diff --git "a/data_multi/ta/2019-39_ta_all_1072.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-39_ta_all_1072.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-39_ta_all_1072.json.gz.jsonl" @@ -0,0 +1,294 @@ +{"url": "http://scr888.party/ta/other-games/24-play8oy", "date_download": "2019-09-21T00:19:49Z", "digest": "sha1:Y6WEY6VIKB64OPN5FHMAARCXHBBFIEB7", "length": 6516, "nlines": 34, "source_domain": "scr888.party", "title": "Play8oy", "raw_content": "\nநீங்கள் Play8oy உடன் பந்தயம் கட்டத் தொடங்கும்போது, மலேசியாவில் மிக அற்புதமான ஆன்லைன் கேசினோவை நீங்கள் விளையாடலாம். Play8oy கேசினோவில் கிடைக்கும் பல்வேறு விருப்பங்களைக் கொண்டு, வீரர்கள் பல விருப்பங்களை வழங்க முடியும். எல்லாம் எளிமையானது மற்றும் நேரடியானது, எனவே பந்தயம் எளிதானது. உங்கள் சூதாட்ட விருப்பங்களைப் பொருட்படுத்தாமல், பல வழிகளில் உங்கள் பந்தயத் தேவைகளுக்கு ஏற்ற ஒன்றை நீங்கள் நிச்சயமாகக் காண்பீர்கள். இன்று உங்கள் Play8oy கேசினோ கணக்கில் உள்நுழைந்து சூதாட்ட பந்தயம் மூலம் பெரிய பரிசுகளை வெல்வதற்கான கூடுதல் வழிகளை ஆராயுங்கள். பல காசினோ வீரர்களுக்கு தினசரி கேசினோ பொழுதுபோக்குக்கான முக்கிய தளமாக Play8oy கேசினோ உள்ளது. இப்போது Play8oy கேசினோவை முயற்சி செய்து சிறந்த வெகுமதிகளை வெல்லுங்கள்.\nஇப்போது பதிவிறக்கவும் எங்களை தொடர்பு கொள்ளமினி விளையாட்டு பட்டியல்\nபண்டைய கிரேக்கம் மேற்கத்திய நாகரிகத்தின் தொட்டிலாகக் கருதப்பட்டது, அது இன்றும் செல்லுபடியாகும் மேற்கத்திய கலாச்சாரத்திற்கான அடித்தளத்தை அமைத்தது. சட்டத்தின் ஆட்சி, ஜனநாயக மேலாண்மை மற்றும் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் பண்டைய கிரேக்கத்தின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு சில காரணிகளாகும், அவை நவீன ஜனநாயக நாடுகளில் தொடர்ந்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.\nஃபெங் ஷென் என்பது வளிமண்டல ஓரியண்டல் டச் கொண்ட ஆசிய-கருப்பொருள் விளையாட்டு. இது 20 பேலைன்ஸ், 5 வரிசைகள் மற்றும் 3 ரீல்களைக் கொண்டுள்ளது, இது மர்மம் மற்றும் ஆபத்து நிறைந்தது. வடிவமைப்பு ஒவ்வொரு திருப்பங்களுடனும் ஈர்க்கக்கூடிய அனிமேஷன் சுழற்சிகள் மற்றும் தெளிவான கிராபிக்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது\nசுருள்கள் முற்றிலும் மூங்கில் கிளைகளால் ஆனவை மற்றும் விளையாட்டு ஒரு தனித்துவமான இயற்கை மற்றும் பச்சை உணர்வைக் கொண்டுள்ளது. பின்னணி நிறைய விவரங்களைக் காட்டவில்லை, ஆனால் விளையாட்டின் ஒட்டுமொத்த வளிமண்டலம் நீங்கள் மூங்கில் காடுகளின் நடுவில் நின்று, காட்டு மாபெரும் பாண்டாக்களைத் தேடுவதைப் போல உணர வைக்கும்.\nஐசாஃப்ட் பெட் மூலம் \"ட்ரீ ஆஃப் டெஸ்டினி\" போன்ற விளையாட்டுகளை வெல்வ��ற்கான 243 வழிகள் உங்களை மிகவும் பாரம்பரிய விளையாட்டு பாணிகளிலிருந்து விலக்கி வைக்கின்றன. இது ஒரு நல்ல செய்தி, ஏனென்றால் இது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான செல்லுபடியாகும் கட்டணங்களை நம்பவில்லை, மேலும் இடமிருந்து வலமாக, வலமிருந்து இடமாக மற்றும் அருகிலுள்ள ரீல்களை வெல்ல முடியும்.\nபதிப்புரிமை © 2019 scr888.party. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangunatham.com/?p=9180", "date_download": "2019-09-21T00:59:39Z", "digest": "sha1:MNES3NEVAQ6KOH2IZTFRILHVGDZRGQ3K", "length": 8397, "nlines": 127, "source_domain": "sangunatham.com", "title": "யாழில் விபத்தில் 23 வயது இளைஞன் ஒருவர் பலி – SANGUNATHAM", "raw_content": "\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத் தொகுதியில்\nதமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்க முயற்சி – சிவாஜிலிங்கம்\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nஜெனீவா தீர்மானம் குறித்து சர்வதேச சமூகம் இலங்கைக்கு உத்தரவிட முடியாது – ஆளுநர்\nயாழில் விபத்தில் 23 வயது இளைஞன் ஒருவர் பலி\nயாழ்ப்பாணம், சாவகச்சேரியில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nநேற்று (19) இரவு ஏ9 வீதியின் சாவகச்சேரி மடத்தடிப் பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது\nவிபத்தில் மீசாலை வடக்கு சாவகச்சேரியைச் சேர்ந்த 23 வயதான நவநீதராசா வரதன் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nடிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nவிபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் கொண்டு வருகின்றனர்.\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nதேர்தல்களை பிற்போட இடமளிக்கப் போவதில்���ை\nதேர்தல்களை பிற்போட இடமளிக்கப் போவதில்லை\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு…\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக 9ம் திகதி யாழில் மாபெரும் கவனயீர்ப்பு\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nதேர்தல்களை பிற்போட இடமளிக்கப் போவதில்லை\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nதேர்தல்களை பிற்போட இடமளிக்கப் போவதில்லை\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக 9ம் திகதி யாழில் மாபெரும் கவனயீர்ப்பு\nசங்குநாதம் எனும் பல்சுவை இணையத்தளம் ஊடாக‌ உங்கள் அனைவருடனும் அளவளாவுவதில் மகிழ்ச்சி… Read More\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத் தொகுதியில்\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/01/25/arrest-after-bride-raped-wedding-day/", "date_download": "2019-09-21T00:47:29Z", "digest": "sha1:I7NKFBPJCVCB6BHAFFHZREKUJO2YSC4P", "length": 6274, "nlines": 107, "source_domain": "tamil.publictv.in", "title": "முதலிரவில் மணப்பெண் பலாத்காரம்! மணமகனாக நடித்தவர் கைது!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Crime முதலிரவில் மணப்பெண் பலாத்காரம்\nகம்போடியா: முதலிரவில் மாப்பிள்ளையாக நடித்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார் ஒரு வாலிபர்.\nகம்போடியா நாட்டில் உள்ளது ப்ரேவெங் மாநிலம். அம்மாநிலத்தில் உள்ள செக்யுகிராமத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.\nஅக்கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், வெளியூரை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நடந்தது.\nஅக்கிராம மக்களின் சம்பிரதாயப்படி அன்றைய தினமே மணமக்கள் முதலிரவு கொண்டாட சென்றனர்.\nஇதனை அக்கிராமத்தை சேர்ந்த சுயன்சன்சங் நோட்டம் விட்டுக்கொண்���ிருந்தார்.\nபுதுமணத்தம்பதிகள் முதலிரவு கொண்டாட இருந்த வீட்டுக்குள் இவரும் சென்றார்.\nஅங்கு கணவர் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தார்.\nசுயன்சன்சங் மாப்பிள்ளை போல நடித்து அப்பெண்ணை பலாத்காரம் செய்தார்.\nஅங்கிருந்து கிளம்பிச்செல்வதற்குள் மணப்பெண்ணுக்கு சந்தேகம் வந்தது.\nஅவரை போலீசார் கைது செய்து விசாரித்தபோது உண்மையை ஒப்புக்கொண்டார்.\nஅவருக்கு பத்தாண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.\nஇச்சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த மணமகன் வீட்டார் தங்கள் வீட்டுக்கு அப்பெண் மருமகளாக வரவேண்டாம் என்று கூறிவிட்டனர். இதனால் அக்கிராமமே சோகத்தில் உள்ளது.\nPrevious articleகுளோனிங் முறையில் இரட்டை குரங்குகள்\nNext articleஐபோன் பாட்டரி ’டமார்’\nரயிலில் ரூ.6.4 லட்சம் கஞ்சா பறிமுதல்\nநிறைமாத கர்ப்பிணியை கொலை செய்த கணவன்\nகர்நாடகாவில் பாஜக நிர்வாகி குத்திக் கொலை\nஇணையத்தில் பத்மாவத் படம் வெளியானது\nசிபிஐ அதிகாரிகளை கலாய்க்கும் கார்த்திசிதம்பரம்\nதமன்னா மீது செருப்பு வீச்சு\nஅரசு பஸ் டிரைவர் ரொம்பவே உஷார்\nகுழந்தைகளை கடத்த வந்ததாக சந்தேகம்\nசென்னையில் பூனை பிரியாணி விற்பனை ஜோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/1154.html", "date_download": "2019-09-21T00:44:35Z", "digest": "sha1:OTG2BDF2HALFP7BVDC75OUJKSQYKJKOX", "length": 4915, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> ஊழலை ஒழிக்க என்ன வழி? | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் \\ சமுதாய அரசியல் பிரச்சனைகள் \\ ஊழலை ஒழிக்க என்ன வழி\nஊழலை ஒழிக்க என்ன வழி\nகாதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவு..\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nநரகிற்கு அழைக்கும் நவீன கலாச்சாரம்\nஊழலை ஒழிக்க என்ன வழி\nஊழலை ஒழித்த உத்தம தூதர்\nCategory: சமுதாய அரசியல் பிரச்சனைகள், தினம் ஒரு தகவல்\nமதுவிற்கு தமிழக அரசு தடை போடுமா\nஜாதியை ஒழிக்க என்ன வழி\nகுப்பை வண்டியில் கொண்டு செல்லப்பட்ட கடவுள்(\nமூட நம்பிக்கைக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு\nசிலை கரைக்க தடை போட்ட நீதிமன்றம்: நியாயவாகளே சிந்திப்பீர்..\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nஇஸ்லாத்தின் வளர்ச்சி தடுக்கப்பட யார் காரணம்\nகொள்கை உறுதி-திருவாரூர் வடக்கு தர்பியா.\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி மேற்கு\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 9\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.net/vallalarsongs/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-21T01:17:52Z", "digest": "sha1:IFXDIA6VTCPZOGUUI3VZ74BO4LWRSCFJ", "length": 1845, "nlines": 21, "source_domain": "vallalar.net", "title": "மெய்யோர் - Vallalar Songs", "raw_content": "\nமெய்யோர் தினைத்தனையும் அறிகிலார் பொய்க்கதை விளம்பஎனில் இவ்வுலகிலோ\nமேலுலகில் ஏறுகினும் அஞ்சாது மொழிவர்தெரு மேவுமண் ணெனினும்உதவக்\nகையோ மனத்தையும் விடுக்கஇசை யார்கள்கொலை களவுகட் காமம்முதலாக்\nகண்டதீ மைகள்அன்றி நன்மைஎன் பதனைஒரு கனவிலும் கண்டறிகிலார்\nஐயோ முனிவர்தமை விதிப்படி படைத்தவிதி அங்கைதாங் கங்கைஎன்னும்\nஆற்றில் குளிக்கினும் தீமூழ்கி எழினும்அவ் வசுத்தநீங் காதுகண்டாய்\nமையோர் அணுத்துணையும் மேவுறாத் தவசிகா மணிஉலக நாதவள்ளல்\nமகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற வளர்வைத் தியநாதனே\nமெய்யோர் சிறிதுமிலேன் வீண்மொழியா லூடியதை\nஐயோ நினைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=475559", "date_download": "2019-09-21T01:46:03Z", "digest": "sha1:U2HCCVFZL2YSWLT652YTXO56T3RW7VGA", "length": 20634, "nlines": 71, "source_domain": "www.dinakaran.com", "title": "புதுகை அருகே மாத்தூரில் விமானங்களின் உதிரி பாகங்கள் தயாரிப்பு கம்பெனிகள் மூடல் : 10 ஆயிரம் பேர் வேலையிழப்பு | Components of Maturities in Maturai near Navodaya Close Closure: 10 thousand job loss - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபுதுகை அருகே மாத்தூரில் விமானங்களின் உதிரி பாகங்கள் தயாரிப்பு கம்பெனிகள் மூடல் : 10 ஆயிரம் பேர் வேலையிழப்பு\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர் பகுதியில் செயல்பட்டு வந்த பாய்லர், விமானங்களின் உதிரி பாகங்கள் தயாரிப்பு கம்பெனிகள் மூடப்பட்டதால் ஆயிரக்கணக்கானோர் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, மத்திய, மாநில அரசுகள் விரைந்து கம்பெனிகளை செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற�� தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர், மண்டையூர், நல்லூர் என திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு புறங்களிலும் சிறியது முதல் பெரியது வரை 150க்கும் மேற்பட்ட கம்பெனிகள் செயல்பட்டு வந்தது. இந்த கம்பெனிகளில் பாய்லர் தயாரிப்பு, விமானங்களின் உதிரி பாகங்கள் தயாரிப்பு, பெரிய பெரிய கம்பெனிகளுக்கு தேவையான இரும்பு தூண்கள் உள்ளிட்ட அனைத்து வகையான தயாரிப்புகளும் செய்யப்பட்டு வந்தது.\nஇந்த கம்பெனிகளில் பிட்டர், வெல்டர், கிரண்டர் மற்றும் தொழிலாளிகள் என 8 ஆயிரம் பேர் நேரடியாக பணியாற்றி வந்தனர். மேலும் இந்த கம்பெனிகளில் மேற்பார்வையாளர்கள், மேலாளர்கள் என ஆயிரம் பேர் அலுவலர்களாக பணியாற்றி வந்தனர். இதேபோல் அவர்களுக்கு தேவையான உணவு தயாரித்தல் உள்ளிட்ட பணிகளில் ஆயிரம் பேர் மறைமுகமாக பணியாளர்களாக பணியாற்றி வந்தனர். இந்த பணிகளில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை, அன்னவாசல், குன்றாண்டார்கோவில் ஆகிய ஒன்றியங்களில் உள்ள 500க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பணிக்கு வந்து சென்றனர்.\nஇதே போல திருச்சி மாவட்டத்தில் இருந்து திருச்சி நகர், திருவெறும்பூர், மனிகண்டம் ஒன்றியம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பணிக்கு வந்து சென்றனர். குறிப்பாக ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்களுக்கு இந்த கம்பெனிகளில் முன்னுரிமை வழங்கி பணிகள் வழங்கியது. இதனால் அந்த பகுதியில் படித்தவுடன் வேலை கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டது. தனியார் கம்பெனிகளுக்கு இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பிஎச்இஎல் நிறுவனம் மூலம் பல ஆயிரம் கோடிக்கு ஒப்பங்கள் வழங்கப்பட்டது. பிஎச்இஎல் நிறுவனம் வழங்கிய ஒப்பந்தங்களை பெற்று இந்த நிறுவனங்கள் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் பணிகளை முடித்து அவர்களிடம் ஒப்புதலுடன் அனுப்பி வைக்கப்படும். அவர்கள் இதற்கான தொகையை வழங்குவார்கள்.\nஇப்படித்தான் இந்த கம்பெனிகள் செயல்பட்டு வந்தது. இதனால் இந்த கம்பெனிகளில் இரவு பகல் பாராது பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனால் வேலைக்கு ஆட்கள் தேவை அதிகரித்து கொண்டே இருந்தது. குறிப்பாக இந்த கம்பெனிகள் செயல்பாட்டில் இருந்தபோது அங்கு பணிகள் செய்ய ஒப்பந்தம் வழங்கப்படும். ஒப்பங்களை பெற்றவர்வர்கள் 50 பணியாளர்களை வைத்து பணியாற்றுவார்கள். இப்படி ஒருவரே 3 அல்லது 4 கம்பெனிகளில் ஒப்பந்தம் எடுத்திருப்பார். அவரிடம் சுமார் 150 முதல் 200 பேர் பணியாற்றுவார்கள். இதனால் அவர் அதன் உரிமையாளராக திகழ்வார். இப்படி பல பேர் பலருக்கு வேலை வழங்கி முதலாளியாக இருந்தனர். கம்பெனிகளை மூடியதால் முதலாளிகள் தொழிலாளர்களாக மாறிவிட்டனர் என்பது குறிப்படத்தக்கது.\nஇந்நிலையில் மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கை, கொள்கை முடிவால் பிஎச்இஎல் நிறுவனம் தனியார் கம்பெனிகளுக்கு வழங்கிய ஒப்பந்ததை திடீரென நிறுத்தியது. இதனால் கடந்த 2012ம் ஆண்டு முதல் படிப்படியாக இந்த கம்பெனிகள் தன்னுடைய செயல்பாடுகளை நிறுத்தியது. இந்த கம்பெனிகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டது. இப்படி படிப்படியாக கம்பெனிகள் மூடப்பட்டதால் தற்போது கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட கம்பெனிகள் மூடப்பட்டுள்ளது. இதனால் இந்த கம்பெனிகளில் பணியாற்றிய 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தற்போது பணியில்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். தற்போது ஒரு சில கம்பெனிகள் அவர்களின் சொந்த செல்வாக்கை பயன்படுத்தி செயல்பட்டு வந்தாலும் அவர்களால் முன்பு வழங்கியதுபோல் வேலைவாய்ப்புகளை வழங்க முடியவில்லை. இந்த வேலையிழப்புக்கு முக்கிய காரணம் மத்திய அரசின் கொள்கை முடிவுதான்.\nஅவர்களின் அந்த முடிவின் காரணமாக பிஎச்இஎல் நிறுவனம் ஒப்பந்தம் வழங்கவில்லை. இதனால் மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர். இதற்கு மாநில அரசு தகந்த முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர். இது குறித்து இந்த கம்பெனிகளில் ஒப்பந்தம் எடுத்து பணிகளை முடித்து கொடுத்த தன்ராஜ் கூறியதாவது: மாத்தூர் பகுதியில் செயல்பட்டு வந்த கம்பெனிகள் எங்களுக்கு ஒப்பந்தம் வழங்கம்போது குறிப்பிட்ட நாட்களுக்குள் முடித்து கொடுக்க வேண்டும் என்பார்கள். அவர்கள் கொடுக்கும் மெட்டீரியல், மேப்பை வைத்து நாங்கள் எங்கள் பணியாளரிடம் ஒப்படைப்போம். அதில் பிட்டர், வெல்டர், கிரைண்டர், கட்டர் என பல பிரிவுகளில் பணியில் இருப்பார்கள்.\nஅவர்கள் விரைந்து பணியை முடித்து கொடுப்பார்கள். இப்படி அனைவருக்கும் வேலை வழங்கிய கம்பெனிகள் பிஎச்இஎல் நிறுவன���் தன்னுடைய ஒப்பந்தத்தை ரத்து செய்ததால் எங்களுக்கு வேலையிழப்பு வந்தது. அதுவரை முதலாளியாக இருந்த நாங்கள் தொழிலாளியாக மாறிவிட்டோம். நான் மாற்று பணியை தேடி சென்றுவிட்டேன். ஆனால் என்னை போன்ற சிலர் என்ற செய்வது என்று தெரியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் நடந்தது.2013 முதல் 2017 வரை இந்த தொழில் பெரிய பின்னடைவை சந்தித்தது. தற்போது ஒரு சில கம்பெனிகள் செயல்பட்டாலும் அவர்களால் தகுந்த ஊதியம் வழங்க முடியாவில்லை. அப்போது ரூ.200 ஊதியத்திற்கு பணியாளர்கள் கிடைத்தனர். தற்போது ரூ.500 கொடுத்தாலும் கிடைக்கவில்லை. இதனால் அதற்கு ஏற்றார்போல் தயாரிப்புகளுக்கு தொகை அதிகரிக்க வேண்டும். இப்படி பல பிரச்னைகளால் பல கம்பெனிகள் மூடுவிழாவை கண்டுவிட்டது. இதற்கு மத்திய அரசு தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றார்.\nஇந்த கம்பெனிகளில் பணியாற்றிய பொறியாளர் மூர்த்தி கூறியதாவது: இந்த தொழில் பெரிய அளவில் பின்னடைவை சந்தித்து பல்வேறு மாற்றங்களை கண்டுவிட்டது. அரசின் கொள்கை முடிவு என்ற ஒற்றை வார்த்தை பல ஆயிரம் பேரை வேலையின்றி நடுத்தெருவில் நிறுத்திவிட்டது. இதற்கு பல காரணங்களை பலர் கூறுகின்றனர். குறிப்பாக இந்த கம்பெனிகளில் பணியாற்றிவர்கள் பலர் விவசாய குடும்பங்களை சார்ந்தவர்கள். இவர்கள் காலையில் விவசாய பணியை கவனித்துவிட்டு கிடைக்கும் நேரத்தில் கம்பெனிகளுக்கு வந்த பணிகளை மேற்கொண்டனர். தற்போது விவசாயமும் பொய்த்துவிட்டது. கம்பெனிகளில் வேலையும் இல்லை.இதனால் இவர்களின் வாழ்வாதாரம் பெரிய அளவில் பின்னடைவை சந்தித்துவிட்டது. இதனை வார்த்தைகளால் தெளிவுபடுத்த முடியாது. எனவே மத்திய, மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். மீண்டும் கம்பெனிகள் செயல்படுவதற்கு தகுந்த உத்தரவாதத்தை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்றனர்.\nபுதுக்கோட்டை உதிரி பாகங்கள் தொழிலாளர்கள்\nவிவசாயிகளுக்கு இழப்பீடு விவகாரம்: சப்-கலெக்டர் ஆபீசை ஜப்தி செய்ய முயற்சி\nதிருவாவடுதுறை ஆதீனத்தில் காவி உடையை பறித்தனர்: பதவி இழந்த தம்பிரான் பரபரப்பு குற்றச்சாட்டு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு விசாரணையை முடிக்க 2 மாத அவகாசம் கேட்கிறது சிபிஐ\nஅரசு திட்டங்களுக்கு எதிரானவர் சமூக ஆர்வலர் இல்லை பியூஸ் ஒரு சமூக விரோதி: நீதிமன்றத்தில் அரசு வாதம்\nதன்னிடம் இருப்பதாக யூ டியூப்பில் வீடியோ நித்யானந்தா மீது போலீசில் புகார்: ஜலகண்டேசுவரர் ஆலய மூல லிங்கத்தை மீட்டுத்தர கோரிக்கை\nஅரசு அறிவித்த பால் கொள்முதல் விலை தரக்கோரி போராட்டம்\nமழைக்கால நோய்களை தடுப்போம் மெடிக்கல் ஷாப்பிங்\nஉலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்\nசீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு\nஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்\nசீனாவில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட விமான நிலையம்: 97 கால்பந்து மைதானங்கள் அளவிற்கு பெரிது\nஅமெரிக்காவில் ஏலியன் நடமாடும் மர்ம இடம் என்றழைக்கப்படும் ஏரியா-51ல் குவியும் ஆர்வலர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-09-21T00:44:33Z", "digest": "sha1:G6RPJ6DYRQH57DA6LOPHNV72GCLA7HAL", "length": 35795, "nlines": 165, "source_domain": "www.envazhi.com", "title": "விடுதலைப் புலிகள் அறிக்கையும்… கருணாநிதி மகிழ்ச்சியும்! | என்வழி", "raw_content": "\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nHome General விடுதலைப் புலிகள் அறிக்கையும்… கருணாநிதி மகிழ்ச்சியும்\nவிடுதலைப் புலிகள் அறிக்கையும்… கருணாநிதி மகிழ்ச்சியும்\nவிடுதலைப் புலிகள் அறிக்கையும்… கருணாநிதி மகிழ்ச்சியும்\nசென்னை: கோவையில் நடைபெறவுள்ள தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் பெயரில் வாழ்த்துச் செய்தி அனுப்பப்பட்டுள்ளதை வரவேற்றுப் பாராட்டியுள்ளார் முதல்வர் கருணாநிதி.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தில் இருந்து இராமு சுபன் என்ற பெயரில் மின்னஞ்சல் மூலம் இந்த வாழ்த்துச் செய்தி அனுப்பப்பட்டுள்ளது.\nஉலக செம்மொழி மாநாட்டை தமிழக அரசியலில் இருந்து பிரித்துப் பார்க்க விரும்புவதாக 5 பக்கங்களைக் கொண்ட இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில், புலிகள் அமைப்பின் இந்த வாழ்த்து செய்தி குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக முதல்வர் கருணாநிதி இப்படிக் குறிப்பிட்டிருந்தார்:\n“கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு வாழ்த்து வழங்கி-அந்த வாழ்த்தினூடே ஈழத் தமிழ் இனம் படுகின்ற இன்னல் களைச் சுட்டிக்காட்டி அம்மக்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுக்கும் பொறுப்பு – இச்செம்மொழி மாநாட்டினை நடத்துபவர்களுக்கு உண்டு என நம்புகிறோம் என்ற நம்பிக்கையையும் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையைக் காணும் வாய்ப்பைப் பெற்றேன்.\nதாய் மொழியாம் தமிழ் மொழியின் எதிர் கால வளர்ச்சிக்காக நடத்தப்படவிருக்கும் இச்செம்மொழி மாநாட்டுக்கு எம் ஆதரவு உண்டு; இந்த மாநாடு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு வழி கோலும் என்பதுடன் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் ஒன்றுபட்ட நிலைக்கு வலு சேர்க்கும் வகையில் அமைய வேண்டும் என்பதே எமது அவா என்றும் சுட்டிக்காட்டப் பட்டிருக்கிறது.\nஅந்த அறிக்கையில் எந்த எதிர்பார்ப்பும், குறிக்கோளும் ஒளி விடுகிறதோ அவற்றைக் காண வேண்டும், கண்டு களிக்க வேண்டும் என்ற ஆவலில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ள அமைப்பின் கருத்துகளில் எள்ளளவு வேறுபாடும் எமக்கில்லை என்பதை தெளிவு படுத்த விரும்புகிறேன்.\nஇலங்கையில் நடந்த அவலத்தை அருகில் இருந்த தமிழர்களால் தடுக்க முடியவில்லை என்ற வேதனை நமக்கு உண்டு என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதுதான் தேவையற்ற விவாதத்துக்கு இடமளித்துவிடுமோ என்று அஞ்சுகிறேன்.\nசிங்கள ராணுவத்தால் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்று தமிழகம் முழுதும் கண்டனக் குரல்கள் எழுந்தபோது, அவர்கள் யாரும் அப்பாவி மக்கள் அல்ல என்று கூறியதோடு, அவர்கள் சாகத்தான் வேண்டுமென்று சாபமிட்டவர்கள் யாரோடு கூடிக் குலவினார்கள், இன்னமும் குலவிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிக்கை வெள���யிட்ட அந்த அமைப்பு ஒருக்கணம் எண்ணிப் பார்த்தால் உண்மைகள் ஆயிரம், ஒவ்வொன்றாக எதிர் நின்று சதி செய்த சண்டாளர்கள் யார் என்பதற்கு சாட்சியங்கள் கூறும். இந்த நேரத்தில் மேலும் அதை விளக்க விரும்பவில்லை. உண்மை எப்போதும் உறங்கி விடாது.\nஒரு காலத்தில் உதறிக் கொண்டு எழுந்து பேசத்தான் போகிறது.\nஇதற்கிடையே எனக்குள்ள மகிழ்ச்சியெல்லாம், இங்கே சிலர் பாரதத்து காந்தாரி போலப் பதறித் துடித்து – ராமாயணத்து கூனி போல பட்டாபிஷேகத்தையே தடுத்து நிறுத்த பகிரங்கமாகவே அறிக்கை விட்டுக் கொண்டிருக்கும் போது, ‘இதோ தமிழர்கள் நாங்கள்; எங்கிருந்தாலும், எப்படியிருந்தாலும் எம் தாய் மொழியாம் தமிழ் மொழியின் எதிர்கால வளர்ச்சிக்காக நடத்தப்பட விருக்கும் செம்மொழி மாநாட்டிற்கு எம் ஆதரவு என்றும் உண்டு’ என்று அறிக்கை வெளியிட்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் – எம் இனத்தின் ஒற்றுமைக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு உறுதுணையாக இருக்கும் என நம்புகிறோம், வாழ்த்துகிறோம் என்று உளம் திறந்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருப்பது கண்டு மகிழ்ச்சியடைவதோடு அவர்களைப் பாராட்டுவதும் கடமை எனக் கருதுகிறேன்…” என்று கூறியுள்ளார்.\nவிடுதலைப் புலிகள் தெரிவித்திருந்த அந்த வாழ்த்து அறிக்கை:\n“உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை தமிழக அரசியலில் இருந்து பிரித்துப் பார்க்க விரும்புகிறோம்.\nதமிழக அரசு நடாத்தும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு எதிர்வரும் யூன் 23 ஆம் நாள்முதல் 27 ஆம் நாள்வரை கோவையில் கொடிசியா வளாகத்தில் நடைபெறவுள்ளது.\nமுன்னர் நடைபெற்று வந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு வலுச் சேர்க்கும் வகையில் இந்த ஆண்டு தமிழக அரசு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடாத்த முன்வந்துள்ளது.\nஉலகத் தமிழாராய்ச்சி மாநாடு முதன்முதலில் கோலாலம்பூரில் 1966 ஏப்ரல் 16 – 23 நாட்களில் நடத்தப்பட்டது. அதன் இரண்டாவது மாநாடு 1968 ஆம் ஆண்டு சனவரி 3-10 நாட்களில் அறிஞர் அண்ணாவின் தலைமையில் தமிழ் நாட்டின் தலைநகர் சென்னையில் நடைபெற்றது. அதன்பின், பாரிஸ், யாழ்ப்பாணம், மதுரை, கோலாலம்பூர், மொரீசியஸ், தஞ்சாவூர் எனப் பல இடங்களில் நடைபெற்றது.\nமுள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழ் மக்கள் சந்தித்த பேரிழப்பின் வலி குறையுமுன்னர் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறு��தை உலகத் தமிழர்கள் விரும்பவில்லை. அதன் காரணமாக அந்த மாநாட்டைப் புறக்கணிக்கும் வேண்டுகோளை பல அமைப்புக்கள் விடுத்தன. எம் மக்களின் இந்த உணர்வு நியாயமானதே என்பதனை சான்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.\nமொழி என்பது வெறும் தகவல் தொடர்பு சாதனமாக இருந்தநிலை இன்று மாறிவிட்டது. மொழியே ஒரு தேசிய இனத்தை அடையாளப்படுத்துகிறது. தமிழரின் தேசிய அடையாளத்தை தமிழ்மொழியே குறிக்கிறது.\n1974 ஆம் ஆண்டு தமிழீழத்தில் நடந்தேறிய நான்காவது உலகத் தமிழாராட்சி மாநாட்டில் எம்மக்கள் தமது உயிரையே காணிக்கை ஆக்கினர் என்பதனை நினைவூட்ட விரும்புகின்றோம்.\nசெம்மொழி மாநாடு நடைபெறுவது பல வழிகளிலும் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் பெருமையும் வளமும் அளிக்கும் என மனதார நம்புகிறோம். ஒரு மொழியின் வளர்ச்சி அம்மொழியின் தொன்மை தொடர்பானது மட்டுமே அன்று. எதிர்கால பயன்பாட்டுக்கு அது எந்த அளவு உதவப்போகிறது என்பதுதான் ஒரு மொழியின் வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது.\nஇவை காரணமாக உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை தமிழக அரசியலில் இருந்து பிரித்துப் பார்க்க நாம் விரும்புகிறோம்.\nதமிழர்களின் நிலங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கிய சிங்களப் பேரினவாதம், மேலும் தனிச்சிங்களச் சட்டம் என்று எமது தாய்மொழி மீதும் தனது கைவரிசையைக் காட்டத் தொடங்கியது. தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட காரணத்தாலேயே தமிழர்கள் மீது படிப்படியாக அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.\nஇவற்றையெதிர்த்துத் தொடங்கப்பட்ட ஈழ விடுதலைப் போராட்டமென்பது அடிப்படையில் மண் மீட்புக்கானதும் மொழிக் காப்புக்கானதுமான போராட்டமே. ஒரு மொழி வாழவேண்டுமானால், அம்மொழி பேசும் மக்கட் கூட்டம் பிழைத்திருக்க வேண்டும். அவ்வகையில் ஈழத் தமிழினம் தப்பிப் பிழைத்திருக்கவும், ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெறவும் நடத்தப்படுவதே எமது போராட்டமாகும்.\nவிடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ் மொழியின் மேம்பாட்டுக்குப் போர்ச் சூழலுக்கு மத்தியிலும் கடுமையாகப் பாடுபட்டு வந்தமையை அனைவரும் அறிவர். குழந்தைகளுக்குத் தூய தமிழ்ப் பெயர்களைச் சூட்டுதல், விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் அனைவருக்கும் தூய தமிழ்ப்பெயரை மாற்றியது, போர்ப்பயிற்சிக் கட்டளைகள���க் கூட தூய தமிழில் மாற்றிப் பயன்படுத்தியது, அங்காடிகளின் பெயர்ப் பலகைகளை நூறு விழுக்காடு தூய தமிழில் எழுதும் நடைமுறையைக் கொண்டு வந்தது என எமது இயக்கம் தமிழ்மொழியின் பால் கரிசனை கொண்டு எடுத்த நடவடிக்கைகள் பலவுண்டு. விடுதலைப் புலிகளின் தமிழ் வளர்ச்சிக் கழகம் “தமிழ்ப்பெயர்க் கையேடு – மக்கட்பெயர் 46,000” என்ற தொகுப்பைத் தயாரித்து வெளியிட்டது.\nஇது மட்டுமன்றி எமது மாவீரர்கள், மக்களின் தியாகத்தினால் உலகம் முழுவதும் எம் மொழி, இனம் புத்துயிர் பெற்று ஒரு மறுமலர்ச்சியினை ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை.\nவிடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ்மொழி மீது கொண்டுள்ள காதலுக்கு போர்க்களத்தில் விழுப்புண்பட்டு வீழ்ந்த வேங்கைகளின் கல்லறையில் நின்று எடுக்கும் உறுதிமொழி சான்றாக உள்ளது.\nமொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி\nவழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி\nவிழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி\n தமிழீழப் போரில் இனிமேலும் ஓயோம் உறுதி\nமொழிக்காகவும் மண்ணுக்காகவும் இறுதிவரை போராடிய ஆயிரக்கணக்கான எம் வீரர்களும் மக்களும் முள்ளிவாய்க்காலில் மாண்டுபோயினர்; அனைத்துலக ஆதரவுடன் சிங்களத்தால் வதைக்கப்பட்டனர். இந்த இறுதிக் கணத்தில் நடந்தேறிய பேரவலத்தினை எம் அருகில் இருந்த கோடிக்கணக்கான தமிழர்களால் முயற்சித்தும் தடுக்க முடியவில்லை என்ற வேதனை எமக்கும் எமது மக்களுக்குமுண்டு.\nதம்மையே கருக்கிய உயரிய தியாகங்கள் பல நடந்தபோதும், ஏதாவது செய்ய வேண்டுமென்ற துடிப்பு ஏராளமானவர்களுக்கு இருந்தபோதும் ஓர் அரசியற் சக்தியாக அதை முன்னெடுத்து நிறைவேற்ற முடியாமற்போன துயரம் தமிழகத்தில் நடந்தது.\nஇப்போதும் காலம் கடந்து விடவில்லையென்றே நாம் நம்புகிறோம். மொழியின் வாழ்வும் வளர்ச்சியும் அம்மொழியைப் பேசும் இனத்தின் ‘இருப்போடு’ தொடர்புபட்டது என்ற வகையில், தமிழ் மொழியைப் பேசும் ஓர் இனக் குழுமத்தின் இருப்பை உறுதி செய்வது அனைவரினதும் கடமையாகும்.\nஈழத்திலே தற்போது எமது மக்கள் படும் துன்பங்களைத் துடைத்து அவர்களின் நல்வாழ்வுக்கும் பாதுகாப்புக்கும் உத்தரவாதத்தை உலகளவில் பெற்றுக் கொடுக்கும் பணி எல்லாத் தமிழருக்குமுண்டு. இன���று நடைபெறும் சிங்களக் குடியேற்றங்கள், தமிழர் படுகொலைகள் என்பன நிறுத்தப்பட்டு தமிழர்கள் தம் சொந்த மண்ணில் சுதந்திரமாக வாழும் நிலை ஏற்படுத்தப்பட வேண்டும்.\nஇன்று மிகமுக்கியமான காலகட்டத்தில் இந்தச் செம்மொழி மாநாடு நடைபெறுகிறது. எம் தாய் மொழியாம் தமிழ் மொழியின் எதிர்கால வளர்ச்சிக்காக நடாத்தப்படவிருக்கும் இச் செம்மொழி மாநாட்டிற்கு எம் ஆதரவு என்றும் உண்டு. இந்த மாநாடு தமிழ்மொழி வளர்ச்சிக்கு வழிகோலும் என்பதுடன் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் ஒன்றுபட்ட நிலைக்கு வலுச்சேர்க்கும் வகையில் அமைய வேண்டும் என்பதே தமிழீழ விடுதலைப் புலிகளாகிய எங்களின் அவா.\nஅதேவேளை, ஈழத் தமிழினம் இலங்கையில் படும் இன்னல்களைக் களைவதுடன், அம்மக்களுக்கு இழைக்கப்பட்ட பாரிய அநீதியைத் தட்டிக்கேட்டு அதற்கான நீதியைப் பெற்றுக்கொடுக்கும் பொறுப்பு இச்செம்மொழி மாநாட்டை நடாத்துபவர்களுக்கு உண்டு என நம்புகிறோம். அவ்வாறு நடைபெறும் பட்சத்தில், செம்மொழி மாநாடு தனது குறிக்கோளைத் திறம்பட அடைந்ததாக அனைத்துத் தமிழர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படும்.\nஅந்த வகையில், செம்மொழி மாநாடு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் எம்மினத்தின் ஒற்றுமைக்கும் உறுதுணையாக இருக்கும் என நம்புவதுடன் இந்த மாநாடு சிறப்பாக நடைபெற நாம் வாழ்த்துகின்றோம்.\n‘புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்’\nTAGcoimbatore tamil meet karunanidhi LTTE greetings கருணாநிதி கோவை தமிழ் மாநாடு விடுதலைப் புலிகள் வாழ்த்து\nPrevious Postஇந்தி சினிமா... ஆபாசம், வன்முறை, வக்கிரம் - லாலு பிரசாத் யாதவ் Next Postசிறந்த தந்தையராக அமிதாப் - ரஜினி தேர்வு\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nகருணாநிதியைச் சந்தித்தார் ரஜினி… ‘முதல்வர் ரஜினி வாழ்க’ என ‘காவலர்கள்’ உற்சாகம்\nகருணாநிதியை நலம் விசாரித்த சூப்பர் ஸ்டார்\n3 thoughts on “விடுதலைப் புலிகள் அறிக்கையும்… கருணாநிதி மகிழ்ச்சியும்\nசொம்பு தூக்கிகள் வேலையாக இருக்கும்..\n“உறங்குபவர்கள்” வெளிவரும்வரையில் துரோகிகளும், எதிரிகளுக்கும் கொண்டாட்டம்தான்.\nஈழ ரத்தத்தில் அரசியல் செய்யும் பாவிகளை கடவுளே தண்டிப்பார்….\nஇதுவும் கடந்து போகும். ,\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறக��� மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/04/13/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/33689/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2019-09-21T01:23:56Z", "digest": "sha1:WUWIM4PGYORKLHPWZV2JJRAXLWPRRKDN", "length": 10511, "nlines": 165, "source_domain": "www.thinakaran.lk", "title": "நீர்கொழும்பு அல்- ஹிலால் மத்திய கல்லூரி வெற்றி | தினகரன்", "raw_content": "\nHome நீர்கொழும்பு அல்- ஹிலால் மத்திய கல்லூரி வெற்றி\nநீர்கொழும்பு அல்- ஹிலால் மத்திய கல்லூரி வெற்றி\nநீர்கொழும்பு பிரதேச செயலகத்தின் விளையாட்டுத்துறைப் பிரிவு ஏற்பாடு செய்த நீர்கொழும்பு வலையப் பிரிவிலுள்ள அரச பாடசாலைகளுக்கு இடையேயான ஒரு நாள் புட்ஸால் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் நீர்கொழும்பு, பெரியமுல்ல அல்-ஹிலால் மத்திய கல்லூரியின் 14 வயதுக்கு கீழ்ப்பட்ட உதைபந்தாட்ட அணி சம்பியன் கிண்ணத்தை பெற்றுக் கொண்டது.\nநீர்கொழும்பு, குறன புட்ஸால் மைதானத்தில் மேற்படி சுற்றுப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (7) மின்னொளியில் நடைபெற்றது.\n12 அரச பாடசாலைகள் பங்குபற்றிய மேற்படி சுற்றுப் போட்டியில் இறுதி ஆட்டத்தில் நீர்கொழும்பு சென். மேரீஸ் கல்லூரி அணியை எதிர்த்தாடிய அல் - ஹிலால் மத்திய கல்லூரி அணி 1-0 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்று சாம்பியன் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது. அல்-ஹிலால் மத்திய கல்லூரி அணியின் எம். றஹ்மதுல்லா தனது அணிக்காக கோலொன்றை பெற்றுக் கொடுத்தார்.சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்ற அல்-ஹிலால் அணிக்கு மேல் மாகாண சபையின் உறுப்பினர் எம்.எஸ்‌. சகாவுல்லா 25 ஆயிரம் ரூபா பணப் பரிசையும் மற்றும் சம்பியன் கிண்ணத்தையும் வழங்கினார். நீர்கொழும்பு, அல்-ஹிலால் மத்திய கல்லூரியின் உதைபந்தாட்ட பயிற்றுவிப்பாளராக நீர்கொழும்பு லீக் உதைபந்தாட்ட பயிற்றுவிப்பாளர் பீ. விஜயகுமார் கடமையாற்றி வருகின்றார்.\nநீர்கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய உதைபந்தாட்ட லீக்கின் மத்தியஸ்தர்கள் குறித்த சுற்றுப் போட்டியில் மத்தியஸ்தர்களாக கடமையாற்றினர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nதவறு நடக்கும் போது கண்டிக்க வேண்டும்; நடிகர் விஜய் கூறியதை வரவேற்கிறேன்\nநடிகர் விஜய் தவறு நடக்கும் போது கண்டிக்க வேண்டும் என்று வெளிப்படையாக...\nநிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்\nஜனாதிபதித் தேர்தலுக்���ான அறிவிப்பு வெளியாகியுள்ள சூழ்நிலையில், நிறைவேற்று...\nசட்டம் சரிவர அதன் கடமையை செய்யட்டும்\nசுங்கத் திணைக்களத்தில் அரசுடமையாக்குவதற்காக வைக்கப்பட்டிருந்த எட்டுக் கிலோ...\nஇந்தியா முழுவதும் குடிமக்கள் கணக்கெடுப்பு நடத்த முடிவு\nஅசாமில் 19 இலட்சம் வெளிநாட்டினர் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை...\nஇந்திய விமானப்படையின் புதிய தளபதியாக பதாரியா\nஇந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ்.பதாரியா நியமனம்...\nஅகில இலங்கை வீதி ஓட்டத்தில் சசிந்து, சசிகலாவுக்கு முதலிடம்\nவவுனியாவின் நிசோபனுக்கும் வெற்றிஅகில இலங்கை பாடசாலைகள் வீதி ஓட்டப்...\nஅக்கரைப்பற்று கல்வி வலயத்திற்கு 44 வெற்றிகள்\nஅட்டாளைச்சேனை மத்திய நிருபர்கிழக்கு மாகாண விஷேட தேவை மாணவர்களுக்கான...\nபாலியல் பலாத்கார வழக்கில் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் கைது\nபாலியல் பலாத்கார வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக தலைவர்களில்...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதிகதி வாரியான செய்திகளுக்கான இணைப்பு பக்கத்தின் அடியில் இணைக்கப்பட்டுள்ளது. - நன்றி (ஆ-ர்)\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2019/09/08/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-21T01:35:13Z", "digest": "sha1:DEVKXDK3BMWLS574OKYJJNLWRSW4RBY5", "length": 27432, "nlines": 125, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "உதவி ஆசிரியர்களின் சேவை நிரந்தரமாக்கப்பட வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nஉதவி ஆசிரியர்களின் சேவை நிரந்தரமாக்கப்பட வேண்டும்\nகூட்டத்தோடு கோவிந்தா போடும் கட்சியல்ல இ.தொ.கா என்கிறார் மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவர்களில் ஒருவருமான கணபதிகனகராஜ் தினகரன் வாரமஞ்சரிக்கு அவர் வழங்கிய நேர்காணல்\nகே: இன்றைய குழப்பமான அரசியல் சூழலை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்\nப: இலங்கை அரசியலில் குழப்பகரமான சூழல் கடந்த 2015ம் ஆண்டே ஆரம்பித்து விட்டது. அதன் உச்சக்கட்டத்தை இப்போது அவதானிக்க முடிகிறது. அதுவும் தவிர்க்க முடியாமலுள்ள ஜனாதிபதி தேர்��லுக்கு முகங்கொடுக்க முடியாமல் தடுமாற்றத்துடன் இருக்கின்ற பிரதான கட்சிகளின் செயற்பாடு நாட்டில் அரசியல் குழப்ப நிலையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கின்றது. கடந்த நாலரை வருடங்களில் மக்களின் ஜனநாயக உரிமை கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கிறது. தோல்லி பயத்தினால் உள்ளூராட்சி மன்ற தேர்தல் மிக நீண்டகாலம் இழுத்தடிக்கப்பட்டது. உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வி மாகாண சபை தேர்தலிலும் பிரதிபலிக்கும் என்ற காரணத்திற்காகவே தேர்தல் முறை மாற்றம் என்ற பெயரில் மாகாணசபைத் தேர்தலை காலவரையரையின்றி ஒத்திவைத்துள்ளார்கள்.\nபுதிய அரசியல் யாப்பு ஒன்றின் மூலம் நாட்டின் இனப்பிரச்சிணைக்கு தீர்வை கொண்டுவரப்போவதாக வழங்கிய தேர்தல் வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டுவிட்டு 19ஆவது அரசியல் யாப்பு திருத்தத்தை கொண்டு வந்தார்கள். குறைந்த பட்சம் அந்த திருத்தத்தின் மூலமாவது தமிழ் மக்களின் சில எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு வாய்ப்பிருந்தது. 19வது அரசியல் யாப்பு சீர்த்திருத்தம் பெரும்பாலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகவே கொண்டுவரப்பட்டது. அதன் விளைவாகவே அரசியல் குழப்பகரமான நிலையை நாடு அனுபவித்து கொண்டிருக்கிறது.\nகே: இன்றைக்கும் இ.தொ.கா ஐயாவின் பெயரையே சொல்லிக் கொண்டிருக்கிறது. அடுத்தக் கட்டத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸை நகர்த்திச் செல்வதாகத் தெரியவில்லையே..\nப: தலைவர் அமரர் செளமியமூர்த்தி தொண்டமான் மலையகத்திற்கு அடித்தளமாக செயற்பட்டவர். அவருடைய காலத்திலேயே இந்திய வம்சாவளி மக்க்களின் அடிப்படை பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வை பெற்றுக்கொள்வதற்கான அடிப்படை உருவாக்கப்பட்டது. மலையக மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்கு தீர்வும் எட்டப்பட்டது. ஐயா, மலையக மக்களின் பிரச்சினைகள் என கண்டறிந்தவற்றுக்கு மேலதிகமாக இதுவரை எவரும் புதிய பிரச்சினைகளை இனங்காணவில்லை. இந்நிலையில் அவருடைய பெயரை குறிப்பிட்டு அந்த நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கு தற்போதைய தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் செயற்பட்டு வருகின்றோம். குறிப்பாக எமது சமூகம் எதிர்நோக்கிய பிரஜா உரிமை பிரச்சினைக்கு தீர்வைக் கொண்டுவந்தது யார் மலையகப் பாடசாலைகளை உரு��ாக்கி கல்வி தரத்தை உயர்த்துவதற்கு காரணமாக இருந்த ஆரம்பகர்த்தா யாா் மலையகப் பாடசாலைகளை உருவாக்கி கல்வி தரத்தை உயர்த்துவதற்கு காரணமாக இருந்த ஆரம்பகர்த்தா யாா் தோட்டக் குடியிருப்புக்களை தொழிலாளர்களுக்கே சொந்தமாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்து அதை அரசாங்கத்தின் முலம் நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தது யாா் தோட்டக் குடியிருப்புக்களை தொழிலாளர்களுக்கே சொந்தமாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்து அதை அரசாங்கத்தின் முலம் நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தது யாா் மலையகத்தில் தனிவீட்டுத் திட்டத்தை முதன் முதல் ஆரம்பித்தது யாா் மலையகத்தில் தனிவீட்டுத் திட்டத்தை முதன் முதல் ஆரம்பித்தது யாா் தோட்ட குடியிருப்புக்களுக்கு மின்சார வசதியை வழங்கியது யாா் தோட்ட குடியிருப்புக்களுக்கு மின்சார வசதியை வழங்கியது யாா் தோட்ட வைத்தியசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்க முதன் முதல் வழிசமைத்தது யார் தோட்ட வைத்தியசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்க முதன் முதல் வழிசமைத்தது யார் மலையகத்தில் தொழில் நுட்ப கல்லூரிகளை தொடங்கியது யார் மலையகத்தில் தொழில் நுட்ப கல்லூரிகளை தொடங்கியது யார் மலையக இளைஞர் யுவதிகளுக்கு அரசாங்க தொழிலை பெற்றுக்கொடுத்தது யார் மலையக இளைஞர் யுவதிகளுக்கு அரசாங்க தொழிலை பெற்றுக்கொடுத்தது யார் மனசாட்சி உள்ளவர்களின் பதில் தலைவர் தொண்டமான் என்றுதானே இருக்கும். அப்படி இருக்கையில் ஐயாவின் பெயரை குறிப்பிடுவதில் என்ன தவறு இருக்கிறது மனசாட்சி உள்ளவர்களின் பதில் தலைவர் தொண்டமான் என்றுதானே இருக்கும். அப்படி இருக்கையில் ஐயாவின் பெயரை குறிப்பிடுவதில் என்ன தவறு இருக்கிறது அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூட மலையக மக்களைப்பற்றி பேசும்போது செளமியமூர்த்தி தொண்டமான் இந்திய வம்சாவளி மக்களின் உயர்விற்காக உழைத்த மாபெரும் தலைவர் என்றார். அமரர் ஐயா இனங்கண்ட இந்தப் பிரச்சினைகளில் பல தீர்க்கப்பட்டிருந்தாலும் தற்போதைய தலைவர்களின் வேலை அதன் தொடர்ச்சியைத் தீர்த்துவைக்க வேண்டியதாகவே இருக்கின்றது. அதனால் அதைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கின்ற அதேவேளையில் காலத்தின் தேவைகளுக்கேற்ப புதிதாக இனங்காணும் பிரச்சினைகளையும் நாம் சரியான முறையில் கையாண்டு வருக���றோம்.\nகே: ஜனாதிபதித் தேர்தல் வரவிருக்கிறது உங்களது நிலைப்பாடு என்ன\nப: ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவும், நாட்டின் அரசியலின் போக்கு தொடர்பாகவும் இ.தொ.கா மிகுந்த அவதானத்துடன் கவனம் செலுத்தி வருகின்றது. நாம் 32அம்ச கோரிக்கை பட்டியலொன்றை தயாரித்துள்ளோம். அதில் மலையக மக்களின் தற்போதைய மற்றும் எதிர்காலத் தேவைகள் தொடர்பான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. எவருடன் பேசினாலும் இதனை அடிப்படையாகக் கொண்டே எமது பேச்சுவார்த்தை அமையும். அத்துடன் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் எமது தலைவர் ஆறுமுகன் தொண்டமான் கட்சி உறுப்பினர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் யாருக்கு ஆதரவு என்பதை வெளியிடுவார்.\nகே: கோட்டாபே ராஜபக்ஷ அல்லது சுதந்திரக்கட்சி நிறுத்தக்கூடிய ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பது உங்களுக்கு வாய்ப்பாக அமையுமா (ஏனெனில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் எடுத்த தீர்மானம் அரசியல் ரீதியில் உங்களுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தமை காரணமாகவே இக்கேள்வியை முன்வைக்கிறேன்).\nப: உங்கள் கேள்வி நாம் கோட்டாபே ராஜபக்ஷவை ஆதரிக்கப்போவது போன்ற தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கிறதே நாம் கடந்த காலங்களில் ஐக்கிய தேசிய கட்சியுடனும் கூட்டணி அமைத்து வேலை செய்திருக்கிறோம். எம்மை பொறுத்தவரையில் எமது சமூகத்தின் சார்பாக பேரம் பேசும் சக்தியை கொண்டிருந்தால் எவர் வெற்றிபெற்றாலும் எமது ஆதரவு அவர்களுக்கு தேவைப்படும். இவ்வாறான நிலை கடந்த காலங்களிலும் ஏற்பட்டிருக்கிறது. 2005ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் இ.தொ.கா, ரணில் விக்கரமசிங்கவை ஆதரித்தது. ஆனால் அந்த தேர்தலில் அவர் தோல்வியடைந்தார். எனினும் அத்தேர்தல் மூலம் வெற்றிபெற்ற மகிந்த ராஜபக்ஷவிற்கு இ.தொ.கா.வின் ஆதரவு தேவைப்பட்டதால் அவரின் அழைப்பின் பேரில் அவருடைய அமைச்சரவையில் எமது கட்சியின் உறுப்பினர்களும் அங்கம் வகித்தனர். எனவே தேர்தலொன்றில் யார் வெற்றிபெறப் போகிறார்கள் என முன்கூட்டியே ஆரூடம் கூறமுடியாது. அத்துடன் எமது கொள்கையோடு அதிகளவில் இணங்கிப்போகின்ற வேட்பாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் எமது ஆதரவை தெரிவிக்கின்றோம். அவரின் வெற்றிக்காக உழைக்கின்றோம். துரதிர்ஷ்டவசமாக நாம் ஆதரித்த வேட்பாளர் தோல்வியுற்றதால் வெற்றிபெற்றவரு��ன் இணைந்து செயற்பட்டு வந்திருக்கின்றோம்.\nகே: கோத்தாவிற்கு தமிழர் வாக்கு பெரும்பாலும் கிடைக்காது என்ற நிலையில் அவருக்கோ அல்லது சுதந்திரக்கட்சி ஜனாதிபதி வேட்பாளருக்கோ ஆதரவளிப்பது குறித்த உங்களது பார்வை....\nப: யூகத்தின் அடிப்படையில் எதனையும் உறுதியாகக் கூறமுடியாது. நீண்டகால அரசியல் அனுபவத்தை கொண்ட இ.தொ.கா, நிலைமையை அலசி ஆராய்ந்து சுதந்திரமாக முடிவெடுக்கும். ஜனாதிபதி வேட்பாளர்கள் எமது சமூகம் தொடர்பில் என்ன வேலைத்திட்டங்களை முன்வைக்கிறார்கள் என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். கூட்டத்தோடு கோவிந்தா போடும் கட்சியல்ல இ.தொ.கா. கொள்கையோடு செயற்படுவதும், எடுத்த முடிவில் உறுதியாக இருப்பதும் எதிர்நீச்சல் போடுவதும் எமக்கு புதிய விடயங்கள் அல்ல. தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் இ.தொ.காவின் நிலைப்பாடு வெளியிடப்படும் போது உங்கள் கேள்விகளுக்கு சிறந்த பதில் கிடைக்கும். கொஞ்சம் காத்திருங்களேன்.\nகே: தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு மற்றும் அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு அப்பால் ஒரு சமூக, விஞ்ஞான, பொருளாதாரப் பார்வை இருப்பதாகத் தெரியவில்லை. எவ்வளவு காலத்திற்குதான் சம்பளப் பிரச்சினை பற்றியே பேசிக்கொண்டிருப்பீர்கள். இந்தக் கட்டமைப்பிற்குள் இருந்து எப்போது வெளியில் வருவீர்கள் உதாரணத்திற்கு திகாம்பரத்தார் வீடு, கிராமம் என்று இன்னொரு பரிமாணத்திற்கு மலையக மக்களை அழைத்துச் சென்றுள்ளார். இதுபோல உங்களிடம் ஏதாவது திட்டம் இருக்கிறதா\nப: முதலில் கடந்த நான்கரை வருடங்களில் மலையகத்தில் உருவாக்கப்பட்ட ஒரு முழுமையான கிராமத்தை உங்களால் காட்ட முடியுமா பிழையான உதாரணத்தை காட்டி அதை மலையகத்தின் மற்றுமொரு பரிமாணம் என்று காட்டி நமது சமூகத்தை கொச்சைப்படுத்த வேண்டாம். தோட்ட லயன்களை முற்றாக இல்லாமலாக்கி முழுமையாக கிராமங்களை உருவாக்கும் திட்டத்தினை அடிப்படையாக கொண்டு இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் பெற்ற 4000ம் வீடுகளை தொழிலாளர்களுக்கான கிராமங்களை அமைத்து கொடுப்பதே இ.தொ.கா தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் திட்டமாகும். நல்லாட்சியில் இத்திட்டம் தொழிற்சங்கத்திற்கு அங்கத்தவர்களை சோ்த்துக்கொள்வதற்காக பல கூறுகளாக கூறுபோடப்பட்டதை மலையகத்தின் மற்றுமொரு பரிமாணம் என்கிறீா்கள�� பிழையான உதாரணத்தை காட்டி அதை மலையகத்தின் மற்றுமொரு பரிமாணம் என்று காட்டி நமது சமூகத்தை கொச்சைப்படுத்த வேண்டாம். தோட்ட லயன்களை முற்றாக இல்லாமலாக்கி முழுமையாக கிராமங்களை உருவாக்கும் திட்டத்தினை அடிப்படையாக கொண்டு இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் பெற்ற 4000ம் வீடுகளை தொழிலாளர்களுக்கான கிராமங்களை அமைத்து கொடுப்பதே இ.தொ.கா தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் திட்டமாகும். நல்லாட்சியில் இத்திட்டம் தொழிற்சங்கத்திற்கு அங்கத்தவர்களை சோ்த்துக்கொள்வதற்காக பல கூறுகளாக கூறுபோடப்பட்டதை மலையகத்தின் மற்றுமொரு பரிமாணம் என்கிறீா்களா தோட்டங்கள் உள்ளவரை தொழிலாளர்கள் இருப்பார்கள். தொழிற்சங்கம் என்ற வகையில் அவர்களுக்கு சம்பளப் பிரச்சினையை பேசவேண்டியது எமது கடமையாகும். அதேவேளையில் தோட்டங்களை தொழிலாளர்களுக்கே பிரித்து கொடுத்து அவர்களை சிறுதோட்ட முதலாளிகளாக்க வேண்டும் என்ற கொள்கையை நாம் முன்னிலைப்படுத்தி வருகிறோம். அதேபோல தோட்டங்களில் காணப்படுகின்ற தரிசு நிலங்களை அந்தந்த தோட்டங்களில் வசிக்கும் இளைஞர் யுவதிகளுக்கு பிரித்து கொடுத்து புதிய, புதிய தொழில் முயற்சிகளை உருவாக்க நிதியுதவி உட்பட சகல வசதிகளையும் வழங்கி உற்சாகமளிக்க வேண்டும் என்பதையும் அரசாங்கத்திற்கு வலியுறுத்தி வருகிறோம்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் வரலாற்றுத் தடமும்\n'ஜனாதிபதித் தேர்தலைப் பற்றி சம்மந்தன் வாய் திறக்காமல் இருக்கிறாரே. கூட்டமைப்பு என்ன முடிவெடுக்கப்போகிறது\nமூன்று தசாப்தங்களாக நீடித்த உள்நாட்டு யுத்தத்தினை யுத்தத்தினாலேயே முடிவுக்கு கொண்டுவந்து நாடு பிரிவதைத் தடுத்து...\nஎண்ணம் வரும்போது தான் திருமணம்\nபாலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் ​ெடாப்சி, சமீபத்திய...\nமலையக வாழ்வியல் மேம்பாட்டுக்கு தோட்டங்களை விட்டு வெளியேறுவது தீர்வாகாது\n'தோட்ட குடியிருப்பு, அதனோடு இணைந்த சுற்றுப்புறங்கள், விவசாயக்...\nமூன்று தசாப்தங்களாக நீடித்த உள்நாட்டு யுத்தத்தினை...\nசண்டை பிடித்துக் கொண்ட இரவொன்றில் இருந்து ...\n1498-ஆம் ஆண்டு இந்தியாவில் கால் பதித்து ஐரோப்பாவின் கனவை...\nநிலா ஒளியின் வெளிச்சத்தில் குமாரியின் குடும்பத்தினர் மிகவும்...\nகாட்டுமிராண்டித்தனத்தை வென்ற தெவரப்பெருமவின் மனிதநேயம்\nஉலகில் அருகிவரும் மனித நேயத்தின் உச்சக்கட்டத்தின் மேலுமொரு...\nஊடகத்தில் பெண்கள் இறங்குவது போர் செய்ய தொடங்குவதற்கு ஒப்பானது\nநான் வளர்த்த காங்கிரஸ் என்னை ஏன் மறந்தது\nஇந்தியாவில் ஏற்பட்டிருக்கும் பாரிய பொருளாதார சரிவு\nSinger Green Inverter வளிச்சீராக்கிகள் சந்தையில்\nவர்ணம் தீட்டுபவர்களை ஊக்குவிக்கும் கோஸ்வே பெயின்ட் கிளப் அறிமுகம்\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2019 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/the-times-of-india-news-about-rafale-book/", "date_download": "2019-09-21T00:59:26Z", "digest": "sha1:TAMHIJQ2KBI7OPGGJOBGRFRJJ3NC2UPL", "length": 5239, "nlines": 81, "source_domain": "bookday.co.in", "title": "The Times Of India News About Rafale Book – Bookday", "raw_content": "\n | கல்வி சிந்தனைகள் – பெரியார் September 18, 2019\n“எத்தனைக் காலம் தான் ஏமாற்ற முடியும் – நூல் மதிப்புரை | ராம் கோபால் September 13, 2019\nஅறிவியல் இயக்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்திய ஆசியர்தினம் September 13, 2019\nThe Economics Times – நாட்டை உலுக்கிய ரபேல்\n | கல்வி சிந்தனைகள் – பெரியார்\nமூன்றிலிருந்து நான்காண்டுகள்வரை மட்டுமே பள்ளியில் படித்தவர். பிற்காலத்தில் தமிழகத்தின் கல்விப் பரப்பில் மிகப் பெரிய தாக்கத்தைச் செலுத்திச் சீர்திருத்தங்களுக்கு வித்திட்டவர் ஈ.வெ.ராமசாமிப் பெரியார். சமூகச் சீர்கேடுகளையும் மூடநம்பிக்கைகளையும்...\n“எத்தனைக் காலம் தான் ஏமாற்ற முடியும் – நூல் மதிப்புரை | ராம் கோபால்\nயுரேகா என குதிக்கனுமா, யாஹூ என கூவனுமா என தெரியலை. அட, இப்படி ஒரு புத்தகமா என சொல்லி ரொம்ப நாளாச்சு. நேற்று அப்படி ஒரு சம்பவம்....\n – மோசஸ் பிரபு | இந்தியக் கல்வியின் இருண்டகாலம்\nதேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையை கடந்த ஜூன்-1 அன்று மத்திய அரசு இணையத்தில் வெளியிட்டது இந்த கல்விக்கொள்கை குறித்து 14 கல்வியாளர்கள் இணைந்து எழுதி வெளியடப்பட்ட இந்திய...\nமீண்டெழும் வேங்கைகள் – நூல் மதிப்புரை | ரேகா ஜெயக்குமார்\nபுத்தகத்தின் உள்ளே ஒரு ஆறு அறிவியல் கட்டுரைகளின் தொகுப்பு. ✨யானை மடிந்தாலும் பொன்;ஐசான் மறைந்தாலும் பயன்.✨ இந்த நூற்றாண்டின் வால் நட்சத்திரம் என்று போற்றப்பட்ட ஐசான் வால்...\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=20624?to_id=20624&from_id=21583", "date_download": "2019-09-21T00:21:05Z", "digest": "sha1:4LJPIHIDDUJES6RKBJ5I6VTZDWLVMESN", "length": 6840, "nlines": 69, "source_domain": "eeladhesam.com", "title": "தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019 – Eeladhesam.com", "raw_content": "\nவிபத்தில் சிக்கி முன்னணி பிரதேசபை உறுப்பினர் பலி\nஇந்தியாவின் நிரந்தர நண்பர்கள் தமிழர்களே – செ.கஜேந்திரன்\nஅதிபர் வேட்பாளர் தெரிவு விடயத்தில் தலையிடாது கூட்டமைப்பு\nபயங்கரவாதி சியாமின் தகவலிலேயே வெடி பொருட்கள் மீட்பு\nயாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதல்\nமகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை – சுதந்திரக் கட்சி\nஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு\nஇந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்.. ராஜ்யசபாவில் முதல் பேச்சில் வைகோ ஆவேசம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\nஎம்மவர் நிகழ்வுகள் ஜனவரி 8, 2019ஜனவரி 8, 2019 இலக்கியன்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nசிறீலங்கா அரசு கட்டவிழ்த்து விட்டிருக்கும் தொடர் தமிழின அழிப்பு… முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு. வீறு கொண்டெழுவோம்\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nசர்வதேசக் கடற்பரப்பில் பயணித்தபோது இந்திய வல்லாதிக்க அரசால் கைது செய்ய முற்பட்ட வேளையில் 16.01.1993 அன்று தம் இன்னுயிரை ஆகுதியாக்கிய\nமகிந்தவே எதிர்க்கட்சித் தலைவர் – சபாநாயகர் அங்கீகாரம்\nஸ்டாலினை கடுமையாக தாக்கிப்பேசிய டிடிவி தினகரன்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nவிபத்தில் சிக்கி முன்னணி பிரதேசபை உறுப்பினர் பலி\nஇந்தியாவின் நிரந்தர நண்பர்கள் தமிழர்களே – செ.கஜேந்திரன்\nஅதிபர் வேட்பாளர் தெரிவு விடயத்தில் தலையிடாது கூட்டமைப்பு\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் ��ேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://radhakrishnantv.blogspot.com/2008/05/82.html", "date_download": "2019-09-21T00:54:40Z", "digest": "sha1:XGC2LYKMITO3STIESOHX47RYKEZ32TMZ", "length": 6054, "nlines": 129, "source_domain": "radhakrishnantv.blogspot.com", "title": "வள்ளுவன்: 82.