஸ்டாலின் ... 36\n3வது அணியை காங்., விரும்பவில்லை- கே.எஸ்.அழகிரி 20\nமம்தாவிற்கு மேலும் பின்னடைவு: மற்றுமொரு எம்.எல்.ஏ ... 7\nதி.மு.க., ஒரு கம்பெனி; முதல்வர் பழனிசாமி விமர்சனம் 38\nசென்செக்ஸ் 50 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை 5\nஇந்தியாவில் மேலும் 19,965 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nபால் தினகரன் ஆபிஸ்களில் 'ரெய்டு' 25\nடாக்டர் சாந்தாவிற்கு 'பாரத ரத்னா': வலுக்கும் ... 14\nநிலுவையில் உள்ள ஜாமின் மனுக்கள் தகவல் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு\nபுதுடில்லி:உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டு, இதுவரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் நிலுவையில் உள்ள ஜாமின் மனு குறித்து விபரம் அளிக்கும்படி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மஹா���ாஷ்டிராவைச் சேர்ந்த கட்டட வடிவமைப்பாளர் ஒருவரை தற்கொலைக்கு துாண்டியதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி:உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டு, இதுவரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் நிலுவையில் உள்ள ஜாமின் மனு குறித்து விபரம் அளிக்கும்படி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nமஹாராஷ்டிராவைச் சேர்ந்த கட்டட வடிவமைப்பாளர் ஒருவரை தற்கொலைக்கு துாண்டியதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில், 'ரிபப்ளிக் டிவி' தலைமை ஆசிரியர், அர்னாப் கோஸ்வாமியின் இடைக்கால ஜாமின் மனுவை, மும்பை உயர் நீதிமன்றம் சமீபத்தில் நிராகரித்தது.\nஇதையடுத்து, உச்ச நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கி, நேற்று முன் தினம், உத்தரவிட்டது. இந்நிலையில், சமூக செயற்பாட்டாளர் சாகேத் கோகலே என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், உச்ச நீதிமன்றத்தில் விபரம் கேட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:\nஜம்மு -- காஷ்மீரில் இருந்து, ஏராளமான ஆட்கொணர்வு மனுக்கள், டில்லி கலவரங்களில் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகளின் வழக்குகள், உச்ச நீதிமன்ற விசாரணைக்கு வரும்போது, முதலில் உயர் நீதிமன்றத்தை நாடும்படி கூறப்படுகிறது.ஆனால், சில இடைக்கால ஜாமின் மனுக்களில் குறைகள் இருந்தாலும், அவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. சில வழக்குகள் நீண்ட நாட்களாக நிலுவையில் வைக்கப்படுகின்றன.\nஉச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இடைக்கால ஜாமின் மனுக்குள் எவ்வளவு என்பதை தெரிவிக்க வேண்டும். பதிவாளர் அலுவலகத்தில் மனுவை தாக்கல் செய்த நாள் முதல், விசாரணைக்கு எடுத்துக் கொள்ள, சராசரியாக தேவைப்படும் கால அவகாசம் எவ்வளவு என்பது குறித்து தகவல்களை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.\nஅவமதிப்பு வழக்கு தொடர அனுமதி\n'ரிபப்ளிக் டிவி' தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியதை விமர்சித்து, நகைச்சுவை பேச்சாளர் குணால் காம்ரா என்பவர், சமூகவலைதள பக்கத்தில் பதிவு வெளியிட்டார். இவர் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர, அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், நேற்று அனுமதி வழங்கினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'மாஜி' அதிகாரிக்கு 26 வரை காவல்\n'டிவி'க்களில் ஆபாச விளம்பரம் உயர் நீதிமன்றம் அதிரடி தடை\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'மாஜி' அதிகாரிக்கு 26 வரை காவல்\n'டிவி'க்களில் ஆபாச விளம்பரம் உயர் நீதிமன்றம் அதிரடி தடை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2672101", "date_download": "2021-01-21T09:13:54Z", "digest": "sha1:3744O3KCP3TSGLZUSPRCQXBZ7L5F4BPX", "length": 17666, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு| Dinamalar", "raw_content": "\nதயக்கம் காரணமாக கொரோனா தடுப்பூசிகள் வீணாகும் நிலை 1\nகடன் வாங்கி கமிஷன் அடிக்கும் அதிமுக ஆட்சி: ஸ்டாலின் ... 26\n3வது அணியை காங்., விரும்பவில்லை- கே.எஸ்.அழகிரி 17\nமம்தாவிற்கு மேலும் பின்னடைவு: மற்றுமொரு எம்.எல்.ஏ ... 5\nதி.மு.க., ஒரு கம்பெனி; முதல்வர் பழனிசாமி விமர்சனம் 38\nசென்செக்ஸ் 50 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை 5\nஇந்தியாவில் மேலும் 19,965 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nபால் தினகரன் ஆபிஸ்களில் 'ரெய்டு' 25\nடாக்டர் சாந்தாவிற்கு 'பாரத ரத்னா': வலுக்கும் ... 12\nஅந்த அணு உலையை, இந்த ஜாதியினருக்கு கொடுக்கனும்; இந்த ... 17\nமின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு\nசென்னை : மின் சிக்கன வாரத்தை முன்னிட்டு, மின் சிக்கனம் குறித்து, வாரியம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.தமிழகத்தில், ஆண்டுதோறும், டிச., 14ம் தேதி முதல், 20ம் தேதி வரை, மின் சிக்கன விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்படுகிறது. அந்த நாட்களில், மின் வாரியம் சார்பில், பள்ளி, கல்லுாரிகளில், மின் சிக்கனத்தை வலியுறுத்தும் வகையில், பேச்சு, கட்டுரை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை : மின் சிக்கன வாரத்தை முன்னிட்டு, மின் சிக்கனம் குறித்து, வாரியம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.\nதமிழகத்தில், ஆண்டுதோறும், டிச., 14ம் தேதி முதல், 20ம் தேதி வரை, மின் சிக்கன விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்படுகிறது. அந்த நாட்களில், மின் வாரியம் சார்பில், பள்ளி, கல்லுாரிகளில், மின் சிக்கனத்தை வலியுறுத்தும் வக���யில், பேச்சு, கட்டுரை போட்டிகளும், பொது மக்கள் கூடும் இடங்களில், மின் வாரிய அதிகாரிகள் பங்கேற்கும் மனித சங்கிலி, பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.\nஅந்த வகையில், இந்தாண்டு, மின் சிக்கன வாரம், இந்த வாரம் கொண்டாடப்படுகிறது. இதற்காக, மின் சிக்கனம் குறித்து, பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, மின் வாரியம் சார்பில், அரசு அலுவலகங்கள், மின் கட்டண மையங்களில், மின் சிக்கனத்தை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு, 'போஸ்டர்'கள் ஒட்டப்பட்டு வருகின்றன.மேலும், துண்டறிக்கை வாயிலாகவும், பொது மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபூங்கா, மைதானம் சீரமைப்பு; ரூ.9 கோடியில் பணி துவக்கம்\nகோவையில் 'ஜல் ஜீவன்' பணி: மத்திய அரசு குழுவினர் ஆய்வு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய���தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபூங்கா, மைதானம் சீரமைப்பு; ரூ.9 கோடியில் பணி துவக்கம்\nகோவையில் 'ஜல் ஜீவன்' பணி: மத்திய அரசு குழுவினர் ஆய்வு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2680120", "date_download": "2021-01-21T07:41:51Z", "digest": "sha1:HJQ7PAKP6SMNUL7YHNTF7LOBDZLQZQTX", "length": 16972, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "மூவர் ஜாமின் மனு டிஸ்மிஸ்| Dinamalar", "raw_content": "\nகடன் வாங்கி கமிஷன் அடிக்கும் அதிமுக ஆட்சி: ஸ்டாலின் ...\n3வது அணியை காங்., விரும்பவில்லை- கே.எஸ்.அழகிரி\nமம்தாவிற்கு மேலும் பின்னடைவு: மற்றுமொரு எம்.எல்.ஏ ... 1\nதி.மு.க., ஒரு கம்பெனி; முதல்வர் பழனிசாமி விமர்சனம் 10\nசென்செக்ஸ் 50 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை 4\nஇந்தியாவில் மேலும் 19,965 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nபால் தினகரன் ஆபிஸ்களில் 'ரெய்டு' 8\nடாக்டர் சாந்தாவிற்கு 'பாரத ரத்னா': வலுக்கும் ... 10\nநல்லவேளை, அந்த அணு உலையை, இந்த ஜாதியினருக்கு கொடுக்க ... 10\n'நிடி ஆயோக்' பட்டியலில் தமிழகம் 3வது இடம் 1\nமூவர் ஜாமின் மனு 'டிஸ்மிஸ்'\nகோவை:பீளமேடு, தொட்டிப்பாளையத்தை சேர்ந்த இளங்கோவனிடம், அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மைக்கேல் அந்தோணி, 23, ஆர்.சி.புத்தகத்தை அடமானம் வைத்து கடன் வாங்கினார்.கடனை திருப்பி கேட்ட போது, கடந்த அக்., 21ல் இருவருக்கும் தகராறு ஏற்��ட்டது. ஆத்திரமடைந்த மைக்கேல், கத்தியால் இளங்கோவனை குத்தினார். அதே பகுதியை சேர்ந்த சவுந்தர்,24, தடுக்க முயன்ற போது, அவருக்கும் கத்தி குத்து விழுந்தது.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோவை:பீளமேடு, தொட்டிப்பாளையத்தை சேர்ந்த இளங்கோவனிடம், அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மைக்கேல் அந்தோணி, 23, ஆர்.சி.புத்தகத்தை அடமானம் வைத்து கடன் வாங்கினார்.கடனை திருப்பி கேட்ட போது, கடந்த அக்., 21ல் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மைக்கேல், கத்தியால் இளங்கோவனை குத்தினார். அதே பகுதியை சேர்ந்த சவுந்தர்,24, தடுக்க முயன்ற போது, அவருக்கும் கத்தி குத்து விழுந்தது. சவுந்தர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.பீளமேடு போலீசார் விசாரித்து, மைக்கேல், உடந்தையாக இருந்த திருநங்கைகள் ராகினி, வெண்பா ஆகியோரை கைது செய்தனர். மூவரும் ஜாமினில் விடுவிக்க கோரி, மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி சக்திவேல், மூவரது ஜாமின் மனுவை 'டிஸ்மிஸ்' செய்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகல்லுாரி முதல்வர் தாய்க்கு ரூ. 22 லட்சம்\n2020ல் உயர்நீதிமன்றத்தின் முத்திரை பதித்த முக்கிய வழக்குகள்\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகல்லுாரி முதல்வர் தாய்க்கு ரூ. 22 லட்சம்\n2020ல் உயர்நீதிமன்றத்தின் முத்திரை பதித்த முக்கிய வழக்குகள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2681011", "date_download": "2021-01-21T07:30:21Z", "digest": "sha1:SLBR7YN3Q3KGEYX7Q3WVPDEJFEHHFMH7", "length": 18318, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "பெங்களூரு மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட ஏரிகளின் பட்டியல் வெளியீடு| Dinamalar", "raw_content": "\n3வது அணியை காங்., விரும்பவில்லை- கே.எஸ்.அழகிரி\nமம்தாவிற்கு மேலும் பின்னடைவு: மற்றுமொரு எம்.எல்.ஏ ... 1\nதி.மு.க., ஒரு கம்பெனி; முதல்வர் பழனிசாமி விமர்சனம் 10\nசென்செக்ஸ் 50 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை 4\nஇந்தியாவில் மேலும் 19,965 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nபால் தினகரன் ஆபிஸ்களில் 'ரெய்டு' 8\nடாக்டர் சாந்தாவிற்கு 'பாரத ரத்னா': வலுக்கும் ... 10\nநல்லவேளை, அந்த அணு உலையை, இந்த ஜாதியினருக்கு கொடுக்க ... 10\n'நிடி ஆயோக்' பட்டியலில் தமிழகம் 3வது இடம் 1\nவேளாண் சட்டங்களை பரிந்துரையாக அளிக்கலாம்: மத்திய ... 22\nபெங்களூரு மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட ஏரிகளின் பட்டியல் வெளியீடு\nபெங்களூரு:பெங்களூரு மிஷன் -- 2022 திட்டப்பணிகளில், முன்னேற்றம் தென்படுகிறது என்பதை, பொது மக்கள் தெரிந்து கொள்ளும் நோக்கில், பெங்களூரு மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட ஏரிகளின் பட்டியலை, கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக, பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள், நேற்று கூறியதாவது:பெங்களூரின் அபிவிருத்திக்காக, மிஷன் -- 2022 திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபெங்களூரு மிஷன் -- 2022 திட்டப்பணிகளில், முன்னேற்றம் தென்படுகிறது என்பதை, பொது மக்கள் தெரிந்து கொள்ளும் நோக்கில், பெங்களூரு மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட ஏரிகளின் பட்டியலை, கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக, பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள், நேற்று கூறியதாவது:பெங்களூரின் அபிவிருத்திக்காக, மிஷன் -- 2022 திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஏரிகள் அபிவிருத்தி செய்யப்படுகிறது. பணிகள் நடந்து வரும், 25 ஏரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நிர்ணயித்த காலத்துக்குள், முடிவடைய வாய்ப்புள்ளது.கோனப்பன அக்ரஹாரா, ஜெங்கனஹள்ளி, குஞ்சூர் பாளையா, பைரசந்திரா, ஹூடி கிட்டனகரே, தலகட்டபுரா, சொக்கபஸ்தி, புட்டேனஹள்ளிகவுடனபாளையா, கெம்பத்தஹள்ளி, தேவசந்திரா, மகாதேவபுரா, ஹொரமாவு, விபூதிபுரா ஏரி உட்பட பல ஏரிகள் சீரமைக்கப்படுகின்றன. பெல்லந்துார், வர்துார் ஏரிகளை தவிர, மற்ற ஏரிகளில், அதிகமான பணிகள் அவசியமில்லை. பல ஏரிகளில் குப்பை குவிந்துள்ளது. ஆக்கிரமிப்பு பிரச்னையும் தென்படுகிறது.ஏரிகளில் துார் அள்ளுவது, கரையை சரி செய்வது, தீவு அமைப்பது, ஏரிகளை சுற்றிலும் வேலி பொருத்துவது, குப்பை கொட்ட தனி டப்பாக்கள் வைப்பது, நடைபாதை அமைப்பது, சுற்றிலும் பூங்கா அமைப்பது என, பல பணிகள் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇந்தியாவில் இதுவரை 98.60 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து நலம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்��\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇந்தியாவில் இதுவரை 98.60 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து நலம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்��கம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/topic/tamilspark", "date_download": "2021-01-21T07:10:19Z", "digest": "sha1:BNXT5HVMUDOBVEAB2UJTTGTDWMEUKMWQ", "length": 7032, "nlines": 64, "source_domain": "www.tamilspark.com", "title": "Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் - TamilSpark", "raw_content": "\nகுழந்தை பிறந்து 30 நிமிடத்தில் தாய் செய்த காரியம்\n பெண்ணின் மண்டை ஓட்டிற்குள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியான மருத்துவர்கள்\n இந்த கடைக்காரர் செய்துள்ள காரியத்தை பாருங்கள்\nபொது இடத்தில் போலீசார் செய்யும் காரியத்தை பாருங்க.. வைரலாகும் வீடியோ.\n96 , பரியேறும் பெருமாள், சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படங்களாக தேர்வு.\nதயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு சீல்; 144 தடை உத்தரவு\nஒபாமாவின் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம்; சாவை வென்ற குழந்தையை நெகிழவைத்த வீடியோ காட்சி.\n2019 ஐபிஎல் தொடர் எங்கு நடைபெறுகிறது இறுதி முடிவை வெளியிட்டுள்ளது பிசிசிஐ.\nராஜமௌலி இயக்கத்தில் நடிக்கும் சமுத்திரக்கனி; படப்பிடிப்பு விரைவில் ஆரம்பம்..\nஅஜித்தின் அடுத்த படத்தில் ரங்கராஜ் பாண்டே\nகாவலரை பணியிட மாற்றம் செய்ய மக்கள் எதிர்ப்பு அப்படி என்ன செய்துவிட்டார் அவர்\nகொடுத்த பணத்தை என்னுடன் படுக்கையை பகிர்ந்து கழிச்சுக்கணு சொன்ன பெண்ணால் பெரும் பரபரப்பு.\nவானிலை மையம்: தமிழகத்தில் மழை பொழிவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது.\n40 ஆண்டுகள் தனியாளாக 14 குளங்களை வெட்டிய சாதனை மனிதர்; இப்படியும் ஒரு மாமனிதரா.\nபுதிய சிக்கலில் விஜய் சேதுபதி; சீதக்காதி படத்திற்கு வலுக்கும் எதிர்ப்புகள்.\nதிருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியில் கலக்கும் பிரியங்கா சோப்ரா.\nமைனர் பெண்ணுடன் மஜா செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர்\nகர்நாடகம்: கோவில் பிரசாதத்தில் விஷம் கலந்து 15 பேரை கொன்றது ஒரு தமிழ் பெண்ணா\nமீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை. கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா.\nநடராஜனால் சிஎஸ்கே அணிக்கு குறையும் மவுஸ். பலம்வாய்ந்த அணியாக மாறும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.\nஅட.. நம்ம விஜய் டிவி பிரியங்காவின் கணவர் இவர்தானா இணையத்தை கலக்கும் செம கியூட் செல்ஃபி புகைப்படம் இதோ\nஐ.பி.எல் 2021 சிஎஸ்கே அணியில் இருந்து நீக்கப்படும் 6 வீரர���கள். அதில் ஒருவர் இல்லாததால் உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்.\nசசிகலா குறித்து டிடிவி தினகரன் கூறிய மகிழ்ச்சியான செய்தி. உச்சகட்ட மகிழ்ச்சியில் சசிகலா ஆதரவாளர்கள்.\nரஜினி, கமல், அஜித் பட பிரபல நடிகர் காலமானார் வருத்தத்துடன் திரையுலக பிரபலங்கள் இரங்கல்\nஆதரவாக நின்ற சக போட்டியாளருக்கு செம மாஸ் பட்டம் கொடுத்த ஆரி\n சந்தேகம் கிளப்பும் சசிகலாவின் சகோதரன்.\n உடல் இளைச்சு இப்படி மாறிட்டாரே\n தன்னை கேலி செய்தவருக்கு சரியான பதிலடி கொடுத்த விஜய் டிவி தீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/cinema-tv/losliya-mariyanesan-latest-hot-photo-07082020/", "date_download": "2021-01-21T07:52:06Z", "digest": "sha1:I5VTZJKM2BLXUGTJIR43CRPVRXBNIEU5", "length": 13059, "nlines": 173, "source_domain": "www.updatenews360.com", "title": "“இதுக்கு மேல என்ன காட்டணும்…?” Transparent புடவையில் ரசிகர்கள் கண்ணுக்கு விருந்து வைத்த லாஸ்லியா…! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n“இதுக்கு மேல என்ன காட்டணும்…” Transparent புடவையில் ரசிகர்கள் கண்ணுக்கு விருந்து வைத்த லாஸ்லியா…\n“இதுக்கு மேல என்ன காட்டணும்…” Transparent புடவையில் ரசிகர்கள் கண்ணுக்கு விருந்து வைத்த லாஸ்லியா…\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் லாஸ்லியா. செய்தி தொகுப்பாளராக இலங்கையிலிருந்து வந்திருந்த இவர் சீசன் 1 ஓவியா போல ரசிகர்களிடத்தில் எளிதில் இடம் பிடித்துவிட்டார்.\nஅதே வேளையில் சக போட்டியாளர் கவினுடனான காதல் வலையிலும் இவர் விழுந்து பின் தெளிவானார்.\nஇருப்பினும் கவின் மற்றும் லாஸ்லியாவின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.\nஇப்போது அவர் பிக்பாஸ் சீசனில் கலந்துகொண்ட பின் அதிகம் பிரபலமாகி விட்டார். பெரிய நடிகரின் படத்தில் கமிட்டாகி நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்டு ஹர்பஜன் சிங் உடன் Friendship எனும் படத்தில் நடித்து வருகிறார்.\nதற்போது லாஸ்லியா, Transparent Saree யில் அங்கங்கள் தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து சில புகைப்படங்களை அப்லோட் செய்துள்ளார்.\nPrevious முண்டா பனியனில் முரட்டு கவர்ச்சி போஸ் – வைரலாகும் மனிஷா யாதவ் போட்டோ.\nNext “Body Full ஆ, White Wash பண்ண மாதிரி பளபளன்னு இருக்காடா ” l யாஷிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்…\nDay By Day சூடேற்றும் பூனம் பாஜ்வா பூனம் பாஜ்வாவின் சுட சுட பிகினி புகைப்படம் \nகண்மணி நடிகை லீஷாவின் செம்ம சூடான இடுப்பு புகைப்படம் \n“2 கோடி வசூலை 20 கோடின்னு சொல்றாங்க” – மாஸ்டர் பட வசூலை கலாய்த்த அமைச்சர் \n“மூக்குத்தி அம்மன்” படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக நடிக்க இருந்தது இந்த நடிகையா \n“செம்ம கிளாமரா மாறிட்டீங்க” – விஜய் பட நடிகையின் latest முன்னழகு புகைப்படங்கள் \nமேலாடையை கழட்டி உள்ளாடை தெரிய போஸ் கொடுத்துள்ள வனிதா தங்கை ஸ்ரீதேவி விஜயகுமார் \nபிரபல நடிகர்களுடன் கண்கள் சொருகும் அளவுக்கு குடி, மது கோப்பையுடன் காஜல் அகர்வால் \nகலியுக முடிவில் பூமி மிஞ்சி இருக்குமா இருக்காதா ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் கலியுகம் பட பூஜை\nபிகினியில் மொத்தமும் தெரியும் அளவுக்கு காட்டிய பூஜா ஹெக்டே – வைரல் Photo \nகமலுடன் கைகோர்க்கத் திட்டமிடும் காங்கிரஸ் : உடையும் திமுக கூட்டணி.. உதயமாகும் மூன்றாவது அணி\nQuick Shareசென்னை : திமுகவுக்கும் காங்கிரசுக்கும் இடையே உரசல் தொடரும் சூழலில் தமிழகத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து மூன்றாவது அணி அமைக்க…\nபேரறிவாளனை விடுதலை செய்யும் அதிகாரம் யாருக்கு.. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்..\nQuick Shareமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்வது தொடர்பான வழக்கில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில்…\nகடலில் காணாமல் போன மீனவர்கள் சடலமாக மீட்பு… இலங்கை கடற்படையின் வெறியாட்டத்திற்கு பறிபோகும் உயிர்கள்\nQuick Shareநெடுந்தீவு அருகே மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம்…\nவீடுவீடாக ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் : துவக்கி வைத்தார் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்\nQuick Shareஆந்திரா : வீடு வீடாக ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி துவக்கி வைத்தார்….\nசசிகலாவுக்கு கொரோனாவெல்லாம் இல்ல… நல்லா இருக்காங்க : பெங்களூரூவில் டிடிவி தினகரன் தகவல்…\nQuick Shareபெங்களூரூ : சசிகலாவிற்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏதும் இல்லை என சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளதாக டிடிவி தினகரன்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/india/pfi-media-in-charge-arrested-for-hate-post-on-ram-mandir-up-police-says-messages-against-communal-amity-070820/", "date_download": "2021-01-21T08:26:05Z", "digest": "sha1:NHHZQRZMNYYVEKBAY4AZPIHDUUF2GXBE", "length": 18313, "nlines": 186, "source_domain": "www.updatenews360.com", "title": "பி.எஃப்.ஐ, எஸ்.டி.பி.ஐ அமைப்பினர் கைது..! ராமர் கோவிலுக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரம் செய்தது அம்பலம்..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nபி.எஃப்.ஐ, எஸ்.டி.பி.ஐ அமைப்பினர் கைது.. ராமர் கோவிலுக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரம் செய்தது அம்பலம்..\nபி.எஃப்.ஐ, எஸ்.டி.பி.ஐ அமைப்பினர் கைது.. ராமர் கோவிலுக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரம் செய்தது அம்பலம்..\nஉத்தரப்பிரதேசத்தில் ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் ராமர் கோவில் பூமி பூஜை நாளில் வெறுக்கத்தக்க குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததற்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ) மற்றும் இந்திய சமூக ஜனநாயக கட்சி (எஸ்.டி.பி.ஐ) ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒரு மருத்துவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.\nடாக்டர் அலீமின் கிளினிக்கில் சிலர் அமர்ந்து வாட்ஸ்அப்பில் செய்திகளை அனுப்புவது மற்றும் வகுப்புவாத நட்பு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிரான கருத்துக்களை ட்வீட் செய்வது குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்ததாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குன்வர் ஞானஞ்சய் தெரிவித்தார்.\nபோலீசார் அந்த இடத்தை அடைந்தபோது டாக்டர் அலீம், கம்ருதீன் மற்றும் சாஹிபே ஆலம் ஆகியோர் இந்த செயலில் ஈடுபட்டதைக் கண்டனர். இதையடுத்து குற்றத்தில் ஈடுபட்ட பி.எஃப்.ஐ.’யின் முன்னாள் அலுவலக பொறுப்பாளராகவும், தற்போது எஸ்.டி.பி.ஐ.’க்கு ஊடக பொறுப்பாளராகவும் பணியாற்றும் சாஹிபே ஆலமுடன் இந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nடாக்டர் அலீம் மற்றும் கம்ருதீன் இருவரும் எஸ்.டி.பி.ஐ வாட்ஸ்அப் குழுவில் உறுப்பினர்களாக இருந்ததாகவும், எஸ்.டி.பி.ஐ மற்றும் பி.எஃப்.ஐ உடனான தொடர்புகள் குறித்து விரிவான விசாரணை தற்போது நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.\nமுன்னதாக, ராமர் கோவில் பூமி பூஜை நடந்த பின்னர், அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் (ஏஐஎம்பிஎல்பி) துருக்கியில் உள்ள ஹாகியா சோபியாவை பாபர் மசூதியுடன் ஒப்பிட்டு ஒரு சர்ச்சைக்குரிய ட்வீட்டை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.\n“பாபர் மசூதி எப்போதும் ஒரு மசூதி தான். ஹாகியா சோபியா எங்களுக்கு ஒரு சிறந்த உதாரணம். அநியாய, அடக்குமுறை, வெட்கக்கேடான மற்றும் பெரும்பான்மையான மக்களை திருப்திப்படுத்தும் தீர்ப்பால் நிலத்தை அபகரிப்பதன் மூலம் அதன் நிலையை மாற்ற முடியாது. மனம் உடைந்து போக வேண்டிய அவசியமில்லை. சூழ்நிலைகள் என்றென்றும் நிலைக்காது.” என்று அது ட்வீட் செய்தது.\nஇருப்பினும், கடுமையான கண்டங்களுக்குப் பிறகு அந்த ட்வீட் நீக்கப்பட்டது.\nஇதேபோல், அகில இந்திய இமாம் சங்கத்தின் தலைவர் கோவிலை இடித்தபின் ஒரு மசூதி கட்டப்படும் என்று ஆத்திரமூட்டும் அறிக்கையை வெளியிட்டார்.\nஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி புதன்கிழமை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய போது, பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ‘இந்து ராஷ்டிரா’வுக்கு அடித்தளம் அமைத்துள்ளார் என்று கூறினார்.\nஅயோத்தியில் பாபர் மசூதிக்காக நீதிமன்றத்தில் வாதிட்ட இக்பால் அன்சாரி முதற்கொண்டு பெரும்பான்மை இஸ்லாமியர்கள் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ள நிலையில், இது போன்ற சில விஷமிகள் வெறுப்பு பிரச்சாரம் மேற்கொள்வதை முளையிலேயே அரசு தடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.\nTags: எஸ்.டி.பி.ஐ., பி.எஃப்.ஐ, ராமர் கோவில் கட்டுமானம், வெறுப்புப் பிரச்சாரம்\nPrevious தமிழகத்தில் மேலும் ஒரு எம்எல்ஏவுக்கு கொரோனா… தாமாக முன்வந்து பரிசோதித்த போது உறுதியானது\nNext இலங்கை தாதா மரணம்.. கோவைக்கு விசிட் அடித்த ரா உளவுத்துறை.. கோவைக்கு விசிட் அடித்த ரா உளவுத்துறை.. அங்கோடா லோக்கா வழக்கில் புதிய திருப்பம்..\nபுதிய கண்டுபிடிப்புகளுக்கான ‘நிதி ஆயோக் பட்டியல்’: 3வது இடத்தை பிடித்து தமிழகம் அசத்தல்..\nகடவுளாக மாறிய காக்கிச்சட்டை: ஓடும் ரயில் பயணிக்கு மாரடைப்பு…கைகளில் ஏந்திச்சென்ற காவலர்..\nகமலுடன் கைகோர்க்கத் திட்டமிடும் காங்கிரஸ் : உடையும் திமுக கூட்டணி.. உதயமாகும் மூன்றாவது அணி\nபேரறிவாளனை விடுதலை செய்யும் அதிகாரம் யாருக்கு.. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்..\nபதவியிலிருந்து வெளியேறியவுடன் பொருளாதாரத் தடை.. டிரம்ப் அரசின் நிர்வாகிகளை திருப்பி அடித்த சீனா..\nபிரதமர் மற்றும் அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட முடிவு..\nகடலில் காணாமல் போன மீனவர்கள் சடலமாக மீட்பு… இலங்கை கடற்படையின் வெறியாட்டத்திற்கு பறிபோகும் உயிர்கள்\nவீடுவீடாக ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் : துவக்கி வைத்தார் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்\nசசிகலாவுக்கு கொரோனாவெல்லாம் இல்ல… நல்லா இருக்காங்க : பெங்களூரூவில் டிடிவி தினகரன் தகவல்…\nகமலுடன் கைகோர்க்கத் திட்டமிடும் காங்கிரஸ் : உடையும் திமுக கூட்டணி.. உதயமாகும் மூன்றாவது அணி\nQuick Shareசென்னை : திமுகவுக்கும் காங்கிரசுக்கும் இடையே உரசல் தொடரும் சூழலில் தமிழகத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து மூன்றாவது அணி அமைக்க…\nபேரறிவாளனை விடுதலை செய்யும் அதிகாரம் யாருக்கு.. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்..\nQuick Shareமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்வது தொடர்பான வழக்கில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில்…\nகடலில் காணாமல் போன மீனவர்கள் சடலமாக மீட்பு… இலங்கை கடற்படையின் வெறியாட்டத்திற்கு பறிபோகும் உயிர்கள்\nQuick Shareநெடுந்தீவு அருகே மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம்…\nவீடுவீடாக ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் : துவக்கி வைத்தார் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்\nQuick Shareஆந்திரா : வீடு வீடாக ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி துவக்கி வைத்தார்….\nசசிகலாவுக்கு கொரோனாவெல்லாம் இல்ல… நல்லா இருக்காங்க : பெங்களூரூவில் டிடிவி தினகரன் தகவல்…\nQuick Shareபெங்களூரூ : சசிகலாவிற்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏதும் இல்லை என சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளதாக டிடிவி தினகரன்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/trending/tamilnadu-corona-case-detail-240820/", "date_download": "2021-01-21T07:16:52Z", "digest": "sha1:HHVR3CCPBWJRRU6ANUGV5VUO2KARF7VB", "length": 12902, "nlines": 181, "source_domain": "www.updatenews360.com", "title": "பாதிப்பு 5,967…டிஸ்சார்ஜ் 6,129… இன்றைய தமிழக கொரோனா நிலவரம்..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nபாதிப்பு 5,967…டிஸ்சார்ஜ் 6,129… இன்றைய தமிழக கொரோனா நிலவரம்..\nபாதிப்பு 5,967…டிஸ்சார்ஜ் 6,129… இன்றைய தமிழக கொரோனா நிலவரம்..\nசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றும் 6 ஆயிரத்திற்கும் குறைவாகவே உள்ளது.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. ஆனால், தமிழக அரசின் தடுப்பு நடவடிக்கைகளினால், கடந்த சில நாட்களாக ஒரே நிலையை எட்டியுள்ளது. அந்த வகையில், இன்று 5,967 பேருக்கு பாதிப்பு தென்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nஇதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,85,352ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று 1,278பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் ஒரே நாளில் 97 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலியானோர் எண்ணிக்கை 6,614 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 6,129 பேர் குணமடைந்தனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 25 ஆயிரத்து 456ஆக அதிகரித்துள்ளது.\nTags: கொரோனா வைரஸ், சென்னை\nPrevious ரூ.1.70 லட்சம் மதிப்பில் அரசு இசைக் கல்லூரிகளுக்கு கூடுதல் கட்டடம் : முதலமைச்சர் திறந்து வைத்தார்\nNext 10 ஆயிரம் கொரோனா பாதிப்புகளை நெருங்கும் மேலும் 4 மாவட்டங்கள் : மாவட்ட வாரியான விபரம்..\nபிரதமர் மற்றும் அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட முடிவு..\nகடலில் காணாமல் போன மீனவர்கள் சடலமாக மீட்பு… இலங்கை கடற்படையின் வெறியாட்டத்திற்கு பறிபோகும் உயிர்கள்\nவீடுவீடாக ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் : துவக்கி வைத்தார் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்\nசசிகலாவுக்கு கொரோனாவெல்லாம் இல்ல… நல்லா இருக்காங்க : பெங்களூரூவில் டிடிவி தினகரன் தகவல்…\n தந்தைக்கு தடை போட்ட நடிகர் விஜய்..\nநண்பரின் இரண்டு வயது குழந்தையை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரன்.. மரண தண்டனை வழங்கியது நீதிமன்றம்..\nமீண்டும் உச்சம் தொடும் தங்கத்தின் விலை : சவரனுக்கு ரூ.320 அதிகரிப்பு\n முதன்முறையாக 50,000 புள்ளிகளை கடந்து மும்பை பங்குச் சந்தை அசத்தல்..\nஅமெரிக்க அதிபரானார் ஜோ பைடன்: மின்னல் வேக உத்தரவுகளில் கையெழுத்து..\nகடலில் காணாமல் போன மீனவர்கள் சடலமாக மீட்பு… இலங்கை கடற்படையின் வெறியாட்டத்திற்கு பறிபோகும் உயிர்கள்\nQuick Shareநெடுந்தீவு அருகே மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம்…\nவீடுவீடாக ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் : துவக்கி வைத்தார் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்\nQuick Shareஆந்திரா : வீடு வீடாக ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி துவக்கி வைத்தார்….\nசசிகலாவுக்கு கொரோனாவெல்லாம் இல்ல… நல்லா இருக்காங்க : பெங்களூரூவில் டிடிவி தினகரன் தகவல்…\nQuick Shareபெங்களூரூ : சசிகலாவிற்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏதும் இல்லை என சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளதாக டிடிவி தினகரன்…\n தந்தைக்கு தடை போட்ட நடிகர் விஜய்..\nQuick Shareதமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிக்கு இணையாக பேசப்படுபவர் விஜய் என்றால் அது மிகையல்ல. 46 வயதாகும் விஜய் தொடர்ந்து…\nமீண்டும் உச்சம் தொடும் தங்கத்தின் விலை : சவரனுக்கு ரூ.320 அதிகரிப்பு\nQuick Shareசென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்திருப்பது வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/uncategorized-ta/private-hospital-license-revoked-07082020/", "date_download": "2021-01-21T08:03:36Z", "digest": "sha1:5JDG5S7JPID4CMYG7TQUWPSJOK5Y3AI2", "length": 14399, "nlines": 168, "source_domain": "www.updatenews360.com", "title": "கொரோனோ சிகிச்சை மற்றும் பரிசோதனைக்கு அதிக வசூல்: தனியார் மருத்துவமனையின் உரிமம் ரத்து… – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nகொரோனோ சிகிச்சை மற்றும் பரிசோதனைக்கு அதிக வசூல்: தனியார் மருத்துவமனையின் உரிமம் ரத்து…\nகொரோனோ சிகிச்சை மற்றும் பரிசோதனைக்கு அதிக வசூல்: தனியார் மருத்துவமனையின் உரிமம் ரத்து…\nவிருதுநகர்: அருப்புக்கோட்டையில் கொரோனோ சிகிச்சை மற்றும் பரிசோதனைக்கு அதிக வசூல் செய்த தனியார் மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கும் உரிமத்தை ரத்து செய்து அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குனர் மனோகரன் உத்தரவிட்டுள்ளார்.\nவிருதுநகர் மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றானது நாளுக்கு நாள் அதிகம் பரவிக் கொண்டிருந்த நிலையில் மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளை கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் அருப்புக்கோட்டையில் சிட்டி மருத்துவமனை (தனியார் மருத்துவமனை ) கொரோனா நோய் தொற்று பரிசோதனை மற்றும் சிகிச்சை மையமாக செயல்பட்டு வருகிறது இந்த தனியார் மையத்தில் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு அதிக கட்டணம் அளிக்கப்பட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் நேற்று அருப்புக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் தலைமையில் மருத்துவமனை அதிகாரிகள் விசாரணை நடைபெற்றது.\nசுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற விசாரணையின் அறிக்கையை வட்டாட்சியர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனன இணை இயக்குனர் மனோகரனிடம் சமர்ப்பித்தார் அறிக்கையின் முடிவை அடுத்து அந்த தனியார் மருத்துவமனைக்கு கொரனோ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்க வழங்கப்பட்ட உரிமையை மட்டும் ரத்து செய்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குனர் மனோகரன் உத்தரவிட்டுள்ளார். தற்பொழுது அங்கு கொரோனா சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் விரும்பினால் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் எனவும், இனி மக்கள் யாரும் கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு அந்த தனியார் மருத்துவமனை செல்ல தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.\nTags: திருச்சி, பொது, விருதுநகர்\nPrevious தொழிற்சாலையில் மீண்டும் வேலை தர வலியுறுத்தி தொழிலாளர்கள் குடும்பத்துடன் சாலை மறியல்\nNext பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறிய அமைச்சர்கள்…. விரைவில் வீடு கட்���ித் தரப்படுமென உறுதியளிப்பு…\nபல பரிசுகளை வென்ற காளை மாடு உயிரிழப்பு: கதறியழுது காளையை அடக்கம் செய்த பொதுமக்கள்\nகொடுத்த பணத்தை திருப்பி கேட்டு தொந்தரவு செய்ததால் தம்பியின் மனைவியை கொலை செய்த அண்ணன்\nஈரோட்டில் பாஜகவில் இணைந்த 70 வயது முதியவர்\nவீடு கட்டுமானப் பணியின் போது சுவர் இடிந்து விழுந்து விபத்து: உடல் நசுங்கி ஒருவர் பலி\nஇயந்திர அறுவடைக்கு மாறத் தொடங்கிய கரும்பு விவசாயிகள்\nதொடர் வாகன விபத்தை தடுக்க தற்காலிகமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கை\nஅரியலூர் மாவட்டத்தில் 5,30,025 வாக்காளர்கள்- இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு\nஈரோட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு\nகள் ஒரு தடை செய்ய வேண்டிய போதைப் பொருள் என நிரூபித்து விட்டால் பரிசு: நல்லசாமி அறிவிப்பு\nகமலுடன் கைகோர்க்கத் திட்டமிடும் காங்கிரஸ் : உடையும் திமுக கூட்டணி.. உதயமாகும் மூன்றாவது அணி\nQuick Shareசென்னை : திமுகவுக்கும் காங்கிரசுக்கும் இடையே உரசல் தொடரும் சூழலில் தமிழகத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து மூன்றாவது அணி அமைக்க…\nபேரறிவாளனை விடுதலை செய்யும் அதிகாரம் யாருக்கு.. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்..\nQuick Shareமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்வது தொடர்பான வழக்கில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில்…\nகடலில் காணாமல் போன மீனவர்கள் சடலமாக மீட்பு… இலங்கை கடற்படையின் வெறியாட்டத்திற்கு பறிபோகும் உயிர்கள்\nQuick Shareநெடுந்தீவு அருகே மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம்…\nவீடுவீடாக ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் : துவக்கி வைத்தார் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்\nQuick Shareஆந்திரா : வீடு வீடாக ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி துவக்கி வைத்தார்….\nசசிகலாவுக்கு கொரோனாவெல்லாம் இல்ல… நல்லா இருக்காங்க : பெங்களூரூவில் டிடிவி தினகரன் தகவல்…\nQuick Shareபெங்களூரூ : சசிகலாவிற்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏதும் இல்லை என சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளதாக டிடிவி தினகரன்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilus.com/2013/12/blog-post_1916.html", "date_download": "2021-01-21T09:24:46Z", "digest": "sha1:6VTIINA6DDMRUOVIONYXTC6U3FPU7XQV", "length": 22989, "nlines": 206, "source_domain": "www.tamilus.com", "title": "அயர்லாந்து நாட்டின் பரப்பளவிற்கு இணையாக தண்ணீர் காணப்படுகிறது. - Tamilus", "raw_content": "\nHome / அறிவியல் / அயர்லாந்து நாட்டின் பரப்பளவிற்கு இணையாக தண்ணீர் காணப்படுகிறது.\nஅயர்லாந்து நாட்டின் பரப்பளவிற்கு இணையாக தண்ணீர் காணப்படுகிறது.\nஎந்நேரமும் பனிப்பாளங்களாக காணப்படும் கிரீன்லாந்து பகுதிகளின் அடிப்பரப்பில் அயர்லாந்து நாட்டின் பரப்பளவிற்கு இணையாக தண்ணீர் காணப்படுவது குறித்து விஞ்ஞானிகள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். காலநிலை மாற்றங்களுக்கான பெரிய புதிர் இதன்மூலம் கண்டுபிடிக்கப்படலாம் என்று அவர்கள் நேற்று தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.\nகடந்த 2011 ஆம் ஆண்டில் வருடாந்திரப் பனிப்பொழிவைக் கணக்கிடும் விதமாக விஞ்ஞானிகள் கிரீன்லாந்தில் தென்பகுதியில் ஆய்வு நடத்தினர். கடினமான பனிப்பாளத்தில் 10 மீட்டர் ஆழம் வரை துளைத்ததும் திரவநிலையில் நீர்ப்பரப்பு காணப்பட்டதும் அவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். அங்கிருந்து சில கிலோ மீட்டர்கள் தொலைவில் மற்றொரு இடத்தில் 25 மீட்டர் துளைத்தபோதும் அங்கும் இதேபோல் நீர்ப்பரப்பு காணப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து கிரீன்லாந்து நிலப்பரப்பின் அடிப்பகுதி முழுவதும் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது 27,000 சதுர மைல்கள் பரப்பளவிற்கு ஐந்திலிருந்து ஐம்பது மீட்டர் ஆழம் வரை நீர் நிரம்பியுள்ளது கண்டறியப்பட்டது.முந்தைய கோடைக்காலத்தில் உருகிய பனிக்கட்டிகளே இதுபோல் நீர்ப் பரப்பாக மாறியிருக்கக்கூடும் என்று அறிவியல் பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.\nபனிப்பாளங்களுக்கு அடியில் காணப்படும் பாறைகளின் இடுக்குகளிலும் இதுபோல் தண்ணீர் உறையாமல் சேமிக்கப்பட்டிருந்தது. கிரீன்லாந்தில் காணப்படும் கடுமையான உறைபனிக் காலத்திலும் இந்த நீர்ப்பரப்பு உறையாமல் திரவ நிலையிலேயே காணப்படுவது ஆச்சரியமான விஷயமாகும் என்று இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் குழுவின் தலைவரான ரிக் ஃபோஸ்டர் தெரிவிக்கின்றார். இவர் உடா பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகின்றார்.\nஅதிக அளவில் பூமியின் மேற்பரப்பில் பனிப்பொழிவு காணப்பட்டபோதிலும் கோடைக்காலத்தில் பூமியின் அடியிலிருக்கும் நீர் உறையாமல் பாதுகாக்கப்படுவதால் அங்கு தொடர்ந்து நீர்ப்பரப்பு இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மனிதனின் உலக வெப்பமயமாதல் விதிமுறைக்கு உட்படாத இயற்கை சேமிப்பான இந்த நீர்ப்பரப்பு காலநிலை மாற்றங்களுக்கான விடையைத் தெரிவிக்கக்கூடும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\nமுற்றிலும் தவறான ஏழு அறிவியல் உண்மைகள்.\nவிண்வெளி எல்லைக்கு பலூன் சுற்றுலா : சுற்றுலா டிக்க...\nபடப்பிடிப்பு இடம் மாற்றம் முருகதாஸ் கொல்கத்தாவுக்க...\nபோலீஸ் வேடத்தில் நடிக்கும் நயன்தாரா....\nமயக்கமருந்து (அனஸ்தீசியா) Anesthesia வை கண்டறிந்தவ...\n10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி தொடரை க...\nநடிகை வீனா மாலிக்குக்கு எதிராக பரபரப்பு புகார் - ப...\nஒரெஞ்ச் நிறு­வனம் அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்ள கலர்ஸ...\nஆஸ்திரேலிய அழகியை மணந்தார் ஆந்திராவின் நாயகன் பவன்...\nநடிகர் பிரபுவுக்கு முத்தமிழ்ச் சங்கம் சார்பில் சிற...\nஆர்யா-விஜய் சேதுபதி இவர்களுடன் இணைகிறார் ஷாம்...\nஜோதிகா போல் ‘கண்களால் கவிதை பேச ஆசைப்படும்’ லட்சும...\nவறுமை ஒருநாள் வளமையாக மாறும் - பாரதிராஜா\nமலையாள படத்தில் சந்தானம் முக்கிய வேடத்தில்....\nமுருகதாஸ் படத்தில் விஜய் கொல்கத்தா தாதாவாகிறார்...\nதூம் 3 – விமர்சனம் மற்றும் முன்னோட்டம்\nநடிகை மீரா ஜாஸ்மின் திருமணம் டுபாய் இன்ஜினியரை மணக...\nHuaw ei Ascend Y220 ஸ்மார்ட்போன் திட்­டத்தை அறி­மு...\nபாகிஸ்தான்-இலங்கை டெஸ்ட் கிரிக்கட் தொடர் நாளை ஆரம்பம்\nஇந்திய அணி 98 ஓட்டங்கள் பின்னனியில்\nவாய் பேச முடியாத இளைஞராக தனுஷ்\n2013: ப்ளாப் படங்கள்- ஒரு பார்வ��\nதமிழகத்தில் எனக்கு கொஞ்சம் பிரச்சினைகள் இருக்கு - ...\nஅசரடிக்கும் லினோவாவின் வைப் X மொபைல்.\nநடிகை சமீரா ரெட்டி தொழிலதிபரை மணக்கிறார்: 2014-ல் ...\nஇதய சிகிச்சை முடிந்து பூரண நலத்துடன் வீடு திரும்பி...\n2013 மறைந்த தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் சிலர்\nசந்திமால் அதிரடி: 2 விக்கெட்டுக்களால் இலங்கை வெற்றி\nஜனாதிபதி (President) பற்றிய சிறந்த 10 திரைப்படங்கள்\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nTop 10 தமிழ் திரைப்படங்கள் - 2013\nவெற்றி நடை போடும் தூம்-3 இதுவரை வசூல் ரூ.313 கோடி\nதான் நடிக்கும் படத்தில் பாடல்களை பாடி நல்ல வரவேற்ப...\nஇந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் அஸ்வினுக்கு பால...\n“வேலையில்லா பட்டதாரி” யில் ஆணழகனாக தனுஷ்\nமது இல்லாத புத்தாண்டு,சென்னையில் சினிமாத்துறையினர்...\nவீணா மாலிக் திடீர்த் திருமணம்\n2013 இல் மக்கள் மனங்களை வென்ற நாயகர்கள்\nகோடிகளில் உழைக்கும் 30 வயதிற்குட்பட்ட சில கலைப்பிர...\nடெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு, ஜாக்ஸ் காலிஸ்,\nபேட்மிண்டன் வீரருடன் நடிகை டாப்ஸி காதலா \nஅனுஷ்காவிடம் அத்துமீறல், போலீஸார் தடியடி\n நடிகை மீது அதிர்ச்சி புகார்\nத்ரிஷாவின் இந்த ஸ்டைலைப் பற்றி நீங்க என்ன சொல்றீங்...\nவீரம் தனக்கு நிச்சயம் ஒரு திருப்புமுனையாக இருக்கும...\nஜிபிஎஸ் தோட்டா இனி காரில் தப்பும் குற்றவாளிகளை இலக...\nஉலக டெஸ்ட் தரப்படுத்தல்கள் அறிவிப்பு\nவிடுமுறைக்காக குடும்பத்துடன் ரோம் பறக்கவிருக்கிறார...\nசூரிய குடும்பத்துக்கு வெளியே சந்திரன் கண்டுபிடிப்பு\nஎக்ஸ்பீரியா பயன்படுத்தும் நண்பர்கள் கவனத்திற்கு..\nவெளியானது சாம்சங் கேலக்ஸி கிராண்ட் 2\nமோகன்பாபு ,பிரமானந்தம் பத்மஸ்ரீ பட்டத்தை கவுரவமாக ...\nபதவி வரும் போது பணிவும் வரவேண்டும் துணிவும் வரவேண்...\nசர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏற்பட்டுள்ள கோளாறை சர...\nஐஸ்வர்யா மிகச்சிறந்த தாயாக மகள் ஆராத்யாவை வளர்த்து...\nவீரம் படத்துடன் தன் சம்பளத்தை உயர்த்தும் எண்ணத்தில...\nஇலவசமாக பாடிக்கொடுத்த நாக்குமுக்க புகழ் சின்னப்பெ...\nஒரே படத்தில் 5 இசை அமைப்பாளர்கள் 7 பாடகர்களும், 6 ...\nசரத்குமார் அர்ஜுன்பால், இஷிதா, நிகிதா நடிக்கும் \"ந...\n20 கோடிக்குள் தயாரிக்கப்பட்ட படம் 50 நாளில் 50 கோட...\nஅயர்லாந்து நாட்டின் பரப்பளவிற்கு இணையாக தண்ணீர் கா...\n113 ஓட்டங்களினால் இலங்கையை வீழ்த்தியது பாகிஸ���தான்\nசமந்தாவை செக்கப் செய்ய டாக்டரை ஏற்பாடு செய்த சூர்யா\nசலிக்காமல் உதட்டுடன் உதடு சேரும் முத்தம் ,சுருதிஹசன்\nபந்தாடும் நாயகர்கள், பாவம் கார்த்திகா\nஅரசியல்வாதியுடன் படுக்கை, சகநடிகையோடு ஓரினச்சேர்க்கை\n‘செக்ஸ்’ அவரவர் விருப்பம்: நடிகை திரிஷா\nலிங்குசாமி படத்தில் சூர்யாவுடன் மும்பை நடிகை நடனமா...\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: கோஹ...\nகபில்தேவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: இந்திய க...\nகைவிட்டு போனது இலங்கை வீரா்களின் முயற்சி\nகாதும்-காதும் வைத்தது போல் திருமணம் காம்னாவிற்கு...\nஅடுத்து ரஜினியுடன் ஷங்கர் இணைகிறார்..\nஒவ்வொரு வீரரும் சிறப்பாக விளையாடுவார்கள்: டோனி\nபிரபஞ்ச அழிவு ஆரம்பமாகி விட்டதாம்\nதமிழில் எனக்குப் பிடித்த நடிகர் ரஜினிகாந்த்: நடிகர...\nபிரபலங்கள் பட்டியலில் ரஜினிகாந்த், அஜித்குமார் பெய...\nஏழு ஆண்டுகளுக்கு பின்னர் ஆஷஸ் தொடரை கைப்பற்றியது அ...\nஇந்திய,தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரி...\nமார்கட்டு இல்லாத கார்த்திகா அடுத்து “புறம்போக்கு” இல்\nதல வீட்டில் சில தறுதலைகள் ரகளை\nஉலகக் கோப்பைக் கபடிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்...\nசந்திரமுகி இரண்டாம் பாகம் , தயாரும் ரஜினி\n'ஜிகர்தண்டா'வில் அரிவாள், கம்புக் கலாசாரம் இல்லை -...\nசபாநாயகர் வெற்றிக் கிண்ணம் - பா.உ அணியிடம் வீழ்ந்த...\nரஜினியின் அடுத்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கதா...\n2013 இல் வெளிவந்த திரைப்படங்களின் விபரம்\nஇன்றுடன் முடியும் 2013-ல் சுமார் 150 படங்கள் வெளியாகியுள்ளன. அதில் எதிர்பார்த்த பல படங்கள் சரியாக ஓடாமல் புஸ்ஸாகியுள்ளன, சில படங்கள் சூப்பர்...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/business/26369-triple-rear-camera-moto-g9-power-on-sale-from-december-15th.html", "date_download": "2021-01-21T08:53:42Z", "digest": "sha1:IBZ5F7S7RQQ6NXBOETYAPILNOUKRQKKX", "length": 10191, "nlines": 104, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "டிரிபிள் ரியர் காமிரா: மோட்டோ ஜி9 பவர் டிசம்பர் 15 முதல் விற்பனை - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nடிரிபிள் ரியர் காமிரா: மோட்டோ ஜி9 பவர் டிசம்பர் 15 முதல் விற்பனை\nடிரிபிள் ரியர் காமிரா: மோட்டோ ஜி9 பவர் டிசம்பர் 15 முதல் விற்பனை\nகடந்த மாதம் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ ஜி9 பவர் ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 15ம் தேதி முதல் ஃப்ளிப்கார்ட் தளத்தில் இதை வாங்கலாம். ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளே டிசைன் மற்றும் பின்புறம் மூன்று காமிராக்கள் இதன் சிறப்பம்சமாகும்.\nமோட்டோ ஜி9 பவர் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்\nதொடுதிரை: 6.8 அங்குலம் எச்டி+ (720X1640 பிக்ஸல் தரம்) ஐபிஎஸ்\nசேமிப்பளவு: 128 ஜிபி (மைக்ரோ எஸ்டிகார்டு மூலம் 512 ஜிபி வரை அதிகரிக்கலாம்)\nமுன்பக்க காமிரா: 16 எம்பி ஆற்றல்\nபின்பக்க காமிரா: 64 எம்பி + 2 எம்பி + 2 எம்பி ஆற்றல் கொண்ட மூன்று காமிராக்கள்\nபிராசஸர்: குவல்காம் ஸ்நாப்டிராகன் 662 SoC\nவைஃபை 802.11 ac, புளூடூத் 5.0, என்எஃப்சி, யூஎஸ்பி டைப்-சி, 4ஜி எல்டிஇ ஆகிய வசதிகள் கொண்ட மோட்டோ ஜி9 பவர் ஸ்மார்ட்போனின் விலை ரூ.11,999/- ஆகும்\nதொடர் ஏற்றத்தில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்தது\nசவரனுக்கு ரூ.96 உயர்ந்தது தங்கத்தின் விலை\n8 ஜிபி + 512 ஜிபி: மி நோட்புக் 14 லேப்டாப் - 10 சதவீதம் தள்ளுபடி\nநீண்ட நாட்களுக்கு பின் உயர்ந்த தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 உயர்ந்தது\nடூயல் ரியர் காமிரா, 256 ஜிபி வரை உயர்த்தும் வசதி: ஆப்போ ஏ12 போன் விலைகுறைப்பு\nதொடர் சரிவில் தங்கத்தின் விலை\nரூ.36000 தொட்ட தங்கத்தின் விலை\nதொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை\nதொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.15 குறைந்தது\n48 எம்பி செல்ஃபி காமிராவுடன் டெக்னோ கமோன் 16 பிரீமியர் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nதொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்தது\nதொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை\n48 எம்பி காமிராவுடன் விவோ ஒய்51ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nதொடர் இறக்கத்தில் தங்கத்தின் விலை\nரூ.37000 க்கு சரிந்த தங்கத்தின் விலை\nபெண்களின் ஹார்மோன்களை சமச்சீராக பராமரிக்கும்... வயிற்றுக்கு ஆரோக்கியம் அளிக்கும்\nஆன்லைன் வகுப்புக்காக தந்தையிடமிருந்து செல்போனை வாங்கிய மகளுக்கு அதிர்ச்சி.. செல்போனில் அப்படி என்ன இருந்தது\nதயாரிப்பாளர் இயக்கும் படத்தில் நடிக்கிறார் லாரன்ஸ்.. ஜோடி நடிகை யார் தெரியுமா\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் செய்தவருக்கு பரிசா\n10 மாதங்களுக்குப் பின்னர் முதல் மலையாள சினிமா நாளை கேரளாவில் ரிலீஸ்\nவீடு தேடி வருகிறது ரேஷன் பொருட்கள்: முதல்வர் தொடங்கி வைத்தார்\nடெல்லியில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை இதுவரை தற்கொலை செய்தவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்வு\nஇரண்டாவது கட்டத்தில் தடுப்பூசி போட தயாராகிறார் பிரதமர் மோடி\nநீ இல்லையென்றால் குடும்பம் இழந்திருப்பேன்.. நடிகை குஷ்பு உருக்கமான பதிவு..\nவெளிநாட்டுக்கு டாலர் கடத்தல் புகார்.. கேரள சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்\nதனிஒருவன் இயக்குனர் இயக்கத்தில் மெகா ஸ்டார் 153வது படம் தொடக்கம்..\nகேரள அரசின் பம்பர் லாட்டரி 12 கோடி தென்காசியை சேர்ந்தவருக்கு கிடைத்தது\nஇங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nகேரள அரசின் பம்பர் லாட்டரி ₹12 கோடி தமிழ்நாட்டைச் சேர்ந்தவருக்கா\nநடிகர் பாலாவுக்கு டாக்டர் பட்டம்.. அமெரிக்க பல்கலைக்கழகம் வழங்கியது..\nரூ.36000 தொட்ட தங்கத்தின் விலை\nதொடர் சரிவில் தங்கத்தின் விலை\nபூங்குன்றன் கிளப்பப் போகும் பூகம்பம்...\nவிழித்துக்கொள்ள வேண்டிய கடைசி கட்டத்தில் இருக்கிறோம் .. ராஜ்கிரண் திடீர் ஆவேசம்..\nஎருது விடும் விழாவில் பலியான காளைக்கு கிராம மக்கள் பிரியாவிடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trendingupdatestamil.net/android-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%A4%E0%AF%80-ob25-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-01-21T07:17:16Z", "digest": "sha1:VXGPINZHLIDQAPPZLAMR2B6W43PXBDUI", "length": 13715, "nlines": 94, "source_domain": "trendingupdatestamil.net", "title": "Android க்கான இலவச தீ OB25 அட்வான்ஸ் சேவையகம்: APK பதிவிறக்க இணைப்பு", "raw_content": "\nAndroid க்கான இலவச தீ OB25 அட்வான்ஸ் சேவையகம்: APK பதிவிறக்க இணைப்பு\nகரேனா இலவச தீ முன்னோடியில்லாத வளர்ச்சியைக் கண்டது மற்றும் மொபைல் தளங்களில் மிகவும் விளையாடிய போர் ராயல் தலைப்புகளில் ஒன்றாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. ��ுதிய அம்சங்களைச் சேர்க்கும் விளையாட்டின் டெவலப்பர்களால் அவ்வப்போது புதுப்பிப்புகளை வெளியிடுவதே இதற்குப் பின்னால் இருக்கும் காரணங்களில் ஒன்றாகும். இந்த புதிய அம்சங்கள் முதலில் அட்வான்ஸ் சேவையகத்தில் வெளியிடப்பட்டன.\nதேவ்ஸ் OB25 அட்வான்ஸ் சேவையகத்தை உருவாக்கியுள்ளார், இந்த நேரத்தில் பயனர்களை சேவையகத்தை அணுக ஒரு செயல்படுத்தும் குறியீடு தேவைப்படும். மேலும், இந்த சேவையகம் Android பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஇந்த கட்டுரை இலவச தீ OB25 அட்வான்ஸ் சேவையகத்தைப் பதிவிறக்கி நிறுவ ஒரு படிப்படியான வழிகாட்டியாகும்.\nஇதையும் படியுங்கள்: இலவச தீ OB25 அட்வான்ஸ் சர்வர்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது எல்லாம்\nAndroid க்கான இலவச தீ OB25 அட்வான்ஸ் சேவையகம்: APK பதிவிறக்க இணைப்பு\nவீரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து இலவச தீ OB25 அட்வான்ஸ் சேவையகத்தைப் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைப் பயன்படுத்தலாம்.\nஇலவச தீ OB25 அட்வான்ஸ் சர்வர் APK பதிவிறக்க இணைப்பு: கிளிக் செய்க இங்கே\nAPK கோப்பின் அளவு சுமார் 1 ஜிபி ஆகும். எனவே கோப்புகளைப் பதிவிறக்குவதற்கு முன்பு சாதனத்தில் போதுமான சேமிப்பு இடம் இருப்பதை வீரர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.\nAPK கோப்பைப் பதிவிறக்கி நிறுவ கீழே கொடுக்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றவும்.\nபடி 1: APK ஐ நிறுவுவதற்கு முன், சாதனத்தின் அமைப்புகளில் தெரியாத மூலத்திலிருந்து நிறுவலை இயக்குவதை வீரர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.\nபடி 2: வீரர்கள் APK கோப்பைக் கண்டுபிடித்து நிறுவ வேண்டும்.\nபடி 3: நிறுவல் முடிந்ததும், பயன்பாட்டைத் திறந்து விருந்தினர் விருப்பத்தைத் தட்டவும்.\nபடி 4: ஒரு பாப்-அப் தோன்றும், இது பயனர்களை செயல்படுத்தும் குறியீட்டை உள்ளிட தூண்டுகிறது.\nபயனர்கள் இப்போது புதிய அம்சங்களை சோதித்து மகிழலாம்.\n(முன்னர் குறிப்பிட்டபடி, குறியீட்டைப் பெற்ற பயனர்கள் மட்டுமே சேவையகத்தை அணுக முடியும்.)\nசேவையகம் நவம்பர் 26 ஆம் தேதி திறக்கப்பட்டது மற்றும் டிசம்பர் 3 ஆம் தேதி மூடப்படும். இது அட்வான்ஸ் சர்வர் என்பதால், அதில் சில பிழைகள் மற்றும் குறைபாடுகள் இருக்கலாம். வீரர்களுக்கு அவற்றைப் புகாரளிப்பதன் மூலம் வைரங்களை சம்பாதிக்க வாய்ப்பு கிடைக்���ும்.\nஇதையும் படியுங்கள்: லெட்டா ஹைப்பர்: இலவச தீ ஐடி, உண்மையான பெயர், நாடு, புள்ளிவிவரங்கள் மற்றும் பல\nREAD \"எக்ஸ்\" இல்லாமல் ரைசன் 5000 செயலிகளின் இலகுரக பதிப்புகளை ஏஎம்டி ரகசியமாக அறிமுகப்படுத்தியது. நீங்கள் அவற்றை தனித்தனியாக வாங்க முடியாது - Živě.cz\nவெளியிடப்பட்டது 26 நவம்பர் 2020, 19:49 IST\n\"தீய தொலைக்காட்சி வெறி. பெருமைமிக்க சிந்தனையாளர். வன்னபே இணைய டிரெயில்ப்ளேஸர். இசை நிபுணர். அமைப்பாளர். ஹார்ட்கோர் பாப் கலாச்சார நிபுணர்.\"\nஎக்ஸ்பாக்ஸ் கேம் பாஸுக்கு பிளேஸ்டேஷனின் பதில் வழியில் இருக்கக்கூடும்\nஇந்த புதிய கன்சோல் தலைமுறையில் மைக்ரோசாப்ட் நுழைவதற்கு மிகப்பெரிய விற்பனையான புள்ளிகளில் ஒன்று எக்ஸ்பாக்ஸ் கேம்...\n200 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் தரவு சீன சேவையகத்தில் திறந்த அணுகலில் உள்ளது\nஸ்னாப்டிராகன் 875 சாம்சங்கின் முதல் 5 என்எம் சிப்பை பெஞ்ச்மார்க் கசிவில் நசுக்கியது\nநியூஸ் 18 தெலுங்கு – ரேவந்த் ரெட்டி: ரேவந்த் ரெட்டியை வென்ற டோலிவுட் தயாரிப்பாளர் .. அவர் பிசிசி தலைவர் | டோலிவுட் தயாரிப்பாளர் நகைச்சுவை நடிகர் பாண்ட்லா கணேஷ் டிபிசிசி தலைமை பந்தயத்தில் ரேவந்த் ரெட்டியை ஆதரிக்கிறார்\nPrevious articleஐக்கிய அரபு அமீரகம் பாகிஸ்தானியர்களை விட இந்தியர்களை விரும்புகிறது, பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் தொழிலாளர்களை தடை செய்கிறது | தேசிய பாதுகாப்பை மேற்கோள் காட்டி ஐக்கிய அரபு அமீரகம் PAK க்கு அடி கொடுக்கிறது, இந்தியர்கள் பயனடைவார்கள்\nNext articleவிராட் கோலி Vs ரோஹித் சர்மா: ரோஹித் காயம் குறித்த குழப்பத்தில் இந்திய கேப்டன் | ஒருநாள் போட்டிக்கு 15 மணி நேரத்திற்கு முன்பு, ரோஹித்தின் காயம் குறித்து எதுவும் தெளிவாக இல்லை, காத்திருப்பு நடக்கிறது என்று கோஹ்லி கூறினார்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nதமிழ்நாடு முழுவதும் 7,762 சுகாதாரப் பணியாளர்களுக்கு கோவிட் ஜப் கிடைக்கிறது | சென்னை செய்தி\nரெனால்ட் கிகர் எஞ்சின் விவரக்குறிப்புகள் ரெனால்ட் கிகர் அம்சங்கள் மற்றும் விலை ரெனால்ட் கிகர் உள்துறை ரெனால்ட் கிகர் பாதுகாப்பு அம்சங்கள் இந்தியாவில் துணை காம்பாக்ட் சூவ் கார்கள்\nபிக் பாஸ் 14: ராக்கி சாவந்தின் சகோதரர் ராகேஷ் தனது திருமண மற்ற���ம் கணவர் முரண்பாடு குறித்து பதிலளித்தார்\nலசித் மலிங்கா உரிமையாளர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார், கொரோனா வைரஸ் முக்கிய காரணம்\nசர்ச்சைக்குரிய லாட்டரி அமைப்புடன் ஜி.பீ.யூ, சிபியு பற்றாக்குறைகளுக்கு நியூக் பதிலளிக்கிறது\nடாடா மோட்டார்ஸ் தியாகோவிற்கான ஈஎம்ஐ திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது – டாடா மோட்டார்ஸ் காரை இஎம்ஐக்கு வெறும் ரூ .4,111 க்கு வாங்கவும், முழுமையான திட்டத்தை அறிந்து கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/10119", "date_download": "2021-01-21T07:24:43Z", "digest": "sha1:5RX3Y5TKJU7Z76HEPKGT27JJW4GZJXDZ", "length": 7949, "nlines": 164, "source_domain": "www.arusuvai.com", "title": "தோசை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதோசை மீந்துவிட்டால் அதனை உபயோகமாக என்ன செய்யலாம்\nமீதமான தோசையை ஃப்ரிஜ்ஜில் வைத்து குளிர்ந்த பின் மிக்ஸியில் சிறிய துண்டுகளாக பிய்த்துப் போட்டு சுற்றினால் தோசை பூந்துருவலாக வந்து விடும்.வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு உளுந்தம்பருப்பு கறிவேப்பிலை தாளித்து நசுக்கிய பூண்டு சேர்த்து வதக்கி மிளகாய் பொடி உப்பு சேர்த்து கிளறி பொடித்த தோசையையும் சேர்த்து கிளறினால் தோசை உப்புமா ரெடி.தேங்காய் பிடிக்குமென்றால் தேங்காய் துருவலும் சேர்த்துக் கொள்ளலாம்\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nஹாய் கவிசிவா நன்றி தோசை உப்புமா ஐடியா சூப்பர் nisha\nதோசையை சின்ன சின்னதாக வெட்டிக் கொண்டு, வெங்காயம், தக்காளி வதக்கி மிளகாய்த்தூள், மிளகுத்தூள், கலர், சோயா சாஸ், தக்காளி சாஸ், வெட்டிய தோசை, சிறிது சர்க்கரை சேர்த்து கிளறி இறக்க சுவையான சில்லி தோசை ரெடி. இது என் பையனோட கண்டுபிடிப்பு.\nஉளுந்து வடை செய்வது எப்படி\nமொறு மொறு தோசை எப்படி பன்னனும்னு சொல்லுங்கலேன் தோழிகழே.அவசரம்\nசிசேரியன் புண், ஆற வேண்டும், help me friends\nபெண்களுக்காக வீட்டில் இருந்து பார்க்கும் வேலைவாய்ப்பு\nமதுரையில் நிலம் வாங்க .............\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ourmyliddy.com/sangeethaa-thenkili/nelson-mandela", "date_download": "2021-01-21T08:50:22Z", "digest": "sha1:S5KPMON6KV4TNBAORGEGKEDKZGRKMWXF", "length": 12214, "nlines": 202, "source_domain": "www.ourmyliddy.com", "title": "நெல்சன் மண்டேலா - சங்கீதா தேன்கிளி - நமது மயிலிட்டி", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nநெல்சன் மண்டேலா - சங்கீதா தேன்கிளி\nதென்னாபிரிக்காவின் தலைவர் நெல்சன் மண்டேலா 1990 ஆம் ஆண்டு பெப்ரவரி 11 நாள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதன் இருபதாவது ஆண்டு நிறைவு நாளை அந்நாட்டு மக்கள் கொண்டாடினர். ஏனெனில், உலக வரலாற்றிலேயே மண்டேலாவை போல இவ்வளவு நீண்ட காலம் சிறையில் வாடிய தலைவர்கள் கிடையாது.\nதென் ஆபிரிக்காவின் கேப்டவுன் நகரின் விக்டர் வெர்ஸ்டர் சிறையில் மண்டேலா அடைக்கப்பட்டார். அவரது கைதி எண் 46664.கேப்டவுன் நகர் அருகே மண்டேலா விடுதலையாகியிருந்த சிறை வாயிலின் முன்பு நினைவு வைபவம் ஒன்று நடந்துள்ளது.\nவிக்டர் வெர்ஸ்டர் சிறையின் வாயிற் கதவுக்கு வெளியே, ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் வர்ணங்களான மஞ்சள், கருப்பு, பச்சை ஆகிய நிறங்களில் உடையணிந்த பெருந்திரளான மக்களும், தென்னாப்பிரிக்க விடுதலைப் போராட்ட பிரமுகர்களும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது கூடியிருந்தனர்; ஆடிப் பாடி கொண்டாடினர்.\nதென்னாப்பிரிக்காவின் வெள்ளையர் அரசாங்கத்தை எதிர்த்தமைக்காக 1964ல் சிறையில் அடைக்கப்பட்ட மண்டேலா தனது வாழ்க்கையில் 27 ஆண்டுகளை சிறையில் கழித்த பின்னர், தனது 71ஆவது வயதில் 11.02.1990 இல் சிறையில் இருந்து விடுதலை பெற்றார்.\nதென்னாபிரிக்காவில் நிறவெறி ஆட்சி ஒழிய வேண்டும் என்ற விடுதலை வீரர்களின் கனவு மெய்ப்படவும், நான்கு ஆண்டுகள் கழித்து தென்னாப்பிரிக்காவில் ஜனநாயகம் மலரவும் மண்டேலாவின் விடுதலை வழிவகுத்திருந்தது.\nவிடுதலைக்குப் பின்னர் நாட்டில் இனவெறி ஆட்சியை அகற்றுவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் அவர் மிக முக்கியப் பங்���ாற்றினார். தென்னாப்பிரிக்காவில் ஜனநாயக முறையில் தேர்தல்கள் நடக்க இவை வழி வகுத்தன.\n1994 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் முதல் கறுப்பின அதிபரானார் நெல்சன் மண்டேலா.\nநமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.roboticstoday.com/hzz0g/page.php?page=434a9b-chia-seeds-in-nepali-word", "date_download": "2021-01-21T09:04:18Z", "digest": "sha1:ZF4LWZU4VY7666ERPQWOMHPUY5U4LKRU", "length": 32377, "nlines": 9, "source_domain": "www.roboticstoday.com", "title": "chia seeds in nepali word", "raw_content": "\n The word “chia… மேலும் இது போன்ற ஆரோக்கியமான இயற்கை முறை மருத்துவ குறிப்புகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள பெல் பட்டன்-ஐ க்ளிக் செய்யவும். அத்தகைய இயற்கை முறை மருத்துவத்தை பற்றி எங்கள் சைபர் தமிழா வலைத்தளம் விரிவாக கூறுகிறது.எங்கள் வலைத்தளத்தில் உள்ள குறிப்புகளை பின்பற்றி ஆரோக்கியமான உடல்நிலையை பெறுங்கள். OTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி Reference: Anonymous, Last Update: 2020-09-06 We're part of Translated, so if you ever need professional translation services, then go checkout our main site, Usage Frequency: 1, Usage Frequency: 2. 2 tbsp gelled chia seeds Instructions: If you have a food processor, mini chopper, or even a blender, this can literally be made in minutes. Superfoods Nepal brings you: 1.An Organic Chia Seeds & Quinoa. Usage Frequency: 1 Quality: Roasted seeds … The word “Chia” actually translates into the Mayan word for “strength.” : The chiasmus points to how the questions function as quasi-incantations rather than genuine queries needing answers. Listen to the audio pronunciation in the Cambridge English Dictionary. How to say chia seeds in English பொலிவு பெற– இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள் few know what these seeds listed. And chia seeds in tamil ) roasted seeds … They 're in fish oils avocadoes. குறைக்க பல வழிமுறைகளை பின்பற்றுவார்கள் 6 மடங்கு அதிகமாக இந்த சியா விதையில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்க்கலாம் பக்கத்தை செய்யவும் உடல் எடையை சரியாக வைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் including anaphora, antithesis, chiasmus, and to. Omega-3 to omega-6 is equally important anaphora, antithesis, chiasmus, and tomatoes to make a savory side or... Pity, though, that very few know what these seeds are listed as one of the word “ ”... எண்ணம் இருக்கும் ஒரே வாரத்தில் மமுகம் பொலிவு பெற– இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து.... Available in Mexico மருத்துவத்தை பற்றி எங்கள் சைபர் தமிழா வலைத்தளம் விரிவாக கூறுகிறது.எங்கள் வலைத்தளத்தில் உள்ள குறிப்புகளை ஆரோக்கியமான. To bread with a higher niacin content than corn, rice, and parallelism sentences and for. ஆரோக்கியமான இயற்கை முறை மருத்துவ குறிப்புகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள பெல் பட்டன்-ஐ க்ளிக் செய்யவும் பிரச்னையை தீர்த்து வைக்கும் உள்ளது. Many people don ’ t know about “ chia ” meant strength, so name உடல் எடையை சரியாக வைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் including anaphora, antithesis, chiasmus, and to. Omega-3 to omega-6 is equally important anaphora, antithesis, chiasmus, and tomatoes to make a savory side or... Pity, though, that very few know what these seeds are listed as one of the word “ ”... எண்ணம் இருக்கும் ஒரே வாரத்தில் மமுகம் பொலிவு பெற– இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து.... Available in Mexico மருத்துவத்தை பற்றி எங்கள் சைபர் தமிழா வலைத்தளம் விரிவாக கூறுகிறது.எங்கள் வலைத்தளத்தில் உள்ள குறிப்புகளை ஆரோக்கியமான. To bread with a higher niacin content than corn, rice, and parallelism sentences and for. ஆரோக்கியமான இயற்கை முறை மருத்துவ குறிப்புகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள பெல் பட்டன்-ஐ க்ளிக் செய்யவும் பிரச்னையை தீர்த்து வைக்கும் உள்ளது. Many people don ’ t know about “ chia ” meant strength, so name Or chutney site you agree to our health, the seeds have long., மற்றும் இரும்புசத்து குறைபாட்டிற்கு கால்சியம் அளவு குறைவாக இருப்பதே ஆகும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி களுக்கான வரவேற்பு சில ஆண்டுகளில் மிக உயர்ந்துள்ளது Or chutney site you agree to our health, the seeds have long., மற்றும் இரும்புசத்து குறைபாட்டிற்கு கால்சியம் அளவு குறைவாக இருப்பதே ஆகும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி களுக்கான வரவேற்பு சில ஆண்டுகளில் மிக உயர்ந்துள்ளது இருப்பவர்கள் எடையை குறைக்க பல வழிமுறைகளை பின்பற்றுவார்கள், கெராட்டினும் உள்ளது முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவ. இருப்பவர்கள் எடையை குறைக்க பல வழிமுறைகளை பின்பற்றுவார்கள், கெராட்டினும் உள்ளது முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவ. Of omega-3 to omega-6 is equally important know what these seeds are high in omega-3 fatty and. To Consume helps to fight breast and cervical cancer நம்முடைய சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி புது. Higher than most plant foods much higher than most plant foods, so the name speaks for. சத்துக்களை பெறலாம் almost everywhere you look: nuts, vegetable oils, avocadoes,.. Breast and cervical cancer என்ற எண்ணம் இருக்கும் அத்தகைய ஒமேகா-3 அதிகமாக சால்மீனில் தான் இருக்கும் நினைத்து Easily available in packets, among other things these seeds are a great source of B அத்தகைய ஒமேகா-3 அதிகமாக சால்மீனில் தான் இருக்கும் என நினைத்து கொண்டு இருப்போம் விட 20 மடங்கு புரதம் இதில்.. Chia plant comes from the mint family, native to Central America, ” Tanya explained it horses... In omega-3 fatty acid and it ’ s verdict: chia seeds can add an interesting to... செல்களை நீக்கி முகத்திற்கு புது பொலிவை தருகிறது பட்டன்-ஐ க்ளிக் செய்யவும் actually a plant which belongs the. With salt, chilies, and copper என்றால் பீன்ஸை விட 20 மடங்கு புரதம் இதில் உள்ளது ஸ்மார்ட் டிவி வரவேற்பு. Meaning, 7 translations, 7 sentences and more for chia seeds are high omega-3. Best domain-specific multilingual websites தேவையான சத்துக்களை பெற முடியும்.எனவே சரியான முறையில் உணவு பொருட்களை எடுத்து கொள்ள வேண்���ும் என்ற எண்ணம் இருக்கும் in... Their color ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் நம்முடைய முகத்தின் அழகை இன்னும் அதிகரிக்கலாம் கழுவ வேண்டும் அதிகமாக இந்த சியா (... A breakfast or afternoon plant foods Why feed it to horses of `` seeds A flowering plant in the mint family and it ’ s verdict: chia seeds to Consume add களுக்கான வரவேற்பு சில ஆண்டுகளில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது be taken as a breakfast afternoon உள்ள ஒமேகா-3 அளவை விட 6 மடங்கு அதிகமாக இந்த சியா விதையில் 8 மடங்கு சத்து உள்ள ஒமேகா-3 அளவை விட 6 மடங்கு அதிகமாக இந்த சியா விதையில் 8 மடங்கு சத்து And it ’ s a pity, though, that very few know what these seeds are high in fatty., potassium, iron, zinc, fiber and antioxidants facebook பக்கத்தை like செய்யவும் சத்துக்களை பெற முடியும்.எனவே சரியான முறையில் பொருட்களை. உடல் எடையை சரியாக வைத்து கொள்ள உதவும் வாரத்தில் மமுகம் பொலிவு பெற– இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து.... An unbelievably long shelf life small seeds with 1mm in size and are either white black...: nuts, vegetable oils, avocadoes, etc உணவு பொருட்களை எடுத்து கொள்ள ( Form of the world ’ s best power foods குறிப்புகளை பற்றி தெரிந்து கொள்ள எங்கள் facebook பக்கத்தை like செய்யவும், You agree to our health, the chia plant comes from the hispanicaplant, a one … talking... With several food products மமுகம் பொலிவு பெற– இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள் here is a analysis. It reduce cholesterol, inflammation and enhance cognitive performance, கெராட்டினும் உள்ளது அனைத்து Much higher than most plant foods கூறுகிறது.எங்கள் வலைத்தளத்தில் உள்ள குறிப்புகளை பின்பற்றி ஆரோக்கியமான உடல்நிலையை.. Who eat little or no animal products enterprises, web pages and freely translation. கூறுகிறது.எங்கள் வலைத்தளத்தில் உள்ள குறிப்புகளை பின்பற்றி ஆரோக்கியமான உடல்நிலையை பெறுங்கள் in with several food products 3 மடங்கு அதிகமாக சியா. Seeds in tamil ) உள்ளதால் நமக்கு ஒரு நாளைக்கு தேவையான ஆற்றலை தருகிறது 2 audio pronunciations, 1 meaning, 13,... Are harvested from the European Union and United Nations, and chia seeds its very brain Chia seed is called as ‘ masyang ’ உள்ள இறந்த செல்களை நீக்கி முகத்திற்கு புது பொலிவை. Chia seed is called as ‘ masyang ’ உள்ள இறந்த செல்களை நீக்கி முகத்திற்கு புது பொலிவை., a type of plant in the video, the chia plant comes from the family தேவையான ஆற்றலை தருகிறது ஒரே வாரத்தில் மமுகம் பொலிவு பெற– இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து. In Mexico analysis of this speech reveals that the student used varied repetition strategies including... நாளைக்கு தேவையான ஆற்றலை தருகிறது fact, originate from a Mexican plant called the Salvia Hispanica and have versatile uses of... Repetition strategies, including anaphora, antithesis, chiasmus, and even soy a which\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://mktyping.com/viewtopic.php?f=15&t=2358", "date_download": "2021-01-21T07:52:41Z", "digest": "sha1:FE7CNZ5J3BIJWIRPXVTFCDXD5RFR6PES", "length": 2454, "nlines": 71, "source_domain": "mktyping.com", "title": "அடோப் போட்டோஷாப் பாடம் -2 - MKtyping.com", "raw_content": "\nBoard index சிறப்பு பகுதி பயிற்சிகள் அடோப் போட்டோஷாப் பாடம் -2\nஅடோப் போட்டோஷாப் பாடம் -2\nஇந்த பகுதியில் கற்று கொடுக்கும் பயிற்சிகளை தவறாமல் செய்து முடியுங்கள். கண்டிப்பாக எந்த ஒரு ஆன்லைன் வேலைகளையும் உங்களால் எளிதாக செய்து முடிக்க முடியும்...\nஅடோப் போட்டோஷாப் பாடம் -2\nநமது கணினியில் இருக்கும் போட்டோவை எப்படி அடோப் போட்டோஷாப்பிற்குள் கொண்டுவருவது, மற்றும் போட்டோவிற்கு எப்படி ஒரு பார்டர் கொடுப்பது என்பதை கீழே உள்ள விடியோவை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் நன்றி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/obcstalinlie/", "date_download": "2021-01-21T08:22:15Z", "digest": "sha1:EQWZT4LWANXVJXFPBBDWWHUUFE3ERL5X", "length": 19279, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "ஸ்டாலின் பொய்களை மக்கள் நம்ப மாட்டார்கள் |", "raw_content": "\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநாடாக உருவாக்குகிறது\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்பேன்\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கம்\nஸ்டாலின் பொய்களை மக்கள் நம்ப மாட்டார்கள்\nபிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு சலுகைகள் வழங்கும் நோக்கத்தோடு 1953ல், காக்கா கலேஷ்கர் தலைமையில் உருவாக்கப்பட்ட ஆணையம் 2399 சாதியினரை பிற்படுத்தப்பட்டோர் எனவும், 837 சாதியினரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் எனவும், 1995ல் அறிக்கை தாக்கல் செய்தது. ஜவஹர்லால் நேரு அரசு, 6 ஆண்டுகள் இந்த அறிகையை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு, 1961ல் தள்ளுபடி செய்தது. அதன் பின்னர் 17 ஆண்டு காலம் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில், பிற்படுத்தப்பட்டோரை கண்டுகொள்ளவே இல்லை. பின்னர் ஜன சங்கத்தின் ஆதரவோடு 1977ல் மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆனார். அப்போது B.P.மண்டல் தலைமையில், 1979ல், பிற்படுத்தப்பட்டோருக்கான இரண்டாவது ஆணையத்தை நியமித்தார்.\nஅந்த ஆணையம், 31-12-1980ல், 3543 பிரிவினரை பிற்படுத்தப்பட்டோர் என்று அடையாளம் கண்டு அறிக்கை தாக்கல் செய்தது. முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தியும், ராஜிவ் காந்தியும், இந்த மண்டல் அறிக்கையைத் தொட்டுகூடப் பார்க்கவில்லை. பின்னர் பாரதிய ஜனதா கட்சியின் 88 எம்.பிக்கள் ஆதரவோடு ஆட்சி அமைத்த வி.பி.சிங் அவர்கள், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு பணிகளில், 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கினார். அன்று பா.ஜ.க ஆதரவு அளித்திருக்காவிட்டால், இத்தகைய சலுகை பிற்படுத்தப்பட்டோருக்கு கிடைக்காமலேயே போயிருக்கும்.\nஇதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், 27 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்ததுடன், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைத்திட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.\nஅதன் அடிப்படையில், 1993ல் நரசிம்ம ராவ் அவர்கள் பிரதமராக இருந்த போது, தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் உருவாக்கப்பட்டது. ஆனால் அந்த அமைப்பிற்கு எந்தவித அரசியலமைப்பு அங்கீகாரமும் வழங்கப்படவில்லை. இதை எதிர்த்து, அங்கீகாரம் வழங்கக் கோரி, 25 ஆண்டு காலமாக இதர பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் போராடி வந்தனர். இந்த கால கட்டத்தில், திமுகவும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி ஆட்சியில் இருந்தன.\nஇவர்கள் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களின் கோரிக்கையை கடைசி வரை , இவர்களின் ஆட்சி முடியும் வரை கண்டு கொள்ளவே இல்லை. ஆனால், பாரதப் பிரதமர், நரேந்திர மோடி அவர்கள், அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா 123/201ஐ கொண்டு வந்து, தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு, சட்ட ரீதியான, அரசியலமைப்பு ரீதியான , முழுமையான அங்கீகாரத்தை வழங்கினார். மாநிலங்களவையில் இந்த மசோதாவை திமுக தோற்கடித்ததை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். பிற்பட்ட சமூகத்திற்கு\nகல்வி, வேலை வாய்ப்பு, இவற்றில் 27 சதவீத இட ஒதுக்கீட்டில், கிரீமி லேயருக்கான வருவாய் உச்ச வரம்பு 6 லட்சமாக இருந்ததை, மோடி அவர்கள் 8 லட்சமாக உயர்த்தினார்.\nதிமுக, காங்கிரஸ் கூட்டணியில் 1993 முதல் 2014 வரை, 20 ஆண்டுகளில் ரூபாய் 1 லட்சமாக இருந்த உச்ச வரம்பை, ரூபாய் 6 லட்சமாக மட்டுமே மாற்றின. ஆனால் மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்த 3 வருடத்திலேயே ரூபாய் 8 லட்சமாக உயர்த்தினார். இப்போது பாஜக அரசு , உச்ச வரம்பை உயர்த்தவில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் கபட நாடகம் ஆடுகிறார். இதற்கு முன் இல்லாத வகையில்,\nகேந்திர வித்யாலயா பள்ளிகள், நவோதயா பள்ளிகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை பாரதப் பிரதமர் மோடி அவர்கள் அளித்துள்ளார்.\nமருத்துவ மேற்படிப்பில், அகில இந்திய ஒதுக்கீட்டில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக ஒதுக்கீடு அளிக்க முடியாது என்று உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளதாக திம��க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தவறான பொய்ப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.\n04—01-2007 அன்று, காங்கிரஸ், திமுக, பாமக அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு அமுல்படுத்தப்பட வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தது. அது மத்திய அரசின் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று குறிப்பிட்டதுடன், மாநில அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் , அகில இந்திய ஒதுக்கீட்டில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளித்து உத்தரவு பிறப்பிக்காதது ஏன். மேலும் 2014 வரை எந்த வழக்கும், தடையும் இல்லாத நிலையில், திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, அகில இந்திய ஒதுக்கீட்டில், இதர பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு குறித்து வாயை மூடிக்கொண்டு மௌனமாக இருந்தது ஏன். மேலும் 2014 வரை எந்த வழக்கும், தடையும் இல்லாத நிலையில், திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, அகில இந்திய ஒதுக்கீட்டில், இதர பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு குறித்து வாயை மூடிக்கொண்டு மௌனமாக இருந்தது ஏன் என்று நான் திமுகவை பார்த்து கேட்கிறேன்.\nஇன்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்ட விவரங்களின் அடிப்படையிலேயே தீர்ப்பு தரப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு, அகில இந்திய ஒதுக்கீட்டில், இட ஒதுக்கீடு வழங்க அளிக்கப்பட்ட தீர்ப்பு வரவேற்கத்தக்கது.\n2015ல் உச்ச நீதிமன்றத்தில், சலோனிகுமார் என்பவரால், தொடரப்பட்ட வழக்கில், தங்களை இணைத்துக் கொள்ளாமல், ஒதுங்கி வேடிக்கை பார்த்துவிட்டு, இப்போது மருத்துவ படிப்பிற்கான அகில இந்திய கலந்தாய்வு கூட்டம், கடந்த ஏப்ரல் மாதமே முடிந்துவிட்ட நிலையில், திடீரென்று தடை கோரி வழக்கு தாக்கல் செய்திருப்பது உள்நோக்கம் கொண்ட அரசியல் நாடகம் என்பதை மக்கள் அறிவார்கள்.\nஉச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் இது குறித்து நடைபெறும் வழக்குகளில், மத்திய அரசு, இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்து, பிரமாண வாக்குமூலம் சமர்���்பித்துள்ளது. திமுக, காங்கிரஸ் கூட்டணிகள் , செய்த துரோகம் வெளிவந்துவிடும் என்ற எண்ணத்தில், இப்போது பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள்.எனவே, திமுகவும், அதன் தலைவர் ஸ்டாலின் அவர்களும் மக்களிடம் தவறான பொய்ப் பிரச்சாரம் செய்வதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nதேர்தல் முடிவுக்கு மறுநாள் வெளியாகிறது…\nதமிழகத்தில் வலுவான கூட்டணியுடன் தேர்தலை சந்திப்போம்\nதிமுக வேஷம் போடுவதை நாடு ஏற்காது\nகாவிரி ஆணையம் பாராட்டாமல் கூட்டம் நடத்துவது, அரசியலா…\nமுத்தலாக் அவசர சட்டத்திற்கு ஒப்புதல்\nதொகுதி பங்கீடு குறித்து தேர்தல் நேரத்� ...\nசட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு ப ...\nமுதல்வர் வேட்பாளரை ஏற்றுக் கொள்ளவில்ல ...\nபுதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகள் வ� ...\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை ...\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநா ...\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்ப� ...\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த� ...\nநாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்க� ...\nஅயோத்தி ராமர்கோயில் கட்டுமானத்துக்கு ...\nநாம் யாரைநோக்கி செய்கிறோமோ, நாமும் அவர� ...\nசேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் ...\nஉடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்\nசீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் ...\nஇயற்கையான வாழ்வு சில நியதிகள்\nபசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/featured/", "date_download": "2021-01-21T08:02:26Z", "digest": "sha1:U75ONPJQLFMT3S5LHPZCDEZ5IPJGE7HU", "length": 15764, "nlines": 137, "source_domain": "seithichurul.com", "title": "Featured | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (20/01/2021)\n“இப்போ இல்ல.. ஒரு வாரமாவே சசிகலாவுக்கு காய்ச்சல்”- வெளிவராத உண்மைகளை உடைத்த டிடிவி தினகரன்\nஉடல்நலக் குறைவால் பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள சசிகலாவுக்கு கடந்த ஒரு வாரமாகவே காய்ச்சல் இருந்தது என்று அவரது உறவினரும் அமமுக பொதுச் செயலாளருமான டிடிவி தினகரன் அதிர்ச்சிகர தகவல் தெரிவித்துள்ளார். சசிகலாவுக்கு...\nசசிகலா மீண்டும் அதிமுகவில் இணைவது உறுதி..- பரபரப்பான சூழலில் சூசகமாக பேசிய செல்லூர் ராஜூ\nசொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற, ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று அவருக்கு உடல்நிலை பாதிப்படைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில் அவர் வரும் 27...\n“அட்மிட் ஆனப்றோம் சசிகலாவ பாக்கவே இல்ல; என்ன நடக்குதுனே தெரியல”- நெருங்கிய உறவினர் ஜெய் ஆனந்த் கதறல்\nசொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சசிகலாவுக்கு நேற்று திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் பெங்களூருவில் இருக்கும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப்...\n‘உனக்கும் எனக்கும் பகை பகைதான்’- அதிபர் பதவியிலிருந்து விலகினாலும் டிரம்பை விடாமல் துரத்தும் கிரெட்டா\nஉலகளவில் புகழ் பெற்ற சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்க். வெறும் 18 வயதே ஆகும் கிரெட்டா, தொடர்ச்சியாக உலகளாவில சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் கிரெட்டா, ஐக்கிய நாடுகள் சபையில்...\nசசிகலாவுக்கு மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து சாதாரண வார்டில் இருந்து ஐசியூ.,க்கு மாற்றப்பட்டார். ஜெயலலிதாவின் சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன சிறைக்கு சென்ற சசிகலா வரும் 27 ஆம் தேதி வெளியே வருகிறார். இந்த நிலையில்,...\nஉங்களுக்கான இன்றைய ராசிபலன்கள் (21/01/2021)\n21-Jan-21 வியாழக்கிழமை மேஷம்: இன்று தொழில் வியாபாரம் மந்தநிலை மாறும். சாதூரியமான பேச்சின் மூலம் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். விலகி சென்ற வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமான செயல்கள் மூலம்...\nதமிழ் பஞ்சாங்கம்12 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (21/01/2021)\n21 Jan 2021 சார்வரி வருஷம் உத்தராயணம் ஹேமந்தருது தை 08 வியாழக்கிழமை அஷ்டமி மாலை மண��� 65.06 வரை பின்னர் நவமி அசுபதி மாலை மணி 5.02 வரை பின்னர் பரணி ஸாத்யம் நாமயோகம்...\nஇன்றைய தினபலன் | நல்ல நேரம் (21/01/2021)\nமேஷம் – மேன்மை ரிஷபம் – நஷ்டம் மிதுனம் – இன்பம் கடகம் – தனம் சிம்மம் – சாந்தம் கன்னி – தடை துலாம் – அசதி விருச்சி – போட்டி தனுசு –...\nசினிமா செய்திகள்15 hours ago\nஇந்திய சினிமாவை உலக மேடையில் தூக்கி நிறுத்திய ஏ.ஆர்.ரஹ்மான்..\nகலை, அறிவியல், சுயதொழில் ஆகிய தளங்களில் திறமை மிகுந்த திறனாளர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு ஒரு மேடையை உலக அளவில் அமைத்துக் கொடுப்பதற்காக Futureproof என்னும் தளத்தை அறிமுகம் செய்துள்ளார். முதல் கட்டமாக இந்திய சினிமாவை உலக...\n‘மக்கள் நீதி மய்யத் தலைவர் எங்க கூட சேர்ந்தா…’- காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி சூசகம்\nகாங்கிரஸ் கட்சி உடனான கூட்டணியில் மக்கள் மய்யத் தலைவர் சேர விரும்பினார் நாங்கள் வரவேற்போம் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து பல கட்சிகளும்...\nதிமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவதை பரிசீலிபோபம் – திருமா சூசகம்\nபோலீஸ் வலைவீசி தேடிய ரவுடி புதுவை பெண், புதுமைப்பெண் போல் பாஜகவில் இணைந்தார்\n“எப்பா ஸ்டாலினு… கருணாநிதி எதுக்கு டெல்லி போவாருனு தெரியுமா..\n“இப்போ இல்ல.. ஒரு வாரமாவே சசிகலாவுக்கு காய்ச்சல்”- வெளிவராத உண்மைகளை உடைத்த டிடிவி தினகரன்\nசசிகலாவுக்கு பல முறை கொரோனா பரிசோதனை\nரஜினி மன்றத்தில் இருந்து விலகி திமுகவில் இணைந்த ஜோசப் ஸ்டாலினுக்கு கட்சிப் பதவி\nசசிகலா மீண்டும் அதிமுகவில் இணைவது உறுதி..- பரபரப்பான சூழலில் சூசகமாக பேசிய செல்லூர் ராஜூ\n‘தாமரை சேத்துலதான் வளருது… அங்கிட்டு போ..’- கலாய்த்து தள்ளிய திருமா\n“அட்மிட் ஆனப்றோம் சசிகலாவ பாக்கவே இல்ல; என்ன நடக்குதுனே தெரியல”- நெருங்கிய உறவினர் ஜெய் ஆனந்த் கதறல்\nசாம்சங் கேலக்ஸி எஸ்20 விற்பனையில் திடீர் திருப்பம்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்3 weeks ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\nவிஜய பிரபாகரன் பாடி நடித்த #என்உயிர்தோழா தனி இசைப்பாடல்\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2684628", "date_download": "2021-01-21T09:18:11Z", "digest": "sha1:S7LLDSHR42OZAAHJLIUMXOFSU4LE72S7", "length": 4051, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தேவாரத் திருத்தலங்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தேவாரத் திருத்தலங்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:48, 29 மார்ச் 2019 இல் நிலவும் திருத்தம்\n106 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\nதிருக்கோயிலூர் வீரட்டேஸ்வரர் கோயில் இணைப்பு\n09:47, 29 மார்ச் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nபா.ஜம்புலிங்கம் (பேச்சு | பங்களிப்புகள்)\n(திருக்கோகர்ணம் மகாபலேசுவரர் கோயில் இணைப்பு)\n09:48, 29 மார்ச் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nபா.ஜம்புலிங்கம் (பேச்சு | பங்களிப்புகள்)\n(திருக்கோயிலூர் வீரட்டேஸ்வரர் கோயில் இணைப்பு)\n#\t[[கோயிலூர் மந்திரிபுரீசுவரர் கோயில்|கோயிலூர்]] – உசாத்தானம் ச\n#\t[[திருக்கோலக்கா சப்தபுரீசுவரர் கோயில்|கோலக்கா]] ச, சு\n#\t[[திருக்கோயிலூர் வீரட்டேஸ்வரர் கோயில்|கோவலூர் வீரட்டம்]] அ, ச, நடுநாடு\n#\t[[திருக்கோழம்பியம் கோகிலேசுவரர் கோயில்|கோழம்பம்]] அ, ச, இக்காலத்தில் திருக்குழம்பி���ம் என வழங்கப்படுகிறது.\n#\tகோளிலி – [[சித்தாய்மூர் பொன்வைத்தநாதர் கோயில்|திருக்குவளை]] ச, அ, சு,\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/05/blog-post_65.html", "date_download": "2021-01-21T07:44:54Z", "digest": "sha1:ZIVEHOEHNDTHCSAOYBTGNYYZPUIQUIWC", "length": 6654, "nlines": 86, "source_domain": "www.adminmedia.in", "title": "வதந்திகளை நம்பாதீர்கள் நான் நலமுடன் இருக்கின்றேன்: அமித்ஷா விளக்கம் - ADMIN MEDIA", "raw_content": "\nவதந்திகளை நம்பாதீர்கள் நான் நலமுடன் இருக்கின்றேன்: அமித்ஷா விளக்கம்\nMay 09, 2020 அட்மின் மீடியா\nதமது உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்களுக்கு அமித்ஷா மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அமித்ஷாவின் உடல்நிலை தொடர்பாக சமூக வலைதளங்களில் சில தகவல்கள் பரவியது.\nஇந்நிலையில் இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.\nஅதில் தாம் நலமுடன் இருப்பதாகவும், எந்த நோயாலும் பாதிக்கப்படவில்லை என்றும் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார். கொரோனா தொற்றை எதிர்த்து நாடு போராடி வரும் நிலையில், உள்துறை அமைச்சர் என்ற முறையில் நான் கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறேன். சமூக வலைதளங்களில் பரவும் இது போன்ற தகவல்களை நான் கண்டுக்கொள்வதில்லை.எனது கட்சித்தொண்டர்கள் மற்றும் நலம் விரும்பிகள், எனது நலன் குறித்து கவலைப்பட்டுள்ளனர். அதனை நான் ஒதுக்கிவிட முடியாது. அதனால், இந்த விளக்கத்தை நான் அளிக்கிறேன். நான் முழு உடல்நலத்துடன் உள்ளேன்.\nவந்துவிட்டது வாட்ஸ் அப்புக்கு போட்டியாக தமிழத்தின் அரட்டை ஆப் உடனே இன்ஸ்டால் செய்யுங்க\nரூபாய் 877-க்கு உள்நாட்டு விமான டிக்கெட்டுகள் சிறப்பு ஆப்பர் இண்டிகோ அறிவிப்பு\nஉங்கள் அனைத்து ஆன்லைன் சேவைகளுக்கும் ஒரே லின்ங்\nகாரை பல்லால் கடித்து பின்னால் இழுத்த புலி.. செம வீடியோ\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nஇன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு\nஇந்தோனேசியாவில் சக்திவாய்ந்த 6.2 நிலநடுக்கம் பலி எண்ணிக்கை 35ஆக உயர்வு வீடியோ இணைப்பு\nஉலகபுகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு LIVE....\nசசிகலா விடுதலை ஆகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு \nகர்நாடகாவில் பசு வதை எதிர்ப்பு ச��்டம் 7 ஆண்டுகள் சிறை, ரூ .10 லட்சம் அபராதம் இன்று முதல் அமல்.\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=646953", "date_download": "2021-01-21T08:29:43Z", "digest": "sha1:ZWZQQZTBDDQC2S4EKUARA4GEQESW7G7Q", "length": 6905, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "பொங்கல் பண்டிகையை ஒட்டி கலைஞர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nபொங்கல் பண்டிகையை ஒட்டி கலைஞர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை\nசென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி கலைஞர் நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதையை செலுத்தினார். மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் கலைஞர் நினைவிடத்தில் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.\nபொங்கல் பண்டிகை கலைஞர் மு.க.ஸ்டாலின்\nடாஸ்டாக் கடைகளில் உரிய ரசீது வழங்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nபுதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% உள்ஒதுக்கீடு தர மத்திய அரசு எதிர்ப்பு\nதமிழகத்தில் உள்ள விவசாயிகள் அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு \nசேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அரசு மாதிரிப்பள்ளியில் 12ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா\nபள்ளிகள் திறப்பதில் தமிழக அரசு சுதந்திரமாக முடிவெடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் கருத்து \nஎன்.சி.சி-யை விரிவுபடுத்த பிரதமர் மோடி முடிவு: ராஜ்நாத் சிங் பேச்சு\nகொரோனா தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது: மத்திய சுகாதார அமைச்சர் பேட்டி\nதமிழக மீனவர்களை தாங்கள் அடித்து கொலை செய்யவில்லை: இலங்கை கடற்படை மறுப்பு\nசேலம் மாவட்டம் தும்பல் ஊராட்சியில் பள்ளிக்கு சென்ற மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி \nசசிகலா 3 நாட்களுக்கு மருத்துவமனையில் இருப்பார்: பவ்ரிங் மருத்துவமனை இயக்குநர் பேட்டி\nஅரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nஎம்பிபிஎஸ், பிடிஎஸ் காலியிடங்களுக்கான கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும்: மருத்துவக் கல்வி இயக்ககம் \nபிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள உள்ளதாக த��வல்\nவிவசாயிகளின் அறவழிப் போராட்டத்தை பாஜக அரசு அலட்சியப்படுத்தி வருகிறது: திருமாவளவன் பேட்டி\n21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி\nகுஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..\nஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்\n20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/620km-human-chain-against-citizenship-law-in-kerala-tamilfont-news-252135", "date_download": "2021-01-21T08:37:24Z", "digest": "sha1:EUDOXNSW3ESEJ5RRB7VYRROQT65OF2FX", "length": 12378, "nlines": 135, "source_domain": "www.indiaglitz.com", "title": "620Km Human Chain Against Citizenship Law in Kerala - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Headline News » கேரளாவில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக 620 கி.மீ. மனித சங்கிலி போராட்டம்\nகேரளாவில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக 620 கி.மீ. மனித சங்கிலி போராட்டம்\nகேரளாவில் இடது சாரி கட்சி ஆட்சியில் உள்ளது. மத்திய ஆளும் பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள CAA – க்கு எதிராக கேரள அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் கேரள இடதுசாரி கூட்டணி அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பிரம்மாண்ட மனித சங்கிலி போராட்டத்தை நடத்தியுள்ளது.\nகேரளாவின் வடக்கு எல்லையில் உள்ள காசர் கோட்டில் இருந்து தெற்கு எல்லையில் உள்ள களியக்காவிளை வரை சுமர் 620 கிலோ மீட்டர் தொலைவிற்கு பொது மக்கள் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.\nமுதலமைச்சர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டார். இந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் சுமார் 30 லட்சம் மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்ப் பார்க்கப் பட்ட நிலையில் சுமார் 70 லட்சம் மக்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த மனித சங்கிலி போராட்டத்தைத் தொடர்ந்து கேரள அரசு இந்தியக் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளது என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.\nபிக்பாஸ் நடிகையின் பிகினி போஸ்: இணையத்தில் வைரல்\nபோல்ட் அண்ட் பியூட்டிபுல் தோழியுடன் நான்: பிக்பாஸ் அனிதாவின் வைரல் பதிவு\nசமந்தாவை அடுத்து ஈஷா மையத்திற���கு சென்ற பிரபல தமிழ் நடிகை\n'வலிமை' எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு வேற லெவல் எடிட் வீடியோ\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ரசிகர்களுக்கு ஷிவானியின் மெசேஜ்\nசிறுத்தை சிவாவின் ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்துவாரா எச். வினோத்\nதமிழகத்தில் பள்ளிச் சென்ற மாணவருக்கு கொரோனா பாதிப்பு… பரபரப்பு தகவல்\nஇந்தியக் கிரிக்கெட் அணியைப் பார்த்தால் பயமாக இருக்கிறது… கிரிக்கெட் ஜாம்பவானின் நெகிழ்ச்சி கருத்து\nஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக சசிகலா மீண்டும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி\nஅமெரிக்காவின் 46 ஆவது அதிபரானார் ஜோ பிடன்… கையெழுத்திட்ட முக்கிய ஆணைகள் எவை\nசென்னை அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட வீரர்கள் யார் யார்\nகாணமல் போன ஜா மா பொது வெளிக்கு வந்தார்\nசசிகலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு: விடுதலையாக ஒருவாரம் இருக்கும் நிலையில் பரபரப்பு\n அசத்தல் சாதனை புரிந்த கேரள இளைஞர்\nவிற்பனையாகாத லாட்டரி சீட்டுக்கு ரூ.12 கோடி பம்பர் Prize.. துள்ளிக் குதிக்கும் தமிழர்\nமக்களால் நேரடியாக முதல்வர் ஆனேன்… எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை\nசிஎஸ்கேவில் இருந்து விலகும் முன்னணி கிரிக்கெட் வீரர்… அதிர்ச்சி டிவிட்\nகொரோனா வைரஸ் காமெடி அல்ல… பாதிப்பில் இருந்து மீண்ட நட்சத்திர வீராங்கனையின் வைரல் டிவிட்\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நடராஜன் இடம் பெறுவாரா\nபால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை\nதமிழகத்தில் அதிமுக 3 ஆவது முறையாக ஆட்சி அமைக்கும்- டெல்லி சென்ற முதலமைச்சர் நம்பிக்கை\nநட்டியின் நடத்தையில் சந்தேகம்: வாங்கி கட்டிக்கொண்ட வார்னே\nபிரிஸ்பேன் டெஸ்ட்: இந்தியாவின் வெற்றிக்கு குவிந்து வரும் வாழ்த்துக்கள்\nஆஸ்திரேலிய வரலாற்றுச் சாதனையில் இந்தியக் கேப்டன் செய்த ஒரு அசத்தல் காரியம்… குவியும் பாராட்டு\nபிரதமர்-தமிழக முதல்வர் சந்திப்பில் பேசப்பட்டது என்ன முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nதமிழகத்தில் பள்ளிச் சென்ற மாணவருக்கு கொரோனா பாதிப்பு… பரபரப்பு தகவல்\nஇந்தியக் கிரிக்கெட் அணியைப் பார்த்தால் பயமாக இருக்கிறது… கிரிக்கெட் ஜாம்பவானின் நெகிழ்ச்சி கருத்து\nஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக சசிகலா மீண்டும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி\nஅமெரிக்காவின��� 46 ஆவது அதிபரானார் ஜோ பிடன்… கையெழுத்திட்ட முக்கிய ஆணைகள் எவை\nசென்னை அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட வீரர்கள் யார் யார்\nகாணமல் போன ஜா மா பொது வெளிக்கு வந்தார்\nசசிகலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு: விடுதலையாக ஒருவாரம் இருக்கும் நிலையில் பரபரப்பு\n அசத்தல் சாதனை புரிந்த கேரள இளைஞர்\nவிற்பனையாகாத லாட்டரி சீட்டுக்கு ரூ.12 கோடி பம்பர் Prize.. துள்ளிக் குதிக்கும் தமிழர்\nமக்களால் நேரடியாக முதல்வர் ஆனேன்… எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை\nசிஎஸ்கேவில் இருந்து விலகும் முன்னணி கிரிக்கெட் வீரர்… அதிர்ச்சி டிவிட்\nகொரோனா வைரஸ் காமெடி அல்ல… பாதிப்பில் இருந்து மீண்ட நட்சத்திர வீராங்கனையின் வைரல் டிவிட்\nகாதலில் விழுந்தாரா ப்ரியா பவானிசங்கர்: பரபரப்பு தகவல்\nபிக்பாஸ் தர்ஷன் முதல் படம் குறித்த தகவல்: வைரலாகும் வீடியோ\nகாதலில் விழுந்தாரா ப்ரியா பவானிசங்கர்: பரபரப்பு தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/mango-tree-cultivation-in-tamil/", "date_download": "2021-01-21T07:55:27Z", "digest": "sha1:U35CKIGPZ5A5GB2EDSENDYA74F2JQS2S", "length": 15469, "nlines": 128, "source_domain": "www.pothunalam.com", "title": "மா சாகுபடி முறைகள் புதிய தொழில்நுட்பம்..!", "raw_content": "\nமா சாகுபடி முறைகள் புதிய தொழில்நுட்பம்..\nமா சாகுபடி முறைகள் தெளிவான விளக்க உரை(Mango tree cultivation in tamil)..\nஇன்று இயற்கை விவசாயத்தில் மா சாகுபடி முறையை பற்றி தெரிந்து கொள்வோம். அதாவது மா சாகுபடி முறையில் மாசாகுபடிக்கு ஏற்ற ரகங்கள், தட்பவெப்ப நிலைகள், மா சாகுபடிக்கு ஏற்ற பருவகாலம், மா சாகுபடி முறையில் பூச்சி தாக்குதல்களை எப்படி கட்டுப்படுத்துவது, அறுவடை போன்ற விவரங்களை இப்போது நாம் இந்த பகுதியில் தெரிந்து கொள்வோம் வாங்க..\nஜாதிமல்லி சாகுபடி செய்தால் நல்ல வருமானம் பெறலாம்..\nஇயற்கை முறையில் மா சாகுபடி முறைகள் (Mango tree cultivation in tamil)\nமா சாகுபடி முறைகள் பொறுத்தவரை இமாம்பசந்த், அல்போன்சா, செந்தூரா, பங்கனப்பள்ளி, மல்கோவா, பெங்களூரா மற்றும் காலப்பாடி, இது போன்று பல்வேறு ரகங்களை நடவு செய்வதால், ஆண்டு முழுவதும் நமக்கு அறுவடை இருக்கும்.\nமா சாகுபடி முறைகள் பொறுத்தவரை பெரியகுளம் –1, மல்லிகா, அமரப்பாலி, மஞ்சிரா, அர்கா அருணா, அர்கா புனீத், அர்கா நீல்கிரன், சிந்து சேலம், பெங்களூர���.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nநிலம் மற்றும் தட்பவெப்ப நிலை:\nமா சாகுபடி முறைகள் பொறுத்தவரை நல்ல வடிகால் வசதி கொண்ட செம்மண் நிலம். மா பயிர் செய்வதற்கு ஏற்றதாகும் மண்ணின் கார அமிலத் தன்மை 6.5 முதல் 8 வரை இருக்க வேண்டும்.\nமா நட, ஜூலை முதல் டிசம்பர் வரை ஏற்ற பருவமாகும்.\nமா சாகுபடி முறைகள் பொறுத்தவரை நிலத்தை நன்கு உழுது பின்பு 1 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலம், 1 மீட்டர் ஆழம் உள்ள குழிகளை செடிகள் நடுவதற்கு 15 நாள்களுக்கு முன்னர் வெட்டவும்.\nபின்னர் குழி ஓன்றுக்கு 10 கிலோ தொழுஉரம், 100 கிராம் லின்டேன் உடன் மேல் மண் நன்கு கலக்கப்பட்டு குழியின் முக்கால் பாகம் வரை மூட வேண்டும்.\nஇந்த மா சாகுபடி பொறுத்தவரை ஓட்டுச் செடிகளை குழிகளின் மத்தியில் நட வேண்டும்.\nசெடிக்குச்செடி 6 முதல் 10 மீட்டர் வரை இடைவெளி விட வேண்டும். அடர் நடவு முறையினை அல்போன்சா, பங்கனப்பள்ளி, மல்லிகா போன்ற ரகங்களில் பின்பற்றலாம்.\nசெடிகள், நன்றாக வளரும் வரை அடிக்கடி நீர்ப் பாய்ச்ச வேண்டும்.\nமேலும் பயிறு வகைகள், நிலக்கடலை, காய்கறிகள் போன்றவற்றை ஊடுபயிராகப் பயிரிடலாம். ஒரு மரத்துக்கு ஒரு கிலோ உரமிட வேண்டும்.\nமல்லிகை பூ சாகுபடி முறைகள்..\nமா சாகுபடி முறைகள் பொறுத்தவரை உரங்களை செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் செடிகளின் வயதிற்கேற்ப செடிகளின் அடிப் பாகத்திலிருந்து 45 முதல் 90 செ.மீ தூரத்தில் இட்டு பின் அவற்றை மூடி நீர்ப் பாய்ச்ச வேண்டும்.\nஒரு ஏக்கருக்கு இட வேண்டிய சத்துக்கள் (கிலோ ஒரு மரத்துக்கு) முதல் வருடத்துக்கு தழை சத்து 0.2, மணி சத்து 0.2, சாம்பல் சத்து 0.3, 6 வருடங்களுக்குப் பிறகு தழை 1, மணி 1, சாம்பல் 1.5. காம்ப்ளக்ஸ் 10:26:26 அளவிலும் இட வேண்டும்.\nயூரியா இட வேண்டிய அளவு (கிலோ ஒரு மரத்துக்கு) முதலாம் ஆண்டும், வருடந்தோறும் காம்ப்ளக்ஸ் 12, யூரியா 0.2, 6 வருடங்களுக்குப் பிறகு காம்ப்ளக்ஸ் 4.0, யூரியா 1.3, பொட்டாஷ் 0.840.\nமா சாகுபடி முறைகள் பொறுத்தவரை வருடத்துக்கு ஒரு முறை ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நெருக்கமாக உள்ள கிளைகளை வெட்டிவிட்டு ஆரோக்கியமான கிளைகளை மட்டும் வளரவிட வேண்டும்.\nபிஞ்சுகள் உதிர்வது தடுக்கப்பட்டு காய்ப்பிடிப்பு அதிகரிக்க என்.ஏ.ஏ. என்ற வளர்ச்சி ஊக்கி ஒரு மில்லி மருந்தை 50 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.\nபிப்ரவரி மாதத்தில் பூ பூக்காத மரங்களுக்கு 0.5 சதவீதம் யூரியா கரைசல் அல்லது 1 சதவீத பொட்டாசியம் நைட்ரேட் கரைசல் தெளிக்க வேண்டும்.\nமா சாகுபடி முறைகள் பொறுத்தவரை ஏக்கருக்கு பாசலோன் 35 இசி 1.5 மிலி மருந்தை 1 லிட்டர் நீரில் கலந்து கிளைகள் தண்டுகள் மரத்தின் இலைகள் ஆகியவற்றில் நன்கு படும்படி தெளிக்க வேண்டும்.\nஅல்லது கார்பரில் 50 சதவீதம் நனையும் தூள் 2 கிராமுடன் 2 கிராம் நனையும் கந்தகம் ஆகியவற்றை ஒரு லிட்டர் நீரில் கலந்து மரம் பூக்க ஆரம்பிக்கும் காலத்தில் 15 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.\nஅசுவினி செதில் பூச்சி, தண்டு துளைப்பான், பழம் ஈ, சாம்பல் நோய், இலைப்புள்ளி, கரும்பூஞ்சாண் நோய் போன்றவற்றுக்கும் அதிகாரிகள் பரிந்துரைகளின்படி மருந்துகள் தெளிக்க வேண்டும்.\nமா சாகுபடி முறைகள் பொறுத்தவரை மார்ச் முதல் ஜூன் வரை அறுவடை செய்யலாம். ரகத்துக்கேற்பவும், நடப்படும் இடைவெளிக்கேற்பவும் மகசூல் வேறுபடும்.\nதேங்காய் நார் கழிவில் செழிக்குது செடிகள்\nஇதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம்\nஇயற்கை முறையில் மா சாகுபடி\nசீரக சம்பா சாகுபடி முறை..\nபீன்ஸ் சாகுபடி முறை மற்றும் அதன் பயன்கள்..\nபலாப்பழம் பயிரிடும் முறையும் அதன் பயன்களும்..\nபச்சை மிளகாய் – புதிய சாகுபடி முறையில் அதிக வருமானம்..\nமூலிகை செடிகள் ஏற்றுமதில் அதிக இலாபம் பெறலாம்..\nஆப்பிள் சாகுபடி செய்வது எப்படி..\nTN Velaivaaippu 2021 | வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nஉதவியாளர் மற்றும் கணிணி இயக்குபவர் வேலைவாய்ப்பு 2021..\nசென்னையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்..\nசென்னை புழல் மத்திய சிறையில் வேலை 2021 | Chennai District Jobs 2021..\nசிறு குறு விவசாயி சான்றிதழ் பெறுவது எப்படி\nதங்கம் விலை இன்றைய நிலவரம் 2021..\nநாமக்கல் முட்டை விலை நிலவரம்..\nஇன்றைய வெள்ளி விலை நிலவரம் 2021..\nமூன்றே நாட்களில் கரும்புள்ளி நீங்க இதை செய்தால் போதும்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190315141242", "date_download": "2021-01-21T07:10:07Z", "digest": "sha1:UE4CLMLJ4P7JRVQGFGM4STH2BNHBZYVS", "length": 6733, "nlines": 53, "source_domain": "www.sodukki.com", "title": "நேபாள மாணவிக்கு குவியும் பாராட்டு: ஏன் தெரியுமா? உலகிலேயே அழகான கையெழுத்து இவருடையது தான்", "raw_content": "\nநேபாள மாணவிக்கு குவியும் பாராட்டு: ஏன் தெரியுமா உலகிலேயே அழகான கையெழுத்து இவருடையது தான் Description: நேபாள மாணவிக்கு குவியும் பாராட்டு: ஏன் தெரியுமா உலகிலேயே அழகான கையெழுத்து இவருடையது தான் Description: நேபாள மாணவிக்கு குவியும் பாராட்டு: ஏன் தெரியுமா உலகிலேயே அழகான கையெழுத்து இவருடையது தான் சொடுக்கி\nநேபாள மாணவிக்கு குவியும் பாராட்டு: ஏன் தெரியுமா உலகிலேயே அழகான கையெழுத்து இவருடையது தான்\nசொடுக்கி 15-03-2019 உலகம் 10910\nஎன்ன தான் நாம் படிப்பில் செம கெட்டியாக இருந்தாலும் கையெழுத்து நன்றாக இருந்தால் திருத்தும் ஆசிரியரே மார்க்கை அல்வா துண்டு போல் தூக்கி வீசுவார். இல்லையென்றால் நகைக்கடையில் தராசு வைத்து அளப்பவர் போல் ஸ்ரிட் ஆபீசராக மாறிவிடுவார். இதை நாம் அனைவருமே உணர்ந்திருப்போம்.\nபொதுவாக கையெழுத்து நன்றாக இருப்பதே செம அழகான விசயம் தான். இந்நிலையில் உலகிலேயே மிக அழகான கையெழுத்து யாருடையது என்னும் சந்தேகமும் நமக்கு இருக்கும் தானே ஆம் நேபாள நாட்டைச் சேர்ந்த ஒரு மாணவி தான் இந்த பெருமைக்கு சொந்தக்காரர். இதை நேபாள ஊடகங்கள் பெருமைததும்ப சொல்லியிருக்கின்றன.\nஅச்சுக்கோர்த்து பதித்தால் எப்படி எழுத்துரு இருக்குமோ, அதையே அசால்டாக ஓவர் டேக் செய்கிறது சிறுமியின் எழுத்து. ப்ரக்கர்ரி மல்லா என்ற தரம் ஏட்டில் கல்வி கற்கும் இந்த சிறுமியின் எழுத்தில் அவரது பாடக்குறிப்புகள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஅந்நாட்டு அரசும் இவரது அழகெழுத்துக்கு சான்று வழங்கி அசத்தியுள்ளது. சிறுமியின் எழுத்தை ஜூம் செய்து பாருங்கள்...உங்கள் கண்களையும் கவரும்.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nகேக் ஊட்டிய பாலா... இரவு பார்ட்டியில் கலந்துகொண்ட லாஸ்லியா.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..\nசெல்போனுக்கு அடிமையான பூனை... செல்போனை புடுங்கினால் என்ன செய்யுதுன்னு பாருங்க..\nமூன்றே வாரத்தில் உங்கள் தலைமுடி அடர்த்தியாக வேண்டுமா ஆளிவிதை நிகழ்த்தும் அற்புத ஆச்சர்யம்...\nஇரட்டையர்களாக பிறந்தால் இப்படியும் யோகம் இருக்கா இரட்டையர்கள் பகிர்ந்த அந்த சுவாரஸ்யம் தெரியுமா\nபல லட்சம் பா���்வையாளர்களின் இதயத்தினை வென்ற குரங்கின் அழகிய புன்னகை.. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்..\nமுட்டையை பாதுகாக்க உயிரையே பணயம் வைத்த தாய்பறவை... நெஞ்சை உருக்கும் அற்புத வீடீயோ..\nஅடிக்க வந்த அம்மாவிடம் இருந்து தம்பிக்கு அரணாக நின்ற குட்டிதேவதை... நெஞ்சை உருகவைக்கும் ஒரு பாச வீடியோ...\nரசிகர் ஒருவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட நடிகர் சிவகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/dream-lab/", "date_download": "2021-01-21T08:07:31Z", "digest": "sha1:B7ZSGYCSU7UD5OCJ3T4GWCLXA4SM3KGO", "length": 3968, "nlines": 69, "source_domain": "www.techtamil.com", "title": "dream lab – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஉங்கள் ஸ்மார்ட் போன்களை கேன்சர் சிகிச்சைக்கு உதவும் ஆராய்ச்சியாளனாக மாற்றலாம் :\nமீனாட்சி தமயந்தி\t Nov 20, 2015\nஉங்கள் ஸ்மார்ட் போனை வைத்து இரவு நேரங்களில் என்ன செய்வீர்கள் பெரும்பான்மையாக மக்கள் அதனை அலாரம் வைக்க உபயோகிப்பார்கள். ஆனால் தற்போது இந்த ஸ்மார்ட் போனைக் கொண்டு புற்றுநோய் சிகிச்சைக்கு உதவும் ஆராய்ச்சியில் உபயோகபடுத்தலாம்.வோடபோணும்…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tiktamil.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4/", "date_download": "2021-01-21T07:15:32Z", "digest": "sha1:YY2J6INUYIJOQHB3GKFPPY5IOLK4SD6N", "length": 4225, "nlines": 46, "source_domain": "www.tiktamil.com", "title": "இன்று கூடுகிறது கோப் குழு - tiktamil", "raw_content": "\nவர்த்தகர்களுக்கும், ஊழியர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனை\nமீண்டும் திறக்கப்பட்டது விமான நிலையம்\nமழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் குறைவடையுமா\nமன்னார் மாவட்டத்தில் பலருக்கு கோவிட் தொற்று\n18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடைமுறையில் செயற்படுத்த முடியாது\nவடக்கு மாகாணத்தில் கடந்த 20 நாட்களில் 351 பேருக்கு கொரோனா தொற்று\nஉயர் நீதிமன்ற வளாகத்தில் நான்கு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று \nநான்கு வயது குழந்தைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர்\n குருந்தூர் மலை தொடர்பாக சிவமோகன்\nஇன்று கூடுகிறது கோப் குழு\nகோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு இன்று (26) கூடவுள்ளது.\nஇந்தக் கூட்டம் முதற்தடவையாக ஒன்லைன் முறையில் நடத்தப்படும். களனி கங்கை நீர் மாசவடைவது பற்றிப் பேசுவதற்காக அதிகாரிகளை இணையத்தின் ஊடாக தொடர்புபடுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.\nகொவிட்-19 நெருக்கடி காரணமாக சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைய குழுவின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கமைய நேரடி வருகைகளைக் குறைத்து, குழுவின் பணிகளை நெறிப்படுத்தும் நோக்கில் ஒன்லைன் முறைமை பயன்படுத்தப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2016/07/22.html", "date_download": "2021-01-21T08:03:51Z", "digest": "sha1:HHZEUYNWF27VIANRLQ6HVNKHNLBAKJ5A", "length": 6740, "nlines": 52, "source_domain": "www.tamilinside.com", "title": "ஜூலை 22-ல் ரிலீஸ் ஏன்?- 'கபாலி' வெளியீட்டு வியூகங்கள் - Tamil Inside", "raw_content": "\nHome / Cinema / ஜூலை 22-ல் ரிலீஸ் ஏன்- 'கபாலி' வெளியீட்டு வியூகங்கள்\nஜூலை 22-ல் ரிலீஸ் ஏன்- 'கபாலி' வெளியீட்டு வியூகங்கள்\nஜூலை 22-ல் ரிலீஸ் ஏன்- 'கபாலி' வெளியீட்டு வியூகங்கள்\nரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 'கபாலி', ஜூலை 22ம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர் தாணு அறிவித்திருக்கிறார்.\nரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கபாலி'. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தை தாணு தயாரித்திருக்கிறார்.\nஇப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிந்து, படத்தை தணிக்கைக் குழுவுக்கு திரையிட்டு காட்டினார்கள். 'கபாலி' தணிக்கைக் காட்சி நடைபெறும் இடம் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டது. BOFTA-வில் உள்ள திரையரங்கில் தணிக்கைக் குழுவினர் படத்தைப் பார்த்து 'யு' சான்றிதழ் வழங்கினார்கள்.\nஅதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் தாணு, \"ஜூலை 22ம் தேதி உலகமெங்கும் 'கபாலி' வெளியாகும்\" என்று தெரிவித்திருக்கிறார். 'கபாலி' வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.\nஇந்தியளவில் போட்டியின்றி வெளியாகும் 'கபாலி'\nஇந்தியளவில் 'கபாலி' படத்தோடு எந்த ஒரு படமும் போட்டியிடவில்லை. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் ஜூலை 22ம் தேதி 'கபாலி' மட்டுமே வெளியாகிறது.\nஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் வெளியிடும் 'ஐஸ் ஏஜ் 5' ஹாலிவுட் படத்தை ஜூலை 22ம் தேதி வெளியீட்டில் இருந்து ஜூலை 15ம் தேதிக்கு தங்களது வெளியீட்டை மாற்றியிருக்கிறது. 'கபாலி' படத்தையும் வட இந்தியாவில் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தான் வெளியிட இருக்கிறது.\nசென்னையில் திடீர் பள்ளம் பஸ், கார் சிக்கியுள்ளதால் பரபரப்பு அண்ணா சாலை\nசென்னையில் திடீர் பள்ளம் பஸ், கார் சிக்கியுள்ளதால் பரபரப்பு அண்ணா சாலை சென்னையில் திடீர் பள்ளம் பஸ், கார் சிக்கியுள்ளதால் பரபரப்பு அண்...\nமொபைல் போனால் வரும் கொடூர நோய்கள் | Could your phone harm your health\nமொபைல் போனால் வரும் கொடூர நோய்கள் | Could your phone harm your health மொபைல் போனால் வரும் கொடூர நோய்கள் | Could your phone harm yo...\nஒரு கிராமத்தில் ராமசாமி என்பவர் வாழ்ந்து வந்தார்\nஒரு கிராமத்தில் ராமசாமி என்பவர் வாழ்ந்து வந்தார் ஒரு கிராமத்தில் ராமசாமி என்பவர் வாழ்ந்து வந்தார் அவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு...\nகோடையில் முட்டை சாப்பிடுவது நல்லதா\nகோடையில் முட்டை சாப்பிடுவது நல்லதா கோடையில் முட்டை சாப்பிடுவது நல்லதா கோடையில் முட்டை சாப்பிடுவது நல்லதா வெயில் கொளுத்தும் கோடைக் காலத்தில் நாம் உண்ணும் உணவிலும் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agasivapputhamizh.blogspot.com/", "date_download": "2021-01-21T07:47:58Z", "digest": "sha1:4QXC2RDOP4YIO7B2PH2FGVPYOD7MTQIC", "length": 76247, "nlines": 417, "source_domain": "agasivapputhamizh.blogspot.com", "title": "அகச் சிவப்புத் தமிழ் \",\"thumbnails\"===n.vars.controlNav&&!0===n.vars.thumbCaptions){var c=s.attr(\"data-thumbcaption\");\"\"!==c&&void 0!==c&&(a+=''+c+\"\")}n.controlNavScaffold.append(\"", "raw_content": "\n’எல்லாரும் அர்ச்சகராகலாம்’ சட்டம் சரியா - கோயில் பூசையில் தமிழர் உரிமைகள் - கோயில் பூசையில் தமிழர் உரிமைகள்\nஇந்துக் கோயில்களின் பூசை முறைகளும் அவற்றில் தமிழர்களுக்கு இருக்கும் உரிமைகளும் குறித்த திடுக்கிடும் தகவல்கள்\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு\n அதற்கு முன் இதை ஒரே ஒருமுறை படித்து விடுங்கள்\nஉங்கள் வாழ்��ில் தமிழின் இடம் எது (1/2) - இன்றைய தமிழர் வாழ்வியலில் ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி\nஇன்றைய வாழ்வில் தமிழர்கள் தாய்மொழிக்கு அளித்துள்ள இடம் எது - ஒரு நுட்பமான ஆராய்ச்சி\nகருணாநிதி மீதான ஈழ துரோகக் குற்றச்சாட்டு - பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன\nகருணாநிதி மீது உண்மையிலேயே அக்கறையுள்ளவர்கள் தவறவிடக்கூடாத பதிவு\nஏன் தோற்கடிக்கப்பட வேண்டும் பா.ஜ.க - வாக்களிக்கும் முன் நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள்\nமுந்தைய ஆட்சிகளை விட இந்த பா.ஜ.க., ஆட்சி அப்படி என்ன கேடுகெட்டுப் போய்விட்டது அடுக்கடுக்கான காரணங்களுடன் ஓர் இன்றியமையாத எச்சரிக்கைப் பதிவு\nதிங்கள், டிசம்பர் 28, 2020\nதி.மு.க., சட்டமன்றத் தேர்தல் அறிக்கைக்கான எனது பரிந்துரைகள் - மக்கள் பார்க்கவும் வலுச் சேர்க்கவும்\nஇ.பு.ஞானப்பிரகாசன்28.12.20அரசியல், இட ஒதுக்கீடு, சட்டம், சுற்றுச்சூழல், தமிழ், தமிழர், தி.மு.க, தேர்தல்-2021 6 கருத்துகள்\nகடந்த நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே இந்தச் சட்டமன்றத் தேர்தலுக்கும் தங்கள் தேர்தல் அறிக்கைக்கான பரிந்துரைகளை அனுப்புமாறு மக்களிடம் கேட்டிருந்தார் தி.மு.க., தலைவர்.\nகடந்த முறை எழுதி அனுப்பியதற்கு அவர்களிடமிருந்து நல்ல வரவேற்பிருந்ததால் இந்த முறையும் அனைத்துத் தரப்புத் தமிழ் மக்கள் சார்பாகவும் நான் சில பரிந்துரைகளை அனுப்பியுள்ளேன். வழக்கம் போல் இதோ மக்களாகிய உங்கள் பார்வைக்கும் அவற்றை முன்வைத்துள்ளேன். இவை வெறும் பரிந்துரைகள் அல்ல, இந்திய அரசின் புதிய வேளாண் சட்டம் போன்ற வல்லாதிக்கச் சட்டங்களைத் தவிடுபொடியாக்கி மக்களைக் காப்பதற்கான அதிரடித் திட்டங்கள் சாதியில்லாத் தமிழ்நாடு போன்ற நம் பல்லாண்டுக் காலக் கனவுகளை நனவாக்குவதற்கான கூர்மிகு வழிமுறைகள் சாதியில்லாத் தமிழ்நாடு போன்ற நம் பல்லாண்டுக் காலக் கனவுகளை நனவாக்குவதற்கான கூர்மிகு வழிமுறைகள் படித்துப் பாருங்கள்\nவெள்ளி, நவம்பர் 27, 2020\n - மாவீரர் திருநாள் அஞ்சலிப் பா\nஇ.பு.ஞானப்பிரகாசன்27.11.20அஞ்சலி, இனப்படுகொலை, ஈழம், தமிழர் பெருமை, மாவீரர் நாள், விடுதலைப்புலிகள் 2 கருத்துகள்\nசாவிலும் நீங்கள் படைத்த வரலாறு\n(நான் நவம்பர்27.நெட் இணையத்தளத்தில் 17.11.2011 அன்று எழுதியது, சில மாற்றங்களுடன்)\nபுதன், அக்டோபர் 21, 2020\n தமிழில் ஏன் இல்லை வல்லின எழுத்து வகைகள் – சில புல்லரிக்கும் தகவல்கள்\nஇ.பு.ஞானப்பிரகாசன்21.10.20இலக்கணம், சமற்கிருதம், தமிழ், தமிழின் சிறப்பு, பார்ப்பனியம், மொழியறிவியல் 21 கருத்துகள்\nபோன வாரம் துவிட்டரில் \"தமிழ் வக்கற்ற மொழி\" என்றான் சமற்கிருத வெறியன் ஒருவன். ஏனடா என்றால், மற்ற இந்திய மொழிகளில் நான்கு க, நான்கு ச என வகை வகையாக வல்லின எழுத்துக்கள் இருக்கின்றன; தமிழில் இல்லையே என்றான் சிறுபிள்ளைத்தனமாக.\n➵ உண்மையிலேயே தமிழில் வல்லின எழுத்து வகைகள் இல்லையா\n➵ ஆம் எனில் அதற்குக் காரணம் என்ன\n➵ இது தமிழின் குறைபாடா இல்லையா\nஇவற்றுக்கான விடையே இப்பதிவு. ஆனால் தொடங்கும் முன், “அப்படியா கேட்டான் தமிழையா இழித்துரைத்தான்” என உங்கள் நெஞ்சு கொதிக்கும் இல்லையா அதைத் தணிவிக்கும் முயற்சியாக இதோ அந்த அறிவிலிக்கு நான் தந்த எதிரடிகள் சில உங்கள் பார்வைக்கு.\n ஆனால் என்னதான் நாம் இப்படி எதிரடி அடித்தாலும், “எல்லா மொழிகளிலும் இருக்கும் இத்தனை எழுத்து வகைகள் தமிழில் இல்லாதது ஒரு குறைதானே” எனும் எண்ணம் நம்மவர்களுக்கே இங்கு இருக்கிறது என்பது உண்மையே\nஅதுவும் அண்மைக்காலமாக இந்தி, ஆங்கிலம் ஆகியவற்றோடு தமிழையும் படிக்கும் நம் பிள்ளைகளுக்கு மற்ற மொழிகளில் இருக்கும் இத்தனை எழுத்து வகைகள் நம் தாய்மொழியில் மட்டும் ஏன் இல்லை எனத் தோன்றத்தான் செய்யும். அதற்கு விடையளிக்க வேண்டியது நம் கடமை என்பதால் மட்டுமில்லை உண்மையில் இதற்கான விளக்கம் மிகச் சுவையானது தமிழ் மொழியின் கட்டமைப்பு குறித்த பெருமையான தகவல்களை உள்ளடக்கியது தமிழ் மொழியின் கட்டமைப்பு குறித்த பெருமையான தகவல்களை உள்ளடக்கியது எனவே தமிழர்கள் நாம் அனைவரும் இது குறித்துக் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் எனவே தமிழர்கள் நாம் அனைவரும் இது குறித்துக் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்\nவியாழன், அக்டோபர் 08, 2020\nதிங்கள், செப்டம்பர் 14, 2020\nஉயிரை மாய்த்துக் கொண்ட என் இனிய இளவல்களே – இரு கரம் கூப்பி ஒரு வேண்டுகோள்\nஇ.பு.ஞானப்பிரகாசன்14.9.20அஞ்சலி, அரசியல், கல்வி, சட்டம், தமிழ்நாடு, தற்கொலை, நீட், பா.ஜ.க, மருத்துவம் 4 கருத்துகள்\nஉயிரை மாய்த்துக் கொண்ட என் இனிய தம்பிகளே, தங்கையே\nஇதனால் நீங்கள் சாதித்தது என்ன\nஇதோ உங்களைப் படாத பாடுபட்டுப் பெற்று வளர்த்து ஆளாக்கிய உங்கள் பெற்றோரை���் துடித்துத் துடித்துக் காலமெல்லாம் கண்ணீர் விடும்படி செய்திருக்கிறீர்கள். இதைத் தவிர நீங்கள் இந்தத் தற்கொலையால் வென்றது என்ன\nநீங்கள் மூன்று பேர் உயிர் விட்டு விட்டதால் இந்திய அரசு இனி மருத்துவப் பொதுநுழைவுத்தேர்வே (NEET) வேண்டா என நிறுத்தி விடப் போகிறதா\nமத்திய அரசுக்கு எதிராக மாநில அரசு போர்க்கொடி உயர்த்தி நம் மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்றப் புது வழி கண்டு விடப் போகிறதா\nஉச்சநீதிமன்றம் தானாக வழக்கெடுத்து இப்படி மாணவர்களின் உயிரையே காவு வாங்கும் அளவுக்குக் கொடுமையான ஒரு தேர்வை ஏன் நடத்துகிறீர்கள் என ஆட்சியாளர்களைப் பார்த்துக் கேள்வி எழுப்பி விடப் போகிறதா\nஇப்படி எந்த ஒரு நன்மையும் நடக்கப் போவதில்லை. மாறாக, நடக்கப் போவதெல்லாம் என்னென்ன தெரியுமா\nஉயிரின் மதிப்பு தெரியாத கோழைகள் என உங்களை உலகம் தூற்றப் போகிறது. பிள்ளைகளை வளர்க்கத் தெரியாதவர்கள் என உங்கள் பெற்றோரைப் பழிக்கப் போகிறது. ஆம் எந்தப் பெற்றோர் உங்கள் தேர்வுத் தோல்வியால் தலைகுனிந்து விடக்கூடாது என்பதற்காக நீங்கள் தற்கொலை செய்து கொண்டீர்களோ அதே பெற்றோர் காலமெல்லாம் தலைகுனிந்து நிற்கத்தான் உங்களுடைய இந்த முடிவு வழி வகுத்திருக்கிறது.\n“மருத்துவப் பொதுநுழைவுத் தேர்வில் வெல்லத் தமிழ்நாட்டு மாணவர்களுக்குத் தகுதி இல்லை. அதனால்தான் அங்கு தொடர்ச்சியாக இத்தனை மாணவத் தற்கொலைகள்” என நாட்டின் மற்ற மாநிலங்கள் நம் மாணவர்களைப் பார்த்துச் சிரிக்கப் போகின்றன. நாட்டுக்கே மருத்துவத் தலைநகரமாய் விளங்கும் இம்மண்ணைப் பார்த்து அடிப்படை அளவில் கூட மருத்துவத்துறையில் முன்னேறாத பிற மாநிலங்கள் இப்படி ஏளனமாகச் சிரிக்கத்தான் உங்கள் தற்கொலை உதவியிருக்கிறது.\nஇது மட்டுமில்லை, “பிடித்த படிப்பு கிடைக்காவிட்டால் சாவதே மேல்” என்கிற ஒரு தவறான எடுத்துக்காட்டை நீங்கள் இதன் மூலம் முன்வைத்திருக்கிறீர்கள். மருத்துவம் மட்டுமின்றி இனி கலை, அறிவியல் என எல்லாப் பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு எனச் சட்டம் வந்துவிட்ட நிலையில் உங்களுடைய இந்த முடிவு எத்தனை பேரைத் தற்கொலைக்குத் தூண்டி விடுவதாக இருக்கும் என்பதைக் கொஞ்சமாவது நினைத்துப் பார்த்தீர்களா\nஇப்படி நீங்களும் செத்து, பிறரையும் சாகத் தூண்டி, பெற்றோரையும் நட��பிணமாக்கி, பிறந்த மண்ணுக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்திய உங்கள் தற்கொலை முடிவு சரியா இதனால் யாருக்கு என்ன பயன்\nமருத்துவக் கனவு நிறைவேறவில்லை என்பதால் உயிரையே அழித்துக் கொள்ளத் துணிந்த நீங்கள் அதே துணிச்சலுடன் இந்தக் கேடு கெட்ட தேர்வுமுறைக்கு எதிராகப் போராட்டத்தில் இறங்கியிருந்தால் அது பயனுள்ளதாய் இருந்திருக்கும்.\n“ஒரு பாடத்திட்டத்தில் படித்த நான் வேறு பாடத்திட்டத்தில் அமைந்த தேர்வில் ஏனடா என் திறமையை உறுதிப்படுத்த வேண்டும்” என்று நீங்கள் கேள்வி எழுப்பியிருந்தால் அஃது உங்கள் பெற்றோருக்குப் பெருமை சேர்ப்பதாக அமைந்திருக்கும்.\nஒருவேளை இப்படிப் போராடவெல்லாம் உங்களுக்கு மனமில்லாவிட்டாலும் மருத்துவக் கனவைக் கைவிட்டு வேறு ஏதாவது ஒரு துறையில் முழு மனதுடன் ஈடுபட்டிருந்தால் கண்டிப்பாகப் பெரிய அளவில் சாதித்து மற்றவர்களுக்கு நல்ல எடுத்துக்காட்டாக நீங்கள் வாழ்ந்து காட்டியிருக்க முடியும்.\nஅப்படிப் பெரிதாக எதுவும் சாதிக்காவிட்டாலும் சராசரியாக எளிய ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருந்தால் கூட மருத்துவக் கனவில் தோல்யுற்றும் துவண்டு போகாமல் வாழ்க்கையை எதிர்கொண்ட தன்னம்பிக்கைச் சின்னமாக மற்றவர்களுக்கு நீங்கள் திகழ்ந்திருக்க இயலும்.\nஇப்படி எதையுமே செய்யாமல் வெறுமே உயிரைப் போக்கிக் கொண்டதன் மூலம் நீங்கள் நம் எதிரிகளுக்குத்தான் உதவி செய்திருக்கிறீர்கள், தெரியுமா\nநாட்டிலேயே மிக அதிகமான மருத்துவக் கல்லூரிகள் நிறைந்தது நம் தமிழ்நாடு. நம் அம்மாவும் அப்பாவும் வியர்வை சிந்திச் செலுத்திய வரிப் பணத்தில் உருவான இந்த வளத்தை மற்ற மாநிலத்தவர்களுக்கு அலுங்காமல் அள்ளிக் கொடுப்பதற்குத்தான் மருத்துவ நுழைவுத்தேர்வு எனும் கபட நாடகத்தை அரங்கேற்றுகிறது இந்திய அரசு. இப்பேர்ப்பட்ட பகல் கொள்ளைக்கு எதிராகத் திமிறி எழ வேண்டிய நீங்கள், அதற்கு மாறாக இப்படிச் செத்து மடிந்தால், மாணவர்களே அது யாருக்கு ஆதாயம் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்\nஆகவே அன்பிற்கினிய என் தமிழ் உடன்பிறப்புகளே உங்களை நான் கையெடுத்துக் கும்பிட்டு கேட்டுக் கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்\nஎதற்காகவும் உயிரை மட்டும் விட்டுவிடாதீர்கள்🙏 காரணம் நம் எதிரிகள் விரும்புவதே அதுதான். தமிழர்கள் வாழவே கூடாது என நினைப்பவர்���ள்தாம் காலங்காலமாக இந்த மண்ணை ஆண்டு வருகிறார்கள். எனவே நீங்கள் எதிலும் வெல்ல முடியாவிட்டாலும் கவலையில்லை. வெறுமே இவர்கள் கண் முன்னால் வாழ்ந்து காட்டுங்கள்🙏 காரணம் நம் எதிரிகள் விரும்புவதே அதுதான். தமிழர்கள் வாழவே கூடாது என நினைப்பவர்கள்தாம் காலங்காலமாக இந்த மண்ணை ஆண்டு வருகிறார்கள். எனவே நீங்கள் எதிலும் வெல்ல முடியாவிட்டாலும் கவலையில்லை. வெறுமே இவர்கள் கண் முன்னால் வாழ்ந்து காட்டுங்கள் அதுவே வெற்றிதான் மாறாக, உங்கள் உயிரை உரமாக்கித் தமிழ்ப் பகைவர்களை வெற்றி அடையச் செய்யாதீர்கள்\nவெள்ளி, ஆகஸ்ட் 28, 2020\nஎன் யுவர் கோட் (Your Quote) கவிதைகள்\nஇ.பு.ஞானப்பிரகாசன்28.8.20அழைப்பிதழ், அனுபவம், ஊடகம், கவிதை, தமிழ், நட்பு, பதிவுலகம், யுவர் கோட் 15 கருத்துகள்\nகொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட சில சிக்கல்களால் வெகு நாட்களாக வலைப்பூப் பக்கம் வர முடியவில்லை. அனைவரும் நலமா\nஇந்த ஊரடங்குக் காலக்கட்டத்தில் யுவர் கோட் எனும் புதிய ஒரு சமுக ஊடகத்தில் இணைந்தேன். நம் பதிவுலகின் குட்டிப் பதிவரும் நம் அனைவரின் பேரன்புக்குரிய பதிவுலக இணையர் மைதிலி - கஸ்தூரிரெங்கன் ஆகியோரின் மகளுமான நிறைமதிவதனா அவர்கள்தாம் இந்த ஊடகத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார்.\n நான் அவரை வலைப்பூ எழுத அழைத்தது போய், அவர் என்னை சமுக ஊடங்களுக்கு எழுத அழைக்கும் காலம் வந்து விட்டது. நாம் பார்த்த குட்டிப் பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள்\nநிறைமதியின் அன்பு அழைப்புக்காகத்தான் யுவர் கோட் பயன்படுத்தத் தொடங்கினேன். ஆனால் தொடங்கிய பின் எனக்கே மிகவும் பிடித்துப் போய்விட்டது. துவிட்டர் (twitter) போலச் சிறு சிறு பதிவுகளை எழுத அருமையான களம் வெறும் பனுவல் (text) பதிவுகள் அல்ல; படக்கோப்புகளாகவே (images) பதிவுகளை வெளியிடலாம் வெறும் பனுவல் (text) பதிவுகள் அல்ல; படக்கோப்புகளாகவே (images) பதிவுகளை வெளியிடலாம் அதற்கான படங்களையும் இந்தக் குறுஞ்செயலியே (app) இலவயமாக வழங்குகிறது. நீங்கள் இணையத்தில் எழில் கொஞ்சும் படங்களின் பின்னணியிலான கவிதைகள், துணுக்குகள், மேற்கோள்கள் (quotes) போன்றவற்றைப் பார்த்திருப்பீர்கள். அப்படிப்பட்ட படங்களை நாமும் ஒரே நிமிடத்தில் உருவாக்கிக் கொள்ள இந்தக் குறுஞ்செயலி உதவுகிறது.\nஇனி நாமும் நம் கவிதைகள், மேற்கோள்கள் போன்றவற்றை அழகிய படக்கோப்புகளாக உருவாக்கி ந���் பெயருடனே இணையத்தில் பகிரலாம்; வாட்சப் நிலைப்பாட்டுப் படங்களாகக் காட்சிப்படுத்தலாம். இதில் உள்ள ஒத்திசைவு (Collabaration) எனும் வசதி மூலம் நண்பர்களுடன் இணைந்து பதிவு எழுதலாம். ஒரு பதிவுக்கான தலைப்பைக் கொடுத்து அது பற்றி மற்றவர்களை எழுதத் தூண்டலாம். இதன் மூலம் மற்ற எந்த சமுக ஊடகத்தையும் விட இதில் நண்பர்களைச் சேர்த்தல் மிக எளிது. தவிர, நன்றாக எழுதும் நண்பர்களுக்கு நாம் சான்றுரை (testimonial) வழங்கி ஊக்குவிக்கும் வசதியும் உண்டு.\nஇப்படிப் பல்வேறு வகைகளிலும் மிகவும் புதுமையாக இருக்கிறது இந்த யுவர் கோட்\nஇதோ யுவர் கோட்டில் நான் எழுதிய சில கவிதைகள் இங்கே உங்கள் பார்வைக்கு\nவியாழன், ஜூன் 11, 2020\nஅற்புதம் அம்மாளுக்குத் துணை நிற்போம்\nஇ.பு.ஞானப்பிரகாசன்11.6.20அரசியல், அற்புதம்மாள், சட்டம், பேரறிவாளன், ராஜீவ் படுகொலை, விடுதலை 6 கருத்துகள்\nதீர்ப்பு தவறென்று முறையிட வந்த பெண்ணுக்கு நீதியும் வழங்கி, தவறான தீர்ப்புக்கு வருந்தி மன்னன் தன் உயிரையும் விட்ட இதே கண்ணகி மண்ணில்தான் தன் மகனுக்கு அளிக்கப்பட்ட தவறான தீர்ப்புக்கு நீதி வேண்டி 30 ஆண்டுகளுக்கும் மேலாய்ப் போராடி வருகிறார் இந்த ஈகத் தாய்\nஇவர்களுக்குத் தண்டனை அளித்ததே தவறு என்கிறார் அந்தத் தீர்ப்பைக் கூறிய நீதியரசர்\nஎந்த அடிப்படையில் அவர் தீர்ப்பளித்தாரோ அந்த வாக்குமூலமே பிழை என்கிறார் அதைப் பதிவு செய்த காவல்துறை அதிகாரி\nஎந்தச் சட்டத்தின் கீழ் அந்த வாக்குமூலம் பெறப்பட்டதோ அந்தச் சட்டமே தவறு என்று திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டது அரசு\nதவறான சட்டத்தின் கீழ் கைது செய்து... பொய்யான வாக்குமூலத்தைப் பதிவு செய்து... பொருந்தாத குற்றச்சாட்டின்படி தண்டனை அளித்து... எத்தனை கொடுமைகள்\nஇவ்வளவுக்கும் பின்னர் உச்சநீதிமன்றமே சொன்ன பிறகும் இவர்களை விடுவிக்காமல் இருப்பது கொடுமையின் உச்சம் இல்லையா\nஅந்தத் தாய் கேட்பதெல்லாம் என்ன தன் கடைசி காலத்திலாவது சில ஆண்டுகள் மகனுடன் வாழ வேண்டும் என்பதுதானே தன் கடைசி காலத்திலாவது சில ஆண்டுகள் மகனுடன் வாழ வேண்டும் என்பதுதானே இத்தனை கொடுமைகளுக்கும் மாற்றாக இதையாவது செய்யக்கூடாதா இந்த அரசு\nபி.கு.: முப்பது ஆண்டுகளாகத் தன் மகனின் விடுதலைக்காகப் போராடி வரும் அற்புதம் அம்மாள் அவர்களின் குரலுக்கு வலுச் சேர்க்கும் வகையில் #StandWithArputhamAmmal எனும் சிட்டையின் கீழ் இன்று மக்கள் தங்கள் ஆதரவைத் தெரிவிக்கத் தமிழர் போராட்ட அமைப்பான மே பதினேழு இயக்கம் விடுத்த அழைப்புக்காக என் சிறிய பங்கு இது\n✎ மூவர் விடுதலையும் ஈழ விடுதலையும் - திறந்திருக்கும் புதிய வாசல்\nபழைய இடுகைகள் → முகப்பு\n’எல்லாரும் அர்ச்சகராகலாம்’ சட்டம் சரியா - கோயில் பூசையில் தமிழர் உரிமைகள் - கோயில் பூசையில் தமிழர் உரிமைகள்\nபார்ப்பனர் அல்லாதோரின் கோயில் பூசை உரிமைக்காகப் பாடுபட்ட தமிழ் முன்னோடிகள் முன்குறிப்பு : பார்ப்பனரல்லாத 36 பேரைக் கோயில் பூசாரிகளாக ...\nமின்னஞ்சலில் தொடரப் பெட்டியில் மின்னஞ்சல் முகவரி தருக↓\nசென்னைத் தமிழ் அன்னைத் தமிழ் இல்லையா – விரிவான அலசலும் விளக்கங்களும்\nத மிழில் எத்தனையோ வட்டார வழக்குகள் இருக்கின்றன. ஆனால், இழிவாகக் கருதப்படுகிற ஒரே வட்டார வழக்கு ‘சென்னைத் தமிழ்’\n - தமிழ்ப் பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nஅ ன்பார்ந்த பதிவுலகத் தோழர்களே அனைவருக்கும் நேச வணக்கம் இந்நாட்களில் தமிழ்த் திரட்டிகள் பலவும் அடுத்தடுத்து மூட...\n – ஆர்.கே நகர் நியாயங்கள்\nவாங்கிய காசுக்கு நேர்மையாக நடந்து கொள்பவர்கள் தமிழர்கள் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியவர்கள்... மக்களாட்சி முறையை இழிவுபடுத்தியவர்...\nகமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்\n‘க மல்ஹாசன் இல்லுமினாட்டி உறுப்பினர்’ என்று முதன் முதலில் கேள்விப்பட்ட பொழுது கைக்கொட்டிச் சிரித்தவர்களில் நானும் ஒருவன்தான். ஆனால், வ...\nதாலி – சில உண்மைகள், சில கருத்துக்கள், சில கேள்விகள்\nதி ராவிடர் கழகம் நடத்திய ‘தாலி அகற்றிக் கொள்ளும் போராட்டம்’, ஊடகபாணியில் கூறுவதானால் “தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை...\nதி.மு.க., சட்டமன்றத் தேர்தல் அறிக்கைக்கான எனது பரி...\n15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது\n13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (7) அஞ்சலி (24) அணு உலை (2) அம்மணம் (1) அமேசான் (5) அரசியல் (80) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (1) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (31) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இட ஒதுக்கீடு (4) இணையம் (18) இந்தித் திணிப்பு (1) இந்தியா (22) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (17) இனம் (46) ஈழம் (39) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (23) ஐ.நா (5) ஒருங்குறி (1) கதை (2) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (9) கவிஞர் தாமரை (1) கவிதை (15) காங்கிரஸ் (6) காணொலி (1) காதல் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (4) கீச்சுகள் (2) குழந்தைகள் (8) குறள் (1) கூகுள் (1) கையொப்பம் (2) கோட்பாடு (7) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (15) சமயம் (10) சமற்கிருதம் (1) சமூகநீதி (4) சாதி (9) சித்திரக்கதைகள் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (6) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (2) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (24) தமிழ் தேசியம் (4) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (12) தமிழர் (42) தமிழர் பெருமை (14) தமிழின் சிறப்பு (1) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (3) தாலி (1) தி.மு.க (10) திரட்டிகள் (4) திராவிடம் (5) திருமுருகன் காந்தி (1) திரையுலகம் (8) தினகரன் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (8) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (1) தொலைக்காட்சி (1) தொழில்நுட்பம் (9) தோழர் தியாகு (1) நட்பு (8) நிகழ்வுகள் (1) நிர்மலா சீதாராமன் (1) நீட் (4) நூல்கள் (4) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (2) பதிவர் உதவிக்குறிப்புகள் (8) பதிவுலகம் (17) பா.ம.க (2) பா.ஜ.க (25) பார்ப்பனியம் (12) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (7) பீட்டா (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (5) பெரியார் (3) பேரறிவாளன் (1) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (4) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) போராட்டம் (7) ம.ந.கூ (2) மச்சி நீ கேளேன்\n‘பெருங்கடல் வேட்டத்து’ -இரு திரையிடல்கள் - 2017 – நவம்பர் 29-30 தேதிகளில் வீசிய ஓக்கி புயல் பாதிப்பின் அகோரத்தை தாமதமாகவே நான் உணர்ந்தேன். அரசே அழிவு முடிந்த பின்னர்தான் உணர்ந்தது என்பதெல்லாம் தனிக்...\nபதிவுகளை இமெயிலில் பெற - வாசக நண்பர்களுக்கு, இந்த வலைப்பதிவை சைபர்சிம்மன்.காம் முகவரியில் புதிய முகவரியில் மாற்றியிருக்கிறேன். புதிய பதிவுகள் இமெயிலில் தொடர்ந்து பெற தேவை எனில் தயவ...\nடிங்கர் க்ரீக்கிற்கு (Tinker Creek) ஒரு புனிதப்பயணம் – ஆனி டில்ஆர்ட் (Annie Dillard) - [image: Buy Pilgrim at Tinker Creek Book Online at Low Prices in India ...] *புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளரான திருமதி ஆனி டில்லார்ட் (Annie Dillard) ஒரு...\nகுவிகம் அளவளாவல்: கவியரசரும் கவிஞரும் - தை 11, 2052 / ஞாயிறு 24.01.2021 மாலை 6.30 குவிகம் அளவளாவல்: கவியரசரும் கவிஞரும் முனைவர் தென்காசி தெ.கணேசன் நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்...\nblack hole கருந்துளை - ஆறுதான் மொத்த பரந்துவிரிந்த பேரண்டமாக உருவகித்துக் கொண்��ால், சிறு கற்களை அவ்வாற்றின் மீது வீசுகையில் ஏற்படும் சிற்றலைகள்தான் ஒரு பால்வழித்திரளாக (milky w...\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது - மனிதன் கடவுளைப் படைக்க வேண்டிய கட்டாயம் ஏன் நேர்ந்தது, அல்லது கடவுள் மனிதனைப் படைத்தார் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதற்கானப் பதிலை, பிறப்பு – இற...\n - *எப்போதோ படித்த கதை இப்போது நினைவுக்கு வந்தது.* *ஒரு அரசன், தனக்கு பிடிக்காத ஒருவனுக்கு மரண தண்டனை அளித்தான். என்னை தூக்கிலிட்டால் ஒரு அற்புதத்தைப் பா...\n- கவிச்சக்ரவர்த்தி’ என்று கம்பர் ஏன் அழைக்கப்பட்டார், தெரியுமா கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்ற தொடர் ஏன் தோன்றியது, அறிவீர்களா கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்ற தொடர் ஏன் தோன்றியது, அறிவீர்களா \nதமிழகத்தில் பாஜகவின் முதன்மைக் குறி யார் - இது பலருக்கு ஆச்சரியம் தரலாம். அதாவது, அதிமுக மீது திமுக தலைவர் கருணாநிதி கொண்டிருந்த அபிமானம். கட்சிக்குத் தடை விதிக்கப்படலாம்; அமைப்பே முடக்கப்படலாம் ...\nCSK Diet - *இவை உணவுக் கட்டுப்பாட்டுக்கான என் ஏழு கட்டளைகள். இது எந்தக் குறிப்பிட்ட டயட்டின் பிரதியும் அல்ல. நான் இத்தனை நாள் கண்டும் கேட்டும் உணர்ந்தும் கொண்ட பல வ...\n - செய்தி: மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த முத்துக்குமார், உயர்நீதிமன்ற மதுரைகிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,” பிரசார்பாரதி பொது மக்களுக்கு...\nகொரியஇளவரசியும் இரட்டை மீன் சின்னமும் - கொரிய இளவரசி ஆயியுக்தா பாண்டிநாட்டு இளவரசியா அல்லது பாண்டி நாட்டிற்கு வந்த வேற்று நாட்டுத் தொடர்புடைய பெண்ணாடா அல்லது பாண்டி நாட்டிற்கு வந்த வேற்று நாட்டுத் தொடர்புடைய பெண்ணாடா\n1781. சங்கீத சங்கதிகள் - 260 - * இசைஉலகின் இழப்பு* *ஜனவரி 19*. மைசூர் டி.சௌடையாவின் நினைவு தினம். 'கல்கி' சௌடையாவின் படத்தை 44-இலேயே அட்டைப்படத்தில் இட்டுக் கௌரவித்தது. அவர் ...\nஎழுத்தாளன் சர்வரோக நிவாரணி அல்ல…. - எண்பதுகளின் மத்தியப்பகுதி அது. இன்றைக்கு பிரான்சிலிருக்கும் கி.பி.அரவிந்தன்தான் அப்படிக் கேட்டவர்…. “அதென்ன தோழர் உங்கட நாட்டுல யாரைப் பார்த்தாலும் முதல் ச...\nஇந்தியா ப்ரிட்ஜ்.. (India Bridge @ kutch) - இந்திய மகள் பாகிஸ்தானில் மருமகளாக..அந்த பாகிஸ்தானி மகள் நம் வீட்டு மருமகளாக...எல்லைக்கோடு��ளைத் தாண்டி தொடரும் உறவுகள்.... இரவும் பகலும் படைவீரர்களின் காவல்...\n - நலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்\" தமிழ் மொழியின் Signatureஆக விளங்கும் திருக்குறளே...\nநூறாண்டு கண்ட ஐக்கூ கவிதைச் சிந்தனைகள் ((நன்றி- கணையாழி-டிச.2020)) - *கவிஞர் மு**.**முருகேஷ் எழுதிய* *“**மலர்க* *ஐக்கூ**” * *மும்மொழி* *நூலை முன்வைத்து**,* *--நா.முத்துநிலவன்--* *“**தொன்மையவாம்* *எனும்எவையும்* *நன...\nகடலை - (வேர்க்) கடலைக்கான (Peanut) சொற்பிறப்பை ஒரு நண்பர் தனிமடலில் கேட்டார். நல்ல கேள்வி. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியில் இதைச் சொல்ல மறந்துவிட்டார். ...\nஎழுத்து எனும் போர்க்கருவி ஏந்திய ஒரு தமிழ்க்குருவி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nCtrl+g அழுத்தித் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் மாற்றி மாற்றி எழுதலாம்\nஇடுகைகள் அனைத்தும் சொந்த ஆக்கங்கள். இடுகைகள், பதாகை, இலச்சினை எல்லாம் காப்புரிமை செய்யப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minkaithadi.com/15479/", "date_download": "2021-01-21T07:59:46Z", "digest": "sha1:TU2AV2NHI67XCZBBS6PHWY2O7FVJ6ZHW", "length": 31980, "nlines": 301, "source_domain": "minkaithadi.com", "title": "ஒரு விள்ளல் நாடகத்தனம் | ஆர்னிகா நாசர் , மின்கைத்தடி", "raw_content": "\nவரலாற்றில் இன்று – 21.01.2021 எம்.ஆர்.எஸ்.ராவ்\nஇன்றைய தினப்பலன்கள் (21.01.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nமாயா ஜால திரைப்பட மன்னன் பி. விட்டலாச்சாரியா பிறந்த தினம் இன்று\nவரலாற்றில் இன்று – 20.01.2021 பஸ் ஆல்ட்ரின்\nஇன்றைய தினப்பலன்கள் (20.01.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nவரலாற்றில் இன்று – 19.01.2021 சீர்காழி கோவிந்தராஜன்\nஇன்றைய தினப்பலன்கள் (19.01.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nவார ராசிபலன்கள் (18.01.2021 – 24.01.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nவரலாற்றில் இன்று – 18.01.2021 குமாரசுவாமி புலவர்\nஇன்றைய தினப்பலன்கள் (18.01.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nஒரு விள்ளல் நாடகத்தனம் | ஆர்னிகா நாசர்\nஒரு விள்ளல் நாடகத்தனம் | ஆர்னிகா நாசர்\nஒரு விள்ளல் நாடகத்தனம் | ஆர்னிகா நாசர்\nகைபேசியில் குவிந்திந்த குறுந்தகவல்களில் தேவையற்ற வற்றை அழித்துக் கொண்டிருந்தான் கௌதம். வயது 29. திராவிட நிறம் 175செமீ உயரம். மணிமேகலைப் பல்கலைக்கழத்தில் விரிவுரையாளராக பணிபுரிபவன். சமீபத்தில் திருமணமானவன்.\nமனைவிக்கு குரல் கொடுத்தான். “மஞ்சரி காபி கொண்டா”\nமஞ்சரி வயது 26. முதுகலை விவசாயம் படித்தவள். நடிகை அ��ர்ணா பாலமுரளி சாயல் இருப்பாள். பெற்றோருக்கு ஒரே மகள் செல்லமாக வளர்ந்தவள்.\nஏறக்குறைய முப்பது குறுந்தகவல்களை அழித்த பிறகு மஞ்சரி சமையலறையிலிருந்து வெளிப்பட்டாள். பிடிபட்ட சுண்டெலியை தூக்கி வருவது போல காபி டம்ளரை தூக்கி வந்தாள். டம்ளரை கணவனுக்கு எதிரில் இருக்கும் மேஜையில் ‘னங்’ என்று வைத்தாள். அப்படி வைத்ததில் சிறிதளவு காபி டம்ளரிலிருந்து அலம்பியது.\nகாபியையும் மனைவி முகத்தையும் ஒரு மைக்ரோ நொடி பார்த்த கௌதம் மீண்டும் தனது வேலைக்குள் மூழ்கினான்.\nகணவன் காபி எடுத்து குடிப்பான் என எதிர்பார்த்து ஒரு ஐந்து நிமிடம் நின்றிருந்தாள். பின் சலித்துப் போய் சமையலறை புகுந்து மறைந்தாள். மீண்டும் 15நிமிடம் கழித்து வெளிப்பட்டாள். கணவனை நெருங்கி டம்ளரை எட்டினாள். காபி குடிக்கப்படாமல் அப்படியே மரப்பட்டை நிற ஆடை படர்ந்து கிடந்தது. மஞ்சரிக்கு எரிச்சல் மூண்டது.\n… ஒரு கல்லுமளிமங்கனை நமக்கு நம் பெற்றோர் திருமணம் செய்து வைத்து விட்டனரே… காபி கேட்டான் கொடுத்தோம் குடிக்கவில்லையே… காபி கேட்டான் கொடுத்தோம் குடிக்கவில்லையே… காபி கேட்டவுடன் கொண்டு வந்து கொடுக்கிறாளா இல்லையா என்று வெறும் டெஸ்ட் பண்ணினானோ… காபி கேட்டவுடன் கொண்டு வந்து கொடுக்கிறாளா இல்லையா என்று வெறும் டெஸ்ட் பண்ணினானோ… இல்லை காபி வைத்ததை மறந்து விட்டானோ… இல்லை காபி வைத்ததை மறந்து விட்டானோ\nமனைவி முகத்தை காகப்பார்வை பார்த்தான் கௌதம். “கணவன் ஏன் காபி குடிக்கலைன்னு மனசுக்குள்ள ஆராய்ச்சி பண்ணிக்கிட்ருக்கியா\n“நான் வேணும்மின்னே வீம்பாத்தான் காபி குடிக்கல\n“யார் மீதும் எனக்கு கோபமில்லை. பிடிக்கல குடிக்கல\n“பூடகமா பேசாதிங்க. என்ன பிடிக்கல\n“நீ காபி கொண்டு வந்த விதம் பிடிக்கல\n“காபியை வேற எப்டி கொண்டு வர்றது\n“உன் அம்மா உன் அப்பாவுக்கு காபி கொண்டு வந்து கொடுக்றதை நீ பாத்ததில்லையா… உன் சொந்தத்ல உன் நட்புல மனைவிமார்கள் கணவன்மார்களுக்கு உணவு பரிமாறுறதை நீ பாத்ததில்லையா… உன் சொந்தத்ல உன் நட்புல மனைவிமார்கள் கணவன்மார்களுக்கு உணவு பரிமாறுறதை நீ பாத்ததில்லையா\n“பார்த்திருக்கேன். எனக்கும் அவங்களுக்கும் ஒரு வித்தியாசமும் கண்டுபிடிக்கத் தெரியல எனக்கு\n“டம்ளரை சுத்தமாக கழுவியிருந்தேன். தனிப்பாலை காபி டிகாக்சன் கலந்தேன். ஜீனி அளவா போட்டேன்”\n“இன்னும் நான் சொல்றதை புரிஞ்சிக்காமயே பேசுற… காபிய நீ மாட்டுக்கு கழனித்தண்ணி வைக்ற மாதிரி வச்ச. காபிய கொண்டு வந்து வச்சதில ஒரு விள்ளல் நாடகத்தனம் இருந்திருக்கனும்”\n“காபி கேக்றது யாரு உன் புருஷன்… காபி கொண்டு வந்து குடுக்றது யாரு புதுசா கல்யாணமான பொண்டாட்டி நீ… காபியை கொண்டு வரும் போது காபி டம்ளரில் உனது அழகிய விரல்கள் நர்த்தனம் புரியனும்… உன் முகத்ல பத்மா சுப்பிரமணியமும் பழைய பத்மினியும் தெரிஞ்சு மறையனும்… ‘காபியா கேட்டாய் பிராண நாதா… பகல் பொழுது என்பதால் காபியை குடுக்கிறேன் நாதா… இரவுப்பொழுது என்றால் என்னையையே தருவேன் தலைவா’- என்கிற பாவனை உன்னிடத்தில் வெளிப்படனும். நாடகத்தனத்தோட நீ காபி கொண்டுவந்தா நான் ஸெல்போனையா நோண்டிக்கிட்டுருந்திருப்பேன்… காபியை கொண்டு வரும் போது காபி டம்ளரில் உனது அழகிய விரல்கள் நர்த்தனம் புரியனும்… உன் முகத்ல பத்மா சுப்பிரமணியமும் பழைய பத்மினியும் தெரிஞ்சு மறையனும்… ‘காபியா கேட்டாய் பிராண நாதா… பகல் பொழுது என்பதால் காபியை குடுக்கிறேன் நாதா… இரவுப்பொழுது என்றால் என்னையையே தருவேன் தலைவா’- என்கிற பாவனை உன்னிடத்தில் வெளிப்படனும். நாடகத்தனத்தோட நீ காபி கொண்டுவந்தா நான் ஸெல்போனையா நோண்டிக்கிட்டுருந்திருப்பேன்… சட்டென்று உனது கையை பிடித்திருப்பேன்… நீ நாணிகோணி கைகளை விடுவித்திருப்பாய்… நான் உன்னை ரசித்துக்கொண்டே காபியை குடித்து முடித்திருப்பேன். ஒரு காபி உனக்கும் எனக்குமான அன்னியோன்யத்தை தாறுமாறாய் அதிகரித்திருக்கும்… சட்டென்று உனது கையை பிடித்திருப்பேன்… நீ நாணிகோணி கைகளை விடுவித்திருப்பாய்… நான் உன்னை ரசித்துக்கொண்டே காபியை குடித்து முடித்திருப்பேன். ஒரு காபி உனக்கும் எனக்குமான அன்னியோன்யத்தை தாறுமாறாய் அதிகரித்திருக்கும்\n“உளறாதிங்க. புருஷன் பொண்டாட்டிக்கு இடையே ட்ராமா எதுக்கு… நீங்க சொன்ன மாதிரி காபி கொண்டு வந்தா ரெண்டு நாள் ரசிப்பீங்க. மூணாவது நா நடிக்கிரான்னு காமென்ட் அடிப்பீங்க… பகல் நேரத்ல புருஷனுக்கு தவறான சமிக்ஞைகள் தந்து அவனை உருப்படாம பண்றது மன்னிக்க முடியாத குற்றம். அதை நான் ஒரு போதும் செய்ய மாட்டேன்… நீங்க சொன்ன மாதிரி காபி கொண்டு வந்தா ரெண்டு நாள் ரசிப்பீங்க. மூணாவது நா நடிக்கிரான்ன�� காமென்ட் அடிப்பீங்க… பகல் நேரத்ல புருஷனுக்கு தவறான சமிக்ஞைகள் தந்து அவனை உருப்படாம பண்றது மன்னிக்க முடியாத குற்றம். அதை நான் ஒரு போதும் செய்ய மாட்டேன்\n“அசடு மாதிரி பேசாதே. இப்படி உக்காரு”\n“ஆண்பெண் உறவுக்குள்ள கொஞ்சூண்டு ட்ராமா உலககட்டாயம். ஒருஆண் ஒரு பொண்ணை காதலிச்சா என்ன பண்றான்… பெண்ணை மானே தேனேன்னு வர்ணிச்சு காதல் கடிதம் எழுதுறான். பெண் கடிதத்தை படிச்சிட்டு பிடிக்காத மாதிரி பிகு பண்ரா. ஆண் தொடர்ந்து கடிதங்கள் எழுதுகிறான். அவளை பார்க்கும் கணம் அவள் இல்லாவிட்டால் அவன் ஒரு நொடி உயிரோடு இருக்க மாட்டான் என்கிற பாவனையை உடல் மொழியில் காட்டுகிறான். பலவித திருப்பங்களுக்கு பிறகு இருவரின் காதல் கைகூடுகிறது. இவர்களின் காதலை கை கூட வைக்கிறதே ஒரு விள்ளல் நாடகத்தனம்தான்.\n“ஒரு உயரதிகாரிகிட்ட லீவு கேக்கப் போற எடத்ல சப்ஆர்டினேட் நாடகத்தனமாய் நடந்துக்கிரான். ஒரு கம்பெனி தனது குக்கரை பெண்கள்கிட்ட விக்க நாடகத்தனம் பண்ணுது. டிவி விளம்பரங்கள்ல கூட சில விஷயங்களை நாடகத்தனமாய் சித்தரித்து வெற்றி பெறுகின்றனர். ‘ஹலோ-ஹாய்-வணக்கம் சொல்றது கூட நாடகத்தனத்தின் வெளிப்பாடுதான். நாடகத்தனம் தேவைப்படாத மனித உறவுகள் இல்லவே இல்லை மஞ்சரி\n“பெண்கள் தலைக்கு பூச்சூடுவது உதட்டுக்கு சாயம் பூசுவது விரல்களுக்கு நெயில்பாலிஷ் போடுவது கால்களில் கொலுசு அணிவது கூட நாடகத்தனம் என்கிறீர்கள்”\n“ஆம்… இவையெல்லாம் பெண்மைக்கு கூடுதல் கவர்ச்சி ஏற்படுத்தும் அம்சங்கள்”\n“ஒரு விள்ளல் நாடகத்தனம் ஏமாற்று வேலை இல்லையா\n“இல்லை… ஆண்-பெண் உறவுக்கான கிரியாஊக்கியே கொஞ்சூண்டு நாடகத்தனம் அந்தக்கால தமிழ்சினிமால பெரிய இடுப்பை ஆட்டி ஆட்டி நடந்து கொஞ்சு தமிழ் பேசுவார் சரோஜாதேவி. அவரை இன்னும் நாம் மறக்கவில்லை. அவரை விட சிறப்பாய் நடித்த ஆனால் கொஞ்சுண்டு நாடகத்தனம் பண்ணத்தெரியாத நடிகைகளை மறந்து விட்டோம்”\n“சரி விஷயத்துக்கு வருவோம். நான் தினம்தினம் என்னென்ன விஷயங்களில் என்னென்ன மாதிரியான நாடகத்தனங்கள் பண்ண வேண்டும் என்பதை சொல்லி விடுங்கள். அதனை நான் அப்படியே கிளிப்பிள்ளை மாதிரி நடித்து விடுகிறேன்\n“அசடு அசடு. இதெல்லாம் சொல்லிக் குடுக்கக்கூடாது\n“உனக்கும் எனக்கும் இடையே 24மணிநேரமும் ரொமான்ஸ் இழையோடுற மாதிரி உன்னுடைய ��டவடிக்கைகள் தூண்டுகோலாய் அமையவேண்டும். ஒரு மனைவியாக இல்லாது ஒரு காதலியாக நின்று என்னை நீ பரவசப்படுத்தவேண்டும். உலக மக்களுக்கு கேட்காத புரியாத மொழியில் நீயும் நானும் தனியே பேசிக் கொண்டே இருக்க வேண்டும்”\n“என்னென்னமோ உளறுகிறீர்கள்… உங்க ஆசையை நான் ஏன் கெடுக்க வேண்டும் இனி தினமும் உங்களுக்கு ஒரு விள்ளல் நாடகத்தனம் ஊட்ட நான் தயார் இனி தினமும் உங்களுக்கு ஒரு விள்ளல் நாடகத்தனம் ஊட்ட நான் தயார்\n” என்றான் கௌதம் இடதுகையை நெஞ்சில் வைத்து.\nமஞ்சரியை பார்க்க மஞ்சரியின் தாயார் வந்திருந்தார். மருமகன் பணிக்கு போகும்வரை மெளனம் காத்த நீலா பொங்கி வழிந்தாள்.\n“ஏண்டி மஞ்சரி… நீயும் உன் புருஷனும் வீட்டுக்குள்ள கூத்துப்பட்டறையா நடத்றீங்க… எதை பேசினாலும் பரதநாட்டிய பாவத்தோட பேசுறீங்க… எதை பேசினாலும் பரதநாட்டிய பாவத்தோட பேசுறீங்க… உன் புருஷன் வேலைக்கு போறேன்னா போரான்… வேட்டையாடு விளையாடு படத்ல கமல்ஹாசன் கமலினி முகர்ஜிகிட்ட லூட்டி அடிக்றமாதிரில லூட்டி அடிக்றான்… என்ன ஆச்சு உங்களுக்கு… உன் புருஷன் வேலைக்கு போறேன்னா போரான்… வேட்டையாடு விளையாடு படத்ல கமல்ஹாசன் கமலினி முகர்ஜிகிட்ட லூட்டி அடிக்றமாதிரில லூட்டி அடிக்றான்… என்ன ஆச்சு உங்களுக்கு\nகணவனின் ‘ஒரு விள்ளல் நாடகத்தனம்- தியரியை போட்டு உடைத்தாள் மஞ்சரி. சிரித்தாள் நீலா. “புதிதாய் திருமணமான கணவன்மார்கள் எல்லாம் படித்த ஹைபர்-ஆக்டிவ் கிறுக்கர்கள். தங்கள் கனவுகளை கற்பனைகளை மனைவிமாரிடம் சொற்ப விலைக்கு விற்பர். உன் அப்பாவும் உன் புருஷன்மாதிரி தான். கல்யாண புதுசுல என்னை தூக்கிப் போய் மேகத்ல நடக்க வச்சார். எல்லாம் கொஞ்ச நாள்தான். அப்றம் ரொமான்ஸாவது கத்தரிக்காயாவது… சிறுபாவனையோடு காபி கொண்டு வந்தா ‘என்னடி மலச்சிக்கல்காரி மாதிரி முகபாவம் காட்ற’- னுவார். லேசா சிரிச்சாக் கூட ‘காலம் பூரா உழைச்சுக் கொட்ட ஒரு அடிமை மாட்டிக்கிட்ருக்கானேன்ற இறுமாப்புல ஸ்மைல் பண்றியா’-னுவார். இப்பல்லாம் நான் நடிக்கவே தெரியாத எக்ஸ்பிரஷன் காட்டவே தெரியாத கத்துக்குட்டி நடிகை மாதிரி வாழ்க்கை நடத்றேன். ஜோதிகாவாயிருந்த நான் அனுஷ்கா ஆய்ட்டேன். வாழ்க்கை நிம்மதியா போகுது\n“இப்ப என்னை என்ன பண்ணச் சொல்ற\n“குழந்தைக்கு பல்முளைக்ற வரைக்கும் தானே சாதம் ஊட்டிவிட��வம். அது மாதிரி கொஞ்ச நாள் ஒரு விள்ளல் நாடகத்தனம் காட்டு. மெதுமெதுவா குறைச்சிட்டு போய் மொத குழந்தை பிறந்த பிறகு நிறுத்திடு\n“எப்படா ஒரு விள்ளல் நாடகத்தனத்தை நிறுத்துவ-ன்னு ஏங்கிட்ருக்றவன் எதுக்கு கேக்ரான்… ஒண்ணும் தெரியாத மாதிரி இருந்துப்பான். நீயும் ஒண்ணும் தெரியாத மாதிரி இருந்துக்க… ஒண்ணும் தெரியாத மாதிரி இருந்துப்பான். நீயும் ஒண்ணும் தெரியாத மாதிரி இருந்துக்க\n“நமக்குள்ள நடந்த பேச்சு உன் புருஷனுக்கு தெரியவேணாம்\n‘எனது தட்டில கருவாடு கிடக்க பிறர் தட்டுகளில் குழம்பு மீன் கிடக்க எப்படி விடுவேன்’ தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள் நீலா.\nமணிமேகலைப் பல்கலைக்கழகம் உளவியல் துறை. விரிவுரையாளர் அறையில் அமர்ந்திருந்தான் கௌதம். எடுக்கப்போகும் வகுப்புக்கான நோட்ஸை மனனம் செய்து கொண்டிருந்தான்.\nஅலுவலக உதவியாளன் எட்டினான். “கௌதம் சார்\nதுறைத்தலைவர் அறைக்குள் போனான் கௌதம் “குட்மார்னிங் சார்\n“குட்மார்னிங் இருக்கட்டும். உங்க மேல ஸ்டூடன்ஸ் புகார் குடுத்திருக்காங்க. புகாருக்கான பதிலை சொல்லுங்க”\nபுகாரை நீட்டினார் துறைத்தலைவர். வாங்கி படித்து முடித்தான் கௌதம்.\n“நீங்க வகுப்பு எடுக்றது பசங்களுக்கு புரியவே இல்லையாம். ரொம்ப மெக்கானிக்கலா மாடுலேஷனே இல்லாம ராஜாராணி ஜெய் மாதிரி வகுப்பு எடுக்றீங்களாம்\n“ஸைக்காலஜி டிரை சப்ஜக்ட் சார். பாட்டனி ஜுவாலஜி மாதிரி நடத்த முடியாது\n“நீங்க சொல்றது தப்பு… ஆசிரியர்-மாணவர் உறவை மேம்படுத்த ஒரு மந்திரம் இருக்கு. அதை நீங்க உபயோகிக்கனும்\n“நீங்க வகுப்பு எடுக்கும்போது ஒரு விள்ளல் நாடகத்தனம் சேருங்க”\nமனைவிக்கு கொடுத்த மருந்து தனக்கே திரும்பி வருகிறதே\n“உங்க அறிவுரைப்படி நடக்றேன் ஹெச்டி சார்” என்றான் ஐப்பானிய முறையில் குனிந்து கௌதம்.\nPrevious Post தர்க்கசாஸ்திரம் ஜோதிடர் ஏற்படுத்திய திகில் – 11 | ஆரூர் தமிழ்நாடன்\nஸ ஸ்ரீ பகவான் ஜீ\nவாஸ்து வீடு வீட்டின் அறைகள் வாஸ்து அமைப்பு\n – ஒரு முழுமையான ஆய்வு ……\nஓட்டல் டேஸ்ட்ல தந்தூரி சிக்கன்\nசர்க்கரை நோய் பற்றிய தவறான நம்பிக்கைகள்\nவரலாற்றில் இன்று – 21.01.2021 எம்.ஆர்.எஸ்.ராவ் January 21, 2021\nஇன்றைய தினப்பலன்கள் (21.01.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ் January 21, 2021\nமாயா ஜால திரைப்பட மன்னன் பி. விட்டலாச்சாரியா பிறந்த தினம் இன்று January 20, 2021\nவரலாற்றில் இன்று – 20.01.2021 பஸ் ஆல்ட்ரின் January 20, 2021\nஇன்றைய தினப்பலன்கள் (20.01.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ் January 20, 2021\nவரலாற்றில் இன்று – 19.01.2021 சீர்காழி கோவிந்தராஜன் January 19, 2021\nஇன்றைய தினப்பலன்கள் (19.01.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ் January 19, 2021\nவரலாற்றில் இன்று – 18.01.2021 குமாரசுவாமி புலவர் January 18, 2021\nஇன்றைய தினப்பலன்கள் (18.01.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ் January 18, 2021\nவாட்ஸ் அப்ல ஸ்டேட்டஸ் போட்டு பார்த்திருப்பீங்க.. வாட்ஸ்அப்பே ஸ்டேட்டஸ் போட்டு பார்த்திருக்கீங்களா\nவரலாற்றில் இன்று – 17.01.2021 எம்.ஜி.ராமச்சந்திரன் January 17, 2021\nஇன்றைய தினப்பலன்கள் (17.01.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ் January 17, 2021\nவரலாற்றில் இன்று – 16.01.2021 டயேன் ஃபாசி January 16, 2021\nஇன்றைய தினப்பலன்கள் (16.01.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ் January 16, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://quotesup.forumvi.com/t116-topic", "date_download": "2021-01-21T08:28:29Z", "digest": "sha1:N4HEB6CFP773LO6SWVAB7FHAJA3FGIRU", "length": 3021, "nlines": 68, "source_domain": "quotesup.forumvi.com", "title": "கொரோனா வைரஸ் பிரார்த்தனை!", "raw_content": "\nகடந்த சில நாட்களாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விரைவில் இதிலிருந்து விடுபட்டு இயல்பு வாழ்க்கை திரும்ப இறைவனை பிரார்த்திப்போமாக...\nகடந்த சில நாட்களாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விரைவில் இதிலிருந்து விடுபட்டு இயல்பு வாழ்க்கை திரும்ப இறைவனை பிரார்த்திப்போமாக...\nசமூக அக்கரை கொண்ட பதிவுக்கு நன்றி. நிச்சயமாக பிரார்தனை செய்கிறேன்.\nகடந்த சில நாட்களாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விரைவில் இதிலிருந்து விடுபட்டு இயல்பு வாழ்க்கை திரும்ப இறைவனை பிரார்த்திப்போமாக...\nஆம் இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்... :nose:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF:2016/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/11", "date_download": "2021-01-21T09:25:00Z", "digest": "sha1:WS3UF57433JC2R3ZM2I2XX2CYOH7TN36", "length": 4315, "nlines": 57, "source_domain": "ta.wikinews.org", "title": "\"விக்கிசெய்தி:2016/அக்டோபர்/11\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு ���தவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்கிசெய்தி:2016/அக்டோபர்/11 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிசெய்தி:2016/அக்டோபர் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-21T08:05:31Z", "digest": "sha1:B3G67D2BEUW5NXR2X2GSJKDB26ZREEYW", "length": 14363, "nlines": 211, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹெலனிய காலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபேரரசர் அலெக்சாந்தர் காலத்திய கிரேக்கப் பேரரசின் பகுதிகள்\nஅலெக்சாண்டரின் மறைவிற்குப் பின்னர் கிரேக்கப் பேரரசின் வாரிசுரிமைப் போருக்குப் பின் கிரேக்க பேரரசை, கிரேக்கப் படைத்தலைவர்கள் பங்கிட்டு ஆண்ட ஹெலனியக் கால பகுதிகளின் வரைபடங்கள்\nகி மு 200இல் ஹெலனிய காலத்திய மாசிடோனியாவும், ஏஜியன் கடல் கிரேக்க காலனிகளும்\nஹெலனிய கலையின் உச்சாணியாக விளங்கும் சிற்பம்\nஹெலனிய காலம் (Hellenistic period) (கி மு 323 – கி பி 31) என்பது கி மு 323இல் அலெக்சாண்டரின் இறப்பிற்கும், கி பி 31இல் உரோமைப் பேரரசின் எழுச்சிக்கும் இடையே, பண்டைய கிரேக்க நாட்டிலும், மத்தியதரைக் கடல் ஒட்டியப் பகுதிகளின் வரலாறுகளை கூறும் காலமாகும். மேலும் இக்கால கட்டத்தின் இறுதியில் கிரேக்கர்களின் தாலமைக் பேரரசு ரோமனியர்களால் வீழ்த்தப்பட்டது[1] [2]ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா கண்டங்களில் கிரேக்க காலனி ஆதிக்கத்தை நிறுவப்பட்டதே ஹெலனிய காலத்தின் சிறப்பம்சம் ஆகும். [3]\n2 ஹெலனிய கால நாடுகளின் வீழ்ச்சி\nஅலெக்சாண்டரின் இறப்பிற்குப் பின்னர், கிரேக்கப் பேரரசை, அவரது ஐந்து படைத்தலைவர்களான செலுக்கஸ் நிக்கோடர், தாலமி சோத்தர், லிசிமச்சூஸ், ஆண்டிகோணஸ் மற்றும் சசாண்டர் ஆகியோர் பங்கிட்டுக்கொண்டு தனி உரிமையுடன் ஆண்டனர். ஹெலியனியக் காலத்தில், ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா கண்டங்களில் கிரேக்கப் பண்பாட்டின் தாக்கம் அதிகரித்து இருந்தது. குறிப்பாக கிரேக்க நுண்கலைகள், கட்டிடக் கலை, சிற்பக் கலை, இசை, இலக்கியம், தத்துவம், கணிதம், சமயம், மொழி, அறிவியலின் தாக்கம் கிரேக்க படைத்தலைவர்கள் ஆண்ட ஹெலனிய நாடுகளில் குறிப்பாக தற்கால எகிப்து, துருக்கி, சிரியா, ஈரான், ஈராக், பாக்திரியா மற்றும் ஆப்கானித்தான் நாடுகளில் பரவியது.\nஅலெக்சாண்டரின் படையெடுப்பால் கி மு 330இல் அகண்ட பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசு வீழ்ச்சிக்குப் பின் இறந்து போன அலெக்சாண்டரின் கிரேக்கப் பேரரசின் பகுதிகளை கிரேக்கப் படைத்தலைவர்கள், ஐந்து தனித்தனி நாடுகளாக பங்கிட்டு ஆண்டனர். அந்நாடுகளை ஹெலனிய கால நாடுகள் என்பர். ஹெலனிய கால நாடுகளில் முக்கியமானது தென்மேற்கு ஆசியாவின் செலூக்கியப் பேரரசு, நடு ஆசியாவின் கிரேக்க பாக்திரியா பேரரசு, வடகிழக்கு ஆப்பிரிக்காவின், மத்திய தரைக்கடல் ஒட்டிய தாலமைக் பேரரசு, கிரேக்கம் மற்றும் துருக்கி உள்ளடக்கிய பெர்காமோன் இராச்சியம் மற்றும் இந்தோ கிரேக்க நாடு என ஐந்தாகும்.[4]\nஹெலனிய கால நாடுகளின் வீழ்ச்சி[தொகு]\nகி மு 146இல் கிரேக்கர்களின் தாயகமான மக்கெடோனியா மற்றும் கி மு 31இல் கிரேக்க தாலமைக் பேரரசு, உரோமைப் பேரரசால் வெற்றி கொள்ளப்பட்டது. பின்னர் கிரேக்கப் பேரரசின் ஐரோப்பா மற்றும் துருக்கி பகுதிகளை வென்று, கி மு 33இல் உரோமைப் பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன் இசுதான்புல் நகரத்தை தலைநகராகக் கொண்டு உரோமைப் பேரரசை ஆண்டார். [5][6]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 செப்டம்பர் 2018, 07:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/teen-jumps-to-death-from-8th-floor-after-attacking-b-tech-student.html", "date_download": "2021-01-21T07:51:26Z", "digest": "sha1:JUOWLDYQQRI6YHNYGZIV3WC7BRMGAXWN", "length": 9572, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Teen jumps to death from 8th floor after attacking B Tech student | India News", "raw_content": "\n'எஞ்சினியரிங்' மாணவியை கத்தியால் குத்திவிட்டு '8வது மாடியில்' இருந்தது குதித்த 15 வயது சிறுவன்..\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஇளம்பெண்ணை கத்தியால் குத்திவிட்டு 8 வது மாடியில் இருந்து குதித்த 15 வயது சிறுவனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஉத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 21 வயதான இளம்பெண் பெற்றோருடன் வசித்து வருகிறார். பி.டெக் பட்டதாரியான இவர் நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்துள்ளார். பெற்றோர் வெளியே சென்றிருந்துள்ளனர்.\nஅப்போது வீட்டுக்குள் வந்த 15 வயது சிறுவன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பி.டெக் மாணவியை சரமாரியாக குத்தியுள்ளான். இதனால் மாணவி அலறி துடித்துள்ளார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்துள்ளனர். அதற்குள் மாணவியை வெளியே தள்ளிவிட்டு அறையை உள்பக்கமாக பூட்டி சிறுவன் தப்பியுள்ளான். ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்த மாணவியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇதனிடையே கத்தியால் குத்திய சிறுவனை வீட்டுக்குள் தேடியுள்ளனர். ஆனால் சிறுவன்அறைக்குள் இல்லை. அப்போது அடுக்குமாடி குடியிருப்பின் கீழே சிறுவன் காயங்களுடன் கிடந்துள்ளான். தப்பிப்பதற்காக 8 வது மாடியில் இருந்து சிறுவன் குதித்திருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அங்கிருந்தவர்கள் உடனே சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிறுவனை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சிறுவன் எதற்காக மாணவியை கத்தியால் குத்தினார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n‘இரவோடு இரவாக வீட்டுக்குள் குழி’.. ‘அக்கம்பக்கத்தினர் சத்தம் கேட்டு தப்பிய மகன்’.. கோவையில் பரபரப்பு..\n‘எனக்கு குழந்தை பிறந்திருக்கு’ ‘காலேஜ் பேக்ல மறச்சு வச்சிருக்கேன்’.. வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்.. மிரள வைத்த கல்லூரி மாணவி..\n'பானி பூரி வித்து'... 'பசியில் உறங்கி தவித்த இளம் வீரர்'... 'உலக சாதனை படைத்து அசத்தல்'... நெகிழ்ச்சியான சம்பவம்\nதிடீர் ‘ஹாட் அட்டாக்’.. ஸ்கூல் ப்ரேயரில் சுருண்டு விழுந்த 1ம் வகுப்பு மாணவி..\n‘இன்ஷூரன்ஸ் பணம்’ ‘கணவன், 8 மாத கர்ப்பிணி மனைவி, மகன் கொலை’.. சொந்தக்காரரின் பகீர் வாக்குமூலம்..\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..\n'கடைய மூடிட்டு.. அதிக விலைக்கு விற்பனையா'.. 'நள்ளிரவில் டாஸ்மாக் கஸ்டமர்களுக்கு நேர்ந்த கதி'\n‘ஒரு மாசமா தேடியும் கிடைக்காத அம்மா’.. ‘மகன் சொன்ன ஒரே ஒரு பதில்’.. மிரண்டு போன போலீஸ்..\n'நாடகம் ஆடி��து உண்மைதான்'.. தாய், தந்தையரை தீர்த்து கட்டிய மகனின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nசாலையோரம் அசந்து தூங்கிய பக்தர்கள் மீது மோதிய பேருந்து.. பெண்கள், குழந்தைகள் உட்பட 7 பேர் பலியான சோகம்..\n'ஒன்னுமே எழுதாத Assignment நோட்டுக்கு அதிக மார்க் ஏன்'... ஒரே நாளில் உலக ஃபேமஸ் ஆன மாணவி\n‘திருமணத்திற்கு சம்மதிக்காத மைனர் பெண்ணிற்கு’.. ‘தந்தை கண்முன்னே’.. ‘இளைஞரால் நேர்ந்த பயங்கரம்’..\n'2 மணி நேரம்'...'சிங்கிள் மந்திரம்' ... 'ரூபாய் எல்லாம் டாலரா மாறும்'...காத்திருந்த நபருக்கு நேர்ந்த அதிர்ச்சி\n‘என் முன்னாடியே கால்மேல கால்போட்டு பாட்டு கேக்குறியா’.. போதை நபரால் இளைஞருக்கு நேர்ந்த கொடுமை..\n பிரபல இந்திய நகரத்தில்’... ‘அந்தரத்தில் உணவகம்’... 'இவங்களுக்கு மட்டும் அனுமதி இல்ல'\n'வேற லெவல்ல பண்றீங்கப்பா'.. 'எப்படித்தான் புதுசா புதுசா யோசிக்கிறீங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/meizu-dual-camera-lens-mobiles/", "date_download": "2021-01-21T07:22:53Z", "digest": "sha1:FMQM43AG4AQUOCFCR6EVWXKGPF474EHH", "length": 17547, "nlines": 436, "source_domain": "tamil.gizbot.com", "title": "மெய்சூ டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள் கிடைக்கும் 2021 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமெய்சூ டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nமெய்சூ டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (0)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (4)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (4)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (3)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (4)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (4)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (1)\nமுன்புற பிளாஸ் கேமரா (0)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (1)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (1)\n5.5 இன்ச் - 6 இன்ச் (3)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (1)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (3)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (1)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 21-ம் தேதி, ஜனவரி-மாதம்-2021 வரையிலான சுமார் 4 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.8,999 விலையில் மெய்ஸூ M6T விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் மெய்ஸூ ப்ரோ 7 பிளஸ் போன் 58,500 விற்பனை செய்யப்படுகிறது. மெய்ஸூ 16th, மெய்ஸூ M6T மற்றும் மெய்ஸூ ப்ரோ 7 பிளஸ் ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் மெய்சூ டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n12 MP முதன்மை கேமரா\n20 MP முன்புற கேமரா\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nமெய்ஸூ ப்ரோ 7 பிளஸ்\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n12 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n12 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nசாம்சங் டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nஇன்போகஸ் டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nடெக்னோ டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nஜியோனி டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nசியோமி டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nகூல்பேட் டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nஎலிபோன் டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nஆப்பிள் டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nஹானர் டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nசோலோ டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nஐடெல் டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nஹூவாய் டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nஜியோனிக்ஸ் டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nஐவோமீ டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nலைப் டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nகார்பான் டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nஒன்ப்ளஸ் டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nஎல்ஜி டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nமெய்சூ டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nஆசுஸ் டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nப்ளேக்பெரி டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nமைக்ரோமேக்ஸ் டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nஸ்வைப் டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nபேனாசேனிக் டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsexstories.co.in/category/uncategorized/", "date_download": "2021-01-21T07:17:15Z", "digest": "sha1:DXPMOCOAHVJWWEA4EMWGDDX247MNOII3", "length": 8819, "nlines": 115, "source_domain": "tamilsexstories.co.in", "title": "Uncategorized Archives - Tamil Sex Stories", "raw_content": "\nஅத்தை மகளுடன் 3 நாட்கள் செய்த செக்ஸ் கொண்டாட்டம்..\nஎன் பேயர் விக்ரம் ஆதித்யா, வயசு 25 ஊரு திருநெல்வேலி ஆனால் எனக்கு சென்னையில் வேலை கிடைத்ததால் வீட்டில் எல்லாரும் சென்னை வந்து விட்டோம். வீட்டில் மூத்தவர் என்பதால் என்னை காணமாட்டார்கள். நான் வேலை […]\nஆட்டோ சவாரியல் கிடைத்த ஆன்டியின் குதிரை சவாரி\nவணக்கம் என் பெயர் அபு இது என் இரண்டாது கதை என் முதல் கதைக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி முதலில் என்னை பற்றி கூறுகிறேன் நான் ஒரு முஸ்லீம் பையன் என் வயது […]\nஆன்ட்டியின் நைட்டிக்குள் அடங்கினேன்.- பகுதி 01\nஆன்ட்டியின் நைட்டிக்குள் அடங்கினேன்.- பகுதி 1 Author: Bashamail: [email protected]இக்கதை ஒரு நீண்ட நெடிய கதை பகுதி ஒன்று இரண்டு மூன்று என்று எழுதிக் கொண்டே இருப்பேன் பொறுமையை இழக்காமல் காத்துக் கொண்டிருக்கும்என்னுடைய கதை […]\nசித்தியுடன் காரில் லாங் ட்ராவல்\nஎன் பெயர் மாரி. நான் மதுரை மாவட்டம். என் சித்தி ஒரு 35 வயது உடைய அழகிய ஆண்டி. அவள் கணவன் பெரிய பிசினஸ் மேன். அதனால் வீட்டில் இருந்து நல்லா கொழுத்து […]\nவணக்கம் நண்பர்களே முதல் மூன்று பாகத்தின் தொடர்ச்சி ………….உங்கள் அலோசனை அனுப்ப [email protected] புண்டைகள் பரிமாற்றம்-(3) எங்க அறைக்கு சென்று டோடரை சாத்திட்டு சதிஷ் அம்மா பக்கத்துல போன பேக் தொறந்து பீர் எடுத்து […]\nஎன் அத்தை எனக்கு கொடுத்த மறக்க முடியாத பரிசு – இறுதி\nஎன் கயிலயயும் டீ சர்ட் அ யும் கழட்டுன. நரம்பு பொடைக்க தூக்கி நிக்கற என் சுண்ணிய அத்தை உதட்டு மேல வச்சு லிப்ஸ்டிக் போடற மாறி தடவன. அத்தை என் சுண்ணி வாசனை […]\nஎன் அத்தை எனக்கு கொடுத்த மறக்க முடியாத பரிசு\n நான் எஸ். கே. கொரோனா லீவ் முடிஞ்சு ஆபிஸ் வந்தாச்சு. அதனால கொஞ்சம் பிசி. இந்த கதை எனக்கும் என் ஒன்னுவிட்ட அத்தைக்கும் இடையே நடந்த கதை. என் அத்தை பேரு […]\nஒரு நடிகையின் அட்ஜஸ்ட் வாழ்க்கை 3\nஇத்தொடரின் கடைசி கதை இது முந்தைய கதைகளை படித்துவிட்டு தொடரவும். கருத்துக்களுக்கு : ஒருவழியாக நான் தூக்கம் களைந்து கண்களை மெல்ல திறந்தேன். அது என் அறை இல்லை. நான் கண்களை நன்றாக திறந்து […]\nஒரு நடிகையின் அட்ஜஸ்ட் வாழ்க்கை 2\n‘எப்படி இருந்துச்சு எங்க ஓழ்’ என்று அவள் கேட்டதும் எனக்கு செம ஷாக். அதிர்ச்சியும் ஆச்சர்யமும் ஒருங்கே சேர அவளை பார்க்க, அவள் மீண்டும் என் காதில் ‘இதைவிட இன்னைக்கு நைட் ஆஃப்டர் பார்ட்டில […]\nஒரு நடிகையின் அட்ஜஸ்ட் வாழ்க்கை 1\nவனக்கம் என் பேரு சிருஷ்டி. நான் ஓர் நடிகை. தமிழில் பதினெட்டு வயதானபோது அறிமுகமானேன். இப்போது எனக்கு வயது இருபத்தி இரண்டு. இந்த நான்கு வருடங்களில் பேர் சொல்லும்படி மூன்று படங்கள் தான் நடித்திருக்கிறேன். […]\nஅத்தை மகளுடன் 3 நாட்கள் செய்த செக்ஸ் கொண்டாட்டம்..\nஆட்டோ சவாரியல் கிடைத்த ஆன்டியின் குதிரை சவாரி\nஆன்ட்டியின் நைட்டிக்குள் அடங்கினேன்.- பகுதி 01\nசித்தியுடன் காரில் லாங் ட்ராவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/world/srilanka/2020/07/78176/", "date_download": "2021-01-21T08:15:42Z", "digest": "sha1:J2CKTV3RWKEEZ3RDL7NCWQ7TI6YEUFLO", "length": 56908, "nlines": 408, "source_domain": "vanakkamlondon.com", "title": "இரத்த ஆறு ஓடும் எனும் தேரரின் கருத்திற்கு சீ.வி.கே பதிலடி - Vanakkam London", "raw_content": "\nஅமெரிக்காவில் ஜனநாயகம் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது\nவாஷிங்டன்: புதிய வரலாறு படைப்போம் என அதிபர் ஜோ பைடன் முதல் உரையை தொடங்கினார். அரசியல் தீவிரவாதத்தை முறியடிக்க வேண்டும் என நாட்டு மக்களிடைகே பதவி ஏற்றப் பின் பேசினார்....\nபுதிய முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி- அத்திவாரம் வெட்டும் பணிகள் ஆரம்பம்\nயாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வெட்டும் பணிகள் நேற்று (புதன்கிழமை) பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டன. யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி...\nஇதுவரை 7.86 இலட்சம் மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nநாடு முழுவதும் இதுவரை 7.86 இலட்சம் மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, “நாடு...\nவிவசாயிகளுடன் மத்திய அரசு புதிதாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்\nகடந்த கால பேச்சுவார்த்தைகளில் நடந்ததை ஒதுக்கி வைத்துவிட்டு மத்திய அரசு விவசாயிகளுடன் புதிதாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என முன்னாள் நிதி அமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 20 | பத்மநாபன் மகாலிங்கம்\nஇலங்கையில் ஆதியில் இயக்கர், நாகர், வேடர் வாழ்ந்ததாக வரலாறு கூறுகின்றது. விஜயனும் தோழர்களும் வந்த வரலாறும் உண்டு. மகிந்தரும் சங்க��ித்தையும் வெள்ளரசு மரக்கிளையை கொண்டு வந்திருக்கிறார்கள். தமிழ் நாட்டிலிருந்து சேர,...\nஅழிக்கபட்ட ஒரு நினைவுச் சின்னமும் அழிக்கப்பட முடியாத நினைவுகளும் | நிலாந்தன்\nகடந்த கிழமை யாழ்.பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் சின்னம் உடைக்கப்பட்டமை நன்மையான விளைவுகளைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது.முதலாவது நன்மை தூங்கிக் கிடந்த பல்கலைக்கழகத்தை அது துடித்தெழ வைத்திருக்கிறது.யாழ்...\nவிடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் | முருகபூபதி\nபொலிஸாரின் அராஜகமும் இயக்கங்களின் அறச்சீற்றமும் விடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் \nகொரோனா தடுப்பு மருந்து ஏற்றியவர்கள் ஒரு மாதத்துக்கு மதுவை தொட முடியாது\nகொரோனா தடுப்பூசி போட்டு விட்டு மதுபானம் அருந்தாதீர் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி எதிர்வரும் 16ம் திகதி முதல் போடப்பட...\nவிலகிப் போகும் வாழ்க்கை | கவிதை | சல்மா\nஇன்றும்ஒருவரைஎன்னை விட்டுவழியனுப்ப நேர்கிறதுநேற்றும்அதற்கு முன்பும் கூடநீங்கள்நினைப்பது போலஇது வாசல் வரை சென்றுவெறுமனே கையசைத்துத் திரும்புதல் அல்ல ஒவ்வொரு வழியனுப்புதலும்வயதை...\n16 ஆண்டுகளில் 97ஆயிரம் ஆவணங்கள் | நூலகம் பவுண்டேசனின் சாதனை\n16 ஆண்டுகளில் 97ஆயிரம் புத்தகங்களை டிஜிட்டல் ஆவணவமாக பதிவாகியுள்ளது நூலகம் பவுண்டேசன். உலகின் பல்வேறு நாடகளில் இருந்தும் தமிழ் நூல்களை இணைய நூலகத்தில்...\nகட்டிக்கரும்பு வெளஞ்சிருக்குகாடெல்லாம் செழிச்சிருக்குதைமாசம் பொறக்கையிலேமனசெல்லாம் நெறஞ்சிருக்கு பச்சைப்போர்வை போர்த்திநிக்கும்நெல்வயல் அங்கே.. இன்னும்சிலநாளில் தலகுனியும்கதிர் முதிர்ந்தாலே..\nசந்தியாராகத்தின் கவிதைச்சரம் – 2021 | மூத்தோரின் அசத்தல் கவிதைகள்\nகனடா விலா கருணா மூத்தோர் காப்பகத்தின் சந்தியாராகம் நிகழ்வின் ஒரு அங்கமாக கவிதைச்சரம் நிகழ்வு நேற்று மாலை (01. 10. 2021) நடைபெற்றது.\n80-ஸ் தோழிகளுடன் சந்திப்பு… நடிகை நதியா மகிழ்ச்சி\nதமிழில் ‘பூவே பூச்சூடவா’ படத்தில் அறிமுகமாகி தனித்துவமான நடிப்பால் 1980-களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நதியா. உயிரே உனக்காக, நிலவே மலரே, சின்ன தம்பி பெரிய தம்பி,...\nபிக்பாஸ் சனம் ஷெட்டி ��டித்த வெப் தொடர் வெளியாகிறது\nபிக்பாஸ் பிரபலம் சனம் ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ள ‘குருதிக்களம்’ என்கிற வெப்தொடரின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானவர் சனம்...\n‘தளபதி 65’ல் விஜய்க்கு வில்லனா\nதளபதி 65 படத்தில் விஜய்க்கு வில்லனாக அருண் விஜய் நடிக்க உள்ளதாக தகவல் பரவிய நிலையில் இதுகுறித்து அவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய்யின்...\nமாஸ் காட்டும் மாஸ்டர் | திரை விமர்சனம்\nநடிகர்விஜய்நடிகைமாளவிகா மோகனன்இயக்குனர்லோகேஷ் கனகராஜ்இசைஅனிருத்ஓளிப்பதிவுசத்யன் சூரியன் மதுவுக்கு அடிமையாக இருக்கும் இளம் பேராசிரியரான விஜய், ஒரு கல்லூரியில் பணியாற்றுகிறார். அங்கு ஏற்படும்...\nஅமெரிக்காவில் ஜனநாயகம் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது\nவாஷிங்டன்: புதிய வரலாறு படைப்போம் என அதிபர் ஜோ பைடன் முதல் உரையை தொடங்கினார். அரசியல் தீவிரவாதத்தை முறியடிக்க வேண்டும் என நாட்டு மக்களிடைகே பதவி ஏற்றப் பின் பேசினார்....\nபுதிய முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி- அத்திவாரம் வெட்டும் பணிகள் ஆரம்பம்\nயாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வெட்டும் பணிகள் நேற்று (புதன்கிழமை) பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டன. யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி...\nஇதுவரை 7.86 இலட்சம் மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nநாடு முழுவதும் இதுவரை 7.86 இலட்சம் மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, “நாடு...\nவிவசாயிகளுடன் மத்திய அரசு புதிதாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்\nகடந்த கால பேச்சுவார்த்தைகளில் நடந்ததை ஒதுக்கி வைத்துவிட்டு மத்திய அரசு விவசாயிகளுடன் புதிதாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என முன்னாள் நிதி அமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 20 | பத்மநாபன் மகாலிங்கம்\nஇலங்கையில் ஆதியில் இயக்கர், நாகர், வேடர் வாழ்��்ததாக வரலாறு கூறுகின்றது. விஜயனும் தோழர்களும் வந்த வரலாறும் உண்டு. மகிந்தரும் சங்கமித்தையும் வெள்ளரசு மரக்கிளையை கொண்டு வந்திருக்கிறார்கள். தமிழ் நாட்டிலிருந்து சேர,...\nஅழிக்கபட்ட ஒரு நினைவுச் சின்னமும் அழிக்கப்பட முடியாத நினைவுகளும் | நிலாந்தன்\nகடந்த கிழமை யாழ்.பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் சின்னம் உடைக்கப்பட்டமை நன்மையான விளைவுகளைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது.முதலாவது நன்மை தூங்கிக் கிடந்த பல்கலைக்கழகத்தை அது துடித்தெழ வைத்திருக்கிறது.யாழ்...\nவிடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் | முருகபூபதி\nபொலிஸாரின் அராஜகமும் இயக்கங்களின் அறச்சீற்றமும் விடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் \nகொரோனா தடுப்பு மருந்து ஏற்றியவர்கள் ஒரு மாதத்துக்கு மதுவை தொட முடியாது\nகொரோனா தடுப்பூசி போட்டு விட்டு மதுபானம் அருந்தாதீர் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி எதிர்வரும் 16ம் திகதி முதல் போடப்பட...\nவிலகிப் போகும் வாழ்க்கை | கவிதை | சல்மா\nஇன்றும்ஒருவரைஎன்னை விட்டுவழியனுப்ப நேர்கிறதுநேற்றும்அதற்கு முன்பும் கூடநீங்கள்நினைப்பது போலஇது வாசல் வரை சென்றுவெறுமனே கையசைத்துத் திரும்புதல் அல்ல ஒவ்வொரு வழியனுப்புதலும்வயதை...\n16 ஆண்டுகளில் 97ஆயிரம் ஆவணங்கள் | நூலகம் பவுண்டேசனின் சாதனை\n16 ஆண்டுகளில் 97ஆயிரம் புத்தகங்களை டிஜிட்டல் ஆவணவமாக பதிவாகியுள்ளது நூலகம் பவுண்டேசன். உலகின் பல்வேறு நாடகளில் இருந்தும் தமிழ் நூல்களை இணைய நூலகத்தில்...\nகட்டிக்கரும்பு வெளஞ்சிருக்குகாடெல்லாம் செழிச்சிருக்குதைமாசம் பொறக்கையிலேமனசெல்லாம் நெறஞ்சிருக்கு பச்சைப்போர்வை போர்த்திநிக்கும்நெல்வயல் அங்கே.. இன்னும்சிலநாளில் தலகுனியும்கதிர் முதிர்ந்தாலே..\nசந்தியாராகத்தின் கவிதைச்சரம் – 2021 | மூத்தோரின் அசத்தல் கவிதைகள்\nகனடா விலா கருணா மூத்தோர் காப்பகத்தின் சந்தியாராகம் நிகழ்வின் ஒரு அங்கமாக கவிதைச்சரம் நிகழ்வு நேற்று மாலை (01. 10. 2021) நடைபெற்றது.\n80-ஸ் தோழிகளுடன் சந்திப்பு… நடிகை நதியா மகிழ்ச்சி\nதமிழில் ‘பூவே பூச்சூடவா’ படத்தில் அறிமுகமாகி தனித்துவமான நடிப்பால் 1980-களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நதியா. உயிரே உனக்காக, நிலவே மலரே, சின்ன தம்பி பெரிய தம்பி,...\nபிக்பாஸ் சனம் ஷெட்டி நடித்த வெப் தொடர் வெளியாகிறது\nபிக்பாஸ் பிரபலம் சனம் ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ள ‘குருதிக்களம்’ என்கிற வெப்தொடரின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானவர் சனம்...\n‘தளபதி 65’ல் விஜய்க்கு வில்லனா\nதளபதி 65 படத்தில் விஜய்க்கு வில்லனாக அருண் விஜய் நடிக்க உள்ளதாக தகவல் பரவிய நிலையில் இதுகுறித்து அவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய்யின்...\nமாஸ் காட்டும் மாஸ்டர் | திரை விமர்சனம்\nநடிகர்விஜய்நடிகைமாளவிகா மோகனன்இயக்குனர்லோகேஷ் கனகராஜ்இசைஅனிருத்ஓளிப்பதிவுசத்யன் சூரியன் மதுவுக்கு அடிமையாக இருக்கும் இளம் பேராசிரியரான விஜய், ஒரு கல்லூரியில் பணியாற்றுகிறார். அங்கு ஏற்படும்...