தீ நட்பு", "raw_content": "\n1.அன்பு மிகுதியால் பழகுபவர்போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பை\n2.தனக்கு வேண்டும் போது நட்புச் செய்து..பயன் இல்லாத போது நட்பு நீங்குபவர்களின்\n3.பயனை எதிப்பார்க்கும் நண்பர்..பொருளை மட்டுமே எதிர்ப்பார்க்கும் விலைமாதர்,கள்வர்\n4.போர்க்களத்தில்..நம்மைத் தள்ளிவிட்டு ஓடும் அறிவற்ற குதிரையைப் போன்றவர் நட்பைப்\nபெறுவதைவிட அந்த நட்பு இல்லாததே சிறந்ததாகும்.\n5.தீய நட்பு..பாதுகாப்பாக அமையாததாகும்...அவர்களுடன் நட்பு கொள்வதைவிட அந்நட்பை\n6.அறிவில்லாதவரின் நட்பைவிட..அறிவுள்ளவர்களிடம் பகை கொண்டிருப்பது கோடி மடங்கு\n7.சிரித்துப்பேசி நடிப்பவரின் நட்பைவிட பகைவர்களால் வரும் துன்பம் பத்து கோடி மடங்கு நன்மை\n8.நிறைவேற்ற முடியும் செயலையும் முடிக்க விடாதவர் உறவை..அவர் அறியாதபடி மெல்ல மெல்ல\n9.சொல் ஒன்று,செயல் ஒன்று என்றுள்ளவர்களின் நட்பு கனவிலும் துன்பம் தருவதாகும்.\n10.தனியாக உள்ளபோது இனிமையாக பேசி..பொது மன்றத்தில் பழித்துப் பேசுவோர் நட்பு நம்மை\nசிறிதும் அணுகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\n104.உழவு 1.உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும்..ஏ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thogamalaiphc.blogspot.com/2013/08/", "date_download": "2019-09-21T01:15:37Z", "digest": "sha1:RA5N5N4TWXVKTOXBY5ITW5TVCBOD6WVH", "length": 19690, "nlines": 375, "source_domain": "thogamalaiphc.blogspot.com", "title": "பொதுசுகாதாரம் இன்று: August 2013", "raw_content": "\nPUBLIC HEALTH AND PREVENTIVE MEDICINE -TamilNadu-India பொதுசுகாதாரத்துறை தொடர்பான,கள‌ப்பணிகள்,சிறப்புச்சேவைகள்,உள் கட்டமைப்பு வசதிகள்,துறையின் அவ்வப்போதய மாற்றங்கள்,அரசு ஆணைகள்,போன்றவைகளை வெளிப்படுத்துவதோடு பொதுசுகாதாரத்துறை தொடர்பான பதிவுகளை சேமிக்கும் நல்ல நோக்கில் மட்டுமே இவ் வலைத்தளம் அமைக்கப்படுகிறது.அரசு மற்றும் துறை பற்றிய எதிர்மறை விமரிசனங்கள் இதில் இடம் பெறாது.துறையின் செயல்பாடுகளை வலையகர்களுக்கும் தெரிவிக்கும் என் சொந்த முயற்சி இது.இதனை எனது பணியுடன் இணைத்துப்பார்க்கலாகாது.இது அதிகாரப்பூர்வமான வலைத்தளம் அல்ல.\nநடமாடும் மருத்துவக் குழு ஊர்தி ஓட்டுனர்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்களால் நிர்ணயிக்கப்பட்ட தினசரி ஊதியத்தின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்க திட்ட இயக்குனரிடமிருந்து கடிதம் வரப்பெற்றுள்ளது.( இது மாவட்டத்துக்கு மாவட்டம் வேறு பட வாய்ப்புள்ளது).இது கூடுதல் ஊதியம் கிடைக்க வழிவகுக்கும்.எந்த தேதியிலிருந்து இவ்வாறு வழங்கலாம் என குறிப்பிடப்படவில்லை.எனவே இவ்வாணை வழங்கிய நாளிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்.\nகண்காணிப்பாளராக பொதுசுகாதாரத்துறையில் பணி,திருச்சி மாவட்டம்.maniseshan@gmail.com 9942440907\n“முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம்” (2)\nஅண்ணா பிறந்தநாள் விழா (1)\nஅம்மா குழந்தை நல பரிசுப்பெட்டகம் (1)\nஅரசு ஆணைகள் ஆவணங்கள் (32)\nஅரசு நலத்திட்டங்கள் பற்றிய பதிவுகள் (5)\nஆண் பெண் விகிதம் (3)\nஉணவு கலப்படத் தடைச்சட்டம் (1)\nஉயிர் மருத்துவக் கழிவு மேலாண்மை திட்டம் (1)\nஉலக புகையிலை எதிர்ப்பு தினம் (1)\nஉலக புள்ளியியல் தினம் (1)\nஉலக மக்கள் தொகை தினம் (1)\nஏழை குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை (1)\nகண் புரை எனப்படும் கேட்ராக்ட் (1)\nகண் மருத்துவ உதவியாளர் (8)\nகண்ணொளி காப்போம் திட்டம் (1)\nகருணை அடிப்படையில் வேலை (1)\nகருத்தரித்த பெண்களின் மரண விகிதம் (1)\nகுடும்பநல அறுவை சிகிச்சை (1)\nகொள்கை விளக்கக் குறிப்பு 2010-11 (1)\nசட்டீஸ்கர் கருத்தடை முகாம் (1)\nசர்வதேச கைகள் கழுவும் தினம் (1)\nசிறப்பு தாய் சேய் நல மருத்துவ முகாம். (1)\nடாக்டர் முத்துலக்ஷ்மி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம் (12)\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் (1)\nதிருச்சி மண்டல பொது சுகாதார நீர் பகுப்பாய்வகக் கூடம் (1)\nதுறை சார்ந்த இதழ்கள் (1)\nதேசிய ஊரக நல குழுமத்தின் செய்திமடல் (1)\nதோகமலை வட்டார ஆ.சு.நி (24)\nபல் சிகிச்சை மையம் (1)\nபள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டம் (4)\nபன்றிக் காய்ச்சல் தடுப்பூசி (1)\nபீடி சிகரெட் பாக்கெட்டுகளில் மண்டை ஓடு எச்சரிக்கைச் சின்னம் (1)\nபுள்ளி விவர தொகுப்பு உதவியாளர் (1)\nமண்டல அளவிலான தொற்றுநோய்கள் தடுப்பு ஆய்வுக்கூட்டம் (1)\nமண்டல பொத��� சுகாதார நீர் பகுப்பாய்வகம் (1)\nமருத்துவத் தேர்வானைய வாரியம் (1)\nமருத்துவர்களின் பணி நேரம் (1)\nமாணவ–மாணவிகளுக்கு இரும்பு சத்து மாத்திரை (1)\nமாநில அரசு ஊழியர்களுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள் (1)\nமோட்டார் வாகன முன்பண உச்சவரம்பு (1)\nரத்த சேமிப்பு மையம் (1)\nரூ. 276 கோடியில் புதிய கட்டடங்கள் (1)\nரெட் ரிப்பன் எக்ஸ்பிரஸ் (1)\nவதந்திகளுக்கு எதிரான களப்பணி (2)\nவயிற்று போக்கு நோயை கட்டுப்படுத்த (1)\nவருமுன் காப்போம் முகாம் (3)\nவீடு கட்டும் முன் பணம் (1)\nவீடுகட்டும் முன் பணத்திற்கான வட்டி (1)\nஜனனி சிசு சுரக்‌ஷா காரியக்ரம் (1)\nஜனனி சுரக்ஷா யோஜனா (1)\nபொது சுகாதாரத்துறை தொடர்பான மற்ற வலைப்பதிவுகள்\nLife at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்\nபிரசவ கால விபத்துக்கள் - பிரசவம் மனிதனுக்கே உரித்தான சிறப்பான ஒரு செயல். மனிதனுக்கு மட்டுமே பிறரின் உதவி தேவைப் படுகிறது. இந்த இடுகை யாரையும் பயமுறுத்துவதற்கோ அல்லது குழப்புவதற்கோ...\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபயனாளிகள் நலச் சங்கம்‍ செய்யாறு சுகாதார மாவட்டம்.\nசுகாதார திட்டத்தின் வெற்றி விழா காட்சிகள் - அலங்காரவளைவு கொடைவள்ளலுக்கு நன்றி வளைகாப்பில் சுகாதார செவிலியரே கலந்து கொன்ட பெருமை வளைகாப்பில் மட்டும் கலந்துகொன்ட150 கர்ப்பினிகளுக்கும் சேலை வளைகாப்பு...\nஆரம்ப சுகாதார நிலையம். பெருங்கட்டூர்.\nH1N1 ஒரு வீடியோ பதிவு -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/vijays-fear-to-use-rajini-movie-title/", "date_download": "2019-09-21T00:21:48Z", "digest": "sha1:T3CTLVSYC3M7XRS6O2XZ35LQXGMVIPAA", "length": 21052, "nlines": 149, "source_domain": "www.envazhi.com", "title": "‘அந்த பயம் இருக்கட்டும் விஜய்!!’ | என்வழி", "raw_content": "\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந���தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nHome கோடம்பாக்கம் ‘அந்த பயம் இருக்கட்டும் விஜய்\n‘அந்த பயம் இருக்கட்டும் விஜய்\n‘வேணாம்… ரஜினி ரசிகர்கள் ரொம்ப எதிர்ப்பு காட்றாங்க.. தலைப்பை மாத்திடலாம்\nதனுஷ், விஷால், அஜீத் என பாப்புலர் நடிகரிலிருந்து, நேற்று வந்த ஜீவா வரை ரஜினி படத் தலைப்பை பயன்படுத்தி வெற்றி பெறுகிறார்கள். அட்லீஸ்ட் ஒரு படத்துக்காவது சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைப்பை வைத்துவிட வேண்டும்’ என்பது விஜய்யின் கனவு.\nஅட்லீ இயக்கும் படத்துக்கு தலைவரின் பவர்ஃபுல் படமான மூன்று முகம் படத் தலைப்பை போராடிப் பெற்றுவிட்டார்கள்.\nஆனால் அதை அறிவிக்கும்போதுதான் ஒரே குழப்பம் விஜய்க்கு. புலி படத்துக்குக் கிடைத்த படுதோல்வி, இணைய உலகில் தனக்கு எழுந்துள்ள கடும் எதிர்ப்புகள், குறிப்பாக ரஜினி ரசிகர்கள் காட்டும் எதிர்ப்பு போன்றவற்றை நினைத்து மூன்று முகம் படத் தலைப்பை அறிவிக்காமல் விட்டுவிட்டதாக அவருக்கு நெருக்கமானவர்கள் நம்மிடம் தெரிவித்தனர்.\n‘இந்தத் தலைப்பைப் பயன்படுத்துவதற்காகவே ரஜினி ரசிகர்கள் படத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்தால் பெரும் தோல்வியைத் தழுவ வாய்ப்பிருக்கிறது’ என்று விஜய் மற்றும் அட்லீயிடம் சொல்ல, மூன்று முகமே வேணாம் என்ற முடிவுக்கு வந்தார்களாம்.\nPrevious Postமலேசியா புறப்பட்டார் 'கபாலி' Next Post'நாசர், நடிகர் சங்க கோபுரத்தில் உட்கார்ந்துவிட்டதால் நீங்கள் கலசமாகிவிட முடியாது Next Post'நாசர், நடிகர் சங்க கோபுரத்தில் உட்கார்ந்துவிட்டதால் நீங்கள் கலசமாகிவிட முடியாது\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\n10 thoughts on “‘அந்த பயம் இருக்கட்டும் விஜய்\nவிஜயோட ப்ரெண்ட் தானே அந்த உலக ஊம்…. .வேண்டுமன்றால் பட தலைப்பு குணா இல்லையென்றால் தெனாலி என்று வைக்கட்டும். (ஏன்னா ஒன்னு கமெடி பீசு இன்னொன்னு அர லூ..சு)\n///புலி படத்துக்குக் கிடைத்த படுதோல்வி////\n-== மிஸ்டர் பாவலன் ==-\nசுறாவே தேவலாம் என விஜய் ர��ிகர்களே கூறிவிட்டார்கள்\n//ஏன்னா ஒன்னு கமெடி பீசு இன்னொன்னு அர லூ..சு///\nஉலக நாயகனை “அர லூசு” என சொல்வதை கடுமையாக ஆட்சேபிக்கிறேன் \n கமல் அரை-குறையாக எதையும் செய்ததில்லை\n-== மிஸ்டர் பாவலன் ==-\nஅந்த தேவாங்கு முஞ்சி நாதாரி அமைதியாக இருக்கான் என்று என்ன வேண்டாம். அவன் ஒரு அழுத்தக்காரன். அமைதியாக பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுபவன். இனி நாம் அனைவரும் அவன் படத்தை பார்க்காமல் புறக்கணிக்க வேண்டும். இனி எவனும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படத்தலைப்பை பயன் படுத்த கூடாது.\nபுலி படத்தின் படுதோல்விக்கு பிறகு, விஜய் இப்போது இருக்கும் முகத்தையே எங்கே கொண்டு வைத்துக்கொள்வது என்று யோசித்துக் கொண்டிருக்கையில் “மூன்று முகம்” வந்தால் என்ன செய்வது என்றுதான் அதைக் கை விட்டிருப்பார்.\nபான்ட்டாசி படம் என்று சொல்லிக் கொண்டு, பீரியட் படம் என்று சொல்லிக் கொண்டு ஸ்ரீ தேவிக்கு வித்தியாசமான முக அலங்காரத்தைச் செய்தார்கள்., இமேஜ் என்ற போர்வையில் விஜய்க்கு தலையில் ஒட்டிய கிராப்பும், எந்த வித்தியாசமும் இல்லாத முக அமைப்பும் செய்தார்கள். ஒரு மட்ட ரகமான படத்தின் நினைவில் வாழும் விஜயின் முகத்தை முதலில் சரி செய்யட்டும்.\nபுலி படம் தொடர்பாக விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்டிருக்கும் நஷ்டத்தை உடனடியாக சரி செய்துவிட துடிக்கிறாராம் விஜய். புலி படத் தயாரிப்பாளர்களிடம், “எல்லா கணக்கையும் கேட்டு வாங்குங்க. யாருக்கும் பைசா பாக்கியில்லாமல் செட்டில் பண்ணிடலாம். அடுத்த படம் வெளியாகும்போது ரொம்ப ஸ்மூத்தா வெளியாகணும். அந்த நேரத்தில் ஒருவர் கூட வந்து லேப் வாசலில் வந்து நின்று முட்டுக்கட்டை போடக் கூடாது” என்று கூறிவிட்டாராம். இது ஒருபுறமிருக்க புலி நன்றாக ஓடும் என்ற நம்பிக்கையில் சில தினங்களுக்கு முன்பே வந்திருக்க வேண்டிய ‘ருத்ரம்மாதேவி’ படத்தின் தமிழ் வெளியீட்டை அக்டோபர் 16 க்கு தள்ளிப் போட்டிருந்தார் முரளி ராம.நாராயணன். இப்போதும் புலியும் காத்தாட ஆரம்பித்துவிட்டது. இன்னும் ஒரு வாரத்திற்கு தியேட்டரை ஹோல்டு பண்ணியாகணுமே என்கிற சிக்கலும் சேர்ந்து கொள்ள, ஒரே வழி புலிதான் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். நொண்டி புலியா இருந்தாலும் வேற வழியில்லாமல் ஒண்டி புலியாதான் ஓடிட்டு இருக்கு\nபாகுபலி எப்படி ஒரு மாறுப��்ட படமோ அதே போலதான் புலியும் ….. உடனே விஜயை ஓரங்கட்ட வேண்டாம் …. அவர் பின்னும் ஒரு கூட்டம் இருக்கத்தான் உள்ளது … கமல் பின்னும் ஒரு நாகரீக கூட்டம் இருக்கத்தான் செய்கிறது ……\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருண���நிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-21T00:23:40Z", "digest": "sha1:7KANENPCAVL46GCMBBATIXSY4SA6VASL", "length": 2761, "nlines": 53, "source_domain": "bookday.co.in", "title": "உலக இலக்கியம் – Bookday", "raw_content": "\n | கல்வி சிந்தனைகள் – பெரியார் September 18, 2019\n“எத்தனைக் காலம் தான் ஏமாற்ற முடியும் – நூல் மதிப்புரை | ராம் கோபால் September 13, 2019\nஅறிவியல் இயக்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்திய ஆசியர்தினம் September 13, 2019\nநேர்காணல்- எர்டாக் கோக்னர், ஜி. குப்புசாமி\nகண்ணாடியைப் பார்ப்போம் அ. முத்துலிங்கம் எர்டாக் கோக்னர், சமீபத்தில் அமெரிக்க எழுத்தாளர் டேவிட் டங்கனுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவருடைய They River Why நாவல் புகழ்பெற்றது. பொதுவாக மொழிபெயர்ப்புகள் பற்றிப் பேசியபோது அவர் சொன்ன ஒரு விடயம் ஆச்சரியம் தந்தது. அவர் எழுதிய புத்தகம் ஒன்றைப் பிரெஞ்சில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். அவருடைய ஆங்கில நாவலையும் பிரெஞ்சு மொழிபெயர்ப்பையும் படித்தவர்கள் பிரெஞ்சு மொழியில் நாவல் மேலும் சிறப்பாக வந்திருப்பதாகச் சொன்னார்கள் என்றார். நான் கேட்டேன்...\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/category/book-review/", "date_download": "2019-09-21T00:21:48Z", "digest": "sha1:RI7PQCRNW3XKRFBQ5LHRP2AGYIOTN4WW", "length": 15103, "nlines": 91, "source_domain": "bookday.co.in", "title": "Book Review – Bookday", "raw_content": "\n | கல்வி சிந்தனைகள் – பெரியார் September 18, 2019\n“எத்தனைக் காலம் தான் ஏமாற்ற முடியும் – நூல் மதிப்புரை | ராம் கோபால் September 13, 2019\nஅறிவியல் இயக்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்திய ஆசியர்தினம் September 13, 2019\n | கல்வி சிந்தனைகள் – பெரியார்\nமூன்றிலிருந்து நான்காண்டுகள்வரை மட்டுமே பள்ளியில் படித்தவர். பிற்காலத்தில் தமிழகத்தின் கல்விப் பரப்பில் மிகப் பெரிய தாக்கத்தைச் செலுத்திச் சீர்திருத்தங்களுக்கு வித்திட்டவர் ஈ.வெ.ராமசாமிப் பெரியார். சமூகச் சீர்கேடுகளையும் மூடநம்பிக்கைகளையும் எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார். இதன் பொருட்டு இந்தியா வின் பல இடங்களுக்குப் பயணித்தவர் பெரியார். 1929-ல் மலேசியாவுக்கும், 1931-ல் பல ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்றுவந்தார். இந்தப் பயணங்களின்போது உலக நாடுகளின் கல்வி நிலையைக் கூர்மையாகக் கவனித்தார். கல்வியில் இந்தியா, குறிப்பாகத் தமிழ்நாடு...\n“எத்தனைக் காலம் தான் ஏமாற்ற முடியும் – நூல் மதிப்புரை | ராம் கோபால்\nயுரேகா என குதிக்கனுமா, யாஹூ என கூவனுமா என தெரியலை. அட, இப்படி ஒரு புத்தகமா என சொல்லி ரொம்ப நாளாச்சு. நேற்று அப்படி ஒரு சம்பவம். ஆமாங்க, பாரதி புத்தகாலயம் - ஆதி வள்ளியப்பன் சூப்பர் கூட்டணி மீண்டும் ஹிட் அடிச்சுடுச்சு. புக்ஸ் பார் சில்ரனின் அடுத்த சூப்பர் டூப்பர் படைப்பு. \"எத்தனைக் காலம் தான் ஏமாற்ற முடியும் - டாக்டர் சூஸ் அவர்களின் ஸ்ணூப்பிஸ் மொழிபெயர்ப்பு. \"கரடி என...\n – மோசஸ் பிரபு | இந்தியக் கல்வியின் இருண்டகாலம்\nதேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையை கடந்த ஜூன்-1 அன்று மத்திய அரசு இணையத்தில் வெளியிட்டது இந்த கல்விக்கொள்கை குறித்து 14 கல்வியாளர்கள் இணைந்து எழுதி வெளியடப்பட்ட இந்திய கல்வியின் இருண்டகாலம் என்கிற புத்தகம் தான் தமிழில் வெளியான முதல் விமர்சன புத்தகம். அதற்கு பிறகு வெளியானது தான் தோழர்.சண்மூகசுந்தரம் எழுதி வெளியாகியுள்ள என்ன சொல்கிறது “தேசிய கல்விக்கொள்கை-2019. என்கிற புத்தகம். கல்வி குறித்து மிகுந்த அக்கறையோடு செயல்படும் பாரதி புத்தகாலயம்...\nமீண்டெழும் வேங்கைகள் – நூல் மதிப்புரை | ரேகா ஜெயக்குமார்\nபுத்தகத்தின் உள்ளே ஒரு ஆறு அறிவியல் கட்டுரைகளின் தொகுப்பு. ✨யானை மடிந்தாலும் பொன்;ஐசான் மறைந்தாலும் பயன்.✨ இந்த நூற்றாண்டின் வால் நட்சத்திரம் என்று போற்றப்பட்ட ஐசான் வால் நட்சத்திரத்தின் மாயம் குறித்து விளக்குகிறது. 🦟மழையில் எப்படி கொசு பறக்கிறது🦟 வானத்தில் இருந்து வீழ்கின்ற மழைத்துளியானது கொசுவைப் போல் ஐம்பது மடங்கு எடை கொண்டிருந்த போதும் பெய்கின்ற மழையினூடே எவ்வாறு கொசு பயணிக்கின்றது என்பதை பற்றி விளக்குகிறது. 🐆மீண்டெழும் வேங்கைகள் 🐆 இக்கட்டுரையை...\nஆண் மனம் திரும்ப – எசப்பாட்டு | சுஜா சுயம்பு\n’ என்ற கேள்வியோடு ஆண்களோடு பேச ஆரம்பிக்கிறார் ச.தமிழ்ச்செல்வன். ‘எசப்பாட்டின்’ ஒவ்வொரு பக்கங்களும் பத்திகளும் தொடர்களும் சொற்களும் எழுத்துகளும் ஆண்களோடு பேசுகின்றன; முகப்பு அட்டையும் கூட. சிலபோது கடுமையான கோபத்துடனும��� சிலபோது மென்மையான எடுத்துரைப்புகளுடனும் ஆண்களை அணுகியுள்ளார். தமிழ்ச்செல்வன். இனி தோழர். தமிழ் இந்து - திசையின் ஞாயிறு இணைப்பிதழான பெண் இன்று இதழில் 52 வாரங்கள் எழுதிவரப்பட்ட தொடரின் தொகுப்பாக எசப்பாட்டு இன்று நமது கையில். முதல்...\nமலையாள திரை உலகில் காமெடி ஜாம்பவான் – புற்றுநோய் படுக்கையில் சிரிப்பு – இன்னசெண்ட் | ராம் கோபால்\nஇன்னசென்ட், மலையாள திரை உலகில் காமெடி ஜாம்பவான். மணிசித்திரதாழ் படத்தில் பேய்க்கு பயப்படும் அந்த ஒரு சீன் போதும் (இங்கே சந்திரமுகியிலும் நம்ம தல வடிவேலு கலக்கி இருப்பார்). அந்த மனிதருக்கு திடீரென்று புற்று நோய் வருகிறது. பின்பும் அவரது மனைவிக்கும் வந்துவிட இருவரும் அதிலிருந்து எப்படி அவர்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள் என்பதை தோழர் இன்னசென்ட் வாயிலாக நாம் அறிவதே இந்தப் புத்தகம். மிக இயல்பான மொழிபெயர்ப்பு....\nநூல் அறிமுகம் : பண்பாட்டுக் களத்தில் … | வினவு\nவேறுபட்ட பண்பாட்டுக் கூறுகளை உள்ளடக்கிய இந்திய சூழலின் பன்முகத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டியதாகும். அது ஜனநாயகத்திற்கான போராட்டமும் கூட… சமூகத்தளத்தில், ஆளும் வர்க்கங்களுக்கும் ஒடுக்கப்படும் மக்களுக்கும் இடையிலான வர்க்கப் போராட்டம் இடையறாது நடந்து வருகிறது. அதே போன்று முற்போக்கு, உழைக்கும் வர்க்கப் பண்பாட்டுக் கூறுகளுக்கும், பிற்போக்கான பண்பாட்டு கூறுகளுக்கும் இடையேயான போராட்டங்கள் எப்போதும் நடந்தே வருகின்றன. அதே சமயம், மக்களிடையே மத நல்லிணக்கமும், இயல்பான மதச்சார்பின்மை உணர்வுகளும் உயிர்ப்புடன் நீடிக்கின்றன. இவற்றைக்...\nஎப்போதும் மனிதர்கள் நடுவில் அவன் | சு.பொ. அகத்தியலிங்கம் | நிலநடுக்கோடு\nகால இயந்திரத்தை் சுமார் அறுபது வருஷம் பின்னுக்குத் தள்ளி சென்னையைச் சுற்றிப் பார்க்க விரும்புகிறீர்களா நீங்கள் அவசியம் இந்த நாவலுக்குள் பயணித்தாக வேண்டும்.விட்டல் ராவ் எழுதிய நிலநடுக்கோடு நாவல் ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தருகிறது. வெள்ளைக்காரன் இங்கு வந்த பிறகுஉருவான ஆங்கிலோ இண்டியன் என்கிற ஓர் இனம் கால ஓட்டத்தில் கரைந்து போய்விட்டது. நான் அறுபதுகளின் பிற்பகுதியில் சென்னைக்கு வந்தவன். அதன் பின்னரே ஆங்கிலோ இண்டியன் என்போரை அறிவேன்....\nவாசிப்பு அனுபவம் – 58 | 1729 | நூல் மதிப்புரை\nநூல் : 1729 ஆசிரியர் : ஆயிஷா. ரா. நடராசன் வெளியீடு : பாரதி புத்தகாலயம் பக்கங்கள் : 80 விலை : ₹ 65 புற்றுநோய் பாதித்த 27 குழந்தைகள் (இதில் ஒரு குழந்தை நாவல் தொடங்குவதற்கு முன்பே இறந்து விடுகிறது. நாவலில் பெயராய் மட்டுமே வருகிறான்) இணைந்து நடத்தும் ஒரு கணித இணையதள பக்கம் தான் 1729 டாட் காம். நாளும் ஒவ்வொரு புதிர் கணக்குகளை அதில்...\nநூலறிவோம் | பெர்டினன் – கன்றுக்குட்டியின் கதை\nஆங்கிலத்தில் (மூலம்) : மன்ரோ லீப் தமிழில்: கொ. மா. கோ. இளங்கோ வெளியீடு: புக்சு ஃபார் சில்றன் (பாரதி புத்தகாலயம்) சென்னை. ‘அந்த மேய்ச்சல் நிலத்தில் வளர்கின்ற எல்லாக் காளைகளையும் போலில்லை பெர்டினன். நெட்டிமர நிழலில் அமர்ந்து பூக்களின் நறுமணத்தை நுகர விரும்புகிற வித்தியாசப் பிறவி. ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் பெர்டினனை, எசுப்பானிய நாட்டின் தலைநகரான மெட்ரிடில் நடைபெறும் காளைச் சண்டையில் கொண்டுபோய் நிறுத்துகிறது. என்ன செய்திருக்கும் பெர்டினன்\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/08/23/6041/", "date_download": "2019-09-21T01:07:05Z", "digest": "sha1:EK6IF6DLRVPE7J62U73WMCC54GNHUAC4", "length": 10613, "nlines": 342, "source_domain": "educationtn.com", "title": "EMIS - Staff Information Form - PDF!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nPrevious articleதமிழகம் முழுவதும் டோல்கேட் கட்டணம் அதிரடி உயர்வு – புதிய கட்டணம் எவ்வளவு\nNext articleமனோன்மணியம் சுந்தரனா ர் பல்கழைக் கழகத்தில் முதுகலை தமிழ் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு கட்டணம் இல்லை\nEMIS வலைதளத்தில் student common pool பகுதியில் , நம் பள்ளியில் எத்தனை மாணவர்கள் உள்ளனர் என்ற விவரங்களையும், அதற்கான காரணங்களை எவ்வாறு பதிவேற்றம் செய்வது என்பதை விளக்கும் வீடியோ.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nசென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த திரு ராஜேந்திரன் அவர்கள் மேல்நிலைக்...\nTNTET – ஆசிரியர் தகுதி தேர்வு – அமைச்சர் செங்கோட்டையன் புதிய அறிவிப்பு.\nபணிநிரந்தரம் வேண்டி முதல்வர் பள்ளிக்கல்வி அமைச்சருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கருணை மனு.\n��ென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த திரு ராஜேந்திரன் அவர்கள் மேல்நிலைக்...\nTNTET – ஆசிரியர் தகுதி தேர்வு – அமைச்சர் செங்கோட்டையன் புதிய அறிவிப்பு.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nதுறை தேர்வு தேதி மாற்றம்.\nசென்னை:அரசு ஊழியர்களுக்கான, துறை தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன.அரசு ஊழியர் களின் பதவி உயர்வு, ஊதிய உயர்வு, தர நிலை தொடர்பாக, துறை தேர்வுகள் நடத்தப் படுகின்றன. வரும், 24 முதல், 31ம் தேதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/may/20/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-3154786.html", "date_download": "2019-09-21T00:58:18Z", "digest": "sha1:GZD6BSI5UOXZECE7DQ3AWZPP24VUJARF", "length": 19926, "nlines": 53, "source_domain": "m.dinamani.com", "title": "முதல் ஊடகவியலாளர் தேவரிஷி நாரதர்! - Dinamani", "raw_content": "\nசனிக்கிழமை 21 செப்டம்பர் 2019\nமுதல் ஊடகவியலாளர் தேவரிஷி நாரதர்\nநாட்டின் பல மாநிலங்களில் வைகாசி மாதம் தேய்பிறை இரண்டாம் நாள் நாரதர் ஜெயந்தி மிகவும் உற்சாகத்துடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது போன்ற நிகழ்ச்சிகளில் ஊடகத்தினர் கௌரவப்படுத்தப்படுகின்றனர். ஏதேனும் ஒரு மூத்த ஊடகவியலாளர் மூலமாக தேசிய கண்ணோட்டத்துடன் ஊடகத்துக்கு வழிகாட்டுதலும் நடைபெறுகிறது.\n\"லிபரல்' எனக் கூறிக்கொள்ளும், உடன் பணியாற்றும் ஊடகத்தினரால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு அழுத்தம் கொடுக்கப்படுகின்றனர் என்பதுதான் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஊடகத்தினரில் பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது.\nஇது நம் நாட்டின் ஒரு விசித்திரமே. அதாவது, தன்னைத்தானே \"லிபரல்', \"லிபரலிஸ்ட்'டுகள் என கூறிக்கொள்பவர்கள், ஊடகவியலாளர்கள், சிந்தனையாளர்கள்\nமிகவும் குறுகிய மனதினராகவும் மேலும் சகிப்புத்தன்மை இல்லாதவர்களாகவும் உள்ளனர். தேசவிரோத, பிரிவினைவாத எண்ணங்களுக்கு ஆதரவளிப்பவர்கள் கூட்டங்களுக்கு ஒளிவுமறைவின்றி வெளிப்படையாகச் செல்கிறார்கள். அதைத்தான் \"லிபரலிஸ்ட்' என்பதற்கு அடையாளமாகக் கருதுகின்றனர். அதனால், தேசிய எண்ணம் கொண்டவர்களின் கூட்டங்களுக்குச் சென்று எண்ணங்களைப் பரிமாறிக் கொள்வற்குத் தயங்கி, தயக்க உணர்வின் காரணமாக எதிர்க்கின்றனர்.\n��ேவரிஷி நாரதர் முதல் ஊடகவியலாளர். இது சங்கத்தினுடைய (ஆர்எஸ்எஸ்) கண்டுபிடிப்பு என்று ஒருசிலர் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தலாம். இருந்தபோதிலும் இதையறிந்தால் அவர்கள் ஒருக்கால் வியப்படையலாம்.\nவைகாசி மாதம் தேய்பிறை இரண்டாம் நாள் நாரதர் ஜெயந்தி. இந்தியாவின் முதல் வார இதழ் \"உதந்த மார்தண்ட'வின் முதல் பதிப்பில் முதல் பக்கத்தில் முதல் ஊடகவியலாளர் தேவரிஷி நாரதரின் ஜெயந்தியன்று இந்தப் பத்திரிகை வெளியிடப்படுகிறது' என அதன் ஆசிரியர் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.\nஇது சங்கம் (ஆர்எஸ்எஸ்) தொடங்குவதற்கு ஒரு நூற்றாண்டுக்கு (99 ஆண்டுகள்) முன்னர் நிகழ்ந்தது.\nஊடகத்தின் முதல் முக்கியமான செயல், தகவல்களை சென்றடையச் செய்வது. தகவல்கள் சென்றடையச் செய்யும் ஊடகங்கள் மாற்றங்களால் அச்சு, மின்னணு, வலைதளம், சமூக ஊடகம் போன்ற பல்வேறு வடிவங்களைப் பெற்றுள்ளன.\nபழங்காலத்தில் தகவல்கள், செய்திகள், தகவல் தொடர்பு முக்கியமாக வாய்வழியாகவே இருந்தது. கொண்டாட்டங்கள், தீர்த்த யாத்திரைகள், வேள்விகள் நிமித்தமாக மக்கள் ஒன்று கூடும்போது தகவல்களைப் பரிமாறிக் கொள்வார்கள்.\nதேவரிஷி நாரதர் எங்கும் எப்போதும் சஞ்சாரம் செய்து ஒவ்வோர் இடத்தின் நிகழ்கால மற்றும் கடந்த காலத் தகவல்களை மக்களிடம் சென்றடையச் செய்தார். அவர் எதிர்காலத்தைக்கூட கணித்தார். அதனால், கடந்த கால மற்றும் நிகழ்காலத்துடன் அவ்வப்போது எதிர்காலத் தகவல்களைக்கூட மக்களுக்கு தெரிவித்து வந்தார். இந்தச் செயலை அவர் பாரபட்சமின்றி உலக நன்மைக்காக மற்றும் தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவே செய்தார். ஒரு முன்மாதிரி ஊடகவியலாளராக அவருடைய மூவுலக (தேவ, மனித, அசுர) சஞ்சாரம் பாரபட்சமின்றி சமநோக்கில் இருந்தது.\nநாரதர் மெத்தப் பயின்ற கல்வியாளர், அறிஞர் மற்றும் பக்திமான். அவரால் இயற்றப்பட்ட பக்தி சூத்திரம் புகழ் பெற்றது. நாரதரால் இயற்றப்பட்ட வேறு நூல்களும் உள்ளன.\nபாரதிய மனங்களில் ஒரு சிறப்பு இருக்கிறது. இந்தியர்களின் வாழ்க்கையின் அடிப்படை ஆன்மிகம்தான்.\n\"திறமையுடன் இறையுணர்வும் அவசியமானது; அப்போதுதான் அது உலகுக்கு நன்மை பயக்கும்' எனப் பெரும் புகழ் பெற்ற மகான் சுவாமி ராமதாஸின் பாடல் கூறுகிறது. அதற்காகத்தான் ஒவ்வொரு செயலுக்கும் ஓர் உப தேவதை உண்டு. இது பாரதத்தின் மரபு. அத��ால்தான் கல்வியைப் பெற விநாயகர் அல்லது சரஸ்வதியை வணங்கி செயலைத் தொடங்குகிறோம். இந்தக் கோணத்தில் தேவரிஷி நாரதரை \"உதந்த மார்தண்ட' பத்திரிகையின் ஆசிரியர் நினைவுகூர்ந்தது பாரதிய மரபுப்படி இயல்புதான்.\nஅனைவருக்கும் அவரவர் கடமை, களம், பொறுப்புகள், பங்களிப்புகள் உள்ளன. இன்றைய ஊடக உலகில் இது மிகவும் அவசியம். மனிதன் ஒருமுறை இந்த மாபெரும் உயிர் சக்தியிலிருந்து விடுபட்டு, தனியாக தொடர்பற்று ஆகிவிட்டால் அப்போது நெறியிலிருந்து விலகத் தொடங்கி விடுகிறான். இயந்திரம், கருவி, தானியங்கி இயந்திரம் மற்றும் \"சிப்' போன்ற தொழில்நுட்ப அறிவின் வளர்ச்சியுடன் மனிதனின் தொடர்பு வேகமும் அதிகரித்தது. இதனால், மனிதன் பயன் பெற்றான். இதனுடனே மனிதனின் வேகமும் அதிகரித்துக் கொண்டே சென்றது.\nஆனால், மனிதன் இயற்கையிடமிருந்து, தன் இயல்பிலிருந்து, தன்னுடைய மனித சமுதாயத்திடமிருந்து, அது மட்டுமல்ல தன்னிடமிருந்தேகூட விடுபட்டு விலகி தொலைவிற்குச் சென்றுவிட்டான். இதன் விளைவாக, சுற்றுச்சூழலுடன் மட்டுமல்ல மேலும் மனித இனத்தோடுகூட மனிதனின் நடத்தை அதிக கொடூரமாக மற்றும் வன்முறையாக ஆகிக்கொண்டே சென்றுவிட்டது. இதன் காரணமாக, இன்பங்களில் மட்டும் திளைப்பது மற்றும் தன் சுயநலத்தை மட்டுமே உரைகல்லாக ஆக்கிக்கொண்டே சென்று அதன் விளைவாக அவனுடைய நெறியிலிருந்து வழுவத் தொடங்கினான்.\nஎங்கும் வியாபித்துள்ள ஒருங்கிணைந்த உணர்வுடன் தன்னை இணைத்துக்கொள்ளும் அந்த நோக்கமே நெறியின் ஆதாரம். இந்தியாவில் இதுதான் தர்மம் (\"ரிலீஜியன்'அல்ல) என்று கூறப்பட்டது. தர்மம் தன்னை மற்றவற்றுடன் பிணைக்கிறது.\nசமுதாயத்தில் செய்தியை, தகவல்களை அளிப்பதை மட்டும் செய்வதாக ஊடகம் இருக்கக் கூடாது; சமுதாயம் சரியான திசையில் சிந்தனை செய்ய உந்துதலாக ஊடகம் இருக்க வேண்டும்; இதுவும் ஊடகத்தின் கடமை (\"தர்மம்') ஆகிறது. சமுதாயத்துக்கு வெளியே தனியான ஒன்று அல்ல ஊடகம். சமுதாய நலனுக்குத் தேவையானவை ஊடகம் மூலமாக சமுதாயத்துக்கு அளிக்கப்பட வேண்டும். \"எது விற்கிறதோ அதைத்தான் நாங்கள் அளிப்போம். எது நடக்கிறதோ அதைத்தான் நாங்கள் கொடுப்போம்'---இப்படி ஒரு எண்ணத்தை ஊடகங்கள் கொள்வது சரியல்ல.\nஇரண்டு சொற்கள் உள்ளன, \"ப்ரேயஸ்' மற்றும் \"ஷ்ரேயஸ்'. \"ப்ரேயஸ்'--அதுதான் நேசம். நேசிப்பதை மட்டுமே கொட���ப்பது என்பது அவசியமில்லை. மற்றொருபுறம் \"ஷ்ரேயஸ்'--அது நன்மை பயக்கக்கூடியது; போற்றுதலுக்குரியது; அது நேசத்துக்குரியதாக இல்லாமலும்கூட இருக்கலாம். அதனால் நேசிப்பதை மட்டும் சொல்வது போதுமானது இல்லை. சமுதாயத்தின் ஆர்வத்தை வளர்க்கும் முயற்சியை ஊடகங்கள் செய்ய வேண்டும். நல்ல தகவல்கள் மூலமாக நன்மையானதை நோக்கி சமுதாயம் செல்ல ஊடகங்கள் வழிகாட்ட வேண்டும். ராமாயணம், மகாபாரதம் போன்ற பல தொலைக்காட்சி தொடர்கள் மூலமாக ஊடகங்கள் இதைச் செய்துள்ளன.\n\"பஞ்சாப் கேசரி' பத்திரிகையின் முதல் ஆசிரியர் லாலா ஜகத்நாராயண், பஞ்சாபில் தீவிரவாதம் உச்சத்தில் இருந்ததற்கிடையில் அச்சமின்றி சமுதாய நன்மைக்காகச் செயல்பட்டதால் அவர் உயிரையே இழக்க நேர்ந்தது. இதன்பிறகு அவர் இடத்துக்கு வந்த ரமேஷ், அதேபோன்று அச்சமின்றிச் செயல்பட்டார். 1975-இல் நெருக்கடி நிலையின் இருண்ட காலகட்டத்தில் அரசு அடக்குமுறைக்கு அஞ்சாமல் ஜனநாயகத்தை நிலைநாட்ட 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' உரிமையாளர் ராம்நாத் கோயங்கா செயல்பட்ட விதம் அனைவருக்கும் தெரியும். இதுபோன்ற எண்ணற்ற உதாரணங்கள் ஊடக உலகில் காணக் கிடைக்கின்றன.\n2015-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கூடிய ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) அகில பாரத பிரதிநிதி சபை அமர்வில் நடந்த ஆலோசனை குறித்து வாரப் பத்திரிகை ஒன்றில், ஆர்.எஸ்.எஸ். மீது வழக்கம்போல புனையப்பட்ட, ஆதாரமற்ற இரண்டு கதைகள் வெளியிடப்பட்டிருந்தன. அதைப் பார்த்து வியப்பு ஏற்பட்டது. அதாவது, கதையில் எங்குமே அதை எழுதியவரின் பெயர் இல்லை; நிருபரின் பெயர்கூட இல்லை. தன் அலுவலகத்தில் அமர்ந்து இதுபோன்ற உள்நோக்கம் கொண்ட செய்திகள் எழுதுவதால், சமுதாயத்துக்கு ஏதாவது நன்மை நேர்ந்ததா என்றால் இல்லை.\nஇது போன்ற நேரங்களில் நாரதரின் நினைவு மீண்டும் எழுகிறது. அவர் எங்கும் தர்மத்தை நிலைநாட்ட தகவல்களை அடிப்படையாக முதன்மையாகக் கொண்டிருந்தார். நாரதர் ஜெயந்திக்கும்கூட இதுதான் சிறப்பு. தகவல்கள் மூலமாக சமுதாயத்துக்கு வழிகாட்டி, விழிப்புணர்வு செய்துகொண்டே சமுதாயத்தை சரியான திசையில் கொண்டுசெல்வது, சமுதாயத்தின் எண்ணச் செயல்முறைக்கு (சிந்தனைத் திறன்) சரியான வழிகாட்டுதல் தருவது ஆகியவை ஊடகத்தின் கடமையாகும்.\nகட்டுரையாளர்: அகில இந்திய இணை பொதுச்செயலாளர், ஆர்.எஸ���.எஸ்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமருத்துவ வசதி பெரும் சவால்\nபோரை மறப்போம், மறதி தவிர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/thirunavukkarasar-says-that-appointing-chief-of-defence-staff-is-unnecessary-change-360444.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-09-21T00:29:19Z", "digest": "sha1:AKJAQBYC6OBVBJEGE6CKMOQLAIRRVHC6", "length": 19288, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "முப்படைகளுக்கும் ஒரே தலைவர்.. மோடியின் அவசியமற்ற மாற்றம்.. காங்கிரஸ் கடும் விமர்சனம் | Thirunavukkarasar says that appointing chief of Defence staff is unnecessary change - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\nபிரதமர் மோடி இன்று நள்ளிரவுக்கு பின் அமெரிக்கா புறப்படுகிறார்- செப்.27-ல் ஐ.நா.வில் உரை\nபிரான்சிடம் இருந்து முதலாவது ரபேல் விமானத்தை முறைப்படி பெற்றது இந்தியா\nகோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கும் விவகாரம்- செப்.30-க்கு விசாரணை ஒத்திவைப்பு\nஒரு அடி தொட்டிக்குள் எப்படி விழுந்து இறந்திருப்பார் எடியூரப்பா மனைவி சாவு பற்றி குமாரசாமி சூசகம்\n46 நாட்களுக்கு பின் உயிர்பெற்ற மெகபூபா முப்தியின் ட்விட்டர் அக்கவுண்ட்\nதிராவிடம் என்ற சொல் எதற்கு தெரியுமா.. எச்.ராஜா அதிரடி விளக்கம்\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nMovies அட்ஜஸ்ட் பண்ணிக்க... ஹீரோயின்களை பாதிக்கும் காஸ்டிங் கவுச் பிரச்சனை - ஜரீன் கான்\nFinance இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் அவசியம்..\nTechnology ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles அசத்தலான அம்சங்களுடன் டாடா கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்\nLifestyle கர்ப்ப காலத்தின் போது தாவரங்களினால் ஏற்படும் அழற்சி உங்கள் குழந்தையை பாதிக்குமா\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுப்படைகளுக்கும் ஒரே தலைவர்.. மோடியின் அவசியமற்ற மாற்றம்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்\nமதுரை: முப்படைகளுக்கும் ஒரே தலைவர் நியமனம் என்பது அவசியமற்ற மாற்றமாகும் என திருச்சி எம்பி திருநாவுக்கரசர் தெரிவித்தார்.\nமதுரை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முப்படைகளுக்கு தனித்தனி தளபதிகள் இருந்தனர்.\nஇப்போது ஒரே தளபதி என்று மாற்றியிருப்பது இந்தியாவை பொருத்தவரை இது ஒரு அவசியமற்ற செயலாகும். சில நாடுகளில் தவிர்க்க முடியாமல் ராணுவ புரட்சியில் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். இராணுவத்திற்கு முப்படைகளின் தலைமைக்கு ஒரே தலைவர் என்பது அவசியமற்ற மாற்றம்.\nஅடுத்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்தான் எங்கள் குறி.. ராஜ்நாத் சிங் சவால்.. பரபரப்பு பேட்டி\nமத்திய அரசு ஒவ்வொரு துறையிலும் தலையீடு செய்கிறது. தற்போது ராணுவத்திலும் தலையிட்டு வருகிறது. நடுத்தர மக்கள் அதிகமாக உபயோகிப்பது பால். அரசாங்கம் மக்களின் வாங்குகிற சக்தியை உயர்த்துவதற்கு எந்தவித வழிவகையும் செய்யவில்லை.\nதமிழகத்தில் பல கோடி பேர் வேலை இல்லாமல் திண்டாடி வருகின்றனர். மாநில அரசு அதிகமாக பாலின் விலையை உயர்த்துவது என்பது சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜம்மு காஷ்மீர் விவகாரத்தை பொருத்தவரையில் அந்த மாநிலம் இந்தியாவிற்கு சொந்தமானது என்பதில் எந்த பிரச்சினையும் கிடையாது. காங்கிரஸின் நிலைப்பாடு அதுதான். அதே நேரத்தில் மற்ற நாடுகள் தலையீடு காஷ்மீரில் இருக்கக் கூடாது என்பதும் காங்கிரஸின் நிலைப்பாடு.\nசிறப்பு அந்தஸ்து 370 மாற்றக் கூடாது என்பதை நாங்கள் சொல்ல வரவில்லை. அப்படி மாற்றும்போது அந்த மாநில மக்களின் சம்மதத்தோடு மாற்ற வேண்டும் என்பதுதான் எங்களது எண்ணம். காஷ்மீர் மக்களின் ஆதரவோடு செய்ய வேண்டிய விஷயத்தை ஆளுநர் ஆட்சி அமைத்து, காஷ்மீரில் நூற்றுக்கும் மேற்பட்ட மூத்த தலைவர்களை கைது செய்துள்ளனர். இன்னும் பலபேர் சிறைக் கைதிகளாக உள்ளனர்.\nமக்களுக்காக பாடுபட கூடிய அரசியல் கட்சி தலைவர்களை எல்லாம் சிறையில் வைத்து விட்டு காஷ்மீரில் என்ன சீர்திருத்தத்தை செய்யப் போகிறார்கள். மத்திய அரசு அமைப்புகளால் அறிவிக்கப்படும் வேலை வாய்ப்புக��களாக இருக்கட்டும், தமிழகத்தில் இருக்கக்கூடிய நிறுவன வேலைவாய்ப்புக்களாக இருக்கட்டும், தமிழ்நாட்டில் இருக்கக் கூடியவர்களுக்கு வேலை கிடைப்பது கிடையாது.\nவேறு மாநிலத்தவர்களுக்கே வேலை கிடைக்கிறது. மத்திய அரசு அந்தந்த மாநில மக்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கட்சி, ஒரே உணவு என்கிற பாஜக எண்ணம் பலிக்காது. பாஜகவை நாடாளுமன்றத்தில் அதிகமாக விமர்சனம் செய்து பேசியவர் வைகோ என்றார் திருநாவுக்கரசர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபல உண்மைகளை வெளியே கொண்டு வந்த கீழடி நாகரீகம்.. வரலாற்றை மாற்றி எழுத வைக்கும் 3 முக்கிய தகவல்கள்\nமானாமதுரையில் பழிக்கு பழித்தீர்க்க கொலை முயற்சி.. தற்காப்புகாக துப்பாக்கிச் சூடு நடத்திய காவலாளி\nஉரிய சிகிச்சை இல்லாததால் கர்ப்பிணி பலி.. மதுரையில் கணவர் புகார்\nதனக்கு தானே விஷ ஊசி போட்டு மாணவர் தற்கொலை.. இதுக்குதான் டாக்டருக்கு படிச்சியா.. கதறிய பெற்றோர்\n நல்லா இருக்கிறாரா.. மு.க.அழகிரி ஆதரவாளர்களிடையே திடீர் பதற்றம்\nதிமுகவை நெருங்கும் ஜான் பாண்டியன்.. மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு\nசாதீய வாக்கை குறி வெச்சு பாயுற.. இந்த திராவிட கட்சிகளாலதான் பிரச்சனையே.. சீமான் காட்டம்\nகை இல்லை என்றால் என்ன.. தன்னம்பிக்கை இருக்கிறதே.. அசத்தும் மதுரை இளைஞர்\nமதுரை பிட்டுத்திருவிழா கோலாகலம்: பிட்டுக்கு மண் சுமந்த இறைவன்\nபணமிருந்தும் பவுசு காட்டாத பி.டி.ஆர்.வாரிசு..\nபுதர் மண்டிப் போய்க் கிடக்கும் எம்ஜிஆர்.. தாத்தாவின் சிலைகளுக்கு இந்த கதியா.. பேரன் வேதனை\nபொறுப்பான ஆட்களை தேடி மதுரை வந்த உதயநிதி ஸ்டாலின்.. பெரியப்பாவின் ஊரில் கலகல..\nவடிவேலு மாதிரியே பேசுறாரே மு.க.ஸ்டாலின்.. கலாய்க்கும் செல்லூர் ராஜு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbjp congress thirunavukkarasar பாஜக காங்கிரஸ் திருநாவுக்கரசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/kaamaroopa-kathaigal-ezhuththu-pirasuram", "date_download": "2019-09-21T01:10:53Z", "digest": "sha1:L6AINAXECVDEI2XKEBWIK2Y7DUEDN66N", "length": 7361, "nlines": 201, "source_domain": "www.commonfolks.in", "title": "காமரூப கதைகள் (எழுத்து பிரசுரம்) | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » காமரூப கதைகள் (எழுத்து பிரசுரம்)\nகாமரூப கதைகள் (எழுத்து பிரசுரம்)\nசாரு நிவேதிதாவின் புனைவுகள் அனைத்தும் திரும்பத் திரும்ப உறவுகளின் உறைபனியையே தொட முயல்கின்றன. ஆனால் உறைபனி நமக்குப் பழக்கமில்லாதது. அல்லது நாம் அவை நம்மீது இடையறாது பொழிகிறது என்பதை நம்ப விரும்புவதில்லை. பயத்திற்கும் நிச்சயமின்மைக்கும் இடையே நிகழும் வாழ்வின் நடனங்களை எதிர்கொள்கிறது இந்த நாவல். அது களியாட்டத்திற்கும் மரணத்திற்கும் இடையே காமத்தை சூழ்ச்சியும் வாதையும் போதமும் மிகுந்த மர்ம வெளியாக மாற்றுகிறது. இந்த மர்ம வெளியைக் கடந்து செல்பவர்கள் தங்கள் அடையாளம் என்று எதையும் நிறுவுவதில்லை. மாறாக தங்களது ஒடுக்கப்பட்ட கனவுகளை சோதித்துப் பார்க்கும் ஒரு சோதனைக் களமாக சிறிய சாகசங்களை நிகழ்த்திவிட்டு மீண்டும் தமது ராணுவ ஒழுங்குகளுக்குள் திரும்பிச் சென்றுவிடுகிறார்கள். ஒற்றர்கள், மறைந்து திரிபவர்கள், தண்டிக்கப்படுபவர்கள், தப்பிச் செல்பவர்கள் மட்டுமே நிறைந்த ஒரு காதல் கதையை எழுதுவதுதான் இந்த நாவலாசிரியனின் சாத்தியமாக இருக்கிறது.\nநாவல்பிறசாரு நிவேதிதாஎழுத்து பிரசுரம்Charu Nivedita\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/auth5455.html", "date_download": "2019-09-21T00:41:36Z", "digest": "sha1:KVOXNMDWAGRUGRKBVXIV6KUCR2SKRVBH", "length": 4729, "nlines": 114, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "Home :: Authors :: சிறுகதைத் தொகுப்பு நூல்\nஅமுதக் கோவை - 5 அமுதக் கோவை - 4 அமுதக் கோவை - 3\nசிறுகதைத் தொகுப்பு நூல் சிறுகதைத் தொகுப்பு நூல் சிறுகதைத் தொகுப்பு நூல்\nஅமுதக் கோவை - 2 அமுதக் கோவை - 1\nசிறுகதைத் தொகுப்பு நூல் சிறுகதைத் தொகுப்பு நூல்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/05/EPDP.html", "date_download": "2019-09-21T01:33:45Z", "digest": "sha1:S6WZTYDPLGRDT7PL2VTUT43U4S3SFGH7", "length": 9180, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "50 ரூபா காசுக்காய் சண்டை போட்ட ஈபிடிபி உறுப்பினர் - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / 50 ரூபா காசுக்காய் சண்டை போட்ட ஈபிடிபி உறுப்பினர்\n50 ரூபா காசுக்காய் சண்டை போட்ட ஈபிடிபி உறுப்பினர்\nநிலா நிலான் May 08, 2019 யாழ்ப்பாணம்\nயாழ்.மாநகர சபையில் இன்று வழங்கப்பட்ட கைவிசேட பணத்திற்காக ஈ.பி.டி.பி உறுப்பினர் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டுள்ளார்.\nஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்ட 50 ரூபா கைவிசேட பணத்திற்காகவே அவர் சண்டையிட்டுக் கொண்டுள்ளார்.\nமாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று செவ்வாக்கிழமை காலை நடைபெற்றது. இதன் போது கைவிசேட பணம் சபையின் நிதிக்குழுவின் அங்கிகாரத்துடன் வழங்கப்படவில்லை என்றும், மாநகர சபை நிர்வாகம் தன்னிச்சையாக முடிவெடுத்து கைவிசேடம் வழங்கியுள்ளது என்று முன்னாள் முதல்வரும், இன்னாள் சபை உறுப்பினருமான திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா குறை கூறியிருந்தார்.\nகுறித்த உறுப்பினர் அக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட போது சபையில் இருந்த எனைய உறுப்பினர்கள் சிரித்து ஆரவாரப்பட்டனர்.\nஇதன் போது கருத்து வெளியிட்ட முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் பாரம்பரிய முறையினை பின்பற்றுவதற்காக சபை உறுப்பினர்களுக்கு தலா 50 ரூபா கைவிசேடமாக வழங்கப்பட்டது. இதற்கான மொத்தம் ஆயிரத்து 500 ரூபா செலவிடப்பட்டது என்றார்.\nஇதற்கான நிதி குழுவின் அங்கிகாரத்தினை கோருவது பொருத்தமானதாக இருக்காது என்றும் முதல்வர் மேலும் தெரிவித்தார். முதல்வரின் கருத்தினை சபை உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்டதால் ஈ.பி.டி.பி உறுப்பினரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு சபையின் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படாமல் பிசுபிசுத்துப் போனது.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் முன்னாள் பொறுப்பாளர் சாவடைந்துள்ளார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் பொறுப்பாளராக நீண்டகாலமாகக் கடமையாற்றிய தனம் என்று அழைக்கப்படும் பொன்னையா தனபாலசிங்கம் சுகவ...\nகொழும்பில் ஒன்றுகூடிய தமிழின எதிரிகள்\nதமிழினப் படுகொலையாளன் ராஜபக்ஷேவின் அரசியல் வாரிசான மூத்த மகன் நமலின் திருமண வரவேற்பில் கலந்துகொள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு...\nயாழ் முற்றவெளியில் திரண்ட தமிழர்கள் ‘எழுகதமிழ் 2019;\nயாழ் முற்றவெளியில் எழுகதமிழ் எழுச்சி நிகழவுக்காய் ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு தமிழினத்தின் தாகத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.\nதடைகளை தாண்டிய எழுக தமிழ்\nஎழுக தமிழை குழப்பியடிக்க கூட்டமைப்பும் தன்னால் இயன்ற முயற்சிகளை முன்னெடுக்க அதுவும் பிசுபிசுத்துப்போயிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர...\nசவூதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி மையங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னணியில் ஈரான் இருப்பதற்கான சாத்தியங்கள் இருந்தபோதும், த...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் தென்னிலங்கை வலைப்பதிவுகள் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து மலையகம் பலதும் பத்தும் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா ஆஸ்திரேலியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் மலேசியா இத்தாலி நியூசிலாந்து மருத்துவம் நோர்வே நெதர்லாந்து சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/48305", "date_download": "2019-09-21T00:59:23Z", "digest": "sha1:4VH33GQHRFMT6VVWEWE5GWAMPLTWMGVM", "length": 13842, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "சீனத்தூதரக அலுவலர்களுக்கு அரசகரும மொழிகள் அமைச்சு தமிழ்ப்பாடம் | Virakesari.lk", "raw_content": "\nஅடுத்த வாரம் நிறைவடைவதற்கு முன்னர் வேட்பாளர் அறிவிப்போம் - ஐ.தே.க.\nவேட்பாளராக களமிறங்கும் எனது நிலைப்பாட்டில் எந்த பின்வாங்கலும் இல்லை\nகோத்தாவுக்கு எதிராக விஷேட விசாரணைகளை ஆரம்பித்த சி.ஐ.டி.\nபதினொராவது நாளாகவும் தொடரும் முன்னாள் படைவீரர்களின் போராட்டம்\n\"கட்டுப் பணம் செலுத்தியது பொய்யாகும் ; வதந்திகளை நம்ப வேண்டாம்\"\nகென்யாவில் அரிய வகை வரிக்குதிரையை காண குவியும் மக்கள்\nசஹ்ரான் குழுவினருக்கு நிதியளிப்பு : விரைவில் விசாரணைகளை முன்னெடுக்கவும் - நளின் பண்டார\nவெள்ளை வேனில் கடத்தப்பட்டவர் கொட்டாவையில் விடுவிப்பு ; வேனுடன் மூவர் கைது\nஅணையாத அமேசன் காட்டுத் தீ\nகுளியல் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து இளம் பெண் பலி\nசீனத்தூதரக அலுவலர்களுக்கு அரசகரும மொழிகள் அமைச்சு தமிழ்ப்பாடம்\nசீனத்தூதரக அலுவலர்களுக்கு அரசகரும மொழிகள் அமைச்சு தமிழ்ப்பாடம்\nதமிழ்மொழியைக் கற்கவிரும்புகின்ற சீனத்தூதரக அலுவலர்களுக்கும் இலங்கையில் உள்ள ஏனைய சீனர்களுக்கு���் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள்,சமூக மேம்பாட்டு அமைச்சு தமிழ்மொழியைக் கற்பிக்கப்போவதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்திருக்கிறார்.\nநேற்று மனோகணேசனைச் சந்தித்துப்பேசிய கொழும்பில் உள்ள சீனத் தூதுவர் ஷெங் சுயூயுவான் தனது தூதரகத்தின் அலுவலர்களும் சீனக் கோர்ப்பரேட் உயரதிகாரிகளும் இலங்கைக்கு வருகின்ற சீனர்களும் கூட தமிழைக் கற்கவிரும்பக்கூடும் என்று கூறியதுடன் அவ் விடயத்தில் அமைச்சின் உதவியை நாடுவதாகவும் குறிப்பிட்டார்.\nசீனர்களுக்கு தமிழைக் கற்பிக்கும் நடவடிக்கைகளுக்காக ஒருங்கிணைப்பாளர் ஒருவரை நியமிப்பதாக அமைச்சர் கணேசன் உடனடியாகவே தூதுவரிடம் தெரிவித்தார்.\nஇலங்கையில் மேற்கொள்ளப்படுகின்ற சீனத் திட்டங்களின் பெயர்ப்பலகைகள் மற்றும் அறிவித்தல்களில் தமிழ்மொழி பயன்படுத்தப்படாமல் இருப்பது குறித்து சீனத் தூதுவரிடம் தெரியப்படுத்துவதற்காக அவரைச் சந்தித்த மனோகணேசன், நாட்டில் சிங்களம்,தமிழும் அரசகரும மொழிகளாக இருக்கின்ற அதேவேளை ஆங்கிலம் இணைப்புமொழியாக விளங்குகிறது. சகல பெயர்ப்பலகைகளிலும் அறிவிப்புகளிலும் மூன்று மொழிகளையும் பயன்படுத்தவேண்டியது கட்டாயம் என்று விளக்கமளித்தார்.\nசீனாவினால் முன்னெடுக்கப்படுகின்ற திட்டங்களின் பெயர்ப்பலகைகள் மற்றும் அறிவித்தல்களில் தமிழ்மொழி இல்லாதிருப்பதற்காக வருத்தம் தெரிவித்த சீனதத் தூதுவர் அது வேண்டுமென்றே தமிழை அவமதிப்பதற்காக செய்யப்பட்டதல்ல. சீனமொழி போன்றே தமிழும் பழமைவாய்ந்தது என்பது தனக்குத் தெரியும் என்று குறிப்பிட்டார்.\nபெயர்ப்பலகைகளிலும் அறிவித்தல்களிலும் தமிழ்மொழி உகந்த எழுத்துப்பிரயோகத்துடன் இடம்பெறுவதை உறுதிசெய்வதற்கு அமைச்சர் கணேசனுடன் ஒருங்கிணைந்து செயற்படுமாறு தனது தூதரகத்தில் உள்ள வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பான இராஜதந்திரியை அறிவுறுத்துவதாக சீனத்தூதுவர் கூறினார்.\nஅமைச்சர் கணேசன் முன்னெடுக்கின்ற இன நல்லிணக்கச் செயற்பாடுகளை நன்றாக அறிந்திருப்பதாக கூறிய தூதுவர் அந்த பணிகளுக்கு சீனா உதவத்தயாராக இருப்பதாக தெரிவித்தார்.\nசீன தூதரகம் மனோகணேசன் தூதுவர்\nஅடுத்த வாரம் நிறைவடைவதற்கு முன்னர் வேட்பாளர் அறிவிப்போம் - ஐ.தே.க.\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை கட்சிய���ன் செயற்குழு கூடியே தீர்மானம் எடுக்கும். அதேபோல் அடுத்த வாரம் நிறைவடைவதற்கு முன்னர் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.\n2019-09-20 22:06:45 அகிலவிராஜ் அலரிமாளிகை வேட்பாளர்\nவேட்பாளராக களமிறங்கும் எனது நிலைப்பாட்டில் எந்த பின்வாங்கலும் இல்லை\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் கட்சிக்குள் எந்த பிளவுகளும் முரண்பாடுகளும் இல்லாது இரண்டு,\nகோத்தாவுக்கு எதிராக விஷேட விசாரணைகளை ஆரம்பித்த சி.ஐ.டி.\nபொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ,\n2019-09-20 20:55:58 கோத்தாபய ராஜபக்ஷ சி.ஐ.டி. CID\nபதினொராவது நாளாகவும் தொடரும் முன்னாள் படைவீரர்களின் போராட்டம்\nகொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பாதுகாப்பு படையினரின் உரிமைகளைபாதுகாப்பதற்கான தேசிய அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகம் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமையுடன் பதினொராவது நாளாகவும் தொடர்ந்தது.\n2019-09-20 20:37:44 இராணுவம் கோட்டை ஆர்ப்பாட்டம்\n\"கட்டுப் பணம் செலுத்தியது பொய்யாகும் ; வதந்திகளை நம்ப வேண்டாம்\"\n2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தான்போட்டியிடவுள்ளதாகவும், அதற்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் குறிப்பிடப்படும் செய்தி முற்றிலும் பெய்யானது என முன்னாள் இராணுவ தளபதி லெப்டினல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.\n2019-09-20 19:55:09 மகேஷ் சேனாநாக்க கட்டுப் பணம் தேர்தல்\nவேட்பாளராக களமிறங்கும் எனது நிலைப்பாட்டில் எந்த பின்வாங்கலும் இல்லை\n\"கட்டுப் பணம் செலுத்தியது பொய்யாகும் ; வதந்திகளை நம்ப வேண்டாம்\"\nதெரிவுக்குழு முன் ஜனாதிபதி தெரிவித்தது என்ன\nரயில் சமிக்ஞை கோளாறால் பொதுமக்கள் பெரும் அவதி : ஆத்திரமுற்ற பயணிகள் தாக்குதல்\nஜப்பானில் கோலாகலமாக ஆரம்பமாகியது ரக்பி உலகக் கிண்ணத் தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4007990&anam=Gizbot&psnam=CPAGES&pnam=tbl3_tech&pos=1&pi=1&wsf_ref=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%7CTab:unknown", "date_download": "2019-09-21T00:51:41Z", "digest": "sha1:IV4VEPL6YEHOYZW6PUNS3FRBNPF737XZ", "length": 15058, "nlines": 124, "source_domain": "3gdongle.airtel.in", "title": "ரூ.27,000 வரை பிரைஸ் கட் உடன் மலிவு விலையில் ஐபோன் வாங்கலாம்! உடனே படிங்க!-Gizbot-Latest-Tamil-WSFDV", "raw_content": "\nரூ.27,000 வரை ப��ரைஸ் கட் உடன் மலிவு விலையில் ஐபோன் வாங்கலாம்\nநம்ப முடியாத அளவில் பிரைஸ் கட்\nஇதனைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் முந்தைய ஆப்பிள் ஐபோன் மாடல்களுக்கு நம்ப முடியாத அளவில் அட்டகாசமான விலை குறைப்பை ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. முதல் முறையாக இவ்வளவு அதிகமான பிரைஸ் கட் விலையை ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது மற்றும் அதன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது.\nரூ.27,000 வரை நம்ப முடியாத விலை குறைப்பு\nஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ள அறிவிப்பின்படி முதல் முறையாக ஆப்பிள் ஐபோன் XR மாடல் 64 ஜிபி வேரியண்ட் மற்றும் 128 ஜிபி வேரியண்ட் மாடல்களுக்கு ரூ.27,000 வரை நம்ப முடியாத அளவிற்கு விலை குறைக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் XR இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து இதுவரை எந்த விலை குறைப்பும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nவிக்ரம் லேண்டரின் அசல் புகைப்படம் வெளியிடப்படாததற்குக் காரணம் இதுதான்\nஆப்பிள் ஐபோன் X-ற்கு பிரைஸ் கட் உண்டா\nஅதேபோல் ஆப்பிள் ஐபோன் 8, ஆப்பிள் ஐபோன் 8 பிளஸ் போன்களுக்கு ரூ.20,000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஐபோன் 7 சீரிஸ் போன்களுக்கும் பிரைஸ் கட் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஆப்பிள் ஐபோன் X போன்களுக்கு எந்த விலை குறைப்பும் அறிவிக்கப்படவில்லை என்பது ஏன் என்று தெரியவில்லை.\nஆப்பிள் வாட்ச்களுக்கும் பிரைஸ் கட் உண்டு\nஆப்பிள் நிகழ்ச்சியில் மூன்று புதிய ஐபோன்களுடன், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 மாடல்களுக்கும் ரூ.8,000 வரை விலை குறைப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வழங்கப்பட விலை குறைப்பு விலையிலிருந்து தற்பொழுது ரூ.8,000 விலை குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nவேலூர் மக்கள் பீதி: வானத்திலிருந்து விழுந்த மர்ம பொருள் ஏலியனா அல்லது வெடிகுண்டா\nஆப்பிள் ஐபோன் XR பிரைஸ் கட் விபரம்\nமாடல்: ஆப்பிள் ஐபோன் XR (64 ஜிபி வேரியண்ட்)\nபிரைஸ் கட் விலை: ரூ.27,000\nமாடல்: ஆப்பிள் ஐபோன் XR (128 ஜிபி வேரியண்ட்)\nபிரைஸ் கட் விலை: ரூ.27,000\nஆப்பிள் ஐபோன் 8 பிளஸ் பிரைஸ் கட் விபரம்\nமாடல்: ஆப்பிள் ஐபோன் 8 பிளஸ் (64 ஜிபி வேரியண்ட்)\nபிரைஸ் கட் விலை: ரூ.20,000\nமாடல்: ஆப்பிள் ஐபோன் 8 பிளஸ் (128 ஜிபி வேரியண்ட்)\nபுதிய 3 ஆப்பிள் ஐபோன் 11, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 & 7ம்-ஜென் ஐபாட் அறிமுகம்\nஆப்பிள் ஐபோன் 8 பிரைஸ் கட் விபரம்\nமாடல்: ஆப்பிள் ஐபோன் 8 (64 ஜிபி வேரியண்ட்)\nபிரைஸ் கட் விலை: ரூ.20,000\nமாடல்: ஆப்பிள் ஐபோன் 8 (128 ஜிபி வேரியண்ட்)\nஆப்பிள் ஐபோன் 7 பிரைஸ் கட் விபரம்\nமாடல்: ஆப்பிள் ஐபோன் 7 (32 ஜிபி வேரியண்ட்)\nபிரைஸ் கட் விலை: ரூ.10,000\nமாடல்: ஆப்பிள் ஐபோன் 7 (128 ஜிபி வேரியண்ட்)\nபிரைஸ் கட் விலை: ரூ.15,000\nபிளிப்கார்ட் தள்ளுபடி விற்பனை: சியோமி, சாம்சங் ஸ்மார்ட் டிவிகளுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nஆப்பிள் ஐபோன் 7 பிளஸ் பிரைஸ் கட் விபரம்\nமாடல்: ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ் (32 ஜிபி வேரியண்ட்)\nபிரைஸ் கட் விலை: ரூ.12,000\nமாடல்: ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ் (128 ஜிபி வேரியண்ட்)\nபிரைஸ் கட் விலை: ரூ.17,000\nஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 ஜிபிஎஸ் பிரைஸ் கட் விபரம்\nமாடல்: ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 ஜிபிஎஸ்\nபிரைஸ் கட் விலை: ரூ.8000\nஒருவாய் சோற்றுக்கே கஷ்டப்பட்ட சிவன் குடும்பம்- இஸ்ரோ வரை எப்படி சாதித்தார்\nஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 ஜிபிஎஸ் + செல்லுலார் பிரைஸ் கட் விபரம்\nமாடல்: ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 ஜிபிஎஸ் + செல்லுலார்\nபிரைஸ் கட் விலை: ரூ.8000\nஆப்பிள் நிறுவன நிகழ்ச்சி நேற்று இரவு 10:30 மணி அளவில் கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் திரை அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆப்பிள் நிறுவனத்தின் மூன்று புதிய ஐபோன் 11 சீரிஸ் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் புதிதாக ஆப்பிள் ஆர்க்கேடு கேமிங், ஆப்பிள் டிவி பிளஸ், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 மற்றும் புதிய 7ம் ஜெனெரேஷன் ஐபாட் சாதனமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த மாதிரி ஆளுங்கள பார்த்திருக்கீங்களா... ஏன் இப்படி ஆகுதுனு தெரியுமா\nஉங்க இரத்தத்துல அதிக அளவு கொழுப்பு சேர்ந்தால் என்ன நடக்கும்\nஉங்க அந்தரங்க பகுதியில் இந்த பிரச்சினை இருக்கா... அது இந்த நோயா இருக்கலாம்...\nஏன் செப்டம்பர் மாதத்தில் மட்டும் ஆஸ்துமா அதிகம் தாக்குகிறது என்று தெரியுமா\nஉங்கள் கல்லீரல சுத்தமா வைச்சுக்கனும்மா தினமும் இந்த ஜூஸ் குடிங்க போதும்...\n... இந்த பாட்டி வைத்தியத்த ட்ரை பண்ணுங்க... உடனே சரியாகும்...