\nபத்து நாட்களாக நிலத்தடியில் சிக்கியுள்ள 12 சுரங்கத் தொழிலாளர்கள்\nவடக்கு சீனாவின் ஷாண்டோங் மாகாணத்தில் ஒரு தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக சுமார் 12 சுரங்கத் தொழிலாளர்கள் கடந்த 10 நாட்களாக நிலத்தடியில் சிக்கியுள்ளனர்.\nஉரிமைகளுக்கும் கண்ணியத்திற்கும் மதிப்பளிக்க வேண்டும் என்கிறது அமெரிக்கா\nகொரோனா தொற்றினால் உயிரிழப்போர் விடயத்தைப் பொறுத்தவரையில், சர்வதேச சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களின்படி ஒவ்வொருவரும் அவர்களது நம்பிக்கையைக் கடைப்பிடிப்பதற்கு அனுமதிக்க வேண்டும். அதனூடாக அவர்களின் உரிமைகளுக்கும்...\nஅனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு மூடப்படவில்லை\nதேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சில் கொவிட் - 19 தொற்றுக்குள்ளான சிலர் கண்டறியப்பட்டதன் காரணமாக அந்த அமைச்சு மூடப்பட்டிருப்பதாக உண்மைக்கு புறம்பான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nவாங்கிய கடனை திருப்பிக்கொடுக்கச் சென்ற 4 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு\nமட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் கறுவாக்கேணியில் வீதியோரத்தில் காணப்பட்ட ஆண் ஒருவரின் சடலமொன்றை இன்று மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.\nஇலங்கையில் ஒரு மில்லியன் மக்களில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா\nஇலங்கையின் மொத்த சனத்தொகையில் ���ரு மில்லியன் மக்களில் 2 ஆயிரத்து 465 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகுவதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதேபோல, கொரோனா தொற்று...\nமினுவாங்கொட – பேலியகொட கொரோனா கொத்தணி: எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்தது\nநாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 669 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 660 பேர் மினுவாங்கொட – பேலியகொட கொரோனா கொத்தணிப் பரவலுடன்...\nஇரத்த ஆறு ஓடும் எனும் தேரரின் கருத்திற்கு சீ.வி.கே பதிலடி\nஉலகில் அரசியல் சித்தாந்தம் தெரிந்தவர்கள் சமஷ்டியை தனி நாடென ஒரு போதும் சொல்ல மாட்டர்கள் என வடக்குமாகாண முன்னாள் அவைத்தலைவரும் இலங்கை தமிழரசு கட்சியின் உபதலைவருமான சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.\nகலகொட அத்தே ஞானசார தேரர், இத்தானந்தே சுகத தேரர், ஓமல்பே சோபித தேரர் உள்ளிட்ட பெளத்த துறவிகள் சமஷ்டியை தமிழர்கள் மீண்டும் கோரினால், வடக்கு, கிழக்கில் இரத்த ஆறுதான் ஓடும் என்று தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளிக்கையிலே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nதென்னிலங்கையில் இருக்கக்கூடிய பெளத்த துறவிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டவுடன் கூட்டமைப்பினர் தனி நாடு கேட்கின்றனர் என்று கூறியுள்ளதுடன், மேலும் எச்சரிக்கும் தொனியில் தனித் தமிழீழம் கேட்டால் பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடுமென கூறியிருந்தனர்.\nஆனால் எங்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தனி நாடு, தனித் தமிழீழம் என்பன பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. உலகின் பலபகுதிகளிலும் நடைமுறையிலுள்ள சமஷ்டியையே நாங்கள் கேட்டிருந்தோம் என்று கூறியுள்ளார்.\nPrevious articleஅதிர்ச்சித்தகவல் ;ரத்து செய்யப்பட்டது………\nNext articleவிநாயகர் பலன் தரும் இலைகள்.\nபுதிய முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி- அத்திவாரம் வெட்டும் பணிகள் ஆரம்பம்\nயாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வெட்டும் பணிகள் நேற்று (புதன்கிழமை) பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டன. யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி...\nஅமெரிக்காவின் புதிய ஜனாதிபதிக்கு கோட்டா மற்றும் மஹிந்த மற்றும் சஜித் வாழ்த்து\nஅமெரிக்காவின் புதிய ஜனாத���பதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் மற்றும் உப ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள கமலா ஹாரிஸ்க்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nஇலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்தைக் கடந்தது\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 770 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி...\nஇலங்கையில் சுமார் 10 மாதங்களுக்குப் பின்னர் விமான நிலையங்கள் மீளத் திறப்பு\nகொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சுமார் 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த விமான நிலையங்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக மீளத் திறக்கப்படவுள்ளன. அதன்படி இன்றைய...\nஎரிவாயு அடுப்பு விரைவில் சந்தைக்கு அறிமுகம்\n'மேட் இன் ஸ்ரீலங்கா' என்ற பெயரில் புதிய சமையல் எரிவாயு அடுப்பு விரைவில் உள்ளூர் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். அத்துருகிரிய, ஒறுவலையிலுள்ள ‘ஒக்டான்’...\nசுகாதார விதிமுறைகளுடன் பிள்ளைகளை அனுப்பி வைப்பது பெற்றோரின் கடமை\nகொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக பிள்ளைகளின் கல்வி செயற்பாடுகளை தாமதப்படுத்த இடமளிக்க முடியாதென பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ளார். நடைமுறையிலுள்ள சுகாதார விதிமுறைகளை பின்பற்றி பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பும்...\nஅரசியல் பழிவாங்கல்கள் குறித்த குழுவின் அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு\nஅரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானோர் தொடர்பாக ஆராயும் குழுவின் முதன்மை அறிக்கை இன்று (புதன்கிழமை) அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. 2015 ஆம்...\nதமிழ் மக்கள் யார் யாரை வெல்ல வைப்பார்கள்\nவிபரணக் கட்டுரை பூங்குன்றன் - July 26, 2020 0\nயாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் உங்களுக்கு எத்தனை ஆசனங்கள் கிடைக்கும் என்று எந்த கட்சியைக் கேட்டாலும் அவர்கள் கண்ணை மூடிக்கொண்டு கூறுகிறார்கள் குறைந்தது மூன்று ஆசனங்கள் என்று. கட்சிகள் மட்டுமல்ல சுயேட்சை குழுக்களும் அப்படித்தான்...\nதமிழர்கள் தனிநாடு கோரினால் வடக்கு, கிழக் கில் இரத்த ஆறு ஓடும் – தேரர்கள் கொந்தளிப்பு\nசெய்திகள் பூங்குன்றன் - July 20, 2020 0\nசமஷ்டி என்றால் அது பிரிவினை, தனிநாடுதான். தமிழர்கள் அதை மீண்டும் கோரினால், வடக்கு, கிழக்கில் இரத்த ஆறுதான் ஓடும். அரசு வழங்கும் தீர்வை ஏற்றுக்கொண்டு தமிழர்கள் பேசாமல் அமைதியாக இருக்கவேண்டும் என பொதுபலசேனா...\nஜோ பைடனின் பதவியேற்புக்காக ஆயுதக்கோட்டையாக மாறிய அமெரிக்கத் தலைநகர்\nஅமெரிக்கா பூங்குன்றன் - January 20, 2021 0\nஅமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று புதன்கிழமை பதவியேற்கவுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அமெரிக்காவில் நான்கு இலட்சம்...\nபத்து நாட்களாக நிலத்தடியில் சிக்கியுள்ள 12 சுரங்கத் தொழிலாளர்கள்\nஉலகம் பூங்குன்றன் - January 20, 2021 0\nவடக்கு சீனாவின் ஷாண்டோங் மாகாணத்தில் ஒரு தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக சுமார் 12 சுரங்கத் தொழிலாளர்கள் கடந்த 10 நாட்களாக நிலத்தடியில் சிக்கியுள்ளனர்.\nஇரண்டாவது போட்டியில் திமுத், குசல் மெண்டீஸ் உட்பட ஐந்து வீரர்கள் நீக்கம்\nசெய்திகள் பூங்குன்றன் - January 20, 2021 0\nஇங்கிலாந்து அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன உள்ளிட்ட ஐந்து வீரர்களை விடுவிக்க இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.\nபிக்பாஸ் சனம் ஷெட்டி நடித்த வெப் தொடர் வெளியாகிறது\nசினிமா பூங்குன்றன் - January 20, 2021 0\nபிக்பாஸ் பிரபலம் சனம் ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ள ‘குருதிக்களம்’ என்கிற வெப்தொடரின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானவர் சனம்...\nவிடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் | முருகபூபதி\nகட்டுரை பூங்குன்றன் - January 15, 2021 0\nபொலிஸாரின் அராஜகமும் இயக்கங்களின் அறச்சீற்றமும் விடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் \nநக்கிள்ஸ் மலைத்தொடரில் தொடர்ந்தும் வேட்டையாடப்படும் எருமைகள்\nஇலங்கை பூங்குன்றன் - January 18, 2021 0\nஉலக பாரம்பரிய நக்கிள்ஸ் மலைத்தொடரில் எருமைகள் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருவதாக அப்பகுதி மக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிட்டவல, பத்தன மற்றும்...\nபிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் சிம்பு\nஇயக்குனர்கள் பூங்குன்றன் - January 16, 2021 0\nசினிமாவில் நடிகராக இருக்கும் சிம்பு மாநாடு பத்து தல படங்களைத் தொடர்ந்து பிரபல இயக்குனர் படத்தில் நடிக்க இருக்கிறார்.சிம்புசிம்பு நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கிய இப்படத்தில்...\nகுருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் வெளிப்படையான இன அழிப்பு | ஸ்ரீதரன்\nஇலங்கை பூங்குன்றன் - January 19, 2021 0\nமுல்லைத்தீவு – குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் நாடாளுமன்றின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.\nபிக்பாஸ் வின்னர் ஆரி-க்கு தேடிவந்த போலீஸ் பட வாய்ப்பு\nசினிமா பூங்குன்றன் - January 19, 2021 0\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் கலந்துகொண்டு கோப்பையை வென்ற ஆரிக்கு, போலீஸ் பட வாய்ப்பு தேடி வந்துள்ளது. தமிழ் பிக்பாஸ்...\nபோட்டித் தடைக்கு பிறகான முதல் போட்டியிலேயே சகிப் அபார பந்துவீச்சு\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், பங்களாதேஷ் அணி 6 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள்...\nஅமெரிக்காவில் ஜனநாயகம் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது\nவாஷிங்டன்: புதிய வரலாறு படைப்போம் என அதிபர் ஜோ பைடன் முதல் உரையை தொடங்கினார். அரசியல் தீவிரவாதத்தை முறியடிக்க வேண்டும் என நாட்டு மக்களிடைகே பதவி ஏற்றப் பின் பேசினார்....\nதேவையான பொருட்கள்சிவப்பு மிளகாய் - 6,சின்ன வெங்காயம் - 20,தக்காளி - 1,கறிவேப்பிலை - சிறிது,எண்ணெய்,உப்பு - தேவையான அளவு,கடுகு - 1/2 டீஸ்பூன்,உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்,பெருங்காயம் -...\nகுழந்தைகளுக்கு மூக்கில் இருந்து ரத்தம் வடிய காரணம்…\nமூக்கில் அடிபட்டால் ரத்தம் வருவது இயல்பு. அடிபடாமல், காயம் எதுவும் ஏற்படாமல், சிலருக்கு மூக்கில் இருந்து திடீரென்று ரத்தம் வடிவது உண்டு. நடைமுறையில் வயதில் மூத்தவர்களைவிட குழந்தைகளுக்குத்தான் இந்த தொல்லை...\n80-ஸ் தோழிகளுடன் சந்திப்பு… நடிகை நதியா மகிழ்ச்சி\nதமிழில் ‘பூவே பூச்சூடவா’ படத்தில் அறிமுகமாகி தனித்துவமான நடிப்பால் 1980-களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நதியா. உயிரே உனக்காக, நிலவே மலரே, சின்ன தம்பி பெரிய தம்பி,...\nபுதிய முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி- அத்திவாரம் வெட்டும் பணிகள் ஆரம்பம்\nயாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு���் தூபிக்கான அத்திவாரம் வெட்டும் பணிகள் நேற்று (புதன்கிழமை) பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டன. யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி...\n16 ஆண்டுகளில் 97ஆயிரம் ஆவணங்கள் | நூலகம் பவுண்டேசனின் சாதனை\nஇலக்கியச் சாரல் பூங்குன்றன் - January 15, 2021 0\n16 ஆண்டுகளில் 97ஆயிரம் புத்தகங்களை டிஜிட்டல் ஆவணவமாக பதிவாகியுள்ளது நூலகம் பவுண்டேசன். உலகின் பல்வேறு நாடகளில் இருந்தும் தமிழ் நூல்களை இணைய நூலகத்தில்...\nநடிகை ராதா பற்றி ஓர் கவர் ஸ்டோரி\n\"13 வயசுல ஹீரோயின்... 10 வருஷ மேஜிக்... இப்ப பிசினஸ் ஸ்டார்\" - நடிகை ராதா ஷேரிங்ஸ் 1980-களில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி...\n‘பிக்பாஸ் 4’-ல் பணப் பெட்டியுடன் வெளியேறும் போட்டியாளர் இவரா\nசினிமா பூங்குன்றன் - January 13, 2021 0\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளர் ஒருவர் பிக்பாஸ் வழங்கும் பணப் பெட்டியுடன் வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் இறுதி வாரத்தை...\nஈழம் என்கின்ற சொல்லை ஈந்த ஈழவூர் | சர்மிலா வினோதினி\nகட்டுரை பூங்குன்றன் - December 31, 2020 0\nஈழம் என்கின்ற சொல் இலங்கையின் பூர்வீகப் பெயராக இருந்து வருகின்ற போதும் இலங்கை அரசைப் பொறுத்தவரை அது பயன்பாட்டிற்கு மறுதலிக்கப் படுகின்ற பெயராக...\nமாஸ்டர் படத்தை பார்த்த ஈஸ்வரன் இயக்குனர், என்ன சொன்னார் தெரியுமா\nசினிமா பூங்குன்றன் - January 13, 2021 0\nசிம்புவை வைத்து ஈஸ்வரன் படத்தை இயக்கி இருக்கும் இயக்குனர், மாஸ்டர் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்த்து கருத்து தெரிவித்து இருக்கிறார்.\nகொரோனாகொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாஇலங்கைஈழம்கொரோனா வைரஸ்வைரஸ்தீபச்செல்வன்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிகவிதைதேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயகொழும்புவிஜய்நிலாந்தன்மரணம்பாடசாலைஇலக்கியம்மகிந்ததமிழகம்இன்றைய ராசிபலன்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்அரசியல்சுமந்திரன்தமிழீழம்ஆஸ்திரேலியாஇனப்படுகொலைகொரோனா தொற்றுபிரதமர்சஜித்சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=646954", "date_download": "2021-01-21T09:32:35Z", "digest": "sha1:PUGTCGYHYRW7FDCPXNJLCUF5AS4I2PBH", "length": 7103, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அதிகபட்சமாக 5 காளைகளை அடக்கிய தனியார் வங்கி ஊழியர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அதிகபட்சமாக 5 காளைகளை அடக்கிய தனியார் வங்கி ஊழியர்\nமதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் தனியார் வங்கி ஊழியர் அதிகபட்சமாக 5 காளைகளை அடக்கியுள்ளார். மதுரை முத்துப்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு இதுவரை 5 களைகளை அடக்கினார். ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு ஜல்லிக்கட்டில் 9 காளைகளை அடக்கியுள்ளார்.\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு காளை தனியார் வங்கி\nஅறுவை சிகிச்சை செய்த கமல்ஹாசன் மருத்துவமனையிலிருந்து நாளை டிஸ்சார்ஜ்\nஇலங்கை கடற்படையால் 4 மீனவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் \nபேரறிவாளன் விடுதலை தொடர்பாக 3 நாளில் தமிழக ஆளுநர் முடிவெடுப்பார்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nஇந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுக்கு பாராட்டு விழா நடத்த அரசு அதிகாரிகள் எதிர்ப்பு\nசக்கர நாற்காலியில் இருந்தபடி உற்சாகத்துடன் கையசைத்தார் சசிகலா\nடாஸ்மாக் கடைகளில் உரிய ரசீது வழங்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nபுதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% உள்ஒதுக்கீடு தர மத்திய அரசு எதிர்ப்பு\nதமிழகத்தில் உள்ள விவசாயிகள் அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு \nசேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அரசு மாதிரிப்பள்ளியில் 12ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா\nபள்ளிகள் திறப்பதில் தமிழக அரசு சுதந்திரமாக முடிவெடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் கருத்து \nஎன்.சி.சி-யை விரிவுபடுத்த பிரதமர் மோடி முடிவு: ராஜ்நாத் சிங் பேச்சு\nகொரோனா தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது: மத்திய சுகாதார அமைச்சர் பேட்டி\nதமிழக மீனவர்களை தாங்கள் அடித்து கொலை செய்யவில்லை: இலங்கை கடற்படை மறுப்பு\nசேலம் மாவட்டம் தும்பல் ஊராட்சியில் பள்ளிக்கு சென்ற மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி \n21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி\nகுஜர���த்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..\nஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்\n20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2020/nov/20/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3507635.html", "date_download": "2021-01-21T08:20:22Z", "digest": "sha1:JIE6256RI7LJUFZFGYJAWI5XAQW4RHZH", "length": 11551, "nlines": 147, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மயிலாடுதுறை மாவட்ட தலைமை மீனவா் கிராம நிா்வாகிகள் பொறுப்பேற்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nமயிலாடுதுறை மாவட்ட தலைமை மீனவா் கிராம நிா்வாகிகள் பொறுப்பேற்பு\nமயிலாடுதுறை மாவட்டத் தலைமை மீனவா் கிராமமாக பொறுப்பேற்றுக்கொண்ட தரங்கம்பாடி பஞ்சாயத்தாா்கள்.\nமயிலாடுதுறை மாவட்ட மீனவக் கிராமங்களின் தலைமை கிராமமாக தரங்கம்பாடி தோ்வு செய்யப்பட்டதைத் தொடா்ந்து, தரங்கம்பாடி மீனவப் பஞ்சாயத்தாா்கள் பாரம்பரிய முறைப்படி வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா்.\nநாகை மாவட்டத்தில் கொள்ளிடம் முதல் கோடியக்கரை வரை 64 மீனவக் கிராமங்கள் உள்ளன. நாகை மாவட்டம் பிரிக்கப்பட்டு, மயிலாடுதுறை மாவட்டம் புதிதாக உதயமாகியுள்ளதால் 64 மீனவக் கிராமங்களில் 28 மீனவக் கிராமங்கள் மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிறது. இந்த மீனவக் கிராமங்களுக்கான தலைமை கிராமமாக தரங்கம்பாடி தோ்வு செய்யப்பட்டது.\nஇதைத்தொடா்ந்து, தரங்கம்பாடியை தலைமையிடமாகக் கொண்டு, மீனவப் பஞ்சாயத்தாா்கள் 18 பேருக்கு பாரம்பரிய முறைப்படி பரிவட்டம் கட்டி, அவா்கள் தலைமைப் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி தரங்கம்பாடியில் உள்ள ரேணுகாதேவி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்றது.\nபூம்புகாா் எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ் முன்னிலையிலும், மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளா் விஜிகே. செந்தில்நாதன் தலைமையிலும் பரிவட்டம் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇதில், முன்னாள் எம்எல்ஏ பாலா அருள்செல்வன், பாஜக மாவட்டத் தலைவா் வெங்கடேசன், தரங்கை பேரூராட்சி முன்னாள் தலைவா் கிருஷ்ணசாமி மற்றும் தரங்கம்பாடி, கொடியம்பாளையம், சின்னகொட்டாய்மேடு, தொடுவாய், கீழமூவா்க்கரை, சாவடிகுப்பம், வானகிரி, சின்னமேடு, சின்னங்குடி, தாழம்பேட்டை, புதுப்பேட்டை, வெள்ளக்கோயில், பழையாா், தா்காஸ், நாயக்கா்குப்பம், மேலமூவா்க்கரை, உள்ளிட்ட 19 மீனவக் கிராம பஞ்சாயத்தாா் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனா்.\nமுன்னதாக தரங்கம்பாடி, சீா்காழி வட்ட மீனவக் கிராமங்களிலிருந்து பஞ்சாயத்தாா்கள் சீா்வரிசை எடுத்துவந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.\nஇதையொட்டி, மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீ நாதா தலைமையில் பொறையாா் காவல் ஆய்வாளா் செல்வம் மற்றும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.\nஅமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா - புகைப்படங்கள்\nஎம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுயலைக் கிளப்பும் ஐஸ்வர்யா மேனன் - புகைப்படங்கள்\nபட்டுப் புடவையில் அழகுப் பதுமை யாஷிகா ஆனந்த் - புகைப்படங்கள்\n73-வது ராணுவ தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nதடுப்பூசி போடும் பணி துவங்கியது - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2020-05-17/international", "date_download": "2021-01-21T07:48:16Z", "digest": "sha1:NZXFWVOGI2SPHPEBFBXHWEBKXP4UMFCQ", "length": 21013, "nlines": 300, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅங்கீகரிக்கப்பட்ட தினமாக அனுஷ்டிக்க அனுமதியில்லைபோர் வெற்றி தினம் அமைதியாக நடைபெறும்\nநாளை உயர்நீதிமன்றத்தில் அரசுக்கு சவாலாகும் வழக்கு பிரபல சட்டத்தரணிகள் பலர் முன்னிலை\nதமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் மே 18\nவிடுதலைப் புலிகள் மீதான சுமந்திரனின் வசைபாடலுக்கு வித்திட்டவர் சம்பந்தனே\nஉலக பேராளர்கள் பங்கெடுக்கும் உலகளாவிய முள்ளிவாய்க்கால் இணையவழி நினைவேந்தல் கூட்டம்\nஇந்தியாவில் ஒவ்வொரு எட்டு நிமிடங்களுக்கும் காணாமல் போகும் சிறுவர்கள்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் போரில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்களை நினைவுகூர முடியும்: அரசு திட்டவட்டம்\nவவுனியாவில் ஊரடங்கால் தவிக்கும் யாசகர்கள்\nஸ்பெயினில் கொரோனா வைரஸ் தொற்று குறித்து பதிவாகியுள்ள நிலைமை\nவிடுவிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்களிடம் யாழ். கட்டளைத் தளபதி விடுத்துள்ள வேண்டுகோள்\nமலையக வீட்டுத்திட்டம், தேசிய இனப்பிரச்சினை ஆகியவற்றில் இந்திய கரிசனை தொடர வேண்டும்\nஇலங்கை இராணுவம் ஒரே நாளில் வழங்கும் சாதனை பதவி உயர்வு\nநாடாளுமன்றத்தை கூட்டினால் கோட்டாபயவுக்கு எதிராக குற்றப்பிரேரணை வரும்\nதமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி - நல்ல முடிவு என்கிறார் நிமல்\nநாய்களுக்கு கொரோனா வைரஸை கண்டுபிடிக்கும் திறன் - பிரித்தானிய ஆராய்ச்சியாளர்கள்\nஇந்த அரசாங்கம் நாட்டு மக்களை கோமா நிலையில் வைத்திருக்க முயற்சி\nஇன்று நள்ளிரவு முதல் பெற்றோலின் விலை உயர்வு\nநாளை மைத்திரிபால தலைமையில் கூடுகின்றது சு.க. மத்திய செயற்குழு\nஇலங்கையில் பாரிய சர்வதேச கிரிக்கட் மைதானமொன்று தற்பொழுது அவசியமா..\nராஜபக்சக்களின் பழிவாங்கலுக்காக சிறைச்சாலை செல்ல ஐ.தே.க. தயார்\nபிரான்ஸ் லாச்சப்பலில் சுமந்திரனின் கொடும்பாவி\nஅம்பான் சூறாவளி வலுவடையக்கூடிய சாத்தியம் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு\nநாளை முதல் 19 புகையிரதங்கள் சேவையில் ஈடுபடவுள்ளன\nகொரோனா கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக அறிவித்த உடன��� தேர்தலை நடத்த வேண்டும்\nகொரோனா பரவல் தொடர்பான தகவல்களை அரசாங்கம் மறைக்கிறதா\nகனடாவில் சாரதிக்கு உதவ சென்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் பரிதாபமாக மரணம்\nவாய்ச்சொல்லை செயலில் காட்டுங்கள்: ராஜபக்ச அரசிடம் சம்பந்தன் வலியுறுத்தல்\nசம்பளத்தை அன்பளிப்பு செய்யும் கோரிக்கை படையினர் மற்றும் பொலிஸாருக்கு பொருந்தாது: கமல் குணரத்ன\nசடலமாக மீட்கப்பட்டார் இஸ்ரேலுக்கான சீன தூதர்\nதமிழினப் படுகொலை நினைவு தினத்தை உணர்வோடு அனுஸ்டிப்போம்: தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை\nஏப்ரல் 19ஆம் திகதியுடன் கொரோனா முடிந்து விடும் என நான் கூறவில்லை: பவித்ரா\nஅடிப்படை வசதிகள் எதுவும் இன்றி கைக்குழந்தைகளுடன் அவதியுறும் கூலித் தொழிலாளர்களின் குடும்பங்கள்\nசர்வதேச தலைவர்களுக்கும் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லை - விஜேபால ஹெட்டியாராச்சி\nபணம் செலுத்தி சுற்றுலா ஹோட்டலில் தனிமைப்படுத்திக் கொண்டவர்களுக்கு கொரோனா அறிகுறி\nமலேசிய முஸ்லிம் அமைப்பு இலங்கைக்கு விடுத்துள்ள கோரிக்கை\nமுள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு வீடுகளில் விளக்கேற்றி வீரவணக்கம் செலுத்துவீர்: பழ. நெடுமாறன் கோரிக்கை\nஅரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல் ராஜித மங்களவுடன் முடிந்துவிடாது- இம்ரான் மஹரூப்\nவெளிநாடுகளில் இருந்து இலங்கை திரும்ப 38983 பேர் பதிவு\nஅடுத்த 12 மணித்தியாலங்களில் பாரிய சூறாவளி ஏற்படக்கூடிய சாத்தியம்\nகொரோனாவால் கொழும்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்\nதேர்தலில் சாதனை படைக்க தயாராகி வரும் ராஜபக்ச குடும்பம்\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவு கூர வேண்டியது தமிழர்களின் தார்மீகமாகும்\nஜனாதிபதி அரசியலமைப்பை மதிப்பதில்லை - அனுரகுமார\nவங்கக் கடலின் தாழமுக்கம் - மட்டக்களப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்\nவீட்டுச் சண்டை ஊர்ச் சண்டையாக மாறி வெட்டுக்குத்தில் முடிவு - வடமராட்சிக் கிழக்கில் சம்பவம்\nதேர்தலை ஒத்தி வைப்பது தேர்தல் ஆணைக்குழுவின் கடமையல்ல: பிரசன்ன ரணதுங்க\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்: பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்பதை ஒப்புக்கொண்ட காவல்துறை அதிகாரி\nராஜித சேனாரட்னவிற்கு பீ.சீ.ஆர் பரிசோதனை\nயாழ்ப்பாணத்தில் அக்காவை காப்பாற்ற முயன்ற தங்கைக்கு கத்திக் குத்து\nஅரசாங்கத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ள தேர்தல் ஆணைக்குழு\nவீதிகளில் கிருமித் தொற்று நீக்கி தெளிப்பது ஆபத்தானது - உலக சுகாதார அமைப்பு\nஅரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் - ரணில் அறிவிப்பு\nஆண்களை அதிகம் தாக்கும் கொரோனா உலக சுகாதார ஸ்தாபனம் வெளிப்படுத்தியுள்ள தகவல் : முக்கிய செய்திகளின் தொகுப்பு\nபுதிய இந்திய உயர்ஸ்தானிகர் மீது நம்பிக்கை வெளியிட்டுள்ள தமிழ் அரசுக் கட்சி தலைவர்\nகொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 538 ஆக உயர்வு\nஉயர் தரப் பரீட்சைக்கு தோற்றும் பரீட்சாத்திகள் கணக்கிடு கருவியை பயன்படுத்த அனுமதி\nஅரசாங்கம் சுகாதார துறையினரின் ஆலோசனையை கவனத்தில் கொள்ளவில்லை - நளிந்த ஜயதிஸ்ஸ\nநினைவேந்தல் நிகழ்வை தடுக்க முயற்சி மக்களிற்கு முக்கிய அறிவுறுத்தல் - முக்கிய செய்திகளின் தொகுப்பு\n35 ஆண்டுகள் கடந்தும் மாறாத வடுவாக குமுதினி படுகொலை சாட்சியம்\n25 கொரோனா நோயாளிகள் தொடர்பான தகவல்\nபம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து 31 பேர் விடுவிப்பு\nகொரோனா தொற்றாளர்களுக்கு ஆபத்தாக மாறும் இரத்த உறைவுகள்\nமாணவர் கடன் திட்டத்தின் விண்ணப்பங்களுக்கான திகதி நீடிப்பு\nஉள்ளூர் துப்பாக்கியுடன் இளைஞன் கைது\nசுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நாளை\nபிளவுபட்ட ரணில் - சஜித் அணிகள் ஒன்றிணைந்தாலும் தோல்வி உறுதி என்கிறார் செஹான் சேமசிங்க\nபொருளாதார சவால்களை சமாளிக்க இலங்கைக்கு உதவும் இந்தியா\nகொரோனாவினால் இதுவரை 45 லட்சத்து 34ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு\nஇன்று கடுமையாக அமுல்படுத்தப்படும் சட்டம் எச்சரிக்கும் பிரதி பொலிஸ் மா அதிபர்\nபலத்த கட்டுப்பாடுகளுடன் வழமைக்கு திரும்பும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் செயற்பாடுகள்\nதமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க தயாராகிறதா கோட்டாபய அரசாங்கம்\nகடந்த வாரம் போன்றே அடுத்த வாரமும் அரச மற்றும் தனியார் துறைகளின் பணி தொடரும்\nநீதிமன்ற தீர்ப்பு எதிரணியின் வாய்களை அடக்கச் செய்யும்\nசிறை வைக்கப்பட்டுள்ள ராஜிதவுக்கு நீதி வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xn--rlckodb4gya4c2b.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-01-21T08:12:05Z", "digest": "sha1:7J5EU5MLBV4BPRBI2UUEKS4BZVJIT27P", "length": 5161, "nlines": 97, "source_domain": "www.xn--rlckodb4gya4c2b.com", "title": "House cleaning services needed in அரசர்குளம் கீழ்பதி? Easily find affordable cleaners near அரசர்குளம் கீழ்பதி | free of charge", "raw_content": "\nவேலையை எளிதில் தேடுங்கள்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்தனியுரிமைக் கொள்கைதொடர்பு கொள்ளுங்கள்Juan Pescador\nDomestic help in அரசர்குளம் கீழ்பதி\nதிங்கட்கிழமை செவ்வாய் புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளி சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை\nசுத்தம் செய்தல் குளியலறை மற்றும் wc சமையலறை வெற்றிட மற்றும் அசைத்தல் ஜன்னல் சுத்தம் சலவை சலவை தொங்கும் சலவை செய்து நேர்த்தியாக படுக்கையை உருவாக்குதல் கடையில் பொருட்கள் வாங்குதல் குளிர்சாதன பெட்டி மற்றும் அடுப்பை சுத்தம் செய்தல் குழந்தை காப்பகம்\nதமிழ் ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஸ்பானிஷ்\nபுகை பிடிக்காதீர் சேதம் ஏற்பட்டால் சுயதொழில் மற்றும் காப்பீடு ஓட்டுநர் உரிமம் உள்ளது நல்ல நடத்தைக்கான சான்றிதழ் உள்ளது பரிந்துரை கடிதம் அல்லது குறிப்புகள் உள்ளன\nஅரசர்குளம் கீழ்பதிவீட்டு உதவியைத் தேடுகிறீர்களா அரசர்குளம் கீழ்பதி உள்நாட்டு உதவியாளர்களை சந்திக்கவும். உங்களுக்கான சரியான உதவியாளரைக் கண்டுபிடிக்க உங்கள் விருப்பங்களை அமைக்கவும்.\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்தனியுரிமைக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaavarum.com/category/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D/page/2/", "date_download": "2021-01-21T07:31:26Z", "digest": "sha1:TFIEJHOYDGEKOFE6WE6WGCBRRMMXQXKQ", "length": 5943, "nlines": 187, "source_domain": "www.yaavarum.com", "title": "நேர்காணல் Archives - Page 2 of 2 - யாவரும்.காம்", "raw_content": "\nகாமிக்ஸ் / கிராஃபிக் நாவல்\nகாமிக்ஸ் / கிராஃபிக் நாவல்\nHome நேர்காணல் Page 2\nலதா அருணாச்சலம் – நேர்காணல்\nரமேஷ் பிரேதன் நேர்காணல் – பகுதி 3\nரமேஷ் பிரேதன் நேர்காணல் – பாகம் 2\nஇக்கட்டான அரசியல் சூழலில் வேலை செய்பவன்தான் மாற்றங்களை உருவாக்குகிறான் – டிராட்ஸ்கி மருது\nரமேஷ் பிரேதன் நேர்காணல் – பகுதி – 01\nகரோனா கால உரையாடல் – 01\nCLI-FI எழுத்தாளர் டான் ப்ளூம் – நேர்காணல் (தமிழில் – பாரதிராஜா)\nநேர்காணல் – கவிஞர். தி.திருக்குமரன்\nபுதுமைப்பித்தன் நினைவு குறுநாவல் போட்டி – குறும்பட்டியல் வெளியீடு\nசெந்நிற மரணத்தின் களியாட்டு – எட்கர் ஆலன் போ\n“நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்”\nநேர்காணல்: ஷோபாசக்தி ; நேர் கண்டவர் : அகர முதல்வன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/category/cinema/page/4/", "date_download": "2021-01-21T08:26:37Z", "digest": "sha1:4RCNKDXTXCR6K7GIAB43QQMZ75OW7NOI", "length": 11546, "nlines": 95, "source_domain": "seithichurul.com", "title": "சினிமா | Seithichurul- Part 4", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (20/01/2021)\nசினிமா செய்திகள்4 days ago\nநண்பர்களுக்கு சாலையோர கையேந்தி பவனில் விருந்து அளித்த ‘தல’ அஜித்- வைரல் புகைப்படம்\nநடிகர் அஜித் தனது எளிமையால் மீண்டும் மீண்டும் ரசிகர்களைக் கவர்ந்த வருவது வாடிக்கையாகி வருகிறது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் செல்லமாக ‘தல’ என அழைக்கப்படுகிறார். உச்ச நடிகர்கள் பலர்...\nபிக்பாஸ் Grand Finale-க்கு முன் வெளியேறும் அந்த 2 போட்டியாளர்கள் யார்..\nபிக்பாஸ் தமிழ் சீசன் 4 க்ராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு விஜய் டிவி-யில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சூழலில் க்ராந்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் இறுதி வெற்றியாளர் அறிவிக்கும் முன்னர் 5 போட்டியாளர்களில்...\nசினிமா செய்திகள்4 days ago\n‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ பார்ட் 2 படத்தில் நாயகன் ஆகிறார் சந்தானம்..\nநடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படங்களுள் முக்கிய இடத்தைப் பிடிக்கும் படமாக ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படம் இடம் பெற்றிருக்கும். அந்தப் படத்தில் சுமார் மூஞ்சி குமார் என்னும்...\nசினிமா செய்திகள்4 days ago\nஎம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு ‘தலைவி’ படக்குழு வெளியிட்ட மாஸ் வீடியோ\nதமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அதிமுகவின் நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 104 வது பிறந்த நாள் இன்று. தமிழக அரசியலில் தன் மறைவிற்குப் பின்னரும் தொடர்ச்சியாக தாக்கம் செலுத்தி வரும் நபர் எம்.ஜி.ஆர். இன்றும் அவர் தொடங்கிய கட்சி...\n’- இன்று ‘பிக் பாஸ்’ டைட்டில் வின்னர் அறிவிப்பு #ViralPromo\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனின் கடைசி நாள் இன்று. பிக் பாஸ் நிகழ்ச்சியில் யார் டைட்டிலை வெல்லப் போகிறார் என்பது இன்று அறிவிக்கப்படும். பலகட்ட பரபரப்புகளையும் சர்ச்சைகளையும் தாண்டி, பிக் பாஸின் இந்த சீசன்...\nசினிமா செய்திகள்4 days ago\n6 மொழிகளில் தயாராகும் விஜய் சேதுபதியின் ‘காந்தி டாக்ஸ்’\nவிஜய் சேதுபதி பிறந்தநாள் முன்னிட்டு, அவரது நடிப்பில் உருவாகி வரும் பாலிவுட் திரைப்படமான காந்தி டாக் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. இந்த படம் தமிழ், இந்தி, மராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடா...\nசினிமா செய்திகள்5 days ago\nவித்தியாசமாக பிறந்தநாள் கொண்டாடிய விஜய் சேதுபதி.. காவல்துறைக்கு பயந்து மன்னிப்பு கேட்ட பரிதாபம்\nநடிகர் விஜய் சேதுபதி பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். தமிழகத்தில் அண்மைக்காலமாக பட்டாக்கத்தி கலாச்சாரம் தலைதூக்கி வருகிறது. குறிப்பாக கல்லூரி மாணவர்களும் பட்டாக்கத்தி கையில் ஏந்தும் நிலை ஏற்பட்டுள்ளது....\nசினிமா செய்திகள்5 days ago\nசிசிடிவியில் சிக்கிய நடிகர் விஜய்… ரசிகர்கள் அதிர்ச்சி\nசென்னை தேவி தியேட்டரில் நடிகர் விஜய் தனது மாஸ்டர் திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்துள்ளார். இதற்காக அவர் தியேட்டர் வந்த சிசிடிவி வீடியோ வைரலாக பரவி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்,...\nசினிமா செய்திகள்6 days ago\nமாஸ்டர் குழுவினருடன் தளபதியின் பொங்கல் கொண்டாட்டம்… வைரலாகும் கலகலப்பான வீடியோ\nமாஸ்டர் படக்குழுவினருடன் தளபதி விஜய் கொண்டாடிய பொங்கல் விழா வீடியோ காட்சிகள் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. மாஸ்டர் திரைப்படம் தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 13-ம் தேதி வெளியானது. 50 சதவிகித...\nபாலாவை அழ வைத்த சிவானி… ஆறுதல் சொல்லும் சுரேஷ் சக்கரவர்த்தி..- பிக்பாஸ் வைரல் ப்ரோமோ\nபிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி முடிவடைய இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. இன்று வெளியாகி உள்ள கடைசி ப்ரோமோவில் வெளியில் இருந்து மீண்டு வீட்டுக்குள் வந்துள்ள சிவானி பாலாவை கதற வைக்கும் காட்சி வைரலாகி...\nமருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 7.5% இடஒதுக்கீடு எங்களுக்கு தெரியாது: மத்திய அரசு\nதிமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவதை பரிசீலிபோபம் – திருமா சூசகம்\nபோலீஸ் வலைவீசி தேடிய ரவுடி புதுவை பெண், புதுமைப்பெண் போல் பாஜகவில் இணைந்தார்\n10ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு\nஇந்திய வன சேவை ஆணையகத்தில் வேலைவாய்ப்பு\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-21T08:08:10Z", "digest": "sha1:MVTQC6ADTKUS2A75YTFMLKHWQLXMIC3Q", "length": 9787, "nlines": 66, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சாதனா சர்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசாதனா சர்கம் (பிறப்பு: மார்ச் 14, 1974) இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி. இவர் சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது, மற்றும் பிலிம்பேர் விருது ஆகியவற்றைப் பெற்றவர். சாதனா சர்கம் ஹிந்தி, குஜராத்தி, வங்காளம், பஞ்சாபி, மற்றும் நேபாளம் உட்பட மொத்தம் இருபத்தைந்து மொழிகளில் பாடி ஆகக்கூடுதலான மொழிகளில் பாடியவர் என்ற மதிப்பையும் பெற்றார் [1]\n2 தமிழ் திரையிசை பங்களிப்பு\n2.2 தமிழ் பின்னணி பாடகர்கள்\n2.3 தமிழ் பாடல் ஆசிரியர்கள்\nசாதனா இந்தியா, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ரத்னகிரி மாவட்டத்தில் தாபோல் துறைமுகம் நகரத்தில் உள்ள இசைக் குடும்பத்தில் பிறந்தார்.\nசாதனா சர்கம் ஏ. ஆர். ரகுமான் இசையில் 'மின்சார கனவு' (1997) படத்தில் \"விண்ணைத்தாண்டி வந்த வெண்ணிலவாய்\" இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே அதிகாலை அனுப்பி வைத்த வெண்ணிலவாய்\" ஆகிய பாடல்களை முதன் முதலில் தமிழில் பாடினார். அடுத்து தேவாவின் இசையில் நெஞ்சினிலே திரைப்படத்தில் 'மனசே மனசே கதவைத் திற' (1999) என்று ஹரிஹரனுடன் இணைந்து பாடினார்.\n1999ல் வெளியான 'பூவெல்லாம் கேட்டுப்பார் ' திரைப்படத்தில் 'சூரிதார் அணிந்து வந்த சொர்க்கமா'ன ஜோதிகாவிற்கு ஹரிஹரனுடன் இணைந்து பாடினார். அலைபாயுதே என்ற திரைப்படத்தில் அவர் 'ஸ்நேகிதனே ஸ்நேகிதனே ' என்ற வைரமுத்துவின் பாடலைப் பாடினார்.\nதொடர்ந்து தமிழ்த் திரைப்படங்களில் பாடும் வாய்ப்புக்கள் அடுத்தடுத்து வந்தன. வித்யா சாகர், சபேஷ்-முரளி, தேவா, சரண், இளையராஜா, பரத்வாஜ், எஸ்.ஏ.ராஜகுமார் போன்றவர்களின் இசையமைப்பில் மட்டுமின்றி கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, ஸ்ரீகாந்த் தேவா போன்ற அடுத்த தலை முறைப் பாடகர்களின் இசையமைப்பிலும் இப்பாடகி பாடியுள்ளார்.\nஸ்ரீனிவாஸ், உதித் நாராயணன், கே.கே, ஹரிஹரன், ஷங்கர் மகாதேவன், மது பாலகிருஷ்ணன், ஸ்ரீகாந்த் தேவா, உன்னி கிருஷ்ணன், கார்த்திக், ஹரீஷ் ராகவேந்திரா, ஜெஸ்ஸி கிஃப்ட், யுவன் ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா அத்னான் சாமி, இளைய ராஜா , கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி.பி என்று ஏறத்தாழ எல்லாப் பின்னணி பாடகர்களுடனும் இணைந்த��� பாடியுள்ளார்.\nபாடல் ஆசிரியர்களான வைரமுத்து, பழனி பாரதி, வாலி , நா.முத்துக்குமார், உதயகுமார், கலைக்குமார், பா. விஜய், வி.இளங்கோ, மு. மேத்தா போன்ற பலரின் பாடல்களைப் பாடியுள்ளார்.\nரஹ்மான் ஒரு செவ்வியில் இந்தியாவில் உள்ள பாடகர் பாடகிகளில் சாதனா சர்கம் மட்டுமே தான் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக பாடல்களைப் பாடி ஆச்சரியமூட்டும் நுட்பமான திறமை கொண்டவர் என்று பாராட்டினார். வட நாட்டுப்பாடகர்களில் அதிகமான தமிழ் பாடல்களை பாடியவர் என்பது மட்டுமல்ல. அதிலும் சிறப்பாக ஒரேயொரு ஹிந்தி பாடகர்/பாடகி ஒருவர் ஒரு தென்னிந்தியப் பாடலுக்காக தேசிய விருது பெற்றவர் என்ற சிறப்பையும் பெற்றார். தமிழைத் தவிர தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் பாடல்களைப் பாடியுள்ள சர்க்கம் தற்போது மலையாளத்திலும் தனது முதல் பாடலைத் தரவுள்ளார். \"Rahman rocks New York\". Rediff (June 2007). பார்த்த நாள் 5 August 2008.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2019, 17:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/nregs-demand-for-gram-panchayat-404656.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-01-21T09:31:24Z", "digest": "sha1:73LJJIR7D6ICAB2G5QSIMR4LZ4VZJOUH", "length": 22726, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "செம செம.. உழைப்பாளி தமிழர்கள்... தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் தமிழகம் டாப்! | NREGS demand for Gram panchayat - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா ஜோ பிடன் பதவியேற்பு விழா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஎம்பிசி இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க தடை கோரிய மனு- சென்னை உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ்\nபிபிஇ கிட் அணிந்து.. 25 கிலோ தங்கத்தை திருடிய எலக்ட்ரீஷியன்.. டெல்லியில் ஷாக்\nகொரோனாவின் சவப்பெட்டியில் அடிக்கப்படும் கடைசி ஆணி தடுப்பூசி.. சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்\nஜெகன் மோகன் ரெட்டி��ும், கோயில்கள் மீதான தாக்குதல்களும் - ஒரு பார்வை\nகொரோனா தடுப்பூசி போட தயங்க வேண்டாம் : உலக சுகாதார மையம்\nஎங்க கிட்ட மோதினா மண்டை உடையும்... ஸ்டாலினுக்கு எடப்பாடியார் எச்சரிக்கை\nபிபிஇ கிட் அணிந்து.. 25 கிலோ தங்கத்தை திருடிய எலக்ட்ரீஷியன்.. டெல்லியில் ஷாக்\nகொரோனாவின் சவப்பெட்டியில் அடிக்கப்படும் கடைசி ஆணி தடுப்பூசி.. சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்\nஆறு மாநிலங்களில்... கோழிப் பண்ணைகளில் பறவை காய்ச்சல்... மத்திய அரசு பகீர் தகவல்\nகொரோனா தடுப்பூசி.. இந்தியாவில் 600 பேருக்கு உடல்நல பாதிப்பு.. ஆனால் இதுதான் ரொம்ப கம்மி\n2-வது கட்டத்தில் பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும்\nஎன்ன கொடுமை சரவணன் இது.. .அமேசானில் வரட்டி வாங்கி சாப்பிட்ட மனிதர்\nEducation ரூ.1.12 லட்சம் சென்னையில் கொட்டிக்கிடக்கும் அரசாங்க வேலைகள்\nMovies காதலியை கரம் பிடிக்கிறார்.. வரும் 24 ஆம் தேதி பிரபல ஹீரோ திருமணம்.. உறுதி செய்த நடிகர்\nFinance ஜோ பிடனால் இந்தியாவிற்கு என்ன லாபம்..\nSports 1 வாரமாக விடப்பட்ட தூது.. எதற்கும் அடிபணியாத நிர்வாகம்.. கடைசியில் தோல்வி அடைந்த தோனியின் முயற்சி\nAutomobiles அமெரிக்க அதிபரின் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தை இயக்க எவ்வளவு செலவாகிறது தெரியுமா\nLifestyle ஆப்பிளை இப்படி சாப்பிடுவது உங்க உயிருக்கே அப்பத்தை ஏற்படுத்துமாம் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெம செம.. உழைப்பாளி தமிழர்கள்... தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் தமிழகம் டாப்\nபுதுடெல்லி: கொரோனா பாதிப்பில் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், மத்திய அரசின் தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் (என்.ஆர்.இ.ஜி.எஸ்) கீழ் கிராமப்புறங்கள் அதிக அளவில் பயன் அடைந்துள்ளது.\nஎன்.ஆர்.இ.ஜி.எஸ் திட்டத்தில் அதிக அளவு வேலை பெற்றவர்கள் பட்டியலில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. இந்த திட்டத்தின் வருவாயும் நடப்பு ஆண்டில் அதிகமாக உள்ளது.\nமேற்கு வங்கம், உத்தரப்பிரதேச மாநிலங்களும் இந்த திட்டத்தில் சிறப்பாக செயலாற்றி உள்ளன. அக்டோபரில் மட்டும் 1.98 கோடி குடும்பங்கள் இத்திட்டத்தில் பயன் அடைந்தன\nஇலங்��ையின் மட்டக்களப்பு- பருத்தித்துறை இடையே கரையை கடந்து மன்னார் வளைகுடாவுக்குள் நுழையும் 'புரேவி'\nகொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாட்டின் பொருளாதாரம் அடியோடு முடங்கியது. இப்போது ஓரளவு முன்னேற்றம் கண்டாலும், கொரோனாவுக்கு முந்தைய பழைய பொருளாதார நிலையை எட்டவில்லை.\nகொரோனா தாக்கம் நாட்டின் முதுகெலும்பான கிராமப்புறங்களை தாக்கியது. அங்கு பலர் வேலை இல்லாமல் சிரமப்பட்டனர். மத்திய அரசின் தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் (என்.ஆர்.இ.ஜி.எஸ்) கீழ் கிராமப்புற மக்களுக்கு வேலை வழங்கப்பட்டு வருகிறது. நாட்டின் உள்ள கிராம பஞ்சாயத்து மக்கள் இந்த திட்டத்தின் கீழ் வேலை பெற்று வருகின்றனர்.\nஇந்த நிலையில் கொரோனா காலகட்டத்தில் தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் வழக்கத்தை விட அதிகமான கிராம பஞ்சாயத்துகள் பதிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது. என்.ஆர்.இ.ஜி.எஸ. தளத்தில் நவம்பர் 29 ஆம் தேதி வரை வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களை வைத்து பார்க்கும்போது, நடப்பு நிதியாண்டில் 9,181 கிராம பஞ்சாயத்துகள் என்.ஆர்.இ.ஜி.எஸ் கீழ் வேலை பெற்றுள்ளது.\nஇது மொத்தமுள்ள 2.68 லட்சம் கிராம பஞ்சாயத்துகளில் 3.42% மட்டுமே ஆகும். நாடு முழுவதும் 96 சதவீத கிராம பஞ்சாயத்துகள் ஏப்ரல் முதல் நவம்பர் இறுதி வரை என்.ஆர்.இ.ஜி.எஸ் இன் கீழ் வேலைக்கான கோரிக்கையை பதிவு செய்துள்ளன. கடந்த நிதியாண்டில் என்.ஆர்.இ.ஜி.எஸ் இன் கீழ் வேலை பெற்ற கிராம பஞ்சாயத்துகளின் எண்ணிக்கை 10,371 ஆகும். இது மொத்த கிராம பஞ்சாயத்துகளில் 3.91 சதவீதமாக இருந்தது.\nமொத்தத்தில், 9.42 கோடி நபர்களை உள்ளடக்கிய 6.5 கோடி குடும்பங்கள், இந்த ஆண்டின் நவம்பர் 29 வரை என்.ஆர்.இ.ஜி.எஸ் கீழ் வேலையை பெற்றுள்ளன. இது மற்ற காலங்களை விட மிகவும் உயர்ந்ததாகும். இந்த காலகட்டத்தில் ஊதிய செலவினம் எப்போதும் இல்லாத அளவுக்கு 53,522 கோடி ரூபாயை எட்டியுள்ளது.\nஇந்த ஆண்டில் ஏப்ரல் முதல் இன்று வரை 265.81 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டில் மொத்தம் 265.44 கோடியை விட அதிகமாகும். ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தை விட அக்டோபரில் என்.ஆர்.இ.ஜி.எஸ் தேவை அதிகரித்துள்ளது. அதாவது செப்டம்பர் (65 சதவீதம்) மற்றும் ஆகஸ்ட் (63 சதவீதம்) ஆகியவற்றை அக்டோபரில் தேவை விகிதம் அதிகமாக உள்ளது.\nஇந்த அக்டோபரில் மட்டும் 1.98 கோடி குடும்பங்கள் இத்திட்டத்தில் பயன் அடைந்தன. இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் 1.09 கோடியை விட 82 சதவீதம் அதிகம் ஆகும். என்.ஆர்.இ.ஜி.எஸ் இன் கீழ் அதிகமாக வேலை பெற்ற கிராம பஞ்சாயத்துக்களில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக மேற்கு வங்கம், உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்கள் உள்ளன.\nஅதுவும் அக்டோபரில் தமிழகத்தில் அதிக அளவாக 42.78 லட்சம் குடும்பங்கள் என்.ஆர்.இ.ஜி.எஸ் வேலையை பெற்றுள்ளன. அடுத்த இடத்தில் மேற்கு வங்கம் (22.52 லட்சம்), உத்தரப்பிரதேசம் (20 லட்சம்), மத்தியப் பிரதேசம் (15.19 லட்சம்) உள்ளன. நாடு முழுவதும் ஜூலை மாதத்திலிருந்து என்.ஆர்.இ.ஜி.எஸ்ஸைப் பெற்ற மிக அதிகமான குடும்பங்களில் தமிழகம் முதல் இடம் பிடித்துள்ளது. தெரிவித்துள்ளது. கடந்த நான்கு மாதங்களில் சராசரியாக சுமார் 40 லட்சம் குடும்பங்கள் என்.ஆர்.இ.ஜி.எஸ் வேலையை பெற்றுள்ளன.\nமன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது கொண்டு வரப்பட்ட அருமையான திட்டம் இந்த கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் என்பது நினைவிருக்கலாம்.\nடிடி ப்ரீடிஷ் பயனாளர்களை சட்டவிரோதமாக 2 ஆண்டுகளாக பயன்படுத்திய அர்னாப் கோஸ்வாமி- அதிர்ச்சி தகவல்\nஅமெரிக்க அதிபர் ஜோ பிடனை வாழ்த்திய \"கைலாசா நாட்டு அதிபர்\" நித்தி.. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஆதார் அட்டைகள் செல்லுபடியாகும்... உச்சநீதிமன்றம் திட்டவட்டம்- மறு ஆய்வு மனுக்கள் அதிரடி டிஸ்மிஸ்\nவேளாண் சட்டத்தை தற்காலிகமாக நிறுத்த அரசு முடிவு...நாளைய பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்குமா\nஇந்திய அமெரிக்க நட்புறவு வலிமை பெறும் என நம்பிக்கை... ஜோ பிடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..\nஇந்தியாவிற்கு பெருமை... வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சீரம் தடுப்பூசி\nராணுவ ரகசியத்தை கசியவிட்டவர்களை தண்டியுங்கள்...கருணை காட்டாதீர்கள்...ஏ.கே. ஆண்டனி வலியுறுத்தல்\nபேரறிவாளன் விடுதலையை ஜனாதிபதிதான் முடிவெடுக்க வேண்டும் - சுப்ரீம் கோர்டில் மத்திய அரசு தகவல்\n'கீழ்த்தரமான வேலைக்கு அவர் வெட்கப்பட வேண்டும்' - அர்னாப் மீது புல்வாமா குடும்பத்தினர் கொலைவெறி\nஅதிரும் தலைநகர்.. குடியரசு தின டிராக்டர் பேரணி... காவல் துறையினரை சந்திக்கும் விவசாயிகள்\nவிவசாயிகளின் டிராக்டர் பேரணி- தடை விதிக்க கோரிய மத்திய அரசு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nநாடாளுமன்ற வளாகத்திலிருந்து... திடீரென்று அகற்றப்பட்ட காந்தி சிலை... காரணம் என்ன\nஇருக்கு... பட்ஜெட் கூட்டத்தொடரில் கேள்வி நேரம் உண்டு.. சபாநாயகர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu uttar pradesh madhya pradesh west bengal தமிழ்நாடு உத்தரப்பிரதேசம் மத்தியப் பிரதேசம் மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=8600&cat=3", "date_download": "2021-01-21T09:28:37Z", "digest": "sha1:IPTMF3RPLVTPN6QXZDHRVR4N65VNAVVC", "length": 57854, "nlines": 99, "source_domain": "www.dinakaran.com", "title": "அஹோபிலம் என்ற அற்புதம் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக கட்டுரைகள்\nஒரே ஒருஅரக்கனை வதைக்க மஹாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுக்க வேண்டியிருந்தது பிரபலமான ராம, கிருஷ்ணஅவதாரங்கள் பல அசுரர்களை வதம் செய்தன என்பதிலிருந்து அடுத்தடுத்த யுகங்களில் அரக்கத்தனம் அதிகரித்து வந்துள்ளதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், ஹிரண்யன் என்ற ஒரு அரக்கன், பல்லாயிர அசுரர்களின் ஒட்டுமொத்த உருவமோ என்று வேதனையுடன் வியக்க வைத்தவன். தன்னையே கடவுளாகப் பிரகடனப்படுத்திக் கொண்டு அதை ஏற்காதவர்களை, இரக்கமின்றி கொன்றழித்தவன். ஆனால், எந்த அக்கிரமத்துக்கும் ஒரு முடிவு உண்டு என்பதை மெய்ப்பிப்பதுபோல அவனுடைய மகனே அவனுக்கு எதிரானான்.\nநாராயணன்என்று ஒரு தெய்வம் இல்லை என்று மூச்சுக்கு முன்னூறு தரம் ஹிரண்யன் சிந்தித்ததாலும், பேசியதாலும், செயல்பட்டதாலுமே அவனுடைய மூச்சிழையாக ‘நாராயண’ நாமம் அவனுக்குள்ளேயே ஓடிக்கொண்டுதான் இருந்தது நாராயணனை வழிபடுபவர்கள் தன்னுடைய எதிரிகள், அழிக்கப்பட வேண்டியவர்கள் என்று மூர்க்கத்தனமாக நடந்து கொண்ட ஹிரண்யனால், தன் மகனை, தன் தளபதிகளை வைத்துதான் பலவாறாகத் துன்புறுத்தினான் என்பதும், தன் வீட்டிற்குள்ளேயே வளையவரும் தன் எதிரி பிரஹலாதனை தானேநேரடியாக தண்டிக்க முடியாதநிலை ஏற்பட்டதும் ஏன் நாராயணனை வழிபடுபவர்கள் தன்னுடைய எதிரிகள், அழிக்கப்பட வேண்டியவர்கள் என்று மூர்க்கத்தனமாக நடந்து கொண்ட ஹிரண்யனால், தன் மகனை, தன் தளபதிகளை வைத்துதான் பலவாறாகத் துன்புறுத்தினா���் என்பதும், தன் வீட்டிற்குள்ளேயே வளையவரும் தன் எதிரி பிரஹலாதனை தானேநேரடியாக தண்டிக்க முடியாதநிலை ஏற்பட்டதும் ஏன் மகனையே கொல்லத் துணியாத தந்தைப் பாசமா\nஅல்லது எத்தனையோ வகை தண்டனைகளுக்கு உட்படுத்தியும், அவன் சிறிதும் பாதிக்கப்படாதது கண்ட அதிர்ச்சியா அல்லதுஅம்பை நோகாமல், நேரடியாக எய்தவனையே தாக்கி, மூலகாரணமே இல்லாது செய்துவிடவேண்டும்; அதன் பிறகு பிரஹலாதன்வேறு வழியில்லாமல் தன்னைத்தான் துதிப்பான் என்ற எதிர்பார்ப்பா அல்லதுஅம்பை நோகாமல், நேரடியாக எய்தவனையே தாக்கி, மூலகாரணமே இல்லாது செய்துவிடவேண்டும்; அதன் பிறகு பிரஹலாதன்வேறு வழியில்லாமல் தன்னைத்தான் துதிப்பான் என்ற எதிர்பார்ப்பா ஆனால், பிரஹலாதனின் பக்தி காரணமாகவோ, அதை உலகுக்கே தெரிவிக்க வேண்டும் என்ற பகவானின் ஆவல் காரணமாகவோ மட்டும் நரசிம்ம அவதாரம் நிகழவில்லை; அக்கிரமம் செய்பவன் எத்தனை சலுகைகளை வரங்களாகப் பெற்றிருந்தாலும் அவனால் தப்பிக்கவே முடியாது என்பதை உணர்த்தவே நிகழ்ந்திருக்கிறதுஎன்றே தோன்றுகிறது.\nஇந்த நிகழ்ச்சியைக் கதையாகக் கேட்டு, மனம் விம்மினாலும், அந்த வதை சம்பவம் நிகழ்ந்த இடத்தை,பகவான் நரசிம்மமாக வெளிப்பட்ட இடத்தை, தரிசிக்கவும் முடியும் என்ற உண்மை நம்மை சிலிர்க்கவைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆமாம், அஹோபிலம் என்ற திவ்ய தேசம், நரசிம்மம் பிளந்துகொண்டு வந்ததூண், ஹிரண்யனின் அரண்மனை மண்டபம் எல்லாம் இன்றளவும் நாம் கண்டு இன்புற காட்சிப் பொருட்களாகத் திகழ்கின்றன. இரண்டாகப் பிளந்து நிற்கும் மலைதான் அந்தத் தூண், ஆங்காங்கேசிதறிக் கிடக்கும்மலைப் பிஞ்சுகள், நரசிம்மம் வெளிப்பட்டபோதுஉண்டான பூகம்ப அதிர்ச்சியின் அடையாளங்கள் என்று புரிந்து கொள்ள முடிகிறது. கருடன் வேண்டிக்கொண்டபடி மஹாவிஷ்ணு நரசிம்மஅவதாரத்தை அவருக்காக மறுபடியும் நிகழ்த்திக் காட்டினார் என்கிறது அஹோபில தலபுராணம்.\nகருடனுக்கு அந்த அவதாரத்தைக் காண்பித்த பரந்தாமன், கலியுகத்தில் நாமெல்லாம் வணங்கி,போற்றிக் கொண்டாடும் வகையில் நரசிம்மத்தின் ஒன்பது தத்துவங்களையும் விளக்கும் வகையில் ஒன்பது அர்ச்சாவதார மூர்த்திகளாகக் காட்சியளிக்கிறார். திருமங்கையாழ்வார்பத்துப் பாசுரங்களால் இத்திருத்தலத்தை மங்களாசாசனம் செய்து மகிழ்ந்திருக்கிறார். ��ென்றபேழ்வாய் வாளெயிற்றோர் கோளறியாய் அவுணன் பொன்றஆகம் வள்ளுகிரால்போழ்ந்த புனிதனிடம்நின்றபசுந்தீ மொன்டு சூறை நீள் விசும்பூடிரியசென்றுகாண்டற் கரிய கோயில் சிங்கவேள் குன்றமே‘‘சிம்மஉருவினனாக, வாள் போன்ற கூரிய பற்களைக் கொண்டவனாக, தன் கூரிய நகங்களால் ஹிரண்யன் உடலைக்கிழித்து, பிளந்து தன் கோபத்தை வெளிப்படுத்திய தலம் இந்த சிங்கவேள் குன்றம்.\nஇங்கு மூட்டப்படும் தீயானது வானையே தொடும் அளவுக்கு நீண்டு செல்லும். மிக உயரமான மலைகளைக் கொண்ட, அவ்வளவு எளிதாகச் சென்றடைந்து விட முடியாத இந்த சிங்க வேள் குன்றத்தில் எம்பெருமான்திவ்ய தரிசனம் நல்குகிறார்,’’ என்கிறார் ஆழ்வார்.இந்ததிவ்ய தேசம் இரண்டு பகுதிகளாகப் போற்றி வணங்கப்படுகிறது. கீழ் அஹோபிலம், மேல் அஹோபிலம் என்று மலைக்குக் கீழே உள்ள கோயில்களையும், மேலே உள்ள கோயில்களையும் சேர்த்து ஒரே திவ்யதேசமாக வழிபடுகிறோம். தன் விருப்பத்தை நிறைவேற்ற எம்பெருமான் தனக்கு நரசிம்மராகக் காட்சி அளித்ததோடு, தன் லீலைகளையும் காட்சிகளாக்கிக் கொடுத்துத் தன்னை உய்வித்தப் பேரருளை எண்ணி வியந்த கருடன், ‘அஹோபிலம், மஹாபலம்’ என்றுபோற்றிப் பணிந்தார்.\nஉயர்ந்த மலையில் ஒரு குகையில் இவ்வாறு காட்சி தந்ததாலேயே (பிலம்என்றால் குகை) பெருமைமிக்க, பலம் வாய்ந்த அஹோபிலம் என்ற கருடனின் கூற்றாலேயே இத்தலம் இப்பெயர் பெற்றது. மகா பெரியஅசுரன் ஒருவனை எந்த ஆயுதமும் கைக்கொள்ளாமல், விரல் நகங்களாலேயே வதம் செய்த பராக்கிரமத்தைக் கண்ட தேவர்கள், ‘ஆஹா, பரந்தாமனுக்குதான் என்ன பலம்’ என்று வியக்க, அந்த ஆச்சரியமே ‘அஹோப(பி)லம்’ என்ற பெயரை இத்தலத்திற்கு அளித்ததாகவும் சொல்வார்கள். முதலில்கீழ் அஹோபிலத்தில் உள்ள லக்ஷ்மி நரசிம்மர் ஆலயத்தை தரிசிப்போம். இவர் நவநரசிம்மர்களில் ஒருவர் அல்ல என்றாலும், மிகவும் பிரபலமானவர்.\nநவநரசிம்மர் தரிசனம் காண இவரத அருளையும், ஆசியையும் முதலில் பெறுவது பொதுவான சம்பிரதாயம். இந்தக்கோயில் அமைந்திருக்கும் சந்நதித் தெருவின் முனையில் ஆஞ்சநேயருக்கான ஒரு சந்நதி அமைந்திருக்கிறது. இவர் பீகாள ஆஞ்சநேயர் என்றழைக்கப்படுகிறார். இவர் ஊருக்கு மட்டுமல்லாமல், அஹோபிலம் கோயிலுக்கும் காவல் தெய்வமாகத் திகழ்ந்திருக்கிறார். ஆமாம், அஹோபில மடத்தின் ஆதரவில்கோயில் நிர்வாகம் மேற்கொள்ளப்படுமுன் கோயில் சாவிகளை இந்த ஆஞ்சநேயரிடம் சமர்ப்பித்து,பிறகு அவரது ஆசியுடன் எடுத்துச் சென்று கோயிலைத் திறப்பது வழக்கமாக இருந்திருக்கிறது. இந்த சந்நதிக்கு அருகில் தேரடி அமைந்திருக்கிறது. தொடர்ந்து போகும்போது இவ்வழியாகவீதிவுலா வரும் பெருமாள் எழுந்தருளும் திருவேந்திக்காப்பு மண்டபத்தைக் காணலாம்.\nஅதையும் கடந்து சென்றால் நரசிம்ம தீர்த்தம் என்னும்புஷ்கரிணி எதிர்ப்படுகிறது. சற்றே தலை நிமிர்ந்தால் ஐந்து நிலை ராஜகோபுரம் நம்மை ஆசீர்வதிக்கிறது. லக்ஷ்மி நரசிம்மர், சேஷசயனர் முதலானோரின் சிற்பங்களுடன் கோபுரம் அழகுற மிளிர்கிறது. நம்மை இன்னும் அண்ணாந்து பார்க்க வைக்கிறது, கோபுர வாசலருகே நிலை கொண்டிருக்கும் ஒரு ஸ்தம்பம். வெற்றித்தூண் அதாவது, விஜயஸ்தம்பம் என்ற பெயர் கொண்டிருக்கும் இத்தூண், 80 அடி உயரத்திற்குஒரே கல்லால் உருவாகி, நெடிதுயர்ந்து நிற்கிறது. பூமிக்குக் கீழே முப்பது அடி ஆழத்திற்கு இத்தூண் வேரூன்றியிருக்கிறது என்று கேள்விப்படும்போது வியப்பாக இருக்கிறது.\nமாமன்னர் கிருஷ்ண தேவராயர் தாம் அடைந்த வெற்றியைக் குறிக்கும் சின்னமாக இதனை நிறுத்தியிருக்கிறார்.இதனருகே நின்று நம் பிரார்த்தனைகளை சமர்ப்பித்தோமானால் அவை எல்லாமேநிறைவேறுகின்றன என்பது காலங்காலமாக இங்கே நிலவி வரும் நம்பிக்கை. இந்தத்தூணுக்குக் கீழே ஆஞ்சநேயர் தனிச் சந்நதியில் அருள்பாலிக்கிறார். இவருக்கு மலர் சமர்ப்பித்து அனைவருமே வழிபடலாம். சந்நதி மண்டப முகப்பில் லக்ஷ்மி நரசிம்மரை சிற்ப ரூபமாகதரிசிக்கலாம். சற்றருகே கருடாழ்வார் சந்நதி. இவருக்குப் பக்கத்தில் 600 ஆண்டுகள் பழமைவாய்ந்த வசந்த மண்டபம். இதனைக் கடந்தால் ஊஞ்சல் மண்டபம். பிராகாரச்சுற்றில், முதலில் ஸ்ரீநிவாசர் சேவை சாதிக்கிறார்.\nஇவருடன் அலர்மேல் மங்கைத் தாயார்,விஷ்வக்சேனர் மற்றும் கிருஷ்ணரும் மூலவர்களாகவே திவ்ய தரிசனம் தருகிறார்கள். தமது திருமணத்திற்குப்பிறகு ஸ்ரீநிவாசனும், பத்மாவதிதாயாரும் இத்தலம் வந்து இந்த லக்ஷ்மி நரசிம்மரை வணங்கியதாகவும் அந்த சம்பவத்தின் ஆதாரசாட்சியாகத்தான் இவ்விருவரும் கருவறையில் இடம் பெற்றிருக்கிறார்கள் என்றும்தெரிய வருகிறது. கிருதயுகத்தில் சிவபெருமானும் இந்த நரசிம்மரை ‘மந்திரராஜபத’ ஸ்தோத்திரம் சொல்லி வழிபட்டிருக்கிறார்; அதே போல திரேதாயுகத்தில் ராமபிரான், லக்ஷ்மணனுடன் இத்தலம் வந்து நரசிம்மரைத் தொழுதுராவணன் மீதான தம் வெற்றிக்கு உறுதுணையாக உதவுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார் என்கிறது புராணம்.\nபிராகாரத்தைமேலும் வலம் வரும்போது ஸ்ரீராமானுஜரை தனிச் சந்நதியில் தரிசிக்கலாம். அவருடன் வேதாந்ததேசிகரும், அஹோபில மடத்தை உருவாக்கிய ஸ்ரீ ஆதிவண் சடகோப யதீந்திர மகா தேசிகரும் எழுந்தருளியுள்ளார்கள்.உலக பக்தர்களுக்கெல்லாம் நரசிம்ம தரிசனத்துக்கு வழிகாட்டிய இந்த மகான், மைசூர் திருநாராயணபுரத்தைச் சேர்ந்தவர். கிடாம்பி கேசவாசார்யாஎன்பது இவரது பூர்வீகப் பெயர். இப்படி ஒரு சேவை செய்திருக்கும் இவருக்கு இத்தலத்தில்உறையும் பகவான் லக்ஷ்மி நரசிம்மரே மரியாதை செய்திருப்பதிலிருந்து இந்த மகானின் பெருமையைப்புரிந்துகொள்ளலாம். ஆமாம், இவருக்கு ‘ஸ்ரீவண் சடகோப ஜீயர்’ என்ற தாஸ்ய நாமத்தையும்,காஷாயத்தையும் பெருமாளே வழங்கினார் என்ற செய்தி மேனியை சிலிர்க்க வைக்கிறது.\nபரந்தாமனைத்தொடர்ந்துஸ்ரீராமானுஜரும் தம்மிடமிருந்த த்ரிதண்டத்தைஅளித்திருக்கிறார். பிரதாப ருத்திரன் என்ற காகதீய வம்சத்து அரசன், தங்கத்தாலான மாலோல நரசிம்மரை அளித்தான். (இந்த மாலோலர் இப்போதும் மடத்து ஜீயருடன் புறப்பாடு கண்டருள்கிறார்.) கி.பி.1300ம் ஆண்டு வாக்கில் நடைபெற்ற இச்சம்பவங்கள் மடத்திலுள்ள சாசனங்களில் விவரிக்கப்பட்டுள்ளன. சடகோப ஜீயரை மீண்டும் ஒருமுறை தரிசித்துநம் சந்தோஷத்தையும், நன்றியையும், தெரிவித்துக் கொள்வோம். பட்டாபிராமன் தனிச் சந்நதியில் அழகுக் கோலம் காட்டுகிறார். இவருக்கு இடப்புறம் சீதை. வலப்புறத்தில்உள்ள லக்ஷ்மணன், வித்தியாசமாக இரு வில்களைத் தாங்கி நிற்கிறார்.\nஅண்ணன் பட்டாபிஷேகம்காணும்போது, அதுவரை அவருக்கு உறுதுணையாக இருந்த வில், இப்போது பட்டாபிஷேக சம்பிரதாயங்களுக்குக் கொஞ்சம் இடைஞ்சலாக இருக்குமென்று தம்பி கருதினாற் போலிருக்கிறது; அண்ணனுடைய வில்லையும் தானே ஏந்தி நிற்கிறார்இவர்களை மண்டியிட்டுத் தொழுதபடி ஆஞ்சநேயர் அமர்ந்திருக்கிறார்.பக்கத்தில்கண்ணாடி மண்டபம். அடுத்து தாயார், ஆண்டாள் சந்நதிகள். சற்று தள்ளி ரங்க மண்டபம். அதற்கடுத்தகல்யாண மண்டபம் தனிச் சிறப்பு கொண்டது. மிக நுண்ணிய சிற்ப வேலைப்பாடமைந்த 64 தூண்கள்இந்த மண்டபத்தைத் தாங்கி நிற்கின்றன. இது வேமாரெட்டி என்ற மன்னரால் 14ம் நூற்றாண்டில்நிர்மாணிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.\nநவநரசிம்மர்களை தரிசிப்பதற்கான முன்னோடியாக இந்த இரு மண்டபத் தூண்களிலும், வராஹ நரசிம்மர், வில் ஏந்திய காராஞ்ச நரசிம்மர், தூணைப் பிளந்து கொண்டு வெளிப்பட்ட கம்ப நரசிம்மர், ஹிரண்யனைப் பற்றும் நரசிம்மர், அவனை வதம்செய்து அவன் குடலை மாலையாகப் போட்டுக் கொள்ளும் ஜ்வாலா நரசிம்மர், பிரஹலாதன்மற்றும் கருடாழ்வாருடன் காட்சியளிக்கும் சதுர்புஜ நரசிம்மர், அபய பிரதான நரசிம்மர், ராம - லக்ஷ்மணருக்குக் காட்சி தந்த பிரத்யக்ஷ நரசிம்மர், வேறு எங்குமே காணவியலாத லக்ஷ்மியைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டிருக்கும் யோக நரசிம்மர், செஞ்சுலக்ஷ்மித் தாயாருடன் நரசிம்மர், காளிங்க நர்த்தன கிருஷ்ணன்,வெண்ணெய்த் தாழியுடன் கண்ணன், வேணுகோபாலர், சஞ்சீவி மலையைத் தாங்கிய ஆஞ்சநேயர், வராஹப் பெருமாள், யோகானந்த நரசிம்மர், மேற்கரங்களில் சங்கு, சக்கரமும், கீழ்க் கரங்களில் மலர்களையும் ஏந்திய மஹாவிஷ்ணு, மன்னன் பிரதாப ருத்ரன், ஆதிவண் சடகோபஜீயருக்கு மாலோலனை வழங்கும்காட்சி என்று பல வடிவங்களைக் கண்டு மகிழலாம்; பிரமிக்கலாம்.\nகருவறையில் பெருமாள் தரிசனம் அப்படியே உள்ளத்தைக் கரைக்கிறது. நரசிம்மம் இத்தனை சாந்தமாகக் காட்சியளிப்பது கண்டு பயபக்திக்கு பதிலாகவிநயபக்திதான் மேலோங்குகிறது. இடது மடியில் மஹாலக்ஷ்மியை இருத்திக்கொண்டுசுதர்சன பீடத்தில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் அந்த தோரணை, கருணை மிகுந்த மாமன்னன்தம் குடிகளைக் காக்கும் பாவனையிலேயே அமைந்திருக்கிறது. ஐந்து தலை ஆதிசேஷன் குடை பிடித்திருக்கிறது. மேற்கரங்கள் சங்கும், சக்கரமும் ஏந்த, கீழ் இடது கரம் லக்ஷ்மியை அரவணைத்திருக்க, கீழ்வலது கரம் அபய ஹஸ்தமாக அருள் பொழிகிறது. இவர் தரித்திருக்கும் சாளக்கிராம மாலை தனிப்பொலிவுடன் துலங்குகிறது.\nஇவரது காலடியில் ஆஞ்சநேயர் விநயத்துடன் சிறு வடிவினராகக் காட்சிதருகிறார். உற்சவரான பிரஹலாத வரதனுக்கும் சதுர் புஜங்கள்தான். அவை, சங்கு, சக்கரம், கதை தாங்கி அபய ஹஸ்தமாகவும் திகழ்கின்றன. இவருடன் ஸ்ரீதேவி-பூதேவியையும் காணலாம்.இதே சந்நதியில் பாவன நரசிம்மர், மேல் அஹோபிலம் உக்ர நரசிம்மர், ஜ்வாலா நரசிம்மர��, ஆண்டாள், சுதர்ஸனாழ்வார், கிருஷ்ணன், விஷ்வக் சேனர், ராமானுஜர், பலிபேரர், நித்யோத்சவர் ஆகியோரும் உற்சவ மூர்த்திகளாக வாசம் செய்து நமக்குப் பேரானந்த அருள்புரிகிறார்கள். கூடுதல்சந்தோஷமாக ஆழ்வார்கள் உற்சவ மூர்த்திகளையும் நாம் தரிசிக்கலாம். இவர்களோடு ஆதிவண் சடகோபஜீயர் தன் கரத்தில் ஸ்ரீமாலோல நரசிம்மருடன் எழுந்தருளியிருப்பது குறிப்பிடத்தக்கது,பார்த்து நெகிழத்தக்கது.\nமுக்கியமாகஇந்த கீழ் அஹோபிலக் கோயிலிலேயே, மேல் அஹோபிலத்து உற்சவ மூர்த்திகள் எல்லாம் கோயில் கொண்டிருப்பது, மேல் அஹோபிலப் பயணத்தில் கூடுதல் நேரம் செலவிட வேண்டியிருக்காத வசதியை பகவானே ஏற்படுத்தித் தந்திருக்கிறாரோ என்று எண்ண வைக்கிறது. வனப் பிரதேசமான மேல் அஹோபிலத்தில்குறைந்த நேரத்தை செலவிடுவதே நமக்குப் பாதுகாப்பு என்று பெருமாளும், அஹோபில நிர்வாகிகளும் நினைத்தார்கள் போலும் விவரம் தெரிந்தவர்கள் அல்லது ஏற்கெனவே பலமுறை அஹோபிலம் வந்துபெருமாளை வழிபட்டவர்கள் பார்கவ நரசிம்மரின் உற்சவ மூர்த்தியை மேல், கீழ் இரு அஹோபிலக் கோயில்களிலும் காணோமே என்று யோசிக்கலாம்.\nஅந்த உற்சவர், வட இந்தியாவில்ஆஜ்மீரை அடுத்த புஷ்கரத்தில் கோயில் கொண்டுள்ளார் என்ற தகவல் அந்த சந்தேகத்துக்குத் தீர்வாக அமைகிறது. அடுத்துதனிச் சந்நதியில் மூலவராக அமிருதவல்லித் தாயாரை சேவிக்கலாம். இதே கருவறையில் தாயார் உற்சவராகவும் தரிசனம் நல்குகிறார். தாயார் சந்நதி நுழைவாயிலில் இரு துவாரபாலகிகள்-குமுதினி, குமுதாக்ஷிணி. மேல் அஹோபில உக்ர நரசிம்மர் சந்நதியின் உற்சவ தாயாரானசெஞ்சு லக்ஷ்மியும் இதே அறையில் கொலுவிருக்கிறார். இந்தத் தாயார் சந்நதியை ‘அம்மவாருசந்நதி’ என்றழைக்கிறார்கள். தாயாருக்கு அடுத்ததாகதனியே ஆண்டாள் மூலவராக எழுந்தருளியிருக்கிறாள்.\nஇந்தக் கோயிலில் புரட்டாசி-ஐப்பசி மாதங்களில் பவித்ரோற்சவமும், மாசி-பங்குனி மாதங்களில் பிரம்மோற்சவமும் அஹோபில மடத்தினரால் அமோகமாக நடத்தப்படுகின்றன. லக்ஷ்மிநரசிம்மப் பெருமாளின் பாதாரவிந்தங்களில் நம் நமஸ்காரங்களை சமர்ப்பித்துவிட்டு மேல் அஹோபிலம் நோக்கிப் பயணத்தைத் தொடருவோம். மேல் அஹோபிலத்தைஅடைய கீழிருந்து 8 கி.மீ. செல்ல வேண்டும். ‘பெத்த அஹோபிலக்ஷேத்ரம்’ என்றழைக்கப்படும் இந்தத் தலத்திலிருந்து 76 ப���ிகள் நம்மை உக்ர நரசிம்மர் கோயிலுக்கு உயர்த்தி அழைத்துச் செல்கின்றன. ‘ரொம்பவும் களைத்துவிட்டாயே, அப்பா,’ என்று வாஞ்சையுடன் அழைத்து ஆறுதல் அளிக்கிறது மூன்று நிலை ராஜகோபுரம்.\nஅந்த அன்புக்குத் தலை வணங்கி குனிந்து உள்ளே செல்கிறோம். இதனை குடைவரைக் கோயில் என்கிறார்கள். அதிசயமாகத்தான் இருக்கிறது. உயர்ந்த மதில்கள், மகாமண்டபம், முகமண்டபம்என்று பெரியதாகவே விளங்குகிறது கோயில். உக்ர நரசிம்மர் சுயம்பு மூர்த்தி. இவர் அஹோபிலநரசிம்மர் என்றும் அஹோபிலேசன் என்றும் அழைக்கப்படுகிறார். சக்ராசனத்தில் வீற்றிருக்கும் உக்ர நரசிம்மர் இரு கரங்களுடன் திகழ்கிறார். கிழக்குநோக்கிய தரிசனம். சிறிய மூர்த்திதான்; ஆனால், கீர்த்தி மிக்கது, பேரெழிலும் வாய்ந்தது.ஒரு கரத்தால் ஹிரண்யனின் தலையையும் இன்னொரு கரத்தால் அவனுடைய உடலையும் பிடித்துக் கொண்டிருக்கிறார் இவர்.\nஆனால், ஒரு மகா அசுரனை ஆக்ரோஷம்கொண்டு வதைக்கும் போது அவர் முகத்தில் கோபம் எப்படிக் கொப்புளிக்க வேண்டும்,எத்தனை கடுமை தெரிய வேண்டும் ஆனால், தன் பெயருக்கேற்றாற் போலவோ, செயலுக்கேற்றாற் போலவோஅவர் கோபாவேசம் கொள்ளாதிருப்பதற்குக் காரணம், பக்கத்திலேயே புன்முறுவலுடன் பிரஹலா தன்நின்றிருப்பதால் தானோ என்றும் எண்ண வைக்கிறது. குகைக்குள்ளேயே நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இந்த சந்நதியில் கருடாழ்வாரும் எழுந்தருளியுள்ளார். லிங்க ரூபமாக சிவபெருமானும், ராம-லட்சுமணரும் தரிசனம் தருகிறார்கள். தூண்களில் கிருஷ்ணர், தாச அனுமனோடு கருடனையும் தரிசிக்கலாம். (உக்ர நரசிம்மரின்உற்சவ மூர்த்தியை நாம் ஏற்கெனவேகீழ் அஹோபிலத்தில் தரிசித்துவிட்டோம்).\nசிறியவடிவில் லக்ஷ்மி நரசிம்மர், ஆதிவண் சடகோப ஜீயர், நித்யோத்சவர் ஆகியோரும் நம் மீது கருணைபொழிகிறார்கள். பக்கத்தில் கருடாழ்வாரையும், ஒருசேர தரிசிக்கலாம். உக்ரநரசிம்மர் கருவறைக்கு எதிரே சேஷ வாகனம் இருக்கிறது. இதனடியில் குகை வழி ஒன்று இருந்ததாகவும்,அஹோபில மடத்து 6ம் பட்டத்து ஜீயரான ஷஷ்ட பராங்குச யதீந்திர மஹாதேசிகன், தான் இந்தக்குகைக்குள் புகுந்து கொள்வதாகவும், அதற்குப் பிறகு குகை வாசலை மூடிவிடுமாறு தன் சீடர்களுக்கு உத்தரவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதன்படி, மூடப்பட்ட இந்தக் குகைக்குள் அவர் இன்றளவும் நரசிம்மரை ���ராதித்துக் கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.\n(இச்சமயத்தில் ஷஷ்ட பராங்குச மகாதேசிகனாரைப் பற்றிச் சற்றுத் தெரிந்துகொள்வோம். கரலப்பாக்கம் வங்கீபுரம்வெங்கடாச்சார்யார் என்பது இவருடைய இயற்பெயர். இவர் தன் பக்தியால்,நரசிம்மப் பெருமாளின் அருளால் நீர்வற்றியிருந்த நீர்வளூரை வளம் செழிக்கும் தலமாகமாற்றிய பெருமை கொண்டவர். அரசரவையில் பிரதான அங்கம் வகித்து ராஜரிஷியாக திகழ்ந்தவர். விஜயநகர மன்னரின் மகளுடைய நாள்பட்ட நோயைத்தீர்த்து வைத்து அதற்குச் சன்மானமாகப் பல மானியங்களைப் பெற்றவர். அந்தமானியங்களை வைணவம் தழைக்கவும், வைணவத் தலங்களைப் பராமரிக்கவும் செலவிட்டவர். விஜயநரகமன்னரை அஹோபிலத் திருத்தலத்துக்கு வருகைதரச் செய்தவர்.\nகாஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட இவர், ‘நரசிம்மஸ்தாம்‘,‘ப்ரபத்தி ப்ரயோகம்’ ஆகிய நூல்களை இயற்றியவர்.) கோயில்சந்நதி மண்டபத்தில் ஆதிசங்கரர் ஸ்தாபித்த சுதர்சன யந்திரம் உள்ளது. இங்கே ஆழ்வார்களும், ராமானுஜரும் சந்நதிகள் கொண்டுள்ளனர். தூணில் செஞ்சுலட்சுமி தாயாரை வித்தியாசகோலத்தில் காணலாம். வேடுவ குலத்தில் அவதரித்த இவர் அம்புவிடும் தோரணையில் காட்சியளிக்கிறார். இவரையே மூலவராக தனிச் சந்நதியில் தரிசிக்கலாம். சதுர்புஜங்களுடன் அமர்ந்த திருக்கோலம். இவரது உற்சவ மூர்த்தியைத்தான் கீழ் அஹோபிலத்தில் அம்ருதவல்லித் தாயார் சந்நதியில் தரிசித்தோம்.\n‘வாஸந்திகா பரிணயம்’ என்ற க்ரந்தம், செஞ்சுலக்ஷ்மி தாயாரை, நரசிம்மர் மணந்த வரலாற்றை விவரிக்கிறது. ஹிரண்யனை வதைத்தும், அவனை நார், நாராகக் கிழித்தெறிந்தும் கோபம் தணியாதநரசிம்மரை சாந்தப்படுத்தியவர் செஞ்சுலக்ஷ்மி தாயார்தான். இவரை மணந்த பிறகுதான் தன்கோபம் முற்றிலும் நீங்கப் பெற்றார் நரசிம்ம மூர்த்தி. தன் பிறப்பாலேயே வேடுவ குலத்துக்குப் பெருமை தேடித் தந்த செஞ்சுலக்ஷ்மி தாயார், பகவானின் கோபத்தை அறவே நீக்கி, பக்தர்களுக்குகருணை பூர்வமாக, நரசிம்மப் பெருமாள் அருள் வழங்கக் காரணமாக இருந்திருக்கிறார். இந்தக்கோயிலுக்கு அருகிலேயே பாவன நரசிம்மர் கோயிலுக்குச் செல்லும் படிகள் அமைந்துள்ளன.\nசற்றுத் தொலைவில் ஓடும் பவநாசினி ஓடைக்குஅருகில், நூறு தூண்களைக் கொண்டகாலக்ஷேப மண்டபத்தைக் காணலாம். அடுத்து வரா��� நரசிம்மரை தரிசிப்போம்.உக்ர நரசிம்மர் கோயிலுக்கு அருகிலேயே வராஹ நரசிம்மர் கோயிலைக் காணலாம். வராஹ குண்டம் என்ற தீர்த்தமும்,வராஹ மண்டபமும் விளங்கும் இந்தத் தலத்தில் எழுந்தருளியுள்ளார் வராஹ நரசிம்மர். இதுவும் குடவரை குகைக்கோயில்தான். இந்தக் குகையை வராஹ க்ஷேத்ரம் என்று அழைக்கிறார்கள். பொதுவாக வேறெந்த கருவறையிலும் காணவியலாத வராஹரை இங்கே தரிசிக்கலாம். ஆமாம், வராஹ அவதாரம் கொண்ட எம்பெருமான் தன்மூக்கின்மீது பூமிதேவியாரைத் தாங்கியபடி காட்சியளிக்கிறார்.\nஅவரது நாசி மீது பூமிபிராட்டியார் அமர்ந்திருக்கும் நளினம்பார்த்துப் பார்த்து இன்புறத்தக்கது. இந்த வராஹ நரசிம்மர் இரண்டு கரங்களால் அருள்\nபாலிக்கிறார்.இந்தக் கருவறையிலேயே லக்ஷ்மி நரசிம்மரையும் சேவிக்க முடிகிறது. ஒரே கருவறையில் இரு மூலவர்கள் இதிலும்ஒரு நயம் இருக்கிறது. திருமாலின் வராஹ அவதாரத்துக்கு அடுத்தது, நரசிம்ம அவதாரம். இந்த இரு அவதாரங்களையும் இந்தக் கோயிலில் ஒரே கருவறையில் தரிசனம் காண்பது பெரும் பேறுதானே இதிலும்ஒரு நயம் இருக்கிறது. திருமாலின் வராஹ அவதாரத்துக்கு அடுத்தது, நரசிம்ம அவதாரம். இந்த இரு அவதாரங்களையும் இந்தக் கோயிலில் ஒரே கருவறையில் தரிசனம் காண்பது பெரும் பேறுதானே வராஹ நரசிம்மரின்அருளைப் பெற்றுக்கொண்டு அடுத்ததாக மாலோல நரசிம்மரை தரிசிப்போம். வராஹ\nநரசிம்மர் ஆலயத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில், மலைப்பாதையில் அமைந்திருக்கிறது மாலோல நரசிம்மர் கோயில்.\nசெல்லும்வழி சற்றுக் கடுமையானதுதான். சில இடங்களில் மலைப் பாதையில் செல்லவேண்டியிருக்கிறது.திடீரென எதிர்ப்படும் படிகளையும் ஏறிக் கடக்க வேண்டியிருக்கிறது அகலம் குறைவான பாதை. 4 பேர் பக்கத்துப் பக்கமாக சேர்ந்து போக முடியாது. மாலோலநரசிம்மரை தரிசிக்க அவரது சந்நதிக்குப்போகும் வழியில் சிறு வடிவினனாக கபாலிகனைக் காணலாம். பக்கத்திலேயே துர்க்காதேவி சிலையும்,இரு பாத சிற்பத்தையும் காண முடிகிறது. இந்த கபாலிகனுக்கு ஒரு பின்னணிக் கதை உண்டு.ஆதிசங்கரரைத் தாக்கி அவர் உயிரைப்பறிக்க முயன்றான் கபாலிகன். அப்போது சங்கரரின் பிரதான சீடரான பத்மபாதர் அவனைத் தடுக்க முயன்றார்.\nகுருவைக் காப்பாற்றமுனைந்த இவருடைய முயற்சியைப் பாராட்டும் வகையில் நரசிம்மர் இவரது உடலுக்குள் பு��ுந்துகொள்ள,பத்மபாதரால் கபாலிகனை எளிதாக வதைக்க முடிந்தது. தன் பொருட்டு நரசிம்மர்மேற்கொண்ட இந்த கருணைச் செயலை வியந்து போற்றிய ஆதிசங்கரர், ‘நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்திரம்’ இயற்றி அவரைத் துதித்தார். குருநாதரைக் காத்த பத்மபாதனைச் சித்தரிக்கும் விதமாகத்தான்இரு பாதச் சுவடுகள் இங்கே காணப்படுகின்றன.கபாலிகன் வணங்கிய துர்க்கைதான்அடுத்து இருப்பது. ஆனால்,இந்தப் பாதங்கள் மஹாலக்ஷ்மியுடையவை என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. சிவபெருமான்தான் கபாலிகன் என்றும் அவர் துர்க்கையுடன் சேர்ந்து ‘மந்த்ர ராஜபத ஸ்தோத்திர’த்தை உச்சரித்து நரசிம்மரை வழிபட்டதாகவும், அப்போது நரசிம்மருடன் இணைந்திருந்த மஹாலக்ஷ்மியின் பாதங்கள்தான்அவை என்றும் சொல்கிறார்கள்.\nசந்நதியில் மூலவராகத் திகழ்கிறார் மாலோல நரசிம்மர். இடது மடியில் மஹாலக்ஷ்மியை அமர்த்தியதால் லக்ஷ்மிநரசிம்மராகவும் வழிபடப்படுகிறார். மேற்கரங்களில் சங்கு, சக்கரம், கீழ் வலது கரம் அபய ஹஸ்தம், கீழ்இடது கரம் தாயாரை அரவனைக்க, சதுர்புஜ நாயகனாக எழிலுடன் சேவை சாதிக்கிறார். இவர் மாலோலலக்ஷ்மிப்ரியர் என்றும் மாலோல லக்ஷ்மி நரசிம்மர்என்றும் பக்தர்கள் போற்றித் துதிக்கிறார்கள். பகவான் மடியில் அமர்ந்திருக்கும் தாயாரின்பாதங்களை தாமரை மலர் ஒன்று தாங்கியிருக்கிறது. மூலவரின் சிரசுக்கு நிழல் கொடுத்தவாறுசேவை புரிகிறது ஆதிசேஷன். ஆதிசேஷனுக்கும் மேலாக சிம்ம விதானம் அமைந்திருக்கிறது.\nதிருமங்கையாழ்வாரைதனிச் சந்நதியில் உள்ளம்குளிரக் காணலாம். பத்துப் பாசுரங்களால் அஹோபில நரசிம்மரைப் பாடிப் பணிந்த அந்தப் பெருந்தகைஎளிமை தோற்றம் காட்டுகிறார். கோயில்மேற்புற முகப்பில் லக்ஷ்மி நரசிம் மரும், ஆதிவண் சடகோப ஜீயரும் இடம் பெற்றிருக் கிறார்கள்.மாலோல நரசிம்மரின் உற்சவ மூர்த்தியே அஹோபில மடம் ஜீயரோடு எழுந்தருளியிருக்கிறார். அஹோபிலநவ நரசிம்மர்களில் யாரை முதலில் தரிசிப்பது, அடுத்ததாக எந்த நரசிம்மர் என்ற வரிசையில் ஒருவருக்கொருவர் வித்தியாசப்படுகிறார்கள். அவரவர் அனுபவப்படி, அவரவர் வசதிப்படி இந்தநரசிம்மர்களை தரிசிக்கலாம் என்று கூறுகிறார்கள்.\nஆனால், ‘ஜ்வால ஹோபில மாலோல க்ரோடாகாரஞ்ச பார்கவ யோகநந்தஸ் சித்ரவடு பவநோ நவ மூர்த்தியே’ என்ற ஸ்லோகப்படியான வரிசையில் நவ ��ரசிம்மர்களை சேவிப்பதே உகந்தது என்றும் சிலர் கூறுகிறார்கள். அங்கே உள்ள ஒரு வரைபடத்தில்அந்த நரசிம்மக் கோயில்களைக் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள். அடுத்ததாக நாம் சேவிக்கப் போகும் பகவான், காரஞ்ச நரசிம்மர். கீழ் அஹோபிலத்திலிருந்து மேல் அஹோபிலத்துக்குச் செல்லும் வழியில் வலது புறத்தில் இவருக்கான கோயில் உள்ளது. இது சுமார் 1 கி.மீ. தொலைவில்மேல் அஹோபிலத்துக்கு முன்னாலும், கருடாத்ரி மலைத் தொடரின் மேற்கு திசையிலும் அமைந்துள்ளது. இக்கோயில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டதால், புதுப் பொலிவுடன் திகழ்கிறது.\nஇசை வடிவாய் நின்ற நாயகியே\n எம் வாழ்வில் தருவாய் நிம்மதியே\nஎன்னோட ராசி நல்ல ராசி: மிதுன ராசி - சிறுவர் பண்புகள்\nஉணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு லாக்டவுன் டயட்\n21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி\nகுஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..\nஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்\n20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=646955", "date_download": "2021-01-21T08:48:45Z", "digest": "sha1:KDABUKS32G7XACGPHKQ3BRGBDZ23AQD7", "length": 7525, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "அடுத்த 2 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் மிதமான மழை தொடரும் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஅடுத்த 2 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் மிதமான மழை தொடரும்\nசென்னை: காற்றழுத்த தாழ்வு நிலை மேலடுக்கு சுழற்சி மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலைகொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் தென்தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அடுத்த 2 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் மிதமான மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nபேரறிவாளன் விடுதலை தொடர்பாக 3 நாளில் தமிழக ஆளுநர் முடிவெடுப்பார்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nஇந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுக்கு பாராட்டு விழா நடத்த அரசு அதிகாரிகள் எதிர்ப்பு\nசக்கர நாற்காலியில் இருந்தபடி உற்சாகத்துடன் கையசைத்தார் சசிகலா\nடாஸ்மாக் கடைகளில் உரிய ரசீது வழங்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nபுதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% உள்ஒதுக்கீடு தர மத்திய அரசு எதிர்ப்பு\nதமிழகத்தில் உள்ள விவசாயிகள் அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு \nசேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அரசு மாதிரிப்பள்ளியில் 12ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா\nபள்ளிகள் திறப்பதில் தமிழக அரசு சுதந்திரமாக முடிவெடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் கருத்து \nஎன்.சி.சி-யை விரிவுபடுத்த பிரதமர் மோடி முடிவு: ராஜ்நாத் சிங் பேச்சு\nகொரோனா தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது: மத்திய சுகாதார அமைச்சர் பேட்டி\nதமிழக மீனவர்களை தாங்கள் அடித்து கொலை செய்யவில்லை: இலங்கை கடற்படை மறுப்பு\nசேலம் மாவட்டம் தும்பல் ஊராட்சியில் பள்ளிக்கு சென்ற மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி \nசசிகலா 3 நாட்களுக்கு மருத்துவமனையில் இருப்பார்: பவ்ரிங் மருத்துவமனை இயக்குநர் பேட்டி\nஅரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\n21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி\nகுஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..\nஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்\n20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/98901/", "date_download": "2021-01-21T09:06:25Z", "digest": "sha1:SBQUNRCLGBXZITBJSEJ4YEV22QS756QN", "length": 15468, "nlines": 110, "source_domain": "www.jeyamohan.in", "title": "குமரகுருபரன் கவிதைவிருது | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு பொது குமரகுருபரன் கவிதைவிருது\nமறைந்த குமரகுருபரனுக்கும் எனக்குமான உறவு விந்தையானது. என் நல்ல வாசகர். என்னை ஒரு மூத்தவனாக எண்ணியவர். ஆனால் இரண்டே முறைதான் சந்தித்திருக்கிறோம். அதுவும் மிகச்சம்பிரதாயமான சிலநிமிடச் சந்திப்பு.நான்குமுறை மட்டுமே தொலைபேசியில் பேசியிருக்கிறோம். எப்போதும் ஒரு மானசீக உறவு இருந்துகொண்டிருந்தது\nகுமரகுருபரன் அறியமுடியாத எவற்றினாலோ அலைக்கழிக்கப்பட்ட ஆத்மா. என்ன என்று எனக்கும் தெரிந்திருக்கவில்லை. இரவு 12 மணிக்குமேல் எனக்கும் அர்த்தமில்லாத மின்னன்சல்கள் வரும். அவை அதிகாலையில் இன்னொரு மின்னஞ்சலால் ரத்துசெய்யப்பட்டிருக்கும். அவர் விரைவில் விடைபெற்றபோது எனக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. இன்று வேறுவகையில் அது அமையமுடியாதென்றே நினைக்கிறேன்\nகுமரகுருபரனின் துணைவி கவிதா சொர்ணவல்லி குமரகுருபரனின் நினைவை நிறுத்தும்வகையில் ஒர் இலக்கியவிருது அளிக்கவேண்டும் என அரங்கசாமியிடம் சொன்னார். அவர் விருதுத்தொகையை அளிப்பார். பிற செலவுகளை விஷ்ணுபுரம் அமைப்பு ஏற்றுக்கொண்டு விருதை வழங்குவது என முடிவுசெய்தோம். முன்னரே அவ்வாறு ஒரு விருது அளிக்கும் எண்ணம் இருந்தது. இன்னொரு விருது இளம் எழுத்தாளர்களுக்கு அளிக்கவும் எண்ணமிருந்தது. நிதிதான் சிக்கலே. கவிதா முன்வந்தமையால் இவ்வருடம் முதல் இவ்விருதை அளிக்க முடிவெடுத்துள்ளோம்\nவரும் ஜூன் 10 அன்று குமரகுருபரனின் பிறந்த நாள். அன்று விழாவை ஒருங்கிணைக்கிறோம். சென்னை விஷ்ணுபுரம் நண்பர்கள் ஏற்பாடுகளைச் செய்கிறார்கள். மலையாள, தமிழ் கவிஞர்கள் கலந்துகொள்ளும் விழா. விருதுக்குரியவரை நாளை அறிவிக்கிறோம்\nகுமரகுருபரன் அஞ்சலி – செல்வேந்திரன்\nவலியிலிருந்து தப்ப முடியாத தீவு\nமுந்தைய கட்டுரைசொல்வளர்காடு செம்பதிப்பு -கடிதங்கள்\nஅடுத்த கட்டுரைஅப்துல் ரகுமான்: அஞ்சலி\nபின்தொடரும் நிழலின் குரல் - கடிதம்\nஆண்பால் விகுதிகள் -ஒரு கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 52\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.mugappu.com/2017/05/blog-post_30.html", "date_download": "2021-01-21T07:18:27Z", "digest": "sha1:RLCV5H47MHUR56MTW4AYD6SXIX5UBLNC", "length": 7023, "nlines": 41, "source_domain": "www.mugappu.com", "title": "கட்டை விரல் மோதிரம் அணியாதீர்கள் கெட்டசக்தி சேர்த்திடும் -அது வேண்டவே வேண்டாம் !!", "raw_content": "\nகட்டை விரல் மோதிரம் அணியாதீர்கள் கெட்டசக்தி சேர்த்திடும் -அது வேண்டவே வேண்டாம் \nகட்டை விரல் மோதிரம் அணியாதீர்கள் கெட்டசக்தி சேர்த்திடும் -அது வேண்டவே வேண்டாம் \nகட்டை விரலில் மோதிரம் அணிவது தீய சக்திகளை நம் பால் ஈர்க்கும். அதனை கையாளும் திறன் நமக்கு இல்லாமல் இருக்கும் ஆதலால், கட்டை விரலில் மோதிரம் அணியக் கூடாது.\nஅப்படி அணியக்கூடாது. அதன்மூலம் உங்களுக்குத் தேவையில்லாததை எல்லாம் உங்களை நோக்கி நீங்கள் ஈர்ப்பீர்கள். மோதிரவிரலுக்கு மோதிரங்கள் அணியலாம். இந்த நான்கு விரல்களைப் பொறுத்தவரையில் தவறில்லை.\nஆ��ால் இந்த கட்டைவிரலில் எந்த உலோகத்தையும் அணியவே கூடாது. அதன் மூலம் உங்களுக்குத் தேவையில்லாத சக்திகள், உங்களோடு தொடர்பு கொள்ள நேரும். குறிப்பாக, கட்டை விரலில் தங்கம், செம்பு போன்றவற்றை அணிவீர்களேயானால், மாந்திரீகப் பயிற்சி ஏவப்பட சில சக்திகளை நீங்கள் ஈர்ப்பீர்கள். வேறொருவருடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கிற இத்தகைய சக்திகளுக்கு அடிமையாவது உங்களுக்கு நல்லதில்லை.\nகட்டைவிரலில் மோதிரம் அணிவதால் உங்களால் கையாள இயலாத, குறிப்பிட்ட விதமான சக்திகளை உங்களை நோக்கி நீங்கள் ஈர்க்கும்படி நேரும். உங்களை அது உலுக்கிப் போடலாம். நீங்கள் குறிப்பிட்ட சில இடங்களுக்கு செல்லும்போது, கட்டை விரலில் மோதிரம் அணிந்திருந்தால் அது குறிப்பிட்ட விதமான சில சக்திகளை உங்களை நோக்கி ஈர்க்கும்.\nஅதனால் உங்கள் வாழ்க்கையே உலுக்கப்படலாம். மோதிர விரலில் மட்டுமே மோதிரம் அணிய வேண்டும். மோதிர விரலின் அடி முதல் நுனி வரை பிரபஞ்சமே இருக்கிறது. உங்கள் கம்ப்யூட்டருக்கான மௌஸை போன்றது இவ்விரல். சில குறிப்பிட்ட விஷயங்களை இந்த விரலில் செய்வதனால், ஒரு பரிமாணத்திலிருந்து மற்றொரு பரிமாணத்திற்கு செல்ல முடியும்.\nஇந்த உடலைக் கொண்டு நீங்கள் என்னென்ன செய்ய விரும்புகிறீர்களோ அவை அனைத்தையும் செய்யலாம். உங்கள் உடலில் மட்டுமல்ல, இங்குள்ள அத்தனை உடல்களின் மீதும் ஆளுமை செலுத்தலாம். உங்கள் மோதிர விரல் மூலம் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ள முடியும்.\nமோதிர விரலைப் பற்றி யோகத்தில் முழுமையான அறிவியலே இருக்கிறது. நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ அதற்கு மோதிர விரல் ஒரு சாவி போல் செயல்படுகிறது. இதனால் மோதிர விரலை செப்பனிடுவது மிக மிக அவசியமாகிறது. இதன்மூலம் உடலிற்கு ஒருவித ஸ்திரத்தை ஏற்படுத்த முடியும்.\nகட்டை விரலில் மோதிரம் அணிவது தீய சக்திகளை நம் பால் ஈர்க்கும். அதனை கையாளும் திறன் நமக்கு இல்லாமல் இருக்கும் ஆதலால், கட்டை விரலில் மோதிரம் அணியக் கூடாது.\nஇளம் நடிகையிடம் எல்லைமீறி நடந்து கொண்டாரா விஜய் இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..\nஎந்தவொரு நாடும் வெளியேற முடியாது இலங்கைக்கு ஆப்பு வைத்த ஐ.நா\n நடிகர் அருண் விஜய்க்கு இவ்வளவு பெரிய மகனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mugappu.com/2017/12/blog-post_81.html", "date_download": "2021-01-21T07:13:34Z", "digest": "sha1:D73FLAATROYY5EST6ENTJGGTA6CKHTJH", "length": 15444, "nlines": 57, "source_domain": "www.mugappu.com", "title": "உண்ணாவிரதம் உடலுக்கு நல்லதா?", "raw_content": "\nவயிறு நிறைந்திருக்கும்போது விரதம் பற்றி யோசிப்பதும் பேசுவதும் சுலபம் என்பார்கள். அது எவ்வளவு உண்மை என்பது உணர்ந்தவர்களுக்குத் தெரியும்.பெண்களையும் விரதத்தையும் பிரிக்க முடிவதில்லை. எந்தக் கடவுளும் பட்டினி இருந்து, தன்னை வேண்டச் சொல்வதில்லை.\nஆனாலும், பெண்கள் தம்மை வருத்தி, உணவைத் தவிர்த்து, பசியை சகித்துக் கொள்கிற விரதங்கள், அவர்களது பிரார்த்தனையின் முக்கிய அங்கம். கடவுளின் பெயரைச் சொல்லி கடைப்பிடித்தாலும், விரதம் என்பது ஆரோக்கிய வாழ்க்கைக்கு அவசியமான ஒன்றுதான்.\nவிரதம் என்பது மதத்துக்கு மதம், மக்களுக்கு மக்கள் வேறுபடுகிறது. சிலருக்கு ஒரு வேளை உணவு.... இன்னும் சிலருக்கு இருவேளை உணவு. வெறும் பழங்களை சாப்பிடுவது, உப்பு தவிர்த்து இனிப்பு மட்டும் எடுத்துக் கொள்வது, அசைவம் மட்டும் தவிர்ப்பது... இப்படி விரதங்கள் பல விதம்.\n விரதமிருக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் என்னென்ன\nஉணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரான ஷைனி சந்திரன்.\nவிரதத்தை முடிக்கும் போது பழரசம் குடிப்பது ஏன்\nசினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள் போன்றவர்கள் உண்ணாவிரதமிருக்கும் போது, கடைசியில் பழச்சாறு குடித்து, அதை முடிப்பதைப் பார்த்திருக்கிறோம். அது ஏன் தெரியுமா பழச்சாறு செரிமானமாவதில் சிக்கல் இருக்காது. அது விரைவில் இரத்தத்துடன் கலந்து, குளுக்கோஸுக்கு இணையாக உடனடியாக உடலுக்கு சக்தியை கொடுக்கக் கூடியது.\nநீண்ட நேரம் உண்ணாமல் இருக்கும் போது, பழச்சாறு குடிப்பதன் மூலம் இழந்த சக்தியை சுலபமாகத் திரும்பப் பெற முடிகிறது. பழங்களில் விட்டமின்கள், கனிமங்கள் என எல்லாம் இருப்பதால், அது ஆரோக்கியமானதும்கூட. விரதத்தை முடிக்கிற போது, பழச்சாறுதான் குடிக்க வேண்டும் என்றில்லை. இளநீர் கூட மிக நல்லது.\nவிரதமிருக்கும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை\nசெரிமானத்துக்கு கடினமான எந்த உணவும் விரத நாட்களில் தவிர்க்கப்பட வேண்டும். பால், மசாலா சேர்த்த உணவுகள், அசைவம், அரிசி மற்றும் கோதுமை உணவுகள், அதிக உப்பு, காரம் சேர்த்த உணவுகள், செயற்கை உணவுகள் கூடவே கூடாது. செரிமானத்துக்கு மெனக்கெடுவதைத் தவிர்த்து, உள் உறுப்பு��ளை சுத்தம் செய்வதற்கு உடல் அந்த நேரம் எடுத்துக் கொள்ளும். முதுமை தள்ளிப் போகும். இன்சுலின் எதிர்ப்பு சக்தி மேம்படும். விரத நாட்களில் மிதமான, பாதகமில்லாத உணவுகளை எடுத்துக்கொள்வதன் விளைவாக, ஆரோக்கியம் மேம்படுவதுடன், ஆயுளும் கூடும்.\nவிரதம் இருந்தால் உடல் இளைக்குமா\nவிரதமிருக்கும் போது பெரும்பாலும் பழங்கள் அல்லது திரவ உணவுகளையே எடுத்துக் கொள்கிறோம். அரிசி சாதம், ரொட்டி, இட்லி, தோசை, சம்பல், ஊறுகாய், அப்பளம், காரசார புளியோதரை, குழம்பு போன்றவை தவிர்க்கப்படுவதால் உடலில் தண்ணீர் சேர்வதும் தவிர்க்கப்படுகிறது. நமது உடலானது தசைப்பகுதிகளில் தண்ணீரைச் சேர்த்து வைத்திருக்கும். கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை உண்ணும்போது, அவற்றில் உள்ள உப்பும், தன் பங்குக்கு தண்ணீரை சேமிக்கும். எனவே விரதமிருக்கும் போது எடை பார்த்தால், அதில் சில கிலோ குறைவாகத்தான் காட்டும். ஆனால், அது கொழுப்பு கரைந்ததாக அர்த்தமாகாது.\nயாரெல்லாம் விரதம் இருக்கக் கூடாது\nகுழந்தைகள், டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணிகள்... தசை நலிவு நோயால் பாதிக்கப்பட்டோர்...\nவிரதத்தை முடித்துவிட்டு விருந்து சாப்பிடலாமா\nஅது அத்தனை மணி நேரம் விரதம் இருந்த பலனையே கெடுத்து விடும். விரதம் என்பது உணவு சார்ந்த ஒருவித ஒழுக்கக் கட்டுப்பாடு. குறைந்த கலோரி உணவுகளை உண்ணும்போது, ஆயுள் அதிகரிக்கிறது. அதன் விளைவாக முதுமைத் தோற்றமும் தள்ளிப்போடப்படுகிறது. எனவே, விரதத்தை முடித்த பிறகும், மிதமான உணவுகளை அளவோடு எடுத்துக் கொள்வதுதான் நல்லது.\n\"நாம் உண்கிற உணவானது செரித்து, அதன் பிறகு அதிலுள்ள கொழுப்பு ஆற்றலாக மாற்றப்பட குறைந்தது 6 முதல் 8 மணி நேரம் தேவை. அந்த நேரத்தை அனுமதிக்காமல், அதற்குள் அடுத்த வேளை சாப்பாட்டை உள்ளே தள்ளுவதால், உடலில் சேமிக்கப்பட்ட கொழுப்பானது, உடலியக்கத்துக்குத் தேவையான ஆற்றலாக உபயோகப்படுத்தப்படுவது தடுக்கப்பட்டு, அப்படியே தேங்கிப் போகும்.\nதினமுமே அடுத்த வேளை உணவுக்கு இடையில் போதிய இடைவெளியை அனுமதிப்பது கூட ஒரு வகையில் விரதம்தான் ... ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வாரம் ஒரு முறை விரதமிருப்பது சரியானது. சிலர் வாரம் இரண்டு முறைகூட விரதமிருப்பதுண்டு.\nவாரத்தில் எல்லா நாட்களும் மூன்று வேளைகளும் வயிறு முட்ட சாப்பிட்டுப் பழகி விட்டு, திடீரென ஒரு நாள் விரதத்தைக் கடைப்பிடிப்பார்கள் சிலர். அது தவறு. விரதத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே காரம் குறைவான, பருப்பு மற்றும் நன்கு வெந்த உணவுகளையும் ரசம் சோறு , மோர் மற்றும் பழங்களையும் சாப்பிட வேண்டும். அடுத்த நாள், இளநீர், மோர், துளசி சேர்த்த தண்ணீர் மற்றும் பழச் சாறுகள் என திரவ உணவுகளாக சாப்பிடலாம்.\nஅதற்கடுத்த நாள், காலை மற்றும் இரவு உணவுக்கு வெறும் பழங்களையும், மதிய உணவுக்கு மிதமான காரமற்ற உணவுகளையும் எடுத்துக் கொள்ளலாம். மூன்றாவது நாளில் இருந்து வழக்கமான உணவுப் பழக்கத்துக்கு மாறலாம். இது ஒரு வகையான விரதம். இன்னொரு முறையில், மாலை வரை வெறும் பழங்களையும் திரவ உணவுகளையும் மட்டும் எடுத்துக் கொண்டு, இரவுக்கு மிதமான உணவு சாப்பிடுகிற முறை.\nஇது தவிர இன்று விதம் விதமான விரத முறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள் மக்கள். சிலர் வெறும் பழங்களை மட்டுமே சாப்பிடுவார்கள். அப்படி சாப்பிடும் போது, உடலுக்குள் போகும் உப்பின் அளவு குறைவாக இருக்கும். எனவே உடலில் தண்ணீர் சேராது. நடிகைகள், மொடல் போன்றவர்கள், போட்டோக்கள் எடுப்பதற்கு, 3 நாட்களுக்கு முன்பிருந்தே பழ விரதம்தான் இருப்பார்கள். அதன் விளைவாக அவர்களது முகத்தில் பொலிவு கூடும். உடலில் தண்ணீர் தேக்கம் இருக்காது என்பதே காரணம். கண்களுக்கு அடியில் வீக்கமும் இருக்காது.\nஇங்கிலாந்தில் இப்போது 5:2 டயட் என்பது மிகவும் பிரபலம். இதில் வாரம் 2 நாட்கள் விரதத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். விரத நாளன்று ஆண்களுக்கு 600 கிலோ கலோரிகளும் பெண்களுக்கு 500 கிலோ கலோரிகளும் மட்டுமே அனுமதி. எடை குறைக்க விரும்புகிற பலரும் இதையே பின்பற்றுகிறார்கள்.\nவாரம் ஒரு முறை விரதமிருந்தாலே உடலிலுள்ள நச்செல்லாம் வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமாகும்.\nஇளம் நடிகையிடம் எல்லைமீறி நடந்து கொண்டாரா விஜய் இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..\nஎந்தவொரு நாடும் வெளியேற முடியாது இலங்கைக்கு ஆப்பு வைத்த ஐ.நா\n நடிகர் அருண் விஜய்க்கு இவ்வளவு பெரிய மகனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/132900-the-new-myth", "date_download": "2021-01-21T09:12:04Z", "digest": "sha1:E7KIIGX2QFBQAPVL2VEE5S2PZRCPNDTJ", "length": 8840, "nlines": 201, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 01 August 2017 - புதிய புராணம்! - வெட்டவெளியில் சுற்றுங்கள்..! | The new myth - Sakthi Vikatan", "raw_content": "\nவினைகள் நீங்கும்... வேண்டியது கிடைக்கும்... - பண்ணாரி மாரியம்மன் சந்நிதியில்\nஜாதகத்தில் சூரிய பலம் வேண்டுமா... வியாசர்பாடிக்கு வாருங்கள்\nஆடி அமாவாசை - பித்ரு தோஷம் தீர்க்கும் முன்னோர் ஆராதனை\nகுருவே சரணம் - வள்ளலார்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 7 - வியர்க்கும் திருமேனி... கரையாத சந்தனம்\n - 30 - ‘வேத புருஷன்தான் உன்னை காப்பாற்றுவான்’\nநாரதர் உலா... - பிரார்த்தனை... பிரச்னை\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகேள்வி பதில் - பூஜையின் போது மணைப்பலகை எதற்கு\nபிள்ளை வரம் தரும் வளையல் பிரசாதம்\n - ‘இது பெண்களுக்கான வழிபாடு\nமங்கல வாழ்வு தரும் அன்னை காளிகாம்பாளின் குங்கும பிரசாதம்\n - தோஷங்கள் நீங்கட்டும் சந்தோஷம் பெருகட்டும்\n - மகா தேவ ரகசியம்\nபுதிய புராணம்: கண்ணனிடம் கேளுங்கள்\nசங்கர்பாபு - படம்: மஹிதங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://a1tamilnews.com/india/world-cup-1983-victory-day/cid1242643.htm", "date_download": "2021-01-21T07:12:27Z", "digest": "sha1:2R5LSLGLDZ4LUIX23STNWZCSP7SWFTRW", "length": 5084, "nlines": 37, "source_domain": "a1tamilnews.com", "title": "கேப்டன் கபில்தேவ் தலைமையில் கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வென்ற நாள்!", "raw_content": "\nகேப்டன் கபில்தேவ் தலைமையில் கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வென்ற நாள்\n1983ம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்ற நாள் இதே ஜூன் 25. இந்த உலகக் கோப்பை போட்டிக்குமுன் கத்துக்குட்டி அணியாக கருதப்பட்ட இந்திய அணி விஸ்வரூபமெடுத்து இறுதிபோட்டிக்கு முன்னேறி இருந்தது. ஆனாலும் மேற்கிந்திய தீவுகள் தான் கோப்பையை வெல்லும் என எல்லோராலும் கணிக்கப்பட்டது. மேற்கிந்திய தீவுகள் அணியில் வேகப்பந்து வீச்சிற்கு பெயர்போன ராபர்ட்ஸ்,ஹோல்டிங்,கார்னர், மார்ஷல் என மிரட்டலாக களமிறங்கினார்கள். 2 ரன்களை சேர்ப்பதற்குள் இந்தியா முதல் விக்கெட்டை இழந்தது.\n1983ம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்ற நாள் இதே ஜூன் 25.\nஇந்த உலகக் கோப்பை போட்டிக்குமுன் கத்துக்குட்டி அணியாக கருதப்பட்ட இந்திய அணி விஸ்வரூபமெடுத்து இறுதிபோட்டிக்கு முன்னேறி இருந்தது. ஆனாலும் மேற்கிந்திய தீவுகள் தான் கோப்பையை வெல்லும் என எல்லோராலும் கணிக்கப்பட்டது. மேற்கிந்திய தீவுகள் அணியில் வேகப்பந்து வீச்சிற்கு பெயர்போன ராபர்ட்ஸ்,ஹோல்டிங்,கார்னர், மார்ஷல் என மிரட்டலாக களமிறங்கினார்கள்.\n2 ரன்களை சேர்ப்பதற்குள் இந்தியா முதல் விக்கெட்டை இழந்தது. 183 ரன்களுக்கு மொத்த அணியும் சுருண்டது. இதில் அதிகபட்சமாக தமிழக வீரர் ஸ்ரீகாந்த் 38 ரன்கள் குவித்து இருந்தார்.\nமேற்கிந்திய தீவுகள் அணியின் பேட்டிங் ஜாம்பவான்கள் விவியன் ரிச்சர்ட்ஸ், க்ளைவ் லாயிட் என வரிசைகட்டி நிற்க இந்திய அணி பந்துவீச்சைத் தொடங்கியது. 76 ரன்னுக்குள் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களை சுருட்டியது இந்திய அணி.\n140 ரன்களில் மேற்கிந்திய தீவுகள் அணிஆல் அவுட் ஆனது. அனைவரது எதிர்பார்ப்பையும் தாண்டி லார்ட்ஸ் மைதானத்தில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கோப்பையை வென்ற நாள் இன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acapuzhal.com/2018/04/22/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-21T07:22:57Z", "digest": "sha1:4G3WT4DZVCN6APTV2CTQPE4XYNOFSCPK", "length": 3010, "nlines": 97, "source_domain": "acapuzhal.com", "title": "என் மேல் நினைவானவர் | acapuzhal", "raw_content": "\nஎன் விசுவாசத்தை ஆரம்பித்தவர் நீரே...\nPreviousஉயிரோடு எழுந்தவர் நம் தேவனே\nஎன் கர்த்தர் செய்ய நினைத்தது\nஉன் பாடுகள் அவருக்கு அவா் பாிபூரணம் உனக்கு\nஅவா் காயப்பட்டதால் உன் காயம் ஆறும்\nஉன்னை எவ்வளவு லவ் பண்றாருன்னு உனக்குத் தொியுமா\nதூங்கிக்கொண்டிருக்கிற வரத்தை தூண்டி விடுங்கள் | Message By Pastor M.Simon\nacapuzhal on என் விசுவாசத்தை ஆரம்பித்தவர் நீரே\nMaran on என் விசுவாசத்தை ஆரம்பித்தவர் நீரே\nacapuzhal on என் விசுவாசத்தை ஆரம்பித்தவர் நீரே\nReegan on என் விசுவாசத்தை ஆரம்பித்தவர் நீரே\nkumar kumar on கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியம் தந்திடுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=80805291", "date_download": "2021-01-21T07:30:33Z", "digest": "sha1:FZWRUYG643DTCEA7LWJ6POXQFD7IH3GX", "length": 39110, "nlines": 806, "source_domain": "old.thinnai.com", "title": "தனித் தமிழ் | திண்ணை", "raw_content": "\nதனித் தமிழில் எழுதுவது அபத்தம் என்று ஒரு போதும் நினைத்தவள் அல்லேன். மாறாக, பிற மொழிச் சொற்களை மிகப் பொ¢ய அளவுக்குத் தவிர்த்து, இயன்ற வரையில் தனித் தமிழில் எழுதி வந்துள்ளேன்.(கதை மாந்தா¢ன் உரையாடல்கள் மட்டும் விதி விலக்கு.) முப்பது ஆண்டுகளுக்கும் முன்னால் பழம் பெரும் இதழாளர் திரு நவீனன்அவர்கள் தினமணி கதிரில் எனது புகைப்படத்துடன் வெளியிட்டிருந்த குறிப்பைப் பற்றிக் கூற வேண்டிய கட்டாயம் நேர்ந்துள்ளது..(இப்படி ஒரு சேதியைச் சொல்லித் தம்பட்டம் அடித்துக்கொள்ளுவதற்கும் பீற்றிக்கொள்ளுவதற்கும் நேர்ந்தமைக்குத் திண்ணைக் கட்டுரையாளர்களே பொறுப்பேற்க வேண்டியவர்களாகிறார்கள். அந்தப் பக்கத்தை அப்படியே நகல் எடுத்து அனுப்பும் வசதி என்னிடம் இல்லை. தவிர, அக்குறிப்பு வெளிவந்த இதழ் அகப்டவும் இல்லை. எனினும் அதன் ஒரு பகுதியை மட்டும் கூறுகிறேன். நம்புகிறவர்கள் நம்பட்டும். நம்பாதவர்கள் நம்பாதிருக்கட்டும்.)\nஎன்னைப்பற்றிய குறிப்புகளிடையே,” பஸ் ” என்னும் சொல்லைத் தவிர்த்து, “பேருந்து” என்று எழுதுவதில் எனக்குள்ள ஆர்வத்தை நவீனன் புகழ்ந்திருந்தார் என்று சொன்னால் போதும் என்று நினைக்கிறேன்.\nஒரு மொழியின் மீது ஒருவர்க்கு இருக்கக்கூடிய ஆர்வம், பற்று ஆகியவற்றுக்கும் அதன் பாற்பட்ட வெறிக்குமிடையே உள்ள வேறுபாடு எல்லாருக்குமே தொ¢ந்ததுதான் என்று நான் நினைத்துவிட்டதால் அதை விளக்கவில்லை.\nஎனினும் இப்போது கூறுகிறேன் – வட இந்திய மாநிலங்களில் பேருந்துகளிலும் கார்களிலும் வீட்டுக் கதவுகளிலும் இந்தி இலக்கங்களை இந்தி வெறியர்கள் எழுதுகிறார்கள். இது மொழிவெறி சார்ந்த செயல் என்று தோன்றுகிறது. இதனால் வடநாட்டுக்கு வரும் மற்ற மாநிலத்தவர்க்கு ஏற்படும் இன்னல்கள் பற்றிக் கவலைப் படாதவர்கள் இந்தி வெறியர்கள் என்றும் தோன்றுகிறது. குழப்பமும், இடையூறும் மற்றவர்க்கு ஏற்படாத முறையில் மொழி மாற்றங்களைச் செய்யலாம்தான். இதை மறுக்கவில்லை. (கார் என்பதை ‘நெய் ஊர்தி’ என்று என்னைப் பொறுத்த வரையில் எழுதமாட்டே -. பெற்றோலில் ஓடுகிற எல்லா ஊர்திகளுமே நெய் ஊர்திகள்தான் என்பதால். கார், லா¡¢, ஆட்டோ ¡¢க்ஷா, டாக்சி போன்றவற்றையும், கா·பி போன்ற சொற்களையும் அப்படியே பயன்படுத்தலா மென்று தோன்றுகிறது. உலகம் சுருங்கி வருவதை முன்னிட்டும்,’ யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்னும் தமிழா¢ன் உயர்ந்த குறிக்கோள் கருதியும், அனைத்துலகத்திலும் பரவியுள்ள சில சொற்களை அப்படியே ஏற்கலாம் என்று தோன்றியதால் அவ்வாறு குறிப்பிட நேர்ந்தது. ‘தனித் தமிழில் எழுதுகிறேன் பேர்வழி என்று’ எனது கட்டுரையில் குறிப்பிட்டதன் அடிப்படை இதுதான். தனித் தமிழில் எழுத முயல்கிறவர்களையோ, தனித்தமிழில் எழுதுகிறவர்களையோ நான் குறைவாக மதிப்பிடவில்லை என்பதை, என் எழுத்துகளை வாசித்தவர்கள் அறிவார்கள். ஏனெனில் நானே தனித்தமிழில் எழுத முயல்கிறவள்தான் கட்டுரையாளா¢ன் துணிபு சா¢யெனில், என்னை நானே இழிவுபடுத்திக் கொள்ளுவதாகவே அந்தச் சொற்றொடர் பொருள்படும் கட்டுரையாளா¢ன் துணிபு சா¢யெனில், என்னை நானே இழிவுபடுத்திக் கொள்ளுவதாகவே அந்தச் சொற்றொடர் பொருள்படும். Buzzer எனும் ஆங்கிலச் சொல்லுக்கு “முரல்” என்னும் தமிழ்ச் சொல்லையும், terminus என்பதற்குக் “கடைநிறுத்தம்” என்பதையும் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்திவருபவள் நான். மேலும் சில சொற்களைச் சொல்லிக் கட்டுரையை\n“சிறு நீர்ப் பாசனம்” என்பது ரசக்குறைவாக இருப்பின், “குறு நீர்ப் பாசனம்” என்று\nசெய்தித்தாள்கள், பிற இதழ்கள் ஆகியவற்றை வெளியிடும் அலுவலகங்களில் சிறப்புத் தமிழைப் பாடமாக எடுத்துப் படித்து அதில் தனித் திறமை பெற்றவர்களைப் பிழை திருத்துவோராக அமர்த்தவேண்டும் எனும் கருத்து ஏற்கெனவே சிலர் சொன்னதுதான் என்பது தொ¢யாது. தொ¢ந்திருப்பின், ‘ஏற்கெனவே சிலர் சொல்லியுள்ளது போல் பத்தி¡¢கை அலுவலகங்க்ளில் தமிழ்ப் புலமை படைத்தோரைப் பிழை திருத்துபவராய் நியமிக்க வேண்டும்’ என்றுதான் எழுதுவேனே தவிர, அது நான் சொல்லும் கருத்துப் போல் ஒருகாலும் எழுத மாட்டேன். 1980களின் தொடக்கத்தில் தரமணியில் தமிழ் ஆராய்ச்சிக் கழகம் நடத்திய ஒரு மாநாட்டில் இக்கருத்தை நான் கூறியது அங்குள்ள ஆவணங்ககளில் பதிவாகியுள்ளது. அதற்கும் முன்னால் இதே கருத்தை யாரேனும் சொல்லியிருப்பார்கள்தான். மறுக்கவில்லை.\nஇந்தக் கருத்து என்னுடையது மட்டுமே என்று நான் ஒன்றும் சொந்தம் கொண்டாடவில்லை\n‘அவைத்தலைவர்’ போன்ற சில தனித் தமிழ்ச் சொற்களைச் சிலர் எதிர்த்தார்கள் என்பதோ, அவ்வாறு எதிர்த்தவர்கள் யார் என்பதோ எனக்குத் தொ¢யாது. அவர்கள் யாரார் என்பதையும் நண்பர் தொ¢வித்தல் நல்லது. தகவலாக என் போன்றோர் பயன்படுத்த உதவும்.\nஆர்.கே.நாராயணன்: ஆங்கிலத்தில் எழுதிவென்ற சென்னைத் தமிழர்\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 13\nஅவர் தன்னொடு எடுத்துச் சென்று விட்ட உலகம்\nஅறிவியல் தமிழின் ஆரம்ப நாயகன் – அப்புஸ்வாமி\nகுற்றாலக் குறவஞ்சியும் திருமுறைப் பெருமையும்\nதமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் சங்கம் மூன்றாம் ஆண���டு பொதுக்குழு கூட்டம்\nஈஸ்வர அல்லா தேரே நாம்\nஹாங்காங் தமிழ் வகுப்பு நான்காம் ஆண்டு விழா\n35வது இலக்கியச்சந்திப்பு ஸ்ருட்காட், ஜேர்மனி. ஜூன் 14-15, 2008.\nஒர் எழுத்தாளனின் கடைசி கலந்துரையாடல்\nLast Kilo byte – 15 : தேடலும், தேடியதும் உரச\nமீரான் மைதீனின் சித்திரம் காட்டி நகர்கிறது கடிகாரம் – நூல் விமர்சனம்\nத.அகிலனின் ‘தனிமையின் நிழல் குடை’\nவிழுப்புரம் ‘தமிழ்க் கணிப்பொறி’ வலைப்பதிவர் பயிலரங்கு-தொடர்ச்சி\nகூட்டத்தின் கடைசியில் ஒருவன்- சிறுகதை\nபேராண்டிகள்: தாண்டவக்கோனின் நான்காவது குறும்படம்\nநூலகத் திட்டத்தினரின் தினமும் ஒரு மின்னூல் வெளியீடு\nகர்நாடகத்தில் பா.ஜ.க வெற்றி சொல்வது என்ன\nஜப்பான்-ஒரு உட்டோப்பியன் (Utopian) கனவா\nவார்த்தை – ஜூன் 2008 இதழில்\nதாகூரின் கீதங்கள் – 32 முன்னறியாப் பாதையில் நடந்து \nகாற்றினிலே வரும் கீதங்கள் – 21 எதுவும் சொந்தமில்லை இப்புவியில் \nஅறை எண் 305 ல்- வயிற்றெரிச்சல்\nஉங்கள் மேம்பாட்டிற்கு ஒரு இணைய தளம்\nநினைவுகளின் தடத்தில் – (10)\nசெவ்வாய்க் கோளில் சீராக இறங்கித் தடம்வைத்த ·பீனிக்ஸ் தளவுளவி (மே 25, 2008)\nயாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 7\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 9 (சுருக்கப் பட்டது)\nமரங்களும் மனிதர்களும் : ழான் ழியோனோவின் “மரத்திற்கு வித்திட்ட மாமனிதன்”\nகாலச்சுவடு நடத்திய சுந்தரராமசாமி -75 சிறுகதைப் போட்டியில் எம்.கே. குமார் எழுதிய சிறுகதை முதல் பரிசு பெற்றிருக்கிறது\nகடவுளின் மொழி ( பாவண்ணனின் “புன்னகையின் வெளிச்சம் ” கவிதைத்தொகுதியை முன்வைத்து)\nஜெகத்ஜால ஜப்பான் 12. மோஷி மோஷி\nPrevious:பிரான்சில் அமைக்கும் மிகப் பெரிய முதல் அகில நாட்டு அணுப்பிணைவுச் சோதனை நிலையம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஆர்.கே.நாராயணன்: ஆங்கிலத்தில் எழுதிவென்ற சென்னைத் தமிழர்\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 13\nஅவர் தன்னொடு எடுத்துச் சென்று விட்ட உலகம்\nஅறிவியல் தமிழின் ஆரம்ப நா��கன் – அப்புஸ்வாமி\nகுற்றாலக் குறவஞ்சியும் திருமுறைப் பெருமையும்\nதமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் சங்கம் மூன்றாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்\nஈஸ்வர அல்லா தேரே நாம்\nஹாங்காங் தமிழ் வகுப்பு நான்காம் ஆண்டு விழா\n35வது இலக்கியச்சந்திப்பு ஸ்ருட்காட், ஜேர்மனி. ஜூன் 14-15, 2008.\nஒர் எழுத்தாளனின் கடைசி கலந்துரையாடல்\nLast Kilo byte – 15 : தேடலும், தேடியதும் உரச\nமீரான் மைதீனின் சித்திரம் காட்டி நகர்கிறது கடிகாரம் – நூல் விமர்சனம்\nத.அகிலனின் ‘தனிமையின் நிழல் குடை’\nவிழுப்புரம் ‘தமிழ்க் கணிப்பொறி’ வலைப்பதிவர் பயிலரங்கு-தொடர்ச்சி\nகூட்டத்தின் கடைசியில் ஒருவன்- சிறுகதை\nபேராண்டிகள்: தாண்டவக்கோனின் நான்காவது குறும்படம்\nநூலகத் திட்டத்தினரின் தினமும் ஒரு மின்னூல் வெளியீடு\nகர்நாடகத்தில் பா.ஜ.க வெற்றி சொல்வது என்ன\nஜப்பான்-ஒரு உட்டோப்பியன் (Utopian) கனவா\nவார்த்தை – ஜூன் 2008 இதழில்\nதாகூரின் கீதங்கள் – 32 முன்னறியாப் பாதையில் நடந்து \nகாற்றினிலே வரும் கீதங்கள் – 21 எதுவும் சொந்தமில்லை இப்புவியில் \nஅறை எண் 305 ல்- வயிற்றெரிச்சல்\nஉங்கள் மேம்பாட்டிற்கு ஒரு இணைய தளம்\nநினைவுகளின் தடத்தில் – (10)\nசெவ்வாய்க் கோளில் சீராக இறங்கித் தடம்வைத்த ·பீனிக்ஸ் தளவுளவி (மே 25, 2008)\nயாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 7\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 9 (சுருக்கப் பட்டது)\nமரங்களும் மனிதர்களும் : ழான் ழியோனோவின் “மரத்திற்கு வித்திட்ட மாமனிதன்”\nகாலச்சுவடு நடத்திய சுந்தரராமசாமி -75 சிறுகதைப் போட்டியில் எம்.கே. குமார் எழுதிய சிறுகதை முதல் பரிசு பெற்றிருக்கிறது\nகடவுளின் மொழி ( பாவண்ணனின் “புன்னகையின் வெளிச்சம் ” கவிதைத்தொகுதியை முன்வைத்து)\nஜெகத்ஜால ஜப்பான் 12. மோஷி மோஷி\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.amalrajonline.com/2011/10/blog-post.html", "date_download": "2021-01-21T09:04:22Z", "digest": "sha1:NZI7I4RR62UAD4PFRDD62JGTI24HSM4C", "length": 15923, "nlines": 291, "source_domain": "www.amalrajonline.com", "title": "அமல்ராஜ்: எல்லாமே ஒரு கணக்கு..", "raw_content": "\nஇது எனது விரல்களுக்க��� நான் கொடுத்த சுதந்திரம்\nநீ காதல் சொன்ன நேரம் - நான்\nமுட்டிப்போன நம் மூச்சும் கூட\nஒட்டி உறவாடி - உன்னை\nஉன் கன்னக்குழியில் - ஓரமாய்\nஒடுங்கிய சிரிப்பில் - கொஞ்சமாய்\nஎப்படி ஒட்டும் - இந்த\nஎப்படி புரியும் - இந்த\n'இது விதியின் வழக்கு - புரிஞ்சுக்கோ\nமரணம் தழுவி - நாம்\n'இது விதியின் வழக்கு - புரிஞ்சுக்கோ\nநன்றி 'கவிதை நேரம்', லண்டன் தமிழ் வானொலி.\nLabels: எனது கவிதைகள், லண்டன் தமிழ் வானொலி\nஎல்லாமே ஒரு கணக்கு.. //\nஇனிய காதலை இடை நடுவே சாதி பிரிக்கும் கொடுமையினை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறீங்க.\n நீண்ட நாட்களுக்கு பின்.. நன்றி நன்றி..\nகார் ஓட்டும் முஸ்லிமாக்களை நபி வழியில் கண்ணியப்படுத்த புரட்சிகர யோசனை ஒன்றை பகிர்ந்துள்ளேன்\nவாழ்த்துகள் பயணங்கள் தொடரட்டும் ...\nசாதியத் தீயினால் மரணம் தழுவிய காதலர்கள் அனைவருக்கும் இந்தக் கவிதையைச் சமர்ப்பணமாக்கலாம். நாம் சொல்லவேண்டியதை இவர் சொல்லியிருக்கிறார் என்ற எண்ணத்தோடு அவர்கள் ஆத்மாக்கள் சாந்தியடையும்.\nஅருமையான கவிதை அமல்... வாழ்த்துக்கள்\nஅடிக்கடி பயணம் செய்பவர்கள் அல்லது பயணவிரும்பிகள் மிகவும் அதிஷ்டசாலிகள் என நான் அடிக்கடி நினைப்பதுண்டு. சாதாரண மனிதர்கள் சந்திக்காத பல புது...\nமதன் கார்கி எனப்படும் கவிதையும் காதில் தூறும் 'அஸ்க் லஸ்க்கா'வும்.\nகவிதையும் பாடலும் எப்பொழுதுமே எங்கள் உணர்வு சார்ந்த இரு பெரும் தமிழ் மொழியின் வடிவங்கள். இவற்றை விரும்பாதோரும் இவை ஆட்கொள்ளாதோரும் இருக்...\nநமஸ்தே நண்பர்களே. நீண்ட நாள் இடைவெளியின் பின்னர் வருகிறேன். தலைக்கு மேல் வேலை வந்தால் என்னமோ மற்றையவை அனைத்தும் மறந்தே போய்விடுகின்றன.. என்ன...\nகாலி செய்து வலி தந்தாய்..\nநீண்டு கடந்த நாட்களின் பின் தூரத்திலாவது உன்னை கண்டபோதுதான் கனவுகள் மரித்தாலும் என் - கண்கள் இன்னும் உயிர்வாழ்வதை உணர்ந்தேன். இமைக்காம...\nநாகரீகம் என நாங்கள் - உங்கள் உடையை விட உடலைத்தான் அதிகம் பார்த்திருக்கிறோம். நாகரீகம் என நாடகம் போடுகிறீர்கள். உங்கள் கணவன் மட்டும் முக்...\nகெளதம் படம் + இளையராஜா பாடல் = சரியா\nவணக்கம் மக்கள்ஸ், இன்றைய காலையே நம் அநேகரிற்கு பாடலோடுதான் புலர்ந்திருக்கும் என்னைப் போல. நீண்ட எதிர்பார்ப்போடு வெளியாகியிருக்கும்...\nகல்லைக்கூட கனியவைத்தது என் கவிதை. உன்னிடம் மட்டும் அது கல்லாய்ப் போனது. என் இதயத்தை சுவாசித்திருக்கிறார்கள் பலர். அதை வாசிக்கக்கூட முடியா...\n இப்பொழுது ஒரு இரண்டு வாரங்களாக எழுதித் தொலைக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த பதிவு இது. அது என்ன அப்பி...\nஎப்பொழுதுமே என்னை கட்டிப் போடுவதும் காட்டிக் கொடுப்பதும் என் கவிதைகள்தான். எனது கவிதை எங்கும் பேசும். ஆனால், எனது கவிதை பற்றி - நான் எங்கும...\nநம்ம இந்தியாவில மட்டுமே இது முடியும்\nவணக்கம் மக்கள்ஸ். இன்று ஒரு குஷியான, சுவாரசியமான ஏதாவது ஒன்றை பற்றி பதிவிடலாம் என்றால், குஷிக்கும் சுவாரசியத்திற்கும் குறைவே இல்...\nஇம்முறை இலக்கிய தீபாவளி.. மன்னார் இலக்கிய கருத்தாடல்.\nஎழுத்துக்களால் வரையப்ட்ட சித்திரம் - பஸ்லி ஹமீட்\nபத்துமாத இலக்கிய பயணமும் அசராமல் நடக்க வைத்தவர்களும்.\nஅவள் விழியும் எனது பார்வையும்..\nஆப்பு எப்பிடிங்க கண்ணுக்கு தெரியும்\nஒரு அபலையின் டைரி (2)\nகருகிய காலத்தின் நாட்குறிப்புகள் (22)\nதழல் இலக்கிய வட்டம் (1)\nயாழ் இலக்கிய குவியம் (1)\nலண்டன் தமிழ் வானொலி (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/maan-karate-4/", "date_download": "2021-01-21T07:17:55Z", "digest": "sha1:NJ73H4O7QT3VNAFXTKI6D6O47L2DABGU", "length": 7986, "nlines": 60, "source_domain": "www.behindframes.com", "title": "Maan Karate - Behind Frames", "raw_content": "\n2:05 PM நெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\n5:41 PM குத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\n10:03 PM அதிமுகவின் கொடிகாத்த குமரன்\n11:30 AM இசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\n1:38 PM வீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\nகூரியர் பாயாக வேலை பார்க்கும் விக்ரம் பிரபு அவ்வப்போது மிகவும் ரிஸ்க் எடுத்து மிகப்பெரிய தொகையை அவ்வப்போது கொள்ளையடிக்கிறார். இதற்கு காவல்துறையில்...\nகும்பகோணம் காவல் நிலையத்தில் போலீஸ் அதிகாரியாக இருப்பவர் சிபிராஜ். அந்தப்பகுதியில் இருக்கும் மருத்துவமனைகளில் இருந்து பிறந்த குழந்தைகள் சில காணமல் போகின்றன,...\nவானம் கொட்டட்டும் – விமர்சனம்\nஅரசியல் பிரச்சனையில் தன் அண்ணனை கொல்ல வந்தவரை வெட்டிக் கொன்றுவிட்டு சிறைக்குச் செல்கிறார் சரத்குமார். மகனையும் மகளையும் அழைத்துக்கொண்டு சொந்த ஊரே...\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பா���்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\nரஜினிகாந்த் பிறந்தநாள் விழா; கலைகட்டிய திருவிழா; ரசிகர்கள் கொண்டாட்டம்\nவரி இல்லா மாநிலமாக மாற்றுவோம் தமிழகத்தை; உருவானது “மை இந்தியா பார்ட்டி”\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?page=1", "date_download": "2021-01-21T08:42:26Z", "digest": "sha1:D3OGQYT5FNNJHUHNZ6OPEA37AHUBAC44", "length": 3663, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | விஜய் மக்கள் இயக்கம்", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nவிஜய் மக்கள் இயக்கம் சார்பில் வி...\n’அகில இந்திய தளபதி விஜய் மக்கள் ...\n2 சிறுநீரகமும் செயலிழந்த ஏழை இளை...\nஅரசியல் இயக்கமாக மாறுகிறதா விஜய்...\nவிழுப்புரத்தில் விஜய் மக்கள் இயக...\nஅரியலூர் ரங்கீலாவுக்கு விஜய் மக்...\n10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை\n Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது\nமனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை\n“அவன் ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேன்” - வாஷிங்டன் சுந்தரின் தந்தை, சகோதரி சிறப்பு பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Gramin%20Dak%20Sevak?page=1", "date_download": "2021-01-21T09:25:00Z", "digest": "sha1:KXANO6ZQMGR6ZR7OU4VJBW24ZO2F7CXQ", "length": 3020, "nlines": 84, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Gramin Dak Sevak", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்ட��ல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை\n Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது\nமனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை\n“அவன் ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேன்” - வாஷிங்டன் சுந்தரின் தந்தை, சகோதரி சிறப்பு பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/448470", "date_download": "2021-01-21T08:04:15Z", "digest": "sha1:DY6NK65442NEEUX72UXCG2YGCMIVXFEN", "length": 2789, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சைபீரியா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சைபீரியா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:17, 15 நவம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்\n16 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n20:14, 20 ஆகத்து 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSieBot (பேச்சு | பங்களிப்புகள்)\n02:17, 15 நவம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMelancholieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E5%BA%A7", "date_download": "2021-01-21T08:01:23Z", "digest": "sha1:ZJ2XY7CDPQ336VPVR3DS4YUZC6HBZOB3", "length": 4322, "nlines": 93, "source_domain": "ta.wiktionary.org", "title": "座 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஎழுதும்முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - to sit) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:24 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/delhi-protest-farmers-groups-to-hold-next-meeting-on-dec-5-404910.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-01-21T09:39:07Z", "digest": "sha1:FI64OOF4BT2VR54BWYDYZ62K46EVBLRG", "length": 16558, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "டெல்லி சலோ.. கொட்டும் பனி...வாட்டும் குளிர்.. 9-வது நாளாக விவசாயிகள் போராட்டம்- நாளை மீண்டும் பேச்சு | Delhi Protest- Farmers’ groups to hold next meeting on Dec 5 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா ஜோ பிடன் பதவியேற்பு விழா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nபெங்களூர் விரைந்த டிடிவி தினகரன் .. சித்தியிடம் நலம் விசாரிப்பு.. சசிகலா நல்லா இருக்கிறாராம்\nஎம்பிசி இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க தடை கோரிய மனு- சென்னை உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ்\nபிபிஇ கிட் அணிந்து.. 25 கிலோ தங்கத்தை திருடிய எலக்ட்ரீஷியன்.. டெல்லியில் ஷாக்\nகொரோனாவின் சவப்பெட்டியில் அடிக்கப்படும் கடைசி ஆணி தடுப்பூசி.. சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்\nஜெகன் மோகன் ரெட்டியும், கோயில்கள் மீதான தாக்குதல்களும் - ஒரு பார்வை\nகொரோனா தடுப்பூசி போட தயங்க வேண்டாம் : உலக சுகாதார மையம்\nபிபிஇ கிட் அணிந்து.. 25 கிலோ தங்கத்தை திருடிய எலக்ட்ரீஷியன்.. டெல்லியில் ஷாக்\nகொரோனாவின் சவப்பெட்டியில் அடிக்கப்படும் கடைசி ஆணி தடுப்பூசி.. சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்\nஆறு மாநிலங்களில்... கோழிப் பண்ணைகளில் பறவை காய்ச்சல்... மத்திய அரசு பகீர் தகவல்\nகொரோனா தடுப்பூசி.. இந்தியாவில் 600 பேருக்கு உடல்நல பாதிப்பு.. ஆனால் இதுதான் ரொம்ப கம்மி\n2-வது கட்டத்தில் பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும்\nஎன்ன கொடுமை சரவணன் இது.. .அமேசானில் வரட்டி வாங்கி சாப்பிட்ட மனிதர்\nEducation ரூ.1.12 லட்சம் சென்னையில் கொட்டிக்கிடக்கும் அரசாங்க வேலைகள்\nMovies காதலியை கரம் பிடிக்கிறார்.. வரும் 24 ஆம் தேதி பிரபல ஹீரோ திருமணம்.. உறுதி செய்த நடிகர்\nFinance ஜோ பிடனால் இந்தியாவிற்கு என்ன லாபம்..\nSports 1 வாரமாக விடப்பட்ட தூது.. எதற்கும் அடிபணியாத நிர்வாகம்.. கடைசியில் தோல்வி அடைந்த தோனியின் முயற்சி\nAutomobiles அமெரிக்க அதிபரின் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தை இயக்க எவ்வளவு செலவாகிறது தெரியுமா\nLifestyle ஆப்பிளை இப்படி சாப்பிடுவது உங்க உயிருக்கே அப்பத்தை ஏற்படுத்துமாம் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி சலோ.. கொட்டும் பனி...வாட்டும் குளிர்.. 9-வது நாளாக விவசாயிகள் போராட்டம்- நாளை மீண்டும் பேச்சு\nடெல்லி: மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் கொட்டும் பணியிலும் வாட்டும் கடும் குளிரிலும் விவசாயிகள் இன்று 9-வது நாளாக தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.\nமத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த புதிய விவசாய சட்டங்கள் தங்களுக்கு எதிரானது; கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவானது. அதனால் அதனை திரும்ப பெற வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை. இந்த கோரிக்கையை வலியுறுத்தி டெல்லி சலோ என்ற பெயரில் டெல்லியை விவசாயிகள் முற்றுகையிட்டுள்ளனர்.\nபஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநில விவசாயிகள் இந்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கில் பங்கேற்றுள்ளனர். இதனையடுத்து மத்திய அரசு, விவசாய சங்க பிரநிதிகளுடன் அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடத்தியது.\nஆனால் இந்த பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. டெல்லியில் நேற்று 30 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. 7 மணிநேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.\nஇதனைத் தொடர்ந்து மத்திய அரசுடன் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதனிடையே மேலும் பல மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் டெல்லி போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nடிடி ப்ரீடிஷ் பயனாளர்களை சட்டவிரோதமாக 2 ஆண்டுகளாக பயன்படுத்திய அர்னாப் கோஸ்வாமி- அதிர்ச்சி தகவல்\nஅமெரிக்க அதிபர் ஜோ பிடனை வாழ்த்திய \"கைலாசா நாட்டு அதிபர்\" நித்தி.. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஆதார் அட்டைகள் செல்லுபடியாகும்... உச்சநீதிமன்றம் திட்டவட்டம்- மறு ஆய்வு மனுக்கள் அதிரடி டிஸ்மிஸ்\nவேளாண் சட்டத்தை தற்காலிகமாக நிறுத்த அரசு முடிவு...நாளைய பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்குமா\nஇந்திய அமெரிக்க நட்புறவு வலிமை பெறும் என நம்பிக்கை... ஜோ பிடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..\nஇந்தியாவிற்கு பெருமை... வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சீரம் தடுப்பூசி\nராணுவ ரகச���யத்தை கசியவிட்டவர்களை தண்டியுங்கள்...கருணை காட்டாதீர்கள்...ஏ.கே. ஆண்டனி வலியுறுத்தல்\nபேரறிவாளன் விடுதலையை ஜனாதிபதிதான் முடிவெடுக்க வேண்டும் - சுப்ரீம் கோர்டில் மத்திய அரசு தகவல்\n'கீழ்த்தரமான வேலைக்கு அவர் வெட்கப்பட வேண்டும்' - அர்னாப் மீது புல்வாமா குடும்பத்தினர் கொலைவெறி\nஅதிரும் தலைநகர்.. குடியரசு தின டிராக்டர் பேரணி... காவல் துறையினரை சந்திக்கும் விவசாயிகள்\nவிவசாயிகளின் டிராக்டர் பேரணி- தடை விதிக்க கோரிய மத்திய அரசு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nநாடாளுமன்ற வளாகத்திலிருந்து... திடீரென்று அகற்றப்பட்ட காந்தி சிலை... காரணம் என்ன\nஇருக்கு... பட்ஜெட் கூட்டத்தொடரில் கேள்வி நேரம் உண்டு.. சபாநாயகர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndelhi talks centre டெல்லி விவசாய சட்டங்கள் விவசாயிகள் போராட்டம் பேச்சுவார்த்தை மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/nokia-latest-budget-mobile-phone-nokia-2-4-now-available-for-purchase-through-flipkart-and-nokia-official-sites-check-price-sale-offers-specifications/articleshow/79567285.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article14", "date_download": "2021-01-21T09:31:45Z", "digest": "sha1:MYCOORGHXORDOD5LYU4RFGS4FWDS7MEJ", "length": 14199, "nlines": 103, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nNokia 2.4 இப்போது Flipkart வழியாக விற்பனை; என்ன விலை\nநோக்கியாவின் லேட்டஸ்ட் பட்ஜெட் ஸ்மார்ட்போனான நோக்கியா 2.4 இப்போது பிளிப்கார்ட் மற்றும் நோக்கியாவின் அதிகாரப்பூர்வ தளங்கள் வழியாக வாங்க கிடைக்கிறது.\nநோக்கியா நிறுவனம் இன்று, அதாவது டிசம்பர் 4 ஆம் தேதி முதல் அதன் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போனை இந்தியா முழுவதும் உள்ள முன்னணி சில்லறை விற்பனை நிலையங்கள் வழியாகவும், ஆன்லைனில் பிளிப்கார்ட் மற்றும் நோக்கியா.காம் / மொபைல் தளங்கள் வழியாகவும் வாங்க கிடைக்கும் என்று அறிவித்துள்ளது.\nநினைவூட்டும் வண்ணம் இந்த ஸ்மார்ட்போன் கடந்த நவம்பர் 26 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.\nநோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் ஆனது Dusk, Fjord மற்றும் Charcoal வண்ண விருப்பங்களில், சிங்கிள் 3 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலில் ரூ.10,399 என்கிற விலைக்கு வாங்க கிடைக்கிறது.\nFlipkart-இல் டிசம்பர் 6 வரை ஆபர் மழை; என்ன சலுகைகள்\nவிற்பன�� சலுகைகளை பொறுத்தவரை, ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.3,550 மதிப்பிலான சலுகைகள் அணுக கிடைக்கும். அதில் ரூ.349 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் மீது ரூ.2,000 என்கிற உடனடி கேஷ்பேக் மற்றும் ரூ.1,550 மதிப்புள்ள வவுச்சர்களும் அடங்கும். இந்த சலுகை புதிய மற்றும் ஏற்கனவே உள்ள ஜியோ சந்தாதாரர்களுக்கும் பொருந்தும்.\nநோக்கியா 2.4 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்:\nடூயல் சிம் (நானோ) ஆதரவு கொண்ட நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் கொண்ட இயங்குகிறது மற்றும் இது 6.5 இன்ச் அளவிலான எச்டி + (720x1,600 பிக்சல்கள்) டிஸ்ப்ளேவுடன், 20: 9 என்கிற அளவிலான திரை விகிதத்தையும் கொண்டுள்ளது.\nரியல்மி C15 Holiday Edition அறிமுகம்: அட.. ஒரே போன்-ல எத்தனை எடிஷன்\nஇந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி 22 SoC மூலம் இயக்கப்படுகிறது, இது 2 ஜிபி மற்றும் 3 ஜிபி ரேம் விருப்பங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nநோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் ஆனது டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, அதில் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் (எஃப் / 2.2) மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவைகள் அடங்கும்.\nமுன்பக்கத்தில் ஒரு 5 மெகாபிக்சல் செல்பீ கேமரா சென்சாரை (எஃப் / 2.4) கொண்டுள்ளது. ஸ்டோரேஜை பொறுத்தவரை, நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் 32 ஜிபி மற்றும் 64 ஜிபி உள் சேமிப்பு விருப்பங்களை வழங்குகிறது, இவை இரண்டும் மைக்ரோ எஸ்டி கார்டைப் பயன்படுத்தி (512 ஜிபி வரை) பிரத்யேக ஸ்லாட் மூலம் விரிவாக்கக்கூடியவை.\nஇணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, இது 4 ஜி எல்டிஇ, வைஃபை 802.11 பி / ஜி / என், ப்ளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, எஃப்எம் ரேடியோ, மைக்ரோ-யூ.எஸ்.பி மற்றும் 3.5 மிமீ ஹெட்ஜாக் ஆகியவைகளை கொண்டுள்ளது.\nமேலும் இது ஆக்சலரோமீட்டர், ஆம்பியன்ட் லைட், மேக்னெட்டோமீட்டர் மற்றும் ப்ராக்சிமிட்டி சென்சார் ஆகியவைகளையும் கொண்டுள்ளது. மேலும் இது பின்புறத்தில் கைரேகை சென்சார் ஒன்றையும் கொண்டுள்ளது.\nநோக்கியா 2.4 ஸ்மார்ட்போனின் இந்த மொத்த அமைப்பும் ஒரு 4,500 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் அளவீட்டில், 165.85x76.30x8.69 மிமீ மற்றும் 189 கிராம் எடையையும் கொண்டுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nTecno Pova அறிமுகம்; ரூ.10,000 பட்ஜெட்டில் இதுக்கு மேல வேற என்ன வேணும்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nசெய்திகள்9 மணி நேர ஷோ.. பிரம்மாண்டமாக துவங்குகிறது சூப்பர் சிங்கர் 8\nமகப்பேறு நலன்பெற்றோர்கள் குழந்தைகளின் தடுப்பூசி அட்டையை ஏன் கட்டாயமாக புதுப்பித்து வைத்துக் கொள்ள வேண்டும்\n தொடர் மருத்துவ சிகிச்சை தேவை\nதமிழ்நாடுஎழுவர் விடுதலை: 3 நாளில் ஆளுநர் முடிவெடுப்பார் - மத்திய அரசு\nஇந்தியாதிருப்பதி மலையில் அதிர்ச்சி; அலிபிரி நடைபாதையில் அலறிய பக்தர்கள்\nசினிமா செய்திகள்சந்தானத்தின் பிறந்தநாளை முன்னிட்டு 'சபாபதி' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு\nதமிழ்நாடுசக்கர நாற்காலியில் சசிகலா: உடல் நிலை எப்படி உள்ளது\nபிக்பாஸ் தமிழ்மன்னிச்சிடுங்க உடல்நிலை சரியில்லை.. பிக் பாஸ் ஆரி வெளியிட்ட வீடியோ\nதமிழ்நாடுதமிழக கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் எப்போது\nடெக் நியூஸ்ஏர்டெல் ரூ.78 & ரூ.248 அறிமுகம்; ஒன்னு 1 மாசம்; இன்னொன்னு 1 வருஷம்\nகிரகப் பெயர்ச்சிதிருவோண நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் தரும் பலன்கள் (23 ஜனவரி 2021)\nOMGகமலா ஹாரிஸ் பற்றி பலரும் அறியாத குழந்தை பருவ வாழ்க்கை & சுவாரஸ்ய உண்மைகள்\nபரிகாரம்சுக்கிர திசை நடப்பவர்கள் அதிர்ஷ்டத்தை அள்ள என்ன செய்யலாம்\nவீட்டு மருத்துவம்முடி பிரச்சனைகளை போக்கும் முருங்கை இலை சூப், இரண்டே மாசத்துல பலன் கிடைக்கும்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/02/05141335/Sumitra-Ramakaviyam-is-feminine-by-women.vpf", "date_download": "2021-01-21T08:20:46Z", "digest": "sha1:HGI6FR6TOHUHQTK5DPNPRJ3CDZAW6ISI", "length": 21708, "nlines": 145, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sumitra: Ramakaviyam is feminine by women || சுமித்திரை : பெண்களால் சிறப்படைந்த ராமகாவியம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசுமித்திரை : பெண்களால் சிறப்படைந்த ராமகாவியம் + \"||\" + Sumitra: Ramakaviyam is feminine by women\nசுமித்திரை : பெண்களால் சிறப்படைந்த ராமகாவியம்\nஇந்தத் தொடரின் மூலமாக ராமாயணம் என்னும் புகழ்பெற்ற இதிகாச காவியம் முழுமை அடைவதற்காக படைக்கப்பட்ட அல்லது விதியின் வழி நடத்தப்பட்ட பெண���கள் சிலரைப் பற்றி அறிந்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் லட்சுமணன் மற்றும் சத்ருக்ணனின் தாயாரான சுமித்திரையைப்பற்றி பார்ப்போம்.\nவேறுபாடு கருதாத நட்பு உள்ளம்\nகொண்டவள் என்று அர்த்தம். நல்ல தாய்.\nதெய்வத்திற்கு ஈடான நற்குணங்கள் நிறைந்தவள்.\n“உன்னைப் பெற்றதன் பெருமையை இன்றுதான் அடைந்தேன்.” மகனை மகிழ்ச்சியுடன் பார்த்து பூரிப்புடன் பேசினாள் சுமித்திரை. பெற்ற வயிறு குளிர லட்சுமணனை பெருமையுடன் நோக்கினாள்.\nராமனுடன் கானகம் செல்ல, தன் உத்தரவு நோக்கி நிற்கும் மகனைப் பார்க்கையில் மனம் குளிர்ந்தது. சுமித்திரையின் சொற்களும், கோபத்தின் உச்சமாய் நிற்கும் தம்பியையும் பார்க்கையில் ராமனின் மனம் கனிந்தது.\nபரிசுத்தமான உள்ளம் படைத்தவள். வேற்றுமை பாராட்டாத நட்பு உள்ளம் கொண்டவள். நற்குணங்கள் நிறைந்த தாய். தனக்கு தொண்டு செய்ய ஒரு மகனையும், பரம பாகவதனாம் பரதனின் அடியாருக்கு அடியாராய் சத்ருக்ணனையும் தந்தவள்.\nசிங்கம் போன்ற மகனைப் பெற்ற சுமத்திரையும் ‘சிங்கம்’ என்றே புகழப் படுபவள்.\nராமனுக்கு முடிசூட்டல் என்ற செய்தி கேள்விப்பட்ட கோசலை, அதை முதலில் சுமத்திரைக்குத் தான் கூறினாள். அவளை அழைத்துக் கொண்டு குலதெய்வமான நாராயண மூர்த்தி கோவிலுக்குச் சென்றாள்; வழிபட்டாள்.\nஆனால் விதி வேறு விதமாக சுழன்று விட்டது. ஆசைகளை குதறி, பிய்த்துப் போட்டு விட்டது.\nமந்தரையின் சூழ்ச்சியால் ராமனின் முடிசூட்டு நிகழ்ச்சி நின்று விட்டது. “பரதனே இந்த நிலவுலகம் முழுவதும் ஆளட்டும். ராமன் காட்டுக்குச் செல்ல வேண்டாம்” என்று வேண்ட, கோசலை கைகேயின் அரண்மனையில் தசரதனைச் சந்திக்கச் சென்றிருக்கிறாள்.\n‘கோசலையின் நிழல் போன்றவள் சுமித்திரை. கோசலைக்கு அன்பான ஆறுதலும், அமைதியும் சொல்லத் தக்கவள் இவளே’ என்று இங்கு வந்தான் ராமன். வந்த இடத்தில் லட்சுமணனோ சினத்துடன் வில் எடுத்து நாண் ஒலி செய்ததைத் தடுத்து சுமத்திரையிடம் அழைத்து வந்தான். ஆனால் சுமத்திரை துயரக் கடலில் துவண்டு விழுந்து அழுது புலம்பினாள்.\nதுயரக் கடலில் வீழ்ந்த அன்னையை தேற்றினான் ராமன்.\n“தாயே, என்னைத் தான் கானகம் செல்ல ஆணையிட்டார் தந்தை. அவர் சொல் பொய்யாகக் கூடாது. கானகம் கொடிதல்ல. அங்கு தங்கும் காலமும் அதிகம் இல்லை. காட்டை அடைந்தாலும், கடலில் புகுந்தாலும், வ���ண்ணுலகம் நுழைந்தாலும் அவை யாவும் எனக்கு அயோத்தி தான். எனவே தாங்கள் உடல் வற்றி, உயிர் தளர்ந்து, உணர்விழந்து வருந்த வேண்டாம். இந்தப் பதினான்கு வருடம் நொடியில் கடந்து விடும்.”\nஆறுதல் கூறிய ராமனை ஏக்கத்துடன் பார்த்தாள் சுமித்திரை. இந்த அன்பான சொற்களையும், கனிவு ததும்பும் முகத்தையும் இனி எப்போது காண்போம்\nதாயின் துயரம் தெரிந்து அன்புடன் பேசினான் ராமன்.\n“தாயே,. நீங்கள் கூர்ந்த அறிவாளி. சொல் மாண்பு உடையவர். நீங்களே பேதலிக்கலாமா எந்த ஒரு துன்பமும், துயரமும் நிரந்தரமல்ல என்று நீங்கள் அறியாததா எந்த ஒரு துன்பமும், துயரமும் நிரந்தரமல்ல என்று நீங்கள் அறியாததா நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று நினையுங்கள். இந்தப் பதினான்கு ஆண்டுகள், என் அறிவையும், அனுபவத்தையும் மெருகேறப் பயன்படப் போகிறது. காட்டில் பயணப்படுவதால் பலதரப்பட்ட மனிதர்களைச் சந்திக்கலாம். நாட்டின் விஸ்தீரணம் எவ்வளவு என்று அறியலாம். ஒரு அரசன் அரண்மனைக்கு உள்ளேயே அடங்கி விடக்கூடாது”\n“பல இடங்களுக்கு பயணம் செய்யும் போது, மனிதர்களின் துன்பங்கள், துயரங்கள் என்ன என்று அறிந்து அவற்றை நீக்க வழி காணலாம். முக்கியமாக கானகத்தின் அமைதி புத்தியில் படிந்து, சிந்தனையை சுலபமாக்கும்; சிந்தையை வலுப்படுத்தும். தாயே, நீங்களே அறிவீர்கள். விசுவாமித்திர முனிவருடன் நான் சென்ற போது அடைந்த வித்தைகளும், பாக்கியங்களும் அளவிடற்கரியது. அதே போல் இப்போதும் கானகத்தில் மற்ற முனிவர்களுக்கும் பணிவிடை செய்து, வித்தைகள் கற்று வர வழி இது என்று நான் உளம் பூரிக்கிறேன்.\nமேலும் இத்தனை வருடங்களாக நான் அரண்மனையில் தங்கி, உங்கள் அன்பில் திளைத்து, வெளி உலகம் அறியாமல் வாழ்ந்து விட்டேன். இனி கானகத்தில் பயணப்பட்டு, முனிவர்கள், மகரிஷிகள், பல்வேறுபட்ட மனிதர்கள், சூழ்நிலைகள் என்று அறிந்து என் பார்வையை விசாலப்படுத்திக் கொள்ள இது ஒரு வாய்ப்பாகும்.”\nகாட்டுக்குள் செல்வதால் தனக்கு துன்பத்தை விடவும், பயன் அதிகம் என்பதாக சுமித்திரையை ஆறுதல் படுத்தினான் ராமன்.\n இது உன் பெருந்தன்மையைக் காட்டுகிறது. உன்னால் யாரையும் குறை சொல்லவோ, குற்றம் பார்க்கவோ, எந்தச் சூழ்நிலையையும் தவறாக நினைக்கவோ முடியாது என்று நான் அறிவேன். தந்தை சொல் மீறாதவன் நீ என்பதை யாவரும் அறிவோம்.”\nசுமித்திர��� பேசும்போதே கைகேயியின் பணிப்பெண், அவள் அளித்த மரவுரிகளை எடுத்து வந்தாள். லட்சுமணன் அதைத் தன் கையில் வாங்கிக் கொண்டான்.\n“தாயே, இதோ இந்த மரவுரியைத் தரித்து நானும் அண்ணனுடன் கானகம் செல்ல உங்கள் உத்தரவு வேண்டும்.” - தாயைப் பணிந்தான் லட்சுமணன்.\n“மகனே, உன்னை ஈன்ற பொழுதை விட இப்போதுதான் பெருமையாக உணர்கிறேன்.” உடல் சிலிர்க்கப் பேசினாள் சுமத்திரை.\nராமன் திடுக்கிட்டான். “தம்பி, நீ என்னுடன் கானகம் வருவது சரியல்ல. நம் அன்னையர், தசரத சக்ரவர்த்தி ஆகியோர் கொடும் துன்பத்தில் மூழ்கி இருக்கின்றனர். எனவே நீ இங்கு தங்கி அவர்களுக்குத் துணையாக இருக்க வேண்டும்.”\nலட்சுமணன் கண்ணில் நீர் வழிய நின்றான்.\n“அண்ணலே, நான் உங்களுக்குச் செய்த தீங்கு தான் என்ன குளத்தில் நீர் இருந்தால் தான் அதில் உள்ள மீன்கள் உயிர் வாழும். உலகம் இருந்தால் தான் உயிரினங்கள் இருக்கும். அதுபோல் தான் நீங்கள் இருந்தால்தான் நாங்கள் இருப்போம். உலக அரசு உரிமையும், இன்பங்களையும் கை உதறிச் செல்வதைப் போல் எங்களையும் உதறிச் செல்ல எண்ணுகிறாயா குளத்தில் நீர் இருந்தால் தான் அதில் உள்ள மீன்கள் உயிர் வாழும். உலகம் இருந்தால் தான் உயிரினங்கள் இருக்கும். அதுபோல் தான் நீங்கள் இருந்தால்தான் நாங்கள் இருப்போம். உலக அரசு உரிமையும், இன்பங்களையும் கை உதறிச் செல்வதைப் போல் எங்களையும் உதறிச் செல்ல எண்ணுகிறாயா\nஅன்பில் நெகிழ்ந்த ராமன் தன் தாமரை போன்ற கண்களில் நீர் பெருக, அருமைத் தம்பியைப் பார்த்தபடி நின்றான். எதுவும் பேச முடியாமல் தம்பியின் அன்பில் கரைந்து நின்றான்.\nமகனின் பதிலில் மகிழ்ந்து போன சுமத்திரை “லட்சுமணா உனக்கு என்று எதுவும் இல்லை. மரத்துக்கு வேர் போல், உனக்கு ராமனே அடித்தளம். அவனின் நிழல் போன்றவன் நீ. கானகத்திற்கு ராமனுடன் செல்லும் நீ, அவனை கண் இமைபோல் காக்க வேண்டும். இமை மூடாமல், உறக்கம் என்பதை மறந்து அல்லும், பகலும் உயிரைக் காப்பது போல் காக்க வேண்டும். ராமன் இருக்கும் இடம்தான் உனக்கு அயோத்தி.”\nஅன்னையின் பதிலில் அகமகிழ்ந்து போனான் லட்சுமணன்.\n“ராமன் செல்லும் அந்தக் கானகம் தான் உனக்கு அயோத்தி. ராமனே இனி உன் தந்தை, தசரத சக்ரவர்த்தி. சீதையே உன் தாயார் ஆவாள். இனி நீ இங்கு ஒரு நிமிடம் நிற்பது கூட குற்றமாகும். ராமனைப் பின் தொடர்ந்து செல். அவன��� தம்பியாக இல்லை. அடிமையாகச் சென்று பணிவிடை செய். ராமன் அயோத்திக்குத் திரும்பி வந்தால், நீயும் திரும்பி வா. இல்லை என்றால் அதற்கு முன் நீ இறந்து போ”.\nஉத்தரவாக கண்ணில் நீர் பெருகப் பேசினாள் சுமத்திரை.\n“அப்படியே ஆகட்டும் தாயே”- பணிந்து வணங்கி விடை பெற்றான் லட்சுமணன்.\nலட்சுமணனுக்கு அவள் சொன்னது, அவளின் குணத்தை, அறத்தை, உயர்ந்த பண்பை, சிறந்த அன்பை வெளிப்படுத்தியது.\nஅறத்தின் வழி நின்ற அன்னை சுமித்திரை.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. ஞானத்தை வழங்கும் செந்நெறியப்பர்\n2. காசிக்கு நிகரான பஞ்ச குரோச தலங்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=646956", "date_download": "2021-01-21T09:23:26Z", "digest": "sha1:FIHG5H5LFEX422EZDUO7KK57PA7XFGME", "length": 6922, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "பார்வையாளர்களை மீரள வைக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு; அதிகபட்சமாக 5 காளைகளை அடக்கிய தனியார் வங்கி ஊழியர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபார்வையாளர்களை மீரள வைக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு; அதிகபட்சமாக 5 காளைகளை அடக்கிய தனியார் வங்கி ஊழியர்\nஅவனியாபுரம்: அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் தனியார் வங்கி ஊழியர் அதிகபட்சமாக 5 காளைகளை அடக்கியுள்ளார். மதுரை முத்துப்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு இதுவரை 5 களைகளை அடக்கினார். ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு ஜல்லிக்கட்டில் 9 காளைகளை அடக்கியுள்ளார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் மாட்டின் உரிமையாளர்கள், மாடுபிடி வீர��்கள், பார்வையாளர்கள் என இதுவரை 12 பேர் காயம் அடைந்துள்ளனர்.\nஜல்லிக்கட்டு போட்டியில் 3-வது சுற்று நடைபெற்று வரும் நிலையில் இதுவரையில் 12 பேர் காயமடைந்துள்ளனர். முதல் சுற்று முடிவில் 68 காளைகள் வாடிவாசலில் சீறிபாய்ந்துள்ளன. இரண்டாம் சுற்றின் முடிவில் 120 காளைகள் களம் கண்டன. தற்போது 3-வது சுற்றில் மாடுபிடி வீரர்கள் காளையை அடக்கி வருகின்றனர்.\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு 5 காளைகளை தனியார் வங்கி ஊழியர்\nஅச்சத்துடன் பணிக்கு செல்லும் வேளாண் துறை ஊழியர்கள் சேரன்மகாதேவியில் பராமரிப்பின்றி பாழான கோயில் தெப்பக்குளம்: மீண்டும் கழிப்பிடமாக மாறிய வழிப்பாதை\n4 கிமீ தூரம் நடந்து செல்லும் பக்தர்கள் திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயில் செல்லும் மலைப்பாதை சீரமைக்கப்படுமா: கலெக்டர் ஆய்வு செய்தும் பயனில்லை\nஇங்கே கிடையாது, அடுத்த மாவட்டம் போங்க... மின்கட்டணம் செலுத்த எல்லை தாண்டும் மக்கள்: உக்கிரன்கோட்டையில் தொடரும் அவலம்\nகாளையார்கோவில் பஸ் நிலையத்தில் குடிநீர் வசதியின்றி பயணிகள் தவிப்பு\nகொரோனா கட்டுப்பாட்டால் பழநிக்கு 3 காவடி மட்டுமே செல்ல முடிவு\nஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கஞ்சாவுக்கு அடிமையாகும் இளைஞர்கள்\n21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி\nகுஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..\nஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்\n20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2020/dec/27/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3532118.html", "date_download": "2021-01-21T08:56:05Z", "digest": "sha1:FQHLMIXVNCU3E6TZKUKT2Q5OTK76YQ7B", "length": 15309, "nlines": 157, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பிரெக்ஸிட் வா்த்தக ஒப்பந்தத்துக்கு ஆதரவு: எம்.பி.க்களிடம் போரிஸ் ஜான்ஸன் கோரிக்கை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉ���க தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nபிரெக்ஸிட் வா்த்தக ஒப்பந்தத்துக்கு ஆதரவு: எம்.பி.க்களிடம் போரிஸ் ஜான்ஸன் கோரிக்கை\nபிரிட்டனுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையே உருவாக்கப்பட்டுள்ள வா்த்தக ஒப்பந்தத்துக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு தர வேண்டும் என்று தனது கட்சி எம்.பி.க்களிடம் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் கோரிக்கை விடுத்துள்ளாா்.\nஇதுகுறித்து கன்சா்வேடிவ் கட்சி எம்.பி.க்களுக்கு ‘வாட்ஸப்’ செயலி மூலம் அவா் தெரிவித்துள்ளதாவது:\nபிரெக்ஸிட் வா்த்தக ஒப்பந்தத்துக்கு கன்சா்வேடிவ் கட்சியைச் சோ்ந்த தீவிர தேசியவாத எம்.பிக்களும் ஆதரவு அளிக்க வேண்டும். நாம் எந்தெந்த வாக்குறுதிகளைக் கூறி தோ்தலில் வெற்றி பெற்றோமோ, அந்த வாக்குறுதிகள் எல்லாம் அந்த ஒப்பந்தத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.\nஅந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றிருக்கும் அம்சங்களை நிறைவேற்றத்தான் மக்கள் நமக்குக் கட்டளையிட்டுள்ளனா்.\nதேசியவாத எம்.பிக்களின் சட்டக் குழுவின் கழுகுப் பாா்வையை பிரெக்ஸிட் வரைவு ஒப்பந்தம் நிச்சயம் திருப்தி செய்யும் என்று போரிஸ் ஜான்ஸன் தெரிவித்துள்ளாா்.\nநீண்ட கால இழுபறிக்குப் பிறகு பிரிட்டனும் ஐரோப்பிய யூனியனும் வியாழக்கிழமை ஏற்றுக்கொண்ட பிரெக்ஸிட் வா்த்தக ஒப்பந்தத்துக்கு எதிா்க்கட்சியான தொழிலாளா் கட்சியின் தலைவா் கீா் ஸ்டாா்மா் ஆதரவு தெரிவித்துள்ளாா்.\nஎனவே, நாடாளுமன்றத்தில் அந்த ஒப்பந்தம் தொடா்பான மசோதா வெற்றி பெறுவது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது.\nஎனினும், சொந்தக் கட்சியான கன்சா்வேடிவ் கட்சியின் தீவிர தேசியவாத எம்.பி.க்களின் ஆதரவைப் பெறுவதில் போரிஸ் ஜான்ஸன் ஆா்வம் காட்டி வருகிறாா்.\nஅந்த ஒப்பந்தத்துக்கு தொழிலாளா் கட்சித் தலைவா் ஆதரவு தெரிவித்துள்ளதற்கு அந்தக் கட்சியிலேயே எதிா்ப்பு எழுந்துள்ளது. பிரெக்ஸிட் ஒப்பந்தத்துக்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு, பிறகு பிற்காலத்தில் அந்த ஒப்பந்தத்தால் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் அப்போது அரசை எதிா்த்து தம்மால் கேள்வியெழுப்ப முடியாது என்று சில எம்.பி.க்கள் போா்க் கொடி தூக்கியுள்ளனா்.\nநாடாளுமன்ற வாக்களிப்பைப் புறக்க���ித்தால் போதும் என்று அவா்கள் கூறி வருகின்றனா்.\nஎனினும், கட்சியின் நலனைவிட நாட்டின் நலனே முக்கியம் என்பதால் பிரெக்ஸிட் வா்த்தக ஒப்பந்தத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும் கடமையிலிருந்து தவறக்கூடாது என்று கீா் ஸ்டாா்மா் தெரிவித்துள்ளாா்.\nபின்னணி: ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவது (பிரெக்ஸிட்) தொடா்பாக கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுவாக்கெடுப்பில், பிரெக்ஸிட்டுக்கு பெரும்பான்மையானவா்கள் ஆதரவு தெரிவித்தனா்.\nஅதையடுத்து, பிரெக்ஸிட்டுக்கு எதிராகப் பிரசாரம் செய்து வந்த அப்போதைய பிரதமா் டேவிட் கேமரூன் பதவி விலகினாா். புதிய பிரதமராக தெரசா மே பதவியேற்றாா்.\nபிரெக்ஸிட்டுப் பிந்தைய இரு தரப்பு உறவு குறித்து பிரிட்டனுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையே பல முறை திருத்தி மேற்கொள்ளப்பட்ட வரைவு ஒப்பந்தங்களை பிரிட்டன் நாடாளுமன்றம் தொடா்ந்து நிராகரித்தது.\nஅந்த ஒப்பந்தங்கள் பிரிட்டன் நலன்களுக்கு உகந்ததாக இல்லை எனக் கூறி பெரும்பான்மையான எம்.பிக்கள் அவற்றை எதிா்த்தனா்.\nஅதனைத் தொடா்ந்து கடந்த ஆண்டு நடைபெற்ற தோ்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியமைத்த பிரதமா் போரிஸ் ஜான்ஸன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் பிரெக்ஸிட் ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. அதன்படி, ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் கடந்த ஜனவரி மாதம் 31-ஆம் தேதி அதிகாரப்பூா்வமாக விலகியது.\nஎனினும், அந்த அமைப்பிலிருந்து முழுமையாக விலகுவதற்கு இந்த மாதம் 31-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.\nஅதற்குள் பிரிட்டனுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையிலான சிறப்பு வா்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டியுள்ள நிலையில், பிரதமா் போரிஸ் ஜான்ஸன் எம்.பி.க்களிடம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளாா்.\nஅமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா - புகைப்படங்கள்\nஎம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுயலைக் கிளப்பும் ஐஸ்வர்யா மேனன் - புகைப்படங்கள்\nபட்டுப் புடவையில் அழகுப் பதுமை யாஷிகா ஆனந்த் - புகைப்படங்கள்\n73-வது ராணுவ தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nதடுப்பூசி போடும் பணி துவங்கியது - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப��ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2019/09/19/reservation-starts-from-october-23-for-deepavali-special-buses", "date_download": "2021-01-21T09:30:39Z", "digest": "sha1:VQDAAMQTENADAK43EBPJHNTA7JAYDPRF", "length": 7717, "nlines": 59, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "reservation starts from october 23 for deepavali special buses", "raw_content": "\nஅக்டோபர் 23ம் தேதி தொடங்குகிறது தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nதீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு அக்டோபர் 23ம் தேதி தொடங்கும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள் குறித்து ஆய்வுக் கூட்டம் சென்னையில் இன்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.\nகூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், ''எப்போதும் போல ஆந்திரா மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். வேலூர், காஞ்சிபுரம், ஓசூர் மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.\nதாம்பரம் புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், விக்கிரவாண்டி வாயிலாக செல்லக்கூடிய பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லக்கூடிய பேருந்துகள் கே.கே.நகர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தொலைதூரம் செல்லக்கூடிய மதுரை, திருநெல்வேலி, கோவை, ராமநாதபுரம் போன்ற ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும். இந்த அனைத்து பேருந்து நிலையங்களையும் ஒன்றிணைக்க மாநகரப் பேருந்துகள் ஏற்பாடு செய்திருக்கிறோம்.\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 10,940 பேருந்துகள் இயக்கப்படும். அக்டோபர் 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை 10,940 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பிற ஊர்களில் இருந்து 8,310 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தீபாவளி பேருந்துகளுக்கான ��ுன்பதிவு ஆகஸ்ட் 23ம் தேதி தொடங்கிய நிலையில், சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு அக்டோபர் மாதம் 23ம் தேதி தொடங்கும். பண்டிகை முடிந்து மக்கள் தங்கள் ஊர்களுக்கு மீண்டும் திரும்புவதற்குத் தேவையான ஏற்பாடுகளையும் போக்குவரத்துத் துறை செய்துள்ளது'' என்றார்.\n“திமுக ஆட்சிக்கு வராவிடில் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்” - அதிமுக-பாஜகவை சாடிய டி.ஆர்.பாலு எம்.பி.\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\n43 வது நாளாக மாணவர்கள் தொடர் போராட்டம் : ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி காலவரையற்ற மூடல்\n“நலத்திட்ட உதவிகள் முறையாக கிடைக்க வேண்டுமானால் தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும்” : பொன்முடி MLA\n“தமிழக மீனவர்கள் 4 பேரை மூழ்கடித்துக் கொன்று இலங்கை கடற்படையினர் அட்டூழியம்” - மு.க.ஸ்டாலின் கண்டனம்\n“திமுக ஆட்சிக்கு வராவிடில் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்” - அதிமுக-பாஜகவை சாடிய டி.ஆர்.பாலு எம்.பி.\n“புதுவை 10% உள் ஒதுக்கீடு சட்டத்துக்கு எதிர்ப்பு: மாநில அரசின் அதிகாரத்தை தொடர்ந்து பறிக்கும் மோடி அரசு\n“நலத்திட்ட உதவிகள் முறையாக கிடைக்க வேண்டுமானால் தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும்” : பொன்முடி MLA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/viral/2020/04/19/actress-working-on-curfew-viral-video", "date_download": "2021-01-21T09:16:15Z", "digest": "sha1:7MX5QCGR3GHFLZVMPG7F2N7PU7RWFJ5Z", "length": 7185, "nlines": 65, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Actress working on curfew viral video", "raw_content": "\n‘ஊரடங்கு காலத்தில் இந்த நடிகை செய்யும் வேலையைப் பாருங்க...’ : இணையத்தில் பரவும் வீடியோ\nகொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதால் இளம் நடிகை செய்துள்ள வேலை குறித்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.\nநடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன். இவர் கடந்த ஆண்டு வெளியான 'தும்பா' படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற 'ஹெலன்' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். தந்தை, மகள் பாச உறவை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.\n'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' திரைப்படத்தை இயக்கிய கோகுல் இந்த படத்தை இயக்குகிறார். இப்படத்தில் கீர்த்தி பாண்டியனின் தந்தை அருண் பாண்டியனும் முக்கிய கதா��ாத்திரத்தில் நடிக்கிறார்.\nகொரோனா ஊரடங்கில் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் நடிகை கீர்த்தி பாண்டியன் சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதில் கீர்த்தி பாண்டியன் டிராக்டர் ஓட்டியபடி சென்று நிலத்தில் உழுவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.\nஇந்த வீடியோவில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “கொரோனா விடுமுறையில் சொந்த நிலத்தில் உழுவதற்காக வந்து விட்டேன். இது சுற்றிலும் வேலிகள் அமைத்து தனிமைப்படுத்தப்பட்ட இடம். பொது இடம் அல்ல. சொந்த நிலத்தில் உழுவது ஊரடங்கை மீறுவது போன்று ஆகாது நாங்கள் ஊரடங்கை மதிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\n“கொரோனா விழிப்புணர்வு - தன்னார்வலராக பணியாற்றிய நடிகர் சசிகுமார்” : அதிர்ந்துபோன மதுரை மக்கள்\n“திமுக ஆட்சிக்கு வராவிடில் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்” - அதிமுக-பாஜகவை சாடிய டி.ஆர்.பாலு எம்.பி.\n43 வது நாளாக மாணவர்கள் தொடர் போராட்டம் : ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி காலவரையற்ற மூடல்\n“நலத்திட்ட உதவிகள் முறையாக கிடைக்க வேண்டுமானால் தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும்” : பொன்முடி MLA\n“புதுவை 10% உள் ஒதுக்கீடு சட்டத்துக்கு எதிர்ப்பு: மாநில அரசின் அதிகாரத்தை தொடர்ந்து பறிக்கும் மோடி அரசு\n“திமுக ஆட்சிக்கு வராவிடில் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்” - அதிமுக-பாஜகவை சாடிய டி.ஆர்.பாலு எம்.பி.\n“புதுவை 10% உள் ஒதுக்கீடு சட்டத்துக்கு எதிர்ப்பு: மாநில அரசின் அதிகாரத்தை தொடர்ந்து பறிக்கும் மோடி அரசு\n“நலத்திட்ட உதவிகள் முறையாக கிடைக்க வேண்டுமானால் தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும்” : பொன்முடி MLA\n43 வது நாளாக மாணவர்கள் தொடர் போராட்டம் : ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி காலவரையற்ற மூடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajiyinkanavugal.blogspot.com/2013/08/blog-post_30.html", "date_download": "2021-01-21T09:11:45Z", "digest": "sha1:K7JLPFKUUDH4ERNKN4CXFW3WKZ7MRYOO", "length": 30420, "nlines": 266, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: ஆப்பூர் ஒளஷதகிரி நித்ய கல்யாண பிரசன்ன வெங்கடேச பெருமாள் - புண்ணியம் தேடி ஒரு பயணம்", "raw_content": "\nஆப்பூர் ஒளஷதகிரி நித்ய கல்யாண பிரசன்ன வெங்கடேச பெருமாள் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nஆப்பூர் சென்னை சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து ஒ��கடம் போற வழில திருகச்சூரை தாண்டி ஒரு சின்ன கிராமத்து மலை மேல இருக்கும் கோவில். தூரத்துல இருந்து பார்க்கும்போதே ஈர்த்துச்சு. வண்டியை அங்கிட்டு திருப்புடா பசுபதின்னு நாட்டாமை விஜயக்குமார் போல சவுண்ட் விட்டதும் வண்டி நேரா அந்த மலையடிவாரத்துல போய் நின்னுச்சு. இதுக்கு மேல வண்டி போகாதுங்கன்னு டிரைவர் பவ்யமா சொன்னதும், 4 சக்கர வண்டியை விட்டிறங்கி மலையை நோக்கி நடராஜா சர்வீஸ்ல போனேன்.\nஇந்த மலை முழுக்க மூலிகைகள் நிறைந்து இருக்குறதால இதுக்கு ஔஷதகிரி மலைன்னு பேரு வந்துச்சாம். அப்படி ஏன் பாரு வந்துச்சுன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.\nமலையடிவாரத்தை வணங்கி மலை ஏற தொடங்கலாம். கைல பாட்டில் ல தண்ணி, கூல் டிரிங்க்ஸ், நீர் மோருன்னு யார் யாருக்கு என்னென்ன பிடிக்குமோ அதை எடுத்துக்கோங்க. ஐநூறு படிகட்டு இருக்கு. கண்டிப்பா தாகமெடுக்கும், இதுவே, வெயில் காலம்ன்னா படிக்கட்டுல அணல் பறக்கும். இப்போ பரவாயில்ல. அதனால தைரியமா என்கூட வாங்க பேசிக்கிட்டே படி ஏறி மலைக்கோவிலுக்கு போகலாம்.\nஉங்ககிட்ட இருக்குற சாப்பாட்டு அயிட்டம், செல்போன், பர்ஸ், கேமராலாம் எடுத்து பத்திரமா பைக்குள்ள வச்சு பையை கெட்டியா பிடிச்சுக்கோங்க. ஏன்னா, வழி முழுக்க நம்ம முன்னோர்கள் நிறைய பேருங்க இருக்காங்க. அவங்ககிட்ட இருந்து இதெல்லாம் பாதுக்காக்குறதே பெரிய வேலை. கொஞ்சம் அசந்தாலும் கையிலிருக்கும் பைகளை பிடுங்கிகிட்டு ஓடிடும். முடிஞ்சா உங்ககிட்ட இருக்குற சாப்பாட்டு பொருள்ல கொஞ்சம் அதுங்களுக்கும் போடுங்க. நாம கொடுக்குறதுதான் அதுங்களுக்கு சாப்பாடாம். கைஅல் ஒரு குச்சி இல்ல ஒரு கொம்பை வச்சுக்கிட்டா குரங்கையும் விரட்டலாம், படி ஏறும்போது ஊணி நடக்கவும் உதவும்.\n ஒரு வழியா உச்சிக்கு வந்தாச்சு. இப்போ படிக்கட்டு மறைஞ்சு கல்லால் ஆன நடைப்பாதை வருது பாருங்க இதுல ஒரு விசேசம் என்னன்னா இதுல ஒரு விசேசம் என்னன்னா இதை தாண்டி குரங்குகள் வர்றதில்லையா, அதோ ஒரு சின்ன மண்டபம் தெரியுதுங்களா இதை தாண்டி குரங்குகள் வர்றதில்லையா, அதோ ஒரு சின்ன மண்டபம் தெரியுதுங்களா அதை தாண்டி போனா இறைவனோட சன்னதி வரும்.\n யாருப்பா அது கடைசில வர்றது 500 படிகளையும் ஒரே மூச்சா ஏறுவது கஷ்டம். அதனால, கொஞ்சம் படி ஏறினது அங்கங்க உக்காந்து சுத்தி இருக்கும் அழகை பார்த்தும் மூலிகை கா���்தை சுவாச்சிக்கிட்டும் வாங்க.\nபௌர்ணமி இரவுகளில் சித்தர்கள் இங்கே வந்து வழிபடுவதாக கோவில் குருக்கள் சொன்னார். இங்கிருக்கும் பெருமாள் நாம கேட்கும் வரம் கொடுக்கும் சக்தி படைத்தவராம். அதனால, அவரை எல்லோரும் நல்லா சேவிச்சுக்கோங்க. இதோ இங்க இருக்குற மண்டப தோரண வாயிலில் பெருமாள் கல்யாண கோலத்திலும், இடம் வலம் முறையே அனுமனும் கருடாழ்வாரும் இருக்காங்க. அவங்களையும் கும்பிட்டுக்கோங்க.\nநாடி ஜோதிடத்தில் கூட இந்த கோவிலில் பரிகாரம் செய்ய சொல்லுறதா கேள்வி.\n”ஸ்ரீ நித்திய கல்யாண பிரசன்ன வெங்கடேச பெருமாள்” ஆலயத்தின் முகப்பிற்கு வந்துட்டோம். பெருமாளை கும்பிடுறதுக்கு முன்ன, ஸ்தல வரலாற்றை சொல்லுறேன். பயபக்தியா கேளுங்க. ராம ராவண யுத்தத்தின் போது ராவணனின் மகன் இந்திரஜித்தின் பிரமாஸ்த்திரத்தால தாக்க பட்டு ராமனும், அவரது சேனையும், இலக்குவனும் மயக்கமாகி விழுந்துட்டாங்களாம். அந்த அஸ்த்ரத்தில தப்பிய ஒரு சிலரில் ஆஞ்சனேயரும் ஒருத்தர். அவர் ஜாம்பவானின் அட்வைஸ்படி இலங்கையிலிருந்து கடலை தாண்டி, இமயமலையின் அடுத்த ரிஷபம் மற்றும் கைலாய மலைகளின் இடையில் இருக்குற மூலிகை மலையில் இருந்து\n1. மயங்கிய மற்றும் இறந்தவர்களை உயிர்பிக்கும் ”மிருத சஞ்சீவினி” ,\n2. உடல் காயத்தை ஆற்றும் ”விசல்யகரணி”\n3. காயத்தால் உண்டான வடுவை போக்கும் ”சாவர்ணய கரணி”\n4. அறுபட்ட உடலை ஒட்டவைக்கும் ”சந்தான கரணி” ன்ற நாலு மூலிகைகளை தேடிக் கண்டுபிடிச்சு கொண்டு வர்றதுக்குள்ள டைமும் வேஸ்டாகும் அதுக்குள்ள பல வீரர்கள் உயிர் போகும்ன்னு நினைச்ச அனுமன் தன்னோட வாலால அந்த மலையையே அப்படியே பேர்த்து எடுத்துக்கிட்டு இலங்கைக்கு பறந்து போனாராம்.\nஅப்படி இலங்கை போகும் போது, வழியில கை வலி காரணமா மூலிகை மலையை ஒரு கையிலிருந்து, மறுகைக்கு மாத்தும் போது அந்த மலையில் இருந்து விழுந்த ஒரு சின்ன துண்டுதான் இங்கு மூலிகை மலையாகவும், அந்த மலையில் இருந்து விழுந்த மண் திருகச்சூரில் விழுந்துதாம்.அதுதான் திருகச்சூர் மருதீஸ்வரர் கோவில்ன்னு சொல்லப்படுது .இது ஆப்பூரில் இருந்து கொஞ்ச தூரத்துல இருக்கு. .இதுபோல கன்னியாக்குமரி பகவதி அம்மன் ஆலயத்திற்கு செல்லும் வழியிலும் அனுமன் கொண்டு சென்ற மலையில் இருந்து விழுந்த ஒரு துண்டு ”மருந்து வாழ் மலை”ன்னு சொல்லப்படு���ு.\nகோவிலின் முன் சிறிய வடிவில் கருடாழ்வார் பெருமாளை கும்பிட்டப்படி இருக்கார் பார்த்துக்கோங்க. அப்புறம் சரியா பார்க்கலைன்னு சொல்லப்படாது. பெருமாளை பார்க்க நம்ம திருவேங்கடவனின் மினியேச்சர் மாதிரி இருக்கார் பாருங்க. பெருமாள், தன் வொயிஃப் கூட லக்ஷ்மி சொரூபமா இருக்குறதால இங்க தாயாருக்கு தனி சன்னதி இல்ல. தாயாரும், பெருமாளும் இணைந்து ஒரே வடிவில் இருப்பதால எப்போதும் கல்யாண கோலத்தில் இருப்பதாக நம்பிக்கை. அதனாலதான் பெருமாள் பெயர் ”நித்திய கல்யாண பிரசன்ன வெங்கடேச பெருமாள் ”ன்னு பேரு வந்துச்சாம்.\nஇங்கே திருமணம் ஆக வேண்டி பிரார்த்தனை செய்தால் சீக்கிரத்துல கல்யாணம் நடக்குமாம். நம்ம ஆவி, சீனு, சிவாலாம் கும்பிட்டுக்கோங்கப்பா. அப்படி பிரார்த்தனை நிறைவேறியவர்கள் வந்து பெருமாளுக்கு பட்டு வஸ்திரம் சாத்தி நேர்த்திகடனை நிறைவேற்றுவார்களாம்.\nமண்டபங்களின் பக்கவாட்டு மேற்புறத்தில் பெருமாளின் தசாவதாரங்களை சிற்பமா செதுக்கி வச்சிருக்காங்க. பார்த்துக்கோங்க.\nதசாவதாரத்துக்கு நேர் எதிரே அஷ்டலக்ஷ்மிகளின் நடுவே திருவேங்கடவன் சிற்பமும் இருக்கு. அதையும் நல்லா பார்த்துக்கோங்க.\nகோவிலுக்குள்ள நிறைய குரங்குகள் இருக்குறதால கையில் இருக்கும் பொருளலாம் பத்திரமா பார்த்துக்கோங்க. இல்லாட்டி அபேஸ் பண்ணிடும்.\nபிரார்த்தனை செய்றவங்களோ இல்ல தூரத்துல இருந்து வர்றவங்க முன்கூட்டியே கோவில் குருக்கள் பாலாஜி பட்டரிடம் தெரியபடுத்திட்டு வந்தா பெருமாளை ஆற அமர தரிசிக்கலாம். ஏன்னா, பூஜை முடித்து நடை அடைக்கும் நேரம் வந்ததும் அடைத்து விடுவார். அவ்வுளவு தூரம் படியேறி வந்தது வேஸ்டாகிட கூடாதுல்ல. அதனால, அவர் தொலைப்பேசி நம்பரை குறிச்சுக்கோங்க. 9444142239\nபெருமாளோட தரிசனம் நல்லப்படியா முடிச்சாச்சு. கருடாழ்வாரிடமும் னம்ம முன்னோர்கள்கிட்டயும் சொல்லிட்டு வாங்க. மலை இறங்கலாம்.\nஒளஷத மலையிலிருந்து இறங்கும் போது தூரத்தில் கிராமத்தின் அழகு கண்ணையும் கருத்தையும் கவருது. அந்த கிராமத்துல ஒரு பீடமும் அதில் சூலாயுதமும் இருக்குற அமைப்பு கண்ணுல பட்டுச்சு. சரி, அடுத்த வாரம் பதிவு தேத்த ஹெல்பா இருக்கும்ன்னு என்ன ஏதுன்னு கூட வந்தவரை கேட்டேன்.\nகிராமத்து சப்த கன்னியர் கோவில் அது. அனேகமாக ஒரு வம்சாவளியினரின் குலதெய்வ கோவிலா இ��ுக்கும்ன்னு சொன்னார்.\n கடந்த வாரங்களில் சென்னையை சுற்றி உள்ள கோவில்லாம் பார்த்தோம். சும்மா இங்கயே சுத்திக்கிட்டு இருந்தா எப்படி அடுத்த வாரம் த்த்த்தூரமா இருக்குற இராமாயண கதை சம்பந்தப்பட்ட ஒரு இடத்துக்கு போலாம். ரைட்டா\nLabels: அனுபவம், ஆப்பூர், கதை, கருடாழ்வார், புண்ணியம் தேடி ஒரு பயணம், பெருமாள், மலை\n. இதுக்கு மேல வண்டி போகாதுங்கன்னு டிரைவர் பவ்யமா சொன்னதும்,>> \" சரி வண்டிய நிறுத்துடா பசுபதின்னு சொல்லியிருக்க வேண்டாமோ\nகோவிலை பார்த்ததும் பக்தி பரவசத்துல மறந்துட்டேன்\nசரி மலையிலிருந்து விழுந்த ஒரு பகுதி இங்க இருக்கு.. அவர் முழுசா எடுத்துட்டு போன மலை இப்போ இலங்கையிலேயே இருக்கா, இல்ல திரும்ப கொண்டுபோய் இமயமலையில வச்சுட்டாரா.. \nஇப்படி எடக்கு மடக்கா எதாவது கேள்வி கேட்பீங்கன்னு தெரிஞ்சுதான் அந்த தகவலையும் கேட்டுட்டு வந்திருக்கேன். இமயமலையிலிருந்து கொண்டு வந்த மலையை கொண்டு வந்த நோக்கம் நிறைவேறிய பின் மீண்டும் இமயமலையிலேயே அனுமன் கொண்டு போய் வச்சுட்டாராம்.\nபடங்கள் எல்லாம் சூப்பர்ங்க. 500 படி ஏறணுமான்னு மலைச்சு நிக்கலையா அதுவும் அந்த கடைசி சில அடி தூரம்... ஒரே கல்லு, கல்லா... கடவுள சந்திக்க வரணும்னா இப்படியெல்லாம் சிரமப்பட்டுத்தான் வரணும்கறது ஐதீகம் போலருக்கு. அதனால்தான் ஏறக்குறைய எல்லா புனித ஸ்தலங்களுமே இப்படி மலைமேல அமைஞ்சிருக்கு போல.\nமலை மேல இருக்கும் மூலிகை காத்தை சுவாசிக்கவும், உடற்பயிற்சி நோக்கம்தான் காரணமா இருக்கும்ன்னு என்னோட கருத்து\n\" அஷ்டலக்ஷ்மிகளின் நடுவே திருவேங்கடவன் சிற்பமும் இருக்கு. அதையும் நல்லா பார்த்துக்கோங்க\".\nஎல்லாம் சரிதாங்க. ஏழு லக்ஷ்மிகள் தானே இருக்காங்க. அங்க அப்புறம் அஷ்ட லக்ஷ்மிகளையும் படம் எடுக்காம விட்டதுல அவங்க கோவி்ச்சுக்கப் போறாங்க. படங்கள் அழகாக உள்ளன.\n அதெல்லாம் கோவிச்சுக்க மாட்டாங்க. ஆசைப்பட்டு கேட்டுட்டீங்க. வேற போட்டோ மாத்திடுறேன்\nமலையோட இயற்கை அழகை சூப்பரா க்ளிக்கியிருக்கிங்க.. சோளிங்கர் நரசிங்க பெருமாள் கோவில் போய் இருக்கிங்களா இதே போல் இயற்கை அழகோட 1330 படி வழியெங்கிலும் ப்ரெண்ட்டுங்க நாம எடுத்துட்டு போறதை கேட்ச் பண்றதிலே இருப்பாங்க.. கூடவே ஒரு கோலும் எடுத்துட்டு போகனும். இப்படி மலை ஏறுவது பக்தியுடன் ஒரு உடற்பயிற்சியும் கூட.. கல்யா��த்துக்கு முன்னாடி அடிக்கடி ப்ரெண்ட்ஸோட ( தோழிங்க..) மலை ஏறுவதுண்டு. யார் நிக்காம எத்தனை படி ஏறுகிறோம்னு கட கடன்னு ஏறுவோம். இப்ப நேரம்தான் பிரச்சினையா இருக்கு இதே போல் இயற்கை அழகோட 1330 படி வழியெங்கிலும் ப்ரெண்ட்டுங்க நாம எடுத்துட்டு போறதை கேட்ச் பண்றதிலே இருப்பாங்க.. கூடவே ஒரு கோலும் எடுத்துட்டு போகனும். இப்படி மலை ஏறுவது பக்தியுடன் ஒரு உடற்பயிற்சியும் கூட.. கல்யாணத்துக்கு முன்னாடி அடிக்கடி ப்ரெண்ட்ஸோட ( தோழிங்க..) மலை ஏறுவதுண்டு. யார் நிக்காம எத்தனை படி ஏறுகிறோம்னு கட கடன்னு ஏறுவோம். இப்ப நேரம்தான் பிரச்சினையா இருக்கு மலை உச்சியில் இயற்கையை ரசிப்பது அலாதியான விஷயம்தான். மெஷின் லைப்ல ஓடிகிட்டே நிறைய விஷயங்களை தொலைச்சிட்டிருக்கிறது ஒரு பக்கம் உறுத்தலாத்தான் இருக்கு..\nசோளிங்கர்தானே நிறைய தரம் போய் இருக்கேன்பா. ஆனா, நான் அப்போ பதிவரில்லை. அதனால படம் எடுத்து வைக்கலை. இப்போதான் பதிவராயிட்டேனே கண்டிபாய் அடுத்த முறை போகும்ப்போது படமெடுத்து பதிவு போட்டுடுறேன்\nகொண்டாடிய நாட்களை வெறும் நாட்களென கடந்து செல்லும் மனம் இன்னும் வாய்க்கவில்லை, மறதியெனும் மாமருந்தை தேடி அலைகிறேன்\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇதுக்குதான் கடவுளைவிட அறிவியலை நம்பலாம்ன்னு சொல்றது - சுட்ட பழம்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nஒரு சேவகன் கடவுளான கதை- அனுமன் ஜெயந்தி\nஒரு பொண்ணு நினைச்சா.... காரடையான் நோன்பு\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\nஅத்தை மகனே போய் வரவா அம்மான் மகனே போய் வரவா\nஆப்பூர் ஒளஷதகிரி நித்ய கல்யாண பிரசன்ன வெங்கடேச பெர...\nபதிவர் சந்திப்பை மேலும் கலகலப்பாக்க என்ன விளையாடலா...\nபதிவர் சந்திப்புக்கு வர கட்டுச்சோறு ரெடி - கிச்சன்...\nபதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளும் பதிவர்களை வாழ்த...\n”சம்சாரம் அது மின்சாரம்” படத்துல பதிவர் சந்திப்புக...\nகடன் வாங்கிய நெய் - பாட்டி சொன்ன கதை\nசித்தர் பீடம் திருக்கச்சூர் - புண்ணியம் தேடி ஒரு ...\nகார போண்டா - கிச்சன் ���ார்னர்\nமனைவி பிறந்த நாளை மறக்காம இருக்கனும்ன்னா என்ன செய்...\nவிவேகமான வெள்ளாடு - பாட்டி சொன்ன கதை\nதிருக்கச்சூர் மருந்தீசர் கோயில் - புண்ணியம் தேடி ஒ...\nராஜியின் சுதந்திர தின கொண்டாட்டங்கள்\nகார சட்னி - கிச்சன் கார்னர்\nதிருக்கச்சூர் (அருள்மிகு தியாகராஜா சுவாமி திருக்கோ...\nசோயா உருண்டை பொறியல் - கிச்சன் கார்னர்\nஎட்டு வகையான சொர்க்கம் - ஐஞ்சுவை அவியல்\nபழையச்சோறும், சின்ன வெங்காயமும் - பாட்டி சொன்ன கதை\nசிங்கபெருமாள் கோயில் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nமுதல் பதிவின் சந்தோசம் - தொடர் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/prasanna-gk/", "date_download": "2021-01-21T08:47:47Z", "digest": "sha1:BZYG6JQURMJB5EC2AQILIIJEEE3QMQU3", "length": 3615, "nlines": 50, "source_domain": "www.behindframes.com", "title": "Prasanna GK Archives - Behind Frames", "raw_content": "\n2:05 PM நெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\n5:41 PM குத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\n10:03 PM அதிமுகவின் கொடிகாத்த குமரன்\n11:30 AM இசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\n1:38 PM வீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\nரஜினிகாந்த் பிறந்தநாள் விழா; கலைகட்டிய திருவிழா; ரசிகர்கள் கொண்டாட்டம்\nவரி இல்லா மாநிலமாக மாற்றுவோம் தமிழகத்தை; உருவானது “மை இந்தியா பார்ட்டி”\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/32422-ops", "date_download": "2021-01-21T07:22:29Z", "digest": "sha1:NHABCYE5SNKFNCU7JWPR4IXZHP3EY42B", "length": 24572, "nlines": 262, "source_domain": "keetru.com", "title": "OPSம் வேண்டாம்... சசிகலாவும் வேண்டாம்... தேர்தல் வேண்டும்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஓ.பி.எஸ் – தீபா - ஒரு பேராபத்து\nநாகபதனியும் நாகப்பதனியும் ஒன்றாக சேர்ந்தது\nஈபிஎஸ், ஒபிஎஸ், தினகரன், சசிகலா எதிர் தமிழக மக்கள்\nசிறைக்குப் போகும் குட்டி சிங்கம்\nஅஇஅதிமுகவின் வளர்ச்சி - எதிர்காலம் பற்றிய சிறு குறிப்பு\nஅதிமுக, ஆட்சி, ஊழல், எம்.எல்.ஏ, எம்.பி, தமிழ்நாடு எல்லாமே மாயம்\nயார் பெரிய அப்பாடக்கர் ஓ.பன்னீர்செல்வமா\nகுதிரை பேர ஜனநாயகமும் மக்கள் குடியரசு ஜனநாயகமும்\nதனித்தமிழ் இயக்கம்: தமிழ்ச் சமூக வரலாறெழுதியலில் பேசுபொருளாகும் பரிமாணங்கள்\nதமிழக நில அமைப்பிலும் சுற்றுச்சூழலிலும் வானிலை, தட்பவெப்ப நிலை குறித்த வரலாறு\nகலைச் சொல்லாக்கத்தில் இராஜாஜியின் படிமலர்ச்சி (பரிணாமம்)\nபா. ராமச்சந்திரன் 77ஆவது பிறந்த நாள் பாராட்டு விழா\nகுருமூர்த்தி எனும் அரசியல் தரகு\nநோபெல் வென்ற லூயிஸ் கிளக்: ஓர் அறிமுகம்\nஎழுபதுகளில் தமிழ் இலக்கியமும் பண்பாடும்\nவெளியிடப்பட்டது: 09 பிப்ரவரி 2017\nOPSம் வேண்டாம்... சசிகலாவும் வேண்டாம்... தேர்தல் வேண்டும்\nதமிழகம் பரபரப்பாக இருக்கிறது. என்ன நடக்கும் என்று பெட்டிக்கடையில் கூட விவாதம் நடக்கிறது. ஆனால், பெரும்பான்மை விவாதங்கள் கோபத்தின் பிரதிபலிப்பாக இருக்கின்றன. வறட்சி, விவசாயிகள் தற்கொலை, வேலைவாய்ப்பு சரிவு, மான்யங்கள் வெட்டு, பணப் புழக்கச் சிக்கல் என்று மக்கள் அல்லாடிக் கொண்டிருக்க, கோடிகளைக் கொட்டி மீன் பிடிக்கும் வேலையில் OPSம், சசியும் இருக்கிறார்கள்.\nஇன்று The Hindu ஆங்கில நாளிதழில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எழுதியுள்ள Temptation of spoils (அரசியல் கொள்ளையர்களின் வெறியாசை) என்ற தலைப்பில் எழுதியிருக்கும் கட்டுரையில் உள்ள விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை.\n1. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் 17- 18 ஆம் நூற்றாண்டுகளில் அரசுப் பதவிகளைப் பெற போட்டியிருந்தது. கொள்ளையடிக்க எளிய வழி அது. இதனால், அரசு நிர்வாகம் சீரழிந்தது. பின்னர், அதனை சரிசெய்ய உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.\n2. இந்தியாவின் அரசியல் சட்டம் அரசுப் பணியிடங்களில் நுழைபவர்களை ஒழுங்குபடுத்துவதற்காக சட்ட வாசகம் 320ஐ உருவாக்கி மத்திய மற்றும் மாநில சர்வீஸ் கமிஷன்களை ஏற்படுத்துவதற்கு வழி ஏற்பட���த்தியது.\n3. இப்படி உருவாக்கப்பட்ட, அதாவது, அரசுப் பணியாளர்களாக இருப்பவர்கள் கொள்ளையடிப்பதைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட, அரசியல் சட்டத்தின் அதிகாரம் பெற்ற அமைப்புகளான சர்வீஸ் கமிஷன்களைப் பயன்படுத்தி அகில இந்திய/ மாநில அரசியல்வாதிகள் ஊழல் செய்து வருகிறார்கள்.\n4. தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சியின் போது மாநில சர்வீஸ் கமிஷனுக்கு அரசு மேற்கொண்ட 11 நியமனங்களை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அவர்களுக்குத் தகுதி இல்லை என்று சொன்னது.\n5. அந்த 11 பேரில் சிலர், மாவட்ட நீதிபதிகளாக இருந்து ஓய்வுபெற்றவர்கள். அவர்களின் பணி நடத்தை முறையில்லை என்று சொல்லி அவர்களுக்கு பணி நீட்டிப்பு கொடுக்க (முன்னதாக) உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. அப்படியான ஊழல் நபர்களை, ஊழலை முளையிலேயே கிள்ளுவதற்கான சர்வீஸ் கமிஷனுக்கு நியமித்திருந்தது ஜெ அரசு.\n6. மாநில நுகர்வோர் அமைப்பு தலைவர் பொறுப்புக்கு ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை ஜெ அரசு நியமனம் செய்தது. அந்த நியமனத்தை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஒப்புக்கொள்ளவில்லை. வேறு வழியின்றி வேறொருவரை நியமனம் செய்ய வேண்டிய நிலைக்கு தமிழக அரசு தள்ளப்பட்டது.\n7. தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு அமைப்புக்கு தலைவராக கல்யாணி மதிவாணன் நியமிக்கப்பட்டார். Commission for Protection of Child Rights Act சட்டப் பிரிவு 17ல் அந்தத் தலைவருக்கான தகுதிகள் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்தத் தகுதி எதுவும் அம்மணிக்கு இல்லை. அதனால், அந்த நியமனத்தை ஏற்றுக்கொள்ள நீதிமன்றம் மறுத்து விட்டது. வேறுவழியின்றி கல்யாணி நியமனத்தை அரசு திரும்பப் பெற்றது.\n8.இவையெல்லாம் கூட்டுக் கொள்ளை (system of spoils-sharing) முயற்சிகள் என்று ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தன் கட்டுரையை முடிக்கிறார். (சந்துருவின் கட்டுரையைப் படிக்க http://www.thehindu.com/todays-paper/tp-opinion/Temptation-of-spoils/article17265532.ece)\nஆனால், சொல்வதற்கு மேலும் விஷயங்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களுக்கு UGC நிதியளிக்கிறது. பல்கலைக்கழக துணை வேந்தருக்கான தகுதிகள் என்று சிலவற்றை UGC குறிப்பிட்டுள்ளது. அந்த தகுதிகளைப் பார்க்காமல் அரசியல்வாதிகளின் உறவினர்களை நியமனம் செய்வது தமிழ்நாட்டில் கழகக் கட்சிகளின் மரபாக இருந்தது. கருணாநிதியின் உறவினர், அதிமுகவின் பி.எச்.பாண்டியன் மனைவி, நெடுஞ்செழியனின் மருமகள் கல்யாணி மதிவாணன் என்று ஒரு பெரிய கொள்ளைக் கூட்டமே பல்கலைக்கழகங்களைக் கொள்ளையிட்டு சீர்குலைத்தன, உயர் கல்வியைப் பாழ்படுத்தின.\nஉதாரணமாக, கல்யாணி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் து.வே ஆனபோது, அவர் ஜெவுக்கு 8 கோடி கொடுத்திருக்கிறார். அவர் பதவிக் காலத்தில் அவர் மீது கொலை முயற்சி, அட்டவணைச் சாதியினரை வன்கொடுமைக்கு ஆளாக்குவது உள்ளிட்ட வழக்குகள் பதிவாகின; பற்பல ஊழல்கள் வெளிவந்தன. மாணவர்- ஆசிரியர் போராட்டம் வெடித்தது. பல்கலைக்கழகம் உருவாகி 58 ஆன பின்பு முதன்முறையாக பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டது.\nஉயர்நீதிமன்ற மதுரைக் கிளை கல்யாணிக்கு தகுதியில்லை என்று அவர் நியமனத்தை ரத்து செய்தது. ஆனால், உச்ச நீதிமன்றம், தமிழக அரசு UGC விதிமுறைகளைப் பயன்படுத்தி தேர்வு செய்யவில்லை என்பதால், அவரின் நியமனம் செல்லுபடியாகும் என்று தீர்ப்பளித்தது.\nதிரும்பி வந்த கல்யாணியை வரவேற்க பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பள்ளி மாணவர்கள் மணிக் கணக்கில் வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டனர். வானிலிருந்து பூத் தூவ தேவர்கள் இல்லை என்பதால், பிஞ்சுகள் பூத் தூவ நின்று வெயிலில் வதங்கினர். இப்படி குழந்தைகளைக் கொடுமைப் படுத்திய கல்யாணிதான் குழந்தைகள் உரிமையைப் பாதுகாப்பதற்கான தலைவராக ஜெ அரசால் நியமிக்கப்பட்டார்.\nசரி. இப்போது விஷயத்துக்கு வருவோம். ஜெயலலிதா செய்த அரசியல் சட்ட மீறல்களை, நாட்டுப் பணத்தைச் சுருட்டுவதற்கு செய்த பதவி நியமனங்களை, இன்ன பிறவற்றை அவர் செத்துவிட்டதால் மறந்துவிட முடியாது.\nஅவரின் உயிர்த் தோழி சசிகலா அந்தக் கொள்ளையின் பங்காளி. பேசாத, கட்டுப்பாடான பன்னீர் அந்த அராஜகங்களின் கூட்டாளி. (பன்னீர் செய்த அத்துமீறல்கள் பற்றி பிறகு தனியே எழுதுவேன்.)\nஇப்போது சசி என்ற பேய்க்குப் பயந்து, பன்னீர் என்ற பிசாசைத் தேவதூதனாக்கும் வேலையில் பலரும் ஏமாறுகின்றனர். பாரதீய ஜனதாவுக்கும், பெருமுதலாளிகளுக்கும் தோதான ஒரு இடைக்கால ஏற்பாட்டை செய்து முடிக்க துடிப்பாக பல தரப்பும் வேலை பார்க்கின்றனர்.\nநாம் கொள்ளியில் நல்ல கொள்ளியை எடுத்து தலையைச் சொறிந்துகொள்ள முடியாது. பணப் பேரத்தில், சாராயக் குளியலில் இன்ன பிற முறைகேடுகளில் எம்எல்ஏக்களை வாங்கி வெற்றிபெறுவது பன்னீராக இருக்க வேண்டும் என்று விரும்ப முடியாது. அல்லது, பட்டத்து அரசி இரத்த சொந்தமாக இருக்க வேண்டும் என்ற பண்டைய அறிவில், தீபா என்ற கொள்ளியைத் தேர்ந்தெடுக்க முடியாது.\nதேர்தலை நடத்து... மக்கள் தீர்மானிக்கட்டும் என்பதே நமது முழக்கமாக இருக்க வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nமிகவும் சிறப்பான பதிவு.தொடரட்டும ் உங்கள் சேவை\nதோழர் சந்துருவின் இன்றைய கட்டுரையை வாசித்து உடனடியாக கீற்று வாசகர்களுக்கு கொடுத்ததற்கு நன்றி. மறு தேர்தலை நடத்துவதே உண்மையான சனநாயகம். அதை விடுத்து இருவரில் ஒருவரை ஆதரிப்பது என்பது ஒரு வித குருட்டு ஆதரவே. மக்கள் முடிவு செய்யட்டும்.\nஇக்கட்டான நிலைமையில் பெரியாரியவாதிகள ் மன்னார்குடியை ஆதரிப்பது நல்லதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/10/blog-post_71.html", "date_download": "2021-01-21T07:12:43Z", "digest": "sha1:6KCTDUYE6J62ZJQFNSXJUYXU2XQPKCUA", "length": 14358, "nlines": 99, "source_domain": "www.thattungal.com", "title": "விடுதலைப் புலிகள் குறித்த சர்ச்சை கருத்து – விஜயகலாவுக்கு நீதிமன்றம் உத்தரவு - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவிடுதலைப் புலிகள் குறித்த சர்ச்சை கருத்து – விஜயகலாவுக்கு நீதிமன்றம் உத்தரவு\nதொடர்பான சர்ச்சை கருத்து குறித்து கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு திறந்த நீதிமன்றம் முன் வாக்குமூலம் வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nகொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.\nதனது சட்டத்தரணி ஊடாக அவர் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கை மீதான ஆராய்வின் போது கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.\nஇதற்கமைய எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி அந்த வாக்குமூலத்தை வழங்க முடியும் என உத்தரவிடப்பட்டுள்ளது.\n2018ஆம் ஆண்டு ஜூலையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது இராஜாங்க அமைச்சர் ��ிஜயகலா மகேஸ்வரன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீள கட்டியெழுப்பப்பட வேண்டும் என கருத்து வெளியிட்டிருந்தார்.\nஇது தொடர்பாக பெரும் சர்ச்சை எழுந்த நிலையில், தென்னிலங்கை அரசியல்வாதிகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.\nஅத்துடன், அவர் மீது கொழும்பு திட்டமிடப்பட்ட குற்றங்களை தடுக்கும் பிரிவால் முறைப்பாடு அளிக்கப்பட்டது. இதற்கமைய அவர் திறந்த நீதிமன்றம் முன் வாக்குமூலம் வழங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nகோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழா\n(க.ஜெகதீஸ்வரன்) தமிழர்பாரம்பரிய பண்டிகையான தைப்பொங்கல் நிகழ்வு வருடாவருடம் நடைபெற்று வருவது வழக்கமாகும். அந்தவகையில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொ...\n——— நமசிவாய வாழ்க ——— விடைப்பாகன் பெயரதனை விழிப்புடனே சொல்லி விஸ்வேசன் வழியேகி தினம் நானும்செல்ல வியாழன் எனும் குருபகவான் தன்னருளை...\nஅர்ப்பணமுள்ள வாழ்வு அனைவருக்குமே பொதுவானது. கடவுளை நம் வாழ்வில் முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளுகின்ற தவ வாழ்வு அது. தவ வாழ்வு எனும்போது கடும...\n'திருவாசகத்தில் சைவசித்தாந்தக் கோட்பாடு ' சிறந்த நூலாகத்தெரிவு\n(க.ஜெகதீஸ்வரன்) கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவை முன்னிட்டு பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட சிறந்த நூற்தேர்வில் கிழக்கு மா...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2016/06/blog-post_5.html", "date_download": "2021-01-21T08:27:44Z", "digest": "sha1:QMQENTXRRXRPXMJ6IHLKDKZEKHV3LDMR", "length": 43572, "nlines": 313, "source_domain": "www.ttamil.com", "title": "சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டிய குழந்தைகள்! ~ Theebam.com", "raw_content": "\nசினிமாவில் வெற்றிக்கொடி நாட்டிய குழந்தைகள்\nதிரைவானிலே முற்றிலும் குழந்தைகளே நடித்த சினிமாக்களும் உண்டு. குழந்தைகள் முக்கிய வேடத்தில் நடித்த சினிமாக் களும் உண்டு. இத்தகைய படங்கள், குழந்தைகளுக்கு நீதிபோதனைகளை போதிப்பது மட்டுமல்லாது, பெரியவர்களும் பயன் பெறும் படியான செயல்பாடுகளை வெளிப்படுத்துவதும் உண்டு.\nபக்திக்கும் குழந்தைகள் சினிமா பயன்பட்டது. இத்தகை��� சினிமாக்களில் ஒரு சில படங்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.\nசரோஜா, சரசா என்ற இரு பெண்கள். சமுதாய அந்தஸ்திலேயே இரு துருவங்கள். ஆனால் அன்பினால் இணைந்த உள்ளங்கள். இவர்களைச் சுற்றிச் சுழலும் சாதி சமயங்களும், சமுதாய மார்க்கங்களும் அவைகளின் மூர்க்கமான தாக்குதல்களாலும் இச்சிறுமிகளின் அன்புப்பாலம் எப்படி அலைபாய்கிறது என்பதை விவரிப்பதே கதை.\nபடத்தில் சரோஜாவாக பேபி சரோஜாவும், சரசாவாக பேபி பாலசரஸ்வதியும் நடித்தனர். (பின்னாளில் பிரசித்தி பெற்ற பாடகியாக பாலசரஸ்வதி ஒளிர்ந்தார். உதாரணத்திற்கு ‘ராஜி என் கண்மணி’ என்ற படத்தில் வரும் ‘மல்லிகைப் பூ ஜாதி ரோஜா’ பாடலாகும்)\nபடத்தில் தெய்வத்தன்மை பொங்கும் பேபி சரசாவை ஒரு ‘பாலயோகினி’ என்று படம் சுட்டிக்காட்டுகிறது.\nபடத்தில் கே.பி.வச்சல், செல்லம் போன்றோரும் நடித்துள்ளனர்.\nஇப்படத்தின் இயக்குனர் கே.சுப்பிரமணியன். இப்படத்தில் இவர் அறிமுகப்படுத்திய பேபி சரோஜா, குழந்தை நட்சத்திரமாகவே படங்களில் நடித்து பிரபலமானார்.\nஇக்கால கட்டத்தில் பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகளுக்கு பெரும்பாலும் ‘சரோஜா’ என்றே பெயரிட்டு மகிழ்ந்தனர் என்றால் இந்த குழந்தையின் புகழை என்னவென்று சொல்வது.\nஜெயா–இந்துஸ்தான் தயாரிப்பில் வெளிவந்த படம் ‘விமோசனம்’. தமிழ் சினிமாவின் வரலாற்றில் முற்றிலும் குழந்தைகளைக் கொண்டே தயாரிக்கப்பட்ட முதல்படம் இது. இதில் மேலும் ஒரு அதிசயம் என்னவென்றால், படத்தில் நடித்த அனைவரும் பெண் குழந்தைகளே\nஹேமலதா, பேபி ஜெயா, சிந்தாமணி போன்ற குழந்தைகள் இப்படத்தில் முக்கிய பாத்திரமேற்று நடித்தனர். இப்படத்திற்கான கதை–வசனம் எழுதியவர் சசி. இயக்கியவர் டி.மார்க்கோணி. உண்மையில் இப்படம் முதல்முயற்சி மட்டுமில்லை, ஒரு துணிகர முயற்சியும் கூட.\n3. குழந்தைகள் கண்ட குடியரசு (1960)\n‘குழந்தைகள் கடவுளுக்குச் சமம்’, ‘குழந்தைகளே நாட்டின் செல்வங்கள்’, ‘குழந்தைகளே நாட்டின் சொத்து’, ‘குழந்தைகள் எண்ணமே தாயின் எண்ணம்’, ‘இன்றைய குழந்தைகளே எதிர் காலத்தலைவர்கள்’. இவைகளே ‘குழந்தைகள் கண்ட குடியரசு’ திரைப்படத்தின் கரு.\nஇப்படி ராஜா காலத்து கதைகளிலும் குழந்தைகளை முக்கிய பாத்திரங்களில் நடிக்க வைத்து வெற்றி பெற முடியும் என்ற புதியதொரு கருத்தை இப்படம் புரிய வைத்தது. இளவரசன் வில்லேந்���ி, கொடியவன் சொல்லேந்திரனின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து போராடுகிறான். இதனால் வெகுண்ட சொல்லேந்திரன் தன் பிடியிலிருக்கும் வில்லேந்தியின் தாயின் கண்களை குருடாக்குகிறான். அனல் பிழம்பான இளவரசன் வில்லேந்தி, ஆயிரமாயிரம் குழந்தைகளை படை திரட்டி போராடி கொடுங்கோல் சொல்லேந்திரனைக் கொன்று முடியாட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கிறான்.\nபின் குழந்தைகள் திரண்டு புரட்சிகரமான ‘குடியாட்சியை’ நாட்டில் நிறுவுகின்றனர். இதுவே ‘குழந்தைகள் கண்ட குடியரசு’ படத்தின் கதைச் சுருக்கம்.\nவில்லன் சொல்லேந்திரனாக ஜாவர் சீதாரமன் கர்ஜிக்கிறார். சிறையில் அடைக் கப்பட்டு கண்ணிழந்த வில்லேந்தியின் தாயாராக எம்.வி.ராஜம்மா நடித்து கண்ணீர் வடிக்கிறார். முடிவில் குழந்தைகளே வெற்றியை நிலை நாட்டுகின்றனர்.\nகுழந்தைகள் பாத்திரத்தில் மாஸ்டர் கோபி, வெங்கடேஷ், பேபி லட்சுமி, சித்ரா, சரளா ஆகியோர் தோன்றினர்.\nஇந்தப்படம் கன்னடத்தில் தயாரிக்கப்பட்டு ‘மக்கள ராஜ்யம்’ என்ற பெயரில் வெளிவந்தது. இவ்விரு மொழிப்படங்களிலும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் விஞ்ஞானியாக ஒரு சிறிய பாத்திரத்தில் விநோத மேக்கப்புடன் தோன்றியுள்ளார். இத்தகையதொரு படத்தை தயாரித்த இயக்குனர் பி.ஆர்.பந்துலு பாராட்டுக்குரியவர்.\nவிஜயா–சுரேஷ் கம்பைன்ஸ் தயாரிப்பில் பி.மாதவன் இயக்கத்தில் உருவான படம் ‘குழந்தைக்காக’.\nகுழந்தை பேபி ராணியை முன்னிலைப்படுத்தி, மேஜர் சுந்தரராஜன், ஆர்.எஸ்.மனோகர் மற்றும் எஸ்.வி.ராம்தாஸ் ஆகிய மூன்று ‘கொடிய திருடர்களை’ இணைத்து எடுத்த படம். இம்மூன்று கொடியவர்களில் ஒருவர் இந்து, இன்னொருவர் முஸ்லிம், மற்றொருவர் கிறிஸ்தவர்.\nபோலீசுக்கு பயந்து மலைக்குகையில் இம்மூவரும் பதுங்க, உடனிருப்பதோ சுமார் 5 வயதாகும் ஒரு பெண் குழந்தை, அத்துடன் ஒரு தாதி. குழந்தை தன் அன்பினால் இக்கொடியவர்களை கட்டிப் போட்டு திருத்தும் திரைப்படம் இது. திருடர்கள் திருந்துவதுடன் போலீசிலும் சரணடைகின்றனர்.\nகுழந்தை ராணி, சீதாவாகவும், தாதியாக பத்மினியும் நடித் திருந்தார்கள்.\nமத ஒற்றுமையை ‘தேவன் வந்தான், தேவன் வந்தான் குழந்தை வடிவிலே’ என்ற படப்பாட்டு பறைசாற்றுகிறது. அன்பு மனிதர்களை நல்வழிப்படுத்துகின்றது. மதநல்லிணக்கத்தை உருவாக்குகிறது என்பதை திரைப்படம் அழகாகச் சொல��கிறது.\n5. ஸ்கூல் மாஸ்டர் (1964)\n1954–ம் ஆண்டில் வெளிவந்த ‘ஊன் பவூஸ்’ என்ற மராத்திய மொழிப் படத்தை தழுவியது ‘ஸ்கூல் மாஸ்டர்’.\nகடமை தவறாது கல்விக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு பள்ளியின் தலைமையாசிரியரை பற்றிய படம் இது. பள்ளிக் கல்வியில் மாணவர்கள் பங்கென்ன என்பதை பாங்குடன் சொல்வதே படம்.