\nஇந்த உணவுகளைப் பற்றிய ஒரு உண்மைய சொன்னா.. இனிமேல் அத வாங்கவே மாட்டீங்க...\nஉங்க கைவிரல் நகம் இப்படி இருக்கா அப்ப உங்களுக்கு இந்த நோய் இருக்க வாய்ப்பிருக்கு... எச்சரிக்கை\nமழைக்காலம்... டெங்கு பரவாம இருக்கணும்னா இத படிச்சிட்டு அதேமாதிரி செய்ங்க...\nஉங்களை பயமுறுத்தும் இந்த அறிகுறிகள் உண்மையில் உங்களுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாதாம் தெரியுமா\nஏழே நாட்களில் உடற்பயிற்சி செய்யாமல் தொப்பையை குறைக்கணுமா\nகுறட்டை விடுறத நிறுத்தணும்னா தூங்கறதுக்கு முன்னாடி இந்த பொருட்களை கண்டிப்பா சாப்பிட்றாதீங்க...\nஉங்க கை மற்றும் கால் எப்பவுமே ஜில்லுனு இருக்கா அப்ப உங்களுக்கு இந்த பிரச்சினை இருக்க வாய்ப்பிருக்கு\nஉடல் எடையை அதிகரிக்க வேண்டுமா அப்ப டெய்லி இந்த யோகா செய்யுங்க...\nஉயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் சிறுநீரக நுண்குழலழற்சி பற்றி கேள்விப்பட்டதுண்டா\nஇப்படி ஒரு பாலியல் நோயா... கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க மக்களே\nஅட்ரீனல் பற்றாக்குறை நோய் எதனால் வருகிறது... உங்களுக்கு வருவதற்கான அறிகுறிகள் என்னென்ன\nமுதுகு வலி ரொம்ப அதிகமா இருக்கா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\nஆபிஸில் 9 மணிநேரத்துக்கு மேல் வேலை செய்பவரா அப்ப கண்டிப்பா இத படிங்க...\nவாரம் 1 முறை 'நீர் விரதம்' இருப்பதால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா\nகுண்டுலயே இத்தனை குண்டு இருக்கா இத பாருங்க... நீங்களே ஆச்சர்யப்படுவீங்க...\nஇந்த ஒரு பொருள் மூட்டு வலியை மாயமாய் மறைய செய்யும் தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/37533-2019-07-03-11-14-26", "date_download": "2019-09-21T01:09:51Z", "digest": "sha1:T7Q4CAIQRII6VSZ2A3A5TFJJVGI4MN5J", "length": 26380, "nlines": 233, "source_domain": "keetru.com", "title": "சூத்திர சாதி வெறியர்களும், சாதி ஆணவப் படுகொலைகளும்", "raw_content": "\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nசாதி மறுப்பு திருமணங்களும், ‘சாதிய ஆணாதிக்க’ படுகொலைகளும்\nசாதியைக் காக்குமா சாதி ஆணவக் கொலைகள்\nசாதிவெறி ஆணவப் படுகொலை எதிர்ப்பு மாநாடு\nகாவல்துறை அலட்சியத்தால் நீர்த்துப் போகும் ஆணவக் கொலை வழக்குகள்\nசுகன்யாவை சாதி ஆணவப் படுகொலை செய்த தேவர்சாதி வெறியர்கள்\nதீண்டாமை ஒழிப்புப் பிரிவு அலுவலகங்களை கழகம் முற்றுகை: தோழர்கள் கைது\nசாதிய ஆணவப் படுகொலைகளை முன்வைத்து தீண்டத் தீண்ட ஈருடல் நடனம்\nசாதி கொடியது... காதல் வலியது\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\n��ொருளாதார நெருக்கடி: சில தகவல்கள்...\nவிநாயகன் அரசியல் ஊர்வலத்தை நிறுத்து\nஒற்றை ஆட்சி வழியாக வேத காலத்தை நிறுவ முயற்சி\nகும்பல் கொலைக்கு தனிச்சட்டம் கொண்டு வர மோடி தயங்குவது ஏன்\nபெரியார் முழக்கம் செப்டம்பர் 12, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகீதையின் வஞ்சகப் பின்னணி: புரோகிதர் மேலாதிக்கம் - உருவான வரலாறு\nவெளியிடப்பட்டது: 03 ஜூலை 2019\nசூத்திர சாதி வெறியர்களும், சாதி ஆணவப் படுகொலைகளும்\nசாதிய ஆணவப் படுகொலைகளால் தொடர்ந்து தலைக்குனிவை சந்தித்து வரும் தமிழ்ச் சமூகத்தில் மேலும் இரண்டு கொடூர சாதிய ஆணவப் படுகொலைகள் நிகழ்ந்திருக்கின்றன‌. கோவை மேட்டுப்பாளையம் ஸ்ரீரங்கராயன் ஓடைப்பகுதியை சேர்ந்த கனகராஜ் (21) வலையர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரும் அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த வர்ஷினி பிரியாவும் (18) காதலித்து திருமணம் செய்துள்ளார்கள். ஆனால் இவர்களின் காதலை ஏற்க மறுத்த கனகராஜின் அண்ணன் வினோத் இருவரையும் கொடூரமாக அருவாளால் வெட்டி இருக்கின்றார். இதில் சம்பவ இடத்திலேயே கனகராஜ் இறந்துவிட, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வர்ஷினி பிரியாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கின்றார். இருவரையும் கொலை செய்த வலையர் சாதிவெறியன் வினோத் ஏற்கெனவே போலீசில் சரணடைந்துள்ளான்.\nதமிழ்நாட்டில் சாதி நோய் எந்த அளவிற்கு முற்றிப்போய் இருக்கின்றது என்பதற்கு ஒரு கொடூர சாட்சியாக மாறியிருக்கின்றது கனகராஜ், வர்ஷினி பிரியா படுகொலைகள். இது போன்ற சாதி ஆணவப் படுகொலைகள் நடைபெறும்போது ஊடகங்கள் குற்றத்தில் ஈடுபட்ட நபரை மட்டுமே பொறுப்பாக்கிவிட்டு அந்தக் கொலைகளில் சம்மந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகளை தப்புவித்து விடுகின்றன. சாதி ஆணவப் படுகொலைகளில் கொலையில் ஈடுபட்ட நபரைவிட பலமடங்கு பொறுப்பு சாதிய உணர்வை தீவிரமாகத் தூண்டிவிடும் சாதிவெறி பிடித்த கழிசடைகளுக்கும், அதைத் திட்டமிட்டே அனுமதிக்கும் அரசுக்கும், தன்னுடைய சக மனிதனை தன்னைவிட மேலானவன், கீழானவன் எனக் கருதும் மனநோய்க்கு ஆட்பட்டிருக்கும் பொதுச்சமூகத்திற்கும் இருக்கின்றது.\nசாதிய மேல்நிலையாக்கம் தீவிரமாக நடந்து வரும் காலத்தில் நாம் வாழ்ந்து வருகின்றோம். கம்யூனிஸ்ட்கள் ‘உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்’ என்று அறைகூவல் விட்டால் இங்கிருக்க��ம் சாதியப் பிற்போக்குவாதிகள் ‘கவுண்டர்களே ஒன்று சேருங்கள்’, ‘வன்னியர்களே ஒன்று சேருங்கள்’, ‘தேவர்களே ஒன்று சேருங்கள்’ என்று இழப்பதற்கு ஏதுமற்ற, உழைத்தே சாக நிர்பந்திக்கப்பட்ட மக்களை சாதி ரீதியாக அணிதிரள அறைகூவல் விட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். சாதி என்பது ஒரு உடைமையைப்போல தன்னிடம் இருந்து பிரிக்க முடியாத, கடவுளால் தனக்கு வழங்கப்பட்ட சொத்தாகக் கருதப்பட்டு, கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.\nதன்னுடைய சக மனிதனை தன்னிடம் இருந்து மேலானவன் என்றும், கீழானவன் என்றும் ஏன் பிரித்தாள வேண்டும், அதற்கான கருத்தியல் அடித்தளம் எங்கிருந்து பிறப்பெடுக்கின்றது என்பதைப் பற்றி எல்லாம் நினைத்துப் பார்க்கவும் தயாராக இல்லாத இறுகிப் போன முட்டாள்களாய் சாதியைக் கொண்டாடுபவர்கள் இருக்கின்றார்கள். தன்னளவிலேயே சமூக சமத்துவத்தை ஏற்காத மனிதர்களால் ஒருபோதும் பொருளாதார சமத்துவத்தை அடைய முடியாது என்ற எளிய சிந்தனை கூட அற்ற, கடும் பிற்போக்குவாதிகளும், அருவருக்கத்தக்க சாதிவெறி பிடித்த மிருகங்களும் வாழும் சமூகமாக தமிழ்ச் சமூகம் மாறிக் கொண்டு இருக்கின்றதோ என்ற அச்சம் ஏற்படுகின்றது.\nஎல்லா சாதி ஆணவப் படுகொலைகளுக்கும் தூண்டுகோலாய் அடிப்படையில் இருப்பது தலித் மக்கள் மீது சூத்திர சாதி மக்கள் கட்டமைத்து வைத்துள்ள போலியான வெறுப்புணர்வே ஆகும். பொதுவாக தமிழ்நாட்டை உலுக்கிய சாதி ஆணவப் படுகொலைகளில் எல்லாம் கொல்லப்பட்ட ஆண் தலித் வகுப்பைச் சேர்ந்தவராகவும், பெண் சூத்திர சாதியைச் சேர்ந்தவராகவுமே இருந்திருக்கின்றார்கள். ஆண்டாண்டு காலமாக பார்ப்பானின் வைப்பாட்டி மகன்கள் (சூத்திரர்) என்று பார்ப்பனியத்தால் அசிங்கப்படுத்தப்பட்ட மக்கள்தான், அப்படியான‌ கீழ்த்தரமான இழிந்த பட்டத்தை பெறாமல் இந்து மதத்திற்கு வெளிய சுயமரியாதையோடு அவர்ணகளாக வாழ்ந்த மக்களை இன்று வெட்கமே இல்லாமல் கொன்று போட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். சூத்திரன் என்ற கேவலமான இழி பட்டத்தை சுமந்து திரியும் பேர்வழிகளுக்கு அதைப் பற்றி எந்த உணர்வுமில்லாமல் அடுத்தவர்களை தனக்குக் கீழாக நினைப்பதும், தன்னை மேலாக நினைப்பதும் வெட்கக் கேடானதாகத் தெரியவில்லை.\nஒவ்வொரு முறையும் சாதிய ஆணவப் படுகொலைகள் நடைபெறும்போதும் இதுவே கடைசியாக இருக்க வே��்டும், இனி வரும் காலத்திலாவது இது போன்ற கொடூரங்கள் நடைபெறாத அளவிற்கு மக்களின் சிந்தனை சாதிக்கு எதிராக மாற்றமடையும் என்றுதான் ஒவ்வொரு முற்போக்குவாதியும் நம்பி களப் பணியாற்றுகின்றார்கள். ஆனால் இந்தச் சமூகத்தை அப்படி மாற விடக் கூடாது என்றே, சாதியை வைத்துப் பிழைக்கும் அயோக்கியக் கும்பல்கள் அரசு ஆதரவுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. அதுபோன்ற அயோக்கியர்களின் நச்சு பரப்புரைக்கு இளம் தலைமுறையினர் பலர் பலியாகி விடுகின்றனர். அது போன்றவர்களால்தான் இன்று தமிழகத்தில் அதிகமான சாதி ஆணவப் படுகொலைகள் அரங்கேற்றப்பட்டுக் கொண்டு இருக்கின்றது.\nபடித்தவன், படிக்காதவன் என வித்தியாசம் இல்லாமல் சாதிவெறியர்கள் உருவாகிக் கொண்டு இருக்கின்றார்கள். இன்னும் சொல்லப் போனால் கல்லூரிகளில் பட்டப்படிப்பு படித்த பலர் சுயசாதி பெருமை பேசும் வாட்ஸ்ஆப் குழுக்களையும், பேஸ்புக் குழுக்களையும் உருவாக்கி தீவிரமாக சூத்திர சாதி வெறியைக் கக்கி வருகின்றார்கள். தன்மானமும் சுயமரியாதையும் அற்ற, உலுத்துப்போன மனிதர்களாய் வாழும் இந்த அற்பப்பிறவிகள் தங்களை பார்ப்பானின் வைப்பாட்டி மகன்கள் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைபட்டுக் கொண்டு இருக்கின்றார்கள்.\nஇரண்டு உயிர்கள் துடிதுடிக்க சாதிவெறிக்குப் பலிகொடுக்கப்பட்டு இருந்தாலும் இந்தச் சமூகம் அதற்காக பெரும் எதிர்வினை எல்லாம் நிச்சயம் ஆற்றப் போவதில்லை. இந்தச் சமூகத்தின் ஆன்மா சாதிவெறியால் சிதைக்கப்பட்டிருக்கின்றது. வழக்கம் போல இதையும் ஒரு செய்தியாக அது மிக எளிமையாக கடந்து செல்லத்தான் போகின்றது. சாதிக்கு எதிராக ஒரு பெரும் பண்பாட்டுப் புரட்சியை நடத்தியாக வேண்டிய கட்டத்தில் நாம் இருக்கின்றோம். சாதிக்கு எதிராக அறைக்கூட்டம் போடுவதாலோ, மாநாடு நடத்துவதாலோ, புத்தகம் போடுவதாலோ மட்டுமே சாதியை ஒழித்துவிட முடியாது. அதைக் கடந்து, இருக்கும் முற்போக்கு சக்திகளை வைத்துக் கொண்டு நேரடியாக மக்களிடம் சென்று பரப்புரை செய்வதற்கான வழிமுறைகளையும், செயல்திட்டங்களையும் நாம் உருவாக்க வேண்டும். அதை ஒரு தொடர்ச்சியான வேலைத்திட்டமாக போட்டுக் கொண்டு தமிழ்நாட்டில் சாதி ஒழிப்புப் பணியில் தன்னை உண்மையாக அர்ப்பணித்துக் கொண்டுள்ள அமைப்புகளை எல்லாம் ஒருங்கிணைத்து இந்த ���ாபெரும் பணியைச் செய்ய வேண்டும்.\nஏற்கெனவே நம்முடைய தோழர்கள் வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்றவற்றில் தீவிரமாக சாதிவெறியர்களுக்கு எதிராகக் களமாடுகின்றார்கள் என்றாலும் நாம் சமூக வலைத்தளங்களைத் தாண்டி களப்பணியாற்ற வேண்டி இருக்கின்றது. இதை ஒரு தொடர்ச்சியான செயல்பாடாக நாம் வரித்துக் கொள்ள வேண்டும். முத்திப் போன சாதிப் பைத்தியங்களை நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றாலும், வளரும் இளைய தலைமுறையினரிடம் சாதி உணர்வு அசிங்கமான அருவருப்பான ஒன்று என்ற எண்ணத்தை நம்மால் ஏற்படுத்த முடியும். சமூகத்தின் சிந்தனையை மாற்றியமைக்காமல் வெறும் சட்டங்கள் கொண்டு வருவதால் மட்டுமே இது போன்ற சாதி ஆணவப் படுகொலைகளை நிச்சயம் தடுத்துவிட முடியாது என்பதை முற்போக்குவாதிகள் புரிந்துகொண்டு வரும் காலங்களில் செயல்பட்டால் நிச்சயமாக நம்மால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/35072-12", "date_download": "2019-09-21T01:04:53Z", "digest": "sha1:YXFEJVLOZ4KE3G25NFBPGAJE4OH5P65Y", "length": 100528, "nlines": 324, "source_domain": "keetru.com", "title": "மூலச் சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு -12", "raw_content": "\nதொல்காப்பியத்தில் உடற்கூறும் அறுவை மருத்துவமும்\nதொல்காப்பியர் காட்டும் தமிழா் பண்பாடு\nதொல்காப்பியக் கால சமுதாய பின்புலங்கள்\nஅரசியல் பொருளாதாரத்தின் வழியாக... பண்டையத் தமிழகச் சூழல் (பகுதி -3)\nசங்க காலத்தில் ஜாதியம் இல்லையா\nபண்டைத் தமிழகத்தில் அரசு உருவாக்கம் - பூங்குன்றனின் நூல்களை முன்வைத்து\nஅரசியல் பொருளாதாரத்தின் வழியாக.... பண்டையத் தமிழகச் சூழல் - (பகுதி 1)\nசங்க காலத் தமிழ்ச் சமூகம் - இராஜ்கௌதமனுக்கு மறுப்பு\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nபொருளாதார நெருக்கடி: சில தகவல்கள்...\nவிநாயகன் அரசியல் ஊர்வ��த்தை நிறுத்து\nஒற்றை ஆட்சி வழியாக வேத காலத்தை நிறுவ முயற்சி\nகும்பல் கொலைக்கு தனிச்சட்டம் கொண்டு வர மோடி தயங்குவது ஏன்\nபெரியார் முழக்கம் செப்டம்பர் 12, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகீதையின் வஞ்சகப் பின்னணி: புரோகிதர் மேலாதிக்கம் - உருவான வரலாறு\nவெளியிடப்பட்டது: 05 மே 2018\nமூலச் சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு -12\nமூலச் சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபும் நவீனச் சிந்தனையும்\nநாம் இதுவரை அண்டம் குறித்த ஸ்டீபன் ஆக்கிங் அவர்களின் நவீனச்சிந்தனை பற்றிய ஒரு சுருக்கமான தரவுகளைப்பார்த்தோம். பண்டைய தொல்கபிலர், கணாதர் ஆகியவர்கள் தோற்றுவித்த எண்ணியம், சிறப்பியம் ஆகிய சிந்தனைப்பள்ளிகளின் கருத்துக்களோடு இந்த நவீனச்சிந்தனைகள் எவ்விதத்தில் ஒப்புமை கொண்டுள்ளன எனப்பார்ப்போம். அண்டம் பற்றிய மூலச்சிறப்புள்ள தமிழ்ச்சிந்தனை மரபின் கருத்து ஒரு எளிமைப்படுத்தப்பட்ட அதே சமயம் மிக ஆழ்ந்த, தர்க்கபூர்வமான, பகுத்தறிவும் காரணகாரியக் கொள்கையும் கொண்ட ஒரு நீண்டகால மூலச்சிறப்புள்ள தமிழ்ச்சிந்தனைப் மரபால் உருவானதாகும் என்பதை இவ்வொப்புமை உறுதி செய்கிறது.\n1.முதலும் இல்லை முடிவும் இல்லை:\n“இல்லாத ஒன்றிலிருந்து எதுவுமே உருவாகாது என்பதே எண்ணியத்தின் ஆதாரக் கொள்கையாகும். இல்லாததை உள்ளதாக்க முடியாது, உள்ளதை முற்றிலும் இல்லாததாக்க முடியாது. ஊழி ஊழிக்காலமாய் இருந்துவரும் உலகத்தை உருவாக்குவதற்கு ஒருவரும் தேவைப் பட்டிருக்கவில்லை. அதற்கு முதலும் இல்லை முடிவும் இல்லை என்பதனால் இல்லாததிலிருந்து ஒன்று உருவாகும் சாத்தியமில்லை என்பது மெய்யாகிறது” என எண்ணியம் கூறுவதாகச் சொல்கிறார் இந்திய வரலாற்றில் பகவத்கீதை என்ற நூலை எழுதிய பிரேம்நாத் பசாசு(11).\nஅண்டத்திற்கு தொடக்கமோ, முடிவோ இருக்காது எனவும் அது என்றென்றும் இருந்துகொண்டிருக்கும் எனவும் ஆதலால் படைத்தவன் ஒருவன் தேவைப்படவில்லை எனவும் சொல்கிறார் ஸ்டீபன் ஆக்கிங்(12). மேலும் பொருளை ஆக்கவோ, அழிக்கவோ, முடியாது என நவீன அறிவியல் கூறுகிறது. இதே கருத்துக்களைத்தான் மேற்கண்ட வரிகளில் எண்ணியம் கூறியுள்ளது. அண்டத்திற்கு முதலும் இல்லை, முடிவும் இல்லை எனவும் உலகம் ஊழி ஊழிக்காலமாய் இருந்து கொண்டிருக்கிறது எனவும் இல்லாததை உள்ளதாக்க முடியாது, உள்ளதை முற்றிலும் இல்லாததா��்க முடியாது எனவும் அதை உருவாக்குவதற்கு ஒருவரும் தேவைப்பட்டிருக்கவில்லை எனவும் எண்ணியம் கூறுவதாக பிரேம்நாத் பசாசு கூறுகிறார். ஆகவே நவீனச்சிந்தனையும் எண்ணியமும் நான்கு விடயங்களில் ஒப்புமை கொண்டுள்ளன எனலாம். அவையாவன\n1)பொருளை ஆக்கவோ, அழிக்கவோ, முடியாது(இல்லாததை உள்ளதாக்க முடியாது, உள்ளதை முற்றிலும் இல்லாததாக்க முடியாது).\n3)அண்டத்திற்கு முதலும் இல்லை முடிவும் இல்லை.\n4)ஆதலால் படைத்தவன் ஒருவன் தேவைப்படவில்லை.\nஆரம்பகாலகாலக் கருத்துமுதல்வாதிகள், பொருள்முதல்வாதிகள் ஆகிய இருவருக்கும் இறுதி உண்மை பற்றிய பிரச்சினை உலகிற்குரிய முதற்காரணம் என்ற பிரச்சினையாகத் தோன்றியது. எண்ணியத் தத்துவ வாதிகள் காரணகாரியக்கொள்கையின் மூலம்தான் உலகின் இறுதி உண்மை பற்றிய ஒரு கொள்கையை உருவாக்க முடியுமென்று கருதினர். காரணம் செயல்படுவதற்கு முன்னரேயே விளைவு காரியத்தில் உள்ளது. ஏனென்றால் இல்லாத ஒன்றை உருவாக்க முடியாது. காரியத்தின் தன்மை காரணத்தின் தன்மையைக் கொண்டிருக்குமானால் இந்த உலகத்திற்கான முதற்காரணம் பொருளாகத்தான் இருக்க முடியும்(13). உலகத்திற்கான முதற்காரணம் பொருளாகத்தான் இருக்க முடியும் என்ற முடிவிற்கு காரணகாரியக்கொள்கை மூலமே எண்ணியர்கள் வந்தடைந்தார்கள். இன்றைய உலகம் பொருளால் ஆனது என்பதால் இந்த உலகத்திற்கு காரணமான ஆதிமூலப்பொருளும் பொருளால்தான் ஆகியிருக்கவேண்டும். ஆகவே உலகத்திற்கான முதற்காரணம் என்பது பொருள்தான் ஆகும் என்பதே காரணகாரியக்கொள்கை மூலம் எண்ணியம் வந்தடைந்த முடிவாகும்.\nஇன்றைய நவீனச்சிந்தனையின்படி அண்டத்தின் தொடக்கத்திலும், அதன் முடிவிலும் பொருள்தான் இருந்து கொண்டிருக்கிறது என்பது அனைத்து அறிவியலாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பொருள் என்பது இங்கு பொருளிலிருந்து உருவாகும் ஆற்றல் போன்றவற்றையும் குறிக்கும். ஆனால் பண்டைய காலத்தில் இதுபோன்ற முடிவிற்கு வருவதற்கு மிகப்பெரிய அளவிலான அறிவியல் சிந்தனை தேவைப்பட்டிருக்கும். மிக ஆழ்ந்த, தர்க்கபூர்வமான, பகுத்தறிவும் காரணகாரியக்கொள்கையும் கொண்ட ஒரு நீண்டகால, மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபே இம்முடிவை வந்தடையக்காரணம் எனலாம்.\nபிரகிருதி அல்லது முதல்நிலைப்பொருளுக்கு எண்ணியம், “எதுவும் உருவாகும் முன்பே இருந்தது, ஆதிமூலமான அதிலிருந்தே அனைத்துப்பொருட்களும் தோன்றின; இறுதியில் அனைத்துப்பொருட்களும் அதிலேயே கலந்துவிடுகின்றன” எனப்பொருள் கூறுகிறது(14). மேலும் ஊழி ஊழிக்காலமாய் அது இருந்து வருகிறது எனவும் அதற்கு முதலோ முடிவோ இல்லை எனவும் எண்ணியம் கூறுகிறது. அதாவது ஆதிமூலமாகிய முதல்நிலைப்பொருளில் இருந்து தான் நாம் காணும் அண்டமும் அதில் உள்ள பொருட்களும் தோன்றின எனவும் இறுதியில் இந்த ஆதிமூலமாகிய முதல்நிலைப்பொருளுக்குள் இந்த எல்லாப் பொருட்களும் கலந்து ஒன்றிணைந்து விடும் எனவும் இந்த ஆதிமூலப்பொருள் என்றென்றும் இருந்து கொண்டிருக்கும் எனவும் அதற்கு தொடக்கமோ முடிவோ இல்லை எனவும் எண்ணியம் கூறுகிறது.\nஅண்டம் பற்றிய தன் முன்மொழிவில் அண்டத்தின் உருவளவு வட, தென் துருவங்களில் சுன்னமாகவே இருக்கும். ஆனால் அவை இயன்வழுப்புள்ளிகளாக இருக்க மாட்டா என்கிறார் ஸ்டீபன் ஆக்கிங்.(15). மேலும் அண்டத்திற்கு தொடக்கமோ முடிவோ இருக்காது. அது என்றும் இருந்துகொண்டிருக்கும் என்கிறார் அவர். மேலும் அவர் தந்துள்ள அண்டம் பற்றிய படத்தில் வடதுருவத்தில் மாவெடிப்பும், தென் துருவத்தில் மாநெரிப்பும் காட்டப்பட்டுள்ளது. இவைகளின்படி மாவெடிப்புக்கு முன் அண்டத்தின் ஆதிமூலப்பொருளான முதல்நிலைப்பொருள் சுன்ன அளவில் இருக்கும் எனவும் மாவெடிப்பிற்குப்பின் அண்டத்தில் திரள்களும், விண்மீன்களும், கோள்களும், உயிர்களும் உருவாகும் எனவும் அவையனைத்தும் மீண்டும் மாநெரிப்பில் சுன்ன அளவு கொண்டதாக சுருங்கிவிடும் எனவும் அண்டம் என்றும் இருந்துகொண்டே இருக்கும் எனவும் அதற்கு முடிவோ தொடக்கமோ இல்லை எனவும் கூறுகிறார் ஸ்டீபன் ஆக்கிங். அதாவது மாவெடிப்புக்கு முன்பும் மாநெரிப்புக்கு பின்பும் அது இருந்து கொண்டிருக்கிறது என்றே அவர் கூறுகிறார். அதன் மூலம் அண்டத்திற்கு தொடக்கமோ முடிவோ இருக்காது. அது என்றும் இருந்துகொண்டிருக்கும் என்கிறார் அவர். ஆகவே இந்நவீனக்கருத்தைத் தத்துவார்த்த வடிவில் எண்ணியம் எளிமைப்படுத்திக் கூறியுள்ளது எனலாம்.\nஎண்ணியத்தத்துவத்தின் பெரும்பலமே பொருள் நிரந்தரமானது. அது இயக்கமற்ற நிலையை எப்போதும் அடைவதில்லை. ஒரு குறிப்பிட்ட வடிவத்திலிருந்து இன்னொன்றாக பரிணாமம் பெற்று வருகிறது என்பதுதான் ஆகும். மனித க��லச் சிந்தனை வரலாற்றில் மிகப்பண்டைய காலத்தில் பொருளின் நிரந்தரத்தன்மையையும், அது சதா மாறிக்கொண்டே இருக்கிறது என்பதையும் கூறியதன் மூலம் இந்தத் தத்துவவாதிகள் பெருமை படைத்தவர்கள் ஆனார்கள் என்கிறார் ‘செர்பாட்சுகி’(16). மேலும் “பரிணாமக்கோட்பாடு(THEORY OF EVOLUTION) அடிப்படையிலேயே உலகத்தோற்றம் பற்றிய கபிலரின் கருத்துக்கள் அமைந்துள்ளன” எனக்கூறுகிறார் பிரேம்நாத் பசாசு(17).\nஇங்கு ‘பொருள் நிரந்தரமானது’ என்பதற்கு அண்டம் என்றென்றும் இருந்து வருகிறது என்பதே எண்ணியச்சிந்தனையின் பொருளாகும். இதனை நவீன அறிவியல் கூறியுள்ளதை முன்பே பார்த்தோம். பொருள் இயக்கமற்ற நிலையை எப்போதும் அடைவதில்லை என்பதும் அது ஒரு வடிவத்திலிருந்து இன்னோன்றாகப் பரிணாமம் அடைந்து வருகிறது என்பதும் எண்ணியத்தின் கோட்பாடாகும். எண்ணியம் மேலே கூறுகிற இயக்கவியலும், பரிணாமக்கோட்பாடும் இன்று நவீன அறிவியலாளர்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடாகும். இன்றைய நவீனக்கருத்துக்களை அன்றே எண்ணியம் கூறியுள்ளதை ‘செர்பாட்சுகி’ அவர்கள் வியந்து போற்றுகிறார்.\n5.வெளி, காலம், இயக்கம்: பழந்தமிழ்ச்சிந்தனை:\nஉருசிய அறிஞர் திரு. வி. கிரபிவின் அவர்கள் ‘இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றால் என்ன’ என்கிற தனது நூலில், கபிலரால் தோற்றுவிக்கப்பட்ட எண்ணியத் தத்துவஞானக் கோட்பாடு உலகத்தைப் பொருளாயதத் தோற்றுவாயைக்கொண்டு விளக்கமளித்தது. அதன் பிரதிநிதிகள் உலகத்தை ஒரு பருப்பொருளாக, ஒரு ஆதாரப்பொருளிலிருந்து படிப்படியாக வளர்ச்சி பெற்றதாகக் கருதினார்கள். இயக்கம், வெளி, காலம் ஆகியவை பருப்பொருளின் கூறுகள் எனவும் அவை பருப்பொருளிலிருந்து பிரிக்கப்பட முடியாதவை எனவும் எண்ணியச்சிந்தனை மரபு மொழிந்தது. “இக்கருத்து புராதன இந்தியத் தத்துவ ஞானத்தின் ஒரு மூலச்சிறப்புள்ள சாதனையாகும்” என்கிறார் வி.கிரபிவின் அவர்கள்(18).\nதொல்காப்பியர் முதற்பொருள் என்பது நிலம் பொழுது ஆகிய இரண்டின் இயல்பு என்பார். முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகிய மூன்றில் முதற்பொருளிலிருந்துதான் மனிதன், கடவுள் முதலான அனைத்துக் கருப்பொருட்களும் தோன்றுகின்றன எனவும் உரிப்பொருள் நிகழ்வுகள் அங்குதான் நடக்கின்றன எனவும் தமிழ் மரபு கருதியது. ஆகவே வெளி-காலம் என்ற முதற்பொருள்தான் அனைத்திற்கும் அடிப்படை என்ற எண்ணியச் சிந்தனைப்படிதான் தொல்காப்பியர் வெளி, காலம் என்பதை நிலம், பொழுது ஆகியவற்றின் இயல்புகள் எனக்கூறியுள்ளார். மேலும் முதற்பொருள் என்பது வெளி, காலம் ஆகியவற்றின் இயல்பு எனும்பொழுது அது இயக்கத்தையும் இணைத்துக் கொள்கிறது. இந்த அடிப்படையில்தான் எண்ணியச்சிந்தனை வெளி, காலம், இயக்கம் ஆகிய மூன்றையும் பருப்பொருளின் கூறுகளாகவும், அவைகளைப் பருப்பொருளிலிருந்து பிரிக்கப்படமுடியாதவைகள் எனவும் கருதியது. தமிழ்ச்சிந்தனை மரபின் இச்சிந்தனையை வி.கிரபின் அவர்கள், “புராதன இந்தியத் தத்துவ ஞானத்தின் ஒரு மூலச்சிறப்புள்ள சாதனையாகும்” என்கிறார். ஆனால் இச்சிந்தனை மூலச்சிறப்புள்ள தமிழ்ச்சிந்தனை மரபின் சாதனை ஆகும். தமிழ் மரபின் சாதனைகள் இந்திய மரபின் சாதனைகளாகவே கூறப்பட்டு வருகின்றன. இந்நிலை மாறி தமிழ் மரபு ஒரு தனித்த மரபு என்பது வெளிப்பட வேண்டும்.\n“காலம் என்பது ‘வெளி’ என்பதிலிருந்து வேறானதல்ல. அதற்கு மாறாக ‘வெளி’ காலத்தோடு சேர்ந்து வெளி-காலம் என அழைக்கப்படும் பொருளாகிறது” எனப்பொதுச்சார்பியல் கூறுகிறது.(19). ஆகவே வெளி-காலம் ஆகிய இரண்டும் சேர்ந்து ஒரு பொருளாக ஆகிறது என்பதன் மூலம் இவை இரண்டும் பொருளின் கூறுகளாகவும் ஆகின்றன. மேலும் நவீனச் சிந்தனையின்படி இயக்கம் இல்லாத பொருளே இல்லை. ஆகவே வெளி, காலம், இயக்கம் ஆகியன பருப்பொருளின் கூறுகள் அவை பருப்பொருளிலிருந்து பிரிக்கப்பட முடியாதவை என்பதுதான் நவீனச் சிந்தனையின் கருத்தாகவும் உள்ளது. மேலும் அண்டம் என்பது வெளி-காலம் எனப்படும் நாற்பரிமாணப் பொருள் என்பதும் அதில் காலம் நான்காவது பரிமாணம் என்பதும் இந்த அண்டமும் அதில் உள்ள பொருட்களும் எப்பொழுதும் இயங்கிக்கொண்டுள்ளன என்பதும் இன்றைய நவீன அறிவியலின் கருத்தாகும். ஆகவே மேற்கண்ட விளக்கங்களின்படி, வெளி, காலம், இயக்கம் என்பன பருப்பொருளின் கூறுகள், அவை பருப்பொருளிலிருந்து பிரிக்கப்பட முடியாதவை என்ற எண்ணியத்தின் சிந்தனையோடு நவீனச்சிந்தனை ஒப்புமை கொண்டுள்ளது எனலாம்.\nஒரு நெறிப் பட்டாங் கோரியல் முடியுங்\nகரும நிகழ்ச்சி இடமென மொழிப’ என்கிறார் தொல்காப்பியர்.\n‘ஒரு நெறிப்பட்டு, ஓரியல்பாக முடியும் வினை நிகழ்ச்சியை இடமென்று சொல்வர்’ என்பதே இதன் பொருளாகும் அதாவது, வினை நிகழ்ச்சியை இடம் என்று சொல்வர் தம் முன்னோர் என்கிறார் தொல்காப்பியர். ‘ஒரு நிகழ்ச்சி நடைபெறுவது இடமெனப்படும்’ என்பது ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது. கரும நிகழ்வை அஃதாவது நிகழ்ச்சிகள் நடந்தேறுவதை இடம் என விளக்கிய தொல்காப்பியர், அந்த நிகழ்ச்சிகள் எப்போது நடந்தன என்று குறிப்பதையே காலம் என்றும் விளக்குகின்றார் என்கிறார் முனைவர் க. நெடுஞ்செழியன்(20).\nஅடுத்ததாக தொல்காப்பியர் ‘நிகழ்ச்சிகள் என்பவை இல்லாமல் போனால் காலம் என்பதும் இல்லாமல் போகும்” எனச்சொல்வது பெருவியப்பைத் தருகிறது என்கிறார் க.நெடுஞ்செழியன்,\nஇமையோர் தேஎத்தும் எறிகடல் வரைப்பினும்\nஅவையில் காலம் இன்மை யான -தொல்.பொருளதிகாரம்(பொருளியல்-244)\n‘தேவர் உலகத்திலும், கடல் சூழ்ந்த இவ்வுலகத்திலும், மேலே சொல்லப்பட்ட நிகழ்வுகள் இல்லை என்றால் காலமும் இல்லை’ என்கிறார் தொல்காப்பியர். ‘அவையில் காலம் இன்மை யான’ என்பதன் நேரடிப்பொருள் என்பது ‘நிகழ்ச்சிகள் இல்லாமல் காலம் என்பது ஒன்றில்லை” என்பதாகும். அதாவது “நிகழ்ச்சிகள் என்பது இல்லாமல் போனால் காலம் என்பதும் இல்லாமல் போகும்” என்பதுதான் தொல்காப்பியரின் கூற்றாகும் என்கிறார் க. நெடுஞ்செழியன். நிகழ்ச்சிகள் நடந்தேறுவதை இடம் எனக்குறிப்பிட்ட தொல்காப்பியர், இங்கு நிகழ்ச்சிகள் இல்லை என்றால் காலமும் இல்லை என்கிறார்(21). ஆதலால் நிகழ்ச்சிகள் இல்லை என்றால் இடம், காலம் ஆகிய இரண்டுமே இல்லை என அவர் கூறுவதாகக் கொள்ளலாம். நவீனச்சிந்தனைப்படியும், எண்ணியச்சிந்தனைப்படியும் இடமும் வெளியும் ஒன்றையே குறிப்பதால், நிகழ்ச்சிகள் இல்லை என்றால் காலமும் வெளியும் இல்லை என தொல்காப்பியர் கூறுவதாக ஆகிறது.\nஆகவே நிகழ்ச்சிகள் இல்லாமல் காலமும் வெளியும் இல்லை என்ற நவீன அறிவியல் கருத்தை தொல்காப்பியர் தனது பாடல்களில் வெளிப்படுத்தியுள்ளார். அப்பாடல் கருத்துக்கள் தொல்காப்பியருக்கு முந்தைய மூலச்சிறப்புள்ள தமிழ்ச்சிந்தனை மரபின் அறிஞர்களால் சொல்லப்பட்டவை என்பதை ‘மொழிப’ என்ற சொல் உறுதி செய்கிறது.\nபொதுச்சார்பியல் கோட்பாட்டின்படி, வெளியும் காலமும் அண்டத்தில் நிகழும் ஒவ்வொன்றையும் பாதிப்பதோடு அந்த ஒவ்வொன்றாலும் பாதிக்கப்படவும் செய்கிறது. அண்டத்தில் நிகழும் நிகழ்ச்சிகள் குறித்து எப்படி வெளியையும், காலத்தையும் பற்றிய கருத்துக்கள் இல்லாமல் பேச இயலாதோ, அதுபோன்றே பொதுச்சார்பியலில் அண்டத்தின் எல்லைகளுக்குப் புறத்தே வெளியும் காலமும் குறித்துப் பேசுவது பொருளற்றதாகி விடுகிறது எனக்கூறுகிறார் ஸ்டீபன் ஆக்கிங்(22). அதாவது நிகழ்வுகள் இல்லாமல் காலமும் வெளியும் இல்லை என்பதே அவர் கருத்து எனலாம். தமிழ்ச் சிந்தனை மரபும் இக்கருத்தைக் கொண்டிருந்தது என்பதை தொல்காப்பியரின் பாடல்கள் உறுதி செய்கின்றன. ஆகவே இன்றைய வெளி - காலம் குறித்த நவீன அறிவியல் சிந்தனைகள் சிலவற்றை பண்டைய தமிழ்ச் சிந்தனைமரபு பெற்றிருந்தது என்பதை இவ்வொப்புமை உறுதி செய்கிறது எனலாம்.\n“பொருள்குணங் கருமம் பொதுச்சிறப் பொற்றுமை\nஇன்மை யுடன்பொருள் ஏழென மொழிப”\nஎன்ற பாடலில் பொருள்கள் ஏழு என அகத்திய தருக்க நூற்பா சொல்கிறது. ஏழாவது பொருள் இன்மை எனும் இல்பொருள் ஆகும்.\nஒன்றிலிருந்து ஒன்று உருவாகும் திரிவாக்கத்திற்கும், அஃதாவது இன்மைக்கும் காரணமாய் இருப்பது எதுவோ அதுவே ஏழாவது பொருளாகும். இதனை இயங்கியல் கோட்பாட்டின் உருவமும் உள்ளடக்கமுமாகக்(FORM AND CONTENT) கொள்ளலாம் என்கிறார் க. நெடுஞ்செழியன் அவர்கள். மேலும் ஒன்று ஒரு பொருளாக உருவாவதற்கு முன்பு, அது அந்தப்பொருளாக இருக்காது. அந்தப்பொருள் சிதைந்து போனாலும் அதனை அந்தப்பொருளாகக் கருத முடியாது. ஆகவே ஒரு பொருளின் இருத்தல், அதன் தோற்றம், இடைநிலை, முடிவு என்பவைகளின் அடிப்படையில் ‘இன்மை’ என்பது ஒரு கோட்பாட்டு வடிவத்தைப் பெறுகிறது என்கிறார் க. நெடுஞ்செழியன்(23).