\nகடமையே உருவான பள்ளித்தலைமை ஆசிரியர் ஞானசம்பந்தம் (ஜெமினி கணேசன்); ஊரையே கொள்ளை அடிக்கும் பள்ளி நிர்வாகி நாகப்பன். தனது ஊழல்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் ஞானசம்பந்தத்தின் வீட்டை தீக்கிரையாக்குகின்றான் நாகப்பன். ஆசிரியர் குடும்பம் நடுத்தெருவில் தத்தளிக்கிறது.\nஆசிரியர் மீது மட்டற்ற பாசமும் நேசமும் கொண்ட அவரது பள்ளி மாணவர்கள் தங்களது பிஞ்சுக்கைகளால் கம்புகளையும், செங்கற்களையும் சேகரித்து புது வீடு கட்டி ஆசிரியரை குடிபுகச் செய்கின்றனர்.\n‘ஓடி வாங்கடா, ஒண்ணா வாங்கடா சேவை செய்யவே தேடி வாங்கடா’ என்ற அவர்களது பாட்டு மாணவர்களின் தாரக மந்திரமாகக் கொள்ளத்தக்கது. இதுதவிர பின்னாளில் முதுமையைச் சுமந்து தள்ளாடிக் கொண்டிருந்த ஆசிரியர் மீது திருட்டுப்பட்டம் சுமத்தப்பட்டபோது, அப்போது இன்ஸ்பெக்டராயிருந்த அவரது முன்னாள் மாணவன் கண்ணன்(சிவாஜிகணேசன்), ஆசிரியரை வீண்பழியிலிருந்து காப்பாற்றி தெய்வமாக வாழவைக்கிறான்.\nஇப்படம் கன்னடத்திலும், மலையாளத்திலும் வெளிவந்து வெற்றி பெற்றது. முதன்முதலாக சிவாஜி கணேசனும், சவுகார் ஜானகியும் மலையாளத்தில் நடித்த படம் ‘ஸ்கூல் மாஸ்டர்’ என்பது குறிப்பிடத்தக்கது.\n6. வா ராஜா வா (1969)\nசி.என்.வி. தயாரிப்பில் ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம் தான் ‘வா ராஜா வா’.\nபடத்தில் மாஸ்டர் பிரபாகரன் ‘ராஜா’வாக நடித்திருந்தான்.\nதவிர மாஸ்டர் சேகர், பேபி சுமதி, உமா, மைதிலி, மீனாகுமாரி, செல்வி, பிரபா மற்றும் ரோஜாரமணி. இப்படத்தில் இடம்பிடித்த குழந்தைகள் தவிர சீர்காழி கோவிந்தராஜன், சுருளிராஜன் போன்றோரும் படத்தில் இடம்பெற்றனர்.\nமாமல்லபுரத்தை பார்க்க வந்த சுற்றுலா பயணிகளுக்கு கைடாக இருக்கிறான் மாஸ்டர் ராஜா. மன்னர்கள் வரலாறு, சித்த மருத்துவம், முன்னோர்கள் பழமொழி என்று பலவற்றின் காலச்சுவடுகளாக இருக்கும் கல்வெட்டு ஒன்றில் கீழ்கண்ட பழமொழி செதுக்கப��பட்டிருந்தது:\n1. விரும்பிப் போனால் விலகிப்போகும்.\n4. உண்மைக்கு என்றும் அழிவில்லை.\n5. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம்.\n6. நினைப்பதைப் போல நடப்பதில்லை.\n7. நேரம் வந்தால் கூடிவரும்.\nஇந்தப் பழமொழிகளை பரீட்சார்த்தமாக ராஜா ஆய்ந்து தனது அனுபவங்களினால் அவை முற்றிலும் உண்மை என்பதை அறி கிறான்; ரசிகர்களும் உணர்கிறார்கள்.\nபடத்தின் பெரும்பகுதியை மாஸ்டர் ராஜா தான் ஆக்கிரமித்துக் கொள்கிறான். படத்தைப் பார்க்க ரசிகர்களை ராஜா இப்படித்தான் அழைக்கிறான்: ‘பெரியவங்க வாங்க. தாய்மாருங்கெல்லாம் வந்து பாருங்க. வரும்போது தவறாம உங்க குழந்தைகளையும் கூட்டிக்கிட்டு வாங்க. ஏன்னா... எங்க கதையிலே ஏதாவது நல்லது இருந்தா அது உங்க குழந்தைகளுக்கு உபயோகமாக இருக்கும்’ – ராஜா,\nஇப்படம், மாஸ்டர் பிரபாகர், பேபி சுமதி ஆகிய இருவருமே நடிக்க ‘பாலராஜூ கதா’ என்ற பெயரில் தெலுங்கிலும் வெளிவந்தது.\n7. நம்ம குழந்தைகள் (1970)\nமேஜர் சுந்தரராஜன் மற்றும் பண்டரிபாயுடன் மாஸ்டர் ஸ்ரீதர், சுரேந்தர், பிரபாகர், சேகர், பேபி ரோஜா ரமணி, ஷீலா ஜெயலட்சுமி என்று குழந்தைகளின் பட்டாளமே நடித்தபடம் ‘நம்ம குழந்தைகள்’.\nஇவர்களில் சிலர் வளர்ந்து பின்னாளில் திரையில் கதாநாயகன், கதாநாயகி தரத்துக்கு உயர்ந்திருக்கிறார்கள். தாய் தந்தையர்கள் எவ்வாறு குழந்தைகளை பராமரிக்கவேண்டும், என்னென்ன போதிக்க வேண்டும், எந்த வகையில் கண்டிக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தும் உயிரோட்டமுள்ள கதையைக் கொண்டது இப்படம். பெரியவர்கள் அணுகு முறையை சுட்டிக்காட்டும் இப்படத்தில் குழந்தைகளின் சிற்றறிவுக்கு எட்டிய பேரறிவின் வெளிப்பாடுகளையும் படம் சுவையாக சித்தரித்தது.\nநடுத்தரக்குடும்பம், ‘காலை மூடினால் தலை தெரியும், தலையை மூடினால் கால் தெரியும்’ என்ற ரீதியிலேயே குடும்ப வரவு–செலவுப் பட்டியல். நிதிப்பற்றாக்குறையால் தடுமாறும் பெற்றோர்களுக்கு குழந்தைகள் உதவிக்கரம் நீட்டுகிறார்கள். குடும்பப் பொறுப்பை குழந்தைகள் சுமக்கின்றார்கள். வரவு–செலவு கணக்கை சமன் செய்ய குழந்தைகள் மேற்கொள்ளும் முயற்சியை படம் புதுமையாகச் சொல்கிறது.\nவிஜயா–சுரேஷ் தயாரிப்பான ‘நம்ம குழந்தைகள்’ கதையை பூவண்ணன் எழுதியிருந்தார். இயக்கம்\n8. மழலைப் பட்டாளம் (1980)\nஇந்தியில் நடிகர் அசோக்குமார் நடித்து 1977–ம் ஆண��டில் வெளிவந்து வெற்றிபெற்ற ‘காட்டா மீட்டா’ என்ற திரைப்படக் கதையின் தழுவலே ‘மழலைப் பட்டாளம்’. இரு அணிகளாகப் பிரிந்து சிண்டு முடித்துக் கொள்ளும் கள்ளம் கபடமற்ற மழலைப்பட்டாளம் எப்படி ஒன்று சேருகிறது என்பதை நகைச்சுவையுடன் படம் சொல்கிறது. நடுத்தர வயதாகிய மனைவியை இழந்தவர் விஷ்ணுவர்தன். கவுரி மனோகரி என்பது படத்தில் இவரது கதாபாத்திரத்தின் பெயர். ஆறு குழந்தைகள். அத்தனையும் ரெட்டை வால்கள்.\nதன் சகோதரியின் ஐந்து குழந்தைகளுக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டு நடுத்தர வயது அடைந்தவர், சுமித்திரா\nஇருவருக்கும் இடையே காதல் மலர, குழந்தைகளுக்கு பயந்து அவர்களுக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொள்கிறார்கள். இருவீட்டில் தனித்தனியாக வாழ்ந்த காதலர்கள் இப்போது ஒரே வீட்டில் தம்பதிகளாக வாழவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. கவுரி மனோகரி தன் பிள்ளைக் கூட்டத்தை சுமித்திரா வீட்டிற்கு அழைத்து வர, மழலைகள் எலியும் பூனையுமாக இரு அணிகளாக மோதி நிற்கின்றனர். அவர்கள் எப்படி ஒன்று சேருகிறார்கள் என்பதை நகைச்சுவையுடன் கூறுகிறது படம்.\nபடத்தின் மையக்கருத்தான ‘குழந்தைகள் ஒற்றுமையை’ படம் நெஞ்சில் பதிய வைக்கிறது. போராட்டக் குழந்தைகளாக பேபி இந்திரா, சாந்தி, லட்சுமி, மாஸ்டர் லட்சுமி நாராயணன், ராமு, சந்திரசேகர், குமுதன், சுனில், ஹரி, குமார் முதலியோர் நடித்திருக்கின்றனர்.\nஸ்டார்ட் ஆகாத பழைய மோட்டார் வண்டியை ‘தள்ளுமாடல் வண்டி இது, தள்ளி விடுங்க’ என்று கவுரி மனோகரி தன் ‘வானரப் படைகளுடன்’ பாடிக்கொண்டே தள்ளி வரும் காட்சி ரசிக்க வைக்கிறது. படம் நகைச்சுவையை மையமாகக் கொண்டதால் டி.பி.கஜேந்தரின் மேற்பார்வை படத்தில் தெரிகிறது. படத்தை இயக்கியவர் பிரபல நடிகை லட்சுமி என்பது முக்கியச் செய்தி.\nஸ்ரீ கணேச எண்டர்பிரைசஸ் தயாரிப்புதான் ‘புரந்தரதாசர்’. தமிழ்நாட்டில் தயாராகி தமிழக அரசினால் 1979–80–ம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட சிறந்த குழந்தைகள் படமென பரிசு பெற்று கேளிக்கை வரியிலிருந்து விலக்களிக்கப்பட்ட படம். அத்துடன் மத்திய அரசினால் சுங்க வரியிலிருந்து விலக்களிக்கப்பட்ட படம்.\nஎல்லா கதாபாத்திரங்களையும் முற்றிலும் குழந்தைகளே ஏற்று நடித்த மற்றொரு படம் இது. இதில் நடித்துள்ள எல்லாக் குழந்தைகளுமே பதினான்கு வயதைத் தாண்டாதவர்கள். தபோவனத்தைச் சார்ந்த ஒரு நாட்டிய பள்ளியில் பயிற்சி பெறும் குழந்தைகள் இப்படத்தில் நடித்தனர். இப்படம் உருவாகக் காரணமானவர் தபோவனத்தைச் சேர்ந்த ஹரிதாஸ்கிரி சுவாமிகள்.\n10. பக்த துருவ மார்கண்டேயா (1983)\nபரணி பிக்சர்ஸ் 1983–ம் ஆண்டில் தயாரித்து வெளியிட்ட பக்தி நெறியைப் பரப்பும் குழந்தைகள் படம் தான் ‘பக்த துருவ மார்கண்டேயா’. இப்படத்தை தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழி களிலும் பரணி பிக்சர்ஸ் தயாரித்திருந்தனர். இப்படத்தில் மாஸ்டர் சுரேஷ் மற்றும் ஷோபனா முக்கிய பாத்திரமேற்றிருந்தனர். படத்தை பானுமதியே இயக்கியதுடன், இசை அமைப்பையும் கவனித்தார். இசைக்கு அவருடன் இணைந்தவர் எஸ்.ராஜேஸ்வரராவ்.\nஇப்படம் குழந்தைகளுக்கான சிறந்த மூன்றாவது படமாக 1982–83–ம் ஆண்டிற்கான தேர்வில் தமிழ்நாடு அரசின் விருதினைப் பெற்றது.\nஆங்கிலத்தில் வெளிவந்து உலகமெங்கும் சக்கை போடுபோட்ட ‘பேபீஸ் டே அவுட்’ என்ற திரைப்படம் தான் தமிழில் ‘சுட்டிக்குழந்தை’ என்று மறு அவதாரம் எடுத்தது.\nமூன்று அசட்டுத் திருடர்கள் பணம் பறிக்க திட்டம் தீட்டு கிறார்கள். பெரிய பணக்காரத் தம்பதிகளின் 3 வயது குழந்தையைக் கடத்தி மறைத்து, பிணையத் தொகையாக பெருந்தொகைக் கேட்டு மிரட்டி பெறுவதே அவர்கள் திட்டம்.\nகுழந்தையை படமெடுப்பதாக வீட்டினுள் நுழைந்து குழந்தையை எடுத்துச் செல்கின்றனர். மிரட்டவும் செய்கின்றனர். போலீஸ் இக்கடத்தல்காரர்களை தீவிரமாகத் தேடுகிறது. இப்போது கடத்தல்காரர்களுக்கு போலீஸ் தேடுதலால் ஏற்படும் சிரமங்களை விட கடத்தப்பட்ட குழந்தை தரும் தொல்லைகள் அதிகமாயிருக்கிறது. குழந்தையோ படுசுட்டி.\nதிருடர்களை விட்டு தன்னிச்சையாக குழந்தை நடுரோட்டில் தப்பிச் செல்வதும், போலீசாரிடமும் கொரில்லாவிடமும் திருடர்களை மாட்டி விடுவதுமென்று பல இம்சைகளை சுட்டிக்குழந்தை திருடர்களுக்கு கொடுப்பதுடன் பணம் பறிக்கும் அவர்களது ஆசையை நிராசையாக ஆக்குகிறது.\nகுழந்தையின் சுட்டித்தன செயல்களை படம் இயற்கையாகவே காட்டுகிறது. ஒரு குழந்தையால் இது சாத்தியமா என்று நம் மனதில் எழும் வினாவுக்கு முற்றிலும் சாத்தியமே என்று நம்பகமான முறையில் சொல்கிறது ‘சுட்டிக்குழந்தை.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களு���்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:67- - தமிழ் இணைய சஞ்சிகை [வைகாசி ,2016]\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"பகுதி:04\nசாவைக்கூட தள்ளிப்போட முடியும்[மீள் பார்வை]\nசினிமாவில் வெற்றிக்கொடி நாட்டிய குழந்தைகள்\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:03\nஉங்களுக்குத் தெரிய- விண்டோஸ் 10\nகாது குடையும் போது நீங்கள் செய்யும் ஐந்து மிகப்பெர...\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [கோயம்புத்தூர்]போலாகுமா\nஅண்ணனை கொன்ற பெண்....(புதிரான புலத்தின் புதினங்கள்)\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]/பகுதி:02\nசித்தர் சிவவாக்கியர் கூறும் ''தேர்த்திருவிழா''\nஎன் இனம் சுமந்த வலி /தொடர் 4 [ஆக்கம் கவி நிலவன்]\nஅஜித் படத்தில் நடிக்க மறுத்த சந்தானம்\nதமிழர் சமயமும் அதன் வரலாறும்/பகுதி:01\nஎன் இனம் சுமந்த வலிகள்,,, தொடர் 3\nசிறுநீரக கல் கரைய வீட்டு வைத்தியம்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவாழ்க்கைப் பயணத்தில் ...வருடல்கள் /பகுதி:04\nகதையாக..... 👉 [பகுதி: 04] 👉 வருடங்கள் பல எப்படி ஓடியது என்று தெரியவில்லை. அதற்குள் என் குடும்பம் பிள்ளைகளும் கனடா வந்து வீடு வளவு என்று ...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\n\" புத்தாண்டை பற்றிய வரலாற்று உண்மைகள் [ Historical truth of New Year]\" வரலாற்றில் முதல் முதல் புத்தாண்டு மார்ச் மாதத்த...\nதிரையில் -வந்ததும் ,வர இருப்பதுவும்....\nஜனவரி 2021 வந்த திரைப்படங்கள் படம்: புலிக்குத்தி பாண்டி. நடிகர்கள்:விக்ரம்பிரபு , லட்சுமிமேனன் , நாசர் , ரேகா. இயக்கம்:...\nகலைத்துறையில் கடுமையான உழைப்பாளி -ஆர்.எஸ்.மனோகர்'\nஇரா. சு. மனோகர் அல்லது ஆர். எஸ். மனோகர் (:சூன் 29, 1925 - சனவரி 10, 2006) பழம்பெரும் நாடக , திரைப்பட நடிகர். இவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட...\nஎந்த நாடு போனா��ும் தமிழன் ஊர் [உடுப்பிட்டி]போலாகுமா\nஉடுப்பிட்டி [ Udupiddy] உடுப்பிட்டி இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஊர். இதன் எல்லைகளாக கிழக்கே வல...\n01. கணவன்:உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாடைக் கட்டியிருக்கலாம். மனைவி:ஆனா…அதுக்கு எருமை மாடு முதல்ல சம்மதிக்கணும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tritamil.com/news/europe/3-people-killed-in-london-bridge-stabbings/", "date_download": "2021-01-21T08:53:50Z", "digest": "sha1:JV3CIKA6CM4TQRPTAWG6VIH4G2SSX5M4", "length": 9325, "nlines": 118, "source_domain": "www.tritamil.com", "title": "லண்டன் பிரிட்ஜ்ஜில் கத்திகுத்து மூவர் பலி. தாக்குதல்தாரி பொலிஸாரால் சுட்டுக் கொலை | Tamil News", "raw_content": "\n10 அடி நாக பாம்பை கையால் பிடிப்பதெப்படி – காணொளி\nஅமெரிக்கா சிகை அலங்கரிப்பு நிலையத்தில் மரை ஒன்று கண்ணாடி உடைத்து பாய்ந்தது\nகுழந்தைகளை குறிவைக்கும் கவாசாகி நோய் – கொரோனா வைரஸிலிருந்து சமீபத்திய வித்தியாசமான நோய்\nகனடாவில் மாபெரும் லாரிகளில் நடமாடும் சூப்பர் மார்க்கெட் – உங்கள் வீட்டுக்கே வர…\nஅமெரிக்க பெண்மணியின் புது முறை வளைகாப்பு\nHome News Europe லண்டன் பிரிட்ஜ்ஜில் கத்திகுத்து மூவர் பலி. தாக்குதல்தாரி பொலிஸாரால் சுட்டுக் கொலை\nலண்டன் பிரிட்ஜ்ஜில் கத்திகுத்து மூவர் பலி. தாக்குதல்தாரி பொலிஸாரால் சுட்டுக் கொலை\nலண்டன் பிரிட்ஜ்ஜில் கத்திகுத்து மூவர் பலி. தாக்குதல்தாரி பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.லண்டன் பிரிட்ஜ்ஜில் சற்று முன்னர் நடந்த கத்திக்குத்து தாக்குதலில்\nஐவர் காயமடைந்தனர் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.நபர் ஒருவர் பொதுமக்களைக் கத்தியால் குத்தியதாகவும் அதன்பின்னர் அந்த நபர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் நம்பப்படுகிறது.பிற்பகல் 1.58 க்கு லண்டன் பிரிட்ஜூக்கு அருகிலுள்ள வளாகத்தில் ஒருவர் கத்திக்குத்துத் தாக்குதலில் ஈடுப்பட்டதாக தமக்கு அழைப்புக்கு கிடைத்தது என்று பொலிஸார் தெரிவித்தனர்.தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட லண்டன் பிரிட்ஜ் பகுதி தற்போது ஆயுதம் தாங்கிய பொலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.லண்டன் பிரிட்ஜ் நிலக்கீழ் ரயில்நிலையம் தற்போது மூடப்பட்டுள்ளதாகவும் எந்த ரயில்களும் அங்கு நிறுத்தப்படாது என்றும் பிரிட்டிஷ் போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nPrevious articleதண்ணீரை தூக்கியெறிந்து எதிர்ப்பு வெளியிட்டார் மனோ\nNext articleஅனைத்து கனேடிய வங்கிகளும் 6 மாத மோர்ட்கேஜ் தள்ளுபடி – வேலை விபரம் தேவை இல்லை\nகோவிட் -19 வழக்குகள் அதிகரிப்பதைத் தடுக்க ஜெர்மனி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தேசிய பூட்டுதலுக்கு செல்ல உள்ளது\nலண்டன் இல்பேட்டில் இரண்டு தமிழ் குழந்தைகள் குத்திக்கொலை\nஇளவரசர் சார்ள்ஸ் ஐ கூட விட்டு வைக்காத கொரோனா வைரஸ்\nஇலண்டன் லாரியில் பிணமாக கண்டெடுக்கப்படடவர்கள் வியெட்னாமீஸ்\nசிறுமியை பாலியல் துன்புறுத்திய ஐவருக்கு 10 வருட கடுங்காவல் தண்டனை\nஎப்படி கீரையை வைத்து கோடிக்கணக்கில் Business செய்றேன்\nகோவிட் -19 வழக்குகள் அதிகரிப்பதைத் தடுக்க ஜெர்மனி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தேசிய பூட்டுதலுக்கு செல்ல உள்ளது\nஅடுத்த வாரம் தொடங்கி கிறிஸ்துமஸ் காலம் வரை ஜெர்மனி ஒரு \"கடினமான\" தேசிய பூட்டுதலுக்குள் செல்லும் என்று ஜேர்மன் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். கொரோனா வைரஸ் வழக்குகளைத் தடுக்க மாநில...\nCOVID-19 தடுப்பூசிக்கு 2 பேருக்கு ஒவ்வாமை ஏற்பட்டதாக கனேடிய சுகாதார அதிகாரி ஒருவர் அறிவித்திருக்கிறார்\nகனடாவின் புதிய COVID-19 தடுப்பூசி சோதனை கட்டத்தில் இரண்டு பெரிய ஒவ்வாமை எதிர்விளைவுகளை ஏற்படுத்தியதாக கனேடிய சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார். புதன்கிழமை ஒரு செய்தியாளர் கூட்டத்தில், சுகாதார கனடாவின் மூத்த மருத்துவ ஆலோசகர்...\nஎப்படி கீரையை வைத்து கோடிக்கணக்கில் Business செய்றேன்\nகோவிட் -19 வழக்குகள் அதிகரிப்பதைத் தடுக்க ஜெர்மனி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தேசிய பூட்டுதலுக்கு செல்ல...\nCOVID-19 தடுப்பூசிக்கு 2 பேருக்கு ஒவ்வாமை ஏற்பட்டதாக கனேடிய சுகாதார அதிகாரி ஒருவர் அறிவித்திருக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/youth%20wing%20secretary?page=1", "date_download": "2021-01-21T08:21:58Z", "digest": "sha1:WW2CAOLDE542KKZMQBACR74NO52SLA5F", "length": 3253, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | youth wing secretary", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியில் ப...\nசொத்து தகராறு: தம்பியை சுட்டுக்க...\n10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை\n Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது\nமனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை\n“அவன் ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேன்” - வாஷிங்டன் சுந்தரின் தந்தை, சகோதரி சிறப்பு பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2020/07/blog-post_26.html", "date_download": "2021-01-21T09:14:01Z", "digest": "sha1:6UVWQFIBNJLUBZF42UPJZA724YPDV2GF", "length": 99944, "nlines": 838, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: இலங்கைச் செய்திகள்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை18/01/2021 - 24/01/ 2021 தமிழ் 11 முரசு 40 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nகனத்த மழையினால் பல பகுதிகள் நீரில் மூழ்கி போக்குவரத்து பாதிப்பு\nபிதுர் தர்ப்பணம் செய்யும் ஆடி அமாவாசை\nகருணாவுக்கு எதிரான மனு விசாரணையின்றி நிராகரிப்பு\nமுன்னாள் புலிகளுடனான உறவு தேர்தலின் பின்னரும் தொடரும்\n19ஆவது திருத்த சட்டத்தில் மாற்றம் ஒன்று அவசியமே\nகிழக்கு மாகாணத்தில் வீழ்ச்சியடைந்து வரும் தமிழர் பிரதிநிதித்துவங்கள்\nமுன்பள்ளிகள் அமைச்சு ஒன்றின் கீழ் கொண்டு வரப்படும்\nதொல்பொருள் சட்டத்தை திருத்துவது தொடர்பில் ஆராய நிபுணர் குழு நியமிக்க முடிவு\nUNP ஒரு கட்சிதான்; கிளைகள் கிடையாது\nபொய்க்குற்றச்சாட்டு சுமத்திய நபரிடம் 1,000 கோடி நஷ்டஈடு\nகனத்த மழையினால் பல பகுதிகள் நீரில் மூழ்கி போக்குவரத்து பாதிப்பு\nவானிலையில் திடீர் மாற்றம்; இருவர் மரணம்; தொடரும் அபாயம்:\n05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிகை\nநாட்டின் தென்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் தற்போது நிலவும் கடும் மழையுடனான சீரற்ற காலநிலை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்குமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அதேவேளை கடந்த 24 மணித்தியாலங்களில் கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட பிரதேசத்தில் 219 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. அத்துடன் காலியில் சில பிரதேசங்களில் 160 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் களுத்துறை மாவட்டத்தின் சில பிரதேசங்களில் 117 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி��ும் இரத்தினபுரி பறக்கடுவ பிரதேசத்தில் 106 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் கம்பஹா பகுதியில் 100 மில்லி மீற்றருக்கு அதிகமான மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அடுத்து வரும் 12 மணித்தியாலங்களில் அதைவிட அதிகமான மழை வீழ்ச்சி இடம்பெறலாம் என்றும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.\nஅதே வேளை கடும் மழை காரணமாக வானிலை அவதான நிலையம் சிவப்பு அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குத் தொடருமெனவும் அறிவித்துள்ளது.\nஅத்துடன் நிலவும் சிரற்ற காலநிலையை கருத்திற்கொண்டு ஐந்து மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க கொழும்பு, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் காலி மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஅதே வேளை சாதாரணமாக மணித்தியாலத்துக்கு 40-, 50 கிலோ மீற்றர் வேகத்தில் கடும்காற்று வீசும் என்றும் இடியுடன் கூடிய மழை நிலவும் பகுதிகளில் காற்றின் வேகம் 70 முதல் 80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும் என்றும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.\nநேற்றைய தினம் அதிக மழை காரணமாக கொழும்பின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கின.இதனால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டன.கொழும்பு ஹைலெவல் வீதி, கிருலப்பனை பிரதேசம் ஆமர் வீதி, பல்கலைக்கழக பகுதி உள்ளட்ட பல பகுதிகள் நீரில் மூழ்கின. அதேவேளை, ஹப்புத்தளை முதல் பெயரில் வரையிலான பிரதான வீதியில் நேற்று அதிக பனிமூட்டம் காணப்பட்டதால் அப்பகுதி வீதிகளில் செல்லும் வாகன சாரதிகளுக்கு பொலிஸாரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. காலி கடவத் சத்தர பிரதேச செயலாளர் பிரிவில் 262 குடும்பங்களைச் சேர்ந்த 3375 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக பிரதேச செயலாளர் ஹிமாலி ரத்னவீர தெரிவித்தார்.\nஅத்துடன் அப்பகுதியில் கடும்மழை காற்று காரணமாக பதினைந்து வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nஅத்துடன் மேல் சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் எதிர்வரும் 12 மணித்தியாலங்களில் 100 மில்லி மீட்டர் மழை பெய்யக்கூடும் என்றும் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவ��� வேளைகளில் 75 மில்லி மீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகும் என்றும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.\nதென் மாகாணத்தில் கடலோர பகுதிகளில் அதிக அளவிலான மழைவீழ்ச்சி இடம்பெறலாம் என்றும் அப்பகுதியில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 லிருந்து 80 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.\nஅதேவேளை களுத்துறை தொடக்கம் காலி மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடலோரப் பகுதிகளில் கடல் அலையின் சீற்றம் அதிகரித்துக் காணப்படும்.\nநீரில் சிக்கிய மூவர் மீட்பு\nகாலி மாவட்டத்தில் மழைநீர் பெருக்கெடுப்பையடுத்து நியாகம பாலத்திற்கு அடியில் பாதுகாப்புக் கருதி ஒதுங்கிய மூவர் நீரில் சிக்கியுள்ளனர்.\nஉயிருக்காக போராடிய இவர்களை காலி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு இராணுவ வீரர்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக காலி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பிரதி பணிப்பாளர் லெப்டினன்ட் கேணல் இந்துக்க விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். லோரன்ஸ் செல்வநாயகம் நன்றி தினகரன்\nபிதுர் தர்ப்பணம் செய்யும் ஆடி அமாவாசை\nசூரிய பகவான் வடதிசை நோக்கிச் செல்லும் காலம் உத்தராயனம் எனவும் தெற்கு நோக்கி செல்லும் காலம் தட்சினாயனம் என்றும் வகுக்கப்பட்டுள்ளது.\nஆடி முதல் மார்கழி வரையான ஆறு மாத காலங்கள் தட்சினாயனம். இக்காலம் தேவர்களுக்கு இராப் பொழுது. குறிப்பாக ஆடி மாதத்தில் திருமணம் போன்ற சடங்குகள் மேற்கொள்ளாது தெய்வ வழிபாடுகளுக்கு இந்துக்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.\nஇதுவே இந்துக்கள் கடைப்பிடித்து வந்திருக்கும் மரபாகும். இந்துக்களின் வாழ்வியலானது புனிதம் நிறைந்த, பக்தி சிரத்தையுடன் கூடிய தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். ஆண்டின் பன்னிரண்டு மாதங்களுக்கும் இந்துக்கள் வாழ்வியலை மையப்படுத்தி சமய அனுஷ்டானங்களுடன் அனுஷ்டானங்களைக் கடைப்பிடிக்கின்றனர்.\nஇவ்வுலகின் இயக்க நாயகனான சூரிய பகவானின் நகர்வை மையமாகக் கொண்டு இந்துக்கள் ஒவ்வொரு கருமங்களையும் செய்து வருகின்றார்கள். இதனால்தான் சூரியனை தந்தையாகவும், சந்திரனை தாயாகவும் வணங்கி வருகின்றார்கள்.\nபன்னிரு மாதங்களிலும் வருகின்ற அமாவாசைகளில் ஆடி மாத அமாவாசைக்கு அதிக சக்தி இருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. பிதுர் தேவதைகள் என்று கூறப்படுகின்ற தென்புலத்தாருக்கு உரிய திசையான தெற்கு நோக்கி சூரிய பகவான் தனது விஜயத்தை மேற்கொள்ளும் காலத்தில் வருகின்ற முதலாவது அமாவாசையே ஆடி மாதத்து அமாவாசையாகும்.\nபிதிர்கள் என்று சொல்லப்படுகின்றவர்கள் எம் இறந்து போன மோட்ச நிலையினை அடைந்த மூதாதையர்களே. அதாவது இந்த உலகிற்கு எம்மை கொண்டு வந்த தாய் தந்தையர்களுடனான வம்சத்தினராவர்.\nஆடிமாதப் பிறப்பில் இருந்து சூரியன் தெற்கு நோக்கி தனது பயனத்தை ஆரம்பிக்கின்றது. தென்புலத்தாருக்கு உரிய திசை தெற்கு.\nஎனவே ஆடிமாத அமாவாசை தினத்தில் பிதுர் தேவதைகளுக்கு தர்ப்பணம் செய்வதற்கு உரிய நாளாக கொள்ளப்படுகின்றது .\nஅமாவாசை தினத்தன்று நாம் விரதமிருந்து எள் , தர்ப்பைப் புல் ஆகியவைகளைக் கொண்டு தர்ப்பணம் செய்து புனித ஆறுகள், நதிகள், குளங்கள் மற்றும் சமுத்திரங்களில் நீராடி பிதுர்களுக்கு சமர்ப்பணம் செய்தல் வேண்டும்.\nஇத்துடன் எம் முன்னோர்களை மனதில் நிறுத்தி எம்மாலான தானதர்மங்களை வழங்குவதுடன் எம் முன்னோர் எம்முடன் வாழ்ந்த காலங்களில் அவர்களுக்குப் பிடித்தமான உணவுகளை சமைத்து தானமாக வழங்குதல் சிறப்பு என சொல்லப்படுகின்றது.\nபிதிர் தேவைகளின் ஆசிர்வாதம் உலகில் நாம் சிறப்பாக வாழ மிக அவசியமானதாகும். அவர்களின் மனம் மகிழ நம் வாழ்வு சிறந்தோங்கும் என சமய குரவர்கள் எமக்கு எடுத்து சொல்லி இருக்கின்றனர்.மேலும் நாயன்மார்கள் ஆடி அமாவாசை தினத்தில்தான் நமது பாவங்கள் விலகுவதாகவும் சொல்லி இருக்கின்றார்கள்.\nஆடி அமாவாசை விரதம் நிறைந்த இந்த புனித நாளில் தீர்த்தோற்சவம் இடம்பெறும் ஆலயங்களுக்குச் சென்று பிதிர் கடமைகளைச் (தர்ப்பணம்) செய்து ஆலயங்களில் இடம்பெறும் பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டு, மூதாதையர்களின் நல்லாட்சியுடன் மேலான வாழ்வுதனை பெறுவோம்.\nஇன்றைய கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இக்கடமையை இம்முறை இந்துக்களால் முறையாக நிறைவேற்ற முடியாதுள்ளது. ஆனாலும் அவர்கள் தத்தமது வீடுகளில் இருந்தபடியே அனுஷ்டானங்களில் ஈடுபடுவது பலன் தரும்.−ஆர்.நடராஜன் (பனங்காடு தினகரன் நிருபர்) நன்றி தினகரன்\nகருணாவுக்கு எதிரான மனு விசாரணையின்றி நிராகரிப்பு\nசர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக விநாயகமூருத்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மானை கைது செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு எடுக்கப்படாமலேயே நிராகரிக்கப்பட்டுள்ளது.\nமேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசர் ஏ.எச்.எம்.டீ.நவாஸ் மற்றும் சோபித ராஜகருணா ஆகியோரினால் இம் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.\nகடந்த சில வாரங்களுக்கு முன்னர் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில், யுத்த காலத்தில் ஆனையிறவு களமுனையில் 02 ஆயிரம் தொடக்கம் 03 ஆயிரம் படையினரை தான் கொன்றதாக கருணா அம்மான் கருத்துத் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் இந்தக் கருத்து தென்னிலங்கை அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.\nஅத்துடன், கருணாவை கைது செய்யுமாறும் வலியுறுத்தப்பட்டு வந்தது.\nஇவ்வாறிருக்கையில், கருணாவுக்கு எதிராக அடிப்படை உரிமை மனுவும் தாக்கல் செய்யப்பட்டதுடன் அவரைக் கைதுசெய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த மனு, கடுவெல நகர சபை உறுப்பினரான போசெத் கலகே பத்திரனவினால் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்\nமுன்னாள் புலிகளுடனான உறவு தேர்தலின் பின்னரும் தொடரும்\nபோராளிகள் எனும் வகையில் வரவேற்கிறோம்\nதேர்தலின் பின்பும் முன்னாள் பேராளிகளுடன் தமிழ் கூட்டமைப்பு இணைந்து செயற்படுமென தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nஎதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வடக்கிலும் கிழக்கிலும் ஜனநாயக போராளிகள் கட்சி தமக்கான ஆதரவை வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்த பின்னரும் நாங்கள் இணைந்து செயற்பட தயாராகவுள்ளோம் எனவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டம் எவ்வாறானதாக அமையவேண்டும் என்பது குறித்து நாங்கள் திறந்த மனதுடன் பேசவுள்ளோமென அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅவர்கள் போராளிகள் என்ற அடிப்படையில் அவர்களை வரவேற்கின்றோமெனவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார். நன்றி தினகரன்\n19ஆவது திருத்த சட்டத்தில் மாற்றம் ஒன்று அவசியமே\nSLFP யாழ் முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன்\nதமிழ் மக்களுக்கு அரசாங்கம் தவறிழைத்தால் அரசாங்கத்துக்கு உள்ளே இருந்து கொண்டே அதற்கு எதிராக குரல் கொடுப்போம் என சிறிலங்கா சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.\nதினகரனுக்கு வழங்கிய விசேட செவ்வியில், 19ஆம் திருத்தச் சட்டம் மற்றும் 13ஆம் திருத்த சட்டம் என்பவற்றை நீக்க வேண்டும் என ஆட்சியாளர்கள் கூறுவது தொடர்பாக வினவியே போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\n19வது திருத்தச் சட்டத்தைப் பொறுத்தவரையில் உண்மையாகவே மாற்றம் ஒன்று தேவைப்படுகின்றது. கடந்த ஆட்சியில் ஜனாதிபதியும், பிரதமரும் வேறு வேறு கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வந்த போது, மிகப் பெரிய முரண்பாடு ஏற்பட்டிருந்தது. நாடு முன்னோக்கிச் செல்லாது, இழுபறியில் நின்ற நிலையைக் கண்டோம்.\nதற்போது அது சாத்தியமில்லை. அண்ணனும், தம்பியும் அரசாங்கம் நடத்துகின்றார்கள். எதிர்காலத்திற்காக, சில சட்டங்களை ஏற்படுத்த வேண்டிய தேவைகள் இருக்கின்றன. 13வது திருத்தச் சட்டத்தில் மாற்றங்கள் தான் இருக்கின்றன. ஆனால் அதனை முழுமையாக எடுப்பதாக எங்கும் சொல்லவில்லை.\nமாகாண சபை முறைமை எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை. அதை அகற்றுவற்கான நோக்கம் எதுவும் இல்லை.\nஎங்களுக்கும் சில மாற்றங்கள் தேவைப்படுகின்றன. காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் கேட்கின்றோம்.\nமாற்றத்தைச் செய்யாது, அந்த அதிகாரங்களைப் பெற முடியாது. எந்த அதிகாரங்கள் தேவை என்பது பற்றி மக்களுடன் பேசித் தான் அதை மாற்ற இருக்கின்றோம். ஆனால், நாங்கள் நிச்சயமாக மக்கள் சார் பக்கம் தான் இருப்போம் என்றார். சுமித்தி தங்கராசா நன்றி தினகரன்\nகிழக்கு மாகாணத்தில் வீழ்ச்சியடைந்து வரும் தமிழர் பிரதிநிதித்துவங்கள்\nகிழக்கு மாகாணத்தின் கடந்த காலப் பொதுத் தேர்தல்களில் இனத்துவ ரீதியாகத் தமிழர்கள் பின்தள்ளப்பட்டு வருவதைப் பொறுப்புடன் எவரும் கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை. வெறுமனே கிழக்கு மாகாணமும் தமிழரின் தாயகப் பிரதேசம் என்று கூறிக் கொண்டிருப்பதால் பயனில்லை. அதனை உறுதிப்படுத்த தேர்தலைப் பயன்படுத்த வேண்டியது தமிழர் பிரதிநிதிகளின் கடமை ஆகும்.\nஇலங்கையின் அரசியலமைப்பின்படி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இரண்டும் தமிழ் மொழிக்கு முதன்மை நிர்வாக உரிமையுள்ள மாகாணங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி மேற்படி இரு மாகாணங்களும் தமிழர்களின் தாயகப் பகுதிகள் என்பதும் தெளிவாகின்றது.\nஇதனடிப்படையில் நோக்கும் போது கிழக்கு மாகாணம் அங்கு வாழும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இந்துக்கள், இஸ்லாமியர்கள் உட்பட அனைவரதும் தாயகப் பிரதேசமாகும்.\nஇவ்வாறுள்ள நிலையில், படிப்படியாக இம்மாகாணத்தின் அரசியல் பிரதிநித்துவங்கள் தமிழர்களால் இழக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களிலிருந்தும் தமிழர்கள் அல்லது முஸ்லிம்கள் மட்டுமே இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் நடைபெற்ற ஐந்து பாராளுமன்றப் பொதுத் தேர்தல்களில் பாராளுமன்றப் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்டனர்.\nபுதிய தொகுதி வரையமைப்பின் கீழ் அம்பாறை என்ற சிங்கள மக்களுக்கான தொகுதி உருவாக்கப்பட்டு ஒரு சிங்களவர் தெரிவாகும் வாய்ப்பு உருவாக்கப்பட்டது.\nஅதே போல் திருகோணமலை மாவட்டத்தில் தமிழருக்கிருந்த மூதூர் இரட்டை உறுப்பினர் தொகுதி இல்லாததாக்கப்பட்டு சேருவில என்ற தொகுதிஉருவாக்கப்பட்டது. இதன் மூலம் 1977 ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலில் கிழக்கு மாகாணத்திலிருந்து முதன் முறையாக இரு சிங்களப் பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகினர்.\nஇவ்வாறு உள்ள போது 1970 முதல் இன்று வரையான ஐம்பது ஆண்டு காலத்தில் கிழக்கு மாகாணத் தமிழர் பிரதிநிதித்துவங்களின் நிலை பற்றி கவனம் செலுத்துவது ஏற்புடையதாயமையும்.\n1970 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கிழக்கு மாகாணத்திலிருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை 11 ஆகும். அதில் திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை, மூதூர் இரட்டை உறுப்பினர் தொகுதிகளிலிருந்து இரு தமிழர்களும் ஒரு முஸ்லிம் உறுப்பினரும் தெரிவு செய்யப்பட்டனர்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா,மட்டக்களப்பு இரட்டைஉறுப்பினர் தொகுதி, பட்டிருப்பு ஆகிய நான்கு தொகுதிகளிலிருந்து நான்கு தமிழர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.\nஅம்பாறை மாவட்டத்தின் கல்முனை,நிந்தவூர் பொத்துவில், அம்பாறை ஆகிய நான்கு தொகுதிகளிலிருந்து மூன்று முஸ்லிம்களும் ஒரு சிங்களவரும் தெரிவு செய்யப்பட்டனர். அம்பாறை மாவட்டத்திலிருந்து முஸ்லிம்கள் தெரிவாவதற்கு அம்மாவட்ட தமிழர்களும் பூரண ஒத்துழைப்பு வழங்கினர்.\nஇதனடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் 06 தமிழர்களும் 04 முஸ்லிம்களும் 01 சிங்களவரும் தெரிவாகினர். இன்று அல்லது 2015 ஆம் ஆண்டு பொ��ுத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்திலிருந்து 02 முஸ்லிம்களும் 01 சிங்களவரும் 01தமிழரும் தெரிவான நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 03 தமிழரும் 02 முஸ்லிம்களும் தெரிவாகியுள்ளனர்.\nஅவ்வாறே அம்பாறை (திகாமடுல்ல) மாவட்டத்தில் இருந்து மூன்று சிங்களவரும், மூன்று முஸ்லிம்களும் ஒரு தமிழரும் தெரிவாகியுள்ளனர்.\nஅதாவது கிழக்கு மாகாணத்திலிருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவான பிரதிநிதிகளில் தமிழர்கள் 06 பேராகவும் முஸ்லிம்கள் 07 பேராகவும்,சிங்களவர் 04 பேராகவும் உள்ளனர். 1970 ஆம் ஆண்டில் தெரிவானஉறுப்பினர்கள் 11 பேரில் 06 அதாவதுஅரைப் பங்கிற்கும் மேலாகத் தமிழர் இருந்த நிலையில் இன்றுஅது 16 பேரில் 06 பேராக விகிதாசாரஅளவில் சுருங்கியுள்ளது. 1970 ஆம் ஆண்டில் முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள் 04 ஆக இருந்த போது தற்போது அது 07 ஆக அதிகரித்துள்ளது. அதே போல் ஒன்றாக இருந்த சிங்களப் பிரதிநிதித்துவம் 04 ஆக அதிகரித்துள்ளது.\nதமிழர் பிரதிநிதித்துவங்கள் இவ்வாறு குறைவடைவதற்கு தமிழர் மத்தியிலே பல்வேறு தரப்பினர் பிளவுபட்டுப் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது ஒரு காரணியாயுள்ளது. அத்துடன் தமிழர் வாக்குகளைப் பிளவுபடுத்தி மாற்று சமூகத்தினரது பிரதிநிதித்துவ அதிகரிப்புக்காக செயற்படும் தமிழர் தரப்பும்,வாக்களிப்பில் அக்கறை செலுத்தாத தமிழர் தரப்பும் காரணமானவர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.\nதற்போது நடைமுறையிலுள்ள விகிதாசாரத் தேர்தல் முறைமையின்படி சிந்தித்து,ஒன்றுபட்டு இனத்துவ நலன் கருதி வாக்களிக்காவிட்டால் இருக்கும் தமிழர் பிரதிநிதித்துவங்களுக்கும் இழப்பு ஏற்பட வழி வகுத்ததாயமையும்.\nஅடுத்து வரும் ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டைஆள, மாகாணத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஏற்றபடி தரமும்,தகுதியும்,திறமையும், இனநல நோக்கும் கொண்ட பாராளுமன்றப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் பொறுப்பும் கடமையும் கிழக்கு மாகாணத் தமிழ் மக்களைச் சார்ந்தது.\nகிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் எதிர்கொண்டு வரும் காணிப் பிரச்சினை,கல்வி,தொழில்,குடியிருப்பு, பாதுகாப்பு உட்பட்ட சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பது இன்றைய அவசர,அவசியத் தேவையாயுள்ளது. எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு சிந்தித்து,வாக்களிக்காது விட்டால் அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளு���்கு மட்டுமல்லஅதைத் தொடர்ந்து வரும் காலங்களிலும் கிழக்கு மாகாணத் தமிழர்கள் பல இழப்புகளுக்காளாகும் நிலையே ஏற்படும். அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பதை மறந்து விடக் கூடாது.\nத.மனோகரன் (துணைத் தலைவர், அகில இலங்கை இந்துமாமன்றம்) நன்றி தினகரன்\nமுன்பள்ளிகள் அமைச்சு ஒன்றின் கீழ் கொண்டு வரப்படும்\nமாத்தறை மாவட்டத்தில் இன்று (25) பொதுஜன பெரமுன தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ...\n- ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு\n- முன்பராயம், ஏற்றுக் கொள்ளப்பட்ட நியமத்துடன் அமைவது அவசியம்\nமுன்பள்ளி பாடசாலைகள் முறைமையினை அமைச்சு ஒன்றின் கீழ் கொண்டு வந்து பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.\nகடந்த சில தினங்களாக ஜனாதிபதி சுற்றுப் பயணம் மேற்கொண்ட அனைத்து மாவட்டங்களிலும் முன்பள்ளி பாடசாலைகளில் ஆசிரியர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் அவரது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.\nசென்ற வியாழக்கிழமை காலியில் மேற்கொண்ட சுற்றுப் பயணத்தின்போது முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்கள் தமது பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடினர்.\nஇது குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி, முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவொன்றை வழங்க திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.\nபிள்ளைகளின் வாழ்க்கையில் ஒரு தீர்க்கமான காலகட்டமாக இருக்கும் முன்பராய அபிவிருத்தி ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமத்துடனும் தரத்துடனும் திட்டமிடப்படுவதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.\nபுதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர் முக்கிய பணியாக கருதி முன்பள்ளி பாடசாலைகள் முறைமையை அமைச்சு ஒன்றின் கீழ் கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.\nபொதுஜன பெரமுன தேர்தல் பிரசாரம்\nபொதுஜன பெரமுனவில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் இன்று (25) மாத்தறை மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அபேட்சகர் நிபுண ரணவக்க மாத்தறை கடற்கரை பூங்காவில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு இதனை தெரிவித்தார்.\nநிபுன ரணவக்கவின் 2020 தேர்தல் கொள்கைப் பிரகடனத்தை உள்ளடக்கிய இணையத்தளமும் இதன்போது ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nருகுணு பல்கலைக்கழக விளையாட்டரங்கில் ஜனாதிபதியின் மாத்தறை மாவட்ட சுற்றுப் பயணம் ஆரம்பமானது. உபவேந்தர் பேராசிரியர் சுஜீவ அமரசேனவுடன் சுமூகமாக கலந்துரையாடிய ஜனாதிபதி அவர்கள், கல்வி நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். இணையவழி மூலமான கற்பித்தல் செயற்பாடுகள் வெற்றிகரமாக இடம்பெறுவதாக உபவேந்தர் தெரிவித்தார்.\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர, தெவிநுவர தேவாலயத்திற்கு முன்பாக உள்ள விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட பிரதேச மக்களின் பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.\nஇடைநடுவே கைவிடப்பட்டுள்ள தெவிநுவர தேவாலயத்தின் புண்ணியபூமி மறுசீரமைப்பு பணிகளை நிறைவு செய்து தருமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளித்த ஜனாதிபதி, விரைவாக அப்பணியை நிறைவேற்றுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.\nஅமைச்சர் டலஸ் அழகப்பெருமவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.\nஅபேட்சகர் மனோஜ் சிறிசேன மாத்தறை உயன்வத்த விளையாட்டரங்கிற்கு அருகில் உள்ள வாகனத் தரிப்பிடத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் பங்குபற்றிய ஜனாதிபதி, அங்கு வருகை தந்திருந்த மக்களுடன் சுமூகமாக உரையாடினார். நன்றி தினகரன்\nதொல்பொருள் சட்டத்தை திருத்துவது தொடர்பில் ஆராய நிபுணர் குழு நியமிக்க முடிவு\nநிபுணர் குழுவில் மகாசங்கத்தினர் உள்ளடக்கம்\nநிதி ஏற்பாடுகளை அதிகரிப்பதற்கும் ஊழியர் பற்றாக்குறையை நிவர்த்திப்பதற்கும் நடவடிக்கை\nகலந்துரையாடி பிரச்சினைகளை உடனடியாக தீர்ப்பதற்கு பணிப்புரை\nவெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட தொல்பொருள்களை கொண்டு வருவதற்கு முன்மொழிவு\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மரபுரிமைகளை பாதுகாக்கும் யுகத்திற்கு மகாசங்கத்தினர் ஆசிர்வாதம்\nதொல்பொருள்களை பாதுகாத்து தேசிய மரபுரிமைகளை உறுதி செய்வதற்கு தொல்பொருள் கட்டளைச் சட்டத்தை திருத்துவது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனம் செலுத்தியுள்ளார்.\nஇச்சட்டம் எவ்வாறு திருத்தப்பட வேண்டுமென்பது குறித்து ஆராய்வதற்கு மகாசங்கத்தினர் துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். நீண்டகாலமாக இடம்பெற்று வரும் தொல்பொருள் அழிவுகளை நிறுத்தி நாட்டின் மரபுரிமைகளை எதிர்கால தலைமுறைக்கு வழங்குவதில் நடைமுறையில் எழும் பிரச்சினைகளை தீர்ப்பது இச்சட்டத்தை திருத்தவதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇன்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி பௌத்த ஆலோசனை சபையின் 4வது கூட்டத்தின் போது ஜனாதிபதியினால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.\nதொல்பொருள் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது. எந்தவொரு புண்ணியஸ்தளத்தினதும் வரலாற்று மரபுரிமைகளுக்கு அல்லது தொல்பொருள் பெறுமானங்களுக்கு பாதிப்பு ஏற்பட ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டது என்பதுடன், அத்தகைய அனைத்து இடங்களும் தேசிய மரபுரிமைகளாக கருதப்பட்டு பாதுகாக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார். தொல்பொருள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் குறித்து மகாசங்கத்தினர் முன்வைத்த முன்மொழிவுகளை விசேட செயலணியின் கவனத்திற்கு கொண்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார். தொல்பொருள் திணைக்களத்திற்கு வருடாந்தம் ஒதுக்கப்படும் நிதி ஏற்பாடுகளை அதிகரிக்கவும் ஊழியர் பற்றாக்குறையை நிவர்த்திப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் தொல்பொருள்களை பாதுகாக்கும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு சிவில் பாதுகாப்பு படையணியின் உதவியை பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்பொருள்கள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் தொடர்பில் இருந்துவரும் வழக்குகளை கொழும்பு நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு மகாசங்கத்தினர் முன்வைத்த கோரிக்கை குறித்தும் ஜனாதிபதி கவனம் செலுத்தினார். தொல்பொருள்கள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாக்குமாறு மகாசங்கத்தினர் முன்வைத்த கோரிக்கைகளுக்கு உடனடியாக பதிலளிக்குமாறு ஜனாதிபதி தொல்பொருள் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்தார்.\nகாலனித்துவ காலத்திலும் அதற்குப் பின்னரும் நாட்டிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட தொல்பொருள்கள் பிரித்தா���ியா மற்றும் டென்மார்க்கின் கோப்பன் ஹேகன் தொல்பொருள் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளதாக மகாசங்கத்தினர் குறிப்பிட்டனர். யுனெஸ்கோ நிறுவனத்துடன் கலந்துரையாடி அவற்றை நாட்டுக்கு கொண்டு வருவதற்கும் தேரர்கள் முன்மொழிந்தனர்.\nகடந்த 5 ஆண்டு காலப்பகுதியில் தொல்பொருள்களுக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கும் பாரிய சேதங்கள் விளைவிக்கப்பட்டுள்ளதாக தேரர்கள் குறிப்பிட்டனர். விகாரைகளுக்கு சொந்தமான புண்ணிய பூமிகள் பல்வேறு தரப்பினரால் பலவந்தமாக கையகப்படுத்தப்பட்டுள்ளன. அதன் மூலம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பௌத்த மரபுரிமைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தேரர்கள் தெரிவித்தனர்.\nஇரண்டு ஊழியர்களின் சேவை தேவைப்படும் இடத்திற்கு 15 பேர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர். குறித்த சேவைகள் தொடர்பில் அவர்களுக்கு எவ்விதமான அறிவும் இல்லை. அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு புறம்பாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்களின் சம்பளத்திற்காக மத்திய கலாசார நிதியம் வருடாந்தம் 7,000 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது.\nதொல்பொருள் திணைக்களத்தின் அங்கீகரிக்கப்பட்ட பணிப்பாளர் பதவிகளின் எண்ணிக்கை 11 ஆகும். எனினும் இவ்வெற்றிடங்களுக்கு எந்தவொருவரும் ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லை என தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் செனரத் திசாநாயக்க தெரிவித்தார். அங்கீகரிக்கப்பட்ட உதவிப் பணிப்பாளர்களின் எண்ணிக்கை 38 ஆகும். எனினும் அதற்காக ஒருவர் மட்டுமே ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளார். அத்தகைய நிலைமையில் திணைக்களத்தின் பணிகளை உரிய முறையில் நிறைவேற்ற முடியாதென ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.\nபல்கலைக்கழகங்களிலிருந்து ஒரு வருடத்தில் சுமார் 80 பட்டதாரிகள் தொல்பொருள் விசேட பட்டதாரிகளாக வெளியேறுகின்றனர். தொல்பொருள் குறித்த நடைமுறை சார்ந்த அறிவை கொண்டுள்ளவர்களை உடனடியாக ஆட்சேர்ப்பு செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.\nமுன்னைய ஆட்சிக் காலத்தில் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்யும்போது தொல்பொருள் துறைசார்ந்தவர்களை சுகததாச விளையாட்டரங்கில் சேவை செய்வதற்காக நியமிக்கபட்டுள்ளனர். துறைசார் அறிவு உள்ளவர்களை குறித்து துறைகளில் ஈடுபடுத்துவதன் அவசியம் குறித்து ஜனாதிபதி விளக்கினார்\nபுதையல் தோண்டும் கள்வர்களிடம் இருந்து தொல்பொருள்களுக்கு ஏற்படும் பாரதூரமான சேதங்கள் குறித்து தொல்பொருளியல் சக்கரவர்த்தி சங்கைக்குரிய எல்லாவல மேதானந்த தேரர் சுட்டிக்காட்டினார். தொல்பொருள்களில் இருந்த தங்கம், வெள்ளி, இரத்தினக்கற்கள் போன்று எந்தவொரு பெறுமதிவாய்ந்த பொருட்களும் எனது 65 வருடகால ஆய்வுக்காலப் பகுதியில் கிடைக்கப்பெறவில்லை. எனவே தொல்பொருள்களை பாதுகாப்பதற்கு மக்களுக்கு சரியான அறிவை வழங்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். தொல்பொருள்கள் குறித்த ஆய்வு அறிக்கையை தயாரித்தல் மற்றும் வரைப்படங்களை தயாரிப்பது முக்கிய தேவையாகும். உரிய ஆய்வு வரலாற்றை திரிபுபடுத்தி கருத்துக்களை வெளியிடுவோருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மேதானந்த தேரர் குறிப்பிட்டார்.\nதொல்பொருள் கட்டளைச் சட்டம் திருத்தப்படுவதன் முக்கியத்துவம் குறித்து மல்வத்தை பீடத்தின் அனுநாயக்க தேரர் சங்கைக்குரிய நியங்கொட விஜித்தசிறி தேரர் சுட்டிக்காட்டினார். தொல்பொருள் திணைக்களத்தின் வெற்றிடங்களை நிரப்பும்போது துறைசார்ந்த அறிவுள்ளவர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டுமென்றும் தேரர் குறிப்பிட்டார்.\nகாலனித்துவக் காலத்தில் தயாரிக்கப்பட்ட தொல்பொருள் சட்டத்தின் மூலம் தொல்பொருள்கள் குறித்து மட்டும் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டிய மல்வத்தை பீடத்தின் அனுநாயக்க தேரர் சங்கைக்குரிய திம்புல்கும்குரே விமல தம்ம நாயக்க தேரர் தேசிய மரபுரிகைள் மற்றும் சாசன வரலாற்றை பாதுகாக்கும் வகையில் அது திருத்தப்பட வேண்டுமென தெரிவித்தார்.\nதொல்பொருள் சட்டத்தை திருத்தும்போது மகாசங்கத்தினர் ஆழமான ஆராய்ச்சி ஒன்றை மேற்கொள்வதன் அவசியத்தை அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் சங்கைக்குரிய வெண்டருவே உபாலி நாயக்க தேரர் குறிப்பிட்டார். கலாசார அமைச்சுப் பொறுப்பு ஜனாதிபதி அல்லது பிரதமரின் கீழ் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் குறிப்பிட்டார்.\nதொல்பொருள்களை அழிவுக்குட்படுத்துபவர்களுக்கு அதனை சமயம் சார்ந்த ஒன்றல்லாது அது தேசிய மரபுரிமையாகும் என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டுமென அமரபுர மகா நிக்காயவின் ஸ்ரீ தர்ம ரக்கித்த பீடத்தின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய திருக்குணாமலையே ஆனந்த தேரர் சுட்டிக்காட்டினார். ஏனைய சமயத்தவர்கள் மற்றும் தீவிரவாதிகளுக்கு மத்தியிலும் இதனை விளங்கிக்கொள்ளக்கூடிய கற்றவர்கள் இருப்பதால் தொல்பொருள்களின் பெறுமதிகளை சொல்லிக்கொடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் தேரர் விளக்கினார்.\nசங்கைக்குரிய திவியகஹ யசஸசி தேரர் தொல்பொருள்களை பாதுகாப்பதற்கு முன்மொழிவுகளை முன்வைத்தார்.\nஜனாதிபதி தொல்பொருள்களை பாதுகாப்பது குறித்த புதிய எண்ணக்கருவொன்றினை சமூகத்திற்கு முன்வைத்துள்ளார். அதனை சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்திற்கும் பயன்படுத்திக்கொள்ள முடியுமென கோட்டே ஸ்ரீ கல்யானி சாமசிறி தர்ம மகாசங்க சபையின் அனுநாயக்க தேரர் பேராசிரியர் சங்கைக்குரிய கொட்டபிட்டியே ராகுல தேரர் தெரிவித்தார். குருணாகலையில் உள்ள புவனேகபாகு மன்னனின் ராஜ சபை உடைக்கப்பட்டுள்ளதாக முன்னெடுக்கப்படும் பிரச்சாரம் அரசியல் நோக்கம் கொண்டதாகும் என வட மேல் மாகாண தலைமை சங்கநாயக்கர் சங்கைக்குரிய ரெக்கவ ஜினரத்ன தேரர் தெரிவித்தார். மரத்தினால் ஆன இம்மண்டபம் நகர சபைக்கு சொந்தமானது எனக்கூறி புவனேபாகுவின் பெயரில் ஹோட்டல் ஒன்று நடாத்திச் செல்லப்பட்டிருக்கிறது. அதற்கான அனைத்து ஆவணங்களும் தன்னிடம் இருப்பதாக தேரர் தெரிவித்தார் எனினும் புவனேகபாகு அரசர் இதனை நிர்மாணித்ததாக முன்னெடுக்கப்படும் பிரச்சாரத்தில் எவ்வித உண்மையும் இல்லை என தேரர் சுட்டிக்காட்டினார்.\nஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளும் இக்கூட்டத்தில் பங்குபற்றினர். நன்றி தினகரன்\nUNP ஒரு கட்சிதான்; கிளைகள் கிடையாது\nஐக்கிய தேசியக் கட்சிக்கு வெளியே வேறு கட்சிகளை உருவாக்க எந்தக் குழுவிற்கும் அனுமதி வழங்கப்படவில்லை என அக்கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பதுளையில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில்​கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், நாட்டில் இரண்டு ஐக்கிய தேசியக் கட்சி இல்லையென்றும் நாட்டைப் பாதுகாக்கும் திறன் தமது கட்சிக்கே இருப்பதாகவும் கூறினார்.\nதாங்கள் ஐக்கிய தேசியக் கட்சி என்றும் வேறு கட்சியிலிருந்து போட்டியிட கட்சித் தலைமை அவர்களுக்கு அதிகாரம் வழங்கியது என்றும் சிலர் கருத்து தெரிவிப்பதை முற்றாக நிராகரிப்பதாகவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.\nஅத்தோடு இரண்டு ஐக்கிய தேசியக் கட்சி இருப்பதாக நீதிமன்ற வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஇந்த வழக்கு மாவட்ட நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்றம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது என்றும் ஆனால் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு ஜூலை முதலாம் திகதி நீதிமன்ற ஆணை வழங்கப்பட்டது எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நன்றி தினகரன்\nபொய்க்குற்றச்சாட்டு சுமத்திய நபரிடம் 1,000 கோடி நஷ்டஈடு\nகனடா நிதி 22 கோடி ரூபா விவகாரம்\nகனடாவில் சேகரிக்கப்பட்ட நிதியை மோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை இலங்கைத் தமிழரசுக் கட்சியும், கட்சியின் கனடாக் கிளையும் முற்றாக நிராகரித்திருக்கின்றன. குற்றச்சாட்டை வைத்த நபர் கட்சியின் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டு அவரது உறுப்புரிமையும் இடை நிறுத்தப்பட்டது.\nஆனால் அவர் இவற்றிற்குப் பிறகும் அதே பொய்க்குற்றச் சாட்டுக்களை மீளத் தொடுத்ததால் அவர் மீது வழக்குத் தாக்கல் செய்வதற்கு முன்னேற்பாடாக 1,000 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரியிருக்கிறேன். பதில் கொடுக்கும் காலக்கெடு முடிந்த பின் வழக்குத் தாக்கல் செய்வேன் என முன்னாள் எம்.பி சுமந்திரன்தெரிவித்துள்ளார்.\nவெளிநாட்டுக் கிளைகளால் திரட்டப்படும் நிதி எந்த அரசியல் வாதியிடமும் கொடுக்கப்படுவதில்லை. நேரடியாக குறித்த பிரதேச மக்கள் அமைப்புக்களிடமே கொடுக்கப்படுவதுண்டு.\nசம்பூர் நிலத்தை நாம் வழக்காடி மீட்ட பின், சம்பூர் மக்களைக் குடியேற்றவென வெளிநாட்டில் நிதி திரட்டி 42 வீடுகளை அமைத்துக் கொடுத்திருக்கிறோம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைக்கும் முக்கிய பிரதேசங்களான கொக்கிளாய்,-கொக்குத் தொடுவாயிலும் நாம் வீடமைப்புத் திட்டமொன்றை முன்னெடுத்து அங்கிருந்து 1981, 1984 ஆண்டுகளில் விரட்டப்பட்ட தமிழ்க் குடும்பங்களை மீளக் குடியமர்த்தினோம். இவற்றை யாரும் போய்ப் பார்வையிடலாம். நன்றி தினகரன்\nஅரும்பொன்று கருகியது - செ .பாஸ்கரன்\nஆடிப்பூரம் உற்சவம் - சிட்னி ஸ்ரீ துர்க்...\nஅஞ்சலிக்குறிப்பு: கோவை ஞானி நினைவுகள் ...\nசிறிலங்காவின் பாராளுமன்றத் தேர்தலும் தலைப்பு செய...\nபொன��விழா ஆண்டில் இந்த படங்கள் 10 - காலம் வெல்லும்...\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ...\nஇறுதிவரை வாசித்தார்- ஞானியின் உதவியாளர் ஜோதிமீனா ப...\nசிட்னி ஸ்ரீ துர்க்கா திருக்கோவிலில் வரலட்சுமி விரத...\nபிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சனுக்கு கரோனா வைரஸ் ...\nஸ்ரீவித்யா பிறந்த நாள் ஸ்பெஷல்: கண்களால் பேசிய அபூ...\nஇணைய வழி இனிய இலக்கிய சந்திப்பு - தமிழறிஞர் சால...\nஅழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 24 – கு...\nமாறுபட்ட சிந்தனைப் பண்பாடு - நாட்டிய கலாநிதி கார...\nபுகலிடத்தமிழ் இலக்கியத்தில் அவுஸ்திரேலியாவின் வகிப...\nபாட்டி சொல்லைத் தட்டாதே - V.S.கணநாதன்\nகவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் – அங்கம் - 23...\nமழைக்காற்று ( தொடர்கதை ) - அங்கம் 45 ...\nஅமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி - 2020\nவாசகர் முற்றம் – அங்கம் – 09 தேர்ந்த வாசகியாக வளர...\nதிரையிசைத் தென்றல் திருச்சி லோகநாதன் பிறந்த நாளில்...\nDil Bechara திரை விமர்சனம்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://filmcrazy.in/tag/harbhajan-singh/", "date_download": "2021-01-21T07:21:35Z", "digest": "sha1:6YTLB4KDFNBGHJHZ45U2Q2TUKOORBZLO", "length": 3345, "nlines": 76, "source_domain": "filmcrazy.in", "title": "Harbhajan Singh Archives - Film Crazy", "raw_content": "\n‘ரகிட ரகிட ஊ’ ஹர்பஜன்சிங்கின் ட்ரேட்மார்க் பாராட்டு | CSK vs MI\nஹர்பஜன்சிங், லாஸ்லியா நடிப்பில் ‘பிரண்ட்ஷிப்’ பட டீசர் வீடியோ\nஜெயராஜ், பென்னிக்ஸ் இறப்பு குறித்து கிரிக்கெட் வீரர்கள் ஷிகர் தவான், ஹர்பஜன்சிங் கண்டனம்\nஅர்ஜுன், ஹர்பஜன்சிங், லாஸ்லியா நடிப்பில் ‘பிரண்ட்ஷிப்’ முதல் பார்வை இதோ\nலாஸ்லியாவின் முதல் படமான ‘பிரண்ட்ஷிப்’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி\nநடிகை சஞ்சிதா ஷெட்டி லேட்டஸ்ட் ��டங்கள் | Sanchita Shetty\nநடிகை நபா நடேஷ் லேட்டஸ்ட் அழகிய படங்கள் | Nabha Natesh\nநடிகை பூஜா ஹெக்டே லேட்டஸ்ட் அழகிய படங்கள் | Pooja Hegde\nநடிகை நிவேதா பெத்துராஜ் லேட்டஸ்ட் படங்கள் | Nivetha Pethuraj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/job/", "date_download": "2021-01-21T07:27:45Z", "digest": "sha1:QXEH4RRGDZBLCWYMKKJKQP42KQPVB6Y3", "length": 15933, "nlines": 137, "source_domain": "seithichurul.com", "title": "Job | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (20/01/2021)\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் வேலைவாய்ப்பு\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO-Defence Research and Development...\nமத்திய நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nமத்திய நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: CCL மொத்த காலியிடங்கள்: பல்வேறு (Various) வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை:...\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Anna University மொத்த காலியிடங்கள்: இல்லை வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: தமிழக...\nதமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: TNHRCE மொத்த காலியிடங்கள்: 17 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு...\nஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு\nகரூர் மாவட்டம், கரூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: கரூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை...\nஅதிகாரிகள் பயிற்சி அகாடமி சென்னையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: அதிகாரிகள் பயிற்சி அகாடமி சென்னை மொத்த காலியிடங்கள்: 77 வேலை செய்யும் இடம்:...\n12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிவர்களுக்கு வங்கியில் வேலைவாய்ப்பு\nIDFC First Bank வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: IDFC First Bank மொத்த காலியிடங்கள்: Various வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு...\nவங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nவங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS-Institute of Banking Personnel Selection) மொத்த...\nஇந்தியன் பாரஸ்ட் சர்வீஸில் வேலைவாய்ப்பு\nஇந்திய வனப் பணி துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: DIGF/ AIGF மொத்த காலியிடங்கள்: 70 வேலை செய்யும் இடம்: டெல்லி வேலைவாய்ப்பு...\nAny Degree படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு\nஇந்திய வனப் பணி துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: இந்திய வனப் பணி (Indian Forest Service) மொத்த காலியிடங்கள்: பல்வேறு வேலை...\n“எப்பா ஸ்டாலினு… கருணாநிதி எதுக்கு டெல்லி போவாருனு தெரியுமா..\n“இப்போ இல்ல.. ஒரு வாரமாவே சசிகலாவுக்கு காய்ச்சல்”- வெளிவராத உண்மைகளை உடைத்த டிடிவி தினகரன்\nசசிகலாவுக்கு பல முறை கொரோனா பரிசோதனை\nரஜினி மன்றத்தில் இருந்து விலகி திமுகவில் இணைந்த ஜோசப் ஸ்டாலினுக்கு கட்சிப் பதவி\nசசிகலா மீண்டும் அதிமுகவில் இணைவது உறுதி..- பரபரப்பான சூழலில் சூசகமாக பேசிய செல்லூர் ராஜூ\n‘தாமரை சேத்துலதான் வளருது… அங்கிட்டு போ..’- கலாய்த்து தள்ளிய திருமா\n“அட்மிட் ஆனப்றோம் சசிகலாவ பாக்கவே இல்ல; என்ன நடக்குதுனே தெரியல”- நெருங்கிய உறவினர் ஜெய் ஆனந்த் கதறல்\nசாம்சங் கேலக்ஸி எஸ்20 விற்பனையில் திடீர் திருப்பம்\n‘உனக்கும் எனக���கும் பகை பகைதான்’- அதிபர் பதவியிலிருந்து விலகினாலும் டிரம்பை விடாமல் துரத்தும் கிரெட்டா\n“அடேய்களா… நான் அவன் இல்லடா..”- ஆஸி., வெற்றிக்குப் பின் தவறான டிம் பெய்னை ட்ரோல் செய்த ரசிகர்கள்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்3 weeks ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\nவிஜய பிரபாகரன் பாடி நடித்த #என்உயிர்தோழா தனி இசைப்பாடல்\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanmedia.in/2020/06/01/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2021-01-21T08:31:33Z", "digest": "sha1:T5JKT6ZXNESIO2AA5VESQHOZIZKMVMZC", "length": 7789, "nlines": 86, "source_domain": "tamilanmedia.in", "title": "இரண்டாம் திருமணம் செய்வேன் என மி ரட்டி னார்! இளம்பெண் ம ரணி த்த சம்பவத்தில் வெளியான அ திர்ச்சி தகவல் - Tamilanmedia.in", "raw_content": "\nHome TRENDING இரண்டாம் திருமணம் செய்வேன் என மி ரட்டி னார் இளம்பெண் ம ரணி த்த சம்பவத்தில்...\nஇரண்டாம் திருமணம் செய்வேன் என மி ரட்டி னார் இளம்பெண் ம ரணி த்த சம்பவத்தில் வெளியான அ திர்ச்சி தகவல்\nகர��நாடக மாநிலத்தின் மைசூரை சேர்ந்த ஸ்ரீதர் (32) என்பவருக்கும் பாரதி (25) என்ற பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் ஒரு குழந்தை உள்ளது. ஸ்ரீதர் காவல்துறையில் பணிபுரிந்து வருகிறார், இந்த நிலையில் பாரதி கடந்த 25ஆம் திகதி கடுமையான தீ க்கா யத்துடன் வீட்டில் உ யிருக்கு போ ராடிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.\nஆனால் சிகிச்சை ப லனின்றி நேற்று உ யிரிழந்தார். இதையடுத்து பாரதி த ற்கொ லை செய்து கொண்டதாக அவர் கணவர் மற்றும் குடும்பத்தார் கூறினர். ஆனால் இது தொடர்பில் பாரதி பெற்றோர் அ திர்ச்சி புகாரை அளித்துள்ளனர். அதில், திருமணத்தின் போது 200 சவரன் தங்கம், இருசக்கர வாகனத்தை வரதட்சணையாக கொடுத்தோம். ஆனால் கூடுதல் வரதட்சணை வேண்டும் என பாரதியை ஸ்ரீதரும் அவர் குடும்பத்தாரும் மி ரட்டி னார்கள். மேலும் பணம் தரவில்லை என்றால் இரண்டாம் திருமணம் செய்வேன் என ஸ்ரீதர் மி ரட்டினார்.\nஅதனால் என் மகளை அவர்கள் தீ வைத்து எ ரித்து கொ ன்றுவி ட்டு த ற்கொ லை என நாடகம் ஆடுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nPrevious articleஅவ ஷேப்பு அப்பப் பபப்பா.. – பிரபல நடிகை வெ ளியிட்ட புகைப்படம்.. – பிரபல நடிகை வெ ளியிட்ட புகைப்படம்.. – இஷ் டத்துக்கு வ ர்ணி த்து தள் ளும் நெட்டிசன்கள்..\nNext article14 ஆண்டுகள் ப சி, ப ட்டினி, அவமானம், க ண்ணீர்.. இன்று சினிமாவில் இவர் வசூல் ராஜா.. இன்று சினிமாவில் இவர் வசூல் ராஜா.. வாழ்க்கையை மாற்றிய மெய் சிலிர்க்க வைக்கும் சம்பவம் கள்\nபிங்க் நிற உ ள்ளாடை தெரியும் படி போஸ் கொடுத்த நடிகை அமலா பால் – புகைப்படத்தை பாத்து ர சிகர்கள் அ திர் ச்சி \n90ஸ்களின் பேவரட் நடிகை சரிதாவா இது.இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..\nஆசையாய் வந்த மனைவி…. இறுதி நொடியில் ஏற்பட்ட திடீர் திருப்பம்\nநான் காதலிச்ச பையன், அப்புறம் ரெண்டு பசங்க.. புதருக்குள் இருந்து கதறிய 16 வயது...\n5 ஸ்டார் ஹோட்டலில் விபச்-சாரத்தில் ஈடுபட்ட 2 பிரபல நடிகைகள்...\n‘கட்டுனா அந்தப் பொண்ண தான் கட்டுவேன்’ விருது விழா மேடையில் கூறிய யோகி...\nஎன்னை கூட்டிட்டு போய் உங்கள் ஆசையை தீர்த்துக்கோங்க.. ஆனால்.. ரவுடி பேபி சூர்யா வெளியிட்ட...\nலிப்டில் ஒ ரு த் த ன் பே ண்டை க ழ ட்ட���னான்:...\nபெயிண்டரை 6 வருடமாக காதலித்து ரகசியமாக மணந்த கல்லூரி மாணவி..\nஉலகிலேயே மிக அழகான மீன் வியாபாரி பெண்ணுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்..\nபிப்ரவரி 1, 2019-ல் உலகம் அழியப்போகிறதாம் காலை 11.47க்கு ஒட்டுமொத்தமாக துடைக்கப்படும் உலகம்\nபிக்பாஸ் வீட்டில் புகை பிடிக்கும் பெண் போட்டியாளர்கள்.. முகம் சுழித்த பார்வையாளர்களின் எழும் கண்டனங்கள்..\nபிக்பாஸ் விஜயலக்ஷ்மிக்கு இவ்ளோ அழகான தங்கச்சி இருக்காங்களா.. யார் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamillyrics143.com/lyrics/polladha-boomi-song-lyrics/", "date_download": "2021-01-21T07:46:02Z", "digest": "sha1:KA5GIX6D46PB4N57M6QD2U27VZXI3A3A", "length": 5909, "nlines": 175, "source_domain": "tamillyrics143.com", "title": "Polladha Boomi Song Lyrics", "raw_content": "\nவீட்டோடு இரு நீ துணையாக\nஉள்ளூர வேணும் ஒரு தில்லு\nஎங்கூட மோத வர சொல்லு\nயார் மேல யார் கீழ\nஆகா மாட்டேன் மூச்சே போனாலும்\nமண் வாசனை உன் மேலதான்\nமக்காம வீசும் குடி கொண்டு\nஆத்தாடி என் மவன் தானே\nகூட்டாவே சேரும் எம் பாட்டு\nசேந்தே வர்றேன் ஒகே ஆல் ரைட்டு\nEnai Noki Paayum Thota (எனை நோக்கி பாயும் தோட்டா)\nNamma Veettu Pillai(நம்ம வீட்டு பிள்ளை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=646958", "date_download": "2021-01-21T09:37:21Z", "digest": "sha1:ZYRQZAS2FJQA2H3ZYD7TR2HZK4XUQSIY", "length": 7155, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை காண திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வருகை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை காண திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வருகை\nமதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை காண திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டி நடக்கும் இடத்திற்கு வருகை தந்துள்ளார். வில்லாபுரத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு போட்டிகளத்திற்கு வந்துள்ளார்.\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு திமுக உதயநிதி ஸ்டாலின்\nதுணைவேந்தர் சூரப்பாவை விசாரிப்பது தொடர்பாக முடிவெடுக்கவில்லை: கலையரசன் தகவல் \nஅறுவை சிகிச்சை செய்த கமல்ஹாசன் மருத்துவமனையிலிருந்து நாளை டிஸ்சார்ஜ்\nஇலங்கை கடற்படையால் 4 மீனவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு த��முக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் \nபேரறிவாளன் விடுதலை தொடர்பாக 3 நாளில் தமிழக ஆளுநர் முடிவெடுப்பார்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nஇந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுக்கு பாராட்டு விழா நடத்த அரசு அதிகாரிகள் எதிர்ப்பு\nசக்கர நாற்காலியில் இருந்தபடி உற்சாகத்துடன் கையசைத்தார் சசிகலா\nடாஸ்மாக் கடைகளில் உரிய ரசீது வழங்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nபுதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% உள்ஒதுக்கீடு தர மத்திய அரசு எதிர்ப்பு\nதமிழகத்தில் உள்ள விவசாயிகள் அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு \nசேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அரசு மாதிரிப்பள்ளியில் 12ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா\nபள்ளிகள் திறப்பதில் தமிழக அரசு சுதந்திரமாக முடிவெடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் கருத்து \nஎன்.சி.சி-யை விரிவுபடுத்த பிரதமர் மோடி முடிவு: ராஜ்நாத் சிங் பேச்சு\nகொரோனா தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது: மத்திய சுகாதார அமைச்சர் பேட்டி\nதமிழக மீனவர்களை தாங்கள் அடித்து கொலை செய்யவில்லை: இலங்கை கடற்படை மறுப்பு\n21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி\nகுஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..\nஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்\n20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malartharu.org/2014/10/making-visible-invisible.html", "date_download": "2021-01-21T07:36:29Z", "digest": "sha1:MO7LAC5CKUXFZKL4V3CX2R24XZV7A66G", "length": 2949, "nlines": 46, "source_domain": "www.malartharu.org", "title": "Making Visible The Invisible", "raw_content": "\nபத்தாம் வகுப்பு ஆங்கிலப் பாடம்\nஇந்தப் படங்கள் மனம் வலிக்கின்றது....நண்பரே\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது வெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் யார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன். . பகிர்வோம் தமிழின் இனிமையை.\nமதுரை பதிவர் சந்திப்பு 2014\nபுதுகையில் நடந்த வலைப்பதிவர் பயிற்சியிலேயே திண்டுக்கல் தனபாலன் அண்ணாத்தே வலைப்பதிவு சந்திப்பு குறித்து சொல்லியிருந்தார். மிக நீண்ட காத்திருப்பின் பின்னர் ஒருவழியாய் அறிவிப்பு வந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/leader-duraiswamy/", "date_download": "2021-01-21T08:41:56Z", "digest": "sha1:O6WOZND75W652HBR6JFQKMDDGNQDTDXR", "length": 11669, "nlines": 145, "source_domain": "www.velanai.com", "title": "சேர் .வை. துரைசுவாமி – வேலணைத் தாயின் தவப்புதல்வன்", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nசேர் .வை. துரைசுவாமி – வேலணைத் தாயின் தவப்புதல்வன்\nசேர். வை. துரைசுவாமி அவர்கள் 1874 ஆம் ஆண்டு ஜீன் மாதம் எட்டாம் திகதி வேலணையில் பிறந்தார். இலங்கை வரலாற்றில் அழியாத இடம் பெற்றுள்ள தலைவர்களில் ஒருவர் . நாட்டு மக்கள் அனைவராலும் விரும்பப்பட்ட நற்றமிழர் . அவர் ஒரு தேசாபிமானி ,சைவாபிமானி ,சிறந்த வழக்கறிஞர் , சமுகத்தொண்டர் ,கல்விக்கூடங்கள் பலவற்றின் தாபகர் ,சைவ வித்தியா விருத்திச் சங்கம் ,சைவ பரிபாலனசபை ,யாழ்ப்பாணச் சங்கம் ஆதியாம் நிறுவனங்களின் தலைவர்.\n“நாட்டு மக்கள் அனைவராலும் விரும்பப்பட்ட நற்றமிழர்”\nஇலங்கை அரசாங்க சபையின் சபாநாயகராக 1936 முதல் 1947 வரை விளங்கிய ஒரே தமிழ்மகன் . ஆறாம் ஜோர்ச் மன்னரின் முடிசூட்டு விழாவுக்கு மன்னரால் அழைக்கப்பெற்று “சேர்” பட்டம் வழங்கி கௌரவிக்கப் பட்டவர் .1936 முதல் 1947 வரை இலங்கையின் முதல் பிரசையாக விளங்கிய பெருமைக்குரியவர் . இலங்கை அரசியல் அரங்கில் 1920 ஆம் ஆண்டு முதல் 1947 ஆம் ஆண்டு வரை முதனிலை வகித்த பெருந்தகை .\nநாட்டின் விடுதலைக்கு அஞ்சாது குரல் கொடுத்த அரசியல்வாதி . சிறந்த ஆன்மீகவாதி . யோகர் சுவாமிகளின் பேரன்புக்குரியவர் .இத்தகு சிறப்புக்கள் அனைத்தும் ஒருங்கமைந்த பெருமகன்தான் வேலனைத் தாயின் தவப்புதல்வன் சேர் வைத்தியலிங்கம் துரைசுவாமி.\nNext story திரு .அம்பலவாணர் செல்லையா\nலைடன் தீவு என்று அழைக்கப்பட்டதே வேலணை \nவேலணை பெருங்குளம் முத்துமாரியம்மன் கோயில்\nEvents / வேலணை வடக்கு ஆத்திசூடி வித்தியாசாலை\nபொங்கல் விழா – ஆத்திசூடி மக்கள் ஒன்றியம்- ஒளி பட தொகுப்பு\nவேலணை மத்திய கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வுச் செயற்பாடு\nகனடா அபிவிருத்தி ஒன்றியத்தால் பாடசாலை மாணவர்களுக்கு மாலைநேர இலவசக் கல்வி.\nபதியம் கலைவிழா 2019 – ஊர் நினைவுகளுடன் ஓர் மாலைப்பொழுது\nFeatured / நம்மவர் பக்கம்\nமனிதன் படைத்த குரங்கு – பகுதி 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kurunathan.com/14-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2021-01-21T08:09:17Z", "digest": "sha1:7I5Y66MDTOKBN72NEUA2CATQWNU5IATI", "length": 22773, "nlines": 314, "source_domain": "kurunathan.com", "title": "14. திருவுந்தியர் – Thiruvunthiyar – Thiruvasakam – திருவாசகம்", "raw_content": "\n5. திருச்சதகம் – (2) அறிவுறுத்தல் – Imparting Wisdom\n5. திருச்சதகம் – (5). கைம்மாறு கொடுத்தல் – Offering gratitude\n5. திருச்சதகம் – (7). காருணியத்து இரங்கல் – Seeking Divine Compassion.\n5. திருச்சதகம் – (8). ஆனந்தத்து அழுந்தல் – Immersing in Happiness\n05 – (9). திருச்சதகம் – ஆனந்த பரவசம் – Rapturous Joy.\n09. திருப்பொற் சுண்ணம் – Thiruppotchunnam\n10. திருக்கோத்தும்பி – Thirukkoththumbi\n11. திருத்தெள்ளேணம் – Thiru Thellenum\n17. அன்னைப்பத்து – Annaippathu\n20. திருப்பள்ளியெழுச்சி – Thiruppalli Ezhuchchi\n27. புணர்ச்சிப்பத்து – Punarchip paththu\n30. திருக்கழுக்குன்றப் பதிகம் – Thiruk Kazhukundrap pathicam\n32. பிரார்த்தனைப்பத்து – Praththanai paththu\n34. உயிருண்ணிப்பத்து – Uyirunnip paththu\n36. திருப்பாண்டிப் பதிகம் – Thiruppandi pathikam\nவளைந்தது வில்லு விளைந்தது பூசல்\nஒருங்குடன் வெந்தவா றுந்தீபற. (1)\nஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில்\nஒன்றும் பெருமிகை உந்தீபற. (2)\nதச்சு விடுத்தலும் தாமடி யிட்டலும்\nஅழிந்தன முப்புரம் உந்தீபற. (3)\nஉய்யவல் லாரொரு மூவரைக் காவல்கொண்\nஇளமுலை பங்கனென் றுந்தீபற. (4)\nசாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள்\nஉருத்திர நாதனுக் குந்தீபற. (5)\nஆவா திருமால் அவிப்பாகங் கொண்டன்று\nசதுர்முகன் தாதையென் றுந்தீபற. (6)\nவெய்யவன் அங்கி விழுங்கத் திரட்டிய\nகலங்கிற்று வேள்வியென் றுந்தீபற. (7)\nபார்ப்பதி யைப்பகை சாற்றிய தக்கனைப்\nபணைமுலை பாகனுக் குந்தீபற. (8)\nபுரந்தர னாரொரு பூங்குயி லாகி\nவானவர் கோனென்றே உந்தீபற. (9)\nவெஞ்சின வேள்வி வியாத்திர னார்தலை\nதொடர்ந்த பிறப்பற உந்தீபற. (10)\nஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக்\nகொங்கை குலுங்கிநின் றுந்தீபற. (11)\nஉண்ணப் புகுந்த பகன் ஒளிந் தோடாமே\nகருக்கெட நாமெல்லாம் உந்தீபற. (12)\nநாமகள் நாசி சிரம்பிர மன்படச்\nசோமன் முகன் நெரித் துந்தீபற\nதொல்லை வினைகெட உந்தீபற. (13)\nநான்மறை யோனும் அகத்திய மான்படப்\nபுரந்தரன் வேள்வியில் உந்தீபற. (14)\nசூரிய னார்தொண்டை வாயினிற் பற்களை\nமயங்கிற்று வேள்வியென் றுந்தீபற. (15)\nதக்கனார் அன்றே தலையிழந் தார்தக்கன்\nமடிந்தது வேள்வியென் றுந்தீபற. (16)\nபாலக னார்க்கன்று பாற்கடல் ஈந்திட்ட\nகுமரன்தன் தாதைக்கே உந்தீபற. (17)\nநல்ல மலரின்மேல் நான்முக னார்தலை\nஉகிரால் அரிந்ததென் றுந்தீபற. (18)\nதேரை நிறுத்தி மலையெடுத் தான்சிரம்\nஇருபதும் இற்றதென் றுந்தீபற. (19)\nஅதற்கப்பாலுங் காவலென் றுந்தீபற. (20)\n05 – (2). திருச்சதகம் – அறிவுறுத்தல் – Imparting Wisdom\n05 – (5). திருச்சதகம் – கைம்மாறு கொடுத்தல் – Offering gratitude\n05 – (7). திருச்சதகம் – காருணியத்து இரங்கல் – Seeking Divine Compassion.\n05 – (8). திருச்சதகம் – ஆனந்தத்து அழுந்தல் – Immersing in Happiness.\n05 – (9). திருச்சதகம் – ஆனந்த பரவசம் – Rapturous Joy.\n09. திருப்பொற் சுண்ணம் – Thiruppotchunnam\n10. திருக்கோத்தும்பி – Thirukkoththumbi\n17. அன்னைப்பத்து – Annaippathu\n20. திருப்பள்ளியெழுச்சி – Thiruppalli Ezhuchchi\n27. புணர்ச்சிப்பத்து – Punarchip paththu\n30. திருக்கழுக்குன்றப் பதிகம் – Thiruk Kazhukundrap pathikam\n32. பிரார்த்தனைப்பத்து – Praththanai paththu\n34. உயிருண்ணிப்பத்து – Uyirunnip paththu\n36. திருப்பாண்டிப் பதிகம் – Thiruppandi pathikam\n5. திருச்சதகம் – (2) அறிவுறுத்தல் – Imparting Wisdom\n5. திருச்சதகம் – (5). கைம்மாறு கொடுத்தல் – Offering gratitude\n5. திருச்சதகம் – (7). காருணியத்து இரங்கல் – Seeking Divine Compassion.\n5. திருச்சதகம் – (8). ஆனந்தத்து அழுந்தல் – Immersing in Happiness\n05 – (9). திருச்சதகம் – ஆனந்த பரவசம் – Rapturous Joy.\n09. திருப்பொற் சுண்ணம் – Thiruppotchunnam\n10. திருக்கோத்தும்பி – Thirukkoththumbi\n11. திருத்தெள்ளேணம் – Thiru Thellenum\n17. அன்னைப்பத்து – Annaippathu\n20. திருப்பள்ளியெழுச்சி – Thiruppalli Ezhuchchi\n27. புணர்ச்சிப்பத்து – Punarchip paththu\n30. திருக்கழுக்குன்றப் பதிகம் – Thiruk Kazhukundrap pathicam\n32. பிரார்த்தனைப்பத்து – Praththanai paththu\n34. உயிருண்ணிப்பத்து – Uyirunnip paththu\n36. திருப்பாண்டிப் பதிகம் – Thiruppandi pathikam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://screen4screen.com/tv-news?page=2", "date_download": "2021-01-21T08:47:29Z", "digest": "sha1:5OM6OYXKTE3VQV46OR5YL7IS4DQGIY7S", "length": 3582, "nlines": 90, "source_domain": "screen4screen.com", "title": "Tamil Cinema Latest News And Updates, Tamil Cinema Reviews | Screen4screen", "raw_content": "\nகலர்ஸ் தமிழ் - தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் - 2020\nஜீ தமிழ் - தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்\nவிஜய் டிவியில் ‘குக் வித் கோமாளி’ சீசன் 2, தீபாவளி முதல்...\nகலர்ஸ் கிச்சன் - செஃப் தாமு வழங்கும் சமையல் நிகழ்ச்சி\n‘சூப்பர் சிங்கர் சாம்பியன் ஆப் சாம்பியன்ஸ்’ இறுதிப் போட்டி\nஓடிடி வெளியீட்டிற்காக மணிரத்னம் தயாரிக்கும் ‘நவரசா’\nபிக் பாஸ் - காணாத காட்சிகளைப் பார்க்க...\nஜீ தமிழ் குடும்ப விருதுகள் 2020 - வெற்றியாளர்கள் விவரம்\nவிஜய் டிவி குடும்பத்தின் கடைக்குட்டி ‘விஜய் மியூசிக்’ சேனல்\nவிஜய் டிவியில் ‘ராஜா ராணி 2’ தொடர்\nஜீ தமிழ் - புதிய நிகழ்ச்சி ‘ஜீ சூப்பர் பேமிலி’\nபிக் பாஸ் சீசன் 4ன் 16 போட்டியாளர்கள் யார் யார் \nவண்ணமயமான ‘பிக் பாஸ் சீசன் 4’, இன்று ஆரம்பம்\n‘ஆயிரம் நிலவே வா’ - எஸ்பிபி-க்காக கலர்ஸ் தமிழ் சிறப்பு நிகழ்ச்சி\nபிக் பாஸ் சீசன் 4 - விரைவில், விஜய் டிவியில்...\nகுயின், சூர்ய வம்சம் - புதிய நிகழ்ச்சிகளுடன் ஜீ தமிழ்\nவிஜய் டிவியில் ‘அம்மன் திருவிழா’\nகோவிட் 19 - ஜீ தமிழ் வழங்கிய ஆம்புலன்ஸ், இதர மருத்துவ உதவிகள்\nகலர்ஸ் டிவியில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கலந்துரையாடல் நிகழ்ச்சி\nஏழு நாட்களிலும் சீரியல்கள், ஜீ தமிழ் முதல் முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.glbnews.com/03-2020/CAIiEHcJu1AKdR9Vz6mD/", "date_download": "2021-01-21T07:28:26Z", "digest": "sha1:RS7H7LADQUIC5MT6UFHECXFHNSK7RFMW", "length": 8677, "nlines": 28, "source_domain": "ta.glbnews.com", "title": "பணியாளர்களுக்கு 3 மாதம் சம்பளம் தந்த நடிகர். - glbnews.com", "raw_content": "\nமுக்கிய செய்திகள் உலகம் தமிழகம் வணிகம் அறிவியல்/தொழில்நுட்பம் பொழுதுபோக்கு விளையாட்டு ஆரோக்கியம்\nபணியாளர்களுக்கு 3 மாதம் சம்பளம் தந்த நடிகர். The Subeditor TamilGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nகொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் பலர் வேலை இழந்துள்ளனர்.இதனால் அவர்களது சம்பளம் கேள்விக் குறியாகிவிட்டது. இந்த நிலைமை தனது ஊழியர்களுக்கு ஏற்படாதவாறு பார்த்துக் கொண்டிருக்கிறார் நடிகர் பிரகாஷ்ராஜ்.கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் பலர் வேலை இழந்துள்ளனர்.இதனால் அவர்களது சம்பளம் கேள��விக் குறியாகிவிட்டது. இந்த நிலைமை தனது ஊழியர்களுக்கு ஏற்படாதவாறு பார்த்துக் கொண்டிருக்கிறார் நடிகர் பிரகாஷ்ராஜ்.\nசேர்த்து வைத்த பணத்தை எடுத்தேன்.. பணியாளர்களுக்கு முன்கூட்டியே ஊதியம் கொடுத்தேன்.. பிரகாஷ்ராஜ் | Prakash Raj says that he paid advance salaries to his workers - Tamil Oneindia\nகொரோனா பாதிப்பு: பணியாளர்களுக்கு மே வரை சம்பளம் தந்த பிரகாஷ்ராஜ் - Prakashraj give salary to his worker upto May\nகொரோனா அச்சம் காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பணியாளர்களுக்கு முன்கூட்டியே சம்பளம் கொடுத்த பிரகாஷ் ராஜுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.கொரோனா அச்சம் காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பணியாளர்களுக்கு முன்கூட்டியே சம்பளம் கொடுத்த பிரகாஷ் ராஜுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.\nகொரோனா : நான் சேர்த்து வைத்த பணம்... இன்னும் செய்வேன் - பிரகாஷ்ராஜுக்கு குவியும் பாராட்டு | Prakash Raj pays advance salaries to employees amid COVID-19 outbreak– News18 Tamil\nதன்னிடம் வேலை செய்பவர்களின் சம்பளத்தை முன்கூட்டியே நடிகர் பிரகாஷ்ராஜ் கொடுத்துள்ளார்.\nPrakashraj who paid the salary upfront || சம்பளத்தை முன்கூட்டியே கொடுத்த பிரகாஷ்ராஜ்\nநடிகர் பிரகாஷ்ராஜ் தனது வீட்டில் வேலை செய்யும் பணியாளர்கள் எல்லோருக்கும் மே மாதம் வரைக்குமான சம்பளத்தைக் கொடுத்துள்ளார்.நடிகர் பிரகாஷ்ராஜ் தனது வீட்டில் வேலை செய்யும் பணியாளர்கள் எல்லோருக்கும் மே மாதம் வரைக்குமான சம்பளத்தைக் கொடுத்துள்ளார்.\nநடிகர் பிரகாஷ்ராஜின் செயலுக்குக் குவியும் பாராட்டுகள் – மே மாதம் வரை எல்லோருக்கும் சம்பளம் \nகரோனா முன்னெச்சரிக்கையை முன்னிட்டு, நடிகர் பிரகாஷ் ராஜின் செயலுக்கு இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.கரோனா முன்னெச்சரிக்கையை முன்னிட்டு, நடிகர் பிரகாஷ் ராஜின் செயலுக்கு இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.\nகரோனா முன்னெச்சரிக்கை: பிரகாஷ் ராஜின் செயலுக்குக் குவியும் பாராட்டு | prakash raj tweet - hindutamil.in\nகரோனா முன்னெச்சரிக்கையை முன்னிட்டு, நடிகர் பிரகாஷ் ராஜின் செயலுக்கு இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று...\nகரோனா முன்னெச்சரிக்கை: பிரகாஷ் ராஜின் செயலுக்குக் குவியும் பாராட்டு | prakash raj tweet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/tnstc-employees-plan-to-go-strike-on-december-17th/articleshow/79540586.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article16", "date_download": "2021-01-21T09:29:50Z", "digest": "sha1:RNLTCJXGSVJ3G3QH4NRUIK5WYBA4H5YW", "length": 17036, "nlines": 130, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "TNSTC employees strike: தமிழகம் முழுவதும் பேருந்துகள் ஓடாது பொதுமக்கள் ஷாக்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதமிழகம் முழுவதும் பேருந்துகள் ஓடாது\nதங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு போக்குவரத்து தொழிற்சங்க ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக மாநில அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதையடுத்து வைரஸ் பாதிப்பின் நிலை ஓரளவு சீரானவுடன், பொதுப் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டது. முதல்கட்டமாக மாநிலத்திற்கு உள்ளே மட்டும் பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.\nஅதன்பின்னர் தீபாவளியை ஒட்டி கர்நாடக அரசின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டன. இதையடுத்து இரு மாநிலங்களுக்கு இடையில் தொடர்ந்து பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தற்போது முகக்கவசம், போதிய சரீர இடைவெளியுடன் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.\nஇருப்பினும் பல பேருந்துகள் அனைத்து இருக்கைகளிலும் பயணிகளை ஏற்றிக் கொண்டு விதிமீறல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த சூழலில் தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நேற்று (டிசம்பர் 2) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் தங்களது நீண்ட நாள் கோரிக்கைகளான 14வது சம்பள ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும்.\nபுரேவி புயல் எச்சரிக்கை: இத்தனை மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை\nசம்பளத்தில் பிடித்தம் செய்த தொகையை உடனே வரவு வைக்க வேண்டும் உள்ளிட்டவை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி இன்றைய தினம் (டிசம்பர் 3) அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கு வேலைநிறுத்த அறிவிப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வரும் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் பல்வேறு அரசியல் கட்சிகள், தொழிற்சங்க தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.\nஒருநாள் தமிழக பேருந்துகள் ஓடாது\nஇதன் தொடர்ச்சியாக 14, 15 ஆகிய தேதிகளில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தப்படும். பின்னர் வரும் 17ஆம் தேதிக்குள் தமிழக அரசும், போக்குவரத்து துறையும் தங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காண கெடு விதிக்கப்படும். இல்லையெனில் டிசம்பர் 17ஆம் தேதியோ அல்லது அடுத்த ஆறு வாரங்களில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை ஏழை, எளிய மக்கள் பெரிதும் நம்பியிருப்பது அரசு பேருந்துகளையே ஆகும்.\nஎனவே அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் செய்தால் அன்றைய தினம் பேருந்துகள் ஓடாது. இது பொதுமக்களை பெரிதும் பாதிக்கும். அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டிய கட்டாயத்தில் மாநில அரசு இருக்கிறது. இல்லையெனில் அது அரசுக்கு எதிராக தேர்தலில் திரும்ப வாய்ப்புண்டு.\nஇதனைக் கருத்தில் கொண்டால் அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளின் விரைவில் நிறைவேற்றித் தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் தீபாவளியை ஒட்டி தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டது. ஆனால் தங்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்று பல்வேறு தொழிற்சங்கத்தினரும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அரசு தரப்பு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஇந்தியாவிலேயே ஃபர்ஸ்ட்; திருப்பதியில் ஆச்சரியமூட்டும் அறிமுகம்\nஇதனால் அரசு போக்குவரத்து ஊழியர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் மாநில அரசின் செயல்பாடுகள் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களால் உன்னிப்பாக கவனிக்கப்படும். எனவே தமிழக அரசு மிகவும் கவனமாக காய்களை நகர்த்தும் என்று கூறப்படுகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nதிருப்பதி: சொர்க்க வாசல் பார்���்க அருமையான வாய்ப்பு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nவேலைநிறுத்தம் போனஸ் போக்குவரத்து பேருந்துகள் தமிழக அரசு சட்டமன்ற தேர்தல் கொரோனா வைரஸ் TNSTC employees strike tn govt bus strike Tamil Nadu bus strike\nபுதுச்சேரி144 தடை உத்தரவு ஏன் -விளக்கம் கேட்டு கலெக்டருக்கு முதல்வர் நோட்டீஸ்\nமகப்பேறு நலன்பெற்றோர்கள் குழந்தைகளின் தடுப்பூசி அட்டையை ஏன் கட்டாயமாக புதுப்பித்து வைத்துக் கொள்ள வேண்டும்\nவணிகச் செய்திகள்ஒவ்வொரு மாதமும் பணம் கிடைக்கும்... போஸ்ட் ஆபீஸ் திட்டம்\nசெய்திகள்பிக் பாஸ் ரைசா வில்சனின் பிகினி போட்டோ.. இணையத்தில் படுவைரல்\nஇந்தியாதிருப்பதி மலையில் அதிர்ச்சி; அலிபிரி நடைபாதையில் அலறிய பக்தர்கள்\nபெட்ரோல் & டீசல் விலைபெட்ரோல் விலை: வாகன ஓட்டிகள் செம ஹேப்பி - விலையைப் பாருங்க\nகிரிக்கெட் செய்திகள்IPL: மலிங்கா ஓய்வு: மும்பை இந்தியன்ஸுடன் மனக் கசப்பா\nஉலகம்அமெரிக்காவையே மீண்டும் உருவாக்குவோம்.. அதிபராக பதவியேற்ற பின் ஜோ பைடன் உரை\nஇதர விளையாட்டுகள்சாம்பியன்ஸ் லீக் 2020ஆம் ஆண்டின் சிறந்த 11 வீரர்கள் தேர்வு\nதின ராசி பலன் Daily Horoscope, January 21: இன்றைய ராசி பலன்கள் (21 ஜனவரி 2021)\nமகப்பேறு நலன்கர்ப்பமானாவே எப்போதும் ஓய்வில் தான் இருக்கணுமா\nடெக் நியூஸ்இந்த வாரம் Amazon, Flipkart-இல் மிஸ் பண்ணவே கூடாத மொபைல் ஆபர்கள்\nடிரெண்டிங்திருமண மொய் பணம் வைக்க விருந்தினர்களுக்கு QR Code அனுப்பிய மதுரை தம்பதி\nஆரோக்கியம்திருமணத்துக்கு பிறகு மாதவிடாய் சரியா வரலியா, காரணங்கள் இதில் ஒன்றா இருக்கலாம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valaiyugam.com/09/07/2015/jaqh-org/", "date_download": "2021-01-21T08:48:14Z", "digest": "sha1:AVFLVEYZNZNXJRLXZBWOFACUAEKZPVMF", "length": 8844, "nlines": 181, "source_domain": "valaiyugam.com", "title": "ஜாக்.ஆர்க்", "raw_content": "\nஅப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளை மறந்த பொதுச் சமூகம்\nஏழைகளின் எட்டாக்கனி மருத்துவம் – Poor people who don’t get medicine\nஈதுல் ஃபித்ர்- நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்\nஎன்னங்க சார் உங்க சட்டம்\nபுதிய இந்தியா பிறந்து விட்டது\nஜாக்.ஆர்க் வலையுகம் அலீம் Rating: 4.4 out of 5\nதமிழக முஸ்லிம்களில் பெரும்பாலோர் இஸ்லாமிய மார்க்கத்தின் மகத்தான இலட்சியமான ஓர் இறைக்கொள்கை என்னும் தவ்ஹீதை விட்டு வெகுதூரமாக நெடுங் காலமாக இருந்து வந்தனர��. அல்லாஹ்விற்கு இணை வைக்கின்ற மாபாதக செயலில் மூழ்கிக் கிடந்தனர்.. தவ்ஹீத் என்றால் என்ன அதற்கு எதிரான ஷிர்க் என்றால் என்ன அதற்கு எதிரான ஷிர்க் என்றால் என்ன என்ற விளக்கங்கள் தமிழக முஸ்லிம்களுக்கு நீண்ட நெடியகாலமாகத் தெரியாமலேயே இருந்தது.\nTags: இணைய தளம்தள விமர்சனம்\nஅப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளை மறந்த பொதுச் சமூகம்\nஏழைகளின் எட்டாக்கனி மருத்துவம் – Poor people who don’t get medicine\nஈதுல் ஃபித்ர்- நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்\nஎன்னங்க சார் உங்க சட்டம்\nபுதிய இந்தியா பிறந்து விட்டது\nஅப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளை மறந்த பொதுச் சமூகம்\nஒன்றுபட்டு எழுவோம் அல்லாஹ்வை தொழுவோம்\nTNTJ (2) அச்சமில்லை (1) அதிமுக (2) அரசின் தோல்வி (2) அரசியல் (6) அல்குர்ஆன் (4) அல்லாஹ் (1) இணைய தளம் (7) இளைஞனே (1) இஸ்லாம் (4) உரிமை (1) உலகம் (1) எழுச்சி கொள் (1) ஏழைகள் (3) கல்வி (3) காவல்துறை (2) காவி (2) கொடி (1) கோடை விடுமுறை (1) சங்க பரிவாரம் (1) சத்தியம் (2) சமுதாயம் (2) சிறை (1) சுற்றுலா (1) சேவை அரசியல் (4) ததஜ (2) தமுமுக (5) தள விமர்சனம் (7) திமுக (2) தியாக திருநாள் (1) பாஜக (4) புதிய இந்தியா (3) பெருநாள் (2) மஜக (3) மத வெறி (2) மத்திய அரசு (3) மனித நேயம் (1) மமக (3) மருத்துவம் (2) மறுமை (1) முஸ்லிம் (2) முஹம்மது நபி (ஸல்) (1) மோடி (2) வெற்றி (1) ஹதீஸ் (2)\nஒவ்வொரு யுகத்திற்கும் ஒரு பெயர் உண்டு. நாம் வாழும் யுகம் தான் வலையுகம்.\nஇத்தளம் இஸ்லாமிய சமூகத்தின் அவலங்களையும், சமூகத்தின் கவனமின்மையையும் எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கில் துவங்கப்பட்டது.\nஅப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளை மறந்த பொதுச் சமூகம்\nபுதிய இந்தியா பிறந்து விட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/09/25120144/Drug-case-Bollywood-actress-Rahul-Preet-Singh-at-the.vpf", "date_download": "2021-01-21T08:38:38Z", "digest": "sha1:D3BP2734FSEGV2HFFQ4Q42XBAM7V42DP", "length": 10695, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "Drug case: Bollywood actress Rahul Preet Singh at the Narcotics Prevention Office in Mumbai || போதைப் பொருள் விவகாரம்: போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஆஜர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபோதைப் பொருள் விவகாரம்: போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஆஜர் + \"||\" + Drug case: Bollywood actress Rahul Preet Singh at the Narcotics Prevention Office in Mumbai\nபோதைப் பொருள் விவகாரம்: போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஆஜர்\nபோதைப்பொருள் வழக்கு விசாரணைக்காக மும்பையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் பாலிவுட் நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஆஜரானார்.\nபதிவு: செப்டம்பர் 25, 2020 12:01 PM மாற்றம்: செப்டம்பர் 25, 2020 12:03 PM\nபிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையை தொடர்ந்து, இந்தி திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் விசுவரூபம் எடுத்துள்ளது. போதைப்பொருள் பயன்படுத்தியது மற்றும் தனது காதலன் சுஷாந்த் சிங்கிற்காக போதைப்பொருள் வாங்கியது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் நடிகை ரியா சக்ரவர்த்தி கடந்த 8-ந் தேதி கைது செய்யப்பட்டார். அவரது தம்பி சோவிக், சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிரண்டா, வேலைக்காரர் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.\nமேலும் திரையுலகை சேர்ந்த சிலரிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது பிரபல தமிழ் மற்றும் இந்தி நடிகைகளான ரகுல் பிரீத் சிங், தீபிகா படுகோனே, இந்தி நடிகைகள் சாரா அலிகான், ஷரத்தா கபூர் ஆகியோருக்கும் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதில் சாரா அலிகான், ஷரத்தா கபூர் ஆகியோரின் பெயரை நடிகை ரியா பகிரங்கப்படுத்தி உள்ளார்.\nஇந்தநிலையில் நடிகைகள் ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோனே, சாரா அலிகான், ஷரத்தா கபூர் ஆகியோருக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நேற்று முன்தினம் சம்மன் அனுப்பினர். அதில் ரகுல் பிரீத்சிங் நேற்று விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால் அதன்படி அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. வெளியூரில் இருப்பதால் அவர் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு ஆஜராவார் என்று கூறப்பட்ட நிலையில், இன்று மும்பையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் பாலிவுட் நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஆஜராகியுள்ளார்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்��ளவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. குஷ்பு, பூனம் தில்லான் 80-களின் தோழிகளை சந்தித்த நடிகை நதியா\n2. கவர்ச்சியாக நடிக்க மறுக்கும் நடிகை சமந்தா\n3. பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் திரிஷா\n4. மாஸ்டர் பட காட்சிகள் கசிந்த விவகாரம்: தனியார் நிறுவனத்திடம் ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு பட தயாரிப்பாளர் நோட்டீஸ்\n5. டைரக்டர் சாஜித் கான் மீது நடிகை பாலியல் புகார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=646959", "date_download": "2021-01-21T09:22:53Z", "digest": "sha1:M4GWS2FKYYRFGQZGY27AUWUJZKDSRSU6", "length": 7059, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "அவனியாபுரத்தில் மாடுகள் அவிழ்த்துவிடுவதில் ஏற்பட்ட தகராறில் கத்திக்குத்து - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nஅவனியாபுரத்தில் மாடுகள் அவிழ்த்துவிடுவதில் ஏற்பட்ட தகராறில் கத்திக்குத்து\nமதுரை: அவனியாபுரத்தில் மாடுகள் அவிழ்த்துவிடுவதில் உசிலம்பட்டியை சேர்ந்த தெய்வேந்திரன், கார்த்திகேயன் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் தெய்வேந்திரனை நெஞ்சில் கத்தியால் குத்தியதாக கார்த்திகேயனை போலீசார் கைது செய்துள்ளார்.\nஅறுவை சிகிச்சை செய்த கமல்ஹாசன் மருத்துவமனையிலிருந்து நாளை டிஸ்சார்ஜ்\nஇலங்கை கடற்படையால் 4 மீனவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் \nபேரறிவாளன் விடுதலை தொடர்பாக 3 நாளில் தமிழக ஆளுநர் முடிவெடுப்பார்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nஇந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுக்கு பாராட்டு விழா நடத்த அரசு அதிகாரிகள் எதிர்ப்பு\nசக்கர நாற்காலியில் இருந்தபடி உற்சாகத்துடன் கையசைத்தார் சசிகலா\nடாஸ்மாக் கடைகளில் உரிய ரசீது வழங்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nபுதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% உள்ஒதுக்கீடு தர மத்திய அரசு எதிர்ப்பு\nதமிழகத்தில் உள்ள விவசாயிகள் அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு \nசேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அரசு மாதிரிப்பள்ளியில் 12ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா\nபள்ளிகள் திறப்பதில் தமிழக அரசு சுதந்திரமாக முடிவெடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் கருத்து \nஎன்.சி.சி-யை விரிவுபடுத்த பிரதமர் மோடி முடிவு: ராஜ்நாத் சிங் பேச்சு\nகொரோனா தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது: மத்திய சுகாதார அமைச்சர் பேட்டி\nதமிழக மீனவர்களை தாங்கள் அடித்து கொலை செய்யவில்லை: இலங்கை கடற்படை மறுப்பு\nசேலம் மாவட்டம் தும்பல் ஊராட்சியில் பள்ளிக்கு சென்ற மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி \n21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி\nகுஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..\nஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்\n20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dpsrgmc.co.uk/ta/practice-news", "date_download": "2021-01-21T09:09:58Z", "digest": "sha1:C23OYZ73WZZLVQUSQ5OLFOU623UK757K", "length": 15565, "nlines": 132, "source_domain": "www.dpsrgmc.co.uk", "title": "Practice News | Rush Green Medical Center", "raw_content": "\nபணி படிவத்திற்கு உடற்தகுதி கோருங்கள்\nநோய்வாய்ப்பட்ட / பொருந்தக்கூடிய குறிப்பு\nடாக்டர் பூலோவின் அறுவை சிகிச்சை\nரஷ் பசுமை மருத்துவ மையம்.\n261 டாகென்ஹாம் ஆர்.டி, டாகென்ஹாம், ரோம்ஃபோர்ட் ஆர்.எம் 7 0 எக்ஸ்ஆர்.\n(மருத்துவமற்ற கேள்விகளுக்கு கண்டிப்பாக மின்னஞ்சல் அனுப்புங்கள்)\nSystmOnline மற்றும் அது உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் வழங்கும் சேவைகளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது 24/7.\nநண்பர்கள் மற்றும் குடும்ப சோதனை\nநீங்கள் கவனிப்பின் சிறந்த அனுபவத்தை பெற வேண்டும் என்று NHS விரும்புகிறது. உங்கள் கருத்தை தெரிவிக்கவும்.\nஇந்த படிவத்தை பூர்த்தி செய்ய உங்கள் உலாவியில் ஜாவாஸ்கிரிப்டை இயக்கவும்.\n© பதிப்புரிமை - ரஷ் பச்சை | தகவல் தொழில்நுட்பத்தால் பராமரிக்கப்படுகிறது\nஉங்கள் விருப்பங்களை நினைவில் வைத்துக் கொள்வதன் மூலமும், மீண்டும் வருகைகளைப் பெறுவதன் மூலமும் உங்களுக்கு மிகவும் பொருத்தமான அனுபவத்தை வழங்க எங்கள் வலைத்தளத்தில் குக்கீகளைப் பயன்படுத்��ுகிறோம். “ஏற்றுக்கொள்” என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எல்லா குக்கீகளையும் பயன்படுத்த ஒப்புக்கொள்கிறீர்கள்.\nஎனது தனிப்பட்ட தகவல்களை விற்க வேண்டாம் .\nதனியுரிமை மற்றும் குக்கீகள் கொள்கை\nநீங்கள் வலைத்தளத்தின் வழியாக செல்லும்போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இவற்றில், தேவையானவை என வகைப்படுத்தப்பட்ட குக்கீகள் உங்கள் உலாவியில் சேமிக்கப்படுகின்றன, ஏனெனில் அவை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகளைச் செய்வதற்கு அவசியமானவை. இந்த வலைத்தளத்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பகுப்பாய்வு செய்து புரிந்துகொள்ள உதவும் மூன்றாம் தரப்பு குக்கீகளையும் நாங்கள் பயன்படுத்துகிறோம். இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் உங்கள் ஒப்புதலுடன் மட்டுமே சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தவிர்ப்பதற்கான விருப்பமும் உங்களுக்கு உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தவிர்ப்பது உங்கள் உலாவல் அனுபவத்தை பாதிக்கலாம்.\nவலைத்தளம் சரியாக செயல்பட தேவையான குக்கீகள் முற்றிலும் அவசியம். இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே கொண்டுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்காது.\nவலைத்தளம் செயல்பட குறிப்பாக அவசியமில்லாத எந்த குக்கீகளும் பகுப்பாய்வு, விளம்பரங்கள், பிற உட்பொதிக்கப்பட்ட உள்ளடக்கங்கள் வழியாக பயனர் தனிப்பட்ட தரவை சேகரிக்க குறிப்பாகப் பயன்படுத்தப்படுகின்றன, அவை தேவையில்லாத குக்கீகள் என அழைக்கப்படுகின்றன. இந்த குக்கீகளை உங்கள் இணையதளத்தில் இயக்குவதற்கு முன்பு பயனர் ஒப்புதல் வாங்குவது கட்டாயமாகும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/12/14/chennai-hc-says-that-court-will-interfere-if-violation-happen-in-marina-beach-shops", "date_download": "2021-01-21T07:20:08Z", "digest": "sha1:WAKVT5ODSTPNZAZ7HSDSEVME4FXOLUW5", "length": 7313, "nlines": 61, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "chennai hc says that court will interfere if violation happen in marina beach shops", "raw_content": "\nமெரினாவில் கடைகள் ஒதுக்கீடு செய்வதில் விதிகள் மீறப்பட்டால் நீதிமன்றம் தலையிடும் - ஐகோர்ட் எச்சரிக்கை\nமெரினா கடற்கரை இன்று திறக்கப்பட்ட நிலையில் அங்கு புதிய கடைகள் ஒதுக்கீடு செய்வதில் மாநகராட்சி விதிமுறைகளை மீறின���ல் நீதிமன்றம் தலையிடும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nசென்னை மெரினா கடற்கரையில் மீன் அங்காடிகளை முறைப்படுத்துவது தொடர்பாகவும், கடற்கரையை தூய்மைப்படுத்துவது தொடர்பாகவும் தொடரப்பட்ட வழக்குகள், நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் எம்.எஸ் ரமேஷ் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது.\nகடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மீன் மார்க்கெட் அமைப்பது, கடற்கரையோரம் லூப் சாலையை ஒட்டி நடைபாதை அமைப்பது, மீனவர்களுக்கு நடை மேம்பாலம் அமைப்பது, புதிய கடைகள் அமைப்பது தொடர்பாக அடுத்த கட்ட விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் இந்த விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தனர்.\nவழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது, புதிய கடைகளுக்கான டெண்டர் முடிவு செய்வது தொடர்பாக நாளை பதில் அளிப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கடை உரிமையாளர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கடைகள் ஒதுக்கீடு தொடர்பாக வெளிப்படையான நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.\nஅப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் ஒதுக்கீடு தொடர்பான விதிமுறைகளை மாநகராட்சி தான் பின்பற்றும் என்றும் அதை நீதிமன்றம் கண்காணிக்கும் விதிமுறைகள் மீறப்பட்டால் உயர்நீதிமன்றம் தலையிடும் என்று தெரிவித்துள்ளனர். தொடர்ந்த வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nநெடுஞ்சாலைகளில் பேரிகார்டு அமைப்பதில் தனியார் விளம்பரங்களை அனுமதிப்பது ஏன் - ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி\n“படகை தாக்கி இந்திய மீனவர்களை கொன்ற இலங்கை கடற்படை” : கொந்தளிக்கும் கிராம மக்கள் \n“மழை பெய்தால் வெள்ளக்காடு; வேளச்சேரியா வெள்ளச்சேரியா” - சென்னை தெற்கு மாவட்ட திமுக கண்டன ஆர்ப்பாட்டம்\n3மாதத்தில் ரூ.2,855 கோடிக்கு புதிய டெண்டர்விட்ட அதிமுக அரசு: கடன் வாங்கி கமிஷன் அடிக்கும் கேடுகெட்ட ஆட்சி\nமது போதையில் ஜீப் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வடமாநில பெண்.. போலிஸாரிடம் தகராறில் ஈடுபட்டு அட்டூழியம்\n“மழை பெய்தால் வெள்ளக்காடு; வேளச்சேரியா வெள்ளச்சேரியா” - சென்னை தெற்கு மாவட்ட திமுக கண்டன ஆர்ப்பாட்டம்\n“படகை தாக்கி இந்திய மீனவர்களை கொன்ற இலங்கை கடற்படை” : கொந்தளிக்கும் கிராம மக்கள் \n3மாதத்தி���் ரூ.2,855 கோடிக்கு புதிய டெண்டர்விட்ட அதிமுக அரசு: கடன் வாங்கி கமிஷன் அடிக்கும் கேடுகெட்ட ஆட்சி\nமு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி 5,000 இளைஞர்கள் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்பு முகாம்: ஆவடி நாசர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/09/05/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2021-01-21T08:11:12Z", "digest": "sha1:LJ2IIXZFZUAYULE5IPH7GKKQEXQX3YVM", "length": 13373, "nlines": 149, "source_domain": "makkalosai.com.my", "title": "சங்க இலக்கியங்களில் பெண்களை கொண்டாடிய… | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome இலக்கியம் சங்க இலக்கியங்களில் பெண்களை கொண்டாடிய…\nசங்க இலக்கியங்களில் பெண்களை கொண்டாடிய…\nஓர் ஆண் என்ன செய்தாலும் அவனுக்கு சேவகம் செய்வதொன்றே பெண்ணின் பணி என்பதினை சொன்னது தான் வடமொழி இலக்கியங்கள்.\nஅவன் ஆணோ, கணவனோ, அரசனோ, ஆண்டவனோ அநீதி என்றால்,அறம் தவறினால் அடங்காதே, அவனை எதிர்த்து போராடு என்பதை போதிப்பதுதான் தமிழ் இலக்கியங்கள். தமிழ் மொழி எப்போதுமே பெண்களை கொண்டாடுவது.\nவடமொழிகள் பெண்களை அடிமைத் தனமாக்குவது.\nஉலகம் முழுவதுமே பெண்களைக் காலுக்கு கீழே வைத்திருந்த கால கட்டத்தில் பெண்களை மேன்மை மிகு பொக்கிஷமாக போற்றிப் புகழ்ந்தது தமிழ் சமூகம்.\nசங்ககாலத்திலேயே, 47 பெண் எழுத்தாளர்களைக் கொண்டது உலகிலேயே தமிழ் சமூகம் மட்டும்தான். உலக மொழிகளின் தாய் என்று கூறிக் கொள்ளும் கிரேக்கத்தில் கூட 7 பெண்கள் தான் உண்டு.\nஆண்டாண்டு காலமாக பெண்களை போற்றிப் புகழ்ந்து கொண்டாடியது நம் தமிழ் சமூகம். தமிழ், தமிழ் சமுதாயம் இன்றும் நிலைத்து இருப்பதற்கு காரணம் பெண்களைக் கொண்டாடியதால் தான். பெண்கள் உலகத்தின் ஆணிவேர்கள். அவர்களைக் கொண்டாடுவோம்.\nஇராமன் தன் மனைவியை சந்தேகித்து தீயில் இறங்க பணிக்கிறான். இறங்கி தான் பத்தினி என்பதை சொல்கிறாள். அதற்கு பிறகு கூட ஊராரின் சந்தேகத்தை காரணங் காட்டி கர்ப்பிணியான தன் மனைவியை வனத்தில் தள்ளுகிறார் கணவன்.\nஅங்கேயே குழந்தைகள் பெற்று வனத்திலேயே வாழ்கிறாள், இரண்டு குழந்தைகள் வளர்ந்து ஊர் திரும்பியதும் மடிகிறாள்.\nஓர் அழகிய இளம் மங்கை. அவளுக்கு முதிர்ந்த கணவன்.மனமுவந்து வாழ்கிறாள். ஒரு கட்டத்தில் கணவன் குஷ்டரோகியாகிறான். அதன் பிறகும் அவளுக்கு வெறுப்பு ஏற்பட வில்லை. பண்ணாத குச���ம்பெல்லாம் அக் கிழடு செய்தும் அவனை ஆராதிக்கிறாள்.ஒரு கட்டத்தில் ஒரு தாசியை பார்த்து “நான் இவளோடு கூட வேண்டுமென்கிறான். அதற்கும் அவள் இசைகிறாள்.தாசிக்கு கூலியாக தாசியின் வீட்டை துப்புரவு செய்வது உள்ளிட்ட பணிகளை செய்கிறாள். தன் கணவனை தோளில் தூக்கிச் சென்று தாசியின் வீட்டுக்குச் செல்கிறாள்.\nஇது அனைத்தும் வட மொழிஇலக்கியங்கள்.\nதன் கணவனை செய்யாத குற்றத்திற்காக கொலை செய்து விட்டது அரசு. தன் கோப தீயால் ஒரு நகரத்தையே எரிக்கிறாள்,தன் உள்ளத்து எரிச்சல் பற்றி எரிகிறது என கெக்கலிட்டு சிரிக்கிறாள், ஆவேசமாக எரித்த படியே வேகமாக நடந்து சென்று சற்று நிதானித்து திரும்பி பார்க்கிறாள், ‘அனைத்தும் எரிந்து விட்டதா அல்லது இன்னும் மிச்சமிருக்கிறதா’.\nஅவள் ஓர் பேரழகி. அவள் அழகில் கவரப்பட்டு ஓர் இளவரசன் தன் காதலை அவளிடம் கூறுகிறான்.அவள் வலக் கையில் வாங்கி இடக் கையில் தூர வீசிவிட்டு சலனமற்று நடக்கிறாள். இளவரசனும் ஆசிட் வீச வில்லை,ஆபாச படமெடுத்து மிரட்ட வில்லை.அவள் உணர்வுக்கு மதிப்பளித்து சென்று விடுகிறான்.\nஅவள் கணவன் அவளை கொல்வதற்காக திட்டமிட்டு மலை உச்சிக்கு அழைத்துச் செல்கிறான். அவளும் விவரமறியாது கூடவே செல்கிறாள்.மலை உச்சியை எட்டியதும்தான் தெரிகிறது, ‘இவன் தன்னை கொலை செய்ய அழைத்து வந்திருக்கிறான்’ என்று யோசிக்கிறாள். இறுதியாக கணவனிடம் பேசுகிறாள்,\n“நீ என்னை கொல்லத்தானே அழைத்து வந்திருக்கிறாய் நான் மடிவது பற்றி எந்த கவலையுமில்லை. ஒரே ஒரு வேண்டுகோள்தான். என் கணவர் நீங்கள். உங்களை மூன்று முறை சுற்றி வந்து காலில் விழுந்து ஆசி வாங்கினால் மோட்சம் செல்லும் பாக்யம் கிட்டும் எனக்கு” என்று. “அட அதனாலென்ன நான் மடிவது பற்றி எந்த கவலையுமில்லை. ஒரே ஒரு வேண்டுகோள்தான். என் கணவர் நீங்கள். உங்களை மூன்று முறை சுற்றி வந்து காலில் விழுந்து ஆசி வாங்கினால் மோட்சம் செல்லும் பாக்யம் கிட்டும் எனக்கு” என்று. “அட அதனாலென்ன தாராளமாக சுற்றி வா” என்று கணவனும் சொல்ல, சுற்றுகிறாள். முதல் சுற்று, இரண்டாம் சுற்று, மூன்றாம் சுற்றில் தன் கணவனை மலையிலிருந்து கீழே தள்ளி விட்டு கொல்கிறாள்.\nNext articleஎல்லை பிரச்சனையில் இந்தியா-சீனாவுக்கு உதவ தயார்\nஉறுதியுடன் போராடும் விவசாயிகள்… பிடிவாதம் பிடிக்கும் மத்திய அரசு: இன்று ��ீண்டும் பேச்சுவார்த்தை\nஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே.. பெண்ணின் பெ௫மைக்கு எதிரான புரிதல்..\nசைபர் தாக்குதல்… அமெரிக்க அரசுத் துறைகளில் ஊடுருவிய ஹேக்கர்கள்\nகின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த இந்திய புலிகள் கணக்கெடுப்பு\nசாத்தான் குளத்தில் இறந்துபோன இருவரும் வெறும் வணிகர்கள் அல்ல மனிதர்கள் – கவிஞர் வைரமுத்து\nகோலாலம்பூர், சிலாங்கூரில் ஜன.14ஆம் தேதி வரை எம்சிஓ நீட்டிப்பு\nஅந்நியத் தொழிலாளர்கள் தருவிப்பு விவகாரம் : பல அமைச்சுகளின் முடிவுக்குட்பட்டது\n10 மாதங்களாக மூடிக்கிடக்கும் ராமேஸ்வரம் தீர்த்தம்\nராகவா லாரன்ஸ், ப்ரியா பவானி சங்கர் நடிக்கும் ருத்ரன்: படப்பிடிப்பு தொடக்கம்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nசாகித்ய அகாடமி விருதை மறுத்த இந்தியப் பெண் எழுத்தாளர் – அருந்ததி ராய்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/opening-of-anganwadi-center-buildings-worth-rs-66-50-lakhs/", "date_download": "2021-01-21T08:31:24Z", "digest": "sha1:SAOKBR5ZEWD4HCOYYN2QA2WAKBCGPSFL", "length": 7775, "nlines": 94, "source_domain": "www.toptamilnews.com", "title": "ரூ.66.50 லட்சம் மதிப்பிலான அங்கன்வாடி மைய கட்டிடங்கள் திறப்பு - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome மாவட்டங்கள் ஈரோடு ரூ.66.50 லட்சம் மதிப்பிலான அங்கன்வாடி மைய கட்டிடங்கள் திறப்பு\nரூ.66.50 லட்சம் மதிப்பிலான அங்கன்வாடி மைய கட்டிடங்கள் திறப்பு\nஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் 66 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 7 இடங்களில் கட்டிமுடிக்கப்பட்ட அங்கன்வாடி மையங்களை திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அதிமுக எம்எல்ஏ-க்கள் கே.வி.ராமலிங்கம், தென்னரசு ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது, சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து காரப்பாறை, கொங்கனாம் பள்ளி, நேதாஜி நகர், மோகன் குமாரமங்கலம் வீதி, காந்திஜி ரோடு, நேதாஜி வீதி பகுதியில் கட்டிப்பட்டிருந்த 7 அங்கன்வாடி மையங்களையும் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தனர்.\nஇந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், உதவி ஆணையாளர் விஜயா, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சாந்தி மற்றும் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.\nபப்ஜிக்கு எதிராக களமிறங்கும் FAU-G: முன்பதிவில் சாதனை\nபப்ஜிக்கு மாற்ற��க இந்தியாவில் உருவாகியிருக்கும் FAU-G கேமை சுமார் 40 லட்சம் கேமர்கள் Pre-registration செய்திருப்பதாக nCore Games இணை நிறுவனர் விஷால் கொண்டல் தெரிவித்திருக்கிறார்.\nடாஸ்மாக்கில் ரசீது, விலைப்பட்டியல் : உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு\nதமிழக டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பதும், உரிய ரசீது வழங்காததும் வாடிக்கையாகி விட்டது. இதனை எதிர்த்து தஞ்சாவூரைச் சேர்ந்த ராஜேஷ் பிரியா, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு...\nஸ்டாலின் பிரசாரத்துக்கு பதிலடி கொடுத்து பொளந்து கட்டும் எடப்பாடி\nஅதிமுக அரசுக்கு எதிராக அவதூறு பிரசாரங்களையும் பொய் குற்றச்சாட்டுகளையும் கூறி வரும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல்...\n“இவளுக்கு மயக்கம் தெரிஞ்சதும் நம்ம மாட்டி விட்ருவாடா ..”-12 வயசு பெண்ணுக்கு பலரால் நேர்ந்த கதி .\nஒரு 12 வயதான பெண் காட்டுக்கு புல் வெட்ட சென்ற போது பலரால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D_2000.01&oldid=236028", "date_download": "2021-01-21T07:24:02Z", "digest": "sha1:DAORPRQVATI4UXI3VNKP65HW3GJRXRM5", "length": 4645, "nlines": 61, "source_domain": "noolaham.org", "title": "தமிழீழம் 2000.01 - நூலகம்", "raw_content": "\nOCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:57, 9 ஆகத்து 2017 அன்றிருந்தவாரான திருத்தம்\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nதமிழீழம் 2000.01 (10) (434 KB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nசந்திரிகாவின் சிங்கள இனவெறியை அரசியலாலும் முறியடிப்போம்\nதமிழருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை: குமார் படுகொலை\nகளுத்துறையில் தாக்குதலும் கொழும்பில் கைதும்\nதிட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை தவிர்க்க..\nசிரிய, இஸ்ரேலிய ஒப்பந்தமும் மத்தியகிழக்கின் எதிர்காலமும்\n21ம் நூற்றாண்டில் தேசங்களின் விடுதலையும் மக்கள் சார்பு பொருளாதாரமும்\nசந்திரிகா அரசு - பாசிச பரிமாணம்\nநூல்கள் [11,080] இதழ்கள் [12,709] பத்திரிகைகள் [50,510] பிரசுரங்கள் [966] நினைவு மலர்கள் [1,446] சிறப்பு மலர்கள் [5,207] எழுத்தாளர்கள் [4,194] பதிப்பாளர்கள் [3,447] வெளியீட்டு ஆண்டு [150] குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை ���ரலாறுகள் [3,043]\n2000 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=138930&mode=lead", "date_download": "2021-01-21T09:05:11Z", "digest": "sha1:IW7YGD2WMGNVEMNUXCGTPFUJXBLGTPSB", "length": 3967, "nlines": 44, "source_domain": "tamil.adaderana.lk", "title": "கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் விற்பனை செய்யப்பட மாட்டாது", "raw_content": "\nகொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் விற்பனை செய்யப்பட மாட்டாது\nகொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விற்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ படமாட்டாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தியதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.\nதொழிற்சங்கத்தின் கோரிக்கைக்கு அமைய, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் இன்று (13) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.\nநாட்டினுள் மேற்கொள்ளப்படும் முதலீடுகளின் போது நாட்டின் இறையாண்மைக்கு அல்லது சுயாதீனத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவதற்கு தான் இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.\nசில பகுதிகளுக்கு 8 மணிநேர நீர்வெட்டு\nபண்டைய அங்கம்பொர கலையை தனது 2021 ஆண்டுக்கான நாட்காட்டியில் சித்தரித்த DIMO\nகொரோனா தொற்றுக்குள்ளான தயாசிறி வீடு திரும்பினார்\nதீபா எதிரிசிங்க தாக்கல் செய்த மனு நிராகரிப்பு\nசுகாதார நடைமுறைகளை மீறிய 103 நிறுவனங்கள்\nஅமெரிக்க புதிய ஜனாதிபதிக்கு பிரதமர் வாழ்த்து\nவிபத்தில் ஒருவர் பலி - CCTV காணொளி\nதொற்றுப் பரவலின் போது ஊழியர்களை பாதுகாப்பதற்காக வரையறைகளற்ற வைத்திய ஆலோசனைகளை வழங்கும் oDoc\nகட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 20 விமானங்கள் வருகை\nஇலங்கை கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.amalrajonline.com/2011/07/blog-post_13.html", "date_download": "2021-01-21T07:33:44Z", "digest": "sha1:KGNQQV7SGY7BDFN7YXBNCYL4RYMT36TA", "length": 24240, "nlines": 353, "source_domain": "www.amalrajonline.com", "title": "அமல்ராஜ்: நான் ரசித்த வைரமுத்து..", "raw_content": "\nஇது எனது விரல்களுக்கு நான் கொடுத்த சுதந்திரம்\nவைரமுத்து.. வாதம் வந்த நாக்கு கூட எழுந்து நின்று உச்சரிக்கும் பெயர். புராதன கவிதையை விஞ்ஞானத்தோடு, காலத்தையும் கடந்து மூச்சுவிட வைத்த மனிதர் இவர். சிறுசுகள் தொடங்கி பெருசுகள் வரை அனைவரையும் ஒ���ே ரசனையால் கட்டிபோட்டிருக்கும் ஒரு கவிதைச் சக்கரவர்த்தி. மற்றவர்கள் போலவே சிறுவயது தொடங்கி வைரமுத்து கவிதைகளில் அப்படியொரு லவ்ஸ் எனக்கு. 9 ஆம் ஆண்டில் தமிழ் புத்தகத்திற்குள் மறைத்துவைத்து நான் படித்த 'ரத்ததானம்' இன்னும் எனக்கு ஞாபகம் இருக்குறது.வைரமுத்துவின் ஒரு கவிதை நூல் இது. என்னை அதிகம் ஆட்கொண்ட வைரமுத்து நூல்களில் இந்த ரத்ததானத்திட்கு அதிகம் பங்கு உண்டு. அதேபோல என்னை வைரமுத்துவின் முரட்டுத்தனமான ரசிகனாக மாற்றிய ஒரு கவிதை நூல் 'இந்தப்பூக்கள் விற்பனைக்கல்ல'. இல்லாவிட்டாலும் ஒரு 5 தடவைகளுக்கு மேலாவது இந்த புத்தகத்தை படித்திருப்பேன்.\nஇந்த கவிதை ஞானி 1953 இல் பிறந்தது வடுகப்பட்டி என்னும் தமிழ்நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில். இவரைப்பற்றிய அறிமுகத்திற்கு அதிகம் அலட்டிக்கொள்வதை விட ஒரே ஒரு விடயத்தை மட்டும் சொல்லிவிட்டால் போதும் என்கிறார்கள் பலர். அதாவது 6 தடவைகள் தேசிய விருதை வாங்கி வீட்டில் அடுக்கிவைத்திருக்கும் விடயம்தானுங்க. இந்தியாவில் ஒரு கவிஞர் இத்தனை தடவைகள் தேசிய விருதுகளை பெற்றது இதுதான் முதல் தடவை என்பது முக்கியமான விடயம்.\nவைரமுத்துவின் புத்தகங்களில் அநேகமான புத்தகங்கள் எனது புத்தக அடுக்குகளில் அலாதியாக அமர்ந்திருக்கின்றன. அதற்கு நான் மட்டும் காரணமல்ல. எனது மூத்த சகோதரரும் வைரமுத்துவின் பித்தன். என்னை அதிகம் கவர்ந்த புத்தகங்கள் என்று 'திருத்தி எழுதிய தீர்ப்புக்கள்', 'கல்வெட்டுக்கள்' போன்றவற்றை என்னால் சொல்லமுடியும். என்னை ரொம்ப பாதித்த கவிதைகள் என்றால் அது நிச்சயமாக 'ரத்ததானம்' கொண்டுவந்த கவிதைகள்தான். கவிதைகளை விட வைரமுத்துவின் நாவல்களும் மிகப் பிரபல்யம். என்னை அதிகம் கவர்ந்த நாவல் 'வில்லோடு வா நிலாவே'. அருமையான கதை, புல்லரிக்கும் வார்த்தையாலங்கள். இன்னும் என்னால் வாசித்து முடிக்க முடியாமல் என் மேசையில் கவிழ்ந்த படி தூங்கும் வைரமுத்து புத்தகம் 'கள்ளிக்காட்டு இதிகாசம்'.\nகவித்துவம், ரசனை, சொல்விளையாடல், வார்த்தை ஜாலங்கள், எதுகை மோனை அசைவுகள், ஒலி ஒத்துகை, சொல் பொருந்துகை, பொருள் பிறழாமை என கவிதைக்களுக்குரிய அனைத்து இயல்புகளும் வெளிப்படையாகவே இவர் கவிதைகளில் ஏறி அமர்ந்திருக்கும். இதுவே இவரை கவிப்பேரரசு என அழைக்க பிள்ளையார் சுழி போட்டவை.\nஏனைய இந்��ிய கவிஞர்களில் நின்று வைரமுத்து வேறுபட்டு தனித்துவத்தோடு நிற்பதற்கு இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன. மிகமுக்கியமான ஒன்று, பிராதன கவிதையை நவீன விஞ்ஞான, ஆராட்சி தளத்திற்கு கொண்டுசென்றமை. பல விஞ்ஞான நவீனத்துவ விடயங்களை கவிதைக்குள் மிக இலாவகரமாக கொண்டுவந்து சிந்திக்க வைப்பது இவர் யுக்திகளில் ஒன்று. இதற்காக அவர் எவ்வளவு விடயங்களை இன்னும் படிக்கிறார் என்பது தெளிவாகிறது. ஒரு கவிதையில் வைரமுத்து சொல்லவதை போல 'என்னை புத்தகம் இல்லாத அறைக்குள் பூட்டிவிடுங்கள், நானாகவே மரித்துவிடுவேன்..' வைரமுத்துவின் பலம் எழுதுவதை விட அதிகம் வாசிப்பது.\nஎன் மனது இறங்கி, கவிதையோடு காதல் புரிந்து என்னையும் எழுதத்தூண்டிய சில வைரமுத்துவின் (என்) மானசீக கவிதைகள்.\nஎப்படி உங்களோடு ஓடி வருவேன்\nஇந்தியா காதலின் பூமி தான்\nயாருக்கும் தெரியாமல் நான் கவர்ந்த\nஅவளின் ஞாபகங்களே அவனுக்கு சுவாசம்\nபன்னிரண்டு பாலைவன வருஷங்களுக்குப் பிறகு\nஅவளை அவன் பார்க்க நேருகிறது.\nஎதிரெதிர் திசையில் செல்லும் ரயில்கள் இளைப்பாறிக்\nபழைய கண்கள் நான்கு பார்த்துக் கொள்கின்றன.\nமனசில் எத்தனை மௌன பூகம்பம்\nஇப்படி எத்தனை கவிதைகளைதானுங்க இதில பதிய முடியும்.. இது போதும் இம்முறை.\nவைரமுத்துவின் ஒரு தீவிர ரசிகன் என்கின்ற வகையில் அவருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nஅடிக்கடி பயணம் செய்பவர்கள் அல்லது பயணவிரும்பிகள் மிகவும் அதிஷ்டசாலிகள் என நான் அடிக்கடி நினைப்பதுண்டு. சாதாரண மனிதர்கள் சந்திக்காத பல புது...\nமதன் கார்கி எனப்படும் கவிதையும் காதில் தூறும் 'அஸ்க் லஸ்க்கா'வும்.\nகவிதையும் பாடலும் எப்பொழுதுமே எங்கள் உணர்வு சார்ந்த இரு பெரும் தமிழ் மொழியின் வடிவங்கள். இவற்றை விரும்பாதோரும் இவை ஆட்கொள்ளாதோரும் இருக்...\nநமஸ்தே நண்பர்களே. நீண்ட நாள் இடைவெளியின் பின்னர் வருகிறேன். தலைக்கு மேல் வேலை வந்தால் என்னமோ மற்றையவை அனைத்தும் மறந்தே போய்விடுகின்றன.. என்ன...\nகாலி செய்து வலி தந்தாய்..\nநீண்டு கடந்த நாட்களின் பின் தூரத்திலாவது உன்னை கண்டபோதுதான் கனவுகள் மரித்தாலும் என் - கண்கள் இன்னும் உயிர்வாழ்வதை உணர்ந்தேன். இமைக்காம...\nநாகரீகம் என நாங்கள் - உங்கள் உடையை விட உடலைத்தான் அதிகம் பார்த்திருக்கிறோம். நாகரீகம் என நாடகம் போடுகிறீர்கள். உங்கள் கணவன் மட்டும் முக்...\nகெளதம் படம் + இளையராஜா பாடல் = சரியா\nவணக்கம் மக்கள்ஸ், இன்றைய காலையே நம் அநேகரிற்கு பாடலோடுதான் புலர்ந்திருக்கும் என்னைப் போல. நீண்ட எதிர்பார்ப்போடு வெளியாகியிருக்கும்...\nகல்லைக்கூட கனியவைத்தது என் கவிதை. உன்னிடம் மட்டும் அது கல்லாய்ப் போனது. என் இதயத்தை சுவாசித்திருக்கிறார்கள் பலர். அதை வாசிக்கக்கூட முடியா...\n இப்பொழுது ஒரு இரண்டு வாரங்களாக எழுதித் தொலைக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த பதிவு இது. அது என்ன அப்பி...\nஎப்பொழுதுமே என்னை கட்டிப் போடுவதும் காட்டிக் கொடுப்பதும் என் கவிதைகள்தான். எனது கவிதை எங்கும் பேசும். ஆனால், எனது கவிதை பற்றி - நான் எங்கும...\nநம்ம இந்தியாவில மட்டுமே இது முடியும்\nவணக்கம் மக்கள்ஸ். இன்று ஒரு குஷியான, சுவாரசியமான ஏதாவது ஒன்றை பற்றி பதிவிடலாம் என்றால், குஷிக்கும் சுவாரசியத்திற்கும் குறைவே இல்...\nகடவுளும் கண்மூடிய கறுப்பு ஜூலை.\nஎன் மண்டையைப் பிய்த்த காதல்.\nயப்பா.. இந்த படங்கள ஒருக்கா பாருங்களேன்..\n'இருக்கிறம்' பத்திரிகையில் எனது கவிதை நூல் பற்றிய ...\nஒரு அபலையின் டைரி (2)\nகருகிய காலத்தின் நாட்குறிப்புகள் (22)\nதழல் இலக்கிய வட்டம் (1)\nயாழ் இலக்கிய குவியம் (1)\nலண்டன் தமிழ் வானொலி (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=16091", "date_download": "2021-01-21T08:34:09Z", "digest": "sha1:267GRHRYDM7RM3YNSBHE6F7MGFZ5V62M", "length": 7480, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "இனிய தமிழ் மொழியின் இருவகை வழக்குகள் » Buy tamil book இனிய தமிழ் மொழியின் இருவகை வழக்குகள் online", "raw_content": "\nஇனிய தமிழ் மொழியின் இருவகை வழக்குகள்\nவகை : முத்தமிழ் (Muthtamil)\nபதிப்பகம் : மணிவாசகர் பதிப்பகம் (Manivasagar Pathippagam)\nதமிழ் ஒரு கட்டமைப்புள்ள மொழி ஒப்பிலக்கியப் பார்வையில் சங்க இலக்கிய ஒளிச் சுடர்கள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் இனிய தமிழ் மொழியின் இருவகை வழக்குகள், தமிழண்ணல் அவர்களால் எழுதி மணிவாசகர் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (தமிழண்ணல்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபுதிய நோக்கில் திருவாசகம் - Pudhiya Nokkil Thiruvasagam\nதமிழ் ஒரு கட்டமைப்புள்ள மொழி\nஊடகங்களால் ஊரைப் பற்றும் நெருப்பு\nதொல்காப்பியம் பொருளதிகாரம் . 3\nமற்ற முத்தமிழ் வகை புத்தகங்கள் :\nசரபேந்திர பூபால குறவஞ்சி நாடகம்\nஅபிதான சிந்தாமணி - தமிழ்க் கலைக்களஞ்சியம்\nதமிழ் தமிழர் தமிழ் இயக்கம்\nதிருக்குறள் மூலமும் எளிய தமிழில் உரையும் - Thirukkural - Moolamum Ealiya Thamizhil Uraiyum\nஒப்பிலக்கியப் பார்வையில் சங்க இலக்கிய ஒளிச் சுடர்கள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதிருமுறையும் வாழ்வியலும் - Thirumuraiyum Vaazhviyalum\nஉலக புகழ் பெற்ற திரை நட்சத்திரங்கள்\nஅயன்புரம் ஸ்ரீ பரசுராமலிங்கேசுவரர் கோயில்\nதமிழ்நாட்டுச் சிவாலயங்கள் . 2\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://filmcrazy.in/tag/losliya-mariyanesan/", "date_download": "2021-01-21T09:06:39Z", "digest": "sha1:B3NL5KORBJER4D7DMMPI5A47Z3INTEBU", "length": 3035, "nlines": 79, "source_domain": "filmcrazy.in", "title": "Losliya Mariyanesan Archives - Film Crazy", "raw_content": "\nலாஸ்லியா மரியநேசன் லேட்டஸ்ட் அழகிய படங்கள் | Losliya Mariyanesan\nலாஸ்லியா மரியனேசன் அசத்தல் போட்டோஷூட் | Losliya Mariyanesan\nஹர்பஜன்சிங், லாஸ்லியா நடிப்பில் ‘பிரண்ட்ஷிப்’ பட டீசர் வீடியோ\nநடிகை சஞ்சிதா ஷெட்டி லேட்டஸ்ட் படங்கள் | Sanchita Shetty\nநடிகை நபா நடேஷ் லேட்டஸ்ட் அழகிய படங்கள் | Nabha Natesh\nநடிகை பூஜா ஹெக்டே லேட்டஸ்ட் அழகிய படங்கள் | Pooja Hegde\nநடிகை நிவேதா பெத்துராஜ் லேட்டஸ்ட் படங்கள் | Nivetha Pethuraj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/lifestyle/27743-how-to-do-red-wine-facial.html", "date_download": "2021-01-21T07:28:34Z", "digest": "sha1:UCAGJYO2CGJG56MHW3EC7FEL7JKC32CU", "length": 10753, "nlines": 102, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ரெட் ஒயினை பயன்படுத்தி எப்படி பேஷியல் செய்வது?? வாங்க பார்க்கலாம்.. - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nரெட் ஒயினை பயன்படுத்தி எப்படி பேஷியல் செய்வது\nரெட் ஒயினை பயன்படுத்தி எப்படி பேஷியல் செய்வது\nஒயின் குடித்தால் முகம் பல பல வென்று மின்னும் என்று நிறைய புத்தகத்தில், இணையத்தளத்தில் படித்துள்ளோம். ஆமாங்க உண்மை தான் சிவப்பு ஒயின் குடிப்பதால் முகம் பொலிவடைய செய்யும்.. பெரிய பியூட்டி பார்லர் எல்லாம் இதை தான் பயன்படுத்துகிறார்கள். ரெட் ஒயினை வைத்து எப்படி வீட்டிலே பேஷியல் செய்வது என்று பார்ப்போம்.\nரெட் ஒயின் -தேவையான அளவு\nமுதலில் ரெட் ஒயின், எலுமிச்சை சாறு ஆகியவை கலந்து கொள்ளவும். இக்கலவையை பஞ்சினால் தொட்டு முகத்தில் தடவ வேண்டும். நன்க�� மசாஜ் செய்த பிறகு முகத்தை குளிர்ந்த தண்ணீரில் கழுவி கொள்ளவேண்டும்.\nஅடுத்து ரெட் ஒயின், காபி தூள் போன்றவை சேர்த்து முகத்தில் மென்மையாக மசாஜ் செய்யவும். பிறகு தண்ணீரில் கழுவி விட வேண்டும். ரெட் ஒயினுடன் பன்னீரை கலந்து முகத்தில் தடவி 15 -20 நிமிடம் ஊற வைக்கவும். பின்பு நீரினால் முகத்தை கழுவினால் முகம் தங்கம் போல் ஜொலிக்கும்...\nலிப்ஸ்டிக்கை எப்படி தேர்வு செய்ய வேண்டும்\nமுகம் 20 வயது போல மின்ன வேண்டுமா.. ஆரஞ்சு பவுடர் தான் பெஸ்ட்.. ஆண்களும் பயன்படுத்தலாம்..\nபெண்கள் கார்னர்.. வயிற்று வலியில் இருந்து தப்பிக்க வேண்டுமா\nவீட்டிலே மாம்பழ பேஷியல் செய்வது எப்படி உடனடி தீர்வு.. மிஸ் பண்ணிடாதீங்க..\nலிப்ஸ்டிக் இல்லாமல் உதடு ஜொலிக்க வேண்டுமா அப்போ உடனே இதை செய்யுங்கள்..\nரெட் ஒயினை பயன்படுத்தி எப்படி பேஷியல் செய்வது\nநீங்கள் செய்த ஹேர் கலர் உங்களுக்கு பிடிக்கவில்லையா\nபருக்கள் இருந்த தடையமே தெரியாமல் போக இந்த ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்துங்கள்..\n காரணம் என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்\nமாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலியை போக்க சில டிப்ஸ்..\nமுகத்தை ஈரப்பதமாக வைத்துக்கொள்ள இந்த வழிகளை பின்பற்றுங்கள்..\nஅழகான நீளமான நகங்கள் வேண்டுமா பார்லர் வேண்டாம்.. வீட்டிலே செய்யலாம்..\nபெண்களின் அழகு சீக்ரெட்.. ஆண்கள் கூட பயன்படுத்தலாம்..\nபெண்களுக்கான நேரம்.. சில்லுனு தக்காளி ஃபேஸ் மாஸ்க்..\nபெண்களின் ஹார்மோன்களை சமச்சீராக பராமரிக்கும்... வயிற்றுக்கு ஆரோக்கியம் அளிக்கும்\nபழனி கோவிலில் தினமும் 25 ஆயிரம் பேருக்குதான் அனுமதி\nஇந்த வருடம் அகத்தியர் மலைக்கு செல்ல கட்டுப்பாடு கூடுதல் பணம் கட்டினால் போகலாம்\nடெல்லியில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை இதுவரை தற்கொலை செய்தவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்வு\nஇரண்டாவது கட்டத்தில் தடுப்பூசி போட தயாராகிறார் பிரதமர் மோடி\nநீ இல்லையென்றால் குடும்பம் இழந்திருப்பேன்.. நடிகை குஷ்பு உருக்கமான பதிவு..\nவெளிநாட்டுக்கு டாலர் கடத்தல் புகார்.. கேரள சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்\nதனிஒருவன் இயக்குனர் இயக்கத்தில் மெகா ஸ்டார் 153வது படம் தொடக்கம்..\nபெற்றோரை அறையில் பூட்டி வைத்து பட்டினி போட்ட மகன்\nசூர்யாவுக்கு ஜோடியாகும் ஹீரோயின் யார் தெரியுமா\nவருமான வரி :80 சி பிரிவில் உச்சவ���ம்பு 3 லட்சமாக உயர வாய்ப்பு\nதொடர் ஏற்றத்தில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்தது\nகேரள அரசின் பம்பர் லாட்டரி 12 கோடி தென்காசியை சேர்ந்தவருக்கு கிடைத்தது\nஇங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nகேரள அரசின் பம்பர் லாட்டரி ₹12 கோடி தமிழ்நாட்டைச் சேர்ந்தவருக்கா\nநடிகர் பாலாவுக்கு டாக்டர் பட்டம்.. அமெரிக்க பல்கலைக்கழகம் வழங்கியது..\nரூ.36000 தொட்ட தங்கத்தின் விலை\nதொடர் சரிவில் தங்கத்தின் விலை\nபூங்குன்றன் கிளப்பப் போகும் பூகம்பம்...\nவிழித்துக்கொள்ள வேண்டிய கடைசி கட்டத்தில் இருக்கிறோம் .. ராஜ்கிரண் திடீர் ஆவேசம்..\nஎருது விடும் விழாவில் பலியான காளைக்கு கிராம மக்கள் பிரியாவிடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/districts/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/work-retirement-assignment-festival", "date_download": "2021-01-21T09:09:01Z", "digest": "sha1:WXEUZJ4WIOZ7VBH463DZWBQAUB2AHKGA", "length": 7269, "nlines": 69, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், ஜனவரி 21, 2021\nபணி ஓய்வு பாராட்டு விழா\nஓசூர், ஏப். 29-தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் ஓசூர் பணிமனையில் நடத்துனராக 32 ஆண்டுகள் பணி புரிந்து இம் மாதம் 30 ஆம் தேதி பணி ஓய்வு பெரும் பி ராஜாவுக்கு சிஐடியு சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.ஓசூரில் நடைபெற்ற இவ்விழாவில் தோழர் பி.ராஜாவின் பணிகளை பாராட்டி பேசிய அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் சங்கம் சிஐடியுவின் தருமபுரி மண்டலத் தலைவர் எஸ்.சண்முகம்,“ போக்கு வரத்துக் கழகத்தில் சேர்ந்த நாள் முதல் சங்கத்தின் கிளைச் செயலாளர் மண்டல இணைச் செயலாளர், சங்க நிர்வாகி என 32 ஆண்டுகளாக சிஐடியு சங்ககத்தை பலப்படுத்துவதற்கும் தொழிலாளர்கள் உரிமைகளுக்காக தொடர்ந்து முன்னின்றும், போராட் டங்களுக்கு தலைமை தாங்கியும் நடத்தி வந்துள்ளார்” என்று குறிப்பிட்டார்.பொதுச் செயலாளர் முரளி, பொருளாளர் முருகன், இணைச் செயலாளர் குணசேகரன், பிரபாகரன்,கிளை நிர்வாகிகள் தியாக ராஜன், சண்முகம், தனசேகரன், சுபாஷ் கலையரசன், சிஐடியு மாவட்டச் செயலாளர் பீட்டர், தலைவர் சிறீதர், துணைத் தலைவர் வாசுதேவன், மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் பி.ஜி.மூர்த்தி, செயற்குழு உறுப்பினர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, மாவட்டக் குழு உறுப்���ினர் சேதுமாதவன், நாராயண மூர்த்தி, அரசு ஊழியர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ஜெயராமன் மற்றும் போக்குவரத்துக் கழக, சிஐடியு மண்டல மாவட்ட நிர்வாகிகள், தொமுச , ஐஎன்டியுசி சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள், நண்பர்கள் உறவினர்கள் என பலரும் வாழ்த்திப் பேசினர்.\nதில்லியில் தமிழ் அகாடமி... அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கே.பாலகிருஷ்ணன் பாராட்டு....\nபாஜகவுக்கு எதிராக திரளும் பாலிவுட் நட்சத்திரங்கள்... கங்கனாவை விளாசிய ஜெயா பச்சனுக்கு பாராட்டு\nஆத்துப்பாக்கம் ஊராட்சித்தலைவர் தேசியக்கொடியேற்றிய நிகழ்ச்சி திருவள்ளுர் மாவட்ட நிர்வாகத்துக்கு சிபிஎம் பாராட்டு.....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nசேலம்: பள்ளி சென்ற 10ஆம் வகுப்பு மாணவருக்கு கொரோனா உறுதி\nவடகிழக்கு பருவமழை: இயல்பைவிட அதிகம்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/pollachi;-equality-pongal-festival-on-behalf-of-business-tax-department", "date_download": "2021-01-21T08:59:13Z", "digest": "sha1:Y5PIDIOTLOY2YX2HPQSNR2F4NFXY6CRG", "length": 5030, "nlines": 69, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், ஜனவரி 21, 2021\nபொள்ளாச்சி ; வணிக வரித்துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா\nபொள்ளாச்சி, ஜன.11- பொள்ளாச்சியில் வணிக வரித்துறை சார்பில் சமத்துவப் பொங்கல் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் அமைந்துள்ள வணிக வரித்துறை அலு வலகத்தில் துணை ஆணையர் சீனிவாசன் தலை மையில் வெள்ளியன்று சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் பொள்ளாச்சி மற்றும் உடுமலை, வால்பாறை அலுவலக கிளைகளிலி ருந்தும் வணிக வரித்துறை பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில், அலுவலர்கள் மற்றும் ஊழியர் கள் பங்கேற்ற ��லை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.\nTags பொள்ளாச்சி வணிக வரித்துறை சார்பில்\nபொள்ளாச்சி ; வணிக வரித்துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா\nஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nசேலம்: பள்ளி சென்ற 10ஆம் வகுப்பு மாணவருக்கு கொரோனா உறுதி\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nவடகிழக்கு பருவமழை: இயல்பைவிட அதிகம்...\nமழையால் சேதமடைந்த பயிருக்கு இழப்பீடு வழங்குக...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/award-for-charitable-entrepreneur", "date_download": "2021-01-21T07:18:47Z", "digest": "sha1:WCLHV4TUGZCQMNBTZY6DINXEZUNCWHF7", "length": 7640, "nlines": 69, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், ஜனவரி 21, 2021\nஅறந்தாங்கி, ஜன.12- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சாமி(வி)லேண்ட் மார்க்ஸ் நிர்வாக இயக்குநர் பி.வெங்கடாசலபதிக்கு பொருளாதார உச்சி மாநாட்டில் விருது வழங்கப்பட்டது. ஆறாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு மூன்று நாட்கள் சமீபத்தில் சென்னை லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த உச்சி மாநாட்டில் மொரீசியஸ் நாட்டின் குடியரசுத் தலைவர் பரமசிவம்பிள்ளை வையாபுரி, தென்ஆப்பிரிக்கா குவாசுலு நிதி அமைச்சர், ரவி பிள்ளை, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், புதுச்சேரி மாநில அரசின் வருவாய் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஷாஜகான், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செயலாளர் மூர்த்தி, நீதிபதிகள், ஐஏஎஸ் அதிகாரிகள், பல்வேறு துறையை சேர்ந்த தமிழக அரசின் அதிகாரிகள் மற்றும் உலகளாவிய நாடுகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் உலக அளவில் உள்ள தொழில் மற்றும் முதலீடு குறித்து பல்துறை அறிஞர்கள் உரையாற்றினர். மாநாட்டின் நிறைவு விழாவில் தமிழக ஆளுநர் ப���்வாரிலால் புரோஹித், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 10 சாதனையாளர்களுக்கு ‘உலகத்தமிழர் மாமணி விருதினை’ வழங்கி கவுரவித்தார். இதில் குவைத்தில் தொழில் புரிந்து வரும் அறந்தாங்கி சாமி (வி) லேண்ட் மார்க்ஸ் நிர்வாக இயக்குனர் பி.வெங்கடாசலபதிக்கு (சாமி (பி) வெங்கட்) விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. சென்னை வளர்ச்சி கழக நிறுவனம் மற்றும் உலகத் தமிழர் பொருளாதார நிறுவன அமைப்பாளர் முனைவர் வி.ஆர்.எஸ். சம்பத் இந்த மாநாட்டினை நடத்தினர். விருது பெற்ற அறந்தாங்கி தொழில் அதிபர் சாமி(பி)வெங்கட்டிற்கு அறந்தாங்கி வர்த்தக சங்கத்தினர் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.\nTags அறந்தாங்கி தொழிலதிபருக்கு விருது\nவடகிழக்கு பருவமழை: இயல்பைவிட அதிகம்...\nமழையால் சேதமடைந்த பயிருக்கு இழப்பீடு வழங்குக...\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nதிருவனந்தபுரம் விமான நிலையம் தனியார் மயம் கூடாது.... முதல்வர்...\nஇந்திய படகு மூழ்கிய இடம் தெரிந்தது.... மீனவர்களை தேடும் பணி தொடர்கிறது....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/subashini-ali-comforting-the-families-of-those-killed-in-up", "date_download": "2021-01-21T08:03:45Z", "digest": "sha1:4CWB5FG73WO6BRMY2L3XDXQKI3B6L6CC", "length": 8389, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், ஜனவரி 21, 2021\nஉ.பியில் சுட்டுக் கொல்லப்பட்டோர் குடும்பத்தினருக்கு சுபாஷினி அலி நேரில் ஆறுதல்\nபுதுதில்லி, டிச.25- உத்தரபிரதேசத்தில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியான இளைஞர்களின் குடும்பத்தினரை கான்பூரில் சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சுபாஷினி அலி ஆறுதல் கூறினார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வெள்ளியன்று (டிச.20) நடந்த போராட்டத்தின் போது கொல்லப்பட்ட அஸ்லத்தின��� தாயார் நஜ்மா பானு, ரஹிஸின் தந்தை முகம்மது ஹரீப் ஆகி யோரை சுபாஷினி அலி நேரில் சந்தித்தார். அப்போது, மக்களின் போராட்டங்களை எத்தனை கொடூரமாக தாக்கினாலும் ஒடுக்கிவிட முடியாது என சுபாஷினி அலி தெரிவித்தார். கொல்லப்பட்ட அஸ்லமும், ரஹிஸும் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் அல்ல. இரு வரும் வறுமையான குடும்பத்தை சேர்ந்தவ ர்கள். திருமண வீட்டில் உணவு சமைக்கும் பணி முடிந்து வீடு திரும்பும்போது ரஹிஸ் காவல்துறை யின் துப்பாக்கி குண்டுக்கு பலியானார். கூலித் தொழிலாளியான அஸ்லம் கூலி வாங்குவதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டவர். மிக அருகிலன் நின்று காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதாக இருவரும் மருத்துவமனையில் வைத்து குடும்பத் தினரிடம் தெரிவித்துள்ளனர்.\nபாஜக ஆளும் மாநிலங்களில் போராட்டக் காரர்கள் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்படு கிறார்கள். உத்தரபிரதேசத்தில் மிக அதிகமானோர் கொல்லப்பட்டனர். அசாமிலும் கர்நாடகத்திலும் சிலர் சுட்டு கொல்லப்பட்டனர். இதனிடையே சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்திக்க வந்த காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் காவல்துறையினர் தடுத்ததால் திரும்பிசென்ற னர். அவர்கள் இருவரையும் துப்பாக்கிச்சூடு நடந்த மீரட் செல்ல காவல்துறையினர் அனுமதிக்க வில்லை. தங்களை தடுக்க உத்தரவு உள்ளதா எனவும், மூன்று பேருக்கு மேல் இல்லாததால் தடை உத்தரவு மீறல் இல்லை எனவும் அப்போது ராகுல்காந்தி கூறினார். ஆனால் அதற்கு பதி லளிக்காமல் காவல்துறையினர் தங்களை திருப்பி அனுப்பிவிட்டதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.\nஉ.பியில் சுட்டுக் கொல்லப்பட்டோர் குடும்பத்தினருக்கு சுபாஷினி அலி நேரில் ஆறுதல்\nசேலம்: பள்ளி சென்ற 10ஆம் வகுப்பு மாணவருக்கு கொரோனா உறுதி\nவடகிழக்கு பருவமழை: இயல்பைவிட அதிகம்...\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nமழையால் சேதமடைந்த பயிருக்கு இழப்பீடு வழங்குக...\nதிருவனந்தபுரம் விமான நிலையம் தனியார் மயம் கூடாது.... முதல்வர்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் த��ிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.britaintamil.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-01-21T08:30:50Z", "digest": "sha1:M4IHAHPWJM3FO2FG4SC7NFZTE5U7EKRK", "length": 14826, "nlines": 140, "source_domain": "www.britaintamil.com", "title": "அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடத்துக்குள் ட்ரம்ப் ஆதரவாளர்கள் புகுந்து தாக்குதல் நடத்தியது எப்படி?- ஊடகங்கள் சரமாரி புகார் | US capitol siege | Britain Tamil Broadcasting | Uk Tamil News | Latest International News | Online Tamil Hot News on UK News", "raw_content": "\nஅமெரிக்க நாடாளுமன்ற கட்டிடத்துக்குள் ட்ரம்ப் ஆதரவாளர்கள் புகுந்து தாக்குதல் நடத்தியது எப்படி- ஊடகங்கள் சரமாரி புகார் | US capitol siege\nஅமெரிக்க நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிட்டோல் கட்டிடத்தில் 2,300 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nநாடாளுமன்ற கூட்டுக் கூட்டம் நடைபெறும் போது ட்ரம்ப் ஆதரவாளர்கள் இந்தக் கட்டிடத்தை முற்றுகையிட கூடும் என்று முன்கூட்டியே தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யவில்லை.\nசுமார் 10,000-க்கும் மேற்பட்ட ட்ரம்ப் ஆதரவாளர்கள் கேபிட்டோல் கட்டிடத்தை திடீரென முற்றுகையிட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர்கள் எளிதாக நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைந்துள்ளனர்.\nகேபிட்டோல் கட்டிடத்தில் உள்ள முக்கிய அலுவலங்களை ட்ரம்ப் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கினர். பின்னர் செனட் அவைக்குள் நுழைந்துள்ளனர். பாதுகாப்பு கருதி செனட் எம்.பி.க்கள் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.\nநிலைமை மோசமானதால் துணை அதிபர் மைக் பென்ஸ் உத்தரவின்பேரில், ஆயுதம் ஏந்திய 1,100 தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் கட்டிடத்துக்குள் வரவழைக்கப்பட்டனர். அவர்களும் கேபிட்டோல் போலீஸாரும் இணைந்து கும்பலை போராடி கட்டுப்படுத்தினர். எனினும் வன்முறை கும்பலை கட்டுப்படுத்த மிக, மிக தாமதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக முன்னணி ஊடகங்களின் நிருபர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nஎம்எஸ்என்பிசி நிருபர் ஜோ கூறும்போது,“கருப்பின மக்கள், சிறுபான்மையின மக்கள் சாதாரண போராட்டம் நடத்தினால் கூட பல அடுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது. அதிபர் ட்ரம்ப் ஆதரவாளர்கள் என்பதால் கேபிட்டோல் கட்டிட வளாகம் எவ்வித எதிர்ப்பும் இன்றி திறக்கப்படுகிறது. தீவிரவாதிகள் வந்தால் அவர்களுக்கும் இவ்வாறு கதவுகள் திறக்கப்படுமா” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.\n← இலங்கை தமிழர்கள் நலனுக்கான பிரதமரின் முயற்சிகளை ஜெய்சங்கரின் கருத்து பிரதிபலிக்கிறது: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வரவேற்பு | governor statement\nவன்னியர் இடஒதுக்கீடு தொடர்பாக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம்: துணை முதல்வர் ஓபிஎஸ் வேண்டுகோள் | vanniyar reservation →\nTop 10 Box Office வசூல் படங்களின் பட்டியலில் நுழைந்தது தளபது விஜய்யின் #Master\nகுடியரசு தின விழா அணிவகுப்பில் கம்பீரமாக இடம்பெற உள்ள ரபேல் விமானம்..\nஇந்த வழியில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் 50% தள்ளுபடி கிடைக்கும்\n15 வயது உள்ளவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு\nBank Alert: பிப்ரவரி 1 முதல் Non-EMV ATM-களில் இருந்து பணம் எடுக்க முடியாது..\nIndira Gandhi இந்தியாவின் முதல் பெண் பிரதமரான நாள் இன்று\nஉள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் அரசியல் பேசவில்லை: பழனிசாமி\nநேதாஜியின் பிறந்த நாள் பராக்கிரம தினமாக கொண்டாடப்படும்: மத்திய அரசு\nArunachal Pradesh-ல் வீடுகளை கட்டி வருகிறதா சீனா திடுக்கிட வைக்கும் புதிய தகவல்கள்\nதமிழகத்தில் பாஜக ஆட்சி தான் நடக்கிறது: கன்னியாகுமரியில் கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு | Kanimozhi slams ADMK rules in Tamilnadu\nஅருணாச்சலப் பிரதேசத்தில் சீனா உருவாக்கும் கிராமம்: பாஜக எம்.பி.யின் பேச்சு குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க ப.சிதம்பரம் வலியுறுத்தல் | Chidambaram demands explanation from govt on BJP MP’s claim of Chinese village in Arunachal\nஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ரூ.19,592 கோடி நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்: மத்திய நிதியமைச்சரிடம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் | o panneerselvam\nசீனாவில் ஐஸ்கிரீம் மூலம் கரோனா வைரஸ் பரவல்; 1,600 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்- நியூசிலாந்து, உக்ரைன் மீது புகார் | corona spread from ice cream\nகுடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் சுரிநாம் அதிபரின் வருகை இருதரப்பு உறவை பலப்படுத்தும்: கலாச்சார உறவுக்கும் புத்துயிர் அளிக்கும் என நம்பிக்கை | suriname president\nவிருமாண்டி இயக்கத்தில் சசிகுமார்: அதிகாரபூர்வ அறிவிப்பு | virumaandi and sasikumar join hands\nகுடியரசு அணிவகுப்புக்கு இடையூறு இருக்காது; டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த அரசியலமைப்பு உரிமை இருக்கிறது: விவசாயிகள் சங்கம் திட்டவட்டம் | Farmers have constitutional right to take out tractor rally: Unions\nதன் தொகுதிக்கு ஒன்றும் செய்யாத முதல்வர், 234 தொகுதிகளுக்கும் என்ன செய்ய முடியும்- எடப்பாடி தொகுதியில் ஸ்டாலின் பேச்சு | What can a chief minister who has done nothing for his constituency do for all 234 constituencies\nஇந்துக்களைப் புண்படுத்தியதாக ‘தாண்டவ்’ வெப் சீரிஸ் மீது புகார்: உ.பி.யில் வழக்குப் பதிவான பிறகு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட அமேசான் குழு | Complaint on Amazon Odd’s ‘Thandav’ series that it has hurt Hindus\nதமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரிக்கை: அதிகாரிகளுக்கு மனு கொடுக்கத் தலைமை நீதிபதி அறிவுறுத்தல் | Demand for implementation of a complete ban on alcohol in Tamil Nadu: Chief Justice’s instruction to petition the authorities\nகேரளாவில் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கலந்துகொண்ட நான்கு எம்எல்ஏக்களுக்கு கரோனா | Kerala MLAs test positive for COVID-19 after attending current session of Assembly\nபிரசாத் ஸ்டுடியோ விவகாரம்; பத்ம விபூஷண் விருதைத் திருப்பியளிக்க இளையராஜா முடிவு: தினா பேட்டி | dheena interview about ilayaraja\nஉங்கள் ஆசி எங்களுக்கு வேண்டும்\nசசிகலா ரிலீசுக்கு பின்பும் என் ஆட்சிதான்… ஸ்டாலினுக்கு முதல்வர் சவால் ..\nசசிகலா விடுதலை உறுதியானது…அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tiktamil.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-2/", "date_download": "2021-01-21T07:48:32Z", "digest": "sha1:R7PM2AWKTPFLOYKFBXFQO7GHSLC7V5BO", "length": 5395, "nlines": 46, "source_domain": "www.tiktamil.com", "title": "கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 14 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் - tiktamil", "raw_content": "\nவர்த்தகர்களுக்கும், ஊழியர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனை\nமீண்டும் திறக்கப்பட்டது விமான நிலையம்\nமழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் குறைவடையுமா\nமன்னார் மாவட்டத்தில் பலருக்கு கோவிட் தொற்று\n18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடைமுறையில் செயற்படுத்த முடியாது\nவடக்கு மாகாணத்தில் கடந்த 20 நாட்களில் 351 பேருக்கு கொரோனா தொற்று\nஉயர் நீதிமன்ற வளாகத்தில் நான்கு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று \nநான்கு வயது குழந்தைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர்\n குருந்தூர் மலை தொடர்பாக சிவமோகன்\nகொரோனா தொற்றால் பாதிக்கப��பட்ட 14 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம்\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 14 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தினால் சுமார் 7 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.\nஅரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற விசேட Zoom தொழில்நுட்ப உதவியுடனான விசேட செய்தியாளர் மாநாட்டில் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஇந்த செய்தியாளர் மாநாட்டில் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, கொழும்பு மாவட்ட செயலாளர், அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ ஆகியோர் கலந்துகொண்டனர்.\nநாட்டின் அனைத்து துறைகளும் படிப்படியாக செயற்பட ஆரம்பித்துள்ளன என்று தெரிவித்த அமைச்சர் சுகாதார பாதுகாப்பு தொடர்பான உறுதிமொழி கிடைக்கும் வரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் பாடசாலைகள் திறக்கப்பட மாட்டாது என்றும் இதன் போது சுட்டிக்காட்டினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2016/06/blog-post_36.html", "date_download": "2021-01-21T09:23:39Z", "digest": "sha1:XLDJ75CQ4JTVGPVZPUWWBP6R6HAN6HBO", "length": 14596, "nlines": 244, "source_domain": "www.ttamil.com", "title": "திரைப்படமாகும் நடிகை சாவித்திரி. ~ Theebam.com", "raw_content": "\nபிரபலங்களின் வாழ்க்கையை படமாக்குவது என்பது அண்மைக்காலமாக சினிமாவில் ஒரு ட்ரெண்டாக காணப்படுகின்றது. கிரிக்கெட் வீரர்களான அசாரூதீன், மகேந்திர சிங் தோனி மற்றும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் என பலரின் வாழ்க்கை சினிமாவாகியுள்ளது.\nஇந்நிலையில் 1950 – 70 வரை இந்திய சினிமாவின் முக்கிய நடிகையாக விளங்கியவர் சாவித்திரி. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் 318 படங்களில் நடித்துள்ளார். தமிழில் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் சாவித்திரி.\n‘நடிகையர் திலகம்’ எனப் போற்றப்படும் சாவித்திரி பாசமலர், திருவிளையாடல், படித்தால் மட்டும் போதுமா, களத்தூர் கண்ணம்மா, கந்தன் கருணை என பல வெற்றிப் படங்களில் நடித்தவர்.\nநடிகர் ஜெமினி கணேசனை காதலித்து திருமணம் செய்துகொண்ட சாவித்திரி திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். பணம், புகழ் என உச்சியில் இருந்தவர் தனது இறுதிக்காலங்களில் சினிமா தயாரிப்பில் நட்டமடைந்து உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.\nதற்போது சாவித்திரியின் வாழ்க்கை தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகவுள்ளது. தெலுங்கு இயக்குனரான நாக் அஸ்வின் ‘மகாநதி’ என்ற பெயரில் இந்த திரைப்படத்தை விரைவில் இயக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:67- - தமிழ் இணைய சஞ்சிகை [வைகாசி ,2016]\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"பகுதி:04\nசாவைக்கூட தள்ளிப்போட முடியும்[மீள் பார்வை]\nசினிமாவில் வெற்றிக்கொடி நாட்டிய குழந்தைகள்\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:03\nஉங்களுக்குத் தெரிய- விண்டோஸ் 10\nகாது குடையும் போது நீங்கள் செய்யும் ஐந்து மிகப்பெர...\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [கோயம்புத்தூர்]போலாகுமா\nஅண்ணனை கொன்ற பெண்....(புதிரான புலத்தின் புதினங்கள்)\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]/பகுதி:02\nசித்தர் சிவவாக்கியர் கூறும் ''தேர்த்திருவிழா''\nஎன் இனம் சுமந்த வலி /தொடர் 4 [ஆக்கம் கவி நிலவன்]\nஅஜித் படத்தில் நடிக்க மறுத்த சந்தானம்\nதமிழர் சமயமும் அதன் வரலாறும்/பகுதி:01\nஎன் இனம் சுமந்த வலிகள்,,, தொடர் 3\nசிறுநீரக கல் கரைய வீட்டு வைத்தியம்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவாழ்க்கைப் பயணத்தில் ...வருடல்கள் /பகுதி:04\nகதையாக..... 👉 [பகுதி: 04] 👉 வருடங்கள் பல எப்படி ஓடியது என்று தெரியவில்லை. அதற்குள் என் குடும்பம் பிள்ளைகளும் கனடா வந்து வீடு வளவு என்று ...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த���துக்கள்\n\" புத்தாண்டை பற்றிய வரலாற்று உண்மைகள் [ Historical truth of New Year]\" வரலாற்றில் முதல் முதல் புத்தாண்டு மார்ச் மாதத்த...\nதிரையில் -வந்ததும் ,வர இருப்பதுவும்....\nஜனவரி 2021 வந்த திரைப்படங்கள் படம்: புலிக்குத்தி பாண்டி. நடிகர்கள்:விக்ரம்பிரபு , லட்சுமிமேனன் , நாசர் , ரேகா. இயக்கம்:...\nகலைத்துறையில் கடுமையான உழைப்பாளி -ஆர்.எஸ்.மனோகர்'\nஇரா. சு. மனோகர் அல்லது ஆர். எஸ். மனோகர் (:சூன் 29, 1925 - சனவரி 10, 2006) பழம்பெரும் நாடக , திரைப்பட நடிகர். இவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [உடுப்பிட்டி]போலாகுமா\nஉடுப்பிட்டி [ Udupiddy] உடுப்பிட்டி இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஊர். இதன் எல்லைகளாக கிழக்கே வல...\n01. கணவன்:உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாடைக் கட்டியிருக்கலாம். மனைவி:ஆனா…அதுக்கு எருமை மாடு முதல்ல சம்மதிக்கணும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acapuzhal.com/2018/03/18/%E0%AE%89%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2021-01-21T07:12:11Z", "digest": "sha1:Q42DZO5KSSA4D4ZKPDAQ77UNFLHK2VBR", "length": 3128, "nlines": 97, "source_domain": "acapuzhal.com", "title": "உம்மை பாடுவேன் உம்மை துதிப்பேன் | acapuzhal", "raw_content": "\nஎன் விசுவாசத்தை ஆரம்பித்தவர் நீரே...\nஉம்மை பாடுவேன் உம்மை துதிப்பேன்\nNextஎன் விசுவாசத்தை ஆரம்பித்தவர் நீரே\nஉன் பாடுகள் அவருக்கு அவா் பாிபூரணம் உனக்கு\nஅவா் காயப்பட்டதால் உன் காயம் ஆறும்\nஉன்னை எவ்வளவு லவ் பண்றாருன்னு உனக்குத் தொியுமா\nதூங்கிக்கொண்டிருக்கிற வரத்தை தூண்டி விடுங்கள் | Message By Pastor M.Simon\nacapuzhal on என் விசுவாசத்தை ஆரம்பித்தவர் நீரே\nMaran on என் விசுவாசத்தை ஆரம்பித்தவர் நீரே\nacapuzhal on என் விசுவாசத்தை ஆரம்பித்தவர் நீரே\nReegan on என் விசுவாசத்தை ஆரம்பித்தவர் நீரே\nkumar kumar on கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியம் தந்திடுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/133830/", "date_download": "2021-01-21T07:38:16Z", "digest": "sha1:GRJFTHD7ZUJUIO4FKZUB7UBX25VX5LZ2", "length": 13437, "nlines": 186, "source_domain": "globaltamilnews.net", "title": "புதிய அமைச்சுக்களுக்கு செயலாளர்கள் நியமனம்.. - GTN", "raw_content": "\nபுதிய அமைச்சுக்களுக்கு செயலாளர்கள் நியமனம்..\nபுதிய அமைச்சுக்களுக்கு செயலாளர்கள் நியமனம்..\n20 புதிய அமைச்சுக்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.\nஅவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு.\n1. திருமதி. எஸ்.எம்.மொஹமட் சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சு\n2. திரு. ஆர்.டப்ளியு.ஆர் பேமசிறி வீதி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு\n3. திரு. ஜே.ஜே.ரத்னசிறி நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு\n4. திரு. ரவீந்ர ஹேவாவிதாரன பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி விவசாய அமைச்சு\n5. திரு. ஜே.ஏ.ரஞ்சித் கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சு\n6. திரு. டி.எம்.ஏ.ஆர்.பி.திசாநாயக்க உயர்கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சு\n7. திரு. எச்.எம்.காமினி செனெவிரத்ன பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு\n8. திரு. டப்ளியு.ஏ.சூலானந்த பெரேரா தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப அமைச்சு\n9. திருமதி. வசந்தா பெரேரா மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சு\n10. திரு. எம்.எம்.பி.கே.மாயாதுன்னே துறைமுக மற்றும் கப்பற் போக்குவரத்து அமைச்சு\n11. திரு. எஸ்.ஹெட்டியாரச்சி பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\n12. திரு. ஆர்.பி.ஆரியசிங்க வெளிநாட்டலுவல்கள் அமைச்சு\n13. திருமதி. ஏ.எஸ்.எம்.எஸ்.மஹானாம மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சு\n14. திருமதி. ஜே.எம்.சி.ஜயந்தி விஜேதுங்க சுற்றாடல் மற்றும் வன ஜீவராசிகள் வள அமைச்சு\n15. திரு. ஆர்.ஏ.ஏ.கே.ரணவக்க காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு\n16. திரு. எம்.பி.டி.யு.கே.மாபா பத்திரன கைத்தொழில் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு மேம்பாடு அமைச்சு\n17. திருமதி. ஆர்.எம்.ஐ.ரத்னாயக்க கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சு\n18. திருமதி. பி.எஸ்.எம்.சார்ல்ஸ் சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சு\n19. திரு. என்.பி.மொன்டி ரணதுங்க சிறிய, நடுத்தர அளவிலான வர்த்தக மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு\n20. கலாநிதி பிரியத் பந்து விக்ரம நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சு\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜோ பைடன், கமலா ஹாரிஸ் பதவியேற்றனர்: டொனால்டு டிரம்ப் கலந்துகொள்ளவில்லை\nஉலகம் • பிரதான செய்திகள்\nவெள்ளை மாளிகையை விட்டு குழப்பம் இன்றி கிளம்பினார் ட்ரம்ப்\nஉலகம் • பிரதான செய்திகள���\nபிரான்ஸில் தடுப்பூசி ஏற்றிய பிறகு 5 மரணங்கள், 139 பக்க விளைவுகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nசாம்சங் துணைத் தலைவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜேர்மனியில் FFP2 மாஸ்க் பாவனைக்கு பவாறியாவில் 35 பேருக்கு புது வைரஸ்\nஉலகம் • பிரதான செய்திகள்\nமுறையற்ற கொரோனா தடுப்புமருந்து கொள்கைகள் பேரழிவு தரக்கூடியன\nஅமெரிக்காவில் செய்யாத குற்றத்துக்காக 36 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்ட 3 கறுப்பினத்தவர்கள் விடுதலை\nபோராட்டத்தின் எதிரொலி – ஈராக் பிரதமர் விலகியுள்ளார்.\nகட்டுநாயக்க – மத்தலை விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. January 21, 2021\nஇலங்கை கடற்படையால் ”நடுக்கடலில் நடத்தப்பட்ட படுகொலை” -இந்திய மீனவர்கள் கொந்தளிப்பு January 21, 2021\nஜோ பைடன், கமலா ஹாரிஸ் பதவியேற்றனர்: டொனால்டு டிரம்ப் கலந்துகொள்ளவில்லை\nமுள்ளிவாய்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வெட்டும் பணிகள் ஆரம்பம்… January 20, 2021\nவெள்ளை மாளிகையை விட்டு குழப்பம் இன்றி கிளம்பினார் ட்ரம்ப்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on தனது விடுதலைக்கு தானே வாதாடும், கனகசபை தேவதாசனின் உண்ணா விரதம் தொடர்கிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooriyantv.ca/2021/01/blog-post_2.html", "date_download": "2021-01-21T07:41:29Z", "digest": "sha1:R6UVKUO33YJKSJXVEQM4NIJDQAUMFF4K", "length": 4385, "nlines": 80, "source_domain": "www.sooriyantv.ca", "title": "Tamil TV Channels | Tamil TV Online | Tamil News Live வவுனியா பாடசாலைகளில் ஆசிரியப் பணியில் விமானப் படையினரை ஈடுபடுத்த திட்டம்! Sooriyan TV | Sooriyan TV Media | Tamilnews | Cinema News | Live Tamil TV |Tamil TV Channel | Tamil Videos | Online news for Tamil Diaspora | Latest news from Tamil Nadu, India, World, Business, Entertainment", "raw_content": "\nHomeSrii Lankaவவுனியா பாடசாலைகளில் ஆசிரியப் பணியில் விமானப் படையினரை ஈடுபடுத்த திட்டம்\nவவுனியா பாடசாலைகளில் ஆசிரியப் பணியில் விமானப் படையினரை ஈடுபடுத்த திட்டம்\nஆசிரியர் பற்றாக்குறை உள்ள பாடசாலைகளில் விமானப்படையினரை ஈடுபடுத்த முடியும் என விமானப்படையின் எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன தெரிவித்துள்ளார்.\nஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பாடங்களை கற்பிப்பதற்காக விமானப்படையினரை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் விமானப்படையின் எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன முன்வைத்த யோசனைக்கு கல்வி அமைச்சு இணக்கம் வெளியிட்டுள்ளது.\nமுதலாவதாக வவுனியாவில் பின்தங்கிய பாடசாலைகளில் குறித்த பாடங்களை கற்பிப்பதற்காக விமானப்படையினரை ஈடுபடுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஏனைய பிரதேசங்களிலும் பின்தங்கிய பாடசாலைகளுக்கு விமானப்படையினரை ஈடுபடுத்துவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.\nதாய் மண்ணே வணக்கம் , மங்கள இசை, நாட்டியாலயா, இன்னிசை நிகழ்ச்சி,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/author/kajan/", "date_download": "2021-01-21T07:28:09Z", "digest": "sha1:FENL5WDS6DOGAKKS4LUWKAGG3ZQAG2XL", "length": 5825, "nlines": 114, "source_domain": "www.velanai.com", "title": "Kajan", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nவேலணை இலந்தைகாடு(வனம்) ஸ்ரீ சித்தி விநாயகர்\nவேலணை இலந்தைவனம் ஸ்ரீ சித்தி விநாயகர் ( ஆலய வரலாறும் வளர்ச்சி நிலையும் ) திரு. கோ.பரமானந்தன் ஆசிரியர் வேலணைப் பிரதேசத்தின் மையப்பகுதியை அண்டிய தற்போதைய வேலணை...\nலைடன் தீவு என்று அழைக்கப்பட்டதே வேலணை \nEvents / News / Schools / சைவப்பிரகாச வித்தியாசாலை\nவேலணை சைவப்பிரகாசா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி-2017\nVideos / செட்டிபுலம் ஐய்யனார் வித்தியாசாலை\nVanakkam Thainadu – வேலணை தெற்கு ஐயனார்\nவேலணை தெற்கு ஐயனார் வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி-2017\nEvents / News / சரஸ்வதி வித்தியாசாலை\nவேலணை சரஸ்வதி வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி-2017\nபதியம் கலைவிழா 2019 – ஊர் நினைவுகளுடன் ஓர் மாலைப்பொழுது\nFeatured / நம்மவர் பக்கம்\nமனிதன் படைத்த குரங்கு – பகுதி 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2021-01-21T07:54:30Z", "digest": "sha1:LIYFZKX4X77U7H2GS735FBY2TTDHUVMC", "length": 3910, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வழுக்கை ஆறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவழுக்கை ஆறு என்பது இலங்கையின் வடபகுதியிலுள்ள வடமாகாணத்தில் அமைந்துள்ள ஒரு வாய்க்கால் ஆகும். சில வேளைகளில் வழுக்கை ஆறு எனவும் வழங்குவர். இது ஒரு பருவகால ஆறு.[1] இது யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரே ஒரு ஆறாகும். இந்த ஆறு தெல்லிப்பளையில் உருவாகிறது. இது தெல்லிப்பளையிலிருந்து தென் மேற்காக கந்தரோடை, சண்டிலிப்பாய், வட்டுக்கோட்டை ஆகிய இடங்களைக் கடந்து கடலில் கலக்கிறது. இது அராலிக்கு அருகில் யாழ்ப்பாணக் கடல் நீரேரியில் கலக்கிறது.[2]\n16 கிமீ (10 மைல்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 அக்டோபர் 2016, 09:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2021-01-21T07:24:07Z", "digest": "sha1:FOEINRQGUGQKUI4PTRR2G32MTIZKMOOM", "length": 10342, "nlines": 117, "source_domain": "tamil.boldsky.com", "title": "நான் கடந்து வந்த பாதை டிப்ஸ், நன்மைகள், பயன்கள், பக்க விளைவுகள், வைத்தியம் - Boldsky Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநான் கடந்து வந்த பாதை\nPUBG’யினால ஏற்பட்ட விபரீதம்… கணவன், மனைவி அதிர்ச்சி… - My Story #330\nசமீபத்துல அடிக்ஷன் பத்தி நீங்க எழுதுன கதை ஒன்னு படிச்சேன். அப்ப தான் எனக்கு என் வாழ்க்கையில நடந்து ஒரு சம்பவத்த பத்தி சொல்லணும்னு தோணுச்சு. என் வாழ்...\nமத்தவன் பொண்டாட்டி கூட பார்ட்டி பண்ணி கூத்தடிக்கிறது தான் சோஷியல் லைஃபா\nஇந்த உலகத்துல அடிக்ஷன் இல்லாத ஆளே இல்ல. இத பல ஆய்வுகளும் ஊர்ஜிதம் பண்ணியிருக்கு. சிகரெட், கஞ்சா, குடி மட்டும் தான் போதைன்னு நாம சொல்லிட முடியாது. சிலர...\n42 வயசுல வடிவு அழகோட இருந்தா தப்பா… - My Story #328\nஎனக்கு கல்யாணமாகி ஏறத்தாழ 15 வருஷம் ஆகுது.18 வருஷமா வேலை பண்ணிட்டு வரேன். எம்பிஏ படிச்சு எச்.ஆர் எக்சிகியூடிவ் வேலையில என்னோட கேரியர ஆரம்பிச்சேன். சும...\nநீங்க பேசுற புரளியால ஒரு பொண்ணோட வாழ்க்கை எப்படி எல்லாம் பாதிக்கப்படுது தெரியுமா... - My Story #327\nஎனக்கும், அவனுக்கும் 5 வயசு வித்தியாசம். எனக்கு அதுதான் ஃபர்ஸ்ட் ஜாப். அப்பா, அம்மா வற்புறுத்தல் காரணமா பிடிக்காத சப்ஜெக்ட் படிச்சாலும், எப்படியோ என...\nஒரு பக்கம் என்ன வெறுக்குற மனைவி, மறுபக்கம் என்ன விரும்புற விதவை தாய்... - My Story #326\nஎனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் தான் ஆச்சு. வீட்டுல பார்த்து அரேஞ் பண்ண கல்யாணம்கிறதுனால என் வைப் பத்தி ஆரம்பத்துல புரிஞ்சுக்க, தெரிஞ்சுக்கவே நி...\nஎன் மனைவியின் அந்த செயல்களால், மொத்த குடும்பமும்... My Story #325\nநான் கூட்டுக் குடும்பத்தில் பிறந்தவன். நாங்கள் மொத்தம் ஏழு பேர். அப்பா, அம்மா, நான் மற்றும் மூத்த சகோதரன் ஒருவர், இளைய சகோதரர் மூவர். ஜாடையில் மட்டுமல...\nஅவனை நம்பி வாழ்வில் இழக்க கூடாதை எல்லாம் இழந்திருக்கிறேன்... - My Story # 324\nஅவன் என் ஆபீஸ்ல ஜாயின் பண்ணதே தெரியாது. ரொம்ப அமைதியான ஆளு. எவ்வளோ கலாய்ச்சாலும் அசராம நிப்பான். சிரிச்சுட்டே எல்லாத்தையும் ஈஸியா எடுத்துட்டு போயி...\nஆண் குழந்தை கேட்டு, நடுராத்திரி மருமகளை கொடுமை செய்த குடும்பம் - My Story #323\nபிறந்ததில் இருந்து பதின் வயதின் இறுதி காலக்கட்டம் வரை நான் துன்பம் என்றால் என்ன என்று அறியாமல், என் கனவுகள் மற்றும் ஆசைகளை மட்டுமே கைகளிலும், மனதில...\nபெண் போல அலங்காரம் செய்துக் கொண்டு செக்ஸில் ஈடுபட அழைக்கும் கணவன் - My Story #322\nஎனக்கும் அவருக்கும் திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. எங்களுக்கு மூன்று மகன், ஒரு மகள். அனைவரும் பத்தில் இருந்து மூன்று வயதுக்குட்பட்டவர்கள். என் கணவர் ...\nஅ��ள வேற ஒருத்தன் கூட பார்த்ததுல இருந்து, எனக்கு வாழவே பிடிக்கல - My Story #321\nஎனக்கு அவள சின்ன வயசுல இருந்தே தெரியும். விவரம் தெரிஞ்ச வயசுல இருந்தே அவன்னா எனக்கு உசுரு. என்ன யாராச்சும் தலையில கொட்டுனாலோ, என் முடிய பிடிச்சு இழு...\nகல்யாணமாகி 20 வருஷமாச்சு. ஆனா, எங்களுக்குள்ள இதுவரைக்கும் எதுவுமே நடக்கல... - My Story #320\nஇப்படி ஒரு நிலைமை எந்த ஒரு பெண்ணுக்கும் வந்துவிட கூடாது என்று நான் வணங்கும் ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்துக் கொள்கிறேன். பிறந்ததில் இருந்து வாழ்க்...\n'பார்ன்' போல உடலுறவில் ஈடுபட தூண்டும் கணவர்... - My Story #319\nஎக்காரணம் கொண்டும் கல்யாணம் மட்டும் அவசரப்பட்டு பண்ணிடாதீங்க. நான் வயச மட்டும் குறிப்பிட்டு சொல்லல. இதுல ஆசையும் கலந்திருக்கு. ஒரு வயச கடந்து வந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/actress-kushboos-comment-on-kashmir-issue-359311.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-01-21T09:32:44Z", "digest": "sha1:OFMUFIZ73R2CI6ZJHQC2PHR2DQBS2FTY", "length": 17438, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "காஷ்மீர் முடிவில் தவறில்லைதான்.. ஆனால் இத்தனை பேர் கைது எதற்கு.. குஷ்பு கேள்வி | Actress Kushboos comment on Kashmir issue - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா ஜோ பிடன் பதவியேற்பு விழா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஎம்பிசி இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க தடை கோரிய மனு- சென்னை உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ்\nபிபிஇ கிட் அணிந்து.. 25 கிலோ தங்கத்தை திருடிய எலக்ட்ரீஷியன்.. டெல்லியில் ஷாக்\nகொரோனாவின் சவப்பெட்டியில் அடிக்கப்படும் கடைசி ஆணி தடுப்பூசி.. சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்\nஜெகன் மோகன் ரெட்டியும், கோயில்கள் மீதான தாக்குதல்களும் - ஒரு பார்வை\nகொரோனா தடுப்பூசி போட தயங்க வேண்டாம் : உலக சுகாதார மையம்\nஎங்க கிட்ட மோதினா மண்டை உடையும்... ஸ்டாலினுக்கு எடப்பாடியார் எச்சரிக்கை\nஎம்பிசி இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க தடை கோரிய மனு- சென்னை உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ்\n10 அமைச்சர்கள் ஜம்பாகிறாங்க... அவருகூட விசாரிச்சார்....இவரும்தான்....அடேங்கப்பா அதிமுக கிசுகிசுக்கள்\nகிளம்பியது சர்ச்சை.. \"சசிகலா நல்லாருக்கார்னா.. எதுக்கு ஐசியூவில் சேர்த்தீங்க.. கணேசன் சரமாரி கேள்வி\nமொத்த கட்சிகளின் குறி இந்த \"ஒத்த\" தொகுதி மீது.. நிற்க போவது \"நம்மவர்\" ஆச்சே.. சூடு பறக்குது\nபாமக வந்தால் திமுக கூட்டணிக்கு நிச்சயம் குட்பைதான்... திருமாவளவன் திட்டவட்டம்\nசென்னை மெரினாவில் பயங்கரம்.. தாய் குறித்து தப்பாக பேசிய டீ மாஸ்டர்.. கண்களை தோண்டி எடுத்து கொடூரம்\nEducation ரூ.1.12 லட்சம் சென்னையில் கொட்டிக்கிடக்கும் அரசாங்க வேலைகள்\nMovies காதலியை கரம் பிடிக்கிறார்.. வரும் 24 ஆம் தேதி பிரபல ஹீரோ திருமணம்.. உறுதி செய்த நடிகர்\nFinance ஜோ பிடனால் இந்தியாவிற்கு என்ன லாபம்..\nSports 1 வாரமாக விடப்பட்ட தூது.. எதற்கும் அடிபணியாத நிர்வாகம்.. கடைசியில் தோல்வி அடைந்த தோனியின் முயற்சி\nAutomobiles அமெரிக்க அதிபரின் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தை இயக்க எவ்வளவு செலவாகிறது தெரியுமா\nLifestyle ஆப்பிளை இப்படி சாப்பிடுவது உங்க உயிருக்கே அப்பத்தை ஏற்படுத்துமாம் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாஷ்மீர் முடிவில் தவறில்லைதான்.. ஆனால் இத்தனை பேர் கைது எதற்கு.. குஷ்பு கேள்வி\nசென்னை: காஷ்மீரையும், இந்தியாவையும் பிரிக்கும் எந்த ஒரு கோட்டையும் நீக்க வேண்டும்தான். அதில் தவறில்லை. ஆனால் இத்தனை தலைவர்களைக் கைது செய்துதான் அதைச் செய்ய வேண்டுமா என்று நடிகை குஷ்பு கேட்டுள்ளார்.\nகாஷ்மீருக்கு கொடுக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கி விட்டது. சுதந்திரமடைந்த காலம் முதல் இருந்து வந்த அந்த சலுகை பறிக்கப்பட்டு இந்தியாவின் இதர பகுதிகளில் ஒன்றாக ஜம்மு காஷ்மீர் மாற்றப்பட்டுள்ளது.\nஇதுதவிர்த்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகவும் அது மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்வேறு கருத்துக்களும், மறு கருத்துக்களும் வலம் வந்து கொண்டுள்ளன. அந்த வகையில் நடிகை குஷ்புவும் இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக குஷ்பு போட்டுள்ள டிவீட்டில், காஷ்மீரையும், இந்தியாவின் இதர பகுதிகளையும் பிரிக்கும் எந்த ஒரு சட்டமும், கண்ணுக்குத் தெரியாத கோடும் நீக்கப்பட வேண்டியதுதான். ஆனால் காஷ்மீரை அமைதிப்படுத்தி விட்டுத்தான் அதை செய்ய முடியுமா. பாஜக எதைப் பார்த்துப் பயப்படுகிறது. தலைவர்களைக் கைது செய்துள்ளதன் மூலம் பாஜகவின் பயம் நமக்கு புரிய வருகிறது என்று கூறியுள்ளார் குஷ்பு.\nஇப்போது தானே காஷ்மீரை பிரித்தீர்கள்.. அதற்குள் இத்தனை வேகமாக மத்திய அரசின் அதிரடி முடிவு\nதனது டிவீட்டில் காஷ்மீர் மக்கள் இந்த நீக்கத்தை விரும்ப மாட்டார்கள். இதனால்தான் அவர்களை அமைதிப்படுத்தி விட்டு மத்திய அரசு இந்த செயலை செய்துள்ளதாக மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளார் குஷ்பு. பெரும்பாலானவர்களும் கூட இதையேதான் சொல்லி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n அதிமுகவில் சேர்ப்பது குறித்து கனத்த மவுனம் காக்கும் ஓபிஎஸ்\nதமிழகத்தில் சாலை விபத்துகள் குறைந்தது எப்படி சபாஷ் போட வைக்கும் தமிழக அரசின் ஆக்ஷன்\n\"ரூட் மாறுதே\".. விறுவிறு அதிரடி காட்டிய ஸ்டாலின்.. வியர்த்து விறுவிறுத்து போன தைலாபுரம்.. வருவாரா\nஎடப்பாடிக்கு வரலாறே தெரியவில்லை .. டிகேஎஸ் இளங்கோவன் நக்கல்\n\"ராஜதந்திரி\".. ஸ்டாலினுக்கு போனை போட்ட ராகுல்.. \"நான் பார்த்துக்கறேன்\".. \"கதர்\"கள் ஷாக்.. என்னாச்சு\nகல்வெட்டு ரவி, கஞ்சா அஞ்சலை வரிசையில் சீர்காழி ரவுடி சத்யா,புதுவை பெண்தாதா எழிலரசி பாஜகவில் ஐக்கியம்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இடைவிடாத சசிகலா பேச்சு... டெல்லியில் பாஜக கொடுத்த ஷாக் அப்படியாம்\nட்விஸ்ட் மேல ட்விஸ்ட்.. சித்ராவை \"குதறிய\" ஹேமந்த்.. ரோகித் சொல்வது உண்மையா.. பகீர் கிளப்பும் அதிகாரி\nதுளசேந்திரபுரத்தில் வெடித்து சிதறிய பட்டாசு.. அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபரான 'தமிழச்சி' கமலா\nஅமைச்சர் காமராஜ் உடல்நிலை சீராக உள்ளது -எம்.ஜி.எம். மருத்துவமனை அறிக்கை..\nஸ்டாலின் \"இதை\" செய்தால் போதும்.. கொங்கு மண்டல ஓட்டுக்களை லட்டு போல அள்ளலாமே.. புலம்பும் சீனியர்கள்\nவந்தாச்சு அடுத்த ரவுண்டு.. 2 நாட்களுக்கு ஜில் ஜில் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nமக்களே உஷார்... மீண்டும் வருகிறது ஒரு மழை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njammu and kashmir actress kushboo tweet ஜம்மு காஷ்மீர் நடிகை குஷ்பு ட்வீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/tamilnadu-govt-jobs", "date_download": "2021-01-21T08:28:54Z", "digest": "sha1:OMUVILATAMFH2WC564DNLWLEX5PL2PLR", "length": 4609, "nlines": 71, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nTNSCB குடிசை மாற்று வாரியம் வேலைவாய்ப்பு 2021\nதமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் இடஒதுக்கீடு: ஆளுநர் ஒப்புதல்\n2020ம் ஆண்டுக்கான CIPET வேலைவாய்ப்பு விபரங்கள் வெளியீடு, முழு விபரங்கள்\nஆயுதப்படை தீர்ப்பாயத்தில் வேலைவாய்ப்பு பணியிடங்கள் அறிவிப்பு - 2020\nதூத்துக்குடி DCPU வேலைவாய்ப்பு 2020\nவருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு 2020, உடனே அப்ளை பண்ணுங்க\nBELல் 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள் அறிவிப்பு, வேலைக்கு அப்ளை செய்ய மறவாதீர்\nதமிழ்நாட்டில் தமிழ் இல்லை என்றால் எப்படி\nBECILல் 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள் அறிவிப்பு\n2020ம் ஆண்டுக்கான பொதுப்பணி துறை பணியிடங்கள் அறிவிப்பு\nFSSAIல் 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள் அறிவிப்பு\nஇரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை ICFல் 2020ம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு\nதமிழ்நாடு காவல் துறையில் வேலைவாய்ப்பு 2020 பணியிடங்கள் அறிவிப்பு\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/sports/25819-it-would-have-been-great-to-bowl-virat-and-rohit-in-psl-says-pak-bowler-amir.html", "date_download": "2021-01-21T07:31:01Z", "digest": "sha1:ZUASWT2BSAZYN2K6TKEOVYKPZ4EGGBG7", "length": 14417, "nlines": 92, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "விராட் கோஹ்லி, ரோகித் சர்மாவுக்கு பந்துவீச ஆசை பாக். வேகப்பந்து வீச்சாளர் ஆமிர் கூறுகிறார் - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nவிராட் கோஹ்லி, ரோகித் சர்மாவுக்கு பந்துவீச ஆசை பாக். வேகப்பந்து வீச்சாளர் ஆமிர் கூறுகிறார்\nவிராட் கோஹ்லி, ரோகித் சர்மாவுக்கு பந்துவீச ஆசை பாக். வேகப்பந்து வீச்சாளர் ஆமிர் கூறுகிறார்\nஉலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களான விராட் கோஹ்லி மற்றும் ரோகித் சர்மாவுக்கு நான் பந்துவீச மிகவும் ஆவலாக உள்ளேன். அவர்கள் இருவரும் பாகிஸ்தான் லீக் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர் கூறியுள்ளார்.\nஇந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி உலகிலேயே தலைசிறந்த கிரிக்கெட் லீக் போட்டிகளில் ஒன்றாக கருதப்��டுகிறது. உலகில் அனைத்து முன்னணி வீரர்களும் ஐபிஎல் போட்டியில் விளையாடி வருகின்றனர். கோடிக்கணக்கில் பணம் கொட்டுவது தான் இதற்கு காரணமாகும். ஐபிஎல் தொடக்க வருடத்தில் பாகிஸ்தானை சேர்ந்த வீரர்களும் விளையாடினர். முதல் சீசனில் சோயப் அக்தர், சாஹித் அப்ரிடி உள்பட 11 பாக். வீரர்கள் கலந்து கொண்டனர். ஆனால் அதன் பின்னர் அரசியல் காரணங்களுக்காக பாகிஸ்தான் வீரர்களை ஐபிஎல் போட்டியில் சேர்க்க வேண்டாம் என இந்திய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது. இதன்பிறகு பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் போட்டியில் விளையாட வில்லை. ஆனால் இரண்டாவது சீசனிலும் பாக். வேகப்பந்து வீச்சாளர் அசார் மகமூது மட்டும் விளையாடினார். அவருக்கு இங்கிலாந்து பாஸ்போர்ட் இருந்ததால் அவர் விளையாட அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு அவரும் விளையாட வரவில்லை. இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் வெற்றி பெற்றதை தொடர்ந்து பாகிஸ்தான், இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவிலும் லீக் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கின.\nஇந்நிலையில் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஆமிர் ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியது: இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் உலகிலேயே மிகச்சிறந்த லீக் கிரிக்கெட் போட்டிகளான ஐபிஎல் மற்றும் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியான பிஎஸ்எல் போட்டிகளில் இணைந்து விளையாட வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பமாகும். இந்த இரு லீக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது வீரர்களுக்கு நல்ல பலனைத் தரும். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களான விராட் கோஹ்லி மற்றும் ரோஹித் சர்மாவிற்கு பந்துவீச வேண்டும் என்பது என்னுடைய விருப்பமாகும். இவர்கள் இருவரும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடினால் நான் ஒரு அதை ஒரு சவாலாக எடுத்துக் கொள்வேன். மற்ற விளையாட்டுக்களை போலவே கிரிக்கெட்டிலும் அரசியலை கலக்கக் கூடாது. விராட் கோஹ்லியுடன் பாக். வீரர் பாபர் ஆசமை ஒப்பிட முடியாது. அப்படி ஒப்பிட்டால் அவருக்கு எதிராக பந்து வீசுவது சிரமமாக இருக்கும். இவ்வாறு ஆமிர் கூறினார்.\n ஓரங்கட்டப்பட்ட மலிங்கா, ஜேசன் ராய், டாம் பேண்டன் மற்றும் பலர்\nஇது முதல்முறை அல்ல, ஆனால் வெற்றி பிரமிப்பானது\nகொரோனா வைரஸ் என்பது காமெடி கிடையாது.. சானியா மிர்��ா ஆதங்கம்\nஇந்தியா முகத்தில் முட்டையை வீசியுள்ளது... `வருத்தப்படாத மைக்கேல் வாகன்\nஇங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nஇந்தியர்களை இனி குறைத்து மதிப்பிடவே மாட்டோம்.. 4 டெஸ்ட், 2 சீரிஸ் தோற்ற பின் ஜஸ்டின் லாங்கர்\nவேத வாக்காக மாறிய சுனில் கவாஸ்கர் வார்த்தைகள்.. கணிப்பின் உச்சம்\nபார்டர்- கவாஸ்கர் கோப்பையை நடராஜனுக்கு பரிசளித்த ரகானே\nபிரிஸ்பேனில் இந்தியாவின் முதல் வெற்றி 32 வருடங்களுக்கு பின் ஆஸ்திரேலியாவுக்கு முதல் தோல்வி\nஇந்தியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது\nஇந்தியா தேநீர் இடைவேளையின் போது 3 விக்கெட்டுக்கு 183 ரன்கள் வெற்றி பெற இன்னும் 145 ரன்கள் தேவை\nஇந்தியா 1விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் வெற்றி பெற இன்னும் 233 ரன்கள் தேவை\nநடராஜன் வீசிய நோ பால்கள் குறித்து சர்ச்சை கருத்து: ஷேன் வார்னேனுக்கு ரசிகர்கள் கடும் கண்டனம்.\nமழையால் மீண்டும் ஆட்டம் பாதிப்பு இந்தியா வெற்றி பெற இன்னும் 324 ரன்கள் தேவை\nவயதுக்கு வந்த ஒரு பெண் அவர் விரும்பும் யாருடன் வேண்டுமானாலும் வாழலாம் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு\nபசிச்சிச்சிம்மா.... 4 வயது பையன் செய்த மலைக்க வைக்கும் ஆர்டர்\nடெல்லியில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை இதுவரை தற்கொலை செய்தவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்வு\nஇரண்டாவது கட்டத்தில் தடுப்பூசி போட தயாராகிறார் பிரதமர் மோடி\nநீ இல்லையென்றால் குடும்பம் இழந்திருப்பேன்.. நடிகை குஷ்பு உருக்கமான பதிவு..\nவெளிநாட்டுக்கு டாலர் கடத்தல் புகார்.. கேரள சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்\nதனிஒருவன் இயக்குனர் இயக்கத்தில் மெகா ஸ்டார் 153வது படம் தொடக்கம்..\nபெற்றோரை அறையில் பூட்டி வைத்து பட்டினி போட்ட மகன்\nசூர்யாவுக்கு ஜோடியாகும் ஹீரோயின் யார் தெரியுமா\nவருமான வரி :80 சி பிரிவில் உச்சவரம்பு 3 லட்சமாக உயர வாய்ப்பு\nதொடர் ஏற்றத்தில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்தது\nகேரள அரசின் பம்பர் லாட்டரி 12 கோடி தென்காசியை சேர்ந்தவருக்கு கிடைத்தது\nஇங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nகேரள அரசின் பம்பர் லாட்டரி ₹12 கோடி தமிழ்நாட்டைச் சேர்ந்தவருக்கா\nநடிகர் பாலாவுக்கு டாக்டர் பட்டம்.. அமெரிக்க பல்கலைக்கழகம் வழங்கியது..\nரூ.36000 தொட்ட தங்கத்தின் விலை\nதொடர் சரிவில் தங்கத்தின் விலை\nபூங்குன்றன் கிளப்பப் போகும் பூகம்பம்...\nவிழித்துக்கொள்ள வேண்டிய கடைசி கட்டத்தில் இருக்கிறோம் .. ராஜ்கிரண் திடீர் ஆவேசம்..\nஎருது விடும் விழாவில் பலியான காளைக்கு கிராம மக்கள் பிரியாவிடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/11/29112649/Quran-that-guides-the-people.vpf", "date_download": "2021-01-21T09:00:07Z", "digest": "sha1:HWSZ3KN4SI6IXHDEUQ6RPJRQJNTVHEMJ", "length": 17671, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Quran that guides the people || மக்களுக்கு நேர்வழிகாட்டும் திருக்குர்ஆன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமக்களுக்கு நேர்வழிகாட்டும் திருக்குர்ஆன் + \"||\" + Quran that guides the people\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்னர், எல்லாம் வல்ல அல்லாஹ்வால் அருளப்பட்டது தான் சத்திய வேதமான திருக்குர்ஆன்.\nபுனிதம் நிறைந்த திருக்குர்ஆனை அருளியது குறித்து அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்:\n“இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்”. (திருக்குர்ஆன் 2:2)\n) நீங்கள் கூறுங்கள்: என் இறைவனால் எனக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டவைகளையே நான் பின்பற்றுகிறேன். இதுவோ உங்கள் இறைவனால் (உங்களுக்கு) அளிக்கப்பட்ட நல்லறிவாகவும், நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நேர்வழியாகவும், (இறைவனின்) அருளாகவும் இருக்கின்றது”. (திருக்குர்ஆன் 7:203)\nஇம்மையிலும், மறுமையிலும் மனிதனுக்கு நேர்வழிகாட்டும் இறுதி வேதமான இதில் உள்ள அறிவியல் உண்மைகளைக்கண்டு 20-ம் நூற்றாண்டில் வாழுகின்ற அறிவியல் ஆய்வாளர்களும், விஞ்ஞானிகளும் ஆச்சரியம் அடைந்துள்ளார்கள்.\nஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த நபிகளார் எழுதப்படிக்க பழகாதவர்களாய் இருந்தார்கள். அவர்களால் வியக்கதக்க விஞ்ஞான பேருண்மைகளை தனிப்பட்ட முறையில் கூறியிருக்க வாய்பில்லை.\nஇந்த பிரபஞ்சத்தில் பேராற்றல் மிக்க இறைவனின் திருத்தூதராக நபிகளார் திகழ்ந்தார்கள். இறைவனும், நபிகளார் மூலம் திருக்குர்ஆனை உலக மக்களுக்கு அருளினான்.\nஇறையருளால், இதய வெளிச்சம் பெற்ற, ஆன்மிக ஆற்றல் மிக்கவராக நபிகளார் திகழ்ந்தார்கள். அவர்கள் மூலம் அருளப்பட்ட திருக்குர்ஆன் எக்கால மக்களும் பின்பற்றி நேர்வழியடைய தகுதி மிக்க ஒன்றாகவே இருக்கின்றது.\nஅன்���ும் இன்றும் இனி என்றும் திருக்குர்ஆன் கூறும் அறிவியல் உண்மைகள் அனைத்தும் விஞ்ஞான வளர்ச்சிக்கு ஈடுகொடுத்து நிற்கும் தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. இதுகுறித்த சில வசனங்களை பார்ப்போம்.\nதிருக்குர்ஆனின் ஆரம்பமாக உள்ள வார்த்தை- ‘அல்ஹம்ந்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்’ என்பதாகும். ‘எல்லாப்புகழும் அகில உலகங்களின் ரட்சகனான அல்லாஹ்விற்கே உரியது’ என்பது இதன் பொருளாகும்.\nஇதில், ‘அகில உலகங்கள்’ என்ற வார்த்தையைக் கண்டு விஞ்ஞானிகள் ஆச்சரியப்படுகிறார்கள். ஏனென்றால், நாம் வாழுகின்ற இந்த சூரிய குடும்பத்தை போன்று பல சூரிய குடும்பங்கள் இருப்பதாக சிலபல ஆண்டுகளுக்கு முன்பு தான் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்த ஆய்வுகள் தற்போது நடந்துவரும் நிலையில் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இதுகுறித்து திருக்குர்ஆன் கூறியிருப்பது விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\nஉன் இறைவன் என் இறைவன் என இறைவனை பாகுபடுத்தி பிரிக்காமல் திருக்குர்ஆன், “நம் எல்லோருக்கும் இறைவன் ஒருவன் தான், அந்த இறைவன் தான் நாம் காணும் உலகத்தையும் நாம் காணாத பல உலகங்களையும் படைத்தவனாவான் என்றும் அத்தகைய இறைவனுக்கே எல்லாப் புகழும்” என்றும் பறைசாற்றுகின்றது.\nதிருக்குர்ஆனின் மற்றொரு வசனம் (55:33) இவ்வாறு பேசுகின்றது:\n வானங்கள் பூமி ஆகியவற்றின் எல்லைகளை நீங்கள் கடந்து செல்ல ஆற்றல் பெறுவீர்களாயின் (நீங்கள்) கடந்து செல்லுங்கள். ஆனால் (வல்லமை மிக்க) இறைவனின் அருள் கொண்டே தவிர நீங்கள் கடந்து செல்ல முடியாது”.\nகோவேறிக் கழுதையிலும் ஒட்டகத்திலும் குதிரையிலும் பயணித்துக் கொண்டிருந்த அன்றைய உலக மக்களிடத்திலே விண்வெளி பயணம் குறித்து திருகுர்ஆன் பேசியது.\n‘மனிதர்களாகிய நீங்கள் விண் பயணம் செய்யும் ஆற்றல் வரும் காலத்தில் விண்ணை கடந்து செல்லுங்கள். அதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆனால் அது மற்ற பயணங்களை போல அவ்வளவு எளிதான ஒன்றல்ல. அந்த வல்லமையை இறைவன் தந்தால் தவிர உங்களால் விண் பயணம் செய்ய முடியாது’ என்று இந்த வசனத்தின் மூலம் குறிப்பிடுகிறது.\nபூமியில் இருப்பதுபோல விண்வெளியில் வாழ முடியாது. ஏனென்றால் பூமியுடைய தன்மை வேறு விண்ணுலகின் தன்மை வேறு. இறைவன் தந்த அறிவை (வல்லமையை) கொண்டு பிரத்யோகமான ஆடைகளுக்குள் வாழும் சூழ்நிலைகளை ஏற்படு���்தினால் மட்டுமே விண்ணுலக பயணம் செய்ய முடியும்.\nமனிதனை பூமியில் படைத்தது மட்டுமின்றி அவனுக்கும் பிற உயிரினங்களுக்கும் வாழும் வசதியை இந்த பூமியில் ஏற்படுத்தியவனும் ஏக இறைவன் தான். இதுகுறித்து திருக்குர்ஆன் வசனங்கள் 79:27-33 இவ்வாறு குறிப்பிடுகிறது:\n அல்லது வானத்தை (படைத்தல் கடினமா) அதை அவனே படைத்தான். அதன் முகட்டை அவன் உயர்த்தி அதை ஒழுங்கு படுத்தினான். அவன்தான் இரவை இருளுடையதாக்கிப் பகலின் ஒளியை வெளியாக்கினான். இதன் பின்னர், அவனே பூமியை பிரித்தான். அதிலிருந்து அதன் தண்ணீரையும், அதன் மீதுள்ள (பிராணிகளுக்கான) மேய்ச்சல் பொருள்களையும் அவனே வெளியாக்கினான். அதில், மலைகளையும் அவனே நிலை நாட்டினான். உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக (இவ்வாறு செய்துள்ளான்)’.\nஉலகின் தோற்றம் எவ்வாறு ஏற்பட்டது என்பதையும் அதன் அடுக்கடுக்கான முன்னேற்றத்தையும் இந்த திருக்குர்ஆன் வசனங்கள் தெளிவாக எடுத்துரைத்துவிட்டது.\nஇவ்வாறே திருக்குர்ஆனில் புவியியல், கணக்கியல் வானவியல், கருவியல் விஞ்ஞானவியல், மெஞ்ஞானவியல் போன்ற அனைத்து இயல்களும் நிறைந்து காணப்படுகிறது.\nவிஞ்ஞான உலகம் கண்டறிந்த வெளியிட்டுள்ள அதிசயங்கள் அனைத்தையும் திருக்குர்ஆன் மெய்பிப்பதாகவே இருக்கின்றது. இவ்வளவு நிறைவான மகிமையுடைய திருக்குர்ஆன் தன்னை படித்து பயன்பெற மனித குலத்தை என்றும் அழைத்துக் கொண்டே இருக்கின்றது.\nமு.முகம்மது சலாகுதீன், ஏர்வாடி, நெல்லை மாவட்டம்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. ஞானத்தை வழங்கும் செந்நெறியப்பர்\n2. காசிக்கு நிகரான பஞ்ச குரோச தலங்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2020/07/Ancient-Science.html", "date_download": "2021-01-21T07:17:38Z", "digest": "sha1:QJBUOWZEYT2WAXKQ7PN4AN4B5SQ6RNZ5", "length": 16182, "nlines": 110, "source_domain": "www.ilaingarindia.com", "title": "பண்டைய அறிவியல் உண்மையில் அறிவியலா? - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / அறிவியல் / கட்டுரைகள் / பண்டைய அறிவியல் உண்மையில் அறிவியலா\nபண்டைய அறிவியல் உண்மையில் அறிவியலா\nஇளைஞர் இந்தியா ஜூலை 02, 2020 0\nசில நாட்களுக்கு முன் ஈர்ப்பு விசையின் தந்தை உண்மையில் நியூட்டன் தான என சந்தேகம் எழுப்பி ஒரு காணொளி வந்திருந்தது. அது பலரிடம் பல விமர்சனங்களை உண்டாக்கியது. அது போன்ற சந்தேகங்களுக்கு ஒரு வார்த்தையில் பதிலளிப்பது வரலாற்றை பழிப்பது போன்ற தொனியில் தான் இருக்கும். இது போன்ற வரலாற்று அறிவியல் தொடர்பான கேள்விகளுக்கு விரிவான பதிலளிப்பது, உண்மையை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் புலப்படுத்தும்.\nமுதலில் நவீன அறிவியலின் பண்புகள் என்னென்ன\nநவீன அறிவியல், கூர்நோக்கு தரவுகள் (Observations) அடிப்படையிலானது.\nஅந்த கூர்நோக்கு தரவுகள் ஒரு அறிவியல் கூற்றின் நிகழ்கால உதாரணமாக இருக்கும்.\nஅடுத்த கட்டமாக அந்த தரவுகள் கணித சூத்திர அடிப்படையில் நிறுவப்பட்டிருக்கும். அவ்வாறு நிறுவப்பட்ட அறிவியல் சூத்திரங்கள் பேரண்டத்தின் அனைத்து இடங்களுக்கும் பொருந்தி போகும். பேரண்டத்தின் எந்த பகுதியிலும் அந்த அறிவியல் சூத்திரங்களை உபயோகப்படுத்தி தொழில்நுட்ப உபகரணங்களை உருவாக்க முடியும். உதாரணம் அண்டவெளியில் பயணிக்கும் விண்கலங்கள்.\nமூன்றாவது, அறிவியலானது, அறிவுபூர்வமான தரவுகளுடன் கூடிய எதிர்க்கருத்துகளுக்கு இடமளிக்கும். இதன் மூலம் தொடர் சோதனைகள் வழியே அறிவியல் தன்னை தானே வளர்த்துக்கொள்ளும்.\nநான்காவது, நவீன அறிவியலும் தொழிநுட்பமும் இணைந்து, அறிவியல் கோட்பாடுகளை பல நூறுகோடி முறைகள் மீள்உருவாக்கம் செய்துள்ளன, உதாரணம் நமது கைபேசிகள்.\nஐந்தாவது, நவீன அறிவியல் அடிப்படை படிப்பறிவு உள்ள அனைவரும் படித்து உணர்ந்து கற்று, செயல்படுத்தகூடிய தன்மையுடையது.\nஇந்த ஐந்து குணங்களின் வழியே பண்டைய அறிவியல் அறிவை நோக்குவதன் மூலம், உண்மையான பண்டைய அறிவியல் வளர்ச்சியை அறிய முடியும்.\nமுதலில், பண்டைய அறிவியல் குறுகிய அளவிலான கூர்நோக்கு தரவுகளை கொண்டுள்ளது. பண்டைய இலக்கியங்களிலோ, அல்லது நூல்களிலோ, பெரும் அளவு கூர்நோக்கு தரவுகள் இல���லை.\nபண்டைய அறிவியல், சூத்திரங்கள் மூலம் தெளிவுபடுத்தப்பட்டு விவரிக்கப்படவில்லை. அனைத்து சூழல்களிலும் அறிவியலை உபயோகிக்கும் அளவு, நமது அறிவு மேம்படவில்லை. ஒரு சிறு உதாரணமாக, வெடிமருந்து (Gun Powder) சீனாவில் கிபி904ல் கண்டறியப்பட்டது. ஆனால் நீண்டகாலமாக அதை போரிலோ அல்லது வேறு துறைகளிலோ உபயோகிக்கும் அளவு தொழில்நுட்ப அறிவு ஏற்படவில்லை.\nபண்டைய அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆய்வுகூடங்களில் கண்டறியபட்டவை அல்ல. சோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்டவை அல்ல. அவை முயற்சி மற்றும் பிழை (Trial and Error) முறையில் கண்டறியபட்டவை. அதனாலேயே, அவற்றை பற்றிய புரிதல் நம்மிடம் முழுவதும் இல்லை. பண்டைய அறிவியல் பெரிய அளவில் மீள் உருவாக்கம் செய்யப்படவில்லை. அவை பெரும்பாலும் ஒருமுறை சாதனைகளாக நின்றுவிட்டன. மேலும், அவை பரவலாக மக்களுக்கு கற்றுக் கொடுக்கப்படவில்லை. அதன் காரணமாக நமக்கு தெரிந்த அடிப்படை அறிவியல் அடுத்த தலைமுறைகளை அடையாமல் அழிந்து போனது. குலக்கல்வி மற்றும் சாதி அடிப்படையிலான தொழில் முறைகள், குறுகிய அறிவியல் அறிவை மேலும் குறுக்கிவிட்டன. இதன் மூலம், பண்டைய அறிவியல் வளர்ச்சி என்பது நவீன அறிவியல் வளர்ச்சியை ஒத்தது அல்ல என்பதை தெளிவாக கூற முடியும்.\nஅதே சமயம், நாம் அறிவற்ற கூட்டமா என்ற கேள்வியும் எழும். நாம் அறிவற்ற கூட்டமும் இல்லை. நம்மிடம் கட்டுமானங்கள் எழுப்பவும், கடற்படை அமைக்கவும் அடிப்படை அறிவு இருந்தது. ஆனால் அவை எல்லாம் வரலாறு. அந்த அடிப்படை அறிவு, நவீன அடிப்படை அறிவை விட படிநிலையில் எந்த வழியிலும் மேம்பட்டது அல்ல. அவை நாம் பெருமை கொள்வதற்கான வரலாறு மட்டுமே.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டி���ுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=16093", "date_download": "2021-01-21T07:26:50Z", "digest": "sha1:4FWXG7E627XPZWJGAQBHK73T5F7DON3C", "length": 7163, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "தமிழை அறிவோம்! தமிழராய் வாழ்வோம்! » Buy tamil book தமிழை அறிவோம்! தமிழராய் வாழ்வோம்! online", "raw_content": "\nவகை : முத்தமிழ் (Muthtamil)\nபதிப்பகம் : மணிவாசகர் பதிப்பகம் (Manivasagar Pathippagam)\nஒப்பிலக்கியப் பார்வையில் சங்க இல���்கிய ஒளிச் சுடர்கள் எழுச்சிதரும் எண்ணச்சிறகுகள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் தமிழை அறிவோம் தமிழராய் வாழ்வோம், தமிழண்ணல் அவர்களால் எழுதி மணிவாசகர் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (தமிழண்ணல்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதொல்காப்பியம் பொருளதிகாரம் . 3\nஇனிய தமிழ் மொழியின் இருவகை வழக்குகள்\nபுதிய நோக்கில் திருவாசகம் - Pudhiya Nokkil Thiruvasagam\nஇனிய தமிழ் மொழியின் இருவகை வழக்குகள்\nஒப்பிலக்கியப் பார்வையில் சங்க இலக்கிய ஒளிச் சுடர்கள்\nமற்ற முத்தமிழ் வகை புத்தகங்கள் :\nஇலக்கணத் திறவுகோல் - Ilakkana Thiravukol\nதமிழ் வரலாற்றுத் தொன்மையும் மூலமும்\nடாக்டர் அல்லி - Doctor Alli\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஇந்திய விண்வெளி - Indhiya Vinveli\nதிருக்குறளில் மழை தரும் சிந்தனைகள்\nஸ்ரீ திருஞானசம்பந்தர். தேவாரம் .முதல் திருமுறை\nதிறனாய்வு நோக்கில் திருக்குறள் மக்கள் உரை - Thiranaaivu Nokkil Thirukkural Makkal Urai\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/87575/vaiko-condemned-to-modi-bjp-party-due-to-push-the-Sanskrit", "date_download": "2021-01-21T07:19:48Z", "digest": "sha1:5R355YOYYIGQUTPNH7MWF7KMLKL2SJEZ", "length": 10371, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "25 ஆயிரம் பேர் கூடப் பேசாத இறந்துபோன சமஸ்கிருத மொழிக்கு உயிர் கொடுப்பது ஏன்?- வைகோ கண்டனம் | vaiko condemned to modi bjp party due to push the Sanskrit | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n25 ஆயிரம் பேர் கூடப் பேசாத இறந்துபோன சமஸ்கிருத மொழிக்கு உயிர் கொடுப்பது ஏன்\nஇறந்துபோன மொழிக்கு, செய்தி அறிக்கை எதற்கு என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.\nசமஸ்கிருத செய்தித் தொகுப்பை தமிழின் பொதிகை தொலைக்காட்சியிலும், பிற மாநில மொழித் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்ப மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. சமஸ்கிருத செய்தி வாசிப்பு முயற்சிக்கு திமுக உள்ளிட்ட தமிழக கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.\nஅந்த வகையில் வைகோ வெளியிட்ட���ள்ள கண்டன அறிக்கையில், \"அனைத்துத் துறைகளிலும் கட்டாயமாக இந்தியைத் திணித்து வரும் பாஜக மோடி அரசு, அடுத்தகட்டமாக இறந்துபோன சமஸ்கிருத மொழிக்கு உயிர் கொடுக்கும் முயற்சிகளைத் தொடங்கி இருக்கின்றது. இந்தியாவில் 25 ஆயிரம் பேர் கூடப் பேசாத ஒரு மொழிக்கு அனைத்து மாநில மொழி வானொலிகளிலும், தொலைக்காட்சிகளிலும் 15 நிமிடங்கள் செய்தி அறிக்கை வாசிக்க வேண்டும் என்ற கட்டளையை மோடி அரசு பிறப்பித்து இருக்கின்றது.\nமோடி பிரதமரானது முதல் 'மன் கி பாத்' என்ற பெயரில் முழுக்க இந்தியில் உரை ஆற்றுகின்றார். கொரோனாவுக்குப் பின்பு அண்மைக்காலமாக அவர் கலந்துகொண்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் வானொலியிலும் நேரலையில் ஒலிபரப்பு செய்ய வேண்டும் எனக் கட்டாயப்படுத்துகின்றார்கள்.\nகுஜராத் மாநிலத்தில் நடைபெற்ற, அனைத்து மாநிலச் சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாட்டில் அவர் ஆற்றிய உரையை முழுமையாக இந்தியில் நேரலையில் ஒலிபரப்பினார்கள். டெல்லி நேரு பல்கலைக்கழகத்தில் விவேகானந்தர் சிலையைத் திறந்து வைத்த விழாவில் பேசப்பட்ட உரைகள் முழுமையாக இந்தியில் நேரலையில் வானொலியில் ஒலிபரப்பப்பட்டன.\nதமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகி வந்த முதன்மையான நேரங்களில் இந்தி நிகழ்ச்சிகளைக் கட்டாயமாகத் திணித்ததுடன், சமஸ்கிருதத்தையும் திணிக்க முயல்வதற்கு, மதிமுகவின் சார்பில் வன்மையான கண்டனம் தெரிவித்துக் கொள்வதோடு, வானொலி, தொலைக்காட்சிகளில் சமஸ்கிருத செய்தி அறிக்கை வாசிப்பதை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்\" எனத் தெரிவித்துள்ளார்.\nபுயல் மழையால் சாய்ந்துகிடக்கும் நெற்பயிர்கள் - வேதனையில் தருமபுரி விவசாயிகள்\nஅரியலூர்: நள்ளிரவில் திடீரென ஒலித்த வங்கி அலாரம் - கொள்ளை என நினைத்து குவிந்த மக்கள்\n2-ம் கட்டத்தின்போது பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வாய்ப்பு\nஅண்ணா பல்கலை., துணைவேந்தர் சூரப்பாவை நேரில் அழைத்து விசாரிக்க முடிவு\n''சசிகலா உடல்நலக்குறைவு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது''- மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்\nதவறு செய்தோர் யாராயினும் திமுக ஆட்சி அமைந்ததும் சட்டத்தின்முன் நிறுத்தப்படுவர்: ஸ்டாலின்\n''சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது; அச்சம் கொள்ளத்தேவையில்லை'' - டிடிவி தினகரன்\n10 கட்ட பயிற்சிகளை முடித��த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை\n Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது\nமனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை\n“அவன் ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேன்” - வாஷிங்டன் சுந்தரின் தந்தை, சகோதரி சிறப்பு பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபுயல் மழையால் சாய்ந்துகிடக்கும் நெற்பயிர்கள் - வேதனையில் தருமபுரி விவசாயிகள்\nஅரியலூர்: நள்ளிரவில் திடீரென ஒலித்த வங்கி அலாரம் - கொள்ளை என நினைத்து குவிந்த மக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2014/06/", "date_download": "2021-01-21T08:33:26Z", "digest": "sha1:IYFXD7ZORQDX2O6ENGUOPVD556PWJSSJ", "length": 54225, "nlines": 311, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: ஜூன் 2014", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nஞாயிறு, 22 ஜூன், 2014\nஇயற்கையில் ஆணாதிக்கமும் பெண்ணடிமைத்தனமும் இல்லை\nபெண் சிசுக்கொலை, வரதட்சணைக் கொடுமை, பாலியல் வன்முறை, உடன்கட்டை, விதவை இழிவு, முதுமையில் புறக்கணிப்பு போன்ற பெண்களுக்கு எதிரான கொடுமைகளை நம்மோடு இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் பிராணிகளிடமும், பறவைகளிடமும் மீன்களிடமும் இன்ன பிற ஜீவிகளிடமும் காணமுடிவதில்லை. அவைகளில் ஆண் இனங்கள் தங்கள் பெண் இனங்களிடம் ஆதிக்க வெறி காட்டுவதோ பெண் இனங்களை அடிமைப்படுத்தி கொடுமைப் படுத்துவதோ இல்லை. ஆண்களின் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்வதும் இனப்பெருக்கத்தின் சுமைகளை தாங்குவதும் குஞ்சுகளை பராமரிப்பதும் அங்கு பெண் இனங்களே. இரு பாலாரின் செயல்பாடுகளில் ஏற்றதாழ்வுகள் இருந்தாலும் அவை என்றும் இணக்கமாக வாழ்வதையே நாம் காண்கிறோம். இந்த இணக்கம் அவைகளிடம் எவ்வாறு சாத்தியமாகிறது\nஉண்மை இதுதான்.... இயற்கையில் மனிதனைத் தவிர நாம் காணும் அனைத்து ஜீவிகளும் இறைவன் வகுத்து தந்துள்ள பாதையில் அடிபிறழாமல் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. இறைவன் தங்களுக்கு கொடுத்த இயற்கையிலும் அமைப்பிலும் இன்ன பிற விடயங்களிலும் திருப்தி கண்டு வாழ்கின்றன. எதிர் பாலாரின் மேன்மை கண்டு பொறாமைப் படுவதும் இல்லை அவர்களின் தாழ்மை கண்டு அகங்காரம் கொள்வதும் இல்லை. தங்கள் இயற்க்கைக்கு மீறிய எதையும் அடைய வேண்டும் என்று ஆசைப் படுவதும் இல்லை. அவை அவற்றைப் படைத்த இறைவனைப் பொருந்தி அவனது கட்டளைகளுக்குக் கீழ்படிந்து வாழ்கின்றன என்பதை நாம் காணலாம். இப்படிப்பட்ட கீழ்படிதலே அரபு மொழியில் இஸ்லாம் என்று அறியப்படுகிறது.\nஆம், அவ்வாறு இறைவனின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து வாழ்வதன் மூலம் பெறப்படும் அமைதிக்கே இஸ்லாம் என்று பெயர்.\nஇஸ்லாம் என்ற அரபு மொழி வார்த்தையின் பொருள் கீழ்படிதல் என்பது. அதன் இன்னொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இறைவனுக்குக் கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வுலக வாழ்க்கையிலும் அமைதி பெறலாம். மறுமையிலும் அமைதி அல்லது மோட்சம் பெறலாம் என்பது இந்த இறைமார்க்கம் முன்வைக்கும் தத்துவமாகும்\nமுஸ்லிம் என்றால் கீழ்படிபவன் அல்லது கீழ்படிபவள் என்று பொருள். உதாரணமாக ஆசிரியருக்கு கீழ்படிந்து நடக்கக்கூடிய மாணவனையோ அல்லது முதலாளிக்கு கீழ்படியும் சிப்பந்தியையோ அரபு வார்த்தையைப் பொறுத்தவரை ஒரு முஸ்லிம் எனலாம். அதேபோல் யார் இறைவனின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவரகளே முஸ்லிம்கள் எனப்படுவர். பெயர், உடை, தோற்றம் போன்ற வெளி அடையாளங்களை வைத்து யாரையும் முஸ்லிம் என்று கூற முடியாது.\nஇயற்கையில் நாம் காணும் மரம், செடி, கொடி, சூரியன் சந்திரன், நட்சத்திரங்கள், மீன்கள், பறவைகள், விலங்கினங்கள்........ என இவை அனைத்தும் இறைவனின் கட்டளைகளுக்கு – அதாவது இறைவன் விதித்த விதிகளுக்கு கட்டுப்பட்டே வாழ்கின்றன. எனவே இவை அனைத்தும் முஸ்லிம்களே மட்டுமல்ல நம் உடலையே நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். நம் உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றும்- இதயம், வயிறு, ஈரல்கள், நாடி, மூளை, சிறுநீரகம்..... என அனைத்தும் முஸ்லிம்களே மட்டுமல்ல நம் உடலையே நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். நம் உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றும்- இதயம், வயிறு, ஈரல்கள், நாடி, மூளை, சிறுநீரகம்..... என அனைத்தும் முஸ்லிம்களே காரணம் அவை அனைத்தும் இறைவனுக்குக் கீழ்படிந்தவையாகவே இருக்கின்றன. அதாவது ஒரு மனிதன் இன்னும் முஸ்லிமாக ஆகாவிட்டாலும் அவனது உடல் என்றும் முஸ்லிமாகவே இருக்கிறது காரணம் அவை அனைத்தும் இறைவனுக்குக் கீழ்படிந்தவையாகவே இருக்கின்றன. அதாவது ஒரு மனிதன் இன்னும் முஸ்லிமாக ஆகாவிட்டாலும் அவனது உடல் என்றும் முஸ்லிமாகவே இருக்கிறது எப்போது அவன் மனதார இறைவனுக்கு கீழ்படிந்து வாழ உறுதிமொழி பூண்டு அவ்வாறு வாழ ஆரம்பிக்கிறானோ அப்போதுதான் முழுமையான முஸ்லிம் ஆகிறான்.\nஆம் அவ்வாறு உண்மையான முஸ்லிமாக ஆணும் பெண்ணும் வாழுபோது அவர்களால் மற்றவர்களின் உரிமைகளை மதிக்காமலோ நிறைவேற்றாமலோ வாழமுடியாது. இறைவன் தங்களுக்கு வழங்கிய இயற்கையிலோ அதற்கேற்ப விதித்த கடமைகளிலோ மாற்றாருக்கு அவன் வழங்கிய உரிமைகளிலோ உடமைகளிலோ அவர்கள் அதிருப்தியுற மாட்டார்கள். அவ்வாறு வாழும்போது ஏற்படும் இழப்புகளையும் வேதனைகளையும் இறைவனின் பொருத்தம் கருதி பொறுத்துக் கொள்வார்கள்\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் பிற்பகல் 6:27\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 19 ஜூன், 2014\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஒரு மனிதன் இறந்து விட்டால் மூன்று செயல்கள் தவிர மற்ற அனைத்துமே (பயன் தராமல்) நின்று விடுகின்றன.\n1. நிலையான தர்மம். 2. பிறருக்கு பயன்பெறும் வகையில் அவன் கற்றுக்கொடுத்த கல்வி. 3. அவனுக்காக பிரார்த்தனை செய்கிற நல்ல குழந்தைகள். (முஸ்லிம் 3358)\nகுழந்தைகளை நாம் அன்புடனும் ஒழுக்கத்துடனும் வளர்ப்போம் என்றால், நாம் மரணித்த பிறகும் நமக்காக அவர்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், கண்ணியமும் மகத்துவமும் மிக்க இறைவன்,சொர்க்கத்தில் ஒரு அடியானின் தகுதியை உயர்த்துவான். “இறைவா, இது எனக்கு எப்படி கிடைத்தது” என்று அவன் கேட்கும் போது, “உனக்காக உன் குழந்தை பாவ மன்னிப்பு கேட்டது அதனால்தான்,” என்று இறைவன் விடையளிப்பான். (அஹ்மத் 10202)\nஅத்தகைய பாக்கியம் நமக்கு கிடைப்பதற்கு நாம் செய்யவேண்டியதெல்லாம் நமது குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்தாலே போதும். அதற்கு குழந்தைகள் நமக்கு கிடைத்த பாக்கியமாக நாம் கருத வேண்டும். அதிலும் பெண்குழந்தை என்றால் அது பெரும் பாக்கியம்\nபொருளாதார சுமை அதிகரிக்கும் என்று எண்ணி கூட நமது குழந்தைகளை கொன்று விடகூடாது.\nஇறைவன் இவ்வாறு எச்சரிக்கிறான்: வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளை கொன்று விடாதீர்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம் (திருக்குர்ஆன் 17:31)\nஇந்த எச்சரிக்கையோடு சேர்த்து நமக்கும் நமது குழந்தைக்கும் தேவையானவற்றிற்கு இறைவன் பொறுப்பு என்கிற வாக்குறுதியையும் தருகிறான்.\nஆண���ம் பெண்ணும் அவன் தருவதே\nஇவ்வாழ்க்கை என்ற பரீட்சையில் இறைவன் நாடியவாறு தான் நாடியோருக்கு பரீட்சைகளை அமைக்கிறான். அதற்கேற்ப உறவுகளை அமைக்கிறான்...\nவானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண் குழந்தைகளை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண் குழந்தைகளை வழங்குகிறான். அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றலுடையவன். (திருக்குர்ஆன் 42:49,50)\n(அல்லாஹ் என்றால் வணக்கத்துக்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)\nபெண் குழந்தைகளை வெறுப்பது குற்றம்\nதாங்கள் பெற்ற பெண் குழந்தைகளை கண்டு வெறுப்பு அடைகிற பெற்றோர்களை இறைவன் கடுமையாக சாடுகிறான்.\nஅறிவில்லாமல் மடமையின் காரணமாகத் தமது குழந்தைகளைக் கொன்றவர்களும், இறைவன் பெயரால் இட்டுக் கட்டி, இறைவன் தமக்கு வழங்கியதைத் தடுக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டோரும் இழப்பு அடைந்தனர்;வழி கெட்டனர்; நேர்வழி பெறவில்லை. (திருக்குர்ஆன் 6:140)\nஎன்று கண்டிக்கிற இறைவன், இன்னொரு வசனத்தில் கூறுகிறான்:\nஅவர்களில் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்த நற்செய்தி கூறப்பட்டால் அவனது முகம் கறுத்து கவலைப்பட்டவனாக ஆகி விடுகிறான். அவனுக்கு கூறப்பட்ட கேட்ட செய்தியினால் சமுதாயத்திலிருந்து மறைந்து வாழ்கிறான்.இழிவுடன் இதை வைத்துக்கொள்வதா அல்லது மண்ணில் புதைத்து விடுவதா (என்று எண்ணுகிறான்). கவனத்தில் கொள்ளுங்கள் அவன் தீர்பளிப்பது மிகவும் கேட்டது. (திருக்குர்ஆன் 16:58)\nபெண் குழந்தைகளை வெறுப்பதோ அதனால் கவலைப்படுவதோ, அதை இழிவானதாக கருதுவதோ, அதை கொலை செய்வதோ இறைவனிடத்தில் மிகப்பெரிய பாவமான காரியமாக இருக்கிறது.\nபெண்குழந்தை வரவு ஓர் நற்செய்தி\nமேற்படி வசனத்தில் பெண் குழந்தை பிறந்த செய்தியை பற்றி சொல்கிறபோது அது ஒரு நற்செய்தி என்கிறான் அவளைப் படைத்தவன் பெண் குழந்தைகளை வெறுப்பவர்கள் இதை சிந்தித்து பார்க்க வேண்டும். பெண் குழந்தைகள் நமக்கு பாரமாக இருக்கும் என்றால், இறைவன் அதை நற்செய்தி என்று சொல்வானா\n= நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n\"ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்து விட்டால் அந்த இடத்திற்கு அல்லாஹ் வானவர்களை அனுப்புகிறான். அவர்கள் அங்கு கூறுவார்கள்: \"வீட்டில் உள்ளவர்களே உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்\" பின்னர் அக்குழந்தையை தன் இறக்கைகளால் அரவணைத்துக் கொள்கிறார்கள். மேலும் அதன் தலை மீது கரங்களால் தடவியவாறு கூறுகின்றார்கள் \"இது ஒரு பலவீனமான ஆன்மாவாகும் இக்குழந்தையை பாதுகாத்து வளர்ப்பவருக்கு மறுமைநாள் வரையில் இறைவனின் உதவி கிடைத்துக் கொண்டே இருக்கும்\" அறிவிப்பாளர்: நபித்இப்னு ஷுரைத் (ரலி) ஆதாரம்: அல்முஅஜமுஸ் ஸகீர் 243\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், யார் இரு பெண் குழந்தைகளை அவர்கள் பருவ வயது அடைகிற வரை பொறுப்பேற்று கருத்தாக வளர்க்கிறாரோ, அவரும் நானும் மறுமை நாளில் இப்படி வருவோம் என்று சொல்லி தமது இரு விரல்களையும் இணைத்து காட்டினார்கள் முஸ்லிம் 5127\n= இந்த பெண் குழந்தைகளுக்கு யார் பொறுப்பேற்று கொள்கிறார்களோ, அவர்கள் நரகம் சென்று விடாமல் தடுக்கும் தடையாக இந்த குழந்தை இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி 5995\nபெண் குழந்தைகளை ஒழுக்கமான முறையில் வளர்த்து ஆளாக்கும் போது அதுவே இம்மையில் தொடர்ந்து இறை உதவி கிடைப்பதற்கும் மறுமையில் நாம் சொர்க்கத்திற்கு செல்வதற்கும் காரணமாகி விடுகிறது என்பதை புரிந்து கொண்டு அதன்படி செயல்படுபவர்கள் எவ்வளவு பாக்கியவான்கள்\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் பிற்பகல் 11:43\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 8 ஜூன், 2014\nவிவாதங்களைப் படிக்க கமெண்ட்ஸ் ஐ க்ளிக் செய்யுங்கள் ....\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் பிற்பகல் 11:30\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 1 ஜூன், 2014\nஇஸ்லாம் ஏன் பயங்கரவாதத்தோடு முடிச்சு போடப்படுகிறது\nஇஸ்லாம் என்றால் கீழ்படிதல் என்றும் அமைதி என்றும் பொருள் உண்டு. இறைவனுக்கு கீழ்படிவதோடு பூமியில் நன்மைகளை ஏவுதலும் தீமைகளைத் தடுத்தலும் இம்மார்க்கத்தை ஏற்றோருக்கு கடமையாக வலியுறுத்துகிறது இஸ்லாம். அப்போதுதான் பூமியில் தர்மத்தை நிலைநாட்ட முடியும்.\nமனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்;. இன்னும் இறைவன்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்;. (திருக்குர்ஆன் 3:110)\nதர்மத்தை நிலை நாட்டும் பணியில் நல்லோர்கள் ஈடுபடும்போது அ���ு அதர்மத்தை முதலீடாக வைத்து மக்களை ஏய்த்துப் பிழைக்கும் தீயோரால் முழுமூச்சாக எதிர்க்கப்படும் என்பதை நாமறிவோம்.. அவர்களால் அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நிற்க முடியாது. ஏனெனில் தர்மம் வளர்ந்தால் மக்கள் விழிப்புணர்வு பெற்று விடுவார்கள். மக்கள் விழிப்புணர்வு பெற்றுவிட்டால் பிறகு தங்களின் மோசடித் தொழிலும் சுரண்டல் வியாபாரங்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகும் எனபதையும் தங்களின் ஏகாதிபத்தியம் ஆட்டம் காணும் என்பதையும் நன்றாகவே உணர்ந்துள்ளார்கள் அக்கொடியோர்கள்.\nதர்மம் பரவும்போது என்ன நடக்கும்\nமக்கள் ஏக இறைவனை மட்டுமே தங்களுடைய வணக்கத்திற்கு உரியவனாக ஏற்றுக் கொள்வார்கள். அந்த இறைவனின் கட்டளைகளுக்கு உட்பட்டு பூமியில் நன்மையை ஏவவும் தீமையைத் தடுக்கவும் பாடுபடுவார்கள்.. பூமியில் மானிட சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டவும் கலகங்களும் குழப்பங்களும் அற்ற அமைதிமிக்க வாழ்வை நிலைநிறுத்தவும் தன்னலம் கருதாது ஈடுபடுவார்கள். இம்முயற்சியில் தங்கள் உயிர்களையும் அர்ப்பணிக்கத் தயங்க மாட்டார்கள்.\nதர்மம் பூமியில் நிலைநாட்டப் பட்டால்...\n= அங்கு இனம் மொழி, நிறம் இவற்றின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் மறைந்து மனித சகோதரத்துவம் நிலைபெறும். இழந்து போன மனித உரிமைகள் மீட்டுக் கொடுக்கப்படும்.\n= கொலை, கொள்ளை, திருட்டு, மோசடி, இலஞ்சம், ஊழல், சூதாட்டங்கள் பதுக்கல். கலப்படம் போன்றவை ஒழியும். இவற்றை அடிப்படையாகக் கொண்டு இனி யாரும் பிழைப்பு நடத்த முடியாது.\n= மது, போதை, விபச்சாரம், கள்ளக்காதல்கள், பெண்ணடிமைத்தனம் போன்றவை ஒழியும். ஒழுக்கம் நிறைந்த குடும்ப வாழ்வும் ஆரோக்கியமான மற்றும் அமைதியான சமூக வாழ்வுமுறையும் அங்கு உடலேடுக்கும்.\n=, கடவுளின் பெயரால் பாமரர்களைச் சுரண்டும் இடைத்தரகர்கள் ஒழிவார்கள். செலவற்ற எளிமையான இறைவழிபாட்டு முறை அமுலுக்கு வரும். மூடநம்பிக்கைகள் முற்றிலும் ஒழியும்.\n= இடைத்தரகர்களும் நாடாள்வோரும் இணைந்து கடவுளின் பெயராலோ அல்லது மூடநம்பிக்கைகளின் பெயராலோ மக்களை கொள்ளையடிப்பதும் நாட்டு வளங்களை அபகரிப்பதும் வீண்விரயம் செய்வதும் நிற்கும். அவை ஆக்கபூர்வமான வழிகளில் செலவிடப்படும்.\n= வல்லரசு நாடுகள் தங்கள் இராணுவ வல்லமையைக் காட்டி நலிந்த நாடுகளின் வள���்களைக் கொள்ளை அடித்து அவர்களை அடிமைகளாக நடத்தும் கொடுமை முற்றுப்பெறும். அரசு பயங்கரவாத அராஜகங்கள் அழிந்துவிடும்.\n= இன்னும் அணுஆயுதம் அறிவியல், ஊடகங்கள் இவற்றின் மேன்மையை பயன்படுத்தி நலிந்த நாடுகளிக்கிடையே போர் மூட்டுவதும் உலகின் இயற்கை வளங்களில் நஞ்சூட்டி கொள்ளைகள் அடிப்பதும் இன்னும் இதுபோன்ற பல கொடுமைகள் முடிவுக்கு வரும்.\nஇப்போது நீங்களே கூறுங்கள், தர்மத்தை நிலைநாட்ட யாரேனும் பாடுபட்டால் அதை கொடுங்கோலர்களால் பொறுத்துக் கொள்ள முடியுமா அவர்கள் என்ன செய்வார்கள் அவர்கள் இதை முழுமூச்சாக எதிர்ப்பார்கள். எப்படியெல்லாம் முடியுமோ அனைத்து வழிகளையும் தந்திரங்களையும் உபயோகித்து தர்மம் வளர்வதை முடக்கிப்போடும் முயற்சியில் ஈடுபடுவார்கள்.\nஅதுதான் இன்று நடந்துகொண்டு இருக்கிறது.\nஉலக அளவில் பார்க்கும்போது அமெரிக்காவுக்கும் G-8 நாடுகளுக்கும் ஆயுத விற்பனைதான் முக்கியமான வருமானம் ஈட்டும் வியாபாரம். உலகிலேயே அதிநவீன தொழில்நுட்பம் வாய்ந்த விமானங்கள், ஏவுகணைகள், நீர்மூழ்கிக் கப்பல்கள். அணுவாயுதங்கள் மற்றும் இன்னபிற இராணுவத் தளவாடங்கள் இவர்களின் கைவசம் இருப்பதால்தான் உலகநாடுகள் அனைத்தையும் இவர்களால் அச்சுறுத்தி தங்களின் அடிமைகளாக அடக்கிவைக்க முடிகிறது. உதாரணமாக மத்திய கிழக்கில் எண்ணைவள நாடுகளான சௌதி அராபியா, குவைத், துபாய், கத்தர், போன்ற நாடுகள் இவர்களால் நியமிக்கப்பட்ட கைப்பாவை அரசர்களால் ஆளப்படுகின்றன.\nஆயுதங்களை உலக சந்தையில் விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக சிறு சிறு நாடுகளுக்கு இடையே பகைமையை மூட்டி ஒருவர்க்கொருவர் அடித்துக் கொள்ள வைப்பார்கள். அல்லது நாடுகளுக்குள்ளேயே சிறுசிறு குழுக்களைத் தூண்டி அரசுகளுக்கு எதிராக கிளர்ச்சி செய்யத் தூண்டுவார்கள். ஆயிரக் கணக்கில் அல்லது இலட்சக்கணக்கில் மனித உயிர்கள் மாய்வது இவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. தங்கள் வருமானமும் ஆதிக்கமும் தடைபெறக் கூடாது. இது ஒன்றுதான் இவர்களின் இலட்சியம். இந்த இலட்சியத்தை அடைவதற்காக ஒருபுறம் இராணுவ அடக்குமுறைகளையும் மறுபுறம் தங்கள் கைவசம் உள்ள பத்திரிகை, டிவி, ரேடியோ போன்ற ஊடகங்களையும் தந்திரமான முறையில் கையாள்கிறார்கள். இவர்களின் கைப்பாவை அரசுகளுக்கு எதிராக மனித உரிமைகள் கோரி புரட்சி ���ெய்பவர்கள் உலகுக்கு முன் தீவிரவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். இவர்கள் தங்கள் ஆதிக்கத்திற்குள் கொண்டுவர நினைக்கும் நாடுகளுக்குள் கிளர்ச்சியாளர்களை உருவாக்கி அவர்களை உலகுக்கு முன் புரட்சியாளர்களாகவும் விடுதலைப் போராளிகளாகவும் சித்தரிக்கிறார்கள். அப்படிப்பட்ட நாடுகளில் கிளர்ச்சியாளர்களுக்கு இராணுவ பலமளித்து அந்நாடுகளைக் கைப்பற்றி கிளர்ச்சியாளர்களின் தலைவரை தங்கள் கைப்பாவை அரசராக அல்லது அதிபராக நியமிப்பார்கள். (சமீபத்திய உதாரணங்கள் : ஈராக், ஆப்கானிஸ்தான்)\nஅதிநவீன இராணுவத் தளவாடங்களே இவர்களது முக்கிய விற்பனைப் பொருள். அவற்றை உலக நாடுகளில் விற்க வேண்டுமானால் அவ்வாயுதங்களின் செயல்திறனை உலகுக்கு முன் காட்டியாக வேண்டும். அதற்காக சிறு நாடுகளுக்கிடையே இவர்கள் மூட்டிவிடும் போர்களுக்குப் புறம்பாக ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு இடையே குறைந்தபட்சம் ஒருமுறை பெரிய அளவிலான போரை எப்படியாவது நிகழ்த்துகிறார்கள். உலகெங்கும் ஊடகங்கள் மூலமாக மக்களை மூளைச்சலவை செய்து அதை நியாயப் படுத்தவும் செய்வார்கள். மக்கள் அதைப் பார்த்க்கிறார்கள். இப்படி அப்பாவி மக்களின் இரத்தத்தை ஆறாக ஒட்டி அதன்மீது ஆயுதக் கண்காட்சி நடத்துவது இவர்களது வாடிக்கை இக்கண்காட்சியை தவறாது நடத்துவதன் மூலம் இவர்களுக்கு இரண்டு நேட்டங்கள்: ஒன்று ஆயுத விற்பனை. மற்றது உலக நாடுகளை பயமுறுத்தி தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவது.\nஇப்போது கூறுங்கள், யார் பயங்கரவாதிகள் இவர்களா இல்லை சொந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு தங்களது நாட்டை மீட்பதற்காகப் போராடுபவர்கள்களா அல்லது தங்களது மனைவி மக்களையும் உற்றார் உறவினர்களையும் இவர்களின் சூழ்ச்சிகளினால் பறிகொடுத்துவிட்டு தங்கள் உரிமைகளை மீட்பதற்காக போராட்டங்கள் நடத்துபவர்களா அல்லது தங்களது மனைவி மக்களையும் உற்றார் உறவினர்களையும் இவர்களின் சூழ்ச்சிகளினால் பறிகொடுத்துவிட்டு தங்கள் உரிமைகளை மீட்பதற்காக போராட்டங்கள் நடத்துபவர்களா அல்லது தங்களது நாடுகளில் இவர்களின் கைப்பாவை அதிபர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து நாட்டையும் நாட்டின் வளங்களையும் காப்பாற்றுவதற்காக முனைபவர்களா\n இன்று ஊடகங்களின் ஆதிக்க பலத்தினால் உலகளாவிய முறையில் கொடுங்கோலர்கள் சமாதானப் பிரியர்களாகவும் இழந்த உரிமைகளையும் உடமைகளையும் மீட்பதற்காகவும் சமாதானத்தை நிலைநாட்டவும் போராடுபவர்கள் பயங்கர வாதிகளாகவும் சித்தரிக்கப் படுகிறார்கள்.\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் பிற்பகல் 11:30\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - வாசகர் விண்ணப்பப்படிவம்\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் முற்பகல் 10:15\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநமது வாழ்வு.... நோக்கம் கொண்டதா நோக்கமற்றதா இன்று நாம் உயிருடன் இருப்பது எந்த அளவிற்கு உண்மையோ அது போலவே என்றேனும் ஒரு நாள் மரணிப்...\nகடவுள் மறுப்பை கொள்கையாகக் கொண்ட ஒரு சிலர் ஒன்று சேர்ந்தால் உடனே அதை \"சுயமரியாதை இயக்கம்\" என்று பெயரிட்டுக் கொள்வதை நாம் காண்கிறோ...\nஇயேசு நாதரின் அற்புதப் பிறப்பு\nஇயேசு நாதரின் அற்புதப் பிறப்பு திருக்குர்ஆனில் ஒரு அத்தியாயம் உண்டு. அந்த அத்தியாயத்தின் பெயரே மரியம் என்பது. அதில்தான் இந்த அரிய செய்...\nதற்கொலை இறைவனின் முடிவுப் படியா\nஇறைவனின் நாட்டமின்றி எதுவும் நடக்காது என்று சொல்லும்போது ஒரு சிலர் தற்கொலையும் இறைவனின் முடிவுபடிதான் நடக்கிறதா\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஇயேசுவை ஏன் தேவனாக ஏற்பதில்லை\nகேள்வி: இயேசுநாதரை நம்புகிறோம் என்று சொல்லும் நீங்கள், ஏன் அவரை தேவனாக ஏற்க மறுக்கிறீர்கள் - சகோதரர் வின்சென்ட், பெங்களூர் பதில்: ...\nஅழகிய அறிவுரையால் அடங்கிய வாலிபன்\n- படைத்தவனே இறைவன் , - வாழ்க்கை என்பது ஒரு பரீட்சை , - இதில் நம் அனைவரது செயல்களும் இறைவனது கண்காணிப்பில் உள்ளன. - இ...\nவிமர்சகர்களுக்கு விருந்தாக அழுகிய மாமிசம்\nமாயிஸ் என்ற ஒரு மனிதரை அவர் புரிந்த விபச்சாரக் குற்றம் உறுத்திக்கொண்டே இருந்தது. இவ்வுலகில் செய்யப்படும் பெரும்பாவங்களுக்கு இவ்வுலகிலேயே அதற...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜனவரி 2019 இதழ்\nபொருளடக்கம் ------------------------ கொலை கொலையாகத் தற்கொலைகள்-2 அஸ்திவாரம் இல்லாத ஆளுமை வளர்ப்பு -6 ஆளுமை வளர்ச்சிக்கு ஆழமான அடித்தள...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜனவரி 2021 இதழ்\nபொருளட���்கம்: ஈடிணையில்லா சீர்திருத்தவாதியாக நபிகளார்-2 பாவமன்னிப்பு பற்றிய தெளிவு தந்த மாமனிதர்-2 பாவமன்னிப்பு பற்றிய தெளிவு தந்த மாமனிதர் -5 குற்றவாளிகள் தண்டனையை கேட்டுப் பெறும் அ...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - வாசகர் விண்ணப்பப்பட...\nஇஸ்லாம் ஏன் பயங்கரவாதத்தோடு முடிச்சு போடப்படுகிறது\nஇயற்கையில் ஆணாதிக்கமும் பெண்ணடிமைத்தனமும் இல்லை\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nவலைப்பதிவு காப்பகம் டிசம்பர் (7) நவம்பர் (3) அக்டோபர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (4) ஜூன் (6) மே (1) ஏப்ரல் (2) மார்ச் (9) பிப்ரவரி (3) ஜனவரி (4) டிசம்பர் (5) நவம்பர் (2) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (6) ஜூன் (2) மே (3) ஏப்ரல் (5) மார்ச் (4) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (3) நவம்பர் (4) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (5) ஜூலை (7) ஜூன் (1) மே (3) ஏப்ரல் (2) மார்ச் (3) பிப்ரவரி (7) ஜனவரி (1) டிசம்பர் (8) நவம்பர் (3) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (8) ஜூலை (4) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (4) மார்ச் (8) பிப்ரவரி (9) ஜனவரி (7) டிசம்பர் (9) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (2) ஜூலை (2) ஜூன் (11) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (6) பிப்ரவரி (2) ஜனவரி (4) டிசம்பர் (2) நவம்பர் (4) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (9) ஜூன் (4) மே (9) ஏப்ரல் (9) மார்ச் (4) பிப்ரவரி (5) ஜனவரி (8) டிசம்பர் (13) நவம்பர் (3) அக்டோபர் (7) செப்டம்பர் (8) ஆகஸ்ட் (5) ஜூலை (4) ஜூன் (5) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (17) பிப்ரவரி (9) ஜனவரி (6) டிசம்பர் (2) நவம்பர் (1) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (2) மே (2) ஏப்ரல் (7) பிப்ரவரி (10) ஜனவரி (10) டிசம்பர் (18) நவம்பர் (53) அக்டோபர் (22) செப்டம்பர் (27)\nபணம் வந்த கதை (1)\nபொறுமை என்ற ஆயுதம் (1)\nமனித இன வரலாறு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valaiyugam.com/tag/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-21T07:39:44Z", "digest": "sha1:FC57MG76L5DNVZRRA4DVNK7O4KHGP6NT", "length": 8868, "nlines": 165, "source_domain": "valaiyugam.com", "title": "|", "raw_content": "\nஅப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளை மறந்த பொதுச் சமூகம்\nஏழைகளின் எட்டாக்கனி மருத்துவம் – Poor people who don’t get medicine\nஈதுல் ஃபித்ர்- நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்\nஎன்னங்க சார் உங்க சட்டம்\nபுதிய இந்தியா பிறந்து விட்டது\nபுதிய இந்தியா பிறந்து விட்டது\nஆளும் இல்லை அரவமும் இல்லை… ஏனென்று கேட்க ஒரு நாதியும் இல்லை… நோயும் இல்லை நொடியும் இல்லை… ஆனால் உயிர் வாழ வழியும் இல்லை… சோறும் இல்லை பாலும் இல்லை… சோதனைக்கும்...\tRead more\nஉலகில் இதுவரை ஏற்படாத ஒரு பேரிடர் தான் இந்த கொரோனா என்றால் அது மிகை படுத்திய தகவல் அல்ல. அதுவே உண்மை. இதற்கு முன்னால் இது போன்றதொரு கொடிய பேரிடரை இவ்வுலகம் கண்டிருக்க வாய்ப்பில்லை. பூகம்பங...\tRead more\nபடிக்க பணமின்றி பரிதவிக்கும் ஒரு கூட்டம்… படிக்க பணமிருந்தும் மனமின்றி அழைகின்றது ஒரு கூட்டம்… உண்ண உணவின்றி உயிருக்கு போராட்டம்… உண்ண உணவிருந்தும் உண்ணமுடியாமல் அலைபாய்கிற...\tRead more\nஅப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளை மறந்த பொதுச் சமூகம்\nஏழைகளின் எட்டாக்கனி மருத்துவம் – Poor people who don’t get medicine\nஈதுல் ஃபித்ர்- நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்\nஎன்னங்க சார் உங்க சட்டம்\nபுதிய இந்தியா பிறந்து விட்டது\nஅப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளை மறந்த பொதுச் சமூகம்\nஒன்றுபட்டு எழுவோம் அல்லாஹ்வை தொழுவோம்\nTNTJ (2) அச்சமில்லை (1) அதிமுக (2) அரசின் தோல்வி (2) அரசியல் (6) அல்குர்ஆன் (4) அல்லாஹ் (1) இணைய தளம் (7) இளைஞனே (1) இஸ்லாம் (4) உரிமை (1) உலகம் (1) எழுச்சி கொள் (1) ஏழைகள் (3) கல்வி (3) காவல்துறை (2) காவி (2) கொடி (1) கோடை விடுமுறை (1) சங்க பரிவாரம் (1) சத்தியம் (2) சமுதாயம் (2) சிறை (1) சுற்றுலா (1) சேவை அரசியல் (4) ததஜ (2) தமுமுக (5) தள விமர்சனம் (7) திமுக (2) தியாக திருநாள் (1) பாஜக (4) புதிய இந்தியா (3) பெருநாள் (2) மஜக (3) மத வெறி (2) மத்திய அரசு (3) மனித நேயம் (1) மமக (3) மருத்துவம் (2) மறுமை (1) முஸ்லிம் (2) முஹம்மது நபி (ஸல்) (1) மோடி (2) வெற்றி (1) ஹதீஸ் (2)\nஒவ்வொரு யுகத்திற்கும் ஒரு பெயர் உண்டு. நாம் வாழும் யுகம் தான் வலையுகம்.\nஇத்தளம் இஸ்லாமிய சமூகத்தின் அவலங்களையும், சமூகத்தின் கவனமின்மையையும் எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கில் துவங்கப்பட்டது.\nஅப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளை மறந்த பொதுச் சமூகம்\nபுதிய இந்தியா பிறந்து விட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2020/11/24/sc-issues-notice-to-center-on-corona-rt-pcr-test-price", "date_download": "2021-01-21T08:41:00Z", "digest": "sha1:RRHVNUVRINNPSJQDIZP6NAGCAQ6E3GDS", "length": 6493, "nlines": 63, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "sc issues notice to center on corona rt pcr test price", "raw_content": "\nகொரோனா சோதனைக்கு நாடு முழுவதும் ரூ.400 வசூலித்தால் என்ன - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி\nகொரோனா - பரிசோதனைக்கான கட்டணத்தை நாடு முழுவத��ம் ஒரே சீராக 400 ரூபாய்க்கு ஏன் மேற்கொள்ளக் கூடாது மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்.\nகொரோனா தொற்று இருப்பதை துல்லியமாக கண்டறிய ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை முறையே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், தனியார் மருத்துவமனைகளிலும், ஆய்வகங்களிலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கப்படுகிறது.\nமேலும் இந்த கட்டண நிர்ணயம் மாநிலங்களுக்கு மாநிலமும், மாநிலங்களுக்குள்ளும் மாறுபடுகிறது. இதனால் மக்கள் மேன்மேலும் அவதியுற்று வருகின்றனர்.\nஇப்படி இருக்கையில், இந்திய முழுவதும் கொரோனா ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையை 400 ரூபாயில் செய்ய உத்தரவிடக் கோரிய மனு தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.\nகொரோனா பரிசோதனைகள் வெறும் 200 ரூபாயில் செய்து முடிக்க முடியும். ஆனால் ஒவ்வொரு மாநிலங்களும் தங்களுக்கு ஏற்றது போல கட்டணம் நிர்ணயம் செய்யதுள்ளனர்.\nஎனவே இந்தியா முழுவதும் கொரோனா பரிசோதனைக்கு ஒரே கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என வழக்கறிஞர் அஜய் அகர்வால் வாதிட்டார். இதனைத் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.\n“கொரோனா நோயாளிகளுக்கு கண்மூடித்தனமாக பிளாஸ்மா சிகிச்சை அளிக்க கூடாது” : ICMR எச்சரிக்கை\n“திமுக ஆட்சிக்கு வராவிடில் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்” - அதிமுக-பாஜகவை சாடிய டி.ஆர்.பாலு எம்.பி.\n43 வது நாளாக மாணவர்கள் தொடர் போராட்டம் : ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி காலவரையற்ற மூடல்\n“புதுவை 10% உள் ஒதுக்கீடு சட்டத்துக்கு எதிர்ப்பு: மாநில அரசின் அதிகாரத்தை தொடர்ந்து பறிக்கும் மோடி அரசு\n“நலத்திட்ட உதவிகள் முறையாக கிடைக்க வேண்டுமானால் தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும்” : பொன்முடி MLA\n“திமுக ஆட்சிக்கு வராவிடில் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்” - அதிமுக-பாஜகவை சாடிய டி.ஆர்.பாலு எம்.பி.\n“புதுவை 10% உள் ஒதுக்கீடு சட்டத்துக்கு எதிர்ப்பு: மாநில அரசின் அதிகாரத்தை தொடர்ந்து பறிக்கும் மோடி அரசு\n“நலத்திட்ட உதவிகள் முறையாக கிடைக்க வேண்டுமானால் தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும்” : பொன்முடி MLA\n43 வது நாளாக மாணவர்கள் தொடர் போராட்டம் : ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி காலவரையற்ற மூடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/tiraiyrngkukll", "date_download": "2021-01-21T09:31:41Z", "digest": "sha1:4SC2KC76LDXMO4R5O6RWQRBI5TPZBHVZ", "length": 4425, "nlines": 68, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "திரையரங்குகள்", "raw_content": "\nResults For \"திரையரங்குகள் \"\n“100% அல்ல... திரையரங்குகளில் 50% சீட் மட்டுமே நிரப்பலாம்” - வழக்கம்போல் ‘பல்டி’ அடித்த அ.தி.மு.க அரசு\n“திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு எப்படி அனுமதி வழங்க முடியும்” - அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nகொரோனா அச்சுறுத்தலை கண்டுகொள்ளாமல் அ.தி.மு.க அரசு எடுத்த அவசர முடிவு - தலையில் குட்டிய மத்திய அரசு\n“திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளை நிரப்புவது ஆபத்தானது” - மீண்டும் எச்சரிக்கும் பிரதீப் கவுர்\n\"VPF கட்டணம் இல்லாத 2 வாரங்களுக்கு மட்டும் புதிய திரைப்படங்களைத் திரையிட முடிவு\" - பாரதிராஜா அறிவிப்பு\nமாஸ்க் அணியாவிட்டால் அனுமதிக்கக் கூடாது : திரையரங்குகள் செயல்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\n“மாஸ்க் அணிந்தபடிதான் படம் பார்க்கவேண்டும்” : திரையரங்குகளில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன\nநாடு முழுவதும் மீண்டும் திறக்கப்படும் திரையரங்குகள்.. - கொரோனா பரவலுக்கு விதை தூவும் மோடி அரசு\nதிரையரங்குகள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களைத் திறக்க முடிவு - அடுத்தகட்ட தளர்வில் அறிவிப்பு\nகொரோனா அச்சம் : விஜய்யின் ‘மாஸ்டர்’ திட்டமிட்டபடி ரிலீஸாகுமா - படக்குழு சொல்லும் விளக்கம்\n“எல்லையிலே ராணுவ வீரர்கள்...” - தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்காத நால்வர் தியேட்டரை விட்டு வெளியேற்றம்\nஇனி தியேட்டர்களில் 24 மணிநேரமும் படங்கள் திரையிடலாம்: தமிழக அரசு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=98143", "date_download": "2021-01-21T08:01:39Z", "digest": "sha1:ZLWWUZZHKRUEWLDTX7BE6WF2GIAQTBRN", "length": 5701, "nlines": 49, "source_domain": "tamil.adaderana.lk", "title": "இலங்கை வீரர்கள் மாஸ்க் அணிந்து விளையாடியதை வெட்கமாக உணர்கிறேன்!", "raw_content": "\nஇலங்கை வீரர்கள் மாஸ்க் அணிந்து விளையாடியதை வெட்கமாக உணர்கிறேன்\nடெல்லி கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை வீரர்கள் மாஸ்க் அணிந்து விளையாடியதை வெட்கமாக உணர்கிறேன் என, மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.\nஇலங்கை அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.\nஇலங்கைக்கான 3வ��ு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நாணயசுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.\nஇந்தநிலையில், இரண்டாவது நாள் ஆட்டத்தின் போது இலங்கை அணி வீரர்கள் காற்று மாசு காரணமாக மாஸ்க் அணிந்து விளையாடினர். இதனால் ஆட்டத்தில் சிறிது நேரம் தடை ஏற்பட்டது.\nஎனவே, டெல்லியில் இலங்கை அணி வீரர்கள் மாஸ்க் அணிந்து கிரிக்கெட் விளையாடியதை வெட்கமாக உணர்கிறேன் என, மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக, மேற்கு வங்காளம் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, வெளிநாட்டில் இருந்து வந்து சர்வதேச போட்டியை விளையாடும் வீரர்கள் மாஸ்க் அணிவது சரியானது கிடையாது. காற்று மாசுபாடு ஒவ்வொரு நாளும் மோசமடைந்து வருகிறது.\nஇது நாட்டிற்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுக்காது. மாசுபாட்டை டெல்லி கட்டுப்படுத்த வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். இதுகுறித்து டெல்லி அரசு அமர்ந்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும்.\nஇலங்கை கிரிக்கெட் வீரர்கள் மாஸ்க் அணிந்து விளையாடியதை நான் வெட்கமாக உணர்கிறேன், இல்லையெனில் இதனை நான் சொல்லியிருக்க மாட்டேன். இது உண்மையான பிரச்சினை என தெரிவித்துள்ளார்.\nகுண்டூசியேனும் தயாரிக்காத நாடு என்று இனியும் நம்மை நாமே குறை கூறிக் பலனில்லை\nஅமெரிக்க புதிய ஜனாதிபதிக்கு ஜனாதிபதி வாழ்த்து\nகட்டுநாயக்க மற்றும் மத்தலை விமான நிலையங்கள் திறப்பு\nசில பகுதிகளுக்கு 8 மணிநேர நீர்வெட்டு\nபண்டைய அங்கம்பொர கலையை தனது 2021 ஆண்டுக்கான நாட்காட்டியில் சித்தரித்த DIMO\nகொரோனா தொற்றுக்குள்ளான தயாசிறி வீடு திரும்பினார்\nதீபா எதிரிசிங்க தாக்கல் செய்த மனு நிராகரிப்பு\nசுகாதார நடைமுறைகளை மீறிய 103 நிறுவனங்கள்\nஅமெரிக்க புதிய ஜனாதிபதிக்கு பிரதமர் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2020/04/blog-post_50.html", "date_download": "2021-01-21T08:40:29Z", "digest": "sha1:X5H3P4URRR5SVSWMDUBBCZXPHNEPZLMQ", "length": 50161, "nlines": 728, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: படித்தோம் சொல்கின்றோம்: தாமரைச்செல்வியின் உயிர்வாசம் ( நாவல்) அவுஸ்திரேலியாவுக்கு இலங்கையிலிருந்து படகில் வந்த மக்களின் வாழ்வியல் கோலம் ! - முருகபூபதி", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்க�� வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை18/01/2021 - 24/01/ 2021 தமிழ் 11 முரசு 40 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nபடித்தோம் சொல்கின்றோம்: தாமரைச்செல்வியின் உயிர்வாசம் ( நாவல்) அவுஸ்திரேலியாவுக்கு இலங்கையிலிருந்து படகில் வந்த மக்களின் வாழ்வியல் கோலம் \nதற்காலத்தில் கொரோனா என்ற நாமத்தை முழு உலகமும் சுமந்துகொண்டிருக்கிறது அதே சமயம் அகதி என்ற நாமத்தை சுமந்துகொண்டிருப்பவர்கள் உலகெங்கும் நெடுங்காலமாக வாழ்ந்துவருகின்றனர்.\nஇரண்டு நாமங்களும் மறையவேண்டும். எனினும், உலக அரங்கில் மறக்கமுடியாத, மறைக்கமுடியாத தடங்களாகவே அவை இரண்டும் நிலைகொண்டிருக்கும்.\nபசுமைநிறைந்த வயல் வெளிகளையும், போர்க்காலத்தில் காடுறைந்த மக்களையும், கொல்லப்பட்ட உறவுகளைப்பார்த்து அழுவதற்கும் நேரம் இல்லாமல், இடம்பெயர்ந்து ஓடியவர்களையும், வன்னிபெருநிலப்பரப்பில் வாழ்ந்த ஆச்சிமாரையும் , அவர்களின் வாழ்வுக்கோலங்களையும் பற்றி இதுவரையில் எழுதிவந்திருக்கும் தாமரைச்செல்வி, அவுஸ்திரேலியாவுக்கு கனவுகளை சுமந்துகொண்டு படகுகளில் வந்து வலிகளுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் ஈழத்தமிழர்களின் கதையை எழுதியிருக்கிறார்.\nஅவருடைய உயிர்வாசம் என்ற புதிய நாவல், ஏறக்குறைய ஐநூறு பக்கங்களுக்கும் மேல் விரிகிறது. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வந்தவர்களின் ஆசைகள் நிராசையாகிவிடலாகாது என்ற அவதிதான் இந்நாவலின் பக்கங்களில் இழையோடியிருக்கும் நாம் நுகரும் வாசம்\nகாந்தன், மதி, செந்தில், செழியன், சுதா, இளங்கோ, தேவகி, தவம், உருத்திரன், கார்த்தி, செல்வி, செபமாலை, பார்த்தி, நிரஞ்சன், பரஞ்சோதி, குழந்தைகள் துஷி, சாரா உட்பட பலரதும் அகதிவாழ்வுக்கதைகளின் ஊடே நகர்ந்து விரியும் நாவல். அவர்களின் கதைகள் 500 பக்கங்களில் எழுதித்தீராதவை\nஇவர்களில் பரஞ்சோதி என்பவர் நடுக்கடலில் படகில் இறந்து ஜலசமாதியாகிறார். உறவுகள், நண்பர்கள் இருந்தும், இறுதி நிகழ்வில் எவருமே இல்லாமல் அனாதைகள் போன்று சமகாலத்தில் உலகெங்கும் ஆயிரக்கணக்கில் எரிக்கப்படுபவர்கள் புதைக்கப்படுபவர்கள் கதைகளை கேட்டு பதற்றத்திலிருக்கும் நாம், படகுகளில் வந்து கடலில் மூழ்கி ஜலசமாதியானவர்கள் பற்றிய செய்திகளையும் கடந்து வந்திருக்கின்றோம்.\nமுப்பத்தி மூன்று வருடங்களுக்கு முன்னர், நானும் ���ரு அகதியாக இந்த கடல்சூழ்ந்த தேசத்திற்கு வந்து புகலிடம் பெற்றதனாலும், அகதிகளின் நலன்களுக்காக தமிழ் அகதிகள் கழகத்தை உருவாக்குவதில் முன்னின்றமையாலும், சில வருடங்களுக்கு முன்னர் அகதியாக படகில் வந்தவர்களை கிறிஸ்மஸ் தீவிலிருந்து மீட்பதற்காக மெல்பன் குடிவரவுத்திணைக்களத்திற்கு முன்பாக அமைதியான கவனஈர்ப்பு போராட்டம் நடத்தியவர்களுடன் இணைந்திருந்தமையினாலும், அகதிகளின் வலிகளை உணர்ந்திருக்கின்றேன். சுமந்து வந்த கனவுகளை மறக்கவே முடியாது.\nஅதனால், தாமரைச்செல்வியின், உயிர்வாசம் நாவலில் வரும் மாந்தரும் எனக்கு மிகவும் நெருக்கமானவர்களே\nபோர் நெருக்கடியின் அச்சுறுத்தல், காணாமலாக்கப்படுதல், உடைமைகளை இழந்து இடம்பெயர்ந்து ஓடித்திரிந்த அவலங்கள், பொருளாதார நெருக்கடிகள், எதிர்காலம் குறித்து பெருமூச்சுகளுடன் வாழும் உடன் பிறந்த சகோதரிகள், அவர்களுக்காக தரப்படவேண்டிய சீதனப்பணத்தை உழைத்து தேடுவதற்காக வந்த இளையோரின் கனவுகள்….. இவ்வாறு எத்தனையோ காரணங்களினால், இக்கரையிலும் பசுமையிருக்கும் என நம்பி அக்கரையிலிருந்து உயிரைப்பணயம் வைத்து படகுகளில் ஆழ்கடலை ஊடறுத்து வந்தவர்களதும், இடைவழியில் சமுத்திரத்தாயுடன் சங்கமித்தவர்களினதும் கதைகளை பேசுகிறது உயிர்வாசம்.\nஅத்துடன், அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, நாடுகடத்தப்படுபவர்களின் சோகத்தையும் சித்திரிக்கிறது.\nபடகுகளில் இலங்கையிலிருந்து மட்டுமல்ல, லெபனான், சிரியா, ஈரான், ஈராக், வியட்நாம், மலேஷியா, இந்தியா, இந்தோனேஷியா முதலான நாடுகளிலிருந்தும் வந்திருப்பவர்களைப்பற்றியும் உயிர்வாசம் பேசுவதனால், இந்நாவலுக்கு சர்வதேச பார்வையும் கிட்டுகிறது.\nசிரியா அகதிக்குழந்தை கடலில் தவறிவிழுந்து, கரை ஒதுங்கி, ஊடகங்கள் ஏற்படுத்திய அதிர்வலையினால், அந்த நாட்டிலிருந்து வந்த மக்களுக்கு வாய்ப்புக்கிடைக்கும்போது, தங்களோடு பல நாட்கள் வந்த பரஞ்சோதி அண்ணர், நடுக்கடலில் சுகவீனமுற்று இறந்தபோது, வேறு வழியின்றி தாங்களே, அவரை கடலில் இறக்கிவிட்டது நினைவுக்கு வந்து வருத்துகிறது. அச்சம்பவத்தை நினைத்து தினம் தினம் குமுறிக்கொண்டிருப்பவர்களின் பெருமூச்சும் அந்த விரிந்த பெருங்கடலின் காற்றோடு கரைந்துவிடுகிறது.\nபடகில் குடிநீருக்குப்பற்றாக்குறை வரும்ப��து, கடல் நீரையாவது அருந்துவதற்கு எண்ணம் வந்தாலும், கடலில் எங்கோ மீன்களுக்கு இரையாகிக்கொண்டிருக்கும் பரஞ்சோதி அண்ணர்தான் நினைவுக்கு வருகிறார்.\nஇவ்வாறு நீண்ட நாட்கள் கடலின் உப்புக்காற்றையே சுவாசித்தவாறு நகரும் மக்களின் மனங்களில், இப்படி ஒரு ஆபத்தான பாதையை ஏன் தேர்ந்தெடுத்தோம் என்ற கேள்வியும் ஏமாற்றமாக அடிக்கடி ஆழ்மனதில் தோன்றி வதைக்கிறது. கரையை நெருங்கிய பின்னரும், அந்த வதையே கிறிஸ்மஸ் தீவு, நவூரு தீவு, மற்றும் அவுஸ்திரேலியா மாநிலங்கள் வரையில் அவர்களைத் தொடருகின்றது.\nஅகதியாக வந்திருந்தாலும், இளைஞர்களுக்கு காதல் வரக்கூடாது என்று ஏதும் விதியிருக்கிறதா.. காதல் எங்கும் எப்படியும் வரலாம். அது எல்லாவற்றையும் மறக்கச்செய்துவிடும். வந்து சேர்ந்த பாதையையும் கண்ணிலிருந்து மறைத்துவிடும்.\nஅகதியாக வரும் காந்தனுக்கும் தரையிறங்கியதும் ஒரு தமிழ் யுவதி ரூபியுடன் காதல் வருகிறது. அவனுடன் பால்யகாலம் முதல் கடல் சூழ்கண்டம் வரையில் இணைந்துவரும் மதி எதிர்காலம் குறித்த தீர்க்கதரிசனத்துடன் வாழ்கிறான்.\nரூபியுடனான காதலைத் தொடரவேண்டாம் என்று காந்தனுக்கு பல தடவை வற்புறுத்தியும் மதியின் புத்திமதியை கேளாமல், காதலைத் தொடர்ந்து, ஏமாற்றமடைந்ததும் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றான்.\nபடகில் வந்த பதட்டத்தைவிட, காந்தன் உயிர்பிழைக்கவேண்டும் என்ற பதட்டமே மதியிடத்தில் நாவலின் இறுதிவரையில் தொடருகிறது.\nகுளிர்கால ஆரம்பநாட்களில் வந்து இறங்கியிருக்கும் இந்த அகதிகளின் வாழ்வில் கிட்டும் அனுபவங்கள், சந்திக்கும் மொழிபெயர்ப்பாளர்கள், அகதிகளின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் சட்டத்தரணிகள், ஆங்கிலம் போதிக்கும் கனிவான பாரதி அக்கா, அகதியாக வந்து வீட்டில் தங்கியிருக்கும் மருமகன் நிரஞ்சனின் பார்வை, தனது மகள் பவியிடத்தில் விழுந்துவிடக்கூடாது என்பதில் முன்னெச்சரிக்கையாக இருக்கும் மாமி, தனது மகள் வேற்று நாட்டவனுடன் நட்பாக இருப்பதை தெரிந்துகொள்வதில் தவறிவிடுகிறாள்.\nதெரிந்ததும், முன்னர் புறம்ஒதுக்கிய மருமகனையே பண்பாட்டுத் தேவையின் நிமித்தம் மகள் பவிக்கு மாப்பிள்ளையாக்கப் பார்க்கிறாள். அதற்காக நிரஞ்சனுடன் படகில் வந்த அகதி நண்பர்களின் ஆதரவையும் நாடுகிறாள்.\nஏற்க��வே விமானத்தில் வந்திறங்கியவர்கள் படகில் வந்தவர்களிடம் காண்பிக்கும் புறக்கணிப்புகளை பொறுக்கமுடியாமல், ஒரு பாத்திரம் இப்படிப்பேசுகிறது:\n“ ஓமண்ணை நாங்கள் அகதியளாய் படகில வந்தனாங்கள்தான். ஆனால், அவை மட்டும் என்னவாம். ஊரில சண்டை நடந்தநேரம் அதைச்சாட்டித்தானே வந்தவை. நாங்கள் முழுச்சண்டையளுக்கயும் நிண்டு துன்பப்பட்டு வந்து சேர்ந்தனாங்கள். அவை முந்தி பிளேனில வந்திச்சினம். நாங்கள் இப்ப படகில வந்தம். முன்ன பின்ன வந்ததும் வந்தவிதமும்தான் வித்தியாசமே தவிர போரைச்சாட்டி வந்தவைதான் எல்லோரும். “\nஇந்த வரிகளை படித்தபோது, பல வருடங்களுக்கு முன்னர் இங்கு நடந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது.\nஒரு அரசாங்கப்பரீட்சைக்கு (Public Service Exam) குடிவரவு அனுமதியுடன் வந்த பெண்ணும், அகதியாக வந்த பெண்ணும் தோற்றினார்கள். அதில் அகதிப்பெண் சித்தியடைந்தாள். ஆனால், குடிவரவு அனுமதியுடன் வந்த பெண் சித்தியடையவில்லை.\nவந்த எதிர்வினை: “ உந்த வேலையெல்லாம் இங்கே வந்திருக்கும் அகதி நாய்களுக்குத்தான் சரி “\nஇவ்வாறு வலிசுமந்தமேனியராக நாடெங்கும் அலைந்துழலும் படகு மக்களைப்பற்றிய கதைகள் ஏராளம்.\nஅவுஸ்திரேலியாவை கண்டுபிடித்த கப்டன் குக், அமெரிக்காவை கண்டடைந்த கிறிஸ்தோபர் கொலம்பஸ், அய்ரோப்பாவிலிருந்து இந்தியாவுக்கான கடல் மார்க்கத்தை வரைந்த வாஸ்கொட காமா முதலானோரும் படகுகளில் வந்தவர்களே இந்தியாவிலிருந்து தந்தையால் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட இளவரசன் விஜயனும் படகில்தான் வந்தான்.\nஇவ்வாறு படகு மனிதர்களின் கதை நூற்றாண்டு காலமாக தொடருகின்றது.\nதாமரைச்செல்வி வன்னி வாழ்மக்களின் ஆத்மாவை பிரதிபலித்து பல சிறுகதைகளையும் நாவல்களையும் ஏற்கனவே எழுதியிருப்பவர்.\nஅவரது புதிய வரவான உயிர்வாசம் நாவலின் தொடக்கத்தில் வரும் பெரும்பாலான பக்கங்களில், படகில் ஏறிவந்தவர்களின் வன்னிபெருநிலப்பரப்பு வாழ்க்கைக்கோலங்களும் பதிவாகியிருப்பதனால், இந்த படகு அகதி மக்களின் கதை, எண்ணெய்த் தாச்சியிலிருந்து நெருப்பில் வீழ்ந்த உணவுப்பண்டங்களுக்கு ஒப்பான உவமானத்தையும் தொடுகின்றது.\nகாதலில் தோற்று, தற்கொலை செய்துகொள்பவர்களில் ஆண்களின் எண்ணிக்கைதான் அதிகம் என்பார்கள். காதலுக்காக நினைவுச்சின்னம் அமைத்த ( தாஜ் மகால் ) ஆண்களின் கதை ஒருபு��மிருக்க, காதலுக்காக பெண்கள், ஆண்களின் நினைவாக ஒரு செங்கல்லையாவது நட்டிருக்கிறார்களா.. என்று ஒரு தமிழ்த்திரைப்படத்தில் வசனம் வரும்\nநீடித்த போர்க்காலத்தில் உயிருக்காக போராடி, பின்னர் உயிரையே பணயம் வைத்து நடுக்கடலை கடந்து வந்து அகதியாகியாக அலையும் காந்தன், தான் வந்த பாதையை மறந்து, காதலில் வீழ்ந்து, தோல்வியை தாங்கமுடியாமல் தற்கொலைக்கு முயன்று, மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கின்றான்.\nமருத்துவமனையில் மயங்கிய நிலையிலிருக்கும் காந்தனின் உடலுக்கு அருகே, மனதிலும் புதைத்து வைக்கமுடியாமல், ஊருக்கும் சொல்லமுடியாமல், மனவுளைச்சலுடன் நின்று அவனது கையைப்பற்றிக்கொண்டு, மனதிற்குள் கதறும் மதி, “ … எல்லாத்தையும் விட்டிடா. எங்களுக்கு இந்தக் காதல் ஒண்டும் தேவையில்லை. இதைத் தாண்டி எங்களுக்கு வேற உலகம் இருக்கு. எங்கட நிலைமையே வேற. இந்த நாடு ஒருபோதும் எங்களுக்கான சொந்த இடமாக இருக்கப்போறதில்லை. போ எண்டு சொன்னால் அப்படியே ஏறிப்போகவேண்டியதுதான். அதுக்குள்ள நாங்கள் செய்யிறதுக்கு எவ்வளவோ இருக்கு. எழும்பி வாடா. ஒருத்தருக்கும் மறுமொழி சொல்ல ஏலாதவனாய் என்னை ஆக்கிப்போடாதயடா… “ என்று தனது மெளனமொழியை உதிர்க்கின்றான்.\nமதியின் ஆருயிர்த்தோழன் காந்தன் எழுந்துவருவானா..\nஉயிர்வாசம், நாவல் இதுபோன்ற பல கேள்விகளுடன் படகு மக்களின் சோகத்தை பதிவுசெய்துள்ளது.\nபசுமை நிறைந்த வயல்வெளிகளின் தென்றல் காற்றை சுவாசித்த மக்களின் ஆத்மாவை ஏற்கனவே சித்திரித்திருக்கும் தாமரைச்செல்வி, முதல் தடவையாக ஆழ்கடலின் உப்புக்காற்றை சுவாசித்து வந்த அகதி மக்களின் கதையை உயிர்த்துடிப்போடு வரவாக்கியிருக்கிறார்.\n“ உயிர் காக்க படகேறி கடலோடு கரைந்து போனவர்க்கு “ இந்த நாவலை சமர்ப்பித்துள்ளார்.\n“ இந்த நாவலை வாசித்து முடிக்கும்போது, நீங்கள் வேறொரு எண்ணமும் சிந்தனையும் பார்வையும் கொண்ட மனிதராக வெளியே வருவீர்கள் “ என்று யசோதா பத்மநாதனும், “ இந்த நாவல் தமிழ்ச்சூழலுக்கு இன்னொரு வாசல். இந்த வாசலில் புதிய அறிதல்களையும் அனுபவத்தையும் தாமரைச்செல்வி உண்டக்குகிறார் “ என்று கருணாகரனும், இந்நாவலில் குறிப்புகள் எழுதியுள்ளனர்.\nசுப்ரம் பிரசுராலயத்தின் வெளியீடாக வந்துள் உயிர்வாசம், தாமரைச்செல்வியின் நெடிய இலக்கியப்பயணத்தில் மற்றும் ஒரு மைல்கல்\nதாமரைச்செல்விக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nகொரோனா மீது முதியோருக்கு கூடுதல் எச்சரிக்கை அவசியம்\nகொரோனா தொற்று எதிரொலி வெளிநாட்டுப் பயணம் சாத்திய...\nஎழுத்தாளர் ராஜ ஶ்ரீகாந்தன் படைப்புகளினூடே கொணரும் ...\nஇப்போதே நீபோனால் நிம்மதி அடைவார்களாம் -----------ப...\nமரத்தை வெட்டாதே மானுடத்தை மாய்க்காதே - வித்யாசாகர்\nசுவீட்சிக்ஸ்டி - கைராசி - சுந்தரதாஸ்\nமழைக்காற்று ( தொடர்கதை ) அங்கம் 32 ...\nஎல்லோரின் வாழ்வினிலும் இதுதானே நியதி \nகவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் - ...\nஅம்மாப் பேச்சு (வித்யாசாகர்) கவிதை \nஇலக்கியத்திற்கு அப்பால் மல்லிகை ஜீவா நேசித்த பறவை ...\nபடித்தோம் சொல்கின்றோம்: தாமரைச்செல்வியின் உயிர்...\nஈழத்து நாவல் இலக்கிய வளர்ச்சியில் பெண்களின் பங்களி...\nநாட்டுப்பற்றாளர் நாளை முன்னிட்டு தமிழ்த்திறன் போட்...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2021-01-21T07:18:18Z", "digest": "sha1:VQFY7NJDNOPNMGFLAESWK3F5PAHHDIAD", "length": 10360, "nlines": 69, "source_domain": "canadauthayan.ca", "title": "அதிமுக கூட்டத்துக்கு வராத எம்எல்ஏக்கள் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது\nஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன் - ராகுலுக்கு நட்டா கேள்வி\nசசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்\nராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை\n‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமல�� ஹாரிஸ்\n* அமெரிக்க ஆட்சி அதிகாரத்தில் கமலா ஹாரிசுக்கு முக்கிய பங்கு * உலக சுகாதார அமைப்பை குற்றஞ்சாட்டும் கொரோனா தடுப்பு அமைப்பு * இருளில் தாக்கிவிட்டு தப்பிய இந்திய மீன்பிடி படகு கடலில் மூழ்கியது' - இலங்கை கடற்படை * இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் ஒன் ஆனது\nஅதிமுக கூட்டத்துக்கு வராத எம்எல்ஏக்கள்\nஅதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த கூட்டத்துக்கு எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள், தலைமை நிர்வாகிகள் என 250-க்கும் மேற்பட்டோர் அழைக்கப்பட்டிருந்தனர். தற்போதைய சூழலில் முதல்வர் பழனிசாமிக்கு தினகரன் ஆதரவாளர்கள் 21 பேர் தவிர, 113 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. இவர்களில் கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு தவிர 110 எம்எல்ஏக்கள் வந்திருக்க வேண்டும். ஆனால் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என 75 மட்டுமே நேற்று கூட்டத்துக்கு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து நிர்வாகிகள் சிலர் கூறும்போது, ‘‘எம்எல்ஏக்கள் சிலருக்கு தகவல் சரியாக செல்லவில்லை. அவர்கள் தற்போது வராததற்கான காரணத்தை விளக்கியுள்ளனர்’’ என்றனர்.\nகூட்டம் 9.30 மணிக்கு நடப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் 9.15 முதல் 9.25-க்குள் வந்துவிட்டனர். ஆனால், இணை ஒருங்கிணைப்பாளரான முதல்வர் கே.பழனிசாமி 10.03 மணிக்குதான் வந்தார். அதன் பின்னரே கூட்டம் நடந்தது. பழனிசாமிக்காக சுமார் 45 நிமிடம் ஓபிஎஸ் காத்திருந்தார்.\nநிர்வாகிகள் கூட்டத்தில் தினகரன் தொடர்பான தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது, சில அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது. இது தொடர்பாக கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘‘தீர்மானங்களை கொண்டுவரும்போது யாரும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அமைதியாகத்தான் இருந்தனர் ’’ என்றனர். திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ ஏ.கே.போஸ் கூறும்போது, ‘‘சசிகலாவை நீக்குவது பற்றி எந்தத் தீர்மானமும் வரவில்லை. அப்படி வந்திருந்தால் நானே எதிர்த்திருப்பேன். அப்படி ஒரு தீர்மானம் வராது. அதுபற்றி அறிவித்திருந்தால் இந்தக் கூட்டத்தை புறக்கணித்திருப்பேன்’’ என்றார்.\nஅணிகள் பிரி���்திருந்தபோது, சசிகலா நியமனம் குறித்தும், கட்சியில் யாருக்கு பலம் அதிகம் என்பதை நிரூபிக்கவும் இரு தரப்பிலும் தலா 3 லட்சத்துக்கும் அதிகமான பிரமாணப் பத்திரங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டன. தற்போது அணிகள் இணைந்துள்ள நிலையில், இந்தப் பிரமாணப் பத்திரங்களை திரும்பப் பெற முடிவெடுத்துள்ளனர்.\nஅத்துடன் பொதுக்குழுவைக் கூட்டுவது குறித்த தீர்மானத்தை தேர்தல் ஆணையத்திடம் அளித்து, ஒப்புதல் பெறவும் முடிவு செய்துள்ளனர். இதற்காக மைத்ரேயன் எம்பி., தலைமையில் முன்னாள் எம்பி மனோஜ் பாண்டியன், அமைச்சர்கள் பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் டெல்லி செல்கின்றனர். டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையரை சந்தித்து இன்று வேண்டுகோள் விடுக்கின்றனர்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/category/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/issue-50/", "date_download": "2021-01-21T09:22:45Z", "digest": "sha1:D6SWUFWPMX3UGZF555D7TKJJR4FW5Z57", "length": 86129, "nlines": 234, "source_domain": "solvanam.com", "title": "இதழ்-50 – சொல்வனம் | இதழ் 238 | 10 ஜன. 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 238 | 10 ஜன. 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nதி.ஜானகிராமன் குறித்து அசோகமித்திரனுடன் ஒரு பேட்டி\nவ.ஸ்ரீநிவாசன் மே 24, 2011\n“Essentially a far better short story writer than a novelist” நிறைய கதைகள் நன்னாருக்கும். ஜானகிராமனுடைய நாவல்களை விட சிறுகதைகள்தான் மிகவும் சிறப்பானவை என்பது என் அபிப்ராயம். அவர் சிறுகதைகளில் பெரிய master. தமிழின் மிகச்சிறப்பான சிறுகதைகளை எழுதியிருக்கிறார். பாயசம், கண்டாமணி ஆகியவை மிகவும் சிறந்தவை. ஜானகிராமன் கதைகள் கருணையை மட்டுமே சொல்பவை என்று பொதுமைப் படுத்திவிட்டார்கள். ஜானகிராமனின் எத்தனையோ சிறுகதைகளில் – பாயாசம் கதையில் வரும் பெரியவரைப் போல – மனித மனத்தின் வேறு குணங்களையும் பதிவு செய்திருக்கார்.\nஆசிரியர் குழு மே 24, 2011\nஇது சொல்வனத்தின் ஐம்பதாவது இதழ். இந்த இதழை தமிழின் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவரான தி.ஜானகிராமன் குறித்த சிறப்பிதழாகக் கொண்டு வர விரும்பினோம். ஜானகிராமன் வாழ்ந்த காலத்தில் பெரிய கவனத்தையும், மதிப்பைய��ம் பெற்றவராயினும், அவர் மறைந்து கிட்டத்தட்ட முப்பது வருடங்களாகிவிட்ட நிலையில் அவரைக் குறித்து சில நினைவுகளையும், மதிப்பீடுகளையும் மீட்டெடுக்கவேண்டும் என்று தோன்றியது. இந்த இதழ் தயாரிப்பில் வெங்கட் சாமிநாதன் அவர்கள் காட்டிய அக்கறை மிகவும் நெகிழ வைத்த ஒன்று. இந்த இதழை அவருக்குச் சமர்ப்பிக்கிறோம். சொல்வனத்தைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி, விமர்சனம் செய்து, அக்கறை காட்டிவரும் அத்தனை நண்பர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் ஐம்பதாவது இதழைத் தொட்டிருக்கும் இத்தருணத்தில் எங்கள் நன்றிகள்.\n“இலக்கியப் பணி என்று எதைச் சொல்வது\nஎன் ஆத்ம எதிரொலிப்பாக, நான் வாழும் வாழ்க்கையின் ரஸனையை எனக்கு எளிதாகக் கைவரும் எழுத்தின் மூலம் வெளிக்காட்டுகிறேன். இதில் சேவை என்பதோ, பணி என்பதோ இடமே பெறவில்லை. என்னுடைய இன்பங்களை, நான் துய்க்கும் சோக உணர்வுகளை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளவே நான் விரும்புகிறேன்.\nசுற்றிலும் உலகம் சிறியதும் பெரியதுமாக சாதாரண அசைவுகளில் கூட வியப்புகள் நிறைந்து இயங்குகிறது. அதைப் பார்த்துக் கொண்டிருப்பதே ஆனந்தம்தான். அதைத்தான் நான் பகிர்ந்து கொள்கிறேன் – எழுத்து மூலம்.\nசேதுபதி அருணாசலம் மே 24, 2011\nஜானகிராமனுக்கு நல்ல செவி இருந்தது. ஒருமுறை கேட்டதை அப்படியே பாடிவிடுவார். மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் பாட்டென்றால் எங்கள் இருவருக்குமே மிகவும் பிடிக்கும். அவர் பாடிக் கேட்டதும், அந்தப் பாட்டுமுறையை அப்படியே திருப்பிப் பாடிவிடுவார். பல வித்வான்களோடு ஜானகிராமனுக்கு நல்ல பரிச்சயம் இருந்தது. லால்குடி ஜெயராமன், அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் போன்றோருக்கு ஜானகிராமனின் பாட்டென்றால் மிகவும் பிடிக்கும். அவரைப் பாடச்சொல்லிக் கேட்பார்கள். ஜானகிராமன் கச்சேரிகள் செய்வதில்லையென்று அவர்கள் ஆதங்கப்பட்டுக்கொள்வார்கள். லால்குடி ஜெயராமன் ஜானகிராமனின் சங்கீத அனுபூதியை வியந்து போற்றுவார்.\nஅ.முத்துலிங்கம் மே 24, 2011\nநுட்பமாக கதைகூறும் திறனும் கவித்துவ நடையும் அவருடைய முத்திரை. விருந்து மண்டபம் ஒன்றுக்கு ஓர் அழகி நேர்த்தியாக உடையணிந்து, அலங்கரித்துக்கொண்டு உள்ளே நுழைகிறாள். உடனே அங்கிருக்கும் அத்தனை பெண்களும் தங்கள் தங்கள் உடைகளை ஒருமுறை சரிபார்த்துக் கொள்கிறார்கள். அப்படித்தான், தி.ஜாவின் எழுத்தை படிக்கும் ஒவ்வொரு முறையும் மற்ற எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துக்களை ஒருமுறை திரும்பவும் பார்த்துக் கொள்வார்கள்.\n20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 12\nஅரவக்கோன் மே 24, 2011\nரொமோன்டிஸம் (Romanticisim) என்னும்சிந்தனையிலிருந்து விரிவடைந்தது தான் ஸிம்போலிஸம் (Symbolism) சிந்தனையும் செயற்பாடும். அது இலக்கியத்தில் தொடங்கி ஓவியம், சிற்பம் போன்ற காட்சிவழிக் கலைகளிலும் பரவியது. ஆனால், இரண்டும் பயணித்த பாதை ஒன்றல்ல. படைப்பில் இயற்கையை பிரதி பலிப்பது (Naturalism), தத்ரூப அணுகல் (Realism) போன்றவற்றுக்கு எதிர் விளைவாகத் தோன்றிய ஒரு நிகழ்வு அது. ஸிம்போலிஸம் மனித வாழ்க்கையின் யதார்த்தத் தன்மையை ஒளிவு மறைவு இல்லாமல் தோற்றப்படுத்த முயன்றது.\nRotationplasty – கால் இழந்தோர்க்கு ஒரு வரம்\nஆசிரியர் குழு மே 24, 2011\nபுற்றுநோய் போன்ற பல்வேறு காரணங்களால் ஒரு மனிதர் தன்னுடைய கால் முட்டியை இழக்க நேரிட்டால் தன்னுடைய இயல்பான வாழ்க்கையை இழக்க நேரிடுகிறது. ஆனால் மருத்துவம் Rotationplasty எனும் ஒரு புதுவித அணுகுமுறையால் அந்த குறையை “Rotationplasty – கால் இழந்தோர்க்கு ஒரு வரம்”\nநடந்தாய் வாழி காவேரி – காவேரியே ஒரு சங்கீதக் கச்சேரி\nரா. கிரிதரன் மே 24, 2011\nஎந்த பயணத்துக்கும் இருக்கும் கிளைப் பயணங்கள் போல், இவர்களது பயணம் காவிரியின் பல தாத்பரியங்களை பூவிதழ் போல் விரித்துக் காட்டுகிறது. காட்டாறு போல் பாறையைப் பிளந்து விரையும் தலைக்காவிரி, சிவசமுத்திர பகுதியாகட்டும்,வறண்டுப் போன தமிழ்நாட்டுப் பகுதிகளாகட்டும் நதியின் போக்கை மட்டும் இவர்கள் ரசிப்பதில்லை. பயணத்தின் பல முகங்களாக நதிக்கரை ஓரம் வாழும் மக்களின் வாழ்க்கை, அவர்களது நம்பிக்கைகள், கன்னடம் மற்றும் தமிழ் மொழிப் பிரயோகங்கள், இயற்கை வளங்கள், காவிரியின் செழிப்பு என எல்லாவற்றையும் ரசித்திருக்கிறார்கள். அவற்றை பயணக்கட்டுரைகளில் மிக விரிவாகப் பதிந்திருக்கிறார்கள்.\n‘உதய சூரியன்’ – தி.ஜானகிராமனின் ஜப்பான்\nராமன் ராஜா மே 24, 2011\nநாங்கள் போன சமயம் இலையுதிர் காலம். செர்ரி போன்ற மரங்கள் எல்லாம் தகதகவென்று எரியும் பொன் போலச் சுற்றிலும் சிலிர்த்துக் கொண்டிருந்தன. இலைகள் அப்படித் தங்கமாக மாறி, தாமிரமும் ஆரஞ்சும் மஞ்சளும் சிவப்புமாகப் பல வர்ணத் தீயைப் போல மைல் கணக்கில் அடி வானம் வரையில் பரந்து ஜொ��ிக்கும் அந்த வனப்பை நான் கண்டதில்லை. உயரமும் அந்த வர்ண நெடும் பரப்பும், தனிமையும் மெல்லிய பட்சியோசையும் புறக் கண்ணை ஊடுருவி, ஒரு அமானுஷ்யமான அந்தராத்மாவில் ஆழ்ந்து தோயும் அனுபவமாக, மறதியாக, மேலும் மேலும் ஆடிச் சென்றுகொண்டே இருந்தன. வாயைத் திறந்து பேசக் கூட முடியவில்லை. திறந்தால் அந்த அமைதி, ஆனந்தம், லயம் எல்லாம் கெட்டுவிடும் போலிருந்தது.\nதி.ஜானகிராமன் மே 24, 2011\nஅரியக்குடி ராமானுஜ அய்யங்கார் என்று ஒரு வித்வான் வந்தார். அவர் ரொம்ப சிக்கனம். ராகம் மூன்று நிமிஷம் பாடுவார். கீர்த்தனம் நாலு நிமிஷம் பாடுவார். சுரம் மூன்று ஐந்து நிமிஷம் அடிப்பார். எனக்கும் சந்தோஷம். நவருசி சாக்லேட் டப்பா மாதிரி எல்லோருக்கும் திருப்தியாக ராகம், பாட்டு, சுரம், நிரவல் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் பாடுவார். “காதை ரொப்பரேடா ராமானுஜம்’ என்று அவரைப் பார்த்துக் கூத்தாடுவார் லோகநாதய்யர். அவரைப்பார்த்து, பிறகு வந்த வித்வான்களும் விதூஷிகளும் காதை ரொப்ப ஆரம்பித்தார்கள்.\nநாங்கள் இருவரும் கல்லூரி நண்பர்கள். 1936-37லிருந்து கும்பகோணம் அரசினர் கல்லூரியில் சக மாணவர்கள். முதல் ஆண்டிலேயே என் கதைகள் மணிக்கொடியில் வெளிவரத்தொடங்கி நான் எழுத்தாளன் ஆகிவிட்டேன். என் கதை வெளிவந்ததும் கல்லூரியில் என்னை மிகவும் சங்கோசத்துடன் அணுகிப்பாராட்டுவார்,அவரைவிட அதிக சங்கோசப்பட்டபடி அவருக்குப் பதில் கூறுவேன். இப்படி ஆரம்பித்தது எங்கள் தொடர்பு. நான் எழுதுவதைப் பார்க்க அவர் எங்கள் வீட்டிற்கு வருவதும், நான் அவர் இருப்பிடம் செல்வதுமாக எங்கள் நெருக்கம் அதிகரித்தது.\nஎழுத்தாளராகவோ, இலக்கியகர்த்தாவாகவோ நடந்து கொள்ளத் தெரியாத ஜானகிராமனிடம் காணப்பட்ட பெருங்குறை, அவர் தம்முடைய படைப்புகளைப் பற்றிப் பேசாததுதான். பொதுவாக தம்முடைய எழுத்தைப் பற்றிப் பேசாததுதான். பொதுவாக, நம்முடைய எழுத்தைப் பற்றி பேட்டிகளிலோ, கூட்டங்களிலோ பேசும் வாய்ப்புகள் அல்லது நிர்ப்பந்தங்கள் ஏற்படும்போதெல்லாம் எப்படியாவது இலக்கியப் பொதுமையைப் பற்றிப் பேசிவிட்டுத் தம்முடைய சாதனையைக் குறிப்பிடாமல் விட்டுவிடுவது அவருக்குக் கைவந்த கலை.\nதி.ஜானகிராமன் மே 24, 2011\n“ஏன்யா, எத்தினி நாளாய்யா இநத் வேலையை ஆரம்பிச்சிருக்கீரு வாத்தியாராச்சேன்னு கொஞ்சம் இரங்கினத்துக்கா இந்த��் தண்டனை எனக்கு வாத்தியாராச்சேன்னு கொஞ்சம் இரங்கினத்துக்கா இந்தத் தண்டனை எனக்கு ரங்கசாமி வாத்தியார்தான் போக்கடாப் பயன்னு நெனச்சேன். நீரும் சேந்துப்பிட்டீரா ரங்கசாமி வாத்தியார்தான் போக்கடாப் பயன்னு நெனச்சேன். நீரும் சேந்துப்பிட்டீரா” வாத்தியாருக்கு உடம்பெல்லாம் பதறிற்று. அவர் வாத்தியார். யாரும் அவரை இப்படித் தூக்கி எறிந்து பேசுகிறதில்லை. என்ன இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவருக்கு மரியாதை உண்டு. அதாவது அவமரியாதை கிடைத்ததில்லை. முட்டி வந்த ஆத்திரத்தை அமுக்கிக்கொண்டு, பணிந்த குரலில், “நீங்க தெரியாம சொல்றீங்க, நல்லா யோசனை பண்ணிப்பாருங்க” என்றார்.\nதி.ஜானகிராமன் மே 24, 2011\nகச்சேரியில் உட்கார்ந்து ஆரம்பித்ததுமே களை கட்டி, சபையின் கவனம் முழுவதையும் அந்தக்கணமே ஒருமிக்கவைத்து, சலசலப்பில்லாத, வேறு எங்கும் திரும்பாத, தனியானந்த மௌன நிலையைச் சாதிக்கிற ஒரு அனுபவத்தைக்காண வேண்டுமானால், மதுர மணி அய்யரின் கச்சேரியில்தான் காண முடியும். சூடேற வேண்டும், பிடிக்க அரை மணி ஒரு மணி ஆக வேண்டும், அதுவரையில் பொறுமை காட்ட வேண்டும் என்ற தர்மசங்கடங்கள் எல்லாம் அவர் கச்சேரியில் ஏற்படுகிறதேயில்லை.\nபாலையும், சில பாம்புகளும் – இறுதிப் பகுதி\nகிட்டத்தட்ட இரண்டாய் துண்டிக்கப்பட்டு, தன் உள்ளுறுப்புக்கள் உடலின் வெளியே வழிந்தபடி, பாதி மல்லாந்து க்ராஸ் கிடந்தான், நடுங்கியபடி அவள் பார்க்கையில் அவன் ஒருமுறை துடித்து, நாக்கை ஒருமுறை வெளியே சொடுக்கி, உள்ளே இழுத்தான், ஸ்னேக் ஏதோ ஒரு ஒலியை எழுப்பினாள், அடித்தொண்டையிலிருந்து வந்தது அழுகை என்று சொல்ல முடியாத அளவு சிறு ஒலி.\nஜானகிராமனுக்கு தமிழ் இலக்கிய சரித்திரத்தில் பிரதானமான இடம் அவரது சிறுகதைகளால்தான் என்று எனக்குத் தோன்றுகிறது. மிக நுட்பமான பார்வையும் தஞ்சாவூர்த் தமிழின் சரளமும், சிறுகதைக்கு மிக முக்கியமான காலப் பிரமாணமும் அவர் எழுத்தில் இருக்கும். சிக்கனமான வார்த்தை அமைப்புகளில் மிக அதிகமான விஷயங்களைச் சொல்லிவிடுவார். அவர் நடையில் இருந்த நளினத்தை இன்னும் யாரும் எட்டிப் பிடித்ததாகத் தெரியவில்லை.\nவெங்கட் சாமிநாதன் மே 24, 2011\nகாவிரின்னா சங்கீதம்னு சொல்றபடி இருக்கு. இது நமக்கு பிதுரார்ஜிதம், நீங்க எழுத ஆரம்பிச்சபோதும் சரி… இப்போதும் சரி… சுற்றிய���ருக்கிற எழுத்தாளர்கள் இந்தக் காவிரிக் கரையிலிருந்து வந்தவர்கள் தான். உங்க எழுத்தில வர்ற சங்கீதம் ஒரு சூழலா ஒவ்வொருத்தவர் உள்ளேயும் ஒரு ஆத்மிக உத்வேகமா வந்திருக்கு. பிரமாதமான விஷயம் அது… நான் பார்த்து ரொம்பவும் சந்தோஷப்பட்டது… வியப்படைந்தது. பிரமாதமான விஷயம்.\nசமஸ்கிருதப்படிப்பும், சமஸ்கிருத ஈடுபாடும் அவரைத் தமிழில் ஒரு தனி படைப்பாளியாக்கினது போலவே சாதாரண ஆசைகளும், அளவுகளும் அவரை எழுத்தில் தனித்துவத்தை அமைத்துக்கொள்ள உதவின என்பது ரொம்பச் சிலருக்கே தெரியும். அவரைத் தஞ்சாவூருக்கு அப்பால் வராத கலைஞராகவே விமர்சகர்கள் சொல்லிப் பழகினார்கள். அவர் வரைந்துகாட்டிய பெண்கள் மேல் மட்டுமே அதிக ருசி கொண்ட சில எழுத்தாளர்கள் “ஏன் ஸார், அப்படி பெண்கள் தஞ்சாவூரில் இருக்காளா என்ன அப்படிக் கூட இருப்பாளா என்ன அப்படிக் கூட இருப்பாளா என்ன” என்று என்னைக் கேட்ட எழுத்தாளர்கள் இன்னும் இருக்கிறார்கள்.\nஆசிரியர் குழு மே 24, 2011\nஉயிரியல் சமீபகாலங்களில் நிறைய தொழில் துறை நுட்பங்களுக்கு உதவுகிறது. தேனீக்களின் கொட்டு நமக்கு நிறைய கடுக்கும் என்பதைக் கொட்டு வாங்கியவர்கள் அறிவர். சிலருக்கு இந்தத் தேனீக்களின் ‘விஷம்’ ஒவ்வாததால் துரிதமாக எதிர் மருந்து ஏதும் கொடுக்கப்படாவிட்டால் ஆள் உயிருக்கே கூட ஆபத்து நேரும். இந்த ‘விஷத்தை’ என்ன விதங்களில் பயன்படுத்தலாம் என்று அறிவியலாளர்கள் ஆராய்ந்து வருகையில் இதை வைத்து வெடிமருந்துகள் இருப்பதைக் கண்டறிய ஒரு கருவி செய்ய முடியும் என்று அறிந்தனர்.\nதி ஜானகிராமன் – ஓர் அஞ்சலி\nவெங்கட் சாமிநாதன் மே 24, 2011\nசரியாக இனம் கண்டுகொள்ளப்பட்டிருந்தால் தமிழ் இலக்கியச் சூழலில் தீர்க்கமான கலையுணர்வு இருந்திருக்குமானால் மோகமுள் எழுதிய கைகளுக்கு முதல் ஞானபீடப் பரிசு கிடைத்திருக்கும். தமிழ்நாட்டில், இன்றைய தமிழ்நாட்டில் அது அமிழ்ந்திருக்கும் ரக அறிவார்த்த கலைச்சூழலில் எந்த ஒரு கலைஞனும் அறிவாளியும் சிலுவை சுமக்கப் பிறந்தவன்தான். தி.ஜானகிராமன் அதிர்ஷ்டவசமாக, அல்லது அவருக்கிருந்த அவர் எழுத்துக்கிருந்த இனிமை, கவர்ச்சி காரணமாக அவருக்கிருந்த அடங்கிப்போகும் சுபாவம் காரணமாக சிலுவை சுமக்க நேர்ந்ததில்லை.\nதி.ஜானகிராமன் – சில நினைவுகள்\nநானும், அவனும் சேர்ந்து சங்கீதக் கச்சேரிகளுக்குப் போவதுண்டு. ரூமிலும் அடிக்கடி சங்கீத வித்வான்கள் கூடிப் பாடி மகிழ்வதும் உண்டு. ஜானகிராமன் ராகம் பாடும் முறை, கமகப் பிரதானமான ஸஞ்சாரங்கள் ஆகியவற்றை அந்த வித்வான்கள் போற்றுவார்கள். இதை ஏன் சொல்கிறேன் என்றால், அவனுடைய ஸங்கீதோபாஸனை இளமையிலிருந்தே அவனுடன் வளர்ந்த ஒன்று. ஆகஸ்டில் அவனை நான் கடைசியாகச் சந்தித்தேன். இசைவிழாக்கள் நடக்கும் நாட்களில் தன்னுடனேயே தங்கி இருக்க வேண்டுமென்றும், என்னை மிகவும் ஸெளக்கியமாகக் கூடவே அழைத்துச் சென்று திரும்புவதாகவும், அவசியம் வரும்படியும் வற்புறுத்திக் கூறினான். பிறகு கடிதமும் எழுதினான். ஸங்கீதத்தைப் பற்றி ஒரு புத்தகமும் எழுதப்போவதாகவும், அதற்கான சில கலந்துரைகள் செய்ய வேண்டும் என்றும் சொன்னான். இளமை முதலே இசைப் பயிற்சி உண்டு அவனுக்கு.\nதி.ஜானகிராமன் மே 24, 2011\nசென்னையில் ஜார்ஜ் டவுனில் பன்னிரண்டு குடிகளுக்கு நடுவில் ஒரு குடியாக, கீழே சமையலறையும் மாடியில் படுக்கையறையுமாகக் குடித்தனம் செய்த காலத்தில் இரவு ஒரு மணி இரண்டு மணிக்கு ஒரு பயல் பாடிக்கொண்டு போவான். அவன் ஒரு மோட்டார் கார் க்ளீனர். கிட்டப்பா, ராஜரத்னம், பாகவதர் என்று நாடக, சினிமாப்பாட்டுக்கள், ராகங்களையெல்லாம் அச்செடுத்துப் பாடுவான். குரலில் ஒரு கம்மல் – அவர் பொறாமைப் படுகிற தெளிவு, புரளல், ரவைகள்…\nதி.ஜானகிராமன் மே 24, 2011\nகு.ப.ராவின் ஒரு பெரிய குணத்திற்கும் இந்தக் கரிச்சான் காதலுக்கும் சம்பந்தமுண்டு. இளம் எழுத்தாளர்களுக்கு அவர் பெரிய ஆதரவாக இருந்தார். அவர்கள் எழுதி வாசித்துக் காட்டிய ஆயிரக்கணக்கான கட்டுரை, கதைகளை அலுப்பில்லாமல் சுணங்காமல் கேட்டுத் திருத்தங்களைச் சூசித்துக் கொண்டே இருப்பார். இந்த இளம் ஹிருதயங்களை முன்னுக்குக் கொண்டு வந்த ஆர்வம் கரிச்சானையும் முன்னுக்குக் கொண்டு வந்தது. ஆனால் கரிச்சானைத் திருத்த வேண்டிய அவசியம் மட்டுமிருக்கவில்லை. அது பிறக்கும்போதே மகாவித்வானாகத்தான் பிறக்கிறது.\nஆசிரியர் குழு மே 24, 2011\nகடந்த மே 17 உலகமெங்கும் உலக அருங்காட்சியக தினமாக கருதப்படுகிறது. அதையொட்டி ஒரு புகைப்படத்தொகுப்பு இங்கே.\nதி.ஜானகிராமன் மே 24, 2011\nஎந்தக் கலைப்படைப்புக்கும் முழுமையும் ஒருமையும் அவசியம். அவை பிரிக்க முடியாத அம்சங்கள். சிறுகதையில் அவை உயிர்நாடி. ஓர் அனுபவத்தைக் கலைவடிவில் வெளிப்படுத்த சிறுகதையில் இடமும் காலமும் குறுகியவை. எனவே எடுத்துக்கொண்ட விஷயம் உணர்வோ, சிரிப்போ, புன்சிரிப்போ, நகையாடலோ முறுக்கேறிய, துடிப்பான ஒரு கட்டத்தில்தான் இருக்கமுடியும். சிறிது நேரத்தில் வெடித்துவிடப் போகிற ஒரு தெறிப்பும், ஓர் அவசரத் தன்மையும் நம்மை ஆட்கொள்ள வேண்டும். தெறிக்கப் போகிறது பட்டுக் கயிறாக இருக்கலாம். எஃகு வடமாக இருக்கலாம். ஆனால் அந்தத் தெறிப்பும் நிரம்பி வழிகிற துடிப்பும் இருக்கத்தான் வேண்டும்.\nதி.ஜானகிராமன் – வாழ்க்கைக் குறிப்பும், புத்தகங்களும்\nஆசிரியர் குழு மே 24, 2011\nஜானகிராமனின் தீவிர இலக்கியச் செயல்பாடு கு.ப.ராவின் அறிமுகத்துக்குப் பின்னரே நிகழ்ந்திருக்கிறது. தன்னுடைய 24-ஆவது வயதில் அமிர்தம் என்ற முதல் நாவலை எழுதியிருக்கிறார். பத்து நாவல்களும், இரண்டு குறுநாவல்களும், மூன்று நாடகங்களும், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும், மூன்று பயண நூல்களும் எழுதியிருக்கிறார். கடைசி நாவலான நளபாகம் 1982-இல் வெளியானது. 1979-ஆம் வருடத்துக்கான சாகித்ய அகாடமி விருது ‘சக்தி வைத்தியம்’ என்ற சிறுகதைத் தொகுப்புக்காக வழங்கப்பட்டது.\nஎங்கோ ஓடும் கங்காருவோ, கத்தும் குக்கா புர்ராவோ எத்தனை அதிசயமோ, அத்தனை அதிசயம்தான் தினம் பார்க்கும் காக்கையும். பார்க்கப் பார்க்க எத்தனையோ புதிய விஷயங்கள் கிடைத்தபடியே இருக்கின்றன. ஜானகிராமனின் இயற்கை பற்றிய வர்ணனைகளும் அப்படித்தான். அவர் தினம் பார்க்கும் மரங்கள், செடிகள், பறவைகள், கிராமத்து அழகு – அத்தனையும். நமக்கு சாதாரணமாகத் தோன்றும் விஷயங்கள். ஆனால் அவை ஜானகிராமன் கண்களில் வியப்பும், ஆனந்தமுமாகக் கொட்டிக்கொண்டிருக்கின்றன.\nஅப்பா – நல்ல அப்பா\nஅடக்கமும் சாந்தமும் அவருக்கு எப்படி வந்தன வேறொருவர் பிரக்ஞையில் தன்னை இருத்தி உலகத்தைக் காணல் அவருக்கு இயல்பாக வந்த கலை. அதனால்தான் கதைகளில் பாத்திரங்களை உயிரோடு நடமாடுவது போல் சித்தரிக்க முடிந்தது. மேலும் அவர் உள் மனதில் ஒரு கேள்வி ஆறு ஓடிக் கொண்டிருந்தது போலிருக்கிறது. அது அவருடைய நம்பிக்கைகளை அவ்வப்போது உடைத்து புது வெள்ளத்தை கொண்டு நிறைத்ததோ என்னவோ. தொடர்ந்து கேள்விகள், தொடந்து தீர்மானங்கள்- இவை நடுவில் அவருடைய வாழ்க்கை ஓடியது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.\n���ாதல் சர்க்கார் – மண்ணில் உறைந்தும், மனிதனில் கிளைத்தும்\nபாதல் சர்க்காருக்கு இந்தியாவின் பிற பகுதிகளில் கிடைத்த அங்கீகாரம் வஙகாளத்தில் கிடைக்கவில்லை. அவர் கட்சி அரசியல் செய்தவரல்ல. இடதுசாரியாகவும், சமூகப் பிரக்ஞையுடைவராகவும் அவர் நாடகங்களில் அவர் தன்னை அவ்வாறே வெளிபடுத்திக் கொண்டாலும், பிரசார நாடகங்களுக்கு வெகு தொலைவில் அவர் நின்றார்.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 ���தழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு ��ிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜ��ோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கெ.ம.நிதிஷ் கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பா.தேசப்பிரியா பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்��ர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nப. கல்பனாவின் குரல்: பார்வையிலிருந்து சொல்லுக்கு\nபூனை குறுக்கே நடந்தால்... : மேக்னெட்டோரிஸப்ஷன்\nபரோபகாரம் - கொடுக்கும் வழக்கு\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nசஞ்சாரம் - நாவல் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/453373", "date_download": "2021-01-21T07:51:20Z", "digest": "sha1:H6DWW3ANI2FYTYTZBNZTSRPQB53532K3", "length": 2797, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கியேடல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கியேடல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n21:29, 28 நவம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்\n19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n08:59, 25 ஆகத்து 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nD'ohBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: et:Kurt Gödel)\n21:29, 28 நவம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMelancholieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: yo:Kurt Gödel)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/england-beat-south-africa-by-5-wickets-in-the-1st-t20-match-sam-curran-rocking-bowling/articleshow/79460670.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2021-01-21T08:27:52Z", "digest": "sha1:3QLWTCP45EZDOOPTSQR3V7THCHNE7UTI", "length": 13595, "nlines": 95, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Sam Curran: வேகத்தில் மிரட்டிய ‘சுட்டிக் குழந்தை’: இங்கிலாந்து அசத்தல் வெற்றி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவேகத்தில் மிரட்டிய ‘சுட்டிக் குழந்தை’: இங்கிலாந்து அசத்தல் வெற்றி\nதென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றிபெற்றது.\nதென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 6 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களும், இங்கிலாந்து அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 183 ரன்களும் எடுத்தன. இப்போட்டியில் இங்கிலாந்து வீரர் சாம் கரன் 4 ஓவர்களில் 24 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து, 3 விக்கெட்களை சாய்த்து தென்னாப்பிரிக்காவின் ரன் வேகத்திற்கு முட்டுக்கட்டை போட்டார்.\nதென்னாப்பிரிக்க தலைநகர் கேப் டவுனில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, துவக்க வீரர் டெம்பா பவுமா விக்கெட்டை முதல் ஓவரில் இழந்து தடுமாறியது. இருப்பினும், அடுத்ததாகக் களமிறங்கிய ஃபாஃப் டூ பிளசி, குயின்டன் டி காக்குடன் பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களைச் சேர்த்தார். டி காக் 30 ரன்களும், டூ பிளசி 58 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.\nஇறுதியில் வான் டெர் டூசன் (37), ஹென்ரிக் கிளாசன் (20) ஆகியோர் ஓரளவுக்குச் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனால், தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 179 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் சாம் கரன் மூன்று விக்கெட்களைக் கைப்பற்றினார்.\nவிராட் கோலி கேப்டன்னு பிசிசிஐக்கு தெரியுமா, தெரியாதா\n180 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணி, துவக்கத்தில் படுமோசமாகச் சொதப்பியது. ஓபனிங் பேட்ஸ்மேன்கள் ஜேசன் ராய் ரன் எதுவும் எடுக்காமலும், ஜோஸ் பட்லர் 7 ரன்களும் எடுத்து பெவிலியன் திரும்பினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டேவிட் மலான் 19 ரன்கள் மட்டுமே சேர்த்தார். அடுத்ததாகக் களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் தென்னாப்பிரிக்கா பந்துவீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடினர்.\n‘புட்ட பொம்மா’ டான்ஸ் ஆடிய வார்னர்: போட்டியின் நடுவே சுவாரசியம்\nஸ்டோக்ஸ் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பேர்ஸ்டோ கடைசிவரை ஆட்டமிழக்காமல் 48 பந்துகளில் 9 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 86 ரன்கள் விளாசினார். கேப்டன் இயான் மோர்கன் தனது பங்கிற்கு 12 ரன்கள் எடுத்தார். இதனால், இங்கிலாந்து அணி 19.2 ஓவர்களில் 183 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஜானி பேர்ஸ்டோ ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலையில் உள்ளது. இரண்டாவது போட்டி நாளை நடைபெறுகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nவிராட் கோலி கேப்டன்னு பிசிசிஐக்கு தெரியுமா, தெரியாதா கம்பீர் பாய்ச்சல்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nவிளையாட்டுச் செய்திகள் ஜானி பேர்ஸ்டோ சாம் கரன் கிரிக்கெட் செய்திகள் sports news Sam Curran Jonny Bairstow Eng vs SA Du Plessis Cricket news\nஇந்தியாதிருப்பதி மலையில் அதிர்ச்சி; அலிபிரி நடைபாதையில் அலறிய பக்தர்கள்\nமகப்பேறு நலன்பெற்றோர்கள் குழந்தைகளின் தடுப்பூசி அட்டையை ஏன் கட்டாயமாக புதுப்பித்து வைத்துக் கொள்ள வேண்டும்\nவணிகச் செய்திகள்பென்சனர்களுக்கு ஹேப்பி நியூஸ்: அகவிலைப்படி உயர்வு\nசெய்திபட்ஜெட் 2021: ரியல் எஸ்டேட் துறையை மீட்பாரா மோடி\nசினிமா செய்திகள்'ட்ரிப்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகிரிக்கெட் செய்திகள்Ind vs Eng: சென்னை டெஸ்டில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி\nசினிமா செய்திகள்சந்தானத்தின் பிறந்தநாளை முன்னிட்டு 'சபாபதி' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு\nக்ரைம்கட்டில் சுகம், எடுபுடி வேலை, கடித்து குதறும் சைக்கோ.. ஹேமந்த்திடம் சிக்கி சீரழிந்த சித்ரா\n தொடர் மருத்துவ சிகிச்சை தேவை\nவீட்டு மருத்துவம்ஆண்மைக்குறைபாட்டுக்கு மருந்தாகுதா புளிச்சக்கீரை, எப்படி எடுத்துகொள்வது\nOMGகமலா ஹாரிஸ் பற்றி பலரும் அறியாத குழந்தை பருவ வாழ்க்கை & சுவாரஸ்ய உண்மைகள்\nடெக் நியூஸ்ரூ.9,000 பட்ஜெட்டில் டூயல் கேம், 4000mAh பேட்டரி; ஒரு தரமான நோக்கியா போன் வருது\nபரிகாரம்சுக்கிர திசை நடப்பவர்கள் அதிர்ஷ்டத்தை அள்ள என்ன செய்யலாம்\nகிரகப் பெயர்ச்சிதிருவோண நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் தரும் பலன்கள் (23 ஜனவரி 2021)\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanmedia.in/2020/11/14/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2021-01-21T08:54:04Z", "digest": "sha1:EN6E2BWFTHXT5ARDBWKGYGC5GYKCJGJ5", "length": 7345, "nlines": 87, "source_domain": "tamilanmedia.in", "title": "மார்டர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள பிரபல சீரியல் நடிகை ரச்சிதா..! வர்ணிக்கும் இணையவாசிகள்..! - Tamilanmedia.in", "raw_content": "\nHome Don't Miss மார்டர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள பிரபல சீரியல் நடிகை ரச்சிதா..\nமார்டர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள பிரபல சீரியல் நடிகை ரச்சிதா..\nஇப்போதெல்லாம் சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகளை விட சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள், என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் இருக்கும் ஒரே பொழுதுபோக்கு இதுதான்.\nபல விதமான தொலைக்காட்சி சீரியல்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப படுகின்றனர்.\nஅந்த வகையில் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற தொடர்களில் ஒன்று தான் ‘சரவணா மீனாட்சி’ . அதுவும் “சரவணன் மீனாட்சி” சீரியலில் நடித்த ரச்சிதாவிற்க்குதான் அதிக ரசிகர்கள். இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களை குளிர்ச்சி அடைய செய்வார்.\nஅந்த வகையில், தற்போது இவர் மார்டர்ன் உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ள பிரபல சீரியல் நடிகை ரச்சிதா. இந்நிலையில் இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர் ணித்து வருகிறார்கள். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் இதோ,,,\nPrevious articleட்ரான்ஸ்பரென்ட் புடவையில் இளசுகளை சூடேற்றியுள்ள நடிகை தமன்னா..\nNext articleஇப்படியொரு மனைவி கிடைத்தால் உங்க வாழ்க்கையும் சொர்க்கம் தான்.. ஒவ்வொரு மனைவியும் பார்க்க வேண்டிய பதிவு..\nதொடையை காட்டி இளசுகளை கிறங்கடித்துள்ள பிரபல நடிகை பூனம் பாஜ்வா – வைரலாகும் ஹாட் போட்டோஸ்..\nசேலையில் படு சூடான புகைப்படத்தை வெளியிட்டுள்ள பிரபல சீரியல் நடிகை அர்ச்சனா.. எ க்குத்த ப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்…\nசீரியலில் போல நிஜவாழ்க்கையில் குழந்தை எங்கே என்று புலம்பி திரியும் கண்ணம்மா.. ஆனால் இது தான் உண்மை தகவல��..\nதபால்காரர் கொண்டு வந்த பார்சலை வாங்க கதவைத் திறந்த பெண்.. காத்திருந்த பேரதிர்ச்சி..\n“ஒட்டுமொத்த அழகையும் காட்டி ரசிகர்களை சூடேற்றிவி ட்ட தடம் பட நடிகை”..௧ – வைரலாகும்...\nசுர்ஜித் மரணத்திற்கு காரணம் அவன் தாய் தான் பிரபல நடிகை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nஇரவு வேலைக்கு சென்ற கணவன்… மகனுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்த மனைவி….. நள்ளிரவில் நடந்த...\nநடிகை ஜோதிகாவை தொடர்ந்து, இந்து கடவுள்கள் பற்றி பேசியுள்ள நடிகர் விஜய் சேதுபதி..\nலாட்ஜில் ரூம் எடுத்து தங்கிய காதல் ஜோடி.. மறுநாள் அறை முழுவதும்..\nநான் நல்ல பொண்ணு இல்ல அப்பா… கடிதம் எழுதிவிட்டு மகள் செய்த விபரீத செயல்\nமறைந்த பாடகர் எஸ்.பி.பியின் வாழ்க்கையில் இதுவரை நடந்த நிகழ்வுகளின் அறிய புகைப்படங்கள்- இதோ…\n – திருமணத்திற்கு தயாரான முன்னணி நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2021/jan/12/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-16-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-3542527.html", "date_download": "2021-01-21T07:08:30Z", "digest": "sha1:KP3X7NHAJXZKSGCFCJH2WMPX6DTFTVGB", "length": 9547, "nlines": 147, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் சரிவு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் சரிவு\nடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் சரிவு\nமும்பை: அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 16 காசுகள் சரிவைக் கண்டது.\nஇதுகுறித்து செலாவணி வா்த்தகா்கள் கூறியதாவது:\nகடன்பத்திரங்கள் மூலமாக கிடைக்கும் வருவாய் அதிகரித்து வருவதற்கு மத்தியில் டாலா் ஆதாயம் வலுவான நிலையில் உள்ளது. சா்வதேச சந்தையில் டாலருக்கான தேவை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன் காரணமாகவே, இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்துள்ளது.\nவங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தின் தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 73.47-ஆக இருந்தது. பின்னா் அது அதிகபட்சமாக 73.37 வரையிலும், குறைந்தபட்சமாக 73.50 வரையிலும் சென்றது.\nவா்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் சரிந்து 73.40-இல் நிலைபெற்றது.\nகடந்த வார வெள்ளிக்கிழமை வா்த்தகத்தின் போது ரூபாய் மதிப்பானது 73.24-ஆக இருந்தது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.\nபிரெண்ட் கச்சா: சா்வதேச முன்பேர சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 1.57 சதவீதம் குறைந்து 55.11 டாலராக இருந்தது.\nஅமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா - புகைப்படங்கள்\nஎம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுயலைக் கிளப்பும் ஐஸ்வர்யா மேனன் - புகைப்படங்கள்\nபட்டுப் புடவையில் அழகுப் பதுமை யாஷிகா ஆனந்த் - புகைப்படங்கள்\n73-வது ராணுவ தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nதடுப்பூசி போடும் பணி துவங்கியது - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2021/jan/12/tamilnadu-corona-update-3542800.html", "date_download": "2021-01-21T07:17:28Z", "digest": "sha1:7OH5HNXPCPDCSYBE5R5EXFKAADKDLFPU", "length": 8529, "nlines": 147, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தமிழகத்தில் மேலும் 671 பேருக்கு கரோனா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nதமிழகத்தில் மேலும் 671 பேருக்கு கரோனா\nதமிழகத்தில் மேலும் 671 பேருக்கு கரோனா\nதமிழகத்தில் புதிதாக 671 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,27,614 ஆக உயர்ந்துள்ளது.\nஅதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 194 பேருக்கு, கோவை மாவட்டத்தில் 59 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்ப��ு கண்டறியப்பட்டுள்ளது.\nகடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 8 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 12,236 ஆக உயர்ந்துள்ளது.\nமேலும் 827 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,08,571 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 6,807 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\nஅமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா - புகைப்படங்கள்\nஎம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுயலைக் கிளப்பும் ஐஸ்வர்யா மேனன் - புகைப்படங்கள்\nபட்டுப் புடவையில் அழகுப் பதுமை யாஷிகா ஆனந்த் - புகைப்படங்கள்\n73-வது ராணுவ தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nதடுப்பூசி போடும் பணி துவங்கியது - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/27667", "date_download": "2021-01-21T07:28:07Z", "digest": "sha1:XTELAWAC3EDJMEML5IDBJ354U4UBEUW4", "length": 4102, "nlines": 85, "source_domain": "www.kirutamilnews.com", "title": "மாயன் காலத்து அரண்மனையின் மறைக்கப்பட்டிருந்த பகுதி கண்டுபிடிப்பு! – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nமாயன் காலத்து அரண்மனையின் மறைக்கப்பட்டிருந்த பகுதி கண்டுபிடிப்பு\nமெக்ஸிகோவில் பண்டைய மாயன் நகரமான உக்ஸ்மலில் உள்ள அரண்மனை ஒன்றில் மறைக்கப்பட்டிருந்த பகுதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇது கி.பி 670 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் இருந்ததாக நம்பப்படுகிறது.\n82 அடி நீளமுள்ள இப்பகுதி 22 அடி உயர வளைவுகள், அதன் சுவர்களின் வடிவமைப்பு, கட்டிட கலை, பியூக் சகாப்தத்தில் ஆரம்ப காலத்திலிருந்தே சுண்ணாம்புக் கல்லை நேர்த்தியாக செதுக்கி, வலுவாக அமைக்கப்பட்டுள்ளதை எடுத்துக்காட்டும் விதமாக இருக்கிறது.\nஇதன் மூலம் பண்டைய மாயன் சாம்ராஜ்யத்தின் நாகரிகம், ஆட்சி முறை, பாரம்பரிய பழக்க வழக்கங்கள் பற்றி கண்டிபிடிக்கக்கூடும் என நம்பப்படுகின்றது.\nகுழந்தை உருவத்தில் பிறந்த ஆட்டுக்குட்டி\nஅரிய வகை 2 பாம்பினங்கள் கண்டுபிடிப்பு\nதீப்பெட்டி பிரியர் சேகரித்த தீப்பெட்டிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmediacity.com/news/sri-lankan-news/2018/08/05/2039/", "date_download": "2021-01-21T09:20:26Z", "digest": "sha1:E34VSQLUH6VAIMBT2IUEH2JU5QTY7EQ4", "length": 12451, "nlines": 127, "source_domain": "www.tamilmediacity.com", "title": "அம்பாரையில் யானையின் தாக்குதலில் பலியான தந்தையின் சடலத்தை வணங்கி இன்று காலை புலமை பரீட்சை எழுத சென்ற சோக சம்பவம்! | Tamil Media City", "raw_content": "\nஅனைத்தும்இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்பிராந்திய செய்திகள்விளையாட்டுச் செய்திகள்\nMCC கொடுப்பணவு இரத்து செய்யப்பட்டாலும் உதவிகள் தொடரும் – அமெரிக்கா\nஇலங்கை அணிக்கெதிரான டெஸ்ட்: எதிர்பார்ப்பு மிக்க தென்னாபிரிக்கா அணி அறிவிப்பு\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு என்ன நடந்தது- அரசாங்கத்திடம் இராதாகிருஷ்ணன் கேள்வி\nதமிழ் மக்களின் போராட்டம் நலிவுற்று போக வேண்டும் என்பதுதான் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு- இன்பராஜா\nஎனக்கும் க வர்ச்சி காட்ட தெரியும். என சின்னத்திரை நயன்தாரா ..\nஹேமந்தின் நண்பரான அமைச்சர் ம க னுக்கு சி த்ரா மீது ஒரு கண்…\nஅம்மாவை காதல் பண்ணிட்டு மகளையும் காதல் செய்யும் பிரபல நடிகர் \nசித்ராவின் மரண விவகாரம் : முக்கிய தகவலை வெளியிட்டனர் பொலிஸார்\nஅம்ரிதா ஐயர் வெளியிட்ட க வ ர் ச் சி புகைப்படம் \nஆயிரக்கணக்கான தமிழர்கள், தமிழீழ விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டுள்ளனர். புலிகளால் பல சிங்களக்கிராமங்களில் ஆயிரக்கணக்கில் சிங்களவர்கள் கொத்துக்கொத்தாக…\nசமூக வலைதளங்கள் குறித்து அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்\nபிரபஞ்சத்தின் மிக இருண்ட கிரகம் கண்டுபிடிப்பு\nரஷ்யாவில் போன் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் ரோபோட்\nவாட்ஸ் ஆப் பாவனையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு\nநமது நிறுவனம் 2018ஆம் ஆண்டு வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது – மார்க் சூக்கர்பெர்க்\nமுகப்பு செய்திகள் இலங்கைச் செய்திகள் அம்பாரையில் யானையின் தாக்குதலில் பலியான தந்தையின் சடலத்தை வணங்கி இன்று காலை புலமை பரீட்சை எழுத...\nஅம்பாரையில் யானையின் தாக்குதலில் பலியான தந்தையின் சடலத்தை வணங்கி இன்று காலை புலமை பரீட்சை எழுத சென்ற சோக சம்பவம்\nஅம்பாரையில் யானையின் தாக்குதலில் பலியான தந்தையின் சடலத்தை வணங்கி இன்று காலை புலமை பரீட்சை எழுத சென்ற சோக சம்பவம்\n#நேற்று முன்தினம் அம்பாரை தமண பிரதேசத்தில் துவிச்சக்கர வண்டியில் சென்றவரை யானை தாக்கி கொலை செய்தது.\nஇன்று காலை புலமைப்பரீட்சை எழுத இறந்தவரின் மகளான சிறுமி பாடசாலையிலும் வகுப்பிலும் மிகவும் திறமையான மாணவி இறந்த சோகத்தில் பரீட்சை நிலையம் எழுத செல்லாமல் இருந்தது அவ்மாணவியின் ஆசிரியைகள் அறிந்து மாணவியின் வீட்டீற்கு சென்று ஆறுதல் கூறி மாணவியை பரீட்சை எழுத கூட்டிச்செல்ல முற்பட்ட போது அச்சிறுமி தந்தையின் சடலத்தை காலை விட்டு அகழாமல் அழுதது அப்படியிருந்தும் மாதா, பிதாவுக்கு அடுத்தது குரு என்பதை அவ் ஆசிரியைகள் அச்சிறுமிக்கு நம்பிக்கை புத்துணர்ச்சி கொடுத்து வீட்டிலிருந்து பரீட்சை நிலையம் கூட்டிச்சென்று ஆசிரியர் தொழில் என்பது வகுப்பறை கற்றலோடு மாத்திரம் நிறுத்தாமல் ஒவ்வொரு மாணவருக்கு தாய் தந்தை போன்று இடருற்ற காலத்தில் மனவெழுச்சிகளை கட்டுப்படுத்துதல் உதவுதல் தமது கடமைகளுக்கு அப்பாற்பட்ட தார்மீக பொறுப்பு என்பதை நிறுபித்தார்கள்.\nஇம் மாணவியே இவ் குடும்பத்தில் மூத்த பிள்ளை அப்பிள்ளையோடு இரு சகோதரிகள் வசதி குறைந்த ஏழ்மையான இக்குடும்ப உறுப்பினர்களாவர்.\nமுந்தைய கட்டுரைபரீட்சை எழுதும் மாணவர்களுக்காக நாளை முதல் விசேட பஸ் சேவை\nஅடுத்த கட்டுரைகருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்கீடு செய்ய இயலவில்லை – தமிழக அரசு\nதொடர்புடைய கட்டுரைகள்கட்டுரை ஆசிரியரிடமிருந்து மேலும்\nதபால் சேவை ஊடாக பொதிகளை விநியோகிக்கும் புதிய செயற்றிட்டம் ஆரம்பம்\nஇலங்கைக்கு கொரோனா வைரஸ் மருந்து விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை – சுதர்சினி\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றிய பெண்ணுக்கு கொரோனா\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\n4 பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கொரோனா\nஅறவழி போராட்டத்தில் தனுஷ் காமெடி\nநேற்று மட்டும் இலங்கையில் 337 பேருக்கு கொரோனா தொற்று\nTamil Media City தமிழர்களுக்கு உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் ஒரு ஊடகமாகும்.\nஎம்மை தொடர்பு கொள்ளுங்கள்: [email protected]\nயாழ்.பருத்துறை, கரவெட்டி பகுதிகளை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..\nதெல்தெனிய இளைஞர்களுக்கு ஒரு சட்டம் விஜயகலாவுக்கு ஒரு சட்டமா- ஞானசார தேரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/law-and-order/motor-vehicles-amendment-bill", "date_download": "2021-01-21T08:55:37Z", "digest": "sha1:XE2FAPT4KNQ5PODVZT3NA324A2WPXNAZ", "length": 18116, "nlines": 182, "source_domain": "www.vikatan.com", "title": "பெரும் மாற்றம் காணவிருக்கும் மோட்டார் வாகன சட்டம் - வாகன ஓட்டிகள் கவனத்திற்கு!- Motor Vehicles Amendment Bill", "raw_content": "\nபெரும் மாற்றம் காணவிருக்கும் மோட்டார் வாகனச் சட்டம் - வாகன ஓட்டிகள் கவனத்துக்கு\nவாகனங்கள் ( Vikatan )\nமோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா 2019\n2019-ம் ஆண்டுக்கான மோட்டார் வாகனச் சட்டத்திருத்தம் லோக்சபாவில் நீண்டநேர விவாதங்களுக்குப் பிறகு, ஓட்டெடுப்பின் மூலம் நிறைவேறியிருக்கிறது. கடந்த 2017-ம் ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் சட்டம், லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டாலும், ராஜ்யசபாவில் நிராகரிக்கப்பட்டு, 16-வது லோக்சபா நிறைவுபெற்றபோது தகுதி இழந்தது. இந்நிலையில், இந்த மசோதா மீண்டும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு, வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த மசோதா ராஜ்யசபாவில் இந்த முறை நிறைவேறும்பட்சத்தில், மோட்டார் வாகனச் சட்டத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்படவிருக்கிறது.\nமோட்டார் வாகனச் சட்டத்திருத்த மசோதா 2019 அமல்படுத்தப்பட்டால், கீழ்க்கண்ட மாற்றங்கள் ஏற்படும். லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்திருத்த மசோதா 2019-ன் அம்சங்கள் பின்வருமாறு:\n* போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டால் வசூலிக்கப்படும் அபராத தொகை, ஏறக்குறைய பத்து மடங்கு அதிகரிக்கப்படும். உதாரணத்துக்கு, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டினால் வசூலிக்கப்படும் அபராத தொகை 5௦௦ ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாக உயர்த்தப்படும்.\n* ஓட்டுநர் உரிமம் ரத்தான பிறகு அதைப் புதுப்பிக்க, ஓட்டுநர் புத்தாக்க பயிற்சி எடுப்பது கட்டாயமாக்கப்படும்.\n* போக்குவரத்து விதிமீறல்கள் அனைத்தும் சட்டப்பிரிவு 200-ன் கீழ் கொண்டுவரப்படும்.\n* சட்டப்பிரிவு 200-ன் கீழ் வரும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்குத் தண்டனையாக, சமூகச் சேவைப் பணிகளில் அவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.\n* ஓட்டுநர் உரிமம் காலாவதியாவதற்கான கால அளவும், ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்பதில் உள்ள கால அளவும் மாற்ற�� அமைக்கப்படும்.\n* ஓலா, உபேர் போன்ற டாக்ஸி சேவை செய்யும் நிறுவனங்களுக்கான உரிமம் வழங்கும் சட்டம் முறைப்படுத்தப்படும்.\n* விபத்துக் காலத்தில், அடிபட்டவர்களுக்கு உதவி மருத்துவமனையில் அனுமதிக்கும் 'நல்ல சமாரிடங்கள்' (GOOD SAMARITANS), சட்ட நடவடிக்கைகளிலிருந்து முற்றிலும் பாதுகாக்கப்படுவர்.\n* ஒரு வாகனத்திலோ, வாகன உதிரி பாகத்திலோ குறை இருப்பதாகக் குறிப்பட்ட எண்ணிக்கைக்கு மேலான மக்களோ, சோதனை நிறுவனங்களோ புகார் தெரிவிக்கும்பட்சத்தில், விற்பனையான அந்த வாகனத்தை அல்லது உதிரிபாகத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு குறிப்பிட்ட நிறுவனத்ததுக்கு அரசு ஆணையிட முடியும்.\n* ஒரு விபத்தால் அடிபடுவது, மரணம் ஏற்படுவது ஆகியவை, விதியை மீறிப் போடப்பட்ட சாலைகளால் ஏற்பட்டால், அந்தச் சாலையை அமைத்த ஒப்பந்ததாரர் அல்லது அதற்குப் பொறுப்பான அதிகாரி அந்த விபத்துக்குப் பொறுப்புடையவராக நடத்தப்படுவார்.\n* 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களால் விபத்து ஏற்பட்டால், அந்த வாகனத்துக்கு உரிமையாளர் அல்லது அந்தச் சிறுவன்/ சிறுமியின் சட்டபூர்வ பாதுகாவலர்மீது நடவடிக்கை எடுக்கப்படும்.\n* காப்பீட்டுப் பிரீமியம் கட்டப்படாத நிலையில், காப்பீட்டு நிறுவனம் அதற்குப் பொறுப்பேற்கத் தேவையில்லை.\n* விபத்தில் ஒருவர், தன்மீது எந்தப் பிழையும் இல்லை என்று நிரூபணம் செய்யும்பட்சத்தில், அந்த விபத்தால் மரணம் ஏற்பட்டிருந்தால் ஐந்து லட்சம் ரூபாயும், அந்த விபத்தால் கை, கால் இழப்பது உள்ளிட்ட தீவிர காயங்களுக்கு இரண்டரை லட்சம் ரூபாயும் மட்டுமே அதிகபட்ச இழப்பீட்டுத் தொகை பெற முடியும்.\n* ஒரு விபத்து நடந்த ஆறு மாதத்துக்குள், இழப்பீடு கேட்டு வழக்கு பதிய வேண்டும். ஆறு மாதம் கடந்தால் இழப்பீடு கோர முடியாது.\n* விபத்துக் காப்பீட்டுத் தொகை பெற்ற ஒரு நபர், வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது இறந்துவிட்டால், அவரது வாரிசுகள் அந்த வழக்கைத் தொடர்ந்து நடத்தி காப்பீடு பெறலாம். (தற்போதைய சட்டப்படி, விபத்தால் ஏற்பட்ட காயங்களால் ஒருவர் இறந்தால் மட்டுமே, வாரிசுகளுக்கு இந்த உரிமை வழங்கப்பட்டு வருகிறது)\n* விபத்து ஏற்படுத்திவிட்டு, ஒருவர் நிற்காமல் சென்றுவிட்டால், பாதிக்கப்பட்டவருக்கு அரசு விபத்து திட்ட நிதியிலிருந்து கொடுக்கும் இழப்பீட்டுத் தொகை அதிகமாக்கப்ப��்டிருக்கிறது. இதன்படி, விபத்தில் ஒருவர் மரணித்தால் இரண்டு லட்ச ரூபாயும், விபத்தில் காயம் ஏற்பட்டால், அதன் அளவைப் பொறுத்து, 12,500 முதல் 50,000 ரூபாய் வரையிலும் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.\n* மோட்டார் வாகன விபத்து நிதி, உருவாக்கப்படும். இதன்மூலம், ஒருவருக்கு விபத்து நேரும்போது உடனடித் தேவைகளுக்காக இந்த நிதியிலிருந்து பணம் வழங்கப்படும். வழக்கு முடிவில், ஒருவருக்கு வழங்கப்படும் தொகையிலிருந்து இந்தத் தொகை கழிக்கப்படும்.\n* வாகன உரிமங்கள் வழங்குவதற்கான தேசியப் போக்குவரத்துக் கொள்கை உருவாக்கப்பட்டு, இதன்மூலம் உரிமம் வழங்கும் அதிகாரத்தை மத்திய அரசு பெறும். கொள்கை வரையறுப்பதற்கு முன்னர், மத்திய அரசு மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்கும்.\n* இரு மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து வசதிக்கான திட்டங்கள் வகுக்கும் அதிகாரம் மாநிலங்கள் வசமிடமிருந்து மத்திய அரசின் வசமாக மாற்றப்படும்.\n* போக்குவரத்து திட்டங்கள் குறித்து ஆலோசனைகள் வழங்க சிறப்புக் குழு அமைக்கப்படும்.\nஇத்தனை அம்சங்களைக் கொண்ட ஒரு சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டாலும், மாநிலங்களவையில் எதிர்க்கட்சி அமைச்சர்களால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படும். 2017-ம் ஆண்டு நடந்ததும் அதுவே. போக்குவரத்து விதிகள், திட்டங்கள் குறித்து மாநிலங்களின் உரிமையை முற்றிலும் பறிக்கும் விதமாக இந்த மசோதா உள்ளது என்பதே எதிர்க்கட்சிகள் வைக்கும் முக்கியமான குற்றச்சாட்டு. இதுதவிர, அதிக அபராத தொகை வசூலிப்பதும் சாமானிய மனிதனின்மீது பெரும் சுமையாக விழும் என்பதும் எதிர்க்கட்சியினரின் கருத்து.\nசட்டங்கள் கடுமையாக்கப்பட்டால், தவறுகள் குறையும் என்பது நிஜம்தான். ஆனால், தனி மனிதனின் ஒழுக்கத்துக்குச் சட்டங்களிடும் அரசு, அதே சாலை பராமரிப்புக்கும் முறையான விதிகளுக்கும் வழிவகுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதே பொதுமக்கள் குரல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aniruddhafriend-tamil.blogspot.com/2014/03/", "date_download": "2021-01-21T07:42:06Z", "digest": "sha1:7WBT3PUGY3WIDDTEUKJP3NISPHZBENJO", "length": 11483, "nlines": 76, "source_domain": "aniruddhafriend-tamil.blogspot.com", "title": "Aniruddafriend-Tamil Aniruddha Friend- Tamil: March 2014", "raw_content": "\nஅநிருத்த பாப்பு - வெப் ப்ரெஸென்ஸ்\nநன்கொடை இப்போது ஆன்லைன் மூலம் அனுப்ப எல்லா இடங்களிவும் வசதி.\n,உபாசனை மையங்��ளுக்கு செல்ல இயலாதவர்கள், மும்பையின் வெளிப்ரதேசத்தில் உள்ளவர்கள்,குருபௌர்ணமி அல்லது ,அநிருத்த பௌர்ணமி போன்ற உத்ஸவங்களுக்கு பாப்புவின் தரிசனத்திற்கு வருகின்றனர்.அவர்கள் அந்த உத்ஸவ சமயங்களில் பரந்த மனத்துடன் பாப்புவிற்கு, ஏதாவது குரு தக்ஷிணையாக கொடுக்க விரும்புகின்றனர்.ஆனால் பாப்பு ப்ரத்யேகமாக ஒரு பூ,பழம் கூட வாங்குவ்தில்லை.பாப்பூ, யாராவது ,கொடுக்க விரும்பினால் அவர்கள் காணிக்கையாக நமது உபாசனா மையங்களிலோ அல்லது ட்ரஸ்டிலோ ,உத்ஸவங்களுக்கும் சேவைகளுக்கும் காணிக்கையாக தரலாம்.\nஸ்ரீமத் புருஷார்த்த க்ரந்தராஜ்,முதன்காண்டத்தில் தானத்தின் மஹிமையைப்பற்றி பாப்பு விவரித்து எழுதுகிறார்.\" எல்லா யுகத்தில்லும்[ஸத்ய, த்ரேதா,த்வாபரம்,கலியுகம்]\nஈடு இணையில்லாதது தானத்தின் மஹிமை.கலியுகத்தில் தான்த்தின் மிக எளிய தர்மசாதனம் ஆகும்.ஆசார தர்மத்தில் தான்மே இன்றியமையாதது.உண்மையாக் தானத்திற்கு நிகர் ஏதுமில்லை..தாமே ,கண்கள்தானம், ரக்த தானம்,அங்க அவ்யவங்கள் தானம் செய்து ஜீவன்த்தை அற்பணியுங்கள்.ஞானத்தின் தானம், தனத்தின் தானம், சேவாதானம் செய்யவேண்டும். எவ்வளவு முடியுமோ அவ்வளவே செய்யுங்கள் , ஆனால் செய்யுங்கள்.ஸ்ரீகுரு தத்தா நித்ய தாத்தா[ தருபவர்] ஆவார்[ அகையால்தான், தத்தா என்றழைக்கப்படுகிறார்.எவர் தானம் செய்கின்றனரோ அவர்கள் தத்தகுருவின் அன்பிர்க்கு,க்ருபைக்குப் பாத்திரமாவார்.ஸ்ரீ ஸ்ரீமத்ப்ருஷார்த்தம், க்ரந்தராஜ் ஸத்யப்ரவேஷ், பக்கம் 242ல் பாப்பு குறிப்ப்ட்டுள்ளார்.\nஸாயீ ஸத்சரிதமும் இதையே தெளிவாக்குகிறது.\nதனம் தங்கவேண்துமென்றால் ,தானம் செய்யவேண்டும்,ஆனால் சின்னசின்ன விஷயங்களுக்கும், வேலைகளுக்குமே அது செலவாகிவிடுகிறது.தானத்தினால் தர்மம் வளரும்,தர்மத்தினால் ஞானம் பெருகும்.இது சுயநலமாக தோஈன்றலாம் அனால் அதுவெ பர்மார்த்தத்திற்கு ஒரு வழி ஆனாலும் அதன்மூளம் மனம் நிறைவு காண்கிறது நிம்மதி கிடைக்கிறது.\n[ஸாயீ ஸத்சரிதம் அத்யாயம் 14, வரி 113,114\nஇந்த நல்ல எண்ணத்தில் பக்தர்கள் பலர் நமது சங்கத்திற்கு நன்கொடை அனுப்ப ஆயத்தமாக உள்ளனர். உபாசனை மையங்களுக்கு செல்ல இயலாதவர்கள், மும்பையின் வெளிப்ரதேசத்தில் உள்ளவர்கள்,வெளி நாட்டில் உள்ளவர்கள் நெறில் சென்று நன்கொடை அளிப்பது கஷ்டமாக இருக்கும் என்பதைக�� கருத்தில் கொண்டு\nwww.aniruddhafoundation.com ஊடக வேப்சைட் மூலம் தொடர்பு கொண்டு \"பேமண்ட் கேட்வே\"காணியல் ஆன்லைன் வசதிமூலம் நன்கொடை செலுத்தலாம். பாரதத்தின் எந்த எல்லையிலும் இந்தவசதி செய்து தரப்பட்டுள்ளது.அனால் அவ்வாறு செலுத்துபவரிடம் வங்கியின் சொந்தகணக்கு எண், டெபிட் கார்ட்,\nக்ரெடிட் கார்ட், தைனர் கார்ட் உடையவர்களுக்கு மட்டுமே இது முடியும்.\nஇதை ச்சொல்ல எனக்கு ஆனந்த மாக இருக்கிறது. நமது , குழுமத்தின்[அறக்கட்டளையின்] மூன்று பெரிய திட்டங்களின் வேலை வேகம் பிடிக்க ஆரம்பித்துள்ள்து அவை: - ஜுயி நகர், நவீ மும்பையில் செயலாற்றவிருக்க நம் நாட்டின் முதல் \"இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஜெரியாட்ரிக்ஸ் அண்ட் ரிஸர்ச் சென்டர்.[முதியவர்கள் மருத்தவ மையம் பரிசோதனைக் கூடம்]\nஆளந்தி அருகாமையில் அமைக்கபபட்டுவர இருக்கும் \"அநிருத்த தாமம்\"\nவேர்வை சிந்த உழைக்கும் விவசாயிகளுக்கென்று கர்ஜத்-கோதிம்பே அருகில் நடந்துவரும் \"அநிருத்தாஸ் இன்ஸ்டிட்யூட் ஆஹ்ப் க்ராம்விகாஸ்\".\nஇந்த மூன்று முக்கிய்த்திட்டங்களுக்கும் உதவ விரும்பும் பக்தர்கள் \" பேமண்ட் கேட்வேயின்\"வாயிலாக இயன்றதை செலுத்தலாம்.\nஸ்ரீ அநிருத்த ஹ்பௌண்டேஷன் டாட்காம் [www.aniruddhafoundation.com]மீது க்ளிக் செய்யவும்\nபிரகு .க்ளிக் ஹியர் டு டொனேட் ஆன்லைன்[click here to donate online] மீது க்ளிக் செய்யவும்\nஅது கேட்கும் விவரங்களை விண்ணப்ப படிவத்தில் நிரைப்பி \"டொனேட் நவ்\" என்ற பொத்தானை க்ளிக் செய்து செலுத்தவும்.அதற்கு முன் விண்ணப்ப படிவத்தில்\nஉங்கள் பெயர், ஈ-மெயில்,மொபைல் நம்பர் மற்றும்,நன்கொடைத்தொகை இருப்பது மிக அவசியம்.க்ரெடிட், டெபிட் கார்ட் முறையில் எப்படியோ அவ்வாறே.\nஉங்களுக்கு காணியல் மூலமே ரஸீதும் அளிக்கப்படும்.\nஇதற்காகவே ,பக்தர்களின் எளியமுறைக்காக குமழத்தினால். நெட்பேங்கிங் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.\nபெரும்பாலான பக்தர்கள் இந்த \"பேமண்ட் கேட்வே\" வசதியினால் பயனுற்று,பயன்பெற்று ,இயன்ற நன்கொடை அளிப்பார்கள், அளித்து வருவார்கள்\n\"ஹரி ஓம்\" \"ஸ்ரீ ராம்\" \" அம்பக்ஞ\"\nஈ - மெயிலினால் தொடர்பு கொள்ளவும்\nநன்கொடை இப்போது ஆன்லைன் மூலம் அனுப்ப எல்லா இடங்களி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=40108193", "date_download": "2021-01-21T07:47:18Z", "digest": "sha1:BPP7GBN3A4UEMWB2PEWNAH7EKSPNSRR6", "length": 39595, "nlines": 777, "source_domain": "old.thinnai.com", "title": "உப்பு நிலத்தில் வளமையாக வளரும் மரபணு மாற்றப்பட்ட தக்காளி | திண்ணை", "raw_content": "\nஉப்பு நிலத்தில் வளமையாக வளரும் மரபணு மாற்றப்பட்ட தக்காளி\nஉப்பு நிலத்தில் வளமையாக வளரும் மரபணு மாற்றப்பட்ட தக்காளி\nஉலகத்தின் பயிர் விளையும் பாசன வசதி உடைய நிலங்களில் கால்வாசி நிலங்களில் உப்பு அதிகமாகி விட்டன. இங்கு இருக்கும் உப்பின் அளவால் பல பயிர்கள் இறந்து போய்விடும். ஆனால், சமீபத்தில் உருவாக்கப்பட்ட சில மரபணு மாற்றப்பட்ட தக்காளி தாவரங்கள் இந்த உப்பு சேர்ந்த நிலங்களில் நன்று வாழ்ந்து நல்ல ருசியான தக்காளியையும் கொடுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறி இருக்கிறார்கள்.\nமுதல்கூறு மரபணு மாற்றப்பட்ட தக்காளிச் செடிகள் மிகமிக உப்பான நிலத்தில் வளர்க்கப்பட்டிருக்கின்றன. மரபணு மாற்றுவதற்கு டாக்டர் எடுவார்டோ ப்லம்வால்ட் அவர்கள் ஒரு வித்தையைச் செய்திருக்கிறார். தக்காளிக்குள் இன்னொரு செடியின் மரபணுவைச் செலுத்தி, அந்த ஜீன் தயாரிக்கும் புரோட்டான் மூலம் உப்பை தக்காளிப்பழத்துக்குச் செல்லாமல் பார்த்துக்கொண்டார். இந்தப்புரோட்டான் அந்த உப்பில் இருக்கும் சோடியம் என்ற தனிமத்தை இலைகளில் இருக்கும் அறைகளுக்கு அனுப்பி விட்டார்.\nகடந்த 50 வருடங்களாக, அறிவியலறிஞர்கள் உப்பு தாங்கும் தாவரங்களை உருவாக்க பெரும் முயற்சி எடுத்து வருகிறார்கள். உப்பு நிலத்தாவரங்கள் ஹாலோஃபைட் என்று அழைக்கப்படுகின்றன. உப்புத்தாங்காத தாவரங்கள் க்லைக்கோஃபைட் என்று அழைக்கப்படுகின்றன. உப்பு நிலத்தாவரங்களின் உள்ளே இருக்கும் ஜீனை உப்புத்தாங்காத தாவரங்களின் டி என் ஏயோடு சேர்த்து உப்புத்தாங்காத தாவரங்களை உப்புத்தாங்கும் தாவரங்களாக மாற்ற பல வருடம் உழைத்து வருகிறார்கள். 1998இல் டாக்டர் ப்லம்வால்ட் அவர்கள் டோரோண்டோ பல்கலைக்கழகத்தில் வேலை செய்யும் போது, இந்த உப்புநிலத்தாவரங்களின் உள்ளே இருக்கும் உப்பை வெளியேற்றும் ஒரு புரோட்டான் இருப்பதைக் கண்டுபிடித்தார். அதுதான் முக்கியமான கண்டுபிடிப்பு.\nஇப்போது டாக்டர் ப்லம்வால்ட் அவர்கள் டேவிஸ் நகரத்தில் இருக்கும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வேலை செய்கிறார். அவரும் அவரது தோழர்களும், நேச்சர் பயோடெக்னாலஜி என்ற இதழில் தங்களது மரபணு மாற்றப்பட்ட தக்காளியைப்பற்றி அறிவித்திருக்கிறார்��ள். உப்புத்தாங்காத க்லைக்கோஃபைட் தாவரங்கள், உப்பு நிலத்தில் வளரும்போது, அவை தாகத்தில் இறக்கின்றன. எந்த தண்ணீரை எடுத்தாலும் அதில் தாவரங்களுக்குத் தேவையில்லாத சோடியம் தனிமம் இருக்கிறது. இந்த சோடியம் தாவர செல்லிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். சோடியம் வெளியே போகும்போது, ஆஸ்மாஸிஸ் காரணமாக தண்ணீரும் வெளியேறி விடுகிறது.\nஉப்புநிலத்தாவரங்கள் சோடியத்தை தங்களது தாவர செல்களின் உள்ளே அனுமதிக்கின்றன. பிறகு, இந்த சோடியத்தை ஒரு பாதுகாப்பாக வெளியேற்றி விடுகின்றன. இந்த சோடியம், வகுவோல்(vacuoles) என்று அழைக்கப்படும் சில சேமிப்பு அறைகளுக்கு அனுப்பப்பட்டு விடுகிறது. இந்த முறை, தாவர செல்லின் அமைப்பை பாதிக்காமல் பார்த்துக்கொள்கிறது. சோடியம் செல்களின் உள்ளே இருப்பதால், ஆஸ்மாடிக் அழுத்தத்தால், தண்ணீரும், மற்ற தேவையான உணவுகளும் தாவரங்களின் செல்களுக்குள் செல்கின்றன. விளைவு தாவர வளர்ச்சி.\nவகுவோல்களுக்குள் சோடியத்தைத் தள்ளும் புரோட்டானுக்குப் பெயர் இருக்கிறது. இது சோடியம்-புரோட்டான் ஆண்டிபோர்ட் என்பது. இது பெரும்பாலான தாவரங்களில் இருக்கிறது. ஆனால் இது உப்பு நிலத்தாவரங்களில் மிகவும் அதிகமாக இருக்கிறது. மற்ற தாவரங்களில் இந்த புரோட்டான் வேலையை அதிகரித்தால், இந்த தாவரங்களை உப்பு நிலங்களில் வளர்க்க முடியும் என டாக்டர் ப்லம்வால்ட் கருதினார்.\n‘சில ஆராய்ச்சியாளர்கள் இரண்டுவகைத்தாவரங்களையும் ஒட்டுபோட்டு வளர்க்க முயன்றார்கள் ‘ என்று டாக்டர் ப்லம்வால்ட் கூறினார். ‘நாங்கள் அடிப்படையில் எவ்வாறு தாவரங்கள் உப்பைத் தாங்குகின்றன என ஆராய முடிவு செய்தோம். சோடியம்-புரோட்டான்- ஆண்டிபோர்ட் தான் இந்த உப்புத்தாங்குவதற்கு முக்கியமானது என்பதையும், இதன் மூலமே, பழ, விதை, தான்ய தாவரங்களில் உப்புத்தாங்கும் திறமையை உருவாக்க முடியும் என்பதையும் கண்டோம் ‘ என்றும் கூறினார்.\nகடுகு தாவரத்துக்கு நெருங்கிய உறவான ‘தாலே க்ரஸ் ‘ என்ற உப்பு நிலத்தாவரத்திலிருந்து இந்த புரோட்டான் உருவாக முக்கியமான தேவையான ஜீனைப் பிரித்து, அதனை தக்காளி தாவரச் செல்லின் மையக்கருவுக்குள் அனுப்பி அந்த ஜீன் பலதடவை பிரதி எடுத்து அந்த தக்காளி டிஎன்ஏவுடன் சேருமாறு செய்தார். இந்த தக்காளி தாவரங்கள் பின்னர் கடல் தண்ணீர் போன்ற உப்புத்தண்ண���ரில் வளர்க்கப்பட்டன. இதனுடன் கூட வளர்க்கப்பட்ட சாதாரணத்தக்காளிகள் நன்றாக வளர முடியாமல் குட்டையாகி நின்றுபோயின. டாக்டர் ப்லம்வெல்ட் அவர்களின் தக்காளிகளோ நன்றாக வளர்ந்து பூ பூத்து காய்த்து, சாதாரண தக்காளிபோன்றே ருசியுள்ள தக்காளிப் பழங்களைக் கொடுத்தன.\nடாக்டர் ப்லம்வால்ட் அவர்கள்தான் இந்த தக்காளிகளை முதலில் சாப்பிட்டுப் பார்த்தது. மரபணுமாற்றப்பட்ட இந்தச் செடிகள் தங்களுள் இருக்கும் அதிகப்படி உப்பை இலைகளுக்கு அனுப்புவதால், பழங்கள் அப்படியே இருந்தன். உப்பு குறைந்த தண்ணீரில் வளர்க்கப்படும்போது, மரபணு மாற்றப்பட்ட தக்காளிச் செடிகள், சாதாரண தக்காளிச்செடிகளைவிட அதிகமாக பசுமையாகவும், ஆரோக்கியமாகவும் காணப்பட்டன.\nஇந்த மரபணுமாற்றப்பட்ட தாவரங்கள் உருவாக்கிய தக்காளிகள், சாதாரண தக்காளிகளைவிட 5 சதவீதம் சிறியதாக இருந்தன. இருப்பினும், இந்த புதிய தக்காளிகள் சாதாரண தக்காளிகள் போலவே மணமாகவும், ருசியாகவும் இருந்தன.\n‘இந்தத் தக்காளிகள் சரியாக ருசி பார்க்கும் தேர்வையும், இன்னும் பல சட்டதிட்டங்களையும் கடக்க வேண்டும் ‘ என்று டாக்டர் ப்லம்வால்ட் கூறுகிறார். ‘ஆனால், இந்தத் தக்காளிகளுக்கும் மற்ற தக்காளிகளுக்கும் ருசியில் வித்தியாசமே கிடையாது என்று உறுதியாகக் கூறுகிறேன். சரியான பணம் கிடைத்தால், இந்தத்தக்காளிகளை வியாபாரத்துக்கு இன்னும் மூன்று அல்லது ஐந்து வருடங்களுக்குள் கொண்டு வந்துவிடலாம் ‘ என்றும் கூறுகிறார். இந்த ஆராய்ச்சிக்குழு தக்காளிக்குள் செலுத்திய ஜீன் மேல் பேடண்டு (காப்புரிமை) கேட்கப்பட்டிருக்கிறது. ப்லம்வால்ட் அவர்களுக்கு இந்தக்காப்புரிமை இருக்கும். ஆனால், இந்த காப்புரிமை மூலம் பெறும் பணத்தில் ஒரு பங்கு டோரண்டோ பல்கலைக்கழகத்துக்கும் செல்லும்.\nடாக்டர் ப்லம்வால்ட் அவர்களது குழு இதே முறையைப் பின்பற்றி, சோளம், அரிசி இன்னும் பல தாவரங்களை உப்புநிலத்தை தாங்கும்படிக்கு உருவாக்க விரும்புகிறார்கள்.\n‘இந்த தாவரங்களில் ஏதும் குறைபாடு இருப்பதாக அர்த்தமில்லை ‘ என்று இவரது பரிசோதனைச்சாலையில் வேலை செய்யும் ஆராய்ச்சியாளர் டாக்டர் மாரிஸ் ஆப்ஸே கூறுகிறார். ‘இந்த தாவரங்கள் வளரும் சூழ்நிலைகளைத்தான் நாங்கள் மாற்றிக்கொண்டிருக்கிறோம். மனிதன் தன் சூழ்நிலையை மாற்றிக்கொண்டே போவதால், அப்படி மாறிக்கொண்டே போகும் சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல, நாம் இந்தத்தாவரங்களை எப்படி மாற்ற வேண்டும் என்பதையும் காரணார்த்தமாக சிந்திக்க வேண்டும் ‘ என்றும் கூறுகிறார்.\nஇந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 19, 2001 (ஜெயலலிதா, தி.க, வரவு செலவு, மனித உரிமைகள்)\nமுதல் மனிதனும் கடைசி மனிதனும்\nபாலமாகி சிறந்து நிற்கும் பணி\nதிக்குத் தொியாத கட்டடக் காட்டினிலே…\nடூக் ரெட்பேர்ட் மற்றும் மெல் டாக் எழுதிய கனேடியக் கவிதைகள்\nடி.எஸ் எலியட்டும் உள்ளீடு அற்ற மனிதர்களும் (3)\nஒரு புது அதிவேக கணினி (Supercomputer) கட்ட அமெரிக்க அறிவியல் தளம் பணம் தருகிறது\nஉப்பு நிலத்தில் வளமையாக வளரும் மரபணு மாற்றப்பட்ட தக்காளி\nஒரு தண்ணீர் தண்ணீர் கதை – சுப முடிவுடன்\nபாலமாகி சிறந்து நிற்கும் பணி\nதினம் ஒரு கவிதை – கலந்துரையாடல்\nPrevious:அரசாங்கங்களை ஒப்பிட ஒரு சிறிய கையேடு\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஇந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 19, 2001 (ஜெயலலிதா, தி.க, வரவு செலவு, மனித உரிமைகள்)\nமுதல் மனிதனும் கடைசி மனிதனும்\nபாலமாகி சிறந்து நிற்கும் பணி\nதிக்குத் தொியாத கட்டடக் காட்டினிலே…\nடூக் ரெட்பேர்ட் மற்றும் மெல் டாக் எழுதிய கனேடியக் கவிதைகள்\nடி.எஸ் எலியட்டும் உள்ளீடு அற்ற மனிதர்களும் (3)\nஒரு புது அதிவேக கணினி (Supercomputer) கட்ட அமெரிக்க அறிவியல் தளம் பணம் தருகிறது\nஉப்பு நிலத்தில் வளமையாக வளரும் மரபணு மாற்றப்பட்ட தக்காளி\nஒரு தண்ணீர் தண்ணீர் கதை – சுப முடிவுடன்\nபாலமாகி சிறந்து நிற்கும் பணி\nதினம் ஒரு கவிதை – கலந்துரையாடல்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/60374/Man-smothers-wife-with-pillow--tells-neighbours-she-was-bitten-by-snake--Cops", "date_download": "2021-01-21T08:52:44Z", "digest": "sha1:PNZGSU7LCWZOII6NRIX657CTGSBVRUDM", "length": 10036, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விலைக்கு வாங்கப்பட்ட பாம்பு.. நெடுநாள் திட்டம்.. அறிக்கையால் வெளிச்சத்திற்கு வந்த கொலை..! | Man smothers wife with pillow, tells neighbours she was bitten by snake: Cops | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nவிலைக்கு வாங்கப்பட்ட பாம்பு.. நெடுநாள் திட்டம்.. அறிக்கையால் வெளிச்சத்திற்கு வந்த கொலை..\nமனைவியை கொன்றுவிட்டு, பாம்பு கடித்ததாக நாடகமாடிய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nமத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அமிதேஷ் பட்டாரியா(36). இவரது மனைவி சிவானி(35). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சிவானி தனது வீட்டில் பாம்பு கடித்து உயிரிழந்ததாக அவரது கணவர் தெரிவித்துள்ளார். எனினும் காவல்துறை விசாரணையில் அமிதேஷ் தனது மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.\nஇதுதொடர்பாக காவல்துறை அதிகாரி அனில் சிங், “அமிதேஷ் என்ற நபர் கடந்த மாதம் 30-ஆம் தேதி இரவு தனது மனைவியை பாம்பு கடித்துவிட்டதாக மருத்துவமனையில் வந்து சேர்த்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவரது மனைவிக்கு நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் அவர் பாம்பு கடித்து இறக்கவில்லை என்று தெரியவந்தது. அவர் மூச்சு திணறி உயிரிழந்ததாக மருத்துவ அறிக்கை தெரிவித்தது.\nஇதனையடுத்து நாங்கள் அமிதேஷை அழைத்து விசாரணை நடத்தினோம். இந்த விசாரணையில் தனது மனைவியை அவர் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். அமிதேஷ் மற்றும் அவரது மனைவி சிவானி இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதனால் மனைவியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக பாம்பு ஒன்றை 11 நாட்களுக்கு முன்பு வாங்கி வீட்டில் வைத்துள்ளார். அத்துடன் இந்தக் கொலை தொடர்பாக அவரது தந்தை ஓம்பிரகாஷ் மற்றும் சகோதரி ரிச்சா சதுர்வேதி ஆகியோரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் இருவரும் கொலை சம்பவம் நடந்த தினத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளனர்.\nஇதனால் வீட்டில் தனியாக இருந்த சிவானியை தலையணையை வைத்து நெரித்து அமிதேஷ் கொலை செய்துள்ளார். கொலை செய்த பிறகு தான் வாங்கி வைத்திருந்த பாம்பின் பல்லை சிவானியின் கையில் பதிய வைத்துள்ளார். அதன்பின்னர் தனது மனைவியை பாம்பு கடித்து விட்டதாக அக்கம் பக்கத்தினரிடம் நாடகம் ஆடியுள்ளார். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக அமிதேஷ் மற்றும் அவரது தந்தை, சகோதரி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் அதிகரித்த நிலத்தடி நீர்மட்டம்\nஅரிதான யோகாசனத்துடன் அம்பு எய்தல் - விருதுநகர் மாணவி உலக சாதனை\n\"தமிழகத்தில் 3-வது அணி அமைவதை விரும்பவில்லை\" - கே.எஸ்.அழகிரி\nசேலம்: பள்ளி சென்ற மாணவருக்கு கொரோனா\nகாணாமல்போன புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரும் சடலமாக மீட்பு\n2-ம் கட்டத்தின்போது பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வாய்ப்பு\nஅண்ணா பல்கலை., துணைவேந்தர் சூரப்பாவை நேரில் அழைத்து விசாரிக்க முடிவு\n10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை\n Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது\nமனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை\n“அவன் ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேன்” - வாஷிங்டன் சுந்தரின் தந்தை, சகோதரி சிறப்பு பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னையில் அதிகரித்த நிலத்தடி நீர்மட்டம்\nஅரிதான யோகாசனத்துடன் அம்பு எய்தல் - விருதுநகர் மாணவி உலக சாதனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/astrology/yearly-horoscope/rishaba-rasi-2021-new-year-horoscope-taurus-rasi-may-get-good-effects-from-planet-position/articleshow/80050569.cms", "date_download": "2021-01-21T08:28:24Z", "digest": "sha1:SFCHXOYSO65Y2NYRT7IJSOTKKG7DKDU3", "length": 15403, "nlines": 124, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nரிஷப ராசி 2021 புத்தாண்டு ராசிபலன்\nஉங்களின் முயற்சிக்கு நல்ல பலன்களைப் பெறப்போகும் ஆண்டாக இந்த 2021 ஆங்கில புத்தாண்டு அமையும். குடும்பத்திலும், மனதிலும் இருந்த குழப்பங்கள் நீங்கி நம்பிக்கையும், புத்துணர்ச்சியும் உண்டாகும்.\nஉங்களின் முயற்சிக்கு நல்ல பலன்களைப் பெறப்போகும் ஆண்டாக இந்த 2021 ஆங்கில புத்தா���்டு அமையும்.\nகுடும்பத்திலும், மனதிலும் இருந்த குழப்பங்கள் நீங்கி நம்பிக்கையும், புத்துணர்ச்சியும் உண்டாகும்.\nபணவரவு திருப்திகரமாக இருக்கும். பொருளாதாரத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கி, முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். பல துறையில் உங்களின் தேடல் அதிகரிக்கும். உங்களின் திறமை அதிகரிக்கும், உங்களின் செயல்பாடு சிறப்பாகவும், பொறுமையுடனும் செயல்பட்டு செயல்களில் வெற்றி பெறுவீர்கள். அதன் மூலம் நல்ல லாப நிலை உண்டாகும்.\n2021 ஆம் ஆண்டில் உங்கள் காதல், திருமண வாழ்க்கை எண் கணிதப்படி எப்படி இருக்கும்\nஉடல் ஆரோக்கியத்தில் சற்று கவனத்துடன் இருப்பது அவசியம். சளி தொடர்பான பிரச்சினைகள் அடிக்கடி வரக்கூடும். இயற்கை உணவை எடுத்துக் கொள்ளுங்கள். உடல் நலம் முன்னேற்றம் தருவதாக இருக்கும்.\nஉடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அவ்வப்போது சளி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும்.\n2021ம் ஆண்டில் மிக அதிர்ஷ்டத்தையும், பாதிப்பையும் பெற உள்ள ராசிகள்\nதிருமண வயதில் உள்ள ரிஷப ராசியினருக்கு, அவர்கள் எதிர்பார்த்த மாதிரியான வரன் அமையும். தம்பதியிடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். ஆரோக்கியமான விவாதம் ஏற்படலாம். பிள்ளைகளுடன் நல்ல புரிதல் ஏற்படும். அவர்கள் உங்களின் பேச்சை கேட்டு நடந்து கொள்வர்.\nமாணவர்கள் படிப்பில் ஆர்வமுடன் படிப்பார்கள். விளையாட்டு போட்டிகளில் பரிசு, பதக்கங்கள் வெல்ல வாய்ப்புள்ளது. சிலருக்கு மேற்கல்வி தொடர்பான வெளிநாடு, வெளியூர் பயணம் செய்வீர்கள். நீர் சார்ந்த விளையாட்டில் வெற்றி பெறுவீர்கள்.\n2021 ஆம் புத்தாண்டில் கவனமாக இருக்க வேண்டிய 6 ராசிகள்\nஉத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் உண்டாக வாய்ப்புள்ளது. வெளிநாடு, வெளியூர் வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு அவர்கள் விரும்பிய நல்ல செய்தி கிடைக்கும். உத்தியோகத்தில் சில கடுஞ்சொல் சந்திக்க நேரிடும். இருப்பினும். உங்கள் வேலையை சரியாக செய்து வர முன்னேற்றங்கள் ஏற்படும்.\nதொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு லாபமும், செல்வாக்கும் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள், வாடிக்கையாளர்கள் கிடைக்கும்.\nதொழில் விருத்தி செய்ய நினைப்பவர்களுக்கு சாத்தியமாகும். உங்களின் திட்டங்கள் நிறைவேற்றுவதற்கான நல���ல காலமாக அமையும். லாபம் அதிகரிக்கும். பொருளாதார ரீதியாக முன்னேற்றத்தைப் பெறுவீர்கள்.\n2021 ஜோதிட கணிப்புகள்: இந்த வருடம் ஒவ்வொரு ராசிக்கும் எப்படிப்பட்ட சாதகமான பலன்கள் கிடைக்கும்\nஉங்கள் எண்ணங்கள் நிறைவேறுவதற்கான சிறப்பான காலமாகும்.\nஉங்கள் பேச்சு, செயலில் கவனம் தேவை, எந்த ஒரு தேவையற்ற விவாதங்களில் ஈடுபட வேண்டாம். தேவையற்ற எண்ணங்களை கைவிட்டு, நம்பிக்கையும், முயற்சியோடு உங்கள் செயல்களை செயல்படுத்துங்கள்.\nமேஷ ராசி 2021 ஆங்கில புத்தாண்டு பலன்கள்\nசெவ்வாய்க் கிழமைகளில் முருகப்பெருமானையும், வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மன் வழிபாடு செய்து வாருங்கள்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\n2021 ஜோதிட கணிப்புகள்: இந்த வருடம் ஒவ்வொரு ராசிக்கும் எப்படிப்பட்ட சாதகமான பலன்கள் கிடைக்கும்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nதின ராசி பலன் Daily Horoscope, January 21: இன்றைய ராசி பலன்கள் (21 ஜனவரி 2021)\nமகப்பேறு நலன்பெற்றோர்கள் குழந்தைகளின் தடுப்பூசி அட்டையை ஏன் கட்டாயமாக புதுப்பித்து வைத்துக் கொள்ள வேண்டும்\nடெக் நியூஸ்இந்த வாரம் Amazon, Flipkart-இல் மிஸ் பண்ணவே கூடாத மொபைல் ஆபர்கள்\nடிரெண்டிங்திருமண மொய் பணம் வைக்க விருந்தினர்களுக்கு QR Code அனுப்பிய மதுரை தம்பதி\nமகப்பேறு நலன்கர்ப்பமானாவே எப்போதும் ஓய்வில் தான் இருக்கணுமா\nகிரகப் பெயர்ச்சிதிருவோண நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் தரும் பலன்கள் (23 ஜனவரி 2021)\nஆரோக்கியம்திருமணத்துக்கு பிறகு மாதவிடாய் சரியா வரலியா, காரணங்கள் இதில் ஒன்றா இருக்கலாம்\nமத்திய அரசு பணிகள்Indian Navy: இந்திய கப்பற்படையில் வேலைவாய்ப்பு 2021\nடெக் நியூஸ்48MP ட்ரிபிள் கேம்; 5000mAh பேட்டரியுடன் விவோ Y31 அறிமுகம்: விலை & அம்சங்கள்\nஉலகம்ஜனநாயகம் வென்றுள்ளது - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்\nசெய்திகள்Raja Rani 2 குடோன் எரிந்தது விபத்து அல்ல.. சந்தியாவிடம் சிக்கிய ஆதாரம்\n - அமைச்சர் செங்கோட்டையன் முக்கியத் தகவல்\nசினிமா செய்திகள்சின்னத்திரையில் இன்றைய (ஜனவரி 21) திரைப்படங்கள்\nதமிழ்நாடுசசிகலா சிகிச்சையில் மர்மம்; வெடிக்கும் புதிய சர்ச்சை\nமுக்கிய செய்தி���ளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.com/2019/11/14/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-21T08:38:05Z", "digest": "sha1:465ADI44RX2NRVV53FXQUZMK72J6XSVZ", "length": 26185, "nlines": 178, "source_domain": "vimarisanam.com", "title": "ஜப்பான் – சில உண்மைகள் … | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← மாதவன் டாக்டருக்கு கொடுத்த ஷாக்….\nதுக்ளக்’கில் எப்படி … இப்படி ஒரு கட்டுரை…\nஜப்பான் – சில உண்மைகள் …\nஎனக்கு ஒரு வீடியோ கிடைத்தது. அதன்படி –\nஜப்பானில் – 2 மில்லியன்,\nஅதாவது 20 லட்சம் பேர்கள் 90 வயதிற்கு மேற்பட்டவர்கள்.\nஅதில் 69,785 பேர் 100 வயதிற்கும் மேற்பட்டவர்கள்…\nஜப்பானின் மொத்த மக்கள் தொகையே சுமார் 12.5 கோடி தான்\nஎன்பதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும்…\nஜப்பானியர்கள் அதிக காலம் உயிர்வாழ்வதற்கு\nகாரணம் அவர்களது ‘ஜீன்’ காரணம் அல்ல –\nஅவர்கள் உண்ணும் உணவும், வாழும் முறைகளும் தான்\nஎன்று அந்த காணொளி கூறுகிறது.\nஎனக்கு இது குறித்து 2 கருத்துகள் இருக்கின்றன –\n1) வீடியோ சொல்லும் காரணங்கள் ஓரளவு ஏற்புடையவை\nதான் என்றாலும், முழுவதுமாக அவையே காரணம் அல்ல\n2) பொதுவாக 75-80 வயதிற்கு மேல், மனிதர் மூளையளவில்,\nசிந்தனையளவில் – நன்றாகவே செயல்படும் நிலையில்\nஇருந்தாலும், உடல்ரீதியாக நினைத்த மாதிரி செயல்பட\nமுடிவதில்லை என்பதே உண்மை. எவ்வளவு தான்\nஆரோக்கியமாக இருந்தாலும் கூட, ஓரளவு வயதான பிறகு,\nஉடல் பலவீனம் என்பது தவிர்க்க இயலாதது.\nஅதிக பட்சம் தங்கள் சொந்த உடல் குறித்த அன்றாடத்\nதேவைகளை அவர்களே செய்துகொள்ளக்கூடிய நிலையில்\nதான் இருப்பார்களே தவிர, physical activities – ஐ\nபொருத்த வரையில் வயதுக்கேற்ற தடைகள் இருந்தே\nஉடலில் வலுவின்றி, 90, 100, 110 என்று உயிர் வாழும்\nவயது மட்டும் கூடிக்கொண்டே போவதில் என்ன லாபம்… \nமனிதர், மற்றவர்களுக்கு பயன் தரும் வகையில் செயல்பட\nமுடியாவிட்டாலும், குறைந்த பட்சம், தன் இருப்பை,\nதான் அனுபவிக்க இயலும் வரையில் வாழ்வதே போதுமானது\nகண் பார்வை மங்கி, செவிகள் கேட்கும் சக்தியை இழந்து,\nபற்களை இழந்து, ஜீரண சக்தி வெகுவாக குறைந்து –\nஅன்றாட வாழ்வே ஒரு சுமை என்று\nஆகும் நிலையில் – யார் வாழ விரு��்புவார்கள்…\nஒரு வெஜிடேஷன் நிலையில் மனிதர் எத்தனை வருடங்கள்\n அது அவருக்கே கடினம் அல்லவா…\nஅப்போது வாழ்வைத் தொடருவது அவருக்கே பிடிக்காமல்\n– எனவே, 100 வயது வரையிலும், மனிதரின் செயல்திறன்\nகுறையாமல் இருக்கும் ஒரு வாழ்க்கை முறை கண்டுபிடிக்கப்\nபட்டால், பயனுள்ளதாக இருக்கும்; பாராட்டலாம்.\n– மற்றபடி, பெயருக்கு 100, 110, 120 என்று வாழ்ந்துகொண்டே\nபோவது ரிக்கார்டு க்ரியேட் பண்ண மட்டுமே உதவும்….\nவிமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\nThis entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← மாதவன் டாக்டருக்கு கொடுத்த ஷாக்….\nதுக்ளக்’கில் எப்படி … இப்படி ஒரு கட்டுரை…\n5 Responses to ஜப்பான் – சில உண்மைகள் …\n7:29 முப இல் நவம்பர் 14, 2019\nரொம்ப வயதாக உயிரோடு இருப்பது சாதனை இல்லை, பெரும்பாலும் வேதனை. கடவுள் இன்னும் கூட்டிட்டுப் போகாமல் என்னைக் கஷ்டப்படுத்துகிறானே என்று நிந்தித்துக்கொள்ளும் வாழ்க்கைதான் பெரும்பாலானவர்களுக்குக் கிடைக்கிறது.\n1. ஒருவர் ஓரளவு வயது வரைதான் ஆரோக்கியமாக தன்னைத் தானே பார்த்துக்கொள்ளும் சக்தி உடையவராக (குறைந்த பட்சம் பாத்ரூம், குளியல், உடை மாற்றிக்கொள்வது), யாருக்கும் கஷ்டம் கொடுக்க இயலாதவராக (எனக்கு கோதுமை உணவுதான் வேணும், எனக்கு தனியா உப்பே இல்லாமல் தோசை/இட்லி வேணும், இரவு எனக்கு மட்டும் 2 சப்பாத்தி கூட்டு வேணும், காலைல 6 மணிக்கு உப்பில்லா கஞ்சி வேணும் என்றெல்லாம்) இருக்க முடியும். வயதானவரை பார்த்துக்கொள்ளும் பொறுமை ஒருவருக்கு கொஞ்சம்தான் இருக்க முடியும் (உதாரணமாக ஓரிரு மாதங்கள்).\n2. வயதாகும்போது தாங்கள், தங்கள் நேரத்தைப் பொழுதுபோக்க அவங்களே முனையணும். நிறையபேருக்கு பேச சப்ஜெக்ட் இருக்காது. மாற்றி மாற்றி அதே வார்த்தைகளால் மட்டும் பேரன் பேத்திகளைக் கொஞ்சி, அவங்களோட எங்கேஜ் பண்ணமுடியாதபடிக்கு இருப்பது பேரன்/பேத்திகள் அருகாமையில் வராமல் செய்துவிடும். ஊர் வம்பு பேசுவது, வீட்டில் உள்ளவர்களைக் குற்றம் சொல்வது என்று தங்கள் நேரத்தைப் போக்காமல் இருக்கணும்.\n3. பசங்க, அவங்களை குடும்ப அங்கத்தினர்களில் ஒருவராக மரியாதையுடன் வைத்திருப்பாங்க. ஆனா, அவங்களுக்கும் பெர்சனல் நேரம், பொழுதுபோக்கு, வேலைகள் எல்லாம் உண்டு. அதையும் பெரியவங்க கவனித்து, அதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கணும். (பேரன், பேத்தி படிக்கறாங்களே, இல்லை பசங்க ஆபீஸ் பிரச்சனையோட இருக்காங்களே இல்லை வேறு கவலைகள் இருக்கே என்றெல்லாம் நினைக்காமல் சத்தம் போட்டு ஹாலில் தொலைக்காட்சி வைத்துக்கொண்டு உட்காரக்கூடாது, எதற்கும் குறை கூறக்கூடாது-இந்தக் கூட்டு நல்லாவே பண்ணலையே எப்படித்தான் நீ சாப்பிடறயோ என்றெல்லாம் வம்பு பேசக்கூடாது.\n4. தன் வயதை ஒத்தவர்களுடன் நட்புடன் இருந்து பேச்சுத் துணைக்கு அவர்களோட கொஞ்சம் நேரம் செலவழிக்கலாம்.\nஎன் பெர்சனல் ஒபினியன், 70 வயதுக்கு மேல், மிக ஆரோக்கியமாக, தன் வேலையை முழுவதுமாக தான் செய்யும்படியாக, பணத்தளவிலும் மற்றவரை எதிர்பார்க்கும் நிலைமையில் இல்லாமல் இருந்தால்தான் வாழணும். இல்லைனா, பேசாமல் போயிடணும். நமக்கு துரதிருஷ்டவசமாக ஆயுள் நிறைய இருந்தால், மற்றவர்களுக்கு எந்தத் தொந்தரவும் தரக்கூடாது.\nஇந்தக் காணொளி பார்த்தபோது, தாய்வானில், வயதானவர்கள் என்ன செய்கிறார்கள், அவர்களுக்கு அரசாங்கம் என்ன செய்திருக்கிறது என்று எழுத ஆசைதான். சுருக்கமா, பூங்காக்கள், அதுல இரண்டு பக்கமும் பிடித்துக்கொண்டு நடக்கும்படியான நீள பாதை (இரண்டு பக்கமும் எவர்சில்வர் பிடிமானம் இருக்கும்), கோவிலுக்கு அருகிலேயே பெரிய மண்டபம் மாதிரியான இடத்தில், உட்கார நிறைய மேடைகள், அவற்றின் இருபுறமும் இரண்டுவிரல் பருமன் உள்ள கம்பியால் செய்யப்பட்ட அமைப்பு-அதைப் பிடித்துக்கொண்டு தானே எழுந்துகொள்ளலாம் என்றெல்லாம் இருக்கிறது. அந்த மாதிரி இடங்களில் அவங்க வயதை ஒத்தவர்களோடு சீட்டு, வேற விளையாட்டுக்கள் விளையாடறாங்க… அப்புறம் மெதுவா எழுந்து மெட்ரோ மூலம் அவங்க அவங்க வீட்டுக்குப் போறாங்க. பசங்களும் வார இறுதியில் இவங்களை பூங்காவுக்குக் கூட்டிட்டு வந்து நடை பழக வைக்கறாங்க, ஏதேனும் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குப் போறாங்க. (முடிந்தபோது படங்கள் அனுப்பறேன்) (ஆனா பொதுவா வயதானவங்களை கவனித்துக்கொள்ள எங்கேயும்-எந்த ஊர்லயும் ஆட்கள் இருப்பதாகத் தெரியலை. குடும்பத்தினரோடு இன்பமாக வயதான வாழ்க்கை கழிவது அபூர்வமாகத்தான் இருக்கு)\n8:00 முப இல் நவம்பர் 14, 2019\nநீங்கள் சொல்வது தான் பிராக்டிகல்.\nஸ்விட்ச் ஆப் செய்கிற மாதிரி\nஒரு வசதியை மட்டும் ஆண்டவன்\nநாமே ஸ்விட்ச் ஆஃப் செய்துக்\n11:21 முப இல் நவம்பர் 14, 2019\n8:13 முப இல் நவம்பர் 14, 2019\nஎன்ன செய்வது. ஆரோக்கியமில்லாத நீண்ட ஆயுள் தான் உண்மையான ஆயுள் தண்டனை\n1:19 முப இல் நவம்பர் 15, 2019\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\nமூலம் பெற - மேலே உள்ள\nwidget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nஎன் விருப்பம் - மேடையில் சில மெல்லிய பாடல்கள்கள்....\nதமிழர்கள் ஏன் யூதர்களைப்போல் அதி சாமர்த்தியசாலிகளாக ஆகமுடியாது....\nயாம் பெற்ற இன்பம் ....\nஅம்பை'யின் சிறுகதை - பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர் ....\nதுக்ளக் ஆண்டு விழாவில் \"சோ\" ....\n3 முடிச்சு, முத்து - பாலசந்தர் மனோ நிலை பற்றி - ரஜினி....\nமுதலமைச்சர் கருணாநிதி, செத்துப்போன சிதம்பரம் உதயகுமார் குறித்து ஜஸ்டிஸ் கே.சந்துரு அவர்கள் பேட்டி ......\nஎன் விருப்பம் – மேடையில்… இல் Bandhu\nஎன் விருப்பம் – மேடையில்… இல் R.Gopalakrishnan\nஎன் விருப்பம் – மேடையில்… இல் கார்த்திகேயன் பழனிசா…\nடெல்லியின் நடுங்கும் குளிரில்… இல் சாமானியன்\nஎன் விருப்பம் – மேடையில்… இல் Raghuraman\nஎன் விருப்பம் – மேடையில்… இல் Kamali\nஎன் விருப்பம் – மேடையில்… இல் புதியவன்\nஎன் விருப்பம் – மேடையில்… இல் vimarisanam - kaviri…\nஎன் விருப்பம் – மேடையில்… இல் புதியவன்\nஎன் விருப்பம் – மேடையில்… இல் atpu555\nதுக்ளக் ஆண்டு விழாவில் “… இல் புதியவன்\nபொங்கல் நல்வாழ்த்துகள்….… இல் சைதை அஜீஸ்\nஅவ்வளவு ஆழமான தொடர்பா… க… இல் vimarisanam - kaviri…\nஅவ்வளவு ஆழமான தொடர்பா… க… இல் புதியவன்\nஅவ்வளவு ஆழமான தொடர்பா… க… இல் Venkataramanan\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎன் விருப்பம் – மேடையில் சில மெல்லிய பாடல்கள்கள்…. ஜனவரி 14, 2021\nதுக்ளக் ஆண்டு விழாவில் “சோ” …. ஜனவரி 14, 2021\nபொங்கல் நல்வாழ்த்துகள்….. ஜனவரி 14, 2021\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/86472/", "date_download": "2021-01-21T09:02:26Z", "digest": "sha1:ECBKZ44URJQ6RBVF6NR6IB5UPZSWWFAT", "length": 27165, "nlines": 143, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு வாசிப்பது. | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வாசகர்கள் வாசகர் கடிதம் வெண்முரசு வாசிப்பது.\nதினமும் வலைதளத்தில் தினமணி நாளிதழ் வாசிக்கும் பழக்கத்துடன் உங்கள் வலைதள பதிவுகளையும் பின்தொடரும் பழக்கம் கைகூடிவிட்டது. உங்கள் தின பதிவுகளை பின்தொடருவதை வழக்கமாக்கி கொண்ட நாள் முதல் “வெண்முரசு” நாவல் தொடரின் பக்கங்களை மட்டும் படிக்காமல் விட்டுவிடுவேன். நாவலை இடையிலிருந்து படிக்க மனம் வரவில்லை, முதல் பாகம் ‘முதற்கன’ லில் இருந்து படித்து பின்தொடர விருப்பபட்டு படிக்காமலேயே இருந்தேன். அதனால் இந்திரநீலம், காண்டீபம், வெய்யோன் போன்ற நாவல்கள் என்கன்முன்னே படிக்காமல் விடப்பட்டன.\nஆனால் முதல் பாகத்திலிருந்து ஆரம்பிப்பது வேலைப்பளுவினால் சாத்தியப்படவில்லை. படிக்கவேண்டும் என்ற ஆர்வமும் இருப்பதால் தற்பொழுது எழுதி வரும் பத்தாவது நாவலான ‘பன்னிரு படைக்களத்தை” படிக்க ஆரம்பித்துவிட்டேன். பாதியில் இருந்து படிக்க ஆர்வமூட்டியதே உங்கள் ‘விஷ்ணுபுரம்’ நாவல் தான்.அந்நாவலின் ஒவ்வொரு பக்கமும் ஏதாவது உளவியல் மற்றும் தத்துவ சிந்தனைகளை கிளறிக்கொண்டே இருக்கும். எனவே கதை தொடர்ச்சி என்பது ஒரு பொருட்டாகவே எனக்கு படவில்லை அதையும் தாண்டி ஒவ்வொரு பக்கமாக அனுபவித்தாலே பேரின்பமாக பட்டது.\nஅப்பேரின்பத்தை அனுபவிக்க எண்ணியே பன்னிரு படைக்கலத்தை பின்தொடர விளைந்தேன். நீங்கள் என் நம்பிக்கையை சிறிதும் வீணாக்கவில்லை.\nமூவுலகை வெல்பவன் தன்னை நோக்கும் விழியற்றிருப்பான்\nஉண்டுறங்கிப் புணர்ந்து பெற்று முதிர்ந்து மாயும் எளியோர்.\nநீ பெண், நான் அரசன்” என்றான் தனு. “நீங்கள் அரசர், நான் அன்னை” என்றாள் அவள்.\nஒளியென்பது குரல் என ரம்பன் நம்பினான். காலென்பது ஓர் எண்ணம் என்று கரம்பன் நினைத்தான்.\nஓருடலுக்குள் ஈருயிராகி நிற்பவரே மண்ணுளோர். ஈருடல் ஓருயிராவது தெய்வங்களுக்கும் அரிது”\nபோன்ற வரிகளை முதல் பாகத்தில் படித்ததுமே திக்குமுக்காடி விட்டேன். நாளொன்றுக்கு 30 நிமிடம் வெண்முரசு வாசிக்க மட்டும் என்று முடிவெடுத்துவிட்டேன்.\n1. இப்படி பாதியில் இருந்து ஒரு நாவலை தொடர்வது சரியா\n2. இதனால் ஒரு வாசகனாக நான் இழக்கும் முந்தைய நாவல்களை தொட்டு உருவாகும் இந்நாவலின் நீட்சியை அடைவது சாத்தியமா\n3. வெண்முரசு படிக்க ஆர்வமிருந்தும், முடிந்தும், பாதியில் இருந்து தொடர மனமில்லாமல் இருக்கும் உங்கள் பெருவாரியான வாசகர்களுக்கு உங்கள் பதில் என்ன\nசரியா பிழையா என்று ஏதும் சொல்லமுடியாது. ஒவ்வொரு வாசிப்பும் அளிப்பது ஒன்றை என்று மட்டும் சொல்லலாம். பொதுவாக வெண்முரசின் நாவல்களில் முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம், இந்திரநீலம் காண்டீபம் ஆகியவை தனித்தனியான நாவல்களாகவே வாசிக்கத்தக்கவை. அவை அளிக்கும் சித்திரம் அந்நாவலுக்குள் முழுமையானதே. மொத்த நாவல்தொடரையும் வாசிப்பவர்களுக்கு மேலதிக வாசிப்பு நிகழும்.\nபிரயாகை, வெண்முகில்நகரம் இரண்டையும் ஒற்றைநாவலாகச் சொல்லலாம். அதன் நீட்சியாக வெய்யோனை. வெய்யோன் தனிநாவலாக கொள்ளலாம் என்றாலும் அதன் குறியீட்டு அடுக்குகள் வண்ணக்கடலிலும் வெண்முகில்நகரத்திலும் வேர்கொண்டவை.\nஇந்நாவல்களை முழுமையாக அனைவரும் வாசிக்கவேண்டும் என்பதே என் எண்ணம். ஆனால் அது எப்போதும் நிகழுமென நான் எதிர்பார்க்கவில்லை.கிழக்கு இருநூறு பக்கங்களுக்குள் சிறுநாவல்களாகவே சில கதைகளை இதிலிருந்து வெட்டித்தொகுத்து வெளியிட்டிருக்கிறது.\nஎப்போது எப்படி வாசிப்பது என்பது ஆசிரியனால் சொல்லப்படத்தக்கது அல்ல. ஆனால் இப்போது வாசகர்களின் எதிர்வினைகளைப் பார்க்கையில் பலர் பாதியில் தொடங்கி வாசித்திருக்கிறார்கள். எஞ்சியவற்றை பின்னால் சென்றும் வாசித்திருக்கிறார்கள். அவர்களுக்கு பெரிய இடர் ஏதும் தோன்றியதில்லை.\nஇந்நாவல்கள் எல்லாமே தனித்தனியாக உள்ளன. ஒருநாவலில் இருந்து கதைச்சரடு அடுத்ததற்குச் சென்றாலும்கூட பலநாவல்களின் மொத்தக்கதையமைப்பு தனிநாவலுக்குரிய கட்டமைப்புடனேயே உள்ளது. ஆகவே அவற்றை எப்படித்தொடங்கினாலும் பிரச்சினை இல்லை என்றே நினைக்கிறேன்\nமுதலில் தொடங்குவதே முக்கியம். இந்நாவலுக்கென்றில்லை, எல்லா பெருநாவல்களையும் வாசிக்கத் தொடங்குமிடமே முக்கியமானது. அதன்பின் அது கொண்டுசெல்லும். அதன் அளவு கண்டு திகைப்பதோ அதன் உலகுக்குள் செல்லுவதற்கான ஆரம்பநிலை தடைகளைக் கண்டு தயங்குவதோதான் பலசமயம் நாவல்களை வாசிக்கமுடியாமல் நம்மை நிறுத்திவிடுகிறது\nவெண்முரசு உள்ளிட்ட பெருநாவல்களை வாசிப்பதற்கான வழிமுறைகள் சில உண்டு.\nஅ. எளிய வாசகனாக , கதைவாசிப்பவனாக, முழுதாக ஒப்புக்கொடுத்து வாசிப்பது. அறிவார்ந்த வினாக்களை எல்லாம் அதன்பின்னரே அமைத்துக்கொள்வது. அது நாவல் நம்மை ஆழ்ந்து ஊடுருவிச்செல���ல அனுமதிப்பது. அதன்பின்னரே அந்த ஊடுருவல் எப்படி நிகழ்ந்தது என்று புறவயமாக ஆராயவேண்டும். ஊடுருவவிடாமல் தடுக்கும் தன்மை தர்க்கபூர்வமான வாசிப்பு, அல்லது எதிர்ப்புவாசிப்புக்கு உண்டு.\nஆ. ஒரு பெரியநாவல் ஒரு புதிய மொழிக்களத்தை, வாழ்வுக்களத்தை முன்வைக்கிறது. அதற்கு நாம் முதலில் நம்மை அளிக்கவேண்டும். ஒருநாவலில் பத்திலொருபங்கை முழுமையாக வாசிப்பேன், அதன்பின்னரே தொடர்வதா வேண்டாமா என முடிவெடுப்பேன் என்ற விதியை நமக்கே விதித்துக்கொள்ளவேண்டும். வெண்முரசைப்பொறுத்தவரை அதன் ஒரு நாவலை வாசித்துமுடிப்பேன் என்ற பிடிவாதம் அதற்கு ஒரு நல்ல தொடக்கத்தை அளிக்கும்\nஇ. எந்த பெருநாவலையும் அதற்கு முன் வாசித்தவற்றின் முன்முடிவுகளோ ஒப்பீடுகளோ இல்லாமல் உள்ளே நுழைந்து வாசிப்பதே நல்லது. ஏனென்றால் அது தனக்கென ஓர் அழகியலை உருவாக்குகிறது. அது புதியது என்றால் அதற்கு முன் நீங்கள் வாசித்தவற்றுக்கு எதிரானதாகவோ மாறானதாகவோ தான் இருக்கும். ஓட்டலில் நுழைந்ததுமே இட்லிக்கு ஆணையிடும் மனநிலை நாவல்வாசிப்புக்கு உரியதல்ல\nஈ. ஒருநாவலை மொத்தமாக நினைவுக்குள் நிறுத்திக்கொள்ள முடியுமா என்ற கேள்வி அர்த்தமற்றது. அது உங்களை உங்களையறியாமலேயே உருமாற்றுகிறது. அதில் எது ஆழ்ந்துசென்று நினைவில் நீடிக்கிறதோ அதுவே உங்களைப் பொறுத்தவரை அந்நாவல். வெண்முரசின் வாசகர்களில் பலருக்கு அதன் நிலவர்ணனைகள் ஆழமான பாதித்திருப்பதாகச் சொல்கிறார்கள்\nஉ. நாவலின் செய்திகள், தகவல்கள் சார்ந்த அடிப்படைகளுக்கு தொடக்கத்தில் ஒரு வரைபடத்தை நம் மனதில் அமைத்துக்கொள்ளலாம். குறிப்புகள் எடுத்துக்கொள்ளலாம். கதாபாத்திரங்கள், இடங்கள், உறவுமுறைகள். நாவல் வளரவளர அவை நம்முள் நிலைகொள்ளும். பிறகு அவை தேவைப்படாது\nவெண்முரசு வாசிப்பது ஒரு பெரும்பணி. எழுதுவதைப்போலவே. ஐயமில்லை. வாசிக்காதவர்ளுக்கு என்றாவது நேரமும் உள்ளமும் வாய்க்கட்டும் என்று வாழ்த்துகிறேன்\nமறுபிரசுரம்- முதற்பிரசுரம் Apr 5, 2016\nவெண்முரசு சென்னை விவாதக்குழுமம் இணையதளம்\nநீரெனில் கடல் – மயிலாடுதுறை பிரபு\n‘வெண்முரசு’ – நூல் எட்டு- காண்டீபம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-52\nதலித் பூசகர்கள், மேலுமிரு கேள்விகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறி���ியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/kisukisu_rss_feed_Article.php", "date_download": "2021-01-21T08:54:32Z", "digest": "sha1:LSWUJFJIUCS55R67ZBC53ICH6SAQ5TGC", "length": 6025, "nlines": 14, "source_domain": "tamil.adaderana.lk", "title": "ஆபத்து – பொரித்த உணவுகளைத் தவிர்க்கவும்!", "raw_content": "பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். எண்ணெயில் பொரித்த உணவுகள் பொதுவாகவே ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது பொதுவாகக் கூறப்பட்டாலும் பல்வேறு ஆய்வுகளின் மூலமாகவும் இது உறுதி செய்யப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், புதித��க மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் பொரித்த உணவுகள் சாப்பிடுவதால் ஏற்படும் உடல் ரீதியான விளைவுகளை பட்டியலிடுகிறது....\nஅந்த பிரச்சினைக்கு மாதுளை தேநீர் உதவுமாம்\nமாதுளை தேநீர் உலகளவில் மிகவும் பிரபலமான தேநீர்களில் ஒன்றாகும். அதன் நுகர்வு ஏராளமான சுகாதார நன்மைகளுடன் தொடர்புடையது. இந்த அற்புதமான சிவப்பு தேநீர் ஒரு மாதுளை நொறுக்கப்பட்ட விதைகள், தோல்கள், உலர்ந்த பூக்கள் அல்லது பச்சை, வெள்ளை அல்லது எந்த மூலிகை தேநீருடன் கலந்த சாறுகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. ஆக்ஸிஜனேற்ற, அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் போன்ற பல நம்பிக்கைக்குரிய உடலியல் செயல்பாடுகளைக் கொண்ட...\nஉங்கள் துணையின் கைய இப்படி புடிச்சி தான் பேசுறீங்களா\n“உன் கைகள் கோர்த்து உன்னோடு போக”, “உன் கைய புடிச்சிதான் காலம் மறந்து” போன்ற நிறைய பாடல்கள் ஜோடிகளின் கைப்பிணைப்பை பற்றி இருக்கின்றன. கைகோர்த்து நடப்பது என்பது மறுக்கமுடியாதது. நீங்கள் காதலிக்கும்போது உலகின் சிறந்த உணர்வுகளில் இதும் ஒன்றாகும். இந்த சிறிய சைகை உங்கள் மனதில் பட்டாம்பூச்சிகளை பறக்கலாம். எல்லா நேரங்களிலும் உங்கள் ஆளுமை பற்றி நிறைய சொல்லும். கைகளுக்குள் இருக்கும் பிணைப்பு...\nமொபைல் போனால் குழந்தைக்கு இத்தனை சிக்கலா\nபொதுவா கண் பார்வை பாதிக்கப்படும் என்ற நோக்கத்தில்தான் நாம் மொபைல் போன்களை குழந்தைகளிடம் கொடுக்க வேண்டாம் எனச் சொல்கிறோம். ஆனால் இதில் கண் பார்வையைத் தவிர பல சிக்கல்கள் இருப்பதாக மருத்துவர் தெரிவிக்கின்றனர். இது குறித்து நிபுணர் சக்தி பிரியா அளிக்கும் விளக்கம் இதில் வீடியோவாக இணைக்கப்பட்டு உள்ளது. மொபைல் போனை குறைந்தது 2 வயதிற்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது...\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க…\nநட்ஸ்கள் பொதுவாக நமக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. பெரும்பாலான மக்கள் உடல் எடையை குறைக்க மற்றும் உடல் செயல்பாடுகளை அதிகரிக்க நட்ஸ்களை எடுத்துக்கொள்கின்றன. அந்த வகையில், பைன் நட்ஸ் உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது. பைன் நட்ஸ் அல்லது சில்கோசா பைன் நட்ஸ்கள் பைனின் மிகவும் ஊட்டச்சத்து இனங்களில் ஒன்றாகும். அவை பைன் மர பழத்தின் உண்ணக்கூடிய விதைகள் மற்றும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil_christian_quotes/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/?q=%2Ftamil_christian_quotes%2F%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%2F&vp_filter=category%3Achristian-sermons", "date_download": "2021-01-21T09:13:40Z", "digest": "sha1:SMJ4NTJRGLPDIEP6JBS7OSIZBMCHZJI2", "length": 7495, "nlines": 141, "source_domain": "www.christsquare.com", "title": "நிச்சயம் விடியும்! | CHRISTSQUARE", "raw_content": "\n- Pr. ப்ரீன் துரை\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nஇத்தனை அடிகள் வாங்கியும் தைரியமாக நின்ற புஜாரா\nநேற்று நடந்து முடிந்த இந்தியாவிற்கும் ...\nஇப்படி இருக்கிறவங்க இப்படி கூட ஆகலமா\nசுற்றுலா ஸ்தலமான மாமல்லபுரத்தில் உள்நாடு ...\n நிம்மதியான தூக்கத்திற்கு இது தாங்க காரணம்\nஒரு சிறுவன் தன் தாயுடன் ...\n“பில்லி கிரகாம்” திருமணத்தில் இருந்த ஒரு ரகசியம்\nஒரு சுவிசேஷகரின் மனைவியாக இருப்பது, ...\nகிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா\nஅனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...\nபண்டித ரமாபாய் வழக்கை வரலாறு.\nதங்களது கணவன்மார்கள் மரித்தபிறகு உயிரோடு ...\nஇத்தனை அடிகள் வாங்கியும் தைரியமாக நின்ற புஜாரா\nநேற்று நடந்து முடிந்த …\nசுசி ஒரு வாலிப …\nகூகுளை விட இது பெருசா\nகூகுள் வலைதளம் நாம் …\nசெய்யும் தொழில் சிறக்க இதை செய்து பாருங்க இளவயதில் சிறந்த தொழிலதிபர் ஆன ஹென்றி கிரௌல்\nஒரு இளவயது வாலிபனாக …\nபலூன்-க்கும் நமக்கும் இது தான் லிமிட்\nசிறுவர்கள் இருந்து பெரியவர்கள் …\nஇப்படி இருக்கிறவங்க இப்படி கூட ஆகலமா\nசுற்றுலா ஸ்தலமான மாமல்லபுரத்தில் …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.info/2011/12/blog-post_30.html", "date_download": "2021-01-21T07:37:09Z", "digest": "sha1:XBESQLQC4PLLTYRLFFJAPCJ6MDQB4XA5", "length": 14800, "nlines": 220, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: திரு தம்பு பொன்னையா அவர்கள்.", "raw_content": "\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (26)\nதிரு தம்பு பொன்னையா அவர்கள்.\nபுங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பு பொன்னையா அவர்கள் 27-12-2011 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,\nயோகேஸ்வரி(யோகம் - பிரான்ஸ்), சத்தியவாணி(சத்தி - ஜேர்மனி), கலைவாணி(கலா - கனடா), ஞானவேல்(ஈசன் - பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nகாலஞ்சென்ற கந்தசாமி மற்றும் கேதீஸ்வரன்(ஜேர்மனி), சிவலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nகனகலிங்கம், ரெத்தினம், செல்வமுத்து, காலஞ்சென்றவர்களான குணரத்தினம், கந்தசாமி, பராசக்தி முருகேசு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nமகேஸ்வரி, குணரட்ணம், புவனேஸ்வரி, திருநாவுக்கரசு, மங்கையா்கரசி, காலஞ்சென்றவா்களான கதிர்காமு, தயாமுத்து ஆகியோரின் அன்புச் சகலனும்,\nகாலஞ்சென்ற உமாநந்தினி(நந்தினி), உமாகரன்(கரன் - பிரான்ஸ்), உசாந்தினி, சுதாகர், பபிதன்(ஜேர்மனி), அர்சனா, ஆதவன், ஆரன்(கனடா), மிதுசன், ஆசா, ஹரிஸ்(பிரான்ஸ்), கலாநிதி, விஜிதா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும்,\nஆத்மிகா, சாணுயா, சஞ்சிகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.\nஅன்னாரின் பூதவுடல் 29-12-2011 வியாழக்கிழமை முதல் 01-01-2012 ஞாயிற்றுக்கிழமை வரை பி.ப 3:00 மணிமுதல் பி.ப 5:00 மணிவரை 7Bd Menilmontant 75020 Paris ல் பார்வைக்கு வைக்கப்பட்டு, ஈமைக்கிரியைகள் 02-1-2012 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் 10:30 மணிவரை நடைபெற்று, மு.ப 11:00 மணியளவில் 71, Rue des rondeaux 75020 paris(M Gambetta Perlachai) ல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nசிவலிங்கம் - கலைவாணி — கனடா\nமருதம் வானொலி ஐ கேட்பதட்கு \"Play\" பட்டனை அழுத்தவும்\nPungudutivu.info இன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பி���மணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சித்திரத்தேர் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீவில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF:2017/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/21", "date_download": "2021-01-21T09:03:07Z", "digest": "sha1:XF4SY2FVMPZBSBXTXFOXGPLYI6LC6QK3", "length": 4351, "nlines": 57, "source_domain": "ta.wikinews.org", "title": "\"விக்கிசெய்தி:2017/செப்டம்பர்/21\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்கிசெய்தி:2017/செப்டம்பர்/21 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிசெய்தி:2017/செப்டம்பர் (உள்ளிடப்���ட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trendingupdatestamil.net/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-12-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A/", "date_download": "2021-01-21T09:04:26Z", "digest": "sha1:HFWE2DZF63J5OXPCKIH3XMXRRBLA4IJC", "length": 14979, "nlines": 83, "source_domain": "trendingupdatestamil.net", "title": "ஆப்பிள் ஐபோன் 12 உருவாக்க செலவு: ஐபோன் 12 ஐ உருவாக்க, 900 79,900, மொத்த செலவு, 500 27,500 மட்டுமே, முழுமையான உண்மையை வெளிப்படுத்தியது - ஆப்பிள் ஐபோன் 12 இன் கட்டிட செலவு அதன் விலையில் 50 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது, ஐபோன் 12 சார்பு செலவுகள் எவ்வளவு என்பதை அறிந்து கொள்ளுங்கள்", "raw_content": "\nஆப்பிள் ஐபோன் 12 உருவாக்க செலவு: ஐபோன் 12 ஐ உருவாக்க, 900 79,900, மொத்த செலவு, 500 27,500 மட்டுமே, முழுமையான உண்மையை வெளிப்படுத்தியது – ஆப்பிள் ஐபோன் 12 இன் கட்டிட செலவு அதன் விலையில் 50 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது, ஐபோன் 12 சார்பு செலவுகள் எவ்வளவு என்பதை அறிந்து கொள்ளுங்கள்\nபுதிய ஐபோன் 12 வரிசையை கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது மற்றும் நான்கு சாதனங்களை உள்ளடக்கியது. புதிய ஐபோன் 12 மினி, ஐபோன் 12, ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 புரோ மேக்ஸ் ஆகியவை மெய்நிகர் நிகழ்வுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு பிரீமியம் விலை பிரிவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த தொலைபேசிகளை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பது தொடர்பான விவரங்கள் வந்துள்ளன. இந்தியாவில், ஐபோன் 12 இன் விலை ரூ .79,900 ஆகவும், ஐபோன் 12 ப்ரோவின் விலை ரூ .1,19,900 ஆகவும், இவை விற்பனைக்கு கிடைக்கின்றன.\nடோக்கியோவை தளமாகக் கொண்ட ஆராய்ச்சி நிபுணர் ஃபோமல்ஹாட் டெக்னோ சொல்யூஷன்ஸுடன் நிக்கி, ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோவின் பொருட்களின் மசோதாவை (போம்) வெளிப்படுத்தியுள்ளார். சாதனத்தில் நிறுவப்பட்ட அனைத்து கூறுகளின் மொத்த செலவு அவற்றின் பொருட்களின் மசோதாவை வெளிப்படுத்துகிறது. ஐபோன் 12 ஐ உருவாக்க 3 373 (சுமார் ரூ. 27,500) மற்றும் ஐபோன் 12 ப்ரோ தயாரிக்க 6 406 (சுமார் ரூ .30,000) செலவாகும் என்று அறிக்கை கூறுகிறது. இருப்பினும், சில்லறை விற்பனைக்குச் சென்றபின் பல பகுதிகளின் விலை அதிகரிக்கிறது, அதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nபடி: ஆப்பிள் புதிய ஐபோனுடன் சார்ஜர்-ஹெட்ஃபோன்களை வழங்காது, தொலைபேசி மட்டுமே பெட்டியில் காணப்படும்\nஇந்த பாகங்கள் மிகவும் விலை உயர்ந்தவை\nஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோவின் மிகவும் விலையுயர்ந்த பாகங்கள் அவற்றில் பொருத்தப்பட்ட குவால்காம் எக்ஸ் 55 5 ஜி மோடம் மற்றும் சாம்சங் தயாரித்த ஓஎல்இடி டிஸ்ப்ளே என்று அறிக்கை கூறுகிறது. இது தவிர, சோனியின் கேமரா சென்சார்கள் மற்றும் ஏ 14 பயோனிக் சிப்பின் விலையும் மிக அதிகம். குவால்காமின் செயலியின் விலை சுமார் $ 90 (சுமார் ரூ .6,600) மற்றும் ஓஎல்இடி டிஸ்ப்ளே செலவு சுமார் $ 70 (சுமார் ரூ .5,200). புதிய கூறுகளை மாற்ற ஐபோன் 12 இன் பேட்டரி திறன் 10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது என்று அறிக்கை கூறுகிறது.\nபடி: ஆப்பிள் புதிய ஐபோன் 12 வரிசையை கொண்டுவருகிறது, ஐபோன் 11 தொடர்களை விட எவ்வளவு சிறந்தது\nஆப்பிள் ஐபோன் 12 தொடரை உருவாக்க எந்த நாட்டிலிருந்து எத்தனை கூறுகள் வருகின்றன என்பது குறித்தும் அறிக்கை கூறப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து 26.8 சதவிகிதம் மற்றும் 21.9 சதவிகித பகுதிகளில் தென் கொரியா மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ளது. சீனாவிலிருந்து வரும் பாகங்கள் 5 சதவீதத்திற்கும் குறைவான சந்தைப் பங்கைக் கொண்டுள்ளன. இது தவிர, ஜப்பான் மற்றும் தைவான் முறையே 13.6 சதவீதம் மற்றும் 11.1 சதவீத கூறுகளை வழங்குகின்றன. நிறுவனத்தின் இலாபத்திற்கு மேலதிகமாக, பல வரி மற்றும் இறக்குமதி வரிகளும் இறுதி தயாரிப்பு சந்தையில் வரும்போது அதன் விலையை கணிசமாக அதிகரிக்கின்றன.\nREAD பி.வி.பி கார்ட்-அமேசான் கே.வி.ஐ.சிக்கு முன்னால் குனிந்து, போலி போலி காதி தயாரிப்புகளை அகற்றவும். வணிகம் - இந்தியில் செய்தி\n\"மாணவர். நட்பு அமைப்பாளர். குத்துச்சண்டை கையுறைகளுடன் தட்டச்சு செய்ய முடியவில்லை. காபி வக்கீல். தொடர்பாளர்.\"\nமோடி அரசு மலிவான தங்கத்தை விற்பனை செய்கிறது அக்டோபர் 12 முதல் தயாராகுங்கள் இறையாண்மை தங்க பத்திரத்தின் விலை தெரியும்\nபண்டிகை காலத்திற்கு முன்பு, மோடி அரசு மீண்டும் உங்களுக்கு மலிவான தங்கத்தை வாங்குவதற்கான வாய்ப்பை அளிக்கிறது....\nஐ.ஆர்.சி.டி.சி பகிர்வை மலிவாக வாங்க வாய்ப்பு, விலை எவ்வளவு, எப்படி வாங்க முடியும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்\nஆர்ஐஎல் பங்குகள் 1 மணி நேரத்தில் 6% சரிந்தன, சந்தை தொப்பி 70 ஆயிரம் கோடி குறைந்துள்ளது, முகேஷ் அம்பானி அமீர்களில் 9 வது இடத்தைப் பிட��த்தார்\nடொயோட்டா பார்ச்சூனர் 2021: புதிய டொயோட்டா பார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் தொடங்கப்பட்டது, விலை மற்றும் விவரக்குறிப்புகளைக் காண்க – தன்சு எஸ்யூவி 2021 டொயோட்டா பார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது, விலை, மாறுபாடுகள் மற்றும் அம்சங்களைக் காண்க\nPrevious articleயே ரிஷ்டா க்யா கெஹ்லதா ஹை நடிகர் திவ்யா பட்நகர் கோவிட் -19 க்கு நேர்மறை சோதனை செய்தார், அவர் வென்டிலேட்டரில் இருக்கிறார் | ‘யே ரிஷ்டா க்யா கெஹ்லதா ஹை’ நடிகை திவ்யா பட்நகர் வென்டிலேட்டரில், ஐ.சி.யுவிலிருந்து ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டு கூறினார் – பிரார்த்தனை\nNext articleகணக்கிடப்படாத cash 450 கோடி பணத்தை ஐ.டி துறை வெளியிட்டது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nமலையாள செய்தி – தமிழகத்தில் கும்பல் தாக்குதலில் திருவனந்தபுரம் பூர்வீகம் கொல்லப்பட்டார்; கேரள காவல்துறையால் உறுதிப்படுத்தப்பட்டது | நியூஸ் 18 கேரளா, கேரளா சமீபத்திய மலையாள செய்தி\nஅர்னாப் கோஸ்வாமி அரட்டை சர்ச்சை, குடியரசு பாரத்: ஹிருத்திக் ரோஷனுடனான உறவு குறித்து கங்கனா ரன ut த் ம silence னம் சாதித்தார், இந்த பதிலை அளித்தார் – அர்னாப் அரட்டை சர்ச்சை: கங்கனா ரனவுட் ஹிருத்திக் உடனான உறவில் ம silence னத்தை உடைத்தார்\nரொனால்டோ யுவென்டஸுக்காக சாதனை படைத்தார், ஒன்பதாவது முறையாக இத்தாலிய சூப்பர் கோப்பை வென்றார்\n1979 க்குப் பிறகு முதன்முறையாக அமெரிக்க பதவியேற்புக்கு தைவான் அழைக்கப்பட்டது\nபல மாத போராட்டங்களுக்குப் பிறகு பல்கேரியா நாடாளுமன்றத் தேர்தலுக்கு அமைந்தது – பால்டிக் நியூஸ் நெட்வொர்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-01-21T08:07:31Z", "digest": "sha1:HQ5H4X2XP5RULOSZVRORAQB4M64NS37S", "length": 7328, "nlines": 87, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஹோண்டா ஆப்பிரிக்கா ட்வீன் வருகை விபரம்", "raw_content": "\nHome செய்திகள் ஹோண்டா ஆப்பிரிக்கா ட்வீன் வருகை விபரம்\nஹோண்டா ஆப்பிரிக்கா ட்வீன் வருகை விபரம்\nஹோண்டா ஆப்பிரிக்கா ட்வீன் மோட்டார்சைக்கிளில் டாப் வேரியண்ட் மாடலே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆப்பிரிக்கா ட்வீன் பைக்கில் 6 வேக டிசிடி ஆட்டோ பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.\nடெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஹோண்டா வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி இந்த வருடத்தின் மத்தியில் இந்திய சந்தைக்கு வரவுள்ள ஹோண்டா ஆப்பிரிக்கா ட்வீன் 1000சிசி அட்வென்ச்சர் ரக ஸ்போர்ட்டிவ் பைக்கில் சர்வதேச அளவில் 998சிசி இஞ்ஜின் பெற்று 6 வேக DCT (Dual clutch Transmission ) ஆட்டோ பாக்ஸ் மற்றும் 6 வேக மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.\n94 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 998சிசி லிக்யூடு கூல் பேரலல் ட்வீன் இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 98 Nm ஆகும். இதில் 6 வேக DCT (Dual clutch Transmission ) ஆட்டோ பாக்ஸ் மற்றும் 6 வேக மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் உயர்ரக வேரியன்ட் மாடலான ஆட்டோ பாக்ஸ் மட்டுமே இடம்பெறலாம்.\nஅட்வென்ச்சர் டூரர் ஆப்பிரிக்கா ட்வீன் ஸ்போர்ட்டிவ் மோட்டார்சைக்கிளில் அன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) மற்றும் ஸ்டாண்டர்டு ஹோண்டா செலக்டெபிள் டார்க் கன்ட்ரோல் ( standard Honda Selectable Torque Control – HSTC ) இடம்பெற்றிருக்கும். முன்பக்க டயரில் 310மிமீ இரட்டை டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்க டயரில் 256 மிமீ சிங்கிள் டிஸ்க் பிரேக் இடம்பெற்றுள்ளது. முன்பக்கத்தில் 9 இன்ச் வரை பயணிக்ககூடிய அப்-சைட் டவுன் ஃபோர்க்குகள் மற்றும் பின்பக்கத்தில் 8.7 இன்ச் பயணிக்ககூடிய அட்ஜெஸ்டபிள் ரியர் மோனோஷாக் அப்சார்பரினை பெற்று விளங்குவதனால் சிறப்பான ஆஃப்ரோடு அனுபவத்தினை பெறலாம்.\nபாகங்களை இறக்குமதி செய்து இந்தியாவிலே ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளதால் சவாலான விலையில் ரூபாய் 15 லட்சம் முதல் 17 லட்சம் வரையிலான விலைக்குள் ஹோண்டா ஆப்பிரிக்கா ட்வீன் மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அடுத்த சில மாதங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.\nPrevious article2017 சுசூகி வேகன்ஆர் & ஸ்டிங்கரே கார் படங்கள்\nNext articleபுதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஸ்போர்ட்ஸ் எடிசன் அறிமுகம்\nரூ.50,929 விலையில் டிவிஎஸ் எக்ஸ்எல் 100 வின்னர் எடிசன் விற்பனைக்கு வெளியானது\nபுதிய கியா லோகோ அறிமுகமானது\nடிரைவிங் லைசென்ஸ் உட்பட வாகனங்களின் சான்றிதழ் மார்ச் 2021 வரை நீட்டிப்பு\nகிகர் எஸ்யூவி காரின் டீசரை வெளியிட்ட ரெனால்ட்\nரூ.50,929 விலையில் டிவிஎஸ் எக்ஸ்எல் 100 வின்னர் எடிசன் விற்பனைக்கு வெளியானது\n2021 ஸ்கோடா சூப்பர்ப் காரின் முக்கிய சிறப்புகள்\nஹோண்டா கிரேஸியா ஸ்போர்ட்ஸ் எடிஷன் விற்பனைக்கு வெளியானது\nசாலை சோதனை ஓட்டத்தில் சுசூகி பர்க்மேன் ஸ்ட்ரீட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/tag/cricket/", "date_download": "2021-01-21T09:10:25Z", "digest": "sha1:5KOHAKDS5CFKXOF3SGTULGIY3YG43JDZ", "length": 4789, "nlines": 104, "source_domain": "www.tamil360newz.com", "title": "Cricket - tamil360newz", "raw_content": "\nதோனி ரெய்னாவுக்கு வலையை வீசும் பிரபல அணிகள்.. ரகசியமாக நடக்கும் பேச்சு வார்த்தைகள்.\nஏற்கனவே செம கடுப்பில் இருக்கிறோம் இதுல இது வேறயா சிஎஸ்கே-வின் ட்விடர் பதிவை வச்சு...\nபிகினி உடையில் நீச்சல் குலத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அனுஷ்கா ஷர்மா.\nCSK ரசிகர்களை வம்புக்கு இழுக்கும் MI அணி. காரணம் இந்த வீடியோ தான்.\nதான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்ட. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்.\nநண்பருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு\nநான் சூப்பர் ஓவர் வீசினால் இந்த 2 பேட்ஸ்மேன்கள் ஆடக் கூடாது.\nகளத்தில் மட்டும் நான் சச்சினிடம் பேச மாட்டேன். காரணம் மெக்ராத் கொடுத்த அட்வைஸ்\nமும்பை இந்தியன்ஸ் அதிரடி சகோதரர்களுக்கு இந்த நடிகரை தான் பிடிக்குமாம்.\nமுன்னாள் கிரிகெட் வீரர் விரேந்திர சேவாக் வெளியிட்ட நெகிழவைக்கும் வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/95746-", "date_download": "2021-01-21T08:48:30Z", "digest": "sha1:L7W54KQDPLFI3B3ZWCUPUKNLGBB44RZY", "length": 10167, "nlines": 196, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 24 June 2014 - ராகு, கேதுவுடன்... ஸ்ரீசக்தி விநாயகர்! | moortheeswaram sri sakthi vinayagar with ragu, kethu", "raw_content": "\nசித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nவீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-32\n100 வருடங்களுக்குப் பிறகு... ஸ்ரீவரதருக்கு ஸ்ம்ப்ரோக்ஷணம்\nநல்லது நடந்தது - ஸ்ரீசிங்கேஸ்வரருக்கு கும்பாபிஷேகம்\nஈசன் திருக்கரத்தில் ராகு - கேது\nராகு, கேதுவுடன்... ஸ்ரீசக்தி விநாயகர்\n - 32 - திருமால்பூர்\nதுங்கா நதி தீரத்தில்... - 6\nஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nமேலே... உயரே... உச்சியிலே... - 17\nமகா பெரியவா - துளிகள்\nசக்தி சபா - உங்களுடன் நீங்கள்\n'விளக்கேற்ற நினைத்தாலே சுபிட்சம் நிச்சயம்\nஹலோ விகடன் - அருளோசை\nதிருவிளக்கு பூஜை - 141 - தேனி - கூடலூரில்...\nராகு, கேதுவுடன்... ஸ்ரீசக்தி விநாயகர்\nராகு, கேதுவுடன்... ஸ்ரீசக்தி விநாயகர்\nதிருநெல்வேலி, தேவர்குளம் அருகே உள்ள மூர்த்தீஸ்வரத்தில், ராகு- கேதுவுடன் ஊரை காத்து வருகிறார் ஸ்ரீசக்தி விநாயகர்.\nஒருகாலத்தில், இந்த ஊரில் கோயிலே இல்லாமல் இருந்ததாம். இதனால் அங்கே அடிக்கடி துர்மரணங்கள் நிகழ்ந்ததாகவும், அதையடுத்து ஊர்மக்கள் கூடிப் பேசி, இந்த விநாயகர் கோயிலைக் கட்டியதாகவும் சொல்கிறார்கள்.\nவிநாயகப் பெருமானின் விக்கிரகத் திருமேனியைப் பிரதிஷ்டை செய்யும்போது, கூடவே ராகு-கேது (நாக) விக்கிரகங்களையும் பிரதிஷ்டை செய்து வழிபடத் துவங்கினார்கள் மக்கள்.\nஸ்ரீவிநாயகருக்கு வலப்பக்கம் உள்ள ஐந்து தலை நாகத்தைப் பெருமாளாகவும், ஒற்றைத் தலை நாகத்தை சிவலிங்கமாகவும் நினைத்து வழிபடுகின்றனர்.\nமாங்கல்ய தோஷம், புத்திர பாக்கிய தோஷம் ஆகியவற்றால் அவதிப்படுவோர், இங்கு நாக பிரதிஷ்டையுடன் அருள் தரிசனம் தரும் ஸ்ரீவிநாயகரை வழிபட, தோஷம் நிவர்த்தி ஆகும் என்பது ஐதீகம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வந்து, இங்கு உள்ள விநாயகரை வழிபட, ராகு-கேதுவால் ஏற்படும் தோஷம் அனைத்தும் நீங்கும்.\nவருடந்தோறும் ராகு-கேது பெயர்ச்சி அன்று ஸ்ரீகணபதி ஹோமம், நவகிரக ஹோமம், ஸ்ரீசுதர்சன ஹோமம், சண்டி ஹோமம், ஆயுளை விருத்திப்படுத்த ஆயுஷ்ய ஹோமம் ஆகியவை இங்கே விமரிசையாக நடைபெறும். அந்த நாளில், மூர்த்தீஸ்வரம் மக்கள் மட்டுமின்றி, அக்கம்பக்கத்து ஊர்க்காரர்களும் வந்து, தரிசித்துச் செல்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acapuzhal.com/2018/04/22/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-01-21T07:48:14Z", "digest": "sha1:7X674DV23BRKNOLIM4ROWINYKY6UJBA7", "length": 3039, "nlines": 97, "source_domain": "acapuzhal.com", "title": "நன்றி சொல்லி பாடுவேன் | acapuzhal", "raw_content": "\nஎன் விசுவாசத்தை ஆரம்பித்தவர் நீரே...\nPreviousநீர் செய்த நன்மைகள் ஏராளம்\nஎல்லாம் நீர்தானே இயேசு ராஜனே\nஉன் பாடுகள் அவருக்கு அவா் பாிபூரணம் உனக்கு\nஅவா் காயப்பட்டதால் உன் காயம் ஆறும்\nஉன்னை எவ்வளவு லவ் பண்றாருன்னு உனக்குத் தொியுமா\nதூங்கிக்கொண்டிருக்கிற வரத்தை தூண்டி விடுங்கள் | Message By Pastor M.Simon\nacapuzhal on என் விசுவாசத்தை ஆரம்பித்தவர் நீரே\nMaran on என் விசுவாசத்தை ஆரம்பித்தவர் நீரே\nacapuzhal on என் விசுவாசத்தை ஆரம்பித்தவர் நீரே\nReegan on என் விசுவாசத்தை ஆரம்பித்தவர் நீரே\nkumar kumar on கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியம் தந்திடுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/23855/", "date_download": "2021-01-21T08:10:44Z", "digest": "sha1:V7PAGUHEM4GLH4B7GDKTINA2PLAA4KQL", "length": 11344, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "வடக்கு கிழக்கைச் சேர்ந்த மக்களும் கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் - GTN", "raw_content": "\nவடக்கு கிழக்கைச் சேர்ந்த மக்களும் கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டத்தில் பங்கேற்பார்கள்\nவடக்கு கிழக்கைச் சேர்ந்த மக்களும் கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என கூட்டு எதிர்க்கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். காலி முகத் திடலில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டத்தில் இவ்வாறு பெரும் எண்ணிக்கையிலான வடக்கு கிழக்கு மக்களும் பங்கேற்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nகூட்டு எதிர்க்கட்சியின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியின் பிரதிநிதிகள் அண்மையில் திருகோணமலை, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு சென்று மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் எனவும் நாட்டின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த மக்களையும் பங்கேற்கச் செய்யும் மிகப் பிரமாண்டமான கூட்டமாக இந்தக் கூட்டம் அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, கூட்டு எதிர்க்கட்சியின் மேனக் குழு இன்றைய தினம் அதன் தலைவர் தினேஸ் குணவர்தன தலைமையில் கூடி, பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.