\nஇங்கு இன்மை என்பது ஒரு பொருள் அப்பொருளாக உருவாவதற்கு முன் இருந்த நிலையைக் குறிப்பதாகும். ஒரு பொருள் அப்பொருளாக உருவாதற்கு முன் வேறு ஏதாவது ஒரு நிலையில் அது இருந்திருக்கவேண்டும். அதுவே இன்மை ஆகும். ஆகவே இன்மை என்பது முற்றிலும் இல்லாத நிலையைக் குறிக்கவில்லை. அதற்கு மாறாக எந்தப் பொருளைப்பற்றிப் பேசுகிறோமோ அந்தப்பொருளாக இல்லாத நிலையைப்பற்றி பேசுவதே இன்மை ஆகும். சான்றாக, முதல் உயிர்ப் பொருளை எடுத்துக் கொண்டால், அது தோன்றுவதற்கு முன் அப்பொருள், ஒரு சடப்பொருளாக இருந்தது. உயிர்பொருளாக இல்லை. உயிர்ப்பொருளுக்கு முன் இருந்த, சடப்பொருளாக இருந்த நிலைதான் இன்மை எனப்படும். அதாவது உயிர்பொருள் இல்லை என்பதால் அது இன்மை ஆகிறது. மேலும் இன்ம��� என்பது பொருளின் பண்பல்ல எனவும் அது பொருளின் மறுதலை அல்லது மறுபொருள் ஆகும் எனவும் சேனாவரையர் தொல்காப்பியப்பாடலில் உள்ள இன்மை குறித்துப் பொருள் தருவது ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது.\nஅண்டம் எல்லையோ, விளிம்போ இல்லாமல் முற்ற முழுக்கத் தன்னிறைவு கொண்டதாக இருக்கும்; அதற்குத் தொடக்கமோ முடிவோ இருக்காது; அது என்றும் இருந்துகொண்டிருக்கும் என்பதால், படைத்தவருக்கு இங்கு இடமில்லை என ஸ்டீபன் ஆக்கிங் சொல்வதை முன்பே பார்த்தோம். அண்டத்திற்கு தொடக்கமோ முடிவோ இல்லை; அது என்றும் இருந்து கொண்டிருக்கும் என்ற நவீனச்சிந்தனைக்கான ஒரு தத்துவார்த்தக் கோட்பாட்டு வடிவமே ‘இன்மை’ ஆகும். சுன்ன அளவில் இருக்கும் அண்டம் மாவெடிப்பில் தொடங்குகிறது. திரள்களும் விண்மீன்களும், கோள்களும், பின் உயிர்களும் உருவாகின்றன. பின் இறுதியில் அண்டம் சுருங்கத்தொடங்கி திரள்களும் விண்மீன்களும், கோள்களும், பின் உயிர்களும் சிதைந்து அழிந்து இறுதியில் மாநெரிப்பு ஏற்பட்டு அண்டம் சுன்ன அளவாகச் சுருங்குகிறது. ஆக மாவெடிப்பிற்கு முன்பும் மாநெரிப்பிற்கு பின்பும் அண்டம் சுன்ன உருவளவில் இருக்கும். இவை அண்டம்பற்றிய நவீனச் சிந்தனையாகும். ‘திரள்கள்’ என்பதைப் பொருளாக எடுத்துக்கொண்டால் அதற்கு முன்பிருந்த நிலை, அதாவது அண்டம் திரள்களாக இல்லாமல், மாவெடிப்பில் அல்லது சுன்ன அளவில் இருந்த நிலை, ‘இன்மை’ என ஆகிறது. அது போன்றே உயிர் தோன்றுவதற்கு முன்பு சடப்பொருள் தான் இருந்தது. அந்த சடப்பொருளில் இருந்துதான் உயிர் தோன்றியது. ஆகவே உயிர் தோன்றுவதற்கு முன்பிருந்த நிலையை, உயிர் என்பது இல்லாதிருந்த நிலையை ‘இன்மை’ என்பது குறிக்கிறது. ஆக இன்மை என்பது ஒரு பொருள் அப்பொருளாக ஆவதற்கு முன்பிருந்த நிலை ஆகும். மேலும் இன்மை என்பது பொருளின் பண்பல்ல அது பொருளின் மறுதலை அல்லது மறுபொருள் ஆகும் என தமிழ் மரபு கூறுகிறது. பொருள் என்றென்றும் இருந்துகொண்டிருக்கிறது என்பதையும், ஆனால் அது வேறு வேறு பொருளாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதையும், ஒரு பொருள் இயக்கவியல் அடிப்படையில் இன்னொரு பொருளாகப் பரிணாமம் அடைந்துகொண்டிருக்கிறது என்பதையும் தமிழ் மரபு ‘இன்மை’ என்ற கோட்பாட்டு வடிவமாக ஆக்கியிருந்தது. அதன் அடிப்படையில் அண்டம் என்ற பொருள் என்றும் இருந்து ��ொண்டிருக்கிறது என்பதையும் அது எப்பொழுதும் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதையும், அது வேறு வேறு பொருளாக பரிணாம முறையில் மாறிக்கொண்டிருக்கிறது என்பதையும் இந்த ‘இன்மைக் கோட்பாடு’ குறித்தது எனலாம்.\nதிரு. வி. கிரபிவின் அவர்கள் ‘இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றால் என்ன’ என்கிற தனது இரசிய நூலில் “....நியாயம் & வைசேடிகம் ஆகியவற்றின் தத்துவஞானச் சிந்தனை மரபு, அணு நிரந்தரமானது; உற்பத்தி செய்யவும் அழிக்கவும் முடியாதது; அனால் அணுக்களால் உருவாகின்ற பொருட்கள் மாற்றப்படக் கூடியவை, நிரந்தரமில்லாதவை, அழியக்கூடியவை” எனச்சொல்வதாகக் கூறுகிறார்(24). சிறப்பியம், நியாயம் முதலியன கணாதர், கௌதமனார் ஆகிய தமிழர்களின் தமிழ்ச் சிந்தனை மரபுகள் ஆகும்.\nஅணுக்கொள்கையை உலகத் தோற்றத்திற்கான காரணமாக சிறப்பியம் விளக்கியது…… கட்புலனாகாத, முதலும் முடிவுமற்ற, பகுக்கமுடியாத, எண்ணிலடங்கா அணுக்களால் உலகம் ஆக்கப்பட்டிருக்கிறது என சிறப்பியம் கருதுகிறது….. பருப்பொருட்கள் அனைத்தும் அவற்றின் உள்ளார்ந்த தனிப்பண்புகளால் இணைக்கப்பட்டிருக்கின்றன எனவும், தனிமங்கள் உருவாகும்பொழுது தனிப்பண்புகள் கொண்ட பருப்பொருட்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு ஏற்படுத்திக் கொள்கின்றன எனவும், இதுபோன்ற இணைப்பினால்தான் உலகம் உருவாகியுள்ளது எனவும், அணுக்கள் கண்களுக்குப் புலப்படாதவனாகவும், அழிவற்றதாகவும் இருப்பினும், அவை உருவாக்கும் சேர்மங்கள், புலன்களால் உணரக் கூடியவனாகவும் அழியுந்தன்மை உள்ளனவாகவும் இருக்கின்றன எனவும் சிறப்பியம் கூறுவதாகச் சொல்கிறார் பிரேம்நாத் பசாசு(25). சில குறிப்பிட்ட அணுக்களின் சேர்மத்தால் விளைவதே உணர்தல் என்று கணாதர் நம்பினார். ஆன்மா என்பதும் வளர்ச்சியடைந்த பொருளே. ஆன்மாவும் பருப்பொருட்களின் வினோதமான கலப்பினால் உருவானதே. கணாதர் கோட்பாட்டின்படி ஆன்மா என்ற சொல் கருத்துமுதல்வாத கோட்பாட்டின் வரையறைக்குள் கொண்டுவரப்படவில்லை என்பது உறுதி எனக்கூறுகிறார் பிரேம்நாத் பசாசு.\nஆகவே கட்புலனாகாத, முதலும் முடிவுமற்ற, பகுக்கமுடியாத, எண்ணிலடங்கா அணுக்களால் உலகம் ஆக்கப்பட்டிருக்கிறது எனவும் அணுக்கள் கண்களுக்குப் புலப்படாதவனாகவும், அழிவற்றதாகவும் இருப்பினும், அவை உருவாக்கும் சேர்மங்கள், புலன்களால் உணரக் கூ��ியவனாகவும் அழியுந்தன்மை உள்ளனவாகவும் இருக்கின்றன எனவும் உணர்வு, ஆன்மா முதலியன பருப்பொருட்களின் வினோதமான கலப்பினால் உருவானதே எனவும் பழந்தமிழ்ச் சிந்தனை கருதியது.\nகட்புலனாகாதா எண்ணிலடங்கா அணுக்களால் உலகம் ஆக்கப்பட்டிருக்கிறது என்பது உண்மையே. ஆனால் அணுக்கள் பகுக்க முடியாதவை என்பதும் அணுவைவிட சிறிய பொருட்கள் இல்லை என்பதும் இன்று தவறு என உறுதி செய்யப்பட்டுள்ளது. அணுக்களில் நேர்மங்களும்(PROTONS), நொதுமங்களும்(NEUTRONS), மின்மங்களும்(ELECTRONS) உள்ளன என்பதும் இந்த நேர்மங்களும், நொதுமங்களும் இன்னுஞ்சிறிய பொருட்களான பொடிமங்களால்(QUARKS) ஆனவை என்பதும் தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளன. இவை போக அணுக்களில் விசைத்துகள்கள் இருக்கின்றன என்பதும் பொடிமங்களில் எதிர் பொடிமங்கள் உண்டு என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளன. இது போன்ற மிகச்சிறு பொருட்கள் குறித்த கோட்பாடே கற்றை இயங்கியல் ஆகும். ஆகவே அணுக்கள் குறித்த பண்டைய தமிழ்ச் சிந்தனை என்பது மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட ஒரு மேலோட்டமான சிந்தனைபோல்தான் தோன்றுகிறது.\nஆனால் பொருட்கள் கட்புலனாகாதா எண்ணிலடங்கா அணுக்களால் ஆனவை என்ற கருத்தும், பருப்பொருட்கள் அனைத்தும் அணுக்களின் உள்ளார்ந்த தனிப்பண்புகளால் இணைக்கப்பட்டிருக்கின்றன என்ற கருத்தும் அணுக்களால் உருவாகின்ற பருப்பொருட்கள் மாற்றப்படக் கூடியவை, நிரந்தரமில்லாதவை, அழியக்கூடியவை என்ற கருத்தும், தனிமங்கள் உருவாகும்பொழுது தனிப்பண்புகள் கொண்ட பருப்பொருட்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் உருவாகும் இணைப்பினால்தான் உலகம் உருவாகியுள்ளது என்ற கருத்தும், சில குறிப்பிட்ட அணுக்களின் சேர்மத்தால் விளைவதே உணர்தல் என்ற கருத்தும், பருப்பொருட்களின் வினோதமான கலப்பினால் உருவானதுதான் ஆன்மா (ஆன்மா என்பது இங்கு உயிர் எனப்பொருள்படும்) என்ற கருத்தும் நவீன சிந்தனையோடு ஒப்புமை கொண்டுள்ளது எனலாம். அணுக்கள், பொருட்கள் குறித்த மூலச்சிறப்புள்ள தமிழ்ச்சிந்தனை மரபின் இக்கருத்துக்கள் ஒரு எளிமைப்படுத்தப்பட்ட அதே சமயம் மிக ஆழ்ந்த, தர்க்கபூர்வமான, பகுத்தறிவும் காரணகாரியக்கொள்கையும் கொண்ட ஒரு நீண்டகால மூலச்சிறப்புள்ள அறிவியல் சிந்தனைப் பள்ளியால் உருவானதாகும் என்பதை இவ்வொப்புமை உறுதி செய்க��றது எனலாம்.\n‘அறிவுக்குட்பட்ட காரண காரியத்துடனான விதிகளுக்குக் கட்டுப்பட்டு இயங்கும் காட்சியுலகு பற்றியே எண்ணியம் பேசுகிறது. காரண காரியத்தோடும் மேன்மையானதோர் அறிவுவளர்ச்சியோடும் கூடியதே உலக அமைப்பு என எண்ணியம் போதிக்கிறது. தனக்கென ஒதுக்கப்பட்ட வினைகளை ஆற்றுவது, தனக்கென ஒரு தகவு, தனக்கென ஒரு செயல்நோக்கம் என்றில்லாத உலகின் உறுப்புகளே இல்லை. இவ்வுறுப்புகள் தங்களுக்கென வரையறை செய்யப்பட்டவற்றை உருவாக்கம் செய்வதற்கான வழிமுறைகளைத் துல்லியமாகத் தேர்ந்துகொள்வது சாதாரண நடைமுறையாக இருக்கிறது. காலந்தவறிய ஒழுங்கற்ற செயல்பாடுகள் என்பதே இல்லை. அங்கு ஒழுங்கமைதி உள்ளது. வரையறை உள்ளது. என்ன வினையாற்றவேண்டும் என்ற குறிப்பு உள்ளது. தேர்ந்த அமைப்பாகச் செயல்படுகிறது. தானே உருவாகி பரிணாம முறையில் தானே வளர்ச்சியடைந்தது என்றுதான் உலகத்தைப் பார்க்கவேண்டும். உலகத்தோற்றத்திற்கும், அதன்வளர்ச்சிக்கும் எந்தவிதமான மேலுலக ஆற்றலும் காரணமல்ல. அது தொடர்ந்து இயங்கும் அமைப்பு. அது முதலும் முடிவுமற்ற, விரிந்து பரந்த நடைமுறை. நீடித்த தன்மையுள்ளதாகவும், அறிவிற்குகந்ததாகவும், என்றென்றைக்கும் பின்னோக்கிச் செல்லாதவாறும், பரிணாம முறையில் முன்னோக்கிச் செல்லும் வகையிலும், படைக்கப்படாத ஒரு படைப்பினால் அனைத்தும் படைக்கப்பட்டிருக்கிறது’ என்பதே உலகம் பற்றிய எண்ணியப்பார்வை என பெர்னார்டு அவர்கள் குறிப்பிடுவதாகக் கூறுகிறார் பிரேம்நாத் பசாசு அவர்கள்(26).\nஒரு செல் உயிரி முதல் மனிதன்வரை:\nபேரா.சு. மணி அவர்கள் எழுதிய மனித ஜினோம் என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்ட தரவுகள் இங்கு சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன. உயிர் என்பது ஒரு வேதியியல் நிகழ்வுதான். ஆதியில் ஓர் உயிர் தோன்றி தழைத்து பரிணமித்து நிலைப்படுவதற்கு ஆதாரமாக இருந்த அறிவு டி.என்.ஏ. வில் மும்மூன்று சொற்களின் வரிசையாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் டி.என்.ஏ. தோன்றுவதற்கு முன்பே உயிர் தோன்றிவிட்டது. அதனைத் தோற்றுவித்தது ஆர்.என்.ஏ. ஆகும். தன்னைச்சுற்றிலுமுள்ள வேதியியல் பொருட்களை சேகரித்து அவற்றைப்பயன்படுத்தி தன்னை வளர்த்துக்கொண்டு தன்னைப்போலவே இன்னொன்றையும் உருவாக்கும் அசாத்தியப்பண்பு ஆர்.என்.ஏ. வுக்கு இருக்கிறது. ஆகவே அதுவே முதல் உயிரி ஆகும். ஆனால்\nஆர��.என்.ஏ. க்கள் நிலையற்றவை. உருவான உடனே சிதைந்துவிடும். ஆகவே தகவல்களைச் சேகரிக்க கெட்டியான டி.என்.ஏ.க்களை உயிரி உருவாக்கிக் கொண்டது. ஆக உயிரி பரிணாம வளர்ச்சியில், டி.என்.ஏ.க்களை தகவல் நிலைக்களங்களாகவும், புரோட்டின்களைத் தமது செயல் இயந்திரங்களாகவும், ஆர்.என்.ஏ.க்களை இவை இரண்டுக்கும் இடையே செயல்படும் இடைப்பணியாளனாகவும் அமைத்துக்கொண்டது. ஒரு செல் உயிரியாகத் தோன்றிய உயிரி பரிணம வளர்ச்சியில் இன்று மனிதனாக ஆகியுள்ளது.\nவாக்கியத்தின் முற்றுப்புள்ளியை விட 100 மடங்கு சிறியதாக மனித செல் இருந்தாலும் ஒரு முழுமையான தொழிற்சாலை போல் அது செயல்படுகிறது. தேவையான திட்டம், ஆற்றல், தகவல் தொடர்பு, பாதுகாப்பு, நகலெடுத்தல் போன்ற அத்தனை நிகழ்வுகளும் இதில் நடைபெறுகின்றன. ஒரு செல்லில், அதன் மையத்தில் உட்கரு, அதில் குரோமோசாம், அதில் டி.என்.ஏ. மூலக்கூறு ஆகியன இருக்கும். அந்த மூலக்கூறில் மனித உடலை வடிவமைத்து உருவாக்குவதற்கான 3 பில்லியன் எழுத்துக்களால் ஆன தகவல்கள் இருக்கும். அத்தகவல்களை புத்தகமாக ஆக்கினால், 300 பக்கமுள்ள ஆயிரம் புத்தகங்கள் ஆகிவிடும். இந்த தகவல்களைக் கொண்டுதான் நமது கரு பல இலட்சங்கோடி செல்களை உருவாக்கி சுமார் ஒரு இலட்சம் உதிரி பாகங்களைக்கொண்ட நமது உடலைத் தானாகவே தயார் செய்து கொள்கிறது. 40 வயதுள்ள மனித உடலில் சுமார் 100 டிரில்லியன்(இலட்சங்கோடி) செல்கள் இருக்கும். ஒவ்வொரு செல்லிலும் இத்தகவல்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருக்கும். மனித டி.என்.ஏ. மூலக்கூறில் 25000 தகவல்கள் உள்ளன. ஒவ்வொரு தகவலும் ஒரு கட்டுரை வடிவத்தில் உள்ளது. இந்தத்தகவல்கள் அனைத்தையும் சேர்த்து ஜினோம் எனவும், ஒவ்வொரு தகவலையும் ஜீன் எனவும் அழைக்கிறோம்.(27)\n3 பில்லியன்(பில்லியன்-100கோடி) ஆண்டுகள் வரை அமீபா போன்ற ஒற்றைச்செல் உயிரினங்கள் தான் உலகில் வாழ்ந்தன. ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான் கூட்டுசெல் உயிரிகள் தோன்றின. 500 மில்லியன் ஆண்டுகளுக்கு(மில்லியன்-10இலட்சம்) முன்பு கேம்பிரியன் யுகத்தில் பூச்சிகளின் வாரிசுகளான கால் முளைத்த மீன்களிடமிருந்து முதுகெலும்பிகள் உருவாகின. டைனோசர்கள் வாழ்ந்த 200 மில்லியன் ஆண்டுவாக்கில் இந்த முதுகெழும்பிகளின் வாரிசுகளான ஊர்வனவற்றிலிருந்து உருவானவைகள்தான் பாலூட்டி விலங்குகள். 45 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இந்த பாலூட்டி விலங்குகளிடமிருந்து பிரிந்தவைகள்தான் ஏப்புகள். ஏப்புகளிடமிருந்து சிம்பன்சிகளும், கொரில்லாக்களும் தோன்றின. 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்த சிம்பன்சிகளிடமிருந்து மனித மூதாதை தோன்றினான்(28). அந்த மனித மூதாதையிடமிருந்து 1.5 மில்லியன் ஆண்டுளுக்கு முன்பு மனிதன் தோன்றினான். சிம்பன்சியும் மனிதனும் 98 விழுக்காடு ஒப்புமை உடையவர்கள் ஆவர். ஈ ஆனாலும், மனிதன் ஆனாலும் இருவரும் ஒரே பொது உயிரினத்திலிருந்துதான் உருவாகி இருக்கிறார்கள் என்பதும், அந்தப்பொது மூதாதை எந்தவிதத்தில் தனது கருவின் உருவத்தை வடிவமைத்ததோ அதே விதத்தில்தான் 500 மில்லியன் ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்றைய உயிரினங்களும் வடிவமைத்து வருகின்றன என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளன(29). மனித ஜினோம். 100 கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்த ஒரு செல் உயிரி இன்று 100 டிரில்லியன் செல்கள் கொண்ட மனிதனாகப் பரிணாம முறையில் உருவாகியுள்ளான்.\nசெல்கள் யாருடைய கட்டளையையும் வழிகாட்டுதலையும் எதிர்பார்க்காமல் தம்முடைய ஜினோமிலிருந்து அவசியமான தகவல்களைப் பெற்றுக்கொண்டு தம் கடமைகளைத்தாமே தேர்ந்தெடுத்துக் கொள்கின்றன. தமக்குள்ளேயே இருக்கும் விளக்கமான திட்டமிட்ட கட்டளைக்கோவையின் அடிப்படையில் அவை செயல்படுகின்றன(30). அதனால்தான் ஒரு செல்கரு தன்னிடமுள்ள கட்டளைக்கோவையின் அடிப்படையில் திட்டமிட்டுச் செயல்பட்டு பத்துமாதத்தில் ஒரு குழந்தையாக உருவாகிறது. நமது மூளை பரிணாம வளர்ச்சியில் ஜினோமால் உருவாக்கப்பட்டதுதான். ஆனால் அது ஜினோமைவிட சிக்கல்மிக்க வளர்ச்சிபெற்ற கருவியாகவும் நெகிழ்வுத்தன்மை கொண்டதாகவும் இன்று ஆகியுள்ளது. ஜினோம் ஏற்கனவே விதிக்கப்பட்ட திட்டப்படி இயங்குகிறது. ஆனால் மூளை அனுபவ அடிப்படையிலும் சூழ்நிலைக்கு ஏற்றவாறும் செயல்படுகிறது. இந்த உலக அமைப்பில் இயற்கை உருவாக்கியதில் மிகமிக உயர்ந்த, மிகமிக அதீத அறிவுகொண்ட, பன்முகத்திறனும் தேர்ச்சியும் பெற்ற, நெகிழ்வுத்தன்மையும், சூழ்நிலைக்கு ஏற்றவாறு செயல்படும் அனுபவ அறிவுத்திறனும் உடைய, அசாதாரணமான பண்புகள் கொண்ட, ஒரு நுணுக்கமான, சிறப்புமிக்க, அதியற்புதமான பொருள்தான் மனித மூளை ஆகும்.\n1.அறிவுக்குட்பட்ட காரண காரியத்துடனான விதிகளுக்குக் கட்டுப்பட்டு இயங்கும் ��ாட்சியுலகு பற்றியே எண்ணியம் பேசுகிறது. காரண காரியத்தோடும் மேன்மையானதோர் அறிவுவளர்ச்சியோடும் கூடியதே உலக அமைப்பு என எண்ணியம் போதிக்கிறது.\nஅறிவுக்குட்பட்டும், காரணகாரியத்துடனும், விதிகளுக்குக் கட்டுப்பட்டும், மேன்மையான அறிவு வளர்ச்சியோடும் உலகம் இயங்கி வருகிறது என்பதை நவீன அறிவியல் ஏற்றுக்கொள்கிறது. உலகில் ஒரு செல் உயிரி தோன்றியது முதல் இன்றைய மனிதன் உருவாகியது வரையான வளர்ச்சி என்பது, உலகம் காரண காரியத்தோடும், விதிகளுக்குக் கட்டுப்பட்டும், அறிவைப் பயன்படுத்தியும் வளர்ந்துவந்துள்ளது என்பதை அறிவியல் உறுதி செய்கிறது.\n2.தானே உருவாகி பரிணாம முறையில் தானே வளர்ச்சியடைந்தது என்றுதான் உலகத்தைப் பார்க்கவேண்டும் என்கிறது எண்ணியம். ‘ஒரு செல் உயிரி தோன்றியது முதல் மனிதன் வரையான வளர்ச்சி என்பது தானே உருவாகி, பரிணாம முறையில் தானே அடைந்த வளர்ச்சிதான்’ என்பதை இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் உறுதி செய்துள்ளன.\n3.”தனக்கென ஒதுக்கப்பட்ட வினைகளை ஆற்றுவது, தனக்கென ஒரு தகவு, தனக்கென ஒரு செயல்நோக்கம் என்றில்லாத உலகின் உறுப்புகளே இல்லை. இவ்வுறுப்புகள் தங்களுக்கென வரையறை செய்யப்பட்டவற்றை உருவாக்கம் செய்வதற்கான வழிமுறைகளைத் துல்லியமாகத் தேர்ந்துகொள்வது சாதாரண நடைமுறையாக இருக்கிறது. காலந்தவறிய ஒழுங்கற்ற செயல்பாடுகள் என்பதே இல்லை. அங்கு ஒழுங்கமைதி உள்ளது. வரையறை உள்ளது. என்ன வினையாற்றவேண்டும் என்ற குறிப்பு உள்ளது. தேர்ந்த அமைப்பாகச் செயல்படுகிறது”. என எண்ணியம் சொல்வதாகக் கூறுகிறார் பெர்னார்டு.\n(1).‘தனக்கென ஒதுக்கப்பட்ட வினைகளை ஆற்றுவது, தனக்கென ஒரு தகவு, தனக்கென ஒரு செயல்நோக்கம் என்றில்லாத உலகின் உறுப்புகளே இல்லை’ என்கிறது எண்ணியம். நமது செல்களின் செயல்பாடுகள் மேற்கண்டவாறுதான் உள்ளன. அவை தனக்கென ஒதுக்கப்பட்ட வினைகளை குறையின்றி செய்து முடிக்கின்றன. அதுபோன்றே எல்லா செல்களுக்கும் செயல் நோக்கம் இருக்கிறது. (2).“தங்களுக்கென வரையறை செய்யப்பட்டவற்றை உருவாக்கம் செய்வதற்கான வழிமுறைகளைத் துல்லியமாகத் தேர்ந்துகொள்வது சாதாரண நடைமுறையாக இருக்கிறது”. என்கிறது எண்ணியம். இங்கு சொல்லியிருப்பது பெரும்பாலான செல்களுக்கு பொருந்துகின்றன. ஒரு கரு செல் ஒரு குழந்தையை உருவாக்கம் செய்வதற்���ான வழிமுறைகளைத் துல்லியமாகத் தேர்ந்துகொண்டு செயல்படுகிறது என்பது உறுதி. (3).”காலந்தவறிய ஒழுங்கற்ற செயல்பாடுகள் என்பதே இல்லை. அங்கு ஒழுங்கமைதி உள்ளது. வரையறை உள்ளது, என்ன வினையாற்ற வேண்டும் என்ற குறிப்பு உள்ளது, தேர்ந்த அமைப்பாகச்செயல்படுகிறது” என்கிறது எண்ணியம். செல்லில் என்ன செய்யவேண்டும் என்ற வரையறையும் அதைச்செய்வதில் ஒருவித ஒழுங்கும் இருக்கிறது. செல்லில் உள்ள ஜினோம் என்பதில் செல்கள் செயல்படுவதற்கான கட்டளைக்குறிப்புகள் உள்ளன. அக்கட்டளைக் குறிப்புகளைப் பயன்படுத்தி செல்கள் அனைத்தும் ஒரு தேர்ந்த அமைப்பாகச் செயல்படுகின்றன. ஆக எண்ணியத்தின் கருத்துக்கள் செல்களின் நடவடிக்கைகளோடு பொருந்திப் போகின்றன எனலாம்.\n4.’உலகத்தோற்றத்திற்கும், அதன்வளர்ச்சிக்கும் எந்தவிதமான மேலுலக ஆற்றலும் காரணமல்ல. அது தொடர்ந்து இயங்கும் அமைப்பு’ என்கிறது எண்ணியம். நவீன அறிவியல் கருத்தும் மேலுலக ஆற்றலை ஏற்பதில்லை. உலகம் தொடக்கமோ முடிவோ இல்லாமல் தொடர்ந்து இயங்கிவருகிறது என்பதை நவீன அறிவியல் பலவிதங்களிலும் உறுதி செய்துள்ளது.\n5.’நீடித்த தன்மையுள்ளதாகவும், அறிவிற்குகந்ததாகவும், என்றென்றைக்கும் பின்னோக்கிச் செல்லாதவாறும், பரிணாம முறையில் முன்னோக்கிச் செல்லும் வகையிலும், படைக்கப்படாத ஒரு படைப்பினால் அனைத்தும் படைக்கப்பட்டிருக்கிறது’ எனக்கூறுகிறது எண்ணியம். ஒரு செல் உயிரிமுதல் மனிதன் வரையான வளர்ச்சி என்பது பரிணாம முறையில் முன்னோக்கிச் செல்லும் வகையில்தான் இருந்துள்ளது என்பதை அறிவியல் உறுதி செய்துள்ளது. யாருடைய உதவியும் இன்றி, தானாகவே உயிர்கள் உருவாகியுள்ளன என்பதையும் நவீன அறிவியல் உறுதி செய்துள்ளது.\nபெர்னார்டு என்பவர் கூறிய எண்ணியத்தின் உலக அமைப்பு குறித்த கருத்துக்களில் பெரும்பகுதி நவீன உயிரியல் அறிவியலோடு ஒப்புமை கொண்டுள்ளன என்பதை மேலே தந்த விளக்கங்கள் உறுதி செய்கின்றன.\n1.முதலும் இல்லை முடிவும் இல்லை, 2. காரணகாரியக்கொள்கை, 3. ஆதிமூலப்பொருள், 4.இயக்கவியலும், பரிணாமும், 5.வெளி, காலம், இயக்கம். 6.நிகழ்வு, 7.இன்மை, 8.அணுக்கள், 9.உலக அமைப்பு ஆகிய தலைப்புகளில் நவீனச்சிந்தனையும் பழந்தமிழ்ச்சிந்தனையும் பல வகைகளில் ஒப்புமை கொண்டுள்ளன என்பது குறித்தான விளக்கங்கள் தரப்பட்டன. பழந்தமிழ்ச்சி��்தனை என்பது கிரேக்க நகர அரசுகள் போன்று நன்கு வளர்ச்சியடைந்த வணிக நகர அரசுகளின் 2000 ஆண்டுகளுக்கு முந்தையகாலகட்டச் சிந்தனை ஆகும். அதன் அடிப்படையாக கிமு. 1000 முதல் அல்லது அதற்கு முன்பிருந்து 1000 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ச்சிபெற்ற பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைகள் இருந்தன. பழந்தமிழ்ச்சமூகம் வேளாண்மை, தொழில், வணிகம், அரசியல், பொருளாதாரம், கலை, அறிவியல், பண்பாடு, இலக்கியம் ஆகிய பல துறைகளிலும் ஒரு உயர்வளர்ச்சி பெற்ற சமூகமாக இருந்தது. பகுத்தறிவு, காரணகாரியக்கொள்கை, தர்க்கவியல், பொதுஅறிவு போன்றவற்றை வளர்த்தெடுத்து அவற்றை முறையாகவும், முழுமையாகவும் பயன்படுத்திக் கொண்ட, ஒரு வளர்ச்சிபெற்ற சிந்தனைப்பள்ளியாக பழந்தமிழ்ச் சிந்தனைமரபு இருந்தது. தொல்கபிலர், கணாதர், பக்குடுக்கை நன்கணியார் போன்ற இந்திய அளவில் புகழ்பெற்ற மிகப்பெரிய தத்துவார்த்த தமிழ் அறிவியல் அறிஞர்களின் பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைகள் அவற்றின் அடித்தளமாக இருந்தன. இவைகளின் காரணமாகவே பழந்தமிழ்ச் சிந்தனைமரபின் கருத்துக்கள் தத்துவார்த்த அடிப்படையில் எளிமைப் படுத்தப்பட்டதாக இருந்த போதிலும் நவீனச்சிந்தனையோடு பலவிதங்களிலும் ஒப்புமை கொண்டிருக்கிறது எனலாம்.\nகிரேக்க நகர அரசுகளின் சிந்தனைகளே இன்றைய மேற்குலகச் சிந்தனைகளின் அடிப்படையாகக் கருதப்படுகிறது. கிரேக்க நகர அரசுகளின் சிந்தனைகளுக்கு மிக நீண்ட காலம் முன்பிருந்தே தமிழ்ச்சிந்தனை மரபு இருந்து வந்துள்ளது. பலவிதங்களில் பழந்தமிழ்ச்சிந்தனை மரபு கிரேக்க சிந்தனை மரபுக்குச் சமமாகவும் சிலவிதங்களில் அதற்கு மேம்பட்டதாகவும் இருந்து வந்துள்ளது. ஆனால் அவை தமிழகத்தில் ஏற்பட்ட அந்நியப் படையெடுப்புகளாலும், வடஇந்திய ஆரியச்சிந்தனைகளாலும் மூடி மறைக்கப்பட்டு மீள முடியாதவாறு திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளன. சங்கம் மருவிய காலத்தில் (கி.மு. 50 – கி.பி. 250), பேரரசுக்கொள்கையின் காரணமாக பழந்தமிழ்ச்சிந்தனை மரபு மிகவும் பலவீனமாக ஆகியிருந்தது. கி.பி. 3ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட அந்நியர்களான களப்பிரர் படையெடுப்பாலும், அவர்களின் ஆரம்பகால வன்முறை ஆட்சியாலும் இதன் பெரும்பகுதி அழிக்கப்பட்டு ஒரு சிறுபகுதி ‘ஆகமம்’ போன்றவற்றில் சமற்கிருதமயமாக்கப்பட்டது. தமிழின் அறிவியல் சிந்தனை மரபின் அழிவிற்கு சமற்கிருதமயமாதலும், வைதீகக் கருத்துக்களும் மிக முக்கியக் காரணங்களாக இருந்துள்ளன.\nகி.பி. 14ஆம் நூற்றாண்டின் இறுதி முதல் தெற்காசியாவின் வணிகமொழி என்ற தகுதியை தமிழ் மொழி இழந்தது போலவே, கி.பி. 4ஆம் நூற்றாண்டு முதல் தமிழ் ஒரு அறிவியல் மொழி என்ற தகுதியை இழந்தது. அவ்விடத்தை சமற்கிருதம் எடுத்துக்கொண்டது(உலக அளவில் வணிக மொழியாகவும், அறிவியல் மொழியாகவும் இருந்த தமிழ் இன்று மக்கள் மொழி என்ற நிலையையும் கூட இழக்கும் அவலநிலை இருக்கிறது). அதன் காரணமாக கி.பி. 4ஆம் நூற்றாண்டு முதல் தமிழில் இருந்த அனைத்துத் தத்துவார்த்த, அறிவியல், தொழில்நுட்ப நூல்களும் பாதுகாக்கப்படாமலும், பராமரிக்கப்படாமலும் அழிந்து போயின. அறிவியல், இசை, மருத்துவம் போன்ற பல துறைகளில் பழந்தமிழ்ச்சிந்தனை மரபுகளில் இருந்துதான் வட இந்தியச் சிந்தனை கடன் வாங்கியுள்ளது என்பதற்கான சான்றுகள் பல இன்று கிடைத்துள்ளன. வடமொழியில் உள்ள பரத நாட்டிய சாத்திரம் என்ற இசை நாட்டிய நூலும், சரக சம்கிதை என்ற மருத்துவ நூலும் தமிழில் இருந்து மொழி பெயர்க்கப்பட்ட நூல்களே. தமிழ் எழுத்தின் காலம் கி.மு. 8ஆம் நூற்றாண்டு என்பதோடு அதற்கு முன்னரே கி.மு. 1500 முதல் தமிழர்கள் குறியீடுகளை எழுத்துக்களாகப் பயன்படுத்தி வந்துள்ளனர் என்பது இன்று உறுதியாகியுள்ளது. கீழடி அகழாய்வு தமிழகத்தில் நகர நாகரிகம் இருந்தது என்பதை உறுதி செய்துள்ளது. இன்னும் தொடர்ந்து நடக்கும் அகழாய்வுகளும் பிற ஆய்வுகளும் தமிழின் தொன்மையை மட்டுமல்ல அதன் தத்துவார்த்த அறிவியல் சிந்தனை மரபையும், வட இந்தியச்சிந்தனையின் பல முன்னேறிய தத்துவார்த்த அறிவியல் சிந்தனையின் மூலம் பழந்தமிழ்ச்சிந்தனை மரபுதான் என்பதையும் வெளிக்கொண்டு வரும் என்பது உறுதி.\n11.இந்திய வரலாற்றில் பகவத்கீதை, இரேம்நாத் பசாசு, தமிழில்- கே.சுப்பிரமணியன், விடியல்பதிப்பகம், சனவரி-2016. பக்: 117-119.\n12.காலம், ஸ்டீஃபன் ஆக்கிங், தமிழில்-நலங்கிள்ளி, உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, சனவரி-2002, பக்: 194\n13.தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா, உலகாயதம், தமிழில் எஸ். தோதாத்ரி, NCBH, சூன்-2010 பக்: 578-581.\n14.இந்திய வரலாற்றில் பகவத்கீதை, இரேம்நாத் பசாசு, தமிழில்- கே.சுப்பிரமணியன், விடியல்பதிப்பகம், சனவரி-2016. பக்: 116-117.\n15.காலம், ஸ்டீஃபன் ஆக்கிங், தமிழில்-நலங்கிள்ளி, உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, சனவரி-2002, பக்: 189.\n16.பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன்-2016, பக்: 785.& இந்தியத்தத்துவம் ஓர் அறிமுகம், சட்டோபாத்தியாயா, தமிழில் வெ. கிருஷ்ணமூர்த்தி, 2010, படைப்பாளிகள் பதிப்பகம், பக்: 201.202.\n17.காலம், ஸ்டீஃபன் ஆக்கிங், தமிழில்-நலங்கிள்ளி, உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, சனவரி-2002, பக்: 115.\n18.பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன்-2016, பக்: 798.\n19.காலம், ஸ்டீஃபன் ஆக்கிங், தமிழில்-நலங்கிள்ளி, உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, சனவரி-2002, பக்: 73.\n20.சங்க இலக்கியக்கோட்பாடுகளும், சமய வடிவங்களும், க. நெடுஞ்செழியன், மனிதம் பதிப்பகம், 2-10-2009, பக்: 105.\n“ “ “ பக்: 105, 106. பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன்-2016, பக்: 800, 801.\n22.காலம், ஸ்டீஃபன் ஆக்கிங், தமிழில்-நலங்கிள்ளி, உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, சனவரி-2002, பக்: 47.\nஆசிவகமும் ஐயனார் வரலாறும், க. நெடுஞ்செழியன், பதிப்பாசிரியர் – இரா. சக்குபாய், பாலம் பதிப்பகம், தை-2014, பக்: 44-51.\n24.பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன்-2016, பக்: 798, 799.\n25.இந்திய வரலாற்றில் பகவத்கீதை, இரேம்நாத் பசாசு, தமிழில்- கே.சுப்பிரமணியன், விடியல்பதிப்பகம், சனவரி-2016. பக்: 105-106.\n27.மனித ஜினோம், பேரா. க. மணி, சூலை-2015, பக்: 2-7.