\nTagsகூட்டு எதிர்க்கட்சி திருகோணமலை மன்னார் முல்லைத்தீவு மே தினக் கூட்டம் வடக்கு கிழக்கு வவுனியா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகட்டுநாயக்க – மத்தலை விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை கடற்படையால் ”நடுக்கடலில் நடத்தப்பட்ட படுகொலை” -இந்திய மீனவர்கள் கொந்தளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிவாய்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வெட்டும் பணிகள் ஆரம்பம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்திய மீனவர்களின் சடலங்கள் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜெனீவா செல்லத் தயாராகும் அரசாங்கம் – பிடியைத் தளர்த்துகிறது\nஇலங்கை • பிரதான செய்திகள்\n10 வருடங்களுக்குப் பின்னர் காது கேளாதவர்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானம்\nகூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டத்தின் பின்னர் அனைத்து தேர்தல்களும் ஒத்தி வைக்கப்படும் – ரோஹித அபேகுணவர்தன\nபிரதமர் இன்ற��யதினம் ஜப்பான் பிரதமரை சந்திக்கின்றார்.\nகட்டுநாயக்க – மத்தலை விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. January 21, 2021\nஇலங்கை கடற்படையால் ”நடுக்கடலில் நடத்தப்பட்ட படுகொலை” -இந்திய மீனவர்கள் கொந்தளிப்பு January 21, 2021\nஜோ பைடன், கமலா ஹாரிஸ் பதவியேற்றனர்: டொனால்டு டிரம்ப் கலந்துகொள்ளவில்லை\nமுள்ளிவாய்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வெட்டும் பணிகள் ஆரம்பம்… January 20, 2021\nவெள்ளை மாளிகையை விட்டு குழப்பம் இன்றி கிளம்பினார் ட்ரம்ப்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on தனது விடுதலைக்கு தானே வாதாடும், கனகசபை தேவதாசனின் உண்ணா விரதம் தொடர்கிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/category/news/india/page/2/", "date_download": "2021-01-21T07:34:37Z", "digest": "sha1:6DI66DXUXLYLMN7RABAV4VRZXHWGRHVN", "length": 11784, "nlines": 95, "source_domain": "seithichurul.com", "title": "இந்தியா | Seithichurul- Part 2", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (20/01/2021)\nஓடிடியில் வரும் படங்கள், நிகழ்ச்சிகளையும் தணிக்கை செய்ய வேண்டும்: தணிக்கை துறைத் தலைவர்\nஓடிடி தளங்களையும் ஒழுங்குபடுத்தி தணிக்கை செய்ய வேண்டும் என்று தணிக்கைத் துறைத் தலைவர் ப்ரஸூன் ஜோஷி கூறியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தலைமையில் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்கூட்டம் நடந்தது. இந்தக்...\nநாட்டின் முதல் கொரோனா தடுப்பூசி.. தூய்மைப் பணியாளருக்கு போடப்பட்டது\nநாட்டின் முதல் கொரோனா தடுப்பூசி தூய்மைப் பணியாளருக்குப் போடப்பட்டு மத்திய அரசு கெளரவித்தது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ளன. கோவாக்சின், கோவிஷீல்டு என இரண்டு தடுப்பூசிகள் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளது....\nகொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம் முதலில் வருபவர்களுக்கு முற்றிலும் இலவசம்\nநாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கோவாக்சின், கோவிஷீல்டு என இரண்டு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் கோவாக்சின் தடுப்பூசியானது உள்நாட்டிலேயே...\nராமர் கோயில் கட்டுமானத்திற்கு 5 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார் ஜனாதிபதி\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் 5 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் 1,100 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டப்பட உள்ளது. இதற்காக...\nகொரோனா தடுப்பூசி குறித்த இந்த 5 வதந்திகளை நம்பாதீர்கள்..\nகொரோனா தடுப்பூசி குறித்துப் பல விதமான வதந்திகளும் கட்டுக் கதைகளும் மக்கள் மத்தியில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்த சூழலில் கொரோனா தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்...\nபோலியோ சொட்டு மருந்து எப்போது வழங்கப்படும்\nநாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 31-ம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. முன்னதாக ஜனவரி-17-ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் ஜனவரி 16-ம்...\n‘எம்.ஜி.ஆர் வழியில் ராகுல் காந்தி… மக்களோடு மக்களாக அமர்ந்து லன்ச்’- வைரலாகும் வீடியோ\nமதுரையில் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களோடு மக்களாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பொங்கல் பண்டிகையின் போது ஆண்டாண்டு காலமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து...\n‘சீறி வர்றோம்… பாய்ந்து வர்றோம்..’- பொங்கலுக்கு ஸ்பெஷல் வீடியோ வெளியிட்ட ராகுல் காந்தி\nகாங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான ராகுல் காந்தி, இன்று அவனியாபுரத்துக்கு வந்து பொங்கல் கொண்டாட உள்ளார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பார்வையிட உள்ள ராகுல் காந்தி, காங்கிரஸ் தொண்டர்களுடன் பொங்கல் வைத்து, கொண்டாட்டங்களில் ஈடுபட...\nபறவைக் காய்ச்சல் எதிரொலி.. டெல்லியில் கோழி இறைச்சி மற்றும் முட்டைக்கு தடை\nபறவைக் காய்ச்சல் நாடு முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், டெல்லி வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாநகராட்சிகள் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை விற்க, சேமித்து வைக்க தடை விதித்து புதன்கிழமை உத்தரவிட்டுள்ளன....\nசர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதித்தது உச்ச நீதிமன்றம்\nமத்திய அரசு, சில மாதங்களுக்கு முன்னர் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொண்டு வந்த சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். இந்த வேளாண் சட்டங்களை எதிர்த்துதான் கிட்டத்தட்ட இரண்டு...\n“எப்பா ஸ்டாலினு… கருணாநிதி எதுக்கு டெல்லி போவாருனு தெரியுமா..\n“இப்போ இல்ல.. ஒரு வாரமாவே சசிகலாவுக்கு காய்ச்சல்”- வெளிவராத உண்மைகளை உடைத்த டிடிவி தினகரன்\nசசிகலாவுக்கு பல முறை கொரோனா பரிசோதனை\n10ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு\nஇந்திய வன சேவை ஆணையகத்தில் வேலைவாய்ப்பு\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.fastnews.lk/98214/", "date_download": "2021-01-21T08:00:24Z", "digest": "sha1:IGN7GPBXKTGBFIAHCUKHG5F3UJHWBSVD", "length": 8021, "nlines": 53, "source_domain": "tamil.fastnews.lk", "title": "கொரோனா உடல் எரிப்பை குர்ஆன் உடன் வாதிடும் கம்மன்பில - FAST NEWS", "raw_content": "\nஎட்டு மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு\nலசித் மாலிங்க : மும்பை அணியிலிருந்து ஓய்வு\nஅமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் முதல் உத்தரவுகள்\nமேலும் 18 பேர் சிக்கினர்\nHomeஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு\nகொரோனா உடல் எரிப்பை குர்ஆன் உடன் வாதிடும் கம்மன்பில\n(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் பரவலால் உயிரிழக்கக் கூடாது என நாம் முயற்சித்துக் கொண்டுள்ளோம், ஆனால் எதிர்க்கட்சியினர் ஒருவர் இறந்தால் அவரைப் புதைப்பதா அல்லது எரிப்பதா என விவாதித்துக் கொண்டுள்ளனர் என அமைச்சர் உதய கம்மன்பில சபையில் தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் இன்று(08), நாட்டின் தற்போதைய கொரோனா வைரஸ் பரவல் நிலைமைகள் மற்றும் அரசாங்கத்தின் பலவீனமான செயற்பாடுகள் குறித்தும் எதிர்க்கட்சியினர் கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றும் போதே அவர் தெரிவித்திருந்தார்.\n“.. நாம் மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையை எடுத்தாக வேண்டும். நாட்டின் சட்டத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் இருந்தோம். ஆனால் இந்த விடயத்தில் தமது மத சம்பிரதாயங்களுக்கு அமைய எரிப்பது இறை விருப்பத்துக்கு முரணானது, குர்ஆனில் குறிப்பிடப்படுவது புதைப்பது மட்டுமே என முஸ்லிம் அரசியல்வாதிகள் உறுதியான நிலைப்பாட்டில் இருந்து கருத்துக்களை கூறுகின்றனர்.\nநான் இது குறித்து அறிந்துகொள்ள குர்ஆனை ஆரம்பம் தொடக்கம் முடிவு வரை இரண்டு தடவைகள் வாசித்தேன். இதில் ஐந்தாவது அத்தியாயத்தில் நல்லதொரு விடயம் குறிப்பிடப்படுகின்றது, ஆதமின் புதல்வர்கள் இருவருக்கு இடையில் இடம்பெறும் மோதலில் ஒரு மகன் இறக்கின்றார். குர்ஆனுக்கு அமைய உலகின் முதலாவது மரணம் இதுவாகும், எனவே, இந்த உடலை என்ன செய்வது என்ற கேள்வி எழுகிறது. இதில் 31 ஆம் அத்தியாயத்தில் கூறப்படுகிறது என்னவென்றால், இறைவன் பறவை ஒன்றை அனுப்புகின்றான், அந்த பறவை நிலத்தை கொத்தி குழி தோண்டுகிறது, ஏனென்றால் இந்த உடலை மண்ணினால் புதைக்க வேண்டும் என்பதற்காக என கூறப்படுகிறது. இந்த இடத்தில் தான் உடல் நல்லடக்கம் குறித்து சுட்டிக்காட்டப்படுகிறது.\nஆனால் குர்ஆனை நான் படித்துப் பார்த்ததில் கவனித்த ஒன்று என்னவென்றால், கண்டிப்பாக உடலை நல்லடக்கம் செய்ய வேண்டும் என்றோ அல்லது உடலை எரிப்பது மார்க்கத்துக்கு முரணானது என்றோ குர்ஆனில் எங்கேயும் சுட்டிக்காட்டப்படவில்லை. முஸ்லிம்களின் ஏனைய நடவடிக்கைகளில் நன்மை தீமைகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் உடலை அடக்கம் செய்வது விடயத்தில் அவ்வாறு எதுவுமே செய்யப்படவில்லை.\nஎனவே மத வழிபாடுகள் சம்பிரதாயங்கள் என்று எடுத்துக்கொண்டால் அனைத்து மதங்களிலும் அவ்வாறான சம்பிரதாயங்கள் உள்ளன, ஆனால் அவை அனைத்தையும் ஓரமாக வைத்துவிட்டு சுகாதார வழிமுறைகளுக்கு கட்டுப்பட்டாக வேண்டும்..” எனத் தெரிவித்திருந்தார்.\nமஹர சிறைச்சாலை கலவரம் : விமலுக்கு ஆப்பு\nகொரோனாவை வென்ற 101 வயதான மரியா\nSLPP இல் பாலியல் இலஞ்சம் வழங்கினால் போட்டியிடலாம் : மதுஷா\nகொரோனா அச்சம் : 21 வயதுடைய யுவதி திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.fastnews.lk/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-01-21T09:12:18Z", "digest": "sha1:FDQUIIOTPUYU4OHO2UXZGHC5VXFIXF3E", "length": 1718, "nlines": 26, "source_domain": "tamil.fastnews.lk", "title": "சீனாவில் உள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப நடவடிக்கை Archives - FAST NEWS", "raw_content": "\nTag: சீனாவில் உள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப நடவடிக்கை\nசீனாவில் உள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப நடவடிக்கை\n(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - சீனாவில் உள்ள இலங்கையர்கள் சிலரை இந் நாட்டுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. (more…) மேலும்\nமுதல் ஊடக சந்திப்பு : சுமார் 50 நிமிடங்கள்\nஇலங்கை அணியின் வீரர்களுக்கு கொரோனா\nஎட்டு மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு\nலசித் மாலிங்க : மும்பை அணியிலிருந்து ஓய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6840:1987-02&catid=322:2010&Itemid=76", "date_download": "2021-01-21T08:21:11Z", "digest": "sha1:ZSFNQYZJWHACSXARUAZAROJKLQ2C4GBX", "length": 7430, "nlines": 35, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n1987ம் ஆண்டு என் நினைவுக்குள் நுழைய முன்.. (வதை முகாமில் நான் : பாகம் - 02)\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 19 மார்ச் 2010\nபுலிகள் என்னை உரிமை கோராது 28.04.1987 அன்று படுகொலை செய்யவென கடத்திச் சென்றனர். என்னை அழித்து விட, இரகசியமாக நடுவீதி ஒன்றில் வைத்து கடத்தியவர்கள், என்னிடமுள்ள தகவல்களைப் பெற தொடர்ச்சியாக சித்திரவதைகளைச் செய்தனர். தங்கள் சொந்த இரகசிய வதைமுகாமில் வைத்து, தொடர்ச்சியாக சித்திரவதைகளை என் மீது ஏவினர். இதன் மூலம் அவர்கள் மக்களின் அடிப்படையான ஜனநாயக உரிமைகளையும், போராட்ட வெற்றிகள் அனைத்தையும் காட்டிக் கொடுக்கக் கோரினர். இதற்காக யார் யார் எல்லாம் போராடுகின்றனர் என்ற விபரத்தைக் கக்கக்கோரினர்.\nஇப்பட��� இரகசியமாக உரிமை கோராது கடத்தியது முதல், கைது, சித்திரவதை, படுகொலைகள் என அனைத்துமே ஜனநாயக விரோதமானது, சட்டவிரோதமானது. ஒரு போராட்ட இயக்கத்தின், இழிந்து போன அதன் அரசியலைக் காட்டியது. இதுவே பாசிட்டுகளுக்கே உரிய வக்கிரமுமாகும். இதைவிட மாற்று அரசியல் தெரிவு, பாசிட்டுகளுக்கு கிடையாது.\nநானோ ஒரு இயக்கத்தின் உறுப்பினர். பரந்த மக்களின் ஆதரவும், அவர்களின் போராட்டங்களில் பங்குபற்றியதன் மூலம், நெருக்கத்துக்குரிய ஒரு தலைவராகவும் இருந்தவன். பல்கலைக்கழக மாணவர் தலைவர்களில் ஒருவன். மக்களின் ஜனநாயக போராட்டங்கள் பலவற்றில் பங்கு கொண்டதுடன், அதற்கு தலைமை தாங்கியவன். மக்களின் அன்றாட வாழ்வியல் போராட்டங்களில் ஒன்றிணைந்து இருந்த என்னை, அன்று கொன்று விடுவதே புலிகளின் அரசியல் தெரிவாக இருந்தது. பலரை இப்படிக் கொன்றனர்.\nபுலிகள் என்னைக் கொன்று விடவே, மிக இரகசியமாக கடத்திச் சென்றனர். என்னைக் கொலை செய்யும் நாள் வரை, என்னிடமிருந்த மக்களுடன் நிற்பவர்கள் பற்றிய தகவல்களை கறக்க முனைந்தனர். அவர்களிடம் இருந்த சில தகவல்களைக் கொண்டு, மேலதிகமான புதிய தகவல்களைப் பெற முனைந்தனர். அத்துடன் பொதுவான சித்திரவதையைச் செய்வதன் மூலம், அவர்களுக்கு தெரியாத தகவல்களைப் புதிதாகப் பெற முனைந்தனர்.\nஇதற்காக அடைத்து வைத்து சித்திரவதை செய்தனர். நான் இந்த வதைமுகாமில் இருந்து தப்பியதன் மூலம், அங்கு என்ன நடந்தது என்ற வரலாற்று உண்மையை, தகுந்த ஆதாரங்களுடன் இந்த நூல் மூலம் உங்களுக்கு சமர்பிக்கின்றேன்.\nபுலிப் பாசிசமோ நேர்மையற்ற ஒன்று. ஒன்றுக்கொன்று முரணான பொய் புரட்டுகளின் மூலம், முழு மக்களையும் தனக்கு கீழ் அடிமைப்படுத்தியது. இதற்கு புலிகளின் பாசிசம் கட்டமைத்த தேசிய வரலாற்றில், பல ஆயிரம் உதாரணங்கள் உண்டு. அதில் ஒன்றே மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை என்ற எனது இந்தக் குறிப்பு.\n1.வதை முகாமில் நான் : மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை - (வதை முகாமில் நான் : பாகம் - 01)\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/articles/80/152156", "date_download": "2021-01-21T09:21:35Z", "digest": "sha1:EEFIDLVTEZWOC6BXFG4MYSWTMUCAOQJG", "length": 28962, "nlines": 164, "source_domain": "www.ibctamil.com", "title": "20 ஆவது திருத்தமும் சிங்கள மக்களின் ஜனநாயகமும் – நிலாந்தன் - IBCTamil", "raw_content": "\nஇன்று அதிகாரத்தின் இறுதி நாள் விடைபெறும் முன்னர் இறுதியாக டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட தகவல்\nவாடகை விமானத்தில் வந்திறங்கினார் பைடன்\nகேட்பதற்கு நாதியற்ற மக்களா நாம் கிழக்கில் தமிழர்களுக்கு தொடரும் அவலம்\nபதவியேற்றதும் - உலக நாடுகளுக்கு பைடன் விடுத்துள்ள அறிவிப்பு\nவரலாற்றில் இலங்கை ரூபா பாரிய வீழ்ச்சி\nமரணித்த அனைவரின் குடும்பத்தினருக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது - இலங்கை அரசாங்கத்திற்கு வந்த முக்கிய தகவல்\nஅமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன் முதல் மகிழ்ச்சிக்குரிய செய்தியை வெளிப்படுத்திய பைடன்\nஅமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா - நேரலை\n“18 வயது நிரம்பினால் கட்டாய இராணுவ பயிற்சி” சரத் பொன்சேகாவின் பதில்\nகொழும்பு, Harrow, அளவெட்டி தெற்கு\nகனடா, Dubai, யாழ் மானிப்பாய்\nSouth Harrow, யாழ் இணுவில் கிழக்கு\n20 ஆவது திருத்தமும் சிங்கள மக்களின் ஜனநாயகமும் – நிலாந்தன்\nகடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் தமிழரசுக்கட்சி 20ஆவது திருத்தத்தை குறித்து ஓர் ஆய்வு அரங்கை ஒழுங்குபடுத்தியது. அதில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஒரு விடயத்தைக் கூறினார்.\nஅண்மையில் திருகோணமலைக்கு தான் சென்றிருந்த வேளை கடற்கரையில் உலாவச் சென்றதாகவும் அப்போது அங்கு வந்திருந்த சிங்கள உல்லாசப் பயணிகள் சிலர் தன்னை அடையாளம் கண்டு விட்டதாகவும் 20ஆவது திருத்தத்துக்கு எதிராக நீங்கள் சட்ட ரீதியாக போராட வேண்டும் என்று அவர்கள் தன்னை கேட்டுக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.\nநீங்கள்தானே இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தீர்கள் என்று தான் அந்த சிங்கள உல்லாசப் பயணிகளிடம் கேட்ட பொழுது அவர்கள், “ஆம் கொண்டு வந்தோம் ஆனால் 20 ஆவது திருத்தத்தை கொண்டு வருவதற்காக நாங்கள் வாக்களிக்கவில்லை” என்ற தொனிப்பட அவர்கள் கூறியுள்ளார்கள்.\nஇதில் இரண்டு விடயங்களைப் பார்க்கலாம். ஒன்று சுமந்திரனை போன்றவர்கள் எப்பொழுதும் தங்களுடைய ஜனநாயக உரிமைகளுக்காக போராடுவார்கள் என்று ஒரு பகுதி சிங்கள மக்கள் நம்புகிறார்கள் என்பதனை சுமந்திரன் தமிழ் மக்களுக்கு கூற முற்படுகிறார். இரண்டாவது 20 ஆவது திருத்தத்திற்கு எதிரான போ���ாட்டம் எனப்படுவது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கானது என்று காட்டப்படுகிறது.\nமுதலாவது சுமந்திரன் சிங்கள மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக போராடுவார் என்ற நம்பிக்கை பத்தொன்பதாவது திருத்தத்தின் கீழ் ரணிலைப் பாதுகாத்து மைத்திரிபால சிறிசேனவின் யாப்புச் சதியைத் தோற்கடித்ததில் சுமந்திரனுக்கும் பங்குண்டு என்பதால் சிங்கள மக்கள் அப்படிக் கூறியிருக்க்கலாம். அந்த அடிப்படையில் இருபதாவது திருத்தத்தில் இருந்தும் அவர் தங்களைப் பாதுகாப்பார் என்று அவர்கள் கருதுகிறார்களா\nஆனால் 20ஆவது திருத்தத்தை பொருத்தவரை விவகாரம் இதை விட ஆழமானது. எப்படி என்றால் இலங்கையின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு 20 ஆவது திருத்தத்தை தடுத்து நிறுத்துவதோ அல்லது அதில் திருத்தங்களை மேற்கொள்வதோ மட்டும் போதாது. அதற்கும் அப்பால் இலங்கைத் தீவின் யாப்பினை பல்லின; பல்சமயத் தன்மை மிக்கதாக கட்டியெழுப்ப வேண்டும்.\nஇலங்கைத் தீவில் சிங்கள தேசிய இனம் தமிழ்த் தேசிய இனம் முஸ்லிம் தேசிய இனம் மலையகத் தமிழ் தேசிய இனம் ஆகிய நான்கு தேசிய இனங்கள் உண்டு என்பதனை ஏற்றுக் கொண்டு அந்த அடிப்படையில் தேசிய இனங்களுக்கு இடையில் ஒரு கூட்டாட்சியை உருவாக்கும் புதிய யாப்பை கொண்டு வருவதன் மூலம் மட்டும்தான் இலங்கைத்தீவில் ஜனநாயகத்தை அதன் மெய்யான பொருளில் முழுமையாகக் கட்டி எழுப்பலாம். இல்லையென்றால் மார்க்சிஸ்டுகள் கூறுவதுபோல ஓடுக்கும் இனம் ஒரு காலமும் நிம்மதியாக இருக்க முடியாது. தமிழ் மக்களுக்கு ஜனநாயகம் இல்லையென்றால் சிங்கள மக்களுக்கும் இல்லை. முஸ்லிம் மக்களுக்கும் இல்லை.பல்லின பல்சமயத் தன்மை மிக்க ஒரு யாப்பை உருவாகாதவரை இலங்கைத் தீவின் ஜனநாகச் சூழலை அதன் முழுமையான பொருளில் காப்பாற்றவே முடியாது.\nஇப்பொழுது 20ஆவது திருத்தத்தை பொறுத்தவரையிலும் அரசாங்கத்தின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு என்னவெனில் குடியாட்சி வழிமுறைகளுக்கு ஊடாக ஒரு முடியாட்சியை அவர்கள் ஏற்படுத்தப் பார்க்கிறார்கள் என்பதுதான். அதாவது ராஜபக்சக்கள் மன்னர்களாக மாறப் பார்க்கிறார்கள் என்பதுதான். ஆனால் ராஜபக்சக்கள் ஏன் மன்னர்களாக மாறப் பார்க்கிறார்கள் என்ற கேள்விக்கு விடைகள் முக்கியம்.\nவிடை ஒன்று- அவர்கள் வம்ச ஆட்சியை உருவாக்க விழைகிறார்கள். உலகில் அதிகம் தலைவர்களைக் கொண்ட ஒரு குடும்பங்களில் அதுவும் ஒன்று என்று மு. திருநாவுக்கரசு கூறுவார். தலைமைப் பதவியை தங்களுக்கிடையே ஒற்றுமையாகக் கை மாற்றும் பக்குவமும் முதிர்ச்சியும் அவர்களுக்குண்டு. யுத்த வெற்றியை முதலீடாக வைத்து ராஜபக்ச வம்சம் பல தலைமுறைகளுக்கு நாட்டை ஆளத் திட்டமிடுகிறது. அதற்கு ஒரு மன்னருக்குரிய அதிகாரங்கள் அவர்களுக்குத் தேவை.\nவிடை இரண்டு- ராஜபக்சக்கள் போர்க் குற்றச்சாட்டுக்களில் இருந்து தங்களையும் படைத் தரப்பையும் பாதுகாத்துக் கொள்வதற்கு அவ்வாறான அதிகாரங்கள் தேவை என்று கருதுகிறார்கள். ஏனெனில் உலகில் யுத்த வெற்றி வாதமும் ஜனநாயகமும் ஒன்றாக இருந்தது கிடையாது. யுத்த வெற்றி வாதம் ஜனநாயகத்துக்கு இடம் விடாது. அப்படி இடம் விட்டால் யுத்த வெற்றிக்கு எதிராக தோற்கடிக்கப்பட்ட தரப்புக்கள் கிளர்ச்சி செய்வார்கள். யுத்தக் குற்றங்களுக்கு எதிராக நீதி கேட்பார்கள். உலக சமூகம் நிலைமாறுகால நீதி என்று சொல்லிக் கொண்டு நாட்டுக்குள் தலையிடும்.\nஎனவே போர்க் குற்றச்சாட்டுக்கு இலக்கானவர்களைப் பாதுகாப்பது என்று சொன்னால் அதற்கு ஒரே வழி நிறைவேற்று அதிகாரத்தை ஆகக் கூடிய பட்சம் தங்கள் கைகளுக்குள் குவித்துக் கொள்வது தான். இப்படி பார்த்தால் ராஜபக்ஷக்களுக்கு அதிகரித்த நிறைவேற்று அதிகாரம் தேவை. அதன் மூலம்தான் அவர்கள் தங்களையும் படைத் தரப்பையும் பாதுகாத்துக் கொள்ளலாம். மேலும், உலகில் பெரும்பாலான யுத்த வெற்றி வாதங்களுக்கு இல்லாத ஒரு தனித்துவமான அம்சம் இலங்கைத் தீவுக்கு உண்டு. அது என்னவெனில் இங்கே வம்ச ஆட்சியும் யுத்த வெற்றி வாதமும் ஒன்றாக காணப்படுவது. இவ்விரண்டு காரணங்களின் நிமித்தம் ராஜபக்ஷக்களுக்கு ஓர் அரசனுக்குரிய அதிகாரங்கள் தேவை. அதைத்தான் அவர்கள் 20 ஆவது திருத்தத்தின் மூலம் பெற்றுக் கொள்ளப் பார்க்கிறார்கள்.\nஎனவே இங்கு எதிர்க்கப்பட வேண்டியது 20ஆவது திருத்தம் என்பதற்கும் அப்பால் யுத்த வெற்றி வாதம் தான். யுத்த வெற்றி வாதம் எனப்படுவது யுத்த வெற்றியை முதலீடாக கொண்ட ஓர் அரசாட்சி. அது இலங்கைத் தீவைப் பொறுத்தவரை இனவாதத்தின் 2009 ஆம் ஆண்டுக்குப் பிந்தைய வளர்ச்சி ஆகும். எனவே ராஜபக்சக்கள் தோற்கடிக்கப்பட்ட தரப்புக்கு வெற்றி என்று கருதத்தக்க ஒரு தீர்வைக் கொடுக்க மாட்டார்கள். அவ்வாறான ஒரு தீர்வை கொடுக்கும் விதத்தில் யாப்பைத் திருத்தவும் மாட்டார்கள்; மாற்றவும் மாட்டார்கள்.யுத்த வெற்றி வாதம் எப்பொழுதும் உட்சுருங்குவது வெளிவிரிவது அல்ல.\nஎனவே பல்லினத் தன்மை மிக்க பல்சமய தன்மை மிக்க ஒரு யாப்பைக் கட்டியெழுழுப்புவதற்கு யுத்த வெற்றி வாதத்தில் இடமில்லை. மாறாக யுத்த வெற்றி வாதத்தை பலப்படுத்துவதற்கு ஓர் அரசனுக்குரிய அதிகாரத்தைப் பெறும் யாப்புத் திருத்தமே தேவை. மேலும் ஒரு புதிய யாப்பைக் கொண்டு வருவது என்றால் அதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை மட்டும் போதாது. அதோடு சர்வஜன வாக்கெடுப்புக்கும் போக வேண்டும். அப்படிப்பட்ட சவால்களை எதிர்கொள்ள ராஜபக்சக்கள் தயாரா\nஎனவே 20ஆவது திருத்தத்துக்கு எதிராக சட்டபூர்வமான சவால்களை ஏற்படுத்துவதை விடவும் அதைவிட ஆழமான பொருளில் ஒரு புதிய யாப்புக்கான கோரிக்கையை முன் வைப்பதே தமிழ் முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரை பொருத்தமானதாக இருக்கும். இலங்கைத் தீவின் யாப்பு ஒரு புனித நூல் அல்ல. இலங்கைத் தீவின் யாப்புப் பாரம்பரியம் எனப்படுவது யாப்பை மீறும் ஒரு பாரம்பரியத்தையும் தன்னுள் கொண்டிருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக 13 ஆவது திருத்தத்தில் இருக்கும் காணி பொலிஸ் அதிகாரங்களை எந்த ஒரு ஜனாதிபதியும் மாகாண சபைகளுக்கு வழங்கவில்லை. இது ஒரு அப்பட்டமான யாப்பு மீறல் அதுபோலவே இப்போது நடைமுறையில் உள்ள 19 ஆவது திருத்தத்தின் படி ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சை தனது பொறுப்பில் வைத்திருக்க முடியாது. ஆனால் இப்பொழுது பாதுகாப்பு அமைச்சர் இல்லை. தனக்கு விசுவாசியான ஒர் ஓய்வு பெற்ற படைப் பிரதானியை அந்த அமைச்சின் செயலாளராக நியமித்து விட்டு கோட்டாபய மறைமுகமாக அந்த அமைச்சைக் கட்டுப்படுத்துகிறார். இதுவும் ஒரு யாப்பு மீறலே. தமிழ் சட்டநிபுணர்கள் இந்த யாப்பு மீறல்களுக்கு எதிராக ஏன் வழக்காடவில்லை\nஇவ்வாறாக இலங்கைத் தீவின் அரசியல் நாகரீகம் எனப்படுவது யாப்பை மீறும் சீரழிந்த பாரம்பரியத்தைக் கொண்டிருகிறது. இப்படி பார்த்தால் தமிழ் முஸ்லிம் மக்களும் சிங்கள முற்போக்கு சக்திகளும் இதுவிடயத்தில் ஒன்று திரண்டு ஒரு புதிய யாப்பை உருவாக்க கோரி நாட்டுக்கு உள்ளேயும் நாட்டுக்கு வெளியையும் போராடுவதுதான் பொருத்தமாயிருக்கும். ஆனால் கோவிட்-19 இரண்டாவது தொற்று அலைய���க் காரணங் காட்டி அரசாங்கம் பொது மக்கள் ஒன்று கூடுவதை வரும் முப்பத்தி ஓராம் திகதி வரை தடுத்திருகிறது. அதாவது எதிர்கட்சிகள் இருபதாவது திருத்தத்துக்கு எதிராக வெகுசனப் போராட்டங்களை ஒழுங்குபடுத்த முடியாது.\nஇந்நிலையில், ராஜபக்ச என்ற இரும்பு மனிதருக்கு தனிச் சிங்கள வாக்குகளால் வெற்றிகளைக் கொடுத்தோம் ஆனால் 20 ஆவது திருத்தத்தை கொண்டு வருவதற்காக அல்ல என்று கூறும் அகமுரண்பாடு சிங்கள அரசியலில் எப்பொழுதும் உண்டு. யுத்த வெற்றி வாதத்துக்கு வாக்களித்து விட்டு ஜனநாயகம் வேண்டும் என்று கேட்பது ஒருவர் தான் நஞ்சை குடித்துவிட்டு மற்றவர்களைச் சாகுமாறு கேட்பதற்குபதற்கு ஒப்பானது.\nஇந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் S.P. Thas அவர்களால் வழங்கப்பட்டு 12 Oct 2020 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் IBC Tamil செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை S.P. Thas என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுதல் நாளிலேயே பிறப்பிக்கப்பட்ட 15 உத்தரவுகள் ட்ரம்பின் கொள்கை முடிவுகளை தலைகீழாக மாற்றிய பைடன்\nஅமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன் முதல் மகிழ்ச்சிக்குரிய செய்தியை வெளிப்படுத்திய பைடன்\nவிமான நிலையம் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே தரையிறங்கவுள்ள 15 விமானங்கள்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/m-k-stalin/2020/12/03/mk-stalin-welcomes-maharashtra-govt-decision-on-renames-caste-based-residential", "date_download": "2021-01-21T09:34:08Z", "digest": "sha1:WQDL3XW3WPL4KKXD7IR4YF474N3JAQL3", "length": 11988, "nlines": 65, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "mk stalin welcomes maharashtra govt decision on renames caste based residential", "raw_content": "\nகுடியிருப்புகளில் உள்ள சாதி பெயரை நீக்கும் மராட���டிய அரசு.. முற்போக்கான முடிவுக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு\nமகாத்மா ஜோதிராவ் புலே, சாகு மகராஜ், அண்ணல் அம்பேத்கர் என மாபெரும் சமுதாயச் சீர்திருத்தச் சிந்தனையாளர்களை வழங்கிய பெருமை மராட்டிய மண்ணிற்கு உண்டு.\n\"குடியிருப்புகளுக்கு முன்பு இடப்பட்ட சாதிப் பெயர்களை நீக்கும் மராட்டிய அரசின் முற்போக்கான முடிவு வரவேற்புக்குரியது; முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு வாழ்த்துகள்\" என தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஅதில், “பிறப்பினால் பேதம் கற்பிக்கும் சாதி அடிப்படையிலான பாகுபாடுகளை அகற்றி, சமூகநீதி அடிப்படையிலான சமுதாய மறுமலர்ச்சிக்கு வித்திடுவதில் தமிழ்நாடு எப்போதும் முன்னோடி மாநிலமாகும். 'பெரியார் மண்' என்ற பெருமை இதற்கு உண்டு. பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருக்கு முன்பாக 'வள்ளலார்' இராமலிங்க அடிகளார் போன்றவர்களும், தங்கள் சீரிய சிந்தனைக் கலப்பையால் சமுதாயத்தை உழுது, மாற்றங்களை விதைத்தனர்.\nஇந்திய ஒன்றியத்தில் ஒரு சில மாநிலங்களே சமுதாயச் சீர்திருத்தத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன. அதில், மராட்டிய மாநிலத்திற்கும் முக்கிய பங்கு உண்டு. மகாத்மா ஜோதிராவ் புலே, சாகு மகராஜ், அண்ணல் அம்பேத்கர் என மாபெரும் சமுதாயச் சீர்திருத்தச் சிந்தனையாளர்களை வழங்கிய பெருமை மராட்டிய மண்ணிற்கு உண்டு. அவர்களின் சிந்தனைகளுக்குக் காலத்திற்கேற்ற செயல்வடிவம் தரும் வகையில், முற்போக்கான முடிவினை எடுத்துள்ளது முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா - காங்கிரஸ் கூட்டணி அரசு.\nமராட்டிய மாநிலம் முழுமையும் பிராமணர்கள் - மகர்கள் எனச் சாதி ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையிலான பெயர்களைத் தாங்கியுள்ள குடியிருப்புகள் அனைத்திற்கும் அப்பெயர்கள் நீக்கப்பட்டு, புதிய பெயர்கள் சூட்டப்படும் என உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். சாதிப் பெயர்களைக் கொண்ட மகர் வாதா, பிராமண் வாதா, மங் வாதா, தோர் வஸ்தி, பௌத் வாதா, மல்லி கல்லி போன்றவை ஒழிக்கப்படும் என்றும்; அவற்றுக்கு மாற்றாக சமதா நகர், பீம் நகர், ஜோதி நகர், சாகு நகர், கிராந்தி நகர் என்ற புதுமைப் பெயர்கள் சூட்டப்படும் எனவும் மராட்டிய அரசு அறிவித்துள்ளது. அம்பேத்கர் அவர்கள் பெயரில் வழங்கப்படும் விருதும், அம்பேத்கர் சமஜ் பூசண் விருது என வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசமுதாய சீர்திருத்தத்தில் முன்னோடி மாநிலமாகவும், பெரியாரின் சீரிய சிந்தனைகளால் பக்குவப்பட்ட மாநிலமாகவும் உள்ள தமிழகத்தில், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட யாரும் சாதிப் பெயர்களைக் கொண்டிருப்பதில்லை. தாங்கள் படித்துப் பெற்ற பட்டங்களையே தாங்கி நின்று, சமூகநீதியின் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார்கள். அதுபோலவே, தெருக்களில் உள்ள சாதிப் பெயர்களும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் நீக்கப்பட்டுவிட்டது. சாதி ஏற்றத்தாழ்வின்றி அனைத்து மக்களும் சேர்ந்து இணக்கமாக வசிக்கக்கூடிய கனவுத் திட்டமான தந்தை பெரியார் பெயரிலான ‘சமத்துவபுரம்’, தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சியில் தமிழகம் முழுவதும் உருவாக்கப்பட்டு, இந்தியாவுக்கே வழிகாட்டும் மனிதநேயத்தின் மகத்தான மையங்களாயின.\nபல நூறு ஆண்டுகளாகப் பரவிப் புரையோடிப் போயிருக்கும் சாதிப் பாகுபாடுகளை - அதன் விளைவாக நேர்ந்த கொடுமைகளை - வன்மத்தை அகற்றிட, தொடர்ச்சியான செயல்பாடுகள் தேவை. அனைத்து மாநிலங்களிலும் அவை பரவலாக முன்னெடுக்கப்பட வேண்டும். அந்த வகையில், மராட்டிய மாநிலத்தில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு மேற்கொண்டுள்ள, சாதிக் குடியிருப்புகளின் பெயர் மாற்ற முடிவினை, பெரியார் மண்ணிலிருந்து - கலைஞரின் உடன்பிறப்பாக இதயப்பூர்வமாக வரவேற்றுப் பாராட்டி மகிழ்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nவிவசாயிகளுக்கு ஆதரவாக டிச.,5ல் தமிழகத்தில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n“திமுக ஆட்சிக்கு வராவிடில் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்” - அதிமுக-பாஜகவை சாடிய டி.ஆர்.பாலு எம்.பி.\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\n43 வது நாளாக மாணவர்கள் தொடர் போராட்டம் : ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி காலவரையற்ற மூடல்\n“நலத்திட்ட உதவிகள் முறையாக கிடைக்க வேண்டுமானால் தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும்” : பொன்முடி MLA\n“தமிழக மீனவர்கள் 4 பேரை மூழ்கடித்துக் கொன்று இலங்கை கடற்படையினர் அட்டூழியம்” - மு.க.ஸ்டாலின் கண்டனம்\n“திமுக ஆட்சிக்கு வராவிடில் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்” - அதிமுக-பாஜகவை சாடிய டி.ஆர்.பாலு எம்.பி.\n“புதுவை 10% உள் ஒதுக்கீடு சட்டத்துக்கு எதிர்ப்பு: மாநில அரசின் அதிகாரத்தை தொடர்ந்து பறிக்கும் மோடி அரசு\n“நலத்திட்ட உதவிகள் முறையாக கிடைக்க வேண்டுமானால் தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும்” : பொன்முடி MLA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/106936/", "date_download": "2021-01-21T07:29:51Z", "digest": "sha1:SWPZM5ZIVAQVA3JA3OCCVGPRPU7NPSZI", "length": 17687, "nlines": 141, "source_domain": "www.jeyamohan.in", "title": "அலைகளில் அமைவது | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கவிதை அலைகளில் அமைவது\nபாவியல்பு [lyricism] புதுக்கவிதைகளில் கைகூடுவது அரிது. ஏனென்றால், அந்த வடிவமே பாவியல்பை புறக்கணிக்கும்பொருட்டு எஸ்ரா பவுண்ட் போன்ற முன்னோரால் உருவாக்கப்பட்டது. பாவின் வடிவத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, இசைத்தன்மையை நிராகரித்துவிடவேண்டும் என்பது அவர்களின் வழிகாட்டல்\nஆனால் விரைவிலேயே பாவியல்பு புதுக்கவிதைக்குள் திரும்பி வந்தது. புதுக்கவிதைக்கு முன்பு அது யாப்பின் வரையறுக்கப்பட்ட ஓசையை கொண்டிருந்தது. அல்லது இசைப்பாடலின் பண் சூடியிருந்தது. அவை இரண்டையும் துறந்து ஒலியமைப்பினாலும், உள்ளுறைந்த உணர்வொருமையாலும் பாவியல்பை அடைந்தது புதுக்கவிதை.\nதமிழில் பிரமிள், அபி,தேவதேவன், சு.வில்வரத்தினம் போன்றவர்களின் கவிதைகளை சிறந்த உதாரணமாகச் சுட்டலாம். அவ்வரிசையில் வரும் கவிதைகளில் ஒன்று இது. பாவியல்பு கொண்ட கவிதைகளுக்கு பேசுபொருள் பெரும்பாலும் ஒன்றே. விடுதலை அல்லது பிறிதொன்றில் முயங்கல். தனிமை அல்லது கூடலின் களிப்பு.பெரும்பாலும் அடிப்படை உணர்வுகள்.\n“நீ இன்னும் கொஞ்சம் காத்திருக்கலாம்\nஒரு அரை மணி நேரம்…\nஇரண்டின் காலமும் வேறு .\nபல்லாயிரமாண்டுகள் சிறைப்பட்டிருக்கும் அசைவிலாச் சிற்பங்களுக்கும் கலைந்து வானிலேறும், இன்றிருந்து நாளை மறையும் கிளிகளுக்குமான தொலைவு. மரங்களுக்கும் கொடிகளுக்குமான இடைவெளி. நிலைகொண்டு உயர்ந்த கோபுரங்களுக்கும் வயல்வெளியில் மிதக்கும் அவற்றின் நிழல்களுக்குமான வேறுபாடு.\nஇயல்பாக எண்ணம் ஓடி தேவதேவனின் கவிதை வரி ஒன்றைச் சென்றடைந்தது.\nபாவியல்பு கொண்ட கவிதைகளின் அனுபவம் இது. அதன் உணர்வமைதி , மொழியின் இசையாலேயே ஒர் உளநிலை உருவாகி வேறுசில கவிதைகளை நினைவில் கொண்டுவரும். விந்தை என்னவென்றால் முதற் கவிதைக்கும் அவற்றுக்கும் தொடர்பே இருக்காது. அல்லது அறியாத ஒரு தொடர்பு நமக்குள் இருக்கும். கண்டுபிடிப்பதுவரை கவிதையனுபவம் தித்திப்பாக நீடிக்கும்\nஅடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–67\nவள்ளலார், ராஜ்கௌதமன் -போகன் சங்கர்\nஇந்திய சிந்தனை மரபில் குறள் 5\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 55\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2012/07/scarface-2.html", "date_download": "2021-01-21T08:46:30Z", "digest": "sha1:DK5A3AMLVM2JGN756RAB7TVLGEJAYSKD", "length": 18846, "nlines": 184, "source_domain": "www.madrasbhavan.com", "title": "���ெட்ராஸ்பவன்: SCARFACE ஆங்கில படத்தின் காப்பி பில்லா - 2?", "raw_content": "\nSCARFACE ஆங்கில படத்தின் காப்பி பில்லா - 2\n'தலயோட பில்லா - 2 டிக்கட் எடுத்துட்டீங்களா' ..கடந்த சில நாட்களாக அதிகம் உச்சரிக்கப்பட்ட சுலோகம் இதுவாகத்தான் இருக்கும். கவுண்டரிடம் இந்த கேள்வியை கேட்டிருந்தால் ''ஏண்டா நாங்க மட்டும் முண்டமாவா அலையறோம்' ..கடந்த சில நாட்களாக அதிகம் உச்சரிக்கப்பட்ட சுலோகம் இதுவாகத்தான் இருக்கும். கவுண்டரிடம் இந்த கேள்வியை கேட்டிருந்தால் ''ஏண்டா நாங்க மட்டும் முண்டமாவா அலையறோம். போடா மீன் முள்ளு தலையா \" என்று ரவுசு விட்டிருப்பார். ஏற்கனவே முன்பதிவில் லம்பாக கல்லா கட்டிவிட்டது பில்லா டீம். அம்பத்தூர் தியேட்டர் ஒன்றில் இரண்டு வாரத்திற்கு டிக்கட் விற்றுவிட்டதாம். ஆனால் இந்த அரிய படைப்பு எங்கிருந்து சுடப்பட்டது என்கிற ஆராய்ச்சி உச்சத்தில் உள்ளது இப்போது. ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அல் பசினோ நடித்த Scarface(1983) படத்தின் உருவல்தான் பில்லா - 2 எனும் செய்தி தீயாய் பரவி உள்ளது.\nஅல் பசினோ நடித்த படத்தின் கதைச்சுருக்கம் இதுதான். க்யூபாவில் இருந்து அகதியாக அமெரிக்கா வந்து சேர்கிறான் டோனி. அங்கு ப்ரீடம் டவுன் எனும் முகாமில் அடைக்கப்படுகிறான். மான்னி உள்ளிட்ட ஒரு சிலர் அவனுக்கு நண்பர்கள் ஆகின்றனர். ப்ராங்க் எனும் போதை மருந்து வியாபாரியின் கட்டளைக்கு இணங்க அம்முகாமிற்கு வரும் க்யூபா அதிகாரியை கலவர நேரமொன்றில் கொள்கிறான் டோனி. சின்ன சின்ன போதை மருந்து வியாபாரிகளுடன் டீலிங், சண்டை என காலம் நகர்கிறது. ப்ராங்கின் தோழியை லவ் செய்கிறான் டோனி.டோனியின் தங்கை ஜினாவை(போதைக்கு அடிமையானவள்) மான்னி சைட் அடித்து, கல்யாணமும் செய்து கொள்கிறான். ஒரு கட்டத்தில் ப்ராங்கை கொன்று விடுகிறான் மான்னி.\nசோசா என்பவனுடன் வியாபாரத்தை தொடர்கிறான் டோனி. ப்ராங்கின் தோழியை கல்யாணம் செய்கிறான். டோனியின் தில்லுமுல்லுகளை போலீஸ் மோப்பம் பிடித்து அவனை கைது செய்ய தயாராகிறது. அப்போது தனக்கு எதிராக செய்தி வெளியிட்ட பொலிவிய நாட்டு பத்திரிக்கையாளன் ஒருவனை கொன்றால் உன்னை ஆபத்தில் இருந்து காப்பாற்றுகிறேன் என்கிறான் சோசா. பிறகென்ன..நண்பர்கள் சிலர் இறக்க..க்ளைமாக்சில் 'தல' அல் பசினோ 'அட டுமீலுதான்...டுமீலுதான்' என சண்டை போடுகிறார். அல் பசினோ நடிப்பில் பட்டை��ை கிளப்பி இருக்கும் இந்த படத்தை யூ ட்யூப்பில் பார்க்க கிளிக் செய்க:\nஒரிஜினல் பில்லா - 2\nடோனியின் நண்பன் ஓமர் ஹெலிகாப்டரில் இருந்து தள்ளப்பட்டு கொல்லப்படும் காட்சி பரபரப்பாக இருக்கிறது. :)\nஇதுபோக கே.வி.ஆனந்த் இயக்கம் மாற்றான் படமும் அப்பட்டமான காப்பி என்பதை போஸ்டர்களே உணர்த்துகின்றன. இன்று ஆனந்த விகடனில் இயக்குனர் அளித்த பேட்டி:\nநிருபர்: \"எப்படி சார் இந்த மாதிரி ஐடியா எல்லாம் பிடிக்கறீங்க\nஆனந்த்: \"சிவாஜி சூட்டிங் நடந்தப்ப நேசனல் கியாக்ராபிக் புத்தகம் படிச்சேன். அதுல தாய்லாந்து நாட்டு ட்வின்ஸ் ஒட்டி பொறந்தாங்கன்னு ஒரு செய்தி. அதை டெவெலப் செய்து மாற்றானை உருவாக்கி உள்ளேன்\".\n போதும் ரீலு அந்து போச்சி. Stuck on you ஆங்கில படத்தின் காப்பி இது என்பதை நிரூபிக்கிறது உண்மைத்தமிழன் அவர்களின் பதிவு:\nமாற்றான் - இயக்குனர் சமாளிப்பு\nபவர் ஸ்டார் போன்ற நடிகர்களையும், டி.ஆர். போன்ற இயக்குனர்களையும் சகட்டு மேனிக்கு கிண்டல் செய்து பேட்டி எடுக்கும் மீடியா மேதாவிகளே...இதற்கு மட்டும் மவுனம் சாதிப்பது ஏன் இதுவரை காப்பி அடித்த படங்கள் குறித்து அதில் நடித்த ஸ்டார்கள் மற்றும் படைப்பாளிகளை ஒரு கேள்வியாவது கேட்டது உண்டா\nஅடுத்த ஆண்டு சிறந்த நடிகராக சூர்யா மற்றும் மக்களின் பேவரிட் நடிகராக அஜித் ஆகியோர் விஜய் அவார்ஸ் வெல்ல வாழ்த்துகள். அப்பயும் கோட் கோபிதான் காம்பியர் பண்ணுவார் போல. இட்டாலியன் ஜாப்(மங்காத்தா) , ஐ ஆம் சாம்(தெய்வ திருமகள்) படங்களுக்கே அவார்ட் குடுத்த கூட்டமாச்சே\nபோங்கய்யா நீங்களும் உங்க நடுநிலைமையும்..\nஎது ரீல் அந்து போச்சா\n//பவர் ஸ்டார் போன்ற நடிகர்களையும், டி.ஆர். போன்ற இயக்குனர்களையும் சகட்டு மேனிக்கு கிண்டல் செய்து பேட்டி எடுக்கும் மீடியா மேதாவிகளே...இதற்கு மட்டும் மவுனம் சாதிப்பது ஏன் இதுவரை காப்பி அடித்த படங்கள் குறித்து அதில் நடித்த ஸ்டார்கள் மற்றும் படைப்பாளிகளை ஒரு கேள்வியாவது கேட்டது உண்டா\nஅடுத்த ஆண்டு சிறந்த நடிகராக சூர்யா மற்றும் மக்களின் பேவரிட் நடிகராக அஜித் ஆகியோர் விஜய் அவார்ஸ் வெல்ல வாழ்த்துகள். அப்பயும் கோட் கோபிதான் காம்பியர் பண்ணுவார் போல. இட்டாலியன் ஜாப்(மங்காத்தா) , ஐ ஆம் சாம்(தெய்வ திருமகள்) படங்களுக்கே அவார்ட் குடுத்த கூட்டமாச்சே\nபோங்கய்யா நீங்களும் உங்க நட��நிலைமையும்.. //\nசோல் கிச்சன் காப்பியாமேனு ஒரு பிரபல பதிவரை கேட்டா அதுக்கு இப்ப என்னாங்கிறேன்னு சொல்லி தொடைச்சுக்கிட்டு போறார் ,இதுல பல ஹிட் கொடுத்து உச்சத்தில இருக்கவங்களை கேட்டால் என்ன சொல்ல போறாங்க, அவங்களை பார்த்து பொறாமைனு சொல்ல மாட்டாங்க :-))\nஓசி பதிவுலயே நடு நிலைமை இல்லை , காசு போட்டு பத்திரிக்கை நடத்துறவங்கிட்டே கேட்டா இருக்குமா\n//அடுத்த ஆண்டு சிறந்த நடிகராக சூர்யா மற்றும் மக்களின் பேவரிட் நடிகராக அஜித் ஆகியோர் விஜய் அவார்ஸ் வெல்ல வாழ்த்துகள். அப்பயும் கோட் கோபிதான் காம்பியர் பண்ணுவார் போல. இட்டாலியன் ஜாப்(மங்காத்தா) , ஐ ஆம் சாம்(தெய்வ திருமகள்) படங்களுக்கே அவார்ட் குடுத்த கூட்டமாச்சே\n காப்பி அடித்து படம் எடுப்பவர்களும் நடிப்பவர்களும் வெட்கப்படுவது இல்லை\nபடத்துக்கு முன்னரே காப்பி ன்னு தெரிந்து விட்டதா...\nநடுநிலைமை என்று ஒன்று இல்லவே இல்லை என்பதுதான் உண்மை, அது ஒரு கற்பனாவாதம், எப்படியும் இவர்களை தடுக்க முடியாது, ஒரிஜினலாக படம் எடுப்பவர்களுக்காவது விருதுகள் கொடுத்தால் நன்றாக இருக்கும்.\nபடம் இங்கே இன்று மாலை ரிலீஸ் ஆகிறது(கத்தார்-தோஹா).\nமங்காத்தா இட்டாலியன் ஜாப் காப்பி இல்லை. வேறு படமாக இருக்கலாமோ\nகொய்யால...எவன்லே எங்க சிபி சித்தப்ப காப்பி பேஸ்ட் அப்படின்னு சொல்றது...இங்க ஒரு கூட்டமே காப்பி பேஸ்ட்தாம்ல.......\nவிஜய் டிவி கொடுத்த அவர்ட் மகள் போட்ட ஓடுல குடுத்த அவர்ட்.அது ஒன்னும் தமிழ்நாடு அரசு கொடுத்ததோ இல்ல இந்தியன் அரசு கொடுத்ததோ இல்ல.\nகேபிள் - அப்துல்லா பிறந்த நாள் சிறப்பு மலர்\nலண்டன் ஒலிம்பிக் - 5\nநட்ட நடு சென்டர்களும், க'றை' வேட்டிகளும்\nலண்டன் ஒலிம்பிக் - 4\nலண்டன் ஒலிம்பிக் - 3\nSCARFACE ஆங்கில படத்தின் காப்பி பில்லா - 2\nகுஷ்பு-நமிதா முன்னேற்ற கழகம் வாழியவே\nலண்டன் ஒலிம்பிக் - 2\nஆகஸ்ட் - 5 டெசோ மாநாடாம்...வந்துருங்கப்பா\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வ��ைத்துப்போட்டு ப...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/agriculture-scheme/", "date_download": "2021-01-21T08:00:33Z", "digest": "sha1:CVNTQFNUORRLWP7QE7MI2VLWERH43AGN", "length": 14292, "nlines": 109, "source_domain": "www.pothunalam.com", "title": "விவசாயிகளுக்கு பயனுள்ள 6 திட்டங்கள் | Agriculture scheme", "raw_content": "\nவிவசாயிகளுக்கு பயனுள்ள 6 திட்டங்கள் | Agriculture scheme\nவிவசாயிகளுக்கு பயனுள்ள 6 திட்டங்கள் | Agriculture scheme\nAgriculture scheme:- வணக்கம் நண்பர்களே இன்று நாம் விவசாயிகளுக்கான சிறந்த 6 பயனுள்ள நல திட்டங்களை மத்திய அரசு விவசாயிகளுக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டங்களை பற்றி இன்னும் சிலருக்கு தெரியாமலேயே இருக்கின்றன. எனவே இந்த பதிவில் விவசாயிகளுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் 6 நல திட்டங்களை பற்றி இப்பொழுது நாம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.\nநவீன விவசாய கருவிகள் பெயர்கள்..\nபிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம்\nஇந்த பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டம் 2019 பிப்ரவரி, 24ல் செயல்படுத்தப்பட்டது. 5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகள் ரூ.6,000/- நிதி உதவி இத்திட்டத்தில் பெறலாம்.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nநான்கு மாதங்களுக்கு ஒரு முறை இத்திட்டத்தில் ரூ.2000/- வீதம் விவசாயிகள் வங்கி கணக்கிற்கு செலுத்தப்படும். இத்திட்டம் சிறு, குறு, நடுத்தரம் மற்றும் பெரிய விவசாயிகளுக்கும் இப்போது வழங்கப்படுகிறது.\nஏற்கனவே விலக்கு அளிக்கப்பட்ட நபர்களான அரசு பென்ஷன் பெறுவோர், நிறுவனத்தின் பெயரில் நிலம் உள்ளவர்கள், அரசியல்வாதி ஆகியவர்கள் தவிர மற்ற அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.\nபிரதான் மந்திரி ஜீவன்ஜோதி பீமா யோஜனா\nபிரதமர் ஜீவன்ஜோதி பீமா யோஜனா என்பது உயிர்க்காப்பீடு திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் உயிர்காப்பீடு செய்யலாம். சம்மான் நிதியிலிருந்து அதாவது பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் இருந்து பெறப்பட்ட தொகையில் இருந்து ரூ.330 வீதம் ஆண்டுக்கு தனிநபர் உயிர் காப்பீடு செய்யலாம்.\nஇதற்கான வயது தகுதி 18 வயது முதல் 50 வயது வரை உள்ள விவசாயிகள் இத்திட்��த்தில் சேர்ந்து பயன்பெறலாம். 50 வயது நிறைவடைவதற்கு முன்பு இத்திட்டத்தில் சேர்ந்து தொடர்ந்து பிரிமியம் செலுத்திவந்தால் 55 வயது வரை ஆயுள் காப்பீடு வழங்கப்படுகிறது.\nபிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா\nபிரதமர் சுரக்ஷா பீமா யோஜனா என்பது விபத்துக்காப்பீடு திட்டமாகும். ஏதாவது விபத்து காரணமாக ஏற்படும் இறப்பு அல்லது உடல் ஊனத்திற்காக வழங்கப்படும் ஒரு காப்பீடு திட்டமாகும். இத்திட்டத்தில் 18 வயது முதல் 70 வயது வரை ஆண்டுக்கு ரூ.12 மட்டும் பிரிமியம் செலுத்தி விபத்துக்காப்பீடு பெறலாம். விபத்து, பாம்புக்கடி, இயற்கை சீற்றம் என விபத்தின் தன்மைக்கு ஏற்ப அதிக பட்சம் ரூ.2,00,000/- வரை காப்பீடு பெற இயலும்.\nசிறு குறு விவசாய கருவிகள் மானியம்\nஇது ஒரு பயிர் காப்பீடு திட்டமாகும், ஒவ்வொரு பருவத்திற்கு ஏற்ப (காரிப், ராபி) பயிர் காப்பீட்டு தொகையில் 2 சதவீதம் பிரிமியம் செலுத்தினால் போதுமானது. பயிர் இழப்பு, வறட்சி, பூச்சி நோய் தாக்குதல் போன்ற பாதிப்புகளுக்கு பயிர்க் காப்பீட்டு தொகை கிடைக்கும். இ-சேவை மையங்களில் நிலத்தின் அடங்கல், வங்கி கணக்கு எண்ணுடன் பதிவு செய்து பயன் பெறலாம்.\nபிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா\nஇது ஒரு விவசாயிகளுக்கான பென்ஷன் திட்டமாகும். 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். 18 வயதிற்கு ரூ.55 செலுத்த வேண்டும். பிரிமியம் தொகையை காலாண்டு, மாதம், அரையாண்டு என வசதிக்கு ஏற்ப செலுத்தலாம். இதில் 60 வயதிற்கு பின்னர் மாதம் ரூ.3,000/- ஓய்வூதியம் பெறலாம். இத்திட்டம் எல்.ஐ.சி., நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. பங்களிப்பு முறையில் ஓய்வூதியத் திட்டத்தில் வயதுக்கு ஏற்ப பிரிமியம் தொகை வசூலிக்கப்படும்.\nவிவசாயிகளுக்கான கால்நடை கடன் திட்டங்கள்..\nபயிர்களுக்கு இருப்பது போல் கால்நடைகளுக்கும் காப்பீடு உள்ளது. இத்திட்டத்தின் நோக்கமானது விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகள் நோய்யுற்றாலோ அல்லது இயற்கை சீற்றத்தினால் இறந்துவிட்டாலோ அதனை ஈடு செய்யும் விதமாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. பிரதமரின் கவுரவ சம்மான் நிதியில் இருந்து காப்பீட்டு திட்டங்களுக்கு பிரிமியம் செலுத்தி வீட்டிற்கும், நாட்டிற்கும் பயன்பெறும் வகையில் உதவிடலாம்.\nஇதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> pasumai vivasayam in tamil\nசென்னையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்..\nசிறு குறு விவசாயி சான்றிதழ் பெறுவது எப்படி\nதங்கம் விலை இன்றைய நிலவரம் 2021..\nநாமக்கல் முட்டை விலை நிலவரம்..\nஇன்றைய வெள்ளி விலை நிலவரம் 2021..\nTN Velaivaaippu 2021 | வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nஉதவியாளர் மற்றும் கணிணி இயக்குபவர் வேலைவாய்ப்பு 2021..\nசென்னையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்..\nசென்னை புழல் மத்திய சிறையில் வேலை 2021 | Chennai District Jobs 2021..\nசிறு குறு விவசாயி சான்றிதழ் பெறுவது எப்படி\nதங்கம் விலை இன்றைய நிலவரம் 2021..\nநாமக்கல் முட்டை விலை நிலவரம்..\nஇன்றைய வெள்ளி விலை நிலவரம் 2021..\nமூன்றே நாட்களில் கரும்புள்ளி நீங்க இதை செய்தால் போதும்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archive.manthri.lk/ta/politicians/p-digambaram", "date_download": "2021-01-21T09:04:04Z", "digest": "sha1:QDJL5NY2BX25QS7ISIJNNO4FLY4XQ23K", "length": 8316, "nlines": 202, "source_domain": "archive.manthri.lk", "title": "பி. திகாம்பரம் – Manthri.lk", "raw_content": "\nHome / அரசியல்வாதிகள் / பி. திகாம்பரம்\nதலைப்பு வகை மூலம் ஒட்டுமொத்த பங்கேற்பு\nதலைப்பு மேல் 3 மிகவும் சுறுசுறுப்பாக பங்கேற்றல்\nகட்டுமானம் மற்றும் வீடமைப்பு (12.21)\nதோட்ட தொழில் துரை\t(13.32)\nநன்று - புள்ளிகள் அதிகமாக 70\nசராசரி - புள்ளிகள் 30 - 69\nகுறைவு - புள்ளிகள் குறைவாக 30\nகட்டுமானம் மற்றும் வீடமைப்பு (12.21)\nதோட்ட தொழில் துரை\t(13.32)\nசிறுவர்கள் /மகளிர் /முதியோர் உரிமைகள் (0.0)\nவர்த்தகம் மற்றும் கைத்தொழில் (0.0)\nஉள்ளூர் அரசு மற்றும் மாகாணசபை (0.0)\nதேசிய மரபுரி​மைகள் மற்றும் கலாசாரம் (0.0)\nபெட்ரோலியம்,சக்தி மற்றும் வழு (0.0)\nதபால் சேவைகள் மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் (0.0)\nவிஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி (0.0)\nநீர்வளங்கள் மற்றும் வடிகாலமைப்பு\t(0.0)\nதுரைமுகம் மற்றும் விமான போக்குவரத்து (0.0)\nபாராளுமன்ற அறிக்கை குறியீடு / திகதி\n2010-04-22 to present தேசிய தொழிலாளர் சங்கம், NDF,\nஉங்களுக்குப்பிடித்த அரசியல்வாதிகளை ஒப்பிட்டுப்பார்க்க தெரிவு செய்க\nSimilar to பி. திகாம்பரம்\nmanthri.lk தொடர்பில் இருக்கவும் எப்போதும் தெரிவிக்கப்படும்.\nஇலங்கையின் முன்னோடியான பாராளுமன்ற கண்காணிப்பு இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=610&catid=39&task=info", "date_download": "2021-01-21T07:19:55Z", "digest": "sha1:PA665J7T4A3VRITOMJF2KROOU3NNMQBW", "length": 7472, "nlines": 108, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை சுகாதாரம், உடல் நலம்; மற்றும் சமூக சேவைகள் சுகாதார அனுசரணை Animal Hospital of the National Zoological Gardens\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nதொலைநகல் இலக்கங்கள்:0094 – 11 –2734542\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-06 11:45:40\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n“ஹித்தாச்���ி” குளிரூட்டப்பட்ட புகையிரதத்தை ஒதுக்கிக்கொள்ளல்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.minnangadi.com/product/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2021-01-21T09:16:34Z", "digest": "sha1:DCC47JCV5DIVG4WVDDFZEJDZTBBME56F", "length": 6220, "nlines": 62, "source_domain": "www.minnangadi.com", "title": "தாந்தேயின் சிறுத்தை | மின்னங்காடி", "raw_content": "\nHome / நூல்கள் வாங்க / தாந்தேயின் சிறுத்தை\nகடந்த இருபது ஆண்டுகளாக சாரு நிவேதிதா தமிழ் சிறுபத்திரிகைச் சூழலில் நடத்திய விவாதங்களின் தொகுப்பு இது. ஒரு தமிழ் எழுத்தாளன் தன் தரப்பினை விட்டுக் கொடுக்காமல் இவ்வளவு நீண்ட போராட்டத்தை நடத்திய சந்தர்ப்பங்கள் மிகவும் அரிது. அதிகாரத்திற்கும் மையப்படுத்தலுக்கும் எதிராக பிடிவாதத்துடன் இயங்கிய நிராகரிக்க முடியாத தரப்பு அது. கலை இலக்கிய சூழலிலும் அதற்கு வெளியேயும் பிற்போக்குவாதத்தையும், அடிப்படைவாதத்தையும் இந்தக் கட்டுரைகளில் சாரு நிவேதிதா வன்மையாகத் தாக்குகிறார். வழிபாட்டுக்கான பிம்பங்கள் கட்டி எழுப்பப்படும் இடங்களில் அபத்தங்களின் கேலிச் சித்திரங்களை வரைகிறார். மறுப்பதற்கும் விவாதிப்பதற்குமான சூழலை தொடர்ந்து உயிர்ப்பித்து வந்திருக்கும் சாருவின் இந்தக் கட்டுரைகள் கடந்த கால் நூற்றாண்டு நவீனதமிழ் இலக்கிய வரலாற்றை ஒரு குறுக்குவெட்டுத்தோற்றத்தில் பதிவுசெய்கின்றன.\nCategories: உயிர்மை, கட்டுரைகள், சாரு நிவேதிதா, நூல்கள் வாங்க Tags: உயிர்மை, கட்டுரைகள், சாரு நிவேதிதா\nகடந்த இருபது ஆண்டுகளாக சாரு நிவேதிதா தமிழ் சிறுபத்திரிகைச் சூழலில் நடத்திய விவாதங்களின் தொகுப்பு இது. ஒரு தமிழ் எழுத்தாளன் தன் தரப்பினை விட்டுக் கொடுக்காமல் இவ்வளவு நீண்ட போராட்டத்தை நடத்திய சந்தர்ப்பங்கள் மிகவும் அரிது. அதிகாரத்திற்கும் மையப்படுத்தலுக்கும் எதிராக பிடிவாதத்துடன் இயங்கிய நிராகரிக்க முடியாத தரப்பு அது. கலை இலக்கிய சூழலிலும் அதற்கு வெளியேயும் பிற்போக்குவாதத்தையும், அடிப்படைவாதத்தையும் இந்தக் கட்டுரைகளில் சாரு நிவேதிதா வன்மையாகத் தாக்குகிறார். வழிபாட்டுக்கான பிம்பங்கள் கட்டி எழுப்பப்படும் இடங்களில் அபத்தங்களின் கேலிச் சித்திரங்களை வரைகிறார். மறுப்பதற்கும் விவாதிப்பதற்குமான சூழலை தொடர்ந்து உயிர்ப்பித்து வந்திருக்கும் சாருவின் இந்தக் கட்டுரைகள் கடந்த கால் நூற்றாண்டு நவீனதமிழ் இலக்கிய வரலாற்றை ஒரு குறுக்குவெட்டுத்தோற்றத்தில் பதிவுசெய்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/writer/%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF/?add-to-cart=39533", "date_download": "2021-01-21T08:13:32Z", "digest": "sha1:BXGIDH3TINL5AKUNCXA3EFDHKDXQQDBB", "length": 5387, "nlines": 157, "source_domain": "dialforbooks.in", "title": "கே. ஜீவபாரதி – Dial for Books", "raw_content": "\nView cart “சட்டப்பேரவையில் எம்.கல்யாணசுந்தரம் -2” has been added to your cart.\nமேன்மை வெளியீடு ₹ 240.00\nஜீவா பதிப்பகம் ₹ 80.00\nஜீவா பதிப்பகம் ₹ 450.00\nஅன்னம் அகரம் ₹ 200.00\nஜீவா பதிப்பகம் ₹ 190.00\nஎளிமையின் சிகரம் எங்கள் நல்லக்கண்ணு\nஜீவா பதிப்பகம் ₹ 210.00\nபல கோணங்களில் பசும்பொன் தேவர்\nஜீவா பதிப்பகம் ₹ 200.00\nஅப்துற்-றஹீமின் வாழ்வியல் இலக்கியம் ஒர் ஆய்வு\nயுனிவர்சல் பப்ளிகேஷன்ஸ் ₹ 220.00\nபசும்பொன் தேவரும் திராவிட இயக்கங்களும்\nAny Imprintஅன்னம் (1)அன்னம் அகரம் (1)கவிதா பப்ளிகேஷன் (2)குமரன் (32)ஜீவா பதிப்பகம் (9)நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (2)மேன்மை வெளியீடு (1)யுனிவர்சல் பப்ளிகேஷன்ஸ் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://srilankamuslims.lk/category/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/7/", "date_download": "2021-01-21T08:58:34Z", "digest": "sha1:XTPDOR5FBJYXW3RIB6RM3DASYATRYSN2", "length": 18284, "nlines": 166, "source_domain": "srilankamuslims.lk", "title": "பிரதான செய்திகள் Archives » Page 7 of 1234 » Sri Lanka Muslim", "raw_content": "\nகுணமடைந்தவர் எண்ணிக்கை 3ஆயிரத்தை தாண்டியது\nநாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் 09 பேர் குணமடைந்துள்ளனர். இதனையடுத்து, குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,005 ஆக உயர்ந்துள்ளது. இரணவில வைத்தியசாலையில் 06 பேரும் ஐடிஎச்-இல் 06 ......\n20 ஆவது அரசியலமைப்பு தொடர்பான விசாரணை அறிக்கை இன்று ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம்\n20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட குழுவின் தீர்மானங்கள் இன்று (15) ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் ஒப்படைக்கப்படவுள� ......\n20ஆவது திருத்தம் தொடர்பில் ஆராய 9 பேரைக் கொண்ட குழு நியமனம்\nஅரசமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பில் ஆய்வு செய்வதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவால், நாடாளுமன்றப் பிரதிநிதிகளைக் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் அமைச்சர்களான ஜி.� ......\nமாடு அறுப்பு தடையினால் இலங்கைக்கு காத்திருக்கும் பெரும் ஆபத்து\n-இஸ்மாயில் சலபி நேற்று முடிவு செய்யப்பட்ட ஆளும் கட்சி தரப்பினரின் முடிவுகள் படி, இலங்கையில் மாடறுப்பு தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், இலங்கையில் ஒரு நாளைக்கு குற ......\nமருத்துவ பீடங்களுக்கு இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nஅரசாங்க பல்கலைக்கழகளில் மருத்துவ பீடங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 350 இனால் அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கப்� ......\nதொற்று நோய் மூலக்கூறு கண்டறியும் ஆய்வகம் திறந்து வைப்பு\nஇலங்கை இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சுமார் 300 கொவிட் -19 தொற்று நோய்க்கான பி.சி.ஆர் சோதனைகளை நடத்தும் திறன் கொண்ட ஒரு முழுமையான தொற்று நோய் மூலக்கூறினை கண்டறியும் � ......\n20ஐ தோற்கடிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிராகவும், அதனை தோல்வியடைய செய்வதற்கும், நிபந்தனைகள் இன்றி நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள� ......\nபிரேமலால் ஜயசேகர பாராளுமன்றத்திற்கு வருகை\nசபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் இன்று (08) பாராளுமன்றம் ஒன்றுகூடவுள்ளது. இன்று பிற்பகல் 1 மணிக்கு செப்டம்பர் மாதத்திற்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளதுடன் இன்று மா ......\nசஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த 12 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்\nசஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட 12 சந்தேக நபர்களை மீண்டும் செப்ரம்பர் மாதம் 21 ஆம் ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்று உத்த� ......\nகப்பலில் ஏற்பட்ட தீ முழுமையாக கட்டுப்பாட்டில்\nகிழக்கு கடற்பிரதேத்தில் MT New Diamond கப்பலில் ஏற்பட்ட தீ தற்பேபது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக கடற்படைத் தளபதி வயிஸ் அட்மிரல் நிசாந்த உழுகேதென்ன தெரிவித்துள்ளார். இதேவேளை கப்பல ......\nபயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைக்க நிலையம்\nபயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைப்பதற்குரிய நிலையமாக தங்காலை பழைய சிறைச்சாலை பயன்படுத்தப்படவுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 1982 ஆண்டு இலக்கம� ......\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மாவட்டத்திலும் சில இடங்க� ......\nஇலங்கை கடலில் வந்த கப்பலில் தீ\nஇலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் பயணித்த கப்பலில் தீ பரவியமைக்கான காரணம், கப்பலின் இயந்திர பகுதியில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவமே என இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது. MT New Diamond என்ற எரிப்பொருள� ......\n8 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை பாராளுமன்றம் கூடும்\nசபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான செயற்குழுக் கூட்டத்தில் எதிர்வரும் 8ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை பாராளுமன்றம் கூடவுள்ளதா� ......\n20ஆம் திருத்தச் சட்டமூலத்துடன் தொடர்புடைய வர்த்தமானி வெளியானது\nஅமைச்சரவை அனுமதி வழங்கிய 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூல வரைவு வர்த்தமானியில் வெளியாகியுள்ளது. 20ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூல வரைபு நீதியமைச்சர் அலி சப்ரியினால் அமைச்சர ......\nஇஸ்லாம் பாடப் புத்தகத்தின் பாடத் திட்டங்களிலிருந்து\nஇஸ்லாம் பாடப் புத்தகத்தின் பாடத்திட்டங்களிலிருந்து தீவிரவாத மற்றும் வஹாபி போதனைகளை அகற்றுவதற்கான யோசனையொன்றை விரைவில் கல்வி அமைச்சிக்கு முன்வைக்கவுள்ளதாக முஸ்லிம் விவகார திணைக்க� ......\nதனிப்பட்ட விழாக்களுக்கு அழைக்க வேண்டாம்\nமக்களின் நலனுக்காக – அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்துவது மற்றும் அடிமட்டத்தில் உள்ள மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது போன்ற எனது அன்றாட அதிகாரபூர்வ பணிகளுக்கே � ......\nமழையுடனான வானிலை இன்றும் தொடரும்\nஇலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக தற்போது காணப்படும் மழையுடனான வானிலை, இன்றும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று கா ......\nநீதிமன்ற நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படுத்தும் வகையில், இணையத்தளம் ஒன்றில் செய்தி வெளியிட்டதாகத் தெரிவித்து, கைதுசெய்யப்பட்டுள்ள இணைய ஊடகவியலாளரை இந்த மாதம் 14ஆம் த��கதி வரை விளக்கமறியலி� ......\n – இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக பலி\nமட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாழங்குடாவில் நேற்றிரவு (01) இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு ந� ......\n20ஆவது அரசியலமைப்பு திருத்தம் – வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் பாராளுமன்றத்தில்\n20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்� ......\nமூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி (வயது 84) காலமானார். பிரணாப் முகர்ஜி காலமானதாக அவரது மகன் அப� ......\nகுறைந்த வருமானமுடையவர்களுக்கு தொழில் வழங்குதல் நாளை முதல்\nவறுமையை ஒழிப்பதற்காக குறைந்த வருமானமுடையவர்களுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டம் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொழில் பெறுபவர்கள் எந்தவொரு தரப்பினருக்� ......\nபுனரமைப்பு பணிகளை விரைவுபடுத்த தீக்கவாப்பி நம்பிக்கை நிதியம் நிறுவப்படும்\nஅம்பாறை மாவட்டத்தில் உள்ள தொல்பொருள் தளங்களில் உள்ளடங்கும் புராதன பௌத்த விகாரையான தீக்கவாப்பி ஸ்தூபத்தின் புனர்நிர்மானப் பணிகளை விரைவுபடுத்துவதற்கு தீக்கவாப்பி நம்பிக்கை நிதியம� ......\n1,428 கிலோகிராம் மஞ்சளுடன் அறுவர் கைது\nஇந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 1,428 கிலோகிராம் மஞ்சளுடன் 6 பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மஞ்சள் கடத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட டிங்கி படகு, லொறி, நவீன � ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/lenovo-6-inch-screen-mobiles-under-15000/", "date_download": "2021-01-21T07:15:02Z", "digest": "sha1:EUDXNP6F7RFZEV4IHKXF7KFYTKIJP2G3", "length": 16216, "nlines": 398, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரூ.15,000 குறைவாக உள்ள லெனோவா 6 இன்ச் திரை மொபைல்கள் கிடைக்கும் 2021 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் லெனோவா 6 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் லெனோவா 6 இன்ச் திரை மொபைல்கள்\nவிலை: உயர் டு ���ுறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (0)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (1)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (1)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (1)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (0)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (0)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (8)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (9)\n5.5 இன்ச் - 6 இன்ச் (9)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (1)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (0)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (0)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 21-ம் தேதி, ஜனவரி-மாதம்-2021 வரையிலான சுமார் 1 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.8,390 விலையில் விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் போன் 13,604 விற்பனை செய்யப்படுகிறது. , மற்றும் ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் ரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் லெனோவா 6 இன்ச் திரை மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nஆண்ராய்டு ஓஎஸ், v4.2.1 (ஜெல்லி பீன்)\n8 MP முதன்மை கேமரா\nஜியோனி 5.7 இன்ச் திரை மொபைல்கள்\nவிவோ 4GB ரேம் மொபைல்கள்\nலாவா 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஜிஎஸ்எம் மொபைல்கள்\nபேனாசேனிக் கம்பியில்லா சார்ஜிங் மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் 6GB ரேம் மொபைல்கள்\nரூ.20,000 விலைக்குள் கிடைக்கும் 4GB ரேம் மொபைல்கள்\nநோக்கியா கொரில்லா கண்ணாடி மொபைல்கள்\nஎச்டிசி 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nசோலோ க்யுக் சார்ஜிங் மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் சோலோ 3GB ரேம் மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஜியோனி 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் முன்புற ப்ளாஷ் கேமரா மொபைல்கள்\nஎல்ஜி 5.7 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் டெக்னோ 4GB ர��ம் மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் மோட்டரோலா 3GB ரேம் மொபைல்கள்\nஜோபோ 16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nநோக்கியா முழு எச்டி மொபைல்கள்\nரூ.7,000 விலைக்குள் கிடைக்கும் Detel மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/astrology-yearly-horoscope", "date_download": "2021-01-21T07:56:48Z", "digest": "sha1:CLETGTWTSLAGEXX5RFDNBWYC34FA44SO", "length": 15965, "nlines": 175, "source_domain": "tamil.webdunia.com", "title": "Tamil Astrology | Horoscope in Tamil | Tamil Jothidam | Future Prediction in Tamil | ஜோதிடம் | ஜாதகம் | ரா‌சி பலன் | சிறப்புப் பலன்", "raw_content": "வியாழன், 21 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசெவ்வாயை ராசிநாதனாகக் கொண்ட மேஷ ராசி அன்பர்களே இந்த ஆண்டு சாமர்த்தியமான பேச்சின் மூலம் எல்லா அனுகூலமும் கிடைக்க பெறும். ஆனால் வீண்வாக்குவாதத்தால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. ஏற்ற தாழ்வு....மேலும் படிக்கவும்\nசுக்கிரனை ராசிநாதனாகக் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே இந்த ஆண்டு தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகலாம். எனவே எதிலும் மிகவும் கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. அடுத்தவர்களை அனுசரித்து போய் காரியங்களை வெற்றிகரமாக....மேலும் படிக்கவும்\nபுதனை ராசிநாதனாகக் கொண்ட மிதுன ராசி அன்பர்களே இந்த ஆண்டு வாகனங்களால் லாபம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். புதிய நண்பர்களின் நட்பு கிடைக்கும். நீண்ட தூரத்தில் இருந்து....மேலும் படிக்கவும்\nசந்திரனை ராசிநாதனாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே இந்த ஆண்டு மனதில் இருந்த குழப்பம் நீங்கி திருப்தி நிலவும். பணவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். பயணங்கள் செல்ல நேரிடலாம். வாக்கு வன்மையால் எடுத்த காரியத்தை....மேலும் படிக்கவும்\nசூரியனை ராசிநாதனாகக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே இந்த ஆண்டு தடைபட்டு வந்த காரியங்கள் தடை நீங்கி சாதகமாக நடந்து மு��ியும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அதனால் நன்மை உண்டாகும். பணம் சம்பாதிக்கும்....மேலும் படிக்கவும்\nபுதனை ராசிநாதனாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே இந்த ஆண்டு நிம்மதியும், சுகமும் அதிகமாகும். புண்ணிய தலங்களுக்கு யாத்திரை செல்ல வேண்டி வரலாம். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பலவகையிலும் பிறர் உதவி....மேலும் படிக்கவும்\nசுக்கிரனை ராசிநாதனாகக் கொண்ட துலா ராசி அன்பர்களே இந்த ஆண்டு எதிலும் மிகவும் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருப்பது நல்லது. திடீர் உடல்நல பாதிப்பு உண்டாகலாம். மனம் நிலை கொள்ளாமல் தவிக்கும் நிலை வரலாம்.....மேலும் படிக்கவும்\nசெவ்வாயை ராசிநாதனாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே இந்த ஆண்டு மனோதைரியம் அதிகரிக்கும். எல்லாகாரியங்களும் சாதகமாக நடந்து முடியும். எல்லா இடங்களிலும் மரியாதையும், கவுரவமும் அதிகரிக்கும். எல்லாதரப்பினரிடம்....மேலும் படிக்கவும்\nதனுசு: குருவை ராசிநாதனாகக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே இந்த ஆண்டு எதிர்ப்புகள் நீங்கும். பகைகள் விலகும். அடுத்தவர்களால் இருந்த பிரச்சனைகள் சரியாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். எல்லாவசதிகளும்....மேலும் படிக்கவும்\nசனியை ராசிநாதனாகக் கொண்ட மகர ராசி அன்பர்களே இந்த ஆண்டு மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும். ஆனால் மற்றவர்களிடம் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. சமூகத்தில்....மேலும் படிக்கவும்\nசனியை ராசிநாதனாகக் கொண்ட கும்ப ராசி அன்பர்களே இந்த ஆண்டு பணவரத்து அதிகரிக்கும். அதே நேரத்தில் செலவும் கூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். துணிச்சல் உண்டாகும். அதனால் எதை பற்றியும் முன்பின்....மேலும் படிக்கவும்\nகுருவை ராசிநாதனாகக் கொண்ட மீன ராசி அன்பர்களே இந்த ஆண்டு வீண் மனகுழப்பம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுக்கு உதவபோய் வீண் பிரச்சனையில் சிக்கி கொள்ளலாம். கவனமாக இருப்பது நல்லது. திடீர் கோபம் ஏற்படும். தேவையற்ற....மேலும் படிக்கவும்\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று ...\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று ...\nசில முக்கிய கோவ���ல்களும் அவற்றின் சிறப்புக்களும் \nகும்பகோணம் அருகே திருநல்லு}ரில் உள்ள சிவலிங்கத் திருமேனி ஒரு நாளைக்கு 5 முறை வெவ்வேறு ...\nகோமாதா பூஜை செய்ய சொந்தமாக பசு வைத்திருக்க வேண்டுமா...\nவீட்டில் பசு இருப்பவர்கள்தான் கோமாதா பூஜையை செய்யவேண்டும் என்பதில்லை. பசு இல்லாதவர்களும் ...\nசஷ்டி விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்கள் என்ன...\nமுருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்புடையது சஷ்டி விரதம். இந்த ...\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/09/27020152/Chennai-team-captain-Tony-commented.vpf", "date_download": "2021-01-21T09:22:45Z", "digest": "sha1:7SG5HG2QSRZPCZKTMNU2YHAZO6JMA35Y", "length": 13370, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "Chennai team captain Tony commented || ‘மந்தமான பேட்டிங்கே தோல்விக்கு காரணம்’ சென்னை அணி கேப்டன் டோனி கருத்து", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘மந்தமான பேட்டிங்கே தோல்விக்கு காரணம்’ சென்னை அணி கேப்டன் டோனி கருத்து + \"||\" + Chennai team captain Tony commented\n‘மந்தமான பேட்டிங்கே தோல்விக்கு காரணம்’ சென்னை அணி கேப்டன் டோனி கருத்து\n‘டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் மந்தமான பேட்டிங்கே தோல்விக்கு காரணம்’ என்று சென்னை அணியின் கேப்டன் டோனி தெரிவித்தார்.\nபதிவு: செப்டம்பர் 27, 2020 04:45 AM\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் துபாயில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 44 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது. இதில் டெல்லி அணி நிர்ணயித்த 176 ரன் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி 7 விக்கெட் இழப்புக்கு 131 ரன்களே எடுத்து சரண் அடைந்தது. 43 பந்துகளில் 9 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 64 ரன்கள் சேர்த்த டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா ஆட்டநாயகன் விருது பெற்றார்.\nஇந்த ஆட்டத்தில் 15 ரன் எடுத்து ஏமாற்றிய சென்னை அணியின் கேப்டன் டோனி கூறுகையில் ‘இந்த போட்டி எங்களுக்கு நல்லபடியாக அமையவில்லை. மைதானத்தில் பனியின் தாக்கம் இருக்கும் என்று எதிர்பார்த்தோம். அது மாதிரி இல்லை. ஆடுகளம் சற்று மெதுவான தன்மை கொண்டதாக இருந்தது. எங்களது பேட்டிங்க���ல் தீவிரம் குறைவாக இருப்பதாக நினைக்கிறேன். தொடக்கத்தில் இருந்தே உத்வேகம் இல்லாதது பாதிப்பை ஏற்படுத்தியது. மந்தமான தொடக்கம் காரணமாக அணிக்கு தேவையான ரன் ரேட் விகிதம் உயர்ந்து கொண்டே போனதால் அதிக நெருக்கடியை சந்திக்க வேண்டியதாயிற்று. இந்த பிரச்சினையை சரி செய்ய வேண்டியது அவசியமானதாகும்.\nஅடுத்த போட்டிக்கு எங்களுக்கு 6 நாட்கள் இடைவெளி இருக்கிறது. அதற்குள் நாங்கள் தெளிவான திட்டத்துடன் திரும்ப வேண்டியது அவசியமானதாகும். அத்துடன் சரியான அணிச்சேர்க்கை (ஆடும் லெவன்) குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். அம்பத்தி ராயுடு அடுத்த ஆட்டத்திற்கு திரும்புவதால் அணியின் சமநிலை நன்றாகும் என்று நினைக்கிறேன். அவர் விளையாடினால் கூடுதலாக ஒரு பந்து வீச்சாளரை சேர்த்து பரிசோதிக்க வாய்ப்பு கிடைக்கும்.\nஎங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் சீராக பந்து வீசவில்லை. அவர்கள் தங்களது வேகத்தை அதிகரிப்பதுடன் துல்லியமாகவும் பந்து வீச வேண்டும். சுழற்பந்து வீச்சாளர்களும் இன்னும் நல்ல நிலைக்கு வரவில்லை. மின்னொளியால் கேட்ச் வாய்ப்பை தவற விட்டதாக யாரும் நியாயப்படுத்த முடியாது’ என்றார்.\nதொடர்ச்சியான இரு தோல்வி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறுகையில் ‘இந்த தருணத்தில் நாங்கள் சற்று குழப்பமான நிலையில் தான் இருக்கிறோம். சில முக்கியமான வீரர்களை இழந்து இருக்கிறோம். எங்களது தொடக்க ஆட்டம் சரியாக அமையவில்லை. சவால் அளிக்கக்கூடிய சமநிலை கொண்ட ஆடும் லெவன் அணியை கண்டறிய நாங்கள் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். மூன்று இடங்களில் விளையாடி உள்ளோம். ஒவ்வொரு ஆடுகளமும், சீதோஷ்ண நிலையும் முற்றிலும் வித்தியாசமானதாக உள்ளது. அதற்கு தகுந்த வீரர்களை பயன்படுத்த முயற்சிக்கிறோம். கடந்த 3 நாட்களில் நிறைய கற்றுக்கொண்டோம். கடந்த 12 ஆண்டுகளாக சுழற்பந்து வீச்சு தான் எங்களது பாரம்பரிய பலமாக விளங்கியது. ஆனால் தற்போது எங்களது சுழற்பந்து வீச்சு தடுமாறுகிறது. அதனை சரி செய்ய வேண்டியது அவசியமானதாகும்’ என்றார்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. மைக்கேல் வாகனை வாட்டி வதைக்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்\n2. வெற்றியை அதிகமாகக் கொண்டாட வேண்டாம்: இந்திய கிரிக்கெட் அணிக்கு பீட்டர்சன் எச்சரிக்கை\n3. பிரிஸ்பேன் டெஸ்டில் இந்திய அணி வரலாற்று வெற்றி - தொடரையும் கைப்பற்றி அசத்தல்\n4. பிரிஸ்பேன் டெஸ்ட்: புஜாராவுக்கு கவாஸ்கர் பாராட்டு\n5. ‘உண்மையான அணி இனிதான் வருகிறது’ - இந்திய அணிக்கு பீட்டர்சன் எச்சரிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/12/iti-ntc-nac.html", "date_download": "2021-01-21T08:32:56Z", "digest": "sha1:HNDPAFWH3WZ26T6PAHVTUK7R5RQFT72Z", "length": 6763, "nlines": 79, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "ITI ,NTC ,NAC படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு - Minnal Kalvi Seithi", "raw_content": "\nITI ,NTC ,NAC படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு\nITI ,NTC ,NAC படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு\nITI ,NTC ,NAC படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு\nவேலை வாய்ப்பு செய்தியின் முழு விவரம் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் பன்னவும்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு ஒடிசாவில் 10 மற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க...\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல்\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் விரிவான செய்தியினை த...\nதமிழகத்தில் இந்த பள்ளிகளை மட்டும் திறக்க பள்ளி கல���வி அதிகாரிகள் ஆலோசனை\nதமிழகத்தில் இந்த பள்ளிகளை மட்டும் திறக்க பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை CLICK HERE தமிழகத்தில் இந்த பள்ளி...\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து உயர் நீதிமன்றம் கருத்து CLICK HERE பள்ளிகள் திறப்...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு ஒடிசாவில் 10 மற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க...\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல்\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் விரிவான செய்தியினை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/12/trb-computer-instructors-grade-i-pg.html", "date_download": "2021-01-21T08:13:40Z", "digest": "sha1:4EFX25ED6DQWJKVLCLQVX7MZMWM4XE3H", "length": 6270, "nlines": 79, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "TRB COMPUTER INSTRUCTORS GRADE I (PG CADRE) - 2019 - REVISED PROVISIONAL SELECTION LIST RELEASED - Minnal Kalvi Seithi", "raw_content": "\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு ஒடிசாவில் 10 மற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க...\nபள்ளிகள் திற���்பு குறித்து புதிய தகவல்\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் விரிவான செய்தியினை த...\nதமிழகத்தில் இந்த பள்ளிகளை மட்டும் திறக்க பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை\nதமிழகத்தில் இந்த பள்ளிகளை மட்டும் திறக்க பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை CLICK HERE தமிழகத்தில் இந்த பள்ளி...\nதங்கம் விலை இன்றைய நிலவரம்\nதங்கம் விலை இன்றைய நிலவரம் தங்கம் விலை இன்றைய நிலவரம் CLICK HERE தங்கம் விலை இன்றைய நிலவரம்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு ஒடிசாவில் 10 மற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க...\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல்\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் விரிவான செய்தியினை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2021/01/8-10.html", "date_download": "2021-01-21T09:16:26Z", "digest": "sha1:TLSZ66KOC3WS6ZHGACAAGERLDLQZZBP7", "length": 6567, "nlines": 79, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "8 மற்றும் 10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு இராணுவத்தில் அரசு வேலை வாய்ப்பு - Minnal Kalvi Seithi", "raw_content": "\n8 மற்றும் 10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு இராணுவத்தில் அரசு வேலை வாய்ப்பு\n8 மற்றும் 10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு இராணுவத்தில் அரசு வேலை வாய்ப்பு\nவேலை வாய்ப்பு செய்தியின் முழு விவரம் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் பன்னவும்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்��ிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு ஒடிசாவில் 10 மற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க...\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல்\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் விரிவான செய்தியினை த...\nதமிழகத்தில் இந்த பள்ளிகளை மட்டும் திறக்க பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை\nதமிழகத்தில் இந்த பள்ளிகளை மட்டும் திறக்க பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை CLICK HERE தமிழகத்தில் இந்த பள்ளி...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு ஒடிசாவில் 10 மற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க...\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல்\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் விரிவான செய்தியினை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2021/01/blog-post_88.html", "date_download": "2021-01-21T08:03:16Z", "digest": "sha1:DCLVZPQDOH2NAN32SESXXPJPZL3EQK3Y", "length": 7544, "nlines": 85, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "அரசு/அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் - பள்ளிகள் திறப்பு குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்துதல்- சார்ந்த அறிவுரைகள்-வழங்குதல்- பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் - Minnal Kalvi Seithi", "raw_content": "\nஅரசு/அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் - பள்ளிகள் திறப்பு குறித்து கருத்து கேட்பு கூட���டம் நடத்துதல்- சார்ந்த அறிவுரைகள்-வழங்குதல்- பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்\nஅரசு/அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் - பள்ளிகள் திறப்பு குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்துதல்- சார்ந்த அறிவுரைகள்-வழங்குதல்- பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்\nCLICK HERE TO DOWNLOAD இயக்குநர் செயல்முறைகள்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு ஒடிசாவில் 10 மற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க...\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல்\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் விரிவான செய்தியினை த...\nதமிழகத்தில் இந்த பள்ளிகளை மட்டும் திறக்க பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை\nதமிழகத்தில் இந்த பள்ளிகளை மட்டும் திறக்க பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை CLICK HERE தமிழகத்தில் இந்த பள்ளி...\nதங்கம் விலை இன்றைய நிலவரம்\nதங்கம் விலை இன்றைய நிலவரம் தங்கம் விலை இன்றைய நிலவரம் CLICK HERE தங்கம் விலை இன்றைய நிலவரம்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு ஒடிசாவில் 10 மற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க...\n��ள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல்\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் விரிவான செய்தியினை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/news-ta/branch-news-ta/item/1408-2018-10-16-11-06-38", "date_download": "2021-01-21T09:06:41Z", "digest": "sha1:W4WYVFMRXPUSD3PNBF5QXAUQDCPX75BA", "length": 7082, "nlines": 117, "source_domain": "www.acju.lk", "title": "அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தோப்பூர் கிளையின் ஒன்று கூடல் - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் திருகோணமலை நகரக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தோப்பூர் கிளையின் ஒன்று கூடல்\n14.10.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தோப்பூர் கிளையின் ஒன்று கூடல் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் நளீம் நுழாரி அவர்களின் தலைமையில் தோப்பூர் நூரிய்யா அரபிக்கல்லூரியில் நடைபெற்றது. இதில் முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பாகவும், தற்போது விண்ணப்பம் கோரப்பட்டுள்ள சமய ஆசிரியர் நியமனத்திலுள்ள குறைபாடுகள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் ஊடக அறிக்கை\nநோன்பு நோற்போம் நல்லமல்களில் ஈடுபடுவோம்\nமுஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு விவகாரமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தொடரான செயற்பாடுகளும் முயற்சிகளும்\nஜுமுஆத் தொழுகை தொடர்பான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டல்\nஜுமுஆத் தொழுகை தொடர்பான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அம்பாரை மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\tஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல் மாவட்ட நிறைவேற்றுக்குழு ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2021 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-12-16-01-12-29/06", "date_download": "2021-01-21T08:06:58Z", "digest": "sha1:JIDWAUBOSDYEFHCA67RNARLBDDTZT3DX", "length": 9803, "nlines": 215, "source_domain": "www.keetru.com", "title": "அணங்க�� - டிசம்பர் 2006", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதனித்தமிழ் இயக்கம்: தமிழ்ச் சமூக வரலாறெழுதியலில் பேசுபொருளாகும் பரிமாணங்கள்\nதமிழக நில அமைப்பிலும் சுற்றுச்சூழலிலும் வானிலை, தட்பவெப்ப நிலை குறித்த வரலாறு\nகலைச் சொல்லாக்கத்தில் இராஜாஜியின் படிமலர்ச்சி (பரிணாமம்)\nபா. ராமச்சந்திரன் 77ஆவது பிறந்த நாள் பாராட்டு விழா\nகுருமூர்த்தி எனும் அரசியல் தரகு\nநோபெல் வென்ற லூயிஸ் கிளக்: ஓர் அறிமுகம்\nஎழுபதுகளில் தமிழ் இலக்கியமும் பண்பாடும்\nஅணங்கு - டிசம்பர் 2006\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு அணங்கு - டிசம்பர் 2006-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபெண்ணுடம்பைக் கன்னக்கோலிடும் பணப்பூதங்கள் எண்ணூர் திலகவதி\nகாந்தியின் ராட்டினத்தில் நூற்கப்படும் தூக்குக் கயிறு மாலதி மைத்ரி\nமர்ஜேன் ஸத்ரபி (Marjane Satrapi) பா.செயப்பிரகாசம்\nகயர்லாஞ்சி நிகழ்வும் அதற்குப் பிறகும் பக்தவச்சல பாரதி\nகற்பென்னும் தந்திரம் அ. ஜெயராணி - ச. குணசேகரன்\nநம் தந்தையரைக் கொல்வது எப்படி மாலதி மைத்ரி\nநிர்வாணத்தின் நிழலும் மனமும் அ.முத்துக்கிருஷ்ணன்\nவலியும் வலியறிதலும் விரிந்தவெளி யாழ்மதி\nடெல்லியில் கூடிய இந்திய உலகம்\nகாந்திய ஒழுங்கமைவின் பாசிச அலகுகள் பொதிகைச்சித்தர்\nராஜா ராணி ஜோக்கர் சந்திரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2014/11/", "date_download": "2021-01-21T08:43:43Z", "digest": "sha1:H7UVEO52LU7U5YEJCC7EAKBST6VHKJCZ", "length": 50484, "nlines": 290, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: நவம்பர் 2014", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nவியாழன், 27 நவம்பர், 2014\nஇஸ்லாம் என்ற உலகளாவிய வாழ்வியல் கொள்கை பலராலும் தவறாகப்புரிந்து கொள்ளப்படுவதற்கு இதுவும் காரணமே... திருக்குர்ஆனிலும் முஸ்லிம்களின் இடையேயும் புழங்கும் சில அரபு மொழிப் பதங்கள் முஸ்லிம் அல்���ாதவர்களால் – ஏன் பல முஸ்லிம்களாலும் கூட - தவறாக பொருள் கொள்ளப் படுகின்றன. முதலில் இவற்றைத் தெளிவுபடுத்துவோம்.\nஇவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவனைத் திருக்குர்ஆன் அரபுமொழிச் சொல்லான ‘அல்லாஹ்’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. ஆங்கிலத்தில் காட், தமிழில் கடவுள், ஹிந்தியில் பகவான் என்றெல்லாம் குறிப்பிடப்படுவது போல் அரபு மொழியில் கடவுளைக் குறிக்கும் வார்த்தைதான் அல்லாஹ் எனினும் மற்ற மொழி வார்த்தைகளோடு ஒப்பிடும் போது இவ்வார்த்தைக்கு ஓரிரு தனிச் சிறப்புக்கள் உள்ளன:\nஇவ்வார்தையின் உண்மைப்பொருள் ‘வணங்குவதற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன்’ என்பது.\nஇவ்வார்த்தைக்கு ஆண்பால் பெண்பாலும் கிடையாது, பன்மையும் கிடையாது. எப்போதும் இது ஒருமையிலேயே விளங்கும்.\nஉதாரணமாக ஆங்கில வார்த்தை God – Gods , Godess அல்லது கடவுள் – கடவுளர்கள் என்றும் பகவான் – பகவதி என்றும் பன்மைக்கும் பாலுக்கும் ஏற்றவாறு மாறுவதுபோல் அல்லாஹ் என்ற வார்த்தை ஒருபோதும் சிதைவதில்லை.\nஇப்படிப்பட்ட சிறப்புக்களின் காரணத்தால் உலகெங்கும் முஸ்லிம்கள் இறைவனை அல்லாஹ் என்ற வார்த்தை கொண்டு அழைக்கின்றனர். மாறாக அல்லாஹ் என்றால் அரபு நாட்டுக் கடவுள் என்றோ முஸ்லிம்களின் குலதெய்வம் என்றோ நினைத்து விடாதீர்கள்.\n. இஸ்லாம் என்றால் அதன் பொருள் கீழ்படிதல் என்பது. அதன் இன்னொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இறைவனுக்குக் கீழ்படிந்து அவன் கற்றுத்தரும் நல்லொழுக்கத்தைப் பேணி வாழ்ந்தால் இவ்வுலக வாழ்க்கையிலும் அமைதி பெறலாம். மறுமையிலும் அமைதி அல்லது மோட்சம் பெறலாம் என்பது இந்த இறைமார்க்கம் முன்வைக்கும் தத்துவமாகும்\nமுஸ்லிம் என்றால் கீழ்படிபவன் அல்லது கீழ்படிபவள் என்று பொருள். இறைவன் தன் வேதங்கள் மூலமாகவும் தூதர்கள் மூலமாகவும் கற்றுத் தரும் நல்லொழுக்க நெறிகளை யார் வாழ்வில் பின்பற்றி நடக்கின்றார்களோ அவர்களே முஸ்லிம்கள் எனப்படுவர்.. ஒரு தொப்பியோ தாடியோ வைப்பதனாலோ அல்லது அரபியிலோ உருது மொழியிலோ பெயர் வைப்பதனாலோ யாரும் முஸ்லிம் ஆகி விட முடியாது. ஒரு முஸ்லிம் தாய் தந்தையருக்குப் பிறந்து விட்டாலும் ஒருவர் முஸ்லிம் ஆக முடியாது. முழுக்க முழுக்க ஒழுக்கத்தை பின்பற்றுதல் மூலமே ஒருவர் முஸ்லிம் ஆக முடியும்.\nஆக, இந்த அடிப்படையில் இறைவனுக்குக் கீழ்படியும் பண்பு யாரிடம் எல்லாம் இருக்கிறதோ, அவர்கள் எந்த மதத்தில் பிறந்திருந்தாலும் சரி, எம்மொழியில் பேசினாலும் சரி, உலகின் எந்த மூலையில் பிறந்திருந்தாலும் சரி....... மட்டுமல்ல அவர்கள் எக்காலத்தில் வாழ்ந்திருந்தாலும் சரி, அனைவரும் முஸ்லிம்களே இதுதான் எமக்கு இஸ்லாம் கற்றுத்தரும் பரந்த கண்ணோட்டமாகும்.\nஇவை நமது மொழிவழக்கில் உள்ள வார்த்தைகளேயானாலும் இவற்றையும் பெரும்பாலான மக்கள் தவறாகவே புரிந்து வைத்துள்ளனர். ஒரு சிலர் பெற்றோர்கள் அல்லது முன்னோர்கள் எதை செய்யக் கூடாது என்று கற்பித்தார்களோ அதையே பாவம் என்று கருதுகின்றனர். சிலர் நாட்டு மக்கள் அல்லது பெரும்பான்மை எதை தீமை என்று தீர்மானிக்கிறார்களோ அதையே பாவம் என்று கருதுகின்றனர். இன்னும் சிலர் தங்களது மனோ இச்சை எதை தீமை என்று சொல்கிறதோ அதையே பாவம் என்பர். இவ்வாறே புண்ணியத்தையும் தீர்மானிக்கின்றனர். ஆனால் நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த உலகத்துக்கு உரிமையாளனும் பரிபாலகனும் ஆன இறைவன் அவனுக்கு மட்டுமே பாவம் எது புண்ணியம் எது என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் உள்ளது என்பதே. அவனே அனைத்துப் படைப்பினங்களின் நுணுக்கங்களையும் தேவைகளையும் முழுமையாக அறிந்தவனும் அவை ஒவ்வொன்றினதும் உரிமைகளை பங்கிடக் கூடியவனும் அவனே. எல்லாவற்றையும் விட முக்கியமாக மறுமையில் இறுதித்தீர்ப்பு நாளன்று நமது வினைகளை விசாரித்து தீர்ப்பு வழங்க உள்ளவனும் அவனே. எனவே இறைவன் எதை செய்யாதே என்று தடுக்கிறானோ அதுவே பாவம் எதை நம்மை செய் என்று ஏவுகிறானோ அதுவே அதுவே புண்ணியம்\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் பிற்பகல் 10:19\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 20 நவம்பர், 2014\nபாமரனுக்கும் பணிந்து வாழ்ந்த மாமன்னர்\n‘பதவி வரும்போது பணிவு வர வேண்டும்’ என்று பாடியவர்கள் உட்பட பலராலும் அதை நடைமுறைக்கு கொண்டுவர முடிவதில்லை என்பதை நாம் கண்டு வருகிறோம். பதவி என்பது இறைவனால் தன் மீது சுமத்தப் படும் அமானிதம் என்பதை உணர்ந்தவர்கள் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. தங்கள் மீது சுமத்தப்பட்ட பொறுப்பைப் பற்றி இறைவனால் மறுமை நாளில் கேள்வி கேட்கப் படுவோம் என்ற உணர்வு அந்த ஆட்சியாளர்களை கர்வம் கொள்வதில் இருந்தும் அகங்காரம் கொள்வதில் இருந்தும் தடுத்துவிடும்\nநபிகள் நாயகம் மதீனா நகரில் ஆட்சித் தலைவராக இருந்த காலத்தில் நடந்தவை சில சம்பவங்களைப் பாருங்கள்:\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹுனைன் எனும் போர்க்களத்திலிருந்து மக்களுடன் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடன் நானும் இருந்தேன். நபிகள் நாயகத்தை அறிந்து கொண்ட மக்கள் (அவர்கள் மன்னராக இருந்ததால்) அவர்களிடம் தமது தேவைகளைக் கேட்கலானார்கள். கூட்டம் நெருக்கித் தள்ளியதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முள் மரத்தில் சாய்ந்தார்கள். அவர்களின் மேலாடை முள்ளில் சிக்கிக் கொண்டது. 'எனது மேலாடையை எடுத்துத் தாருங்கள்' என்று கூறினார்கள். 'இம்மரங்களின் எண்ணிக்கையளவு என்னிடம் ஒட்டகங்கள் இருந்தால் அவை அனைத்தையும் உங்களுக்கு நான் பங்கிட்டிருப்பேன். என்னைக் கஞ்சனாக நீங்கள் காண மாட்டீர்கள்' எனவும் கூறினார்கள்.\nநூல் : புகாரி 2821, 3148\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு போரில் பங்கெடுத்து விட்டு படை வீரர்களுடன் வருகிறார்கள். மாமன்னர் வருகிறார் என்பதைக் கேள்விப்பட்டு மக்கள் பல்வேறு கோரிக்கைகளுடன் அவர்களை வழிமறிக்கிறார்கள். மன்னர்களுக்கு முன்னால் கைகட்டிக் குனிந்து மண்டியிடுவது தான் அன்றைய உலகில் வழக்கமாக இருந்தது. மன்னரிடம் நேரில் பேசுவதோ, கோரிக்கை வைப்பதோ கற்பனை செய்து பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது.\nஉலகத்தின் மன்னர்களெல்லாம் இத்தகைய மரியாதையைப் பெற்று வந்த காலத்தில் தான் சர்வ சாதாரணமாக நபிகள் நாயகத்தை மக்கள் நெருங்குகிறார்கள். எந்தப் பாதுகாப்பு வளையமும் இல்லாததால் நெருக்கித் தள்ளப்படுகிறார்கள். அந்த நேரத்தில் இம்மாமனிதருக்கு கோபமே வரவில்லை. மன்னருடன் இப்படித் தான் நடப்பதா என்று சலிப்பு அடையவும் இல்லை. அவரது படை வீரர்களும் தத்தமது வேலைகளைப் பார்த்தார்களே தவிர நபிகள் நாயகத்தை நெருக்கித் தள்ளியவர்கள் மீது பலப் பிரயோகம் செய்யவில்லை. போர்வையைத் தான் சட்டைக்குப் பதிலாக மேலாடையாக நபிகள் நாயகம் அணிந்திருந்தனர். அந்த ஆடையும் முள்ளில் சிக்கி உடன் மேற்பகுதியில் ஆடையில்லாமல் நிற்கும் நிலை ஏற்பட்டது. அப்போதும் அம்மக்கள் மீது இம்மாமனிதருக்கு எந்த வெறுப்பும் ஏற்படவில்லை.\n'என்னை முள்மரத்தில் தள்ளி விட்ட உங்களுக்கு எதுவுமே தர முடியாது' என்று கூறவில்லை. மாறாக 'இம்மரங்களின் எண���ணிக்கை யளவுக்கு ஒட்டகங்கள் இருந்தாலும் அவற்றையும் வாரி வழங்கு வேன்' என்று கூறுவதிருந்து புகழையும், மரியாதையையும் அவர்கள் இயல்பிலேயே விரும்பவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.\n= ஒரு மனிதர் உடல் நடுங்கிட நபி(ஸல்) அவர்களிடம் வந்தார், ‘சாதரணமாக இருப்பீராக’ உலர்ந்த இறைச்சியை சாப்பிட்டு வந்த குறைஷி குலத்து பெண்ணுடைய மகன் தான் நான்’ என்று அவரிடம் கூறி அவரை சகஜ நிலைக்கு கொண்டு வந்தார்கள். (ஆதாரம்: இப்னுமாஜா 3303)\nஅன்றைய காலத்தில் மன்னர்களிடம் மக்கள் அப்படிதான் நடுங்கிட வருவார்கள், அப்படி தான் வரவேண்டும் என்ற நிலையிருந்த காலகட்டத்தில் ஆண்டிக்கும், அரசனுக்கும் முன்மாதிரியான நபி(ஸல்) அவர்கள் எவ்வளவு அழகாக நடந்து கொண்டார்கள் என்பதை பார்த்தீர்களா\nஒருநாள் அன்பளிப்பு வந்த ஆட்டை சமைத்து, தானும் மக்களும் சாப்பிட அமர்ந்தார்கள். மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் மண்டியிட்டு அமர்ந்து மற்றவர்களுக்கு இடம் கொடுத்தார்கள். இதனைக் கண்ட ஒரு கிராமவாசி ‘என்ன இப்படி உட்கார்ந்து இருக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு நபி முஹம்மத்(ஸல்) அவர்கள் ‘இறைவன் என்னை அடக்குமுறை செய்பவனாகவும், மமதை பிடித்தவனாகவும் ஆக்கவில்லை. பெருந்தன்மை மிக்க அடியானாகவே ஆக்கியுள்ளான்.’ என்று விடையளித்தார்கள்.\nசாதாரண மனிதன்கூட சகித்துக் கொள்ளாத எத்தனையோ விஷயங்களை மாபெரும் வல்லரசின் அதிபராக இருந்தும் அவர்கள் சகித்துக்கொண்டு நடந்து கொண்ட முறை நம்மை வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்கிறது. உத்தரவுகளை பிறப்பித்து விட்டு ஒய்யாரத்தில் அமர்ந்து கொள்ளவில்லை. மாறாக மக்களோடு மக்களாக சேர்ந்து பணிகளையும், சிரமங்களையும் பகிர்ந்துக் கொண்டார்கள்.\n= அகழ் யுத்தத்தின் போது நபி(ஸல்) அவர்களும் மக்களுடன் சேர்ந்து அகழ் வெட்டினார்கள், மண் சுமந்தார்கள்.’ ஆதாரம்: புகாரி 2837, 3034.\n= நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்தவுடன், பள்ளிவாசலைக் கட்டிய போது அவர்களும் மக்களோடு சேர்ந்து கல் சுமந்தார்கள். ஆதாரம்: புகாரி 3906\n= மக்களோடு மக்களாக முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் இருப்பதால் உள்ள சிரமத்தைக் கண்ட அப்பாஸ்(ரலி) அவர்கள் மக்களிடம் கலந்து பேசி ‘ஒரு கூடாரத்தை தனியாக உங்களுக்கு அமைத்து தருகிறோம்’ என்று கேட்டதற்கு நபி முஹம்மத்(ஸல்) அவர்கள் ‘மக்கள் என் மேலாடையை பிடித்து இ���ுத்த நிலையிலும், எனது பின்னங்காளை மிதித்த நிலையிலும் அவர்களுடன் நான் கலந்து வாழவே நான் விரும்புகிறேன். அவர்களிடம் இருந்து இறைவன் என்னைப் பிரிக்கும் வரை (மரணிக்கும் வரை) இப்படித்தான் இருப்பேன்’ என்று கூறினார்கள். (ஆதாரம்: பஸ்ஸார் 1293)\nஇப்படி ஏராளமான சம்பவங்களின் மூலம் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் மக்களோடு மக்களாகவே வாழ்ந்துள்ளார்கள் என்பது தெரிகிறது.\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் பிற்பகல் 4:43\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 17 நவம்பர், 2014\nஇறைவன் ஏன் பரீட்சிக்க வேண்டும்\n'இறைவன் இவ்வுலக வாழ்வை ஒரு பரீட்சைக்களமாக அமைத்திருக்கிறான். இந்தப் பரீட்சையில் யார் அவனுக்குக் கீழ்படிந்து தங்கள் ஆசாபாசங்களைக் கட்டுப்படுத்தி வாழ்கின்றார்களோ அவர்களுக்குப் பரிசாக சொர்க்கத்தை அவன் வழங்க உள்ளான். யார் கீழ்ப்படியாமல் தான்தோன்றித்தனமாக வாழ்கின்றார்களோ அவர்களுக்கு நரகத்தை தண்டனையாக வழங்கவுள்ளான்.' என்றெல்லாம் இறைத்தூதர்களும் இறைவேதங்களும் போதிப்பதை அறிவோம். இதை கேள்விப்படும்போது கீழ்கண்ட சந்தேகங்கள் மனிதர்களிடம் எழுவது இயல்பு:\nநாமே சற்று சிந்தித்தால் இக்கேள்விகளுக்கான விடைகள் நாமே பெறலாம்.\nகேள்வி: இறைவன் ஏன் பரீட்சிக்க வேண்டும் அவன்தான் அனைத்தையும் அறிபவனாயிற்றே... - குறிப்பாக முக்காலத்தையும் - அறியக்கூடிய அவன் நேரடியாகவே இன்ன மனிதன் பரீட்சையில் ஜெயிப்பானா அல்லது தோற்பானா என்பதை முன்கூட்டியே அறிய முடியுமே.... அந்த அடிப்படையில் அந்த மனிதனை சொர்கத்திலோ அல்லது நரகத்திலோ போடலாமே\nபதில்: அதற்கு இறைவனுக்கு எந்த அடிப்படையும் தேவை இல்லை. அவன் விரும்பியதை செய்துகொள்ள யார் தயவும் தேவைப்படாதவன். அவன் அப்படி உங்களை சொர்க்கத்திலோ நரகத்திலோ போட்டாலும் நீங்கள் திருப்பிக் கேட்கவும் முடியாது என்பதே உண்மை. உதாரணமாக உங்களை அப்படி நரகத்தில் நேரடியாகப் போட்டால் என்ன செய்வீர்கள் எதற்காக என்னை தண்டிக்கிறாய் நான் என்ன செய்தேன் என்று கேட்பீர்களா இல்லையா\nகேள்வி: சரி, எதற்கு நரகம் நாம் கஷ்டப்படுவதைப் பார்த்து ரசிப்பது அவன் விருப்பமா\nபதில்: அப்படிப்பட்டவனாக இருந்தால் அவன் அனைவரையும் நேரடியாக நரகத்துக்கு அனுப்பி இருப்பானே அப்போதும் அவனை யாரும் எந்தக் கேள்வியும் கேட்க முடியாது.\nகேள்வி: சரி, நேரடியாக சொர்க்கத்தில் போட்டால் இறைவனுக்கு என்ன நஷ்டம்\nபதில்: அவன் நம்மை நரகத்தில் போட்டாலும் சொர்க்கத்தில் போட்டாலும் அவனைத் திருப்பிக் கேட்க முடியாது. நமக்கு விளக்கம் சொல்லிகொண்டிருக்க வேண்டிய அவசியமும் அவனுக்குக் கிடையாது.\nஆனால் இறைவன் மிகக் கருணையாளன். நம்மை- அதாவது முதல் மனிதரையும் அவரது மனைவியையும் - படைத்ததன் பின்னர் அவர்களை சொர்க்கத்தில்தான் குடியமர்த்தினான் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். பைபிளும் குர்ஆனும் அவ்வாறுதான் சொல்கின்றன. ஆனால் சொர்க்கத்தின் அருமையை அதன் விலைமதிப்பை உணராத அவர்கள் சில தவறுகளை செய்தார்கள். அதன் காரணமாக இறைவன் அவர்களை அங்கிருந்து வெளியேற்றினான்.\nஇங்கு முக்கியமாக கவனிக்கவேண்டிய விடயம் இதுதான்...\nபசித்தவனுக்குத்தான் உணவின் அருமையும் தாகம் உள்ளவனுக்குத்தான் நீரின் அருமையும் தெரியும். வெயிலில் சென்று வந்தவனுக்குத் தான் நிழலின் அருமை தெரியும். எனவே சொர்க்கத்தை இலவசமாகக் கொடுக்காமல் அதை சிறிது கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கும் பொருளாக அவன் ஆக்கிவிட்டான்.\nசொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நமது ஆதி தந்தையும் தாயும் நாம் இன்று வாழும் பூமிக்கு அனுப்பப் பட்டார்கள். இந்த நிகழ்வு பற்றி திருக்குர்ஆனில் இறைவன் கூறுவதை சுருக்கமாகக் காண்போம்:\nசொர்க்கத்தில் இறைவன் புசிக்க வேண்டாம் என்று தடுத்த கனியை ஷைத்தானின் தூண்டுதலால் புசித்த பின் தாங்கள் செய்த தவறை உணர்ந்தார்கள் நமது ஆதி தந்தையும் தாயும். பிறகு இறைவனிடம் பாவ மன்னிப்பு கோரினர். இறுதி இறைவேதம் திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:\n2:37. (பாவ மன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்; அவன் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.\n7:24-25 '(இங்கிருந்து) இறங்கி விடுங்கள் உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவர்களாவீர். உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை தங்குமிடமும், வசதியும் உள்ளன' என்று கூறினான். 'அதிலேயே வாழ்வீர்கள் உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவர்களாவீர். உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை தங்குமிடமும், வசதியும் உள்ளன' என்று கூறினான். 'அதிலேயே வாழ்வீர்கள் அதிலேயே மரணிப்பீர்கள் அதிலிருந்தே வெளிப்ப��ுத்தப்படுவீர்கள்' என்றும் கூறினான்.\n2:38. 'இங்கிருந்து அனைவரும் இறங்கி விடுங்கள் என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும் போது எனது நேர்வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்' என்று கூறினோம்.\n2:39. '(நம்மை) மறுத்து நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோர் தாம் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்' (என்றும் கூறினோம்.)\nஇதுதான் நாம் பூமிக்கு வந்ததன் சுருக்கமான வரலாறு\nஸ்ரீ இங்கு நேர்வழி என்பது இறைவனின் தூதர்கள் மூலமாகவும் வேதங்கள் மூலமாகவும் நமக்கு வருகிறது. இந்த பரீட்சைக்களத்தில் வெறும் நேர்வழி மட்டும் இருந்து அதற்கு எதிரான ஒன்று இல்லாவிட்டால் அந்தப் பரீட்சையில் அர்த்தம் இருக்காது. அதனால்தான் ஷைத்தான் என்ற ஒரு தீய சக்திக்கு இறைவன் அனுமதி கொடுத்து அவனுக்கு சில ஆற்றல்களையும் வழங்கி மனிதனை வழிகெடுக்க அனுமதியும் கொடுத்துள்ளான். யார் அவனைப் பின்பற்றுகிறார்களோ அவன் தூண்டும் சஞ்சலங்களுக்கு இரையாகின்றார்களோ அவர்கள் இந்தப் பரீட்சையில் தோல்வி அடைகிறார்கள். மறுமையில் நரகத்தை அடைகிறார்கள்.\nஆக, இந்த பரீட்சைக் களத்தில் ஒவ்வொருவருக்கும் அவரவர் பரீட்சையை முடிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட கெடு நிச்சயிக்கப் பட்டுள்ளது. அநீதி, அக்கிரமங்கள் நடப்பதற்கும் இதுதான் இடம். அவற்றை எதிர்த்துப் போராட வாய்ப்பளிப்பதற்கும் இதுதான் இடம் இங்கு இறைவன் அதர்மத்தை சிலவேளைகளில் நல்லோர்களின் கரங்கள் கொண்டு அழிக்கிறான். சிலவேளைகளில் தனது தண்டனைகளான இயற்கை சீற்றங்களைக் கொண்டு அழிக்கிறான். எதை எப்போது எப்படி அழிப்பது என்பது அவன் ஆதிக்கத்துக்கு உட்பட்டது.\nமனிதர்களுடைய அநீதியின் காரணமாக அவர்களை அல்லாஹ் தண்டிப்பதாக இருந்தால் பூமியில் எந்த உயினத்தையும் அவன் விட்டு வைக்க மாட்டான். மாறாக குறிப்பிட்ட காலக்கெடு வரை அவர்களைப் பிற்படுத்தியிருக்கிறான். அவர்களின் கெடு வந்ததும் சிறிது நேரம் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 16:61)\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் பிற்பகல் 6:03\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநமது வாழ்வு.... நோக்கம் கொண்டதா நோக்கமற்றதா இன்று நாம் உயிருடன் இருப்பது எந்த அளவிற்கு உண்மையோ அது போலவே என்றேனும் ஒரு நாள் மரணிப்...\nகடவுள் மறுப்பை கொள்கையாகக் கொண்ட ஒரு சிலர் ஒன்று சேர்ந்தால் உடனே அதை \"சுயமரியாதை இயக்கம்\" என்று பெயரிட்டுக் கொள்வதை நாம் காண்கிறோ...\nஇயேசு நாதரின் அற்புதப் பிறப்பு\nஇயேசு நாதரின் அற்புதப் பிறப்பு திருக்குர்ஆனில் ஒரு அத்தியாயம் உண்டு. அந்த அத்தியாயத்தின் பெயரே மரியம் என்பது. அதில்தான் இந்த அரிய செய்...\nதற்கொலை இறைவனின் முடிவுப் படியா\nஇறைவனின் நாட்டமின்றி எதுவும் நடக்காது என்று சொல்லும்போது ஒரு சிலர் தற்கொலையும் இறைவனின் முடிவுபடிதான் நடக்கிறதா\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஇயேசுவை ஏன் தேவனாக ஏற்பதில்லை\nகேள்வி: இயேசுநாதரை நம்புகிறோம் என்று சொல்லும் நீங்கள், ஏன் அவரை தேவனாக ஏற்க மறுக்கிறீர்கள் - சகோதரர் வின்சென்ட், பெங்களூர் பதில்: ...\nஅழகிய அறிவுரையால் அடங்கிய வாலிபன்\n- படைத்தவனே இறைவன் , - வாழ்க்கை என்பது ஒரு பரீட்சை , - இதில் நம் அனைவரது செயல்களும் இறைவனது கண்காணிப்பில் உள்ளன. - இ...\nவிமர்சகர்களுக்கு விருந்தாக அழுகிய மாமிசம்\nமாயிஸ் என்ற ஒரு மனிதரை அவர் புரிந்த விபச்சாரக் குற்றம் உறுத்திக்கொண்டே இருந்தது. இவ்வுலகில் செய்யப்படும் பெரும்பாவங்களுக்கு இவ்வுலகிலேயே அதற...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜனவரி 2019 இதழ்\nபொருளடக்கம் ------------------------ கொலை கொலையாகத் தற்கொலைகள்-2 அஸ்திவாரம் இல்லாத ஆளுமை வளர்ப்பு -6 ஆளுமை வளர்ச்சிக்கு ஆழமான அடித்தள...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜனவரி 2021 இதழ்\nபொருளடக்கம்: ஈடிணையில்லா சீர்திருத்தவாதியாக நபிகளார்-2 பாவமன்னிப்பு பற்றிய தெளிவு தந்த மாமனிதர்-2 பாவமன்னிப்பு பற்றிய தெளிவு தந்த மாமனிதர் -5 குற்றவாளிகள் தண்டனையை கேட்டுப் பெறும் அ...\nஇறைவன் ஏன் பரீட்சிக்க வேண்டும்\nபாமரனுக்கும் பணிந்து வாழ்ந்த மாமன்னர்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nவலைப்பதிவு காப்பகம் டிசம்பர் (7) நவம்பர் (3) அக்டோபர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (4) ஜூன் (6) மே (1) ஏப்ரல் (2) மார்ச் (9) பிப்ரவரி (3) ஜனவரி (4) டிசம்பர் (5) நவம்பர் (2) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (6) ஜூன் (2) மே (3) ஏப்ரல் (5) மார்ச் (4) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (3) நவம்பர் (4) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (5) ஜூலை (7) ஜூன் (1) மே (3) ஏப்ரல் (2) மார்ச் (3) பிப்ரவரி (7) ஜனவரி (1) டிசம்பர் (8) நவம்பர் (3) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (8) ஜூலை (4) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (4) மார்ச் (8) பிப்ரவரி (9) ஜனவரி (7) டிசம்பர் (9) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (2) ஜூலை (2) ஜூன் (11) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (6) பிப்ரவரி (2) ஜனவரி (4) டிசம்பர் (2) நவம்பர் (4) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (9) ஜூன் (4) மே (9) ஏப்ரல் (9) மார்ச் (4) பிப்ரவரி (5) ஜனவரி (8) டிசம்பர் (13) நவம்பர் (3) அக்டோபர் (7) செப்டம்பர் (8) ஆகஸ்ட் (5) ஜூலை (4) ஜூன் (5) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (17) பிப்ரவரி (9) ஜனவரி (6) டிசம்பர் (2) நவம்பர் (1) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (2) மே (2) ஏப்ரல் (7) பிப்ரவரி (10) ஜனவரி (10) டிசம்பர் (18) நவம்பர் (53) அக்டோபர் (22) செப்டம்பர் (27)\nபணம் வந்த கதை (1)\nபொறுமை என்ற ஆயுதம் (1)\nமனித இன வரலாறு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/glossary/mathematics.html", "date_download": "2021-01-21T07:14:16Z", "digest": "sha1:ICPMO7ENH5FHEPCPO66UGUIGZJ56VYZZ", "length": 28984, "nlines": 466, "source_domain": "www.tamilsurangam.in", "title": "Mathematics - கணிதம் - Technical Glossary - கலைச் சொற்கள்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவியாழன், ஜனவரி 21, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - ���ழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் நடிகர்கள் தமிழ் நடிகையர்கள்\nதமிழ்க் கவிஞர்கள்\t இசைக் கருவிகள்\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » கலைச்சொற்கள் » கணிதம்\nabove bounded மல் வரம்புடைத்து\nabscissa மட்டாயம், கிடை அச்சுத்தூரம்\nacceleration due to gravity புவிஈர்ப்பு முடுக்கம்\naccurate மிகச்சாயான, பிழையற்ற, திட்டவட்டமான\nad infinitum முடுவின்றி, கந்தழி வரை\naddition of vectors வெக்ட்டார் கூட்டல்\nadjacent angle அடுத்துள்ள கோணம்\nadjacent side அடுத்துள்ள பக்கம்\nadmissible solution ஏற்கத்தக்க தீர்வு\nalgebraic function இயற்கணித சார்பு\nalgebraic geometry இயல்முறை வடுவகணிதம்\nalgebraic symbol இயற்கணிதக் குறி\nalternate angle ஒன்றுவிட்ட கோணம்\nalternate segment ஒன்றுவிட்ட துண்டு\naltitude of a triangle முக்கோணத்தின் குத்துயரம்\nanalysis பகுப்புமுறை கணிதம், பகுப்புக் கணிதம், பகுப்பாய்வு\nanalytical geometry ஆயத்தொலை வடிவ கணிதம், பகுமுறை வடிவ கணிதம், பகுமுறை வரை கணிதம்\nangle in a segment of a circle ஒரு வட்டத் துண்டுக்கோணம்\nangle of friction உராய்வுக் கோணம்\nangular diameters காணக் குறுக்களவுகள்\napproximate value தோராய மதிப்பு, எண்ணளவு மதிப்பு\napproximation, successive அடுத்தடுத்த தோராயம்\narc length வில் தூரம், வில்லின் நீளம்\narc of a circle பின்னவட்டம், வட்டவில்\narithmetic எண் கணிதம், எண் கணக்கு\narithmetic continuum எண்ணியல் தொடரகம்\narithmetic mean கூட்டுச் சராசா\narithmetic progression கூட்டுத் தொடர்ச்சி\nassociative law சேர்ப்பு விதி, தொகுப்பு விதி\nasymptote நீளத்தொடுவரை, அணுகுக் கோடு, தொலைதொடுகோடு\nasymptotic cone ஈற்றணுகிக் கூம்பு\naurora borealis வடதுறை ஒளி, வடதுருவ ஒளி\naverage clause சராசாச் சரத்து\naverage error சராசாப் பிழை\naxes of reference குறியீட்டு அச்சுகள்\naxis of rotation சுழற்றியச்சு, சுழற்சி அச்சு, சுழலச்சு\nbase five system ஐந்து அடிப்படை எண்முறை\nbasic vectors அடி வெக்ட்டார்கள்\nbasis of a vector space வெக்ட்டார் வெளிக்கரு, வெக்ட்டார் வெளி அடுக்களம்\nbiela பையிலா வால் நட்சத்திரம்\nbinary system ஈரம்ச அமைப்பு, ஈரடு அமைப்பு, ஈயல் எண்முறை\nbinary code இரட்டை சைகைமுறை\nbinary operation ஈருறுப்புச் செயலி\nbinomial theorem ஈருறுப்புத் தேற்றம்\nbiquadratic equation நாற்படிச் சமன்பாடு\nbirational transformation இரு விகிதமுறு மாற்றம்\nbootes சுவாதி, (வடதிசை விண்மீன் குழுக்களுள் ஒன்று)\nbounded function வரம்புடைச் சார்பு\ncalculator கணக்குப்பொறி, கணக்கிடு கருவி, கணப்பி\ncartesian co ordinates டெக்கார்ட்டே ஆயத்தொலைகள்\ncentral மையமான, நடுவான, உட்புற\ncentral conicoid மைய இருபடு மேற்பரப்பு\ncentral plane section மையமான மட்டவெட்டு\ncentre (ortho) செங்கோட்டு மையம்\ncentre of mass பொருண்மை மையம்\ncentre of gravity புவிஈர்ப்பு மையம்\ncentrifugal force மையவிலக்கு விசை\ncentroid திணிவு மையம், நடுக்கோட்டுச் சந்தி\ncentroid of a triangle மையக் கோட்டுச் சந்தி\ncircle of inversion தன்மாற்றி வட்டம்\ncircle of similitude வடுவொப்பு வட்டம்\ncircumferenc e பாதி, கூற்றளவு\nclock arithmetic கடிகார எண்கணிதம்\nclover group குளோவர் தொகுப்பு\nco axial circles பொது அச்சு வட்டங்கள், பூரச்சு வட்டங்கள்\nco factor இணைக் காரணி\nco factor of an element (அணிக்கோவைக்) கூறின் இணைக்காரணி\ncoaxial spheres ஒரே தொடுதளக் கோளங்கள், பொது அச்சுக்கோளங்கள்\ncoefficient of restitution மீள் சக்தி நிலைத்தகவு, மீள்சக்தி கெழு\ncoincident lines பொருந்தும் நேர்கோடுகள்\ncoincident roots சமத்தீர்வுகள், ஒன்றிய தீர்வுகள்\ncollinear ஒரு கோடமை, ஒரே கோட்டுலுள்ள\ncolumn நிரல், செங்குத்துவாசை, பத்தி\ncommensurable பொது அளவுள்ள, அளவுக்கிணங்கிய\ncommon divisor பொது வகுஎண், பொது வகுத்தி\ncommon factor பொதுக் காரணி\ncommon tangent பொதுத் தொடுகோடு\ncommon transverse tangent பொதுக் குறுக்குத்தொடுகோடு\ncomplementary angle நிரப்புக் கோணம்\ncomplex conjugate இணைச் சிக்கலெண்\ncomponendo கூட்டல் விகித சமம், கூட்டு விகித சமம்\ncomponendo et dividendo கூட்டல் கழித்தல் விகித சமம்\ncomposite கலவை, தொகுப்பு, பகுநிலை\nconcentric circles பொதுமைய வட்டங்கள்\nconcurrent ஒரு புள்ளியில் சந்திக்கும்\nconcurrent lines சந்திக்குங் கோடுகள்\nconcyclic points ஒரே பாதியிலுள்ள புள்ளிகள்\nconditional equation நிபந்தனைச் சமன்பாடு\nconditions of stability உறுதிநிலை நிபந்தனைகள்\ncone of friction உராய்வுக்கூம்பு\nconfiguration உருவ அமைப்பு, உருவ வசம்\nconfocal conic பொதுக்குவிய கூம்பு வளைவு\ncongruence சர்வசம உறவ��, சர்வசமம்\nconic கூம்புவளைவரை, கூம்பு வெட்டு, இருபடுவளைவரை\nconjugate axis துணையச்சு, துணையிய அச்சு\nconjugate diameter துணையிய விட்டங்கள்\nconjugate line இணையியற் கோடு\nconjugate plane இணையியத் தளம்\nconjugate roots துணையிய தீர்வுகள்\nconjugate triangle தன்னிசை முக்கோணம்\nconstant of gravitation புவிஈர்ப்பு மாறிலி\ncontinued fraction தொடரும் பின்னம்\ncontinuous function தொடருடையச் சார்பு, தொடர்புடைச் சார்பு\ncoordinate geomentry ஆய கணிதம், ஆயத் தொலைவடிவ கணிதம்\ncoplanar forces ஒருதள விசைகள்\ncorresponding ஒத்த, நேர் நிலையான\ncross axis குறுக்கு அச்சு\ncross centre குறுக்குப் புள்ளி\ncross ratio குறுக்கு விகிதம்\ncubic equation முப்படி சமன்பாடு\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.surabooks.com/tet-examination/", "date_download": "2021-01-21T09:04:33Z", "digest": "sha1:SGWGS3OSJMB4W6BS26QEUN4FOSLURSNX", "length": 8351, "nlines": 105, "source_domain": "blog.surabooks.com", "title": "ஓராண்டிற்குள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் வேலை பறிபோகும் ஆபத்து | SURABOOKS.COM", "raw_content": "\nஓராண்டிற்குள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் வேலை பறிபோகும் ஆபத்து\nஅனைத்து ஆசிரியர்களும், இன்னும் ஓர் ஆண்டில், டெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், வேலை பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.\nமத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து ஆசிரியர்கள் பலர் நீதிமன்றத்துக்கு சென்றனர். அரசின் உத்தரவு செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஇந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை செயலர் சபிதா சமீபத்தில் அனுப்பிய கடிதம் குறித்து, அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வி இயக்குனர் மெட்ரிக் இயக்குனர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர் ஆகியோர் புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.\nகடந்த 2011 நவம்பர் முதல் கட்டாயக் கல்விச் சட்டப்படி வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, அரசு, அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் அனைவரும் 2016 நவம்பருக்குள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும். இல்லையென்றால் அவர்கள் ஆசிரியராக பணியாற்ற முடியாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்களிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது. டெட் தேர்ச்சி பெறாமல் அரசு பள்ளிகளில் சில நூற்றுக்கணக்கானோர் மட்டுமே உள்ளனர்.\nஆனால் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 25 ஆயிரம் ஆசிரியர்கள் பட்டப் படிப்பு மட்டும் படித்துவிட்டு, 2011க்குப் பின் பணியில் சேர்ந்துள்ளனர்.\nஇவர்கள் அனைவரும் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், ஆசிரியராகத் தொடர முடியாத சிக்கல் எழுந்துள்ளது. இதனால் விரைவில் டெட் தேர்வை அரசு அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.\nஇதுகுறித்து இடைநிலைப் பதிவு மூப்பு ஆசிரியர் இயக்க பொதுச் செயலர் ராபர்ட் கூறியதாவது: மத்திய அரசின் அறிவிப்பு படி, டெட் தேர்வுக்கு 10 வாய்ப்புகள் தர வேண்டும் அல்லது ஐந்து ஆண்டுகளில் முடிக்க வேண்டும்.\nஆனால், அரசு இதுவரை, ஒரே ஒரு டெட் தேர்வை நடத்திவிட்டு மவுனமாக இருக்கிறது. எனவே இனி வரும் காலங்களில் ஆண்டுக்கு இரு முறையாவது டெட் தேர்வு நடத்த வேண்டும், என்றார்.\nதிருவள்ளுவர் பல்கலைக்கழகம் – 66 உதவி பேராசிரியர் பணியிடங்கள்: தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்\nவனக்காப்பாளர் பணிக்கு டிச.6ம் தேதி ஆன்லைன் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kurunathan.com/29-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-01-21T08:27:52Z", "digest": "sha1:YWO3ILWDVV2ESG3KD3NT73COZVK3GEGN", "length": 26226, "nlines": 317, "source_domain": "kurunathan.com", "title": "29. அருட்பத்து – Arud paththu – Thiruvasakam – திருவாசகம்", "raw_content": "\n5. திருச்சதகம் – (2) அறிவுறுத்தல் – Imparting Wisdom\n5. திருச்சதகம் – (5). கைம்மாறு கொடுத்தல் – Offering gratitude\n5. திருச்சதகம் – (7). காருணியத்து இரங்கல் – Seeking Divine Compassion.\n5. திருச்சதகம் – (8). ஆனந்தத்து அழுந்தல் – Immersing in Happiness\n05 – (9). திருச்சதகம் – ஆனந்த பரவசம் – Rapturous Joy.\n09. திருப்பொற் சுண்ணம் – Thiruppotchunnam\n10. திருக்கோத்தும்பி – Thirukkoththumbi\n11. திருத்தெள்ளேணம் – Thiru Thellenum\n17. அன்னைப்பத்து – Annaippathu\n20. திருப்பள்ளியெழுச்சி – Thiruppalli Ezhuchchi\n27. புணர்ச்சிப்பத்து – Punarchip paththu\n30. திருக்கழுக்குன்றப் பதிகம் – Thiruk Kazhukundrap pathicam\n32. பிரார்த்தனைப்பத்து – Praththanai paththu\n34. உய���ருண்ணிப்பத்து – Uyirunnip paththu\n36. திருப்பாண்டிப் பதிகம் – Thiruppandi pathikam\nசோதியே சுடரே சூழொளி விளக்கே\nபாதியே பரனே பால்கொள்வெண் ணீற்றாய்\nநீதியே செல்வத் திருப்பெருந் துறையில்\nஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால்\nஅதெந்துவே என் றரு ளாயே. (1)\nநிருத்தனே நிமலா நீற்றனே நெற்றிக்\nதிருத்தமாம் பொய்கைத் திருப்பெருந் துறையில்\nஅருத்தனே அடியேன் ஆதரித் தழைத்தால்\nஅதெந்துவே என்றரு ளாயே. (2)\nதங்கள் நாயகனே தக்கநற் காமன்\nசெங்கண் நாயகனே திருப்பெருந் துறையில்\nஅங்கணா அடியேன் ஆதரித் தழைத்தால்\nஅதெந்துவே என்றரு ளாயே. (3)\nகமலநான் முகனும் கார்முகில் நிறத்துக்\nவிமலனே எமக்கு வெளிப்படாய் என்ன\nதிமிலநான் மறைசேர் திருப்பெருந் துறையில்\nஅமலனே அடியேன் ஆதரித் தழைத்தால்\nஅதெந்துவே என்றரு ளாயே. (4)\nதுடிகொள்நே ரிடையாள் சுரிகுழல் மடந்தை\nபொடிகொள்வான் தழலிற் புள்ளிபோல் இரண்டு\nசெடிகொள்வான் பொழில்சூழ் திருப்பெருந் துறையில்\nஅடிகளே அடியேன் ஆதரித் தழைத்தால்\nஅதெந்துவே என்றரு ளாயே. (5)\nதுப்பனே தூயாய் தூயவெண் ணீறு\nஒப்பனே உன்னை உள்குவார் மனத்தின்\nசெப்பமா மறைசேர் திருப்பெருந் துறையில்\nஅப்பனே அடியேன் ஆதரித் தழைத்தால்\nஅதெந்துவே என்றரு ளாயே. (6)\nமெய்யனே விகிர்தா மேருவே வில்லா\nமேவலர் புரங்கள் மூன் றெரித்த\nகையனே காலாற் காலனைக் காய்ந்த\nசெய்யனே செல்வத் திருப்பெருந் துறையில்\nஐயனே அடியேன் ஆதரித் தழைத்தால்\nஅதெந்துவே என்றரு ளாயே. (7)\nமுத்தனே முதல்வா முக்கணா முனிவா\nபத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப்\nசித்தனே செல்வத் திருப்பெருந் துறையில்\nஅத்தனே அடியேன் ஆதரித் தழைத்தால்\nஅதெந்துவே என்றரு ளாயே. (8)\nமருளனேன் மனத்தை மயக்கற நோக்கி\nபொருளனே புனிதா பொங்குவா ளரவம்\nதெருளுநான் மறைசேர் திருப்பெருந் துறையில்\nஅருளனே அடியேன் ஆதரித் தழைத்தால்\nஅதெந்துவே என்றரு ளாயே. (9)\nதிருந்துவார் பொழில்சூழ் திருப்பெருந் துறையில்\nஇருந்தவா றெண்ணி ஏசறா நினைந்திட்டு\nஅருந்தவா நினைந்தே ஆதரித் தழைத்தால்\nபொருந்தவா கயிலை புகுநெறி இதுகாண்\nபோதராய் என்றரு ளாயே. (10)\n05 – (2). திருச்சதகம் – அறிவுறுத்தல் – Imparting Wisdom\n05 – (5). திருச்சதகம் – கைம்மாறு கொடுத்தல் – Offering gratitude\n05 – (7). திருச்சதகம் – காருணியத்து இரங்கல் – Seeking Divine Compassion.\n05 – (8). திருச்சதகம் – ஆனந்தத்து அழுந்தல் – Immersing in Happiness.\n05 – (9). திருச்சதகம் – ஆனந்த பரவசம் – Rapturous Joy.\n09. திருப்பொற் சுண்ணம் – Thiruppotchunnam\n10. திருக்கோத்தும்பி – Thirukkoththumbi\n17. அன்னைப்பத்து – Annaippathu\n20. திருப்பள்ளியெழுச்சி – Thiruppalli Ezhuchchi\n27. புணர்ச்சிப்பத்து – Punarchip paththu\n30. திருக்கழுக்குன்றப் பதிகம் – Thiruk Kazhukundrap pathikam\n32. பிரார்த்தனைப்பத்து – Praththanai paththu\n34. உயிருண்ணிப்பத்து – Uyirunnip paththu\n36. திருப்பாண்டிப் பதிகம் – Thiruppandi pathikam\n5. திருச்சதகம் – (2) அறிவுறுத்தல் – Imparting Wisdom\n5. திருச்சதகம் – (5). கைம்மாறு கொடுத்தல் – Offering gratitude\n5. திருச்சதகம் – (7). காருணியத்து இரங்கல் – Seeking Divine Compassion.\n5. திருச்சதகம் – (8). ஆனந்தத்து அழுந்தல் – Immersing in Happiness\n05 – (9). திருச்சதகம் – ஆனந்த பரவசம் – Rapturous Joy.\n09. திருப்பொற் சுண்ணம் – Thiruppotchunnam\n10. திருக்கோத்தும்பி – Thirukkoththumbi\n11. திருத்தெள்ளேணம் – Thiru Thellenum\n17. அன்னைப்பத்து – Annaippathu\n20. திருப்பள்ளியெழுச்சி – Thiruppalli Ezhuchchi\n27. புணர்ச்சிப்பத்து – Punarchip paththu\n30. திருக்கழுக்குன்றப் பதிகம் – Thiruk Kazhukundrap pathicam\n32. பிரார்த்தனைப்பத்து – Praththanai paththu\n34. உயிருண்ணிப்பத்து – Uyirunnip paththu\n36. திருப்பாண்டிப் பதிகம் – Thiruppandi pathikam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/free-india/", "date_download": "2021-01-21T07:36:36Z", "digest": "sha1:UYNAMMT3C2UBT7XHASTXBX6U3ZRB6KPW", "length": 23922, "nlines": 190, "source_domain": "orupaper.com", "title": "இந்திய சுதந்திர தின சிறப்பு பார்வை... | ஒருபேப்பர்", "raw_content": "\nHome அலசுவாரம் இந்திய சுதந்திர தின சிறப்பு பார்வை…\nஇந்திய சுதந்திர தின சிறப்பு பார்வை…\nநானும் உங்களைப்போலவே, உங்களைவிட அதிகமாகவே, இந்திய குடியரசு தினத்தை, இந்திய சுதந்திர தினத்தை பெருமையாக கொண்டாடியவன் தான், இந்திய நாட்டுக் கொடியை சட்டையில் குத்திக் கொண்டவன் தான், தெருத்தெருவாக தேடிப்போய், அன்று குடியரசு தினம், சுதந்திர தினம் என்பதே தெரியாத பாமரர்களுக்கு கொடி கொடுத்தவன் தான், குழந்தைகளுக்கு இனிப்பு கொடுத்தவன் தான்…..\nஇந்தியா என் நாடு, இது என் குடியரசு தினம், இது என் சுதந்திர தினம் என்று கொண்டாடிய போதெல்லாம், எனக்கு இந்தியாவின் மத்திய ஆட்சி மீது எந்தவொரு கோபமும் இல்லை, வெறுப்பும் இல்லை, குறைகள்இல்லை என்று நினைத்து விடாதீர்கள். அப்போதும் இருந்தது…..\nஎங்கள் தாய்மொழிக்கு கொடுக்க வேண்டிய நியாயமான அங்கீகாரத்தை நீங்கள் கொடுக்காத கோபம் இருந்தது…\nஎங்கள் தாய்மண்ணில் நீங்கள் உங்கள் மொழியை திணிப்பதில் கோபம் இருந்தது…\nஎங்கள் மாநிலத்தின், தமிழ்நாட்டின் தொழில்துறையை நீங்கள் பல ச���்டங்கள் போட்டு முடக்கியதில் கோபம் இருந்தது….\nஎங்கள் கச்சத்தீவை – உங்கள் நட்பு நாட்டுக்கு தாரைவார்த்த கோபம் இருந்தது….\nஎங்களுக்கு நியாயப்படி கிடைக்க வேண்டிய காவேரி நதிநீரை, ஆராய்ச்சி குழு, விசாரணை குழு, விசாரணை ஆணையம், நீதிமன்றம் என்று போட்டு இழுத்தடித்ததில் கோபம் இருந்தது….\nஎங்கள் தமிழ்நாட்டு மீனவர்களை, உங்கள் நட்பு நாடு சுட்டுக் கொல்வதை தட்டிக் கேட்காததில் கோபம் இருந்தது….\nஎங்கள் தமிழ்நாட்டில் நீங்கள் வசூலிக்கும் வரிகளில், எங்களுக்கு நியாயமான பங்கு கொடுக்காமல், உங்களுக்குப் பிடித்த மாநிலங்களுக்கு வாரி வழங்கியதில் கோபம் இருந்தது…..\nஇப்படி சொல்லிக்கொண்டே போனால், இதுபோன்ற ஆயிரம் கோபங்களையும் அதற்கான காரணங்களையும் என்னால் அடுக்கிக்கொண்டே போகமுடியும்….\nஆனாலும், அதையெல்லாம் பொறுத்துக்கொண்டு, பல்லைக் கடித்துக்கொண்டு, இந்தியா எங்கள் நாடு, இது எங்கள் குடியரசு தினம், இது எங்கள் சுதந்திர தினம் என்று தான் இருந்தேன்…..\nஅது என்ன 2009 மட்டும் அப்படியொரு மாற்றத்தைக் கொண்டுவந்து விட்டது என்று நீங்கள் கேட்கலாம்…. ஆமாம், தமிழீழ இனப்படுகொலை தான் எனக்குள் மிகப்பெரிய மாறுதலை ஏற்படுத்தியது… இந்தியா எனக்கான நாடு இல்லை, இந்தியா எங்கள் உணர்வுகளை மதிக்காது, இந்தியாவுக்கு நாங்கள் முக்கியம் இல்லை என்ற உண்மையை, நடுமண்டையில் ஆணி அடித்து உணர்த்திய தருணம் அதுதான்….\nஉங்கள் நட்பு நாடு, உள்நாட்டுப் போரில் சிதறிவிடக் கூடாது என்று நீங்கள்,\nஇராணுவ ஆலோசனைகள் வழங்கியதில் எனக்கு கோபம் இல்லை,\nஇராணுவப் பயிற்சி வழங்கியதில் எனக்கு கோபம் இல்லை,\nஇராணுவ தளவாடங்களை வழங்கியதில் கோபம் இல்லை,\nஇராணுவ வீரர்களை அனுப்பியதிலும் எனக்கு கோபம் இல்லை. அது ஏன், ஒட்டுமொத்த இந்திய இராணுவத்தை அனுப்பி இருந்தாலும் கோபம் வந்திருக்கப் போவதில்லை…..\nஇலங்கையில் உள்நாட்டுப் போர் நடக்கும்போது, இலங்கை அரசின் இராணுவம் பொதுமக்களின் வசிப்பிடங்களை குண்டு வீசி தாக்கும்போது, போர் நடக்கும் இடங்களை விட்டு அகதிகளாக வெளியேறிய பொதுமக்கள் மீது குண்டுகள் வீசிய தாக்கிய போது, அதைத் தடுப்பதற்கு நீங்கள் எதாவது நடவடிக்கைகள் எடுத்தீர்களா ஐக்கிய நாடுகள் சபையில் கவனஈர்ப்பு தீர்மானங்கள் கொண்டு வந்தீர்களா ஐக்கிய நாடுகள் சபையில் கவனஈர்ப��பு தீர்மானங்கள் கொண்டு வந்தீர்களா அண்டை நாடுகளுடன், சர்வதேச நாடுகளுடன் பேசி, பொதுமக்கள் கொல்லப்படுவதை தடுக்க முயற்சிகள் செய்தீர்களா அண்டை நாடுகளுடன், சர்வதேச நாடுகளுடன் பேசி, பொதுமக்கள் கொல்லப்படுவதை தடுக்க முயற்சிகள் செய்தீர்களா …. அங்கே கொல்லப்படுபவர்கள் , உங்கள் நாட்டில் வசிக்கும் இனங்கள் ஒன்றின் உறவுகள் என்பதை நினைத்துப் பார்த்தீர்களா\nதமிழ்நாட்டில் நாங்கள் போராடியது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை, நாங்கள் கதறியதாவது உங்கள் காதில் கேட்டதா\nபாக்கிஸ்தானில் பஞ்சாபிகள் இப்படி இனப்படுகொலை செய்யப்பட்டால், அதற்குப்பிறகு பஞ்சாப் என்ற மாநிலம் இந்தியாவில் இருக்குமா\nநேப்பாளில் மதேசிகள் இப்படி இனப்படுகொலை செய்யப்பட்டால், அதற்குப்பிறகு உத்தரபிரதேசம், பிகார் என்ற மாநிலங்கள் இந்தியாவில் இருக்குமா\nபங்களாதேசில் வங்காளிகள் இப்படி இனப்படுகொலை செய்யப்பட்டால், அதற்குப்பிறகு மேற்கு வங்காளம் என்ற மாநிலம் இந்தியாவில் இருக்குமா\nஇந்தியா – இந்தியன் என்ற உணர்வில் இருந்து என்னை அன்னியப்படுத்தியது இந்தியா அரசு தான்\nதவறு இந்தியாவின் மேல் தான்….\nஇது என்னுடைய தவறு இல்லை…\n1. இந்தியா என்ற கூட்டமைப்பு நாட்டின் முதல் செம்மொழியும், மிகப் பழமையான மொழியுமான தமிழை, இந்திய கூட்டமைப்பு நாட்டின் அலுவல் மொழிகளில் ஒன்றாக அறிவியுங்கள்…\n2. தமிழ்நாடு அரசின் அலுவல் மொழிச் சட்டத்திற்கு புறம்பாக, உங்கள் இந்தி மொழியை தமிழ்நாட்டில் திணிப்பதை நிறுத்துங்கள்.\n3. தமிழ்நாடு மாநிலத்தின் தொழில்துறைகளை, இயற்கை வளங்களை நிர்வகிக்கும் உரிமைகளை தமிழ்நாட்டு அரசுக்கு கொடுங்கள். அணுவுலை வேண்டுமா, ஆயுத உலை வேண்டுமா, எரிவாயு வேண்டுமா, எரிந்து சாக வேண்டுமா என்பதை தமிழ்நாட்டு மக்களே தீர்மானிக்கட்டும்….\n4. தமிழ்நாடு சட்டமன்றத்தின் – அரசின் அனுமதி இல்லாமல் இலங்கைக்கு நீங்கள் கொடுத்த கச்சத்தீவை, உங்கள் நட்பு நாட்டிடம் இருந்து திரும்பி வாங்குங்கள். உங்களால் முடியவில்லை என்றால், சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை மீது தமிழ்நாடு அரசு வழக்கு தொடர, பாராளுமன்ற அனுமதி வழங்குங்கள்.\n5. காவேரி நடுவர் மன்றத் தீர்பின்படி, இந்திய அரசின் அரசாணைப்படி, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, உடனடியாக #காவேரி மேலாண்மை ���ாரியத்தை அமையுங்கள்…. முடியவில்லை என்றால், சர்வதேச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மீது தமிழ்நாடு அரசு வழக்கு தொடர, பாராளுமன்ற ஒப்புதல் வழங்குங்கள்.\n6. தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை உங்கள் நட்பு நாட்டிடம் அன்பாக சொல்லுங்கள். கேட்கா விட்டால், சர்வதேச கடல்சார் நீதிமன்றத்தில் வழக்குத் தொடருங்கள். முடியா விட்டால், தமிழ்நாடு அரசு சர்வதேச கடல்சார் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம் என்று பாராளுமன்ற ஒப்புதல் வழங்குங்கள்….\n7. எங்களிடம் இருந்து வசூலிக்கும் வரியில், கூ்டமைப்பு நாட்டின் நிர்வாகத்தை நடத்துவதற்கு தேவையான மொத்தச் செலவை, தமிழ்நாடு மக்கள்தொகை விகிதாச்சாரப்படி, அல்லது நிலப்பரப்பு விகிதாச்சாரப்படி எடுத்துக்கொண்டு மீதத்தொகையை திருப்பிக் கொடுங்கள்…\nஇன்னும் நிறைய இருக்கு… முதல்கட்டமாக இவற்றையாவது செய்யுங்கள்….\nஇந்தியா என் நாடு தான்,\nஇது என் குடியரசு தினம் தான்,\nஇது என் சுதந்திர தினம் தான் என்ற உணர்வு மீண்டும் வரும்… கொண்டாடத் தோன்றும்…\nஇல்லையென்றால், பிரிட்டிஷ் இந்தியா என்ற நாட்டுக்கும், இந்திய குடியரசு என்ற நாட்டுக்கும் எனக்குள் ஒரு வேறுபாடும் இல்லை….\nபாக்கிஸ்தான் நாட்டின் சுதந்திரதினத்திற்கு வாழ்த்துக்கள் சொன்னதற்கும்,\nஇந்தியா நாட்டின் சுதந்திரதினத்திற்கு வாழ்த்துகள் சொல்வதிலும்\nPrevious articleஈழ சிறுமியிடம் தோற்ற தலைவர் அழகு…\nNext articleதமிழ்த்தேசியமும் மாற்றுத் தலைமைகளும்\nசுகம் வரும் ஆனால் ஆள் தப்பாது சிங்கள பேரினவாதம் முனுமுனுப்பு\nதமிழர்களுக்கு தீர்வு வழங்குவது சிறிலங்கா அரசின் சொந்த விருப்பம் முருங்கை மரத்தில் ஏறிய இந்தியா\nநாம் எல்லோரும் ஒரே படகில் இருக்கின்றோம் : கிறிஸ்துமஸ் செய்தியில் போப் உருட்டல்\nஜெகத் கஸ்பர் அடிகளார் எதற்காக பொய் கூறுகிறாா்\nஅரசியலுக்காக மாவீரர்கள் காலடியில் சரணடைந்த ஏபிரகாம் சுமந்திரன்\nபிரித்தானியாவில் இலையுதிர் காலம் வரை கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும்.\nசுகம் வரும் ஆனால் ஆள் தப்பாது சிங்கள பேரினவாதம் முனுமுனுப்பு\nதாயக கதவடைப்பு போராட்டத்துக்கு வலுச்சேர்ப்போம்\nதமிழர்களுக்கு தீர்வு வழங்குவது சிறிலங்கா அரசின் சொந்த விருப்பம் முருங்கை மரத்தில் ஏறிய இந்தியா\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னி��ின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nதமிழர்களுக்கு தமிழ் நிலமே பலம்…\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nலண்டனில் தமிழர் குடும்பம் தாய்,தந்தை,மகன் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\n சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ\nபிரித்தானியாவில் இலையுதிர் காலம் வரை கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும்.\nசுகம் வரும் ஆனால் ஆள் தப்பாது சிங்கள பேரினவாதம் முனுமுனுப்பு\nதாயக கதவடைப்பு போராட்டத்துக்கு வலுச்சேர்ப்போம்\nதமிழர்களுக்கு தீர்வு வழங்குவது சிறிலங்கா அரசின் சொந்த விருப்பம் முருங்கை மரத்தில் ஏறிய இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/covid19-peak-in-india-likely-in-june-july-aiims-director.html", "date_download": "2021-01-21T09:24:00Z", "digest": "sha1:VVONLDVKBHBAACK6JP3USO5XW6L3YJI2", "length": 8914, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Covid19 peak in India likely in June-July, AIIMS Director | India News", "raw_content": "\n‘இந்தியாவில் இப்டியே போச்சுனா’... ‘ஜூன், ஜூலையில்’... ‘கலக்கத்தை ஏற்படுத்தும்’... ‘எய்ம்ஸ் இயக்குநரின் தகவல்’\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஇந்தியாவில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கொரோனா பாதிப்பு உச்சத்தை அடைய வாய்ப்பிருப்பதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா எச்சரித்துள்ளது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும் இந்தியாவில் தற்போது வரை 52,952 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,783 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் ஜூன், ஜூலை மாதங்களில் கொரோனா வைரசின் தாக்கம் உச்சத்தை அடையலாம் என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர்ர் டாக்டர் ரன்தீப் குலேரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், ‘இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு மற்றும் எங்களுக்கு கிடைத்துள்ள தரவுகள், புள்ளிவிவரங்களை வைத்து பார்க்கும் போது, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கொரோனா தொற்று தீவிரமடைந்து உச்சமடைய வாய்ப்புள்ளது. ஆனால் கொரோனாவின் தாக்கத்தில் மாற்றங்கள் உள்ளன. எனினும் அப்போது தான் கோவிட்-19 நோயின் தாக்கமும், ஊரடங்கு மற்றும் ஊரடங்கு நீட்டிப்பின் அவசியம் நமக்கு புரிய வரும்’ என கூறியுள்ளார்.\nகொரோனா பாதிப்பால் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருப்பது மட்டுமல்லாமல், பொருளாதாரமும் சரிவடைந்து வரும் நிலையில் ரன்தீப் குலேரியா கூறிய தகவல் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\n'ஒத்திவைக்கப்பட்ட 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான’... ‘பொதுத் தேர்வு தேதியை அறிவித்த மாநிலம்’... ‘கொரோனா பாதிப்பு குறைவால் அதிரடி’\n'சிகிச்சை' பெறும் கொரோனா நோயாளிகளுக்கு 'அருகிலேயே' உயிரிழந்தவர்களின் 'உடல்கள்'... வைரலாகும் வீடியோவால் 'அதிர்ச்சி'...\n‘44 நாட்கள் கழித்து திறந்தும்’... ‘இந்த ஊர் பக்கம் மட்டும்’... ‘வெறிச்சோடி கிடந்த டாஸ்மாக் கடைகள்’\nஊரடங்கால் கிராம மக்கள் பாதிப்பு.. கோயில் நிர்வாகம் எடுத்த 'அதிரடி' முடிவு.. கோயில் நிர்வாகம் எடுத்த 'அதிரடி' முடிவு.. மதுரையில் நெகிழ்ச்சி சம்பவம்\nஉலகையே 'மிரட்டும்' கொரோனாவை... 'மிகக்குறைந்த' உயிரிழப்புடன் கட்டுப்படுத்தி... 'வியப்பை' ஏற்படுத்தியுள்ள 'நாடுகள்'... எப்படி சாத்தியமானது\n\".. கோயம்பேட்டில் லாரி ஏறி ஊருக்கு போன இளம் பெண்ணுக்கு கொரோனா.. பரிசோதனை முடிவுக்கு காத்திருக்கும் 82 பேர்\n'சளி, காய்ச்சல் தானேன்னு தப்பா நினைச்சிட்டீங்க'... 'வல்லரசுகளுக்கு கொரோனா காட்டிய மரண பயம்'... தரவரிசையில் வந்த இந்தியா\n'தமிழக மக்களுக்கு குட் நியூஸ்'... 'ஊரடங்கு முடிந்ததும்'... 'அரசுப் பேருந்துகள் இயக்கம்'... 'முக்கிய விதிமுறைகள் வெளியீடு'\n'ஊரடங்கு' முடிந்தால் 'மகிழ்ச்சிதான்' ஆனாலும்... '93 சதவீதம்' ஊழியர்களுக்கு இருக்கும் 'பயம்'... ஆய்வு கூறும் 'தகவல்'...\n'அங்கு 80% பேருக்கு கொரோனா இருக்கலாம்'... உலகிலேயே 'அதிக' பாதிப்புள்ள நாடுகளில் ஒன்றாக வாய்ப்பு... சர்வதேச அமைப்பு 'அச்சம்'...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/amala-paul-opens-up-about-her-new-relationship-119071500041_1.html", "date_download": "2021-01-21T08:14:56Z", "digest": "sha1:AFLNMX355XWUPQUPS7WKOK7DXDNS6EUZ", "length": 11739, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "முன்னாள் கணவர் மறுமணம்! தனது புது காதல் குறித்து ஓப்பனாக சொன்ன அமலா பால்! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 21 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n தனது புது காதல் குறித்து ஓப்பனாக சொன்ன அமலா பால்\nதமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.\nஇதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை இரண்டு வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர்.\nஇந்நிலையில் சமீபத்தில் அமலா பாலின் முன்னாள் கணவர் ஏஎல் விஜய், ஐஸ்வர்யா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இதனால் மீடியா அமலா பாலின் பக்கமே தலையவைத்து படுத்திருந்தது. இருப்பினும் இதை பற்றி எதுவும் வாய்திறக்காமல் வந்த அமலா பால் ஆடை படத்தின் ப்ரோமோஷன் விழாவில் பேசும்போது, தான் ஒருவரை காதலிப்பதாகவும், ஆனால், அவர் திரையுலகினரை சேர்ந்தவரல்ல என்று கூறி அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்.\nமேலும் பேசிய அவர், தற்போதைக்கு திருமணத்தை பற்றி எதுவும் யோசிக்க வில்லை என்றும் கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் அமலா பால் விஷ்ணு விஷாலுடன் கிசுகிசுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nபாலிவுட்-க்கு ஜூட் விட நிர்வாணமாக நடித்தாரா அமலா பால்\nஅமலா பால் சேப்டர் க்ளோஸ்; புத�� வாழ்க்கையை துவங்கிய விஜய்\nஆடை படத்தில் பி சுசிலா – 70 வருடத்துக்கு முந்தைய பாடல் \nஅமலா பாலுடன் லிப் லாக் அடித்த ரம்யா - நம்பர் ஒன் ட்ரெண்டிங் வீடியோ\nநிர்வாண காட்சியின் போது 15 பேரை கணவராக உணர்ந்தேன் - அமலாபால்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2011/02/14/83-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2021-01-21T08:34:38Z", "digest": "sha1:B45IMMISAPLWG7AG4ZS3LCMZMVMNPOBS", "length": 18418, "nlines": 245, "source_domain": "vithyasagar.com", "title": "83, சங்கதி சொல்லும் சங்கீதம் காதல்!! | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 41 கனடாவில் நடைபெற்ற முத்தமிழ் விழாவிற்கு எழுதிய கவிதை\n“இயற்கை” கனடா பள்ளி மாணவர்களுக்கு எழுதிய கவிதை\n83, சங்கதி சொல்லும் சங்கீதம் காதல்\nPosted on பிப்ரவரி 14, 2011 by வித்யாசாகர்\nசில இதயம் தின்று உறவுகள் வார்க்கும்\nஉறவு கடந்தும் இதயம் தேடும் – பிறர்\nஇதயம் உடைத்தும்; கெடுத்தும்; கொடுத்தும்; பெற்றும்; வாழ்வித்தும்\nகாதல் காலங் காலமாக நம்மை\nபுதிய பரிமாணங்களுக்கு கொண்டு சென்றும்,\nசில இடத்தில் இடறி விட்டும் –\nநமக்குள் உணரப் பட்ட ஞானமாக – அறியாமலே தலைதூக்கி –\nநன்மை பேசியும் – தீமை இழித்தும் – குறிப்பாக வயதுகளில் தீயிட்டும்\nகுதூகலம் சேர்த்தும் – நினைவில் நின்றும், நினைவினை கொன்றும்\nமறவா ‘சங்கதி சொல்லும்; சங்கீதமே காதல்\nஅந்த காதல் தெருவில் போகும் ஒரு பெண்ணை\nகாண்கையில் பூவாய் சென்று விழும்,\nபூ கொண்டு வீடு வரும் பெண்ணின்\nகடைதெருவில் குச்சி மிட்டாய் விற்கும்\nபையனின் வெள்ளை பல்லிலும் இனிப்பாய் ஒட்டிக் கொண்டிருக்கும்,\nஎண்ணெய் தேய்த்திடாத என் ஏழை சகோதரியின் இதயத்திற்குள்ளும்\nஓடிப் பிடித்து விளையாடும் மைதானத்தில்\nபள்ளிச்சீருடையின் சட்டைப் பையில் மணலோடு வந்துவிழும்\nவிழுந்த புத்தகம் எடுத்துக் கொடுக்கையில்\nசந்தையில், கோவிலில், வீட்டு வாசலில்; தெருவிலும் பூக்கும்\nமுகம் பாராத நுண்ணறிவிலும் எப்படியோ –\nஇதயமாய் ஒட்டிக் கொண்டு வந்துவிடும்\nமுகநூலில் மின்னசலில் இணையத்து வழியேவும்\nதந்தி, தொலைபேசி, மடல், புறா விடும் தூது\nஎல்லாம் கடந்து கணினியிலிருந்து கணிக்கும் இடம் மாறும் காதல்\nஅம்மா திட்டினாலும் அப்பா அடித்தாலும்\nஅண்ணா முறைத்தாலும் கேள்வி கேட்கும்,\nகாதலன் காதலியே பெரிதென்று வாதாடும்\nஇல்லையென்று சொன்னால் உயிரும் விடும்;\nஒரேஒருமுறை இருக்கென்று சொல்லிப் பாருங்களேன் –\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in பறக்க ஒரு சிறகை கொடு.. and tagged ஐக்கூ, ஐக்கூக்கள், கணவன், கவிதை, கவிதைகள், காதல் கவிதைகள், குறுங்கவிதை, திரைப்பாடல், பறக்க ஒரு சிறகை கொடு, பாடல், மனைவி, மனைவி கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை. Bookmark the permalink.\n← 41 கனடாவில் நடைபெற்ற முத்தமிழ் விழாவிற்கு எழுதிய கவிதை\n“இயற்கை” கனடா பள்ளி மாணவர்களுக்கு எழுதிய கவிதை\n1 Response to 83, சங்கதி சொல்லும் சங்கீதம் காதல்\n2:13 பிப இல் பிப்ரவரி 14, 2011\nதலைப்பு தந்த தமிழோசைக்கு நன்றி\nஇது ‘குவைத் தமிழோசை கவிஞர்கள் மன்றம்’ சென்ற மாதக் கூட்டத்தின் போது, காதலர்தினம் குறித்து சிறப்பு கவியரங்கம் நடத்துகையில் எனக்கு தந்த தலைப்பு. விழா தலைமை ஏற்றதால் இத்தலைப்பில் நான் வாசித்திடாத கவிதை இது..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்க��ம் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜன மார்ச் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=7122", "date_download": "2021-01-21T07:38:39Z", "digest": "sha1:Y4XPVVCWSNVN45HMJKH5PQ5PPQP23BUZ", "length": 14168, "nlines": 71, "source_domain": "www.dinakaran.com", "title": "குழந்தைகளுக்கு ஷாப்பிங் எக்ஸ்பீரியன்ஸ் தேவையா? | Do Kids Need a Shopping Experience? - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > ஷாப்பிங்\nகுழந்தைகளுக்கு ஷாப்பிங் எக்ஸ்பீரியன்ஸ் தேவையா\nஎதிர்மறையாக இப்படி தலைப்பு வைக்க மன்னிக்கவும். நம் அடுத்த தலைமுறையின் மீது அக்கறை இருப்பதாலேயே இந்தக் கட்டுரையை பிரசுரிக்க வேண்டியதாக இருக்கிறது.பிள்ளைகளின் ஆரோக்கியத்துக்காக அவர்களுக்குப் பிடித்த உணவு வகைகள், காய்கறி, பழங்கள் என்று பார்த்து பார்த்துச் செய்கிறோம். இன்றைய அவசர வாழ்வு முறையிலும், அழுத்தும் படிப்புச்சுமையிலும் இருந்து பிள்ளைகளின் மன ஆரோக்கியத்துக்கு என்ன செய்கிறோம் ஒரு நிமிடம் யோசிக்கலாமேடிவி, வீடியோ, செல்போன் விளையாட்டுகள் சுட்டிகளின் அத்தனை குழந்தைத் தன்மைகளையும் அழித்துத் தின்றுவிடும் கரையான்களாக மாறிவிட்டன. பிள்ளைகளின் க்ரியேட்டிவிட்டியை சுற்றி கரையான் புற்றுகள். எதற்கெடுத்தாலும் கோபம், பிடிவாதம் வேறு மிகப்பெரிய அளவில் மாறிவிட்ட நம் வாழ்வு முறை��ும் அதற்குக் காரணம் என்பதை நாம் அறிவோமா\nஊர் பக்கம் ஒரு சொல்வழக்கு உண்டு...\n‘அவரைய போட்டா துவரையா விளையும்’ என... அதுபோலத்தான் இதுவும். எப்படி நாம் வரையறுத்துக் கொடுக்கிறோமோ, பிள்ளைகள் அதையேதானே\nநாளெல்லாம், படிப்பு, டியூசன், எக்ஸ்ட்ரா வகுப்புகள், கோச்சிங் கிளாஸ்... வேறு வழியில்லை தான்... என்றாலும் வார இறுதியிலாவது அவர்களுக்கான நேரங்களை நாம் தரலாமே‘அதான் நாங்க வாராவாரம் ஷாப்பிங் மால், ரெஸ்டாரன்ட் போவோமே’ என்று சொன்னால் அங்குதான் நாம் தவறு செய்கிறோம். திரும்பவும் அதே காங்கிரீட் கட்டிடங்களுக்குள், வாங்க முடியாத பல ஏக்கங்களையும் வளர்த்து விட்டு, சென்றதற்கான எந்தத் திருப்தியும் இல்லாமலும் அவர்களை மேலும் மன அழுத்தத்துக்கு ஆளாக்கி, ஒருவித வெறுப்புடனே கூட்டி வருகிறோம். ஒரு ஷாப்பிங் மால் வாசலில் அமர்ந்து கவனித்துப் பாருங்க ளேன்... எத்தனை பேர் மிக மகிழ்ச்சியுடன் - அதிலும் எத்தனை குழந்தைகள் முகமெல்லாம் குழந்தைமை பூத்த சிரிப்புடன் வெளியேறுகிறார்கள்\nகுழந்தைகளை இயற்கையுடன் இயைந்து குழந்தைகளாக வளர்வதை, இந்த ஷாப்பிங் மால் கலாசாரம் வெகுவாக மாற்றி வைத்திருக்கிறது. எதெற்கெடுத்தாலும் வெளிநாட்டுக் காரனின் வாழ்வியலுடன் ஒப்பிட்டுப் பேசுபவர்கள், அவர்களிடம் இருக்கும் நல்லதை மட்டும் ஏனோ கற்றுக்கொள்வதேயில்லை. அவர்களது முதல் தேர்வு விலங்கியல் தோட்டங்களும், பூங்காக்கள், கடற்கரைகளுமேவார இறுதியை இயற்கையுடன் கழிக்கும் மனநிலை நம்மிடம் மாறிக்கொண்டே வருகிறது. ஒரு பூ மலர்வதை, புலித்தோலின் மினுமினுப்பை, மகரந்தங்களின் வாசனையைக்கூட இணையத்தின் வழி மட்டுமே இன்றைய பிள்ளைகள் தெரிந்து கொள்கிறார்கள் என்பதை நினைக்கும் போது வேதனையே மிகுகிறது.\n‘ஜங்க் ஃபுட்’ எனப்படும் துரித உணவிலிருந்து பிள்ளைகளைக் காக்க எத்தனையோ வித உணவுகளை ஆரோக்கியமாக வீட்டிலே செய்ய கற்பது இன்றைய நவீன தாய்மார்களுக்கு மிக அவசியம். பிள்ளைகளின் மன ஆரோக்கியத்தைப் பாதுகாக்க குடும்ப நேரம் ஏற்படுத்துவதும், அதை நல்ல முறையில் வகுத்துத் தருவதும் அதே அளவு முக்கியம்.\nசிறுவர் பூங்கா, உயிரியல் பூங்காக்கள் ஆகியவை மட்டுமல்ல... நம் கலாசாரங்களைத் தெரிந்து கொள்ளவென அமைக்கப்பட்ட எத்தனையோ இடங்கள் உள்ளன. அங்கெல்லாம் வார இறுதியில் பிள்ளைகளை அழ���த்துச்செல்லத் திட்டமிடுங்கள். தேவையான தண்ணீர் போன்றவற்றை எடுத்துச்செல்ல அவர்களையே பழக்குங்கள். அவர்களுக்கென ஒரு பையோ, ‘பேக் பேக்’கோ கொடுத்து, அதில் தண்ணீர், தின்பண்டங்கள், சிறிய நோட்டு, பென்சில், பந்து, பறக்கும் தட்டு மற்றும் விருப்பப்பட்டதை எடுத்து வைத்துக்கொள்ள அனுமதியுங்கள். இதன் மூலம் ஒரு இடத்துக்குச் செல்வதற்கான திட்டமிடுதல் முறையும் அதனைப் பாதுகாப்பாக எடுத்துச் சென்று திரும்புதலையும் கற்றுக்கொள்வார்கள்.\nபூங்காக்களில், விளையாடும் இடங்களில் அவர்களை அவர்களுக்கே உரித்தான குழந்தைமையுடன் விளையாட விடுங்கள். இயன்ற அளவு நீங்களும் இழந்துவிட்ட உங்கள் குழந்தைப்பருவத்தை மீட்டெடுத்து, அவர்களுக்கு இணையாக பேசி, சிரித்து விளையாடுங்கள். புல்லின் நுனியில் பட்டாம்பூச்சியை வியந்து பார்க்கச் செய்யுங்கள்... தாவிச்செல்லும் அணிலின் வால் முடியை ஒரு காலத்தில் பெயின்ட் பிரஷ்களுக்கு பயன்படுத்திய தகவல் சொல்லுங்கள்... இப்படி சின்னச் சின்னதாகச் சொல்லுங்கள்.‘ஷாப்பிங் மால் போனோம்’, ‘காஃபி ஷாப் போனோம்’ என்று பக்கத்தில் இருப்பவர்களிடம் பெருமையடித்துக் கொள்வதை விட நம் அருமை பிள்ளைகளின் சந்தோஷமும், அவர்களிடம் நாம் கொள்ளும் நெருக்கமும் மட்டுமே நிரந்தர பெருமை தேடித்தரும்.பூங்காவில் இருந்து ஒரு பலூனுடனோ, அங்கு மலர்ந்து உதிர்ந்த ஒரு பூவுடனோ, சருகுடனோ உங்கள் பிள்ளை வெளியே வரும்போது சிரிப்பும் நிறைவும் முகாமிட்டிருப்பதை நிச்சயம் காண்பீர்கள். சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு\nதோழி சாய்ஸ்: மழைக்கால ஸ்பெஷல்\nமனதைக் கவரும் ஜி.ஆர்.பி பட்டு\nஉணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு லாக்டவுன் டயட்\n21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி\nகுஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..\nஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்\n20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.etr.news/news/show/03b91911-2ad3-48fd-a091-37c5c7c78d20", "date_download": "2021-01-21T08:40:44Z", "digest": "sha1:FOGP5GN7NVSYWFRAZEUDU2M6LELIGLFB", "length": 4733, "nlines": 25, "source_domain": "www.etr.news", "title": "மிட்செல் மார்ஷின் சிறப்பான பங்களிப்பால் பெர்த் அணி அபார வெற்றி!", "raw_content": "\nமுக்கிய செய்தி சிறப்புச் செய்திகள் இலங்கைச் செய்திகள் இந்தியச் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா பொழுதுபோக்கு காணொளி\nமிட்செல் மார்ஷின் சிறப்பான பங்களிப்பால் பெர்த் அணி அபார வெற்றி\nபிக் பேஷ் ரி-20 தொடரின் 30ஆவது லீக் போட்டியில், பெர்த் ஸ்கொர்சர்ஸ் அணி 86 ஓட்டங்களால் அபார வெற்றியினை பதிவுசெய்துள்ளது.\nபெர்த் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், பெர்த் ஸ்கொர்சர்ஸ் அணியும் சிட்னி சிக்ஸர்ஸ் அணியும் மோதின.\nஇப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிட்னி சிக்ஸர்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.\nஇதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பெர்த் ஸ்கொர்சர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 183 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.\nஇதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மிட்செல் மார்ஷ் ஆட்டமிழக்காது 57 ஓட்டங்களையும் கொலின் முன்ரோ 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.\nசிட்னி அணியின் பந்துவீச்சில், லோய்ட் போப் மற்றும் ஸ்டீவ் ஓகீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.\nஇதனைத்தொடர்ந்து 184 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய சிட்னி சிக்ஸர்ஸ் அணி, 16.4 ஓவர்கள் நிறைவில் 97 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் பெர்த் ஸ்கொர்சர்ஸ் அணி 86 ஓட்டங்களால் அபார வெற்றியினை பதிவுசெய்தது.\nஇதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜெக் எட்வட்ஸ் 44 ஓட்டங்களையும் ஸ்டீவ் ஓகீப் 16 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.\nசிட்னி அணியின் பந்துவீச்சில், ஹென்ரிவ் டை 4 விக்கெட்டுகளையும் ஜெய் ரிச்சட்சன் 3 விக்கெட்டுகளையும் மிட்செல் மார்ஷ், ஜேஸன் பெரேன்டொர்ப் மற்றும் பாவட் அஹமட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.\nஇப்போட்டியின் ஆட்டநாயகனாக ஆட்டமிழக்காது 57 ஓட்டங்களையும் 1 விக்கெட்டினையும் சாய்த்த சிட்னி அணியின் மிட்செல் மார்ஷ் தெரிவுசெய்யப்பட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/2021-assembly-election", "date_download": "2021-01-21T09:32:09Z", "digest": "sha1:HO7DYE3LR4KPP3VAD2RSJHKIYWDT7XHT", "length": 4615, "nlines": 68, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "2021 assembly election", "raw_content": "\n“திமுக ஆட்சிக்கு வராவிடில் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்” - அதிமுக-பாஜகவை சாடிய டி.ஆர்.பாலு எம்.பி.\n3மாதத்தில் ரூ.2,855 கோடிக்கு புதிய டெண்டர்விட்ட அதிமுக அரசு: கடன் வாங்கி கமிஷன் அடிக்கும் கேடுகெட்ட ஆட்சி\n#TnElections2021 - இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: ஆண்களை பின்னுக்குத் தள்ளிய பெண் வாக்காளர்கள்\nஎந்த சக்தியாலும் மு.க.ஸ்டாலின் முதல்வராவதை தடுக்க முடியாது: திமுக ஆட்சி அமைவது உறுதி - ஆதித்தமிழர் பேரவை\n“அதிமுக அரசு மாலுமியில்லாத கப்பல்; அதற்கெதிராக சுனாமியை போல் எதிர்ப்பு அலை வீசுகிறது” - மு.க.ஸ்டாலின்\n“அதிமுகவால் எதிர்க்கட்சியாகக் கூட வர முடியாது.. 234 தொகுதிகளிலும் நாம்தான்” - மு.க.ஸ்டாலின் பேச்சு\n4 மாதங்களில் தி.மு.க. ஆட்சி அமையும்.. தமிழகம் மீளும்.. புத்தாண்டில் நம்பிக்கை மலரட்டும்\n“முத்தமிழறிஞர் கலைஞர் வழிநின்று விவசாய - நகை - கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும்” : மு.க.ஸ்டாலின் உறுதி\n“விவசாய, கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்” - தமிழர் திருநாள் வாழ்த்துடன் உறுதியளித்த மு.க.ஸ்டாலின்\nபாஜகவின் எந்த திட்டமும் எடுபடாது.. திமுகவுக்கு வாக்களிக்க தமிழக மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள் - K.N.நேரு\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு தபால் வாக்கு.. நடப்பு ஆண்டு முதல் அமலாகிறது - வெளியுறவுத்துறை ஒப்புதல்\nதமிழகத்தில் 2 கட்டமாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஆலோசனை.. குளறுபடி ஏற்படுத்த பாஜக அரசு சூழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/106758/", "date_download": "2021-01-21T07:10:56Z", "digest": "sha1:BKJTHNV4GLG5FC6WEMGQZO5TENHLIRRW", "length": 65110, "nlines": 143, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–65 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வெண்முரசு குருதிச்சாரல் வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–65\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–65\nபகுதி பத்து : பெருங்கொடை – 4\nஅஸ்தினபுரிக்கு கர்ணனுடன் கிளம்புவதை சுப்ரியை எண்ணிநோக்கியதே இல்லை என்பதனால் அவன் நாவிலிருந்து அச்சொல் எழுந்தபோதுகூட அவள் உள்ளம் அதை வாங்கிக்கொள்ளவில்லை. அன்றே அமைச்சரிடமிருந்து செய்தி வந்தபோதுதான் சித்தத்தில் அது உறைத்தது. அவள் நிலையழிந்து அகத்தளத்தில் சுற்றிவந்தாள். அணுக்கச்சேடி சபரியும் பிறரும் அவளுடைய பயணத்துக்��ான ஒருக்கங்களை செய்துகொண்டிருந்தார்கள். அவள் அதெல்லாம் தனக்காக என்பதை மெல்ல மெல்லத்தான் உள்வாங்கினாள். சபரியிடம் “நான் சென்றுதான் ஆகவேண்டுமா என்று பிறிதொருமுறை அரசரிடம் கேட்டுவரச்சொல்” என்றாள். சபரி “தாங்கள் அறிவீர்கள் அரசி, பிறிதொரு சொல் என்பதே அரசரின் வழக்கமல்ல” என்றாள்.\nஅவள் சலிப்புடன் தன் கையிலிருந்த மேலாடையை மஞ்சத்தில் ஓங்கி வீசி “இதில் நான் எதற்காக” என்றாள். “என் இடம் என்ன என்று அங்கே எவரும் அறியமாட்டார்கள். அஸ்தினபுரியின் அடிதாங்கும் நாடொன்றின் சூதர்குலத்தரசரின் துணைவி. அவ்வாறு தோற்றம்கொண்டு அவர்கள் முன் சென்று நிற்பதைவிட…” என்றபின் “நீ சென்று விருஷகேதுவிடம் சொல். அன்னைக்கு இப்பயணத்தில் விருப்பமில்லையென்று அவன் தந்தையிடம் சொல்லும்படி” என்றாள். “அதுவும் இங்கு இயல்வதல்ல, அரசி” என்று சபரி சொன்னாள். “மறுசொல் எழுவதை அரசர் விரும்புவதில்லை.”\nஅது உண்மையென்று அறிந்திருந்தமையால் அவள் கால் தளர்ந்து முழு எடையும் அழுந்த பீடத்தில் விழுந்து தலையை கையில் சாய்த்துக்கொண்டாள். சபரி அவள் மஞ்சத்திலிட்ட மேலாடையை எடுத்து கைகளால் நீவி இரு நுனியையும் பற்றி மெல்ல முறுக்கி சுருள் என்றாக்கி அதை வைக்கவேண்டிய பனையோலைப் பேழைக்குள் வைத்தாள். சுப்ரியை சீற்றத்துடன் தலைதூக்கி “அவ்வாறென்றால் நான் யார் இங்கு கொட்டில் விலங்குகளுக்கும் எனக்கும் என்ன வேறுபாடு கொட்டில் விலங்குகளுக்கும் எனக்கும் என்ன வேறுபாடு” என்றாள். சபரி தாழ்ந்த குரலில் “மண்ணில் உயிர்கொண்டு வந்தவை அனைத்தும் பிறவிக்கடன்களை அவ்வுடலின் பகுதியென கொண்டுவருகின்றன என்பார்கள். விலங்குகள் தங்கள் கடனை அறியாது இயற்றுகின்றன. அறிந்து இயற்றுகிறார்கள் மானுடர்கள்” என்றாள்.\nசலிப்புடன் தலையை அசைத்தபின் “இந்நகரிலிருந்து வெளியேற எனக்கு விருப்பமில்லை. இந்நகரிலேயேகூட என் அணுக்கரன்றி பிற எவர் விழிகளையும் சந்திக்க நான் விரும்பவில்லை. சந்திக்கும் விழிகளில்கூட கரந்திருப்பது என்னவென்று எனக்குத் தெரியும்” என்றபின் “இது நான் எனக்கென்று உருவாக்கிக்கொண்ட பொய்யுலகு” என்றாள். மஞ்சத்திலிருந்த அருமணிகள் பதித்த பூண்கள், பீதர்நாட்டுப் பட்டாடைகள், பொன்னூல் பின்னலிட்ட கலிங்கத்து மேலாடைகள், தந்தப் பேழைகள் ஆகியவற்றை கையால் அப்���ால் தள்ளி “இதெல்லாம் என்ன முடிகொண்டு அரியணை அமர்ந்த பேரரசியர் கொண்டுள்ள அனைத்தையும் இங்கு நானும் கொண்டுவந்து சேர்த்திருக்கிறேன்” என்றாள். உதட்டைச்சுழித்து “இங்கு எனக்கும் அரியணை ஒன்று உள்ளது. மணிமுடியும் சூட்டப்படுகிறது. ஆனால் கூத்தில் அரசியென மேடையேறும் விறலிக்கும் எனக்கும் வேறுபாடில்லையென்று உள்ளூர நன்கறிவேன்” என்றாள்.\nசபரி ஒருபோதும் அவ்வுணர்வுகளுக்கெதிராக எதுவும் சொல்வதில்லை. சுப்ரியை “இறைஞ்சுகொடையெனப் பெற்ற நாட்டை ஆளும் ஓர் அரசன். ஷத்ரியன் என அவையிலும் சூதன் என தெருவிலும் சொல்லப்படுபவன். அவனுக்குத் துணைவியெனச்சென்று எங்கு நான் மதிப்பையும் முறைமையையும் பெற முடியும்” என்றபின் எழுந்து அறைக்குள் நிலைகொள்ளாது உலவினாள். காற்றிலாடிய சாளரத் திரையை எரிச்சலுடன் பிடித்து தள்ளினாள். கையைத் தூக்கி வீசியபடி திரும்பி உரத்த குரலில் “என்னால் இயலாது. நான் அஸ்தினபுரிக்கு செல்லப்போவதில்லை. என் தலை கொய்யப்பட்டு இங்கு விழுந்தாலும் சரி, சென்று சொல்” என்றபின் எழுந்து அறைக்குள் நிலைகொள்ளாது உலவினாள். காற்றிலாடிய சாளரத் திரையை எரிச்சலுடன் பிடித்து தள்ளினாள். கையைத் தூக்கி வீசியபடி திரும்பி உரத்த குரலில் “என்னால் இயலாது. நான் அஸ்தினபுரிக்கு செல்லப்போவதில்லை. என் தலை கொய்யப்பட்டு இங்கு விழுந்தாலும் சரி, சென்று சொல்\nசபரி பேழையை மூடி அருகே வைத்தபடி வெறும் விழிகளால் நோக்கினாள். “என்னடி பார்க்கிறாய் இது என் ஆணை சென்று சொல் உன் அரசனிடம், நான் அஸ்தினபுரிக்கு வரப்போவதில்லை. என் தலைவெட்டி வீழ்த்தப்படட்டும், அன்றி கற்துறுங்கில் என்னை அடைக்க ஆணையிட்டுவிட்டு அவர் அச்சூதச் சிறுமகளுடன் செல்லட்டும். பொய்யுரு தாங்கி, நோக்குவோர் இளிவரல் கொள்ள அஸ்தினபுரியின் வாயிலில் சென்று நிற்க என் உள்ளம் ஒப்பாது. நான் பெருங்குடிக் கலிங்கனின் மகள். இங்குள்ள ஒவ்வொருவரும் அதை மறந்தாலும் நான் மறப்பதற்கில்லை. சென்று சொல்” என்றாள். சபரி “அரசி…” என்று தொடங்க “சென்று சொல்” என்றாள். சபரி “அரசி…” என்று தொடங்க “சென்று சொல் இது என் ஆணை” என்றாள். சபரி தலைவணங்கி வெளியேறினாள்.\nசுப்ரியை மீண்டும் உடல் தளர்ந்து மஞ்சத்தின் விளிம்பில் அமர்ந்தாள். கால்களைத் தூக்கி சேக்கைமேல் வைத்து முழங்கால் மடிப்பில் முகத்த�� வைத்துக்கொண்டாள். பின்னர் உள்ளிருந்து எழுந்த விசையால் உடல் உலுக்க கையால் தலையை ஓங்கி ஓங்கி அறைந்துகொண்டாள். சேக்கையில் குப்புற விழுந்து தலையணையில் முகம் புதைத்துக்கொண்டபோது உள்ளிருந்து வெம்மை வெளியேறுவதுபோல் அழுகை வந்தது. கண்ணீர் பெருகி தலையணையை நனைக்க நெஞ்சும் தோள்களும் உலுக்கிக்கொள்ள விம்மி அழுதாள். பின்னர் எழுந்தமர்ந்து முகம் துடைத்துக்கொண்டபோது நெடுந்தொலைவு வந்திருந்தாள்.\nசபரியிடம் சொன்னவையெல்லாம் நினைவுக்கு வர எழுந்து கதவைத் திறந்து வெளியே வந்தாள். இடைநாழியில் கண்ணில்பட்ட சேடியிடம் “சபரி எங்கே உடனே அவளை என்னை வந்து பார்க்கச் சொல்” என்றாள். படிகளில் சபரி மேலேறி வருவது தெரிந்தது. “என்னடி சொன்னாய் உடனே அவளை என்னை வந்து பார்க்கச் சொல்” என்றாள். படிகளில் சபரி மேலேறி வருவது தெரிந்தது. “என்னடி சொன்னாய் இப்போது சென்று என்ன சொன்னாய் இப்போது சென்று என்ன சொன்னாய்” என்று அவள் கேட்டாள். “நான் இன்னும் செல்லவில்லை, அரசி. அதற்குள் தேர்ப்பாகன் என்னை பார்க்கவேண்டும் என்றான். தேரில் எவ்வளவு பொருட்கள் ஏற்றப்படுமென்றும் அரசியுடன் எத்தனை சேடியர் செல்வார்கள் என்றும் கேட்டான். அவனிடம் பேசிவிட்டு இதோ வருகிறேன். தாங்கள் விழைந்தால் அரசரை…” என்று அவள் சொல்ல “வேண்டாம்” என்று அவள் சொன்னாள்.\nதிரும்பி அறைநோக்கிச் சென்றபடி “என் அணிப்பேழைகள் அனைத்தும் தேரிலேற்றப்படவேண்டும். ஆடைப் பெட்டிகள் அனைத்தும் தேவை” என்றாள். “அனைத்தையும் ஒரு தேரில் ஏற்ற முடியாது, அரசி” என்றாள். “அப்படியென்றால் தனித்தேர் கேள். ஏன் அங்கநாட்டில் தேர்களுக்கா பஞ்சம்” என்றாள். “தேர்கள் ஏராளமாகவே உள்ளன, அரசி” என்றாள் சபரி. அவள் நஞ்சு ஊறிய நகைப்புடன் “ஆம், இது சூதர்கள் நாடாயிற்றே. புரவிக்கும் தேருக்கும் என்ன குறைவு” என்றாள். “தேர்கள் ஏராளமாகவே உள்ளன, அரசி” என்றாள் சபரி. அவள் நஞ்சு ஊறிய நகைப்புடன் “ஆம், இது சூதர்கள் நாடாயிற்றே. புரவிக்கும் தேருக்கும் என்ன குறைவு” என்றபின் “என் ஆடைகளை எடுத்து வை. நான் நீராட வேண்டும்” என்றாள்.\nநீராடி அணிபுனைந்து ஆடியில் நோக்கியபோது முதல்முறையாக மெல்லிய உவகை ஒன்று அவள் உள்ளத்தில் எழுந்தது. கடிமணம்புரிந்து சம்பாபுரிக்கு வந்த பின்னர் அவள் அக்கோட்டையை விட்டு வெளியே செல்வதே அரிதாக இருந்தது. ஆண்டுக்கு ஒருமுறை கோட்டைக்கு வெளியே தென்மேற்கு மூலையில் அமர்ந்த கொற்றவை ஆலயத்திற்கு பலிகொடை விழாவுக்காகவும் கங்கையில் நிகழும் புதுநீர்ப்பெருக்கு விழவை நோக்கவும் சென்றிருக்கிறாள். அவை அரசநிகழ்வுகள். ஒவ்வொரு கணமும் முறைமைகள், சடங்குகள், சந்திப்புகள், முகமன்கள். அவை ஒரே மேடையில் மீண்டும் மீண்டும் நடிப்பவை.\nஅஸ்தினபுரி எனில் அது கங்கையில் நான்கு நாட்கள் எதிரொழுக்கில் பயணம். இருபுறமும் சிறியவையும் பெரியவையுமாக ஏழு நகரங்கள் வந்து கடந்து செல்லும். நூற்றுக்கும் மேற்பட்ட கரையோரச் சிற்றூர்கள். எண்ணிமுடியாத படகுத்துறைகள். அஸ்தினபுரியைப் பற்றி அவள் இளஅகவையிலேயே நூல்களில் பயின்றிருந்தாள். ‘ஹஸ்தபாகு மாகாத்மியம்’ என்னும் நூல் அந்நகரின் உருவாக்கத்தையும், அதன் தெருக்களின் அமைப்பையும், அங்கிருக்கும் தெய்வங்களையும், அதன் படைவல்லமையையும், அங்கு கோலோச்சிய மன்னர்களின் பெருமையையும் சொல்வது.\nஉண்மையில் கலிங்க நகரங்கள் பல அஸ்தினபுரியைவிட மும்மடங்கு பெரியவை என்று அமைச்சர் அவளிடம் சொன்னார். “தாம்ரலிப்தியின் ஒரு பகுதிக்கு இணையாகாது அஸ்தினபுரியின் அளவு. நம் ராஜபுரியின் மாளிகைகளில் நூற்றிலொன்றுகூட அங்கில்லை. ஆயினும் அஸ்தினபுரி தொல்பெருமை மிக்கது. முனிவர்களாலும் புலவர்களாலும் சூதர்களாலும் பாடப்பட்டது.” அவள் “ஆனால் அதுவே பாரதவர்ஷத்தின் முதற்பெருநகர் என்கிறார்கள்” என்றாள். “அரசி, சொற்கள் விதைகளை நீர் என உண்மைகளை வளர்ந்தெழச் செய்கின்றன. இடையளவு உயரமுள்ள பாறை ஐந்து புலவர்களும் ஐம்பது சூதர்களும் நாதொடுத்தால் இமயமலையென்றே ஆகும்” என்றார் அமைச்சர்.\nசம்பாபுரிக்கு வந்த பிறகு பலமுறை கர்ணன் அவளிடம் அஸ்தினபுரிக்கு செல்வதைப்பற்றி சொன்னான். ஒவ்வொருமுறையும் “முதன்மை அரசி என்று அன்றி என்னை எதிரேற்கும் எங்கும் என்னால் நுழைய முடியாது” என்று அவள் மறுத்தாள். “நீ அஸ்தினபுரியின் அரசரையும் அவர் துணைவியையும் புரிந்துகொள்ளாமல் பேசுகிறாய். அந்நகரின் அரசரும் அரசியும் உன்னை கோட்டைவாயிலில் வந்து வரவேற்க வேண்டுமெனில் அதை சொல். அஸ்தினபுரியின் பேரரசிக்குரிய அரியணையில் அமர விழைந்தால் அதை கூறு” என்று கர்ணன் சொன்னான். “இரந்துபெற நான் பிராமணி அல்ல, நடிப்பதற்கு விறலியும் அல்ல. நான் ஷ��்ரியப் பெண்” என்று அவள் சொன்னாள்.\nஅவன் விழிகளில் ஒருகணம் சீற்றம் எழுந்து பின் அணைந்து மெல்லிய நகைப்பு குடியேறியது. “நன்று. நீ மெய்யாகவே அரசியென்று உணர்கையில் உன்னை அழைத்துச் செல்கிறேன்” என்றான். அவள் அவன் சொன்னதை புரிந்துகொள்ளாமல் “நான் பிறந்ததில் இருந்து அரசிதான்” என்றாள். அவன் நகைத்தபடி எழுந்துகொண்டு “அரசியர் தாங்களே அரசியர், பிறரால் ஆக்கப்படுவதில்லை” என்றபின் மேலாடையை எடுத்தணிந்து வெளியே சென்றான். அவள் அவன் செல்வதை சினந்த விழிகளுடன் நோக்கி அமர்ந்திருந்தாள். அவன் தன்னை ஏளனம் செய்ததாக உணர்ந்தாள், எவ்வாறென்று புரியவில்லை.\nசுப்ரியையின் கனவுகள் அனைத்தும் சம்பாபுரியிலிருந்து கிளம்பி அறியா நிலங்களுக்குச் செல்வது குறித்தவையாகவே இருந்தன. அந்நகரை அவள் அமர்ந்திருக்கும் ஒரு மரச்சில்லை என, அதை உதைத்து விசைகூட்டி சிறகு விரித்து வானிலெழப் போவதாக, எண்ணினாள். பயணச் செய்திகளையும் அயல்நிலங்களின் காட்சி விரிவுகளையும் சொல்லும் நூல்களை நூற்றுக்கணக்கில் தன் சுவடிஅறைக்குள் சேர்த்து வைத்திருந்தாள். பயணக் கதைகளைப் பாடும் சூதரையும் விறலியரையுமே அவள் விரும்பினாள். நூல்களை ஏடுசொல்லிகள் வாசிக்க விழிமூடி மயங்கியவள் என மஞ்சத்தில் கிடப்பாள். மூச்சில் மார்புகள் எழுந்தமையும். முகம் உணர்வுகள் எழுந்தமைய உவகையும் அச்சமும் வியப்பும் தனிமையும் கொண்டு மாறிக்கொண்டிருக்கும்.\nஅவர்களின் சொல்லினூடாகவே அவள் பெருமணல் எழுந்த சோனக நிலத்தை, வெண்பனி சூடிய கின்னர நாடுகளை, பசுமூங்கில் செறிந்த மணிபூரகத்திற்கும் அப்பால் உள்ள பீதர்நாடுகளை, தண்டகாரண்யத்தை, வேசர நாட்டை, அதைக் கடந்துசென்று அடையவேண்டிய திருவிடத்து மேட்டுநிலத்தை, அதை நனைத்து செல்லும் கிருஷ்ணையையும் கோதையையும் கண்விரித்து எனக் கண்டாள். ஒவ்வொரு நாட்டின் எல்லையையும், அங்குள்ள மலைகளின் பெயர்களையும் அவற்றைக் கோத்திருக்கும் நதிகளையும் துணையாறுகளின் பின்னலையும் அவற்றில் ஒளிரும் நகர்களையும் பரவிய ஊர்களையும் அவள் அறிந்திருந்தாள். மக்களின் குடிப்பிரிவுகளும், ஆடைகளும், அணிகளும், மொழிகளும் அவளுக்குத் தெரிந்தன.\n“யானைத்தந்தப் பிடியிட்ட குத்துக்கத்திகளுக்கு வேசரத்தின் ஜெயத்துங்கநாடே முதன்மையானது” என்று அவள் அந்நாட்டில் இருந்து ��ந்த விறலியிடம் சொன்னாள். “ஆனால் அவர்கள் உருக்கி கூர்கொடுத்துப் பொருத்தும் இரும்புப் பட்டை விஜயபுரியின் ஆலைகளில் இருந்து வருகிறது.” விறலி அதை அறிந்திருக்கவில்லை. வியப்புடன் “ஆம், அரசி. இரும்பு ஆலைகளே ஜெயத்துங்கநாட்டில் இல்லை. நான் இதை எண்ணியதேயில்லை” என்றாள். உப்புப் பாறையை நீர் பீய்ச்சி கரைத்துச் செதுக்கி உருவாக்கப்பட்ட ஒளிர்வெண்சிலை ஒன்றைக் கண்டதுமே இது திரிகர்த்தத்தில் சம்பூர் என்னும் சிற்றூர் சிற்பிகளால் உருவாக்கப்பட்டது என்றாள். மூங்கில்மணிகளை உருட்டிக்கடைந்து செய்யப்படும் மாலைகளை ஒரு வணிகன் காட்டியதுமே அவை மணிபூரகத்திற்கு அப்பால் உள்ள நாகநாட்டின் கைத்திறன் வெளிப்பாடு என்று அவள் சொன்னாள். வியந்து நின்றிருந்த வணிகரிடம் “ஒவ்வொரு நிலமும் தனக்கென ஒரு கைத்திறனை கொண்டுள்ளது. அது அம்மக்களுக்கு அந்நிலம் அளிக்கும் பரிசு” என்று அஷ்டதரங்கிணியின் வரியைச் சொல்லி புன்னகைத்தாள்.\nதன் சேடியருடன் எப்பொழுதும் தொலைநிலங்களைக் குறித்தே பேசிக்கொண்டிருந்தாள். ஒவ்வொருமுறையும் தொலைபயணம் செய்யும் விறலியரை அழைத்து வருகையில் சபரி “அரசி, தாங்கள் அறியாத எதையும் அவர்கள் சொல்லப்போவதில்லை. பதினாறு ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் இங்கிருந்து நீங்கள் பாரதவர்ஷத்தை சொற்களால் அறிந்துகொண்டிருக்கிறீர்கள்” என்றாள். “ஆம், ஆனால் சொற்களால் மட்டுமே. கால்களால் அறிபவர்களுக்கு எப்போதும் ஏதோ ஒன்று புதிதாக சொல்வதற்கு இருக்கும்” என்றாள். “இவ்விறலியைப் பார் இவள் மாளவத்திலிருந்து வருபவள். மாளவத்தைப் பற்றி மட்டும் எழுபத்திரண்டு நூல்கள் என் சுவடியறையில் உள்ளன. நூறுக்குமேல் விறலியரும் பாணரும் இங்கு வந்து அந்நாட்டைப் பற்றி பாடியிருக்கிறார்கள். எவரும் சொல்லாத ஒன்றை இவள் சொல்வாள் என்பதில் ஐயமில்லை. அது என்னவென்று நோக்கு.”\nமாளவத்தைப் பாடிய விறலி அதன் குறுங்காடு பரவிய மலைச்சரிவுகளை, செறிந்த கருமை இறுகியதெனத் திரண்ட பாறைகளை, அவற்றில் உருவான இயற்கையான குகைகளை, அங்கு உறுமும் வெண்பல் அனல்விழிச் சிறுத்தைகளைப் பற்றி சொல்லிச் சென்றாள். ஒரு சொல் எழுந்து சுப்ரியையை முகம் மலரச் செய்தது. ஒற்றைக் கருகமணி காதில் அணிந்த பெண்கள் சுப்ரியை கைகாட்டி “கருகமணியை காதணியாக அணிகிறார்களா அங்கு சுப்ரியை கைகாட்டி “கருகமணியை காதணியாக அணிகிறார்களா அங்கு” என்றாள். விறலி “ஆம் அரசி, மாளவத்தில் உள்மலைச் சரிவுகளில் கருகமணியையே காதில் அணிகிறார்கள்” என்றாள். சுப்ரியை “கருகமணியை தாலியாக அணிவர் வேசரநாட்டவர். அவர்கள் கருகமணி என்பவை கல்மணிகள்” என்றாள்.\nவிறலி “அரசி, அங்கே கருகமணிகள் சிறிய மலர்ச்செடி ஒன்றில் விளையும் விதைகள். அவை பெருங்கற்களால் அறைபட்டாலொழிய உடையாத அளவுக்கு கடினமானவை. எண்ணையில் அவற்றை ஊறவைத்து நிழலில் நெடுநாள் உலர்த்தி மேலும் ஒளியூட்டுகிறார்கள். சுழற்சகடம் நடுவே நிறுத்தப்பட்ட இரும்பு ஊசியில் அதை வைத்து சகடத்தை விரையச் சுழற்றி சிறுதுளையிடுகிறார்கள். பொற்கம்பியாலோ வெள்ளிச்சரடாலோ கட்டி அதை காதில் அணிகிறார்கள்” என்றாள். சுப்ரியை முகம் மலர்ந்து “அத்தகைய காதணிகள் இரண்டு எனக்கு வேண்டும்” என்றபின் திரும்பி சபரியிடம் “இதுநாள்வரை இச்செய்தியை நீ கேள்விப்பட்டிருக்கிறாயா” என்றாள். சபரி “இல்லை” என்று சொன்னாள். “கேட்கும் நிலம் நாம் அறிந்த நிலத்திலிருந்து நீண்டோ நேர்மாற்று கொண்டோ எழுவது. நேரிலறியும் நிலம் நாம் அறிந்த அனைத்தையும் முற்றாகத் தவிர்த்து உருக்கொள்வது” என்ற சுப்ரியை “நம் ஒற்றர்களிடம் சொல். அக்காதணிகள் இரண்டு இங்கு வந்தாகவேண்டும்” என்றாள். “ஆணை, அரசி” என்றாள். சபரி “இல்லை” என்று சொன்னாள். “கேட்கும் நிலம் நாம் அறிந்த நிலத்திலிருந்து நீண்டோ நேர்மாற்று கொண்டோ எழுவது. நேரிலறியும் நிலம் நாம் அறிந்த அனைத்தையும் முற்றாகத் தவிர்த்து உருக்கொள்வது” என்ற சுப்ரியை “நம் ஒற்றர்களிடம் சொல். அக்காதணிகள் இரண்டு இங்கு வந்தாகவேண்டும்” என்றாள். “ஆணை, அரசி\nஒவ்வொரு நாள் காலையிலும் முன்னிரவில் கேட்டு நிறுத்திய பயணநூலில் இருந்து தொடர்ந்தெழுந்த கனவு ஒன்றை நினைவுகூர்ந்தபடி சுப்ரியை விழித்துக்கொண்டாள். கனவுகளில் எழும் நிலங்கள் ஒவ்வொரு கணமும் சித்தத்தை வியந்து விரியச் செய்பவையாக இருந்தன. அவை எங்குள்ளன தனக்குள் என வியந்துகொள்வாள். சென்ற பிறவிகளில் வாழ்ந்த நிலங்களா அறியாத எவரேனும் தன்னுள் புகுந்து அவர்களின் காட்சிகளை நிறைக்கிறார்களா அறியாத எவரேனும் தன்னுள் புகுந்து அவர்களின் காட்சிகளை நிறைக்கிறார்களா ஒற்றை ஓநாய் கால்தடம் நூல்தையல் வரி என ஓடிச்சென்று பிணைத்த செவ்வலை ஏடுகளால் ஆன பாலை மணல்வெளி. இமயமலைச்சரிவு மீது மெல்ல நகர்ந்து செல்லும் மலைமுகில் நிழல். குளிர்நீர் கோதையின் மீது அசைவற்று நின்றிருக்கும் முதலைவடிவப் படகுகள். ஏடுகளை அடுக்கி வான் வரை நிறுத்தியது போன்று அங்குள்ள கற்தட்டு மலைகள். காலையில் அந்நிலக்காட்சியை நினைவுகூர்ந்தபடி உடலும் உள்ளமும் ஓய்ந்து படுத்திருப்பாள். சிலநாள் உள்ளம் உவகையில் இனித்துக்கொண்டிருக்கும். சிலநாட்கள் அது உருத்திரளா ஏக்கம்கொண்டு விழிநீர் கசியச்செய்யும்.\nதன் கனவுகளில் அவள் எப்பொழுதும் அரசியென்றே வெளிக்கிளம்பினாள். ஆயிரம் அகம்படியர் முன்னும் பின்னும் சூழ்ந்து வர, படைக்கலன்களும் கவசங்களும் தலைப்பாகைகளும் ஒளிவிடும் வீரர்கள் நிரைவகுக்க, குறடொலிகளும் சகட ஒலிகளும் சூழ்ந்தெழ, பறைகொட்டியும் கொம்பூதியும் சூதர் முன் செல்ல, மங்கலமகளிர் அமர்ந்த தேர்கள் தொடர, பட்டுக்கொடி நெளியும் பொற்குவைத் தேரில் செம்பட்டுச் சேக்கையில் சாய்ந்தமர்ந்து இருபுறமும் முகம் மலர்ந்து வாழ்த்தும் பெருந்திரளை நோக்கியபடி அவள் விரிந்து சென்ற சாலைகளில் சென்றாள்.\nஅவளை பெருங்கோட்டை வாயில்களில் முடிசூடி குடைகவித்து அரசியருடன் நின்றிருந்த பேரரசர்கள் அருகணைந்து தலைதாழ்த்தி முகமனுரைத்து வாழ்த்தி வணங்கினர். அவள் தேரிறங்கி மண் நின்றபோது அரிமலர் மழையென அவள்மேல் பொழிந்தனர். அவளை அரசரும் அமைச்சரும் சூழ அழைத்துச் சென்று அவைமேடைகளில் இடப்பட்ட பீடங்களில் அமர்த்தினர். அந்தணரும் அமைச்சரும் அவையோரும் எழுந்து தலைதாழ்த்தி அவளை வாழ்த்தி குரலெழுப்பினர். அவள் வருகையைப் புகழ்ந்து புலவர் பாடினர். அவள் செல்லும் தெருக்களில் பாணரும் அவளை ஏத்தி நின்றனர்.\nமேலும் மேலுமென பெருகிச் செல்லும் அக்கனவு எங்கோ ஒரு புள்ளியில் சலிக்கையில் புரண்டு படுத்து தன்னந்தனி விறலியென மரவுரி ஆடை அணிந்து தோளிலொரு மூட்டையும் கையிலொரு கழியுமாக தனித்த பாதைகளில் அவள் நடந்து சென்றாள். அயல்வணிகர் குழுக்களுடன் இணைந்துகொண்டாள். இசைச்சூதர்களுடன் ஒருகுலமென்றாகி அலைந்தாள். தனித்த விடுதிகளிலும் பெருமரத்தடிகளிலும் உறங்கினாள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் உணவுண்டாள். ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு பெயரிட்டாள். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு மொழிகளில் பேசினாள்.\nஅவை கனவுகள் என்று அறிந்திருந்தாலும் என்றோ ஒருநாள் கிளம்பி சம்பாபுரியின் எல்லைகளைக் கடந்து தான் சென்றுவிடுவோம் என்று மெய்யாகவே அவள் நம்பினாள். சபரியிடம் அதைச் சொல்லும்போது கூடவே முனிந்து “ஆம், நீ உள்ளூர நகைப்பதை நான் அறிவேன். இத்தனை நாள் அஞ்சியஞ்சி இச்சிறைக்குள் வாழ்ந்தவள் சிறகுகளை இழந்திருப்பேன் என்று எண்ணுகிறாய். எவரும் அவ்வாறே எண்ணுவர். ஆனால் ஒரு நாளும் நான் கனவுகளை ஒழிந்ததில்லை. இதுவே என் இடமென்று அமைந்ததுமில்லை. எனவே நான் எழுவேன். என்றேனும் ஒருநாள் எங்கிருக்கிறாள் இவள் என்று நீங்கள் அனைவரும் எண்ணும்படி முற்றிலும் தொலைந்து போவேன். ஒவ்வொரு நாளும் புதுப்பிறவி எடுத்தபடி பாரதவர்ஷத்தின் இப்பெருநிலங்களில் வாழ்ந்துகொண்டிருப்பேன்” என்றாள்.\nசம்பாபுரியிலிருந்து கிளம்பியதுமே அவள் மெல்ல உருமாறலானாள். படகுத்துறை வரை தேரில் செல்லும்போது நிலைகொள்ளாமல் எழுந்து தேர்த்தூணைப் பற்றியபடி காற்றில் நெளிந்தாடிய திரைச்சீலைகளினூடாக நகரை நோக்கிக்கொண்டிருந்தாள். சபரி “அமர்க, அரசி” என்று சொன்னபோது எரிச்சலுடன் திரும்பிநோக்கி “இது ஒன்றும் அரச ஊர்வலமல்ல” என்றாள். “ஆம்” என்று சபரி சொன்னாள். “ஆனால் படகுத்துறைக்கான வழி சற்று சரிவானது. அமராவிடில் நிலைகுலைய நேரும்.” அவள் கைவீசி அதை புறக்கணித்தாள். சம்பாபுரியின் ஒவ்வொரு மாளிகையாக விழிதொட்டு நோக்கிக்கொண்டே சென்றாள். தன் உள்ளம் சிறுமிபோல் கிளர்ச்சி கொண்டிருப்பதை, கூவி நகைத்தபடி கைகொட்டித் துள்ள வேண்டுமென்று தோன்றுவதை, அவளே விந்தையாக உணர்ந்தாள்.\nஅந்த உளமாற்றத்தை சபரி அறிந்துவிடக்கூடாதென்பதற்காக எரிச்சலை வரவழைத்தபடி “இந்நகர் எப்போதுதான் துயிலெழும்” என்றாள். “இது கோடைகாலம், அரசி. அந்தியில் தொடங்கும் சந்தைகளும் கேளிக்கைகளும் நள்ளிரவு வரை நீள்கின்றன. எனவே புலரியில் விழித்திருப்பவர் சிலரே” என்றாள். “நெடுங்காலமாக இப்படியே சோம்பி அமர்ந்துவிட்டால்…” என்றபின் சலிப்பு மிகையாக வெளிப்பட உதட்டைச் சுழித்து “சரிதான், உழைத்துப் பொருளீட்டி என்ன பயன்” என்றாள். “இது கோடைகாலம், அரசி. அந்தியில் தொடங்கும் சந்தைகளும் கேளிக்கைகளும் நள்ளிரவு வரை நீள்கின்றன. எனவே புலரியில் விழித்திருப்பவர் சிலரே” என்றாள். “நெடுங்காலமாக இப்படியே சோம்பி அமர்ந்துவிட்டால்…” என்ற���ின் சலிப்பு மிகையாக வெளிப்பட உதட்டைச் சுழித்து “சரிதான், உழைத்துப் பொருளீட்டி என்ன பயன் தேனீ சேர்ப்பதை கரடி அருந்துகிறது” என்றாள். சபரி அத்தகைய சொல்வெளிப்பாடுகளுக்கு வெறும்விழி காட்டப் பயின்றிருந்தாள்.\nமீண்டும் மாளிகையைப் பார்த்தபோது விந்தையான எண்ணம் ஒன்று வந்தது. இந்நகரிலிருந்து எப்போதைக்குமென கிளம்பிச்செல்கிறோம் என்று. மறுமுறை இங்கு வரவே போவதில்லை என்றால் இந்தக் காட்சிகள் அனைத்திற்கும் எத்தனை மதிப்பு உருவாகிவிடும் குடைக்காளான் வண்ணத்தில் சுதைக்கூரை கவிழ்த்த இந்த மாளிகை இனி ஒருபோதும் என் விழிகள் முன் தோன்றப்போவதில்லை. பீதர்நாட்டு வெண்ணிற ஓடுகள் வேய்ந்த இந்த மாளிகை, சிவந்த களிமண் ஓடுகள் கவிழ்த்த அந்த இரண்டடுக்கு மாளிகை, நடுவே செல்லும் அச்சிறு சந்து, அதற்கப்பால் தெரியும் ஏழன்னையரின் ஆலயத்தின் கோபுரமுகடு.\nஇவற்றை நான் இனி பார்க்கவே போவதில்லை என கற்பனை செய்தாள். மறுமுறை நோக்கவே வாய்ப்பில்லாதவையே பேரழகு கொண்டவை எனும் சொல் நினைவிலெழுந்தது. ஏதோ பயண நூலொன்றில் நெடுங்காலம் முன் அதை படித்திருந்தாள். நெஞ்சில் பதிந்து பல முறை அவளே மீளமீள சொல்லிக்கொண்டிருந்தாள். தொலைநிலங்கள் பேரழகு கொள்வது அதனால்தான். அலைந்து அல்லலுற்று அங்கு சென்றுசேர்ந்து நோக்குகையில்கூட அவ்வழகு முழுமை கொள்வதில்லை. எவ்வண்ணமோ மீண்டு இச்சிறுவாழ்வில் பிறிதொருமுறை அங்கு செல்ல இயலாதென்று நன்குணர்ந்து நினைவில் மீட்டெடுக்கையில் நெஞ்சை நிறைக்கும் பெருந்துயரொன்றையும் அவை சேர்த்துக்கொள்கின்றன. துயர் களிப்பென்றும் ஆகும் தருணம் அது.\n இது சிறிதே என்னும் ஏக்கம். இதை இவ்வளவு நிறைத்திருக்கிறேன் எனும் பெருமிதம். நில்லாதலையும் துலாமுள்ளே உவகை என்பது. நிலைகொள்கையில் துயரோ மகிழ்வோ இல்லை. ஆம், மகிழ்வென்பது அலைபாய்தல், குமிழி, கொப்பளிப்பு, கொந்தளிப்பு. மீண்டும் சம்பாபுரிக்கு வரவேகூடாது. கங்கைப் பெருக்கில் பாய்ந்துவிட வேண்டும். குளிர்ந்த ஆழத்தில் மூழ்கி மறைந்தால் அத்தருணத்தில் இந்நகர் இதன் ஒவ்வொரு கணுவிலும் தெய்வப் பேரழகுடன் என் சித்தத்தில் உறையும் போலும்.\nபடகுத்துறைச் சரிவில் கிளைவிரித்துப் படர்ந்துநின்ற ஆலமரத்திடம் இனி நான் வரப்போவதில்லை என்று சொல்லவேண்டுமென்று தோன்றியது. இனி கற்பலகைகள் பதித்த இச்சாலை எனக்கில்லை. மீனெண்ணெய் விளக்குகளைச் சூடி நிற்கும் கற்தூண்களிலும், வளைந்து சரிந்து இறங்கிச் செல்லும் இதன் இருபுறமும் நிரைவகுத்திருக்கும் சுங்கமாளிகைகளிலும், அப்பால் மரக்கலங்கள் ஆடி நிற்கும் துறைமுகப்பிலும், அங்குள்ள காவல்மாடங்களிலும் நான் இனி விழிபதிக்கப் போவதில்லை. ஒவ்வொரு காட்சியிலும் முழுச் சித்தத்தையும் விழியென்றாக்கி பதித்தாள். துளித்துளியென நோக்கிச் சென்றாள்.\nஇரவெல்லாம் இறக்கி அடுக்கப்பட்ட பொதிகளை ஏற்றிய சகடங்களை உடற்தசைகளை நாணென இறுக்கி, புட்டங்கள் புடைக்க கால்களை உந்தி, தலைதாழ்த்தி இழுத்துச்சென்ற காளைகள். அச்சு இறுகிச்சுழன்று எழுப்பும் உரசலோசையுடன் இணைந்த சகடப்பட்டை ஒளிநெளிவு. ஆற்றுப்பரப்பிலிருந்து எழுந்த காற்றில் துடிக்கும் வண்ணக்கொடிகள். வணிகர்களின் மேலாடைகள் எழுந்து பறந்தன. வண்ணத் தலைப்பாகைகள் காலையொளியில் தெளிந்து மின்னின. இதோ மெல்ல திரும்புகிறது ஒரு தேரின் குடமுகடு. மின்னி அணைகிறது ஒரு கவசத்தின் மார்புவளைவு. சுடரேற்றிக் கொண்டிருக்கின்றன வேல்முனைகள். அருகணையும் வீரனொருவனின் வாளுறையின் ஒளி அலைவுறுகிறது. நீர்ப்பரப்பில் பல்லாயிரம் கோடி வெள்ளி ஒளிச்சிமிட்டல்கள். சுமை நீங்கும்தோறும் மேலெழுந்து நீர்த்தடம் காட்டும் படகுப் பள்ளைகள்.\n“ஆம், கிளம்பிவிட்டேன்” என்று ஒரு சொல் எவரோ சொல்லி செவியேற்றதுபோல் நெஞ்சிலெழுந்தது. அதன் பின்னரே அவ்வுணர்வை உள்ளம் அடைந்தது. துறைமேடை அலையிலாடி அணுகுவதுபோலத் தெரிந்தது. “ஆம், இதோ கிளம்பிவிட்டேன்” என மீண்டும் சொன்னாள். கால் தளர்ந்தவளாக தேரின் பீடத்தில் அமர்ந்துகொண்டாள்.\nமுந்தைய கட்டுரைஆனைக்கல் துளிச்சொட்டு சாஸ்தா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-4\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-3\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 69\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 68\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 61\nமு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் - 1\n'வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-4\nபுத்தகக் கண்காட்சி, வாசகர்கள், எழுத்து…\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamillocal.com/events/switzerland/bern/bern/eelam-1/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-21T07:31:30Z", "digest": "sha1:UYITJJFVTTTNBIY5DDY4VOHV4W6KFD5C", "length": 5155, "nlines": 100, "source_domain": "www.tamillocal.com", "title": "திருமுருகன் உள்ளிட்டவர்களை விடுதலை செய்யக்கோரி “சுவிஸில்” ஆர்ப்பாட்டம்!!! - Tamil Business & Events Directory | Switzerland | German | France", "raw_content": "\nHome > Events > Switzerland > Bern > Bern > Eelam > திருமுருகன் உள்ளிட்டவர்களை விடுதலை செய்யக்கோரி “சுவிஸில்” ஆர்ப்பாட்டம்\nதிருமுருகன் உள்ளிட்டவர்களை விடுதலை செய்யக்கோரி “சுவிஸில்” ஆர்ப��பாட்டம்\nஇந்திய மத்திய மற்றும் தமிழ் நாடு அரசாங்கங்களின் அரச பயங்கரவாதத்தை வன்மையாகக் கண்டித்து “சுவிஸில்” ஆர்ப்பாட்டம்\nசிறீலங்காப் பயங்கரவாத இனவழிப்பு அரசாலும் மற்றும் இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற வல்லாதிக்க சக்திகளாலும் இனவழிப்பு செய்யப்பட்டு வரும் தமிழீழ மக்களை ‘மே 18’ இல் உலக நாடுகளெங்கும் உலகத் தமிழினம் நினைவுகூர்ந்து வருகிறது.\nஇதை முன்னிட்டு தமிழ் நாட்டிலும் இதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், இந்திய மத்திய அரசின் கைக்கூலியாக செயற்பட்டு வரும் தமிழ் நாட்டு அரசு இந்நினைவுகூரல் ஏற்பாடுகளுக்கு தடைவிதித்திருந்தது. அத்தடைகளை மீறி அஞ்சலி செய்ய முயன்ற திருமுருகன் காந்தி உள்ளிட்ட நான்கு தோழர்கள் மீது குண்டர் சட்டம் பிரயோகிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஇறந்தவர்களை நினைவுகூருதல் மனித பண்பாடாகும். மனித உரிமையாகும். இதற்கே தடை என்றால் பெரிதும் பேசப்படும் இந்திய சனனாயகம் சாகடிக்கப்பட்டு அரச பயங்கரவாதம் தலைதூக்குவத்யே நாம் உணர்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=16547", "date_download": "2021-01-21T09:21:59Z", "digest": "sha1:SHCJ3SOGXFYLJMBNKGIJVZWZ7WOGBKBA", "length": 28929, "nlines": 244, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 21 ஐனவரி 2021 | துல்ஹஜ் 539, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:37 உதயம் 12:28\nமறைவு 18:20 மறைவு 00:17\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, செப்டம்பர் 11, 2015\nடிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் இலவச தையல் பயிற்சி பெற்ற மகளிர்க்கு சான்றிதழ் வழங்கும் விழா காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் காந்திராஜன் தலைமையில் நடந்தது\nஇந்த பக்கம் 2577 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக க���த்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nசாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவனம் சார்பில் இலவச தையல் மற்றும் எம்ப்ராய்டரி பயிற்சி பெற்ற மகளிர்க்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.\nடி.சி.டபிள்யூ நிறுவனம் சார்பில் கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி உலக மகளிர் தினத்தை முன்னிட்டு காயல்பட்டணத்தில் உள்ள பெண்களுக்கு ஆறு மாத கால இலவச தையல் மற்றும் எம்ப்ராய்டிங் பயிற்சி துவக்கப்பட்டது. இந்த பயிற்சியின் நிறைவு விழா டி.சி.டபிள்யூ நிறுவன வளாகத்தில் நடைபெற்றது. மக்கள் தொடர்பு துறை துணைமேலாளர் சித்திரைவேல் வரவேற்று பேசினார். தூத்துக்குடி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அதிகாரி விஜயா முன்னிலை வகித்தார். காயல்பட்டிணம் நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் தலைமை வகித்தார்.\nநிகழ்ச்சியில், இலவச தையல் மற்றும் எம்ப்ராய்டரி பயிற்சி பெற்ற 35 பெண்களுக்கு, சான்றிதழ்கள், தையல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. டி.சி.டபிள்யூ செயல் உதவித்தலைவர்கள் மே.சி.மேகநாதன் (நிர்வாகம்), சுபாஷ் டாண்டன் (காஸ்டிக் சோடா) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மதர் சமூக சேவை நிறுவனத்தின் இயக்குநர் கென்னடி, மக்கள் தொடர்பு துறை அதிகாரிகள் அருணா, பினோ உள்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் சீனியர் ஆபீசர் பிரகாஷ் நன்றி கூறினார்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nசெய்தி: டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் இலவச தையல் பயிற்சி பெற்ற மகளிர்க்கு சான்றிதழ் வழங்கும் விழா காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் காந்திராஜன் நாட்டின் சுதந்திர தினத்தை புறக்கணித்த வர்களை அலைத்து சான்றிதல் கொடுத்து இருக்கீறீர்கள்\nஇதை எல்லாம் பார்க்கும் போலுது வெந்த புண்ணில் வேல பாசிரமாதுரீ இருக்கு\nகாயல் மக்களே உங்களுக்கு துரோகம் செய்யும் நபர்களை , கண்டு கொள்ளுங்கள் , இல்லை என்றாள் இன்று நீங்கள் நல்ல இருக்கலாம் , நாளை உங்கள் பேரன் பேத்திகளுக்கு தான் பிரச்சனை வரும் , அதற்க்கு முன் விழித்துக் கொள்ளுங்கள் ,\nதலைவிக்கு எதிரா கோடி பிடிபவர்களே இப்போலுது என்ன சொல்ல போகிறீர்கள் , ஊரு ரண்டு பட்டால் யாருக்கோ கொண்டாட்டமாம் , விளங்கி கி��்ட சரி,\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nசமீபத்தில் வாட்சபிலும், பொது தளமான முகநூலிலும் நகராட்சி ஆணையரை குறித்து சட்ட பஞ்சாயத்து இதழில் வெளிவந்த \"வரியை குறைத்து பல லட்சம் ஏப்பம்: தாரங்கதார மோசடிக்கு காயல் ஆணையாளர் உடந்தை\" என்ற செய்தி மிக தெளிவாக நகர்மக்களுக்கு விளங்குகிறது,\nகடந்த சில மாதங்கள் முன் நகர்மன்ற தலைவர் ஆபிதா சேக் அவர்கள் கொண்டு வந்த ஆலை விரிவாக்க கட்டிட அனுமதியை ரத்து செய்யும் தீர்மானத்தை நமது மாண்புமிகு உறுப்பினர்கள் அத்தீர்மானத்தை (உடனடியாக ஆதரவு அளிக்காமல்) நிறைவேற்றாமல் ஆலையை ஆய்வு செய்த பின்பு / ஆலை நிரவாகத்தின் நிலைகுறித்து ஆய்வு செய்த பின் பார்த்து கொள்ளலாம் என ஆலை விரிவாக்க கட்டிட அனுமதி ரத்து குறித்த அத்தீர்மானத்தை நிறைவேற்றாமல் இரு உறுப்பினர்களை தவிர்த்து கிடப்பில் போட்ட புண்ணியவான்கள் தான் நமது மாண்புமிகு நகர்மன்ற உறுப்பினர்கள் - அப்போது நமது ஆணையாளரும் முகம் மலர்ந்து மகிழ்ச்சி வெள்ளதில் மூழ்கி பூரித்து போய் இருக்கலாம் - இன்ஷா அல்லாஹ் இதற்க்கான பலனை நமது மாண்புமிகு உறுப்பினர்கள் உட்பட விரைவில் அனுப்பவிப்பார்கள்... அனுப்பவிப்பார்கள்..\nஆணையாளர் இன்று நமதூரில் பணியில் இருப்பார் நாளை வேறு ஊருக்கு மாற்றலாகி செல்லலாம் மாண்புமிகு உறுப்பினர்களே..\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n4. நச்சு ஆலையின் கபட நாடகம்\nposted by சாளை அப்துல் ரஸ்ஸாக் (காயல்பட்டினம்) [12 September 2015]\nஒரு புறம் நமதூரை மரண படுகுழியாக மாற்றிக் கொண்டு, அதை மறைக்க நமதூர் மக்களுக்கு இன்னொரு புறம் இலவச தையல் பயிற்சி. நம்மை நன்றாகத் தான் பிரித்தாள்கிரார்கள்.\nஇலவச மருத்துவ முகாம், விளையாட்டு உபகரணங்கள் வழங்குவது, போன்று விளம்பரம் செய்து, தான் இந்த ஊரின் நலனில் அக்கறை உள்ளவன் போன்று நடிக்கிறார்கள்.\nஇந்த இலவச தையல் பயிற்சி பெற்ற நமதூர்() பெண்களை என்ன சொல்வது\nஆணையர் இந்த விழாவில் கலந்து கொண்டது பற்றி சகோதரர் செயத் முஹம்மத் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அந்த நச்சு ஆலையும் நமதூரில் தான் இருக்கிறது. அந்த பகுதிக்கும் இவர் தான் ஆணையர். அவர் நமதூரை சார்ந்தவர் இல்லை. அந்த நச்சு ஆலையை பற்றி அவருக்கு என்ன கவலை நமதூரை சார்ந்த ஓரிரு உறுப்பினர்கள், அதன் விழாவில் கலந்து கொண்டு, தங்களது 'விசுவாசத்தை' காண்பித்ததை விட இது பெரிய விஷயம் இல்லை.\nஇந்த ஆலை பல வருடங்களாக தனது நஞ்சை நமதூர் கடலில் கலக்கின்றனர் என்பது அனைவருக்கும் தெரியும்.\n//தலைவிக்கு எதிரா கோடி பிடிபவர்களே இப்போலுது என்ன சொல்ல போகிறீர்கள் ,......// அந்த ஆலையை எதிர்ப்பதில், தலைவி ஆதரவு / எதிர்ப்பு எங்கிருக்கிறது\nஅந்த ஆலை உள்ள பகுதியில், அதிகபட்சமாக 400 ஓட்டுக்கள் இருக்கலாம். சென்ற நகரமன்ற தேர்தலில், சகோதரி ஆபிதா அவர்களோ அல்லது அவரின் சார்பாக அவர் பிரசாரத்தின் முக்கிய பிரமுகர்களோ அந்த ஆலையின் முக்கிய அதிகாரிகளை சந்தித்து வாக்கு சேகரிக்கவில்லையா\nஅதனால், இதை உள்ளூர் அரசியல் ஆக்காதீர்கள்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nவரியை குறைத்து பல லட்சம் ஏப்பம்: தாரங்கதாரா மோசடிக்கு காயல் ஆணையாளர் உடந்தை சட்ட பஞ்சாயத்து செய்தி காயல்பட்டணம்.காம் இணையதளத்திற்கு ஆணையர் பதில்\nவிநாயகர் சிலை ஊர்வலம் தொடர்பாக காவல்துறையினர் விதிமுறை அறிவிப்பு\nஅரசு மருத்துவமனை வளாகத்தில், உடல்நலன் குறித்த சுவர் விளம்பரம்\nசெப்டம்பர் 12 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nஊடகப்பார்வை: இன்றைய (13-09-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஅரசு மருத்துவமனையில் இலவசமாக ‘சுன்னத்’ செய்யலாம் தலைமை மருத்துவர் தகவல்\nஅரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றோருக்கு “அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம்” நகர்மன்றத் தலைவர் வழங்கினார்\nசெப்டம்பர் 11 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nஊடகப்பார்வை: இன்றைய (12-09-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஸீ-கஸ்டம்ஸ் சாலைக்கு ரூ.46 லட்சம் செலவில், புதிய பேவர் ப்ளாக் சாலை இன்று நடைபெற்ற ஒற்றைப் பொருள் கூட்டத்தில் தீர்மானம் இன்று நடைபெற்ற ஒற்றைப் பொருள் கூட்டத்தில் தீர்மானம்\nஊடகப்பார்வை: இன்றைய (11-09-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nசெப்டம்பர் 10 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nஸீ-கஸ்டம்ஸ் சாலையில் புதிய சாலை போடுவதற்கான ஒற்றைப் பொருளை முன்வைத்து, செப். 11 அன்று நகர்மன்றம் கூடுகிறது\nயோகா போட்டியில், சென்ட்ரல் மெட்ரிக் பள்ளி மாணவ-மாணவியருக்கு பரிசுகள்\nமாநில அளவிலான புத்தாக்க அறிவியல் கண்காட்சிப் போட்டியில் சென்ட்ரல் மெட்ரிக் பள்ளி மாணவி பங்கேற்பு\nநிராதரவாக இறந்த இளைஞரின் உடல் நல்லடக்கம்: நடந்தது என்ன சமூக ஆர்வலர் விளக்கம்\nகாயல்பட்டினத்தில் செப். 12 அன்று குடும்ப அட்டையில் பெயர் சேர்க்க - நீக்க சிறப்பு முகாம்\nகாயல்பட்டினம் பைத்துல்மால் ஆகஸ்ட் மாத கூட்டத்தில், கடனாக 16 பேர்; ஜகாத் நிதியிலிருந்து 14 பேருக்கு உதவி\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/nakkheeran/mavali-answers/mavali-answers-258", "date_download": "2021-01-21T09:12:37Z", "digest": "sha1:VPUOY5DJ5DMEVLFC6TU44CRQFZN2D5UI", "length": 10621, "nlines": 180, "source_domain": "nakkheeran.in", "title": "மாவலி பதில்கள்! | nakkheeran", "raw_content": "\nசி. கார்த்திகேயன், சாத்தூர்தமிழகத்தில் இம்முறை முதல்வர் இடஒதுக்கீடு பெண்களுக்கு என்று ஒரு ட்விஸ்ட் வந்தால் கோவில் கட்டிக் கொண்டாடிய குஷ்புவுக்கு கோட்டையில் முக்கியமான நாற்காலி கிடைக்குமா என்பதுதானே உங்கள் கேள்வியின் ட்விஸ்ட் கோவில் கட்டிக் கொண்டாடிய குஷ்புவுக்கு கோட்டையில் முக்கியமான நாற்காலி கிடைக்குமா என்பதுதானே உங்கள் கேள்வியின் ட்விஸ்ட்பி.மணி, வெள்ளக்கோவில்சிறு கட்சிகள் தேர்தலில் என்ன சாதிக்கப்போ... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n உதயநிதிக்கு இமேஜ் கூட்டும் எடப்பாடி\n அ.தி.மு.க.வை அதிர வைத்த அமித்ஷா டீல்\nடாக்டர் பூங்கோதையை பேஷண்ட் ஆக்கிய உள்கட்சி புகைச்சல்- தி.மு.க.வின் தீராத நோய்\n 7.5% உள் இடஒதுக்கீடு சர்ச்சை\nகைதானால்தான் பணம் + பிரியாணி - வேல் யாத்திரை கூத்துகள்\nசிதைக்கப்பட்ட சிறுமிகளின் குடும்பத்தை தத்தெடுக்கும் தொழில் அதிபர்\nராஜேந்திர பாலாஜி... கே.கே.எஸ்.எஸ்.ஆர்... ராஜவர்மன் - சாத்தூர் அ.தி.மு.க.வின் ராவண அரசியல்\nகார் விபத்தில் கர்ப்பிணி பலி கலெக்டர் மச்சினனை காப்பாற்றிய போலீஸ்\nஅ.தி.மு.க. ஜெயிக்க பாடுபடும் திருச்சி தி.மு.க.\nநாயகன் அனுபவத் தொடர் (43) - புலவர் புலமைப்பித்தன்\nEXCLUSIVE : ரிலீஸ் சிக்னல் சசிகலா தங்குவதற்கு தயாராகும் வீடு\nராங்கால் : தி.மு.க.வுக்கு எதிராக பா.ஜ.க.வின் பி டீம்\n உதயநிதிக்கு இமேஜ் கூட்டும் எடப்பாடி\n அ.தி.மு.க.வை அதிர வைத்த அமித்ஷா டீல்\nடாக்டர் பூங்கோதையை பேஷண்ட் ஆக்கிய உள்கட்சி புகைச்சல்- தி.மு.க.வின் தீராத நோய்\nதிரையரங்க உரிமையாளர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சல்மான் கான்\n‘கிளைமாக்ஸ்க்கு வந்துட்டோம்..’ - எஸ்.எஸ்.ராஜமௌலி அறிவிப்பு\n\"ப்ரோ நீங்க ஜெயிச்சிட்டீங்க, நான் தோத்துட்டேன்\" - பூமி இயக்குனர் காட்டம்\n\"இந்த கஷ்டகாலத்தில் விமர்சகர்கள் ஒத்துழைக்க வேண்டும்\" - விஜய் ஆண்டனி வேண்டுகோள்\nதீவிர சிகிச்சைப் பிரிவில் சசிகலா..\nதமிழனென்பதால் பாத்திரம் கழுவ வைத்தார்கள்... ஆனால், இன்று - 5 நிமிட எனர்ஜி கதை\n‘தப்பா ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க... வாபஸ் வாங்குங்க...’ - ஓ.பி.எஸ். குறித்து சீறியப் பெண்... அட்வைஸ் செய்த ஸ்டாலின்...\nஅரசு மருத்துவமனையில் சசிகலாவிற்கு சிகிச்சை... கரோனா முடிவுக்காக காத்திருக்கும் சிறை நிர்வாகம்\nமரணத்தை மறுவிசாரணை செய்யும் கவிதைகள் - யுகபாரதி வெளியிட்ட சாக்லாவின் 'உயிராடல்' நூல்\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\nவெற்றிக்கான முதல் சூத்திரமே இதுதான்... பில்கேட்ஸ் கூறும் ரகசியம் | வென்றோர் சொல் #27\nகுழந்தையின்மையால் 15 சதவீத தம்பதியினர் பாதிப்பு: என்ன காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/two-chennai-boys-exclusive-world-records-for-coin-collection-404573.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-01-21T09:10:19Z", "digest": "sha1:6G3GY3MLC75RZE3Y4WDLW2VJDZUOFT3V", "length": 19753, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாணய சேகரிப்பில் உலக சாதனை படைத்து சென்னை சிறுவர்கள் அசத்தல்! | two chennai boys Exclusive World Records for coin collection - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் ப���ணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nவெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறினார் டிரம்ப்... ஜோ பிடன் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளவில்லை..\nதடுப்பூசி போட்டுக்கொண்ட சில மணி நேரத்தில் உயிரிழப்பு.. தடுப்பூசி காரணம் இல்லையாம்.. விசாரணை தீவிரம்\nஇந்தியாவிற்கு பெருமை... வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சீரம் தடுப்பூசி\nஅதிமுக ஆட்சியை கவிழ்க்க நினைத்தவர் ஓ.பி.எஸ்... திமுக குறுக்குவழியில் செல்ல விரும்பவில்லை -ஸ்டாலின்\nராணுவ ரகசியத்தை கசியவிட்டவர்களை தண்டியுங்கள்...கருணை காட்டாதீர்கள்...ஏ.கே. ஆண்டனி வலியுறுத்தல்\nதிடீரென அலறிய யானை.. காதுக்குள் ஆசிட் ஊற்றி.. தீ மூட்டி.. மிரண்டு போன டாக்டர்கள்.. உறைந்து போன ஊட்டி\nஸ்டாலின் \"இதை\" செய்தால் போதும்.. கொங்கு மண்டல ஓட்டுக்களை லட்டு போல அள்ளலாமே.. புலம்பும் சீனியர்கள்\nவந்தாச்சு அடுத்த ரவுண்டு.. 2 நாட்களுக்கு ஜில் ஜில் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nமக்களே உஷார்... மீண்டும் வருகிறது ஒரு மழை\n'2 கோடி வசூல்-னா 20 கோடி-ன்னு சொல்வாங்க' - அமைச்சர் பாண்டியராஜன் பதிலால் விஜய் ரசிகர்கள் ஷாக்\n\"8.. 6.. 5\".. ஆஹா ஆரம்பிச்சுட்டாருய்யா.. \"அய்யா\".. ஆரம்பிச்சுட்டாருய்யா.. அல்லோகல்லப்படும் டிவிட்டர்\nசட்டசபை தேர்தல் முடிவுகளை மட்டும.. தமிழக அரசியலின் எதிர்காலத்தையே தீர்மானிக்க போகும் சசிகலா\nAutomobiles அதிரடி காட்டும் கோமகி ஒரே நேரத்தில் 3மின்சார டூ-வீலர்கள் இந்தியாவில் அறிமுகம் ஒரே நேரத்தில் 3மின்சார டூ-வீலர்கள் இந்தியாவில் அறிமுகம் இவற்றின் விலை எவ்ளோ தெரியுமா\nMovies என்ன பிகினி போட்டு நடிக்கிறேனா.. எப்போதும் அப்படி நடிக்க மாட்டேன்.. நடிகை கீர்த்தி சுரேஷ் கோபம்\nSports அடிபொலி.. ராஜஸ்தான் கேப்டன் பதவியை அலங்கரிக்கும் சஞ்சு சாம்சன்.. புதிய இயக்குனர் யாருன்னு பாருங்க\nLifestyle நைட் நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதால் உடலில் நிகழும் சில பயங்கரமான விஷயங்கள்\nFinance டாடா கம்யூனிகேஷன்ஸ்-ஐ விட்டு மொத்தமாக வெளியேறும் மத்திய அரசு.. பங்குச்சந்தையில் தடாலடி வீழ்ச்சி..\nEducation தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல��� வருகைப் பதிவு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாணய சேகரிப்பில் உலக சாதனை படைத்து சென்னை சிறுவர்கள் அசத்தல்\nசென்னை: சென்னையை சேர்ந்த 8 வயது சிறுவன் சாய் சரண் குமார், 1985ம் ஆண்டு முதல் 2019 வரையிலான 65 தனித்துவமான 5 ரூபாய் நாணயங்களை சேகரித்து உலக சாதனை படைத்துள்ளார். அத்துடன் எக்ஸ்ளூசிவ் வேல்டு ரெக்கார்டு புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இதேபோல் 10 வயதாகும் கவின் குமார் என்ற மாணவரும் வெளிநாடு மற்றும் உள்நாடுகளின் அபூர்வமான நாணய சேகரிப்பில் உலக சாதனை படைத்துள்ளார்.\nசென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பத்மா சங்கரபாணி பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வரும் மாணவர் சாய்சரண்குமார். தனது ஆறுவயதில் பொழுதுபோக்காக நாணயங்களை சேகரிக்க தொடங்கினார்.\nஅவர் தனது தாத்தா பாட்டிகளிடமிருந்து பெற்ற முதல் நாணயம் இந்திரா காந்தி 1985ம் ஆண்டு வெளியான 5 ரூபாய் நாணயம் தான். அதன்பிறகு பல்வேறு நாணயங்களை சேகரிக்க தொடங்கிய சாய்சரண்குமார், குறிப்பிட்ட சில நிகழ்வை நினைவுகூருவதற்காக வழங்கப்பட்ட நினைவு நாணயங்களையும் சேகரித்தார்.\n1985-2019 வரையிலான 5 ரூபாய் நினைவு நாணயங்களை சேகரித்துள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அறிமுகம் செய்த 5 ரூபாய் நாணயம் தொடங்கி, சமீபத்திய 5 ரூபாய் வரை சேகரித்துள்ளார். எம்ஜிஆரை நினைவு கூரும் நினைவு நாணயத்தையும் சேகரித்துள்ளார்.\nஅத்துடன் 1991 சுற்றுலா ஆண்டுக்கான நாணயம் , எஸ்பிஐ மற்றும் ஓஎன்ஜிசியை நினைவு கூறும்.காப்பர் நிக்கல் நாணயங்களையும் சேகரித்துள்ளார். .நினைவு நாணயம், பழைய நாணயங்கள், பழஙகால நாணயங்கள், செல்லாதவை உள்ளிட்டவைகள் குறித்து விரிவாக அறிந்து வைத்திருக்கிறார்.\n8 வயதிலேயே அவர் இந்திய நாணய புத்தகம் (ஆசிரியர் - சாய்நாத் ரெட்டப்பா) மற்றும் இந்தியாவின் நாணயங்கள் (ஆசிரியர் -திலிப் ராஜ்கோர்) ஆகியவற்றை முடித்திருக்கிறார்,. நினைவு நாணயங்களைத் தவிர, அவரது சேகரிப்பில் கி.மு. 4 முதல் கழுதை, செல்லாதவை மற்றும் வெள்ளி பஞ்ச் மார்க் நாணயம் ஆகியவற்றையும் சேகரித்துள்ளார்.\nஇதேபோல் 10 வயதாகும் கவின் குமார் என்ற மாணவரும் வெளிநாடு மற்றும் உள்நாடுகளின் அபூர்வமான நாணய சேகரிப்பில் உலக சாதனை படைத்து எக்ஸ்ளூசிவ் வேல்டு ரெக்கார்டு புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இவரும் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பத்மா சங்கரபாணி பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார். பொழுதுபோக்காக 8 வயதில் நாணய சேகரிப்பைத் தொடங்கிய கவின், 980 களில் தொடங்கி 2000 ஆம் ஆண்டு வரை வெளியிடப்பட்ட பல்வேறு இந்திய நாணயங்களையும் சேகரித்துள்ளார். பல்வேறு வெளிநாடுகளின் அபூர்வ நாணயங்களையும் சேகரித்துள்ளார். 10 பைசாவிலிருந்து 5 ரூபாய் வரை பல்வேறு இந்திய நாணயங்களை சேகரித்துள்ளார். மேலும் இந்தியாவின் 36 வகையான 2 ரூபாய் நோட்டுகளையும் சேகரித்துள்ளார்.\n\"அந்த 2 விரலை பார்த்தீங்களா.. அதேதான்\".. அலற வைக்கும் ராஜேந்திர பாலாஜி.. என்னா புத்திசாலித்தனம்\nசசிகலா ரிலீஸ் ஆன பின்னர் கட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற விதித்த நிபந்தனைகள் என்னென்ன தெரியுமா\nஆர்.கே.நகருக்கு முழுக்கு.. 'பக்காவான' தொகுதிக்கு டிடிவி தினகரன் ஸ்கெட்ச்.. பரபரக்கும் களம்\nகல்யாண சுந்தரம் வச்சு செய்ய போவது யாரை.. சீமானையா.. திமுகவையா.. புது பொறுப்பு தந்த அதிமுக\n\"தற்கொலை செஞ்சுப்பேன்\".. ஜெகத்துக்கு ஏன் இந்த ஆத்திரம்.. அதிர்ச்சியில் காங்.. கையை பிசையும் திமுக\nதிமுக கூட்டணியில் அடுத்த சலசலப்பு.. தமிழகத்திலும் காங்கிரஸை கழற்றிவிட மா.செ.க்கள் வலியுறுத்தல்\nடெல்லி வரை போய்ட்டு.. ஒரு எட்டு அவங்களை பார்த்திருக்கலாம்.. \"விவசாயி\" எடப்பாடியார் இதை மிஸ் பண்ணலாமா\nஓஹோ இதுதான் விஷயமா.. சசிகலா ரிலீஸ் நாளில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு ஏன்\n\"ஒன்னு நீ இருக்கணும்.. இல்லாட்டி நான் இருக்கணும்\".. சைலன்ட்டா எடுக்கப்பட்ட சர்வே... செம குஷியாம்\nசசிகலாவை அதிமுகவில் சேர்க்க முடியாது என சொல்கிறார்களே- இதை மறக்க முடியுமா\nசித்ராவை படுக்கையில் தள்ளி.. அநியாயம் செய்தாரா ஹேமந்த்.. கசிந்த ஆடியோ.. கிளம்பும் சந்தேகங்கள்\n\"கொடுத்தா 41 கொடுங்க.. இல்லாட்டி ஆளை விடுங்க\".. பிரேமலதா போட்ட போடு.. கப்சிப் அதிமுக\nதமிழகத்தில் பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் வருமான வரித்துறை சோதனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/p-chidambaram-on-rahul-priyanka-gandhi-arrested-399262.html?utm_source=articlepage-Slot1-15&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-01-21T09:38:26Z", "digest": "sha1:CBWUZ77AWKL7VC55K6O6CKDSZADS6Y72", "length": 16864, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராகுல், பிரியங்காவை கைது செய்வதா? ஆயுதங்களையா கொண்டு போனாங்க? ப.சிதம்பரம் கடும் கோபம்! | P Chidambaram on Rahul, Priyanka Gandhi Arrested - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா ஜோ பிடன் பதவியேற்பு விழா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nபெங்களூர் விரைந்த டிடிவி தினகரன் .. சித்தியிடம் நலம் விசாரிப்பு.. சசிகலா நல்லா இருக்கிறாராம்\nஎம்பிசி இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க தடை கோரிய மனு- சென்னை உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ்\nபிபிஇ கிட் அணிந்து.. 25 கிலோ தங்கத்தை திருடிய எலக்ட்ரீஷியன்.. டெல்லியில் ஷாக்\nகொரோனாவின் சவப்பெட்டியில் அடிக்கப்படும் கடைசி ஆணி தடுப்பூசி.. சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்\nஜெகன் மோகன் ரெட்டியும், கோயில்கள் மீதான தாக்குதல்களும் - ஒரு பார்வை\nகொரோனா தடுப்பூசி போட தயங்க வேண்டாம் : உலக சுகாதார மையம்\nபிபிஇ கிட் அணிந்து.. 25 கிலோ தங்கத்தை திருடிய எலக்ட்ரீஷியன்.. டெல்லியில் ஷாக்\nகொரோனாவின் சவப்பெட்டியில் அடிக்கப்படும் கடைசி ஆணி தடுப்பூசி.. சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்\nஆறு மாநிலங்களில்... கோழிப் பண்ணைகளில் பறவை காய்ச்சல்... மத்திய அரசு பகீர் தகவல்\nகொரோனா தடுப்பூசி.. இந்தியாவில் 600 பேருக்கு உடல்நல பாதிப்பு.. ஆனால் இதுதான் ரொம்ப கம்மி\n2-வது கட்டத்தில் பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும்\nஎன்ன கொடுமை சரவணன் இது.. .அமேசானில் வரட்டி வாங்கி சாப்பிட்ட மனிதர்\nEducation ரூ.1.12 லட்சம் சென்னையில் கொட்டிக்கிடக்கும் அரசாங்க வேலைகள்\nMovies காதலியை கரம் பிடிக்கிறார்.. வரும் 24 ஆம் தேதி பிரபல ஹீரோ திருமணம்.. உறுதி செய்த நடிகர்\nFinance ஜோ பிடனால் இந்தியாவிற்கு என்ன லாபம்..\nSports 1 வாரமாக விடப்பட்ட தூது.. எதற்கும் அடிபணியாத நிர்வாகம்.. கடைசியில் தோல்வி அடைந்த தோனியின் முயற்சி\nAutomobiles அமெரிக்க அதிபரின் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தை இயக்க எவ்வளவு செலவாகிறது தெரியுமா\nLifestyle ஆப்பிளை இப்படி சாப்பிடுவது உங்க உயிருக்கே அப்பத்தை ஏற்படுத்துமாம் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பத���வு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராகுல், பிரியங்காவை கைது செய்வதா ஆயுதங்களையா கொண்டு போனாங்க\nடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல், பிரியங்கா காந்தி ஆகியோரை உத்தரப்பிரதேச போலீசார் கைது செய்துள்ளதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஹத்ராஸ் மாவட்டத்திற்கு செல்ல முயன்ற ராகுல் காந்தியை தரையில் தள்ளிவிட்ட உ. பி. போலீஸ்\nஉத்தரப்பிரதேசத்தில் கொடூர பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யபட்ட ஹத்ராஸ் தலித் பெண் குடும்பத்தை நேரில் சந்திக்க ராகுல், பிரியங்கா சென்றனர். ஆனால் அவர்களை உத்தரப்பிரதேச போலீசார் தடுத்து நிறுத்தினர்.\nஇதனால் சாலையில் நடந்து சென்ற ராகுல், பிரியங்கா தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது போலீசார் ராகுல் காந்தியை கீழே பிடித்து தள்ளிவிட்டனர். இதில் ராகுல்காந்தி கீழே மண் தரையில் விழுந்து படுகாயமடைந்தார். இச்சம்பவம் காங்கிரஸ் கட்சியினரை கொந்தளிக்க வைத்துள்ளது.\nஇது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ஒரு அரசியல் கட்சியின் தலைவர்கள் அமைதிவழியில் போராட்டம் நடத்த முயன்றதில் என்ன தவறு பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும் கூடாதா\nஹத்ராஸ் சென்ற ராகுல், பிரியாங்கா காந்தி எந்த சட்டத்தின் கீழ் கைது\nஇரு தலைவர்களும் வன்முறையிலா ஈடுபட்டனர் அல்லது ஆயுதங்களை கொண்டு சென்றார்களா அல்லது ஆயுதங்களை கொண்டு சென்றார்களா அவர்களை ஏன் போலீஸ் தடுத்தது அவர்களை ஏன் போலீஸ் தடுத்தது ஏன் இரு தலைவர்களையும் போலீசார் கைது செய்யனும் ஏன் இரு தலைவர்களையும் போலீசார் கைது செய்யனும் இரு தலைவர்களையும் நீதிமன்றம் விடுதலை செய்யனும் என்கிற நம்பிக்கை உள்ளது என கூறியுள்ளார்.\nடிடி ப்ரீடிஷ் பயனாளர்களை சட்டவிரோதமாக 2 ஆண்டுகளாக பயன்படுத்திய அர்னாப் கோஸ்வாமி- அதிர்ச்சி தகவல்\nஅமெரிக்க அதிபர் ஜோ பிடனை வாழ்த்திய \"கைலாசா நாட்டு அதிபர்\" நித்தி.. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஆதார் அட்டைகள் செல்லுபடியாகும்... உச்சநீதிமன்றம் திட்டவட்டம்- மறு ஆய்வு மனுக்கள் அதிரட�� டிஸ்மிஸ்\nவேளாண் சட்டத்தை தற்காலிகமாக நிறுத்த அரசு முடிவு...நாளைய பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்குமா\nஇந்திய அமெரிக்க நட்புறவு வலிமை பெறும் என நம்பிக்கை... ஜோ பிடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..\nஇந்தியாவிற்கு பெருமை... வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சீரம் தடுப்பூசி\nராணுவ ரகசியத்தை கசியவிட்டவர்களை தண்டியுங்கள்...கருணை காட்டாதீர்கள்...ஏ.கே. ஆண்டனி வலியுறுத்தல்\nபேரறிவாளன் விடுதலையை ஜனாதிபதிதான் முடிவெடுக்க வேண்டும் - சுப்ரீம் கோர்டில் மத்திய அரசு தகவல்\n'கீழ்த்தரமான வேலைக்கு அவர் வெட்கப்பட வேண்டும்' - அர்னாப் மீது புல்வாமா குடும்பத்தினர் கொலைவெறி\nஅதிரும் தலைநகர்.. குடியரசு தின டிராக்டர் பேரணி... காவல் துறையினரை சந்திக்கும் விவசாயிகள்\nவிவசாயிகளின் டிராக்டர் பேரணி- தடை விதிக்க கோரிய மத்திய அரசு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nநாடாளுமன்ற வளாகத்திலிருந்து... திடீரென்று அகற்றப்பட்ட காந்தி சிலை... காரணம் என்ன\nஇருக்கு... பட்ஜெட் கூட்டத்தொடரில் கேள்வி நேரம் உண்டு.. சபாநாயகர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nup rahul gandhi p chidambaram உபி ஹத்ராஸ் ராகுல் காந்தி பிரியங்கா ப சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/lucknow/bhim-army-chief-chandrashekhar-azad-meets-hathras-dalit-family-399504.html?utm_source=articlepage-Slot1-13&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-01-21T08:54:56Z", "digest": "sha1:RTEOU5CFXK5MRI6VLYP67S2ZRJGOEYMU", "length": 17324, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஹத்ராஸ் பெற்றோருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு தர முடியுமா? எங்க கூட கூட்டிகிட்டு போகவா? பீம் ஆர்மி | Bhim Army Chief Chandrashekhar Azad meets Hathras Dalit family - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா ஜோ பிடன் பதவியேற்பு விழா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லக்னோ செய்தி\nவீல் சேரில் இருந்தபடியே.. தொண்டர்கள், உறவினர்களை பார்த்து உற்சாகத்துடன் கையசைத்த சசிகலா\nகொரோனா உயிரிழப்பு.. இரண்டாம் உலகப் போரில் இழந்த வீரர்களைவிட அதிக மக்களை இழந்த அமெரிக்கா\n\"செம பார்ட்டி\".. 21 வயசுதான்.. ராத்திரி நேரம் ஜீப் ஓட்டி.. போலீசாரை ரவுண்டு கட்டி.. திருவள்ளூர் ஷாக��\nவலிமை பெற்ற இந்திய கிரிக்கெட் அஸ்திவாரம் - வியக்க வைக்கும் டிராவிட் ஸ்டிராடஜி\nசேலத்தில் பத்தாம் வகுப்பு மாணவருக்கு கொரோனா - பள்ளி உடனடியாக மூடல்\nஅயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகத்தில் திருக்குறள் பெருவிழா 2021\nடெல்லி டிராக்டர் பேரணிக்கு உ.பி. விவசாயிகள் ரெடி..பல ஆயிரக்கணக்கான டிராக்டர்களுடன் பங்கேற்க முடிவு\n\"நீ இல்லாம தூங்க முடியலை.. கிளம்பி வா\".. கெஞ்சிய கணவர்.. மறுத்த மனிஷா.. அடுத்து நடந்த ஷாக்\nஉ.பி.யில்.. கோவிஷீல்டு தடுப்பூசி எடுத்துக்கொண்ட ஊழியர்... திடீர் மரணம்.. காரணம் வேறயாம்\nமோடியையும், தடுப்பூசியையும் நம்பாதவங்க பாகிஸ்தான் போங்க... சொல்றது யாருனு பாருங்க\nகொரோனா தடுப்பூசி பெறுபவர்களின் பட்டியலில் உயிரிழந்த நர்ஸ்களின் பெயர்கள்... உபி-இல் பெரும் குழப்பம்\nகாதலன் கொலையில் திடீர் திருப்பம்.. மற்றொரு இளைஞருடன் உல்லாசமாக இருந்த பெண்..உ.பி.யில் ஷாக் சம்பவம்\nMovies உன்னை காதலிக்கிறேன்.. 30வது திருமண நாளில் மனைவிக்காக உருகும் சுரேஷ் தாத்தா\nSports 1 வாரமாக விடப்பட்ட தூது.. எதற்கும் அடிபணியாத நிர்வாகம்.. கடைசியில் தோல்வி அடைந்த தோனியின் முயற்சி\nAutomobiles அமெரிக்க அதிபரின் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தை இயக்க எவ்வளவு செலவாகிறது தெரியுமா\nLifestyle ஆப்பிளை இப்படி சாப்பிடுவது உங்க உயிருக்கே அப்பத்தை ஏற்படுத்துமாம் தெரியுமா\nEducation டான்செட் நுழைவுத் தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அண்ணா பல்கலை\nFinance கிடு கிடு ஏற்றத்தில் தங்கம்.. போகிற போக்கில் நிபுணர்கள் சொன்னதெல்லாம் நடந்திடும் போலிருக்கே..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹத்ராஸ் பெற்றோருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு தர முடியுமா எங்க கூட கூட்டிகிட்டு போகவா எங்க கூட கூட்டிகிட்டு போகவா\nஹத்ராஸ் (உபி): உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸில் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட தலித் பெண்ணின் பெற்றோருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் வலியுறுத்தியுள்ளார்.\nஹத்ராஸில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை அரசியல் தலைவர் சந்தித்து பேசுவதை உத்தரப்பிரதேச போலீஸ் தொடர்ந்து தடுத்து வருகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, திரிணாமுல் எம்பி டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட பலரை முரட்டுத்தனமாக கீழே தள்ளிவிட்டது உபி போலீஸ்.\nஇந்த தடையை உடைத்து ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் ஹத்ராஸ் சென்று தலித் பெண்ணின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இதேவரிசையில் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர ஆசாத் இன்று ஹத்ராஸ் சென்று தலித் பெண்ணின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.\nபிரியங்கா காந்தியின் குர்தாவை தொட யார் தைரியம் தந்தது.. உ.பி. போலீஸை விளாசும் பாஜக பெண் தலைவர்..\nஅப்போது செய்தியாளர்களிடம் பேசிய சந்திரசேகர் ஆசாத், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு தரப்பட வேண்டும்; இல்லையெனில் இந்த பெற்றோரை நாங்களே அழைத்து செல்ல நேரிடும். இந்த பிரச்சனை குறித்து ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.\nமுன்னதாக சந்திரசேகர் ஆசாத்தையும் ஹத்ராஸ் செல்லவிடாமல் போலீசார் தடுத்திருந்தனர். இந்த தடையை உடைத்துதான் சந்திரசேகர் ஆசாத்தும் ஹர்த்தாஸ் சென்று ஆறுதல் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nபிறப்புறுப்பில் உலோக துண்டை செருகி.. கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட பெண்.. உயிர் ஊசல்\nஉங்களுக்கு இதயமே இல்லையா... இப்படியா செய்வீங்க... கம்புகளால் டால்பினை அடித்துக் கொன்ற 3 பேர் கைது\nராத்திரியில்.. 50 வயசு பெண்ணை.. கோயிலுக்குள் வைத்தே நாசம் செய்த பூசாரி.. கைது செய்தது போலீஸ்\nவன்கொடுமைகள் அரசியலுக்கு அப்பாற்பட்டவை.. யாரா இருந்தாலும் விடக் கூடாது.. குஷ்பு ட்வீட்\n\"பிறப்புறுப்பை\" கம்பியால் தாக்கி.. நிர்பயாவுக்கு நடந்த அதே கொடுமை.. பூசாரியின் கொடூரம்\nகூட்டு பலாத்காரம் செய்து கொலை.. நிர்பயா சம்பவம் போல் பிறப்புறுப்பில் இரும்பு ராடு நுழைத்த கொடூரம்\nஇறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு நேர்ந்த சோகம்...மயானத்தின் மேற்கூரை இடிந்து 18 பேர் உயிரிழப்பு\nபாஜகவின் தடுப்பூசியை எப்படி நம்பறது... நான் போட்டுக்க மாட்டேன்... பரபரப்பை கிளப்பும் அகிலேஷ் யாதவ்\nமதுபோதையில் தந்தையின் கொடூரம்... இரண்டு மாதங்களே ஆன குழந்தையை அடித்துக் கொன்ற குடிகாரன்\nபெஞ்சில் உட்காருவதில் தகராறு ...பள்ளி வகுப்பறையில்... 10-ம் வகுப்பு மாணவனை சுட்டுக்கொன்ற சக மாணவன்\nலவ் ஜிக���த் சட்டம்.. தவித்த கணவன்.. போராடிய இளம் பெண்.. சேர்த்து வைத்த உபி ஹைகோர்ட்.. திருப்பம்\nஇந்து பெண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்ற இஸ்லாமிய இளைஞர்... பாய்ந்தது லவ் ஜிகாத் சட்டம்\nநாட்டில் எவரும்... மதம் காரணமாக... பின்னுக்கு தள்ளப்பட மாட்டார்கள்... பிரதமர் மோடி பளிச் பேச்சு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nup hathras chandrashekhar azad உபி ஹத்ராஸ் சந்திரசேகர் ஆசாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95/", "date_download": "2021-01-21T07:41:20Z", "digest": "sha1:DHDLNYUYP3LVXXCRXS7ZIOO2QQRUTMRK", "length": 16763, "nlines": 117, "source_domain": "thetimestamil.com", "title": "கோவிட் -19: மறுசீரமைப்பு நடக்காது என்று இரண்டு ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன - உலக செய்தி", "raw_content": "வியாழக்கிழமை, ஜனவரி 21 2021\nபாட்னா டி.எம் பதிலில் ஜிந்தாபாத்தின் முழக்கம் தொடங்கியபோது, ​​’நான் தேஜாஷ்வி யாதவ் பேசுகிறேன்’, முழு விஷயத்தையும் அறிந்து கொள்ளுங்கள்\nஇந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடர் பிசிசிஐ இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளில் 50 சதவீத கூட்டத்தை அனுமதிக்க வாய்ப்புள்ளது\nரிலையன்ஸ் ஜியோ ரீசார்ஜ் திட்டம் டெய்லி 3 ஜிபி டேட்டா மற்றும் இலவச அழைப்பை வழங்குகிறது\nஷோகா ஷோனா வீடியோவில் ஆதில் கானுடன் சிங்கி மிங்கி அக்கா சுராபி சாம்ரித்தி நடனம்\nஐபோன்களில் புத்திசாலித்தனமான ‘ரகசிய பொத்தான்’\nஒரு நபர் 55 லட்சம் ரூபாய் செலவழித்து தனது உயரத்தை அதிகரித்தார், எப்படி என்று தெரியும்\nகமிட்டி குறித்து எழும் கேள்விகளில் எஸ்சி கண்டிப்பாக, அவர்களுக்கு எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை என்றார்\nலசித் மலிங்கா உரிமையாளர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார், கொரோனா வைரஸ் முக்கிய காரணம்\nடாடா மோட்டார்ஸ் தியாகோவிற்கான ஈஎம்ஐ திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது – டாடா மோட்டார்ஸ் காரை இஎம்ஐக்கு வெறும் ரூ .4,111 க்கு வாங்கவும், முழுமையான திட்டத்தை அறிந்து கொள்ளுங்கள்\nபிக் பாஸ் 14: ராக்கி சாவந்தின் சகோதரர் ராகேஷ் தனது திருமண மற்றும் கணவர் முரண்பாடு குறித்து பதிலளித்தார்\nHome/World/கோவிட் -19: மறுசீரமைப்பு நடக்காது என்று இரண்டு ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன – உலக செய்தி\nகோவிட் -19: மறுசீரமைப்பு நடக்காது என்று இரண்டு ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன – உ���க செய்தி\nஅண்மையில் வெளியிடப்பட்ட இரண்டு ஆய்வுகள், கொரோனா வைரஸ் நோய் வெடித்ததிலிருந்து (கோவிட் -19) மிகவும் நீடித்த கேள்விகளில் ஒன்றை உறுதியளிக்கின்றன: மிகவும் தொற்று நோயிலிருந்து மீண்ட ஒரு நபர் மறுசீரமைப்பிற்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறாரா அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் பதில் ஆம் என்று சுட்டிக்காட்டியுள்ளனர் – உருவாக்கப்படும் தடுப்பூசிகள் வெற்றிகரமாக இருக்கலாம் என்பதற்கான சாதகமான அறிகுறி.\nஇரண்டு குரங்கு ஆய்வுகள் கோவிட் -19 ஐத் தக்கவைத்துக்கொள்வது மறுசீரமைப்பிற்கு நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தக்கூடும் என்பதற்கான முதல் அறிவியல் சான்றுகளை வழங்கியது என்று ஆராய்ச்சியாளர்கள் புதன்கிழமை தெரிவித்தனர். புதிய வைரஸுக்கு பதிலளிக்கும் வகையில் தயாரிக்கப்படும் ஆன்டிபாடிகள் பாதுகாப்பானவை என்று விஞ்ஞானிகள் கருதினாலும், இதை ஆதரிப்பதற்கு விஞ்ஞான ரீதியாக கடுமையான சான்றுகள் இல்லை.\nபாதுகாப்பு எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.\nஒரு புதிய ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் ஒன்பது குரங்குகளை சார்ஸ்-கோவி -2 உடன் தொற்றினர், இது கோவிட் -19 ஐ ஏற்படுத்துகிறது. அவர்கள் குணமடைந்த பிறகு, குழு அவர்களை மீண்டும் வைரஸுக்கு வெளிப்படுத்தியது மற்றும் விலங்குகள் நோய்வாய்ப்படவில்லை.\nகண்டுபிடிப்புகள் “அவை மறுபயன்பாட்டிலிருந்து பாதுகாக்கும் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றன” என்று ஹார்வர்ட், போஸ்டனில் உள்ள ஹார்வர்ட் மருத்துவ மையத்தில் உள்ள வைராலஜி மற்றும் தடுப்பூசி ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளர் டான் பரோச் கூறினார், அதன் ஆய்வுகள் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டன. . “இது மிகவும் நல்ல செய்தி” என்று பரோச் கூறினார்.\nபல ஆராய்ச்சி குழுக்கள் ஆவணங்களை வெளியிட்டுள்ளன – அவற்றில் பல பிற விஞ்ஞானிகளால் மதிப்பாய்வு செய்யப்படவில்லை – வைரஸுக்கு எதிரான தடுப்பூசி விலங்குகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று பரிந்துரைக்கிறது.\nஇரண்டாவது ஆய்வில், பரோச் மற்றும் சகாக்கள் ஆறு தடுப்பூசி முன்மாதிரிகளுடன் 25 குரங்குகளை பரிசோதித்தனர். பின்னர் அவர்கள் இந்த குரங்குகளையும் 10 கட்டுப்பாட்டு விலங்குகளையும் சார்ஸ்-கோவி -2 க்கு அம்பலப்படுத்தினர். அனைத்து கட்டுப்பாட்டு விலங்குகளும் அவற்றின் மூக்கு மற்றும் நுரையீரலில் அதிக அளவு வைரஸைக் காட்டின, ஆனால் தடுப்பூசி போடப்பட்ட விலங்குகளில் “கணிசமான அளவிலான பாதுகாப்பைக் கண்டோம்” என்று பரோச் கூறினார். தடுப்பூசி போடப்பட்ட எட்டு விலங்குகள் முழுமையாக பாதுகாக்கப்பட்டன. இந்த ஆய்வுகள், மனிதர்களால் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றன அல்லது அது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை நிரூபிக்கவில்லை, ஆனால் அவை உறுதியளிக்கின்றன. “இந்தத் தரவு வரவேற்கத்தக்க அறிவியல் முன்னேற்றமாகக் காணப்படும்” என்று பரோச் கூறினார்.\nREAD வெள்ளை மாளிகை, ஜனநாயகக் கட்சியினர் கோவிட் -19-பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு உதவுவதற்காக ‘மிக நெருக்கமாக’ - உலகச் செய்திகள்\n“நுட்பமான அழகான தொலைக்காட்சி வெறி. உள்முக சிந்தனையாளர், ஆல்கஹால் மேவன். நட்பு எக்ஸ்ப்ளோரர். சான்றளிக்கப்பட்ட காபி காதலன்.”\n\"நுட்பமான அழகான தொலைக்காட்சி வெறி. உள்முக சிந்தனையாளர், ஆல்கஹால் மேவன். நட்பு எக்ஸ்ப்ளோரர். சான்றளிக்கப்பட்ட காபி காதலன்.\"\nமீட்டெடுக்கப்பட்ட கோவிட் பிரதமர் போரிஸ் ஜான்சன் திங்கள்கிழமை முதல் பணியைத் தொடங்க, ‘செல்ல எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்’ – உலகம்\nடொனால்ட் டிரம்ப் சீனா குறித்த ‘முடிவான’ அறிக்கையை உறுதியளித்து, அமெரிக்காவின் எண்ணிக்கையை 100,000 ஆக உயர்த்தியுள்ளார் – உலக செய்திகள்\nகோவிட் -19 புதுப்பிப்பு: சீனாவுக்கான மக்கள் தொடர்பு நிறுவனமாக WHO வெட்கப்பட வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப் கூறுகிறார் – உலக செய்தி\n‘கோவிட் -19 வைரஸை மனிதனால் உருவாக்க முடியாது’, வுஹான் வைராலஜி ஆய்வகத் தலைவர் இது நிறுவனத்திலிருந்து தோன்றியதை மறுக்கிறார் – உலகச் செய்தி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nமாகவா, ஆப்பிரிக்க எலி கம்போடியாவில் கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்ததற்காக இங்கிலாந்து தொண்டு நிறுவனம் தங்கப் பதக்கம் வழங்கியது | மாகவா, ஆப்பிரிக்க எலி கம்போடியாவில் கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்ததற்காக இங்கிலாந்து தொண்டு நிறுவனம் தங்கப் பதக்கத்தை வழங்கியது\nபாட்னா டி.எம் பதிலில் ஜிந்தாபாத்தின் முழக்கம் தொடங்கியபோது, ​​’நான் தேஜாஷ்வி யாதவ் பேசுகிறேன்’, முழு விஷயத்தையும் அறிந்து கொள்ளுங்��ள்\nஇந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடர் பிசிசிஐ இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளில் 50 சதவீத கூட்டத்தை அனுமதிக்க வாய்ப்புள்ளது\nரிலையன்ஸ் ஜியோ ரீசார்ஜ் திட்டம் டெய்லி 3 ஜிபி டேட்டா மற்றும் இலவச அழைப்பை வழங்குகிறது\nஷோகா ஷோனா வீடியோவில் ஆதில் கானுடன் சிங்கி மிங்கி அக்கா சுராபி சாம்ரித்தி நடனம்\nஐபோன்களில் புத்திசாலித்தனமான ‘ரகசிய பொத்தான்’\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cos.youth4work.com/ta/jobs/work-in-world-for-user-centred-design/1", "date_download": "2021-01-21T08:23:59Z", "digest": "sha1:UQIZ4AWSNDSWB6DOKUTX3PEAOV43D7QQ", "length": 7571, "nlines": 152, "source_domain": "www.cos.youth4work.com", "title": "user centred design வேலைகள் world க்கு சம்பளம் என்ன?", "raw_content": "\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nதொடர்பு முன் மதிப்பீடு சுயவிவரங்கள்\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nதொடர்பு முன் மதிப்பீடு சுயவிவரங்கள்\nthe world முழுவதும் user centred design வேலைகள் பொதுவாக வழங்கப்படும் சம்பளம் தொகுப்பு என்ன\nசம்பளம் விண்ணப்பதாரர்களுக்கு வேலை மிகவும் கவர்ச்சிகரமான அம்சம். Companies சுயவிவரம் மற்றும் வேட்பாளர்களின் கடந்தகால அனுபவத்தின் அடிப்படையில் அவர்களின் சம்பள சம்பள அடைப்புக்குறிகளைக் கொண்டிருக்கின்றன.\nUser Centred Designwork வேலைகள் க்கான முதலாளிகள் என்ன கல்வித் தகுதிகள்\nஎன்ன வேலைகள் மற்றும் திறமைகள் User Centred Design வேலைகள் \nUser Centred Design வேலைகள் வேலை செய்ய சிறந்த நிறுவனங்கள் யாவை\nUser Centred Design வேலைகள் நேரடியாக பணியமர்த்துவதற்கு சிறந்த திறமையான மக்கள் யார்\nதற்போதைய போக்குகள் user centred design வேலைகள் உள்ள world\nவேலைவாய்ப்பு உள்ள Delhi க்கான UX User Experience\nவேலை உள்ள Bhopal க்கான PHP\nவேலைவாய்ப்பு உள்ள Indore க்கான Drawing\nவேலைகள் உள்ள Nasik க்கான Core Java\nவேலைகள் உள்ள Other க்கான Corel Draw\nவேலைகள் உள்ள Chennai க்கான Counselling\nவேலைவாய்ப்பு உள்ள Noida க்கான Creative Development\nyTests - திறன் டெஸ்ட்\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nமுன் மதிப்பீடு சுயவிவரங்கள் வேலைக்கு\nyAssess - விருப்ப மதிப்பீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE/", "date_download": "2021-01-21T08:30:53Z", "digest": "sha1:FMM5NKXRUO5B6DYVNWZHHZEZHZRSKITT", "length": 10282, "nlines": 97, "source_domain": "www.toptamilnews.com", "title": "பானாமா பேப்பர்ஸ் விவகாரம்: 400 இந்தியர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome வணிகம் பானாமா பேப்பர்ஸ் விவகாரம்: 400 இந்தியர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்\nபானாமா பேப்பர்ஸ் விவகாரம்: 400 இந்தியர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்\nபனாமா பேப்பர்ஸ் விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு 400 இந்தியர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன\nடெல்லி: பனாமா பேப்பர்ஸ் விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு 400 இந்தியர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஉலகம் முழுவதும் அரசியல் முக்கியஸ்தர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பிரபலங்கள் பலர் தங்கள் கணக்கில் வராத சொத்துக்களை பனாமா நாட்டில் எவ்வளவு பதுக்கி வைத்திருக்கிறார்கள், எப்படி எல்லாம் வரி ஏய்ப்பு செய்துள்ளார்கள் என்ற தகவல் கசிந்து சர்ச்சையை கிளப்பியது. புலனாய்வு பத்திரிகையாளர்கள் சர்வதேச கூட்டமைப்பு (International Consortium of Investigative Journalism) இந்த தகவலை வெளியிட்டது.\nஅதன்மூலம், கணக்கில் காட்டப்படாத கோடிக்கணக்கான சொத்துக்களை பிரபலங்கள் பனாமா நாட்டில் பதுக்குவதற்கு, அந்நாட்டின் மொசாக் பொன்சேகா என்ற சட்ட நிறுவனம் உதவியதும் அம்பலமானது.\nஇந்த பட்டியலில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கால்பந்து வீரர் மெஸ்ஸி, எகிப்தின் முன்னாள் அதிபர் ஹொஸ்னி முபாரக், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட சுமார் 3 லட்சத்துக்கும் அதிமான நபர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் குற்றம் சாட்டப்பட்ட அப்போதைய பாகிஸ்தானின் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது.\nஇந்நிலையில், பனாமா பேப்பர்ஸ் விவகாரம் தொடர்பாக அப்பட்டியலில் இடம்பெற்றிருந்த இந்தியர்கள் 400 பேருக்கு விளக்கம் கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதுகுறித்து ஆய்வு நடத்திய வருமான வரித்துறையினர் மற்றும் அமலாக்கத்துறையினர் அவர்கள் அனைவரிடமும் கருப்பு பண ஒழிப்பு சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெரிகிறது.\nபப்ஜிக்கு எதிராக களமிறங்கும் FAU-G: முன்பதிவில் சாதனை\nபப்ஜிக்கு மாற்றாக இந்தியாவில் உருவாகியிருக்கும் FAU-G கேமை சுமார் 40 லட்சம் கேமர்கள் Pre-registration செய்திருப்பதாக nCore Games இணை நிறுவனர் விஷால் கொண்டல் தெரிவித்திருக்கிறார்.\nடாஸ்மாக்கில் ரசீது, விலைப்பட்டியல் : உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு\nதமிழக டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பதும், உரிய ரசீது வழங்காததும் வாடிக்கையாகி விட்டது. இதனை எதிர்த்து தஞ்சாவூரைச் சேர்ந்த ராஜேஷ் பிரியா, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு...\nஸ்டாலின் பிரசாரத்துக்கு பதிலடி கொடுத்து பொளந்து கட்டும் எடப்பாடி\nஅதிமுக அரசுக்கு எதிராக அவதூறு பிரசாரங்களையும் பொய் குற்றச்சாட்டுகளையும் கூறி வரும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல்...\n“இவளுக்கு மயக்கம் தெரிஞ்சதும் நம்ம மாட்டி விட்ருவாடா ..”-12 வயசு பெண்ணுக்கு பலரால் நேர்ந்த கதி .\nஒரு 12 வயதான பெண் காட்டுக்கு புல் வெட்ட சென்ற போது பலரால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=16548", "date_download": "2021-01-21T08:45:09Z", "digest": "sha1:MGYRYC4OUHBMHQNYSCTKNND55YV66VEN", "length": 45738, "nlines": 314, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 21 ஐனவரி 2021 | துல்ஹஜ் 539, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:37 உதயம் 12:28\nமறைவு 18:20 மறைவு 00:17\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, செப்டம்பர் 11, 2015\nஸீ-கஸ்டம்ஸ் சாலைக்கு ரூ.46 லட்சம் செலவில், புதிய பேவர் ப்ளாக் சாலை இன்று நடைபெற்ற ஒற்றைப் பொருள் கூட்டத்தில் தீர்மானம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 3467 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (11) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் நகரா���்சியில், இன்று (செப்டம்பர் 11 வெள்ளிக்கிழமை) மதியம், ஒற்றைப் பொருளை முன்வைத்து நடத்தப்பட்ட நகர்மன்றக் கூட்டத்தின் நிறைவில், அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் முனையிலிருந்து, கடற்கரை வரையிலான ஸீ-கஸ்டம்ஸ் சாலையில், பேவர் ப்ளாக் கற்களைக் கொண்டு, ரூபாய் 46 லட்சம் செலவு மதிப்பீட்டில் புதிய சாலை அமைத்திட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஇன்று 15.30 மணியளவில் துவங்கிய இக்கூட்டத்திற்கு, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமை தாங்கினார். ஆணையர் ம.காந்திராஜன் முன்னிலை வகித்தார். 08ஆவது வார்டு உறுப்பினர் எம்.எம்.டீ.பீவி ஃபாத்திமா தவிர இதர 17 உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.\nதுவக்கமாக அனைவரையும் வரவேற்றுப் பேசிய அவர், பின்வருமாறு கூட்டப் பொருளை வாசித்தார்.\nபின்னர் கருத்துக் கூறிய நகர்மன்றத் தலைவர், அதிகளவில் வாகனப் போக்குவரத்துள்ள ஸீ-கஸ்டம்ஸ் சாலையில் தரமான தார் சாலை அமைத்தால்தான், அது நீண்ட காலத்திற்குப் பிரச்சினையின்றி தாக்குப் பிடிக்கும் என்றும், எனவே தனது இக்கருத்தை ‘நகர்மன்றத் தலைவர் குறிப்பு’ என்று பதிவு செய்வதாகவும், என்றாலும் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பமே தீர்மானமாகும் என்றும் கூறினார்.\nஅடுத்து பேசிய 11ஆவது வார்டு உறுப்பினரும் - நகர்மன்ற துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன், நகர்மன்றத் தலைவர் குறிப்பை நிராகரித்து தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக மினிட் புத்தகத்தில் எழுத வேண்டும் என்று கூறினார். அதை பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரித்தனர்.\nநிறைவில், நகர்மன்றத் தலைவர் குறிப்பு நிராகரிக்கப்பட்டு, ஸீ-கஸ்டம்ஸ் சாலையில் பேவர் ப்ளாக் கற்களைக் கொண்டு, 46 லட்சம் ரூபாய் செலவில் புதிய சாலை அமைக்கவும், அதற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பை விரைவாக வெளியிடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஸீ-கஸ்டம்ஸ் சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகமாக உள்ளதாலும், கனரக வாகனங்கள் அதிகளவில் வந்து செல்வதாலும், அங்கு தரமான தார் சாலை அமைத்திட தாங்கள் ஆதரவு தெரிவிப்பதாகவும், பேவர் ப்ளாக் சாலைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், 07ஆவது வார்டு உறுப்பினர் ஜெ.அந்தோணி, 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் ஆகியோர் கூறினர்.\n“அப்படியானால், 07ஆவது வார்டில் நிறைவேற்றப்படவுள்ள பேவர் ப்ளாக��� சாலையை நிறுத்தி விடலாம்... ஏனெனில், அது அந்த வார்டு உறுப்பினருக்குப் பிடிக்காது அல்லவா” என்று 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு கேள்வியெழுப்பினார். 06ஆவது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முகைதீன், 10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக் உள்ளிட்டோர் அவரது கருத்தை ஆதரித்துப் பேசினர்.\nசில நிமிடங்களுக்குப் பின் எழுந்து பேசிய உறுப்பினர் ஜெ.அந்தோணி, ஸீ-கஸ்டம்ஸ் சாலையில் பேவர் ப்ளாக் கற்கள் கொண்டு புதிய சாலை அமைப்பதற்கு தானும் ஆதரவு தெரிவிப்பதாகக் கூறினார். இதனால், இக்கூட்டத்தில் கலந்துகொண்ட 17 உறுப்பினர்களில், 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் தவிர்த்து இதர உறுப்பினர்கள் அனைவரின் ஆதரவுடன், பேவர் ப்ளாக் சாலை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nநகராட்சி பொறியாளர் சிவக்குமார் மற்றும் சில அலுவலர்களும் இக்கூட்டத்தின்போது உடனிருந்தனர். கூட்டத்தின் முழு அசைபடப்பதிவைக் காண, கீழ்க்காணும் படத்தின் மீது சொடுக்குக\nகாயல்பட்டினம் நகராட்சியில் இதற்கு முன் நடைபெற்ற கூட்டம் தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nகாயல்பட்டினம் நகராட்சி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇம்மாதிரியான ப்ளாக்குகள் நடைபாதை, மற்றும் பார்க்கிங் போன்ற இடங்களில் அமீரகத்தில் பார்க்கலாம். பிரதான சாலைகளில் பயன்படுத்தினால் என்ன ஆவது\nஇவர்களின் சுய ஆதாயத்திற்காக செய்யும் இதுபோன்ற நிகழ்வுகளூக்கு நாம் எதிர்ப்பு காட்டவில்லையென்றால் பின்னால் பெரும் விலை கொடுக்க வேண்டியது வரும்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nposted by சாளை அப்துல் ரஸ்ஸாக் (காயல்பட்டினம்) [12 September 2015]\nதலைவியின் ஆதங்கம் சரியானதே. மக்கள் அதிகம் உபயோகிக்கும் இந்த சாலை தரமானதாக இருக்க ���ேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை.\nஅதே நேரத்தில் நமதூரை அடுத்துள்ள திருச்செந்தூரில், நமதூரை விட மிக அதிகம் கனரக வாகனங்கள் செல்லும் திருச்செந்தூர் கோயில் போகும் வழியிலும் (பஸ் ஸ்டான்ட் அருகில்) மற்றும் திருநெல்வேலிக்கு திரும்பும் வளைவிலும் இதே பேவர் பிளாக் கல் (paver block) தான் பதிக்கப்பட்டுள்ளது. ஊரில் இருப்பவர்கள் நேரில் சென்று பார்த்துக் கொள்ளலாம்.\nஅங்கு ஒரு நாளைக்கு எத்தனை பஸ் (பஸ் ஸ்டாண்ட்- கோயில்- பஸ் ஸ்டாண்ட்) போய் வருகிறது. மேலும் தி.வேலி, நாகர்கோயில் செல்லும் கனரக வாகனங்கள் அனைத்தும் இதே சாலையில் தான் செல்கிறது.\nஅந்த சாலையை ஒப்பிடும்போது நமதூர் ஸி-கஸ்டம்ஸ் சாலை எந்தளவுக்கு கனரக வாகனங்கள் செல்கிறது என்பதை வாசகர்கள் அறிவார்கள்.\nஆனால், போடப்படும் சாலை, தரமானதாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் ஆதங்கம். அதில் சமரசம் செய்ய முடியாது.\nஏற்கனவே போடப்பட்ட சில சாலைகளை, ஓர் அமைப்பு கண்காணித்து, தரமான சாலை அமைய உதவியது போல், இந்த சாலையும் அரசின் தரக்கட்டுப்பாடு மற்றும் ஒப்பந்தபுள்ளியில் குறிப்பிட்டவாறு போடப்படுகிறதா என்று பொதுமக்கள் அனைவரும் விழிப்போடு இருந்து தரமான சாலை அமைய பாடுபடுவோம்.\nமொத்தத்தில் தரமான சாலை அமைந்தால் சரி.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n6. Re:...ஸீ-கஸ்டம்ஸ் சாலை சீ...கஸ்டம்ஸ் சாலை\nஸீ-கஸ்டம்ஸ் சாலை சீ...கஸ்டம்ஸ் சாலையாக மாறாமல் இருந்தால் நல்லது.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nகாயல்பட்டண மக்களுக்கு ஓர் நற்செய்தி\nநல்ல முறையில் டங்கா அடித்து பழக நகர்மன்ற உறுப்பினர் பத்ருல் ஹக்கை அனுகவும் …\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n8. முடிவும் தீர்மானமும் அங்கு வசிக்கும் மக்களின் முடிவாக இருக்க வேண்டும்..\nநகர்மன்ற தலைவர் எனும் எதிர்ப்பு / ஆதரவு கண்ணாடி - நகர்மன்ற உறுப்பினர்கள் எனும் ஆதரவு / எதிர்ப்பு கண்ணாடி - 2011 ல் நகரில் பொது வேட்பாளரை நிறுத்தி தோல்வி கண்ட ஐக்கிய பேரவை எனும் எதிர்ப்பு / ஆதரவு கண்ணாடி அனைதையும் கழற்றி வைத்து விட்டு நடுநிலை எனும் 1 கண்ணாடி அணிந்து கடற்க்கரைக்கு செல்லும் ஸீ-கஸ்டம்ஸ் சாலை அமை��்க பேவர் ப்ளாக் (தனி தனி கற்கள்) கொண்டு அமைப்பது தரமானதா... ஜல்லி போட்டு தார் ஊற்றி இயந்திர அழுத்தம் கொடுத்து தார் சாலை அமைப்பது தரமானதா... ஜல்லி போட்டு தார் ஊற்றி இயந்திர அழுத்தம் கொடுத்து தார் சாலை அமைப்பது தரமானதா... என்ற முடிவு - நகர்மன்ற தலைவரின் / நகர்மன்ற உறுப்பினர்களின் / ஒப்பந்தக்காரருக்கு தலையாட்டும் அதிகாரிகளின் / அதிகாரிக்கு தலையாட்டும் ஒப்பந்தக்காரரின் முடிவாகவும் தீர்மானமாகவும் இருக்க கூடாது -\nஅந்த முடிவும் தீர்மானமும் அங்கு வசிக்கும் மக்களின் முடிவாக இருக்க வேண்டும்.. என்பது நகரின் சமூக ஆர்வலர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n9. தார் சாலையே தரமானது.\nஸி.கஸ்டம்ஸ் சாலைக்கு நல்லகாலம் பிறக்கப்போகிறது என்பதில் மிக்க மகிழ்ச்சி. அதேநேரம் அந்த சாலையை தலைவி அவர்கள் சொன்னதுபோல் தரமான தார்சாலையாக அமையவேண்டும் என்பதே என்போன்ற பொதுமக்களின் கருத்து.\nஅதிகமான போக்குவரத்துள்ள பகுதியான இந்த ரோடு முழுவதும் தோண்டி அதன்பிறகு தரமான தார்சாலை அமையவேண்டும்.\nஇதை நகர்மன்ற உறுப்பினர்கள் கவனத்தில் கொண்டு தரமான சாலை அமைய வழிவகை செய்யவேண்டும்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n10. Re:...நன்றியும் வேண்டுகோளும் வாழ்த்துக்களும்\nநகர் மன்ற தலைவருக்கும் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் மிக்க நன்றி.\nஇதே ஒற்றுமையோடு எஞ்சியுள்ள காலங்களில் விடுபட்டுள்ள திட்டங்களை விரைந்து நிறைவேற்ற என் அன்பான வேண்டுகோள் அவைகளை முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nசகோதரர் ‘காக்கும் கரங்கள்’ M.A.K.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் சொன்னது போல, அதிகமான போக்குவரத்துள்ள இந்தச் சாலை முழுவதும் ஆழமாகத் தோண்டி அதன்பிறகு தரமான தார்சாலை அமைக்க வேண்டும்.\nஅந்தச் சாலை அமைக்கும்போது கீழ்க் கண்ட விஷயங்களை முக்கியமாக கவனித்து செயல் பட வேண்டும்.\n1) மழைக் காலங்களில் இந்தச் சாலையில் ஏற்படும் நீர்ப் பெருக்கம் சரியான முறையில் வடிந்து செல்லத் தோதுவாக, அல்ஜாமிஉல் அஸ்கர் முனையிலிருந்து கடற்கரை வரை, சாலையின் இரு பக்கவாட்டிலும் ஓடை (gutter line) அமைக்க வேண்டும். அதன் இறுதிப்பகுதியை கடற்கரையில் ஒரு பெரிய செயற்கை குளமோ (pool) / பெரிய தொட்டியோ (reservoir) அமைத்து மழை நீரை சேமிக்க வேண்டும்.\nகடற்கரை நிலப் பகுதிகளில் நிறைய மரங்களை நட்டி அதற்கு நீர் பாய்ச்ச அந்தத் தண்ணீர் உபயோகமாக இருக்கும், அல்லது செயற்கை நீரூற்றுக்களை வடிவமைத்துக் கட்டினால், சுற்றுலா வருவோருக்கு இன்பகரமாக இருக்கும். நகராட்சிக்கு வருமானம் கிடைக்கும் இது ஓர் பசுமைப் புரட்சி என்பதை நினைவிற்கொண்டு செயல்பட்டால் நல்லது.\n2) சாலையின் நடுப் பகுதி லேசான மேடாகவும், தண்ணீர் தேங்காமல் வழிந்து ஓடும்படி கரைப்பகுதி தாழ்வாகவும் அமைக்க வேண்டும்.\n3) K.T.M.தெரு, K.M.K.தெரு, அலியார் தெரு, ஆசாத் தெரு, பரிமார் தெரு, சித்தன் தெரு, அப்பா பள்ளித் தெரு, தீவுத் தெரு மேல் பகுதி, மரைக்கார் பள்ளித் தெரு, தீவுத் தெரு கீழ் பகுதி, சொளுக்கார் தெரு, முத்துவாப்பா தைக்காத் தெரு, கொச்சியார் தெரு, தேங்காய் பண்டக சாலை ஆகிய தெருக்களின் முனையில் சந்திப்பு தொட்டி (junction pit) கட்டி அதை ஓடையோடு இணைத்து விடவேண்டும்,\nஅந்தத் தெருக்களிருந்து பெருக்கெடுத்துவரும் மழை நீர் எளிதில் வடிந்து, சந்திப்புத் தொட்டிகளில் சேகரிக்கப்பட்டு, ஓடையின்வழியே எவ்வித இடையூறுமின்றி கடற்கரைக்குச் சென்று விடும்படி வடிவமைக்க வேண்டும்.\n4) அந்தச் சாலையின் இரு பகுதிகளிலுள்ள ஆக்கிரமிப்புக்களை கண்டிப்பாக அகற்ற வேண்டும்.\n5) சந்திப்புச் சாலைகள் இணையும் இடங்களில் வேகத் தடை அமைத்து அதற்கு முறையான கருப்பு, வெள்ளை (zebra crossing) வண்ணம் தீட்ட வேண்டும்.\n6) அந்தச் சாலை முழுவதும் சோலார் தெரு விளக்குகள் அமைக்க வேண்டும்.\n7) அந்தச் சாலையின் இரு பகுதியிலும் இருக்கும் காலி இடங்களில் நிழல் தரும் மரங்களை நட வேண்டும். அவற்றைப் பராமரிக்கும் பொறுப்புக்களை தனியார் பெறு வணிக நிறுவனங்களிடமோ/ தன்னார்வத் தொண்டு அமைப்புக்களிடமோ வழங்கினால் சிறப்பாக இருக்கும். அதைச் சுற்றி வேலியமைத்து, அதில் அவர்களின் விளம்பரங்களை வைத்துக் கொள்ள அனுமதிக்கலாம்.\n8) அந்தச் சாலை அமைந்த பிறகு, அதில் எவ்விதத்திலும் ஆக்கிரமிக்கவோ, பந்தல் போட / ஆர்ச் போட என்று குழி தோண்டவோ, வேறு எந்த ரூபத்திலும் அந்தச் சாலையை யாரும் சிதைக்கவோ அனுமதிக்கவே கூடாது. இவ்விஷயத்தில் எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும்.\n9) அந்தச் சாலைக்கு, நமது பாரதத்தின் முன்னாள் ��னாதிபதி, சமீபத்தில் நம்மை விட்டும் மறைந்த மேதகு டாக்டர் A.P.J.அப்துல் கலாம் அவர்களின் நாமத்தைச் சூட்ட, நகர் மன்றத்தில் தீர்மானம் இயற்ற வேண்டும். உடனடியாக அதைச் செயல்படுத்த வேண்டும் என்பதும் என் தாழ்மையான கருத்தாகும்.\nஇது சம்பந்தமாக வேறு கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால் இக்கருத்தைத் தொடர்ந்து வரையுங்கள். நல்ல விஷயங்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பது நம் எல்லோருடைய கடமையும் கூட.\nஎன்றும் நகர் நலன் நாடும்,\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n11. இந்த வக்காலத்து வுருப்பினர்களிடாம நல்லது வெளிப்பட போகிறது\nநமதூரை குழிதோண்டி புதைக்கும் Dcw வக்காலத்து வுருப்பினர்களா நமக்கு நல்லது செய்ய போகிறார்கள் மக்களே வுஷார் இந்த ரோடு யாருக்கு favouro இல்லையோ வுருப்பினர்கள் ஆட்டைய போட favour போல தெரியுது இந்த சாலையின் கோரம் முழுவதும் வுர்ப்பினர்கலயே சாரும் தலைவரை சாராது வருகிற தேர்தலில் நல்ல பாடம் கற்பிக்க இந்த சாலை நியாபக மூட்டும்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nDCW தொழிற்சாலையின் விரிவாக்கத் திட்டத்திற்கு ஆவணங்கள் தயார் செய்த நிறுவனத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது\nவரியை குறைத்து பல லட்சம் ஏப்பம்: தாரங்கதாரா மோசடிக்கு காயல் ஆணையாளர் உடந்தை சட்ட பஞ்சாயத்து செய்தி காயல்பட்டணம்.காம் இணையதளத்திற்கு ஆணையர் பதில்\nவிநாயகர் சிலை ஊர்வலம் தொடர்பாக காவல்துறையினர் விதிமுறை அறிவிப்பு\nஅரசு மருத்துவமனை வளாகத்தில், உடல்நலன் குறித்த சுவர் விளம்பரம்\nசெப்டம்பர் 12 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nஊடகப்பார்வை: இன்றைய (13-09-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஅரசு மருத்துவமனையில் இலவசமாக ‘சுன்னத்’ செய்யலாம் தலைமை மருத்துவர் தகவல்\nஅரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றோருக்கு “அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம்” நகர்மன்றத் தலைவர் வழங்கினார்\nசெப்டம்பர் 11 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nஊடகப்பார்வை: இன்றைய (12-09-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nடிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் இலவ��� தையல் பயிற்சி பெற்ற மகளிர்க்கு சான்றிதழ் வழங்கும் விழா காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் காந்திராஜன் தலைமையில் நடந்தது காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் காந்திராஜன் தலைமையில் நடந்தது\nஊடகப்பார்வை: இன்றைய (11-09-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nசெப்டம்பர் 10 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nஸீ-கஸ்டம்ஸ் சாலையில் புதிய சாலை போடுவதற்கான ஒற்றைப் பொருளை முன்வைத்து, செப். 11 அன்று நகர்மன்றம் கூடுகிறது\nயோகா போட்டியில், சென்ட்ரல் மெட்ரிக் பள்ளி மாணவ-மாணவியருக்கு பரிசுகள்\nமாநில அளவிலான புத்தாக்க அறிவியல் கண்காட்சிப் போட்டியில் சென்ட்ரல் மெட்ரிக் பள்ளி மாணவி பங்கேற்பு\nநிராதரவாக இறந்த இளைஞரின் உடல் நல்லடக்கம்: நடந்தது என்ன சமூக ஆர்வலர் விளக்கம்\nகாயல்பட்டினத்தில் செப். 12 அன்று குடும்ப அட்டையில் பெயர் சேர்க்க - நீக்க சிறப்பு முகாம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2017/01/", "date_download": "2021-01-21T07:40:12Z", "digest": "sha1:3PWIBWF5WAKYPTIXQD2WJ23KPFZSIUUN", "length": 63243, "nlines": 447, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: ஜனவரி 2017", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nதிங்கள், 23 ஜனவரி, 2017\nஅளவற்ற அருளாளன் இறைவன் - வீடியோ\n55. ஸூரத்துர் ரஹ்மான்(அளவற்ற அருளாளன்)\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)\n55:2. இக் குர்ஆனை (அவன்தான்) கற்றுக் கொடுத்தான்.\n55:3. அவனே மனிதனைப் படைத்தான்.\n55:4. அவனே மனிதனுக்கு (பேச்சு) விளக்கத்தையும் கற்றுக் கொடுத்தான்.\n55:5. சூரியனும் சந்திரனும் (அ���ற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன.\n55:6. (கிளைகளில்லாச்) செடி கொடிகளும், (கொப்புங் கிளையுமாக வளரும்) மரங்களும் - (யாவும்) அவனுக்கு ஸுஜூது செய்கின்றன.\n55:7. மேலும், வானம் - அவனே அதை உயர்த்தித் தராசையும் ஏற்படுத்தினான்.\n55:8. நீங்கள் நிறுப்பதில் வரம்பு மீறாது இருப்பதற்காக.\n55:9. ஆகவே, நீங்கள் நிறுப்பதை சரியாக நிலை நிறுத்துங்கள்; எடையைக் குறைக்காதீர்கள்.\n55:10. இன்னும், பூமியை - படைப்பினங்களுக்காக அவனே விரித்தமைத்தான்.\n55:11. அதில் கனிவகைகளும் பாளைகளையுடைய பேரீத்த மரங்களும்-\n55:12. தொலிகள் பொதிந்த தானிய வகைகளும், வாசனையுள்ள (மலர் புற்பூண்டு ஆகிய)வையும் இருக்கின்றன.\n55:13. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\n55:14. சுட்ட மண் பாண்டங்களைப் போல் (தட்டினால்) சப்தமுண்டாகும் களிமண்ணிலிருந்து, அவன் (ஆதி) மனிதனைப் படைத்தான்.\n55:15. நெருப்புக் கொழுந்திலிருந்து அவன் ஜின்களைப் படைத்தான்.\n55:16. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\n55:17. இரு கீழ்திசைகளுக்கும் இறைவன் அவனே; இரு மேல்திசைகளுக்கும் இறைவன் அவனே.\n55:18. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\n55:19. அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான்.\n55:20. (ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது; அதை அவை மீறமாட்டா.\n55:21. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\n55:22. அவ்விரண்டிலிருந்தும் முத்தும் பவளமும் வெளியாகின்றன.\n55:23. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\n55:24. அன்றியும், மலைகளைப் போல் உயரமாகச் செல்லும் கப்பல்கள் அவனுக்கே உரியன.\n55:25. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\n55:26. (பூமியில்) உள்ளயாவரும் அழிந்து போகக்கூடியவரே -\n55:27. மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்.\n55:28. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\n55:29. வானங்களிலும், பூமியிலுமுள்ளோர் அனைவரும்; (தங்களுக்கு வேண்டியவற்றை) அவனிடமே கேட்கின்றனர்; ஒவ்வொரு நாளிலும் அவன் காரியத்திலேயே இருக்கின்றான்.\n55:30. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\n சீக்கிரமே நாம் உங்களுக்காக (கேள்வி கணக்குக் கேட்பதற்கு) அவகாசம் எடுப்போம்.\n55:32. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\n55:33. “மனு, ஜின் கூட்டத்தார்களே வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்; ஆனால், (வல்லமையும் நம்) அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது.\n55:34. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\n55:35. (மறுமையில்) உங்களிருசாரார் மீதும், நெருப்பின் ஜுவாலையும், புகையும் அனுப்பப்படும், அப்பொழுது நீங்கள் (இரு சாராரும், எவரிடமிருந்தும்) உதவி பெற்றுக் கொள்ள மாட்டீர்கள்.\n55:36. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\n55:37. எனவே, (கியாமத் வரும் நேரம்) அப்பொழுது வானம் பிளந்து, ரோஜாவின் (நிறம் போலாகி) எண்ணெய் போலாகிவிடும்.\n55:38. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\n55:39. எனவே, அந்நாளில் மனிதர்களிடமோ, ஜின்களிடமோ, அவர்களுடைய பாவத்தைப் பற்றி, (வாய் மொழியாகக்) கேட்கப்படமாட்டாது.\n55:40. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\n55:41. குற்றவாளிகள், அவர்களுடைய (முகக்குறி) அடையாளங்களை கொண்டே அறியப்படுவார்கள் - அப்போது (அவர்களுடைய) முன் நெற்றி உரோமங்களும், கால்களும் கொண்டு பிடிக்கப்படுவார்கள்\n55:42. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\n55:43. அன்று அவர்களிடம்: “இது தான் குற்றவாளிகள் பொய்யென்று கூறிக் கொண்டிருந்த நரகம்” (என்று கூறப்படும்).\n55:44. அவர்கள் அதற்கு இடையிலும், கொதித்துக் கொண்டிருக்கும் நீருக்கிடையிலும் சுற்றிக் கொண்டிருப்பார்கள்.\n55:45. ஆகவே, நீங்கள் இரு சாரார��ம் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\n55:46. தன் இறைவனின் முன் (விசாரணைக்காக மறுமையில்) நிற்க வேண்டுமென்பதைப் பயந்தவனுக்கு இரு சுவர்க்கச் சோலைகள் இருக்கின்றன.\n55:47. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\n55:48. அவ்விரண்டு (சுவர்க்கச் சோலைகளு)ம் (பலவிதமான மரக்)கிளைகளையுடையவை.\n55:49. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\n55:50. அவ்விரண்டிலும் இரண்டு ஊற்றுகள் (உதித்து) ஓடிக் கொண்டே இருக்கும்.\n55:51. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\n55:52. அவ்விரண்டிலும், ஒவ்வொரு கனிவர்க்கத்திலும் இரட்டை வகைகள் உண்டு.\n55:53. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\n55:54. அவர்கள் விரிப்புகளின் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள்; அவற்றின் உள் பாகங்கள் “இஸ்தப்ரக்” என்னும் பட்டினாலுள்ளவை; மேலும் இரு சுவனச் சோலைகளில் (பழங்கள்) கொய்வதற்கு நெருங்கியிருக்கும்.\n55:55. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\n55:56. அவற்றில் அடக்கமான பார்வையுடைய (அமர) கன்னியர் இருக்கின்றனர். அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை.\n55:57. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\n55:58. அவர்கள் வெண் முத்தைப் போன்றும், பவளத்தைப் போன்றும் இருப்பார்கள்.\n55:59. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\n55:60. நன்மைக்கு நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா\n55:61. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\n55:62. மேலும் அவ்விரண்டு (சோலைகளு)ம் அல்லாமல், வேறு இரு சுவனச் சோலைகளும் இருக்கின்றன.\n55:63. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\n55:64. அவ்விரண்டும் கரும் பச்சையான நிறமுடையவை.\n55:65. ஆகவே, நீங்கள் இரு சார���ரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\n55:66. அவ்விரண்டிலும், இரு ஊற்றுக்கள் (சதா) பொங்கிக் கொண்டே இருக்கும்.\n55:67. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\n55:68. அவ்விரண்டில், (பற்பல) கனி வகைகளும், பேரீச்சையும், மாதுளையும் உண்டு.\n55:69. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\n55:70. அவற்றில், அழகு மிக்க நற் குணமுள்ள கன்னியர் இருக்கின்றனர்.\n55:71. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\n55:72. ஹூர் (என்னும் அக்கன்னியர் அழகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர்.\n55:73. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\n55:74. அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை.\n55:75. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\n55:76. (அவர்கள்) பசுமையான இரத்தினக்கம்பளங்களின் மீதும், அழகு மிக்க விரிப்புக்கள் மீதும் சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.\n55:77. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\n55:78. மிக்க சிறப்பும், கண்ணியமுமுள்ள உம்முடைய இறைவனின் திருப்பெயர் மிகவும் பாக்கிய முடையது.\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் முற்பகல் 8:23\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 22 ஜனவரி, 2017\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - பிரவரி 2017 இதழ்\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் பிற்பகல் 1:08\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇஸ்லாமியப் பண்டிகைகள் இரண்டு. ஒன்று ரம்ஜான் மற்றது பக்ரீத். இப்பண்டிகைகளை யாரும் தனியாகக் கொண்டாட முடியாது. இவற்றில் சமூகத்தோடு இணைந்து தொழுகைகள் நிறைவேற்றப்படும். சமூகத்திற்கு செய்யவேண்டிய கடமைகளும் அன்று நிறைவேற்றப்பட வேண்டும்.\nஇப்பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் அன்று இறைவனின் கட்டளைக்கேற்ப பிராணிகளை அறுத்து பலியிடப்படும். அதன் மாமிசத்தை பலியிடுபவர்களும் அவர்களது குடும்பங்களும் மட்டுமல்லாது அக்கம்பக்கத்து ஏழைகளுக்கும் விநியோகிக்கப்படும். குர்பானி என்ற நபிகளாரின் காலத்தில் இந்த இறைச்சிக்கு குர்பானி இறைச்சி என்று வழங்கப்படும். இந்த இறைச்சியை எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் வைத்து உண்ணலாம். அதற்கு தடை ஏதும் இருக்கவில்லை.\nஇவ்வாறு இருக்கையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒருமுறை, \"உங்களில் குர்பானி கொடுத்தவர், மூன்று நாட்களுக்குப் பின் தமது வீட்டில் (குர்பானி இறைச்சியில்) எதையும் வைத்திருக்க வேண்டாம்\" என்று அறிவித்தார்கள். அடுத்த ஆண்டு வந்தபோது மக்கள், \"இறைத்தூதரே கடந்த ஆண்டில் நாங்கள் செய்ததைப் போன்றே இந்த ஆண்டும் செய்ய வேண்டுமா கடந்த ஆண்டில் நாங்கள் செய்ததைப் போன்றே இந்த ஆண்டும் செய்ய வேண்டுமா\nஅதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், \"இல்லை, அவ்வாறு செய்ய வேண்டியதில்லை); கடந்த ஆண்டில் மக்களுக்கு (பஞ்சத்தால்) சிரமம் ஏற்பட்டிருந்தது. (குர்பானி இறைச்சி மூலம்) பரவலாக மக்கள் அனைவரும் பயனடைய வேண்டும் என நான் விரும்பினேன் (எனவே, மூன்று நாட்களுக்கு மேல் உண்ணவேண்டாம் எனத் தடை விதித்தேன்)\" என்று பதிலளித்தார்கள்.\nஅறிவிப்பு : சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் (நூல்: புகாரி 3992)\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் முற்பகல் 11:21\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 19 ஜனவரி, 2017\nபகுத்தறிவு என்னும் ஆறாம் அறிவைக்கொண்டு விண்ணையும் மண்ணையும் பற்றி சிந்திக்கத் துவங்கிய மனிதன், மனிதனாகிய தன்னைப்பற்றியும் சிந்திக்க துணிந்தான்.\n சார்லஸ் டார்வின், சிக்மண்ட் பிராய்டு, ஹெகல், கார்ல் மார்க்ஸ் போன்ற மேற்குலக சிந்தனையாளர்களும் இன்ன பிறரும் மனிதனின் குணாதிசயங்களை புரிந்து கொள்வதற்காக அவனை பல்வேறு கோணகளில் சிந்தித்தனர். அவர்களின் இந்த தேடல் எங்கு கொண்டு சென்றது\nஒருவர் உடலும் உயிரும் கலந்த மனிதனின் வெறும் உடலைபற்றி மட்டும் சிந்தித்ததால், அதன் முடிவும் உடலை மையமாக வைத்தே இருந்தது..\nமற்றொருவர் நம் உடல் உறுப்பில் ஒன்றான வயிற்றை மையமாகக் கொண்டு சிந்தித்ததால், மனிதன் எதிர்கொள்ளும் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம் பசிதான் காரணம் என்ற முடிவுக்கு வந்தார். ஆகவே இந்த பசியை போக்கிவிட்டால் அனைத்து சிக்கல்களும் தீர்ந்துவிடும் என்றார் அவர். மற்றொருவரோ, மனிதனுடைய உருவத்திற்கும்,அவனுடைய பாவனைக்கும் ஒத்த மிருகம் ஒன்றைக்காட்டி, அந்த மிருகத்தில் இருந்து���ான் மனிதன் பரிணாமம் பெற்றான் என்றார்.\nஇன்னுமொருவரோ, மனிதனின் பாலியல் உணர்வுகளை பற்றி சிந்தித்து, மனிதனுடைய அனைத்து தேவைகளுக்கும் காரணம் அவனது காம உணர்வுதான் என்றார். இந்த பாலியலின் மீதுள்ள கட்டுபாடுகளை நீக்கிவிட்டால் அனைத்தும் சரியாகிவிடும் என்றார்.\nஇன்னும் ஒருவரோ மனிதனின் உடல் மற்றும் அவனுடைய இன்னபிற தேவைகளைக் காட்டிலும் ஆன்மீகத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து சிந்தித்ததன் விளைவாக மனிதன் ஆன்மீகத்திற்குள் புகுந்துவிட்டால் அனைத்தும் சீராகிவிடும் என்றார்..\nஇவ்வாறு சிந்தித்தவர்கள் தாங்கள் அடைந்த முடிவுகளை அடிப்படையாகக்கொண்டு வாழ்க்கை சித்தாந்தங்களையும் கோட்பாடுகளையும் இயற்றினார்கள். இன்னும் சிலர் நாட்டை, மொழியை, இனத்தை அடிப்படையாகக்கொண்ட கோட்பாடுகளையும் வகுத்தார்கள். அவற்றை உருவாக்கியவர்களின் பெயர்களோடு இணைத்து 'இசங்களாக' அறிமுகப் படுத்தினார்கள். அவற்றை மக்களிடையே பிரச்சாரம் செய்து அவற்றின்பால் மக்களை ஈர்த்தார்கள். மனிதவாழ்வின் தற்காலிக பாதிப்புகளுக்கும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளுக்கும் உள்ளான மக்கள் பலரும் அவற்றுக்கான தீர்வு தேடியும் தற்காலிக இன்பங்களுக்காகவும் இன்னபிற காரணங்களுக்காகவும் அவற்றின்பால் ஈர்க்கப்பட்டு விட்டில் பூச்சிகளைப் போல் அவற்றில் சென்று விழுந்தார்கள். இன்னும் விழுந்துகொண்டு இருக்கிறார்கள்\nமனிதன் என்ற அற்புத ஜீவி\nஆனால் அதிபக்குவம் வாய்ந்த அறிவாற்றலும் நுணுக்கங்களும் தன்னகத்தே கொண்ட தானியங்கி இயந்திரம் போன்றது மனித உடல். எந்த ஒரு மனிதனாலும் மனிதக் குழுக்களாலும் புரிந்துகொள்ள முடியாத சிக்கல்கள் நிறைந்தது அது. இப்பரந்துவிரிந்த மாபெரும் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் இந்த மனிதன் என்ற அற்புத ஜீவியை மையப்படுத்தியே உருவாக்கப்பட்டு இயங்கி வருவதையும் நாம் காணலாம். உதாரணமாக நாம் வாழும் இந்த பூமியின் சுழற்சி வேகம், சூரியனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட தூரம், இரவுபகல் மாற்றம், காற்றுமண்டல அழுத்த அளவு போன்ற நாம் அறிந்தும் அறியாததுமான பற்பல காரணிகள் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு உள்ளதால்தானே இங்கு மனிதவாழ்வு என்பது சாத்தியமாகிறது இவற்றில் ஏதாவது மீறப்பட்டாலும் அடுத்த நொடியே அனைத்தும் தகர்ந்துவிடும் என்பதை நா���் அறிவோம். அப்படியானால் மனிதன் என்ற பேரற்புதத்தைப் படைத்து அவனுக்காகவே இம்மாபெரும் பேரண்டத்தை உருவாக்கி அவனுடைய தேவைகள் அனைத்தையும் பூர்த்திசெய்து வரும் அந்த படைப்பாளன் நமக்கு வழங்கும் வாழ்வியல் சித்தாந்தத்தை நாம் புறக்கணிக்க முடியுமா\nஇறைவனால் படைக்கப்பட்ட நாம் அந்த சர்வவல்லமை கொண்டவனும் நுண்ணறிவாளனும் ஆன இறைவன் வழங்கும் வழிகாட்டுதல்களை புறக்கணித்துவிட்டு அற்பமான அறிவாற்றல் கொண்ட மனிதர்கள் உருவாக்கிய சித்தாந்தங்களின் பின்னால் செல்வது நம் வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வையும் தராது. நமக்கு மோட்சத்தையும் பெற்றுத் தராது.\nமனிதனை பற்றியும் அவன் வாழும் பிரபஞ்சத்தின் பின்னணி பற்றியும் சரியான புரிதல் இல்லாதவர்கள் மனிதன் எவ்வாறு வாழவேண்டும் என்பதை எப்படிக் கூற முடியும்\nஅது யானையை தன் கையால் தடவி உணர்ந்த ஆறு குருடர்களின் கதை போல் ஆகாதா ஒவ்வொருவரும் ஒவ்வொரு உறுப்பினை தடவிப் பார்த்துவிட்டு யானை என்றால் இன்னதுதான் என்று கூறினார்கள். ஒருவர் யானை என்பது தூண் என்றார். மற்றொருவர் யானை என்பது மரக்கிளை, இன்னும் ஒருவர் யானை என்பது கயிறு என்றும் கூறிய கதையை நாம் அறிவோமே.\nதான் எவ்வாறு, எதற்கு இவ்வுலகில் வாழவேண்டும் என்பது பற்றிய அடிப்படை அறிவும் விழிப்புணர்வும் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அத்தியாவசியமானதாகும். அதற்கான குறைகளற்ற பரிபூரணமான ஒரு வழிகாட்டுதலை இவ்வுலகைப் படைத்து பரிபாலிப்பவன் எவனோ அவனால் மட்டுமே வழங்க முடியும் என்பதே உண்மை. ஆம் மனிதனின் வாழ்விற்கு ஒரு அர்த்தமும், வழிமுறையும், ஒரு இலக்கையும் கற்பித்தது இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்களும் அவர்கள் மூலமாக அனுப்பட்ட வேதங்களுமே மனிதனின் வாழ்விற்கு ஒரு அர்த்தமும், வழிமுறையும், ஒரு இலக்கையும் கற்பித்தது இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்களும் அவர்கள் மூலமாக அனுப்பட்ட வேதங்களுமே அவ்வாறு இறைவனால் வகுத்து வழங்கப்படும் வாழ்வியல் நெறிமுறைகளையே நாம் சமயம் அல்லது மதம் என்கிறோம். அதுவே இன்று அரபு மொழியில் இஸ்லாம் என்று அறியப்படுகிறது. இவ்வார்த்தையின் பொருள் அமைதி என்பதாகும். இன்னொரு பொருள் கீழ்படிதல் என்பதாகும். அதாவது இறைவனின் எவல்விலக்கல்களை ஏற்று வாழும்போது பெறப்படும் அமைதிக்குப் பெயர்தான் இஸ்லாம்.\nஒரு பொருளை பற்றிய முழுமையான அறிவு அதை தாயரித்தவனுக்குத்தானே இருக்கமுடியும் நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் உங்களுடைய வாகனத்தை சற்று கவனித்து பாருங்கள், அந்த வாகனத்திற்கு தேவையான எரிபொருள் மற்றும் உபரி பாகங்களாக அந்த வாகனத்தின் தாயரிப்பாளர் எதை பரிந்துரை செய்கிறாரோ அதை அப்படியே நாம் பின்பற்றுகிறோம் அல்லவா நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் உங்களுடைய வாகனத்தை சற்று கவனித்து பாருங்கள், அந்த வாகனத்திற்கு தேவையான எரிபொருள் மற்றும் உபரி பாகங்களாக அந்த வாகனத்தின் தாயரிப்பாளர் எதை பரிந்துரை செய்கிறாரோ அதை அப்படியே நாம் பின்பற்றுகிறோம் அல்லவா அதுவும் எந்த அளவுக்கென்றால் அந்த வாகனத்தின் சக்கரத்திற்கு காற்றழுத்தம் எவ்வளவு புள்ளிகள் இருக்க வேண்டும் என்று வாகனத் தயாரிப்பாளர் பரிந்துரைகிறாரோ அதை அப்படியே மிகச்சரியாக பின்பற்றுகிறோம்.\nஅதை விடுத்து நாம் “இது என்னுடைய வண்டி, அவன் யார் என்னுடைய வண்டிக்கு இத்தனை புள்ளிகள்தான் காற்றழுத்தம் இருக்க வேண்டும் என்று பரிந்துரைப்பதற்கு”என்று நாம் யாரும் நினைப்பதும் இல்லை, கேட்பதும் இல்லை. ஏனென்றால் நாம் அந்த வண்டியின் உரிமையாளர் மட்டுமே தவிர அந்த வண்டியை பற்றிய முழு அறிவு நமக்கில்லை என்பதை நன்றாக அறிந்திருக்கிறோம். ஆக யார் இந்த வண்டியை தயாரித்தார்களோ அவர்கள் சொல்வதை கேட்டு அதன்படி செயல்பட்டால் மட்டுமே வண்டி நன்றாக இயங்கும் என்பதை நாம் அறிந்திருகின்றோம்.\nஒரு சின்னஞ்சிறிய பழுது பார்ப்பதாக இருந்தாலும் கூட அந்த வாகனத்தின் தயாரிப்பாளர் சொல்வதை அப்படியே நம்பி செயல்படும் நாம், நம்முடைய வாழ்க்கை விஷயத்தில் அதே அணுகுமுறையை ஏன் பின்பற்ற மறுக்கிறோம் செயலாலும் சிந்தனைத்திறனாலும் நுணுக்கத்தாலும் மனிதன் என்ற அற்புதத்தை மிஞ்சிய வேறொரு இயந்திரம் இப்புவியில் இல்லை என்பதை அனுபவபூர்வமாகவே அறிவீர்கள். இந்த அதிபக்குவம் வாய்ந்த மனிதன் என்ற இயந்திரத்தைப் பற்றி முழுமையாக அறிந்தவன் அதைப் படைத்து பரிபாலிப்பவனான இறைவனன்றி வேறு யார்\nநம்மைப் படைத்ததோடு மட்டுமல்லாமல் நம்மை இடையறாது பரிபாலித்தும் வருகின்ற அந்த இறைவன் தனது வழிகாட்டுதலையும், அறிவுரைகளையும் தனது தூதர்கள் மூலமாகவும் வேதங்கள் மூலமாகவும் மனித குலத்திற்கு அவ்வப்போது வழங்கி வந்துள்ளான். அந்த இறைத்தூதர்கள் தத்தமது காலகட்டங்களில் தத்தமது மக்களிடையே முன்மாதிரி புருஷர்களாக நின்று இறைவழிகாட்டுதல்களின் அடிப்படையில் பூமியில் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டியும் சென்றுள்ளார்கள்.\nஅந்த வரிசையில் நாம் வாழும் காலகட்டத்திற்காக அனுப்பப்ட்டவர்தான் முஹம்மது நபி(ஸல்) அவர்கள். அவர்கள் மூலமாக அனுப்பபட்ட வேதமே திருக்குர்ஆன்.\nஇப்படிப்பட்ட உறுதியான வழிகாட்டுதலைப் புறக்கணித்துவிட்டு நாமாகவே தான்தோன்றித்தனமாக வாழ்வதும் நம்மைப் போன்ற அற்ப அறிவுகொண்ட மனிதர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கைப் பாதையை ஏற்பதும் இந்த பூமியில் பற்பல குழப்பங்களுக்கும் அழிவுகளுக்கும் அதர்மத்திற்குமே வழிவகுக்கும். மேலும் இறைவனைப் புறக்கணித்ததற்காக அவனுக்கு நன்றிகேடு செய்ததற்காக மறுமையில் அவனது தண்டனைகளையும் பெற்றுத்தரும் என்பதே உண்மை\n= இறைவனின் மார்க்கத்தைவிட்டு (வேறு மார்க்கத்தையா) அவர்கள் தேடுகிறார்கள் வானங்களிலும் பூமியிலும் உள்ள (அனைத்துப் படைப்புகளும்) விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே சரணடைகின்றன; மேலும் (அவை எல்லாம்) அவனிடமே மீண்டும் கொண்டு வரப்படும். (திருக்குர்ஆன் 3:83)\nஆக, படைத்தவனான ஏக இறைவன் ஒருவன் மட்டுமே மனிதனுக்கும் இன்னபிற படைப்பினங்களுக்கும் எது சிறந்தது என்பதைப் பக்குவமாக அறிந்தவன். அவை அனைத்தின் நோக்கங்களையும் அவற்றின் உரிமைகளையும் செயல்பாடுகளையும் பற்றிய முழுமையான அறிவு அவனிடம் மட்டுமே உள்ளது. மட்டுமல்ல, நமது இந்தக் குறுகிய வாழ்க்கையை ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகை அதற்குரிய பரீட்சைக்கூடமாகவும் படைத்துள்ள இறைவன் மறுமையில் இறுதித்தீர்ப்பு நாளன்று நமது செயல்பாடுகளை விசாரிக்கவும் செய்வான். நமது பாவபுண்ணியங்கள் அடிப்படையில் சொர்க்கத்தையோ அல்லது நரகத்தையோ நமது நிரந்தர வாழ்விடங்களாக வழங்கவும் உள்ளான். அந்த இறைவன் வழங்கும் வாழ்க்கை நெறியை ஏற்று வாழாதோர் இம்மையில் தற்காலிக சுகங்களை அடைந்தாலும் மறுமையில் பேரிழப்பையே அடைகிறார்கள் என்பதை இறைவன் தன் இறுதிவேதமாம் திருக்குர்ஆனில் உறுதிபடக் கூறுவதைக் காணுங்கள்:\n= இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலு��் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.(திருக்குர்ஆன் 3:85)\n= . அவன்தான் தன்னுடைய தூதரை நேர்வழியுடனும், சத்தியமார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான். ஏனைய மார்க்கங்களைவிட அதனை மேலோங்கச் செய்ய வேண்டும் என்பதற்காக; இணைவைப்பாளர்களுக்கு அது எவ்வளவு வெறுப்பாக இருந்தாலும் சரியே\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் பிற்பகல் 6:09\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநமது வாழ்வு.... நோக்கம் கொண்டதா நோக்கமற்றதா இன்று நாம் உயிருடன் இருப்பது எந்த அளவிற்கு உண்மையோ அது போலவே என்றேனும் ஒரு நாள் மரணிப்...\nகடவுள் மறுப்பை கொள்கையாகக் கொண்ட ஒரு சிலர் ஒன்று சேர்ந்தால் உடனே அதை \"சுயமரியாதை இயக்கம்\" என்று பெயரிட்டுக் கொள்வதை நாம் காண்கிறோ...\nஇயேசு நாதரின் அற்புதப் பிறப்பு\nஇயேசு நாதரின் அற்புதப் பிறப்பு திருக்குர்ஆனில் ஒரு அத்தியாயம் உண்டு. அந்த அத்தியாயத்தின் பெயரே மரியம் என்பது. அதில்தான் இந்த அரிய செய்...\nதற்கொலை இறைவனின் முடிவுப் படியா\nஇறைவனின் நாட்டமின்றி எதுவும் நடக்காது என்று சொல்லும்போது ஒரு சிலர் தற்கொலையும் இறைவனின் முடிவுபடிதான் நடக்கிறதா\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஇயேசுவை ஏன் தேவனாக ஏற்பதில்லை\nகேள்வி: இயேசுநாதரை நம்புகிறோம் என்று சொல்லும் நீங்கள், ஏன் அவரை தேவனாக ஏற்க மறுக்கிறீர்கள் - சகோதரர் வின்சென்ட், பெங்களூர் பதில்: ...\nஅழகிய அறிவுரையால் அடங்கிய வாலிபன்\n- படைத்தவனே இறைவன் , - வாழ்க்கை என்பது ஒரு பரீட்சை , - இதில் நம் அனைவரது செயல்களும் இறைவனது கண்காணிப்பில் உள்ளன. - இ...\nவிமர்சகர்களுக்கு விருந்தாக அழுகிய மாமிசம்\nமாயிஸ் என்ற ஒரு மனிதரை அவர் புரிந்த விபச்சாரக் குற்றம் உறுத்திக்கொண்டே இருந்தது. இவ்வுலகில் செய்யப்படும் பெரும்பாவங்களுக்கு இவ்வுலகிலேயே அதற...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜனவரி 2019 இதழ்\nபொருளடக்கம் ------------------------ கொலை கொலையாகத் தற்கொலைகள்-2 அஸ்திவாரம் இல்லாத ஆளுமை வளர்ப்பு -6 ஆளுமை வளர்ச்சிக்கு ஆழமான அடித்தள...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜனவரி 2021 இதழ்\nபொருளடக்கம்: ஈடிணையில்லா சீர்திருத்தவாத���யாக நபிகளார்-2 பாவமன்னிப்பு பற்றிய தெளிவு தந்த மாமனிதர்-2 பாவமன்னிப்பு பற்றிய தெளிவு தந்த மாமனிதர் -5 குற்றவாளிகள் தண்டனையை கேட்டுப் பெறும் அ...\nபாவ மீட்சி கண்டு மகிழும் இறைவன்\nமது - தீமைகளின் தாய்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - பிரவரி 2017 இதழ்\nஅளவற்ற அருளாளன் இறைவன் - வீடியோ\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nவலைப்பதிவு காப்பகம் டிசம்பர் (7) நவம்பர் (3) அக்டோபர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (4) ஜூன் (6) மே (1) ஏப்ரல் (2) மார்ச் (9) பிப்ரவரி (3) ஜனவரி (4) டிசம்பர் (5) நவம்பர் (2) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (6) ஜூன் (2) மே (3) ஏப்ரல் (5) மார்ச் (4) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (3) நவம்பர் (4) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (5) ஜூலை (7) ஜூன் (1) மே (3) ஏப்ரல் (2) மார்ச் (3) பிப்ரவரி (7) ஜனவரி (1) டிசம்பர் (8) நவம்பர் (3) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (8) ஜூலை (4) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (4) மார்ச் (8) பிப்ரவரி (9) ஜனவரி (7) டிசம்பர் (9) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (2) ஜூலை (2) ஜூன் (11) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (6) பிப்ரவரி (2) ஜனவரி (4) டிசம்பர் (2) நவம்பர் (4) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (9) ஜூன் (4) மே (9) ஏப்ரல் (9) மார்ச் (4) பிப்ரவரி (5) ஜனவரி (8) டிசம்பர் (13) நவம்பர் (3) அக்டோபர் (7) செப்டம்பர் (8) ஆகஸ்ட் (5) ஜூலை (4) ஜூன் (5) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (17) பிப்ரவரி (9) ஜனவரி (6) டிசம்பர் (2) நவம்பர் (1) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (2) மே (2) ஏப்ரல் (7) பிப்ரவரி (10) ஜனவரி (10) டிசம்பர் (18) நவம்பர் (53) அக்டோபர் (22) செப்டம்பர் (27)\nபணம் வந்த கதை (1)\nபொறுமை என்ற ஆயுதம் (1)\nமனித இன வரலாறு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/", "date_download": "2021-01-21T09:09:54Z", "digest": "sha1:JGFMT57CEPPYCTGVWUDQAUBKTEMVFEFM", "length": 10576, "nlines": 228, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU", "raw_content": "\nபத்திரம் பிழைத்திருத்தல் பற்றிய தகவல்..\nகண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டிய பிழைத்திருத்தல்\nஅனைத்து வகை ஆசிரியர்களுக்கான ஊக்க ஊதிய உயர்வு அரசாணைகள், DSE ,DEE, செயல்முறைகள், RTI பதில்கள் ஆகியவற்றின் தொகுப்பு\nஅகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு மருத்துவக் கலந்தாய்வு நாளை தொடக்கம்: விண்ணப்பிப்பது எப்படி\nஇப்படிக்கு காலம்: பலருக்கும் முகவரி தேடித் தரும் 'தபால்துறையின் வரலாறு' | 17/10/2020\nஇப்படிக்கு காலம்: பலருக்கும் முகவரி தேடித் தரும் 'தபால்துறையின் வரலாறு' | 17/10/2020\nTET, CTET தேர்வில் தேர்ச்சி பெற்ற 8000 ஆசிரியர்கள் ராணுவ பப்ளிக் பள்ளி காலிபணியிடங்களில் நிரப்புவதற்கான அறிவிப்பு\nஒரு நிலத்தையோ அல்லது மனையையோ அளக்க முற்படும் பொழுது தெரிந்துகொள்ள வேண்டியவைகள்\nநிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ அல்லது மனையையோ அளக்க முற்படும் பொழுது ..\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nதிறனாய்வுத் தேர்வு - STUDY MATERIALS\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.yaavarum.com/category/issues/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2021-01-21T09:07:43Z", "digest": "sha1:6EMQV4LSYYUESRM23MZI2GAAO52CEHNC", "length": 5867, "nlines": 196, "source_domain": "www.yaavarum.com", "title": "அந்தகம் Archives - Page 2 of 3 - யாவரும்.காம்", "raw_content": "\nகாமிக்ஸ் / கிராஃபிக் நாவல்\nகாமிக்ஸ் / கிராஃபிக் நாவல்\nHome இதழ்கள் அந்தகம் Page 2\nமுன்னர் அவன் நாமம் கேட்டாள்\nஇதற்குமிஞ்சி நான் சொல்ல வேறேதுமில்லை – அ.இரவி\nஒரு கதை சொல்லியின் கதை\nநேர்காணல்: ஷோபாசக்தி ; நேர் கண்டவர் : அகர முதல்வன்\nபுதுமைப்பித்தன் நினைவு குறுநாவல் போட்டி – குறும்பட்டியல் வெளியீடு\nசெந்நிற மரணத்தின் களியாட்டு – எட்கர் ஆலன் போ\n“நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்”\nநேர்காணல்: ஷோபாசக்தி ; நேர் கண்டவர் : அகர முதல்வன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2021-01-21T08:57:04Z", "digest": "sha1:HRSN7X5SMT2E5ZGWDER573UHIL2ZJ7ZF", "length": 13710, "nlines": 133, "source_domain": "www.velanai.com", "title": "யாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 01", "raw_content": "\nஇலந்தைவன��்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nயாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 01\nஇலங்கை தீவு இந்து சமுத்திரத்தின் முத்து என்று வர்ணிக்கப்படுகின்றது .இந்த சிறு தீவு நாடு இன்று உலகம் விரும்பும் மிக பெரிய சொத்தாகவும் திகழ்கின்றது .இந்த முத்தான இலங்கை தீவு எப்பொழுது தீவாக உருவாகியது என்பது பற்றிய ஒரு தெளிவான உறுதிப்படுத்தும் கருத்து நான் அறிந்த வரையில் இதுவரை எந்த ஒரு வரலாற்று ஆசிரியர்களாலும் முன்வைக்கபடவில்லை .ஆனால் பல வரலாற்று ஆசிரியர்கள் கடல் அழிவினால் இந்தியாவில் இருந்து பிரிந்தது என்ற கருத்தையும் ,கடல் அழிவால் குமரிகண்ட அழிவின் பின்னர் தீவானது இலங்கை என்ற கருத்தும் பலரால் முன்வைக்கபடுகின்றது .நானும் கடல் அழிவால் இலங்கை தனி தீவாக பிரிந்தது என்ற கருத்தை ஏற்றுகொள்ளும் அதே வேளை அது எப்பொழுது நடந்து இருக்கலாம் என்ற ஒரு ஆதார சிறு குறிப்பை உங்கள் முன் வைத்து இந்த கட்டுரையை தொடர்கின்றேன்.\n1898 இல் அத்திலாந்து சமுத்திரம் என்ற ஆய்வு நூல் எழுதிய மேலைத்தேச ஆய்வாளர் பெர்டினண்ட் கித்டேல் குறிப்பிட்டுள்ள கருத்தின் படி 11481 ஆண்டுகளுக்கு முன்னம் மிகப்பெரிய கடல் அழிவு வந்தது அந்த கடல் அழிவின் பின்னரே பல நாடுகள் புதிதாக உருவாகியது என்று அவர் கருத்தொன்றை முன்வைத்து சென்று இருக்கின்றார்.இதே கருத்தை பேரறிஞர் எலியட் என்பவரும் lost lemuria (லொஸ்ட் லெமுரியா) என்ற நூலில் மேற்கோள் காட்டி இருக்கின்றார்.எனவே இரண்டும் சமகாலத்தில் ஏற்பட்ட ஒரே மிக பெரும் கடல் அழிவாக இருக்கலாம்.\nஅத்திலாந்து சமுத்திரம் எழுதியவரின் கருத்தின் படி எனது கணிப்பு இன்றைக்கு/2013/ ,,,11596 வருடங்களுக்கு முன்னம் அந்த கடல் அழிவு வந்ததாயின் அதுவே இன்றைக்கு சர்சைக்கு உரிய விடயமாக இருக்கும் முற்காலத்தில் இருந்ததாக பல ஆய்வாளர்கள் உறுதிபடுத்தும் இரு பெரும் கண்டங்களான அத்லாந்திக் மற்றும் குமரிகண்ட கடல் அழிவாக கருத இடமுண்டு.இந்த கடல் அழிவில் இந்த கண்டங்களில் பெரும் பகுதி க���லில் மூழ்கி போக உலகில் பல புதிய சிறிய நாடுகள் தோன்றியதாக கூறப்படுகின்றது.அவ்வாறே இலங்கையும் இந்தியாவும் குமரி கண்டத்தில் இருந்து தனியாக பிரிந்தது என்று கருதலாம் .அதாவது கி மு 9583 இல் இலங்கையும் இந்தியாவும் குமரி கண்ட பகுதிகளின் அழிவின் பின்னர் பிரிந்தது என்று ஒரு கருத்தை முன்வைக்கலாம்.\nயாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 03\nயாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 04\nவாசிக்க வாசிக்க மென்மேலும் ஆவலைத்தூண்டுகிறது. அடுத்து எப்போ தொடரும்\nதண்ணீருக்கு நடுவில் ஒரு கண்ணீர்த்துளி – ராஜேஷ் லிங்கதுரை\nEvents / News / Schools / வேலணை கிழக்கு மகாவித்தியாலயம்\nவேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி-2017\nநடராசப் பெருமான் ஆலயத்தின் தோற்றமும் வளர்ச்சியும்\nபதியம் கலைவிழா 2019 – ஊர் நினைவுகளுடன் ஓர் மாலைப்பொழுது\nFeatured / நம்மவர் பக்கம்\nமனிதன் படைத்த குரங்கு – பகுதி 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/nakkheeran/mavali-answers/mavali-answers-259", "date_download": "2021-01-21T07:58:54Z", "digest": "sha1:5SF3YUJTZITURMPAZYPRKQA2MEICTJAF", "length": 10802, "nlines": 180, "source_domain": "nakkheeran.in", "title": "மாவலி பதில்கள்! | nakkheeran", "raw_content": "\nம.ரம்யா மணி -குப்பம், ஆந்திராகலையுலகிற்கு ஆற்றிய பணியில் கமல், ரஜினி இருவரில் அதிக பங்களிப்பு யாருடையது கமலின் கலையுலகப் பணியை அவரது திரைப்படங் கள் சொல்லும். ரஜினியின் பங்களிப்பை அவரை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் சொல்வார்கள். இருவரும் அரசியலையும் கலையாக நினைத்து பணியாற்றாமல் இருந... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nராங்கால் : கூட்டணி ஆஃபர் 1 கேபினெட் மத்திய அமைச்சர் பதவிக்கு மல்லுக்கட்டும் அ.தி.மு.க. எம்.பி.க்கள்\nகூடவே இருந்து குழி பறிக்கும் மந்திரிகள்\nஃபைவ் ஸ்டார் கலாச்சாரத்தால் பாழான காங்கிரஸ்\nரூட் மாறும் மக்கள் பாதை\nஇருளர்களுக்கு அரசு தந்த ஒழுகும் வீடுகள் - காண்ட்ராக்ட் கூட்டுக் கொள்ளை\nதமிழரசன் பற்றவைத்த உணர்வுத் தீ -தாயார் மரணத்தில் ஒளிர்ந்த சுடர்கள்\nதோற்றவரை வெற்றிபெற வைத்த ஆட்சியர் அரசிதழில் வெளியிட்டு சாதனை(\nநாயகன் அனுபவத் தொடர் (44) - புலவர் புலமைப்பித்தன்\nபழங்குடி மக்கள் பணத்தில் பக்கா சீட்டிங்\nதொழிலதிபர்கள் கூட்டணியுடன் 90 சீட்டுக்கு குறிவைக்கும் எடப்பாடி\nஸ்டாலின் கிளறிய குவாரி விவகாரம�� சந்திக்கு வந்த இந்நாள்-முன்னாள் மந்திரிகள்\nராங்கால் : கூட்டணி ஆஃபர் 1 கேபினெட் மத்திய அமைச்சர் பதவிக்கு மல்லுக்கட்டும் அ.தி.மு.க. எம்.பி.க்கள்\nகூடவே இருந்து குழி பறிக்கும் மந்திரிகள்\nஃபைவ் ஸ்டார் கலாச்சாரத்தால் பாழான காங்கிரஸ்\nதிரையரங்க உரிமையாளர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சல்மான் கான்\n‘கிளைமாக்ஸ்க்கு வந்துட்டோம்..’ - எஸ்.எஸ்.ராஜமௌலி அறிவிப்பு\n\"ப்ரோ நீங்க ஜெயிச்சிட்டீங்க, நான் தோத்துட்டேன்\" - பூமி இயக்குனர் காட்டம்\n\"இந்த கஷ்டகாலத்தில் விமர்சகர்கள் ஒத்துழைக்க வேண்டும்\" - விஜய் ஆண்டனி வேண்டுகோள்\nதீவிர சிகிச்சைப் பிரிவில் சசிகலா..\nஅரசு மருத்துவமனையில் சசிகலாவிற்கு சிகிச்சை... கரோனா முடிவுக்காக காத்திருக்கும் சிறை நிர்வாகம்\n‘தப்பா ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க... வாபஸ் வாங்குங்க...’ - ஓ.பி.எஸ். குறித்து சீறியப் பெண்... அட்வைஸ் செய்த ஸ்டாலின்...\nமரணத்தை மறுவிசாரணை செய்யும் கவிதைகள் - யுகபாரதி வெளியிட்ட சாக்லாவின் 'உயிராடல்' நூல்\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\nவெற்றிக்கான முதல் சூத்திரமே இதுதான்... பில்கேட்ஸ் கூறும் ரகசியம் | வென்றோர் சொல் #27\nகுழந்தையின்மையால் 15 சதவீத தம்பதியினர் பாதிப்பு: என்ன காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/27486-rhea-chakraborty-to-resume-work-shortly.html", "date_download": "2021-01-21T07:21:09Z", "digest": "sha1:KZCEZYGUY7XKEOUFMQZ6BNNBSN64EK7C", "length": 12852, "nlines": 94, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "சுஷாந்த் சிங் வழக்கில் நடிகை ரியா பலிகடாவா? புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம்.. - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nசுஷாந்த் சிங் வழக்கில் நடிகை ரியா பலிகடாவா புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம்..\nசுஷாந்த் சிங் வழக்கில் நடிகை ரியா பலிகடாவா புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம்..\nகிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை படத்தில் நடித்துப் பிரபலமானவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதுகுறித்து மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். 40க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை ���டத்தி வாக்குமூலம் பெறப்பட்டது. இந்நிலையில் சுஷாந்த் தந்தை போலீஸில் அளித்த ஒரு புகாரில் என் மகனுக்கு அவரது காதலி ரியா சக்ரபோர்த்தி அதிக போதை மருந்து கொடுத்து தற்கொலைக்கு தூண்டியதாகக் குறிப்பிட்டிருந்தார்.\nஇதையடுத்து ரியாவிடம் போலீசாரும், போதை மருந்து தடுப்புதுறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒரு மாதம் அவர் சிறையில் இருந்தபோது அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. அவர் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் ரகுல் ப்ரீத் சிங். ஷ்ரத்தா கபூர், சாரா அலிகான் போன்றவர்களிடம் விசாரணை நடந்தது. இந்நிலையில் ஜாமீனில் வெளியில் விடக் கோரி கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார். அதுபற்றி விசாரித்த நீதிமன்றம் அவரை நிபந்தனை ஜாமீனில் ரிலீஸ் செய்ய உத்தரவிட்டது.\nஒரு மாதம் சிறைவாசத்துக்குப் பிறகு சிறையிலிருந்து வெளியில் வந்த ரியா மீடியாக்களிடம் பேசுவதைத் தவிர்த்து வீட்டில் இருந்து வந்தார். பிறகு அவர் சினிமாவில் மீண்டும் நடிக்க முடிவு செய்தார், வாய்ப்புக்காக காத்திருந்தவர் தந்து புதிய படங்களை நெட்டில் வெளியிட்டார். தற்போது அதற்கான வாய்ப்பு வந்திருக்கிறது. இந்தியில் பாலிவுட் படத் தயாரிப்பாளர் ருமி ஜாஃப்ரே தான் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க ரியாவுக்கு வாய்ப்பளித்திருக்கிறார். இப்படத்தில் ஹீரோயினாக ரியா நடிக்க உள்ளார். விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.இதற்கிடையில் சுஷாந்த் வழக்கில் அரசியல் அழுத்தம் காரணமாக ரியாவை கைது செய்தனர். அவர் மீது எந்த புகாரும் நிரூபிக்கப்படவில்லை. சுஷாந்த் வழக்கில் அரசியல் செய்து ரியாவை பலிகடா ஆக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.\nநீ இல்லையென்றால் குடும்பம் இழந்திருப்பேன்.. நடிகை குஷ்பு உருக்கமான பதிவு..\nதனிஒருவன் இயக்குனர் இயக்கத்தில் மெகா ஸ்டார் 153வது படம் தொடக்கம்..\nசூர்யாவுக்கு ஜோடியாகும் ஹீரோயின் யார் தெரியுமா\nசித்ராவுக்கு விர்ஜினிட்டி டெஸ்ட் செய்ய சொன்ன ஹேமந்த்.. வெளியான திடுக்கிடும் தகவல்கள்..\nலாக்டவுனுக்கு பிறகு வெளிநாட்டில் நடிகை ஜாலி.. கணவர் - நண்பர்களுடன் குதுகலம்..\n76வது வயதில் நடிகரானார் மலையாள நடிகர் உண்ணிகிருஷ்ணன் 98வது வயதில் கொரோனா பாதித்து மரணம்\nஅண்ணாத்த படத்துக்கு முன் சிவா இயக்கத்தில��� பிரபல ஹீரோ..\nவெப் சீரீஸில் பிக்பாஸ் நடிகை..\nசரித்திர புத்தகத்தை 2வது முறை படிக்கிறார் திரிஷா..\nகோவா பட விழாவில் கோலிவுட் நடிகரின் சமஸ்கிருத படம்..\nபுது இசைகருவிக்கு பெயர் சூட்டிய நடிகை..\nவிஜய் பட தயாரிப்பாளர் ரூ 25 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்.. டிஜிட்டல் நிறுவனத்துக்கு அனுப்பினார்..\nதளபதி65ல் ஜோடியாகும் புட்ட பொம்மா ஹீரோயின்..\n10 வருட காதல் ரகசியத்தை வெளியிட்ட பிரபல நடிகை..\nஎன்னுடைய உடலை விற்று பாக்கியை வசூலித்துக் கொள்ளுங்கள்... தற்கொலை செய்த விவசாயி மோடிக்கு கடிதம்...\nமுன்னாள் மத்திய அமைச்சர், மூத்த காங்கிரஸ் தலைவர் மரணம்...\nடெல்லியில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை இதுவரை தற்கொலை செய்தவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்வு\nஇரண்டாவது கட்டத்தில் தடுப்பூசி போட தயாராகிறார் பிரதமர் மோடி\nநீ இல்லையென்றால் குடும்பம் இழந்திருப்பேன்.. நடிகை குஷ்பு உருக்கமான பதிவு..\nவெளிநாட்டுக்கு டாலர் கடத்தல் புகார்.. கேரள சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்\nதனிஒருவன் இயக்குனர் இயக்கத்தில் மெகா ஸ்டார் 153வது படம் தொடக்கம்..\nபெற்றோரை அறையில் பூட்டி வைத்து பட்டினி போட்ட மகன்\nசூர்யாவுக்கு ஜோடியாகும் ஹீரோயின் யார் தெரியுமா\nவருமான வரி :80 சி பிரிவில் உச்சவரம்பு 3 லட்சமாக உயர வாய்ப்பு\nதொடர் ஏற்றத்தில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்தது\nகேரள அரசின் பம்பர் லாட்டரி 12 கோடி தென்காசியை சேர்ந்தவருக்கு கிடைத்தது\nஇங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nகேரள அரசின் பம்பர் லாட்டரி ₹12 கோடி தமிழ்நாட்டைச் சேர்ந்தவருக்கா\nநடிகர் பாலாவுக்கு டாக்டர் பட்டம்.. அமெரிக்க பல்கலைக்கழகம் வழங்கியது..\nரூ.36000 தொட்ட தங்கத்தின் விலை\nதொடர் சரிவில் தங்கத்தின் விலை\nபூங்குன்றன் கிளப்பப் போகும் பூகம்பம்...\nவிழித்துக்கொள்ள வேண்டிய கடைசி கட்டத்தில் இருக்கிறோம் .. ராஜ்கிரண் திடீர் ஆவேசம்..\nஎருது விடும் விழாவில் பலியான காளைக்கு கிராம மக்கள் பிரியாவிடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/crime/4479-the-head-master-who-slapped-student-who-yawn-on-the-prayer-is-charged.html", "date_download": "2021-01-21T07:33:13Z", "digest": "sha1:4OETHLSXVYXFNOVAELFC4NEPCKQA3M2E", "length": 11084, "nlines": 96, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "கொட்டாவி விட்ட மாணவருக்கு அடி: தலைமை ஆசிரியை மீது வழக்குப்பதிவு - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nகொட்டாவி விட்ட மாணவருக்கு அடி: தலைமை ஆசிரியை மீது வழக்குப்பதிவு\nகொட்டாவி விட்ட மாணவருக்கு அடி: தலைமை ஆசிரியை மீது வழக்குப்பதிவு\nமகாராஷ்டிராவில் பிரேயரின்போது மாணவர் ஒருவர் கொட்டாவி விட்டதற்காக அடித்த தலைமை ஆசிரியை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nமகாராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஒருவர் பிரேயரின்போது கொட்டாவி விட்டுள்ளார். இதற்காக, பள்ளியின் தலைமை ஆசிரியை அந்த மாணவனை அடித்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவன் இதுபற்றி தனது பெற்றோருடன் தெரிவித்துள்ளார்.\nஇதனால் ஆத்திரமடைந்த மாணவரின் தந்தை, தலைமை ஆசிரியையிடம் அடித்ததற்கான காரணம் குறித்து கேட்டுள்ளார். அதற்கு, ஆசிரியர்களை மதிக்காமல் செயல்பட்டால் அப்படி தான் தண்டிக்கப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.\nஇதனால், கோபத்தின் உச்சிக்கே சென்ற மாணவரின் தந்தை, உடனடியாக நயாநகர் காவல் நிலையத்தில் தலைமை ஆசிரியைக்கு எதிராக புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்றுக் கொண்ட போலீசார், தனியார் பள்ளி தலைமை ஆசிரியை மீது வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.\n6 மாணவிகளை பலாத்காரம் செய்த ஆசிரியர்.. 49 ஆண்டு சிறை தண்டனை.. அதிரடி தீர்ப்பு\nமனைவி கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. பல முறை சொல்லியும் கேட்கவில்லை.. கணவன் எடுத்த அதிரடி முடிவு..\nமீசை நரைத்தாலும் ஆசை நரைக்கவில்லை 11, 7 வயதான சிறுமிகள் கொடூரமாக பலாத்காரம்...\nபிரசவத்திற்கு சென்ற மனைவி திரும்பவில்லை மனைவியின் வீட்டுக்கு தீ வைத்த கணவன் 7 பேர் காயம்\nகுரூப் 1 தேர்வில் குளறுபடி : நிபுணர்க்குழு ஆய்வு\nகுழந்தைகளின் கண்ணெதிரே மனைவி, மாமியாரை சரமாரியாக வெட்டிக் கொன்ற வாலிபர்\nஇழப்பீடு கேட்ட கோபத்தில் பாலியல் வன்கொடுமை... ஜார்கண்ட்டில் கும்பல் வெறிச்செயல்\nமின்சார ரயிலில் போதையில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம்.. இருவர் புழலில் அடைப்பு..\nடால்பின் மீனை அடித்து கொன்ற கும்பல்.. வீடியோவால் சிக்கிய 3 பேர்\nகோயிலுக்கு சென்ற பெண்ணுக்கு நடந்த கொடூர செயல்.. இரத்த வெள்ளத்தில் வீட்டின் வாசலில் வீசப்பட்ட பெண்ணின் சடலம்..\n15 வயது சிறுமிக்கு நேர்ந்��� சோகம்.. புத்தகத்தை தூக்கும் வயதில் குழந்தையா\n3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளியை கைது செய்த போலீஸ்\nஅபூர்வ பறவைகளை விஷம் வைத்து கொன்றவர் கைது\nமுக்கோணக் காதல் 19 வயது கல்லூரி மாணவி அடித்துக் கொலை காதலனுடன் பிடிபட்ட காதலி\nஅரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதைக்கு உதாரணமான பெங்களூரு பெண்\n'ஜெயலலிதா உடன் நடித்திருப்பேன்’- பேரவையில் துரைமுருகன் கலகலப்பு\n- அரசின் மேல்முறையீடு தள்ளுபடி\nடெல்லியில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை இதுவரை தற்கொலை செய்தவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்வு\nஇரண்டாவது கட்டத்தில் தடுப்பூசி போட தயாராகிறார் பிரதமர் மோடி\nநீ இல்லையென்றால் குடும்பம் இழந்திருப்பேன்.. நடிகை குஷ்பு உருக்கமான பதிவு..\nவெளிநாட்டுக்கு டாலர் கடத்தல் புகார்.. கேரள சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்\nதனிஒருவன் இயக்குனர் இயக்கத்தில் மெகா ஸ்டார் 153வது படம் தொடக்கம்..\nபெற்றோரை அறையில் பூட்டி வைத்து பட்டினி போட்ட மகன்\nசூர்யாவுக்கு ஜோடியாகும் ஹீரோயின் யார் தெரியுமா\nவருமான வரி :80 சி பிரிவில் உச்சவரம்பு 3 லட்சமாக உயர வாய்ப்பு\nதொடர் ஏற்றத்தில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்தது\nகேரள அரசின் பம்பர் லாட்டரி 12 கோடி தென்காசியை சேர்ந்தவருக்கு கிடைத்தது\nஇங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nகேரள அரசின் பம்பர் லாட்டரி ₹12 கோடி தமிழ்நாட்டைச் சேர்ந்தவருக்கா\nநடிகர் பாலாவுக்கு டாக்டர் பட்டம்.. அமெரிக்க பல்கலைக்கழகம் வழங்கியது..\nரூ.36000 தொட்ட தங்கத்தின் விலை\nதொடர் சரிவில் தங்கத்தின் விலை\nபூங்குன்றன் கிளப்பப் போகும் பூகம்பம்...\nவிழித்துக்கொள்ள வேண்டிய கடைசி கட்டத்தில் இருக்கிறோம் .. ராஜ்கிரண் திடீர் ஆவேசம்..\nஎருது விடும் விழாவில் பலியான காளைக்கு கிராம மக்கள் பிரியாவிடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/theal-movie-preview-news/", "date_download": "2021-01-21T08:41:23Z", "digest": "sha1:AQZZMCSXZWDAR762TKH6IEPMR2LE2VXF", "length": 8002, "nlines": 60, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் பிரபுதேவா நடிக்கும் ‘தேள்’ திரைப்படம்", "raw_content": "\nஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் பிரபுதேவா நடிக்கும் ‘தேள்’ திரைப்படம்\nஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதி�� திரைப்படம் ‘தேள்’.\n‘தூத்துக்குடி’ மற்றும் ‘மதுரை சம்பவம்’ உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ள பிரபல நடன இயக்குநரான ஹரிகுமார், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.\nஇந்தப் படத்தில் பிரபுதேவா நாயகனாக நடிக்கிறார். ‘எங்கேயும் எப்போதும்’, ‘நெடுஞ்சாலை’ உட்பட பல படங்களில் தனது தனித்துவமான இசையால் ரசிகர்களை கவர்ந்த இசையமைப்பாளர் சி.சத்யா இந்த படத்துக்கு இசையமைக்கிறார். ‘காட்டேரி’ படத்தின் ஒளிப்பதிவாளர் விக்னேஷ் ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் கே.எல். படத் தொகுப்பு செய்கிறார். கலை இயக்குனராக செந்தில் ராகவன் மற்றும் சண்டை பயிற்சியாளராக அன்பு, அறிவு ஆகியோர் பணிபுரிகிறார்கள். பொன்.பார்த்திபன் மற்றும் ஹரிகுமார் இருவரும் இணைந்து வசனம் எழுதியிருக்கிறார்கள். கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் ஹரிகுமார்.\nஇந்தப் படம் பற்றிப் பேசிய தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா, \"ஒரு புகழ் வாய்ந்த நடன இயக்குநரை இன்னொரு நடன இயக்குநர் ஒரு படத்தில் இயக்குவது வெறும் யதேச்சையான நிகழ்வு மட்டும் அல்ல. நான் நடனம் என்பது உணர்வுகளின் ஒரு முக்கியமான பிரிவு என்பதை நான் எப்போதும் நம்புகிறேன்.\nநடனத்தில் அனுபவமிக்க இந்த இருவரும் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் எமோஷன் கலந்த ஒரு ஆக்‌ஷன் படத்தை கொடுக்க இருக்கிறார்கள். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்த ஜானரில் படத்தை எடுக்க உண்மையாக உழைக்கும்.\nஇந்த ‘தேள்’ திரைப்படம் நிச்சயமாக எங்கள் நிறுவனத்துக்கு மேலும் பெருமை சேர்க்கும் என்று நம்புகிறேன். முதலில் சிறந்த தொழில் நுட்ப கலைஞர்களை தேர்வு செய்திருக்கிறோம். கதாநாயகி மற்றும் பிற நடிகர்கள் தேர்வு தற்போது நடந்து வருகிறது. படப்பிடிப்பு மிக விரைவில் ஆரம்பிக்கப்பட இருக்கிறது...\" என்று பெருமையுடன் கூறினார்.\nActor Prabhudeva director harikumar producer k.e.gnanavelraja slider studio green theal movie theal movie preview இயக்குநர் ஹரிகுமார் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா திரை முன்னோட்டம் தேள் திரைப்படம் தேள் முன்னோட்டம் நடிகர் பிரபுதேவா ஸ்டூடியோ கிரீன்\nPrevious Post'ராமர் பாலம்' படத்திற்காக காதலர்கள் சேர்ந்து கட்டிய பாலம் .. Next Post'காட்டேணி' படத்தின் டிரெயிலர்..\nநடிகர் ஆரி நடிக்கும் புதிய திரைப்படம் துவங்கியது..\n“மாஸ்டரை போல ‘கபடதாரி’ படமும் மிகப் பெரிய வெற்றியைப் பெறும்…” – விஜய் ஆண்டனி வாழ்த்து\nசசிகுமாருடன் இணையும் இயக்குநர் விருமாண்டி\nநடிகர் ஆரி நடிக்கும் புதிய திரைப்படம் துவங்கியது..\n“மாஸ்டரை போல ‘கபடதாரி’ படமும் மிகப் பெரிய வெற்றியைப் பெறும்…” – விஜய் ஆண்டனி வாழ்த்து\nசசிகுமாருடன் இணையும் இயக்குநர் விருமாண்டி\n‘களத்தில் சந்திப்போம்’ படம் ஜனவரி 28-ல் ரசிகர்களை சந்திக்க வருகிறது..\n“அப்பா நலமாக இருக்கிறார்”-ஸ்ருதிஹாசன்-அக்சராஹாசன் அறிவிப்பு..\nகிரிக்கெட் விளையாட்டை பின்னணியாகக் கொண்ட திரைப்படம் ‘திடல்’\n“சொல்லைவிட செயலில் காட்டுங்கள்”-தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளிடம் இயக்குநர் போஸ் வெங்கட் வேண்டுகோள்\n‘பிக்பாஸ்-4’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பெற்ற சம்பளம் எவ்வளவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://umuru.com/?lang=ta", "date_download": "2021-01-21T07:21:21Z", "digest": "sha1:4XC2KMRPROVVS4AIGM2GPHWBU56PDFSB", "length": 11875, "nlines": 178, "source_domain": "umuru.com", "title": "Umuru Shop Kreide Lehm Ton Heilerde Seife", "raw_content": "\nகளிமண் ரஷ்ய களிமண் Asiatische\nபழைய விலை: 9,95 € புதிய 5,95 €\nவிற்பனை வரி அடையாளம் இல்லை, business இன் படி சிறு வணிக உரிமையாளர்கள் என்பதால் 19 UStG.\nபழைய விலை: 9,95 € புதிய 5,95 €\nவிற்பனை வரி அடையாளம் இல்லை, business இன் படி சிறு வணிக உரிமையாளர்கள் என்பதால் 19 UStG.\nபழைய விலை: 9,95 € புதிய 5,95 €\nவிற்பனை வரி அடையாளம் இல்லை, business இன் படி சிறு வணிக உரிமையாளர்கள் என்பதால் 19 UStG.\nபழைய விலை: 9,95 € புதிய 5,95 €\nவிற்பனை வரி அடையாளம் இல்லை, business இன் படி சிறு வணிக உரிமையாளர்கள் என்பதால் 19 UStG.\nபழைய விலை: 9,95 € புதிய 5,95 €\nவிற்பனை வரி அடையாளம் இல்லை, business இன் படி சிறு வணிக உரிமையாளர்கள் என்பதால் 19 UStG.\nபழைய விலை: 9,95 € புதிய 5,95 €\nவிற்பனை வரி அடையாளம் இல்லை, business இன் படி சிறு வணிக உரிமையாளர்கள் என்பதால் 19 UStG.\nவிற்பனை வரி அடையாளம் இல்லை, business இன் படி சிறு வணிக உரிமையாளர்கள் என்பதால் 19 UStG.\nபழைய விலை: 9,95 € புதிய 4,95 €\nவிற்பனை வரி அடையாளம் இல்லை, business இன் படி சிறு வணிக உரிமையாளர்கள் என்பதால் 19 UStG.\nபழைய விலை: 9,95 € புதிய 5,95 €\nவிற்பனை வரி அடையாளம் இல்லை, business இன் படி சிறு வணிக உரிமையாளர்கள் என்பதால் 19 UStG.\nபழைய விலை: 9,95 € புதிய 5,95 €\nவிற்பனை வரி அடையாளம் இல்லை, business இன் படி சிறு வணிக உரிமையாளர்கள் என்பதால் 19 UStG.\nபழைய விலை: 9,95 € புதிய 4,95 €\nவிற்பனை வரி அடையாளம் இல்லை, business இன் படி சிறு வணிக உரிமையாளர்கள் என்பதால் 19 UStG.\nபழைய விலை: 9,95 € புதிய 5,95 €\nவிற்பனை ���ரி அடையாளம் இல்லை, business இன் படி சிறு வணிக உரிமையாளர்கள் என்பதால் 19 UStG.\nமாட்டு டன் Blau Afalina கேம்ப்ரியன்\nபழைய விலை: 9,95 € புதிய 4,95 €\nவிற்பனை வரி அடையாளம் இல்லை, business இன் படி சிறு வணிக உரிமையாளர்கள் என்பதால் 19 UStG.\nபழைய விலை: 9,95 € புதிய 4,95 €\nவிற்பனை வரி அடையாளம் இல்லை, business இன் படி சிறு வணிக உரிமையாளர்கள் என்பதால் 19 UStG.\nபழைய விலை: 9,95 € புதிய 5,95 €\nவிற்பனை வரி அடையாளம் இல்லை, business இன் படி சிறு வணிக உரிமையாளர்கள் என்பதால் 19 UStG.\nபழைய விலை: 9,95 € புதிய 5,95 €\nவிற்பனை வரி அடையாளம் இல்லை, business இன் படி சிறு வணிக உரிமையாளர்கள் என்பதால் 19 UStG.\nதயாரிப்பு விரைவான பார்வையை மூடு×\nஉலகம் முழுவதும் உண்ணக்கூடிய சுண்ணாம்பு மற்றும் களிமண்\nஉண்ணக்கூடிய சுண்ணாம்பு & களிமண்\nஸ்லேட் பென்சில்கள் இயற்கை இயல்பானவை & பெரியது\nமறைவை வெளியே dehumidifying சுண்ணாம்பு\nசுண்ணாம்பு தூள் கொண்டு ஜன்னல் சுத்தம் செய்ய\nஉயிர் Lehm களிமண் வாங்க களிமண் சமையல் களிமண் சமையல் களிமண் ஆரோக்கியமான கருத்துக்கள் சாப்பிட சிகிச்சைமுறை களிமண் Heilerde Heillehm களிமண் மலிவான களிமண் களிமண் சாப்பிட குறைந்த களிமண் துண்டு களிமண் களிமண் சாப்பிட உணவு வாங்க களிமண் சப்ளையர் களிமண் இயல்பு Naturlehm இயற்கை பூர் இயற்கை களிமண் டன் ஒலி வாங்க களிமண் வாங்க களிமண் இருந்தது களிமண் களிமண் சுவை சுவையான களிமண் களிமண் தேர்வு பேர்லினில் களிமண் ஜெர்மனியில் களிமண் மலிவான களிமண் உணவு களிமண் களிமண் கட்டிகள் களிமண் விலை மலிவாகவே களிமண் உணவு களிமண் விலை ஜெர்மனியில் களிமண் வாங்க உணவு களிமண் களிமண் சாப்பிட கோல்கள் களிமண் சமையல் களிமண் நான் களிமண் வேண்டும் நான் களிமண் சாப்பிட வேண்டும் விலை களிமண்\n© பதிப்புரிமை | Umuri | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை ®\nஇந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. நீங்கள் தொடர்ந்து வலைத்தளத்தைப் பயன்படுத்தினால், உங்கள் சம்மதத்தை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.சரிதரவு பாதுகாப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2020/07/20094248/President-Of-Bolivian-Football-Federation-Dies-After.vpf", "date_download": "2021-01-21T07:48:55Z", "digest": "sha1:6LNYXQHN7GXNGZZFPM6EMNP5KWVSRQZF", "length": 9763, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "President Of Bolivian Football Federation Dies After Contracting COVID-19 || பொலிவியா கால்பந்து சம்மேளன தலைவர் கொரோனா பாதிப்பால் மரணம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபொலிவியா கால்பந்து சம்மேளன தலைவர் கொரோனா பாதிப்பால் மரணம்\nபொலிவியா கால்பந்து சம்மேளன தலைவர் சீசர் சலினாஸ் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளார்.\nபொலிவிய கால்பந்து சம்மேளனத்தின் (எஃப்.பி.எஃப்) தலைவர் சீசர் சலினாஸ் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளார். இந்த மாத தொடக்கத்தில் அவர் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாக என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\n58 வயதான சலினாஸ் 2018 முதல் கூட்டமைப்பின் தலைவராக இருந்தார்\nபொலிவியாவின் இடைக்கால ஜனாதிபதி ஜீனைன் அனெஸ் தனது டுவிட்டரில் இரங்கல் தெரிவித்து உள்ளார்.\nபொலிவியா கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் சீசர் சலினாஸின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இரங்கல். இந்த கடினமான காலங்களில் அவர்களுக்கு எனது ஆதரவு உண்டு\" என்று கூறி உள்ளார்.\nதென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு (கான்மெபோல்) தனது இரங்கலில் \"தென் அமெரிக்க கால்பந்து குடும்பம் சலினாஸின் மரணத்திற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறது\" என கூறி உள்ளது.\nபொலிவியா நாட்டில் 58,136 கொரோனா வைரஸ் பாதிப்புகளும் 2,106 இறப்புகளையும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.\n1. சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவர் கொரோனாவால் பாதிப்பு\nசர்வதேச கால்பந்து சம்மேளன தலைவர் கொரோனாவால் ஜியானி இன்பான்டினோ பாதிக்கப்பட்டு உள்ளார்.\n2. கொரோனா பாதிப்பால்கால்பந்து உலகில் ரூ.1 லட்சம் கோடி இழப்பு-‘பிபா’ தகவல்\nகொரோனா பாதிப்பால் கால்பந்து உலகில் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என பிபா மதிப்பிட்டுள்ளது.\n3. கொரோனா கோர தாண்டவம் தெருக்கள் முழுவதும் இறந்தவர்களின் உடல்கள்\nபொலிவியாவில் கொரோனா கோர தாண்டவம் ஆடி வருகிறது.தெருக்களில் கண்டெடுக்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட உடல்கள்\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: கடைசி நிமிட கோலால் கேரளா வெற்றி\n2. ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத்-ஒடிசா அணிகள் இடையிலான ஆட்டம் “டிரா”\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=7124", "date_download": "2021-01-21T09:05:16Z", "digest": "sha1:ADMZF2DBUWOQVP7BZG2M6V3OPNXFSAWR", "length": 22314, "nlines": 102, "source_domain": "www.dinakaran.com", "title": "வீடு தேடி வரும் பார்லர்கள்! | Home parlors! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > அழகு\nவீடு தேடி வரும் பார்லர்கள்\nபெண்கள் எப்போதும் தங்களை அழகுப்படுத்திக் கொள்ள விரும்புவார்கள். இவர்களுக்காகவேதான் இப்போது ஒவ்வொரு தெருவிலும் அழகு நிலையங்கள் இயங்கி வருகின்றன. ஒரு முறை சென்றால் குறைந்தபட்சம் மூன்று மணி நேரம் வரை அங்கு செலவிட வேண்டும். வீட்டில் இருக்கும் பெண்களாக இருந்தாலும் சரி அலுவலகம் செல்லும் பெண்களாக இருந்தாலும், தங்களை அழகுப்படுத்திக் கொள்வதில் தயங்குவதில்லை.\nஆனால் இப்போது இருக்கும் அவசர காலக்கட்டத்தில் வேலைக்கு போகும் பெண்களோ வீட்டில் இருக்கும் தாய்மார்கள் யாராக இருந்தாலும், அழகு நிலையம் சென்று தங்களுக்கானதை செய்துகொள்ள அதிக நேரம் இருப்பதில்லை. காரணம் வேலை காரணமாக ஏற்படும் ஒரு விதமான சோம்பல்.\nஅதே சமயம் இந்த சேவை அனைத்தும் அவர்கள் வீட்டை தேடி வந்தால் யார்தான் வேண்டாம் என்று சொல்வார்கள். வீட்டில் ஓய்வு எடுத்தது போல் ஆச்சு, அதே சமயம் தங்களையும் அழகுப்படுத்திக் கொள்ளலாம். இவர்களுக்காகவே இப்போது பியூட்டி ஆப்கள் வந்துவிட்டன. தங்களுக்கு தேவையான சேவை என்ன என்று பதிவு செய்து விட்டால் போதும், குறிப்பிட்ட நேரத்தில் உங்கள் வீடு தேடி வந்து நீங்கள் விரும்பும் சேவை செய்து தருகிறார்கள். அப்படி செய்யக்கூடிய ஆப்கள் என்ன என்று பார்ப்போம்.\nபொதுவாக அழகு நிலையத்தில் ஃபேஷியல், ஹேர்ஸ்டைலிங், புருவம் திருத்தம் போன்றவற்றை தான் பெண்கள் செய்து கொள்வார்கள். மணப்பெண் என்றால், மணப்பெண் அலங்காரம் செய்யலாம். ஒரு சில ��ைடெக் அழகு நிலையத்தில் ஸ்பா வசதியும் உண்டு. இவை அனைத்தையும் உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப உங்கள் வீட்டிலேயே செய்யலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று மட்டும் தான். LOKACI ஆப்பினை உங்கள் செல்ேபானில் தரவிறக்கம் செய்து, பதிவு செய்து கொள்ளுங்கள்.\nஅதன் பிறகு உங்களின் சேவை என்று குறிப்பிட்டால், அதனை உங்கள் வீட்டுக்கே வந்து செய்து தருவார்கள். சிலர் பார்லருக்கு சென்று செய்து கொள்ள விரும்புவார்கள். ஆனால் அவர்கள் வீட்டுக்கு அருகே எந்த பார்லரில் என்ன வசதியுள்ளது என்று தெரியாது. அதற்கான தீர்வும் இந்த ஆப் மூலம் பெறலாம். இந்த ஆப்பில் பதிவு செய்யப்பட்டு இருக்கும் உங்கள் வீட்டுக்கு அருகே இருக்கும் அழகு நிலையங்கள் பற்றிய தகவல்களும் இதில் வெளியாகும். அதன் மூலம் எந்த பார்லரில் என்ன சேவை செய்யலாம் என்று பதிவு செய்து கொள்ளுங்கள்.\n* ஒரே நேரத்தில் பலதரப்பட்ட அழகு நிலையங்கள் பற்றிய விவரங்கள் மட்டும் இல்லாமல் அங்கு ஒவ்வொரு சேவைக்கான கட்டணம் குறித்த தகவல்கள்.\n* ஆண், பெண், குழந்தைகள் என்று அவரவர் தேவைக்கு ஏற்ப பார்லர்களை தேர்வு செய்யலாம்.\n* கட்டணத்தை ஆன்லைன் முறையிலும் செலுத்தலாம்.\n* சலுகைகள் மற்றும் கேஷ்பேக் வசதியும் உண்டு.\nஇனி பார்லர் சென்று கியூவில் நிற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டிலேயே அந்த அனுபவத்தை பெறலாம்.\nபொதுவாகவே பார்லருக்கு ெசல்லும் போது, அங்கு முன்பே அப்பாயின்ட்மென்ட் பெற வேண்டும். அப்படியே கிடைச்சாலும், நாம் சொல்லும் நேரத்தில் அங்கு சேவைகள் செய்யப்படுமா என்பது சந்தேகம். சிலர் நேரடியாக சென்று பார்க்கலாம் என்று நினைப்பார்கள். அவ்வாறு சென்றால் சில மணி நேரம் காத்திருந்து தான் நமக்கான சேவையை பெறமுடியும்.\nஇனி இது போன்ற பிரச்னை இல்லை. ஒரு விரல் தட்டினால் போதும், நாம் விரும்பும் நேரத்தில் விரும்பிய இடத்தில் நமக்கான அழகு சார்ந்த சேவைகள் செய்ய அட் ஹோம் திவா ஆப் மூலம் நிபுணர்கள் காத்திருக்கின்றனர்.\n* வார நாட்கள் மற்றும் வார இறுதி நாட்கள் என எப்போதும் வாடிக்கையாளர்களுக்கு பலதரப்பட்ட சலுகைகள் பெறலாம்.\n* உயர் ரக அழகுசாதன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது.\n* அம்சமான பேக்கேஜ்கள் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப வழங்கப்படுகிறது.\n* உங்களின் நேரத்திற்கு ஏற்ப சேவைகளை பதிவு செய்து கொள்ளலாம்.\n* முதல் பதிவின் போது ரூ.500 தள்ளுபடியும் பெறலாம்.\n* வார நாட்களில் 1500 ரூபாய்க்கு மேல் என்றால், 30%, மற்றும் 2500 ரூபாய்க்கு மேல் என்றால் 40% சலுகை உண்டு.\n* உங்கள் நண்பர்களை பரிந்துரைப்பது மூலம் ரூ.200 சலுகை பெறலாம்.\n* புருவம் திருத்துதல் முதல் ஹேர் ஸ்பா மற்றும் பாடி பாலிஷ் வரை அனைத்து ரக அழகு சார்ந்த சேவைகள் உங்கள் வீட்டிற்கே வந்து வழங்கப்படும்.\n* ஆப்பினை டவுண்லோட் செய்து உங்களுக்கான சேவையை பதிவு செய்யுங்கள்.\nகெட் லுக் பியூட்டி சர்வீஸ்\nஉங்கள் வீட்டுக்கு அருகேயுள்ள சிறந்த அழகுக் கலை நிபுணர்களை நீங்கள் இருக்கும் இடத்திற்கே வரவைக்கும் ஆப் தான் கெட் லுக் பியூட்டி ஆப். வேறு ஹேர்ஸ்டைல் மாற்ற வேண்டுமா உங்கள் உடலுக்கு மசாஜ் செய்ய ேவண்டுமா உங்கள் உடலுக்கு மசாஜ் செய்ய ேவண்டுமா ெமனிக்யூர், பெடிக்யூர் செய்ய வேண்டுமா ெமனிக்யூர், பெடிக்யூர் செய்ய வேண்டுமா பார்ட்டிக்கு அலங்காரம் செய்ய வேண்டுமா பார்ட்டிக்கு அலங்காரம் செய்ய வேண்டுமா எதுவாக இருந்தாலும், வீட்டிற்கே வந்து செய்து தரப்படும். பேஷியல், பிளீச், வாக்சிங், ஹேர்கட், ஹேர் கலரிங், ஸ்பா, மசாஜ், மணப்பெண் அலங்காரம் என அனைத்து பார்லர் மற்றும் சலூன் சேவைகள் செய்து தரப்படும்.\nஅர்பன் கிளாப் பியூட்டி மற்றும் ஹோம் சர்வீஸ்\nஅர்பன் கிளாப் இந்தியாவின் மிகப் பெரிய ஹோம் சர்வீஸ் ஆப். இந்த ஆப் மூலம் உங்கள் வீட்டுக்குத் தேவையான எல்லாவிதமான சேவைகளையும் பதிவு செய்து அனுபவிக்கலாம். அது அழகு சார்ந்த விஷயமாக இருக்கட்டும். அல்லது தச்சு, எலக்ட்ரீஷியன் மற்றும் பிளம்பர் போன்ற வீட்டு பழுது மற்றும் பராமரிப்பு சேவைகள் எதுவாக இருந்தாலும் இந்த ஆப்பில் பதிவு செய்தால் போதும். இவர்கள் அளிக்கும் சேவைகள் என்ன என்று தெரிந்துகொள்ளலாம்.\nபியூட்டி அண்ட் வெல்நெஸ் : பார்லர் சேவைகள், ஸ்பா, பார்ட்டிக்கான மேக்கப், மசாஜ் மற்றும் ஹேர்கட்.ஹெல்த் அட் ஹோம் : யோகா மற்றும் பிட்நெஸ் பயிற்சிகள்பழுது மற்றும் பராமரிப்பு : எலக்ட்ரிஷியன், பிளம்பர், தச்சு வேலை, ஏ.சி, வாஷிங் மெஷின், சிம்னி, குளிர்சாதனப் ெபட்டி, ஆர்.ஓ வாட்டர் ப்யூரிபையர், மைக்ரோவேவ், கீசர் போன்ற அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களை பழுது பார்ப்பது மற்றும் பராமரிப்பு.சுத்தம் மற்றும் பூச்சி கட்டுப்பாடு கழிவறை சுத்தம் செய்தல், சோஃபா, கார்பெட், சமையல் அறை, கார் போன்றவற்றை சுத்தம் செய்தல், கரையான் மற்றும் கரப்பான் பூச்சி கட்டுப்பாட்டு சேவை.\nவீடு சார்ந்த சேவைகள் : வீட்டுக்கு சுண்ணாம்பு அடிப்பது மற்றும் வேறு வீட்டுக்கு மாற்றம் செய்யும் போது பொருட்களை கொண்டு செல்வது.இது போன்ற 50க்கும் மேற்பட்ட சேவைகளை இந்த ஆப் வழங்கி வருகிறது. ேமலும் இதனை செய்பவர்கள் அனைவரும் கைதேர்ந்த நிபுணர்கள் என்பதால், அவர்கள் அளிக்கும் சேவைகளும் தரமான முறையில் இருக்கும். தற்போது தில்லி, பெங்களூரூ, மும்பை, சென்னை, ஐதராபாத், பூனா, ஜெய்ப்பூர்,ெ கால்கத்தா, லக்னோ, துபாய், அபுதாபி, குர்கான்... என பல இடங்களில் இந்த ஆப்பின் சேவை இயங்கி வருகிறது.\nயெஸ் மேடம் - பியூட்டி அண்ட் வெல்நெஸ்\nஉங்கள் வீட்டு வாசலில் உங்களுக்கு தேவையான அழகு சேவைகளை அள்ளித் தரும் ஆப் தான் யெஸ் மேடம். சரும பராமரிப்பு, ஹேர்ஸ்டைல் மற்றும் ஸ்பா என அனைத்து வசதிகளும் உங்கள் இல்லத்திற்கே வந்து செய்து தரப்படும். சிலர் ஒரு சில அழகு சாதனப் பொருட்கள் தான் பயன்படுத்துவார்கள். வேறு பயன்படுத்தினால் அவர்களுக்கு அலர்ஜி ஏற்படும் வாய்ப்புள்ளது.\nஅப்படி இருக்கும் பட்சத்தில் அவர்களின் அழகு சாதனப் பொருட்களை கொண்டே சரும பராமரிப்பு செய்து தரப்படும். மேலும் அதற்கான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். இந்த ஆப்பினை பயன்படுத்துவது மிகவும் சுலபம். உங்களின் செல்போனில் ஆப்பினை டவுண்லோட் செய்யுங்கள். பிறகு உங்களுக்கு தேவையான சேவை என்ன என்று பதிவு செய்து மகிழுங்கள்.\nயெஸ் மேடம் - பியூட்டி அண்ட் வெல்நெஸ்\nஉங்கள் வீட்டு வாசலில் உங்களுக்கு தேவையான அழகு சேவைகளை அள்ளித் தரும் ஆப் தான் யெஸ் மேடம். சரும பராமரிப்பு, ஹேர்ஸ்டைல் மற்றும் ஸ்பா என அனைத்து வசதிகளும் உங்கள் இல்லத்திற்கே வந்து செய்து தரப்படும். சிலர் ஒரு சில அழகு சாதனப் பொருட்கள் தான் பயன்படுத்துவார்கள். வேறு பயன்படுத்தினால் அவர்களுக்கு அலர்ஜி ஏற்படும் வாய்ப்புள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்களின் அழகு சாதனப் பொருட்களை கொண்டே சரும பராமரிப்பு செய்து தரப்படும். மேலும் அதற்கான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்.\nஇந்த ஆப்பினை பயன்படுத்துவது மிகவும் சுலபம். உங்களின் செல்போனில் ஆப்பினை டவுண்லோட் செய்யுங்கள். பிறகு உங்களுக்கு தேவையான சேவை என்ன என்ற��� பதிவு செய்து மகிழுங்கள்.\nஅட் ஹோம் திவா பார்லர்கள் வீடு\nஆரோக்கியம் சார்ந்த அழகே நல்லது\nஆரோக்கியம் சார்ந்த அழகே நல்லது\nஆரோக்கியம் சார்ந்த அழகே நல்லது\nஆரோக்கியம் சார்ந்த அழகே நல்லது\nஆரோக்கியம் சார்ந்த அழகே நல்லது\nஆரோக்கியம் சார்ந்த அழகே நல்லது\nஉணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு லாக்டவுன் டயட்\n21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி\nகுஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..\nஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்\n20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/11/30/muslims-labelled-as-pakistani-sikhs-as-khalistanis-and-activists-as-urban-naxals-mehbooba-mufti-attacks-modi-govt", "date_download": "2021-01-21T09:32:37Z", "digest": "sha1:MXQZUHUNOBUSZEXQQ5KICK7QQV44POCM", "length": 8072, "nlines": 63, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Muslims labelled as Pakistani, Sikhs as Khalistanis, and activists as urban naxals: Mehbooba Mufti", "raw_content": "\n“அனைவரும் தேசவிரோதிகள் என்றால்; யார் தான் இந்தியர்கள்” : மோடி அரசை வெளுத்து வாங்கிய மெகபூபா முப்தி\nபா.ஜ.க அரசு எதிர்கட்சிகளின் மீது அடக்குமுறையை கையாளுவதாக காஷ்மீர் முன்னாள் மெகபூபா முப்தி குற்றம் சாட்டியுள்ளார்.\nஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆக பிரிக்கப்பட்ட பின்னர், நடைபெறும் முதல் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல். இந்த மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலுக்கான வாக்கு பதிவு நேற்று முன் தினம் தொங்கி, வருகிற டிசம்பர் 19ம் தேதி வரை 8 கட்டங்களாக நடைபெறுகிறது.\nமேலும் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 22ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில், பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஓரணியாக போட்டியிடுகின்றன.\nபல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடக்கும் இந்த தேர்தலில், எதிர்கட்சிகள் துணிச்சலோடு போட்டியிடுவதாக அறிவித்தது முதல், எங்கள் மீதான அடக்குமுறை அதிகரித்துள்ளது என காஷ்மீர் முன்னாள் மெகபூபா முப்தி குற்றம் சாட்டியுள்ளார்.\nமேலும் இதுதொடர்பாக மெகபூபா முப்தி கூறுகையில், “தேர்தலில் பரப���புரை செய்ய அனுமதி மறுப்பது ஜனநாயக விரோதம்; பரப்புரை செய்யவே அனுமதிக்காவிட்டால் வேட்பாளர்கள் என்ன செய்ய முடியும்\nஅதுமட்டுமல்லாது, முஸ்லீம்களை பாகிஸ்தானி என்றும், சீக்கியர்களை காலிஸ்தானி என்றும், செயற்பாட்டாளர்களை நகர்புற நக்சலைட்டுகள் என்று பா.ஜ.க அழைக்கிறது. அப்படியென்றால் அனைவரும் தேச விரோதிகள் என்றால், யார் தான் இந்தியர்கள் ஏன் பாஜகவினர் மட்டும் தான் இந்தியர்களா ஏன் பாஜகவினர் மட்டும் தான் இந்தியர்களா\nகாஷ்மீரில் தேர்தலைகளை நடத்துவது மட்டுமே பிரச்சனைகளை தீர்த்து விடாது, நீக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மீண்டும் அளிக்கும் வரை பிரச்சனைகள் தீராது” எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில் மொத்தம் 51.76 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளது. அதில் ஜம்மு பிரிவில் 64.2 சதவிகித வாக்குகளும், காஷ்மீர் பிரிவில் 40.65 சதவிகித வாக்குகளும் பதிவாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“ட்ரம்புக்கு நேர்ந்த கதி மோடி அரசுக்கும் ஏற்படும்” - மெகபூபா முஃப்தி கடும் விமர்சனம்\n“திமுக ஆட்சிக்கு வராவிடில் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்” - அதிமுக-பாஜகவை சாடிய டி.ஆர்.பாலு எம்.பி.\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\n43 வது நாளாக மாணவர்கள் தொடர் போராட்டம் : ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி காலவரையற்ற மூடல்\n“நலத்திட்ட உதவிகள் முறையாக கிடைக்க வேண்டுமானால் தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும்” : பொன்முடி MLA\n“தமிழக மீனவர்கள் 4 பேரை மூழ்கடித்துக் கொன்று இலங்கை கடற்படையினர் அட்டூழியம்” - மு.க.ஸ்டாலின் கண்டனம்\n“திமுக ஆட்சிக்கு வராவிடில் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்” - அதிமுக-பாஜகவை சாடிய டி.ஆர்.பாலு எம்.பி.\n“புதுவை 10% உள் ஒதுக்கீடு சட்டத்துக்கு எதிர்ப்பு: மாநில அரசின் அதிகாரத்தை தொடர்ந்து பறிக்கும் மோடி அரசு\n“நலத்திட்ட உதவிகள் முறையாக கிடைக்க வேண்டுமானால் தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும்” : பொன்முடி MLA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/author/3094-thamilkanal-r", "date_download": "2021-01-21T08:19:03Z", "digest": "sha1:AWGYEPF7I4OQ3A4O2U5VXNU4ZZM7VVTE", "length": 5265, "nlines": 153, "source_domain": "www.vikatan.com", "title": "இரா.தமிழ்க்கனல்", "raw_content": "\nகூகுள், ஃபேஸ்புக் நிறுவனங்களுக்குக் கிடுக்கிப்பிடி - வருகிறது புதிய சட்டம்\nஇலங்கை நீதிபதிகளைச் சந்திக்க ஐ.நா தூதருக்கு திடீர் தடை\nசென்னை மெட்ரோ ரயில் - அறிந்ததும் அறியாததும்\nஸ்ட்ராபெரி தோட்டம்... பெரியகுடை அருவி... ஆஃப்ரோடு ட்ரெக்கிங்... வட்டவடா ஸ்பெஷல் - தேனி to வட்டவடா\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்கள் எந்த நாட்டுக்காரர்கள்- பட்டியலை வெளியிட்டது இலங்கை அரசு\nபுதிய யுத்தம்... மீண்டும் ரத்தம்\nமனநோயாளிகளைக்கூட ‘தனியார்மயம்’ ஆக்கும் தமிழக அரசு - எங்கே போனது மனிதநேயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uwe-fiedler.name/piwigo/index.php?/categories/created-monthly-list-2014-7&lang=ta_IN", "date_download": "2021-01-21T08:06:51Z", "digest": "sha1:MPEONP2JBNGP64CFZBKSNODG4F4JKOCJ", "length": 5985, "nlines": 136, "source_domain": "uwe-fiedler.name", "title": "Meine Piwigo-Fotogalerie", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nஉருவாக்கிய தேதி / 2014 / ஜுலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.com/2020/07/10/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2021-01-21T08:15:46Z", "digest": "sha1:6ZFIFVO4NX25SEKMLJPHIOMVBUXYURU6", "length": 38427, "nlines": 303, "source_domain": "vimarisanam.com", "title": "அடடா – திருவாளர் டி.ஆர்.பாலுவுக்குத் தான் எத்தனையெத்தனை கவலைகள்…!!! | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← தொலை -நுண்ணுணர்வு – சாத்தியமா…. கொஞ்சம் கொஞ்சமாக… யோசிக்க – (5)\n – கொஞ்சம் கொஞ்சமாக… யோசிக்க – ( 6 ) →\nஅடடா – திருவாளர் டி.ஆர்.பாலுவுக்குத் தான் எத்தனையெத்தனை கவலைகள்…\n( பாராளுமன்றத்தில் அன்று இப்படி கொந்தளித்தவர் –\nஇன்று இப்படி கெஞ்சுவதன் காரணம்…..\n“ஆரியக் கூத்தாடினாலும்… தாண்டவக்கோனே… 🙂 🙂 )\nதிரு.டி.ஆர்.பாலு பிரதமருக்கு இன்று எழுதியிருக்கும்\nகடிதத்தை செய்தித்தளம் ஒன்று –\nசேது சமுத்திர திட்டத்தைப் புதுப்பித்தால் –\n-என்கிற கொட்டையெழுத்து தலையங்கத்தில் பிரசுரித்து\nஉள்ளது… முழு கடிதமும் கீழே –\nசெய்தித்தளம் இதைப் பார்க்கும் கோணம் திமுக,\nபாஜகவோடு நெருங்கி வருகிறது என்பதே…\nஅதன் தலைப்பும், இறுதியும் அதைத்தான் சொல்கின்றன.\nமோடி இந்தக் கடிதத்துக்கு என்ன முடிவெடுக்கப் போகிறார்\nஎன்பதைப் பொறுத்து திமுக-பாஜக கூட்டணி அமைந்தாலும்\nஆச்சரியமில்லை என்பதையே இந்தக் கடிதத்தின் கடைசி பத்தி\nகடிதத்தில், இந்திய வெளியுறவு கொள்கையைப் பற்றியும்,\nபாதுகாப்பு கொள்கைகளைப் பற்றியும் விலாவாரியாக\nபாலு அவர்கள் எழுதியிருப்பதைப் பார்த்தால் ….\nஆர்வம் சேது சமுத்திரம் வரவேண்டும் என்பதிலா,\nஅல்லது ஏற்கெனவே பாதியில் நிற்கும் காண்டிராக்டை\nமீண்டும் பிடித்துக்கொண்டு, காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள\nஇந்த தருணத்தில் நமக்கு நினைவிற்கு வருவது\nபடத்தின் இந்தப் பாடல் வரிகள் தான்….\n” ஆரிய‌க்கூத்தாடினாலும் தாண்ட‌வ‌க் கோனே,\nகாசு காரிய‌த்தில் கண் வைய‌டா தாண்ட‌வ‌க்கோனே.\nபிண‌த்தை ‌க‌ட்டி அழுதாலும் தாண்ட‌வ‌க்கோனே,\nப‌ணப் பெட்டி மீது க‌ண் வைய‌டா தாண்ட‌வ‌க்கோனே..\nமுட்டாப் ப‌ய‌லையெல்லாம் தாண்ட‌வ‌க் கோனே,\nகாசு முத‌லாளி ஆக்குத‌டா தாண்ட‌வ‌க்கோனே.. …” 🙂 🙂\nஇனி செய்தி அப்படியே கீழே –\nசேது சமுத்திர திட்டத்தைப் புதுப்பித்தால் –\nசேது சமுத்திரத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற\nவேண்டுமென முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக\nநாடாளுமன்ற குழுத் தலைவருமான டி ஆர் பாலு பிரதமர்\nதிமுக தலைவர் ஸ்டாலின் சார்பில் இன்று ஜூலை\n10 ஆம் தேதி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில்…\n“தமிழக மக்களின் மிக முக்கியத்துவம் வாய்ந்த\nசேதுசமுத்திர திட்ட பணிகள் மீண்டும் தொடங்கப்பட\nவேண்டியதின் அவசியம் குறித்து திமுக தலைவர்\nஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் இக்கடிதத்தை\nஅண்மையில் ஆக்கிரமிப்பு மனோபாவம் கொண்ட நமது\nஅண்டை நாடான சீனாவுடன் ஏற்பட்ட மோதலில் திராவிட\nமுன்னேற்றக் கழகம் மத்திய அரசுடன் உறுதியாக நின்றது.\nநடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுகவின்\nஆதரவை தெள்ளத்தெளிவாக எங்கள் தலைவர்\nசீனாவின் மூலம் தென் எல்லைக்கும் ஆபத்து\nலடாக் எல்லையில் அண்மையில் சீன படைகளின்\nஅத்துமீறிய மோதலைத் தொடர்ந்து இந்தியாவின்\nவடமேற்கில் பஞ்சாபிலிருந்து வடகிழக்கில் அருணாசலப்\nபிரதேசம் வரை உள்ள நீண்ட நெடிய எல்லை\nமட்டுமல்லாமல் இந்தியாவின் தென் பகுதி எல்லையான\nதமிழக கடலோர எல்லைப் பகுதிகளிலும் பாதுகாப்புக்கு\nபெரும் அச்சுறுத்தல் உருவாகும் நிலை உள்ளது என்பதை\nநாம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டுக்கும்\nஇலங்கைக்கும் இடையிலான சேது சமுத்திரக் கடல்\nபகுதியில் தேசப் பாதுகாப்புக்கு எதிரான அச்சுறுத்தல்\nஅதிகம் உள்ளது என்பதை இந்திய அரசு உணர வேண்டும்…\nகாரணம் சீனா இலங்கையுடன் வேகமாக நெருக்கத்தை\nஏற்படுத்திக் கொண்டுவருவது இந்திய பாதுகாப்பு நலனுக்கு\nசீன அரசு தமிழக எல்லையில் இருந்து 30 கிலோமீட்டர்\nதொலைவில் உள்ள இலங்கைத் தீவில் பெரிய அளவில்\nமுக்கியமான உள்கட்டமைப்பு வசதிகள் அமைத்திட\n2010 முதல் இலங்கையில் அதி முக்கியத்துவம் கொண்ட\nபல்வேறு கட்டமைப்பு வசதிகளை உருவாக்க சீன நாடு\nநம்மையெல்லாம் திகைக்க வைக்கும் அளவுக்கு 7948\nமில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ள\nவிவரங்கள் அனைத்தும் தங்கள் பார்வைக்குக் கொண்டு\nவரப்பட்டு இருக்கும் என்று நம்புகிறோம்.\n2010 ஆம் ஆண்டில் புதிய துறைமுகம் ஒன்றை அமைக்க\n1.1 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக வழங்கியதுடன்\nமிகப்பெரிய துறைமுகத்தையும் சீன நிறுவனங்கள் மூலம்\nஇலங்கை பிரதமர் ராஜபக்‌ஷேவின் தொகுதியான ஹம்பன்\nதோட்டாவில் நிர்மாணித்துக் கொடுத்தது சீனா. கடனைத்\nதிரும்பத் தர இயலாமல் போனதால் இந்த துறைமுகத்தை\n2017 ஆம் ஆண்டு சீனா தனக்கு சொந்தமாக்கிக் கொண்டுவிட்டது.\nஇத்தகைய சூழ்நிலையில் இந்தியாவுக்கு எதிராகவும் சீனாவுக்கு\nஆரவாரமான நிலையை நேபாளம் எடுத்ததுபோல இலங்கையும்\nஎடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை” என்று சுட்டிக்\nகாட்டியிருக்கும் டி.ஆர்.பாலு மேலும் தன் கடிதத்தில்,\n“மேலும் தென் சீனக் கடல் பகுதியில் ராணுவ வலிமையை\nமேம்படுத்தும் சீனாவின் ஆதிக்க முயற்சிகளுக்கு எதிராக\nஆசியான் அமைப்பின் உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து\nகுரல் எழுப்பியுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு\nஇந்தியாவும் தனது தேசிய பாதுகாப்புக் கொள்கையில்\nசூயஸ் பகுதி தொடங்கி தெற்கு சீன கடல் வரை நீண்டுள்ள\nகடல் பரப்பை உள்ளடக்கிய அம்சங்களை மேற்கொள்ள\nவேண்டும். காரணம் தென் தமிழக கடல் பகுதி தான்\nதெற்கு சீன கடலுக்கும் சூயஸுக்கும் இடையே நடுநாயகமாக\nமத்திய அரசு ஏற்கனவே அந்தமான் தீவில் உள்ள நமது\nமுன்னுரிமை முனைப்புடன் மேற்கொ���்டு உள்ளது\nஅது போலவே தென் தமிழக கடல் பகுதி குறிப்பாக\nசேதுசமுத்திர கடல் பகுதி புவியியல் ரீதியாகவும் சர்வதேச\nகப்பல் போக்குவரத்து முக்கியத்தும் காரணமாகவும் நமது\nமுழு கட்டுப்பாட்டில் இருப்பது இன்றியமையாதது.\nஇந்தக் கோணத்திலிருந்து பார்க்கும்போது தடைப்பட்டு\nமுடங்கிக் கிடக்கும் சேதுசமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட\nவேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது தெளிவாகும்.\nதேச பாதுகாப்பு அச்சத்தின் அடிப்படையில் தான் சேது\nசமுத்திரத் திட்டத்திற்கான ஒப்புதலை மத்திய பாதுகாப்புத்துறை\nஅமைச்சகம் ஏற்கனவே வழங்கியது. தமிழக மக்களின் 150\nஆண்டுகால கனவான சேது சமுத்திரத் திட்டம் நனவாகும்\nஎன்ற நம்பிக்கையோடு, 15 ஆண்டுகளுக்கு முன்னால்\n2005ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன்\nசிங் அவர்கள் மதுரையில் அடிக்கல் நாட்டினார். தொடக்க\nவிழாவில் எங்கள் நினைவில் வாழும் தலைவர் கலைஞர்\nமுன்னிலை வகிக்க, திருமதி சோனியா காந்தி அவர்கள்\nபணிகள் சிறப்பாக முன்னேறிக் கொண்டிருந்த நிலையில்\nதேச நலனுக்கும் செழிப்புக்கும் எதிரான சில சக்திகள்\nதிட்டமிட்டு சதி செய்து மதரீதியான யதார்த்தத்திற்கு\nஒவ்வாத வாதங்களை முன்வைத்து இத்திட்டத்தை\nமுடங்கிப் போகச் செய்து விட்டனர்.\nசேது சமுத்திரத் திட்டம் இந்த நாட்டின் மாபெரும்\nதலைவர்களான அண்ணா, காமராஜர், கலைஞர், வாஜ்பாய்\nஆகியோரின் கனவு திட்டம். 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற\nசேதுசமுத்திர திட்ட விழாவிற்கு அரசு அழைப்பு விடுத்த\nநேரத்தில் இது எனது திட்டம் விரைந்து நிறைவேற\nவாழ்த்துக்கள் என்று வாஜ்பாய் கூறியதை இன்று தங்களுக்கு\nநினைவுபடுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார் டி.ஆர்.பாலு.\nதமிழக மக்கள் மனதில் மோடி நீங்கா இடம் பிடிக்க…\nமேலும், “பிரதமர் அவர்களே தாங்கள் இந்துமதக்\nகொள்கைகளை பெருமிதத்துடன் பின்பற்றி வருபவர் என்பது\nமகான் ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்கள் மக்கள் குழப்பம்\nதீர்ந்து செயல்பட கூறிய அறிவுரையை இந்த நேரத்தில்\nமேற்கோள் காட்ட விரும்புகிறேன். ‘இறைவனே ஆத்திகர்\nஅவரே நாத்திகர். அவரே நல்லவர் அவரே தீயவர்.\nஅவரே உண்மை அவரே உண்மை ஏற்றவர். மேலும்\nஅவர் எல்லா நிலையையும் கடந்தவர். உண்மைகளை\nஅறிந்து கொண்டால் எல்லாக் குழப்பங்களும் தீர்ந்து விடும்’.\nஇதைக் கருத்தில் கொண்டு, இந்தியாவின் பாதுகாப்பு கருதி\nதமிழர்களின் 150 ஆண்டு கால சேது சமுத்திரத் திட்டத்தை\n2024 ஆம் ஆண்டு தமிழர் திருநாளுக்கு முன்னதாக\nநிறைவேற்றி தமிழக மக்களின் மனதில் நீங்காத இடத்தை\nஇந்திய பிரதமர் மோடி அவர்கள் பிடிக்க வேண்டுமென\nதிமுக சார்பில் வேண்டுகோள் வைக்கிறேன்”\n-என்று கடிதத்தை அரசியல், சென்டிமென்ட் ரீதியாக\nமோடி இந்தக் கடிதத்துக்கு என்ன முடிவெடுக்கப் போகிறார்\n– திமுக-பாஜக கூட்டணி அமைந்தாலும்\nஆச்சரியமில்லை என்பதையே இந்தக் கடிதத்தின் கடைசி\nபத்தி வார்த்தைகள் எடுத்துக் காட்டுகின்றன….\nவிமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\nThis entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← தொலை -நுண்ணுணர்வு – சாத்தியமா…. கொஞ்சம் கொஞ்சமாக… யோசிக்க – (5)\n – கொஞ்சம் கொஞ்சமாக… யோசிக்க – ( 6 ) →\n6 Responses to அடடா – திருவாளர் டி.ஆர்.பாலுவுக்குத் தான் எத்தனையெத்தனை கவலைகள்…\nசேது சமுத்திர திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு\nபேசிவந்த காலம் போய், இப்போது சீனத்திடமிருந்து\nபாதுகாப்பது பற்றி பேச ஆரம்பித்தாகி விட்டது.\nகாண்டிராக்டை புதுப்பிக்க முயற்சி நடக்கிறது.\nநீங்கள் போட்ட பாட்டு பிரமாதம்;\n“முட்டாப் ப‌ய‌லையெல்லாம் தாண்ட‌வ‌க் கோனே,\nகாசு முத‌லாளி ஆக்குத‌டா தாண்ட‌வ‌க்கோனே”\nபாராளுமன்றம், எந்த விதமான அரசு காண்டிராக்டுகளும் அரசியல்வாதிகளுக்கோ இல்லை அவர்களது ரத்த சம்பந்தம் உள்ளவர்களுக்கோ, பங்குபெறும் தகுதி இருந்தும், அளிக்கப்படாது என்று சட்டம் இயற்றினால், தங்கள் உடல் பொருள் ஆவி இவற்றையெல்லாம் அர்ப்பணித்து நாட்டுக்குத் தொண்டாற்றும் சாராய முதலாளிகள்லாம் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று தங்கள் பழைய தொழிலான பழையபேப்பர் பொறுக்கும் தொழிலுக்குப் போய்விடமாட்டார்களா ஆனால் நம் அரசு என்ன செய்கிறது, ஒவ்வொரு எம்.பிக்கும் இன்ன இன்ன சலுகை என்று எடுத்த எடுப்பிலேயே லஞ்சம் போன்று சம்பாதிக்கும் வழியைக் காட்டுகிறது.\nநாட்டுமேல் திமுகவுக்குத்தான் எவ்வளவு அக்கறை. அதனால்தானே 28,000 கோடி ரூபாய்களை அந்நிய தேசத்தில் இன்வெஸ்ட் செய்தது. அதுமட்டுமல்லாமல் தங்கள் பிஸினெஸ் ஏரியாவை துபாய், மலேஷியா, சிங்கப்பூர், இலங்கை, மால்டீவ்ஸ் என்று அகலப்படுத்திக்கொண்டிருக்கிறது.\nஇந்தியா என்ற நாட்டின் பிரதமர் தமிழ்நாட்டுக்கு வந்த போது\ngo back Modi என்று கருப்பு கொடியும் பலூன்களும் பறக்க விட்டது பிஜேபி\nமற்றும் மோடி அவர்களுக்கு தெரியாதா\n2024 வரை மோடிதான் பிரதமர் . சேது சமுத்திர\nதிட்டத்தை அவரை விட்டால் நிறைவேற்ற முடியாது என்று தெரிந்த பிறகு\nபாலு கெஞ்சுவதன் ரஹஸ்யம் அடித்தது பாதிதான் ,அடிக்க வேண்டியது\nஇன்னும் நிறைய இருக்கிறது என்பதே . நாட்டின் பாதுகாப்பின் மீது\nஅக்கறை உள்ளவர்கள்தான் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை நீக்கிய போது caa வுக்கு எதிராக டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மோடி ஒன்றும் பப்பு” அல்ல . திமுகவினரை பற்றி எல்லாமும் தெரியும்,எலி எதுக்கு எட்டு முழ வேட்டி கட்டுது என்று . கோரோனோ நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்துவிட்டது .இந்த வேளையில் இவருக்கு சேது சமுத்திர திட்டம் வேண்டுமாம். சாராயம், கப்பல் இவற்றில் சம்பாதித்தது , வெளிநாடுகளில் முதலீடு செய்தது போதும். கொஞ்சம் பணத்தை ஏழைகளுக்கு விட்டுவையுங்கள் .\n“இந்த திட்டம் நிறைவேற எனக்கு சொந்தமான கப்பல்களை தூர் வாரும் பணிக்காக தூருடன் நான் வார நினைக்கும் பணத்துக்காக இந்த கோரிக்கை என்று குறுகிய மனம் படைத்த சிறு மதியாளர்கள் சுட்டிக்காட்டுவார்கள் என்பதனால், (கொஞ்சம் மூச்சு விட்டுக்கிறேன்), இந்த திட்டம் நிறைவேறினால், அந்த கப்பல்களை அரசுடமை ஆக்க ஒப்புக்கொள்கிறேன்..” என்று அவர் சொல்லியிருந்தால் நம்பலாம்\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\nமூலம் பெற - மேலே உள்ள\nwidget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nஎன் விருப்பம் - மேடையில் சில மெல்லிய பாடல்கள்கள்....\nதமிழர்கள் ஏன் யூதர்களைப்போல் அதி சாமர்த்தியசாலிகளாக ஆகமுடியாது....\nயாம் பெற்ற இன்பம் ....\nஅம்பை'யின் சிறுகதை - பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர் ....\nதுக்ளக் ஆண்டு விழாவில் \"சோ\" ....\n3 முடிச்சு, முத்து - பாலசந்தர் மனோ நிலை பற்றி - ரஜினி....\nமுதலமைச்சர் கருணாநிதி, செத்துப்போன சிதம்பரம் உதயகுமார் குறித்து ஜஸ்டிஸ் கே.சந்துரு அவர்கள் பேட்டி ......\nஎன் விருப்பம�� – மேடையில்… இல் Bandhu\nஎன் விருப்பம் – மேடையில்… இல் R.Gopalakrishnan\nஎன் விருப்பம் – மேடையில்… இல் கார்த்திகேயன் பழனிசா…\nடெல்லியின் நடுங்கும் குளிரில்… இல் சாமானியன்\nஎன் விருப்பம் – மேடையில்… இல் Raghuraman\nஎன் விருப்பம் – மேடையில்… இல் Kamali\nஎன் விருப்பம் – மேடையில்… இல் புதியவன்\nஎன் விருப்பம் – மேடையில்… இல் vimarisanam - kaviri…\nஎன் விருப்பம் – மேடையில்… இல் புதியவன்\nஎன் விருப்பம் – மேடையில்… இல் atpu555\nதுக்ளக் ஆண்டு விழாவில் “… இல் புதியவன்\nபொங்கல் நல்வாழ்த்துகள்….… இல் சைதை அஜீஸ்\nஅவ்வளவு ஆழமான தொடர்பா… க… இல் vimarisanam - kaviri…\nஅவ்வளவு ஆழமான தொடர்பா… க… இல் புதியவன்\nஅவ்வளவு ஆழமான தொடர்பா… க… இல் Venkataramanan\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎன் விருப்பம் – மேடையில் சில மெல்லிய பாடல்கள்கள்…. ஜனவரி 14, 2021\nதுக்ளக் ஆண்டு விழாவில் “சோ” …. ஜனவரி 14, 2021\nபொங்கல் நல்வாழ்த்துகள்….. ஜனவரி 14, 2021\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/09/03215234/Dwayne-The-Rock-Johnson-Actor-and-family-had-Covid19.vpf", "date_download": "2021-01-21T08:37:18Z", "digest": "sha1:DHWJDGVSB65SVOD7BJIP2KCIJVF2KQWH", "length": 9901, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dwayne 'The Rock' Johnson: Actor and family had Covid-19 || பிரபல ஹாலிவுட் நடிகர் ட்வைன் ஜான்சனுக்கு கொரோனா தொற்று", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபிரபல ஹாலிவுட் நடிகர் ட்வைன் ஜான்சனுக்கு கொரோனா தொற்று + \"||\" + Dwayne 'The Rock' Johnson: Actor and family had Covid-19\nபிரபல ஹாலிவுட் நடிகர் ட்வைன் ஜான்சனுக்கு கொரோனா தொற்று\nபிரபல ஹாலிவுட் நடிகர் ட்வைன் ஜான்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nபதிவு: செப்டம்பர் 03, 2020 21:52 PM\nமல்யுத்த போட்டிகளில் (WWE) கலக்கியவரும் ஹாலிவுட் நடிகருமான ட்வைன் ஜான்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ரசிகர்களால் ராக் என்னும் பட்டப்பெயரால் அழைக்கப்படும் இவர், இவர் 'தி மம்மி ரிட்டர்ன்ஸ்',' பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்' உள்ளிட்ட பல ஹாலிவுட் வெற்றித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.\nஇவர், தனக்கும் தனது மனைவி மற்றும் மகள்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது குடும்பத்துடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.\n1. இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: இன்று புதிதாக 10,064 பேருக்கு தொற்று உறுதி\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,064 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n2. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6.85 கோடியாக உயர்வு\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.59 கோடியாக உயர்ந்துள்ளது.\n3. கேரளாவில் இன்று 3,346- பேருக்கு கொரோனா தொற்று\nகேரளாவில் இன்று புதிதாக 3,346- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n4. மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,081- பேருக்கு கொரோனா\nமராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 081- பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.\n5. கேரளாவில் இன்று புதிதாக 5,005- பேருக்கு கொரோனா\nகேரளாவில் இன்று புதிதாக 5,005- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. குஷ்பு, பூனம் தில்லான் 80-களின் தோழிகளை சந்தித்த நடிகை நதியா\n2. கவர்ச்சியாக நடிக்க மறுக்கும் நடிகை சமந்தா\n3. பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் திரிஷா\n4. மாஸ்டர் பட காட்சிகள் கசிந்த விவகாரம்: தனியார் நிறுவனத்திடம் ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு பட தயாரிப்பாளர் நோட்டீஸ்\n5. டைரக்டர் சாஜித் கான் மீது நடிகை பாலியல் புகார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/10/01043205/Anushka-has-become-an-amazing-actress.vpf", "date_download": "2021-01-21T09:03:26Z", "digest": "sha1:YD742XWMTMYHBLDVGLTN5VSQ5QPECNZG", "length": 10238, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Anushka has become an amazing actress || 14 வருடங்களுக்கு முன்பு பார்த்த அதே அழகுடன் “அனுஷ்கா அற்புதமான நடிகையாகி விட்டார்”நடிகர் மாதவன் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n14 வருடங்களுக்கு முன்பு பார்த்த அதே அழகுடன் “அனுஷ்கா அற்புதமான நடிகையாகி விட்டார்”நடிகர் மாதவன் பேட்டி + \"||\" + Anushka has become an amazing actress\n14 வருடங்களுக்கு முன்பு பார்த்த அதே அழகுடன் “அனுஷ்கா அற்புதமான நடிகையாகி விட்டார்”நடிகர் மாதவன் பேட்டி\n“அனுஷ்கா, 14 வருடங்களுக்கு முன்பு பார்த்த அதே அழகுடன் இருக்கிறார். இத்தனை வருடங்களில் அவர் அற்புதமான நடிகையாகி விட்டார்” என்று நடிகர் மாதவன் கூறினார்.\nபதிவு: அக்டோபர் 01, 2020 05:00 AM\nநடிகர் மாதவன், சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-\n“அனுஷ்காவும், நானும் முதன்முதலாக ‘இரண்டு’ படத்தில் ஜோடியாக நடித்தோம். அந்த படத்தில் அவ்வளவு அழகாக இருப்பார். அப்போது அவர் சினிமாவுக்கு புதுசு. 14 வருடங்கள் கழித்து நாங்கள் இருவரும் ‘சைலென்ஸ்’ படத்தில் இணைந்து நடித்து இருக்கிறோம். அனுஷ்காவிடம் அதே அழகு. அவருடைய தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை. பதினான்கு வருடங்களில் அவர் அற்புதமான நடிகையாகி விட்டார்.\nசினிமா மீது அவருக்கு இருக்கும் அக்கறை, அனுபவம், கதை சரியாக நகர்கிறதா என்று கேட்டு தெரிந்து கொள்வதை எல்லாம் பார்த்தபோது ரொம்பவே பெருமைப்பட்டேன். ‘பாகுபலி’க்கு பிறகு பெரிய நடிகையாகி விட்டார். என்றாலும் அவரிடம் பந்தா இல்லை.\nசினிமா வேறு ஒரு வடிவத்துக்கு மாறியிருக்கிறது. ஓ டி டி தளங்கள் புதிய மாற்றமாக வரப்போகிறது என்பது 10 வருடங்களுக்கு முன்பே தெரியும். அதை சுதா கொங்கராவிடம் சொன்னபோது, முதலில் அவர் நம்பவில்லை. இப்போது, “எப்படிடா சொன்னே\nஓ டி டியில் நிறைய பேர் பணிபுரிய தொடங்கி விட்டார்கள். மணிரத்னமே ஓ டி டிக்கு வந்து விட்டார். எதிர்காலம் எப்படியிருக்கும் என்ற கேள்வியும், பயமும் எல்லோருக்கும் இருக்கிறது. அனைத்தையும் துணிச்சலுடன் கையாள வேண்டும்.”\nஇவ்வாறு மாதவன் கூறினார். படப்பிடிப்பை மீண்டும் தொடங்கி உள்ளனர்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொ��ங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. குஷ்பு, பூனம் தில்லான் 80-களின் தோழிகளை சந்தித்த நடிகை நதியா\n2. கவர்ச்சியாக நடிக்க மறுக்கும் நடிகை சமந்தா\n3. பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் திரிஷா\n4. மாஸ்டர் பட காட்சிகள் கசிந்த விவகாரம்: தனியார் நிறுவனத்திடம் ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு பட தயாரிப்பாளர் நோட்டீஸ்\n5. டைரக்டர் சாஜித் கான் மீது நடிகை பாலியல் புகார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/24256/", "date_download": "2021-01-21T08:01:06Z", "digest": "sha1:YSQ3Y3JDWV22QCO747QLLMCVDGA4VGMX", "length": 9979, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "ஈராக்கிய படையினர் மொசூல் நகரின் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர் - GTN", "raw_content": "\nஈராக்கிய படையினர் மொசூல் நகரின் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர்\nஈராக்கிய படையினர் மொசூல் நகரின் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர். ஐ.எஸ் தீவிரவாதிகள் நிலைகொண்டுள்ள மொசூல் நகரின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈராக்கின் மிகப் பெரிய இரண்டாவது நகரமான மொசூல் நகரம் கடந்த 2014ம் ஆண்டு முதல் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஎனினும் கடந்த ஆறு மாதங்களாக ஈராக்கிய அரச படையினர் மேற்கொண்டு வரும் தாக்குதல்களின் மூலம் மொசூலின் பெரும்பகுதி மீளவும் கைப்பற்றப்பட்டுள்ளது.\nTagsஈராக் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் படையினர் மொசூல் நகர்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜோ பைடன், கமலா ஹாரிஸ் பதவியேற்றனர்: டொனால்டு டிரம்ப் கலந்துகொள்ளவில்லை\nஉலகம் • பிரதான செய்திகள்\nவெள்ளை மாளிகையை விட்டு குழப்பம் இன்றி கிளம்பினார் ட்ரம்ப்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரான்ஸில் தடுப்பூசி ஏற்றிய பிறகு 5 மரணங்கள், 139 பக்க விளைவுகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nசாம்சங் துணைத் தலைவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜேர்மனியில் FFP2 மாஸ்க் பாவனைக்கு பவாறியாவில் 35 பேருக்கு புது வைரஸ்\nஉலகம் • பிரதான செய்திகள்\nமுறையற்ற கொரோனா தடுப்புமருந்து கொள்கைகள் பேரழிவு தரக்கூடியன\nஈரானில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 30 பேர் ப���ி\nதுருக்கியில் புதிய அரசியல் சாசனத்திற்கான ஆதரவாக 25 மில்லியன் மக்கள் வாக்களிப்பு\nகட்டுநாயக்க – மத்தலை விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. January 21, 2021\nஇலங்கை கடற்படையால் ”நடுக்கடலில் நடத்தப்பட்ட படுகொலை” -இந்திய மீனவர்கள் கொந்தளிப்பு January 21, 2021\nஜோ பைடன், கமலா ஹாரிஸ் பதவியேற்றனர்: டொனால்டு டிரம்ப் கலந்துகொள்ளவில்லை\nமுள்ளிவாய்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வெட்டும் பணிகள் ஆரம்பம்… January 20, 2021\nவெள்ளை மாளிகையை விட்டு குழப்பம் இன்றி கிளம்பினார் ட்ரம்ப்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on தனது விடுதலைக்கு தானே வாதாடும், கனகசபை தேவதாசனின் உண்ணா விரதம் தொடர்கிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2021-01-21T08:42:01Z", "digest": "sha1:OJRHFOC5J5CR6SDZOQJQM4Q23EQ6DPKE", "length": 13944, "nlines": 239, "source_domain": "ta.wikipedia.org", "title": "புர்ஜ் கலிஃபா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம்\nஇக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.\nபுர்ஜ் கலிஃபா என்னும் கலிஃபா கோபுரம்.\nஅமைவிடம் துபாய், ஐக்கிய அரபு அமீரகம்\nதொடக்கம் 21 செப்டம்பர் 2004\nதிறப்பு 4 சனவரி 2010[2]\nதள எண்ணிக்கை 160 வசிக்கக்கூடிய மாடிகள்[3]\nதளப் பரப்பு 334,000 மீ2 (3,595,100 சதுர அடி)\nகட்டிடக்கலைஞர் ஸ்கிட்மோர், ஓவிங்ஸ் மற்றும் மெரில்\nபுர்ஜ் கலிஃபா (அரபு மொழி: برج خليفة என்னும் கலிஃபா கோபுரம்) ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உள்ள ஒரு வானளாவி (skyscraper) ஆகும். இதுவே உலகின் உயரமான கட்டிடமும் ஆகும். இது 163 மாடிகளைக் கொண்ட, 828 மீட்டர் (2,716.5 அடி) உயரமுள்ள கட்டடமாகும்[5]. 2004, செப்டம்பர் 21 இல் ஆரம்பிக்கப்பட்ட இதன் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து, 2010, சனவரி 4 ஆம் நாள் திறந்து வைக்கப்பட்டது [1][2][6]..\nஇக்கட்டிடத்தைக் கட்டும் ஒப்பந்த நிறுவனத்தின் கணக்கொன்றின்படி இதன் உயரம், 818 மீட்டர் (2684 அடி) அளவுக்கு இருக்கக்கூடுமென நம்பப்பட்டது. இதன்படி இதில் அமையும் மாடிகளின் எண்ணிக்கை 162 வரை இருக்கும் எனவும் கணிக்கப்பட்டது. எனினும், இத்திட்டத்துக்கான அதிகாரபூர்வ இணையத் தளத்தில் வெளியிடப்பட்டிருந்த படமொன்றில் காணப்படும் உயர்த்தியொன்றில் 195 எண்ணிக்கைகள் வரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. துணை ஒப்பந்த நிறுவனம் ஒன்றான பேர்சியன் கல்ஃப் எக்ஸ்ட்றூஷன்ஸ் வெளியிட்டிருந்த தகவலின்படி, இதன் இறுதி உயரம் 940 மீட்டராக (3084 அடி) இருக்கும் எனக் கூறப்பட்டிருந்தது.\nஇதன் தலைமைக் கட்டிடக்கலைஞர், ஸ்கிட்மோர் ஆவிங்ஸ் ஆன் மெரில்ஸ் என்னும் கட்டிடக்கலை நிறுவனத்தின் சிக்காகோ அலுவலகத்தைச் சேர்ந்த ஆட்ரியான் சிமித் என்பவராவார்[7][8]. இந்தக் கட்டிடத்தின் உரிமையாளர்கள் \"இமார்\" (EMAAR) நிறுவனத்தினராவர். இதற்கான தலைமை ஒப்பந்த நிறுவனமாக தென்கொரியாவைச் சேர்ந்த Samsung C&T இருந்தது[9].\nஇக்கட்டிடம் திறக்கப்படுவதற்கு கடைசிநிமிடம் வரை புர்ஜ் துபை என்றே அனைவராலும் அழைக்கப்பெற்றது. துபை வேர்ல்ட்ன் கடன்சுமையை அபுதாபி கலிஃபா 10 பில்லியன் அளவில் பைல்அவுட் செய்ததன் நன்றிக்கடனாக இப்பெயர் சூட்டப்பெற்றதாக பரவலாக பேசப்பட்டது.\nஏனைய கட்டடங்களுடன் புர்ஜ் கலிஃபாவை ஒப்பிடும்போது.\nஉலகின் மிகமிக உயரமான கட்டிடம்-\"புர்ஜ் காலிஃபா \"\nஇது கட்டிடக்கலை-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nதலைப்பு மாற்றப்பட வேண்டிய பக்கங்கள்\nஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள வானளாவிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 செப்டம்பர் 2020, 06:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/summa", "date_download": "2021-01-21T09:29:47Z", "digest": "sha1:QBDKC6H4P3DZAXJSN2727SG3EZ6RRVIY", "length": 3955, "nlines": 60, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"summa\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nsumma பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/11/17/sarath.html", "date_download": "2021-01-21T09:40:03Z", "digest": "sha1:QQEZ5NQPW4O4WQTMYRFM6YYRPUV2ULMF", "length": 17741, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "கர்நாடகாவில் தமிழ் படங்களுக்கு தடை: பிரதமருக்கு சரத் கடிதம் | Actor Sarathkumar writes to PM regarding Tamil films in Karnataka - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா ஜோ பிடன் பதவியேற்பு விழா கட்டுரைகள் திமுக அதிமுக\n2-வது கட்டத்தில் மோடி, முதல்வர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nபெங்களூர் விரைந்த டிடிவி தினகரன் .. சித்தியிடம் நலம் விசாரிப்பு.. சசிகலா நல்லா இருக்கிறாராம்\nஎம்பிசி இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க தடை கோரிய மனு- சென்னை உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ்\nபிபிஇ கிட் அணி��்து.. 25 கிலோ தங்கத்தை திருடிய எலக்ட்ரீஷியன்.. டெல்லியில் ஷாக்\nகொரோனாவின் சவப்பெட்டியில் அடிக்கப்படும் கடைசி ஆணி தடுப்பூசி.. சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்\nஜெகன் மோகன் ரெட்டியும், கோயில்கள் மீதான தாக்குதல்களும் - ஒரு பார்வை\nகொரோனா தடுப்பூசி போட தயங்க வேண்டாம் : உலக சுகாதார மையம்\nஓஹோ இதுதான் விஷயமா.. சசிகலா ரிலீஸ் நாளில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு ஏன்\nஜனவரி 27-ம் தேதி ஜெயலலிதா நினைவிடம் திறப்பு... முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் விழா..\nடி. குண்ணத்தூரில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு கோயில் - ஜன.30ல் முதல்வர் தலைமையில் கும்பாபிஷேகம்\nவெளிவரும் சசிகலா.. அடுத்த 6 ஆண்டு மீண்டும் வனவாசம்.. கழகத்தில் ஏற்படுமா கலகம்.. நடக்கப் போவது என்ன\nபெற்ற உதவியை மறந்து... என்னை பற்றி ஏளனம் பேச எப்படி மனம் வருகிறது..\nஜெயலலிதா செலுத்த வேண்டிய வரி பாக்கி எவ்வளவு - வருமானவரித்துறை பதில் தர ஹைகோர்ட் உத்தரவு\nEducation ரூ.1.12 லட்சம் சென்னையில் கொட்டிக்கிடக்கும் அரசாங்க வேலைகள்\nMovies காதலியை கரம் பிடிக்கிறார்.. வரும் 24 ஆம் தேதி பிரபல ஹீரோ திருமணம்.. உறுதி செய்த நடிகர்\nFinance ஜோ பிடனால் இந்தியாவிற்கு என்ன லாபம்..\nSports 1 வாரமாக விடப்பட்ட தூது.. எதற்கும் அடிபணியாத நிர்வாகம்.. கடைசியில் தோல்வி அடைந்த தோனியின் முயற்சி\nAutomobiles அமெரிக்க அதிபரின் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தை இயக்க எவ்வளவு செலவாகிறது தெரியுமா\nLifestyle ஆப்பிளை இப்படி சாப்பிடுவது உங்க உயிருக்கே அப்பத்தை ஏற்படுத்துமாம் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகர்நாடகாவில் தமிழ் படங்களுக்கு தடை: பிரதமருக்கு சரத் கடிதம்\nகர்நாடக மாநிலத்தில் தமிழ்ப் படங்களைத் திரையிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் வாஜ்பாய்க்குதென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளரும், ராஜ்யசபா திமுக எம்.பியுமான நடிகர் சரத்குமார் கடிதம்எழுதியுள்ளார்.\nகாவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகத்தில் தமிழ் விரோத மனப்பான்மை உருவாகியுள்ளதையும், அதேபோன்றநிலை தமிழகத்தில் உருவாகியுள்ளதையும் பற்றி சமீபத்தில் உங்களுக்குக் கடிதம் எழுதியது நினைவிருக்கலாம்.\nகர்நாடக மாநிலத்தில் உள்ள தியேட்டர்களில் தமிழ்ப் படங்களைக் காட்டக் கூடாது என்று அங்குள்ளவிநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மிரட்டப்படுகின்றனர். தமிழகத்திலும் அதே போன்றஉணர்வு ஏற்பட்டுள்ளது.\nஇதனால் இரு மாநிலங்களிலும் உள்ள திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும், தியேட்டர் அதிபர்களுக்கும்,விநியோகஸ்தர்களுக்கும் பெரும் பண நஷ்டம் ஏற்பட்டுள்ளது.\nஇதில் மிகவும் கவலை அளிக்கக் கூடிய விஷயம் என்னவென்றால், இரு மாநிலங்களிலும் உள்ள மற்றபொருளாதார நிறுவனங்களையும் பாதிக்கிற அளவுக்கு இந்தப் பிரச்சனை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.\nஇந்நிலை தொடர்ந்தால் அது நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும்.\nஎனவே ஒட்டுமொத்த இந்திய மக்களும், குறிப்பாக தமிழகத்தில் உள்ள நாங்களும் இவ்விஷயத்தில் உங்கள் மீதுமிகுந்த எதிர்பார்ப்பை வைத்துள்ளோம்.\nநீங்கள் மிகச் சிறந்த நிர்வாகி என்ற வகையில் மக்களின் பிரச்சனைகள், வேறுபாடுகளைத் தீர்த்து வைத்துநல்லிணக்கம் ஏற்படுத்தி வருகிறீர்கள். பிரச்சனைகள் ஏற்பட்டு தடம் புரளும் போதெல்லாம் அதைச் சரி செய்துவண்டி ஒழுங்காகச் செல்ல நடவடிக்கை எடுக்கிறீர்கள்.\nஅதே போலவே தற்போது தமிழகம்-கர்நாடகம் மாநிலங்களுக்கு இடையிலான சினிமா தொழிலில் ஏற்பட்டுள்ளபிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்பதற்காக நீங்கள் இவ்விஷயத்தில் தலையிட வேண்டும்.\nஇதற்காகத் தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சிலின் கூட்டத்தையும் நீங்கள் கூட்ட வேண்டும் என்று அக்கடிதத்தில்சரத் கூறியுள்ளார்.\nஅதிர வைத்த திருமணம்.. சின்ன எம்ஜிஆர் பட்டம்.. ஜெயலலிதாவே \\\"நொந்து\\\" போனார்.. \\\"சர்ச்சை நாயகன்\\\" சுதாகரன்\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு மக்கள் தவிர வேறு யாரும் வாரிசு இல்லை... ஒரே போடாக போட்ட முதல்வர்\nஅதிமுக ஆயிரம் காலத்துப்பயிர்... தழைத்து நிற்கும் ஆலமரம் - ஓபிஎஸ் இபிஎஸ் உறுதிமொழி\nதமிழகத்தின் இரும்புப்பெண்மணி ஜெயலலிதா நினைவு தினம் - ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன அம்மா\nஜெயலலிதா நினைவு தினம் அதிமுகவினர் அஞ்சலி - 6 மணிக்கு விளக்கேற்ற ஓபிஎஸ் ஈபிஎஸ் அழைப்பு\nபெங்களூரு சிறையில் இருந்து சசிகலா எந்த நேரத்திலும் விடுதலை தமிழகத்தில் புதிய அரசியல் புயல்\nபோலீஸ் பாதுகாப்பு தேவையில்லை... அதிரடி முடிவு எடுத்த ஜெ.தீபா\nவருகிறார் சசிகலா.. ஆரம்பிக்க போகும் ஆட்டம்..\\\"இந்த\\\" தேதியில்தான் விடுதலையாமே.. பரபரக்கும் மன்னார்குடி\nஹீரோ எடப்பாடியார்.. \\\"வாங்க.. உட்காருங்க\\\".. எதிர்க்கட்சிகளின் வாயை அடைத்து.. கலக்கிய முதல்வர்\nவந்தது \\\"நிவர்\\\".. ஒரே அதிரடிதான்.. \\\"அம்மா\\\" செய்ய தவறியதை \\\"இவர்\\\" செய்கிறார்.. சூப்பர் முதல்வர்\nஜெ. அமல்படுத்திய பார்முலா.. தூக்கி போட்டு பாஜகவிடம் பணியுமா அதிமுக.. பதைபதைப்பில் தொண்டர்கள்\nநீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் ஆயுள் காலம் மேலும் நீட்டிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/02/12/osama.html", "date_download": "2021-01-21T09:15:20Z", "digest": "sha1:AP4UZSSEWEMEJ5ZH7NRX4XU5LJMWPNZF", "length": 15022, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமெரிக்கர்கள் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்த ஈராக்கியர்களுக்கு ஒசாமா அழைப்பு | Launch suicide attacks agaist Americans, Says Osama - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா ஜோ பிடன் பதவியேற்பு விழா கட்டுரைகள் திமுக அதிமுக\n2-வது கட்டத்தில் மோடி, முதல்வர்களுக்கு கொரோனா தடுப்பூசி\n10 அமைச்சர்கள் ஜம்பாகிறாங்க... அவருகூட விசாரிச்சார்....இவரும்தான்....அடேங்கப்பா அதிமுக கிசுகிசுக்கள்\nExclusive: சசிகலா ஏன் 18 கி.மீ தூரத்திலுள்ள பவுரிங் மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டார்\nஅன்பு சுஷாந்த்.. திரைப்பட மாஃபியா உன்னை துரத்தியது.. பிறந்தநாளில் கங்கனா உருக்கம்\nசசிகலா டிபன் சாப்பிட்டார்.. நல்லாருக்கார்.. பௌரிங் மருத்துவமனை டீன் மனோஜ் தகவல்\nகிளம்பியது சர்ச்சை.. \"சசிகலா நல்லாருக்கார்னா.. எதுக்கு ஐசியூவில் சேர்த்தீங்க.. கணேசன் சரமாரி கேள்வி\nபாலியல் வன்கொடுமை செய்து...தண்டவாளத்தில் வீசினார்கள்..போலீசில் பொய் புகார் கொடுத்த கல்லூரி மாணவி\nEducation டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nMovies உன்னை காதலிக்கிறேன்.. 30வது திருமண நாளில் மனைவிக்காக உருகும் சுரேஷ் தாத்தா\nFinance ரயில் கட்டண விலையில் விமான பயணம்.. இண்டிகோவின் அட்டகாசமான சலுகை.. ரூ.877 சலுகை நீட்டிப்பு..\nSports 1 வாரமாக விடப்பட்ட தூது.. எதற்கும் அடிபணியாத நிர்வாகம்.. கடைசியில் தோல்வி அடைந்த தோனியின் முயற்சி\nAutomobiles அமெரிக்க அதிபரின் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தை இயக்க எவ்வளவு செலவாகிறது தெரியுமா\nLifestyle ஆப்பிளை இப்படி சாப்பிடுவது உங்க உயிருக்கே அப்பத்தை ஏற்படுத்துமாம் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமெரிக்கர்கள் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்த ஈராக்கியர்களுக்கு ஒசாமா அழைப்பு\nஈராக்கைத் தாக்க அமெரிக்கா தயாராகி வரும் நிலையில் ஒசாமா பின் லேடனிடம் இருந்து இன்னொரு ஆடியோ கேசட் வந்துள்ளது. அதில்அமெரிக்கர்கள் மீது தற்கொலைத் தாக்குதல்களை நடத்துமாறு ஈராக்கியர்களுக்கு பின் லேடன் அழைப்பு விடுத்துள்ளார்.\nஇதனை அல்-ஜஸீரா தொலைக் காட்சி ஒலிபரப்பியது. பக்ரீதையொட்டி இந்த கேசட்டை லேடன் அனுப்பியிருப்பதாக அல்-ஜஸீராகூறுகிறது. அந்த கேசட்டில் பின் லேடன் கூறியிருப்பதாவது:\nநகர்ப் பகுதி போரைச் சந்திக்கத் தயாராகுங்கள். பதுங்கு குழிகளை இப்போதே தயார் செய்து கொள்ளுங்கள். அமெரிக்கப் படைகள் உள்ளேவந்தால் அவர்களை தகர்த்து எரியுங்கள். இதற்கான வீரமரண தற்கொலைப் படைத் தாக்குதலுக்குத் தயாராகுங்கள்.\nஅமெரிக்கர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் இதுவரை இல்லாத அளவுக்கு உயிர் மீதான அச்சத்தை ஏற்படுத்துங்கள்.\nஆப்கானிஸ்தானில் அமெரிக்கர்கள் தரைத் தாக்குதலுக்கே வரவில்லை. அல்-கொய்தாவினரின் தற்கொலைத் தாக்குலைச் சந்திக்க அவர்கள்தயாராக இல்லை. அந்த உயிர் நடுங்கிகளுக்கு மீண்டும் பாடம் கற்பிக்க வேண்டும். அதற்கு ஈராக் மக்கள் தயாராக வேண்டும்.\nவானத்தில் இருந்து அவர்கள் குண்டு மழை பொழிவார்கள். அதற்காக கலங்கிவிடாதீர்கள். அதைத் தவிர வேறு எதையும் அவர்களால்செய்ய முடியாது. தரையில் தற்கொலைத் தாக்குதல் நிச்சயம் நடக்கும் என்று தெரிந்தால் உள்ளேயே வர மாட்டார்கள்.\nவானில் இருந்து வரும் குண்டுமழையில் இருந்து தப்ப நிறைய பதுங்கு குழிகளை இப்போதே வெட்டி மறைத்து வைத்துக் கொள்ளுங்கள்.அவர்களை போரை உடனே முடிக்க முடியாத அளவுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்துங்கள்.\nமரம், வீடு, கார் என அனைத்து மறைவிடங்களில் இருந்து திடீர் என அமெரிக்கப் படையினர் மீது தா��்குதல் நடத்தி உயிர் வாங்குங்கள்.உயிர்களை இழந்தால் அந்தப் பக்கமே அமெரிக்கா எட்டிப் பார்க்காது.\nஅதே போல ஈராக்குக்கு எதிரான அமெரிக்க தாக்குதலுக்கு அரபு நாடுகள் உதவக் கூடாது. அப்படி உதவி செய்பவர்கள் இஸ்லாத்தின்துரோகிகள். அவர்களுக்கும் பாடம் கற்பிக்கப்படும்.\nசதாம் ஹூசைன் பதவியில் இருப்பாரா போவாரா என்ற கவலை ஈராக்கியர்களுக்குத் தேவையில்லை. உங்கள் நாட்டை காக்க வேண்டியதுதான் முக்கியம். சதாம் பற்றி கவலைப்பட வேண்டாம்.\nஜோர்டன், மொராக்கோ, நைஜீரியா, பாகிஸ்தான், சவுதி அரேபியா, ஏமன் போன்ற காட்டிக் கொடுக்கும் நாடுகளுக்கு விரைவில் அதற்கானபரிசு தரப்படும்.\nஇவ்வாறு பின் லேடன் அதில் கூறியுள்ளார்.\nஇதற்கிடையே அல்-கொய்தா தான் எங்களுக்கு மிகப் பெரிய எதிரி என அமெரிக்கா கூறியுள்ளது. பின் லேடனின் இந்த லேட்டஸ்ட் கேசட்மூலம் ஈராக்குக்கும் அல்- கொய்தா தீவிரவாத இயக்கத்துக்கும் உள்ள தொடர்பு வெட்ட வெளிச்சமாகிவிட்டதாக அமெரிக்கவெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரிச்சர்ட் பவுஸ்ஸர் கூறினார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/06/22/govt.html", "date_download": "2021-01-21T09:30:59Z", "digest": "sha1:5UEUQAST3SUAJ6HU54NL4F54A2OIJRH5", "length": 16782, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜூலை 2 முதல் அரசு ஊழியர், ஆசிரியர்கள் காலவரையற்ற போராட்டம்: பேச்சு நடத்த அரசு தயார் | Govt. employees and teachers to resort to indefinete strike - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா ஜோ பிடன் பதவியேற்பு விழா கட்டுரைகள் திமுக அதிமுக\n2-வது கட்டத்தில் மோடி, முதல்வர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nஎம்பிசி இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க தடை கோரிய மனு- சென்னை உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ்\nபிபிஇ கிட் அணிந்து.. 25 கிலோ தங்கத்தை திருடிய எலக்ட்ரீஷியன்.. டெல்லியில் ஷாக்\nகொரோனாவின் சவப்பெட்டியில் அடிக்கப்படும் கடைசி ஆணி தடுப்பூசி.. சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்\nஜெகன் மோகன் ரெட்டியும், கோயில்கள் மீதான தாக்குதல்களும் - ஒரு பார்வை\nகொரோனா தடுப்பூசி போட தயங்க வேண்டாம் : உலக சுகாதார மையம்\nஎங்க கிட்ட மே��தினா மண்டை உடையும்... ஸ்டாலினுக்கு எடப்பாடியார் எச்சரிக்கை\nபயமிருந்தால் வரவேண்டாம் தியேட்டர்களுக்கு வரச்சொல்லி யாரையும் கட்டாயப்படுத்தவில்லை - குஷ்பு ட்வீட்\nகொரோனாவுக்கு இடையே.. தியேட்டர்களில் 100% ரசிகர்களுக்கு அனுமதி.. விஜய் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு\nசுதா ரகுநாதன், எஸ்.ஏ.சந்திரசேகர், நமிதா.. ஒன்இந்தியா வாசகர்களுக்கு தீபாவளி வாழ்த்து சொன்ன பிரபலங்கள்\nதிரைத்துறைக்கு பிறக்கப்போகுது விடியல்.. தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பு \nமனோரம்மான்னா நடிகை இல்லைங்க.. அது ஒரு உணர்வு.. ஆறுதல்\nஅமெரிக்க அதிபரே வியந்தாரே.. அர்ஜுனும் கேட்கிறார்.. எஸ்பிபிக்கு பாரத ரத்னா.. வலுக்கும் கோரிக்கை\nEducation ரூ.1.12 லட்சம் சென்னையில் கொட்டிக்கிடக்கும் அரசாங்க வேலைகள்\nMovies காதலியை கரம் பிடிக்கிறார்.. வரும் 24 ஆம் தேதி பிரபல ஹீரோ திருமணம்.. உறுதி செய்த நடிகர்\nFinance ஜோ பிடனால் இந்தியாவிற்கு என்ன லாபம்..\nSports 1 வாரமாக விடப்பட்ட தூது.. எதற்கும் அடிபணியாத நிர்வாகம்.. கடைசியில் தோல்வி அடைந்த தோனியின் முயற்சி\nAutomobiles அமெரிக்க அதிபரின் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தை இயக்க எவ்வளவு செலவாகிறது தெரியுமா\nLifestyle ஆப்பிளை இப்படி சாப்பிடுவது உங்க உயிருக்கே அப்பத்தை ஏற்படுத்துமாம் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜூலை 2 முதல் அரசு ஊழியர், ஆசிரியர்கள் காலவரையற்ற போராட்டம்: பேச்சு நடத்த அரசு தயார்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுடன் வரும் 27ம் தேதி பேச்சு நடத்த தமிழக அரசு முடிவுசெய்துள்ளது.\nஜூலை 2ம் தேதி முதல் மீண்டும் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்ள அரசு ஊழியர்கள், ஆசியர்கள்முடிவு செய்துள்ளனர். ஆனால் வேலை நிறுத்தத்தைத் தடுகும் வகையில் ஊழியர்களுக்கு அரசு பல புதியகட்டுப்பாடுகளை விதித்துள்ளது.\nஅலுவலக நேரத்தில் அலுவலகத்தில் இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், காலை 10 மணிமுதல் மாலை 5.45 மணி வரை அலுவலகத்திலேயே இருக்க வேண்டும் என்றும், வெளியில் டீக் குடிக்கப் போனால்கூட அதிகாரிகளிடம் அனுமதி வாங்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.\nஆனால், இதையெல்லாம் மீறி காலவரையற்றப் ப��ராட்டத்தில் ஈடுபட அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும்முடிவு செய்துள்ளனர். மேலும் அனைத்துச் சங்கங்களும் ஒன்றாக சேர்ந்துவிட்டன. இதனால் போராட்டம் நடந்தால்மாநில அரசு நிர்வாகமும் பள்ளி, கல்லூரிகளும் ஒட்டுமொத்தமாக செயலிழந்து, ஸ்தம்பிக்கும் நிலைஉருவாகியுள்ளது.\nஇதனைத் தவிர்க்க அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்த அரசு முடிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக சில ஊழியர் சங்கப் பிரதிநிதிகளுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.\nஆனால், முக்கிய சங்கங்களான ஜாக்டியோ ஜியோ மற்றும் கோட்டோ ஜியோ ஆகியவற்றின் நிர்வாகிகளுக்குஇன்னும் அரசிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை. அவர்களுக்கு கடைசி நேரத்தில் தான் அழைப்புவிடுக்கப்படும் என்று தெரிகிறது.\nவரும் 27ம் தேதி தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அரசின் தகவல் தெவிக்கிறது. அரசுஊழியர்களுக்கு சலுகைகள் பறிக்கப்பட்ட பிறகு, அரசுக்கும், ஊழியர்களுக்கும் இடையே நடைபெறவுள்ள 3-வதுபேச்சுவார்த்தையாகும் இது.\nசோறு ஊட்டும் கையையே கடிக்காதீர்கள்.. ராஜ்யசபாவில் ஜெயா பச்சன் ஆவேசம்\nநீங்கள் இல்லாமல் நான் இல்லை.. நன்றி சொல்லி நடிகர் ரஜினிகாந்த் போட்ட ட்விட்\nகூடாத கூட்டமும் இல்லை... தேடாத புகழும் இல்லை... எல்லாம் மாயமாகிய கி\\\"ராமராஜன்\\\" கதை\n\\\"குரு\\\".. அதிரடி திரைப்படமாக உருவாகும் காடுவெட்டியாரின் கதை.. தேர்தலுக்கான அஸ்திரமா.. பரபரக்கும் களம்\nதியேட்டர்கள் இனி அவ்வளவுதான்.. இழுத்து மூட வேண்டியதுதான்.. சீனாவில் புதிய கவலை\nஅடிச்ச 10 பேருமே டான்தான்.. தல தோனிக்கும் தல அஜித்துக்கும் இத்தனை ஒற்றுமையா.. என்னமோ இருக்கு\nககன் போத்ரா மனு.. சென்னை கமிஷனர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nரஜினியின் தர்பார் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகுமாம்.. அடித்துச் சொல்லும் ஜோதிடர்கள்\nநாட்டிலேயே முதல்முறையாக சென்னை மெட்ரோ ரயில்களில் வரப்போகும் சூப்பர் வசதி\nநடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமனம்.. அரசிற்கு எதிர்ப்பு.. வழக்கு தொடுக்க நடிகர்கள் முடிவு\nசினிமா பார்க்குறவங்க குறையல.. 120 கோடி வசூல்.. இதுவா பொருளாதார வீழ்ச்சி.. ரவி சங்கர் பிரசாத் லாஜிக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/08/04/death.html", "date_download": "2021-01-21T09:31:36Z", "digest": "sha1:6PVHS7ZTLSFKNSOJYGOAH73EFXJVRF7Z", "length": 9593, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆடிப் பெருக்கு விழாவில் சோகம்: காவிரியில் மூழ்கி 2 பேர் சாவு | 2 person drowned in cauvery - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா ஜோ பிடன் பதவியேற்பு விழா கட்டுரைகள் திமுக அதிமுக\n2-வது கட்டத்தில் மோடி, முதல்வர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nஎம்பிசி இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க தடை கோரிய மனு- சென்னை உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ்\nபிபிஇ கிட் அணிந்து.. 25 கிலோ தங்கத்தை திருடிய எலக்ட்ரீஷியன்.. டெல்லியில் ஷாக்\nகொரோனாவின் சவப்பெட்டியில் அடிக்கப்படும் கடைசி ஆணி தடுப்பூசி.. சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்\nஜெகன் மோகன் ரெட்டியும், கோயில்கள் மீதான தாக்குதல்களும் - ஒரு பார்வை\nகொரோனா தடுப்பூசி போட தயங்க வேண்டாம் : உலக சுகாதார மையம்\nஎங்க கிட்ட மோதினா மண்டை உடையும்... ஸ்டாலினுக்கு எடப்பாடியார் எச்சரிக்கை\nEducation ரூ.1.12 லட்சம் சென்னையில் கொட்டிக்கிடக்கும் அரசாங்க வேலைகள்\nMovies காதலியை கரம் பிடிக்கிறார்.. வரும் 24 ஆம் தேதி பிரபல ஹீரோ திருமணம்.. உறுதி செய்த நடிகர்\nFinance ஜோ பிடனால் இந்தியாவிற்கு என்ன லாபம்..\nSports 1 வாரமாக விடப்பட்ட தூது.. எதற்கும் அடிபணியாத நிர்வாகம்.. கடைசியில் தோல்வி அடைந்த தோனியின் முயற்சி\nAutomobiles அமெரிக்க அதிபரின் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தை இயக்க எவ்வளவு செலவாகிறது தெரியுமா\nLifestyle ஆப்பிளை இப்படி சாப்பிடுவது உங்க உயிருக்கே அப்பத்தை ஏற்படுத்துமாம் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆடிப் பெருக்கு விழாவில் சோகம்: காவிரியில் மூழ்கி 2 பேர் சாவு\nஆடிப் பெருக்கு விழாவை யொட்டி காவிரி ஆற்றில் குளித்த 2 பேர் சேறு நிறைந்த காவிரியில் சிக்கி உயிழந்தனர்.\nகரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆடிப் பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. வாங்கல் என்ற இடத்தில்,காவிரி ஆற்றில் ஏராளமான பேர் புனித நீராடினர்.\nஅப்போது வெங்கமேடு என்ற பகுதியைச் சேர்���்த நவீன் என்பவர் சேறு நிறைந்த பகுதியில் குளித்தபோது அதில்சிக்கி மூழ்கி இறந்தார்.\nஇதேபோல, மாயனூர் என்ற இடத்தில் மணிகண்டன் என்பவரும் நீரில் மூழ்கி இறந்தார். இவரும் வெங்கமேடுபகுதியைச் சேர்ந்தவர்தான்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltv.lk/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2021-01-21T09:08:07Z", "digest": "sha1:47SRBPTDGN34XJOXACAJSETV7H4GLNLE", "length": 27205, "nlines": 151, "source_domain": "tamiltv.lk", "title": "அழகு மட்டுமல்ல, திறமைசாலியுமான பிரியங்கா சோப்ராவிடம் இருந்து நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை! – Tamiltv.lk", "raw_content": "\nதிருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nசிறப்பாக நடைபெற்ற கெவின் சர்வதேச பாடசாலையின் முன்பள்ளி மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு\nமேல் மாகாண பாடசாலைகளை பெப்ரவரி ஆரம்பிக்க நடவடிக்கை\nதமிழ்த் தேசியக் கட்சிகளின் யோசனையைத் தூக்கியெறிக – ஜ.நா. உறுப்புரிமை நாடுகளிடம் கோருகின்றது அரசு\nபாலியல் வன்முறை தொடர்பான குற்றவியல் சட்டக் கோவையில் திருத்தம்\nகணவரின் சந்தேகமே நடிகை சித்ராவின் தற்கொலைக்கு காரணம்- போலீஸ் அறிக்கையில் தகவல்\nடிரம்பின் கொள்கை முடிவுகளை தலைகீழாக மாற்றிய பைடன்.. முதல் நாளிலேயே 15 உத்தரவுகள்\nஅமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன்\nஅமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக பதவியேற்றார் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ்\nதூக்கத்தில் இருந்து எழுப்பி பாசமாக சாப்பிட அழைத்த மனைவி – ஆத்திரத்தில் கணவன் செய்த கொடுஞ்செயல்\nஜே.ஆரின் வழியில் ஆட்சி எம் வசமாகும்\nகூட்டமைப்பில் இருந்து விலகும் டெலோ – செல்வம் அடைக்கலநாதன் கருத்து\nஅரசியலில் வாரிசுகள் தலைமை வகிப்பதுதான் ஜனநாயக ஆபத்து – மோடி\nவிடுதலைப் புலிகள் அமைப்பு தோன்றியது ஏன் அரசை எச்சரிக்கும் தென்னிலங்கை எம்.