\n- கணியன் பாலன், ஈரோடு\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizitnews.blogspot.com/2007/04/40.html", "date_download": "2019-09-21T00:33:46Z", "digest": "sha1:ZMIXXXI4LOWBEQEJJZTLLQGBC67LFCE6", "length": 6891, "nlines": 142, "source_domain": "thamizitnews.blogspot.com", "title": "தமிழில் IT நீயூஸ்: ஒரு கல்லில் 40 மாங்காய்", "raw_content": "\nஒரு கல்லில் 40 மாங்காய்\nநீங்கள் ஒரு கல்லில் 2 மாங்காய் கேள்விபட்டிருப்பீர்கள் இது வலைப்பூவை மேம்படுத்துவதற்க்கு தேவையான அனைத்தையும் ஒரு குடையின் கீழ் வழங்குகிறது அதாவது சிறந்த சேவைகளை தெரிந்து எடுத்து வழங்குகிறது அதாவது மொத்தம் 40 சேவைகள் அப்ப இனி பல தளங்கள ஏறியிறங்கத்தேவையில்லை இ��ிலே நான் அறிமுகம் செய்த commentful முதல் கொண்டு வாக்கெடுப்பு வசதி மற்றும் வருகையாளர் கணிப்பான் முதலியனவும் உள்ளன\nஅமாய்யா நெசமாவே ஒரு கல்லில் 40 மாங்காய்தான்\nஆமாம் மன்னி்க்கவும் தமிழில் பித்துக் கூடிவிட்டது போலும்\n\"உன் தாய் மொழி அறிவாவிடினும் உன் விழி மொழி அறிவேன் பெண்ணே\nமின்னஞ்சலுக்கு மட்டும் MSNதொடர்புக்கு மட்டும்\nஇரத்தம் தோய்ந்த அந்த நாட்கள்\nநீங்கள் பார்க்கும் வீடியோவை இலகுவாக பகிர\nஒரே நேரத்தில் பலருடன் வீடியோ உரையாடல் செய்ய\nபுதுப் பொலிவுடன் ijigg என்ற ஒலிப்பதிவுத்தளம்\nசில பயன் மிக்க தளங்கள்\nஇலவச (F)பக்ஸ் மலிவான போன் கால்\nஎப்படி firefox இல் வின்டோ பிளேயரை இயக்குவது\nesnips இன் வானொலி சேவை\nஒரு கல்லில் 40 மாங்காய்\nநாடும் நடப்பும்(காட்டூன் பத்திரிகை தரத்தில்)\nசயந்தன் சோமி ரகசியம் என்ன\nonline ல் வைத்தே கொப்பின் fomate மாற்ற\nஇலவச போன் உலகம் முழுக்க\nஉங்கள் கணணியை இந்த டாக்ரிடம் காட்டுங்கள்\nகுரல் வழிப் பின்னூட்டங்கள் (3)\nஇலவச இணைய சேவை கூகிள் அறிமுகம்\nஇலவச மென் பொருட்கள் (3)\nபுதிசு கண்ணா புதிசு (1)\nபுதுசு கண்ணா புதுசு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizitnews.blogspot.com/2007/05/lastfm.html", "date_download": "2019-09-21T01:36:02Z", "digest": "sha1:JE5Y2CMUAON63WFJ6WMBGETMHRSD3QTF", "length": 4886, "nlines": 121, "source_domain": "thamizitnews.blogspot.com", "title": "தமிழில் IT நீயூஸ்: தொலைக்காட்சியையும் ஆரம்பித்தது lastfm", "raw_content": "\nlast fm இது வரை தனது இலவச FM சேவையை வழங்கி வந்தது. இதன் மூலம் நாம் பல பாடல்களை பிளேலிஸ்ட் முறையில் பதிவேற்றி வானொலியாக ஒலிக்கவிடலாம் என்பது யாவரும் அறிந்ததே. இது தற்போது lasttv என்கின்ற இலவச தொலைக்காட்சி சேவையையும் ஆரம்பித்தது\n\"உன் தாய் மொழி அறிவாவிடினும் உன் விழி மொழி அறிவேன் பெண்ணே\nமின்னஞ்சலுக்கு மட்டும் MSNதொடர்புக்கு மட்டும்\nமைக்ரோ சாப்டின் பைல் சேமிப்பு தளம்\nwii கேம்களை ஒன்லைனில் விளையாட\nஉங்கள் புளொக்கை back up செய்ய\nஇலவச மென் பொருட்கள் (3)\nபுதிசு கண்ணா புதிசு (1)\nபுதுசு கண்ணா புதுசு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cococast.com/videocast/detail_web/aX13Ky7N9uc", "date_download": "2019-09-21T01:17:55Z", "digest": "sha1:FTWOIQEHWGPKCZA23ZI7KZYWMOCWMQ7T", "length": 2552, "nlines": 29, "source_domain": "www.cococast.com", "title": "Rooftop Vegetable Gardening Guide | Poovali | News7 Tamil - YouTube - cast to TV - cococast.com", "raw_content": "\n | Apple | சோளம் | கத்திரி | குடைமிளகாய் | தக்காளி | மிளகாய் | Kaipulla In America\nசெடிகளுக்கு இ��்த இயற்கை கரைசலை ஊற்றி பாருங்கள் பெரிய ஆபத்தை சமாளித்து தாறுமாறான அறுவடையை எடுக்கலாம்\nMy Terrace Garden | என் சிறிய மாடித் தோட்டம்\nமொட்டை மாடி பழத்தோட்டம் /Our Terrace Garden - 2 / அனிதா குப்புசாமி / Anitha Kuppusamy\nபெண்கள் நினைத்தால் எதையும்சாதிக்கமுடியும் இவங்க வீட்டு தோட்டம் பாருங்க\nவீட்டில் மிளகாய் செடி வளர்ப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/08/26/news/39719", "date_download": "2019-09-21T01:34:16Z", "digest": "sha1:YPH7JQNDAKBXEGYCXCM7TEF2DPZ3E5LF", "length": 11497, "nlines": 107, "source_domain": "www.puthinappalakai.net", "title": "கோத்தாவுக்கு ‘ஊடக’ காய்ச்சல் – இளைஞர் மாநாட்டில் அனுமதி மறுப்பு | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nகோத்தாவுக்கு ‘ஊடக’ காய்ச்சல் – இளைஞர் மாநாட்டில் அனுமதி மறுப்பு\nAug 26, 2019 | 2:30 by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள்\nபொதுஜன பெரமுனவின் இளைஞர் மாநாட்டில் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இதையடுத்து, நாமல் ராஜபக்ச மற்றும் கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்னிப்புக் கோரியுள்ளனர்.\nபொதுஜன பெரமுனவின் இளைஞர் மாநாடு, தாமரைத் தடாகம் அரங்கில் சனிக்கிழமை இடம்பெற்றிருந்தது. இந்த மாநாட்டில் மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.\nஇந்த நிகழ்வில் செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்கள் எவரும் அரங்கினுள் அனுமதிக்கப்படவில்லை.\nஇது ஊடகவியலாளர்கள் மத்தியில் கடும் சீற்றத்தை ஏற்படுத்தியது. உடனடியாக சமூக ஊடகங்கள் மூலம் நாமல் ராஜபக்சவிடம், இதுகுறித்து ஊடகவியலாளர்கள் முறையிட்டனர்.\nஅவர் நிகழ்வை யூரியூப்பில் பாருங்கள் என பதிலளித்திருந்தார். இதனால் எரிச்சலடைந்த ஊடகவியலாளர்கள், சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.\nஇந்த விவகாரம் பூதாகாரமாக வடிவெடுத்துள்ள நிலையில், நிகழ்வில் ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்ட வசதியீனங்களுக்காக ஏற்பாட்டுக் குழு சார்பாக மன்னிப்புக் கோருவதாக நாமல் ராஜபக்ச கீச்சகப் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.\nநிலைமைகளை அறிந்ததும் சரி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஅதேவேளை, கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகரவும், கீச்சகப் பதிவில் மன்னிப்புக் கோரியுள்ளதுடன், தாங்கள் எதையும் மறைக்கவில்லை என்றும், ஒ���ுங்கமைப்பு குறைபாடே இது என்றும் தெரிவித்துள்ளார்.\nகூட்டு எதிரணியின் இன்னொரு நாடாளுமன்ற உறுப்பினரான ஷெகான் சேமசிங்கவும், இந்தச் சம்பவத்துக்காக மன்னிப்புக் கோரியுள்ளதுடன், கடினமான நேரத்தில் ஊடகங்களின் ஆதரவை ஒழுங்கமைப்பாளர்கள் மறந்து விடக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nபந்துல குணவர்த்தனவும் இந்தச் சம்பவம் குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.\nஎனினும், பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளரான கோத்தாபய ராஜபக்ச, ஊடகங்களை எதிர்கொள்ளத் தயங்குவதாகவும், அதனாலேயே இவ்வாறு ஊடகவியலாளர்கள் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.\nகோத்தாபய ராஜபக்சவிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்புவதை பொதுஜன பெரமுன விரும்பவில்லை என்றும், கட்சிக்கு சார்பான ஊடகங்களின் ஊடகவியலாளர்களை அவரிடம் கேள்வி எழுப்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nசெய்திகள் தனித்துப் போட்டியிட சஜித் அணி ஆலோசனை\nசெய்திகள் புதன்கிழமை வேட்பாளரை அறிவிக்கிறது ஐதேக\nசெய்திகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏமாற்றம் – அதிருப்தி\nசெய்திகள் அவசர அமைச்சரவைக் கூட்டம் – ரணிலின் முயற்சி தோல்வி\nசெய்திகள் அதிபர் வேட்பாளராக களமிறக்கப்படுகிறார் முன்னாள் இராணுவத் தளபதி\nசெய்திகள் தனித்துப் போட்டியிட சஜித் அணி ஆலோசனை 0 Comments\nசெய்திகள் புதன்கிழமை வேட்பாளரை அறிவிக்கிறது ஐதேக\nசெய்திகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏமாற்றம் – அதிருப்தி 0 Comments\nசெய்திகள் முன்னாள் படைத் தளபதிகளுக்கு உயர் கௌரவ பதவிகள் 0 Comments\nசெய்திகள் அவசர அமைச்சரவைக் கூட்டம் – ரணிலின் முயற்சி தோல்வி 0 Comments\nகந்தசாமிசிவராசசிங்கம் on நொவம்பர் 16ஆம் நாள் அதிபர் தேர்தல் – இன்றிரவு வெளியாகிறது அரசிதழ்\nPrashanth Rasikarkal Yaalppanaam on வேட்பாளர் அல்ல; எமக்கான தீர்வே முக்கியம் – ரணி���ிடம் கூட்டமைப்பு திட்டவட்டம்\nகந்தசாமிசிவராசசிங்கம் on வெளியார் தலையீட்டை ஏற்கமுடியாது – ஜெனிவாவில் சிறிலங்கா திட்டவட்டம்\nகந்தசாமிசிவராசசிங்கம் on ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பம் – சிறிலங்கா குறித்து மனித உரிமை ஆணையாளர் மௌனம்\nவ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன் on பழைய முறையில் மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – உச்சநீதிமன்றம்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilearntamil.com/the-master-paul-thomas-anderson/", "date_download": "2019-09-21T01:26:34Z", "digest": "sha1:V2GA6PVJMXUYLSQWS4UPJHYS4BG3MF2V", "length": 16088, "nlines": 203, "source_domain": "ilearntamil.com", "title": "காற்றில் அலையும் நம்பிக்கையின் வேர்கள் - Learn Tamil Online", "raw_content": "\nClitics ( இடைச் சொற்கள் )\nPronoun (பிரதிப் பெயர்ச் சொல்)\nVerb( வினைச் சொல் )\nNegative Sentence ( எதிர்மறை வாக்கியங்கள்)\nகாற்றில் அலையும் நம்பிக்கையின் வேர்கள்\nமனித வாழ்வின் அச்சாணி நம்பிக்கையே. எதன் மீதாவது – சக மனிதர்கள் மீது, சில கருத்தியல்கள் மீது, மதங்களின் மீது- மனித நம்பிக்கை வேரூன்றி நிற்கவே செய்கிறது. இக்கட்டான காலகட்டங்களில் சோதனைக்கு உள்ளாவதும் அதே நம்பிக்கை தான். நம்பிக்கை எனும் அடித்தளம் தகர்க்கபட்ட மனிதன் பித்து நிலைக்கு தள்ளப்படுகிறான். எதன் மீதாவது தனது வெற்றிடத்தில் அலையும் நம்பிக்கையை கோர்த்துப் போட ஒரு கொக்கியைத் தேடுகிறது மனித மனம். பெரும்பாலும் அத்தருணங்களில் குழப்பத்தில் ஆழ்ந்த சஞ்சலமுற்ற மனம் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் யாரேனும் ஒரு புதிய கதவைத் திறந்தால் அம்மனிதர் சகலருக்கும் தேவ தூதர் போல தெரிவார். காலந்தோறும் இது போன்ற எண்ணற்ற குருமார்களின் கதையை நாம் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறோம்.\nஅமெரிக்கா போன்ற ஒரு இயந்திரத்தனமான, நுகர்வின் உச்சத்தில் போகிக்கிற தேசத்தில், அமெரிக்கர்களிடையே பலப்பல ஆன்மீக குருக்கள் உலவி இருக்கின்றனர். பிடிப்பற்று அலையும் அவர்கள் மனதிற்கு இளைப்பாறல் தருவதாய் வாக்களித்து அவர்களை தமது அதிகாரத்திற்கு அடிபணிய வைத்திருந்த கதைகள் ஏராளம் அங்கே. அதிலும் குறிப்பாக இந்த போக்கு இரண்டாம் உலக யுத்ததிற்குப் பிறகு உச்சத்தை அடைந்தது. அமெரிக்கர்கள் என்றில்லை, உலக யுத்தங்கள் இரண்டுமே உலகெங்கும் மனித மனங்களை முன்னுவமை இல்லாத அளவிற்கு மிக ஆழமான பாதிப்பை ஏற்���டுத்தி இருந்தது. இச்சூழலுலில், தமக்கேன ஒரு தனிப்பட்ட கலாச்சாரம் இல்லாத அமெரிக்கர்களே இது போன்ற தம்மையும், தமது கண்டுபிடிப்புகளின்று புதுப்புது கோட்பாடுகளை முன்வைத்த சுயபிரகடன ஆன்மீகவாதிகளின் வலையில் கொத்துக் கொத்தாக விழுந்தனர்.\nஇவ்வாரம் அறிமுகங்கள் பகுதியில் நாம் பால் தாமஸ் ஆண்டர்சனின் ‘The Master’ திரைப்படத்தைக் காணலாம்.\nஃபிரடி க்வில், இரண்டாம் உலக யுத்தகளத்தில் இருந்து நாட்டிற்கு திரும்பிய அமெரிக்க கடற்படை வீரன். காம பிறழ்வாலும், மித மிஞ்சிய குடியாலும் தவிக்கும் அவனுக்குத் அரசாங்கத்தால் தரப்படும் மறுவாழ்வு சிகிச்சை (rehabilitation therapy) பலனற்றுப் போகிறது. அவ்வேளையில் தற்செயலாக சான் பிரான்சிஸ்கோவில் ஒரு சொகுசுக் கப்பலில் போதையில் ஏறிக் கொள்ள, அங்கு லான்கேஸ்டர் டோட் (Lancaster Dodd) எனும் மனிதரைச் சந்திக்கிறான். அவர் ‘The Cause’ எனும் இயக்கத்தின் தலைவர் என்பதை அறியும் அவன் அவரால் வசீகரிக்கப்பட்டு தன்னை இணைத்துக் கொள்கிறான்.\nதன்னை ஒரு பன்முக ஆழுமையாக பிரகடனப்படுத்திக் கொள்ளும் டோட் தான் காலங்காலமாய் மனித வாழ்வில் சிக்கல்களை கண்டறிந்து விட்டதாகவும், அதோடு அல்லாமல் அத்துணை வேதனைகளில் இருந்து மனிதர்களை மீட்கும் வழிகளை முழுமையாக கண்டறிந்து விட்டதாகவும் தனது ஆதரவாளர்கள் மத்தியில் முழங்குகிறார். தனது கருத்தியல்களின் மீது அசைக்கவே முடியாத அதீத நம்பிக்கை உடையவராகவும், மனித குல மேன்மைக்கான சாவி தன்னிடமே உள்ளது என்றும் தீர்கமாக நம்புகிறார். அதே நம்பிக்கையை அவரது குடும்பத்தினரிடமும், அவரது சீடர்களுக்கும் கடத்துகிற திறனுடையவராகவும் இருக்கிறார்.\nஃபிரடி கண்மூடித்தனமாக அவர் சொல்வதை நம்பத் துவங்கி விரைவிலேயே அவரது மிக நெருக்கமான உதவியாளனைப் போல அவருடனே தன்னை இணைத்துக் கொள்கிறான். 1950 இல் ஆரம்பித்த ‘The Cause’ எனும் அமைப்பு மிக விரைவிலேயே ஒரு தனி சமயமாக கோட்பாட்டுமுறையாக (cult) விரிவு கொள்கிறது. லான்கேஸ்டர் எழுதுகிற நூல்களே அவர்களது வேத புத்தகமாகிறது. அமைப்பிற்குள் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்ட போதிலும், ஃபிரடி சற்றே மனதோரத்தில் ஒரு நெருடல் இருக்கவே செய்கிறது. ஒரு கட்டத்தில் பண கையாடல் தொடர்பாக காவல் துறை லான்கேஸ்டரரை கைது செய்ய, அதைக் கண்டு கொதித்தெழும் ஃபிரடியும் அவரோடு சேர்த்தே கைதாகிறான். மிதமிஞ்சிய மனக்குழப்பத்திலேயே எப்போதும் இருப்பவனான ஃபிரடி, அதன் பின்னர் லான்கேஸ்டரிடமிருந்து ஒருவித மன விலகலை உணர்கிறான். லான்கேஸ்டரின் குடும்பத்தினரோ அவனை ஒரு உளவாளி என்று சந்தேகிக்கின்றனர். இறுதியாக மீண்டும் லான்கேஸ்டர் அவனை தொலைபேசியில் அழைத்து தன்னோடு இருந்து விடுமாறு அழைக்கிறார். அதனை ஏற்று செல்லும் அவனை அமைப்பிற்காக அவனது வாழ்வை அர்பணிக்குமாறு கேட்க அதற்கு தன் மௌனத்தையே மறுப்பாக்கி விட்டு ஃபிரடி வெளியேறுகிறான்.\nஇக்கதை புனைவைப் போல தோன்றினாலும், 1950 களில் இருந்த Ron.L. Hubbard இன் வாழ்க்கையை மிக நெருக்கமாக பிரதிபலிக்கிறது. RLH என பெரும்பான்மையாய் அடையாளப்படுத்தப்படும் இவர் அமெரிக்காவின் மிகப் பிரபலமான (ஒரு கல்ட்) Church of Scientology-ஐ நிறுவியவர். படம் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது உண்மையான சயின்டாலஜி அமைப்பின் ஆரம்ப நாட்களை விரிவாகவே முன்வைக்கிறது. இயக்குனர் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வமான தகவலையும் வெளியிடாவிடினும், இது மேலதிகமான பொது அம்சங்களைக் கொண்டுள்ளது என்பதை சயின்டாலஜி குறித்த அடிப்படை அறிமுகம் உள்ள எவரும் எளிதில் விளங்கிக் கொள்ளலாம்.\nசஞ்சலப்பட்ட மனிதர்கள் எந்த அளவிற்கு சில கருத்தியல்களை, அது மனதை தற்காலிகமாக ஆற்றுப்படுத்துகிறது என்பதற்காக மட்டுமே, கண்மூடித்தனமாக நம்புகிறார்கள் என்பதனை சயின்டாலஜியின் வரலாற்றை புரட்டியே தெரிந்து கொள்ளலாம். எதன் மீதாவது தம் நம்பிக்கையை வைத்துவிடும் மனிதர்கள் எல்லாவற்றையும் நம்புவார்கள் போல, தம்மைத் தவிர.\nஇப்பிரச்சனைக்களின் வேர் தன்னம்பிக்கை இன்மையே. தமது சுயத்தின் மீது பற்றிக் கொள்ள நிலமற்ற இவ்வேர்கள் காற்றில் அலைந்தபடியே தான் இருக்கும், எதையேனும் பற்றிக் கொள்ளும் வேட்கையுடன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/anna-university-engineering-ranking-list-released/", "date_download": "2019-09-21T00:32:32Z", "digest": "sha1:4PKJOPOZ5TL4S6UNVHCHGINGZWEXOVH5", "length": 11898, "nlines": 184, "source_domain": "www.patrikai.com", "title": "தமிழக பொறியியல் கல்லூரிகளின் தரம்…….? அண்ணா பல்கலைக்கழகம் வெளியீடு | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»தமிழக பொறியியல் கல்லூரிகளின் தரம்…….\nதமிழக பொறியியல் கல்லூரிகளின் தரம்…….\nஅண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவர் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.\nஇந்த ஆண்டு பிஇ, பிடெக் (B.E / B.Tech) பொறியுயல் படிப்புக்கான ஆன்லைன் அப்ளிகேஷன் கடந்த 3ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 31ந்தேதி விண்ணப்பதிவுக்கு கடைசி நாள். அதைத் தொடர்ந்து கலந்தாய்வு ஜூன் 20ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஇந்த நிலையில் அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\n2018 ஆம் ஆண்டு அக்கல்லூரிகளின் மாணவர் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் இந்த தர வரிசை பட்டியலை அண்ணா பல்கலைகழகம் வெளியிடப்பட்டுள்ளது.\nபொறியியல் படிக்க விரும்பும் மாணவ மாணவிகள் பெற்றோர்கள், கீழே உள்ள இணையதளத் துக்கு சென்று விவரங்களை தெரிந்துகொள்ளலாம்…\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nதரமற்ற 89 பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை வெளியிடவில்லை : அண்ணா பல்கலை. பதிவாளர் கருணாமூர்த்தி\nதமிழகத்தில் 22 தனியார் பொறியியல் கல்லூரிகள் செயல்பட தடை: அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி\nதேர்ச்சி விகிதம் குறைந்து வரும் பொறியியல் கல்லூரிகள்\nரசிகர்களை உசுப்பேத்தி விடும் நடிகர் விஜய், அரசியலுக்கு வருவாரா\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\n மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஅறுபது வருடங்களுக்குப் பிறகு சென்னையில் நடக்கும் அறுபது நாள் ஆன்மிக விழா\nமுப்பரிமாண முறையில் சிறு அளவு மனித இதயத்தை வெளியிட்ட சிகாகோ நிறுவனம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/48306", "date_download": "2019-09-21T00:52:54Z", "digest": "sha1:JPHEDTIPXFGNSAB2EE7QYDGT7CRCRKHM", "length": 16568, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "ஜனாதிபதி தேர்தல் முன்கூட்டியே நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு! | Virakesari.lk", "raw_content": "\nஅடுத்த வாரம் நிறைவடைவதற்கு முன்னர் வேட்பாளர் அறிவிப்போம் - ஐ.தே.க.\nவேட்பாளராக களமிறங்கும் எனது நிலைப்பாட்டில் எந்த பின்வாங்கலும் இல்லை\nகோத்தாவுக்கு எதிராக விஷேட விசாரணைகளை ஆரம்பித்த சி.ஐ.டி.\nபதினொராவது நாளாகவும் தொடரும் முன்னாள் படைவீரர்களின் போராட்டம்\n\"கட்டுப் பணம் செலுத்தியது பொய்யாகும் ; வதந்திகளை நம்ப வேண்டாம்\"\nகென்யாவில் அரிய வகை வரிக்குதிரையை காண குவியும் மக்கள்\nசஹ்ரான் குழுவினருக்கு நிதியளிப்பு : விரைவில் விசாரணைகளை முன்னெடுக்கவும் - நளின் பண்டார\nவெள்ளை வேனில் கடத்தப்பட்டவர் கொட்டாவையில் விடுவிப்பு ; வேனுடன் மூவர் கைது\nஅணையாத அமேசன் காட்டுத் தீ\nகுளியல் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து இளம் பெண் பலி\nஜனாதிபதி தேர்தல் முன்கூட்டியே நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு\nஜனாதிபதி தேர்தல் முன்கூட்டியே நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு\nஜனாதிபதி தேர்தலே முதலில் நடத்தப்படவேண்டும் என்று ஆளும் ஐக்கிய தேசிய கட்சியும் மாகாணசபை தேர்தல்களும் பாராளுமன்ற தேர்தலுமே முதலில் நடத்தப்படவேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தரப்பும் வலியுறுத்திக்கொண்டிருக்கின்ற நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருட இறுதிக்கு முன்னதாக நடத்தப்படவேண்டியிருக்கும் ஜனாதிபதி தேர்தலை அதற்கு முனகூட்டியே நடத்துவதற்கு சிந்திப்பதாக சில அரசியல் வட்டாரங்களால் பேசப்பட்டது. ஆனால், அவ்வாறு ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு சிறிசேன துணிச்சல்கொள்ளமாட்டார் என்று அவதானிகள் அபிப்பிராயம் வெளியிட்டிருக்கிறார்கள்.\nஜனாதிபதி சிறிசேனவின் 5 வருட பதவிக்காலத்தில் 4 வருடங்கள் கடந்துவிட்டநிலையில் ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு சட்டரீதியான தடை எதுவும் இல்லை. ஆனால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன / ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூட்டணியின் பொதுவேட்பாளராக அவர் நிறுத்தப்படுவதற்கான வாய்ப்பு இருக்கு���ேயானால் மாத்திரமே முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு முன்வருவார் என்று அவர்கள் கூறுகிறார்கள்.\nஜனாதிபதி சிறிசேன ஆட்சியதிகாரத்தில் இருக்கும்வரைதான் அவரின் பக்கத்தில் இருக்க மகிந்த ராஜபக்ச விரும்புவார். ஏனென்றால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு தொல்லைகளைக் கொடுப்பது உட்பட தங்களுக்கு அனுகூலமாக அமையக்கூடிய பல வேலைகளை ஜனாதிபதியைக்கொண்டு செய்விக்கலாம் என்று ராஜபக்ச நம்புகிறார். சிறிசேன அதிகாரத்தில் இருக்கும்வரை அவரைப் பகைத்துக்கொள்ளவும் ராஜபக்ச விரும்பமாட்டார் என்பதிலும் சந்தேகமில்லை.\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் கூட்டாகச் சேர்ந்து முதலில் மாகாணசபைத் தேர்தலுக்கு அல்லது பாராளுன்றத் தேர்தலுக்கு போவதையே ராஜபக்ச விரும்புவார்.\nஅதேவேளை, தற்போதைய தருணத்தில் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளராக ஜனாதிபதி சிறிசேனவை ஆதரிக்க முன்னாள் ஜனாதிபதி முன்வருவார் என்று ஒருபோதும் எதிர்பார்க்கமுடியாது.\nஇந்த விடயத்தில் ராஜபக்சவின் தயக்கத்துக்கு அல்லது தடுமாற்றத்துக்கு பல காரணங்கள் இருக்கின்றன. முதலாவதாக, கடந்த வருட இறுதியில் ஏற்பட்ட அரசியல் மற்றும் அரசியலமைப்பு நெருக்கடி காரணமாக ராஜபக்சவின் அரசியல் படிமத்துக்கு சேதம் ஏற்பட்டிருக்கிறது. அவரின் செல்வாக்கு பெருமளவுக்கு குறைந்துவிட்டதாகக் கூறமுடியாவிட்டாலும் வாக்கு ஆதரவு ஓரளவுக்கு பின்னடைவுக்குள்ளாகியிருக்கிறது என்பது உண்மையே. தனது மதிப்பை மீண்டும் சீர்செய்துகொள்வதற்கு அவருக்கு காலஅவகாசம் தேவைப்படுகிறது.\nஅதேவேளை, ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமுடியாதென்பதால் ஜனாதிபதி தேர்தல் ஒன்றில் முக்கிய ஆளுமையாக அவர் முன்னிலைப்படுத்தப்படப்போவதில்லை. தான் ஒரு முக்கிய ஆளுமையாக விளங்குவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கக்கூடிய தேர்தலில் மாத்திரமே அவர் இப்போது அக்கறை காட்டுகிறார். அது ஒன்றில் மாகாணசபைத் தேர்தல் அல்லது பாராளுமன்றத் தேர்தலேயாகும். அதனால் முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தலொன்றை நடத்துவதற்கு சிறிசேன மனங்கொள்ளக்கூடிய அரசியல் சூழல் உருவாகுவதற்கு முன்னாள் ஜனாதிபதி துணைபோகமாட்டார் என்று இலங்கையின் முக்கிய அரசியல் ஆய்வாளர்களில் ஒருவரும் தற்போது கனடாவில் வசிப்பவருமான டி.பி.எஸ்.ஜெயராஜ் கருத்துவெளியிட்டிருக்கிறார்.\nபாராளுமன்றத் தேர்தல் ஜனாதிபதி தேர்தல்\nஅடுத்த வாரம் நிறைவடைவதற்கு முன்னர் வேட்பாளர் அறிவிப்போம் - ஐ.தே.க.\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை கட்சியின் செயற்குழு கூடியே தீர்மானம் எடுக்கும். அதேபோல் அடுத்த வாரம் நிறைவடைவதற்கு முன்னர் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.\n2019-09-20 22:06:45 அகிலவிராஜ் அலரிமாளிகை வேட்பாளர்\nவேட்பாளராக களமிறங்கும் எனது நிலைப்பாட்டில் எந்த பின்வாங்கலும் இல்லை\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் கட்சிக்குள் எந்த பிளவுகளும் முரண்பாடுகளும் இல்லாது இரண்டு,\nகோத்தாவுக்கு எதிராக விஷேட விசாரணைகளை ஆரம்பித்த சி.ஐ.டி.\nபொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ,\n2019-09-20 20:55:58 கோத்தாபய ராஜபக்ஷ சி.ஐ.டி. CID\nபதினொராவது நாளாகவும் தொடரும் முன்னாள் படைவீரர்களின் போராட்டம்\nகொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பாதுகாப்பு படையினரின் உரிமைகளைபாதுகாப்பதற்கான தேசிய அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகம் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமையுடன் பதினொராவது நாளாகவும் தொடர்ந்தது.\n2019-09-20 20:37:44 இராணுவம் கோட்டை ஆர்ப்பாட்டம்\n\"கட்டுப் பணம் செலுத்தியது பொய்யாகும் ; வதந்திகளை நம்ப வேண்டாம்\"\n2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தான்போட்டியிடவுள்ளதாகவும், அதற்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் குறிப்பிடப்படும் செய்தி முற்றிலும் பெய்யானது என முன்னாள் இராணுவ தளபதி லெப்டினல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.\n2019-09-20 19:55:09 மகேஷ் சேனாநாக்க கட்டுப் பணம் தேர்தல்\nவேட்பாளராக களமிறங்கும் எனது நிலைப்பாட்டில் எந்த பின்வாங்கலும் இல்லை\n\"கட்டுப் பணம் செலுத்தியது பொய்யாகும் ; வதந்திகளை நம்ப வேண்டாம்\"\nதெரிவுக்குழு முன் ஜனாதிபதி தெரிவித்தது என்ன\nரயில் சமிக்ஞை கோளாறால் பொதுமக்கள் பெரும் அவதி : ஆத்திரமுற்ற பயணிகள் தாக்குதல்\nஜப்பானில் கோலாகலமாக ஆரம்பமாகியது ரக்பி உலகக் கிண்ணத் தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://armssoft.weebly.com/computer", "date_download": "2019-09-21T01:08:39Z", "digest": "sha1:7LHBVYJ4ICRWNWZQOKPRR2B3PA2JAIBH", "length": 20093, "nlines": 374, "source_domain": "armssoft.weebly.com", "title": "Computer details computer new details,details,script,code,ideas,hack", "raw_content": "\nநம்ம கணினி நல்ல Configuration-ல இருந்தாலும், அது Boot ஆக ரொம்ப நேரம் எடுத்துக்கும். சில நேரங்கள்ல நம்மளே கடுப்பாயி அணைச்சு போட்டுட்டு போய்டுவோம். கீழ குறிப்பிட்டுறுக்கிற மாதிரி வழிமுறைகள்ல பின்பற்றினா… உங்க கணினி வேகமா Boot ஆகும்…\n1. நோட்பேட் (Notepad) திறந்து, \"del c:\\windows\\prefetch\\ntosboot-*.* /q\" (கொட்டேஷன் இல்லாம) தட்டச்சு செய்யுங்க, பின்னர் \"ntosboot.bat\" – னு\nc:\\ – ல சேமிச்சு (Save) வையுங்க.\n2. Start menu போய், \"Run...\" செலக்ட் பண்ணுங்க, \"gpedit.msc\"-னு தட்டச்சு செய்யுங்க.\n3. இப்ப \"Computer Configuration\" – ன, டபுள் கிளிக் பண்ணுங்க, உள்ள \"Windows Settings\" டபுள் கிளிக் பண்ணி உள்ள போங்க, \"Shutdown\" – னு இருக்குற ஆப்சன கிளிக் பண்ணுங்க.\n4. ஒரு புதிய விண்டோ ஓப்பன் ஆகும், கிளிக் \"add\", \"Browse\"-ல போய், முன்ன சேவ் பண்ண File, ஓப்பன் பண்ணுங்க.\n6. திரும்பவும் \"Run...\" வந்து, \"devmgmt.msc\" தட்டச்சு செய்யுங்க.\n11. கடைசியா உங்க கணினிய ரீபூட் (Reboot) செச்சு Check பண்ணுங்க\nஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைந்து வருகிறது. தேவையற்ற சில பைல்களை அழிக்கலாமே என்று முயற்சிப்போம். அப்போது நமக்கு எதிரியாக கம்ப்யூட்டர் நடந்து கொள்ளும். பைலை அழிக்க முடியாது (“Cannot Delete File”) என்று அதிரடியாகத் தகவல் தரும். அது ஒரு டாகுமெண்ட் பைலாகவோ அல்லது மியூசிக் மற்றும் பட பைலாகவோ இருக்கலாம். என்ன இது இவ்வாறு எதிர்வாதம் செய்கிறது என்று எண்ணி மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்வோம்; ஆனால் மீண்டும் மீண்டும் அதே செய்திதான் வரும்.\nசில வேளைகளில் காரணங்களும் காட்டப்படும். ஹார்ட் டிஸ்க்கில் போதுமான இடம் இல்லை. அதனால் அழிக்க முடியவில்லை என்று காரணம் கிடைக்கலாம். இது இன்னும் அதிகமான குழப்பத்தில் உங்களை சிக்க வைக்கும். ஏனென்றால் அதிக இடம் வேண்டும் என்பதற்காகத்தானே நீங்கள் பைலை அழிக்க முயற்சிக்கிறீர்கள். சில பைல்களுக்கு இந்த பைலை இன்னொருவர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அல்லது இன்னொரு புரோகிராம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் அழிக்க முடியாது என்று காரணம் வரலாம்.\nஎனவே அழிப்பதாக இருந்தால் அந்த பைலைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் புரோகிராமை முதலில் நிறுத்து என்று செய்தி கிடைக்கும். இப்ப என்னதான் செய்றது என்ற பெரிய கேள்விக் குறியுடன் நீங்கள் மானிட்டரைப் பார்த்துக் கொண்டு அமர்ந்துவிடுவீர்கள், இல்லையா என்ற பெரிய கேள்விக் குறியுடன் நீங்கள் மானிட்டரைப் பார்த்துக் கொண்டு அமர்ந்துவிடுவீர்கள், இல்லையா கீழே சில டிப்ஸ்கள் தரப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால் இந்த பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம்\nமுதலில் நீங்கள் அழித்திட எண்ணும் பைல் கம்ப்யூட்டரில் எங்கே உள்ளது என்று சரியாகத் தெரிந்து கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக “myessay. txt” என்னும் பைல் என்னும் போல்டரில் இருக்கலாம். இதனுடைய சரியான முகவரி C:\\Documents and Settings\\ User Name \\ My Documents என்பது. பைலின் பெயரையும் இந்த முகவரியையும் ஒரு பேப்பரில் குறித்துக் கொள்ளுங்கள்.