பி\nநேர்மையான மனிதனுக்கு ஒரு முகமே இருக்கும் -கோட்டாபயவுக்கு பதிலடி\nமேல் மாகாண பாடசாலைகளை பெப்ரவரி ஆரம்பிக்க நடவடிக்கை\nஇணையவழியாக A/L படிக்க மடிக்கணிணி இல்லையென்பதால் லட்சாதிபதி நிகழ்ச்சிக்கு வந்தேன்\nமகளுக்கு ஒன்லைனில் படிக்க உதவி செய்த தாய் பரிதாபமாக மரணம்\nஇடமாற்றத்தில் பாரபட்சம் காட்டக் கூடாதென வலியுறுத்தி யாழில் ஆசிரியர்கள் போராட்டம்\nக.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் – கல்வி அமைச்சர்\nஇன்று தொடங்கும் தாய்லாந்து ஓபன் போட்டியில் சிந்து, சாய்னா சாதிப்பார்களா\nகிரிக்கெட்டில் இருந்து விலக திஸர பெரேரா, மனைவி காரணம் – ஷெஹான் ஜயசூரிய\nபொறியாளராகும் வாய்ப்பை மறுத்து தடகள வீராங்கனையாக சாதித்த கதை\nவெறும் மூன்றே மாதத்தில் சரித்திரத்தில் இடம் பிடித்த நடராஜன்\nகுடும்ப வன்முறை, வறுமை ஆகிய தடைகளை வென்று இந்திய ரக்பி அணியில் இடம் பிடித்த சுமித்ரா\nகொரோனா தொற்றை விரைவாக அடையாளம் காண அதிவேக இரத்த பரிசோதனை முறை அறிமுகமாகிறது\nபிரைவசி பாலிசி விவகாரத்தில் அந்தர் பல்டி அடித்த வாட்ஸ்அப்\nஅசத்தல் அம்சங்களுடன் சோனியின் குட்டி டிரோன் அறிமுகம்\nபயனாளர்களின் அச்சம் குறித்து வட்ஸ்அப் நிறுவனம் விளக்கம்\nஇணையத்தளம் மூலம் சூட்சுமமான முறையில் பெண்கள் செய்த தொழில்\n21.01.2021 இன்றைய நாளுக்கான உங்களின் ராசிபலன் விபரம்\n20.01.2021 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n18.01.2021 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஅதிர்ஷ்டம் உங்களை தேடி வர 12 ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்\nதீய சக்திகளிடமிருந்து உங்க வீடு பாதுகாப்பா இருக்க இதை கடைபிடிங்க..\nபாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார் – இயக்குனர் மீது கவர்ச்சி நடிகை மீடூ புகார்\nஏழை வியாபாரி குழந்தைகளின் படிப்பிற்கு உதவிய தல அஜித் எவ்வளவு பணத்தொகை அளித்துள்ளார் தெரியுமா\nஒரு டஜன் குழந்தைகள் பெற்றுக் கொள்வேன் – பிரபல நடிகையின் ஆசை\nஅஞ்சலி பாப்பாவாக இருந்த குழந்தை தற்போது எப்படி உள்ளார் தெரியுமா\n98 வயதில் கொரோனாவை வென்ற பட நடிகர்\nகொரோனா வந்தா 5 மற்றும் 10 ஆவது நாள் தான் ரொம்ப முக்கியமாம் – ஏன் தெரியுமா\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nசர்க்கரை நோய் வராமல் தடுக்கும் வேப்பம் டீ\nமுகக்கவசம் அணியும் போது பொதுவாக செய்யக்கூடிய தவறுகள்\nரொறொன்ரோவின் முதல் பெரிய தடுப்பூசி மருந்தகம் திறப்பு\nஇலங்கையில் 2000 ஆயிரம் ரூபா நாணயத்தாள் மீள அறிமுகமாகிறது\nதங்கம் விலை கிடு,கிடு ஒரே நாளில் இந்திய ரூ.536 அதிகரிப்பு\nநாட்டின் பொருளாதாரம் 3.9 வீதத்தால் எதிர்மறை வளர்ச்சியை காட்டுவதாக மத்திய வங்கி ஆளுனர் தெரிவிப்பு\nஅரிசியின் விலையில் ஏற்பட்ட திடீர் அதிக���ிப்பு\nஅழகு மட்டுமல்ல, திறமைசாலியுமான பிரியங்கா சோப்ராவிடம் இருந்து நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை\nவெற்றியானது ஒருபோதும் பிரியங்கா சோப்ராவின் புதிய சவால்களைத் தடுப்பதில்லை. டைம் பத்திரிகையில் மிகவும் செல்வாக்குமிக்க 100 நபர்களைப் பற்றிய பதிப்பில் இடம் பெற்றதற்கான ஒரு நேர்காணலில், “நான் எப்போதும் ஒரு லேபிளாக இருக்க விரும்பவில்லை, எனக்கென்று ஒரு மரபு இருக்க வேண்டும்” என்று கூறினார்.\nதன்னுடைய நடிப்புக்கான கட்டமைப்பை 2000 ஆம் ஆண்டில் உலக அழகியாக வெற்றி பெற்றதிலிருந்து உருவாக்கி வருகிறார். கோலிவுட்டில் தளபதி விஜயுடன் தனது திரை பயணத்தைத் தொடங்கி, பாலிவுட் பாக்ஸ் ஆபிஸில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த அவர், இப்போது பிரபலமான அமெரிக்க தொலைக்காட்சி தொடரான குவாண்டிகோவின் இரண்டாவது சீசனின் படப்பிடிப்பை வெற்றிகரமாக நடத்தி வருகிறார், விரைவில் பேவாட்ச் திரைப்படத்தில் காட்சி அளிப்பார். இந்த திரை பயணத்தில் அவர் இரண்டு தேசிய விருதுகளையும் மக்களால் தேர்வு செய்யப்படும் விருதுகளையும் பத்மஸ்ரீ விருதையும் மேலும் ஒரு டைம் பத்திரிகையின் முகப்பு இடத்தையும் பெற்றிருக்கிறார். இதில் குறிப்பிடாத ஒன்றும் உள்ளது. அது அவர் வெற்றிகரமான இசை ஆல்பத்தையும் வெளியிட்டார் என்பதை அறிவீர்களா பிரியங்கா சோப்ரா இவை அனைத்தையும் அடைவதற்கு பிரியங்கா சோப்ராவின் அதீதமான திறமையைக் கொண்டே சாத்தியமானது. இவருடைய வளர்ச்சியும் வெற்றிகளும் அவர் மீதான மதிப்புமிக்க படிப்பினைகளை உருவாக்குகிறது. அவருடைய வளர்ச்சியிலிருந்து நாம் என்னவெல்லாம் கற்றுக் கொள்ள முடியும் என்பதனை இங்கே பார்க்கலாம்: உங்களுக்கு வரும் நல்ல வாய்ப்புகளை எப்போதுமே தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்\n“அப்படியொரு வாய்ப்பு அமெரிக்காவிலிருந்து எனக்கு வந்தது” என்று சமீபத்தில் தி கார்டியன் செய்தித் தாளிடம் பிரியங்கா சோப்ரா கூறினார். இந்தியாவில் ஒரு மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்து பெற்ற இவர் இப்படியொரு வாய்ப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை, இருந்தாலும் அவர் செய்தார். மனநிறைவு என்பதையெல்லாம் தாண்டி தனக்கான வளர்ச்சியில் அவர் உறுதியாக இருந்தார்.\nஒரு தனி ஆளாக வெற்றி பெறுவதற்கும் வளர்வதற்கும் உங்களுடைய அனுபவம் மற்றும் தொலைநோக���கு பார்வையும் தொடர்ந்து விரிவடைய வேண்டும். பிரியங்கா சோப்ராவின் ஆஸ்கார் விருது தனக்கென இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு அதனை அடைவதற்கு உழைக்க வேண்டும். அவரின் ஆஸ்கார் விருதிற்கான இலக்கும் அப்படித்தான். “இலக்குகளைக் கொண்டவராகவும் அந்த இலக்கினை அடையக்கூடிய ஒருவராகவும் நான் அறியப்பட விரும்புகிறேன்” என்று பிரியங்கா சோப்ரா டைம் பத்திரிகையின் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இந்தி திரையுலகினில் காலடி எடுத்து வைத்த அந்த தருணத்திலிருந்து அவர் தனது உயர்ந்த இலக்கை அடைவதற்கு நனவுடன் திறமையாக பணியாற்றி வருகிறார். தனது குறிக்கோளை நிறைவேற்றுவதற்கு ஃபேஷன் போன்ற திரைப்படங்களில் நடிப்பது என அவர் ரிஸ்க் எடுத்துள்ளார். இந்த திரைப்படம் ஆண் நடிகரை முன்னிலைப்படுத்தாமல் ஒரு பெண்ணை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதால் இந்த படம் வெற்றியடையுமா என்று அனைவரும் சந்தேகம் அடைந்தனர், ஆனால் அது பாக்ஸ் ஆபிஸில் வெற்றியைப் பதித்தது (மேலும் அவருக்கு ஒரு தேசிய விருதையும் பெற்றுக் கொடுத்தது). அவருடைய இலக்கினை உணர்ந்ததால் அவர் புதிய யுக்தியாக அமெரிக்காவின் தொலைகாட்சி நிகழ்ச்சியான குவாண்டிகோவில் தனது பங்கேற்பை ஏற்படுத்திக் கொள்ளவும் ஆயத்தமாக இருந்தார். இலக்கை அமைப்பது என்பது வெற்றியை நோக்கிய முதல் படியை எடுத்து வைப்பது ஆகும். இலக்குகள் இல்லாமல் உங்களால் எதையுமே சாதிக்க முடியாது. எப்போதும் மாற்று திட்டத்தை(பிளான் B) வைத்திருப்பது முக்கியம் அவர் தனது திரைத்துறை வாழ்க்கையின் தொடக்கத்தில் தமிழில் நடித்ததற்குப் பின்பு இந்தி திரையுலகில் தனது வெற்றியைப் பதிக்க ஒன்றரை ஆண்டுகள் தன்னை அர்ப்பணித்தார். இந்த சினிமா துறையில் வெற்றி பெற முடியவில்லை என்றால் மீண்டும் கல்லூரிக்குச் செல்வது என திட்டமிட்டிருந்தார். ஆனால் இன்று அவர் மற்றவர்களுக்கு “நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவதை உணர்ந்து அடுத்தக் கட்டத்திற்குச் செல்லுங்கள்” என்று அறிவுறுத்தும் நிலைக்கு வளர்ந்துள்ளார். வெற்றி பெறும் மனிதர்கள் எப்போது ஒன்றில் தவறு ஏற்படும் போதோ வாய்ப்புகள் வராத போதோ பயப்படாமல் இரண்டாம் திட்டத்திற்கு(பிளான் B) செல்ல முனைவார்கள். நீங்கள் தலைமையேற்க விரும்பினால் உறுதியாக இருக்க வேண்டியது அவசியம். வெற்றி எப்போதும் கடின உழைப்பில் இருந்தே கிடைக்கிறது பிரியங்கா சோப்ராவுடன் பேவாட்ச் திரைப்படத்தில் நடித்த இணை நடிகர் டுவைன் ஜான்சன் இவ்வாறு கூறினார், “ வெற்றி அடைய கடின உழைப்புக்கு மாற்று எதுவும் இல்லை என்று அவருக்கு நன்கு தெரியும்.” ஒரு நாளைக்கு 16 மணிநேரம் பணிபுரியும் நடிகை இவர். என்டிடிவிக்கு அளித்த பேட்டியில், “எந்த வாய்ப்பு என்னைத் தேடி வந்தாலும் அதனை இதயத்தாலும் மனதாலும் ஏற்று என் ஆன்மாவை அதற்கு தருகிறேன் என்பதில் எப்போதும் உறுதியாக இருக்கிறேன்” என்றார்.\nகடின உழைப்பு எப்போதும் வெற்றிக்கு முக்கியமானது என்பது உண்மை தான். ஆனால் நீங்கள் எதை செய்தாலும் அதனை விரும்பி செய்வது மிக முக்கியம் அதுவே வெற்றியை ஏற்படுத்தும். அடித்தளமாக இருங்கள் ஜான்சன் கூறுகையில், பிரியங்கா “தனது வெற்றியை ஒரு டி-ஷர்ட்டைப் போல தனக்கு நெருக்கமாக அணிந்துள்ளார், ஒரு டக்ஷீடோ (கோட்சூட்) போல அணிவது இல்லை”. ஒரு பெரிய உலகளாவிய நட்சத்திரம் அவர் எவ்வளவு எளிமையாக வெற்றியைத் தன்னோடு தொடர்புபடுத்திக் கொண்டுள்ளார் என்பதே அவருடைய இந்த புகழிற்குக் காரணம். நீங்கள் முன்னேற விரும்பினால் உங்களுடைய நம்பகத் தன்மையைப் பாதுகாப்பது மிக முக்கியம். எப்போதும் எளிமையாக இருப்பது சமநிலை உணர்வைப் பேணுவதற்கும், நிலையான மற்றும் நம்பிக்கையான செயல்களுக்கு அடித்தளமாக இருக்கும்.\nபாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார் – இயக்குனர் மீது கவர்ச்சி நடிகை மீடூ புகார்\nஏழை வியாபாரி குழந்தைகளின் படிப்பிற்கு உதவிய தல அஜித் எவ்வளவு பணத்தொகை அளித்துள்ளார் தெரியுமா\nஒரு டஜன் குழந்தைகள் பெற்றுக் கொள்வேன் – பிரபல நடிகையின் ஆசை\nகாத்தான்குடியில் உப கொத்தணி உருவாகக்கூடும்\nகளுவாஞ்சிகுடியில் பொங்கல் தினத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஒருவர் உயிரிழப்பு 9 பேர் படுகாயம்\nமட்டு நகரில் முதலாவது கொவிட் மரணம்\nகளுதாவளை பிரதான வீதியில் மோட்டர் சைக்கிள் விபத்து – நால்வர் படுகாயம் – இரு கடைகள் சேதம்\nசரிந்த வீடு கர்ப்பிணி மனைவியை காப்பாற்றி விட்டு.. உயிரை விட்ட கணவர்\nதனது சொந்த விமானத்தில் திடீரென இலங்கைக்கு வந்த பிரித்தானியாவின் முக்கிய நபர்\n“கொரோனா என்பதெல்லாம் பொய்” சர்ச்சையை கிளப்பிய உலகின் முதல் நோயாளி\nமிகச்சிறந்த மருத்துவசேவை வழங்கிய வைத்திய நிபுணர் சு.டிலக்குமார் – கல்முனை ஆதார வைத்தியசாலையில் இருந்து விடைபெற்றார்..\nபெண் மருத்துவர் உள்பட பல பெண்களை ஆபாச படமெடுத்து ஈவு இரக்கமின்றி மிரட்டிய கும்பல்\n10 ரூபாய் தருவதாக கூறி 5 வயது சிறுமி கற்பழிப்பு – 23 வயது வாலிபர் கைது\nபயப்படுவதோ, ஓடிப்போவதோ கிடையாது – காஜல் அகர்வால்\nதோனி, ரொனால்டோ என பலருக்கு 7 அதிர்ஷ்ட எண்ணாக அமைய காரணம் என்ன தெரியுமா\nஉலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trendingupdatestamil.net/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B8/", "date_download": "2021-01-21T07:24:41Z", "digest": "sha1:JPKJWJI4TRF6JV7I3RJ5ABHYPSFAYV2B", "length": 12444, "nlines": 78, "source_domain": "trendingupdatestamil.net", "title": "ஹைலைட்ஸ், ஆர்.சி.பி வெர்சஸ் எஸ்.ஆர்.எச்: சஹாலின் சுழலில் சிக்கிய ஹைதராபாத், போட்டியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது - ட்ரீம் ஐ.பி.எல்.", "raw_content": "\nsport செப்டம்பர் 22, 2020 செப்டம்பர் 22, 2020\nஹைலைட்ஸ், ஆர்.சி.பி வெர்சஸ் எஸ்.ஆர்.எச்: சஹாலின் சுழலில் சிக்கிய ஹைதராபாத், போட்டியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது – ட்ரீம் ஐ.பி.எல்.\nஇன்று, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஐபிஎல் 2020 இன் மூன்றாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது. விராட் கோலி & கோ. ஐபிஎல் வரலாற்றில் இன்றுவரை ஒருபோதும் பட்டத்தை கைப்பற்ற முடியவில்லை, மறுபுறம் டேவிட் வார்னரின் இராணுவம். இதையும் படியுங்கள் – ஆர்.சி.பி vs எஸ்.ஆர்.எச்: ஹைதராபாத் போட்டியில் எப்படி வென்றது போட்டியின் 5 திருப்புமுனைகள் இவை\nஇரு அணிகளும் காகிதத்தில் மிகவும் வலுவாகத் தெரிகின்றன. இன்று எந்த அணி வெற்றி பெறுகிறது, யாருடைய கைகள் இழக்கின்றன என்பதைப் பார்க்க வேண்டும். இந்த நேரடி வலைப்பதிவின் மூலம், இன்றைய போட்டியின் தகவல்களை நாங்கள் உங்களுக்கு தருணமாக வழங்குவோம். இந்தியா.காமில் இணைந்திருங்கள். இதையும் படியுங்கள் – ஐபிஎல் 13 எஸ்ஆர்ஹெச் vs ஆர்சிபி: விராட் கோலி, வார்னர் கூறினார் – முதல் போட்டியில் வெடிக்கும் வெற்றியின் பின்னர் சாஹல் பகடைகளைத் திருப்பினார்.\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி: ஆரோன் பிஞ்ச், பார்த்திவ் படேல் (விக்கெட் கீப்பர்), விராட் கோஹ்லி (கேப்டன்), ஏபி டிவில்லியர்ஸ், குர்கீரத் சிங் மான், சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், கிறிஸ் மோரிஸ், டேல் ஸ்டெய்ன், நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சாஹல், உமேஷ் யாதவ், இசுரு உதவானா நேகி, ஆடம் ஜாம்பா, பவன் தேஷ்பாண்டே, முகமது சிராஜ், தேவதூத் பாடிக்கல், ஜோஷ் பிலிப், ஷாபாஸ் அகமது. இதையும் படியுங்கள் – ஐபிஎல் 2020: ரோஹித் ஷர்மாவின் கேப்டன் பதவி குறித்து ஜஸ்பிரித் பும்ரா ஒரு பெரிய அறிக்கை வெளியிட்டார், அவர் கூறினார்- நான் எப்போதும் …\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் படை: டேவிட் வார்னர் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), மனிஷ் பாண்டே, விராட் சிங், விஜய் சங்கர், அப்துல் சமத், முகமது நபி, ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், கே கலீல் அகமது, சந்தீப் சர்மா, விருத்திமான் சாவாம் சித்தார்த் கால், மிட்செல் மார்ஷ், கேன் வில்லியம்சன், ஷாபாஸ் நதீம், பவங்கா சந்தீப், பில்லி ஸ்டான்லேக், ஃபேபியன் ஆலன், டி நடராஜன், பசில் தம்பி, சஞ்சய் யாதவ், அபிஷேக் சர்மா, பிரியாம் கார்க்.\n\"மாணவர். நட்பு அமைப்பாளர். குத்துச்சண்டை கையுறைகளுடன் தட்டச்சு செய்ய முடியவில்லை. காபி வக்கீல். தொடர்பாளர்.\"\nREAD பொலிஸ் நிலையத்தில் 25 மில்லியன் மதிப்புள்ள இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிஸ் முதல் ஆடி கார் | விராட் கோலியின் முதல் ஆடி கார் போலீஸாரால் கைப்பற்றப்பட்டது, காரணம் தெரியும்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 500 பிஎஸ் 6 டீசல் தானியங்கி விலை ரூ .15 15.65 லட்சம் | மஹிந்திரா பிஎஸ் 6 எக்ஸ்யூவி 500 டீசலின் தானியங்கி வேரியண்ட்டை அறிமுகப்படுத்தியது, இது மூன்று வகைகளுடன் வரும்; நீங்கள் காரில் இவ்வளவு புதியதைப் பெறுவீர்கள்\nபுது தில்லி3 மணி நேரத்திற்கு முன் இணைப்பை நகலெடுக்கவும் அதே பிஎஸ் 6 டீசல் எஞ்சின்...\nஐபிஎல் 2020 கேஎக்ஸ்ஐபி vs எஸ்ஆர்எச் புகைப்பட தொகுப்பு கேலரி பிரின்டா ஜிந்தா டேவிட் வார்னர் கே.எல்.ராகுல் அர்ஷ்தீப் சிங் கிறிஸ் ஜோர்டான் ஐ.பி.எல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் படங்கள் புதுப்பிப்புகள் | ஹைதராபாத்தை எதிர்த்து பஞ்சாப் 13 பந்துகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியது, தோல்வி குறித்த அச்சத்தில் அதிருப்தி, அழகான தாவல்கள்\nநியூசிலாந்து வெஸ்ட் இண்டீஸ் 1 வது டெஸ்ட் நாள் 2 போட்டி அறிக்கை கேன் வில்லியம்சன் தனது அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோரை நொறுக்கினார்\nKXIP vs RR: கிறிஸ் கெய்ல் வரலாற்றை உருவாக்குகிறார், வீரேந்திர சேவாக் பிரபஞ்ச முதலாளிக்கு புதிய பெயரைக் கொடுக்கிறார்\nPrevious articleஅமேசான் இன்-ஸ்டாக் விழிப்பூட்டல்கள் R 5,000 ஆர்டிஎக்ஸ் 3080 கிராபிக்ஸ் கார்டுகளைக் கொண்டவர்களை ட்ரோல் செய்கின்றன\nNext articleரிச்சா சத்தா கோப்பைகள் என்.சி.டபிள்யூ உடன் புகார் மற்றும் நடிகைக்கு சட்ட அறிவிப்பை அனுப்புகிறது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nதமிழ்நாடு முழுவதும் 7,762 சுகாதாரப் பணியாளர்களுக்கு கோவிட் ஜப் கிடைக்கிறது | சென்னை செய்தி\nரெனால்ட் கிகர் எஞ்சின் விவரக்குறிப்புகள் ரெனால்ட் கிகர் அம்சங்கள் மற்றும் விலை ரெனால்ட் கிகர் உள்துறை ரெனால்ட் கிகர் பாதுகாப்பு அம்சங்கள் இந்தியாவில் துணை காம்பாக்ட் சூவ் கார்கள்\nபிக் பாஸ் 14: ராக்கி சாவந்தின் சகோதரர் ராகேஷ் தனது திருமண மற்றும் கணவர் முரண்பாடு குறித்து பதிலளித்தார்\nலசித் மலிங்கா உரிமையாளர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார், கொரோனா வைரஸ் முக்கிய காரணம்\nசர்ச்சைக்குரிய லாட்டரி அமைப்புடன் ஜி.பீ.யூ, சிபியு பற்றாக்குறைகளுக்கு நியூக் பதிலளிக்கிறது\nஎல்ஜி விங் 5 ஜி விலை ஒரு மகிழ்ச்சியான ஆச்சரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/cinema/2019/12/10/twitter-india-released-list-of-vijays-bigil-movie-new-record", "date_download": "2021-01-21T09:15:14Z", "digest": "sha1:WFQ7VGZATMDKH6Z4P6EXH3KD4MGIXBEJ", "length": 9346, "nlines": 73, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "twitter india released list of vijays bigil movie new record", "raw_content": "\nட்விட்டரில் ‘வெறித்தன' சாதனை படைத்த விஜய்யின் ‘பிகில்’ : பட்டியல் வெளியீடு\nவசூல் சாதனை படத்தை விஜய்யின் ‘பிகில்’ படம் ட்விட்டரில் படைத்த சாதனையை பட்டியலிட்டுள்ளது ட்விட்டர் இந்தியா.\nஅட்லி - விஜய் கூட்டணியில் மூன்றாவது முறையாக வெளியான படம் ‘பிகில்’. பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, யோகி பாபு, டேனியல் பாலாஜி, கதிர், ஜாக்கி ஷெராஃப், ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.\nபடம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியில் ப்ளாக் பஸ்டர் ஹிட்டடித்துள்ளது. படத்தின் மீதான எதிர்பார்ப்பும், சர்ச்சையும் மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுத்துள்ளது.\nஇந்நிலையில், 2019ம் ஆண்டில் நடந்த நிகழ்வுகள் மற்றும் சாதனை குறித்து #ThisHappened2019 என்ற ஹேஷ்டேக்கில் ட்விட்டர் இந்தியா பட்டியலை வெளியிட்டுள்ளது.\nஅதில், விஜய்யின் பிகில் ���ட போஸ்டர் ரிலீசான நாள் முதல் படம் தொடர்பாக படக்குழு வெளியிட்ட பல அறிவிப்புகள் என பலவற்றில் இடம்பெற்று #Bigil ஹேஷ்டேக் சாதனை படைத்துள்ளது.\nஅவற்றில் பொழுதுபோக்கு அம்சங்களில் அதிகமாக ரீட்வீட் மற்றும் பின்னூட்டம் செய்யப்பட்ட ரீட்வீட்கள் பெற்ற பதிவாக நடிகர் விஜய் வெளியிட்ட ‘பிகில்’ படத்தின் போஸ்டர் ட்வீட் பெற்றுள்ளது. இந்த பதிவை 1 லட்சத்துக்கும் மேலானோர் ரீட்வீட் செய்துள்ளனர்.\nஅதிகளவில் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் பட்டியலில் #Bigil 6வது இடத்தைப் பெற்றுள்ளது. அந்தப் பட்டியலில் #Loksabhaelections2019 #chandrayaan2 ஆகியவை முதல் இரண்டு இடம்பிடித்துள்ளன. #avengersendgame 7வது இடத்தை பெற்றுள்ளது.\nஅடுத்தபடியாக, பொழுதுபோக்கு அம்சங்கள் குறித்து ட்வீட் செய்துள்ள பெண்களில் ‘பிகில்’ படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி 4வது இடத்தை பிடித்துள்ளார். ஆண்களில் நடிகர் விஜய் 5வது இடத்திலும், இயக்குநர் அட்லீ 10வது இடத்தையும் பெற்றுள்ளனர்.\nஇவ்வாறு ட்விட்டரில் விஜய்யின் ‘பிகில்’ படம் பல பிரிவில் சாதனை பிடித்துள்ளது மட்டுமல்லாமல், இந்த பட்டியலில் வேறெந்த தமிழ் படமும் இடம்பெறாதது விஜய் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.\nவிஜய் அண்ணனுக்கு சொன்னதைச் செய்தாரா அட்லி - ‘பிகில்’ மேஜிக் நடந்ததா இல்லையா - ‘பிகில்’ மேஜிக் நடந்ததா இல்லையா \n“திமுக ஆட்சிக்கு வராவிடில் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்” - அதிமுக-பாஜகவை சாடிய டி.ஆர்.பாலு எம்.பி.\n43 வது நாளாக மாணவர்கள் தொடர் போராட்டம் : ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி காலவரையற்ற மூடல்\n“நலத்திட்ட உதவிகள் முறையாக கிடைக்க வேண்டுமானால் தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும்” : பொன்முடி MLA\n“புதுவை 10% உள் ஒதுக்கீடு சட்டத்துக்கு எதிர்ப்பு: மாநில அரசின் அதிகாரத்தை தொடர்ந்து பறிக்கும் மோடி அரசு\n“திமுக ஆட்சிக்கு வராவிடில் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்” - அதிமுக-பாஜகவை சாடிய டி.ஆர்.பாலு எம்.பி.\n“புதுவை 10% உள் ஒதுக்கீடு சட்டத்துக்கு எதிர்ப்பு: மாநில அரசின் அதிகாரத்தை தொடர்ந்து பறிக்கும் மோடி அரசு\n“நலத்திட்ட உதவிகள் முறையாக கிடைக்க வேண்டுமானால் தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும்” : பொன்முடி MLA\n43 வது நாளாக மாணவர்கள் தொடர் போராட்டம் : ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி காலவரையற்ற மூடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/pongal-festival", "date_download": "2021-01-21T08:05:27Z", "digest": "sha1:2UV6XNLZLLJH3TFMEIFBIJM4ZC2XLSHR", "length": 4699, "nlines": 68, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "pongal festival", "raw_content": "\n4 மாதங்களில் தி.மு.க. ஆட்சி அமையும்.. தமிழகம் மீளும்.. புத்தாண்டில் நம்பிக்கை மலரட்டும்\n“நாட்டின் எதிர்காலத்துக்கு தமிழ் மொழியின் பங்கு முக்கியமானது” - அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் ராகுல் பேச்சு\n“விறுவிறுப்பாக தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு” : சீறிப்பாயும் காளைகளை வீரத்தோடு அடக்கும் காளையர்கள்\nதமிழகம் முழுவதும் களைகட்டும் சமத்துவ பொங்கல் விழா : கிராமங்களில் மக்கள் உற்சாக கொண்டாட்டம்\n“முத்தமிழறிஞர் கலைஞர் வழிநின்று விவசாய - நகை - கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும்” : மு.க.ஸ்டாலின் உறுதி\n“விவசாய, கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்” - தமிழர் திருநாள் வாழ்த்துடன் உறுதியளித்த மு.க.ஸ்டாலின்\nமதவெறிக்கு உலை வைக்கும் ‘சமத்துவப் பொங்கல்’.. வெற்றியின் விளைச்சலுக்கான விழா\n“பொங்கலுக்கு பதில் இளவம்பஞ்சு பொங்குவது போல செட்டப்” : சினிமா பாணியில் பொங்கல் விழா நடத்திய பா.ஜ.க \nபொங்கல் பரிசு டோக்கன் மூலம் சுய விளம்பரம் தேடும் அதிமுக - அவசர விசாரணை கோரி ஐகோர்ட்டில் திமுக மனு தாக்கல்\nஇலவச வேட்டி,சேலை திட்டத்தில் மாபெரும் ஊழல் : லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு\n“பிரதமரை மகிழ்விக்க பொங்கல் தேதியை மாற்றிவிடாதீர்கள்”-தமிழக அரசுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்\n‘பொங்கல்’ பரிசை முன்கூட்டியே வழங்கவிருக்கும் அரசு - உள்ளாட்சித் தேர்தலுக்காக எடப்பாடி போடும் பிளான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/1820", "date_download": "2021-01-21T07:18:07Z", "digest": "sha1:XC25GOXG5BJN4GKLSPIEDYECFJNXAASN", "length": 7487, "nlines": 63, "source_domain": "www.newsvanni.com", "title": "வவுனியாவில் காணாமல்போன கிணறு கண்டுபிடிப்பு (படங்கள் இணைப்பு) – | News Vanni", "raw_content": "\nவவுனியாவில் காணாமல்போன கிணறு கண்டுபிடிப்பு (படங்கள் இணைப்பு)\nவவுனியாவில் காணாமல்போன கிணறு கண்டுபிடிப்பு (படங்கள் இணைப்பு)\nவவுனியா நகரின் பிரதான வீதியிலிருந்த குளாய்க்கிணறு இன்று வவுனியா நகரசபையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வவுனியா நகரசபையின் செயலாளர் திரு. ஆர். தயாபரனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,\nகடந்த வாரம் வவுனியா நகரின் பிரதான வீதியின் அருகே காணப்பட்ட பொதுக்கிணறு ஒன்று காணாமல் போயுள்ளதாக முறையிடப்பட்டிருந்தது,இன்று சம்பவ இடத்திற்குச் சென்று நகர சபையின் ஊழியர்களின் உதவியுடன் தோண்டிப்பார்த்தபோது குளாய்க்கிணறு இருப்பது தெரியவந்தது. எனினும் அதை எவரும் பயன்படுத்தவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.\nஇதையடுத்து அப்பகுதியில் குளாய்க்கிணறு பொருத்தும் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றோம். இன்னும் இரண்டு வராங்களில் அந்தப்பகுதியில் குளாய்க்கிணறினை புனர்நிர்மானித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடப்படவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு வாரத்தில் 256 ஆக…\nவவுனியாவில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக தொடர்ந்தும் 7 பகுதிகள்\nவவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை நிலைக்கு : பாடசாலைகளும்…\nவவுனியா மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சில நாட்களின் வழமைக்கு திரும்பவுள்ள…\nநீங்களும் பணக்காரர் ஆக வேண்டுமா\nஅரிசி சாதம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமா\nதயிருடன் உலர் திராட்சையை ஊறவைத்து சாப்பிட்டால் ஏற்படும்…\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஷிவானி இன்ஸ்டாவில் போட்ட முதல்…\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு…\nவவுனியாவில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக தொடர்ந்தும் 7…\nவவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை…\nவவுனியா மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சில நாட்களின்…\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு…\nவவுனியாவில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக தொடர்ந்தும் 7…\nவவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை…\nவவுனியா மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சில நாட்களின்…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n���ிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/2019/12/20/1201/", "date_download": "2021-01-21T08:10:14Z", "digest": "sha1:N3VQDVAFGJEY4ABFKBMNG32UEQYMRM3Z", "length": 8823, "nlines": 78, "source_domain": "www.tamilpori.com", "title": "மண் அகழ்வை தடுத்த அருட்தந்தை மீது பொலிசார் தாக்குதல்..! (வீடியோ) | Tamilpori", "raw_content": "\nHome இலங்கை மண் அகழ்வை தடுத்த அருட்தந்தை மீது பொலிசார் தாக்குதல்..\nமண் அகழ்வை தடுத்த அருட்தந்தை மீது பொலிசார் தாக்குதல்..\nமன்னார் தோட்டவெளி கிராமத்தில் உள்ளுர் நிர்வாக அதிகாரிகளின் அனுமதிப் பத்திரங்கள் இன்றி தென்பகுதி அரசியல்வாதிகளின் அனுமதிப்பத்திரங்களை மீன் வளப்புக்கென கையில் வைத்திருப்பதாக தெரிவித்து பொலிசாரின் துணையுடன் மணல் அகழ்வு செய்து வெளி இடங்களுக்கு எடுத்துச் சென்ற வேளையில் பொலிஸ் அதிகாரிக்கும் மத குரு உட்பட பொது மக்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.\nமன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வருகை தந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.\nஇவ் சம்பவம் பற்றி தெரிய வருவதாவது,\nமன்னார் வேதசாட்சிகளின் ஆலயம் அமைந்துள்ள தோட்டவெளி பகுதியில் தென் பகுதியிலிருந்து மீன் வளர்ப்புக்கு என கொண்டு வரப்பட்ட அனுமதிப் பத்திரத்தை வைத்துக் கொண்டு இங்கு மீன் வளப்புக்கென எந்தவித நடவடிக்கையையும் மேற்கொள்ளப்படாது மணல் அகழ்வு செய்து அவைகள் வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றன. இச் சம்பவம் நீண்ட நாட்களாக இடம் பெற்று வருகின்றன.\nபொலிசாரின் பாதுகாப்புடன் சட்டவிரோத மண் அழ்வில் ஈடுபட்டவர்களை ஊர் மக்களுடன் இணைந்து தடுத்த கத்தோலிக்க அருட்தந்தை மீது தாக்குதல் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டனர்.\nமண் அகழ்வு உள்ளிட்ட சட்டவிரோத வேலைகளை மன்னார் பொலிஸ் ஊக்குவிக்கின்றதா அருட்தந்தை மீது தாக்குதல் நடத்த முயன்றவர்கள் மீதும், சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படும் வரை பகிர்வோம், அழுத்தத்தை வழங்குவோம்.\nPrevious articleதேர்தலை இலக்கு வைத்தே சம்பந்தன் சமஷ்டி குண்டை வெடிக்க வைத்துள்ளார்- ஆனந்தன் MP\nNext articleசிறையில் முன்னாள் அமைச்சர் சம்பிக்க; அடுத்த விக���கெட் ஹிருணிகா…\nஎச்சரிக்கை; அரச ஊழியர்களுக்கு வைக்கப்பட்ட மிகப் பெரிய ஆப்பு..\nயாழில் சீரடி சாய்பாவாவின் அனுகிரகத்தில் மனைவியின் தங்கையைக் கர்ப்பமாக்கிய அரச அலுவலர்..\nபிரதமரின் தைப்பொங்கல் தின வாழ்த்துச் செய்தி..\nஎச்சரிக்கை; அரச ஊழியர்களுக்கு வைக்கப்பட்ட மிகப் பெரிய ஆப்பு..\nயாழில் சீரடி சாய்பாவாவின் அனுகிரகத்தில் மனைவியின் தங்கையைக் கர்ப்பமாக்கிய அரச அலுவலர்..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2013-12-30-04-43-20/", "date_download": "2021-01-21T08:12:58Z", "digest": "sha1:J5EW32J22NOFQMCY3ZZEFJJPN7NWFUGB", "length": 8306, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "நரேந்திரமோடி பிரதமராகவேண்டும் என்பதற்காக பா.ஜ.க.,வில் மீண்டும் இணைகிறேன் |", "raw_content": "\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநாடாக உருவாக்குகிறது\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்பேன்\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கம்\nநரேந்திரமோடி பிரதமராகவேண்டும் என்பதற்காக பா.ஜ.க.,வில் மீண்டும் இணைகிறேன்\nநரேந்திரமோடி பிரதமராகவேண்டும் என்பதற்காக பா.ஜ.க.,வில் மீண்டும் இணைகிறேன், ஷிகாரி புராவில் நடைபெறும் இந்தக்கூட்டமே க.ஜ.க.,வின் கடைசிக்கூட்டம் என கர்நாடக ஜனதா கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா தெரிவித்துள்ளார்\nகர்நாடக மாநிலம், ஷிமோகா மாவட்டம், ஷிகாரி புராவில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற க.ஜ.க செயல் வீரர்கள் கூட்டத்தைத் தொடக்கி வைத்து அவர் மேலும் பேசியதாவது:\nஷிகாரி புராவில் நடைபெறும் இந்தக்கூட்டமே க.ஜ.க.,வின் கடைசிக்கூட்டம். சங்கராந்திக்கு பிறகு, பா.ஜ.க.,வில் மீண்டும் இணைவேன்.\nநாட்டின் பிரதமராக நரேந்திரமோடி வரவேண்டும் என்பதற்காகவே பா.ஜ.க.,வில் மீண்டும் சேருகிறேன். கர்நாடகத்தில் ஐந்து ஆண்டுகளும் நான் ஆட்சிசெய்திருந்தால், குஜராத்தை காட்டிலும், நமதுமாநிலம் முன்னேற்றம் அடைந்திருக்கும் என்றார் அவர்.\nரஜினி பா.ஜ.,வில் சேரவேண்டும் என்பதே என் விருப்பம்\nபாஸ்கர ராவ் பா.ஜ. வில் இணைந்தார்\nநாராயண் ராணே பாஜக-வில் இணைந்தாா்\nபிரதமர் மோடி 29-ந்தேதி கர்நாடகத்தில் பிரசாரத்தை…\nபாராளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் மோடி போட்டியா\nஎங்களது விருப்பத்திற்கான பிரதமர் நீங்கள் தான்\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த� ...\nநாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்க� ...\nவாரிசு அரசியல் என்பது, புது வடிவ சர்வாத ...\nமுன்கள பணியாளர்கள் மூன்றுகோடி பேருக்க ...\nபிரதமர் பதவிக்கான தகுதியை சுயமாக சம்ப� ...\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை ...\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநா ...\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்ப� ...\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த� ...\nநாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்க� ...\nஅயோத்தி ராமர்கோயில் கட்டுமானத்துக்கு ...\nநாம் யாரைநோக்கி செய்கிறோமோ, நாமும் அவர� ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற ...\n\"ஆஸ்துமா\" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச ...\nஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-07-26-17-06-27/", "date_download": "2021-01-21T07:36:11Z", "digest": "sha1:5DDQARHDRII6QYOIHUPMASDQACMMPMXT", "length": 11059, "nlines": 85, "source_domain": "tamilthamarai.com", "title": "எதிர்க் கட்சி தலைவர் பதவியை கோர காங்கிரஸ்க்கு தகுதியில்லை |", "raw_content": "\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநாடாக உருவாக்குகிறது\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்பேன்\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கம்\nஎதிர்க் கட்சி தலைவர் பதவியை கோர காங்கிரஸ்க்கு தகுதியில்லை\nலோக்சபாவில் எதிர்க் கட்சி தலைவர் பதவியை கோர காங்கிரஸ்கட்சிக்குத் தகுதியில்லை என்று அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹட்கி தெரிவித்துள்ளார்.\nநடந்துமுடிந்த லோக்சபா பொதுத்தேர்தலில் ம���த்தமுள்ள 543 தொகுதிகளில் 282 இடங்களில் பஜக. வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. இந்ததேர்தலில் காங்கிரஸ் கட்சி 44 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றிருந்தது. இந்திய அரசியல்சட்டப்படி மொத்தமுள்ள தொகுதிகளில் 10 சதவீத தொகுதிகளில் வெற்றிபெற்றால் மட்டுமே எதிர்க்கட்சி அந்தஸ்து பெறமுடியும்.\nஇருப்பினும் எதிர்க் கட்சி பதவியை எங்களுக்கு தரவேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சபாநாயகரை நேரில்சந்தித்தும், கடிதங்கள் மூலமும் வலியுறுத்தி வந்தனர். மேலும், எங்களுக்கு எதிர்க் கட்சி தலைவர் பதவி தராவிட்டால், நாங்கள் நீதிமன்றத்தில் வழக்குதொடுப்போம் எனவும் காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டது.\nலோக்சபா சபா நாயகர் சுமித்ரா மகாஜன் இந்தசிக்கலான விஷயத்தில் சட்டநிபுணர்கள் மற்றும் அரசியல் சட்ட நிபுணர்களின் கருத்து கேட்டுதான் முடிவு எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி அட்டார்னி ஜெனரல் முகுல்ரோஹட்கியின் கருத்தையும் அவர் கேட்டிருந்தார்.\nஅட்டார்னி ஜெனரல் தனதுகருத்தை சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு அனுப்பினார். அதில், 543 எம்.பி.க்களை கொண்ட லோக் சபாவில் 10 சதவீதமான 55 எம்.பி.க்கள் இல்லாததால் காங்கிரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியைகோரும் தகுதி இல்லை. எந்த உதாரணமும் இல்லை 10 சதவீத இடங்களை பெறாத ஒருகட்சிக்கு கேபினட் அந்தஸ்துடன் கூடிய எதிர்க் கட்சித் தலைவர் பதவி வழங்கியதாக முதல் லோக்சபா ஜி.வி.மவ்லாங்கர் சபாநாயகராக இருந்தது முதல் இதுவரை எந்த முன்னு தாரணங்களும் இல்லை.\nராஜீவ் காந்தி காலத்தில்கூட காங்கிரஸ் 400 இடங்களுக்கு மேல் வெற்றிபெற்றிருந்தாலும், தெலுங்குதேசம் கட்சிக்கு இதே காரணத்துக்காக எதிர்க் கட்சித் தலைவர் பதவிவழங்க மறுத்துவிட்டது என்று அட்டார்னி ஜெனரல் கூறியிருக்கிறார். ஐ.மு. கூட்டணி ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 60 எம்.பி.க்கள் இருப்பதாக கூறினாலும் இதற்கும் எந்த முன்னுதாரணமும் இல்லை என்று கூறி காங்கிரசின் கோரிக்கையை அட்டார்னி ஜெனரல் நிராகரித்து விட்டார்.\nபாராளுமன்றத்தில் காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து…\nவீழ்ச்சியை நோக்கி இடது சாரிகள்\nலோக்சபா ஒழுங்கு முறை குழுவின் தலைவராக அத்வானி நியமனம்\nமாநில மற்றும் கட்சி வாரியாக நிலவரம்\nஎதிர்க் கட்���ிகள் பொய்களால் போட்டியிடுகிறது\nமீண்டும் பா.ஜ.க, ஆட்சி அமைக்கும் : கருத்துகணிப்பில் தகவல்\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை ...\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநா ...\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்ப� ...\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த� ...\nநாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்க� ...\nஅயோத்தி ராமர்கோயில் கட்டுமானத்துக்கு ...\nநாம் யாரைநோக்கி செய்கிறோமோ, நாமும் அவர� ...\nசர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்\nசர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் ...\nஅரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்\nஅமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை ...\nகண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்\nகோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/14805/", "date_download": "2021-01-21T09:14:48Z", "digest": "sha1:WGH44ORLOLJGLKFRZK2LNYQRUG6WDCYG", "length": 18344, "nlines": 265, "source_domain": "tnpolice.news", "title": "72-வது சுதந்திர தினம் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் கொடியேற்றி கோலாகல கொண்டாட்டம் – POLICE NEWS +", "raw_content": "\nபல லட்சம் ரூபாய் மோசடி – தம்பதிக்கு போலீசார் வலைவீச்சு\nகோவையில் பைக்கில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது\nகுட்கா, புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி \nலாட்டரி விற்பனை 5 பேர் கைது, 2 லட்சம் கைது\nசிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய பெரம்பலூர் SP\nபாதயாத்திரையாக வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்த திண்டுக்கல் காவல்துறையினர்\nதலைமறைவாகியிருந்த பெண் குற்றவாளி ஆவடி காவல் துறையினரால் கைது\nஅத்துமீறலில் ஈடுபட்ட நபர், அசோக் நகர் மகளிர் காவல் துறையினரால் கைது\nமோசடி செய்த நபர் பூந்தமல்லி காவல் துறையினரால் கைது\nகொள்ளை கும்பலை 15 மணி நேரத்தி���் மடக்கி பிடித்த காவல்துறையினர்\nமதுரை DC சுகுமாரன் தலைமையில் சாலை பாதுகாப்பு நோட்டீஸ்\nகேடயம் திட்டம் குறித்து தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் புதுக்கோட்டை காவல்துறையினர்\n72-வது சுதந்திர தினம் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் கொடியேற்றி கோலாகல கொண்டாட்டம்\nஇந்தியாவின் 72-வது ஆண்டு சுதந்திர தினம் இன்று ஆகஸ்ட் 15-ம் தேதி நாடு முழுவதும் கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. காலை 7.30 மணியளவில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி, மூவர்ணக்கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்.\nதமிழகத்தின் தலைநகர் சென்னையில், புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில், காலை 9.15 மணியளவில் தமிழக முதல்வர் கே.பழனிசாமி, மூவர்ணக்கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். முன்னதாக அவர், போர் நினைவுச் சின்னத்தில், மறைந்த வீரர்களுக்கு முதல் அமைச்சர் பழனிசாமி மரியாதை செலுத்தினார்.\nஇதைத் தொடர்ந்து, புனித ஜார்ஜ் கோட்டை முன் வரும் முதல்வருக்கு முப்படை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளை தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் அறிமுகப்படுத்திவைத்தார். தொடர்ந்து, அவர் திறந்த ஜீப்பில் ஏறி முப்படையினர், காவல்துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவினரின் அணிவகுப்பை பார்வையிட்டார். அதன்பின் கோட்டை கொத்தளத்துக்கு சென்ற முதல் அமைச்சர் பழனிசாமி, தேசியக்கொடியை ஏற்றிவைத்து உரை நிகழ்த்தினார்.\nஉரை முடிந்ததும், முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம், வீர தீர செயலுக்கான கல்பனா சாவ்லா, முதல்வர் நல் ஆளுமை, மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப் பாக செயல்பட்டவர், சிறந்த உள்ளாட்சி அமைப்பு உள்ளிட்ட விருதுகளை வழங்க உள்ளார். சுதந்திர தின விழாவை முன்னிட்டு புனித ஜார்ஜ் கோட்டை முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோட்டை கொத்தளத்துக்கு எதிரில், பிரம் மாண்ட மேடைகள் அமைக்கப் பட்டுள்ளன. மேலும், கோட்டையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nதமிழக காவல் துறை அதிகாரிகள் 25 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது அறிவிப்பு\n34 காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றி வரும் காவல்துறையினருக்கு ஆண்டுதோறும் சுதந்திர தினத்தின் போதும், குடியரசு தினத்தின் போது தகைசால், பாராட்டத்தக்க பணிக்கான குடியரசுத் தலைவரின் விருதுகள் […]\nஉயரத்தை அதிகரிக்க இளைஞர் செய்த செயலால், தேர்வு மைதானத்தில் இருந்து வெளியேற்றம்\nகும்பகோணத்தில் புதியதாக பதவி ஏற்றுள்ள டி எஸ்பி திரு P. பாலகிருஷ்ணன் தலைமையில் வணிகர்கள் கூட்டம்\nஆதரவின்றி நிற்கதியாய் நின்ற பிள்ளைகளுக்கு உதவிய வேதாரண்யம் துணை காவல் கண்காணிப்பாளரின் மனிதநேய செயல்\nஇராமநாதபுரம் FOP சார்பாக பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி\n36 சவரன் தங்க நகைகள் திருடிய பெண் கைது\nபெரம்பலூரில் சட்டவிரோதமாக மது விற்ற இருவர் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,035)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,585)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,174)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,906)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,826)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,812)\nபல லட்சம் ரூபாய் மோசடி – தம்பதிக்கு போலீசார் வலைவீச்சு\nகோவையில் பைக்கில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது\nகுட்கா, புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி \nலாட்டரி விற்பனை 5 பேர் கைது, 2 லட்சம் கைது\nசிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய பெரம்பலூர் SP\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/15590", "date_download": "2021-01-21T07:31:31Z", "digest": "sha1:2L35KBSN7J3TD62RXFSVJNZRR3M743XB", "length": 9973, "nlines": 85, "source_domain": "www.allaiyoor.com", "title": "இலங்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புதிய பட்ஜெட்டின் முழு விபரங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nஇலங்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புதிய பட்ஜெட்டின் முழு விபரங்கள் இணைப்பு\n* அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா சம்பள அதிகரிப்பு\n* ஓய்வூதியக் கொடுப்பனவு 1000 ரூபாவால் அதிகரிப்பு\n* சமுர்த்திக் கொடுப்பனவு 100 முதல் 200 வீதம் அதிகரிப்பு\n* உரமானியம் தொடர்ந்தும் வழங்கப்படும்\n* சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒதுக்கீடு 10 மில்லியன் ரூபாவாக அதிகரிப்பு\n* மண்ணெண்ணெய் விலை லீட்டருக்கு 6 ரூபாவால் குறைப்பு\n* சமயல் எரிவாயு 300 ரூபாவால் குறைப்பு\n* சீனி கிலோ ஒன்ற�� 10 ரூபாவால் குறைப்பு\n* 400 கிராம் பால்மா பக்கற் 61 ரூபாவால் குறைப்பு\n* ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 12.50 ரூபாவால் குறைப்பு\n* பாண் ஒரு இறாத்தல் 6 ரூபாவால் குறைப்பு\n* சஸ்டஜின் பால்மா 100 ரூபாவால் குறைப்பு\n* ரின்மீன் 60 ரூபாவால் குறைப்பு\n* அரச வங்கிகளில் 2 இலட்சம்வரை நகை அடகுவைத்து அதனை மீட்கமுடியாதவர்களின் வட்டிவீதம் தள்ளுபடி\n* சீமெந்து ஒரு மூடை 90 ரூபாவால் குறைப்பு\n* மாசி கிலோ ஒன்று 200 ரூபாவால் குறைப்பு\n* சிரேஷ்ட பிரஜைகளுக்கான பஸ் கட்டணம் 50 வீதம் குறைப்பு\n* ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா ஒன்றாக இணைப்பு\n* 1000 சீசீக்கு குறைந்த கொள்ளளவு கொண்ட வாகனங்களுக்கான வரி 15 வீதத்தால் குறைப்பு\n* மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 வீதம் கல்விக்கு ஒதுக்கு\n* அரச வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் பிரிவு 24 மணி நேரமும் திறக்கப்படும்\n* செல்போன்களுக்கான ரீலோட் வரி 25 வீதத்தால் குறைப்பு\n* நாட்டிலுள்ள சகலருக்கும் வங்கிக் கணக்குகள்\n* என்.ஆர்.எப்.சி கணக்கிற்கு 5 வீத வட்டி அதிகரிப்பு\n* வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்வதற்கான கட்டணம் 5000 ரூபாவிலிருந்து 1000 ரூபாவாகக் குறைப்பு\n* 5000 ரூபாவாகவிருந்த திருமணப்பதிவுக் கட்டணம் 1000 ரூபாவாகக் குறைப்பு\n* ஜனாதிபதி பதவியேற்புக்கு 6000 ரூபாய் மட்டுமே செலவு\n* அமைச்சரவையை 71 இலிருந்து 31 ஆகக் குறைத்தோம்\n* கடந்த வரவுசெலவுத் திட்டத்தில் 1,400 பில்லியன் ரூபாய் வரி வருமானமாக எதிர்பார்க்கப்பட்டது\n* கடந்த வரவுசெலவுத்திட்டத்தின் பற்றாக்குறை 521 பில்லியன் ரூபாயாகும். மொத்த தேசிய உற்பத்தியில் 4.6 சதவீதமாகும்\n* ஹெஜின் ஒப்பந்தமே நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்தது\n* ஜனாதிபதியின் செலவு 290 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது\n* கடந்த அரசாங்கத்தினால் அரசுக்கு 5000 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டம்\n* இளைஞர் பாராளுமன்றத்திற்கு நிதியளிக்கப்படும்\n* 2013/2014 வரி வருடத்தில் 2000 மில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட இலாபத்தை சம்பாதித்த கம்பனிகள் அல்லது\n* தனிநபர்கள் இலாபத்தில் 25 சதவீதத்தினை செலுத்த வேண்டும்\n* உழைக்கும் பொழுது செலுத்தும் வரியிலிருந்து ஊழிய வருமானத்தின் முதல் 600,000 ரூபா விலக்களிக்கப்பட்டுள்ளது\n* உரிமம் அளிக்கப்பட்ட கையடக்கத்தொலைபேசி இயக்குனர்கள் அனைவரிடமிருந்தும் 250 மில்லியன் ரூபா ஒரே தடவையில் அறிவிட���்படும்\n* கடனட்டையினூடான கடன்களுக்கான வட்டியை 8 வீதமாக வரையறுக்க முன்மொழியப்பட்டுள்ளது\nPrevious: மண்டைதீவில் நடைபெற்ற,வேலணை பிரதேச சபையின் வாசிப்பு மாத இறுதி நிகழ்வு-படங்கள் விபரங்கள் இணைப்பு\nNext: மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகனின் பஞ்சதள ராஜகோபுர கட்டுமானத் திருப்பணி மூன்றாம் தளத்தின் நிறைவை நோக்கி… (படங்கள் இணைப்பு)\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2019/11/", "date_download": "2021-01-21T08:45:17Z", "digest": "sha1:H7OTKD3PFF6MAIXJOKZI3LX7H4SHWNJE", "length": 48305, "nlines": 306, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: நவம்பர் 2019", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nவியாழன், 14 நவம்பர், 2019\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - நவம்பர் 2019 இதழ்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - நவம்பர் 2019 இதழ்\nஇந்த இதழ் உங்கள் இல்லம் தேடி வர உங்கள் தெளிவான முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS செய்யுங்கள்.\nகீழடி அகழாய்வு கற்பிக்கும் பாடங்கள் -2\nஇறைவழிகாட்டுதல் இன்றி ஒழுக்க வாழ்க்கை இல்லை\nஇறைத்தூதர்கள் அங்கே வந்திருக்க வேண்டும்\nஇயற்கை அல்ல.. இறைவனே வணக்கத்திற்குரியவன்\nஇறையச்சம் நிகழ்த்தும் விந்தை -10\nஇயற்கையைக் கண்டு இறைவனை அறிவீர்\nமறுமை வாழ்வே நிலையானது -13\nதன்மான உணர்வை மீட்டெடு தமிழா\nபண்டைத் தமிழர் மதம் இஸ்லாமா\nஇஸ்லாம் என்றால் உண்மையில் என்ன\nதிருமூலரின் சொற்களை மெய்பிக்கும் இஸ்லாம் -20\nமனமாற்றமும் குணமாற்றமும் - தொழுகை வாயிலாக -23\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் முற்பகல் 11:32\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 1 நவம்பர், 2019\nநாம் இங்கு வந்ததன் பின்னணி\nமனிதஇனம் இந்த பூமிக்கு வந்ததன் பின்னால் கண்டிப்பாக ஒரு வரலாறு இருக்க வேண்டும். பகுத்தறிவு பூர்வமாக சிந்தித்தால் உண்மை என்ன என்பதை நாம் ஊகித்துதான் அறிய முடியும். ஏனெனில் நாம் அப்போது இருக்கவில்லை. இந்த விஷயத்தில் அறிவியல் ஆராய்ச்சிகள் ஏதும் சொல்வதாக இல்லை. அதே நேரத்தில் அதிநுட்பங்கள் வாய்ந்த இந்தப் பிரபஞ்சத்தில் வாழ்ந்து கொண்டு அதிநுட்பங்கள் வாய்ந்த ஒரு உடலுக்குள் இருந்து கொண்டு 'எல்லாமே தற்செயல்' என்று பிதற்றுவது அறியாமையின், சிந்தியாமையின் சிகரம்\nஇனி பூமியின் மீது மனித தோற்றம் பற்றி வேறு யார் எதைக் கூறினாலும் நம்பினாலும் அவை உறுதியற்ற ஊகங்களாகவே அமையும். இந்நிலையில் இவ்வுலகையும் மனிதர்களையும் இன்னபிற ஜீவிகளையும் படைத்தவன் எவனோ அவன் நமக்கு எதைச் சொல்கிறானோ அது மட்டுமே உண்மையாக இருக்க வாய்ப்புள்ளது என்பதை சிந்திப்போர் அறியலாம். அதை ஆய்வுக் கண்ணோட்டத்தோடு அணுகுவதே அறிவுடைமை. இன்னும் அதுவே நம் வாழ்க்கையின் உண்மைக் குறிக்கோளை அறியவும் அதை பயனுள்ள முறையில் செலவிடவும் உதவும்.\nஅந்த வகையில் நாம் பூமிக்கு வந்த வரலாற்றை இன்று உறுதியான முறையில் அறிய நமக்குத் துணை நிற்பது இறுதிவேதம் திருக்குர்ஆனும் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி அவர்களின் கூற்றுக்கள் மட்டுமே. அதற்கான சில முக்கிய காரணங்கள் உள்ளன:\n= இறைவனிடமிருந்து அவனது இறுதித்தூதர் முஹம்மது நபி அவர்கள் மூலமாக வந்த திருக்குர்ஆன் பதினான்கு நூற்றாண்டுகள் ஆகியும் மூல மொழியிலேயே உலகெங்கும் ஒரே போல பாதுகாக்கப்பட்டு வருகிறது.\n= இலட்சக்கணக்கான மக்களால் மூலமொழியிலேயே அந்த வசனங்கள் மனப்பாடமும் செய்யப்பட்டு உள்ளதால் எந்த ஒரு மாற்றங்களுக்கும் அது இரையாவதில்லை.\n= நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளோடும் வரலாற்று உண்மைகளோடும் அற்புதமான முறையில் பொருந்திப் போகிறது.\n= அரபு மொழியில் அதன் உயர்ந்த இலக்கியத் தரம், அதன் தீர்க்கதரிசனங்கள் மெய்ப்பிக்கப்பட்டு வருதல், வசனங்களின் முரண்பாடின்மை, அறிவியல் வளர்ச்சியால் புதிதுபுதிதாக கண்டுபிடிக்கப்படும் நிரூபிக்கப்பட்ட உண்மைகளோடு முரண்படாமை இன்னும் இவைபோன்ற பல அற்புத குணங்களால் திருக்குர்ஆன் தன்னை ஒரு முழுமையான நம்பத்தகுந்த இறைவேதம் என்பதை நிரூபித்து வருகிறது. இது பற்றிய ஐயம் நீங்க இதைப் படியுங்கள்:\nநமது பின்னணியை அறியும் முன்..\nஇறைவேதம் திருக்குர்ஆன் மூலம் நமக்கு அறியக் கிடைக்கும் பூமியில் நமது தோற்றத்தின் வரலாற்று சுருக்கத்தினை நாம் கீழே காண இருக்கிறோம். இது தொடர்பான திருக்க��ர்ஆன் வசனங்களைப் புரிந்து கொள்வதற்கு முன்னால் வாசகர்களாகிய நாம் நமது நிலையைப் பற்றி சற்று நினைவுகூர வேண்டும்:\n= இம்மாபெரும் பிரபஞ்சத்தில் பரவிக்கிடக்கும் கோடானுகோடி பந்துகளில் ஒரு பந்தான பூமிப் பந்தின்மீது ஒட்டிக்கொண்டு இருக்கும் ஒரு நுண்ணிய துகள் போன்றவர்கள் நாம். நம்மில் ஓவ்வொருவரது ஆயுளும் நீர்க்குமிழி போல மிகமிக அற்பமானதே. ஒரு அற்பமான இந்திரியத்துளியிலிருந்து உடல் பெற்று உருவாகி வளர்ந்து மறையக் கூடியவர்கள் நாம்.\n= இவற்றின் படைப்பிலோ இயக்கத்திலோ கட்டுப்பாட்டிலோ ஒரு துளியளவு கூட நம் பங்களிப்பு என்பது இல்லை. மட்டுமல்ல, நாம் நமது என்று சொல்லிக்கொள்ளும் நம் உடல் பொருள் ஆவி என இதில் எதுவுமே நமது அல்ல, இவற்றின் கட்டுப்பாடும் முழுமையாக நம் கைவசம் இல்லை.\n= நாம் இங்கு வருவதும் போவதும் - அதாவது நம் பிறப்பும் இறப்பும் – நம் விருப்பப்படி நடப்பது அல்ல.\n= மனித குலத்தின் ஒட்டு மொத்த அறிவு என்பது நமது முன்னோர்கள் இதுவரைத் திரட்டித்தந்தவை, மனிதகுலம் இதுவரை மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் விளைவாக பகுத்தறிந்தவை, மற்றும் அவர்கள் பகிர்ந்து கொண்டவை, நாம் சுயமாக ஐம்புலன்களின் வாயிலாக அறிந்த தகவல்களை வைத்து பகுத்தறிந்தவை என பலவும் அவற்றில் அடங்கும். இவை ஒட்டுமொத்தத்தையும் ஒரே இடத்தில் திரட்டினாலும் அது இப்பிரபஞ்சத்தைப் பற்றிய முழுமையான அறிவு என்று கூற சற்றும் வாய்ப்பே இல்லை. அறிந்தது துளியளவு அறியாதது கடலளவு என்பது கூட மிகைப்படுத்தப்பட்ட உண்மையே\n= அடுத்ததாக திருக்குர்ஆன் வசனங்கள் என்பவை இவ்வுலகைப் படைத்தவனால் அவனது பரந்த அறிவில் இருந்து பகிரப்படுபவை. இம்மாபெரும் பிரபஞ்சத்தில் அற்பமான தோற்றமும் அற்பமான ஆயுளும் கொண்ட மனிதர்களாகிய நமக்கு இந்தக் குறுகிய பரீட்சை வாழ்க்கைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே கூறுகிறான் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். மேலும் நமக்கு வாய்த்துள்ள அற்ப அறிவுக்கு எட்டாத பல விடயங்களும் இங்கு கூறப்படும் போது அவற்றை அவ்வாறே ஏற்றுக்கொள்வதே அறிவுடைமை. மாறாக நமது அற்ப அறிவைக் கொண்டு இவ்வுலக நடைமுறையோடு ஒப்பிட்டு அவை அறிவுக்குப் பொருந்தாதவை என்று வாதிடுவது வாதியின் அறிவீனத்தையே பறைசாற்றும் என்பதை நாம் அறியவேண்டும்.\nமீண்டும் நினைவு கூருவோம். கீழ்கண்ட நிகழ்வுகள் நமது அறிவு எல்லைக்கு அப்பால் நடந்தவை. நமக்குப் பழகிய நிகழ்வுகளோடு ஒப்பீடு செய்து அல்லது நமக்கு எட்டிய அற்ப அறிவைக் கொண்டு இவற்றை ஒப்பீடு செய்து அணுகினால் அது குழப்பத்தையே தரும்.\nவாசகர்கள் அறிந்து கொள்வதற்காக கீழ்கண்ட வசனங்களில் இடம்பெறும் சில பதங்கள் பற்றிய சுருக்கமான விளக்கங்கள் வருமாறு:\nஅல்லாஹ்: இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் ஏக இறைவனைக் குறிக்கும் சொல். இதன் பொருள் ‘வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன்’ என்பது.\nவானவர்கள் அல்லது மலக்குகள் : வானவர்கள் ஒளியினால் படைக்கப்பட்டவர்கள். (அரபு மொழியில் ‘மலக்கு’கள் என்று வழங்கப்படும்) அவர்கள் ஆண்களுமல்ல பெண்களுமல்ல. அவர்கள் எப்போதும் இறைவனின் கட்டளைப்படியே நடப்பவர்கள். ஒருபோதும் அவனை மீறி நடக்கவோ மாறு செய்யவோ மாட்டார்கள். அவர்களுக்கு இடப்பட்ட கட்டளைகளை தவறாது செய்து முடிப்பார்கள்.\nஜின்கள்: மனிதர்களைப் போலவே பகுத்தறிவும் விருப்ப உரிமையும் கொடுக்கப்பட்ட இனம். நெருப்பின் சுவாலையில் இருந்து படைக்கப்பட்டவர்கள். மனிதர்களைப் போலவே ஆண் பெண் மற்றும் சந்தானங்கள், நல்லவர்கள் கெட்டவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் மற்றும் அல்லாதவர்கள் என இவர்களுக்குள்ளும் உள்ளனர்.\n= வானவர்கள் ஒளியினாலும், ஜின்கள் நெருப்பினாலும், ஆதம் (என்னும் முதல் மனிதர்) உங்களுக்கு விளக்கியவாறு (மண்ணினாலும்) படைக்கப்பட்டவர்கள்’ என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். (அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: முஸ்லிம், அஹ்மத்)\nஷைத்தான்கள் என்பவை ஜின் இனத்தைச் சேர்ந்தவை. இப்லீஸ் என்ற நபரின் வழித்தோன்றல்கள் தான் ஷைத்தான்கள். இப்லீஸ் என்பவன் தனி நபர். அந்தத் தனிநபரின் மூலம் உருவான கெட்ட சந்ததிகள்தாம் ஷைத்தான்கள். மனித மற்றும் ஜின் இனத்தைச் சார்ந்தவர்களின் மனங்களில் ஊசலாட்டத்தையும் தீய எண்ணங்களை விதைப்பதற்கு சக்தி பெற்றவர்கள் ஷைத்தான்கள்.\nஆதம்: முதல் மனிதரின் பெயர்.\nமேற்கூறப்பட்ட எந்த இனங்களும் மனிதனின் தற்போதைய நிலையில் அவனது கண்களுக்குப் புலப்படாதவை என்பதையும் அவை அனைத்தும் மனிதன் படைக்கப்படுவதற்கு முன்னரே படைக்கப்பட்டவை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். மனிதனைப் படைப்பதற்கு முன் நடந்த உரையாடலை நாம் கீழ்கண்டவாறு திருக்குர்ஆன���ல் காண்கிறோம்:\n2:30. (நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி “நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்” என்று கூறியபோது, அவர்கள் “(இறைவா) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய் இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம் என்று கூறினார்கள்; அ(தற்கு இறை)வன் “நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்” எனக் கூறினான்.\n2:31. இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்; பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்” என்றான்.\n) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்” எனக் கூறினார்கள்.\n அப்பொருட்களின் பெயர்களை அவர்களுக்கு விவரிப்பீராக” என்று (இறைவன்) சொன்னான்; அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது “நிச்சயமாக நான் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன் என்றும் உங்களிடம் நான் சொல்லவில்லையா” என்று (இறைவன்) சொன்னான்; அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது “நிச்சயமாக நான் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன் என்றும் உங்களிடம் நான் சொல்லவில்லையா” என்று (இறைவன்) கூறினான்.\n2:34. பின்னர் நாம் வானவர்களை நோக்கி, “ஆதமுக்குப் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்” என்று சொன்னபோது இப்லீஸைத்தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர்; அவன் (இப்லீஸு) மறுத்தான்; ஆணவமும் கொண்டான்; இன்னும் அவன் சத்தியமறுப்பாளர்களைச் சார்ந்தவனாகி விட்டான்.\nமேற்கண்ட வசனங்களில் இருந்து முதல் மனிதர் ஆதமுக்கு இறைவன் மற்ற இனங்களுக்கு வழங்காத அறிவை வழங்கி அவரை சிறப்பித்ததையும் அவருக்கு மரியாதை செய்யுமாறு மற்ற இனங்களை ஏவியதையும் இப்லீஸைத் தவிர மற்றவர்கள் யாவரும் சிரம் பணிந்ததையும் நாம் அறிகிறோம். வானவர்கள் எவ்வாறு மனிதர்கள் குழப்பம் விழைவிப்பவர்கள் அல்லது இரத்தம் சிந்துபவர்கள் என்பதை அறிந்து கொண்டார்கள் என்ற விடயம் நமக்குப் புதிராக இருக்கலாம். ஏற்கெனவே வாழ்ந்து கொண்டிருந்த ஜின் இனங்களின் செயல்பாடுகளைக் கண்டும் அவர்கள் அக்கேள்வி எழுப்பி இருக்கலாம். அல்லது வேறு ஏதாவது வழியில் இறைவனால் அவர்களுக்கு அதுபற்றிய அறிவு கொடுக்கப்பட்டு இருப்பதற்கும் வாய்ப்புண்டு. (இன்றுதான் ஒரு பொருளை தயாரிப்பதற்கு முன்னரே அதன் கம்ப்யுட்டர் ப்ரோடோடைப் செய்து அதைப் பற்றி கம்பெனிகள் விவாதிக்கும் முறையை அறிவோமே). இறைவனே மிக அறிந்தவன்.\nதொடர்ந்து நடந்தவற்றை கீழ்கண்ட வசனங்களில் காண்கிறோம்.\n7:19. (பின்பு இறைவன் ஆதமை நோக்கி:) “ஆதமே நீரும், உம் மனைவியும் சுவர்க்கத்தில் குடியிருந்து, நீங்கள் இருவரும் உங்கள் விருப்பப் பிரகாரம் புசியுங்கள்; ஆனால் இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் இருவரும் அநியாயம் செய்தவர்கள் ஆவீர்கள்” (என்று அல்லாஹ் கூறினான்).\n7:20. எனினும் அவ்விருவருக்கும் மறைந்திருந்த அவர்களுடைய (உடலை) மானத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தும் பொருட்டு ஷைத்தான் அவ்விருவரின் உள்ளங்களில் (தவறான எண்ணங்களை) ஊசலாடச் செய்தான்; (அவர்களை நோக்கி, “அதன் கனியை நீங்கள் புசித்தால்) நீங்கள் இருவரும் மலக்குகளாய் விடுவீர்கள், அல்லது (இச்சுவனபதியில்) என்றென்னும் தங்கிவிடுவீர்கள் என்பதற்காகவேயன்றி (வேறெதற்கும்,) இந்த மரத்தை விட்டும் உங்களை உங்கள் இறைவன் தடுக்கவில்லை” என்று கூறினான்.\n7:21. “நிச்சயமாக நான் உங்களிருவருக்கும் நற்போதனை செய்பவனாக இருக்கிறேன்” என்று சத்தியம் செய்து கூறினான்.\n7:22. இவ்வாறு, அவன் அவ்விருவரையும் ஏமாற்றி, அவர்கள் (தங்கள் நிலையிலிருந்து) கீழே இறங்கும்படிச் செய்தான் - அவர்களிருவரும் அம்மரத்தினை (அம்மரத்தின் கனியை)ச் சுவைத்தபோது - அவர்களுடைய வெட்கத்தலங்கள் அவர்களுக்கு வெளியாயிற்று; அவர்கள் சுவனபதியின் இலைகளால் தங்களை மூடிக்கொள்ள முயன்றனர்; (அப்போது) அவர்களை அவர்கள் இறைவன் கூப்பிட்டு: “உங்களிருவரையும் அம்மரத்தை விட்டும் நான் தடுக்கவில்லையா நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு பகிர���்கமான பகைவன் என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா\nசொர்க்கத்தில் இறைவன் புசிக்க வேண்டாம் என்று தடுத்த கனியை ஷைத்தானின் தூண்டுதலால் புசித்த பின் தாங்கள் செய்த தவறை உணர்ந்தார்கள் நமது ஆதி தந்தையும் தாயும். பிறகு இறைவனிடம் பாவ மன்னிப்பு கோரினர். திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:\n2:37. (பாவ மன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்; அவன் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.\nஅவை என்ன வார்த்தைகள் என்பதை கீழ்கண்ட வசனம் கூறுகிறது:\n7:23. அதற்கு அவர்கள், “எங்கள் இறைவனே எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்” என்று கூறினார்கள்.\nஇறைவன் மன்னித்ததைத் தொடர்ந்து மனித இனம் பூமியில் குடியேற்றப்பட்டது. ஒரு தற்காலிகமான குறுகிய கால வாழ்க்கையை ஆதம் - ஹவ்வா தம்பதியினரும் அவர்களின் வழித்தோன்றல்களும் இங்கு கழிக்க இறைவன் பணித்தான்.\n7:24. (அதற்கு இறைவன், “இதிலிருந்து) நீங்கள் இறங்குங்கள் - உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவராயிருப்பீர்கள்; உங்களுக்கு பூமியில் தங்குமிடம் இருக்கிறது; அதில் ஒரு (குறிப்பிட்ட) காலம் வரை நீங்கள் சுகம் அனுபவித்தலும் உண்டு” என்று கூறினான்.\n7:25. “அங்கேயே நீங்கள் வாழ்ந்திருப்பீர்கள்; அங்கேயே நீங்கள் மரணமடைவீர்கள்; (இறுதியாக) நீங்கள் அங்கிருந்தே எழுப்பப்படுவீர்கள்” என்றும் கூறினான்.\nபூமி வாழ்க்கையை ஒரு பரீட்சை வாழ்க்கையாக இறைவன் அமைத்துள்ளான். இதில் இறைவனின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப வாழ்பவர்கள் இந்தப் பரீட்சையில் வெல்கிறார்கள். அவர்கள் மீண்டும் சொர்க்கத்திற்குள் நுழைகிறார்கள். இறைவனையும் அவனது வழிகாட்டுதலையும் புறக்கணித்து வாழ்வோருக்கு நரகம் தண்டனையாக வழங்கப் படுகிறது.\n2:38. நாம் கூறினோம்: “நீங்கள் அனைவரும் இங்கிருந்து இறங்கி விடுங்கள். பிறகு உங்களுக்கு என்னிடமிருந்து நேர்வழி கிடைக்கும்போது யார் எனது நேர்வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள்.\n2:39. அன்றி யார் (அதை) ஏ��்றுக்கொள்ள மறுத்து, எம்முடைய வசனங்களைப் பொய்யென்று கூறுகின்றார்களோ அவர்கள்தாம் நரகவாசிகளாவர்; அவர்கள் அதிலேயே என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள்\nஇதுதான் நாம் பூமிக்கு வந்ததன் சுருக்கமான வரலாறு\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் பிற்பகல் 10:05\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆதம், மலக்குகள், மனித இன வரலாறு, வானவர்கள், ஷைத்தான்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநமது வாழ்வு.... நோக்கம் கொண்டதா நோக்கமற்றதா இன்று நாம் உயிருடன் இருப்பது எந்த அளவிற்கு உண்மையோ அது போலவே என்றேனும் ஒரு நாள் மரணிப்...\nகடவுள் மறுப்பை கொள்கையாகக் கொண்ட ஒரு சிலர் ஒன்று சேர்ந்தால் உடனே அதை \"சுயமரியாதை இயக்கம்\" என்று பெயரிட்டுக் கொள்வதை நாம் காண்கிறோ...\nஇயேசு நாதரின் அற்புதப் பிறப்பு\nஇயேசு நாதரின் அற்புதப் பிறப்பு திருக்குர்ஆனில் ஒரு அத்தியாயம் உண்டு. அந்த அத்தியாயத்தின் பெயரே மரியம் என்பது. அதில்தான் இந்த அரிய செய்...\nதற்கொலை இறைவனின் முடிவுப் படியா\nஇறைவனின் நாட்டமின்றி எதுவும் நடக்காது என்று சொல்லும்போது ஒரு சிலர் தற்கொலையும் இறைவனின் முடிவுபடிதான் நடக்கிறதா\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஇயேசுவை ஏன் தேவனாக ஏற்பதில்லை\nகேள்வி: இயேசுநாதரை நம்புகிறோம் என்று சொல்லும் நீங்கள், ஏன் அவரை தேவனாக ஏற்க மறுக்கிறீர்கள் - சகோதரர் வின்சென்ட், பெங்களூர் பதில்: ...\nஅழகிய அறிவுரையால் அடங்கிய வாலிபன்\n- படைத்தவனே இறைவன் , - வாழ்க்கை என்பது ஒரு பரீட்சை , - இதில் நம் அனைவரது செயல்களும் இறைவனது கண்காணிப்பில் உள்ளன. - இ...\nவிமர்சகர்களுக்கு விருந்தாக அழுகிய மாமிசம்\nமாயிஸ் என்ற ஒரு மனிதரை அவர் புரிந்த விபச்சாரக் குற்றம் உறுத்திக்கொண்டே இருந்தது. இவ்வுலகில் செய்யப்படும் பெரும்பாவங்களுக்கு இவ்வுலகிலேயே அதற...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜனவரி 2019 இதழ்\nபொருளடக்கம் ------------------------ கொலை கொலையாகத் தற்கொலைகள்-2 அஸ்திவாரம் இல்லாத ஆளுமை வளர்ப்பு -6 ஆளுமை வளர்ச்சிக்கு ஆழமான அடித்தள...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜனவரி 2021 இதழ்\nபொருளடக்கம்: ஈடிணையில்லா சீர்திருத்தவாதியாக நபிகளார்-2 பாவமன்னிப்ப�� பற்றிய தெளிவு தந்த மாமனிதர்-2 பாவமன்னிப்பு பற்றிய தெளிவு தந்த மாமனிதர் -5 குற்றவாளிகள் தண்டனையை கேட்டுப் பெறும் அ...\nநாம் இங்கு வந்ததன் பின்னணி\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - நவம்பர் 2019 இதழ்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nவலைப்பதிவு காப்பகம் டிசம்பர் (7) நவம்பர் (3) அக்டோபர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (4) ஜூன் (6) மே (1) ஏப்ரல் (2) மார்ச் (9) பிப்ரவரி (3) ஜனவரி (4) டிசம்பர் (5) நவம்பர் (2) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (6) ஜூன் (2) மே (3) ஏப்ரல் (5) மார்ச் (4) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (3) நவம்பர் (4) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (5) ஜூலை (7) ஜூன் (1) மே (3) ஏப்ரல் (2) மார்ச் (3) பிப்ரவரி (7) ஜனவரி (1) டிசம்பர் (8) நவம்பர் (3) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (8) ஜூலை (4) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (4) மார்ச் (8) பிப்ரவரி (9) ஜனவரி (7) டிசம்பர் (9) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (2) ஜூலை (2) ஜூன் (11) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (6) பிப்ரவரி (2) ஜனவரி (4) டிசம்பர் (2) நவம்பர் (4) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (9) ஜூன் (4) மே (9) ஏப்ரல் (9) மார்ச் (4) பிப்ரவரி (5) ஜனவரி (8) டிசம்பர் (13) நவம்பர் (3) அக்டோபர் (7) செப்டம்பர் (8) ஆகஸ்ட் (5) ஜூலை (4) ஜூன் (5) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (17) பிப்ரவரி (9) ஜனவரி (6) டிசம்பர் (2) நவம்பர் (1) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (2) மே (2) ஏப்ரல் (7) பிப்ரவரி (10) ஜனவரி (10) டிசம்பர் (18) நவம்பர் (53) அக்டோபர் (22) செப்டம்பர் (27)\nபணம் வந்த கதை (1)\nபொறுமை என்ற ஆயுதம் (1)\nமனித இன வரலாறு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srilankamuslims.lk/test-author-5743/", "date_download": "2021-01-21T09:07:32Z", "digest": "sha1:BIXS25A3WUZSNTHYHLIS4Z77DASVUNHI", "length": 4031, "nlines": 67, "source_domain": "srilankamuslims.lk", "title": "\"திருகோணமலை மாவட்ட முஸ்லீம்களின் காணிப் பிரச்சினைகள்\" எனும் நூல் வெளியீடு » Sri Lanka Muslim", "raw_content": "\n“திருகோணமலை மாவட்ட முஸ்லீம்களின் காணிப் பிரச்சினைகள்” எனும் நூல் வெளியீடு\n“திருகோணமலை மாவட்ட முஸ்லீம்களின் காணிப் பிரச்சினைகள்” எனும் நூல் வெளியீடு நேற்று (30) கிண்ணியா மத்திய கல்லூரி அப்துல் மஜீத் மண்டபத்தில் இடம் பெற்றது.\nலரீப் சுலைமான் எழுதிய குறித்த நூல் வெளியீட்டுக்கான தலைமையினை கிண்ணியா சூறா சபையின் தலைவர் ஏ.ஆர்.ஏ.பரீட் அவர்கள் தலைமை தாங்கினார்.\nகுறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வர்த்தக வாணிப கைத்தொழில், நீண்ட காலம் இடம் பெயர்ந்தோரை மீளக்குடியேற்றுதல், கூட்டுறவுத் துறை, தொழிற் பயிற்சி திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் றிசாத் பதியுதீன், பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப், இராஜாங்க அமைச்சர் அமீர் அலி,பாராளுமன்ற உறுப்பினர் இசாக் ரகுமான் , கட்சியின் செயலாளர் சுபைர்தீன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டார்கள்.\nமருதமுனை ஹரீஷாவின் ‘சொட்டும் மிச்சம் வைக்காமல்’ கவிதை நூல் வெளியீட்டு விழா.\n”தம்பியார்” கவிதைத் தொகுதிமீதான இரசனைக் குறிப்பு\nமின்னும் தாரகைகள் நூல் மீதான இரசனைக் குறிப்பு\nஇலக்கியன் முர்ஷித் அவர்கள் எமுதிய “நஞ்சுண்ட நிலவு” கவிதை நூல் வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2021/jan/06/44883-birds-infected-with-bird-flu-to-be-killed-tomorrow-kerala-minister-3538793.html", "date_download": "2021-01-21T07:55:19Z", "digest": "sha1:OUBCPC5XDXNYOQCORCK2KQZAZDDQ45EO", "length": 10429, "nlines": 149, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "‘பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 44,883 பறவைகள் நாளைக்குள் அழிப்பு’: கேரள அமைச்சர்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\n‘பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 44,883 பறவைகள் நாளைக்குள் அழிப்பு’: கேரள அமைச்சர்\nகேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 44,883 பறவைகள் நாளைக்குள் அழிக்கப்படும் என மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் கே ராஜு தெரிவித்துள்ளார்.\nகேரளம், ஹிமாச்சல், பஞ்சாப், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் சமீபகாலமாக பறவைக் காய்ச்சலால் ஆயிரக்கணக்கான பறவைகள் உயிரிழந்து வருகின்றன.\nகேரள மாநிலம் கோட்டயம் மற்றும் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள பண்ணையில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nஇதைத் தொடர்ந்து, பறவைக் காய்ச்சலை மாநிலப் பேரிடராக செவ்வாய்க்கிழமை கேரள அரசு அறிவித்துள்ளது.\nமேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பறவைகளுக்கும் இந்த தொற்று பரவியிருக்கக்கூடும் என்பதால், மற்ற பகுதிகளுக்கு தொற்று பரவாமல் தடுக்க பாதிக்கப்பட்ட பகுத���களில் உள்ள பறவைகளை அழிப்பதற்கு கேரள அரசு முடிவெடுத்துள்ளது.\nஇதுகுறித்து மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் கே ராஜு கூறியதாவது,\nகேரளத்தில் புலம்பெயர்ந்த பறவைகளால் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது. இதனால் கோட்டயம் மற்றும் ஆலப்புழாவில் இதுவரை 23,857 பறவைகள் பலியாகியுள்ளது. இதையடுத்து மற்றப் பகுதிகளுக்கு நோய்ப் பரவாமல் தடுக்க ஆலப்புழாவில் 37,654 பறவைகளும், கோட்டயத்தில் 7,229 பறவைகளும் நாளைக்குள் அழிக்கப்படும்.\nஇந்த ஹெச்5என்8 வைரஸ் மனிதர்களுக்கு பரவாது. பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் அடுத்த 10 நாள்களுக்கு கண்காணிக்கப்படும். மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் கோழிக்கறி, முட்டை போன்றவை விற்பதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்படுகிறது என்றார்.\nஅமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா - புகைப்படங்கள்\nஎம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுயலைக் கிளப்பும் ஐஸ்வர்யா மேனன் - புகைப்படங்கள்\nபட்டுப் புடவையில் அழகுப் பதுமை யாஷிகா ஆனந்த் - புகைப்படங்கள்\n73-வது ராணுவ தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nதடுப்பூசி போடும் பணி துவங்கியது - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.icteducationtools.com/2020/12/504-error-web-page-error.html", "date_download": "2021-01-21T08:09:22Z", "digest": "sha1:43WH6KSVXARVB6A3LU5PKDDLEQ7T4MSX", "length": 10766, "nlines": 191, "source_domain": "www.icteducationtools.com", "title": "பயிற்சியில் கலந்து கொள்ள முடியவில்லையா 504 ERROR WEB PAGE ERROR வருகிறதா -ஏன் வருகிறது - என்ன செய்ய வேண்டும்", "raw_content": "\nHomeபயிற்சியில் கலந்து கொள்ள முடியவில்லையா 504 ERROR WEB PAGE ERROR வருகிறதா -ஏன் வருகிறது - என்ன செய்ய வேண்டும்\nபயிற்சியில் கலந்து கொள்ள முடியவில்லையா 504 ERROR WEB PAGE ERROR வருகிறதா -ஏன் வருகிறது - என்ன செய்ய வேண்டும்\nதமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்க நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கும் பள்ளிகளில் மாணவர்���ளின் பாதுகாப்பு மற்றும் தனிக்கவனம் சார்ந்த பயிற்சி வழங்க மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அனுமதி வழங்கியுள்ளது.\nதலைமை ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டிய பயிற்சி நாட்களில் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொள்ளுங்கள்\nமுதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொள்ளும் நாட்களில் மட்டும் முதுகலை பட்டதாரிகள் கலந்து கொள்ளுங்கள்\nபட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டிய நாட்களில் மட்டும் பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொள்ளுங்கள்\nஇடைநிலை ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டிய நாட்களில் மட்டும் இடைநிலை ஆசிரியர்கள் கலந்து கொள்ளுங்கள்\nஒரே நேரத்தில் ஒரே பயிற்சியினை அதிகப்படியான ஆசிரியர்கள் பயிற்சி செய்ய முயலும்போது இத்தகைய 504 தடங்கல் வரும்\nநாம் என்ன செய்ய வேண்டும் -\nஎனவே ஆசிரியர்கள் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட நாட்களில் இதனை பயிற்சி செய்து பயிற்சி வளங்களை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கலாம்\n5xx வர்க்கம் கீழ் குறிப்பிடப்படுகின்றன (500, 501, 502, 503, 504).\nநீங்கள் பல அதிகாரப்பூர்வமற்ற குறியீடுகளையும் கூட வரலாம்\n504 (நுழைவாயில் நேரநிறைவு) நிலைகுறியீடு, சேவையகம், ஒரு நுழைவாயில் அல்லது பதிலியாக செயல்படும் போது, கோரிக்கையை நிறைவு செய்ய அணுகவேண்டிய ஒரு அப்ஸ்ட்ரீம் சேவையகத்திலிருந்து சரியான நேரத்தில் பதிலைப் பெறவில்லை என்பதைக் குறிக்கிறது.\nஒரு 504 நுழைவாயில் நேர வெளியேற்ற பிழை\nவலை சேவையகம் மற்றொரு சேவையகத்திலிருந்து ஒரு பதிலுக்காக மிக நீண்ட நேரம் காத்திருக்கிறது மற்றும் \"நேரம் வெளியே\" உள்ளது என்பதைக் குறிக்கிறது. இந்த நேர வெளியேற்றத்திற்கு பல காரணங்கள் இருக்கலாம்: மற்ற சேவையகம் சரியாக செயல்படவில்லை, அது அதிக சுமை, அல்லது அது கீழே உள்ளது. வலைப்பக்கத்தை மீண்டும் ஏற்ற முயற்சிக்கவும் ஒரு 504 நுழைவாயில் நேரஅவுட் பிழை யை எதிர்கொள்ளும் போது நீங்கள் முயற்சி செய்யக்கூடிய முதல் விஷயங்களில் ஒன்று சில நிமிடங்கள் காத்திருந்து பக்கத்தை மீண்டும் ஏற்ற முயற்சிக்க வேண்டும்.\nMOBILEமூலம் 14 படிநிலைகளைத் திறம்பட நிறைவு செய்வது எப்படி\nCOMPUTER மூலம் 14 படிநிலைகளைத் திறம்பட நிறைவு செய்வது எப்படி\nகற்போம் எழுதுவோம் TN EMIS INSPECTION திடீர் பார்வையில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டிய விவரங்கள்\nதிருவள்ளுவர் தின சிறப்பு சான்றிதழ் தேர்வு தயாரிப்பு இரா.கோபிநாத் 8248549504\nகற்போம் எழுதுவோம் TN EMIS INSPECTION திடீர் பார்வையில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டிய விவரங்கள்\nதிருவள்ளுவர் தின சிறப்பு சான்றிதழ் தேர்வு தயாரிப்பு இரா.கோபிநாத் 8248549504\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/rajasthans-george-floyd-moment-cop-pins-man-down-with-knee-for-not-wearing-mask/", "date_download": "2021-01-21T08:36:42Z", "digest": "sha1:Y3JVSJCC7CCVMDWPOS7ZD6JIG3O4A7HV", "length": 9806, "nlines": 99, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஜார்ஜ் ஃபிளாய்ட் சம்பவம் போன்று ராஜஸ்தானில் ஒரு நபரின் கழுத்தை அழுத்திய போலீசார் - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome இந்தியா ஜார்ஜ் ஃபிளாய்ட் சம்பவம் போன்று ராஜஸ்தானில் ஒரு நபரின் கழுத்தை அழுத்திய போலீசார்\nஜார்ஜ் ஃபிளாய்ட் சம்பவம் போன்று ராஜஸ்தானில் ஒரு நபரின் கழுத்தை அழுத்திய போலீசார்\nஜார்ஜ் ஃபிளாய்ட் சம்பவம் போன்று ராஜஸ்தானில் ஒரு நபரின் கழுத்தை போலீசார் அழுத்தினர். இது பேசுபொருள் ஆகியுள்ளது.\nஜோத்பூர்: ஜார்ஜ் ஃபிளாய்ட் சம்பவம் போன்று ராஜஸ்தானில் ஒரு நபரின் கழுத்தை போலீசார் அழுத்தினர். இது பேசுபொருள் ஆகியுள்ளது.\nஅமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கறுப்பின நபரின் கொலை குறித்து உலகம் முழுக்க கறுப்பின மக்களிடையே சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மினியாபோலிஸில் ஜார்ஜ் ஃபிளாய்ட் தன்னுடைய காரை நிறுத்திய பின்பும், அவரைப் பிடித்த ஒரு வெள்ளை இன போலீஸ் அதிகாரி ஃப்ளாய்டின் கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்தினார். இதனால் ஃப்ளாய்ட் மூச்சுத் திணறி கடந்த மே 25-ஆம் தேதி இறந்தார்.\nஇதனால் அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்நிலையில், ஜார்ஜ் ஃபிளாய்டின் கழுத்தில் காலை வைத்து போலீசார் அழுத்தியது போலவே ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரிலும் முகக் கவசம் அணியாத நபரின் கழுத்தில் காலை வைத்து போலீசார் அழுத்திய சம்பவம் நடந்துள்ளது. முகேஷ்குமார் பிரஜாபத் என்பவர் முகக் கவசம் அணியாமல் வந்து, போலீசார் எச்சரித்தும் அவர்களுடன் வாக்குவாதம் செய்து அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அடாவடியாக செயல்பட்ட முகேஷ்குமாரை அடக்குவதற்காக ராஜஸ்தான் போலீசார் அவரது கழுத்தில் முட்டியை வைத்து அழுத்தினர். இதையடுத்து கைது செய்யப்பட்ட முகேஷ���க்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.\nபப்ஜிக்கு எதிராக களமிறங்கும் FAU-G: முன்பதிவில் சாதனை\nபப்ஜிக்கு மாற்றாக இந்தியாவில் உருவாகியிருக்கும் FAU-G கேமை சுமார் 40 லட்சம் கேமர்கள் Pre-registration செய்திருப்பதாக nCore Games இணை நிறுவனர் விஷால் கொண்டல் தெரிவித்திருக்கிறார்.\nடாஸ்மாக்கில் ரசீது, விலைப்பட்டியல் : உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு\nதமிழக டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பதும், உரிய ரசீது வழங்காததும் வாடிக்கையாகி விட்டது. இதனை எதிர்த்து தஞ்சாவூரைச் சேர்ந்த ராஜேஷ் பிரியா, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு...\nஸ்டாலின் பிரசாரத்துக்கு பதிலடி கொடுத்து பொளந்து கட்டும் எடப்பாடி\nஅதிமுக அரசுக்கு எதிராக அவதூறு பிரசாரங்களையும் பொய் குற்றச்சாட்டுகளையும் கூறி வரும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல்...\n“இவளுக்கு மயக்கம் தெரிஞ்சதும் நம்ம மாட்டி விட்ருவாடா ..”-12 வயசு பெண்ணுக்கு பலரால் நேர்ந்த கதி .\nஒரு 12 வயதான பெண் காட்டுக்கு புல் வெட்ட சென்ற போது பலரால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/is-it-compulsory-to-give-a-delivery-charge-for-gas-cylinder-delivery-executive", "date_download": "2021-01-21T07:21:34Z", "digest": "sha1:VKZTMQUG4NAQKRM27LWX7MML5C24NJAM", "length": 50484, "nlines": 349, "source_domain": "www.vikatan.com", "title": "கேஸ் சிலிண்டர் சப்ளை செய்பவர், கூடுதலாக டெலிவரி சார்ஜ் கேட்டால் கொடுக்கலாமா? #DoubtOfCommonMan | Is it compulsory to give a delivery charge for gas cylinder delivery executive?", "raw_content": "\nகேஸ் சிலிண்டர் சப்ளை செய்பவர், கூடுதலாக டெலிவரி சார்ஜ் கேட்டால் கொடுக்கலாமா\nகேஸ் சிலிண்டர் சப்ளை செய்பவர், கூடுதலாக டெலிவரி சார்ஜ் கேட்டால் கொடுக்கலாமா\nகுறட்டையை நிறுத்த முடியுமா... இயற்கையா, செயற்கையா\nசமூக ஊடகங்களில் அவதூறு பரப்புபவர்கள் மீது என்னென்ன நடவடிக்கைள் எடுக்க முடியும்\nஇன்ஜினீயரிங் கவுன்சலிங் விண்ணப்பிப்பது எப்படி விரிவான வழிகாட்டுதல்\nகோவிட்-19: ஹோமியோபதி மருந்தை சிறுநீரக தானமளித்தவர் எடுத்துக் கொள்ளலாமா\nஉலக சுகாதார நிறுவனத்துக்கும் அமெரிக்காவுக்கும் என்னதான் பிரச்னை\nகருணை அடிப்படையில் அரசுப்பணி பெற நடைமுறைகள் என்னென்ன\nCOVID-19 தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வருவதற்கான நடைமுறைகள் என்னென்ன\nகைது செய்யப்பட்டவர்களுக்கு நீதிமன்றக் காவல் வழங்கப்படுவது ஏன்\nவிநியோக சங்கிலியை மாற்றி அமைக்கும் நாடுகள் சீனப் பொருளாதாரம் வீழ்ச்சியடையுமா\nபெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருள்கள் விலை மேலும் உயருமா\nஏ.டி.எம் இயந்திரங்கள் எப்படி செயல்படுகின்றன தெரியுமா\nவிவசாய ஆர்வமுள்ளவர்களுக்கு அரசின் தரிசு நிலங்கள் குத்தகைக்கு வழங்கப்படுமா\nபங்குசந்தை, தங்கம்... இப்போதைய சூழலில் எதில் முதலீடு செய்யலாம்\nலாக்டௌனுக்குப் பிறகு ஸ்மார்ட்போன் விலைகள் ஏறுமா, இறங்குமா\nபொதுவெளியில் பெண்களை அவமானப்படுத்தினால் நடவடிக்கை எடுக்க முடியுமா\nமீண்டும் ட்ரெண்டாகும் #BanTikTok... டிக்டாக் பாதுகாப்பானதா\nடாஸ்மாக்கைத் திறக்காமல் இப்போதைய நிதி நெருக்கடியைச் சமாளிக்க முடியாதா\nகொரோனா காலத்தில் உதவி தேவைப்படுபவர்கள் என்ன செய்ய வேண்டும்\nபொது இடங்களில் எச்சில் துப்புவது சட்டப்படி குற்றமா\nஅமெரிக்க முதலீட்டுக்கு ஓ.கே, சீன முதலீட்டுக்கு நோ பாரபட்சம் பார்க்கிறதா இந்தியா\nவழுக்கை, முடி உதிர்தல் பிரச்னைக்கு `ஹேர் ட்ரான்ஸ்பிளான்ட்' மட்டும்தான் தீர்வா\nலாக்டௌனால் கங்கை சுத்தமானது உண்மையா... ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன\n130 டாலர் விற்ற கச்சா எண்ணெய் இன்று 13 டாலர்... பெட்ரோல் விலை ஏன் குறைவில்லை\n`கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்குத் தொற்று திரும்பவும் வருமா\nமருத்துவர்களுக்கு எப்படி கொரானோ தொற்றுகிறது தடுக்க முடியாதா\nகொரோனா வைரஸ் விலங்கிலிருந்து பரவியதாகச் சொல்கிறார்களே... உண்மையா\nவரிச்சலுகை சாமானியருக்கு கிள்ளியும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அள்ளியும் கொடுப்பதேன்\nகொரோனாவுக்கு இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாதது ஏன் \nமூவலூர் இராமாமிர்தம் நினைவு திருமண நிதித்திட்டத்தின் கீழ் நிதி, தங்கம் பெறுவது எப்படி\nஅரசாங்கம் வெட்டும் மரங்களுக்கு ஈடாக மரங்களை வளர்க்கிறதா\nகல்விக் கடனைத் திருப்பிச் செலுத்தாதவர் வங்கியில் இன்னொரு கடன் பெற முடியுமா\nவிமான நிலைய கடத்தல் தங்கம் எங்கு இருக்கும் என்னவாகும்\nநிலவேம்புக் குடிநீரும் பப்பாளி இலைச்சாறும் கொரோனாவைக் தடுக்கக் கைகொடுக்குமா\nதேக்கு மரத்தை வீட்டில் வளர்க்கலமா... வெட்டி விற்க அரசு அனுமதி பெறுவது எப்படி\nவெயில் வராது, வெளிச்சம் இருக்கும்; எங்க வீட்டு பால்கனியில் என்ன செடி வளர்க்கலாம்\nசி.ஏ.ஏ – என்.ஆர்.சி – என்.பி.ஆர் – இந்தியக் குடிமக்களைப் பாதிக்குமா\nசம்பவம் நடந்த இடமா, அந்த நபரின் பகுதியா... எந்தக் காவல்நிலையத்தில் புகார் தருவது\nஏடிஎம்-களில் கறை படிந்த, கிழிந்த நோட்டுகள் வந்தால், எப்படி மாற்றுவது\nரிஜிஸ்டர் ஆபீஸில் திருமணத்தைப் பதிவுசெய்ய பெற்றோர்களின் சம்மதம் அவசியமா\nஅம்பேத்கரையும் பெரியாரையும் தெரிந்துகொள்ள என்னென்ன புத்தகங்கள் படிக்க வேண்டும்\nஉலக வங்கியில் கடன் வாங்குவதைவிட ரிசர்வ் வங்கியே பணத்தை அதிகமாக அச்சடிக்க முடியாதா\nகேஸ் சிலிண்டர் சப்ளை செய்பவர், கூடுதலாக டெலிவரி சார்ஜ் கேட்டால் கொடுக்கலாமா\nபுதிய வாடகைச் சட்டத் திருத்தம் யாருக்குச் சாதகம்... வீட்டு உரிமையாளருக்கா, குடியிருப்பவருக்கா\nவண்டி நம்பர் பிளேட் தமிழில் எழுதலாமா... வாகனங்களில் சாதியின் பெயரை எழுதலாமா\nஜிடிபி என்றால் என்ன... அதைவைத்து ஒரு நாட்டின் வளர்ச்சி எப்படி கணக்கிடப்படுகிறது\nவாகனச் சோதனையில் போக்குவரத்துக் காவலர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்னென்ன\nசாதி, மதம் அற்றவர் எனச் சான்றிதழ் பெறுவது எப்படி\nதி.மு.க, அ.தி.மு.க ஆட்சிகளில் தமிழகத்தின் கடன் எவ்வளவு\nபழைய வாகனத்தில் BS-6 பெட்ரோல்... என்ன பிரச்னை வரும், எதில் கவனம் தேவை\nஃபாஸ்டேக்கில் (Fastag) மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டண சலுகை உண்டா\nகிராம சபை என்பது பாராளுமன்றத்திற்கு ஒப்பானதா - விளக்கம் தரும் துறைவல்லுநர் - விளக்கம் தரும் துறைவல்லுநர்\nஇன்டர்நேஷனல் பள்ளிகளில் எந்தப் பாடத்திட்டம் பயிற்றுவிக்கப்படும் ஓர் விளக்கம்\nஉள்ளாட்சித் தேர்தல்களில் ஏலம் விடுவது சரியா... வாசகரின் கேள்விக்குப் பதில்... வாசகரின் கேள்விக்குப் பதில்\nஊராட்சித் தலைவரால் தம் பகுதியை மாற்ற முடியுமா இதோ ஓர் உதாரணம்\nதேனி நியூட்ரினோ ஆய்வுத்திட்டம் கைவிடப்பட்டதா உண்மை நிலை என்ன\nதமிழகத்தில் சராசரி மழையளவு எவ்வளவு அணைகளில் எவ்வளவு நீர் சேமிக்கப்படுகிறது அணைகளில் எவ்வளவு நீர் சேமிக்கப்படுகிறது\nசர்வீஸ் சார்ஜ் என்ற பெயரில் சுரண்டும் நிறுவனங்கள்... என்ன தீர்வு\nகாரில் இருக்கும் டேஷ் கேமராவின் வீடியோ... சாட்சியாகப் பயன்படுமா\nஒரு பொருளின் எம்.ஆர்.பி. விலையை நிர்ணயிப்பது யார் எப்படி\nஉள்ளாட்சித் தேர்தல் குறித்து ஏ��ேனும் டவுட் இருக்கா- நீங்க கேட்கவேண்டியது இங்கதான் #DoubtOfcommonman\nநட்சத்திரக் குறி கேள்விகள், ஜீரோ ஹவர்... நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பும் வகைகள் தெரியுமா\nNEET தேர்வு... விண்ணப்பிக்கும் வழிமுறைகள், தகுதிகள் - விரிவான வழிகாட்டுதல் #DoubtOfCommonMan\nயூடியூபில் சேனல் ஆரம்பிப்பது எப்படி வருமானம் ஈட்ட வாய்ப்பு உண்டா வருமானம் ஈட்ட வாய்ப்பு உண்டா\nதமிழகத்தில் வசிப்பவர்கள் கேரளாவில் விற்கும் லாட்டரி சீட்டுகளை வாங்கலாமா\nகுடியிருப்புப் பகுதிகளில் நுழையும் குரங்குகள்... தீர்வு என்ன\nமஞ்சள் காமாலையின் போது கடைப்பிடிக்க வேண்டிய... தவிர்க்க வேண்டிய... உணவு முறைகள் என்னென்ன\nதாராபுரம் பகுதியில் கேட்ட பெரும் வெடிச்சத்தம் - விண்கல் விழுந்ததா\n`மத்திய, மாநில மருந்தகங்களில் குறைந்த விலையில் மாத்திரைகள்... தரமாக இருக்குமா\nஒவ்வொரு இந்தியர் தலையிலும் எவ்வளவு கடன் இருக்கிறது தெரியுமா\nபூமி சூடாவதில் வாகன விளக்குகளுக்கு பங்கு உண்டா\nபிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின்மூலம் வீடு பெறுவது எப்படி ஒரு வழிகாட்டுதல்\nதனிநபர்களின் அனுமதியில்லாமல் வீடியோ, புகைப்படம் எடுத்தால் என்ன செய்யவேண்டும்\nநாம் தரும் ஜி.எஸ்.டி வரி அரசுக்குச் சென்றடைகிறதா என்பதை உறுதிசெய்வது எப்படி\nகிரெடிட் கார்டு தொலைந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்\nகஜா புயல் தாக்கத்திலிருந்து மீண்டு விட்டதா காவிரி டெல்டா\nகச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை குறைவதில்லையே... ஏன்\nஉலக வங்கி எப்படிச் செயல்படுகிறது, யாரெல்லாம் நிதியுதவி செய்கிறார்கள்\n`ஆட்டிசம் குழந்தைக்குத் தூக்கமின்மை ஒரு பெரும் பிரச்னை..' - எவ்வாறு சரிசெய்வது' - எவ்வாறு சரிசெய்வது\nகல்லூரியில் பாதி, ஓப்பன் யுனிவர்சிட்டியில் பாதி... - படித்து பட்டம் பெறுவது சாத்தியமா - படித்து பட்டம் பெறுவது சாத்தியமா\nவருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் கைப்பற்றும் நகை, பணம் யாருக்குச் சொந்தம்\nமின் வாரியம் வரவு செலவை ஏன் தாக்கல் செய்யவில்லை\nதிருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கின் தற்போதைய நிலை என்ன\nமக்களை ஒருமையில் அழைக்கும் அரசு அதிகாரிகள்... அதற்கான காரணங்கள், தீர்வுகள் என்ன\nடெல்லியைப் போலவே சென்னையிலும் கடும் புகைமூட்டம்... காரணம் என்ன\nதமிழக அரசின் ஒப்பந்த சாகுபடி சட்டம் என்றால் என்ன விவசாயிகளுக்கு என்ன பயன்\nADHD குழந்தைகளுக்கு சித்தா, அலோபதி மற்றும் தெரபி சிகிச்சைகள் தரும் பலன்கள் என்னென்ன\nUPSC தேர்வுக்குத் தயாராகிறவர்கள் எந்தெந்தப் புத்தகங்களை வாசிக்க வேண்டும்\nகறுப்புப்பணத்தைப் பதுக்க சுவிஸ் வங்கியை ஏன் தேர்வு செய்கிறார்கள் தெரியுமா\n என்ன சொல்கிறது மோட்டார் வாகனச் சட்டம்\nஉங்கள் ஊர் நீர்நிலைகளை நீங்களே தூர்வாரலாம்.. என்னென்ன நடைமுறைகள்\nஅதிரவைக்கும் ஆள்மாறாட்டம்... கடந்த ஆண்டுகளில் நீட் தேர்வு நேர்மையாக நடந்ததா\nஆதார் எண்ணை பான் கார்டோடு ஆன்லைனிலேயே இணைக்கலாம் - ஓர் வழிகாட்டுதல்\nவிவசாய நிலத்தில் வளர்க்கக் கூடாத மரங்கள் எவை\nடெங்கு காய்ச்சலைத் தடுக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்\nதிருமலை திருப்பதியில் நடைபெறும் சுப்ரபாத தரிசன சேவை டிக்கெட் பெறுவதற்கு என்ன வழி\nஎன்னதான் நடக்கிறது கூடங்குளம் அணு மின் நிலையத்தில்..\nபிரதமரின் `அனைவருக்கும் வீடு' திட்டத்தின்படி வட்டி மானியம் பெறுவது எப்படி\nகாவல் ஆய்வாளர் தாக்கியதில் உயிரிழந்த திருச்சி உஷா வழக்கு என்னவானது\nசொந்தச் செலவில் நீர்நிலைகளைத் தூர்வாரும் ஓ.பி.எஸ் - பணிகள் எப்படி நடைபெறுகின்றன - பணிகள் எப்படி நடைபெறுகின்றன\nகுடிநோயிலிருந்து விடுபட எந்த மருத்துவம் சிறந்தது- அலோபதியா, ஹோமியோபதியா, சித்தாவா #DoubtOfCommonMan\nசெண்பகவல்லி அணை உடைப்பு... 36,000 ஏக்கர் விளைநிலங்கள் பாதிப்பு தீர்வு என்ன\n” - நியாயவிலைக் கடைகளில் கட்டாயப்படுத்துவது சரியா\nஆண்டுக்கு 3,000 கோடிக்கு மேல் நஷ்டம்... என்ன நடக்கிறது அரசுப் போக்குவரத்துக் கழகத்தில்\nஅமைச்சர் சொன்னபடி கீழடியில் அருங்காட்சியகம் அமையுமா\nஇளநரை பிரச்னை தீர தலைமுடிக்கு சாயம் பூசலாமா - மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்\nபாரதியார் பல்கலைக்கழகமும்... லஞ்ச வழக்கின் தற்போதைய நிலவரமும்\nமகாபாரதத்தை வீட்டில் வைத்துப் படிக்கலாமா\nதிருமலை திருப்பதியில் தங்கி சுவாமி தரிசனம் செய்வது எப்படி விடுதிவசதிகள் என்னென்ன\n`கோலிவுட்டில் நயன்தாராவுக்குத்தான் அதிக சம்பளமா; மற்ற நடிகைகளின் சம்பளம் என்ன\nவழுக்கைத் தலைக்கு முடிமாற்று சிகிச்சை நிரந்தரத் தீர்வு தருமா\nமதுமிதா விவகாரம் எழுப்பிய கேள்வி; பிக்பாஸில் யார் யாருக்கு என்ன சம்பளம்\nகிடப்பில் போடப்படுகிறதா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை- என்னதான் நடக்��ிறது\nதட்சிணாமூர்த்தி படத்தை வீட்டில் வைத்து வணங்கலாமா எத்திசை நோக்கி இருக்கவேண்டும்\nகும்பகோணத்தில் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட பெண்ணின் நிலை என்ன..\nகர்ப்பப்பையை அகற்றாமல் ஃபைப்ராய்டு கட்டிக்குத் தீர்வு காணமுடியுமா\nஊழல் குற்றச்சாட்டு... நிர்வாகக் குளறுபடிகள்... தடுமாறும் தமிழ்ப் பல்கலைக்கழகம்\nகல்விக்கடன் தள்ளுபடியாக வாய்ப்பு உண்டா... உண்மை நிலவரம் என்ன\nஓசூரில் விமான நிலையம் அமையுமா, அமையாதா\nசின்னத்தம்பி யானை இப்போது எப்படி இருக்கிறது\nமுகிலன் வழக்கில் தற்போதைய நிலை என்ன\nசீன ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தற்போதைய நிலை என்ன\nமுத்தலாக் சட்டத்தில் அப்படி என்னதான் இருக்கிறது A டூ Z தகவல்கள் A டூ Z தகவல்கள்\nநவோதயா பள்ளிகளை தமிழகத்தில் ஏன் எதிர்க்கிறார்கள்\nவிதையில்லாத பழங்களைச் சாப்பிட்டால் ஆண்மைக்குறைவு ஏற்படுமா\nநீங்களே ஆன்லைனில் வருமான வரி தாக்கல் செய்யலாம்... எப்படி\nஅமெரிக்காவில் இந்தியர்கள் ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்கள்- ஓர் அலசல்\nநிலமோசடி முதல் கட்டப்பஞ்சாயத்து வரை... வாசகர்களின் கேள்விகள் நிபுணர்களின் பதில்கள் #DoubtOfCommonMan\nதமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கின் இன்றைய நிலையென்ன\nநகர்ப்புறங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை எப்படி அதிகப்படுத்தலாம்\nமனைவி உண்மையை மறைத்துவிட்டார்... என்ன செய்யலாம்\nஅரசியலமைப்பைத் திருத்தும் 10 சதவிகித இடஒதுக்கீடு - சில கேள்விகளும் விளக்கங்களும்\nவீட்டை ஒத்திக்கு முடிக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nவீட்டில் வளர்ப்பதற்கு சிறந்த செடிகள் மற்றும் மரங்கள் என்னென்ன\nமத்திய அரசின் உயர் பணிகளைப் பெற உதவும் SSC CGL தேர்வு... விரிவான வழிகாட்டுதல்\nஎன் மகள் படிக்கும் புதிய கற்றல் முறையில் தொடர்ந்து படிக்கலாமா\nவெளிமாநிலத்தில் வாங்கிய வாகனத்தை, தமிழகத்தில் பயன்படுத்த இதெல்லாம் செய்யணும்\nவைட்டமின் டி குறைபாடு, அறிகுறிகள், பாதிப்புகள், சிகிச்சைகள்\nகலப்புத் திருமண நிதியுதவி பெறுவது எப்படி\nகாளானின் தரத்தை எப்படிக் கண்டுபிடிப்பது எப்படி ஏற்றுமதி செய்வது\nகுறட்டைவிடும் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியுமா என்ன சொல்கிறது மருத்துவம் #DoubtOfCommonMan\nபிறப்புறுப்பில் புண்கள்... என்ன செய்வது \nஎடப்பாடி பழனிசாமி இப்போதாவது கல்வித்தகுதியை சரியாகச் சொல்லியிருக்கிறாரா\nஓர் இளங்கலைப் படிப்புக்குப் பெற்ற பி.எட் பட்டம் இன்னொரு இளங்கலைப் படிப்புக்குப் பொருந்துமா\nவானிலை சார்ந்த படிப்புகளை எங்கு படிக்கலாம்... யாரெல்லாம் படிக்க முடியும்\nஅல்சைமர், தொழுநோய்க்கு மருந்தாக இருந்த கஞ்சா போதைப்பொருளான வரலாறு\nகொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்; உதவி செய்யும் அரசு நிறுவனங்கள்; விரிவான வழிகாட்டுதல்\nஏமாற்றி திருமணம் செய்தவரிடமிருந்து விவாகரத்துப் பெற என்ன செய்ய வேண்டும்\n50 வயது, தொடரும் மாதவிடாய், வருத்தும் தலைவலி... என்ன செய்வது\nசகோதரர்கள் பெயரில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்தால் வரிவிலக்கு கிடைக்குமா\nகுடிநீரை இயற்கை முறையில் வீட்டில் சுத்திகரிப்பது எப்படி\nஃபேஸ்புக் மெசேஜில் மால்வேர் வீடியோ வருகிறதா நீங்கள் செய்யவேண்டியது இதுதான்\nஜெனரிக் மருந்துகளின் விலை மட்டும் குறைவாக இருப்பது ஏன்\nகாலாவதியான பொருள்களை விற்பனை செய்வோர் பற்றி காவல் துறையில் புகார் அளிக்கமுடியுமா\nவீட்டின் கழிவுநீரை எப்படி சுத்திகரித்து பயன்படுத்துவது பதில் இதோ\nஹெட்லைட்டில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டாத வாகனங்கள் மீது, நடவடிக்கை எடுக்காதது ஏன்\n2 நாளில் குழாய் உடைப்பை சரி செய்துவிடுவோம்\nதொலைநிலைக் கல்வி முறையில் பெறும் பட்டம் செல்லுபடியாகுமா\nஇன்பாக்ஸில் வந்துகுவியும் விளம்பர மெயில்களை தடுப்பது எளிது\nஜிப்மர், எய்ம்ஸ்க்கு மட்டும் ஏன் தனி நுழைவுத்தேர்வு\nதலைப்பெழுத்து மற்றும் பெயர் மாற்றம்... எப்படிச் செய்வது \nஅரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெறத்தக்க மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்\nஎந்த வகை புற்றுநோய்க்கு எந்தப் பரிசோதனை - ஒரு கம்ப்ளீட் கைடு - ஒரு கம்ப்ளீட் கைடு\nசுங்கச்சாவடியில் 3 நிமிடங்களுக்குமேல் வாகனத்தை நிறுத்தினால் கட்டணம் செலுத்தத் தேவையில்லையா\nஉங்கள் கிரெடிட் கார்டு தவறாகப் பயன்படுத்தப்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nசிறையில் இருக்கும் கைதிகள் தேர்தலில் வாக்களிக்க முடியுமா\nபிறப்புச் சான்றிதழ் தொலைந்துவிட்டால், மீண்டும் பெறுவது எப்படி\nசாதாரண மனிதர்கள் நீதிமன்றத்தில் வாதிடலாமா\nவெளிநாட்டில் இருப்பவரின் பைக்கை, இங்கு விற்பனை செய்வது எப்படி\nஇளைஞர்களை நோயாளிகளாக்கும் 3 பழக்கங்கள்\nமெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ... எதில் என் பிள்ளையைச் சேர்க்கல���ம்\nஉங்கள் நிலம் வேறொருவரின் பெயரில் இருந்தால் என்ன செய்ய வேண்டும்\nதங்க நகை வாங்கும்போது சேதாரமாகும் தங்கத் துகள்களை நம்மிடம் தருவார்களா\nஅரசுப் பேருந்துகளில் விளம்பரம் செய்ய என்னென்ன விதிமுறைகள்..\nநிரந்தர வருமானம் தரும் காடு வளர்ப்பு... ஒரு வழிகாட்டுதல்\nகுடிமராமத்துத் திட்டத்தின்மூலம் உங்கள் ஊர் நீர்நிலைகளை மேம்படுத்துவது எப்படி\nட்ராபிக் போலீசிற்கு, இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் இடையேயான பனிப்போர்- தீர்வு என்ன \nபெருங்குடல் புண் பாதிப்பை மருந்து, மாத்திரைகளால் குணப்படுத்த முடியுமா\nஆசிரியர் தகுதித்தேர்வு குழப்பத்துக்கு அரசு காரணமா - குமுறும் ஆசிரியர்கள்\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தை எப்படிப் பயன்படுத்துவது\nஷீர்டி, அஜந்தா, எல்லோரா சுற்றுலா... ஒரு வழிகாட்டுதல்\nஅஞ்சலக கணக்குப் புத்தகம் தொலைந்தால் எப்படி திரும்பப் பெறுவது\nதமிழ் ராக்கர்ஸில் படம் பார்ப்பதற்காக என் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியுமா\nகுழந்தைகளும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமா... என்ன சொல்கிறது சட்டம்\nஇதைத்தான் டாஸ்மாக்கில் மதுவென்று விற்கிறார்களா\nவீட்டில் காஸ் சிலிண்டர் Door delivery செய்யும்போது delivery charge என்ற பெயரில் பணம் கேட்கிறார்கள். delivery charge நுகர்வோர் கொடுக்க வேண்டுமா அல்லது காஸ் ஏஜென்சி கொடுக்க வேண்டுமா\nவிகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில், ``வீட்டில் காஸ் சிலிண்டர் Door delivery செய்யும்போது delivery charge என்ற பெயரில் பணம் கேட்கிறார்கள். delivery charge நுகர்வோர் கொடுக்க வேண்டுமா அல்லது காஸ் ஏஜென்சி கொடுக்க வேண்டுமா\" என்ற கேள்வியை எழுப்பியிருந்தார் வாசகர் ஆறுமுகப்பெருமாள். அந்தக் கேள்வியின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது.\nஇதேமாதிரி, வாசகர்கள் கேட்ட கேள்விகளின் அடிப்படையில் எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரைகளை வாசிக்க... இங்கே க்ளிக் செய்யவும்.\nநாடு முழுவதும் மானியமில்லாத காஸ் சிலிண்டரின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களில் எல்பிஜி (LPG) சிலிண்டர்களின் விலை உயர்த்தப்படுவது இது ஆறாவது முறையாகும். கடைசியாகக் கடந்த ஜனவரி 1-ம் தேதியன்று மானியமில்லாத சிலிண்டரின் விலை 19 ரூபாய் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன்படி, சென்னையில் கடந்த மாதம் முழுவதும் மானியமில்லா சிலிண்டர் விலை 734 ரூபாயாக இருந்தது. இந்த நிலையில் சென்னையில் சிலிண்டர் விலை வரலாறு காணாத வகையில் 147 ரூபாய் உயர்த்தப்பட்டு 881 ரூபாயாக உயர்ந்துள்ளது. சமையல் காஸ் சிலிண்டர் விலை வரலாறு காணாத உச்சம் தொட்டிருக்கும் நிலையில் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுவரும் மானியமும் முறையாகக் கிடைப்பதில்லை என நுகர்வோர் மத்தியில் குற்றச்சாட்டுகளும் நிலவி வருகின்றன.\nகேஸ் சிலிண்டர் விலை உயர்வு\nஇவையெல்லாம் ஒருபுறம் இருக்க, வீட்டுக்கு சமையல் எரிவாயு சிலிண்டரை டெலிவரி செய்யும் நபருக்கு பில்லில் குறிப்பிடப்பட்டிருக்கும் தொகையைத் தாண்டி கூடுதல் டெலிவரி சார்ஜ் கொடுக்க வேண்டுமா, வேண்டாமா இல்லையென்றால் டெலிவரி சார்ஜை அந்த நபருக்கு யார் தர வேண்டும் நுகர்வோரா இல்லை ஏஜென்சியா என்ற கேள்வி மக்கள் மனதில் நீண்ட காலமாக நிலவிவருகிறது.\nபுதிய வாடகைச் சட்டத் திருத்தம் யாருக்குச் சாதகம்... வீட்டு உரிமையாளருக்கா, குடியிருப்பவருக்கா\nஇந்தக் கேள்வியை `Consumer Association of India' அமைப்பின் துணை இயக்குநர் M.R.கிருஷ்ணனிடம் கேட்டோம், ``சமையல் காஸ் டோர் டெலிவரிக்கு (Door Delivery) நுகர்வோர் தரப்பில் எந்த டெலிவரி சார்ஜும் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. பில்லில் குறிப்பிட்டுள்ள தொகையை மட்டும் செலுத்தினாலே போதுமானது. சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு டெலிவரி சார்ஜ் எதுவும் கிடையாது அது `Free Delivery'தான். நுகர்வோர் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் ஆரம்பத்தில் கொடுத்து பழக்கப்படுத்திவிட்டனர். அது தற்போது இயற்றப்படாத சட்டமாகிவிட்டது.\nபில்லில் குறிப்பிடப்பட்டுள்ள மொத்த தொகையில் டெலிவரி சார்ஜும் அடங்கும். எனவே, தனியாக எதுவும் செலுத்த வேண்டிய அவசியமில்லை.\nடெலிவரி செய்யும் நபருக்கு பில்லில் குறிப்பிட்டுள்ள தொகையை மட்டும் அளித்தால் போதும். பில்லில் குறிப்பிடப்பட்டுள்ள மொத்த தொகையில் டெலிவரி சார்ஜும் அடங்கும். எனவே, தனியாக எதுவும் செலுத்த வேண்டிய அவசியமில்லை. மேலும், காஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் நபர்களுக்கு அவரவர் பணி புரியும் காஸ் ஏஜென்சிகள் கொடுக்கும் சம்பளத்தில் அந்த டெலிவரி தொகையும் அடங்கும்.\nநுகர்வோர் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் டெலிவரி சார்ஜ் கொடுக்கலாம். ஆனால், எந்த வகையிலும் கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அப்படி யாரேனும் டெலிவரி சார்ஜ் கேட்டு நுக��்வோரைக் கட்டாயப்படுத்தினால், நுகர்வோர் சட்ட ரீதியாக வழக்கு தொடரலாம். அதற்கு சட்டத்தில் இடம் உண்டு\" என்றார்.\nஇதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களைக் கீழே பதிவு செய்யுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/23187/", "date_download": "2021-01-21T07:36:15Z", "digest": "sha1:HWFN5ME6GS5XLYA3QUAEW7MVCIWYF6WI", "length": 10204, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "கம்பஹா தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத் தொகுதி மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. - GTN", "raw_content": "\nகம்பஹா தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத் தொகுதி மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\nமலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தினால் நிதியொதுக்கீடு செய்யப்பட்டு உடபுஸசல்லாவை, கம்பஹா தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட 20 தனி வீடுகளைக் கொண்ட வீட்டுத் தொகுதியானது கடந்த 2ம் திகதி மக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிகழ்வில் அமைச்சர் பழனி திகாம்பரம், கல்வி இராஜங்க அமைச்சர் வீ. இராதாகிருஸ்ணன் உட்பட்டோர் அதிதிகள் கலந்துக் கொண்டுள்ளனர்.\nTagsஉட்கட்டமைப்பு கம்பஹா கையளிக்கப்பட்டுள்ளதுகிராமங்கள் வீட்டுத் தொகுதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகட்டுநாயக்க – மத்தலை விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை கடற்படையால் ”நடுக்கடலில் நடத்தப்பட்ட படுகொலை” -இந்திய மீனவர்கள் கொந்தளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிவாய்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வெட்டும் பணிகள் ஆரம்பம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்திய மீனவர்களின் சடலங்கள் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜெனீவா செல்லத் தயாராகும் அரசாங்கம் – பிடியைத் தளர்த்துகிறது\nஇலங்கை • பிரதான செய்திகள்\n10 வருடங்களுக்குப் பின்னர் காது கேளாதவர்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானம்\nயாழ்; ஆயருக்கும் கல்வி இராஜாங்க அமைச்சருக்குமிடையில் சந்திப்பு :\nஜனாதிபதி – பிரதமர் முன்வைக்கும் அமைச்சரவை பத்திரங்களை விமர்சிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது – அர்ஜூன\nகட்டுநாயக்க – மத்தலை விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. January 21, 2021\nஇலங்கை கடற்படையால் ”நடுக்கடலில் நடத்தப்பட்ட படுகொலை” -இந்திய மீனவர்கள் கொந்தள���ப்பு January 21, 2021\nஜோ பைடன், கமலா ஹாரிஸ் பதவியேற்றனர்: டொனால்டு டிரம்ப் கலந்துகொள்ளவில்லை\nமுள்ளிவாய்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வெட்டும் பணிகள் ஆரம்பம்… January 20, 2021\nவெள்ளை மாளிகையை விட்டு குழப்பம் இன்றி கிளம்பினார் ட்ரம்ப்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on தனது விடுதலைக்கு தானே வாதாடும், கனகசபை தேவதாசனின் உண்ணா விரதம் தொடர்கிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D?page=1", "date_download": "2021-01-21T08:06:13Z", "digest": "sha1:YZMR2DPN2VWZIB6SU4GPKY6VNBBSJ2AS", "length": 3189, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தொழிலதிபர் மகன்", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகாரைக்குடி கார் விபத்தில் தொழிலத...\n10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை\n Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது\nமனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை\n“அவன் ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேன்” - வாஷிங்டன் சுந்தரின் தந்தை, சகோதரி சிறப்பு பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://climatecircus.com/ta/%E0%AE%95-%E0%AE%B1%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%B5-%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%B2", "date_download": "2021-01-21T08:03:00Z", "digest": "sha1:QI7TEWAW4JQGDJID7CIZOB3WCSZDBLGC", "length": 5742, "nlines": 19, "source_domain": "climatecircus.com", "title": "குறட்டைவிடுதல், இது எதைக் குறித்தது? அனைத்து உண்மைகள் & படங்கள்", "raw_content": "\nஎடை இழந்துவிடபருஇளம் தங்கதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகஇறுக்கமான தோல்Chiropodyமூட்டுகளில்நோய் தடுக்கஅழகிய கூந்தல்மெல்லிய சருமம்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்பெரிய ஆண்குறிஇனக்கவர்ச்சிஉறுதியையும்பெண் வலிமையைமுன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூக்கம்குறட்டைவிடுதல்மன அழுத்தம் குறைப்புமேலும் டெஸ்டோஸ்டிரோன்பல் வெண்மைகடவுட் சீரம்\nகுறட்டைவிடுதல், இது எதைக் குறித்தது அனைத்து உண்மைகள் & படங்கள்\nகுறட்டை என்பது பெரியவர்களால் செய்யப்படும் ஒன்று என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது. தயாரிப்புகள் 30 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளன. நான் 1967 இல் பிறந்தேன். நான் முதலில் குறட்டை விட்டேன் குறட்டைக்கு ஒரு குடும்ப வரலாறு என்னிடம் இல்லை, குறட்டை எனக்கு ஒரு பிரச்சினையாக மாறத் தொடங்குவதற்கு முன்பு நான் பிறந்தேன். பல ஆண்டுகளாக குறட்டை விட முடிந்த வேறு சிலரை நான் அறிவேன், பின்னர் அதில் சிரமப்பட ஆரம்பித்தேன். என் சொந்த குறட்டை பிரச்சினைகள் என் அம்மாவிடம் தொடங்கியதை நான் அறிவேன். என் அப்பா 50 ஆண்டுகளுக்கும் மேலாக குறட்டை விடுகிறார் குறட்டைக்கு ஒரு குடும்ப வரலாறு என்னிடம் இல்லை, குறட்டை எனக்கு ஒரு பிரச்சினையாக மாறத் தொடங்குவதற்கு முன்பு நான் பிறந்தேன். பல ஆண்டுகளாக குறட்டை விட முடிந்த வேறு சிலரை நான் அறிவேன், பின்னர் அதில் சிரமப்பட ஆரம்பித்தேன். என் சொந்த குறட்டை பிரச்சினைகள் என் அம்மாவிடம் தொடங்கியதை நான் அறிவேன். என் அப்பா 50 ஆண்டுகளுக்கும் மேலாக குறட்டை விடுகிறார் குறட்டை குறித்து நான் நிறைய ஆராய்ச்சி செய்து வருகிறேன், நிறைய நேரம், இது ஒரு மரபணு விஷயம் என்பதை நான் கண்டுபிடித்த��ன். சிக்கலை ஏற்படுத்தும் பல மரபணுக்கள் உள்ளன. ஒரு மரபணு சோதனை ஒரு விலைக்கு செய்யப்படலாம். குறட்டை பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்களானால், உங்கள் ஆராய்ச்சியைச் செய்து, உங்களுக்கு வசதியான சோதனைக்குச் செல்லுங்கள், ஏனென்றால் அதற்கு நேரம் எடுக்கும். உங்கள் மரபணு வரலாற்றைப் பற்றி மேலும் அறிய நேரம் ஒதுக்கி, என்னென்ன தயாரிப்புகள் உதவுகின்றன என்பதைக் கண்டறிய வேண்டும் என்பதே எனது ஆலோசனை. உங்கள் குறட்டை மிகவும் மோசமாக இருப்பதற்கான உண்மையான காரணத்தைக் கண்டுபிடிப்பது மிகவும் முக்கியம். பின்னர், நீங்கள் அவற்றை முயற்சி செய்ய வேண்டும்.\nபொதுவில் தற்போது எண்ணற்ற அனுபவங்களை நம்புங்கள், Airsnore உடன் பல Airsnore மீண்டும் மீண்டும் Airsnor...\nSnore தற்போது ஒரு உண்மையான உள் முனை என கணக்கிடுகிறது, ஆனால் சமீபத்திய காலத்தில், விழிப்புணர்வு காட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailytamilnews.in/latestnews/3797-%E0%AE%A8%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81.html?shared=email&msg=fail", "date_download": "2021-01-21T07:58:27Z", "digest": "sha1:3IJTAKNJTWLJC55HNWQRU5FJ5HXZTPFT", "length": 14187, "nlines": 179, "source_domain": "dailytamilnews.in", "title": "நச்சுத் தன்மை கொண்ட பொருட்களை எரிக்க வேண ்டாம்…ஆட்சியர் – Daily Tamil News", "raw_content": "\nநச்சுத் தன்மை கொண்ட பொருட்களை எரிக்க வேண ்டாம்…ஆட்சியர்\nநச்சுத் தன்மை கொண்ட பொருட்களை எரிக்க வேண ்டாம்…ஆட்சியர்\nதமிழர் திருநாளாம் தை பொங்கல் முதல் நாள் போகி பண்டிகை கொண்டாடுவது வழக்கம்.\nஅன்று பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற அடிப்படையில் வீட்டில் உள்ள பழைய தேவையற்ற பொருட்களை எரிப்பது வழக்கம். அவ்வாறு எரிக்கும்போது பிளாஸ்டிக் பொருட்கள், ரசாயன கலவை கலந்த பொருட்கள், டயர், டியூ ப், நச்சுத் தன்மை கொண்ட பொருட்கள் போன்றவற்றை எரிக்க வேண்டாம்.\nஇதனால், வயதானவர்கள் குழந்தைகள் சாலையில் வண்டி ஓட்டுபவர்கள் என பல்வேறு தரப்பினருக்கு இரும்பல் மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.\nஎனவே, இதனை தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர்\nதிருவண்ணாமலை மாவட்ட மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...\tCancel reply\nகிராம மக்கள் முற்றுகை போராட்டம்..\nஆட்சியர் அலுவலக முன்பு முற்றுகை போராட்டம்:\nமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்குட���பட்ட\nகொம்பாரி கிராம ஊராட்சியில் உள்ள கீழக் கண்மாய் மற்றும் மேலக் கண்மாய்களுக்கு நிலையூர் – கம்பிகுடி கால்வாயிலிருந்து தொட்டியபட்டி பிரிவிலுள்ள நெடுமதுரை கடல் வழியாக மேற்சொன்ன கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்க ஆவணம் செய்யும்படி வேண்டுகோள் விடுத்தும் , தண்ணீர் திறந்து விடக் கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்த திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஆசிக்கை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.\nஎனவே அவரை மீண்டும் பணியிலமர்த்தக் கோரியும் கொம்பாரி\nஊராட்சி மன்ற தலைவர் தலைமையில்\nகொம்பாரி ஊர் பொதுமக்கள் சுமார் 450 பேர் தங்களது குடும்ப அட்டையை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பதாக கூறி\nமதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுக்கை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.கி\nதிடீரென வீடு இடிந்து விழுந்தது…\nமதுரை தெற்கு வாசல் மீனாட்சி டாக்கீஸ் அருகே வீடு ஒன்று திடீரென இடிந்தது.\nதகவல் கிடைத்ததும், மதுரை தீயணைப்பு துறையினர் விரைந்துள்ளனர்.\nஜெ.கோயில் கும்பாபிசேகத்திற்கு கிராமம் கிராமாக அமைச்சர் உதயகுமார் அழைப்பு\nமதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி. குன்னத்தூரில்ஜெ.பேரவை சார்பில் அமைச்சர் உதயகுமார் ஏற்பாட்டில் அம்மா கோயில் என்ற பெயரில் அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெ.க்கு கோயில் கட்டப்படுகிறது. இதில் இருவருக்கும் 8 அடி உயர வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கான பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், ஜன.30 ல் கும்பாபிசேகம் நடக்க உள்ளது.\nஇந்த கும்பாபிசேகத்திற்கு முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.\nஇந்த நிகழ்ச்சிக்காக திருமங்கலம் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் அமைச்சர் உதயகுமார் நேரில் சென்று கும்பாபிசேகத்தில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பிதழ் கொடுத்தார்.\nலஸ்ட் ஸ்டோரீஸ் தெலுங்கு ரீமேக்கான பிட்ட கதலு டீஸர் வெளியீடு\nசர்வதேச திரைப்பட விழாவில் சமஸ்கிருத மொழி திரைப்படம்\nதெலுங்கு பிக் பாஸ் புகழ் ‘பானு ஸ்ரீ ரெட்டி’ நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..\nரோட்டோர இட்லி வியாபாரி குழந்தைகள் படிப்பிற்கு 1 லட்சம் ஊருக்கு தெரியாமல் உதவும் தல\n‘பிசாசு 2’ படத்திற்காக சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்\nதெலுங்கு தெரியாவிட்டால்… தெலங்காணாவுக்கு ஏன் வந்தாய்\nபயணியின் புகாரின்படி விசாரணை தொடங்கிய உயர் அதிகாரிகள் கண்டக்டருக்கு சஸ்பென்ஷன் அளித்தார்கள். தெலுங்கு தெரியாவிட்டால்… தெலங்காணாவுக்கு ஏன் வந்தாய் அதிர்ச்சி அளித்த நடத்துனர் முதலில் தினசரி தமிழ்… [...]\nஜன.20: தமிழகத்தில் 549 பேருக்கு கொரோனா; 9 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்... ஜன.20: தமிழகத்தில் 549 பேருக்கு கொரோனா; 9 பேர் உயிரிழப்பு முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]\nஜெ. கோயில் கும்பாபிசேகத்திற்கு கிராமம் கிராமமாக அமைச்சர் உதயகுமார் அழைப்பு\nஇந்த கும்பாபிசேகத்திற்கு முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உட்பட கட்சியின் ஜெ. கோயில் கும்பாபிசேகத்திற்கு கிராமம் கிராமமாக அமைச்சர் உதயகுமார் அழைப்பு\nலஸ்ட் ஸ்டோரீஸ் தெலுங்கு ரீமேக்கான பிட்ட கதலு டீஸர் வெளியீடு\nகாதல்… காமம்… துரோகம் என பாலியல் ரீதியான அத்தனை உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் விதத்தில் உருவாகியுள்ள இந்த தொடர் லஸ்ட் ஸ்டோரீஸ் தெலுங்கு ரீமேக்கான பிட்ட கதலு டீஸர்… [...]\nமர்ம நபர்களால் கொடூர தாக்குதல்\nயானை மீது ஆசிட் ஊற்றி காயப்படுத்தியிருக்கலாம் மர்ம நபர்களால் கொடூர தாக்குதல் பரிதாபமாக உயிரிழந்த யானை முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]\nமார்ச் ஏப்ரலில் கும்பமேளா… தயாராகிறது ஹரித்வார்\nதிருச்செங்காட்டங்குடியில் வேளாக்குறிச்சி ஆதினம் தரிசனம்\nகோவை வள்ளல் சாந்தி கியர்ஸ் உரிமையாளர் இற ைவனடி சேர்ந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/ekadasi-varalaaru-in-tamil/", "date_download": "2021-01-21T08:56:45Z", "digest": "sha1:HBGFEDVEKJN7O6HTTPQ4XMHBFKDZXYF6", "length": 14746, "nlines": 107, "source_domain": "dheivegam.com", "title": "வைகுண்ட ஏகாதசி வரலாறு | Vaikunda ekadasi varalaaru | Perumal", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் வைகுண்ட ஏகாதசி தோன்றியதற்குப் பின் உள்ள வரலாறு பற்றி தெரியுமா \nவைகுண்ட ஏகாதசி தோன்றியதற்குப் பின் உள்ள வரலாறு பற்றி தெரியுமா \n‘மாதங்களில் நான் மார்கழி’ என்பது கீதாசார்யனின் அமுதமொழி. வைகுண்ட ஏகாதசி வருவதால் வைஷ்ணவர்களுக்கும், ஆருத்ரா வருவதால் சைவர்களுக்கும் உகந்த மாதம் மார்கழி. ஏகாதசி திதி தோன்றியதும் இந்த மாதத்தில்தான். அந்தப் புராணச் சம்பவம்…\nகிருதயுகத்தில் முரன் என்ற ஓர் அசுரன் இருந்தான். தேவர்கள் உட்பட அனைவரையும் துன்புறுத்தினான். தேவர்களின் பிரார்த்தனைக்கு இரங்கி, மகா விஷ்ணு முரனை சம்ஹாரம் செய்யப் புறப்பட்டார். முரனின் படைக்கலன்களை எல்லாம் அழித்த பகவான், அவன் திருந்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கலாம் என்று திருவுள்ளம் கொண்டார். அதன்படி போர்க்களத்திலிருந்து விலகி, பத்ரிகாசிரமத்தில் இருந்த ஒரு குகையில் போய் உறங்குவது போல் படுத்துக்கொண்டார். பகவானைத் தேடிக்கொண்டு அந்தக் குகைக்கு வந்த முரன், பகவான் உறங்குவதாக நினைத்துக்கொண்டு, அவரைக் கொல்ல வாளை ஓங்கினான்.\nஅப்போது மகாவிஷ்ணுவின் திருமேனியிலிருந்து ஓர் அழகான பெண் தோன்றினாள். ஆயுதங்களுடன் காட்சி தந்த அந்தப் பெண், முரனை போருக்கு அழைத்தாள். பெண்ணென்று அலட்சியமாக நினைத்த முரன், ‘பெண்ணே உன்னைக் கொல்ல ஓர் அம்பே போதும்’ என்று அம்பை எடுக்க முனைந்தபோது, அந்தப் பெண், ‘ஹூம்’ என்று ஓர் ஒலி எழுப்பினாள். அவ்வளவில் முரன் பிடி சாம்பலாகிப் போனான்.\nஅதே நேரத்தில் ஏதுமறியாதவர்போல் கண்விழித்த பகவான், தன் திருமேனியிலிருந்து வெளிப்பட்ட சக்தியைப் பாராட்டியதுடன், அவளுக்கு ஏகாதசி என்ற பெயரையும் சூட்டி, ”ஏகாதசியே, நீ தோன்றிய இந்நாளில் விரதமிருந்து என்னை வழிபடுபவர்களுக்கு, சகல செல்வங்களையும் அருள்வதுடன், முடிவில் வைகுண்ட பதவியையும் அருள்வேன்” என்று அருளினார். மார்கழி மாதத் தேய்பிறையில் தோன்றிய ஏகாதசி ‘உற்பத்தி ஏகாதசி’ ஆகும்.\nமார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி வைகுண்ட ஏகாதசி ஆகும். அதுவே மோட்ச ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. இரண்டு அசுரர்களை முன்னிட்டு தோன்றியது வைகுண்ட ஏகாதசி. அந்த வரலாறு…\nமுற்காலத்தில் பிரம்மாவுக்கு ஏற்பட்ட அகங்காரத்தை ஒடுக்க நினைத்த மகா விஷ்ணு, தன் காதுகளிலிருந்து மது, கைடபர்கள் என்ற இரண்டு அசுரர்கள் வெளிப்படச் செய்தார். அவர்கள் பிரம்மாவைக் கொல்ல முயன்றபோது, அவர்களைத் தடுத்த மகா விஷ்ணு, பிரம்மாவை விட்டுவிடும்படியும், அவர்கள் கேட்கும் வரத்தைத் தருவதாகவும் கூறினார். அந்த அசுரர்கள் மகா விஷ்ணுவிற்கு வேண்டுமானால் தாங்கள் வரம் தருவதாகக் கூறினர்.\nமகா விஷ்ணுவும் தன்னால் அவர்கள் வதம் செய்யப்பட வேண்டும் என்ற வரத்தைக் கேட்டார். அசுரர்களானாலும் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற நினைத்த அசுரர்கள், தங்களை சமாளித்துக்கொண்டு, ”பகவானே, ஒரு விண்ணப்பம். தாங்கள் ஒரு மாதம் எங்களுடன் யுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகே நாங்கள் ஸித்தி அடைய வேண்டும்” என்று வேண்டினார்கள். பகவானும் அப்படியே வரம் தந்தார். யுத்தத்தின் முடிவில் பகவான் அவர்களை வீழ்த்தினார். பகவானின் மகிமைகளை உணர்ந்த அசுரர்கள், பகவானின் பரமபதத்தில் தாங்கள் நித்தியவாசம் செய்ய வேண்டும் என்ற வரத்தினைக் கேட்டனர்.\nமார்கழி மாத வளர்பிறை ஏகாதசியன்று பரமபதத்தின் வடக்கு வாசலைத் (சொர்க்க வாசல்) திறந்து, அதன் வழியாக அசுரர்களை பரமபதத்தில் சேர்த்துக்கொண்டார். அசுரர்கள் தாங்கள் பெற்ற பேரின்பம் அனைவரும் பெற வேண்டும் என்று விரும்பி, ”பகவானே தங்களை ஆலயங்களில் விக்கிரக வடிவில் பிரதிஷ்டை செய்து, மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசியன்று, தாங்கள் எங்களுக்குச் செய்த அனுக்கிரகத்தை ஓர் உற்சவமாகக் கடைப்பிடிக்க வேண்டும். அன்று ஆலயத்தின் சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளும் தங்களை தரிசிப்பவர்களும், தங்களுடன் சொர்க்க வாசல் வழியாக வெளியே வருபவர்களும் மோட்சம் அடைய வேண்டும்” என்று வரம் கேட்டனர். பரம தயாளனாகிய பகவானும் அவர்கள் கேட்டபடியே வரம் அருளினார்.\nஏகாதசி விரதம் இருந்தால் என்ன பலன்களை பெறலாம் \nஏகாதசி என்றால் பதினொன்று என்று பொருள். ஞானேந்திரியம் ஐந்து; கர்மேந்திரியம் ஐந்து; மனம் ஒன்று என்னும் பதினொன்றும் பகவானிடம் ஈடுபடுவதே ஏகாதசி விரதம். அந்நாளில் பகவானை மட்டுமே நினைத்து, அவன் புகழ் பாடி விரதமிருந்தால், மனக் கவலைகள் விலகி மகிழ்ச்சியான வாழ்க்கை ஏற்படும்.\nவைகுண்ட ஏகாதசி தோன்றிய வரலாறு\nநாளை, இந்த 3 பொருட்களை, வீட்டில் இருக்கும் பெண்கள் கைகளாலேயே, மகாலட்சுமியின் முன்பு வைத்து பூஜை செய்தால் வீட்டில் வறுமை நீங்கும். வருமானம் பெருகும்.\nஒரே நாளில் வெற்றி, வீர நடை போட்டுக்கொண்டு உங்கள் வீட்டுக்குள் நுழையும். இந்த மாலையை ஒரு முறை நில வாசப்படியில் கட்டி தான் பாருங்களேன்\nராகு-கேது உங்களுக்கு எந்த மாதிரியான கெடுதலை செய்யும் தெரியுமா ராகு-கேது தோஷம் உள்ளவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/sam-thevaram/", "date_download": "2021-01-21T08:09:57Z", "digest": "sha1:KYOQRCNC4QPUDQ7H6JGNGMIIZVLQJ7TF", "length": 11546, "nlines": 143, "source_domain": "orupaper.com", "title": "யுத்தத்தை முடித்து வைத்த சர்வதேசமே தீர்வையும் பெற்றுத்தர வேண்டும் - சம்மந்தர் தேவாரம் | ஒருபேப்பர்", "raw_content": "\nHome அரசியல் யுத்தத்தை முடித்து வைத்த சர்வதேசமே தீர்வையும் பெற்றுத்தர வேண்டும் – சம்மந்தர் தேவாரம்\nயுத்தத்தை முடித்து வைத்த சர்வதேசமே தீர்வையும் பெற்றுத்தர வேண்டும் – சம்மந்தர் தேவாரம்\nஇராணுவ ரீதியாக, சர்வதேசச் சமூகம் தமிழருக்கு உதவவில்லை. சர்வதேச நாடுகள், தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான உளவுத் தகவல்களை சிறிலங்கா அரசாங்கத்துக்கு வழங்கியிருந்தன. அதுவே, புலிகளை பலவீனப்படுத்தியது. யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவருவதற்கு உதவிய சர்வதேசச் சமூகத்துக்கு, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுத்தரும் கடமையும் இருக்கிறது. அதற்கு, சர்வதேச சமூகம் முயற்சிக்க வேண்டும்” என்று, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.\nஇனபடுகொலையாளி மஹிந்த ஆட்சிக்கு வரும் போது சர்வதேசமும்,பங்காளி ரணில் ஆட்சிக்கு வரும் போது நல்லிணக்கம் ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்று மாறி மாறி கதையளப்பது சம்பந்தருக்கு புதிது அல்ல,வயதானால் ஓய்வெடுக்கலாம்.இல்லாமல் தேவாரம் பாடி கொல்ல வேண்டாம்.ஒரு இனத்துக்கு உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை,உபத்திரம் தரவேண்டாம்.தவறானவர்கள் விலகும் போதே சரியானவர்கள் தமிழருக்கான பொறுப்பை எடுத்து கொள்ளமுடியும்.தவறானவர்கள் தொடர்ந்து விட்டு வைக்கும் போது மேலும் பல தவறானவர்கள் அங்கே கூடிவிடுவார்கள்.இப்போது தமிழர் அரசியலில் நடப்பது அதுதான்.\nPrevious articleகழட்டி விட்ட தொலைபேசி காதலன்,தனக்கு தானே தீ மூட்டி உயிரிழந்த யுவதி\nNext articleஇனப்படுகொலை போரில் காணாமல் போன பிள்ளைகள்,தேடியலைந்தே சாகும் பெற்றோர்\nபிரித்தானியாவில் இலையுதிர் காலம் வரை கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும்.\nதாயக கதவடைப்பு போராட்டத்துக்கு வலுச்சேர்ப்போம்\nRER-D யில் விபத்து – தடைப்பட்டுள்ள போக்குவரத்து\nஇலக்கு வைக்கப்பட்ட 20 மாவட்டங்கள் – மேலும் கட்டுப்பாடுகள்\nபிரித்தானியாவில் இலையுதிர் காலம் வரை கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும்.\nசுகம் வரும் ஆனால் ஆள் தப்பாது சிங்கள பேரினவாதம் முனுமுனுப்பு\nதாயக கதவடைப்பு போராட்டத்துக்கு வலுச்சேர்ப்போம்\nதமிழர்களுக்கு தீர்வு வழங்குவது சிறிலங்கா அரசின் சொந்த விருப்பம் முருங்கை மரத்தில் ஏறிய இந்தியா\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nதமிழர்களுக்கு தமிழ் நிலமே பலம்…\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nலண்டனில் தமிழர் குடும்பம் தாய்,தந்தை,மகன் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\n சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ\nபிரித்தானியாவில் இலையுதிர் காலம் வரை கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும்.\nசுகம் வரும் ஆனால் ஆள் தப்பாது சிங்கள பேரினவாதம் முனுமுனுப்பு\nதாயக கதவடைப்பு போராட்டத்துக்கு வலுச்சேர்ப்போம்\nதமிழர்களுக்கு தீர்வு வழங்குவது சிறிலங்கா அரசின் சொந்த விருப்பம் முருங்கை மரத்தில் ஏறிய இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.dinamalar.com/2021/01/1610551080/RaviShastriRohitSharmamotivateIndianplayers.html", "date_download": "2021-01-21T09:43:22Z", "digest": "sha1:RMZ2CB5RQJWIPUOHXPZD2JBCV553RUZY", "length": 9553, "nlines": 76, "source_domain": "sports.dinamalar.com", "title": "இந்திய வீரர்களுக்கு ரோகித் ‘அட்வைஸ்’", "raw_content": "\nஇதை எனது முதல் பக்கமாக்கு\nஇந்திய வீரர்களுக்கு ரோகித் ‘அட்வைஸ்’\nபிரிஸ்பேன்: பிரிஸ்பேன் டெஸ்டில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்களுக்கு ரோகித் சர்மா, ரவி சாஸ்திரி ‘அட்வைஸ்’ வழங்கினர்.\nஇந்தியா, ஆஸ்திரேலியா மோதும் நான்காவது டெஸ்ட் நாளை பிரிஸ்பேனில் துவங்குகிறது. முன்னணி வீரர்கள் காயத்தால் அவதிப்படுவதால் அணியிலுள்ள வீரர்கள் சோர்வுற்று காணப்படுகின்றனர். இதனால் அனுபவமற்ற வீரர்களுடன் இந்தியா களமிறங்க காத்திருக்கிறது.\nநேற்று இந்திய அணியினர் பிரிஸ்பேன் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர்.\nஇப்போட்டியில் அறிமுக வாய்ப்பு பெறுவார் என எதிர்பார்க்கப்படும் தமிழக சுழல் ‘ஆல் ரவுண்டர்’ வாஷிங்டன், வலைப்பயிற்சியில் பந்து வீசினார். பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்திய அணி வீரர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் பேசி ‘அட்வைஸ்’ செய்தார்.\nஇதேபோல துணைக் கேப்டன் ரோகித்சர்மா, ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர், சுப்மன் கில் உள்ளிட்ட வீரர்களுக்கு நிறைய ஆலோசனைகள் வழங்கினார்.\nஇதற்கான போட்டோக்களை இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தனது ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தில் வெளியிட்டது. அதில்,‘சிட்னியில் முடிந்த நீண்ட போராட்டத்துக்குப் பின், இந்திய அணி வீரர்கள் மீண்டும் இணையும் நேரம் வந்து விட்டது. காபா மைதானத்தில் நடக்கும் கடைசி டெஸ்ட் போட்டிக்காக நாங்கள் இறுதிக்கட்ட பயிற்சிகளை துவக்கியுள்ளோம்,’ என தெரிவித்தது.\nஉலகமெங்கிலும் உங்களை மிஞ்சிட யாரு *...‘மேட்ச் வின்னர்’ பன்ட் * ரவி...சந்தேகத்தில் நான்காவது டெஸ்ட் * ரவி...சச்சின், கோஹ்லி வாழ்த்து\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅதிகபட்ச எழுத்துக்கள் - 1000\nமேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்\nபொள்ளாச்சி மாரியம்மன் தேர் திருவிழா ஒத்தி வைப்பு\n10 லட்சம் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை துவக்கம்\nகிண்டல் செய்த ரசிகருக்கு சாந்தனு கொடுத்த பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Gallery_Detail.asp?Nid=16642&page=1", "date_download": "2021-01-21T09:34:47Z", "digest": "sha1:QIMOZYLUQI7VARFR7ASVXG5LMU74N3IP", "length": 8242, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "The toughest, most dangerous Dakar Rally in the world|உலகின் மிகவும் கடினமான, ஆபத்தான டக்கார் ராலி பந்தயம் : கரடு முரடான மலைப்பாதைகளில் உயிரை பனையம் வைத்து வீரர்கள் சாகசம்!!", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nதுணைவேந்தர் சூரப்பாவை விசாரிப்பது தொடர்பாக முடிவெடுக்கவில்லை: கலையரசன் தகவல் \nஅறுவை சிகிச்சை செய்த கமல்ஹாசன் மருத்துவமனையிலிருந்து நாளை டிஸ்சார்ஜ்\nஇலங்கை கடற்படையால் 4 மீனவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் \nபேரறிவாளன் விடுதலை தொடர்பாக 3 நாளில் தமிழக ஆளுநர் முடிவெடுப்பார்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nசர்ப்ப மாலை அணிந்தாடும் மழுவடி சேவை\nதீங்கே நண்ணாத திருநணா சங்கமேஸ்வரர்\nஉலகின் மிகவும் கடினமான, ஆபத்தான டக்கார் ராலி பந்தயம் : கரடு முரடான மலைப்பாதைகளில் உயிரை பனையம் வைத்து வீரர்கள் சாகசம்\nஉலகின் மிகவும் கடினமான, ஆபத்தான மோட்டார் பந்தயங்களில் ஒன்றாக டக்கார் ராலி குறிப்பிடப்படுகிறது. . அப்படி என்ன விசேஷம் என்றால், இந்தப் பந்தயம் சாலையில் நடைபெறாது.கரடு முரடான பாதையில் தொடங்கி, மலையில் பயணம் செய்து, காடுகள் வழியாக பந்தயம் நடைபெறும்.உயிரை பனைய வைக்கும் இந்தப் போட்டியின் முக்கிய அம்சமே சாகசம் தான். இந்த ஆண்டுசவூதி அரேபியா நாட்டில்தான் டக்கார் ராலி பந்தயம் நடைபெற்று வருகிறது. 2021ம் ஆண்டு டக்கார் ராலி பந்தயம் மொத்தம் 7,646 கிலோமீட்டர் பந்தய தூரம் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 4,767 கிலோமீட்டர் தூரம் சிறப்பு பிரிவாக இருக்கும். இந்த பந்தயம் 12 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. 2020ம் ஆண்டு டக்கார் ராலி பந்தயத்தை ஒப்பிடும்போது 300 கிமீ தூரம் வரை மொத்த பந்தய தூரம் 2021ம் ஆண்டு டக்கார் ராலியில் குறைக்கப்பட்டுள்ளது..இந்த ஆண்டு நடைபெற்று வரும் டக்கார் ராலி பந்தயத்தில் 3 கட்டங்கள் நிறைவடைந்துள்ளன.\nஉலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி\nகுஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..\nஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்\n21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி\nகுஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..\nஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்\n20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=7128", "date_download": "2021-01-21T08:09:08Z", "digest": "sha1:ZDENB4PQK5G5EIAFSBG3GNCFPQUP46AB", "length": 8338, "nlines": 78, "source_domain": "www.dinakaran.com", "title": "சருமம் பளபளக்க பாலாடை | Skin glazed dumplings - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > அழகு\n* வெயிலினால் வியர்த்து நீரினில் நனைந்து போகும் சருமமானது மழைக்காலத்தில் கடுங்குளிரால் வறண்டு காணப்படும்.\n* இதைத் தடுக்க தினமும் காலையும், மாலையும் நல்ல மாய்ச்ரைஸர் லோஷன் உபயோகப்படுத்தலாம்.\n* தரமான மாய்ச்ரைஸர் லோஷனை தேர்வு செய்வதன் மூலம் குளிரிலிருந்து சருமத்தைப் பாதுகாத்து அழகாக இருக்கலாம்.\n* நமது சருமம் அதிகம் வறண்டு போகக்காரணம் உடலிலே தேவையான நீர்ச்சத்து இல்லாமல் போவதே.\n* ஒரு டேபிள் ஸ்பூன் பால் பவுடருடன், ஒரு டேபிள் ஸ்பூன் கடலை மாவினை ரோஸ் வாட்டரில் கலந்து முகத்திற்கு பேக் போடலாம். இதனால்\nசருமம் வறண்டு போகாமல், நீர்த்தன்மையை இழக்காமல் பாதுகாக்கும்.\n* முட்டை வெள்ளைக்கருவுடன், பாதாம் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன், பாலாடை இவைகளைக் கலந்தும் பேக் போட்டு வந்தால், சருமத்திற்குப் பொலிவு கிடைக்கும்.\n* உடலில் சரும வறட்சியைத் தடுக்க ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் தடவிக்கொண்டு ஒரு மணி நேரம் ஊற விட்டு பிறகு வெதுவெதுப்பான நீரில் குளித்தால் உடலின் அயர்வு நீங்கி ரத்த ஓட்டம் சீராக இருக்கும். புத்துணர்வும் கிடைக்கும்.\n* உதடுகள் வறட்சியினால் வெடித்துப்போகும். இதைத்தடுக்க தினமும் உதடுகளில் வாசலினை தடவிக் கொள்ளலாம்.\n* பொதுவாக சருமம் பொலிவுடன் விளங்க நாம் உட்கொள்ளும் உணவிலும் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். பச்சைக் காய்கறிகள், பழங்கள், மோர் ஆகியவற்றை அதிக அளவில் சேர்த்துக் கொள்வது நல்லது.\n* புரதம், வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் கலந்த சரிவிகித உணவை சாப்பிட வேண்டும்.\n* தினமும் சோப்பு உபயோகிப்பதைத் தவிர்த்து வேல் வாழை உபயோகிக்கலாம். இதனால் சருமத்திற்கு மிருது தன்மையும், இயற்கையான எண்ணெய்ப்பசையும் கிடைக்கும்.\n* மழைக் காலங்களில் பாத வெடிப்பு வராமல் இருக்க வாரம் ஒரு முறை நீரில் எலுமிச்சை சாறு இரண்டு சொட்டு சிறிது உப்பு, தரமான ஷாம்பூ சிறிது கலந்து கால்களை அதன���ள் அமிழ்த்தி பியூமிக்ஸ்டோன் கொண்டு தேய்த்து ஈரமில்லாமல் துடைக்க வேண்டும். பிறகு மாய்ச்ரைஸர் தடவ வேண்டும். பாதம் பட்டு போல் மென்மையாக இருக்கும்.\nஆரோக்கியம் சார்ந்த அழகே நல்லது\nஆரோக்கியம் சார்ந்த அழகே நல்லது\nஆரோக்கியம் சார்ந்த அழகே நல்லது\nஆரோக்கியம் சார்ந்த அழகே நல்லது\nஆரோக்கியம் சார்ந்த அழகே நல்லது\nஆரோக்கியம் சார்ந்த அழகே நல்லது\nஉணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு லாக்டவுன் டயட்\n21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி\nகுஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..\nஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்\n20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/621572-stalin-s-reply-to-chief-minister-palanisamy.html", "date_download": "2021-01-21T08:15:25Z", "digest": "sha1:NAGYSLZEB6T5U2VT26HOV4JYYOIL2XDN", "length": 17112, "nlines": 301, "source_domain": "www.hindutamil.in", "title": "திமுகவின் மக்கள் கிராம சபையால் குறைகள் தீரும்: முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் ஆதாரத்துடன் பதில் | Stalin's reply to Chief Minister Palanisamy - hindutamil.in", "raw_content": "வியாழன், ஜனவரி 21 2021\nதிமுகவின் மக்கள் கிராம சபையால் குறைகள் தீரும்: முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் ஆதாரத்துடன் பதில்\nவீதியில் தெருவிளக்கு இல்லை. 9 ஆண்டுகளாக ஆளும் எம்எல்ஏவால் கண்டுகொள்ளப்படவில்லை என்று ஒருவர் திமுகவின் மக்கள் கிராம சபையில் சொன்னார். இன்று அரசு சார்பில் தெருவிளக்கு அமைத்துக் கொடுத்துள்ளார்கள். இது திமுகவின் கிராம சபையால் தீர்ந்த குறை என்று முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.\nஇன்று (12-01-2021), திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல், ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தி:\n''மு.க.ஸ்டாலின் கிராம சபை நடத்துகிறாரே அதனால் என்ன பயன், அவர் என்ன பிரச்சினையைத் தீர்க்கப் போகிறாரா என்று சில நாட்களுக்கு முன் கேட்டார் முதல்வர் என்று சில நாட்களுக்கு முன் கேட்டார் முதல்வர் ஆம், நான் பிரச்சினைகளைத் தீர்ப்பவன்தான்\nகவுண்டம்பாளையம் தொகுதி வெள்ளக்கிணறுவில் நடைபெற்��� கிராம சபையில் அதிக வரி செலுத்தும் எங்கள் வீதியில் தெருவிளக்கு இல்லாததை 9 ஆண்டுகளாக ஆளும் எம்எல்ஏவால் கண்டுகொள்ளப்படவில்லை என்று ஒருவர் சொன்னார். இன்று அரசு சார்பில் தெருவிளக்கு அமைத்துக் கொடுத்துள்ளார்கள்\nயாரிடம் சொன்னால் வேலை நடக்கும் என்பது மக்களுக்குத் தெரியும் முதல்வரே\nமக்கள் கிராமசபையினால் குறைகள் தீருமா எனக் கேட்ட @CMOTamilNadu-க்கு ஓர் ஆதாரம் இது\nகவுண்டம்பாளையம் தொகுதியில் 9 ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படாத பிரச்சினை தீர்க்கப்பட்டிருக்கிறது.\n4 மாதங்களில் ஆட்சி மாறும்; மக்களின் ஒவ்வொரு குறையும் தீர்வு பெறும். https://t.co/88y9OeXk4a\nஜனவரி 19ஆம் தேதி முதல் 10,12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nமத்திய அமைச்சர் ஸ்ரீபட் நாயக் கார் விபத்தில் படுகாயம்: மனைவி உள்பட இருவர் பலி\nவரலாற்றிலேயே முதல்முறை: பிப்ரவரி 1-ம் தேதி காகிதமில்லா பட்ஜெட் தாக்கல்\nகோவிஷீல்ட் மருந்து முதல் லோடு புறப்பட்டது; 3 லாரிகள், 478 பெட்டிகள்: சீரம் மருந்து நிறுவனத்திலிருந்து 13 நகரங்களுக்கு அனுப்பப்படுகிறது\nஸ்டாலின்மக்கள் கிராம சபைதிமுக தலைவர்முதல்வர் பழனிசாமிகிராம சபைதெருவிளக்குமுகநூல் பதிவுஅரசுஆளும் எம்எல்ஏ\nஜனவரி 19ஆம் தேதி முதல் 10,12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: முதல்வர் பழனிசாமி...\nமத்திய அமைச்சர் ஸ்ரீபட் நாயக் கார் விபத்தில் படுகாயம்: மனைவி உள்பட இருவர்...\nவரலாற்றிலேயே முதல்முறை: பிப்ரவரி 1-ம் தேதி காகிதமில்லா பட்ஜெட் தாக்கல்\nநாடாளுமன்றம் இயற்றிய சட்டங்களை நீதிமன்றங்கள் நிறுத்திவைக்க முடியுமா\nஅதிமுக இல்லாவிட்டால் தமிழகத்தில் தேசியமும், ஆன்மிகமும் இருந்திருக்காது;...\nஆண்டுக்கு ரூ.8 கோடி சேமிப்பு; நாடாளுமன்ற கேண்டீனில்...\nமுஸ்லிம்களுக்கான தடை நீக்கம்; எல்லையில் சுவர் கட்டுவது...\nஇனியும் அரசியல் சினிமா வேண்டாம் ரஜினிகாந்த்\nதிமுகவை இந்துக்களுக்கு எதிரிபோல் சித்தரிக்க முயல்கிறார்கள்; வரும்...\nராணுவ ரகசியத்தை கசியவிடுவது தேசத்துரோகம்; சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட...\nயுஜிசி நெறிமுறை 2018-ஐ அமல்படுத்தும் அரசாணை: அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் பேராசிரியர் வரை...\nரியல் எஸ்டேட் துறையை ஒழுங்குப்படுத்தவே மத்திய அரசு நடவடிக்கை எடுக்கிறது: ஹர்தீப் சிங்...\nபடகுகள் மூழ்கடிக்கப்பட்டு மீனவர���கள் மரணம்; இலங்கை அரசிடம் இந்தியா விசாரணை நடத்தி உரிய...\nகடைசி நேரத்தில் ரூ.2855 கோடிக்கு டெண்டர்; திமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்தும் ரத்து-...\nவேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தஞ்சாவூரில் விவசாயிகள் பச்சைக்கொடி பேரணி\n- ஏரியை சீரமைக்க திமுக ஆர்ப்பாட்டம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nராகுல்காந்தி வரும் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை கோவையில் பிரச்சாரம்:...\nகாங்கிரஸ் இல்லாத புதுச்சேரி: பாஜக துணைத் தலைவர் வி.கே.கணபதி உறுதி\nதுலாம், விருச்சிகம், தனுசு ; வார ராசிபலன்கள்; ஜனவரி 21ம் தேதி முதல்...\n2-ம் கட்ட கரோனா தடுப்பூசி; பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுக்கு வழங்க திட்டம்\n- ஏரியை சீரமைக்க திமுக ஆர்ப்பாட்டம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nரியல் எஸ்டேட் துறையை ஒழுங்குப்படுத்தவே மத்திய அரசு நடவடிக்கை எடுக்கிறது: ஹர்தீப் சிங்...\nகரோனாவுக்குப் பிறகு கூலி விவசாயமும் பெண்களும்\nஓம் பிரகாஷ் ராஜ்பர், ஒவைஸியுடன் இணைந்தார் பீம் ஆர்மி ஆஸாத்: உ.பி.யில் பலம்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/backpg/621560-.html", "date_download": "2021-01-21T07:45:46Z", "digest": "sha1:Y3FQGBARI2PDZOGQAGG3FYBF4DF36RZC", "length": 32538, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "தேர்தல் கூட்டணி என்பது கொள்கை சார்ந்ததா? | - hindutamil.in", "raw_content": "வியாழன், ஜனவரி 21 2021\nதேர்தல் கூட்டணி என்பது கொள்கை சார்ந்ததா\nஎல்லா கட்சிகளுக்கும் ஒரு கொள்கை உண்டு. ஆனால், தேர்தல் நேரத்தில் கட்சி கொள்கைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, கூட்டணி வைத்துக் கொள்வது வழக்கமாகிவிட்டது. இதைத்தான், 'கொள்கை வேறு; கூட்டணி வேறு' என்று முதல்வர் பழனிசாமி சொன்னார். ‘ஆட்சி அதிகாரம் என்பது கொள்கையைவிட முக்கியம்’ என்பது கிட்டத்தட்ட எல்லாக் கட்சிக்கும் பொதுவாகி விட்டது.\nதமிழ்நாட்டில் 1967-ல், ‘தேர்தல் கூட்டணி’ என்று முதல் முதலில் அறிமுகப்படுத்தியவர் அண்ணாதான். அவர் கட்சி தொடங்கும் போது, 'என் தலைவர் இன்றும் பெரியார்தான். எனவே, திமுக.வுக்கு பொதுச் செயலாளர்தான். கட்சித் தலைவர் நாற்காலி காலியாகதான் இருக்கும்' என்று சொன்னார். தேர்தல் ஆசை வந்ததும், ‘தனித் தமிழ்நாடு’ கொள்கையைக் கைவிட்டு, ‘மத்தியில் கூட்டாட்சி... மாநிலத்தில் சுயாட்சி’ என்றார். ‘ஒன்றே குலம்; ஒருவனே தேவன்’ என்று ���ொன்னதுடன், ‘நான் பிள்ளையாரையும் உடைக்க மாட்டேன். அவருக்கு தேங்காயும் உடைக்க மாட்டேன்’ என்று கடவுள் எதிர்ப்பு கொள்கையைக் கைவிட்டார்.\nராஜாஜியுடன் கூட்டணி வைத்து, அவரது பிராமண எதிர்ப்பும் முடிவுக்கு வந்தது. ராஜாஜியும் பிராமணர்களை, ‘பூணூலைக் கையில் பிடித்துக் கொண்டு திமுக.வுக்கு ஓட்டுப் போடுங்கள்’ என்று கேட்டுக் கொண்டார். அண்ணா முதல்வரானார்\nகருணாநிதி காலத்தில், பெரியாருக்காக காலியாக வைக்கப்பட்டிருந்த தலைவர் நாற்காலியை, சட்டவிதிகளில் திருத்தம் செய்து கருணாநிதி திமுக தலைவர் ஆனார். இப்போது, ஸ்டாலின் தலைவர். 1989-ல் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு திமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்த போது, திராவிட கழகத்தினர் தஞ்சையில் பூணூல் அறுப்பு போராட்டம் நடத்தினர். அப்போது, ‘என் ஆட்சிக்கு இடைஞ்சல் செய்ய பார்க்கிறீர்கள்’ என்று திராவிட கழகத்தை சாடினார் கருணாநிதி.\nஇலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்ட போது, மத்தியில் காங்கிரஸ் கூட்டணிதான் ஆட்சி செய்தது. அப்போது கருணாநிதி, உண்ணாவிரதம் இருந்துதான் தன் எதிர்ப்பை தெரிவித்தார். ஆட்சி அதிகாரம் அந்த அளவுக்குதான் அவரை அனுமதித்தது.\nஸ்டாலின் ஆலோசனைப்படி அவர் தந்த அழுத்தம் காரணமாக, கருணாநிதி ஒரு முறை எல்லா ஜாதிக் கட்சிகளையும் சேர்த்துக் கொண்டு கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டார். இன்று ‘மதவாத சக்தி’ என்று சொல்கிற பாரதிய ஜனதா.வுடன் கூட திமுக தேர்தல் கூட்டணி வைத்திருந்தது. அவசர நிலையில் திமுக ஆட்சியை டிஸ்மிஸ் செய்த, கூட்டம் கூட்டமாக திமுக.வினரை மிசாவில் கைது செய்த இந்திரா காந்தியுடன் மீண்டும் கருணாநிதி கூட்டணி வைத்தார். ‘கொள்கை’, ‘கடந்த கால எதிரி’ என்பது எல்லாமே தேர்தல் வெற்றி இலக்குக்கு முன்னால் தூசுதான்.\nஎனினும், திமுக,வுக்கு இப்போதும் சில கொள்கைகள் இருக்கின்றன. ‘தனித் தமிழ்நாடு’ கோரிக்கையை அண்ணா கைவிட்ட பிறகு, அவர் எழுப்பிய கோஷம்தான் ‘மாநில சுயாட்சி... மத்தியில் கூட்டாட்சி’. அது அரசியல் கோஷம் அல்ல. அதில் சுயநலமும் இல்லை. ‘ரூபாய்க்கு மூன்று படி அரிசி போடுகிறோம் என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தோம். இப்போது நம்மால் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை. நாம் ஏன் ராஜினாமா செய்யக் கூடாது’ என்று கேட்டவர் அவர். அவருடைய அன்றைய கூட்டணி, ‘சந்தர்ப்பவாத கூட்டணி’யாகப் பார்க்கப்படவில்லை. அது ‘சமூக நீதிக்கான கூட்டணி’யாகதான் பார்க்கப்பட்டது.\nஅண்ணாவுக்குப் பிறகு முதல்வராக அமர்ந்த கருணாநிதி, ‘மாநிலங்களுக்கான அதிக அளவு அதிகாரம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்; மாநில சுயாட்சிக்கு என்ன வழி என்பவை பற்றி ஆராய ராஜமன்னார் தலைமையில் ஒரு உயர்நிலைக் குழுவை அமைத்தார். அந்தக் குழுவின் பரிந்துரை அறிக்கை 1971-ல் பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழக சட்டசபையிலும் மாநில சுயாட்சிக்கான தீர்மானம் நிறைவேற்றியதுw கருணாநிதி அரசு. ஆனால் மத்திய அரசு அதற்கெல்லாம் அசைந்து தரவில்லை.\nஅதற்குப் பிறகு பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், அசாம் முதல்வர் பிரபல குமார் மகந்தா போன்றவர்கள், ராஜீவ் காந்தி, வி.பி.சிங் காலத்தில், ‘மாநில அரசுக்கு அதிக அதிகாரம் தேவை’ என்று குரல் எழுப்பினார்கள். அவர்களின் குரலும் எடுபடாமல் போனது. எது எப்படியோ, மத்தியில் அதிகாரம் குவிந்து இருப்பதை எதிர்த்து கண்டனக் குரல் முதலில் எழுப்பியது தமிழ்நாட்டில் இருந்துதான். அந்தப் பெருமை அண்ணாவையே சாரும்.\nபின்னாளில் மத்தியில் நிலைமையே வேறு. ‘மாநில கட்சிகளின் தயவின்றி ஆட்சியே அமைக்க முடியாது’ என்று மாறியது. தேசியக் கட்சிகள், ‘மாநில கட்சிகளுடன் கூட்டணி இருந்தால்தான் வெற்றி பெற முடியும்’ என்ற அளவுக்கு மாநிலக் கட்சிகளின் கை ஓங்கி வருகிறது. இன்று வரை இதுதான் நிலைமை. திமுக, அதிமுக, அகாலி தளம், தெலுங்கு தேசம், திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், அசாம் கண பரிஷத்... இப்படி எல்லா மாநிலத்திலும் மாநில கட்சிகளின் கை ஓங்கி இருக்கிறது.\nயார் பிரதமர் என்று தீர்மானிக்கும் வாய்ப்பு கூட ஒரு முறை திமுக.வுக்கு வந்தது. தங்களுக்குத் தேவையான இலாகாக்களை பெறுவதில் காட்டிய அக்கறை, அவர்களை ‘மாநில சுயாட்சி அல்லது மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம்’ என்பதைப் பற்றியெல்லாம் யோசிக்க விடாமல் தடுத்து விட்டது. ‘நீட்’ தேர்வு பிரச்சினையில், ‘மாநிலப் பட்டியலில் மீண்டும் கல்வி வரவேண்டும்’ என்று இப்போது திமுக கோரிக்கை எழுப்புகிறது. அப்போது அதை அவர்கள் சாதித்துக் கொள்ளவில்லை. வி.பி.சிங், சோனியா போன்றவர்கள், திமுக எதைச் சொன்னாலும் கேட்கத் தயாராக இருந்த��ர்கள். அப்போது திமுக.வுக்கு ராஜமன்னார் குழு பரிந்துரைகள், சட்டமன்றத்தில் போடப்பட்ட தீர்மானம் இவையெல்லாம் ஏனோ நினைவுக்கு வராமல் போனது.\nதிமுக கூட்டணி கட்சியான விடுதலைச் சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ‘தலித் உரிமைக்காக போராடுபவர்’ என்று தன்னை வெளிக்காட்டிக் கொள்வார். அவர்கட்சியின் கொள்கையும் கிட்டத்தட்ட அதுதான்.ஆனால், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், ‘தலைமைச் செயலாளர் எங்களை தாழ்த்தப்பட்டவர்கள் போல், மூன்றாம் தரமாக நடத்தினார்’ என்று சொன்ன போது, திருமாவளவன் பெரிதாக தனது எதிர்ப்பை தெரிவிக்கவில்லை. ‘தலித் வகுப்பினரை நீதிபதி ஆக்கியது திமுக போட்ட பிச்சை’ என்று திமுகவின் இன்னொரு முக்கிய நிர்வாகி சொன்ன போது, ‘அடங்கமறு கொள்கைத் தலைவர்’ அடங்கிதான் போனார்\nசென்ற நாடாளுமன்ற தேர்தலில் 2 நாடாளுமன்றத் தொகுதிகள் விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒதுக்கப்பட்டன. ஒரு தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் சின்னத்தில் தொல்.திருமாவளவன் போட்டியிட்டார். இன்னொரு தொகுதியில் திமுக சின்னத்தில் ரவிக்குமார் பேட்டியிட்டார். திமுக சின்னத்தில் போட்டியிட்ட ரவிக்குமார் வெற்றி பெற்றார். ‘ரவிக்குமார் கருத்து, திமுக கருத்தா அல்லது விடுதலைச் சிறுத்தைகள் கருத்தா அல்லது விடுதலைச் சிறுத்தைகள் கருத்தா’ என்று கேட்டால், அவர் என்ன பதில் சொல்லுவார்’ என்று கேட்டால், அவர் என்ன பதில் சொல்லுவார் இதெல்லாம் ‘கொள்கை வேறு... கூட்டணி வேறு’ என்பதற்கு உதாரணங்கள்\nஅதிமுகவும், ‘மாநிலத்துக்கு அதிக அதிகாரம்’ என்று பேசியவர்கள்தான். அண்ணாவின் பெயரில் கட்சி தொடங்கிய எம்ஜிஆர், அவர் தன் கட்சி கொள்கையான ‘அண்ணாயிசம்’ பற்றிச் சொல்லும் போது, ‘இன்றைய அரசியல் சட்ட அமைப்புப்படி, தலைமையில் அதிகாரங்கள் குவிக்கப்பட்டு கிடக்கின்றன. அவை பரவலாக்கப்பட்டு மாநிலங்களும், மாநிலங்கள் வழியாக அவற்றின் கீழ் அமைப்புகளும் போதுமான அதிகாரங்களைப் பெற வேண்டும் என்பது அண்ணா திமுக.வின் லட்சியம்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.\nஎம்ஜிஆரும் காங்கிரஸுடன் நீண்ட கூட்டணி வைத்திருந்தார். அவரும் ‘அண்ணாயிசத்’தில் குறிப்பிட்டிருந்த மாநில அதிகாரங்களை பற்றி மத்திய ஆட்சியாளர்களிடம் வலியுறுத்தியோ, வற்புறுத்தியோ கேட்டது எல்லாம் இல்லை.\nதேர��தல் நெருங்கும் சமயத்தில், அதிமுக.வின் கூட்டணி கட்சியான பாமக, தற்போது வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு கோரி, ரயில் மீது கல் எறிந்து போராடி வருகின்றனர். ஆனால் ‘கூட்டணி ஒப்பந்தம் போடும் போது பாமக.வுக்கு ராஜ்ய சபா சீட்டு வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டதே தவிர, 20% இடஒதுக்கீடு கோரப்படவில்லை. இதுவும் கூட்டணி கொள்கைதான்.\nமத்தியில் ஆளும் கட்சியை ஆட்டிப் படைக்கும் மகாசக்தி உள்ள மாநிலக் கட்சிகளாக திமுகவும், அதிமுகவும் இருந்தன. அப்போது அவர்கள், ‘மாநில சுயாட்சி, மாநிலத்துக்கு அதிக அதிகாரம், இந்தி திணிப்பு, காவிரி பிரச்சினை போன்றவற்றுக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும்’ என்று காரியம் சாதிக்கவில்லை. இரண்டு திராவிடக் கட்சிகளையும் பொறுத்த வரை, ‘தேவையான இலாகாக்கள் மற்றும் தங்கள் மீதுள்ள ஊழல் வழக்குகள்’ என்று சின்ன வட்டத்தில்தான் சுழன்று வருகின்றன.\nதிமுக.வை எதிர்த்து கட்சித் தொடங்கிய வைகோ, இன்று ‘அடுத்த முதல்வர் தளபதி ஸ்டாலின்’ என்கிறார். ராகுல் காந்தியை ‘பிரதமர் வேட்பாளர்’ என்று அறிவித்தது ஸ்டாலின்தான். ஆனால் ‘கல்வி மீண்டும்‌ மாநிலப் பட்டியலுக்கு வரவேண்டும்’ என்ற ஸ்டாலின் கோரிக்கைக்கு, ராகுல் காந்தி எந்த உத்தரவாதமும் தரவில்லை. ஆனாலும் காங்கிரஸ் - திமுக கூட்டணி தொடர்கிறது.\n‘பாரதிய ஜனதா கூட்டணி தொடர்கிறது’ என்று அரசு நிகழ்ச்சியில் அதிமுக சொன்னது. ஆனால், ‘நீட்’ தேர்வு, இந்தி திணிப்பு, சம்ஸ்கிருத செய்தி ஒளிபரப்பு, ஜிஎஸ்டி வரிப்பணம் பகிர்வதில் பாரபட்சம் என்று மாநில உரிமைகளை வலியுறுத்துவதில் உரிமை காட்டவில்லை.\n‘கொள்கை என்பது இடுப்பில் கட்டும் வேட்டி... பதவி என்பது மேலே அணியும் துண்டு.பதவிக்காக இடுப்பில் கட்டிய வேட்டியை நாம் இழக்கக் கூடாது’ என்றார் அண்ணா. இது அண்ணாவுக்கு மட்டும்தான் பொருந்தும். இன்றைய இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் பொருந்தாதோ என்னமோ தெரியவில்லை\nநாடாளுமன்றம் இயற்றிய சட்டங்களை நீதிமன்றங்கள் நிறுத்திவைக்க முடியுமா\nஅதிமுக இல்லாவிட்டால் தமிழகத்தில் தேசியமும், ஆன்மிகமும் இருந்திருக்காது;...\nஆண்டுக்கு ரூ.8 கோடி சேமிப்பு; நாடாளுமன்ற கேண்டீனில்...\nமுஸ்லிம்களுக்கான தடை நீக்கம்; எல்லையில் சுவர் கட்டுவது...\nஇனியும் அரசியல் சினிமா வேண்டாம் ரஜினிகாந்த்\nதிமுகவை இந்துக்கள��க்கு எதிரிபோல் சித்தரிக்க முயல்கிறார்கள்; வரும்...\nராணுவ ரகசியத்தை கசியவிடுவது தேசத்துரோகம்; சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட...\nமும்பை அணியிலிருந்து நீக்கம்: அனைத்து கிரி்க்கெட் லீக் போட்டிகளில் இருந்தும் ஓய்வு: இலங்கை...\nராகுல்காந்தி வரும் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை கோவையில் பிரச்சாரம்:...\nரியல் எஸ்டேட் துறையை ஒழுங்குப்படுத்தவே மத்திய அரசு நடவடிக்கை எடுக்கிறது: ஹர்தீப் சிங்...\nகடகம், சிம்மம், கன்னி ; வார ராசிபலன்கள்; ஜனவரி 21ம் தேதி முதல்...\nமேஷம்: குடும்ப அந்தரங்க விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம்\nயுனெஸ்கோ பாரம்பரிய இடங்களை காண ஐஆர்சிடிசி சிறப்பு ரயில் சுற்றுலா\nமருத்துவ சிகிச்சை முறையாக மாற்றவும் பரிசீலனை அக்குபஞ்சருக்கு அங்கீகாரம் அளிக்கப்படும் மத்திய...\nஊரடங்கால் தடைபட்ட மின்நிலைய கட்டுமான பணி தொடக்கம் தமிழக மின்வாரியம் நடவடிக்கை\nரியல் எஸ்டேட் துறையை ஒழுங்குப்படுத்தவே மத்திய அரசு நடவடிக்கை எடுக்கிறது: ஹர்தீப் சிங்...\nகடகம், சிம்மம், கன்னி ; வார ராசிபலன்கள்; ஜனவரி 21ம் தேதி முதல்...\nபடகுகள் மூழ்கடிக்கப்பட்டு மீனவர்கள் மரணம்; இலங்கை அரசிடம் இந்தியா விசாரணை நடத்தி உரிய...\n - சோனு சூட் விளக்கம்\nவன்முறையைத் தூண்டும் கருத்துகளை பரப்பியதால் அதிபர் ட்ரம்ப் ட்விட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்க...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/regional02/622168-.html", "date_download": "2021-01-21T08:21:43Z", "digest": "sha1:2SUJEDIPWELCIQUH54VKF5YWEAAALRL2", "length": 14046, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "பாலமேடு அருகிலுள்ள சாத்தியார் அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு | - hindutamil.in", "raw_content": "வியாழன், ஜனவரி 21 2021\nபாலமேடு அருகிலுள்ள சாத்தியார் அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு\nபாலமேடு அருகேயுள்ள சாத்தியார் அணையிலிருந்து பாசனத் துக்காக நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.\nஅலங்காநல்லூரை அடுத்து பாலமேடு அருகேயுள்ளது சாத்தி யார் அணை. 29 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணைக்கு கடந்த மாதத்தில் பெய்த தொடர் மழையிலும் தண்ணீர் வரத்து இல்லை. இதையடுத்து பல்வேறு கிராம விவசாயிகளும் இணைந்து நீர் வழித்தடத்தை சரிசெய்து அணைக்கு தண்ணீர் வந்து சேர ஏற்பாடு செய்தனர். இ���ையடுத்து கடந்த வாரம் அணை முழுக் கொள்ளளவை எட்டி யது. இந்நிலையில் நேற்று அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தண்ணீரைத் திறந்துவிட்டார். மாணிக்கம் எம்எல்ஏ., மதுரை ஆட்சியர் த.அன்பழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.\nவினாடிக்கு 25 கன அடி வீதம் 20 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. அணை நீரால் கீழச்சின்னம்பட்டி பெரியகண்மாய், எர்ரம்பட்டி சந்தைகுளம், சுக்காம்பட்டி, கோவில்பட்டி, அழகாபுரி, அய்யூர், குறவன்குளம், முடுவார்பட்டி, ஆதனூர் ஆகிய பகுதி கண்மாய்களில் தண்ணீர் தேக்கப்படும். இந்தக் கண்மாய்கள் மூலம் 1,499 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.\nநாடாளுமன்றம் இயற்றிய சட்டங்களை நீதிமன்றங்கள் நிறுத்திவைக்க முடியுமா\nஅதிமுக இல்லாவிட்டால் தமிழகத்தில் தேசியமும், ஆன்மிகமும் இருந்திருக்காது;...\nஆண்டுக்கு ரூ.8 கோடி சேமிப்பு; நாடாளுமன்ற கேண்டீனில்...\nமுஸ்லிம்களுக்கான தடை நீக்கம்; எல்லையில் சுவர் கட்டுவது...\nஇனியும் அரசியல் சினிமா வேண்டாம் ரஜினிகாந்த்\nதிமுகவை இந்துக்களுக்கு எதிரிபோல் சித்தரிக்க முயல்கிறார்கள்; வரும்...\nராணுவ ரகசியத்தை கசியவிடுவது தேசத்துரோகம்; சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட...\nவேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தஞ்சாவூரில் விவசாயிகள் பச்சைக்கொடி பேரணி\nதுலாம், விருச்சிகம், தனுசு ; வார ராசிபலன்கள்; ஜனவரி 21ம் தேதி முதல்...\nயுஜிசி நெறிமுறை 2018-ஐ அமல்படுத்தும் அரசாணை: அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் பேராசிரியர் வரை...\n2-ம் கட்ட கரோனா தடுப்பூசி; பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுக்கு வழங்க திட்டம்\nமேஷம்: குடும்ப அந்தரங்க விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம்\nயுனெஸ்கோ பாரம்பரிய இடங்களை காண ஐஆர்சிடிசி சிறப்பு ரயில் சுற்றுலா\nமருத்துவ சிகிச்சை முறையாக மாற்றவும் பரிசீலனை அக்குபஞ்சருக்கு அங்கீகாரம் அளிக்கப்படும் மத்திய...\nஊரடங்கால் தடைபட்ட மின்நிலைய கட்டுமான பணி தொடக்கம் தமிழக மின்வாரியம் நடவடிக்கை\nதுலாம், விருச்சிகம், தனுசு ; வார ராசிபலன்கள்; ஜனவரி 21ம் தேதி முதல்...\n2-ம் கட்ட கரோனா தடுப்பூசி; பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுக்கு வழங்க திட்டம்\n- ஏரியை சீரமைக்க திமுக ஆர்ப்பாட்டம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nரியல் எஸ்டேட் துறையை ஒழுங்குப்படுத்தவே மத��திய அரசு நடவடிக்கை எடுக்கிறது: ஹர்தீப் சிங்...\nகொடைக்கானல் மலைச்சாலையில் போக்குவரத்து பாதிப்பு\nஜன.16-ல் புகழ்பெற்ற சிராவயல் மஞ்சுவிரட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தயாராகும் திடல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2021/01/smc-action-plan-format-pdf.html", "date_download": "2021-01-21T08:33:23Z", "digest": "sha1:BS5Y46OOXWLLUQVINXTB63IXK2KNBEFW", "length": 6288, "nlines": 79, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "SMC ACTION PLAN FORMAT PDF - Minnal Kalvi Seithi", "raw_content": "\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு ஒடிசாவில் 10 மற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க...\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல்\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் விரிவான செய்தியினை த...\nதமிழகத்தில் இந்த பள்ளிகளை மட்டும் திறக்க பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை\nதமிழகத்தில் இந்த பள்ளிகளை மட்டும் திறக்க பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை CLICK HERE தமிழகத்தில் இந்த பள்ளி...\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து உயர் நீதிமன்றம் கருத்து CLICK HERE பள்ளிகள் திறப்...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர��� பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு ஒடிசாவில் 10 மற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க...\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல்\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் விரிவான செய்தியினை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newssri.com/news/world/8096/", "date_download": "2021-01-21T08:57:33Z", "digest": "sha1:XW5D3R5WCRJAZFZYPXAFEHADXYK6JEO2", "length": 6599, "nlines": 93, "source_domain": "www.newssri.com", "title": "புத்தாண்டு பிரார்த்தனையில் போப் ஆண்டவர் பங்கேற்பு இல்லை – Newssri", "raw_content": "\nபுத்தாண்டு பிரார்த்தனையில் போப் ஆண்டவர் பங்கேற்பு இல்லை\nபுத்தாண்டு பிரார்த்தனையில் போப் ஆண்டவர் பங்கேற்பு இல்லை\nபோப் ஆண்டவர் பிரான்சிஸ் (வயது 84), கடுமையான முதுகு வலியால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவர் நேற்று மாலை வாடிகன் புனித பீட்டர் பேராலயத்தில் நடைபெற்ற 2020-ம் ஆண்டு நிறைவு பிரார்த்தனையில் பங்கேற்கவில்லை. இதே போன்று புத்தாண்டு நள்ளிரவு பிரார்த்தனையிலும் அவரால் பங்கேற்க முடியாமல் போய்விட்டது. இந்த தகவலை அவரது செய்தி தொடர்பாளர் மேட்டியோ புரூனி தெரிவித்தார்.\nபோப் ஆண்டவர் பிரான்சிஸ் ‘சியாட்டிகா’ என்ற பிரச்சினையால் முதுகு, கால் வலியால் கடந்த காலத்திலும் அவதியுற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. புத்தாண்டு பிரார்த்தனையில் பங்கேற்காவிடினும், இன்று மதியம் அவர் அப்போஸ்தலிக் அரண்மனை நூலகத்தில் தோன்றி புத்தாண்டு ஆசி வழங்குவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.\n2017-ல் ஆராய்ச்சியின் போது வௌவ்வாலிடம் கடி வாங்கிய வுகான்…\nசீனாவில் 10 கோடி பேருக்கு நச்சு ரசாயனம் கலந்த பாதுகாப்பற்ற…\nஅதிர்ச்சி சம்பவம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர்…\nகாங்கோவில் கிளர்ச்சியாளர்கள் திடீர் தாக்குதல்\nசீனாவில் சினோபார்ம் நிறுவன தடுப்பூசிக்கு ஒப்புதல்\n2017-ல் ஆராய்ச்சியின் போது வௌவ்வாலிடம் கடி வாங்கிய வுகான் வைராலஜி விஞ்ஞானி\nசீனாவில் 10 கோடி பேருக்கு நச்சு ரசாயனம் கலந்த பாதுகாப்பற்ற குடிநீர் வினியோகம்\nஅதிர்ச்சி சம்பவம் கொரோனா தடுப்பூசி போட்ட���க்கொண்ட 23 பேர் மரணம்.\nஜெர்மனி விமான நிலையத்தில் மர்ம பெட்டியை வைத்துவிட்டு தப்பிச்செல்ல முயன்ற நபர் –…\nமீண்டும் 700 ஐ கடந்த கொரோனா தொற்றாளர்கள்\nஇன்றைய ராசி பலன் – 20-1-2021\nதனிமைப்படுத்தப்பட்டுள்ள அட்டுலுகம பிரதேசவாசிகளின் கோரிக்கை\nACEF உலகளாவிய வாடிக்கையாளர்கள் உறவு விருது வழங்கும் நிகழ்வில் இரண்டு விருதுகளை வென்றுள்ளது HNB Finance PLC\n2017-ல் ஆராய்ச்சியின் போது வௌவ்வாலிடம் கடி வாங்கிய வுகான்…\nசீனாவில் 10 கோடி பேருக்கு நச்சு ரசாயனம் கலந்த பாதுகாப்பற்ற…\nஅதிர்ச்சி சம்பவம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர்…\nஜெர்மனி விமான நிலையத்தில் மர்ம பெட்டியை வைத்துவிட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/23142/", "date_download": "2021-01-21T09:10:23Z", "digest": "sha1:65FYMXUQDSZZ5IAOQPGXMDN26M7IJ6NY", "length": 10516, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "மஹிந்த ராஜபக்ஸ கண்ணீர் மல்க நேரிடும் - ரணில் - GTN", "raw_content": "\nமஹிந்த ராஜபக்ஸ கண்ணீர் மல்க நேரிடும் – ரணில்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கண்ணீர் மல்க நேரிடும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2018ம் ஆண்டு இலங்கையில் வெசாக் பௌர்ணமி அனுட்டானங்கள் மேற்கொள்ளப்படும் போது மஹிந்த ராஜபக்ஸ கண்ணீர் மல்க நேரிடும் என கிரிபத்கொட பிரதேசத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சி கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார்.\nஇந்த ஆண்டில் அரசாங்கத்தை கவிழ்ப்பதாக மஹிந்த கூறியிருந்தார் எனவும் தற்போது இரண்டு வெசாக் பௌர்ணமிகளுக்குள் அரசாங்கத்தை கவிழ்ப்பதாக கூறியுள்ளார் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மஹிந்த ராஜபக்ஸவே கண்ணீர் சிந்த நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsகண்ணீர் மல்க மஹிந்த ராஜபக்ஸ வெசாக் பௌர்ணமி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.நிலாவரையில் நிலத்துக்கு அடியில் புராதன கட்டடம் \nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கு எதிரான மனித உரிமைக் குற்றச் சாட்டுகளைத் தொடர அமெரிக்கா தயார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகட்டுநாயக்க – மத்தலை விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை கடற்படையால் ”நடுக்கடலில் நடத்தப்பட்ட படுகொலை” -இந்திய ம���னவர்கள் கொந்தளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிவாய்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வெட்டும் பணிகள் ஆரம்பம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்திய மீனவர்களின் சடலங்கள் மீட்பு\nகடந்த அரசாங்கம் தொடர்பில் சம்பிக்க கூறிய விடயங்கள் பொய்யானவை – நாமல்\nசுமந்திரன் கூறியமாதிரி அதிகாரப் பகிர்வு தொடர்பில் இணக்கப்பாடு எதுவும் எட்டப்படவில்லை – தினேஸ் குணவர்தன\nயாழ்.நிலாவரையில் நிலத்துக்கு அடியில் புராதன கட்டடம் \nஇலங்கைக்கு எதிரான மனித உரிமைக் குற்றச் சாட்டுகளைத் தொடர அமெரிக்கா தயார்\nஅமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பிறப்பித்த முதல் உத்தரவுகள\nகட்டுநாயக்க – மத்தலை விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. January 21, 2021\nஇலங்கை கடற்படையால் ”நடுக்கடலில் நடத்தப்பட்ட படுகொலை” -இந்திய மீனவர்கள் கொந்தளிப்பு January 21, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on தனது விடுதலைக்கு தானே வாதாடும், கனகசபை தேவதாசனின் உண்ணா விரதம் தொடர்கிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=125377", "date_download": "2021-01-21T09:08:31Z", "digest": "sha1:LE6PKM2GLAICPB6M4OSZLXBTB6WSGPSG", "length": 7013, "nlines": 48, "source_domain": "tamil.adaderana.lk", "title": "IPL தொடர��� தான் சரியான அடித்தளம்", "raw_content": "\nIPL தொடர் தான் சரியான அடித்தளம்\nஇந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை இந்தியா 5-0 எனக் கைப்பற்றியது.\nடி20 உலக கிண்ண அவுஸ்திரேலியாவில் அக்டோபர் 18 ஆம் திகதி முதல் நவம்பர் 15 ஆம் திகதி வரை நடக்கிறது. இந்தத் தொடருக்கு முன் இந்தியா நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டியிலும், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டியிலும் விளையாட இருக்கிறது.\nநியூசிலாந்து தொடர் நாளை தொடங்குகிறது. டி20 உலக கிண்ணத்திற்கு முன் இந்தியா இந்த 6 சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாட இருப்பதால், உலக கிண்ணத்திற்கு தயாராகுவதற்கு இது 6 போட்டிகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என இந்திய அணி தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் அடுத்த மாதம் தொடங்கும் ஐபிஎல் தொடர்தான் தயாராகுவதற்கு சரியான அடித்தளம் என்று இந்திய அணி தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து விராட் கோலி கூறுகையில், ´´நாங்கள் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடியுள்ளோம். இன்னும் அதிகமான டி20 போட்டிகள் இல்லை. ஐபிஎல் தொடரில் இரண்டரை மாதம் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறோம். அதை சரியான பயன்படுத்தி கொள்ளலாம். ஏனென்றால், கடந்த வருடம் நடைபெற்ற 50 ஓவர் உலக கிண்ண கிரக்கெட் தொடருக்கு போதுமான அளவு போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.\nஎந்வொரு வகை கிரிக்கெட் என்றாலும் அதற்குரிய மதிப்பை அளிக்க வேண்டும். 50 ஓவர் கிரிக்கெட் விளையாடும்போது நான் வேகப்பந்து வீச்சு காம்பினேசன் குறித்து பேசுவேன். வீரர்கள் அவர்களுடைய பணியில் சரியாக அமரவேண்டும்.\nநான் டி20 அல்லது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த வகை கிரிக்கெட்டில் இந்த மாதிரி விளையாடுகிறேன் என்பது அவர்களுக்கு தெரியும். இதுபோன்ற விஷயங்கள் மாறுபட்ட கிரிக்கெட்டில் சிறந்த பழக்கத்தை உருவாக்கும். அவர்கள் அந்தந்த வகையான போட்டிக்கு மாற முடியும். ஆகையால் இந்த தொடரை நான் உலக கிண்ணத்துக்கான தயார்படுத்துதல் என்று பார்க்கவில்லை. ஐபிஎல் சரியான அடித்தளமாகும்´´ என்றார்.\nபண்டைய அங்கம்பொர கலையை தனது 2021 ஆண்டுக்கான நாட்காட்டியில் சித்தரித்த DIMO\nகொரோனா ���ொற்றுக்குள்ளான தயாசிறி வீடு திரும்பினார்\nதீபா எதிரிசிங்க தாக்கல் செய்த மனு நிராகரிப்பு\nசுகாதார நடைமுறைகளை மீறிய 103 நிறுவனங்கள்\nஅமெரிக்க புதிய ஜனாதிபதிக்கு பிரதமர் வாழ்த்து\nவிபத்தில் ஒருவர் பலி - CCTV காணொளி\nதொற்றுப் பரவலின் போது ஊழியர்களை பாதுகாப்பதற்காக வரையறைகளற்ற வைத்திய ஆலோசனைகளை வழங்கும் oDoc\nகட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 20 விமானங்கள் வருகை\nஇலங்கை கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு கொரோனா\nBrachytherapy கட்டமைப்பைத் தரமுயர்த்துவதற்கு 15 மில்லியனை முதலீடு செய்தது செலிங்கோ ஹெல்த்கெயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=125421", "date_download": "2021-01-21T08:04:29Z", "digest": "sha1:BWLWRFDD2OCTO6PIFPT4GFFLPX55UAR2", "length": 5176, "nlines": 45, "source_domain": "tamil.adaderana.lk", "title": "ஆபாச படங்களை ஒழிக்க நடவடிக்கை", "raw_content": "\nஆபாச படங்களை ஒழிக்க நடவடிக்கை\nஆபாச படங்கள் நாட்டிற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாகும் என்றும், அதனை ஒழிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக மக்களவையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மேற்கு வங்க மாநிலம் செராம்போர் மக்களவை தொகுதி உறுப்பினர் கல்யாண் பானர்ஜி கேள்வி ஒன்றை எழுப்பினார். அதில், சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகள் வருவது, குழந்தைகள் ஆபாசப்படங்கள் உள்ளிட்டவற்றை தடுக்க மத்திய அரசு எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது, இதுதொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, எத்தனை பேருக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களை கேட்டார்.\nஇதற்கு பதில் அளித்த மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் , “ஆபாசப்படங்கள், குறிப்பாக குழந்தைகள் ஆபாசப்படங்கள் என்பவை மிகப்பெரும் அச்சுறுத்தலாகும். இதனைத் தடுக்க மத்திய அரசு, மாநில அரசு மற்றும் மாநில போலீசாருடனும் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.\nகுழந்தைகள் ஆபாசப்படம், சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்கள் பரப்பப்படுதல் போன்ற விவகாரத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த நாடும் இந்த அபாயத்தை புரிந்து கொள்ள வேண்டும். இந்த சமூக பிரச்சனைகளை பாராளுமன்றமும், நாட்டு மக்களும் சேர்ந்து ஒழிக்கப் பாடுபட வேண்டும் என்று தெரிவித்தார்.\nகுண்டூசியேனும் தயாரிக்காத நாடு என்று இனியும��� நம்மை நாமே குறை கூறிக் பலனில்லை\nஅமெரிக்க புதிய ஜனாதிபதிக்கு ஜனாதிபதி வாழ்த்து\nகட்டுநாயக்க மற்றும் மத்தலை விமான நிலையங்கள் திறப்பு\nசில பகுதிகளுக்கு 8 மணிநேர நீர்வெட்டு\nபண்டைய அங்கம்பொர கலையை தனது 2021 ஆண்டுக்கான நாட்காட்டியில் சித்தரித்த DIMO\nகொரோனா தொற்றுக்குள்ளான தயாசிறி வீடு திரும்பினார்\nதீபா எதிரிசிங்க தாக்கல் செய்த மனு நிராகரிப்பு\nசுகாதார நடைமுறைகளை மீறிய 103 நிறுவனங்கள்\nஅமெரிக்க புதிய ஜனாதிபதிக்கு பிரதமர் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews247.com/2019/04/23/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-01-21T07:55:54Z", "digest": "sha1:YFMLYFVRLZD5XHH744E5HKLSPO55Y3LK", "length": 5431, "nlines": 112, "source_domain": "tamilnews247.com", "title": "சந்தேகத்திற்கிடமான வீட்டில் இருந்து போதைப் பொருட்கள் மீட்பு – Tamil News 24×7", "raw_content": "\nசந்தேகத்திற்கிடமான வீட்டில் இருந்து போதைப் பொருட்கள் மீட்பு\nசந்தேகத்திற்கிடமான வீட்டில் இருந்து போதைப் பொருட்கள் மீட்பு\nகந்தான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பட்டகம, எவரியவத்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த வீடொன்றை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.\nஇதன்போது குறித்த வீட்டில் இருந்து 15 கிலோ கிராம் கஞ்சா, ஐஸ் 15 கிராம், குஸ் 25 கிராம் மற்றும் ரி56 ரக துப்பாக்கிகளுக்கான 8 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த வீட்டில் தம்பதிகள் இருந்ததாகவும், தற்போது அவர்கள் அவ்வீட்டில் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nசம்பவம் தொடர்பில் கந்தான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious articleபொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது\nNext articleஇவ்வளவு பாதுகாப்பிற்கு மத்தியிலும் ஊரடங்கு நேரத்தில் யாழில் நடந்தேறிய அசம்பாவிதம்\nதமிழர் இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணைக்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது\nபடையினரால் அச்சுறுத்தப்பட்ட முல்லைத்தீவு தமிழ் பத்திரிகையாளர்\nஇலங்கை அரசாங்கம் அவசரகால சட்டத்தை இன்னும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கிறது\nபௌத்த - இந்து ஒற்றுமை கோரப்படுவது ஏன்\nஅமெரிக்க - ஈரான் நெருக்கடி: முடிவில்லாத போருக்கான அறைகூவல்\nபௌத்த வன்முறைகள் குறித்து எழுதிய சிங்கள எழுத்தாளரை அச்சுறுத்திய சிறிலங்கா காவல்துறை.\nஉலக நடப்பு ஊர்ப்புதினம் கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilus.com/2013/12/3_30.html", "date_download": "2021-01-21T07:35:13Z", "digest": "sha1:NQUNFBZS5NLO675Y4SVX6CM3FYBYUISY", "length": 25516, "nlines": 206, "source_domain": "www.tamilus.com", "title": "தூம் 3 – விமர்சனம் மற்றும் முன்னோட்டம் - Tamilus", "raw_content": "\nHome / திரையுலகம் / தூம் 3 – விமர்சனம் மற்றும் முன்னோட்டம்\nதூம் 3 – விமர்சனம் மற்றும் முன்னோட்டம்\nஒரு தனி மனிதனின் கோபம் தான் இந்த தூம் 3. சிகாகோவில் ஒரு பெரிய சர்க்கஸ் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் ஜாக்கி ஷெராப். வங்கியில் கடன் வாங்கி இந்த சர்க்கஸை நடத்தி வரும் அவர் ஒரு கட்டத்தில் சர்க்கஸ் நிகழ்ச்சிகளை சரியாக நடத்த முடியாமல் வங்கியின் மூலம் தனது சர்க்கஸை மூடும் நிலைக்கு தள்ளப்படுகிறார். ஜாக்கி ஷெராபின் மகனாக ஆமிர் கான். இப்படி தன் உயிராக நினைத்து வாழ்ந்து வந்த சர்க்கஸை மூட வைத்துவிட்டார்களே என மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் அந்த வங்கியின் மிது கடும் கோபம் கொள்ளும் ஆமிர் கான் அந்த வங்கியை எப்படி பழிவாங்குகிறார் என்பதே கதை.\nஆமிர் கான் ஒவ்வொரு முறையும் வங்கியில் திருடும் காட்சிகள் ஹாலிவுட் தரத்துக்கு நம் இந்திய சினிமாவை உயர்த்தி காட்டுகிறது. தொடர்ந்து ஒரே வங்கியில் திருடும் ஆமிர் கான் ஒரு இந்தியன் என்பதை கண்டறிந்து இந்தியாவில் இருந்து இரண்டு ஸ்பெஷல் போலீஸான அபிஷேக் பச்சன் மற்றும் உதய் சோப்ரா ஆகிய இருவரை சிகாகோவிற்கு வரவழைக்கிறது அந்த வங்கி. அந்த திருடனை பிடிக்கனும்னா மறுபடியும் அவனை திருட வைக்கனும் என்று திட்டம் போடுகிறார். திருடனை பிடிக்க போஸீஸ் ஒரு பக்கம் திட்டம் தீட்ட, வங்கியில் கொள்ளை அடிக்க ஆமிர் கான் ஒரு பக்கம் திட்டம் தீட்ட என பரபரப்பான திரைக்கதையால் நம்மை சீட்டின் நுனியில் உட்கார வைக்கிறார்கள்.\nஇப்படி வங்கியில் கொள்ளையடிக்கும் பணத்தின் மூலம் அதே சர்க்கஸ் நிகழ்ச்சியை சிகாகோவில் துவங்குகிறார் ஆமிர் கான். வங்கியில் கொள்ளையடிக்கும் பணத்தில் தனக்கு தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டு மீதி பணத்தை வீதியில் பறக்கவிட்டு செல்வதும், ஒரு கட்டத்தில் வங்கியில் கொள்ளையடித்துவிட்டு தப்பிக்கும் போது அபிஷேக் பச்சனால் சுடப்படுகிறார் ஆமிர் கான். இருந்தாலும் போலீஸிடம் சிக்காமல் சாமர்த்தியமாக தப்பிப்பது சூப்பர். தான் சுட்ட அந்த திருடன் ஆமிர் கான் தான் என்று உறுதி செய்து அவரை கைது செய்ய சர்க்கஸுக்கு செல்கிறார். அங்கே அவரை சட்டையை கழட்டி காட்டச் சொல்ல அந்த த்ரில்லர் நம் மனதிலும் பக்… பக்… பக்… என்று அடிக்க வைக்கிறது. ஆனால் குண்டடி பட்டதற்கான ஒரு அடையாளமும் இல்லாமல் அமீர் கான் இருப்பது எப்படி என்று புரியாமல் ஏமாற்றத்துடன் செல்கிறார் அபிஷேக் பச்சன். அதே கேள்வியோடு உட்கார்த்திருக்கும் நமக்கும் ஒரு அதிர்ச்சியை தருகிறது அடுத்த காட்சி படத்தின் பெரிய சஸ்பென்ஸே அது தான். ஒரு இடத்தில் மறந்து மற்றொரு இடத்தில் தோன்றுவது என்பது கண் கட்டி வித்தை மக்களை ஏமாற்றும் செயல் என்பதை அந்த சர்க்கஸ் நிகழ்ச்சி மூலம் தெளிவாக காட்டியிருக்கிறார்கள்.\nகதாபத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் ஆமீர் கான், அவரின் கோபம், சந்தோஷம் ஆகிய இரண்டிலும் வெவ்வெறு ஆமிர் கானை பார்க்க முடிகிறது. கேத்ரினா கைஃப்க்கு அப்படி ஒன்றும் முக்கியதுவம் கொடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இருந்தாலும் அவரின் கவர்ச்சி, அந்த லிப் டு லிப் முத்த காட்சி என அவரின் பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார். அபிஷேக் பச்சன் தனது கம்பீரமான போலீஸ் திமிருடன் வந்து கைத்தட்டல் வாங்கியிருக்கிறார். காமெடிக்கு உதய் சோப்ரா முன் பாகத்தில் பார்த்த அதே காமெடிதான் புதிதாக ஒன்றும் இல்லை.\nப்ரீதம் சக்ரபொர்த்தி இசையில் சிறப்பான பாடல்களும், பின்னணி இசையும் கலக்கியிருக்கிறார்.தூம் வரிசையில் வந்த இந்த தூம் 3 எந்த விதத்திலும் தொய்வடைய வில்லை அதே கம்பீரத்துடன் வெற்றியை நிலைநாட்டியிருகிறது.\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\nமுற்றிலும் தவறான ஏழு அறிவியல் உண்மைகள்.\nவிண்வெளி எல்லைக்கு பலூன் சுற்றுலா : சுற்றுலா டிக்க...\nபடப்பிடிப்பு இடம் மாற்றம் முருகதாஸ் கொல்கத்தாவுக்க...\nபோலீஸ் வேடத்தில் நடிக்கும் நயன்தாரா....\nமயக்கமருந்து (அனஸ்தீசியா) Anesthesia வை கண்டறிந்தவ...\n10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி தொடரை க...\nநடிகை வீனா மாலிக்குக்கு எதிராக பரபரப்பு புகார் - ப...\nஒரெஞ்ச் நிறு­வனம் அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்ள கலர்ஸ...\nஆஸ்திரேலிய அழகியை மணந்தார் ஆந்திராவின் நாயகன் பவன்...\nநடிகர் பிரபுவுக்கு முத்தமிழ்ச் சங்கம் சார்பில் சிற...\nஆர்யா-விஜய் சேதுபதி இவர்களுடன் இணைகிறார் ஷாம்...\nஜோதிகா போல் ‘கண்களால் கவிதை பேச ஆசைப்படும்’ லட்சும...\nவறுமை ஒருநாள் வளமையாக மாறும் - பாரதிராஜா\nமலையாள படத்தில் சந்தானம் முக்கிய வேடத்தில்....\nமுருகதாஸ் படத்தில் விஜய் கொல்கத்தா தாதாவாகிறார்...\nதூம் 3 – விமர்சனம் மற்றும் முன்னோட்டம்\nநடிகை மீரா ஜாஸ்மின் திருமணம் டுபாய் இன்ஜினியரை மணக...\nHuaw ei Ascend Y220 ஸ்மார்ட்போன் திட்­டத்தை அறி­மு...\nபாகிஸ்தான்-இலங்கை டெஸ்ட் கிரிக்கட் தொடர் நாளை ஆரம்பம்\nஇந்திய அணி 98 ஓட்டங்கள் பின்னனியில்\nவாய் பேச முடியாத இளைஞராக தனுஷ்\n2013: ப்ளாப் படங்கள்- ஒரு பார்வை\nதமிழகத்தில் எனக்கு கொஞ்சம் பிரச்சினைகள் இருக்கு - ...\nஅசரடிக்கும் லினோவாவின் வைப் X மொபைல்.\nநடிகை சமீரா ரெட்டி தொழிலதிபரை மணக்கிறார்: 2014-ல் ...\nஇதய சிகிச்சை முடிந்து பூரண நலத்துடன் வீடு திரும்பி...\n2013 மறைந்த தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் சிலர்\nசந்திமால் அதிரடி: 2 விக்கெட்டுக்களால் இலங்கை வெற்றி\nஜனாதிபதி (President) பற்றிய சிறந்த 10 திரைப்படங்கள்\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nTop 10 தமிழ் திரைப்படங்கள் - 2013\nவெற்றி நடை போடும் தூம்-3 இதுவரை வசூல் ரூ.313 கோடி\nதான் நடிக்கும் படத்தில் பாடல்களை பாடி நல்ல வரவேற்ப...\nஇந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் அஸ்வினுக்கு பால...\n“வேலையில்லா பட்டதாரி” யில் ஆணழகனாக தனுஷ்\nமது இல்லாத புத்தாண்டு,சென்னையில் சினிமாத்துறையினர்...\nவீணா மாலிக் திடீர்த் திருமணம்\n2013 இல் மக்கள் மனங்களை வென்ற நாயகர்கள்\nகோடிகளில் உழைக்கும் 30 வயதிற்குட்பட்ட சில கலைப்பிர...\nடெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு, ஜாக்ஸ் காலிஸ்,\nபேட்மிண்டன் வீரருடன் நடிகை டாப்ஸி காதலா \nஅனுஷ்காவிடம் அத்துமீறல், போலீஸார் தடியடி\n நடிகை மீது அதிர்ச்சி புகார��\nத்ரிஷாவின் இந்த ஸ்டைலைப் பற்றி நீங்க என்ன சொல்றீங்...\nவீரம் தனக்கு நிச்சயம் ஒரு திருப்புமுனையாக இருக்கும...\nஜிபிஎஸ் தோட்டா இனி காரில் தப்பும் குற்றவாளிகளை இலக...\nஉலக டெஸ்ட் தரப்படுத்தல்கள் அறிவிப்பு\nவிடுமுறைக்காக குடும்பத்துடன் ரோம் பறக்கவிருக்கிறார...\nசூரிய குடும்பத்துக்கு வெளியே சந்திரன் கண்டுபிடிப்பு\nஎக்ஸ்பீரியா பயன்படுத்தும் நண்பர்கள் கவனத்திற்கு..\nவெளியானது சாம்சங் கேலக்ஸி கிராண்ட் 2\nமோகன்பாபு ,பிரமானந்தம் பத்மஸ்ரீ பட்டத்தை கவுரவமாக ...\nபதவி வரும் போது பணிவும் வரவேண்டும் துணிவும் வரவேண்...\nசர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏற்பட்டுள்ள கோளாறை சர...\nஐஸ்வர்யா மிகச்சிறந்த தாயாக மகள் ஆராத்யாவை வளர்த்து...\nவீரம் படத்துடன் தன் சம்பளத்தை உயர்த்தும் எண்ணத்தில...\nஇலவசமாக பாடிக்கொடுத்த நாக்குமுக்க புகழ் சின்னப்பெ...\nஒரே படத்தில் 5 இசை அமைப்பாளர்கள் 7 பாடகர்களும், 6 ...\nசரத்குமார் அர்ஜுன்பால், இஷிதா, நிகிதா நடிக்கும் \"ந...\n20 கோடிக்குள் தயாரிக்கப்பட்ட படம் 50 நாளில் 50 கோட...\nஅயர்லாந்து நாட்டின் பரப்பளவிற்கு இணையாக தண்ணீர் கா...\n113 ஓட்டங்களினால் இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்\nசமந்தாவை செக்கப் செய்ய டாக்டரை ஏற்பாடு செய்த சூர்யா\nசலிக்காமல் உதட்டுடன் உதடு சேரும் முத்தம் ,சுருதிஹசன்\nபந்தாடும் நாயகர்கள், பாவம் கார்த்திகா\nஅரசியல்வாதியுடன் படுக்கை, சகநடிகையோடு ஓரினச்சேர்க்கை\n‘செக்ஸ்’ அவரவர் விருப்பம்: நடிகை திரிஷா\nலிங்குசாமி படத்தில் சூர்யாவுடன் மும்பை நடிகை நடனமா...\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: கோஹ...\nகபில்தேவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: இந்திய க...\nகைவிட்டு போனது இலங்கை வீரா்களின் முயற்சி\nகாதும்-காதும் வைத்தது போல் திருமணம் காம்னாவிற்கு...\nஅடுத்து ரஜினியுடன் ஷங்கர் இணைகிறார்..\nஒவ்வொரு வீரரும் சிறப்பாக விளையாடுவார்கள்: டோனி\nபிரபஞ்ச அழிவு ஆரம்பமாகி விட்டதாம்\nதமிழில் எனக்குப் பிடித்த நடிகர் ரஜினிகாந்த்: நடிகர...\nபிரபலங்கள் பட்டியலில் ரஜினிகாந்த், அஜித்குமார் பெய...\nஏழு ஆண்டுகளுக்கு பின்னர் ஆஷஸ் தொடரை கைப்பற்றியது அ...\nஇந்திய,தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரி...\nமார்கட்டு இல்லாத கார்த்திகா அடுத்து “புறம்போக்கு” இல்\nதல வீட்டில் சில தறுதலைகள் ரகளை\nஉலகக் கோப்பைக் கபடிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்...\nசந்திரமுகி இரண்டாம் பாகம் , தயாரும் ரஜினி\n'ஜிகர்தண்டா'வில் அரிவாள், கம்புக் கலாசாரம் இல்லை -...\nசபாநாயகர் வெற்றிக் கிண்ணம் - பா.உ அணியிடம் வீழ்ந்த...\nரஜினியின் அடுத்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கதா...\n2013 இல் வெளிவந்த திரைப்படங்களின் விபரம்\nஇன்றுடன் முடியும் 2013-ல் சுமார் 150 படங்கள் வெளியாகியுள்ளன. அதில் எதிர்பார்த்த பல படங்கள் சரியாக ஓடாமல் புஸ்ஸாகியுள்ளன, சில படங்கள் சூப்பர்...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/26095-delli-chalo-protests-7th-day-rahul-gandhi-fires-suit-boot-govt.html", "date_download": "2021-01-21T08:17:08Z", "digest": "sha1:QMDSFETOXARAJNKZSHREZEONSETMJQKB", "length": 12758, "nlines": 96, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "பொய்களின் அரசு.. சூட்-பூட் சர்க்கார்.. ராகுல்காந்தி ட்வீட்.. - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nபொய்களின் அரசு.. சூட்-பூட் சர்க்கார்.. ராகுல்காந்தி ட்வீட்..\nபொய்களின் அரசு.. சூட்-பூட் சர்க்கார்.. ராகுல்காந்தி ட்வீட்..\nவிவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள ராகுல்காந்தி, பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார். மத்திய பாஜக அரசு சமீபத்தில் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்த விவசாயச் சட்டம், விவசாயிகளின் விளைபொருள் உத்தரவாதச் சட்டம் ஆகிய 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டங்களின் மூலம் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. மேலும், இந்த சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணி(டெல்லி சலோ) என்ற போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.\nடெல்லி-நொய்டா சாலை மூடப்பட்டுள்ளது. டெல்லியின் எல்லைகளில் லட்சக்கணக்கான விவசாயிகள் 7வது நாளாக இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு குருத்வாரா நிர்வாகிகள், இஸ்லாமியர்கள் உள்பட பலரும் உணவு அளித்து வருகிறார்கள். இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். ஏற்கனவே அவர், நமக்கு உணவு அளிப்பவர்கள் சாலைகளில் குடியேறி போராடி வருகிறார்கள். ஆனால், ஆட்சியாளர்களோ தொலைக்காட்சிகளில் உரை ஆற்றி வருகிறார்கள்.\n(பிரதமரின் மன் கி பாத் உரையை குறிப்பிட்டார்) என்று கமென்ட் அடித்திருந்தார். ராகுல்காந்தி இன்று வெளியிட்ட ட்விட்டில், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று (பிரதமர்) சொன்னார்கள். ஆனால், என்ன நடந்துள்ளது விவசாயிகளின் வருமானம் பாதியாகி இருக்கிறது. கார்ப்பரேட் முதலாளிகளின் வருமானம் 4 மடங்காக அதிகரித்துள்ளது. மோடி அரசு பொய்களின் அரசாக உள்ளது. சூட்-பூட் சர்க்காராக இருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nவீடு தேடி வருகிறது ரேஷன் பொருட்கள்: முதல்வர் தொடங்கி வைத்தார்\nடெல்லியில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை இதுவரை தற்கொலை செய்தவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்வு\nஇரண்டாவது கட்டத்தில் தடுப்பூசி போட தயாராகிறார் பிரதமர் மோடி\nவெளிநாட்டுக்கு டாலர் கடத்தல் புகார்.. கேரள சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்\nபெற்றோரை அறையில் பூட்டி வைத்து பட்டினி போட்ட மகன்\nவருமான வரி :80 சி பிரிவில் உச்சவரம்பு 3 லட்சமாக உயர வாய்ப்பு\nநடிகை பலாத்கார வழக்கு அப்ரூவரை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு\nபூடான், மாலத்தீவுக்கு சென்றடைந்த இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசி\nமுகக் கவசம் இல்லையா 50 புஷ் அப் எடுக்கணும் இந்தோனேஷிய போலீசார் அதிரடி\nகொரோனாவை கண்டு பயம்.. 3 மாதங்கள் விமான நிலையத்தில் ஒளிந்திருந்த இந்திய இளைஞர்\nபுல்லட் தாலி சேலஞ்ச்: 1 மணி நேரத்தில் சாப்பிட்டு புல்லட்டை பரிசாக வெற்ற இளைஞர்\nமம்தாவின் மாஸ்டர் அட்டாக் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட முடிவு\nசபரிமலை கோவில் நடை சாத்தப்பட்டது மகரவிளக்கு பூஜைகள் நிறைவடைந்தன\n36 ரன்களில் ஆல் அவுட் ஆன இந்தியா சாதித்துள்ளது காங்கிரசால் முடியாதா காங். முன்னாள் தலைவர் கூறுகிறார்\n14 வயது சிறுமி பலாத்காரத்திற்கு பின் உயிரோடு குழி தோண்டி புதைப்பு தந்தையின் நண்பர் கைது\nஅது அவரின் முடிவு... அழகிரி குறித்து கனிமொழி\nமுகக்கவசம் போடாதவர்கள் கொரோனா மையத்தில் வேலை செய்ய உத்தரவு..\n10 மாதங்களுக்குப் பின்னர் முதல் மலையாள சினிமா நாளை கேரளாவில் ரிலீஸ்\nவீடு தேடி வருகிறது ரேஷன் பொருட்கள்: முதல்வர் தொடங்கி வைத்தார்\nடெல்லியில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை இதுவரை தற்கொலை செய்தவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்வு\nஇரண்டாவது கட்டத்தில் தடுப்பூசி போட தயாராகிறார் பிரதமர் மோடி\nநீ இல்லையென்றால் குடும்பம் இழந்திருப்பேன்.. நடிகை குஷ்பு உருக்கமான பதிவு..\nவெளிநாட்டுக்கு டாலர் கடத்தல் புகார்.. கேரள சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்\nதனிஒருவன் இயக்குனர் இயக்கத்தில் மெகா ஸ்டார் 153வது படம் தொடக்கம்..\nபெற்றோரை அறையில் பூட்டி வைத்து பட்டினி போட்ட மகன்\nசூர்யாவுக்கு ஜோடியாகும் ஹீரோயின் யார் தெரியுமா\nகேரள அரசின் பம்பர் லாட்டரி 12 கோடி தென்காசியை சேர்ந்தவருக்கு கிடைத்தது\nஇங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nகேரள அரசின் பம்பர் லாட்டரி ₹12 கோடி தமிழ்நாட்டைச் சேர்ந்தவருக்கா\nநடிகர் பாலாவுக்கு டாக்டர் பட்டம்.. அமெரிக்க பல்கலைக்கழகம் வழங்கியது..\nரூ.36000 தொட்ட தங்கத்தின் விலை\nதொடர் சரிவில் தங்கத்தின் விலை\nபூங்குன்றன் கிளப்பப் போகும் பூகம்பம்...\nவிழித்துக்கொள்ள வேண்டிய கடைசி கட்டத்தில் இருக்கிறோம் .. ராஜ்கிரண் திடீர் ஆவேசம்..\nஎருது விடும் விழாவில் பலியான காளைக்கு கிராம மக்கள் பிரியாவிடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Iztacalco", "date_download": "2021-01-21T09:12:09Z", "digest": "sha1:LFGBTCC5VLUDKB3R72BXOL6QGHJS3KL2", "length": 6451, "nlines": 95, "source_domain": "time.is", "title": "Iztacalco, மெக்சிகோ இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nIztacalco, மெக்சிகோ இன் தற்பாதைய நேரம்\nவியாழன், தை 21, 2021, கிழமை 3\nசூரியன்: ↑ 07:13 ↓ 18:23 (11ம 10நி) மேலதிக தகவல்\nIztacalco இன் நேரத்தை நிலையாக்கு\nIztacalco சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 11ம 10நி\n−2 மணித்தியாலங்கள் −2 மணித்தியாலங்கள்\nநியூயார்க் நகரம் +1 மணித்தியாலங்கள்\nSão Paulo +3 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 19.40. தீர்க்கரேகை: -99.10\nIztacalco இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nமெக்சிகோ இன் 49 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2021 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/10/03190545/nature-of-Mercury.vpf", "date_download": "2021-01-21T09:23:13Z", "digest": "sha1:I2UKHE4THLZTFZF2SBOKJ7UGR6KRWO5O", "length": 16696, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "nature of Mercury || புதன் கிரகத்தின் தன்மை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபுதன் கிரகத்தின் தன்மை + \"||\" + nature of Mercury\nதகவல் தொடர்பு வளர்ந்து விட்ட இந்த காலத்தில், உலகமே நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து இயங்குகிறது. தகவல் தொடர்பு மற்றும் அதற்காக மனிதர்கள் பயன்படுத்தும் அனைத்து சாதனத்திற்கும் காரகனாக இருப்பவர் புதன்.\nபதிவு: அக்டோபர் 04, 2019 05:15 AM\nநவீன உலகத்தை ஆட்சி செய்வதே புதன்தான் என்றால் அது மிகையாகாது. உலகம் சுருங்கி சட்டை பையில் உட்கார்ந்ததற்கு முழுக் காரணமாக புதனைத்தான் கூற வேண்டும்.\nசில வருடங்களுக்கு முன்புவரை ஒருவருக்கு பள்ளி, கல்லூரி, அண்டை, அயலார், வேலைபார்க்கும் இடத்தின் மூலமாக நண்பர்கள் கிடைத்தார்கள். ஆனால் தற்போது தகவல் தொடர்பு துறையின் வளர்ச்சியின் காரணமாக சமூக வலைத்தலங்களான பேஸ்புக், வாட்ஸ்-அப், டிக் டாக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர், டெலிகிராம், யூ-டியூப் என நண்பர்கள் கிடைக்கிறார்கள். 10-வது கிரகமான செல்போன், ஒருவரின் பூட்டிய வீட்டுக் கதவை தட்டாமலேயே, அமைதியாக உள்ளே நுழைந்து பெரிய ஆர்ப்பாட்டத்தையே செய்து விடுகிறது.\nசிறு வயது குழந்தைகள் முதல் வாழ்நாளை எண்ணிக் கொண்டு இருக்கும் பெரியவர்கள் வரை, இன்றளவுக்கு செல்போன் இல்லாதவர்களே இல்லை. என்பதை விட செல்போன் மூலம் அறிமுகமான நண்பர்கள் இல்லை எனக் கூறலாம். பிறந்த குழந்தை கூட செல்போனில் பாட்டு கேட்டால் தான் பால் குடிக்கிறது. இது உலகை முன்னேற்றபாதைக்கு அழைத்து செல்கிறதா அல்லது அழிவை நோக்கி அழைத்து செல்கிறதா என்பதை உணர்வு பூர்வமாக யோசித்தால், ஆக்கலுக்கு சமமாக அல்லது அதைவிட அதிகமாகவே அழிவும் இருக்கிறது என்பதை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.\nதகவல் தொடர்பு என்பது ஓரிடத்தில் பெற்ற தகவலை சேமித்து, மாறுபாடு இல்லாமல் மற்றொரு இடத்திற்கு வேகமாக கொண்டு செல்வதையே குறிக்கும். நல்ல செயலுக்காக உருவான தகவல்தொடர்பு பெரும் கலாசார சீர்கேட்டை உலகெங்கும் பரப்பி வருகிறது. இதனால் பலன் அடைந்தவர்களைப் பற்றி நாம் அறிந்து கொள்வதை விட, பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிதான் நாள்தோறும் அதிக அளவில் பார்த்துக் கொண்டு வருகிறோம்.\n“தகவல் தொடர்புக்குரிய கிரகமான புதன், சுப கிரகம்தானே. பிறகு எப்படி இப்படி ஒரு கெடுதலை அவர் செய்வார்” ஜோதிட ஞானம் உள்ளவர்கள் சிலர் கேட்கலாம்.\nபுதன் மிகவும் நல்லவர். ஆனால் மிக மிக கெட்டவர். சுப கிரகத்துடன் சேர்ந்த புதன் சுப பலன்களையும், அசுபர்களுடன் சேரும் புதன் அசுப பலன்களையும் தயங்காமல் செய்வார். அதனால் தான் புதனை ‘இரட்டை தன்மையுள்ள கிரகம்’ என ஜோதிடம் கூறுகிறது.\nராகு- கேதுக்கள் செய்ய தயங்கும் வேலையைக் கூட, மூளையையும், நுண்ணறிவையும், ஆழ்ந்த சிந்தனையையும், நினைவாற்றலையும் பயன்படுத்தி புதன் திட்டமிட்டு கச்சிதமாக செய்துவிடுவார். கோச்சாரத்தில் புதன் வீட்டில் ராகு இருப்பதால்தான், ஆதாரங்களை வைத்து சிலரை மிரட்டும் செயல் நடக்கிறது. அத்துடன் பல குழந்தைகள் பள்ளிக்கு செல்லவும், படிக்கவும் மறுக்கிறார்கள். சில குழந்தைகள் பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு நண்பர்களுடன் ஊர் சுற்றுகிறார்கள். முதுகலை பட்டம் படிப்பவர்கள் கூட, படிக்கப் பிடிக்கவில்லை என்று சாதாரணமாக கூறுகிறார்கள். இவற்றுக்கெல்லாம் காரணம், புதன் இருக்கும் கிரக அமைப்புதான்.\n“உலகம் முழுவதும் செல்போன் பயன்பாடு அதிகமாக இருக்கின்ற நிலையில், ஒரு சாரார் மட்டும் பாதிக்கப்படுகிறார்களே ஏன்.” இந்தக் கேள்விக்கு ஜோதிட ரீதியான காரணங்களைப் பார்ப்போம்.\nலக்னம் 7-ம் அதிபதி, 7-ல் நின்ற கிரகம், புதன் பலம் பெற்றவர்களுக்கு எப்பொழுதுமே நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்களின் நட்புக்கு வானமே எல்லை. வாழ்நாள் முழுவதும் நண்பர்களுடன் தொடர்பில் இருப்பார்கள். எளிதில் அவர்களை யாரும் பிரிக்க முடியாது. ஒருவருக்கொருவர் உதவியாக அனுசரணையாக இருப்பார்கள்.\nலக்னம் 7-ம் அதிபதி, 7-ல் நின்ற கிரகம், 6,7,8-ம் அதிபதிகள் சம்பந்தம், புதன் நீசம், அஸ்தமனம், வக்ரம் பெற்றவர்கள், புதன் மற்றும் ராகு-கேது, புதன் - சனி, புதன் - செவ்வாய் சம்பந்தம் பெற்றவர்கள், நண்பர்களை எப்பொழுதுமே நம்பக்கூடாது. புதன்- ராகு சம்பந்தம் இருப்பவர்களின் நண்பர்கள், ஆதாரத்தை சேமித்து வைத்து தக்க சமயத்தில் தங்களுக்கு ஆதரவாக பயன்படுத்தி மிரட்டுபவர்களாக இருப்பார்கள்.\nபுதன் மற்றும் ராகு- கேது சம்பந்தம் இருப்பவர்கள், பிற மொழி பேசுபவர்களிடம் நட்பு வைக்கக்கூடாது. 10-வது கிரகமான செல்போனை அவசியத் தேவைக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். தேவையற்ற தகவல்களை போனில் சேமிக்க கூடாது. யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போடக்கூடாது. கையொப்பம் மற்றும் கைரேகையால் பிரச்சினை வரும். டைரி எழுதும் பழக்கத்தையும் வைத்துக் கொள்ளக்கூடாது. காதல் இருந்தால் விட்டு விடுவது நல்லது.\nமேற்கண்ட அமைப்பு உள்ளவர்கள் புதன்கிழமை தோறும் மகாவிஷ்ணு, சக்ரத்தாழ்வார் மற்றும் நரசிம்மரை வழிபாடு செய்யலாம். பஞ்சமி திதி நாட்களில் மதுரை மீனாட்சி அம்மன், வராகி அம்மன் வழிபாடு செய்ய வேண்டும். கல்வி கற்க வசதி இல்லாதவர்களுக்கு பள்ளி, கல்லூரி கட்டணம் கட்ட உதவி செய்யலாம். தவறான நட்பில் பிள்ளைகள் பாதிக்கப்பட்டு இருந்தால், பெற்றோர்கள் பிள்ளைகளை மிரட்டாமல் காவல்துறையின் உதவியை நாட வேண்டும்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. ஞானத்தை வழங்கும் செந்நெறியப்பர்\n2. காசிக்கு நிகரான பஞ்ச குரோச தலங்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/13405/highest-score-of-2017-is-the-disclosure-of-Pakubali-2-record!", "date_download": "2021-01-21T08:36:12Z", "digest": "sha1:FJR3MSXFXHJL4FCVMML2BGNCTBXS3MTQ", "length": 8176, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "2017 ஆம் ஆண்டு அதிக வசூல்... பாகுபலி-2 சாதனையை முறியடித்த விவேகம்! | highest score of 2017 is the disclosure of Pakubali-2 record! | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n2017 ஆம் ஆண்டு அதிக வசூல்... பாகுபலி-2 சாதனையை முறியடித்த விவேகம்\n2017ஆம் ஆண்டு அதிக வசூல் செய்திருந்த பாகுபலி-2 படத்தின் சாதனையை விவேகம் படம் முறியடித்துள்ளது.\nராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாணட்மாக உருவாகி வெளியான பாகுபலி-2 தமிழில் 2017ம் ஆண்டு அதிக வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. அப்படத்தின் வசூல் சாதனையை அஜித் நடித்து சமீபத்தில் வெளிவந்த விவேகம் படம் முறியடித்துள்ளது. வெளியான நாண்கு நாட்களில் வசூலில் 100 கோடி க்ளப்பில் இணைந்த விவேகம் படம் இரண்டாவது வாரத்தில் சென்னையில் 8.50 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. பாகுபலி-2 படம் வெளியான இரண்டாவது வாரத்தில் 8.25 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்திருந்தது. விவேகம் படம் முதல்வாரத்தில் இந்தியாவில் 69.60 கோடி ரூபாயும், வெளிநாடுகளில் 36.50 கோடி ரூபாயும் வசூலித்து இருந்தது. ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்று வந்தாலும் இரண்டாவது வாரத்திலும் வசூலைக் குவித்து வருகிறது.\nஇதுவரை ஒட்டுமொத்தமாக 150 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை படைத்துள்ளது. அவர் நடித்த வீரம், ஆரம்பம், என்னை அறிந்தால் ஆகிய படங்களின் வசூலையும் இப்படம் முறியடித்துள்ளது. அமெரிக்காவில் இப்படம் 517 ஆயிரம் டாலர் வசூல் செய்துள்ளது. அமெரிக்காவில் அதிக வசூல் செய்த அஜித்தின் முதல் படம் என்கிற பெருமையையும் விவேகம் பெற்றுள்ளது.\nமார்க் இல்லாதபோதும் மகளுக்கு மருத்துவ சீட் வாங்கி கொடுத்தீர்களா: பதிலளிக்க மறுத்த கிருஷ்ணசாமி\nரோஹிங்யா இஸ்லாமியர்கள் படுகொலை: ஆங் சான் சூச்சிக்கு மலாலா கண்டனம்\n\"தமிழகத்தில் 3-வது அணி அமைவதை விரும்பவில்லை\" - கே.எஸ்.அழகிரி\nசேலம்: பள்ளி சென்ற மாணவருக்கு கொரோனா\nகாணாமல்போன புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரும் சடலமாக மீட்பு\n2-ம் கட்டத்தின்போது பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வாய்ப்பு\nஅண்ணா பல்கலை., துணைவேந்தர் சூரப்பாவை நேரில் அழைத்து விசாரிக்க முடிவு\n10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை\n Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது\nமனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை\n“அவன் ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேன்” - வாஷிங்டன் சுந்தரின் தந்தை, சகோதரி சிறப்பு பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமார்க் இல்லாதபோதும் மகளுக்கு மருத்துவ சீட் வாங்கி கொடுத்தீர்களா: பதிலளிக்க மறுத்த கிருஷ்ணசாமி\nரோஹிங்யா இஸ்லாமியர்கள் படுகொலை: ஆங் சான் சூச்சிக்கு மலாலா கண்டனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2018/06/blog-post_17.html", "date_download": "2021-01-21T09:13:13Z", "digest": "sha1:DLZCY2GELEDYVH4WXA2VDQT2M5CTOBBY", "length": 8703, "nlines": 58, "source_domain": "www.vettimurasu.com", "title": "நாசிவன்தீவு கிராமத்தில் திருமூலர் அறநெறி வகுப்பு ஆரம்பம் - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Batticaloa நாசிவன்தீவு கிராமத்தில் திருமூலர் அறநெறி வகுப்பு ஆரம்பம்\nநாசிவன்தீவு கிராமத்தில் திருமூலர் அறநெறி வகுப்பு ஆரம்பம்\nவாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நாசிவன்தீவு கிராமத்தில் திருமூலர் அறநெறி வகுப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஇந்நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சி செயலாளரும், முன்னாள் மாகாண சபை விவசாய அமைச்சருமாகிய கி.துரைராஜசிங்கம், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான கி.சேயோன், எஸ்.நல்லரெட்ணம், கிராம அபிவிருத்தி சங்கம், மாதர் அபிவிருந்தி சங்க பிரதிநிதிகள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.\nவெகு காலமாக நடைபெறாமல் தடைப்பட்டு இருந்த அறநெறி வகுப்பைப் பற்றி அப்பிரதேச மாதர் அபிவிருத்தி சங்கத்தினர் கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் கோறளைப்பற்று பிரதேசக் கிளை செயலாளருமாகிய கனகரெத்தினம் கமலநேசன் என்பவரின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.\nஇதைத் தொடர்ந்து சுவிஷ் நாட்டில் வாழும் சிவன்தீவுப் பிரதேசத்தைச் சேர்ந்த கா.செல்வரெத்தினத்தின் உதவியோடு அறநெறி வகுப்பை மீண்டும் தொடங்குவதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டார். இதற்கமைய அறநெறி வகுப்பு தொடங்கப்பட்டது.\nஅங்கு உரையாற்றிய கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் க.கமலநேசன்\nமாணவர்கள் எதிர்கால நிகழ்வுகளை தீர்மானிப்பவர்கள். அவ்வாறு எதிர்காலத்தை தீர்மானிப்பவர்களாக நீங்கள் இருப்பவர்களாக இருந்தால் பிறரின் கருத்துக்கு மதிப்பளிப்பவராகவும், விட்டுக் கொடுக்கும் தன்மையுடையவர்களாகவும் சகிப்புத்தன்னை உடையவர்களாகவும், புறம் பேசாதவர்களாகவும் பெயருக்கும் புகழுக்கும் ஆசைப்படாதவர்களாகவும் கூடி வாழும் ஒற்றுமைத்தன்மை உடையவர்களாகவும் வாழ வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.\nசிவன்தீவு மக்களின் வாழ்க்கை மிகவும் பின்தங்கியுள்ளது அதனை மேன்படுத்த வேண்டும் அவ்வாறு செய்வதாக இருந்தால் கிராமத்து இளைஞர்கள் ஒற்றுமைப்பட்டு செயலாற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.\nஎழுகதிர் ஏழைகள் வாழ்வின் உதயம் அமைப்பினால் தரம் 5 புலமை பரீசில் பரீட்சை மாணவர்களுக்கு உதவியளிப்பு\nமட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள கித்துள் ஶ்ரீ கிருஸ்ணா வித்தியாலயத்தில் இம்முறை தாரம் ஐந்து புலமை பரீசில் பரீட்சை எழுதும் மாணவர்களக...\n2017 ஆம் ஆண்டின் தேசிய ரீதியிலான உற்பத்திறன் போட்டியின் விஷேட விருதுக்காக வாகரை பிரதேச சபை தெரிவு\nபொதுமக்களுக்கான சேவைகளை வழங்குகின்ற அரச திணைக்களங்கள் உள்ளிட்ட வைதியசாலைகள், நூலகங்கள் மற்றும் பாடசாலைகள் ஆகியவற்றின் விளைதிறன் மிக்க வினை...\nஅரசாங்க பாடசாலைகள் ஆரம்பம்; மாணவர் வரவில் பெரும் வீழ்ச்சி\nஅரசாங்க பாடசாலைகளின் தரம் 6 தொடக்கம் 13 வரையான மும்மொழிமூல மாணவர்களுக்கும் 02 ஆம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன. ...\nசெல்லக்கிளியும்-கிட்டுவும் சக்கை வைக்க இடம்தேட… பிரபாகரன் வகுத்த திட்டம்\nயாழ்போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு இளைஞர்களின் உடலங்களில் ஒன்று சீலன் என உளவாளி சேவியர் அடித்து கூறியதும் சரத்முனசிங்க கு...\nதுப்பாக்கிச் சூட்டுக் காயங்கடன் இராணுவ வீரரின் சடலம் மீட்பு\nவாகரை - பனிச்சங்கேணியில் உள்ள இராணுவ முகாமில் இன்று (09) அதிகாலை 4.10 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், இராணுவ வீரர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/special-articles/special-article/s-s-sivasankar-interview-delhi-farmers-protest-issue-dmk", "date_download": "2021-01-21T07:36:22Z", "digest": "sha1:RLRYINBC4PXZBCREEBYY2M3L4EA2KK5R", "length": 27899, "nlines": 186, "source_domain": "nakkheeran.in", "title": "மோடியின் உரை பொய்களின் கோர்வை... எஸ்.எஸ்.சிவசங்கர் கடும் கண்டனம் | nakkheeran", "raw_content": "\nமோடியின் உரை பொய்களின் கோர்வை... எஸ்.எஸ்.சிவசங்கர் கடும் கண்டனம்\nமத்திய பாஜக அரசு கொண்டுவந்த புதிய வேளாண் திருத்த சட்டத்தை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் ஏழாவது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் ஆதரவு குரல் கொடுப்பதுடன் ஆங்காங்கே போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.\nஇதுதொடர்பாக அரியலூர் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.எஸ்.சிவசங்கர் நக்கீரன் இணையதளத்திடம் கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.\nஏழாவது நாளாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நீடிக்கிறதே\nஇந்தப் போராட்டமே தாமதமாக நடக்கிறது என்பது தான் என் கருத்து. வேளாண் சட்டங்களை எதிர்த்து ஏற்கனவே விவசாயிகள் துவங்கியப் போராட்டம் கரோனா போன்ற காரணங்களால் தள்ளிப்போனது. அதனால் இப்போதைய போராட்டம் வலுப்பெற்றுள்ளது. அரசியல் கட்சிகளின் ஒருங்கிணைப்பு இல்லாமல், விவசாயிகளே திட்டமிட்டு களம் இறங்கியுள்ளது தான் இந்தப் போராட்டத்தின் சிறப்பு.\nமூன்று புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவானது என்பது எல்லோரும் அறிந்ததே, பிரதமர் மோடி உட்பட. ஆர்.எஸ்.எஸ் மற்றும் கார்ப்பரேட்களின் கைப்பாவை தான் பிரதமர் மோடி. கார்ப்பரேட்கள் தங்களுக்காக வகுத்துக் கொடுத்த திட்டங்களை தான் சட்டம் என்ற பெயரில் நடைமுறைப்படுத்த துடிக்கிறார் மோடி. இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மை பயக்கக் கூடியது என கோயபல்ஸ் போல தொடர் பிரச்சாரம் செய்கிறார்.\nஆனால், விவசாயிகள் இந்த சட்டங்களின் உண்மைத் தன்மையை அறிந்த காரணத்தால் தான் போராட்டக் களத்தில் இறங்கியுள்ளனர். விவசாயிகளுக்கு முற்றிலும் விரோதமானவை இந்த சட்டங்கள். விவசாயிகள் விளைவிக்கிற பொருட்களுக்கு விவசாயிகளோ, அரசோ விலை நிர்ணயம் செய்ய முடியாத நிலையை இந்த சட்டங்கள் ஏற்படுத்துகின்றன. விவசாயிகள் விளைவிப்பவற்றை அரசு கொள்முதல் செய்வதையும் இந்த சட்டங்கள் தடை செய்கின்றன. உயிரை கொடுத்து விவசாயம் செய்து விளைவிக்கின்ற பொருட்களை கார்ப்பரேட்கள் நிர்ணயிக்கிற விலைக்கு அவர்களிடம் விற்க வேண்டிய நிலை தான் விவசாயிகளுக்கு ஏற்படும். உழைத்தற்கு உரிய பலன் கிடைக்காது. இவற்றை எல்லாம் உணர்ந்த காரணத்தால் தான், தங்கள் வாழ்வை பாதுகாக்க போராட்டக் களத்தில் குதித்துள்ளனர் விவசாயிகள்.\nமாநில அளவில் போராடினால், மக்கள் கவனத்தை பெற முடியாமல் மத்திய மோடி அரசு தடுக்கிறது என்ற காரணத்தால் தான் டெல்லியில் குவிந்து விட்டனர். உரிய அளவில் முக்கியத்துவம் தராவிட்டாலும் போராட்டத்தை மறைக்க முடியவில்லை மத்திய அரசால்.\nஆறு மாதங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களுடனே டெல்லி போராட்ட களத்திற்கு விவசாயப் பெருங்குடி மக்கள் வந்துள்ளதாக தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே போராட்டம் ஆறாவது நாளாக நீடிப்பது வியப்பில்லை.\nடிசம்பர் 3 முன்னரே பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதே..\nபேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தாலும், அதற்கு நிபந்தனை வைத்தார். விவசாயிகள் தங்கள் போராட்டக் களங்களை மாற்ற வேண்டும், அரசு சொல்லும் இடத்தில் தான் நடத்த வேண்டும் என்று அமித்ஷா கூறினார்.\nஆனால் பாரதிய கிசான் யூனியனின் தலைவர் ஜக்ஜித் சிங் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்து விட்டார். அரசு எந்த நிபந்தனையும் விதிக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். பேச்சுவார்த்தைக்கு முன் நிபந்தனை விதிப்பது தங்களை அவமானப்படுத்தும் செயல் என விவசாயிகள் தெளிவாக கூறி விட்டனர்.\nஅதனால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரும் விடுக்கும் பேச்சுவார்த்தை வேண்டுகோளை நம்பவோ, ஏற்கவோ விவசாயிகள் தயாராக இல்லை என்பதே தெளிவான செய்தி.\nமன் கி பாத்தில் சில விவசாயிகளின் பெயரை குறிப்பிட்டு, புதிய வேளாண் சட்டத்தால் அவர்கள் பயனடைந்திருப்பதாக மோடி பேசியிருக்கிறாரே..\nமோடி ஆற்றும் உரைகள் வெற்றுச் சவடால்கள் என்பதை பல முறை எதிர்கட்சிகள் வலுவாக சொன்னாலும், சிலர் மோடிக்கு முட்டுக் கொடுத்து தாங்கி பிடித்து வந்தனர்.\nஇந்த முறை, மோடியின் 'மன் கி பாத் உரை' அவரது வேடத்தை பொது வெளியில் கலைத்திருக்கிறது. ஒரு கோடி விவசாயிகள் டெல்லியில் திரண்டு, மோடி அரச��ன் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வருகிற வேளையில், 'வேளாண் சட்டங்களால் விவசாயிகள் வாழ்வு சுபிட்சம் பெறுகிறது' என மோடி பேசி இருப்பது அவரது உரை பொய்களின் கோர்வை என்பதை வெளிப்படுத்தி விட்டது.\nஒரு சில விவசாயிகளின் வெற்றிக் கதையை சொல்லி, இந்த வேளாண் சட்டங்களின் விளைவு அது என்கிறார் மோடி. ஒரு கோடி விவசாயிகள், இந்த சட்டத்தால் பலன் இல்லை, ஆபத்து தான் என்று போராடும் போது, அதை கண் கொண்டு பாராமல், ஒரு சிலரின் வெற்றிக் கதையை சொல்லி திசை திருப்பப் பார்க்கிறார். ஒரு சிலருக்கு பலன் தரும் சட்டங்களை விட போராடும் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு விருப்பமான சட்டத்தை கொண்டு வருவதே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கடமை.\nமோடி, தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்பதையே மறந்து, தன்னை மகா மன்னராக நினைத்துக் கொண்டு தான் நினைத்ததை மக்கள் மீது திணிக்க முயற்சிக்கிறார்.\nமன் கி பாத் என்றால் 'மனதின் குரல்' என்கிறார்கள். மோடி பேசுவது 'கார்ப்பரேட்களின் மன் கி பாத்' ஆக இருக்கிறது, 'விவசாயிகளின் பான் கி பாத்' ஆக இருந்தால் தான் நலம் பயக்கும்.\nவிவசாயிகள் என்ற போர்வையில் அரசியல் ஆதாயத்துக்காக சில கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்று பாஜக குற்றம் சாட்டுகிறதே\nவேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட போது, பஞ்சாப் மாநிலத்தில் பெரும் போராட்டம் வெடித்தது. அதை பஞ்சாபின் ஆளும் காங்கிரஸ் கட்சியின் வேலை என்று பா.ஜ.க முதலில் குற்றம் சாட்டியது.\nபஞ்சாபை பொறுத்தவரை அங்கே ஆளும் காங்கிரஸ் மட்டும் பா.ஜ.கவின் வேளாண் சட்டங்களை எதிர்க்கவில்லை. காங்கிரஸின் எதிர்கட்சியும், பா.ஜ.கவின் தோழமைக் கட்சியுமான அகாலிதளமும் வேளாண் சட்டங்களை எதிர்த்தது. மோடியின் அமைச்சரவையில் இருந்து அகாலிதள அமைச்சர் பதவி விலகி, வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதனால், பஞ்சாபில் போராட்டம் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் நீடித்தது.\nஇப்போது, பஞ்சாப் விவசாயிகள் டெல்லியில் நுழைந்து போராட்டத்தை துவங்கிய போது, ஹரியானா மாநில பா.ஜ.க முதல்வர் மனோகர் லால் கட்டார்,\" போராடுபவர்கள் பஞ்சாப் விவசாயிகள்தான். அவர்களை தூண்டி விடுபவர் பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் அம்ரிந்தர் சிங். போராடும் பஞ்சாப் விவசாயிகள் காலிஸ்தான் தீவிரவாதிகள்\", என குற்றச்���ாட்டுகளை அடுக்கினார். அடுத்த நாள் ஹரியானா விவசாயிகளும் டெல்லியில் குவிந்தனர், போராட்டத்தில் பங்கேற்றனர். அடுத்து உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், உத்தர்காண்ட் என பல மாநில விவசாயிகளும் போராட்டத்தில் குவிந்து வருகின்றனர்.\nஇனியும் இதை அரசியல் கட்சிகளின் போராட்டம் என்று சொன்னால், அதை விட கேவலம் இல்லை. அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டம் இத்தனை நாட்கள் தொடர்ந்து நடத்த இயலாது, இத்தனை உத்வேகத்துடன் நடத்த இயலாது.\nநேரடியாக இந்த சட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், உத்வேகத்துடன், பெருங்கோபத்துடன் களம் இறங்கியுள்ளனர். டெல்லியில் தற்போது நிலவும் கடும் குளிரிலும், வெட்ட வெளியில் தங்கி போராடுகிறார்கள் என்றால் அது போராட்டத்தின் வீரியத்தை காட்டுகிறது. இது விவசாயிகளின் நலனுக்காக, ஆதாயத்திற்காக விவசாயிகளே நடத்தும் போராட்டம்.\nதற்போது என்ன செய்தால் விவசாயிகள் போராட்டத்தை கைவிடுவார்கள் என்று நினைக்கிறீர்கள்\nமாநில வித்தியாசங்களை கடந்து, சாதி, மத வித்தியாசங்களை கடந்து, கட்சி அடையாளங்களை கடந்து, விவசாயிகள் என்ற ஒற்றை அடையாளத்துடன் இந்த போராட்டத்தில் குதித்துள்ளனர் விவசாயிகள். சிறுவர், சிறுமிகள் முதல் வயதான பாட்டி வரை போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். சாலையில் காவல்துறை ஏற்படுத்திய தடைகளை தாண்டி, கடும் குளிரை பொறுத்துக் கொண்டு, எந்தவிதமான வசதிகளும் இன்றி, எத்தனை நாட்கள் தொடரும் என்று தெரியாமல் போராட்டத்தில் விவசாயிகள் குதித்துள்ளார்கள் என்றால் அவர்களது நோக்கம் ஒன்றே ஒன்று தான். 'மோடி அரசு கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும்' என்பது மாத்திரமே போராடும் விவசாயிகளின் குறிக்கோளாக இருக்கும். பேச்சுவார்த்தை நடத்தி ஒரு சில சமரசங்களை செய்து கொண்டு சட்டத்தை காப்பாற்ற மோடி அரசு முயலும். ஆனால், அதற்கு விவசாயிகள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்பதே தற்போதைய போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளோரின் உணர்வுகள் வெளிப்படுத்துகின்றன.\nமூன்று வேளாண் சட்டங்களையும் மோடி 'வாபஸ்' பெற்றால் மட்டுமே, விவசாயிகள் போராட்டத்தை கைவிடுவார்கள் என எண்ணுகிறேன்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n“அ.தி.மு.க.வை கவிழ்க்க நினைத்த ஓ.பி.எஸ், தினகரன்..” - திருமங்கலத்தில் மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு\nதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு ஆலோசனை கூட்டம் (படங்கள்)\n'திமுகவில் யார் காலிலும் விழுந்து முதல்வராக முடியாது'- பொன்முடி பேச்சு\n‘தப்பா ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க... வாபஸ் வாங்குங்க...’ - ஓ.பி.எஸ். குறித்து சீறியப் பெண்... அட்வைஸ் செய்த ஸ்டாலின்...\n\"அரசியல்வாதிகளுக்கு தேர்வு வையுங்கள்... பார்த்து எழுதினால் கூட வெற்றிபெற மாட்டார்கள்..\" - சீமான் தடாலடி\n மிகப்பெரிய அரசியல் சரிவில் EPS விழப்போகிறார் -நாஞ்சில் சம்பத் கடும் தாக்கு\nஆறு தசாப்த மக்கள் சேவை... அயராத உழைப்பு... யார் இந்த மருத்துவர் சாந்தா..\nஇப்போது தேவைப்படுவது வெறுப்பு அரசியல் அல்ல, நெருப்பு அரசியல் - சகாயம் அதிரடி பேச்சு\nதிரையரங்க உரிமையாளர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சல்மான் கான்\n‘கிளைமாக்ஸ்க்கு வந்துட்டோம்..’ - எஸ்.எஸ்.ராஜமௌலி அறிவிப்பு\n\"ப்ரோ நீங்க ஜெயிச்சிட்டீங்க, நான் தோத்துட்டேன்\" - பூமி இயக்குனர் காட்டம்\n\"இந்த கஷ்டகாலத்தில் விமர்சகர்கள் ஒத்துழைக்க வேண்டும்\" - விஜய் ஆண்டனி வேண்டுகோள்\nதீவிர சிகிச்சைப் பிரிவில் சசிகலா..\nஅரசு மருத்துவமனையில் சசிகலாவிற்கு சிகிச்சை... கரோனா முடிவுக்காக காத்திருக்கும் சிறை நிர்வாகம்\n‘தப்பா ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க... வாபஸ் வாங்குங்க...’ - ஓ.பி.எஸ். குறித்து சீறியப் பெண்... அட்வைஸ் செய்த ஸ்டாலின்...\nமரணத்தை மறுவிசாரணை செய்யும் கவிதைகள் - யுகபாரதி வெளியிட்ட சாக்லாவின் 'உயிராடல்' நூல்\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\nவெற்றிக்கான முதல் சூத்திரமே இதுதான்... பில்கேட்ஸ் கூறும் ரகசியம் | வென்றோர் சொல் #27\nகுழந்தையின்மையால் 15 சதவீத தம்பதியினர் பாதிப்பு: என்ன காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2021-01-21T08:16:21Z", "digest": "sha1:GK3TCWJRARDA3UNN7RARKAYOEHPWN2DO", "length": 6497, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தொல்லியல் அருங்காட்சியகம், தம்லுக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதொல்லியல் அருங்காட்சியகம், தம்லுக், இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் கிழக்கு மெதீனாப்பூர் மாவட்ட���்தில் உள்ள தம்லுக் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. தம்லுக், சாலைவழியாக கொல்கத்தாவில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ரூப்னார்யான் ஆற்றின் வலதுபக்கக் கரையில் அமைந்துள்ள தம்லுக், பண்டைய பாளி, சமசுக்கிருத இலக்கியங்களில், தம்ராலிபி, தம்ராலிப்தா, டமாலிப்தா, வேலகுலா போன்ற பல பெயர்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்காலத்தில் இந்தியாவிலிருந்து தொலைதூர இடங்களுக்குக் கடல்வழியாகச் செல்வோர் பயன்படுத்தும் ஒரு துறைமுகமாக இது இருந்துள்ளது. பண்டைக்காலப் புவியியலாளர்களான பிளினியும், தொலமியும் கூட இவ்விடத்தைப்பற்றித் தமது நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.\n1954-55 ஆம் ஆண்டுகளில் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் மேற்கொண்ட அகழ்வாய்வுகள் புதியகற்காலத்தில் இருந்து அண்மைக்காலம் வரை இப்பகுதியில் மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளை வெளிப்படுத்தியது. உள்ளூர் மக்களின் முயற்சியினால், தம்லுக்கினதும் அண்டிய பகுதிகளினதும் பண்பாட்டு மரபுகளைப் பேணிப் பாதுகாப்பதற்காக 1975 ஆம் ஆண்டில் தம்லுக் அருங்காட்சியகமும், ஆய்வு மையமும் நிறுவப்பட்டன.\nதற்போது இந்த அருங்காட்சியகத்தில் உள்ள காட்சிக்கூடங்களில், வரலாற்றுக்கு முந்தியகாலத்தைச் சேர்ந்த அரும்பொருட்களும், எலும்பினால் செய்யப்பட்ட கருவிகள், அம்பு முனைகள், கத்தி, தூண்டில்கள், என்பனவும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றுடன், மௌரியப் பேரரசு, சுங்கர், குசாணர், குப்தப் பேரரசு, பாலர் காலத்திய மற்றும் பிற்காலத்து முசுலிம் ஆட்சியாளர் காலம் ஆகியவற்றைச் சேர்ந்த பொருட்களும் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன.\nஇந்தியத் தொல்லியல் துறையின் அருங்காட்சியகங்கள்\nஇந்தியாவில் உள்ள அருங்காட்சியகங்கள் பட்டியல்\nஇந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் இணையத்தளத்தில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 திசம்பர் 2017, 16:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vessoft.com/software/windows/download/smp3cje", "date_download": "2021-01-21T08:34:45Z", "digest": "sha1:NZ47TUWJW52KLOYOOK7M54UGF5RK3JZY", "length": 12160, "nlines": 150, "source_domain": "ta.vessoft.com", "title": "பதிவிறக்க Simple MP3 Cutter Joiner Editor 3.2 – Vessoft", "raw_content": "\nஎளிமையான MP3 கட்டர் இணைப்பான் எடிட்டர் – ஆடியோ கோப்புகளை செயலாக்க ஒரு சுலபமாக பயன்படுத்தக்கூடிய மென்பொருள். மென்பொருள் மற்ற வழிகளில் பிரபலமான ஆடியோ வடிவங்களின் கோப்புகளை பயிர், வெட்டு, பிளவு, கலந்து, ஒன்றிணைக்கலாம், திருத்தலாம் மற்றும் செயல்படுத்தலாம். எளிய MP3 கட்டர் இணைப்பான் எடிட்டர் ஆடியோ கோப்பை செயலாக்க ஒரு உள்ளுணர்வு விசை அமைப்பை கொண்ட ஒரு உள்ளமைக்கப்பட்ட பிளேயரை கொண்டுள்ளது. மென்பொருள் தனிப்பட்ட தேவைகளை, அதே போல் இறக்குமதி அல்லது மற்ற ஆடியோ வடிவங்கள் ஒரு கோப்பு ஏற்றுமதி சிறப்பு ஒலி விளைவுகள் விண்ணப்பிக்க அனுமதிக்கிறது. எளிய MP3 Cutter Joiner Editor ஒரு கோப்பை செயலாக்கும் போது ஒரு பிழை ஏற்பட்டால் செயலிழப்பு அல்லது மீண்டும் செயல்பாட்டை ஆதரிக்கிறது, மெட்டாடேட்டா அல்லது ஆல்பம் உள்ளடக்கம் மற்றும் புக்மார்க்குகள் அல்லது குறிச்சொற்களைச் சேர்க்கும் வாய்ப்புகளை திருத்த அனுமதிக்கிறது.\nபயிர், ஒன்றிணைத்தல், வெட்டு, பிரித்தல்\nவெவ்வேறு ஆடியோ வடிவங்களுக்கு மாற்றம்\nபல்வேறு ஆதாரங்களில் இருந்து MP3 கோப்புகளை பதிவு செய்தல்\nபதிவிறக்கம் தொடங்க பச்சை பொத்தானை கிளிக் செய்யவும்\nபதிவிறக்கம் தொடங்கியது, உங்கள் உலாவி பதிவிறக்க சாளரத்தை சரிபார்க்கவும். சில சிக்கல்கள் இருந்தால், இன்னும் ஒரு முறை பொத்தானை சொடுக்கவும், வேறுபட்ட பதிவிறக்க முறைகளை பயன்படுத்துகிறோம்.\nகுறிப்பிட்ட விசைகளை அல்லது விசைப்பலகை குறுக்குவழிகளை இயக்கவோ அல்லது இயக்கவோ இது ஒரு மென்பொருள். மென்பொருள் \"Ctrl\", \"Alt\", \"Shift\", \"Windows\" மற்றும் பிற விசைகள் முடக்க முடியும்.\nபல தேடல் மற்றும் மாற்றீடு – மைக்ரோசாப்ட், திறந்த ஆவணம், PDF, சேமிக்கப்பட்ட வலைப்பக்கக் கோப்புகள் மற்றும் பல்வேறு காப்பக வடிவங்களின் கோப்பு வடிவங்களில் உரையைத் தேடுவதற்கும் மாற்றுவதற்கும் ஒரு மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇலவச PDF சுருக்க – விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் மூலம் PDF கோப்புகளின் தொகுதி சுருக்கத்திற்கான எளிதான பயன்பாடு அல்லது மென்பொருளுக்கு கோப்புகளை இழுத்து விடுவதன் மூலம்.\nஇலவச PDF கடவுச்சொல் நீக்கி – PDF கோப்புகளைத் திறந்து அசல் கட்டுப்பாடுகள் இல்லாமல் சேமிக்க ஒரு சிறிய மென்பொருள். கோப்புகளின் தொகுதி செயலாக்கத்தை மென��பொருள் ஆதரிக்கிறது.\nஆடாசிட்டி – ஆடியோ கோப்புகளை சரியான அளவில் திருத்தவும், வெவ்வேறு மூலங்களிலிருந்து ஒலியை பதிவு செய்யவும் மற்றும் பதிவு குறைபாடுகளை நீக்கவும் ஒரு பெரிய செயல்பாடுகளைக் கொண்ட ஆடியோ எடிட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஊடக கோப்புகள் வேலை செயல்பாட்டு மென்பொருள். அது புகைப்படங்கள், ஆடியோ கோப்புகளை திருத்த மற்றும் வீடியோக்கள் பல்வேறு விளைவுகளை சேர்க்க கருவிகளைக் கொண்டுள்ளது.\nஏ.வி.எஸ் வீடியோ எடிட்டர் – எச்டி உள்ளிட்ட பல்வேறு வடிவங்களின் வீடியோ கோப்புகளைத் திருத்தி செயலாக்குவதற்கான ஒரு மென்பொருள். மென்பொருள் பல விளைவுகள் மற்றும் வடிப்பான்களை ஆதரிக்கிறது.\nAnyTrans – ஐபோன், ஐபாட், ஐபாட் மற்றும் கணினி இடையே இருவழி கோப்பு பரிமாற்றத்திற்கான மென்பொருள். தரவை நிர்வகிக்க கருவிகளின் தொகுப்பு மென்பொருளில் உள்ளது.\nகிங்கோ ரூட் – ஒரு உற்பத்தியாளரின் கட்டுப்பாடு இல்லாமல் எந்த Android சாதன செயல்பாடுகள் மற்றும் அமைப்புகளுக்கும் சூப்பர் யூசர் அணுகலை வழங்க ஒரு மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த மென்பொருளிலிருந்து வசனங்களைத் திருத்த, உருவாக்க, சரிசெய்ய மற்றும் ஒத்திசைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. மென்பொருள் பல்வேறு மொழிகளில் பல வகை துணைத் தளங்களை ஆதரிக்கிறது.\nஇது தகவல் பாதுகாப்பு துறையில் நன்கு அறியப்பட்ட நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட அதிகபட்ச பாதுகாப்புக்கான ஒரு விரிவான வைரஸ் தீர்வு ஆகும்.\nஅடாவேர் வைரஸ் தடுப்பு இலவசம் – மிகவும் பிரபலமான வைரஸ் அச்சுறுத்தல்கள் மற்றும் பல்வேறு வகையான தீம்பொருள்களுக்கு எதிராக இருவழி பாதுகாப்பிற்கான ஒரு திட்டத்தில் வைரஸ் தடுப்பு மற்றும் ஆண்டிஸ்பைவேர்.\nபல்வேறு வகையான அச்சுறுத்தல்களுக்கு எதிராக உங்கள் கணினியைப் பாதுகாக்க இந்த வைரஸ் தடுப்பு அடிப்படைத் தன்மை, சிக்கலான பகுப்பாய்வு தொழில்நுட்பங்கள் மற்றும் மின்னஞ்சல் வடிப்பான் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/today-viral-news-tamil", "date_download": "2021-01-21T08:41:21Z", "digest": "sha1:MG6TLY4HUHTOGLWOND2KJGNYXAXC5KQP", "length": 4542, "nlines": 71, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமுற்றுகை போர் நடத்துவோம் : கவுதமன் எச்சரிக்கை\n - இயக்குனர் கவுதமன் கேள்வி\nஎம்எல்ஏக்கு எதிராக சிங்காநல்லூர் மக்கள் குற்றச்சாட்டு\nபெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்த்தப்பட வேண்டும்\nஓரிரு இடங்களில் கனமழை - முழு விவரம்\nநண்பனை பார்த்து கண்கலங்கிய பாரதிராஜா\nஒரே மண்டபத்தில் தனது 2 காதலிகளையும் திருமணம் செய்த இளைஞர்\nகோவை அரசு மருத்துவமனையின் அவல நிலை\nசாதனைகளை பட்டியலிட்ட முதல்வர் - அதிமுகவினர் ஆராவாரம்\nபடகில் சென்று முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்ய கண்காணிப்பு குழு\nமினி வேன் மீது மின்னல் வேகத்தில் மோதும் கார்... பதைபதைக்கும் வீடியோ\nஎனக்கு ரஜினியும்,மோடியும் இரண்டு கண்கள்-அர்ஜுன மூர்த்தி\nரஜினி குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்-சீமான்\n18th Jan 2021 : அமேசானில் FREE ஆக கிடைக்கும் Rs.20000 Pay Balance ; பெறுவது எப்படி\nமதுரை போனா ..ஹெலிகாப்டர் சுற்றுலா ...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2021/01/blog-post_37.html", "date_download": "2021-01-21T07:25:31Z", "digest": "sha1:WPOKZGKUNIJKS2NYTNDXRTYTLQSNIUBR", "length": 10978, "nlines": 131, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "தவறுதலாக நீட் தேர்வு மதிப்பெண் விவகாரம் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு - Asiriyar Malar", "raw_content": "\nHome Court NEET தவறுதலாக நீட் தேர்வு மதிப்பெண் விவகாரம் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nதவறுதலாக நீட் தேர்வு மதிப்பெண் விவகாரம் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nநீட் மதிப்பெண் முதலில் 594 ஆகவும், 12 நாளில் 248 ஆகவும் இரு வேறாக தவறாக வெளியானதாக பாதிக்கப்பட்ட மாணவர் தொடர்ந்த வழக்கில், அவருக்கு மருத்துவப் படிப்பில் இடம் வழங்க நீதிபதி உத்தரவிட்டார். மாணவரின் தகவல் தவறாக இருந்தால் படிப்பைக் கைவிட வேண்டி இருக்கும், சட்ட விளைவுகளைச் சந்திக்க வேண்டி இருக்கும் என நீதிபதி எச்சரித்துள்ளார்.\nகடந்த ஆண்டின் நீட் தேர்வு விடைத்தாள்களை தேசிய தேர்வு முகமை கடந்த அக்டோபர் 5-ம் தேதி வெளியிட்டபோது, கோவையைச் சேர்ந்த மனோஜ் என்ற மாணவர் 700க்கு 594 மதிப்பெண்கள் பெற்றதாகப் பதிவாகி இருந்தது. இந்நிலையில், அக்டோபர் 17-ம் தேதி 248 மதிப்பெண்கள் மட்டுமே அம்மாணவர் பெற்றதாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.இரு பட்டியலையும் ஸ்கிரீன் ஷாட் எடுத்த மாணவர் மனோஜ், தனக்கு மதிப்பெண்���ள் குறைத்து வழங்கப்பட்டதை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரர் சமர்ப்பித்த தரவுகளை அடிப்படையாகக் கொண்டு விரிவாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டிருந்தது.\nஇந்த நீதிபதி பி.புகழேந்தி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. கூடுதல் மதிப்பெண் பெற்றதாக மாணவர் தாக்கல் செய்த மதிப்பெண் சான்றின் ஸ்கிரீன் ஷாட் திரிக்கப்பட்டது என்றும், 248 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றுள்ளதாகவும் தேசிய தேர்வு முகமை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஅதேசமயம், உண்மையைக் கண்டறிய விசாரணை தேவை என்றும், தன் மீது தவறு இருந்தால் சட்ட பின்விளைவுகளைச் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் மனுதாரர் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.\nகலந்தாய்வு அமைப்பு தரப்பில், மனுதாரருக்கு ஏற்கெனவே தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, நிலுவை காரணமாக சேர்க்கை வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.\nஅனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரருக்கு மாணவர் சேர்க்கை வழங்க உத்தரவிட்டார்.\nஇந்த விவகாரத்தில் சுதந்திரமான ஒரு அமைப்பைக் கொண்டு விசாரிப்பது குறித்து ஜனவரி 21-ம் தேதி முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்த நீதிபதி, மனுதாரர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தால் படிப்பைக் கைவிட வேண்டும் என்றும், அதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டுமெனவும், மாணவர் மட்டுமல்லாமல் அவரது பெற்றோரும் சட்ட விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனவும் குறிப்பிட்டு, விசாரணையை ஜனவரி 21-ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.\nபொதுத் தேர்வு தேதியை முதல்வர் அறிவிப்பார்...- அமைச்சர்\nபல்வலி முதல் பாத நோய் வரை சகலத்தையும் குணப்படுத்து நாயுருவி\nஜாக்டோஜியோ போராட்டம் வழக்கு ரத்து நீதிமன்றம தீர்ப்பு ஆணை\n10 , 12 - ம் வகுப்புகளுக்கு குறைக்கப்பட்ட பாடங்கள்_ஆசிரியர்கள் கருத்து\nமுக்கியமான பாடங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து நடத்த வேண்டும் - ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்\nபொதுத் தேர்வு தேதியை முதல்வர் அறிவிப்பார்...- அமைச்சர்\nபல்வலி முதல் பாத நோய் வரை சகலத்தையும் குணப்படுத்து நாயுருவி\nஜாக்டோஜியோ போராட்டம் வழக்கு ரத்து நீதிமன��றம தீர்ப்பு ஆணை\n10 , 12 - ம் வகுப்புகளுக்கு குறைக்கப்பட்ட பாடங்கள்_ஆசிரியர்கள் கருத்து\nமுக்கியமான பாடங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து நடத்த வேண்டும் - ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/11/29/cmd-has-issues-heavy-rain-alert-for-tamilnadu-5-districts-till-december-first-week", "date_download": "2021-01-21T09:29:36Z", "digest": "sha1:E75WKSGFCCQLZWNBBQTMADYHCFY7C2R6", "length": 9228, "nlines": 66, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "cmd has issues heavy rain alert for tamilnadu 5 districts till december first week", "raw_content": "\nடிச.,2ல் குமரி உட்பட 5 மாவட்டங்களில் அதி கனமழை.. ஏனைய மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை\nதென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nநேற்று தெற்கு அந்தமான், அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதி மற்றும் இந்தியப் பெருங்கடலை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதியில் நிலை கொண்டுள்ளது.\nஇது அடுத்த 36 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வரும் டிசம்பர் 2ம் தேதி தென் தமிழக கடலோர பகுதியை நோக்கி நகரக் கூடும். இதன் காரணமாக 29.11.2020 மற்றும் 30.11.2020 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.\n01.12.2020: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும். ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.\n02.12.2020 கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கன மழையும், தேனி, மதுரை, சிவகங்கை , புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், திருவள்ளூர், ���ாஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.\n03.12.2020: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.\n“திமுக ஆட்சிக்கு வராவிடில் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்” - அதிமுக-பாஜகவை சாடிய டி.ஆர்.பாலு எம்.பி.\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\n43 வது நாளாக மாணவர்கள் தொடர் போராட்டம் : ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி காலவரையற்ற மூடல்\n“நலத்திட்ட உதவிகள் முறையாக கிடைக்க வேண்டுமானால் தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும்” : பொன்முடி MLA\n“தமிழக மீனவர்கள் 4 பேரை மூழ்கடித்துக் கொன்று இலங்கை கடற்படையினர் அட்டூழியம்” - மு.க.ஸ்டாலின் கண்டனம்\n“திமுக ஆட்சிக்கு வராவிடில் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்” - அதிமுக-பாஜகவை சாடிய டி.ஆர்.பாலு எம்.பி.\n“புதுவை 10% உள் ஒதுக்கீடு சட்டத்துக்கு எதிர்ப்பு: மாநில அரசின் அதிகாரத்தை தொடர்ந்து பறிக்கும் மோடி அரசு\n“நலத்திட்ட உதவிகள் முறையாக கிடைக்க வேண்டுமானால் தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும்” : பொன்முடி MLA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/corona-to-the-president-of-another-country-who-knows/", "date_download": "2021-01-21T07:59:42Z", "digest": "sha1:VSEQALH6OL7OUWQ4435VD2P2QWLAXNJW", "length": 10196, "nlines": 98, "source_domain": "www.toptamilnews.com", "title": "இன்னொரு நாட்டின் அதிபருக்கும் கொரோனா? யார் தெரியுமா? - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome உலகம் இன்னொரு நாட்டின் அதிபருக்கும் கொரோனா\nஇன்னொரு நாட்டின் அதிபருக்கும் கொரோனா\nகொரோனாவின் கோரத்தாண்டவம் உலகம் முழுவதும் கொடூரமாக வெளிப்படுகிறது.\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 6 கோடியே 1 லட்சத்து 5 ஆயிரத்து 740 பேர். இன்றைய காலைவரை, கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 4 கோடியே 15 லட்சத்து 53 ஆயிரத்து 773 நபர்கள்.\nகொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 14 லட்சத்து 14 ஆயிரத்து 868 பேர். இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 1,71,37,099 பேர்.\nகொரோனா பரவல் எனொபது அனைத்துப் பிரிவினருக்குமே பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஒருநாட்டின் உட்சபட்ச அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் இதில் அடங்குவர். அமெரிக்காவின் அதிபர் டொனால்டு ட்ரம்ப்க்கு கொரோனா தொற்று பரவியது. அவருக்கு மட்டுமல்ல, அவரின் மனைவி, மகனுக்கும் கொரோனா தொற்று உறுதியானது.\nரஷ்ய பிரதமர் மிகைல் மிஷீஸ்டினுக்கு கொரோனா பாதித்தது. பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சையால் நலம்பெற்று வந்தார். இப்படி பல நாட்டு அதிபர், பிரதமர்களுக்கும் கொரோனா தொற்று வந்து சென்றுள்ளது.\nஇந்நிலையில் பெலிஸ் நாட்டின் பிரதம ஜான் பிரிசெனோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பிரிட்டனின் ஆளுக்கைக்கு உட்பட்ட நாடு பெலிஸ். சுமார் 4 லட்சத்து 8 ஆயிரம் பேர் மக்கள் தொகை கொண்டு குட்டி நாடு பெலிஸ்.\n60 வயதான ஜான் பிரிசெனாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரை தனிமை வைத்து, சிகிச்சை அளிக்க அந்நாட்டு மருத்துவர்கள் முடிவெடுத்துள்ளனர். ஆயினும், அவர் இயல்பாகவே இருப்பதாகவும் தீவிர சிகிச்சை தேவைப்படும் நிலையில் இல்லை என்றும் கூறப்படுகிறது.\n’நாங்களும் இந்துகளே’ திமுகவைச் சொல்ல வைத்து விட்டதா பாஜக\nதிமுகவின் தலைவர்கள் சமீபகாலமாக பேசிவரும் பேச்சுகள் திமுகவின் அரசியல் பாதை புதிய திசையில் பயணிக்க வருகிறதோ என்ற எண்ணத்தை பலருக்கும் உருவாக்கியுள்ளது. தந்தை பெரியார் திராவிடர்...\nசாலை பாதுகாப்பு மாத விழா… வீதிநாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்…\nதிருவள்ளூர் சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி, திருவள்ளூர் போக்குவரத்து காவல்துறையினர், நூதன முறையில் வாகன ஓட்டிகளுக்கு விழ���ப்புணர்வை ஏற்படுத்தினர். திருவள்ளூர் வட்டாரப்...\nதிமுக எடுத்த அஸ்திரம்… தமிழகத்திலும் தட்டுத்தடுமாறும் காங்கிரஸ்\nதிமுக எடுத்த அஸ்திரத்தால் புதுச்சேரியில் மட்டுமல்லாது தமிழகத்திலும் தட்டுத்தடுமாறுகிறது காங்கிரஸ் என்றும், கூட்டணியில் இருந்தாலும் சுயமாக சில முடிவுகளை எடுக்கும் காங்கிரஸ் தற்போது திமுகவை மீறி எந்த செயலையும் செய்ய...\nவரலாறு காணாத உச்சத்தில் பங்குச்சந்தை; ஆய்வாளர்கள் கூறும் 5 காரணங்கள்\nவரலாறு காணாத அளவிற்கு மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 50 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. வர்த்தகம் தொடங்குவதற்கு முன்பே 50 ஆயிரம் புள்ளிகளைக் கடந்திருந்தது கவனிக்கத்தக்கது. ரிலையன்ஸ், பஜாஜ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanali.in/natchathira-devathai/", "date_download": "2021-01-21T08:35:54Z", "digest": "sha1:VTB7UUOGMT4A2TYKHNALYGAAN2BHDO2F", "length": 20497, "nlines": 220, "source_domain": "kanali.in", "title": "நட்சத்திர தேவதை | கனலி", "raw_content": "\nமதிய உணவு இடைவெளிக்குப் பிறகு, பாண்டு சார் புவியியல் வகுப்பில் ‘நட்சத்திரங்களைப்’பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தார். பாடம் நடத்தும் போதே, நட்சத்திரங்கள் குறித்த கற்பனையில் மிதந்து கொண்டிருந்தான் அருண். எப்படியாவது நட்சத்திரங்களைப் போய் பார்க்க வேண்டும் என்ற முடிவில் அருண் யோசித்துக் கொண்டிருந்தான்.\nபள்ளி முடிந்து வீட்டுக்குச் செல்லும் வழியில், சூரியன் மறையும் நேரம் சில நட்சத்திரங்கள் வானில் தெரிய ஆரம்பித்தன. அவற்றை எண்ணியவாறே வீட்டுக்குச் சென்றான்.\nவீட்டுக்குச் சென்றதும் நட்சத்திரங்கள் மீதான அருணின் ஆர்வம் குறைந்ததாகத் தெரியவில்லை.\nபள்ளிக்கூடம் முடித்து வீட்டுக்குச் சென்ற பின், தன் தினசரி பள்ளி வேலைகளை முடிக்க ஆரம்பித்தான். பிறகு, தன் அம்மாவிடம் தினமும் பள்ளியில் நடந்ததைச் சொல்வது அருணின் வழக்கம். அன்று மிகவும் ஆர்வமாக புவியியல் வகுப்பில் பாண்டு சார் எடுத்த “நட்சத்திரங்கள்” குறித்த பாடத்தை விவரித்தான்.\nதன் பள்ளி வேலைகளை முடித்த பின். நட்சத்திரங்கள் மீதான அதீத ஆர்வத்தில் சாட் பேப்பர்களைத் தேட ஆரம்பித்தான்.\nஒரு வழியாக சாட் பேப்பர்களை எடுத்து நட்சத்திர வடிவில் வெட்டி வண்ணம் தீட்ட ஆரம்பித்தான் அருண். ஒவ்வொன்றாக வண்ணம் தீட்டிக் கொண்டிருக்கும் போது, மஞ்சள் வண்ண நட்சத்��ிரம் அருணிடம் பேச ஆரம்பித்தது.\n நா உனக்கு ஒரு சர்ப்ரைஸ் தரப் போகிறேன்\nநீ நட்சத்திரங்களின் மேல நிறைய பிரியமா இருக்கிற காரணத்தால்”.\nஅருண்: “என்ன சர்ப்ரைஸ் தரப் போற\nமஞ்சள் நட்சத்திரம் : “சொல்லிவிட்டுத் தந்தால் சுவாரஸ்யம் இருக்காது டா அருண்.நீ என் கூட மட்டும் வருவியா னு மட்டும் சொல்லு, நா உன்ன கூட்டிட்டு போறேன்” .\nஅருண்: “சரி நா வரேன்.ஆனா ஒன்னு சீக்கிரம் என்ன இங்க வந்து விட்டுடனும். அம்மா அறைக்கு வரத்துக்குள்ள”.\nமஞ்சள் நட்சத்திரம் சரி என ஒப்புக் கொண்டது. உடனே இருவரும் தயாராகிவிட்டனர்.\nமஞ்சள் நட்சத்திரம் அருணைப் பார்த்து ரசிக்கத் தொடங்கியது.\nமஞ்சள் நட்சத்திரம் : “அருண். நாம இப்ப கீழ இருந்து மேல போகப் போகிறோம். பயப்படாம என் கூட வரனும்” .\nஅருண்: “சரி எனத் தலையாட்டினான்”\nஇருவரும் மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகத்திற்குப் பறந்து செல்ல ஆரம்பித்தனர். மேலே பறந்து செல்லச் செல்ல மண்ணுலகை மிகவும் பிரமிப்பாய் பார்த்து வந்தான் அருண். அவனுள் சில கேள்விகள் எழுந்தன. அதனை மஞ்சள் நட்சத்திரத்திடம் கேட்டுக்கொண்டே வந்தான். அதில் ஒரு கேள்வி மிகவும் வியந்து கேட்டான் அருண்,\nஅருண் : “நா இப்ப மேல பறந்து வர வர எல்லாம் சிறிசா தெரியுது. ஆனா நா கீழ இருந்து பாக்கும் போது நீங்க (நட்சத்திரங்கள்) சிறிசா தெரியுரீங்க” என்றான்.\nமஞ்சள் நட்சத்திரம்: :”அதுக்கு விடை தெரியனும் னா. நான் இப்போ\nஎங்க நட்சத்திர உலகத்திற்கு கூட்டிட்டுப் போறேன்”.\nஇருவரும் மண்ணுலகிலிருந்து நட்சத்திர உலகத்தில் காலடி எடுத்து வைத்தனர்.\nநட்சத்திர உலகின் ராஜா “வெள்ளி” அருணை வரவேற்றார்.\nமஞ்சள் நட்சத்திரம் அருணை நட்சத்திர உலகைச் சுற்றிக் காண்பித்தது.\nநட்சத்திரங்கள் எல்லாம் தனது வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தன.\nசுற்றிச் சுற்றி வியந்து பார்த்துக் கொண்டிருந்த அருணை கண்டு மகிழ்ச்சியடைந்தது மஞ்சள் நட்சத்திரம்.\nமஞ்சள் நட்சத்திரம் சில கேள்விகளை அருணிடம் கேட்க ஆரம்பித்தது.\nமஞ்சள் நட்சத்திரம் : “அருண் நீ வரும் போது கேட்ட அந்தக் கேள்விக்குப் பதில் கிடைத்ததா”\nமஞ்சள் நட்சத்திரம் : “சொல்லு”\nஅருண்: “கீழ இருந்து பாக்குறப்ப நீங்க எல்லாம் கடுகு மாதிரி இருந்தீங்க. ஆனா மேல வந்து பார்த்தா தான் தெரிது, நீங்க எல்லாம் யானை பெரிசுனு”.\nமஞ்சள் நட்சத்திரம்: “ஆ��ா அருண்”.\nஅதே தான்.இப்போது அதே வாழ்க்கையில எப்படி இருக்குமென்று சொல்லப் போகிறேன் கவனமா கேளு. வாழ்க்கையிலே நீ எதை அடையப் போகிறாயோ அது உனக்கு நிறையத் தொலைவில் இருக்கிற மாதிரி தெரியும். நீ விடாமுயற்சி செஞ்சிட்டே இருந்தா எல்லாம் பக்கத்தில் இருக்கிற மாதிரி தெரியும் எனச் சொன்னது”.\nஅருண்: “நீ சொன்னது தான் இப்பவும் நடந்து இருக்கு.நான் நட்சத்திரங்கள் மேல ஆர்வமா இருந்து நினைத்ததினால நா நட்சத்திர உலகத்திற்கே வந்துவிட்டேன்”.\nமஞ்சள் நட்சத்திரம்: “சரியா சொன்ன அருண்.வாழ்க்கையிலும் இதே தான் .குறிக்கோளுடன் பயணம் செய் வெற்றி நிச்சயம்”.\nஅருண்: “சரி.நாம வந்து நேரமாயிடிச்சி வா போகலாம். அம்மா வந்துடுவாங்க”.\nமஞ்சள் நட்சத்திரம்: “ நாம கீழே போகலாம் வா”.\nஇருவரும் விண்ணுலகத்தில் இருந்து மண்ணுலக பயணத்திலிருந்தார்கள்.\nஅருண் நட்சத்திரங்கள் பார்த்த மகிழ்ச்சியில் சிரித்துக் கொண்டே கீழே வந்தான்.கேள்விகள் கேட்கவே இல்லை.\nகீழே வந்ததும் மஞ்சள் நட்சத்திரம் கூறியது\nமஞ்சள் நட்சத்திரம்: “அருண்.இனி உனக்கு எப்போதெல்லாம் நட்சத்திர உலகம் போகனும் னு இருக்கோ.அப்போ என் கிட்ட சொல்லு”.\nஅருண்: “சரி.நான் உன்ன என் புவியியல் புத்தகத்தில் பத்திரமாக வைக்கிறேன்”.\nகீழே வந்ததும் மஞ்சள் நட்சத்திரத்தை புவியியல் புத்தகத்தில் பத்திரப்படுத்தினான்.\nபிறகு கதவைத் திறந்து வெளியே சென்றதும். அம்மா அவனைச் சாப்பிடக் கூப்பிட்டார்கள்.\nஒருநாள் மூங்கில் வெட்டும் முதியவர் ஒருவர், மர்மமாக ஒளிரும்\nமுன்னொரு காலத்தில் வயதான ஒரு பெண் தன் துணிகளை\nகாட்டிலிருந்த விலங்குகள் எல்லாம் சேர்ந்து, காட்டை இழுத்துப் பூட்டிவிட்டன.\nகார்த்திக் கிருபாகரன் / September 22, 2020\nஇர.நவின் குமாரின் ‘நட்சத்திர தேவதை’ அருமையான புனைவு.குறிக்கோளுடன் பயணம் செய்தால் வெற்றி நிச்சயம்.உண்மை.அருமை..\nஅந்த மஞ்சள் நட்சத்திரம் என்னையும் கூட கூட்டிடு போவுமா..\nஇப்படியும் இணைத்து அறம் காட்ட இயலுமா என வியக்க வைத்த கதை.. அருமை.. வணக்கங்கள்\nகாலநிலை மாற்றம்: ஒரு கருத்துக் கணிப்பு\nகனலி – ஜப்பானியக் கலை இலக்கியச் சூழலியல் சிறப்பிதழ்\n“ஓரிகாமி என்பது மக்களிடமிருந்து வந்த ஒரு மரபுக்கலை” – ‘ஓரிகாமி’ கலைஞர் தியாகசேகர்\n“கனலி” ஒரு கலை இலக்கிய இணையதளமாகும். மாதாந்திர இணைய இதழாக கலை இலக்கி���ப் படைப்புகளை வெளியிடும். மொழிபெயர்ப்புகளின் முக்கியத்துவம் கருதி தொடர்ந்து நல்ல மொழிபெயர்ப்பு படைப்புகளும் வெளியிடப்படும்.\nபழுவேட்டரையர் கதைகள் | எழுத்தாளர் ஜெயமோகன் on மாபெரும் நாவல் குறைதீர்ப்பு முகாம்\nHakkim on திமித்ரிகளின் உலகம்\nதங்களின் படைப்புகளையும் விமர்சனங்களையும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். படைப்புகள் சொந்தப் படைப்பாகவும் புதிய படைப்பாகவும் இருத்தல் அவசியம். ஏற்கனவே வேறு இணையத்தளத்தில், அச்சு இதழ்களில், நூல்களில் பிரசுரமான படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/30818/Nellai-Engineering-College-Student-Committed-Suicide-For-Love-Failure", "date_download": "2021-01-21T09:20:25Z", "digest": "sha1:CKC26LQTLFZQBCADBW4PF4GNQEEN6XCU", "length": 10082, "nlines": 111, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பூ விற்று படிக்க வைத்த அப்பா : காதல் தோல்வியால் தற்கொலை செய்த மகன் | Nellai Engineering College Student Committed Suicide For Love Failure | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nபூ விற்று படிக்க வைத்த அப்பா : காதல் தோல்வியால் தற்கொலை செய்த மகன்\nநெல்லையில் காதல் தோல்வியால் பொறியியல் கல்லூரி மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.\nநெல்லை மாவட்டம் வடக்கன்குளம் அருகே உள்ள அழகனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்பாலன். இவர் காவல்கிணறு பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். செந்தில்பாலனின் தந்தை பூ விவசாயம் செய்து, அவரை படிக்க வைத்துள்ளார். தினமும் வியாபாரத்திற்காக அதிகாலையில் பறிக்கப்படும் பூக்களை தோவாளை பூ மார்கெட்டிற்கு செந்தில்பாலன் தான் கொண்டு சென்றுள்ளார். அதேபோல் இன்றும் தனது இருசக்கர வாகனத்தில் தோவாளை மார்க்கெட் பூவை கொடுத்து விட்டு, திரும்பி ஊருக்கு வரும் போது காவல்கிணறு ரயில்வே மேம்பாலம் அருகே ரயில் வருகைக்காக காத்திருந்துள்ளார்.\nஅப்போது நாகர்கோவிலில் இருந்து நெல்லை நோக்கி வந்த சரக்கு ரயில் முன் திடீரென பாய்ந்து, அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரயில்வே காவ���்துறையினர் வழக்குப்பதிவு செய்து, பின்னர் பணகுடி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து வந்த காவலர்கள் செந்தில்பாலன் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அதில், செந்தில்பாலன் ஒரு பெண்ணை நீண்ட நாட்கள் காதலித்து வந்ததும், தனது காதல் தோல்வியடைந்ததால் மனமுடைந்த நிலையில் இருந்ததும் தெரியவந்துள்ளது. அத்துடன் இறப்பது முன்னால் அவர் தனது மொபைல் போனில் இதயம் உடைந்தது போல் முகப்புப் படத்தை வைத்துள்ளார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nதற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டுள்ளது. அதற்காகவே சினேஹா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களின் எண்ணில் அழைத்து இலவசமாக ஆலோசனை பெறலாம்.\n(சினேஹா தன்னார்வ தொண்டு நிறுவனம்,\nஎண்; 11, பார்க் வியூவ் சாலை,\nபிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் சதி: அதிர்ச்சித் தகவல்\nபாலியல் புகார் : மாணவிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த பேராசிரியருக்கு அபராதம்\nபேரறிவாளன் விடுதலையில் 3-4 நாள்களில் ஆளுநர் முடிவு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nதொண்டர்களை பார்த்து கைகளை அசைத்த சசிகலா - வீடியோ\nடாஸ்மாக்கில் ரசீது கொடுக்க வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை\n\"தமிழகத்தில் 3-வது அணி அமைவதை விரும்பவில்லை\" - கே.எஸ்.அழகிரி\nசேலம்: பள்ளி சென்ற மாணவருக்கு கொரோனா\n10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை\n Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது\nமனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை\n“அவன் ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேன்” - வாஷிங்டன் சுந்தரின் தந்தை, சகோதரி சிறப்பு பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் சதி: அதிர்ச்சித் தகவல்\nபாலியல் புகார் : மாணவிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த பேராசிரியருக்கு அபராதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/adhirasam-recipe/", "date_download": "2021-01-21T07:59:51Z", "digest": "sha1:KYX4BDG23U7F33GXFVWVDEVCRHNBLSG5", "length": 17074, "nlines": 112, "source_domain": "dheivegam.com", "title": "அதிரசம் செய்வது எப்படி | How to Make Adhirasam in Tamil", "raw_content": "\nHome சமையல் குறிப்புகள் அதிரசம் செய்வது இவ்வளவு ஈசியா இத்தனை நாளா இது தெரியாமல் போயிருச்சே\nஅதிரசம் செய்வது இவ்வளவு ஈசியா இத்தனை நாளா இது தெரியாமல் போயிருச்சே\nநம்முடைய பாரம்பரியமான உணவு வகைகளில் அதிரசமும் ஒன்று. நிறையப் பேருக்கு அதிரசம் ரொம்பவும் பிடிக்கும். கடையிலிருந்து வாங்கி சாப்பிடுவார்கள். வீட்டில் செய்தால் சரியான பக்குவம் வராது என்ற காரணத்தால், ஆசை தீர அந்த அதிரசத்தை சாப்பிட முடியாது. உங்களுடைய வீட்டிலேயே செய்தால் அந்த அதிரசத்தை பத்து நாட்கள் கூட வைத்து சாப்பிடலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் இந்த பாரம்பரிய அதிரசத்தை சுலபமாக, மிக மிக சுலபமான முறையில் எப்படி செய்வது என்பதைப்பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.\nஅதிரசம் செய்ய தேவையான பொருட்கள்:\nபச்சரிசி – 1/2 கிலோ, வெல்லம் 1/2 கிலோ, அதிரசத்தை சுட்டு எடுப்பதற்குத் தேவையான அளவு எண்ணெய். (கடையில் பச்சரிசி வாங்கும்போது, மாவு பச்சரிசி என்று கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். வெல்லத்திலும் பாகு வெல்லமாக கிடைத்தால் அதிரசத்தின் சுவை கூடுதலாக கிடைக்கும்.)\nமுதலில் பச்சரிசியை 3 முறை நன்றாக தண்ணீர் ஊற்றி கழுவி விட்டு, அதன் பின்பு குடிக்கின்ற நல்ல தண்ணீர் ஊற்றி, மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன் பின்பு அந்த அரிசியில் இருந்து தண்ணீரை மொத்தமாக வடிகட்ட வேண்டும். ஒரு சொட்டு தண்ணீர் கூட இருக்கக் கூடாது. முடிந்தால் சாப்பாட்டு பானையில் அரிசியை போட்டு, சாப்பாடு வடிப்பது போலவே, ஐந்து நிமிடங்கள் அதிலிருக்கும் தண்ணீரை வடித்து எடுத்து விட்டால் கூட சரிதான்.\nஇந்த அரிசியை கொஞ்சம் கொஞ்சமாக மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்த அரிசியை சல்லடையில் போட்டு சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதிரசம் செய்ய அரிசி மாவு ரொம்பவும் நறநறவென்று இருக்கக் கூடாது.\nமாவை அப்படியே ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் ஒரு கிண்ணத்தை வைத்து, அதில் 1/2 கிலோ அளவு வெல்லத்தை, தூள் செய்து போட்டு கொள்ளுங்கள். இந்த வெல்லத்தோடு கால் டம்ளர் அளவு தண���ணீர் ஊற்றி, நன்றாகக் கரைத்து கொதிக்க விட வேண்டும். வெள்ளம் முழுமையாக கொதி வந்த பிறகு, அடுப்பில் 5 நிமிடங்கள் வரை வெல்லத்தை பாகு காய்ச்சினால் மட்டும் போதும். உங்களுக்கு பாகு பதம் பார்க்கத் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை.\nஅடுப்பில் வெல்லம் நன்றாகக் கொதிக்க ஆரம்பிக்க வேண்டும். அதன் பின்பு அடுப்பை, மிதமான தீயில் வைத்து விட்டு, வெள்ளத்தை 5 நிமிடங்கள் மட்டும் கொதிக்க வைத்து, அகலமான பாத்திரத்தில் தயாராக இருக்கும் அரிசி மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, மர கரண்டியை போட்டு நன்றாக கலக்க வேண்டும். (வெல்லத்தில் தூசி இருந்தால், வடிகட்டியில் வடிகட்டி ஊற்றிக் கொள்ளுங்கள்.) மரக் கரண்டி இல்லை என்றாலும், உங்களுடைய வீட்டில் பருப்பு கடையும் மத்து இருக்கும் அல்லவா அந்த மத்தை கொம்பு பக்கமாக வைத்து, கொஞ்சம் கொஞ்சமாக பாகு காய்ச்சி இருக்கும் வெள்ளத்தை, அரிசி மாவில் ஊற்றி கரைத்துவிட வேண்டும்.\nகரைப்பதற்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். இருப்பினும் கட்டி பிடிக்காமல் கலந்து விடுங்கள். (இறுதியாக இந்த மாவில் கால் ஸ்பூன் அளவு சோடா உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.ஏலக்காய் தூள் சுக்கு தூள் தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம்.) அதன் பின்பு மீண்டும் நன்றாக மாவை கலக்கி விடுங்கள். உடனடியாக அதிரச மாவை சூட்டோடு மூடி போட்டு மூடக்கூடாது. கொஞ்ச நேரம் நன்றாக ஆறிய பின்பு மூடி வைத்துக் கொள்ளலாம்.\nவெல்லத்தை ஊற்றி கலக்கும்போது, மாவு தண்ணீர் பதத்தில் தான் இருக்கும். இந்த மாவை அப்படியே 8 மணி நேரம் வரை ஆற விட்டு விடுங்கள். அதன் பின்புதான் அதிரச மாவு கெட்டியாக மாறும். இரவு இந்த மாவை தயார் செய்துவிட்டு, மறுநாள் காலை அதிரசத்தை சுட்டு எடுக்கலாம். 8 மணி நேரம் கழித்து, அந்த மாவை, எடுத்து அகலமான தட்டில் போட்டு, சப்பாத்தி மாவு பிசைவது போல் பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ள வேண்டும். (மாவின் பக்குவம் உங்களுக்கு சரியாகதான் இருக்கும். மாவு ரொம்ப கெட்டியாக இருப்பது போல நீங்கள் உணர்ந்தால், கொஞ்சமாக சுடுதண்ணீரை தெளிப்பு பிசைந்து கொள்ளலாம். தவறொன்றும் கிடையாது.)\nவாழை இலை இருந்தால் அதில் கொஞ்சம் எண்ணெய் தடவி, அதில் உருண்டைகளை வைத்து தட்டி நடுவில் ஒரு ஓட்டை போட்டு, எண்ணெயில் விட்டு பொரித்து எடுத்துக் கொள்ளலாம். வாழை இலை ��ல்லாதவர்கள் பால் கவர் அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் மற்ற ஏதாவது ஒரு கவரை சதுர வடிவில் வெட்டிக் கொண்டு, அதில் கொஞ்சம் எண்ணையை தடவிக் கொண்டு ஒவ்வொரு அதிரச உருண்டைகளாக எடுத்து தட்டி, சுட்டு எடுத்தால் சூப்பர் அதரசம் சுலபமாக தயாராகி இருக்கும்.\nஒருவரால் இந்த அதிரசத்தை செய்து முடித்துவிட முடியாது. ஒருவர் தட்டிப் போட்டுக் கொண்டே இருக்க, ஒருவர் எண்ணெய் சட்டியில் இருந்து அதிரசத்தை சிவக்க வைத்து எடுத்தால், கொஞ்சம் வேலை ஈசியாக முடியும். ஆனால், இந்த முறையில் ஒரு முறை அதிரசத்தை முயற்சி செய்து பாருங்கள். பக்குவம் தவறாமல் சூப்பரா சூட்டி எடுத்திடலாம்.\nஒரே மாதிரியான வடை சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா இப்படி ஒரு தெய்வீகமான வடையை முயற்சி செய்து பாருங்கள் இப்படி ஒரு தெய்வீகமான வடையை முயற்சி செய்து பாருங்கள் அப்புறம் அடிக்கடி சுட ஆரம்பிச்சிடுவீங்க.\nஇது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.\nஅதிரசம் எப்படி செய்ய வேண்டும்\nநம்ம வீட்டிலேயே, நம்ம கையால, சுலபமா ‘லேஸ் சிப்ஸ்’ செய்வது எப்படி உருளைக்கிழங்கு சிப்ஸை வீட்டின் போட்டால் மட்டும் நமத்து போக காரணம் என்ன உருளைக்கிழங்கு சிப்ஸை வீட்டின் போட்டால் மட்டும் நமத்து போக காரணம் என்ன நீங்க தெரிஞ்சுக்க ஆசை பட்றீங்களா\nஇத்தனை நாளா இது தெரியாதா உங்களுக்கு பொங்கலுக்கு வாங்கிய இந்த பச்சை மஞ்சளை இப்படி கூட செய்யலாமே\nகடுமையான எண்ணெய் பிசுக்கு படிந்த சமையலறை டைல்ஸ் கறைகளை சுலபமாக போக்க இந்த 1 பொருள் போதும். இதற்கு வினிகர் வேண்டாம். சோடா உப்பு வேண்டாம் வாஷிங் லிக்விட் கூட வேண்டாம்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-40-53/2014-03-14-11-17-82", "date_download": "2021-01-21T07:53:44Z", "digest": "sha1:HNRKDOJXTTOWLKSYP5DNAT2LSIYDA2GT", "length": 10425, "nlines": 222, "source_domain": "keetru.com", "title": "இந்தியா", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதனித்தமிழ் இயக்கம்: தமிழ்ச் சமூக வரலாறெழுதியலில் பேசுபொருளாகும் பரிமாணங்கள்\nதமிழக நில அமைப்பிலும் சுற்றுச்சூழலிலும் வானிலை, தட்பவெப்ப நிலை குறித்த வரலாறு\nகலைச் சொல்லாக்கத்தில் இராஜாஜியின் படிமலர்ச்சி (பரிணாமம்)\nபா. ராமச்சந்திரன் 77ஆவது பிறந்த நாள் பாராட்டு விழா\nகுருமூர்த்தி எனும் அரசியல் தரகு\nநோபெல் வென்ற லூயிஸ் கிளக்: ஓர் அறிமுகம்\nஎழுபதுகளில் தமிழ் இலக்கியமும் பண்பாடும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு இந்தியா-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஇமயத்தின் இமயங்கள் - 4 ப.சிவலிங்கம்\nஇமயத்தின் இமயங்கள் - 3 ப.சிவலிங்கம்\nஇமயத்தின் இமயங்கள் – 2 ப.சிவலிங்கம்\nஇமயத்தின் இமயங்கள் - 1 ப.சிவலிங்கம்\nதூவானத்தின் தூறல்கள் - 2 ப.சிவலிங்கம்\nதூவானத்தின் தூறல்கள் - 1 ப.சிவலிங்கம்\nதாய்நாடாம் தமிழகம் முதல் அசாம் வரை ஒரு பயணம் முகிலன்\nஅரபிக் கடலோரம் கண்ட அழகு (6) – மும்பை மாநகர உலா அருணகிரி\nஅரபிக் கடலோரம் கண்ட அழகு (6) – மும்பை அருணகிரி\nஅரபிக் கடலோரம் கண்ட அழகு (5) - கொங்கண் மும்பை அருணகிரி\nஅரபிக் கடலோரம் கண்ட அழகு (4) - கோவா அருணகிரி\nஅரபிக் கடலோரம் கண்ட அழகு (3) - கோவா அருணகிரி\nஅரபிக் கடலோரம் கண்ட அழகு (2) - கோவா அருணகிரி\nஅரபிக் கடலோரம் கண்ட அழகு (1) - மங்களூரு - உடுப்பி அருணகிரி\nதொடர் வண்டிகள் - பெயரும், பொருளும்\nநாரை கிராமம் – ஜெரார்ட் பாஸ்குவெட் ஆதி வள்ளியப்பன்\nதென்னகத்தின் காஷ்மீர் - மூணாறு அருணகிரி\nசுற்றுலா மையங்கள் - இந்தியா – தமிழ்நாடு புகாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/12/05/1512457449", "date_download": "2021-01-21T08:55:13Z", "digest": "sha1:7UGQQO24H4QGKWTF2GPQX4TF2LGDUPUX", "length": 4182, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:மகாராஷ்டிராவை நோக்கி ஓகி!", "raw_content": "\nபகல் 1, வியாழன், 21 ஜன 2021\nதென் தமிழகத்தை திணறச் செய்த ஓகி புயல், மகாராஷ்டிரா, குஜராத் எல்லைப் பகுதிகளில், இன்று(டிசம்பர் 5) இரவு கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தின் தென்மாவட்டங்கள், கேரளா மற்றும் லட்சத்தீவுகளைச் சூறையாடிய ஓகி புயல் நேற்று(டிசம்பர் 4) அரபிக் கடலில் மும்பையில் இருந்து 690 கி.மீ. தொலைவிலும் குஜராத்தின் சூரத் நகரில் இருந்து 870 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டிருந்தது.\nஇதுகுறித்து இந்திய வானிலை ஆராய்ச்சி மைய இயக்குநர் ரமேஷ் நேற்று கூறியதாவது, ஓகி புயல் படிப்படியாக வலு குறைந்து தெற்கு குஜராத், வடக்கு மகாராஷ்டிரா பகுதியில் இன்று இரவு கரையைக் கடக்கும். இதையொட்டி குஜராத், மகாராஷ்டிரா மாநில மக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்துக்கு மகாராஷ்டிரா, தெற்கு குஜராத்தில் பலத்த மழை பெய்யும். மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று ரமேஷ் தெரிவித்தார்.\n\"தற்போது அரபிக் கடலில் மையம்கொண்டுள்ள ஓகி புயல் குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களை நோக்கி நகர்வதால் மும்பையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரபிக்கடலில் வடக்கு-வட மேற்குத் திசையில் குஜராத்தை நோக்கி மணிக்கு 16 கி.மீ வேகத்தில் நகர்வதால், புயல் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறி, தெற்கு குஜராத்-வடக்கு மராட்டியம் இடையே உள்ள பகுதியில் சூரத் அருகே நள்ளிரவில் கரையைக் கடக்கும். இதனால், இன்று இரவு தெற்கு மகாராஷ்டிரா பகுதிகளில் கனமழை பெய்யும்” என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.\nசெவ்வாய், 5 டிச 2017\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamila.com/2019/08/30/women-tried-to-kill-her-husband-in-telangana/", "date_download": "2021-01-21T08:17:21Z", "digest": "sha1:LTLK7EDRV3AW3LJ5CDZCEKHBTDUKY5C7", "length": 12300, "nlines": 154, "source_domain": "newstamila.com", "title": "கள்ளத்தொடர்பை மனைவி கைவிட்டார் என நம்பிய கணவன்! வேலை முடிந்து வீட்டுக்கு வந்த போது கண்ட காட்சி - News Tamila", "raw_content": "\nHome இந்தியா கள்ளத்தொடர்பை மனைவி கைவிட்டார் என நம்பிய கணவன் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த போது கண்ட...\nகள்ளத்தொடர்பை மனைவி கைவிட்டார் என நம்பிய கணவன் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த போது கண்ட காட்சி\nஇந்தியாவில் மனைவி வேறு ஆணுடன் இருப்பதை கணவன் பார்த்துவிட்டதால் அவரை இருவரும் சேர்ந்து கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஆந்திர மாநிலத்தின் எமிகானுர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமுடு. இவர் மனைவி ஜோதி.\nஇருவரும் பல வீடுகள் அருகருகில் அமைந்திருக்கும் காலனியில் வசித்து வந்தனர். இந்நிலையில் இதே காலனியில் வசித்து வந்த ராமா என்பவருடன் ஜோதிக்கு தொடர்பு ஏற்பட்டது.\nஇதை ஜெ���ராமுடு மற்றும் அவர் குடும்பத்தார் கண்டுபிடித்த நிலையில் கிராம பஞ்சாயத்தில் புகார் கொடுத்தனர்.\nஇதையடுத்து ஊர் பெரியவர்கள் ஜோதி மற்றும் ராமாவை எச்சரித்து தொடர்பை விட்டுவிடும் படி கூறினர்.\nஇதற்கு இருவரும் ஒப்பு கொண்ட போதிலும் ஜோதி தனது தொடர்பை விடவில்லை. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் ஜெயராமுடு தனது விவசாய நிலத்துக்கு சென்றார்.\nஇதையடுத்து ஜோதி, ராமாவை தனது வீட்டுக்கு அழைத்த நிலையில் இருவரும் தனிமையில் இருந்தனர்.\nஅந்த சமயத்தில் ஜெயராமுடு வீட்டுக்குள் வந்த போது இருவரும் ஒன்றாக இருக்கும் காட்சியை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.\nபின்னர் ஊர் பஞ்சாயத்தில் இருவரையும் கையும் களவுமாக மாட்டிவிட வீட்டுக்குள் அவர்களை வைத்து பூட்ட முயன்றார்.\nஆனால் அதற்குள் சுதாரித்து கொண்ட ஜோதி கணவரின் கழுத்தை நெரிக்க, ராமா ஜெயராமுடுவை கட்டையால் தாக்கினார்.\nஆனால் இருவர் பிடியில் இருந்து எப்படியோ தப்பித்து ஓடிய ஜெயராமுடு இது குறித்து போலிசில் புகார் அளித்தார்.\nபோலிசார் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.\nPrevious articleபிக்பாஸ் கவீன் அம்மாவிற்கு 7 ஆண்டு சிறை… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nNext articleகுடிபோதையில் சாலையில் பிக்பாஸ் புகழ் நடிகர் செய்த செயல்.. அடித்து உதைத்த மக்களின் வீடியோ\n‘கொரோனா பாதிப்பால்’… ‘மருத்துவ நுழைவுத் தேர்வும் (NEET) ஒத்திவைப்பு’… ‘மத்திய அரசு அறிவிப்பு’\nகொரோனாவால் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு : மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு\nகண்கலங்க வைக்கும் புகைப்படம்… பிஞ்சு குழந்தைகளுடன் நடந்தே சொந்த ஊருக்கு திரும்பும் வெளிமாநில தொழிலாளர்கள்\nஒட்டுமொத்தமாக மூடப்பட்ட ஒயின் ஷாப்… சோகத்தில் நபர் எடுத்த விபரீத முடிவு \n’30 பங்களாக்களை’ ‘தானம்’ செய்த ‘தொழிலதிபர்…”கொரோனா’ சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ள ‘அனுமதி…\nதிருமணத்திற்கு பிறகு வேறு ஒரு ஹீரோவுடன் படுக்கயறை காட்சியில் நடித்த ரீமாசென்… \n“அந்த நடிகரை லவ் பண்ணேன், ஆனா அவர் திருமணத்தின் போது…” – மீனா வெளியிட்ட...\nமேலாடை இல்லாமல் நீருக்குள் படுத்தபடி டாப் ஆங்கிளில் ஹாட் போஸ் -கிக் ஏற்றும் காஜல்...\n“ஹேண்டில் பண்ண முடியல…” – டீ-சர்ட்டை தூக்கி நெகு நெகு இடுப்பை காட்டிய வாணி...\n‘கொரோனா பாதிப்பால்’… ‘மருத்துவ நுழைவுத் தேர்வும் (NEET) ஒத்திவைப்பு’… ‘மத்திய அரசு அறிவிப்பு’\nகொரோனாவால் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு : மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு\nகண்கலங்க வைக்கும் புகைப்படம்… பிஞ்சு குழந்தைகளுடன் நடந்தே சொந்த ஊருக்கு திரும்பும் வெளிமாநில தொழிலாளர்கள்\nஒட்டுமொத்தமாக மூடப்பட்ட ஒயின் ஷாப்… சோகத்தில் நபர் எடுத்த விபரீத முடிவு \nதிருமணத்திற்கு பிறகு வேறு ஒரு ஹீரோவுடன் படுக்கயறை காட்சியில் நடித்த ரீமாசென்… \n“அந்த நடிகரை லவ் பண்ணேன், ஆனா அவர் திருமணத்தின் போது…” – மீனா வெளியிட்ட...\nமேலாடை இல்லாமல் நீருக்குள் படுத்தபடி டாப் ஆங்கிளில் ஹாட் போஸ் -கிக் ஏற்றும் காஜல்...\nபுதிய முயற்சிகளால் புகழைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்..\nதமிழ் பாடல் பாடியதால் உடைக்கப்பட்ட இசைக்கருவிகள்… கர்நாடகாவில் அட்டூழியம்..\nபெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா வைத்தேன்.. வீடியோவை பார்த்து ரசிப்பேன்.. அதிரவைத்த வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/tag/wife/", "date_download": "2021-01-21T08:05:12Z", "digest": "sha1:JG5P5FQVGA46CT73A6INP6AB6G3EBZ66", "length": 3389, "nlines": 84, "source_domain": "puthiyamugam.com", "title": "wife Archives - Puthiyamugam", "raw_content": "\nமனைவியை அடித்துத் துவைக்கும் ம.பி. போலிஸ் அதிகாரி\nஉலகத் தமிழ் பாடலாசிரியர் பயிலரங்கத்தில் கொரியா வாழ் தமிழருக்கு மூன்றாமிடம்\nசித்ரா தற்கொலை செய்துகொண்டார் என்று நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் சார்பில் அறிக்கை\nகொரானா பாதிப்பால் தாமதமாகும் காடன் வெளியீடு\nவிஜய் விருப்பத்தை புறக்கணிக்கும் திரையரங்குகள்\nகமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வருவதில் சிக்கல் இல்லை- கே.எஸ். அழகிரி\nமத்திய அரசின் கடிதத்துக்கு வாட்ஸ்அப் நிறுவனம் பதிலளித்திருக்கிறது.\nபோராட்டத்தை கைவிடுவது குறித்து இன்றே முடிவு எடுக்க வேண்டும் என்று அமைச்சர் தோமர் விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.\nsikis on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\nhd sex on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sikkim.html", "date_download": "2021-01-21T08:35:03Z", "digest": "sha1:252GOGAMROGOI5KMZG4GV2GFNMBO53PJ", "length": 3253, "nlines": 32, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Sikkim News - Behindwoods", "raw_content": "\nமுகப்பு Read Stories in English தமிழகம் இந்தியா விளையாட்டு லைப்ஸ்டைல் உலகம் கதைகள் வணிகம் தொழில்நுட்பம் ஃபன் பேக்ட்ஸ் ஆட்டோமொபைல்ஸ்\n‘இங்கெல்லாம் பட்டாசு வெடிக்கத் தடை’... ‘திருச்சி, தூத்துக்குடியிலும்’... ‘பசுமை தீர்ப்பாயம் உத்தரவு’... 'காரணம் இதுதான்'\n'அடுத்தடுத்து தடை விதிக்கும் மாநிலங்கள்'... 'தீபாவளிக்கு கண்டிப்பாக இதப் பண்ணக் கூடாது'... 'கடும் எச்சரிக்கை விடுக்கும் மாநில அரசுகள்'\n'சிக்கிமின்' பனி 'மலைச் சிகரத்தில்...' 'இந்தியா-சீனா' வீரர்களிடையே மீண்டும் 'மோதல்...' 'வீடியோ' வெளியாகி 'பரபரப்பு'...\nகொரோனாவின் பிடியிலிருந்து 'தப்பிய' ஒரே 'இந்திய' மாநிலம்... 'இதுதான்' காரணம்... 'பகிர்ந்துள்ள' நிர்வாக அதிகாரிகள்...\nஅட்டகாசம் செய்த சீன ராணுவம்.. அடக்கிய இளம் இந்திய வீரர்.. அடக்கிய இளம் இந்திய வீரர்.. இந்திய-சீன எல்லையில் என்ன நடந்தது.. இந்திய-சீன எல்லையில் என்ன நடந்தது.. வெளியான பரபரப்பு தகவல்\n.. இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே திடீர் மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/tamil-nadu-coronavirus-covid19-updates-and-stats-as-on-july-24.html", "date_download": "2021-01-21T07:47:51Z", "digest": "sha1:Q4EADQS4A3KQJB4EO22HCLTHQ6E6QAQW", "length": 11542, "nlines": 59, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Tamil nadu coronavirus covid19 updates and stats as on july 24 | Tamil Nadu News", "raw_content": "\nதமிழகத்தில் ஒரே நாளில் 6,504 பேர் கொரோனாவை வென்றுள்ளனர்.. பலி எண்ணிக்கை.. முழு விவரம் உள்ளே\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,785 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று வெளியான தகவலில் இன்று மட்டும் தமிழகத்தில் 6,785 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,99,749 ஆக உயர்ந்துள்ளது. பாலின ரீதியாக மொத்தம் 1,21,389 ஆண்களும், 78,337 பெண்களும், 23 திருநங்கைகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக அறியப்பட்டுள்ளது.\nகொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,320 ( இன்று 88) ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,43,297 ( இன்று 6,504) ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, 53,132 பேர் தற்போது சிகிச்சை பெற்��ு வருகின்றனர்.\nசென்னையில் இன்று ஒரே நாளில் 1,299 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 92,206 ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் தற்போதுவரை 22,23,019 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், இன்று மட்டும் 65,150 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nமேலும், மொத்த பாதிப்பில், 1,00,915 ஆண்களும், 64,057 பெண்களும், 23 திருநங்கைகளும், 13 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\n'உனக்கு என்ன ஆகணும்'... 'உங்கள போல ஆஃபீசர் ஆகணும்'... 'கிராமத்திலேயே முதல் முறையா 10ம் வகுப்பு படித்த மாணவி'... நெகிழவைத்த எஸ்பி\n'மார்ச் மாதம் முதல் மூடப்பட்ட பள்ளிகள்'... 'தமிழக கல்வித்துறை அதிரடி அறிவிப்பு'... இந்த தேதி முதல் 'மாணவர் சேர்க்கை'\n“மதுபானத்தில் போதை மருந்தை கலந்த இளைஞர்கள்”.. அதன் பிறகு நடந்த கொடூரம்.. குற்றத்தைத் தடுக்காத இளைஞர்களுக்கும் கிடைத்த தண்டனை\n\".. எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்து களங்கப்படுத்திய \"சமூக விரோதிகள்\" - முதல்வர் பழனிசாமி கடும் கண்டனம்\n“நம்ம குழந்தையை கழுத்தறுத்து கொன்னுட்டேன்”.. மனைவி சொன்னதை கேட்டு அதிர்ந்து போன கணவர்.. ஈரக்குலையை நடுங்கவைத்த சம்பவம்\n\"'சுதந்திர தினம்' அன்னைக்கி 'இந்த' விஷயத்த எல்லாம் ஃபாலோ பண்ணுங்க\"... வழிமுறைகளை வெளியிட்ட 'மத்திய' அரசு\n'கார்டு மேலே இருக்குற 16 நம்பர் சொல்லு சார்'... 'இந்த குரலை ஞாபகம் இருக்கா'... சென்னையில் புது யுக்தியுடன் களமிறங்கியுள்ள மோசடி கும்பல்\n'யாராவது டிரீட்மென்ட் பாருங்க ப்ளீஸ்'... 'உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடிய குடும்பம்'... அரசு மருத்துவருக்கு நேர்ந்த அவலம்\nசொந்த ஊர் திரும்பிய 'தொழிலாளர்களுக்கு'... ரூபாய் 1 லட்சம் கடன் வழங்கும் 'தமிழக' மாவட்டம்... இதை மட்டும் செஞ்சா போதும்\n 15% சம்பள உயர்வால்... 'மகிழ்ச்சி'யில் திளைக்கும் 8.5 லட்சம் ஊழியர்கள்\nதூத்துக்குடியில் மேலும் 415 பேருக்கு கொரோனா.. தென் மாவட்டங்களில் அதிவேகத்தில் பரவும் தொற்று.. தென் மாவட்டங்களில் அதிவேகத்தில் பரவும் தொற்று.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன\n'3 பசங்க, கால் வயித்துக்கு கஞ்சி இல்ல'... 'கொள்ளி வைக்க வீடு படியேறி வந்துராதீங்க டா'... 'சிக்கிய உருக்கமான கடிதம்'... சென்னையில் நடந்த சோகம்\nகொ��ோனாவுல இருந்து மீண்டவங்க... 'கட்டாயம்' இதெல்லாம் பண்ணனும்: சுகாதாரத்துறை\nதமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 6,472 பேருக்கு கொரோனா உறுதி.. பலி எண்ணிக்கை உச்சம் தொட்டது.. பலி எண்ணிக்கை உச்சம் தொட்டது.. முழு விவரம் உள்ளே\nவீட்டு வேலை செய்யும் பெண்ணுக்காக... வீடு வீடாகச் சென்று வேலை தேடும் காவல் அதிகாரி.. சென்னையில் பரபரப்பு\n50 பேர்... 0.5 மிலி... தமிழகத்தில் இன்று முதல் COVAXIN பரிசோதனை ஆரம்பம்.. மருத்துவர்கள் வெளியிட்ட பரபரப்பு தகவல்\n'ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்கினார்'... 'இ-பாஸில் குறிப்பிடப்பட்டிருந்த காரணம்'... மாநகராட்சி விளக்கம்\n'அவ தான் எங்க மகராசி'...'கொரோனா இருக்குமோன்னு செக் பண்ண போனா'... 'நொறுங்கிப் போன பெற்றோர்'... 'சென்னையில் நடந்த சோகம்\nVIDEO : \"கடல் மட்டத்துல இருந்து 16,000 அடி உயரத்துல பறந்துட்டு இருக்கோம்\"... வானுயர பறந்த 'தமிழ்' மொழி... குவிந்த பாராட்டுக்கள்... மெர்சல் காட்டிய சென்னை 'பைலட்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2021-01-21T09:30:07Z", "digest": "sha1:QAV5OPXTWE7QTYVB3C54TYHHIZPJCVXT", "length": 4345, "nlines": 71, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவருமான வரி: பட்ஜெட்டில் வரிச் சலுகை கிடைக்குமா\nபட்ஜெட் 2021: கொரோனா மருந்துக்கு வரி\nபட்ஜெட் 2021: கொரோனா மருந்துக்கு வரி\nஜிஎஸ்டி: கல்லா கட்டிய காரணம் என்ன\nதமிழகத்தின் ஜிஎஸ்டி வசூல் எவ்வளவு தெரியுமா\nஜிஎஸ்டி வசூலில் சாதனை: பெருமூச்சு விடும் மோடி அரசு\nவருமானம் போச்சு... நிதிப் பற்றாக்குறையில் இந்தியா\nஜிஎஸ்டி இழப்பீடு வழங்கிய மத்திய அரசு\nஜிஎஸ்டி இழப்பீடு: அள்ளிக் கொடுத்த அரசு... தமிழகத்துக்கு எவ்வளவு\nஜிஎஸ்டி வசூலில் சாதனை: கொரோனா தொல்லை இல்லை\nவரி வருவாயில் மண்ணள்ளிப் போட்ட கொரோனா\nசொந்தக்காரங்க கிட்ட வாங்குற பரிசுக்கு வரி கட்டணுமா\nவரி வருவாய் இல்லை... தடுமாறும் மத்திய அரசு\nமாநிலங்களுக்கு அள்ளிக் கொடுத்த மத்திய அரசு\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/search?cx=015955889424990834868:i52wen7tp3i&cof=FORID:9&ie=UTF-8&sa=search&siteurl=/tamil.webdunia.com&q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-21T08:59:40Z", "digest": "sha1:26DQ5LG5WKATQYSZGIFQOOW2SWRUF5K7", "length": 8405, "nlines": 149, "source_domain": "tamil.webdunia.com", "title": "Search", "raw_content": "வியாழன், 21 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசசிகலாவுக்கு முதல் பக்க செய்தியா…. குஷ்புவின் ஜாடை மாடை ...\nபரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவின் உடல்நிலை நலிவடைந்துள்ள நிலையில் அதுபற்றி ...\nஇப்படி பண்ணுனா அப்புறம் நீட் எதுக்கு\nபுதுச்சேரி அரசு மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு ...\nசேலத்தில் பள்ளிக்கு சென்ற 10 ஆம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா\nசேலத்தில் பள்ளிக்கு சென்ற 10 ஆம் வகுப்பு மாணவனுக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.\nபிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசி\nஇந்தியாவில் கொரோனாவிற்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் விரைவில் பிரதமர் மோடி ...\nசசிக்கலா உணவு சாப்பிட்டார்; நலமாக உள்ளார்\nஉடல்நல குறைவால் சசிக்கலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் நலமுடன் உள்ளதாக ...\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/05/20235845/From-Rajasthan-Bought-rice-online-Rs42-lakh-fraud.vpf", "date_download": "2021-01-21T07:06:05Z", "digest": "sha1:XM4MTIYCCF4PKNEGUUOZJ6R6DI52OE5L", "length": 13221, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "From Rajasthan, Bought rice online Rs.42½ lakh fraud || ராஜஸ்தானை சேர்ந்தவரிடம், ஆன்லைனில் அரிசி வாங்கி ரூ.42½ லட்சம் மோசடி - கோவையை சேர்ந்த வியாபாரி கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nராஜஸ்தானை சேர்ந்தவரிடம், ஆன்லைனில் அரிசி வாங்கி ரூ.42½ லட்சம் மோசடி - கோவையை சேர்ந்த வியாபாரி கைது + \"||\" + From Rajasthan, Bought rice online Rs.42½ lakh fraud\nராஜஸ்தானை சேர்ந்தவரிடம், ஆன்லைனில் அரிசி வாங்கி ரூ.42½ லட்சம் மோசடி - கோவையை சேர்ந்த வியாபாரி கைது\nராஜஸ்தானை சேர்ந்தவரிடம் ஆன்லைன் மூலம் அரிசி வாங்கி ரூ.42½ லட்சம் மோசடி செய்த வியாபாரியை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.\nராஜஸ்தான் மாநிலம் ஹனுமங்காத் பகுதியை சேர்ந்தவர் சுமித்குப்தா (வயது 45). இவர் ஆன்லைன் மூலம் அரிசி வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது வியாபாரத்தை இணையதளத்திலும் விளம்பரம் செய்து இருந்தார். அதை பார்த்த கோவை பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த வியாபாரி கோபி (38) என்பவர் கடந்த மார்ச் மாதம் சுமித்குப்தாவை தொடர்பு கொண்டார்.\nதான் அரிசி வியாபாரம் செய்து வருவதால், தனக்கு 60 டன் பாசுமதி அரிசியை எனது முகவரிக்கு அனுப்பி வையுங் கள் என்று கோபி தனது அலுவலக முகவரியை கொடுத்தார். அதற்கு சுமித்குப்தா, 60 டன் பாசுமதி அரிசியின் விலை ரூ.50½ லட்சம் ஆகும். பணத்தை அனுப்புங்கள் நான் அரிசியை அனுப்பி வைக்கிறேன் என்று கூறினார்.\nஅதற்கு கோபி, முதலில் ரூ.8 லட்சத்தை உங்கள் வங்கி கணக்கில் ஆன்லைன் மூலம் செலுத்தி விடுகிறேன், மீதமுள்ள ரூ.42½ லட்சத்தை அரிசி கிடைத்ததும் அனுப்பி வைத்து விடுகிறேன் என்று உறுதியளித்தார். இதை நம்பிய சுமித்குப்தா உடனே 60 டன் பாசுமதி அரிசியை ராஜஸ்தானில் இருந்து ரெயில் மூலம் கோவைக்கு அனுப்பி வைத்தார்.\nஅதை பெற்றுக்கொண்ட கோபி, அவருக்கு தகவலையும் தெரிவித்தார். ஆனால் அவருக்கு மீதமுள்ள பணத்தை அனுப்பி வைக்கவில்லை. இது தொடர்பாக சுமித்குப்தா பலமுறை கோபியை தொடர்பு கொண்டு பணம் கேட்டதற்கு உடனடியாக அனுப்பி வைக்கிறேன் என்று கூறினார். ஆனால் பணத்தை அனுப்பவில்லை.\nஇதை தொடர்ந்து சுமித்குப்தா நடத்தி வரும் நிறுவனத்தின் மேலாளர் கிருஷ்ணகுமார் மேத்தா என்பவர் கோபியின் அலுவலகத்துக்கு சென்று ரூ.42½ லட்சத்தை கேட்டு உள்ளார். அதற்கு கோபி, அவருடைய மனைவி தேவி (35), அலுவலக மேலாளர் சந்தோஷ் (40) ஆகியோர் சேர்ந்து கிருஷ்ணகுமார் மேத்தாவிடம் பணம் கொடுக்க முடியாது என்று மிரட்டியதுடன் கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப் படுகிறது.\nஇது குறித்து கிருஷ்ணகுமார் மேத்தா கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரணை சந்தித்து புகார் தெரிவித்தார். இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க கமிஷனர் மாநக�� குற்றப்பிரிவு போலீசுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் கோபி உள்பட 3 பேர் மீது மோசடி செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.\nமேலும் இது தொடர்பாக கோபியை போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கோபியின் மனைவி தேவி, மேலாளர் சந்தோஷ் ஆகிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. பெரம்பலூர் தங்கும் விடுதியில் விஷம் குடித்த கள்ளக்காதலி சாவு; காதலனுக்கு சிகிச்சை\n2. போரூர் அருகே துணிகரம்: பட்டப்பகலில் கேபிள் டி.வி. ஆபரேட்டர் வெட்டிக்கொலை; 9 பேர் போலீசில் சரண்\n3. பணிமுடிந்து வீட்டுக்கு திரும்பி வந்தபோது விபத்து: தண்ணீர் லாரி மோதி பெண் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பலி; டிரைவருக்கு போலீஸ் வலைவீச்சு\n4. ஆவடி அருகே பாலியல் தொல்லை கொடுத்ததால் மருமகனை கொலை செய்த மாமியார்; ஒரு வருடத்துக்கு பிறகு கைது\n5. 14 ஆயிரம் கிராம பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள்: 6 ஆயிரம் பஞ்சாயத்துகளை கைப்பற்றியதாக கூறும் பா.ஜனதா; எங்களுக்கு தான் முதலிடம்- தேசியவாத காங்கிரஸ்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/13822", "date_download": "2021-01-21T09:04:06Z", "digest": "sha1:V4BYK22CXSEZHGOWYMHPDLH5ITUQ5CHZ", "length": 13287, "nlines": 76, "source_domain": "www.newsvanni.com", "title": "சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 50 இலங்கை படையினர் – | News Vanni", "raw_content": "\nசிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 50 இலங்கை படையினர்\nசிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 50 இலங்கை படையினர்\nஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையினருடன் இணைந்து ஹெய்டி நாட்டில் சேவையாற்றும் இலங்கை படையணியின் கட்டளை அதிகாரி உட்பட 134 படையினர் 9 சிறார்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் உள்ளக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஹெய்டி நாட்டில் சேவையாற்றி வந்த 114 இலங்கை இராணுவத்தினர் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் எவருக்கும் சிறை தண்டனை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில், இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து இராணுவத்திற்குள் விசாரணைகளை நடத்தப்பட்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.\nஇதனடிப்படையில், ஹெய்டியில் கடமையாற்றிய இராணுவப் படையின் கட்டளை அதிகாரியை பணி நீக்கம் செய்துள்ளதாகவும் 8 படையினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n2004 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை ஹெய்டியில் கடமையாற்றிய 134 இலங்கை படையினருக்கு எதிராக சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.\nஹெய்டியில் கடந்த 12 ஆண்டுகளாக அமைதிகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த படையினர் மற்றும் ஏனைய ஊழியர்களுக்கு எதிராக பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு உட்பட சுமார் இரண்டாயிரம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.\nஇந்த குற்றச்சாட்டுக்களில் 300க்கும் மேற்பட்டவை சிறார்களுடன் சம்பந்தப்பட்டவை. சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்களில் குறைந்தளவான நபர்களே சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில், சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள இலங்கை இராணுவத்தினரில் எவருக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யவில்லை என்பதால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என இலங்கை இராணுவத்தின் பேச்சாளர் கூறியுள்ளார்.\n12 வயதான சிறுமிகள் மற்றும் சிறுவர்களை இலங்கை இராணுவத்தினர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளனர் என ஐக்கிய நாடுகளின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n12 வயதுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்ட வயதான சிறுமியை அமைதிகாக்கும் படையினர் 50 பேர் பாலியல் வல்லறவுக்கு உட்படுத்தியுள்ளனர். இந்த சிறுமி பருவமடையாத நிலையிலேயே இவ்வாறு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.\nஐக்கிய நாட���கள் அமைப்பிடம் தகவல் வழங்கியுள்ள 16 வயதான சிறுமி இலங்கை படையணிக்கு கட்டளை வழங்கும் அதிகாரி தன்னை மூன்று முறை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறியுள்ளார்.\nஐக்கிய நாடுகள் விசாரணையின் போது சிறார்கள் சிங்கள மொழியில் ஒருவருடன் ஒருவர் கருத்து பரிமாறிக்கொண்டதாக ஐக்கிய நாடுகள் கண்காணிப்பு குழு கூறியுள்ளது.\nபணம், பிஸ்கட், டொபி, சொக்லட் மற்றும் பழங்களுக்காக தாம் ஐ.நா அமைதிகாக்கும் படையினருடன் பாலியல் தொடர்புகளை கொண்டிருந்தாக 14 வயதான சிறுமி கூறியுள்ளார்.\nஇதனை தவிர தாம் 100க்கும் மேற்பட்ட இலங்கை படையினருடன் பாலியல் தொடர்புகளை கொண்டிருந்ததாக 15 வயதான சிறுவன் ஐ.நா விசாரணையாளர்களிடம் கூறியுள்ளார்.\nஎவ்வாறாயினும் சிறுவர்கள் சுமத்தும் இந்த குற்றச்சாட்டு உண்மையானதா பொய்யானதா என்பதை உறுதிப்படுத்த தம்மிடம் விடயங்கள் எதுவுமில்லை என இலங்கை இராணுவத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த குற்றச்சாட்டு தொடர்பில் குற்றவாளிகள் என தீர்மானிக்கப்பட்ட பெரும்பாலான படையினர் இராணுவத்தில் இருந்து விலகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\n18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவ பயிற்சி ; அரசின் திட்டம் வெளியானது\nசற்றுமுன் வெளியாகிய தகவல் வவுனியா நகரின் பல பகுதிகள் முடக்கப்பட்டு தனிமைப்படுத்தல்…\nவவுனியாவில் சற்று முன் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ; அச்சத்தில் வவுனியா மக்கள் :…\nவவுனியாவில் உக்கிரமடையும் கொரோனா வைரஸ் : சற்று முன் 27 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்…\nநீங்களும் பணக்காரர் ஆக வேண்டுமா\nஅரிசி சாதம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமா\nதயிருடன் உலர் திராட்சையை ஊறவைத்து சாப்பிட்டால் ஏற்படும்…\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஷிவானி இன்ஸ்டாவில் போட்ட முதல்…\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு…\nவவுனியாவில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக தொடர்ந்தும் 7…\nவவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை…\nவவுனியா மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சில நாட்களின்…\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு…\nவவுனியாவில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக தொடர்ந்தும் 7…\nவவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை…\nவவுனியா மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சில நாட்களின்…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newtamilnews.com/2020/08/100_19.html", "date_download": "2021-01-21T08:40:43Z", "digest": "sha1:DJQHLGGZFCFOJJPQF3RTH5LDNW7SXTKJ", "length": 11872, "nlines": 70, "source_domain": "www.newtamilnews.com", "title": "பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று | NewTamilNews.Com Official News Network - (PVT) LTD", "raw_content": "\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று\nபிரபல தென்னிந்திய பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇதனைத்தொடர்ந்து பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தனக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறித்து காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.\nஅந்த காணொளியில் தனக்கு சில அறிகுறிகள் தென்பட்டதையடுத்து தான் மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்டதாகவும் இதன்போது கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் தனது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர் அந்த காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் அவர் தன்னுடைய அறக்கட்டளை சார்பாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகொரோனா தொற்றால் 27 வயது இளைஞர் ஒருவர் பலி.\nஉடப்புசல்லாவ பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான இளைஞன் உடபுசல்லாவ ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை...\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான இறுதித் தீர்மானத்தை தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்தால்,கூட்டு ஒப்பந்தத்தை இரத்து செய்ய அது வழிவகுக்கும்..\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள இறுதித் தீர்மானத்தையு��் தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொள்ள தவறும் பட்ச...\nஹட்டன் பகுதி பாடசாலை ஒன்றில் ஆசிரியை உட்பட நான்கு மாணவர்களுக்கு கொரோனா தொற்று\nஹட்டன் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியை ஒருவர் உட்பட நான்கு மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே பாடசாலையைச் சேர்ந...\nதோட்டத் தொழிலாளர்களின் நிலையான வருமானத்திற்கான வரைவு மாதிரியை உறுதி செய்வதற்கான இறுதி முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது.\nபெருந்தோட்டத்துறைக்கான நிலையான வருமானத்திற்கான வரைவு மாதிரியை உறுதி செய்வதற்கான இறுதி முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இந்தத் திட்டம் தோட்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவருக்கு இரண்டு வருட சிறை தண்டனை\nதென் கொரியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் நிறுவனத்தின் தலைவரான லீ ஜே-யோங்குக்கு (Lee Jae-Yong) ஊழல் குற்றத்திற்காக இன்று(18) இரண...\nஇன்று ஒரே நாளில் 627 பேருக்கு கொரோனா... 6 பேர் பலி\nஇலங்கையில் மேலும் 295 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.மேலு ம் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்...\nவெளிநாடுகளிலிருந்து மேலும் 609 பேர் நாட்டிற்கு வருகை\nவெளிநாடுகளில் இருந்து மேலும் 269 பேர் இன்று(20) அதிகாலை நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். கட்டார் நாட்டில் இருந்து 110 பேரும், சவூதியிலிருந்து...\nகொரோனா தொற்றினால் மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 53 வயதையுடைய மல்லவகேதர பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எ...\nகந்தப்பளை-பார்க் தோட்டத்தில் தோட்ட முகாமையாளருக்கு எதிரான போராட்டம் கைவிடப்பட்டது.\nநுவரெலியா,கந்தப்பளை-பார்க் தோட்டத்தில் நேற்று(17) இரவு முதல் முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்பகிஷ்கரிப்பும் போராட்டமும் சற்றுமுன்னர் கைவிடப்பட்...\nஅங்கொட டிப்போவில் பணிபுரியும் சாரதிகள் இருவருக்கு கொரோனா தொற்று\nஇலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அங்கொட டிப்போவில் பணிபுரியும் 2 சாரதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன...\nஉங்கள் பிரதேச முக்கிய செய்திகளை இவ்வலைதளத்தில் உடனுக்குடன் இலவசமாக பதிவேற்ற எங்களை தொடர்பு கொள்ளவும். [ n e w t a m i l n e w s o f f i c i a l @ g m a i l . c o m ]\nசீனாவில் பரவும் புது���ிதமான காய்ச்சல் \nசீனாவில் மற்றுமொரு விதமான காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பரவத் தொடக்கியுள்ள இந்த காய்ச்சல், பன்றிகளிடையே பரவி...\nHollywood திரைப்பாடல்களுக்கு இணையான ஒரு அற்புத படைப்பு நண்பர் @Karan bros இன் புதிய முயற்சி. கண்டிப்பாக உங்களை வியக்கவைக்கும் பாடல் இது.\n\"நமக்கு நாமே\" எனும் தொனிப்பொருளில் நம்மவர்களின் படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திவரும் எமது இணையதளம் இன்று பெருமையுடன் எம்மவர்களின் படைப்பில் உருவான \"அடவி\" குறும்படத்தின் ட்ரெய்லர் இனை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில்\nஇலங்கை அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சங்கக்கார அவர்களின் பிறந்நாளை முன்னிட்டு நண்பனால் வெளியிடப்பட்டிருக்கும் மேலைத்தேய பாணியிலான ஒரு பாடல். முழுமையாக கேட்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஉலகளாவிய உடனடி செய்திகளின் சமீபத்திய வலைத்தளம்\nஉங்கள் தேடலை இங்கே Type செய்யவும் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/ragi-flour-recipes/", "date_download": "2021-01-21T09:03:20Z", "digest": "sha1:5HZGOA3UITQYQVFN3T2FFZJYJDQGPOPY", "length": 11862, "nlines": 126, "source_domain": "www.pothunalam.com", "title": "கருப்பட்டி ராகி சமையல் செய்முறை விளக்கம்..! Ragi flour recipes in tamil..!", "raw_content": "\nகருப்பட்டி ராகி சமையல் செய்முறை விளக்கம்..\nகருப்பட்டி ராகி சமையல் செய்முறை விளக்கம்..\nRagi flour recipes in tamil:- பொதுவாக நாம் தினமும் மாலை நேரங்களில் டீ, காபி போன்றவற்றை குடிப்பதை பழக்கமாக வைத்திருப்போம், இனி இதற்கு பதிலாக சற்று வித்தியாசமாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் ராகி மாவை கொண்டு ஏதேனும் பானங்கள் செய்து குடிக்கலாம் வாங்க. அதாவது ராகி மாவை கொண்டு வித்தியாசமாக ராகி கூல் மற்றும் ராகி பாதாம் மில்க் ஷேக் செய்து குடிப்பதினால் பசி அடங்கி சுறுசுறுப்பு கிடைப்பதுடன், மேலும் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.\nசுவையான ராகி பக்கோடா செய்யலாம் வாங்க..\nசரி வாங்க இவற்றில் ராகி மாவை வைத்து இரண்டு பானங்கள் செய்வோம்.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nராகி பாதாம் மில்க் ஷேக் (Gramiya samayal 1):\nராகி மாவு – 2-3 டேபிள் ஸ்பூன்\nதண்ணீர் – 1/2 கப்\nபாதாம் பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்\nகுளிர்ந்த பால் – 2 கப்\nசர்க்கரை – தேவையான அளவு\nமுதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து கொள்ளவும், அவற்றில் ராகி மாவை போட்டு தண்ணீர் ஊற்றி கட்டிகள் இல்லாமல் நன்றாக கிளறி விடவும்.\nபின்பு அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து, குறைவான தீயில் கெட்டியாக வருமறை கிளறி விடவும்.\nராகி மாவு கெட்டியானவுடன் அடுப்பில் இருந்து இறக்கி குளிர வைக்கவும்.\nமாவு நன்றாக குளிர்ந்தவுடன், மிக்சியில் போட்டு அதனுடன் சர்க்கரை, பாதாம் பவுடர், பால் சேர்த்து சிறிது நேரம் அரைக்க வேண்டும்.\nபின்பு மிக்சியில் இருந்து அந்த கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றினால் சுவையுள்ள மற்றும் ஆரோக்கியமான ராகி பாதாம் மில்க் ஷேக் தயார்.\nஆரோக்கியமான கருப்பட்டி ராகி கூல் (Ragi flour recipes in tamil):\nராகி கூல் செய்வதற்கான தேவையான பொருட்கள்:\nராகி மாவு – 1/2 கப்\nகொதிக்க வைத்த பால் – 1.5 கப்\nகருப்பட்டி – தேவையான அளவு\nதண்ணீர் – 2 கப்\nபாதாம் – சிறிது (நறுக்கியது)\nஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்\nவயிற்று கோளாறை சரிசெய்யும் பிரண்டை குதிரைவாலி தோசை…\nமுதலில் ராகி கூல் செய்வதற்கு கருப்பட்டியை ஒரு பாத்திரத்தில் போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.\nபின்பு அடுப்பில் இருந்து இறக்கி கருப்பட்டியை வடிகட்டி தனியாக வைத்துக்கொள்ளவும்.\nபிறகு மற்றொரு பாத்திரத்தில் ராகி மாவை போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றி கட்டிகள் இல்லாதவாறு கலந்து வைத்து கொள்ளவும்.\nபின்பு அந்த கலவையை அடுப்பில் வைத்து தொடர்ந்து கரண்டியை கொண்டு கிளறி கொண்டே இருக்க வேண்டும்.\nராகி கலவையானது கொஞ்சம் கெட்டியானதும் அவற்றை அடுப்பில் இருந்து இறக்கி, கருப்பட்டி பாகு, ஏலக்காய் பொடி மற்றும் பாதாம் சேர்த்து கிளறினால் போதும், சுவையுள்ள மற்றும் ஆரோக்கியமான கருப்பட்டி ராகி கூல் தயார்.\nவித்தியாசமான கற்றாழை பருப்பு பாயசம்..\nஇதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்\nசத்து மாவு செய்முறை அதன் பயன்கள் மற்றும் சத்து மாவு ரெசிபிஸ்..\nரொம்ப டேஸ்ட்டான கோதுமை மாவில் ஸ்வீட் செய்வது எப்படி\nஹோட்டல் ஸ்டைல் பன் பரோட்டா செய்வது எப்படி..\nகோதுமை மாவு இருக்கா சுவையான போண்டா ரெசிபி..\nஅரிசி மாவில் சுவையான ஸ்வீட் செய்வது எப்படி\nTN Velaivaaippu 2021 | வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nஉதவியாளர் மற்றும் கணிணி இயக்குபவர் வேலைவாய்ப்பு 2021..\nசென்னையி��் இன்றைய காய்கறி விலை நிலவரம்..\nசென்னை புழல் மத்திய சிறையில் வேலை 2021 | Chennai District Jobs 2021..\nசிறு குறு விவசாயி சான்றிதழ் பெறுவது எப்படி\nதங்கம் விலை இன்றைய நிலவரம் 2021..\nநாமக்கல் முட்டை விலை நிலவரம்..\nதமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை வேலைவாய்ப்பு 2021 | Thoothukudi District Jobs 2021\nஇன்றைய வெள்ளி விலை நிலவரம் 2021..\nமூன்றே நாட்களில் கரும்புள்ளி நீங்க இதை செய்தால் போதும்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archive.manthri.lk/ta/politicians/dilip-wedaarachchi", "date_download": "2021-01-21T07:39:47Z", "digest": "sha1:KTUSCXGL2YKNEXNEFFBBG7WZOQ3VT2WK", "length": 8690, "nlines": 205, "source_domain": "archive.manthri.lk", "title": "திலீப் வெத்தாராச்சி – Manthri.lk", "raw_content": "\nHome / அரசியல்வாதிகள் / திலீப் வெத்தாராச்சி\nState Minister - Fisheries அம்பாந்தோட்டை மாவட்ட\nதலைப்பு வகை மூலம் ஒட்டுமொத்த பங்கேற்பு\nதலைப்பு மேல் 3 மிகவும் சுறுசுறுப்பாக பங்கேற்றல்\nதேசிய மரபுரி​மைகள் மற்றும் கலாசாரம் (0.46)\nநன்று - புள்ளிகள் அதிகமாக 70\nசராசரி - புள்ளிகள் 30 - 69\nகுறைவு - புள்ளிகள் குறைவாக 30\nதேசிய மரபுரி​மைகள் மற்றும் கலாசாரம் (0.46)\nசிறுவர்கள் /மகளிர் /முதியோர் உரிமைகள் (0.0)\nவர்த்தகம் மற்றும் கைத்தொழில் (0.0)\nஉள்ளூர் அரசு மற்றும் மாகாணசபை (0.0)\nபெட்ரோலியம்,சக்தி மற்றும் வழு (0.0)\nதபால் சேவைகள் மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் (0.0)\nவிஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி (0.0)\nநீர்வளங்கள் மற்றும் வடிகாலமைப்பு\t(0.0)\nதோட்ட தொழில் துரை\t(0.0)\nகட்டுமானம் மற்றும் வீடமைப்பு (0.0)\nதுரைமுகம் மற்றும் விமான போக்குவரத்து (0.0)\nபாராளுமன்ற அறிக்கை குறியீடு / திகதி\nSchool: தங்காலை ஆரம்ப பாடசாலை-தங்காலை ,ராகுல கல்லூரி - மாத்தரை\nஉங்களுக்குப்பிடித்த அரசியல்வாதிகளை ஒப்பிட்டுப்பார்க்க தெரிவு செய்க\nSimilar to திலீப் வெத்தாராச்சி\nmanthri.lk தொடர்பில் இருக்கவும் எப்போதும் தெரிவிக்கப்படும்.\nஇலங்கையின் முன்னோடியான பாராளுமன்ற கண்காணிப்பு இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mktyping.com/viewtopic.php?f=15&t=2363", "date_download": "2021-01-21T07:11:32Z", "digest": "sha1:3UAF7QPDNQXV7FXOLQI4BUQ5L2VMRRRN", "length": 2224, "nlines": 71, "source_domain": "mktyping.com", "title": "அடோப் போட்டோஷாப் பாடம் -5 - MKtyping.com", "raw_content": "\nBoard index சிறப்பு பகுதி பயிற்சிகள் அடோப் போட்டோஷாப் பாடம் -5\nஅடோப் போட்டோஷாப் பாடம் -5\nஇந்த பகுதியில் கற்று கொடுக்கும் பயிற்சிகளை தவறாமல் செய்து முடியுங்கள். கண்டிப்பாக எந்த ஒரு ஆன்லைன் வேலைகளையும் உங்களால் எளிதாக செய்து முடிக்க முடியும்...\nஅடோப் போட்டோஷாப் பாடம் -5\nஅடோப் போட்டோஷாப்பில் எப்படி quick selection tool மற்றும் magic wand tool பயன்படுத்துவது என்பதை கீழேயுள்ள விடியோவை பாருங்கள் நன்றி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/tag/vijay/", "date_download": "2021-01-21T08:20:35Z", "digest": "sha1:EL7H6RTYXQDBACOKQXVBNML5NXBORYLP", "length": 13236, "nlines": 131, "source_domain": "newstamil.in", "title": "vijay Archives - Newstamil.in", "raw_content": "\nகூட்டணிக்கு 34 என்பது சரிப்பட்டு வருமா\nசிட்னி டெஸ்ட் போட்டியில் நடராஜனுக்கு இடம் இல்லை\nபரபரப்பு அறிக்கை – ‘கட்சி தொடங்கவில்லை’ – ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு\nநடிகர் ரஜினிக்கு கொரோனா இல்லை\nதளபதி 65 குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதளபதி விஜய்யின் 65வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. நடிகர் விஜய் நடிக்கவிருக்கும் 65-வது படம் குறித்த மெகா அப்டேட்டை சன்பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.\nவிஜய்யின் மிரட்டலான நடிப்பில் மாஸ்டர் படத்தின் டீசர் வேற லெவல்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான படம் ‘மாஸ்டர்’. இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. கரோனா அச்சுறுத்தல் தொடங்கியதால் ஏப்ரல் வெளியீட்டிலிருந்து\nவருங்கால முதல்வரே; அரசியலுக்கு வரும் நடிகர் விஜய்\nஇளைய தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் பெரிய நடிகர். இவர் நடித்து முடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் இந்த வருடம் வெளியாக வேண்டியது. கொரோனா நோய் தொற்று\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\nமீரா மிதுன் வெளியிட்டுள்ள இந்த வீடியோ விஜய் ரசிகர்களை தாண்டி அஜித் ரசிகர்களையும் விமர்சனம் செய்ய வைத்துள்ளது. இந்த நிலையில் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் விஜய்\nலோகேஷ் கனகராஜ் அடுத்து ரஜினி, விஜய், சூர்யாவை இயக்குகிறார் – செம மாஸ் அப்டேட்\nசமீபகாலமாக லோகேஷ் கனகராஜ் என்றாலே தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்கள் ரேஞ்சுக்கு யோசிக்க வேண்டியதாக இருக்கிறது. அந்த அளவு தன்னுடைய முயற்சியில் வெறும் மூன்றே படத்தில் கோடிகளில்\nரசிகர் மன்றங்களுக்கு பணம் அளித்த விஜய் இந்த மனசு யாருக்கு வரும்\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து திரைக்கு வர தயாராகவுள்ளது.\nகார்த்திக் கைவிட்ட படத்தில் நடித்த விஜய் – எந்த படம் தெரியுமா\nவிஜய், ரம்பா, தேவயானி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 1998ம் ஆண்டு வெளியான நினைத்தேன் வந்தாய் படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. படத்தை பார்க்கும் ரசிகர்கள் அது குறித்து\nநடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதியுதவி\nதளபதி விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் விரைவில் மாஸ்டர் படம் திரைக்கு வரவுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்\nநடிகை மீனாவின் மகளான நைனிகா விஜய் நடிப்பில் வெளியான தெறி படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். அதன் பின் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற படத்தில்\nவிஜய்யிடம் நலம் விசாரித்த அஜித்\nதலதளபதி தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்களை கொண்ட நடிகர்கள். இவர்கள் படம் வரும் போது வரும் ஓப்பனிங் எல்லாம் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்நிலையில்,\nவிஜய் மாஸ்டர் எப்போது ரிலீஸ்\nலோகேஷ் காமராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் மாஸ்டர். இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர்.\nஅஜித் ரூ.1.25 கோடி நிதி\nகொரோனா பாதிப்பிலிருந்து மக்களை காக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகளுக்கு தலா ரூ.50 லட்சம் நிதியும், பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.25 லட்சம் என மொத்தமாக ரூ.1.25 கோடி\nவிஜய் ‘தளபதி 65’ படத்தில் இரண்டு ஹீரோயின்கள்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வெளிவர காத்துள்ள படம் மாஸ்டர். இந்நிலையில், மீண்டும் விஜய்யை வைத்து ஏ.ஆர்\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nநடிகர் சிம்பு பல தடைகளை தாண்டி இப்போது புது மனிதராக சினிமாவில் மாஸ் காட்ட தொடங்கியுள்ளார். முழுக்க உடல் எடையைக் குறைத்த நிலையில், சிம்பு நடித்து வரும்\nகாமெடி நடிகர்களின் திருமண புகைப்படங்க��் – வீடியோ\nரகசியமாக திருமணம் செய்த ஆர்.கே. சுரேஷ் – வீடியோ\nவீட்டுக் கடன் வட்டி மோசடி; மக்களை ஏமாற்றும் வங்கி – வீடியோ அவசியம் பாருங்கள்\nபிக் பாஸ் போவதற்கு முன் ஷிவானி ஆடிய நடனம் – வீடியோ\nகணேஷ் வெங்கட்ராமன் மகள் சமைரா அழகான நடனம் – வீடியோ\nகிழிந்த ஜீன்ஸில் கோபிநாத் – வீடியோ\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1343238", "date_download": "2021-01-21T07:40:39Z", "digest": "sha1:5FO7DVGAFFWN5EAWJAPN5IBGDF3PAL76", "length": 4296, "nlines": 87, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கொன்றுண்ணிப் பறவை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கொன்றுண்ணிப் பறவை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:16, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம்\n1,179 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி: 46 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\n00:33, 13 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMahdiBot (பேச்சு | பங்களிப்புகள்)\n13:16, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 46 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tv/bigg-boss-tamil/rio-confused-about-how-he-escaped-nomination-bigg-boss-4-tamil-promo/articleshow/79490400.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article16", "date_download": "2021-01-21T08:53:43Z", "digest": "sha1:ZH4MZ3ATDGBFQNHLNPHLCBLEYGQTYEMM", "length": 10870, "nlines": 91, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nBigg Boss 4 Promo: ரியோ இரு���்கும் 3வது ப்ரொமோ.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\nரியோ தான் நாமினேஷனில் இருந்து தப்பியது எப்படி என ஆச்சர்யத்துடன் பேசி இருக்கும் ப்ரொமோவை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.\nபிக் பாஸ் வீட்டில் சம்யுக்தா கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் இன்று நடைபெற்றது. அதில் ரம்யா, ஷிவானி, ஆரி உள்ளிட்டவர்கள் நாமினேட் ஆகினர். இறுதியில் நாமினேஷன் லிஸ்ட் காரணத்துடன் அறிவிக்கப்பட்டது இன்றைய இரண்டாவது ப்ரொமோ வீடியோவில் காட்டப்பட்டு இருந்தது.\nஇதில் ஆச்சர்யமான விஷயம் என்பதால் ரியோ, சோம், நிஷா உள்ளிட்டவர்கள் நாமினேஷன் லிஸ்டில் இல்லை என்பது தான். இந்நிலையில் இன்று வெளிவந்த மூன்றாவது ப்ரொமோ வீடியோவில் ரியோ தான் ஏன் நாமினேஷன் லிஸ்டில் இல்லை என்பதை கூறி புலம்பிக்கொண்டிருந்தார். அப்போது அவருடன் கேபி, சோம் மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகியோர் இருந்தனர். அவர்கள் இதற்காக அவரை கிண்டல் செய்து கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள்.\nநாமினேட் ஆகல என வருத்தப்படுறியா ரியோ என சோம் நேரடியாகவே அவரிடம் கேட்டுவிட்டார். அதற்கு பதில் கூறிய ரியோ, 'நீங்க என்னோட friends தானா, அல்லது நான் தான் மாற்றி புரிந்துகொண்டேனா என ரியோ நக்கலாக கேட்டார்.\nஅந்த மூன்று பேருமே அர்ச்சனா கேங்கில் இருப்பவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் ஜாலியாக பேசிக்கொண்டிருந்ததை தான் ப்ரொமோவாக வெளியிட்டு இருக்கிறார்கள்.\nஇதை பார்த்துவிட்டு பல விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கிறது. ரியோ கேங்கில் மொத்தம் 6 பேர் இருக்கும்போது அவர் எப்படி நாமினேட் ஆவர் என நக்கலாக ஒருவர் கேள்வி கேட்டிருந்தார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nகேக் வெட்டி கொண்டாடிய சம்யுக்தா.. மகனுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nவீட்டு மருத்துவம்முடி பிரச்சனைகளை போக்கும் முருங்கை இலை சூப், இரண்டே மாசத்துல பலன் கிடைக்கும்\nமகப்பேறு நலன்பெற்றோர்கள் குழந்தைகளின் தடுப்பூசி அட்டையை ஏன் கட்டாயமாக புதுப்பித்து வைத்துக் கொள்ள வேண்டும்\nவீட்டு மருத்துவம்ஆண்மைக்குறைபாட்டுக்கு மருந்தாகுதா புளிச்சக்கீரை, எப்படி எடுத்துகொள்வது\nபரிகாரம்சுக்கிர திசை நடப்பவர்கள் அதிர்ஷ்டத்தை அள்ள என்ன செய்யலாம்\nகிரகப் பெயர்ச்சிதிருவோண நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் தரும் பலன்கள் (23 ஜனவரி 2021)\nடெக் நியூஸ்ரூ.9,000 பட்ஜெட்டில் டூயல் கேம், 4000mAh பேட்டரி; ஒரு தரமான நோக்கியா போன் வருது\nOMGகமலா ஹாரிஸ் பற்றி பலரும் அறியாத குழந்தை பருவ வாழ்க்கை & சுவாரஸ்ய உண்மைகள்\nடெக் நியூஸ்Vi பயனர்களே என்ஜாய் அடுத்த 3 மாசத்துக்கு நீளும் வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர்\nமத்திய அரசு பணிகள்Indian Navy: இந்திய கப்பற்படையில் வேலைவாய்ப்பு 2021\nவணிகச் செய்திகள்பென்சனர்களுக்கு ஹேப்பி நியூஸ்: அகவிலைப்படி உயர்வு\nவணிகச் செய்திகள்ஒவ்வொரு மாதமும் பணம் கிடைக்கும்... போஸ்ட் ஆபீஸ் திட்டம்\nசெய்திகள்9 மணி நேர ஷோ.. பிரம்மாண்டமாக துவங்குகிறது சூப்பர் சிங்கர் 8\nதமிழ்நாடுசக்கர நாற்காலியில் சசிகலா: உடல் நிலை எப்படி உள்ளது\nசேலம்Salem Corona:10ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா..இழுத்து மூடப்பட்ட அரசுப் பள்ளி\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/12/02155106/2125774/Tamil-News-plus-two-student-missing-police-investigation.vpf", "date_download": "2021-01-21T09:13:40Z", "digest": "sha1:QN7PTTBY6Z7SEL2UC7AUO6GS2IQEJCN7", "length": 13554, "nlines": 173, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிளஸ் 2 மாணவி மாயம்- போலீசார் விசாரணை || Tamil News plus two student missing police investigation", "raw_content": "\nசென்னை 21-01-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபிளஸ் 2 மாணவி மாயம்- போலீசார் விசாரணை\nராஜதானி அருகே பிளஸ்-2 மாணவி மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nராஜதானி அருகே பிளஸ்-2 மாணவி மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nராஜதானி அருகே சித்தார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி. விவசாயி. இவரது மகள் சுவாதி (வயது 17). இவர் அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.\nஇந்தநிலையில் கடந்த 29-ந்தேதி கடைக்கு செல்வதாக கூறிச்சென்ற சுவாதி, அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அவரை பழனிசாமி பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து பழனிசாமி, ராஜதானி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சுவாதியை தேடி வருகின்றனர்.\nஇடஒதுக்கீடு வழங்கினால் நீட் தேர்வின் தகுதி நீர்த்துப்போகும்- மத்திய அரசு\nசசிகலாவின் உடல்நலக்குறைவு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது- மனித உரிமை ஆணையத்தில் புகார்\nசசிகலா உடல்நிலை சீராக உள்ளது- டிடிவி தினகரன்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு\nசசிகலாவிற்கு கொரோனா தொற்று இல்லை- மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nஅதிபராக பதவியேற்ற ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் பணிகளை தொடங்கினார்\nபெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலா மூச்சுத்திணறலால் ஐசியுவில் மீண்டும் அனுமதி\nசப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு- கோவை சிகாபுதீன் வீட்டில் லேப்டாப், சிம்கார்டு பறிமுதல்\nஓசூர், தேன்கனிக்கோட்டை வனப்பகுதிகளில் சுற்றித்திரியும் யானைகள் கூட்டம்\nகுளித்தலை அருகே விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்\nகரூர் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது\nபாபநாசத்தில் மட்டும் 723 மில்லிமீட்டர் பெய்துள்ளது\nபுதுவையில் பிளஸ்-2 மாணவி மாயம்\nதிருச்சியில் கல்லூரி மாணவி மாயம்\nகாணாமல் போன மாணவியை கண்டுபிடித்து தரக்கோரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்\nபடப்பிடிப்புக்கு செல்லாமல் கிரிக்கெட் பார்த்த படக்குழுவினர்\nரிஷப் பண்ட் அபாரம்: பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி- தொடரை 2-1 எனக் கைப்பற்றியது இந்தியா\nடி நடராஜனிடம் சாம்பியன் கோப்பையை வழங்கி அழகு பார்த்த ரஹானே\nபிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு - வைரலாகும் வீடியோ\nசசிகலாவை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடு- 1000 வாகனங்களில் தொண்டர்கள் பயணம்\nபிரபல கிறிஸ்தவ மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை\nநாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் - பூமி இயக்குனர் கோபம்\nசுரேஷ் ரெய்னாவை தக்கவைத்த சிஎஸ்கே, யாரையெல்லாம் வெளியேற்றியது\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் சிவானி எடுத்த அதிரடி முடிவு - ரசிகர்கள் அதிர்ச்சி\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்�� ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/how-to-get-income-certificate-online-in-tamil/", "date_download": "2021-01-21T07:30:35Z", "digest": "sha1:Q5W2SLOJQRFCML4WFLKLJ6GKN3BSDRAG", "length": 14489, "nlines": 124, "source_domain": "www.pothunalam.com", "title": "வருமான சான்றிதழ் ஆன்லைனில் விண்ணப்பித்து பெறுவது எப்படி?", "raw_content": "\nவருமான சான்றிதழ் ஆன்லைனில் விண்ணப்பித்து பெறுவது எப்படி\nவருமான சான்றிதழ் ஆன்லைனில் விண்ணப்பித்து பெறுவது எப்படி\nHow to apply income certificate online in tamil / வருமானச் சான்றிதழ் பெறுவது எப்படி:- ஆண்டு வருமானம் இவ்வளவு என்று வருவாய் துறையால் அளிக்கப்படும் சான்றிதழே வருமான சான்றிதழ்.\nஇந்த வருமான சான்றிதழானது பள்ளி, கல்லூரியில் சேர்வதற்கும், கல்வி கடன் பெறுவதற்கும், மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் அதிகளவு பயன்படுகிறது.\nமேலும் வங்கியில் கடன் பெற, இராமாமிர்தம் திருமண உதவித்திட்டம், இரண்டு பெண் குழந்தைகள் நலத்திட்டம் உள்ளிட்ட அரசின் நல உதவிகள் பெறுவதற்கும் அரசுப்பணிகளில் பணியமர்த்தப்படுவதற்கும் இந்த வருமான சான்றிதழ் மிகவும் அவசியமான ஒன்றாக விளங்குகிறது.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nவேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை எப்படி புதுப்பிப்பது..\nஆன்லைனில் வருமான சான்றிதழ் பெறுவது எப்படி\nஇந்த வருமான சான்றிதழ் online apply செய்வதற்கு மூலம் www.tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் பெறுவது எப்படி என்று இங்கு நாம் தெரிந்து கொள்வோம் வாங்க…\nஇந்த வருமான சான்றிதழ் ஆன்லைனில் பெறுவதற்கு முதலில் www.tnesevai.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று இ-சேவை ஐடி-யை Register செய்ய வேண்டும்.\nஅதற்கு www.tnesevai.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதன் பிறகு அவற்றில் citizen login என்பதை கிளிக் செய்யுங்கள். Sing up என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.\nபின்பு மற்றொரு திரை திறக்கப்படும் அவற்றில் தங்களுடைய முழு பெயர், மாவட்டம், தாலுக்கா, கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, ஆதார் எண், Login Id, Password, Confirm Password மற்றும் Captcha code ஆகியவற்றை டைப் செய்து கொள்ளுங்கள்.\nபின்பு sing up என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது உங்களுடைய கைபேசி எண்ணுக்கு ஒரு otp எண் அனுப்பப்படும் அந்த otp எண்ணினை டைப் செய்து enter என்பதை கிளிக் செய்தல் உங்களுக்கு Registration ஆகிவிடும்.\n10th, +2, Degree அல்லது PG முடித்தவர்கள் வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் புதியதாக பதிவு செய்வது எப்படி\nஇப்பொழுது Login செய்வதற்கு மறுபடியும் home page-க்கு செல்லுங்கள் அவற்றுள் user name, password டைப் செய்யுங்கள். அதன்பிறகு அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள captcha code-ஐ டைப் செய்யுங்கள்.\nபின்பு Login என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது உங்களுடைய ID லாகின் ஆகிவிடும்.\nLogin செய்து உள்ளே சென்ற பின்பு Services என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். பின்பு அவற்றில் income certificate என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.\nஇப்பொழுது ஒரு விண்டோ திறக்கப்படும் அவற்றில் இந்த வருமான சான்றிதழ் அப்ளை செய்வதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும், விண்ணப்பிக்க கட்டணம் போன்ற விவரங்கள் காட்டப்படும் அவற்றை தெளிவாக படித்துவிட்டு பின் processd என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.\nஆதார் கார்டில் முகவரி மாற்றம் செய்வது எப்படி\nஇப்பொழுது can நம்பர் பதிவு பதிவு செய்ய வேண்டும். அதற்கு மேலே காட்டப்பட்டுள்ளது போல் திரை ஒன்று திறக்கப்படும். அவற்றில் registrar can என்பதை கிளிக் செய்யவும். பின் applicant detail என்ற ஒரு திரை ஓபன் ஆகும். அவற்றில் தங்களுடைய விவரங்களை உள்ளிட்டு submit என்கிற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.\nபின் list of documents என்ற page திறக்கப்படும். அவற்றில் தங்களுடைய புகைப்படம், தந்களுடைய முகவரியின் proof, family or smart card proof, self-declaration போன்றவற்றை upload செய்ய வேண்டும்.\nPassport online-யில் அப்ளை செய்வது எப்படி\nமேல் கூறப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் upload செய்த பிறகு make payment என்ற ஆப்சன் காட்டப்படும். அவற்றை கிளிக் செய்து கிரிடிட் கார்ட், டெபிட் கார்டினை பயன்படுத்தி விண்ணப்ப கட்டணம் 60/- ரூபாயை செலுத்தவும்.\nஇவ்வாறு ஆன்லைன் மூலம் www.tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் அப்ளை செய்தால், அப்ளை செய்த 60 நாட்களுக்குள் வருமான சான்றிதழை பெற்று கொள்ளலாம்.\nஆன்லைனில் வாரிசு சான்றிதழ் அப்ளை செய்வது எப்படி\nஇதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil\nவருமான சான்றிதழ் online apply\nவருமான சான்றிதழ் பெறுவது எப்படி\nவருமானச் சான்றிதழ் பெறுவது எப்படி\nவருமானம் சான்றிதழ் பெற தேவையான ஆவணம்\nசென்னையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்..\nசிறு குறு விவசாயி சான்றிதழ் பெறுவது எப்படி\nதங்கம் விலை இன்றைய நிலவரம் 2021..\nநாமக்கல் முட்டை விலை நிலவரம்..\nஇன்றைய வெள்ளி விலை நிலவரம் 2021..\nTN Velaivaaippu 2021 | வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nஉதவியாளர் மற்றும் கணிணி இயக்குபவர் வேலைவாய்ப்பு 2021..\nசென்னையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்..\nசென்னை புழல் மத்திய சிறையில் வேலை 2021 | Chennai District Jobs 2021..\nசிறு குறு விவசாயி சான்றிதழ் பெறுவது எப்படி\nதங்கம் விலை இன்றைய நிலவரம் 2021..\nநாமக்கல் முட்டை விலை நிலவரம்..\nஇன்றைய வெள்ளி விலை நிலவரம் 2021..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/06/100.html", "date_download": "2021-01-21T08:47:22Z", "digest": "sha1:3KSSO3PBUSDRI3QGFEEPL62KVZJV4RL3", "length": 14444, "nlines": 97, "source_domain": "www.thattungal.com", "title": "ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம்: 100க்கும் மேற்பட்டோர் கைது - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம்: 100க்கும் மேற்பட்டோர் கைது\nதஞ்சையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 100க்கும் மேற்பட்டவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nகாவிரி டெல்டா உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனை எதிர்த்து டெல்டா மாவட்டங்களின் பல பகுதிகளில் மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅந்தவகையில் இன்றைய தினமும் (செவ்வாய்க்கிழமை) ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தஞ்சையில் ரயில் மறியல் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.\nஇதன்போது போராட்டத்தில் ஈடுபட்டோர், தஞ்சை ரயில் நிலையத்தில் திருச்சி, மயிலாடுதுறை பயணிகள் ரயில்களை மறிக்க முயன்றபோது பொலிஸார் அதனை தடுத்து நிறுத்தியுள்ளனர்.\nமேலும் விவசாயத்தை அழிக்கக் கூடிய திட்டத்திற்கு தமிழக அரசு உடந்தையாக செயற்படுவதாக கூறி, தமிழக அரசுக்கு எதிராக கோஷமிட்ட அவர்கள், விவசாயத்தையும் மக்களையும் பாதிக்கக்கூடிய ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்த முயன்றால் போராட்டங்கள் தீவிரமாகும் என்றும் எச்சரிக்கை விடுத்த���ள்ளனர்.\nஇதன்போதே 100க்கும் மேற்பட்டோரை பொலிஸார் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nகோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழா\n(க.ஜெகதீஸ்வரன்) தமிழர்பாரம்பரிய பண்டிகையான தைப்பொங்கல் நிகழ்வு வருடாவருடம் நடைபெற்று வருவது வழக்கமாகும். அந்தவகையில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொ...\n——— நமசிவாய வாழ்க ——— விடைப்பாகன் பெயரதனை விழிப்புடனே சொல்லி விஸ்வேசன் வழியேகி தினம் நானும்செல்ல வியாழன் எனும் குருபகவான் தன்னருளை...\nஅர்ப்பணமுள்ள வாழ்வு அனைவருக்குமே பொதுவானது. கடவுளை நம் வாழ்வில் முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளுகின்ற தவ வாழ்வு அது. தவ வாழ்வு எனும்போது கடும...\n'திருவாசகத்தில் சைவசித்தாந்தக் கோட்பாடு ' சிறந்த நூலாகத்தெரிவு\n(க.ஜெகதீஸ்வரன்) கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவை முன்னிட்டு பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட சிறந்த நூற்தேர்வில் கிழக்கு மா...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/sports/austrelia-won-second-one-day-match", "date_download": "2021-01-21T07:55:20Z", "digest": "sha1:ABOMNU4TYBIPMI44IDWOD3Z2UFQHBT25", "length": 7358, "nlines": 36, "source_domain": "www.tamilspark.com", "title": "இமாலய இலக்கை நிர்ணயித்த ஆஸ்திரேலியா.! போராடித் தோற்ற இந்தியா.! - TamilSpark", "raw_content": "\nஇமாலய இலக்கை நிர்ணயித்த ஆஸ்திரேலியா.\nஇந்திய அணியை ஆஸ்திரேலியா 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.\nஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள், T20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று முன்தினம் சிட்னியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.\nஇந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி சிட்னி மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலில் பேட்டிங்��ை தேர்வு செய்தார். இதனையடுத்து ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் பிஞ்ச் ஆகிய இருவரும் ஆரம்பத்திலிருந்து அதிரடியாக விளையாடினர். ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 389 ரன்கள் எடுத்தனர்.\nஅந்த அணியில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 64 பந்துகளில் 104 ரன்கள் எடுத்தார்.\nஇதனையடுத்து 390 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்கள் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 87 பந்துகளில் 89 ரன்கள் எடுத்தார். அடுத்ததாக கே.எல். ராகுல் 66 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார்.\nஇந்திய அணி இறுதியில் விக்கெட்டுகளை மளமளவென பறிகொடுத்தது. இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இந்திய அணியை ஆஸ்திரேலியா 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.\nமுதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி திறப்பு எப்போது.\nசேலத்தில் பள்ளிக்குச்சென்ற 10-ஆம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி.\n மிக உருக்கமாக பிக்பாஸ் ஆரி வெளியிட்ட வீடியோ\nமீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை. கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா.\nநடராஜனால் சிஎஸ்கே அணிக்கு குறையும் மவுஸ். பலம்வாய்ந்த அணியாக மாறும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.\nஅட.. நம்ம விஜய் டிவி பிரியங்காவின் கணவர் இவர்தானா இணையத்தை கலக்கும் செம கியூட் செல்ஃபி புகைப்படம் இதோ\nஐ.பி.எல் 2021 சிஎஸ்கே அணியில் இருந்து நீக்கப்படும் 6 வீரர்கள். அதில் ஒருவர் இல்லாததால் உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்.\nசசிகலா குறித்து டிடிவி தினகரன் கூறிய மகிழ்ச்சியான செய்தி. உச்சகட்ட மகிழ்ச்சியில் சசிகலா ஆதரவாளர்கள்.\nரஜினி, கமல், அஜித் பட பிரபல நடிகர் காலமானார் வருத்தத்துடன் திரையுலக பிரபலங்கள் இரங்கல்\nஆதரவாக நின்ற சக போட்டியாளருக்கு செம மாஸ் பட்டம் கொடுத்த ஆரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/232457", "date_download": "2021-01-21T07:40:00Z", "digest": "sha1:J6AY4KBIT75X447WIYVBMWHGQDPXREHL", "length": 12476, "nlines": 157, "source_domain": "www.tamilwin.com", "title": "யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா படு���ொலை வழக்கில் மீண்டும் தொடரும் திருப்பம்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nயாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மீண்டும் தொடரும் திருப்பம்\nயாழ்ப்பாணம் - புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான சுவிஸ் குமாரை பொலிஸ் தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுத்தமை தொடர்பில் இரண்டாவது பிரதிவாதியின்றி விளக்கத்தை முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.\nயாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nமுன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் அநுருத்த ஜயசிங்க மற்றும் முன்னாள் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரேஸ்வரன் ஶ்ரீகஜன் ஆகியோருக்கு எதிராக சட்ட மா அதிபரால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nவழக்கு விசாரனையின் போது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் சாட்சியமளித்திருந்த நிலையில், சுவிஸ் குமாரை பொலிஸ் காவலிலிருந்து தப்பிச்செல்ல உதவியமை தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கூட்டுக்கொள்ளை விசாரணை பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.\nஅதற்கமைய, ஶ்ரீகஜன் சட்டவிரோதமாக தப்பிச்சென்றுள்ளமை புலனாய்வினூடாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் மன்றுக்கு அறிவித்துள்ளனர்.\nசாட்சியங்களின் அடிப்படையில் வழக்கின் இரண்டாவது பிரதிவாதியான முன்னாள் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரேஸ்வரன் ஶ்ரீகஜன் இன்றி வழக்கிற்கான விளக்கத்தை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்குமாறு மன்றில் ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றம் அனுமதி வ���ங்கியுள்ளது.\nகுறித்த வழக்கின் இரண்டாவது பிரதிவாதியான ஶ்ரீகஜன் நாட்டிலிருந்து தப்பிச்சென்றுள்ளமை சாட்சியங்களின் அடிப்படையில் உறுதியாகியுள்ளமையினால், பிரதிவாதியின்றி விளக்கத்தை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஅதற்கமைய, எதிர்வரும் 29ஆம் திகதி பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றப்பத்திரத்தை மன்றில் வாசிப்பதற்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nயாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மீண்டும் திருப்பம்\nவித்தியா கொலையில் சுவிஸ்குமார் தப்பிச்சென்ற வழக்கு விசாரணை முடிவு\nவித்தியா படுகொலை வழக்கில் விடுதலையானவருக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு\nவித்தியாவுக்கு நீதி கிடைத்து இன்றுடன் ஒரு மாதம்\nவித்தியா வழக்கின் துரித தீர்ப்பிற்குக் காரணம் இதுதான்\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/01/blog-post_73.html", "date_download": "2021-01-21T07:27:55Z", "digest": "sha1:X5RCRDWYUCTJIFSOY4S5LMHDUAKMPAXM", "length": 6004, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மைத்திரி ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவார்: லக்ஷ்மன் யாப்பா", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமைத்திரி ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவார்: லக்ஷ்மன் யாப்பா\nபதிந்தவர்: தம்பியன் 18 January 2018\nபுதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் மேற்கொள்ள முடியாது போனால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவார் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தரும், அமைச்சருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.\nகொழும்பிலுள்ள சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nலக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏனைய கட்சிகளுக்கு போட்டியிடுவதற்குரிய வேட்பாளர்கள் இல்லாததன் காரணமாகவே மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக களமிறங்கினார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றி அரசாங்கம் அமைக்க முடியும் என்று யாராவது கூறுவார்களாக இருந்தால், அதுதொடர்பிலும் நாம் பார்த்துக் கொள்வோம். அத்துடன் இந்த நிறைவேற்று அதிகாரத்தின் பிரதிபலனை அனுபவிக்க தெரியாமல் இல்லை. அதனை தவறான முறையில் பயன்படுத்தாமல் இருப்பதையே தற்போது தான் செய்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.” என்றுள்ளார்.\n0 Responses to மைத்திரி ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவார்: லக்ஷ்மன் யாப்பா\nதமிழர்களை தமிழன் தான் ஆள வேண்டும் இது வீரலட்சுமியின் வீர முழக்கம்\nஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்தை..\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஈழத் தமிழர் பிரச்சினைக்கு தமிழீழமே தீர்வு: தமிழக மக்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மைத்திரி ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவார்: லக்ஷ்மன் யாப்பா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://filmcrazy.in/actress-sneha-latest-viral-video/", "date_download": "2021-01-21T07:31:12Z", "digest": "sha1:72IKRPQYXSY52HNFD4NESBMZNB3HVJGP", "length": 7892, "nlines": 95, "source_domain": "filmcrazy.in", "title": "சினேகா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோ | Sneha #Workout Motivation - Film Crazy", "raw_content": "\nHome Cinema News சினேகா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோ | Sneha #Workout Motivation\nசினேகா வெளியிட��டுள்ள லேட்டஸ்ட் வீடியோ | Sneha #Workout Motivation\nகமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து, இவரது சிரிப்பிற்காகவே தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருந்தவர் நடிகை புன்னகை இளவரசி சினேகா.\nதமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்துக் கொண்டு பிசியாக இருந்த சினேகா, ஒரு கட்டத்தில் பிரசன்னாவுடன் திருமணம், குழந்தை என சினிமாவை விட்டு கொஞ்சம் விலகியிருந்தார். பிறகு உன் சமையலறையில், ஹரிதாஸ், வேலைக்காரன் மற்றும் சென்ற ஆண்டு வெளியான பட்டாஸ் உள்ளிட்ட சில படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் சினேகாவிற்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் உற்சாகத்துடன் உடற்பயிற்சியை துவங்கிவிட்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ” எனது உடற்பயிற்சியை துவங்கிவிட்டேன். நிச்சயமாக நாம் அனைவரும் கடினமான காலக்கட்டங்களில் இருக்கிறோம். எதிர்வரும் காலம் எப்படியிருந்தாலும் நாம் நம்மை ஆரோக்கியமாகவும் நேர்மறையாகவும் வைத்திருப்போம். இதுவும் கடந்து போகும்” என கூறியுள்ளார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர் மேலும், இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\nகொட்டும் மழையில் அட்டகாச போட்டோஷூட் நடத்திய தர்ஷா குப்தா\nடாக்டர் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நடிகை ஷிவானி\nசெய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…\nசெய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...\nPrevious articleஐஸ்வர்யா மேனன் லேட்டஸ்ட் அட்டகாச படங்கள் | Iswarya Menon Latest Stills\nNext articleஹர்பஜன்சிங், லாஸ்லியா நடிப்பில் ‘பிரண்ட்ஷிப்’ பட டீசர் வீடியோ\nநடிகை சஞ்சிதா ஷெட்டி லேட்டஸ்ட் படங்கள் | Sanchita Shetty\nநடிகை நபா நடேஷ் லேட்டஸ்ட் அழகிய படங்கள் | Nabha Natesh\nநடிகை பூஜா ஹெக்டே லேட்டஸ்ட் அழகிய படங்கள் | Pooja Hegde\nநடிகை சஞ்சிதா ஷெட்டி லேட்டஸ்ட் படங்கள் | Sanchita Shetty\nநடிகை நபா நடேஷ் லேட்டஸ்ட் அழகிய படங்கள் | Nabha Natesh\nநடிகை பூஜா ஹெக்டே லே��்டஸ்ட் அழகிய படங்கள் | Pooja Hegde\nநடிகை நிவேதா பெத்துராஜ் லேட்டஸ்ட் படங்கள் | Nivetha Pethuraj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://filmcrazy.in/chiyaan-vikrams-cobra-movie-stills/", "date_download": "2021-01-21T08:11:45Z", "digest": "sha1:44OFOU33XPRWNUJK467IOZD2KYXA2L2R", "length": 4241, "nlines": 93, "source_domain": "filmcrazy.in", "title": "விக்ரமின் கோப்ரா திரைப்பட பிரத்யேக படங்கள் - Film Crazy", "raw_content": "\nHome Gallery விக்ரமின் கோப்ரா திரைப்பட பிரத்யேக படங்கள்\nவிக்ரமின் கோப்ரா திரைப்பட பிரத்யேக படங்கள்\n———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-\nகீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்\nசெய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...\nPrevious articleகவர்ச்சியில் கிறங்கடிக்கும் கொலைகாரன் பட நாயகி ஆஷிமா நர்வால்\nNext articleதந்தை-மகன் உயிரிழந்த விவகாரம் சிவகார்த்திகேயன் கண்டனம்\nநடிகை சஞ்சிதா ஷெட்டி லேட்டஸ்ட் படங்கள் | Sanchita Shetty\nநடிகை நபா நடேஷ் லேட்டஸ்ட் அழகிய படங்கள் | Nabha Natesh\nநடிகை பூஜா ஹெக்டே லேட்டஸ்ட் அழகிய படங்கள் | Pooja Hegde\nநடிகை சஞ்சிதா ஷெட்டி லேட்டஸ்ட் படங்கள் | Sanchita Shetty\nநடிகை நபா நடேஷ் லேட்டஸ்ட் அழகிய படங்கள் | Nabha Natesh\nநடிகை பூஜா ஹெக்டே லேட்டஸ்ட் அழகிய படங்கள் | Pooja Hegde\nநடிகை நிவேதா பெத்துராஜ் லேட்டஸ்ட் படங்கள் | Nivetha Pethuraj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/category/news/tamilnadu/page/5/", "date_download": "2021-01-21T09:18:19Z", "digest": "sha1:J6WVUV3YWRZON3ZNUEWTXRPGC3ZPRIJK", "length": 11893, "nlines": 95, "source_domain": "seithichurul.com", "title": "தமிழ்நாடு | Seithichurul- Part 5", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (20/01/2021)\nநாட்டின் முதல் கொரோனா தடுப்பூசி.. தூய்மைப் பணியாளருக்கு போடப்பட்டது\nநாட்டின் முதல் கொரோனா தடுப்பூசி தூய்மைப் பணியாளருக்குப் போடப்பட்டு மத்திய அரசு கெளரவித்தது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ளன. கோவாக்சின், கோவிஷீல்டு என இரண்டு தடுப்பூசிகள் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளது....\nகுருமூர்த்தி தன்னை அதிமேதாவியாக பாவித்துக் கொள்கிறார் -டிடிவி தினகரன்\nதுக்ளக் ஆசிரியர் தன்னை அதிமேதாவியாக நினைத்துக் கொள்வதாக டிடிவி தினகரன் சாடியுள்ளார். அண்மையில் நடந்த துக்ளக் விழாவில் அதன் ஆசிரியர் குருமூர்த்தி அதிமுக, அமமுக குறித்து பேசினார். அப்போது அவர் சசிகலா மற்றும் அமமுகவை சாக்கடை...\nமாஸ்டர் படத்தைத் திரையிட்ட 25 திரையரங்குகள் மீது வழக்கு\nகொரோனா வழிகாட்டுதல்கள் இல்லாமல் மாஸ்டர் படத்தை திரையிட்ட 25 திரையரங்குகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கலன்று வெளியானது. கொரோனா...\nகொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம் முதலில் வருபவர்களுக்கு முற்றிலும் இலவசம்\nநாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கோவாக்சின், கோவிஷீல்டு என இரண்டு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் கோவாக்சின் தடுப்பூசியானது உள்நாட்டிலேயே...\n‘ஆமா… அவரு பெரிய கிங்மேக்கரு..’- குருமூர்த்தியை இப்படி பேசிட்டாரே ஜெயக்குமார்\nநேற்று நடந்த ‘துக்ளக்’ இதழ் ஆண்டு விழாவில், தமிழகத்தின் நடப்பு அரசியல் குறித்துப் பேசினார் ஆடிட்டரும் இதழின் ஆசிரியருமான குருமூர்த்தி. ரஜினியின் நெருங்கிய நண்பராக இருந்த குருமூர்த்தி, அவரை அரசியல் கட்சித் தொடங்க வைக்க வேண்டும்...\n‘ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை… பரிசீலிக்கும் தமிழக அரசு\nஜல்லிக்கட்டு போட்டிகளில் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை தர தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் மதுரை மாவட்டத்தில் மூன்று பகுதிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள்...\n ஸ்டாலினுக்குப் போட்டியாக உதயநிதியின் பலே ஐடியா\nதிமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மரப்பலகை மீது பொங்கல் அடுப்பு வைத்து போஸ் கொடுத்த போட்டோ வைரலாக பரவி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக தலைவர் ஸ்டாலின் சமத்துவ பொங்கல் விழாவில்...\nவெறும் 90 ரூபாய்க்கு இனி புதுப்படங்கள் அனைத்தையும் பார்க்கலாம்\nஅமேசான் நிறுவனம் வெறும் 89 ரூபாய்க்கு, அமேசான் பிரைம் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் புதிய திரைப்படங்களும், பிடித்தமான திரைப்படங்களும் குறைந்த விலையில் கண்டுகளிக்கலாம். தற்போது புத���ய திரைப்படங்கள் அனைத்தும் ஓடிடி தளங்களில் வெளியாகி...\nஇரண்டு மாத சிகிச்சைப் பலனின்றி த.மா.கா துணைத் தலைவர் ஞானதேசிகன் காலமானார்..\nதமிழ் மாநிலக் கட்சியின் துணைத் தலைவர் ஆகப் பதவி வகித்து வந்த ஞானதேசிகன் இன்று காலமானார். கடந்த நவம்பர் மாதம் மாரடைப்பின் காரணமாக ஞானதேசிகன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று...\nமீண்டும் திருவள்ளுவருக்கு ‘காவி உடை’; சர்ச்சையைக் கிளப்பும் பாஜக\nஇன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படடும் நிலையில், பாஜகவினர் காவி உடை போட்ட திருவள்ளுவர் படத்தைப் பகிர்ந்து வாழ்த்துச் செய்தி பகிர்ந்து வருகின்றனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. திருவள்ளுவருக்கு, தமிழக அரசு ஏற்றுக் கொண்ட...\n10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு\nகொச்சின் ஷிப்யார்ட் லிமிடேட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nமருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 7.5% இடஒதுக்கீடு எங்களுக்கு தெரியாது: மத்திய அரசு\n10ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு\nஇந்திய வன சேவை ஆணையகத்தில் வேலைவாய்ப்பு\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-21T07:40:46Z", "digest": "sha1:RNJCQNA7LACDQJOSYWD63XK52EUAFAID", "length": 13311, "nlines": 137, "source_domain": "seithichurul.com", "title": "தமிழ் பஞ்சாங்கம் | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (20/01/2021)\nAll posts tagged \"தமிழ் பஞ்சாங்கம்\"\nதமிழ் பஞ்சாங்கம்12 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (21/01/2021)\n21 Jan 2021 சார்வரி வருஷம் உத்தராயணம் ஹேமந்தருது தை 08 வியாழக்கிழமை அஷ்டமி மாலை மணி 65.06 வரை பின்னர் நவமி அசுபதி மாலை மணி 5.02 வரை பின்னர் பரணி ஸாத்யம் நாமயோகம்...\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (20/01/2021)\n20 Jan 2021 சார்வரி வருஷம் உத்தராயணம் ஹேமந்தருது தை 07 புதன்கிழமை ஸப்தமி மாலை மணி 3.01 வரை பின்னர் அஷ்டமி ரேவதி பகல் மணி 2.30 வரை பின்னர் அசுபதி ஸித்தம் நாமயோகம்...\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (19/01/2021)\n19 Jan 2021 சார்வரி வருஷம் உத்தராயணம் ஹேமந்தருது தை 06 செவ்வாய்கிழமை ஷஷ்டி பகல் மணி 1.10 வரை பின்னர் ஸப்தமி உத்திரட்டாதி பகல் மணி 12.11 வரை பின்னர் ரேவதி சிவம் நாமயோகம்...\nதமிழ் பஞ்சாங்கம்3 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (18/01/2021)\n18 Jan 2021 சார்வரி வருஷம் உத்தராயணம் ஹேமந்தருது தை 05 திங்கட்கிழமை பஞ்சமி பகல் மணி 11.37 வரை பின்னர் ஷஷ்டி பூரட்டாதி காலை மணி 10.10 வரை பின்னர் உத்திரட்டாதி பரிகம் நாமயோகம்...\nதமிழ் பஞ்சாங்கம்4 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (17/01/2021)\n17 Jan 2021 சார்வரி வருஷம் உத்தராயணம் ஹேமந்தருது தை 04 ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தி காலை மணி 10.30 வரை பின்னர் பஞ்சமி சதயம் காலை மணி 8.34 வரை பின்னர் பூரட்டாதி வரியான் நாமயோகம்...\nதமிழ் பஞ்சாங்கம்5 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (16/01/2021)\n16 Jan 2021 சார்வரி வருஷம் உத்தராயணம் ஹேமந்தருது தை 03 சனிக்கிழமை திருதியை காலை மணி 9.53 வரை பின்னர் சதுர்த்தி அவிட்டம் காலை மணி 7.27 வரை பின்னர் சதயம் வ்யதீபாதம் நாமயோகம்...\nதமிழ் பஞ்சாங்கம்6 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/01/2021)\n15 Jan 2021 சார்வரி வருஷம் உத்தராயணம் ஹேமந்தருது தை 02 வெள்ளிக்கிழமை த்வி்தீயை காலை மணி 9.48 வரை பின்னர் திருதியை திருஓணம் காலை மணி 6.51 வரை பின்னர் அவிட்டம் ஸித்தி நாமயோகம்...\nதமிழ் பஞ்சாங்கம்1 week ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (14/01/2021)\n14 Jan 2021 சார்வரி வருஷம் உத்தராயணம் ஹேமந்தருது தை 01 வியாழக்கிழமை ப்ரதமை காலை மணி 10.14 வரை பின்னர் த்விதீயை உத்தராடம் காலை மணி 6.44 வரை பின்னர் திருஓணம் வஜ்ரம் நாமயோகம்...\nதமிழ் பஞ்சாங்கம்1 week ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (13/01/2021)\n13 Jan 2021 சார்வரி வருஷம் தக்ஷிணாயணம் ஹேமந்தருது மார்கழி 29 புதன்கிழமை அமாவாஸ்யை பகல் மணி 11.07 வரை பின்னர் ப்ரதமை பூராடம் காலை மணி 7.05 வரை பின்னர் உத்தராடம் ஹர்ஷணம் நாமயோகம்...\nதமிழ் பஞ்சாங்கம்1 week ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (12/01/2021)\n12 Jan 2021 சார்வரி வருஷம் தக்ஷிணாயணம் ஹேமந்தருது மார்கழி 28 செவ்வாய்கிழமை சதுர்த்தசி பகல் மணி 12.26 வரை பின்னர் அமாவாஸ்யை மூலம் காலை மணி 7.49 வரை பின்னர் பூராடம் வ்யாகாதம் நாமயோகம்...\nபோலீஸ் வலைவீசி தேடிய ரவுடி புதுவை பெண், புதுமைப்பெண் போல் பாஜகவில் இணைந்தார்\n“எப்பா ஸ்டாலினு… கருணாநிதி எதுக்கு டெல்லி போவாருனு தெரியுமா..\n“இப்போ இல்ல.. ஒரு வாரமாவே சசிகலாவுக்கு காய்ச்சல்”- வெளிவராத உண்மைகளை உடைத்த டிடிவி தினகரன்\nசசிகலாவுக்கு பல முறை கொரோனா பரிசோத��ை\nரஜினி மன்றத்தில் இருந்து விலகி திமுகவில் இணைந்த ஜோசப் ஸ்டாலினுக்கு கட்சிப் பதவி\nசசிகலா மீண்டும் அதிமுகவில் இணைவது உறுதி..- பரபரப்பான சூழலில் சூசகமாக பேசிய செல்லூர் ராஜூ\n‘தாமரை சேத்துலதான் வளருது… அங்கிட்டு போ..’- கலாய்த்து தள்ளிய திருமா\n“அட்மிட் ஆனப்றோம் சசிகலாவ பாக்கவே இல்ல; என்ன நடக்குதுனே தெரியல”- நெருங்கிய உறவினர் ஜெய் ஆனந்த் கதறல்\nசாம்சங் கேலக்ஸி எஸ்20 விற்பனையில் திடீர் திருப்பம்\n‘உனக்கும் எனக்கும் பகை பகைதான்’- அதிபர் பதவியிலிருந்து விலகினாலும் டிரம்பை விடாமல் துரத்தும் கிரெட்டா\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்3 weeks ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\nவிஜய பிரபாகரன் பாடி நடித்த #என்உயிர்தோழா தனி இசைப்பாடல்\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/whatsapp-face-unlock-android", "date_download": "2021-01-21T08:43:02Z", "digest": "sha1:EB4GSIFSRBSY2ETVI22URUREMB5IQRJT", "length": 4115, "nlines": 64, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங��கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\niPhone-க்கு மட்டுமே கிடைத்த WhatsApp அம்சம்; இனி Android-க்கும் கிடைக்கும்\nWhatsApp New Feature: Android இல் அறிமுகமானது ஃபிங்கர்பிரிண்ட் லாக்; Enable செய்வது எப்படி\nWhatsApp Fingerprint Lock அம்சத்தை Android மற்றும் iOS-ல் ஆக்டிவேட் செய்வது எப்படி\nWhatsApp Alert: நிறுத்தப்படுகிறது வாட்ஸ்ஆப் சேவை எப்போது முதல்\nPrice Cut: ஒப்போ F11, ஒப்போ F11 Pro மீது நிரந்தர விலைக்குறைப்பு; தற்போதைய விலை என்ன\nஉங்களுக்கு Mi Band வாங்க இஷ்டம் இல்லையா அப்போ இந்த பட்ஜெட் Smart Band-ஐ வாங்குங்க\nFacebook-ல் உள்ள Facial Recognition அம்சத்தினை முடக்குவது எப்படி\nஇந்தியாவில் 2 எல்ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்; ஒன்று பட்ஜெட், மற்றொன்று பிரீமியம்\nவெளியானது Vivo S1-ன் இந்திய விலை நிர்ணயம்; Realme X-க்கு சரியான செக்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/", "date_download": "2021-01-21T09:28:11Z", "digest": "sha1:2R3BJ5ARJEAO32TT7PNMXSIF6PPRDXP6", "length": 40527, "nlines": 383, "source_domain": "www.dinakaran.com", "title": "Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nஅறுவை சிகிச்சை செய்த கமல்ஹாசன் மருத்துவமனையிலிருந்து நாளை டிஸ்சார்ஜ்\nஇலங்கை கடற்படையால் 4 மீனவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் \nபேரறிவாளன் விடுதலை தொடர்பாக 3 நாளில் தமிழக ஆளுநர் முடிவெடுப்பார்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nஇந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுக்கு பாராட்டு விழா நடத்த அரசு அதிகாரிகள் எதிர்ப்பு\nசக்கர நாற்காலியில் இருந்தபடி உற்சாகத்துடன் கையசைத்தார் சசிகலா\nடாஸ்மாக் கடைகளில் உரிய ரசீது வழங்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nபுதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% உள்ஒதுக்கீடு தர மத்திய அரசு எதிர்ப்பு\nதமிழகத்தில் உள்ள விவசாயிகள் அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு \nசேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அரசு மாதிரிப்பள்ளியில் 12ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா\nபள்ளிகள் திறப்பதில் தமிழக அரசு சுதந்திரமாக முடிவெடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் கருத்து \nஎன்.சி.சி-யை விரிவுபடுத்த பிரதமர் மோடி முடிவு: ராஜ்நாத் சிங் பேச்சு\nகொரோனா தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது: மத்திய சுகாதார அமைச்சர் பேட்டி\nதமிழக மீனவர்களை தாங்கள் அடித்து கொலை செய்யவில்லை: இலங்கை கடற்படை மறுப்பு\nசேலம் மாவட்டம் தும்பல் ஊராட்சியில் பள்ளிக்கு சென்ற மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி \nபேரறிவாளன் விடுதலை தொடர்பாக 3 நாளில் தமிழக ஆளுநர் முடிவெடுப்பார்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் தகவல்\nதமிழக மீனவர்கள் 4 பேர் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்டது கண்டனத்துக்குரியது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை..\nசீன ஆன்லைன் கந்துவட்டி செயலி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற டிஜிபி உத்தரவு: வெளிநாட்டு பணப்பரிவர்த்தனையில் தொடர்பு இருப்பதால் மாற்றம்\nமதுபான கடைகளில் விற்கப்படும் மதுபானங்களுக்கு உரிய ரசீது கொடுக்க வேண்டும்; மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்: மதுரைக் கிளை எச்சரிக்கை\n: நேற்று திறக்கப்பட்ட நிலையில் சேலத்தில் 2 மாவணவர்களுக்கு கொரோனா உறுதி\nஜி.எஸ்.டி., பெருமுதலாளிகளால் நசிவுப்பாதைக்கு செல்லும் ஜவுளித்துறை: கடும் அதிருப்தியில் தொழில் முனைவோர்\n: ஆந்திராவில் வீடுவீடாக சென்று ரேஷன் பொருள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி..\nஇந்தியாவின் வெற்றி பிரமிக்கத்தக்கது: மைக்கேல் கிளார்க் பாராட்டு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசார கூட்டத்திற்காக அதிமுக நிர்வாகிகள் போல் செயல்பட்ட அரசு அதிகாரிகள்: தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ குற்றச்சாட்டு\nதென்சென்னை பகுதிக்கு நிர்வாகிகள் நியமனம்: அதிமுக அறிவிப்பு\nஇந்திய கிரிக்கெட் அணி நாடு திரும்பியது: சொந்த ஊரில் நடராஜனுக்கு இன்று மாலை பிரமாண்ட வரவேற்பு\nடெல்லியில் 1 கோடியை கடந்தது பரிசோதனை.. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் வெற்றி அடைந்துள்ளோம்: முதல்வர் கெஜ்ரிவால்\nஅறுவை சிகிச்சை செய்த கமல்ஹாசன் மருத்துவமனையிலிருந்து நாளை டிஸ்சார்ஜ்\nஇலங்கை கடற்படையால் 4 மீனவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் \nபேரறிவாளன் விடுதலை தொடர்பாக 3 நாளில் தமிழக ஆளுநர் முடிவெடுப்பார்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nஇந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுக்கு பாராட்டு விழா நடத்த அரசு அதிகாரிகள் எதிர்ப்பு\nசக்கர நாற்காலியில் இருந்தபடி உற்சாகத்துடன் கையசைத்தார் சசிகலா\nடாஸ்மாக் கடைகளில் உரிய ரசீது வழங்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nபுதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% உள்ஒதுக்கீடு தர மத்திய அரசு எதிர்ப்பு\nதமிழகத்தில் உள்ள விவசாயிகள் அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு \n21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி\nகுஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..\nஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்\n20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்\nகொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..\nதமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..\n3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்\n19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nசிலியில் வேகமாக பரவும் காட்டுத்தீ: புகைமூட்டத்துடன் செந்நிறமாக காட்சியளித்த வானம்...புகைப்படங்கள்\nசீனாவில் தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்: 5 நாளில் கட்டப்பட்ட 1,500 அறை கொண்ட மருத்துவமனை..\nபூமியில் இதுவரை கண்டறியப்படாத புதிய கனிமம் கண்டுபிடிப்பு\nஅறிமுகமாகின்றது புதிய 5G ஸ்மார்ட் கைப்பேசி ZTE Blade 20 Pro\nகிரி வலம் எனும் இருதய ஸ்தானம்\nதிம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து: 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு\n: ஆந்திராவில் வீடுவீடாக சென்று ரேஷன் பொருள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி..\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசார கூட்டத்திற்காக அதிமுக நிர்வாகிகள் போல் செயல்பட்ட அரசு அதிகாரிகள்: தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ குற்றச்சாட்டு\nகேபிள் டிவி ஆபரேட்டர் கொலையில�� 9 பேர் கைது\nஅமெரிக்க அதிபர் பதவியேற்பு காரணமாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச்சந்தை: வரலாற்றில் முதல்முறையாக 50,000 புள்ளிகளை தொட்டது சென்செக்ஸ்..\nஅமெரிக்காவில் ஜனநாயகம் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது; அரசியலமைப்புச் சட்டம், ஜனநாயகம் மற்றும் அமெரிக்காவை காக்க பாடுப்படப்போகிறேன்: ஜோ பைடன்\nபுதிய கொள்கை குறித்த தவறான தகவலை நிவர்த்தி செய்ய நடவடிக்கை: வாட்ஸ்அப் விளக்கம்\nகிளியாற்றில் மூழ்கி வாலிபர் பலி\nகேபிள் டிவி ஆபரேட்டர் கொலையில் 9 பேர் கைது\nடெய்லர் வீட்டில் 15 சவரன் கொள்ளை\nகடை ஷட்டரை உடைத்து 7 செல்போன்கள், ரூ.40 ஆயிரம் கொள்ளை\nஇந்தியாவின் வெற்றி பிரமிக்கத்தக்கது: மைக்கேல் கிளார்க் பாராட்டு\nஇந்திய கிரிக்கெட் அணி நாடு திரும்பியது: சொந்த ஊரில் நடராஜனுக்கு இன்று மாலை பிரமாண்ட வரவேற்பு\nதென்சென்னை பகுதிக்கு நிர்வாகிகள் நியமனம்: அதிமுக அறிவிப்பு\nதமிழக மீனவர்கள் 4 பேர் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்டது கண்டனத்துக்குரியது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை..\nபுதுவையில் கொண்டுவரப்பட்ட உள்ஒதுக்கீடு சட்டம் நீட் தேர்வின் தகுதியை நீர்த்துப்போக செய்யும்: ஐகோர்ட்டில் மத்திய அரசு எதிர்ப்பு..\nசீன ஆன்லைன் கந்துவட்டி செயலி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற டிஜிபி உத்தரவு: வெளிநாட்டு பணப்பரிவர்த்தனையில் தொடர்பு இருப்பதால் மாற்றம்\nஅதிக திறன் கொண்ட இன்டல் சிபியுக்கள்\nசான்டிஸ்க் எக்ஸ்ட்ரீம் புரோ போர்ட்டபிள் ஹார்ட்டிஸ்க்குகள் (விலை சுமார் ரூ.49,800 முதல்)\nசோனி பிளே ஸ்டேஷன் 5 (விலை சுமார் ரூ.39,990 முதல்)\nமுகக்கவச ஏர் பியூரிபையர்(விலை சுமார் ரூ.1,600)\nமண்பாண்டத் தொழிலுக்கு உலகிலேயே முதல் சிறப்புப் பொருளாதார மண்டலம்\nகை, கால்களில் மிக நீண்ட நகங்களை வளர்த்த பெண்\nசோனு சூட் பெயரில் ஆம்புலன்ஸ் சேவை\nராசி பலன்கள் சிறப்பு பகுதி ஆன்மீக அர்த்தங்கள் பொருத்தம் தோஷங்கள்- பரிகாரங்கள் கேள்வி- பதில்கள் 2021 - விசேஷங்கள்\nபலன் தரும் ஸ்லோகம் (அனைத்து விருப்பங்களும் நிறைவேற...)\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nகுரு பெயர்ச்சி சனிப் பெயர்ச்சி ஆங்கில மாதபலன் புத்தாண்டு பலன்\nமேஷம்ரிஷபம்மிதுனம் கடகம்சிம்மம்கன்னி துலாம்விருச்சிகம்தனுசு மகரம்கும்பம்மீனம்\nராசிக்குள் சந்திரன் இருப்பதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்��ினரின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்து கொள்ளாதீர்கள். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.\nஎன் மகன் பி.இ., முடித்துள்ளார். கடின உழைப்புடன் பல முறை முயற்சித்தும் சரியான வேலை கிடைக்கவில்லை. இன்டர்வியூ-வில் தேறியும் ஆஃபர் லெட்டர் வரவில்லை. எப்போது என் மகனுக்கு நல்ல சம்பளத்தில் நிரந்தர வேலை கிடைக்கும்\nஎனது சகோதரருக்கு கடந்த இரண்டு வருட காலமாக சரியான வேலை அமையவில்லை. ஒரு நல்ல வேலை கிடைக்குமா அல்லது ஏதாவது தொழில் தொடங்கலாமா உத்யோகம் நிரந்தரமாக அமைய வாய்ப்பு உள்ளதா\n73 வயதாகும் நான் சமீபத்தில் எனது மனைவியை இழந்தேன். மகன், மருமகள் மற்றும் பேரப்பிள்ளைகள் வெளிநாட்டில் வாழ்கிறார்கள். நான் மட்டும் தனியாக தற்போது சீனியர் சிட்டிசன் ஹோமில் வசிக்கிறேன். மகனிடமிருந்து தேவையான பண உதவி தொடர்ந்து கிடைத்து வந்தாலும் அவர்களோடு இணைந்து வாழ ஆசைப்படுகிறேன். நடக்குமா\nநான் ஓய்வுபெற்று 12 ஆண்டுகள் முடிந்து விட்டது. இதுவரை ஓய்வூதியம் கிடைக்கவில்லை. அரசுத் தரப்பிலிருந்து கிடைக்க வேண்டிய தொகை எதுவும் வந்து சேரவில்லை. நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக வழக்கு நடந்து சாதகமாக தீர்ப்பு வந்தும் இன்னும் பிரச்னை தீரவில்லை. குடும்பத்தில் மதிப்பிழந்து தவிக்கிறேன். ஏன் இந்த நிலை என்னதான் குறை உள்ளது என் ஜாதகத்தில் என்பதை தெரிவிக்க வேண்டுமாய் கோருகிறேன்.\nமேரு விக்கிரகத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா வழிபாட்டு முறைகள் என்ன கடைபிடிக்க வேண்டிய ஆச்சாரங்கள் என்ன - சுப்ரமணியம், சேலம். ...\nதிருமண பாக்கியத்திற்கு குரு பார்வை அவசியம் என்று சொல்வது ஏன்- யாழினி பர்வதம், சென்னை -78....\nவிளக்கினை கிழக்கு நோக்கித்தான் ஏற்ற வேண்டுமா மற்ற திசைகளை நோக்கி ஏற்றக்கூடாதா மற்ற திசைகளை நோக்கி ஏற்றக்கூடாதா\nஇறைவனை வணங்கும் நேரத்தில் மின்சாரம் தடைபட்டால் அது அபசகுனமா- மு. மதிவாணன், அரூர்....\nஆன்மீக கதைகள்ஐயப்பன் சிறப்பு பகுதிஅபூர்வ தகவல்கள்வழிபாடு முறைகள்திருக்கல்யாணம்ஆன்மீக சிந்தனைஆன்மீக அர்த்தங்கள்\nஆதவன் வழிபட்ட அற்புத ஆலயங்கள்\nபலன் தரும் ஸ்லோகம் (அனைத்து விருப்பங்களும் ந���றைவேற...)\nசர்ப்ப மாலை அணிந்தாடும் மழுவடி சேவை\nஎண்ணிய காரணங்கள் நிறைவேற வேண்டுமா\nகடலில் குளித்தால் கங்கையில் நீராடிய புண்ணியம் கிடைக்குமா\n : வாசகர்களின் ஆன்மிக அனுபவம்\nஆரோக்கிய இதயம் குழந்தைக்கு முதலுதவி இயற்கை மருத்துவம் ஆலோசனை ஆரோக்கிய வாழ்வு மூலிகை மருத்துவம் இயற்கை உணவு\nஉணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு\nஉடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nதிருமண பந்தத்தை தாம்பத்ய வாழ்க்கை உறுதியாக்கும்\nசெக்ஸ் வேண்டாம்... செல்போனே போதும்\nபாலியல் உறவாலும் டெங்கு பரவும்\nகோலிவுட் பாலிவுட் ஹாலிவுட் சினி கேலரி கவர்ச்சி விமர்சனம்\nதிரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி கோரி நடிகர் விஜய் முதல்வர் பழனிசாமியுடன் சந்திப்பு\nவெற்றிமாறன் படத்தில் விஜய் சேதுபதி\nநடிகைகள் படங்கள்நடிகை அதுல்யா ரவி\n2டி என் டெர்டெயின்மென்ட் மற்றும் சிக்யா என்டெர்டெயின்மென்ட் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கதில் சூர்யா , அபர்ணா பாலமுரளி, பரேஷ் ராவல், ஊர்வசி, மோகன் பாபு, கருணாஸ் , விவேக் பிரசன்னா, காளி வெங்கட் ...\nதாராள பிரபு - விமர்சனம்\nஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், தான்யா ஹோப், விவேக், உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் தாராளப் பிரபு . 2012ல் வெளியான விக்கி ...\nகொலம்பியா பிக்சர்ஸ் மற்றும் வெலியன்ட் காமிக்ஸ் தயாரிப்பில் டேவிட் வில்சன் இயக்கத்தில் வின் டீசல், எய்சா கான்சலஸ்,சாம் ஹியூகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் சூப்பர் மேன் படம் பிளட்ஷாட். ரே காரிசன் ...\nவெல்வெட் நகரம் - விமர்சனம்\nமலைவாழ் மக்களின் இருப்பிடத்தில் தொழிற்சாலை கட்ட விரும்பும் ஒரு கார்ப்பரேட் கம்பெனியை எதிர்த்து போராடுகிறார், சமூக ஆர்வலரும் மற்றும் சினிமா நடிகையுமான கஸ்தூரி. அந்த கம்பெனியை பற்றிய ரகசிய டாக்குமென்ட் கிடைத்ததை தொடர்ந்து, அதை ...\nகடைசி மூச்சு உள்ளவரை தமிழை வளர்ப்பேன்\nபளபள வைரம் பாதுகாப்பது எப்படி\nமலை ரயிலில் ஓர் இசைக் குயில்\nமரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர்கள்\nவனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நிறைவு - அகஸ்தியர் அருவியில் குளிக்க அனுமதி : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nமன்னவனூர் சுற்றுலாப் பகுதியை பார்வைய���ட மீண்டும் அனுமதி : சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி\nஇரண்டாம் சீசன் முடிந்தும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை குறையவில்லை\nஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அசிலியா மலர்கள் பூத்து குலுங்குது: சுற்றுலா பயணிகள் கண்டு வியப்பு\nகனடிய தமிழ் கலாச்சார அறிவியல் சங்கம் நடத்திய சிறப்பு பொங்கல் விழா\nலண்டன் நகரில் ஹாரோ தமிழ் சமூக சங்கம் சார்பில் பொங்கல் திருவிழா : தமிழர்கள் உற்சாகம்\nஉயர் நீதிமன்றத்தின் ஆலோசனையின் படியே ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது: அரசு பதில்\nசுங்கச்சாவடி - விம்கோ நகர் சாலை அமைக்கும் பணி துவக்கம்: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி\nலேப்டாப் கேட்டு மாணவர்கள் மறியல்\nஎழுமலை இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் உயிரிழப்பு\nமறைந்த முன்னாள் எம்பி அக்கினிராசு உருவப்படத்தை மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்\nஇறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு கோவையில் 30,62,744 வாக்காளர்கள்\n6 மாதங்களுக்கு மேலாக வாடகை செலுத்தாத இரும்புக் கடைக்கு பூட்டு\n476 கிலோ குட்கா பறிமுதல்\nஇறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு திருச்சி மாவட்டத்தில் 23,32,886 வாக்காளர்கள்\nபுதிதாக 72,447 பேர் சேர்ப்பு ஹம்சவாகனத்தில் நம்பெருமாள் தண்ணீர் கலந்து மதுவிற்ற ரவுடி கைது\nலேத் பட்டறை மெக்கானிக்கிடம் கத்தியைகாட்டி பணம் பறித்தவர் கைது\nஇறுதி பட்டியல் வெளியீடு மாவட்டத்தில் 11 தொகுதிகளில் 30 லட்சத்து 4,140 வாக்காளர்கள் 6 தொகுதிகளில் பெண்கள் அதிகம்\nஏற்காட்டில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\n2 நாட்களாக கருவி இயங்காததால் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் அவதி சர்வர் பழுதை சரிசெய்ய வலியுறுத்தல்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2012/07/thattathin-marayathu.html", "date_download": "2021-01-21T08:39:23Z", "digest": "sha1:UJSPPC6O66LIRDBYIJ3U3SGPRIWFMO4V", "length": 20309, "nlines": 204, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: Thattathin Marayathu", "raw_content": "\nதட்டத்தின் மறையது...ஆங்கில விளக்கம் behind the veil. முதன் முறை தியேட்டரில் மலையாள படத்திற்கு ஆங்கில சப் டைட்டில் போட்டதால் பெருமூச்சு விட்டேன். பழம்பெரும் நடிகர் ஸ்ரீனிவாசனின் மகன் வினீத் இயக்கி இருக்கிறார். ஒரு சில படங்கள் மட்டுமே நடித்த நிவின் மற்றும் இஷா முன்னணி கேரக்டர்களாக. ஒவ்வொரு பத்திரிக்கையும் சுத்தம், சுமார், சூப்பர் என்று கலந்து கட்டி விமர்சனம் செய்திருப்பினும் நிறைவான வசூலை அள்ளிவிட்டது. 'இந்த பொண்ணு அநியாயத்துக்கு அழகா இருக்கே..நாமளும் ஞாயித்து கெளம சும்மாத்தான இருக்கோம். ஒரு எட்டு போயி பாத்துட்டு வருவோம்' என்று வண்டி கட்டினேன் கேரள நண்பருடன்.\nகதை இதே சேட்டா: மலபாரில் இருக்கும் தலசேரி நகரில் வசிப்பவன் வினோத் எனும் இந்து இளைஞன். அங்கு அப்சரஸ் எல்லோரும் நாலு ஸ்டெப் பின்னே நிற்கும் வண்ணம் பேரழகியாய் இருக்கும் கல்லூரி மாணவிதான் ஆயிஷா. ஹீரோ சுமாரான குடும்பத்தை சேர்ந்தவன். அவளோ முஸ்லிம் இல்லத்து பணக்காரன் மகள். ஒரு பொய் கேஸ் போட்டு அவனை உள்ளே தள்ளுகிறார் நாயகியின் பெரியப்பா. அவன் கதை கேட்டு காதலுக்கு உதவி செய்கிறார் ஒரு சப் இன்ஸ்பெக்டர்(மனோஜ் கே. ஜெயன்). இப்படி ஒரு பழங்கதையை பெருமளவு சுவாரஸ்யமாக படமாக்கி உள்ளார் இயக்குனர்.\nமுதல் காட்சியில் இரு வாண்டுகள் பேசும் காட்சியில் இருந்து இறுதி வரை வசனங்கள் நகைச்சுவைக்கு உத்திரவாதம். \"ஆயிஷா என்னிடம் காதலை சொல்லுகையில் ஸ்ரீசாந்த் சைமண்ட்ஸின் விக்கெட்டை எடுத்த உற்சாகத்தை அடைந்தேன்\" என்று வினோத்தும், \"பிரியாணியை தேசிய உணவாக அறிவிக்க வேண்டிய சமயம் நெருங்கிவிட்டது\" என்று போலீஸ்காரர் சொல்வதும் காமடி சரவெடி. இஸ்லாமிய பெண்ணாக இருப்பதால் ஏற்படும் சில இன்னல்களை பளிச் வசனங்கள் மூலம் சொல்லி இருக்கும் வினீத்தை பாராட்ட வேண்டும்.\nவினோத்திடம் தன் காதலை வெளிப்படுத்தும் போது ஆயிஷா சொல்லும் வார்த்தைகள்: \"என் சமூகத்தில் போடப்படும் கட்டுப்பாடுகளால் தன் உணர்வை சொல்ல இயலாது தவிக்கும் இளம்பெண்கள் ஏராளம். நான் அவர்களைப்போல் இருக்க விரும்பவில்லை. உன்னை காதலிக்கிறேன்\". காதலிப்பதற்கான சரியான காரணங்களை அவள் சொல்வதும் யதார்த்தம். ஆயிஷாவின் சகோதரி \"என்னுடைய திருமணம் நிச்சயம் ஆனதே உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சொல்லித்தான் தெரியும். நீ அப்படி இருக்க தேவை இல்லை\" என்கிறாள். அதுபோல அவளது காதலை எதிர்க்கும் பெரியப்பாவிடம் தந்தையாகிய ஸ்ரீனிவாசன் \"நம் பெண்கள் பர்தாவால் அங்கத்தை மறைப்பது பெண்மையின் புனிதம் காக்கவே அன்றி தனது கனவுகளை எல்லாம் மறைத்து வாழ்வதற்கல்ல\" என்று கூறுமிடத்தில் ஏக கைதட்டல்கள்.\nநிவின் மற்றும் ஆயிஷாவின் இயல்பான நடிப்பு படத்தின் பலம். அப்து எனும் நண்பனாக அஜு வர்கீஸ் செய்யும் குறும்புகள் சிரிக்க வைக்கின்றன. நாயர், மேனன் என்று நண்பர்கள் ஒருவரை ஒருவர் ஓட்டுவதும் கலகலப்பு. தமிழ் படங்களில் இப்படி ஒரு காட்சி வைத்தால் 'அட்ரா அவன..வெட்ரா அவன..தேவையே இல்ல. அட சுத்துது சுத்துது தமிழகம் சுத்துது...என் சாதிக்காரன் உழைப்பினிலே' என்று சாதிக்கட்சி தலைவர்கள் சுமோவில் கிளம்பி தியேட்டர் வாசலுக்கு வந்திருப்பார்கள். கம்யூனிஸ தோழராக சில நிமிடங்களே வந்தாலும் வலுவான வசனங்கள் பேசி மனதில் நிற்கிறார்.\nபாடல்கள் அனைத்தும் ரொமாண்டிக் மெலடி. அனு, வினீத் மற்றும் சந்திரசேகரின் பாடல் வரிகளும், ஷானின் இசையும் 'ஒரு தரம் காதலித்து பார்ப்போமே' என்று எஞ்சி இருக்கும் காதல் உணர்வற்ற இதயங்களையும் உசுப்பி விடுமென்பது மிகையல்ல. ஆயிஷாவின் அழகை வினோத் வர்ணிக்கும் இடங்களில் எல்லாம் நமது நெஞ்சிலும் பட்டாம்பூச்சிகள் ரெக்கை கட்டி பறக்கின்றன. ஒளிப்பதிவாளருக்கான கிரெடிட்டில் பெரும்பங்கை இஷாவே தட்டி செல்கிறார். எந்த கோணத்தில் பதிவு செய்தாலும் அழகோவியமாக திகழும் பெண்ணிற்கு எதற்கு கேமரா ஜாலமும், ஒப்பனைகளும்\nசென்சிடிவ் ஆன சப்ஜெக்டை நகைச்சுவை இழையோட அழகாய் சொல்லி இருக்கும் அதே நேரத்தில், ஆங்காங்கே இஸ்லாம் பெண்களின் மன உணர்வுகளையும் வெளிக்கொணர்ந்த வகையில் இயக்குனர் வினீத்திற்கு பாராட்டுகள். நாகரீக காதலை அனைவரும் ரசிக்கும் வண்ணம் எடுத்துள்ளனர். பெரிய தொய்வை சந்தித்து வரும் முந்தைய தலைமுறை நடிகர்கள் மற்றும் படைப்பாளிகளுக்கு மத்தியில் வினீத் போன்ற புதிய தலைமுறை ஆட்கள் களம் கண்டு வெற்றி அடைந்து வருவது மலையாள சினிமாவின் மறுமலர்ச்சிக்கு சாதகம்தான்.\nதட்டத்தின் மறையது - ரவிவர்மன் ஓவியம்\nஇஷாவின் பேரழகை இக்காணொளிகளில் கண்டு ரோமியோக்கள் சொக்கி விழுந்தால் நான் பொறுப்பல்ல....\nபடம் ரவிவர்மன் ஓவியமா இருக்குமா தெரியாது. ஆனா இஷா நிச்சயம் ஒரு ஒவியம் தான். என்னா அழகு\nஇப்போ சமந்தாவா இஷாவா அதிகம் அழகு என யோசித்து தல வலிக்குது. இப்படி பண்ணிட்டிங்களே\n எல்லாம் மன்மதன் செய்யும் மாயமல்லோ\nகேரள சினிமாவில் ஸ்ரீனிவாசன் மூத்த நடிகர்தான். அவரை எதுக்கு தமிழ் நடிகர்களுடன் கம்பேர் செய்ய வேண்டும் பாஸ். கப்பக்கிழங்குக்கு ரசத்தை தொட்டு சாப்புடறது போல..\nஇஷா இஷா இஷா இஷா........\n��ய் மலையாளம் படத்துக்கு எதுக்கு சப் டைட்டில்\nநாமெல்லாம் எவ்ளோ \"மலையாள படம்\" பாத்து ஒரு புது மொழி கத்துக்கிட்டிருக்கோம்\nஇந்த படம் & ஹீரோயின் நல்லாருக்கும் போல. DVD கிடைச்சா பாக்கணும்\nஇனி சங்கவியை ப்ளீச் ப்ளீச்னு சோடா அடிச்சி எழுப்பியும் பயனில்லை. கேட்டோ..\nஇது சைவ மலையாள படம் சாரே.\nஉங்கள படச்ச பிரம்மனுக்கே புரியாத லெவலுக்கு உள்குத்து எழுதுற உங்கள..ஸ்ஸ்\nசமயம் கிடைத்தால் இந்த தம்பியின் வலைப்பக்கதிற்கு வந்து செல்லவும்.\n சமயம் கிட்டினால் ஞான் இப்படத்தை கண்டு..வல்லிய நன்னாயிட்டு விமர்சனம் உன்டு வல்லிய நன்னாயிட்டு விமர்சனம் உன்டு \nநண்பரே, நீங்கள் http://YahooAds.in இணையதளத்தில் சேர்ந்து பணம் சம்பாதிக்கலாம். தமிழ் இணையதளதிட்கும் விளம்பரங்கள் தருகிறார்கள் .\nஒரு முறை இணைந்து தான் பாருங்களேன்,\nநண்பரே, நீங்கள் http://YahooAds.in இணையதளத்தில் சேர்ந்து பணம் சம்பாதிக்கலாம். தமிழ் இணையதளதிட்கும் விளம்பரங்கள் தருகிறார்கள் .\nஒரு முறை இணைந்து தான் பாருங்களேன்,\nநல்லா கேட்டீங்க கேள்வி நாக்கை புடுங்கிக்கிற மாதிரி ..............\nயோவ் சிவா இதுக்கு மொதல்ல நீ பதில் சொல்லுயா ................\nகேபிள் - அப்துல்லா பிறந்த நாள் சிறப்பு மலர்\nலண்டன் ஒலிம்பிக் - 5\nநட்ட நடு சென்டர்களும், க'றை' வேட்டிகளும்\nலண்டன் ஒலிம்பிக் - 4\nலண்டன் ஒலிம்பிக் - 3\nSCARFACE ஆங்கில படத்தின் காப்பி பில்லா - 2\nகுஷ்பு-நமிதா முன்னேற்ற கழகம் வாழியவே\nலண்டன் ஒலிம்பிக் - 2\nஆகஸ்ட் - 5 டெசோ மாநாடாம்...வந்துருங்கப்பா\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20181216113211", "date_download": "2021-01-21T09:03:19Z", "digest": "sha1:AAXZQQHLIAB6C6DNXDCG52JYKHWZZTPP", "length": 7246, "nlines": 52, "source_domain": "www.sodukki.com", "title": "சிங்கம் சூர்யா ஸ்டைலில் கெத்து காட்டிய போலீஸ்காரர் கூலிப்படையை ஆடியோவில் தெறிக்கவிட்டு அசத்தல்!", "raw_content": "\nசிங்கம் சூர்யா ஸ்டைலில் கெத்து காட்டிய போலீஸ்காரர் கூலிப்படையை ஆடியோவில் தெறிக்கவிட்டு அசத்தல் Description: சிங்கம் சூர்யா ஸ்டைலில் கெத்து காட்டிய போலீஸ்காரர் கூலிப்படையை ஆடியோவில் தெறிக்கவிட்டு அசத்தல் Description: சிங்கம் சூர்யா ஸ்டைலில் கெத்து காட்டிய போலீஸ்காரர் கூலிப்படையை ஆடியோவில் தெறிக்கவிட்டு அசத்தல்\nசிங்கம் சூர்யா ஸ்டைலில் கெத்து காட்டிய போலீஸ்காரர் கூலிப்படையை ஆடியோவில் தெறிக்கவிட்டு அசத்தல்\nசொடுக்கி 16-12-2018 வைரல் 5876\n'நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்” படம் போல் பயந்தாங்கொள்ளி போலீசார் சிலர் உண்டு. அதே நேரம் சிங்கம் சூர்யாவைப் போலும், சாமி விக்ரமைப் போலும் மிடுக்கான போலீஸாரும் உண்டு. அப்படிப்பட்ட ஒரு மிடுக்கான போலீஸின் கதை இது\nகோவில்பட்டி கிழக்கு காவல்நிலையத்தில் எஸ்.ஐயாக இருப்பவர் இசக்கி ராஜா. லோக்கலில் உலாவரும் ரவுடிகளுக்கு எச்சரிக்கை விடுத்து அவர் வெளியிட்ட ஆடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஅதில் என்ன இருக்கிறது தெரியுமா மேட்டர் இதுதான். ‘’யாராவது குரூப் ஆரம்பிங்க...அத்தனை பேரையும் தூக்குறேன். அந்த பாய்க்கு காசு கொடுத்துத்தான் வெட்டத் தெரியும். சுயமாக எதுவும் செய்ய முடியாது. பாய்க்கு திறமை இல்ல. உங்களையெல்லாம் காசு கொடுத்து தீவிரவாதி ஆக்கி வைச்சுருக்காங்க தெரியுமா உங்களுக்கு மேட்டர் இதுதான். ‘’யாராவது குரூப் ஆரம்பிங்க...அத்தனை பேரையும் தூக்குறேன். அந்த பாய்க்கு காசு கொடுத்துத்தான் வெட்டத் தெரியும். சுயமாக எதுவும் செய்ய முடியாது. பாய்க்கு திறமை இல்ல. உங்களையெல்லாம் காசு கொடுத்து தீவிரவாதி ஆக்கி வைச்சுருக்காங்க தெரியுமா உங்களுக்கு சாராயம், மூளைச்சலவைன்னு செஞ்சு உங்களை தீவிரவாதியாக்கி வைச்சுருக்காரு. அந்த அப்துல் ரஹீம் பாய்கிட்ட சொல்லிடு. நான் கோவில்பட்டியில் இருக்கும் வரை கூலிப்படையை வைச்சு அறுவா பிடிக்கணும்ன்னு நினைச்சா என்ன பண்ணுவேன்னே தெரியாது. எங்கே இருந்தாலும் தூக்குவேன். குரூப் ஆரம்பிச்சா தொலைச்சுருவேன்” என தெறிக்க விட்டுள்ளார்.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத���துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nகேக் ஊட்டிய பாலா... இரவு பார்ட்டியில் கலந்துகொண்ட லாஸ்லியா.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..\nசெல்போனுக்கு அடிமையான பூனை... செல்போனை புடுங்கினால் என்ன செய்யுதுன்னு பாருங்க..\nகடவுளை வணங்கி வயலில் நாற்று நட்ட குட்டி தேவதை... மில்லியன் பேர் ரசித்த காட்சி..\nகடைசி நாளில் செட்டில் நடிகை சித்ரா எப்படி இருந்திருக்கிறார் பாருங்கள்.. ரசிகர்களை உருகவைக்கும் வீடியோ\nதிருநம்பியை கைப்பிடித்த திருநங்கையின் காதல் நினைவலைகள்... காதலித்து கல்யாணம் செய்துகொண்டோம் என நெகிழ்ச்சி..\nஇயற்கையான முறையில் உங்கள் நரைமுடி கருப்பாக மாறும் ஆச்சர்யம்.. இதை மட்டும் செய்தாலே போதும்...\nவீட்டுத்தேவைக்கு பொருள்கள் வாங்க அனுப்பிய அம்மா.. மருமகளோடு திரும்பிய மகன்... ஒரு லாக்டவுண் சுவாரஸ்யம்..\nஅடேங்கப்பா குடும்ப பெண்மணியாக இருந்த சூப்பர் சிங்கர் பிரகதியா இது மாடர்ன் உடையில் வெளியிட்ட புகைப்படத்தால் வாயடைத்துப்போன ரசிகர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524270.28/wet/CC-MAIN-20210121070324-20210121100324-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}