\nஇனி கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்திடுங்கள். கம்ப்யூட்டர் பூட் ஆகும் போது எப்8 கீயை அழுத்துங்கள். அப்போது திரையில் Advanced Boot Options Menu மெனு கிடைக்கும். அந்த மெனுவில் Safe Mode with Command Prompt என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இனி டாஸ் ப்ராம்ப்ட்டில் கம்ப்யூட்டர் பூட் ஆகி நிற்கும். இனி டாஸ் மோடில் துடிக்கும் புள்ளியில் cd C:\\Documents and Settings\\Your Name\\My Documents என டைப் செய்திடவும் இதில cd என்பது Change Directory என்பதைக் குறிக்கிறது.\nடைப் செய்து என்டர் அழுத்தியவுடன் டாஸ்கர்சர் உங்கள் பைல் உள்ள டைரக்டரியில் சென்று நிற்கும். இனி del myessay.txt என டைப் செய்து என்டர் தட்டினால் நீங்கள் பல வழிகளில் டெலீட் செய்திட முயன்று தோற்றுப் போன பைல் இப்போது நீக்கப்பட்டுவிடும்.\nபுகைப்படங்களை ஐகான்களாக மாற்ற இணைய தளம்\nபுகைப்படங்களை ஐகான்களாக மாற்ற இணைய தளம்\nஇணையத்தில் பல படங்கள் உள்ளன. இவை அனைத்தும் பல format-களில் (PNG, JPG, GIF, BMP) உள்ளன. அந்த புகைப்படங்களை ICON formatகளாக மாற்றுவதற்கு ஒரு இணையத்தளம் உதவி புரிகிறது.\nகீழே தரப்பட்டுள்ள link-ல் சென்று தளத்தை open செய்து கொள்ளவும். அதன் பின் தோன்றும் window-வில் உங்களுக்கு தேவையான புகைப்படத்தை Browse செய்து உங்கள் கணினியில் இருந்தோ அல்லது இணையத்தில் தேடியோ பதிவேற்றம் செய்து கொள்ளவும்.\nபின் Convert Now என்பதை click செய்தால் உங்களது புகைப்படம் ஐகானாக மாற்றப்பட்டு விடும்.இந்த தளம் விண்டோஸ் 7 -ற்கு ஏற்ற ஐகான்களாக மாற்றவும், ஏற்கனவே ஐகான்களாக இருப்பவற்றை புகைப்படங்களாக மாற்றிவிடவும் உதவி புரிகிறது.\nஉலகமுழுதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்பலாம் …\nஆச்சர்யமாக இருக்கிறதா...உங்கள் நண்பர்கள் உலகில் எங்கு இருந்தாலும் அவர்களுக்கு இனி இலவசமாக குறுஞ்செய்தியை இணையம் மூலமாக அனுப்பலாம்.\nJAXTR என்ற அமெரிக்க நிறுவனம் இணையம் மூலமாக குறுஞ்செய்தியை(SMS) முழுவதும் அனுப்பும் சேவையை தொடங்கியுள்ளது.\nயார் வேண்டுமானாலும் இந்த இணையதளத்தில் செய்து தங்களுக்கென்று ஒரு கணக்கை இலவசமாக உருவாக்கிகொள்ளலாம்.இதன் மூலம் வெளிநாட்டில் உள்ள உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இலவசமாக SMSஅனுப்பிக்கொள்ளலாம்.\nஇதன் இன்னொரு சிறப்பு குறுஞ்செய்தியை பெறுபவர்கள் Jaxtr–ல் மெம்பராக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.\nகீழ்கண்ட இணையதளம் மூலம் இந்தியாவிற்குள் SMS அனுப்பமுடியும்\nதமிழக அரசின் ஆன்லைன் நிலப்பட்டா இணையதளம்\nஉங்களது வீடு,மனை போன்றவற்றின் விவரங்கள் (மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதி தவிர) அனத்தும் அந்தந்த மாவட்டம்,வட்டம்,கிராமம் வாரியாக கணினியில் பதியப்பட்டு தேவைப்படும் விவரங்களை இணையதளம் மூலமாக பெற்றுக்கொள்ள,தமிழக அரசின் ஆன்லைன் நிலப்பட்டா இணையதளத்தை தொடங்கியுள்ளது.\nஅரசு நிலம்,காலியிடம்,அரசுப் பதிவேடு,பட்டா,சிட்ட அடங்கள் விவரங்களை இந்த இணைய தளம் மூலம் சரிபார்த்துக்கொள்ளளாம்.இவ்வசதியினை தமிழக அரசுடன் தேசிய தகவல் இயலியல் மையமும் இணைந்து வெற்றிகரமாக செயல்படுத்தி வருகின்றனர்.\nநீங்க போட்டோஷாப் தமிழில் கற்கலாம்.உங்களுக்கு photoshop பற்றி நிறைய தெரியனும்னு அவசியம் இல்லைங்க கொஞ்சம் தெரிஞ்சாலே நாமும் photo edititnig பண்ணலாம்.photoshop பற்றிய tutorial கீழே கொடக்கப்பட்டிருக்கும் links மூலம் download செய்துக்கொள்ளுங்கள் நண்பரே ..இதன் மூலம் basic போடோஷோப் பற்றி நன்கு தெரிந்துக்கொள்ளலாம் .மேலும் நமக்கு தேவையான சின்ன சின்ன தேவைகளை பூர்த்தி செயுதுக்கொள்ளலாம் .\nஇங்கே பதிவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள் DOWNLOAD\nஇலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்பலாம் …\nதமிழக அரசின் ஆன்லைன் நிலப்பட்டா இணையதளம்\nபுகைப்படங்களை ஐகான்களாக மாற்ற இணைய தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kumarinadu.com/arch/index.php?option=com_content&view=category&layout=blog&id=57&Itemid=78&limitstart=10", "date_download": "2019-09-21T02:10:06Z", "digest": "sha1:7YNVEQ7BSI6272QYKVNXSSBNYBOO5ERF", "length": 8304, "nlines": 68, "source_domain": "kumarinadu.com", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2050\nஇன்று 2019, புரட்டாசி(கன்னி) 21 ம் திகதி சனிக் கிழமை .\nசோழர் காலத்தில்தான் நிலப்பிரபுத்துவம் காலூன்றியது; சாதி அமைப்பும் அதனையொட்டி வலுவானது டாக்டர்.\nசம்பகலக்‌சுமி-18.12.2015 மீண்டும் குமரிநாட்டில்..நேர்காணல்: ப.கு.இராயன் -சென்னையில் பிறந்தவரான டாக்டர்.சம்பகலக்‌ச்சுமி, எத்திராச் கல்லூரியிலும் மாநிலக் கல்லூரியிலும் இளங்கலை, முதுகலை வரலாறு பயின் றவர். பின்னர் சென்னைப் பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறையில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்று,அங்கேயே பண்டைய வரலாறு மற்றும் அகழ்வாய்வியல் துறையில் பணிதுவக்கியவர்.\nதிருவள்ளுவர் ஆண்டு ௨௦௫௦ (2050) ஆனித்திங்கள் 19,20 (3-6, சூலை 2019 அன்று சிகாகோ மாநகர், அமெரிக்காவில்\n11.06.2019-திருவள்ளுவர் ஆண்டு ௨௦௫௦ (2050) ஆனித்திங்கள் 19,20 (3-6, சூலை 2019 அன்று சிகாகோ மாநகர், அமெரிக்காவில் நடக்கவிருக்கும் 10வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் மையநோக்குப் பாடலை ( Theme song) பெருமையுடன் வழங்குகிறார்கள் .\nதமிழ் ஒரு சித்தாந்த பகுப்பாய்வு\n10.06.2019-தமிழ் என்பது ஒரு மொழியைக் குறிக்கும் சொல். மொழி என்பது மனிதர்கள் தங்களின் கருத்தைத் தெரிவிக்கும் ஊடகம். தோராயமாக 1857ல் தமிழுக்கு, தமிழைச் சொல்லாகவும் மொழியாகவும் உரை எழுதியவர் திரு அருட்பிரகாச வள்ளலார். அந்த உரையில் தமிழ் என்ற சொல்லுக்கு சித்தாந்தப் பதவுரை எழுதியுள்ளார்.\nஆரியரின் மார்பு வரிகள் பற்றி அறியுங்கள் சோறுஎன்று கூடச் சொல்லக்கூடாது கொடுமைகளை அறியுங்கள்\n0.06.2019-ஆரிய வருகைக்கு முன்பு வரை, அப்போதைய இந்தியாவில் சாதிகள் என்பது இருந்ததில்லை. அவர்கள் வருகைக்கு பின்பு இந்தியாவில் வாழ்ந்த பூர்வ குடிகள் அனைவரும் தென்னிந்தியா பக்கம் நகரத்துவங்கினர். வட இந்தியா முழுவதும் சாதிக் கொடுமைகள் அரங்கேறிய போது, தென்னிந்தியாவில் சாதிக் கொடுமைகள் என்று இருந்ததே இல்லை. வட இந்தியாவை முழுவதும் வேத கலாச்சாரத்திற்கு மாற்றிய பார்ப்பனர்கள், தென்னிந்தியாவிற்கு கி.பி 2 முதல் ஏழாம் நூற்றான்டுகளில் குடியேறத் துவங்கினர்.\nமரங்களை வெட்டினால் மரண தண்டனை தந்த தமிழர்கள்-(கோயில் வழிபாட்டிற்கு மட்டுமல்ல வாழ்க்கை வட்டம்)\n10.06.2019-உலகின் முதன்மை மொழி, இலக்கணம் வகுக்கப்பட்ட மொழி, வாழ்வியலை செம்மைப்படுத்திக் கட்டமைத்த மொழி தமிழ். தமிழர்களின் கட்டுமான மற்றும் அடையாளச் சின்னங்களாக இன்றும் நிலைத்து நிற்பவை கற்களால் கட்டப்பட்ட கோயில்கள். இக்கோயில்கள் என்பவை வெறுமனே வழிபாட்டு மையங்களாக இல்லாமல், பாடல், ஆடல், இசைக் கலைக்கான அரங்கங்களாகவும், ஓவியம், சிற்பம் ஆகியவற்றுக்கான ஒருகண்காட்சி யாகவும் விளங்கியிருக்கின்றன.\n ரணில் - மைத்திரிக்கு சம்மந்தனிடமிருந்து அவசரக் கடிதம்\nபூநகரி - கல்முனைப் பகுதியில் 2300 ஆண்டுகளுக்கு முற்பட்டதான தமிழர் குடியிருப்புகள் கண்டுபிடிப்பு\nஆவணஞானி குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் காலமானார்-26.06.2016\nபக்கம் 3 - மொத்தம் 121 இல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/categories/mila.887/", "date_download": "2019-09-21T01:08:25Z", "digest": "sha1:BT3HWNSGK5Z7H73XFHQUGNI5WS67SBXN", "length": 2416, "nlines": 116, "source_domain": "mallikamanivannan.com", "title": "Mila | Tamil Novels And Stories", "raw_content": "\nமெல்லிய காதல் பூக்கும் teaser 1\nஉறவால் உயிரானவள் teaser 4\nதேவதையிடம் வரம் கேட்டேன் into\nஉன் கண்ணில் என் விம்பம் 28 {இறுதி அத்தியாயம்}\nபிரிவு : பொருட்பால், இயல் : நட்பியல், அதிகாரம் : 90. பெரியாரைப் பிழையாமை, குறள் எண்: 896 & 900.\nபவித்ரா நாராயணனின் தென்னவனும் தேன்யாழியும்\nரம்யா ராஜனின் சங்கீத ஸ்வரங்கள்\nபிரியா பிரகாஷின் கூண்டுக்குள் ஒரு காதல் கிளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://thirukkuralkathaikkalam.blogspot.com/2019/05/", "date_download": "2019-09-21T01:20:03Z", "digest": "sha1:W2NX5YSB7WEQMJTWTEJ7UGGNLOA3F2DB", "length": 71745, "nlines": 418, "source_domain": "thirukkuralkathaikkalam.blogspot.com", "title": "திருக்குறள் கதைகள் - அறத்துப்பால்: May 2019", "raw_content": "திருக்குறள் கதைகள் - அறத்துப்பால்\n\"எங்களுக்காகப் போராடினத்துக்காக உங்களை குண்டர் சட்டத்தில் உள்ள வச்சுட்டாங்களே கடவுளுக்கே அடுக்குமா\n\"இருக்கட்டும். நீங்கல்லாம் கவனமா இருங்க. நான் ஒத்தன் கைதானது போதும்.\"\n ரோடு போடறதுக்காக விவசாய நிலத்தை எடுத்துக்கறேன்னு சொன்னா சும்மா இருக்க முடியுமா\n\"முடியாது. அதனாலதான் போராடினோம். என்னை குண்டர் சட்டத்தில கைது செஞ்சுட்டாங்க. மத்தவங்க யாருக்கும் இது மாதிரி நடக்கக்கூடாது. அதனாலதான் கொஞ்சம் அடக்கி வாசிங்கன்னு சொல்றேன்.\"\n\"அப்ப இதை அப்படியே விட்டுட முடியுமா\n\"அதான் கோர்ட்ல ஸ்டே வாங்கிட்டமே அந்த ஆத்திரத்திலதான் என் மேல குண்டர் சட்டம் பாஞ்சிருக்கு. கொஞ்ச நாளைக்கு எதுவும் நடக்காது.\"\n\"அவங்க ஸ்டேயை வெகேட் பண்ண வச்சுட்டாங்கன்னா\n\"அதுக்கு ரெண்டு மூணு மாசம் ஆகும். அப்புறம் தேர்தல் வருது. அநேகமா இந்த ஆட்சி போயிடும். புது அரசுல நமக்கு நியாயம் கிடைக்குமான்னு பாப்பம். அதுக்குள்ளே நானும் விடுதலை ஆயிடலாம்.\"\n\" என்று விடை பெற எத்தனித்த வேலன், அப்போதுதான் கவனித்தவனாக, \"என்னாய்யா இது உடம்பில காயங்கள் இருக்கு. உங்களை அடிச்சாங்களா உடம்பில காயங்கள் இருக்கு. உங்களை அடிச்சாங்களா\nசுந்தரம் பதில் சொல்லாமல் மீண்டும் சிரித்தார்,\nசில மாதங்களுக்குப் பிறகு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு வீடு திரும்பினார் சுந்தரம். அவர் வீட்டுக்கு வந்த பிறகுதான் சிறையில் அவர் மீது பட்ட அடிகள் விளைவித்த காயங்களின் தீவிரம் வேலனுக்கும் மற்றவர்களுக்கும் புரிந்தது.\n\"நல்லா இருந்த மனுஷங்களை இப்படி ஆக்கிட்டாங்களே\" என்று புலம்பினாள் சுந்தரத்தின் மனைவி.\n\"ஐயா மனித உரிமை ஆணையத்தில் புகார் கொடுக்கலாம்யா\" என்றான் வேலன் .\n\"அதெல்லாம் வேண்டாம்\" என்று மறுத்து விட்டார் சுந்தரம்.\nசில மாதங்கள் கழித்து நடந்த தேர்தலில் வேறொரு கட்சி ஆட்சிக்கு வந்தது.\nபுதிய எம் எல் ஏ சுந்தரத்தைப் பார்க்க வந்தார்.\n விவசாய நிலங்களைக் கையகப்படுத்தற திட்டத்தைக் கை விடறதா முதல்வர் அறிவிச்சுட்டாரு\" என்றார் எம் எல் ஏ.\n\"ஆமாம். செய்தி பார்த்தேன். முயற்சி எடுத்த உங்களுக்கும், நல்ல முடிவை எடுத்த முதல்வருக்கும் நன்றி\" என்றார் சுந்தரம்.\n\"உங்களுக்குத் சிறையிலே நடந்த கொடுமையைப் பத்திக் கேள்விப்பட்டேன். முதல்வர் கூட ரொம்ப வருத்தப்பட்டார். நீங்க ஒரு புகார் கொடுத்தீங்கன்னா ஜெயில் சூப்பிரண்டன்ட்டை உடனே சஸ்பெண்ட் பண்ணி அவர் மேல விசாரணை நடத்தி அவருக்கு தண்டனை கொடுக்கலாம்னு முதல்வர் சொல்லிட்டாரு. உங்க கிட்டேந்து ஒரு புகார் வாங்கிக்கிட்டுப் போகத்தான் வந்திருக்கேன்.\"\n உங்களுக்குக் கொடுமை செஞ்சவங்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டாமா\n\"ஜெயில் சூப்பிரென்டென்ட் சஸ்பெண்ட ஆகி, அவர் மேல விசாரணை நடந்து அவருக்கு தண்டனை கிடைக்கறதில எனக்கென்ன சந்தோஷம் இருக்க முடியும் அவரைக் கூப்பிட்டு எச்சரிக்கை பண்ணி இனிமே யார்கிட்டயும் இப்படி நடந்துக்கக் கூடாதுன்னு சொல்லிடுங்க. எல்லாச் சிறை அதிகாரிகள் கிட்டேயும் சொல்லிடுங்க. இனிமேலாவது கைதிகள் இது மாதிரிக் கொடுமைகளுக்கு ஆளாகாம இருக்கட்டும்.\"\nஎம் எல் ஏ க்கு சுந்தரத்தின் காலில் விழுந்து வணங்க வேண்டும் போல் இருந்தது. சுந்தரத்தின் விருப்பம்\nஉற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை\nதனக்கு நேரும் துன்பத்தைப் பொறுத்துக் கொள்வதும், பிற உயிர்களுக்குத் துன்பம் விளைவிக்காமல் இருப்பதும்தான் தவம் எனப்படும்.\n260. சொர்க்கத்தில் கண்ட காட்சி\nசதீஷுக்கு விழிப்பு வந்தபோது ஒரு பெரிய அறையில் சோஃபாவில் அமர்ந்திருந்தது தெரிந்தது. திரும்பிப் பார்த்தபோது பக்கத்தில் அவன் நண்பன் முரளி. அவனுக்கும் அப்போதுதான் விழிப்பு வந்திருக்கும் போலும். அவனும் திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்தான். அப்போதுதான் சதீஷைப் பார்த்தவனாக, \"நாம எங்கடா இருக்கோம்\n\"சொர்க்கத்தில்\" என்றது ஒரு பெண் குரல்.\nதரையிலிருந்து முளைத்தது போல் அவர்கள் எதிரே ஒரு இளம்பெண் நின்றிருந்தாள்.\n\"இரண்டாவது கேள்விக்கு பதில் நான் உங்கள் ரிலேஷன்ஷிப் மானேஜர் கார்யா. முதல் கேள்விக்கு ....\"\n\"கார்யாங்கறதுக்கு பதிலா காவ்யான்னு பேரு வச்சிருக்கலாம். நீங்க ஒரு காவியம் மாதிரி அவ்வளவு அழகா இருக்கீங்க\" என்றான் முரளி.\n\"சொர்க்கத்துக்கு வந்தும் பெண்களைப் பார்த்து ஜொள் விடும் பழக்கம் போகவில்லையா\" என்றாள் கார்யா சிரித்தபடி.\n அது சரி. நாங்க எப்படி சொர்க்கத்துக்கு வந்தோம்\n\"இரண்டாவது கேள்விக்கு பதில் நீங்கள் இறந்த பிறகு நீங்கள் செய்த புண்ணியத்தால் சொர்க்கத்துக்கு வந்திருக்கிறீர்கள். முதல் கேள்விக்கு பதில் இங்கே வரும் உங்களைப் போன்ற சிலரிடமிருந்து நாங்களும் ஜொள்ளு, லொள்ளு போன்ற நவீன தமிழ்ச் சொற்களைக் கற்றுக் கொண்டிருக்கிறோம்\n\"வந்து...\" என்று ஆரம்பித்தான் முரளி.\n\"உங்கள் மனதில் நிறைய கேள்விகள் இருக்கின்றன. அவற்றை என்னால் படிக்க முடியும். எல்லாவற்றுக்கும் பதில் சொல்லி விடுகிறேன். நீங்கள் இருவரும் சிறு வயது முதல் ஒன்றாக வளர்ந்து இறுதி வரை நெருக்கமாக இருந்து வந்த நண்பர்கள். இருவரும் காரில் சென்றபோது விபத்தில் சிக்கி ஒன்றாக உயிரிழந்து ஒன்றாக இங்கே வந்து விட்டீர்கள். உங்கள் புண்ணிய பாவங்களை ஆராய்ந்த எங்கள் பாஸ் சித்ரகுப்தர் உங்களை சொர்க்கத்துக்கு அனுப்பத் தீர்மானித்து உங்களை இங்கே அனுப்பி விட்டார். நீங்கள் செய்த பாவங்கள் உங்கள் நினைவுக்கு வந்து 'நமக்கு எப்படி சொர்க்கம் கிடைத்தது' என்று யோசிக்கிறீர்கள். தற்போது பதவியில் இருக்கும் சித்ரகுப்தர் மிகவும் தாராள மனம் கொண்டவர். அதனால் அவர் பெரிய பா��ங்களைத் தவிர மற்றவற்றை மன்னித்து விடுவார். சிறிய நற்செயல்களுக்கும் நிறைய மதிப்புக் கொடுப்பார். அத்துடன் நரகத்தில் இடப் பற்றாக்குறை. அதனாலும் நரகத்துக்கு அனுப்பப்படுபவர்களின் எண்ணிக்கையை நாங்கள் குறைக்க வேண்டி இருக்கிறது. இந்தக் காரணங்களால் நீங்கள் இப்போது சொர்க்கத்தில் இருக்கிறீர்கள்.\"\n\"இங்கே நாங்கள் என்ன செய்ய வேண்டும்\n\"ஒன்றும் செய்ய வேண்டாம். சோமபானம் குடித்து விட்டு சொகுசாக இருக்க வேண்டியதுதான். பெண்களைப் பார்த்து ஜொள்ளு விடுவதைக் குறைத்துக் கொள்ளுங்கள். அது உங்கள் பாவக்கணக்கில் சேர்ந்து சொர்க்க வாழ்க்கையின் காலத்தைக் குறைத்து விடும் நீங்கள் தங்க வேண்டிய அறையை ஏற்பாடு செய்து விட்டுச் சற்று நேரத்தில் வருகிறேன். அதுவரை உங்கள் உலக வாழ்க்கையை நீங்கள் திரும்பிப் பார்க்கலாம். எதிரே உள்ள திரையில் உங்கள் இருவர் வாழ்க்கையும் தனித்தனியே ஓடும். இந்தத் தொலைக்கட்டுப்பாட்டுக் கருவியைப் பயன்படுத்தி நீங்கள் உங்கள் வாழ்க்கையின் எந்தப் பகுதியை வேண்டுமானால் பார்க்கலாம். அலுப்புத் தட்டினால் சொர்க்கத்தை சுற்றிப் பாருங்கள். இன்னும் பல கேளிக்கைகள் இங்கே இருக்கின்றன. சற்று நேரம் கழித்து நான் மீண்டும் வந்து உங்களை பார்க்கிறேன். இன்னும் சில வாடிக்கையாளர்களை நான் வரவேற்க வேண்டியிருக்கிறது\" என்று சொல்லி விட்டு மறைந்தாள் கார்யா.\nஇரண்டு மணி நேரம் கழித்து கார்யா மீண்டும் அவர்கள் முன் தோன்றி \"எப்படி இருக்கிறது\n\"ஒரு சந்தேகம்\" என்றான் முரளி.\n\"உங்கள் சந்தேகம் என்னவென்று எனக்குத் தெரியும். உங்கள் உலக வாழ்க்கையைத் திரையில் பார்த்தபோது உங்களுக்கு ஏற்பட்ட சந்தேகம்தானே அது பல சமயங்களில் சதீஷ் சாலையில் நடந்து செல்லும்போது ஆடு, மாடு போன்ற பல மிருகங்கள் அவருக்கு வணக்கம் செலுத்துவது போல் தங்கள் காலைத் தூக்கிக் காட்டுகின்றன. அது உங்களுக்கு வியப்பாக இருக்கிறது இல்லையா பல சமயங்களில் சதீஷ் சாலையில் நடந்து செல்லும்போது ஆடு, மாடு போன்ற பல மிருகங்கள் அவருக்கு வணக்கம் செலுத்துவது போல் தங்கள் காலைத் தூக்கிக் காட்டுகின்றன. அது உங்களுக்கு வியப்பாக இருக்கிறது இல்லையா\n\"ஆமாம். ஆனால் ஒரு முறை கூட இப்படி நடந்து நான் பாக்கலியே நீங்க ஏதாவது கிராபிக்ஸ் பண்ணி இருக்கீங்களா நீங்க ஏதாவது கிராபிக்ஸ் பண்ணி இருக்கீங்களா\n\"அவை அந்தப்பிராணிகளின் உள்ளுணர்விலிருந்து நிகழ்ந்தவை. அதனால் அவை வெளிப்படவில்லை. இப்போது அந்த உள்ளுணர்வின் வெளிப்பாட்டை உங்களால் பார்க்க முடிகிறது.\"\n சதீஷுக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு மரியாதை\n\"ஏனென்றால், சதீஷ் புலால் உண்ணாதவர்\nகொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி\nஉயிர்களைக் கொல்லாமலும், புலாலை அருந்தாமலும் இருப்பவனை உலகில் உள்ள எல்லா உயிர்களும் கை கூப்பி வணங்கும்.\n259. மழைக்காக ஒரு யாகம்\n\"நாட்டில் மழை பொய்த்து விட்டது. குடிமக்கள் மிகவும் அல்லல் படுகிறார்கள். எதுவும் செய்ய இயலாமல் இருப்பது வேதனையாக இருக்கிறது\" என்றான் அரசன் குணவர்மன்.\n மழை பெய்தால்தான் நம் நாட்டுக்கு விடிவு பிறக்கும். மழை வேண்டி யாகம் செய்யும் பழக்கம் உண்டு. தாங்கள் அது போல் ஒரு யாகம் செய்யலாம் என்பது என் கருத்து\" என்றார் அமைச்சர்.\n\"உடனே செய்து விடலாம். யாகத்துக்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள்.\"\n விஷ்ணுசித்தர் என்று ஒரு முனிவர் இருக்கிறார். அவர் தவ வலிமை மிகுந்தவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் இந்த யாகத்தை நடத்திக் கொடுத்தால் சிறப்பாக இருக்கும். தாங்கள் அவரை நேரில் சந்தித்து யாகத்தை நடத்திக் கொடுக்கும்படி கேட்டுக் கொள்ள வேண்டும்\" என்றார் அமைச்சர்.\n\"நிச்சயமாக. உடனே கிளம்பலாம். நீங்களும் வாருங்கள்\" என்றான் அரசன்.\n\"யாகம் நடத்த வேண்டும் என்று சொன்னது யார்\nஅரசர் அமைச்சரைப் பார்க்க, அமைச்சர் தாம் ஏதாவது தவறாகச் சொல்லி விட்டோமோ என்று பயந்தபடியே, \"அடியேனுடைய கருத்துதான் அது\" என்றார்.\n\"சரி. செய்யலாம்\" என்றார் விஷ்ணுசித்தர் சிரித்தபடி.\nஅரசன் மகிழ்ச்சியுடன், \"யாகத்தை எப்போது வைத்துக் கொள்ளலாம் என்று தாங்கள் தெரிவித்தால் நான் உடனே ஏற்பாடுகளைத் தொடங்கி விடுகிறேன்\" என்றான்.\n\"சொல்கிறேன்\" என்ற முனிவர், ஒரு நிமிடம் அரசனை உற்றுப் பார்த்து விட்டு, \"மன்னா நீ புலால் உண்பாயா\n\"வேட்டையாடுவதும், வேட்டையாடிய மிருகங்களின் ஊனைப் புசிப்பதும் அரசர்கள் வழக்கமாகச் செய்வதாயிற்றே\" என்றான் குணவர்மன் தயக்கத்துடன்.\n\"இந்த யாகம் செய்ய வேண்டுமானால், நீ ஒரு பட்சம் அதாவது பதினைந்து நாட்கள் வேட்டையாடாமல், புலால் உண்ணாமல் இருக்க வேண்டும்\"\n அப்படியே இருக்கிறேன்\" என்றான் அரசன்.\n\"அதற்குப் பிறகும், நீ வேட்டையாடுவதையும் புலால் உண்ணுவதையும் அடியோடு நிறுத்தி விட வேண்டும். உன்னால் முடியுமா\nஅரசன் சற்று யோசித்து விட்டு, \"என் நாட்டு நலனுக்காக நான் இதைச் செய்கிறேன். ஆனால் என் குடும்பத்தினரையும், அரண்மனையில் உள்ள மற்றவர்களையும் இப்படி இருக்கச் செய்வது கடினம்.\"\n\"நான் இருக்கச் சொன்னது உன்னை மட்டும்தான். மற்றவர்கள் உன்னைப் பின்பற்ற விரும்பினால் அது அவர்கள் விருப்பம். அத்துடன் நீ வேட்டையாடுவதையும், புலால் உண்ணுவதையும் நிறுத்தி விட்டதை நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும்\" என்றார் முனிவர்.\n அப்படியே செய்கிறேன்\" என்று கூறி விடை பெற்றான் அரசன்.\nபதினைந்து நாட்களுக்குப் பிறகு குணவர்மன் அமைச்சருடன் மீண்டும் வந்து முனிவரைச் சந்தித்தான்.\n\"நீங்கள் சொன்னபடியே வேட்டையாடுவதையும் புலால் உண்ணுவதையும் நிறுத்தி விட்டேன் முனிவரே\n\"நல்லது. தொடர்ந்து இதைக் கடைப்பிடிக்க முடியும் என்று நம்பிக்கை இருக்கிறதா\n நான் புலால் உண்பதை நிறுத்தியதும் அரண்மனையில் எல்லோருமே நிறுத்தி விட்டார்கள். நான் யாரையும் நிறுத்தத் சொல்லிச் சொல்லவில்லை\" என்றான் அரசன்.\n\"தாங்கள் சொன்னபடி நாட்டு மக்களுக்கு இதை அறிவித்தோம். அரசர் புலால் உண்ணுவதை நிறுத்தியதைப் பார்த்து மக்களில் சிலர் கூட புலால் அருந்துவதை விட்டு விட்டார்கள் என்று செய்தி வந்திருக்கிறது, முனிவரே\n\"நல்லது. அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி\n\"இன்னொரு வியப்பான, மகிழ்ச்சியான விஷயம். நாங்கள் அரண்மனையிலிருந்து கிளம்பியபோது மழை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. நீண்ட காலத்துக்குப் பிறகு நாங்கள் பார்த்த காட்சி இது. யாகம் செய்ய வேண்டும் என்று தங்களை அணுகியதுமே இப்படி ஒரு நல்ல அறிகுறி தோன்றியது எங்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கிறது. யாகத்தை எப்போது வைத்துக் கொள்ளலாம், முனிவரே\n\"நீ ஏற்கெனவே யாகம் செய்து விட்டாய் மன்னா\n\"பிற உயிர்களைக் கொல்லாமலும், அவற்றின் ஊனை உண்ணாமல் இருப்பதும் ஒரு வேள்விதான். இதை விடப் பெரிய வேள்வி வேறு எதுவும் இல்லை.\"\n\"மழை பெய்வதற்காக யாகம் செய்ய வேண்டுமே\" என்றான் குணவர்மன் .\n\"யாகம் செய்தால் மழை பெய்யும் என்றால் நீ செய்திருக்கும் யாகத்துக்கும் மழை பெய்யும். மழை பெய்வதற்கான அறிகுறிகள் தோன்றி விட்டதாக நீயே சொல்கிறாயே இந்த அறத்தைத் தொடர்ந்து கடை��்பிடித்து வா. அதுதான் நீ செய்யக் கூடிய மிகப் பெரிய வேள்வி \" என்றார் முனிவர்.\nஅவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்\nணெய் போன்ற பொருட்களைத் தீயில் இட்டு ஆயிரம் வேள்விகள் செய்வதை விட ஒரு உயிரைக் கொன்று அதன் ஊனைத் தின்னாமல் இருப்பது நல்லது.\n258. பயணம் சென்று வந்த பின்\nபள்ளியிலிருந்து திரும்பி வந்த கிரி சோர்வுடன் இருந்தான்.\n\"ஏண்டா களைச்சுப் போய் வந்திருக்க\" என்றாள் அவன் அம்மா மங்கை.\n\"இன்னிக்குப் பள்ளிக்கூடத்தில எங்கியோ வெளியே அழைச்சுக்கிட்டுப் போகப் போறதா சொன்னாங்களே, அழைச்சுக்கிட்டுப் போனாங்களா\n\"பஸ்ஸில போயிட்டு வந்திருப்ப. அதான் களைப்பா இருக்கே. தோசை சாப்பிடறியா\n\"இப்ப எதுவும் வேண்டாம்மா\" என்று சொல்லி விட்டு தன் அறைக்குப் போய் விட்டான் கிரி.\n\"பள்ளிக்கூடத்தில் எங்க அழைச்சுக்கிட்டுப் போனாங்களாம்\" என்றாள் மங்கையின் மாமியார்.\n\"அதை நான் கேக்கலே. இங்கிலீஷிலே எதோ பேர் சொன்னான், அபீட்டோ என்னவோ. களைச்சுப் போயிருக்கான். அப்புறம் கேட்டுக்கலாம்\" என்றாள் மங்கை.\n\"ராத்திரிக்கு என்ன செய்யப் போற\nஇரவு அனைவரும் சாப்பிட உட்கார்ந்தபோது, \"இன்னிக்கு பள்ளிக்கூடத்தில எங்கடா அழைச்சுக்கிட்டுப் போனாங்க\nஒரு அபெட்டாருக்கு அழைச்சுக்கிட்டுப் போனாங்க.\"\n\" என்றாள் கிரியின் அக்கா சுமதி.\n\"ஒரு தொழிற்சாலை மாதிரி முறையா, சுத்தமா செய்வாங்க\" என்றார் கிரியின் அப்பா சிவமணி.\n சைவம் சாப்பிடறவங்கள்ளாம் வர மாட்டாங்களே\n\"ஆமாம். சில பேர் வரலை. இது கட்டாயம் இல்லை\" என்றான் கிரி.\n\"ஆடு மற்ற மிருகங்களை வெட்டி, தோலை உரிச்சு, இறைச்சியை எடுத்து சுத்தம் பண்ணி கோல்டு ஸ்டோரேஜ்ல வைப்பாங்க. எல்லாம் சுத்தமா, சுகாதாரமான நடக்கும். அப்படித்தானடா\n\"ஆமாம்ப்பா\" என்ற கிரி, தன் தாய் தனக்குப் பரிமாற வந்தபோது, கையைக் குறுக்கே நீட்டி, \"பிரியாணி வேண்டாம்மா. வெறும் சோறு இருந்தா போடு. மோர் ஊத்தி சாப்பிட்டுக்கறேன்\" என்றான்.\n\"ஏண்டா உனக்குத்தான் பிரியாணி ரொம்பப் பிடிக்குமே\n\"இல்லம்மா. இன்னிக்கு அபெட்டார்ல ஒரு ஆட்டைக் கொன்னுட்டு அது உடம்பிலேந்து இறைச்சி எடுக்கறதைப் பாத்தப்பறம் எனக்கு இறைச்சி சாப்பிடவே பிடிக்கல\nசெயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்\nகுற்றமற்ற அறிவை உடையவர்கள் ஒரு உயிரிலிருந்து பிரிந்து வந்த ஊனை உண்ண மாட்டார்கள்.\nபுதிய வியாப���ரத் தொடர்பு விஷயமாகப் பேச வெளியூரிலிருந்து வந்திருந்த வாடிக்கையாளருடனான சந்திப்பு சிறப்பாக நடந்து முடிந்தது.\nநிர்வாக இயக்குனர் சுந்தர், \"நீங்க இங்க வந்து எங்களை சந்தித்துப் பேசினதுக்கு ரொம்ப நன்றி. இன்னிக்கு நாம பேசி முடிச்ச வியாபாரத் தொடர்பு நமக்குள்ள நீண்ட காலம் நீடிக்கும்னு நம்பறேன். நீங்க ஹோட்டல் ரூமுக்குப் போய் கொஞ்சம் ஒய்வு எடுத்துக்குங்க. ராத்திரி 8 மணிக்கு உங்களை டின்னருக்கு அழைச்சுக்கிட்டுப் போக எங்க ஜெனரல் மானேஜர் ஷ்யாம் வருவார். நானே வந்திருக்கணும். ஆனா இன்னிக்கு என் உறவினர் ஒத்தரோட கல்யாண ரிசப்ஷனுக்கு நான் போக வேண்டி இருக்கு. தப்பா நினைச்சுக்காதீங்க\" என்றார்.\n எதுக்கு இந்த ஃ பார்மாலிட்டி எல்லாம்\" என்றார் வாடிக்கையாளர் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சபேசன். அவருடன் வந்திருந்த அந்த நிறுவனத்தின் பொது மேலாளர் ஸ்ரீதரும் தலையசைத்து அதை ஆமோதித்தார்.\nமறுநாள் காலை அலுவலகத்துக்கு வந்ததும் சுந்தர் ஷ்யாமைத் தன் அறைக்கு அழைத்தார். \"சபேசனும் ஸ்ரீதரும் ஊருக்குப் போயிட்டாங்களா எப்படி ஃபீல் பண்ணினாங்க\n\"ரொம்ப சந்தோஷமா இருந்தாங்க. காலையில அவங்களை வழியனுப்ப ஏர்போர்ட்டுக்குப் போயிருந்தேன். நாம அவங்களுக்கு\nநிறைய முக்கியத்துவம் கொடுத்து அவங்களை நல்லா கவனிச்சுக்கிட்டதில அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம்\" என்றார் ஷ்யாம்.\n\"வெரி குட். நீங்க ஏர்போர்ட்டுக்குப் போனது பெரிய விஷயம். ராத்திரி டின்னர் எப்படி இருந்தது\nஷ்யாம் சற்றுத் தயங்கியபடி, \"ராத்திரி நான் டின்னருக்குப் போகல. டி ஜி எம் பிரகாஷை அனுப்பிச்சுட்டேன். அவரு அவங்களை நல்லா கவனிச்சுக்கிட்டாரு\" என்றார்.\n நீங்க அவங்களோட டின்னருக்கு வருவீங்கன்னு நான் சொல்லி இருந்தேனே உங்களுக்கும் வேற வேலை இருந்ததா உங்களுக்கும் வேற வேலை இருந்ததா அப்படி இருந்தா முன்னாடியே எங்கிட்ட சொல்லி இருக்கலாமே அப்படி இருந்தா முன்னாடியே எங்கிட்ட சொல்லி இருக்கலாமே\" என்றார் சுந்தர் சற்று ஏமாற்றத்துடன்.\n\"இல்ல சார். அவங்க நான்-வெஜ் சாப்பிடுவாங்க. எனக்கு அவங்களோட உக்காந்து சாப்பிடறது கஷ்டமா இருக்கும். அதனால சாயந்திரம் அவங்களுக்கு ஃபோன் பண்ணி. அவசரமா ஒரு உறவினரைப் பாக்க ஆஸ்பத்திரிக்குப் போகணும், அதனால டி ஜி எம் பிரகாஷ் வருவார்னு சொல்லி அவங்ககிட்ட மன்னி��்புக் கேட்டுக்கிட்டேன். அவங்க தப்பா எடுத்துக்கல. அதுக்காகத்தான் காலையில அவங்க எதிர்பாக்காத விதத்தில சீக்கிரமே அவங்க ஹோட்டலுக்குப் போய் அங்கேந்து அவங்களை ஏர்போர்ட்டுக்கு அழைச்சுக்கிட்டுப் போய் வழி அனுப்பிட்டு வந்தேன். அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம்.\"\n\"அதெல்லாம் சரிதான். அவங்க நான்-வெஜ் சாப்பிட்டா பக்கத்தில உக்காந்து வெஜிடேரியன் உணவை சாப்பிடறதில உங்களுக்கு என்ன பிரச்னை நான் கூட வெஜிடேரியன்தான். நான் எத்தனையோ தடவை நான்-வெஜ் சாப்பிடறவங்களோட சேந்து சாப்பிட்டிருக்கேனே நான் கூட வெஜிடேரியன்தான். நான் எத்தனையோ தடவை நான்-வெஜ் சாப்பிடறவங்களோட சேந்து சாப்பிட்டிருக்கேனே\n\"சாரி சார். இது என்னோட தனிப்பட்ட பிரச்னையா இருக்கலாம். எனக்கு என்னவோ நான்-வெஜ் அயிட்டங்களை பாத்தா உடம்பில ஏற்படற காயங்களைப் பாக்கற மாதிரி இருக்கும். இந்த உணர்வோடு என்னால சாப்பிட முடியாதது மட்டும் இல்ல பக்கத்தில உக்காந்திருக்கவே முடியாது. அதனாலதான் இது மாதிரி சூழ்நிலைகளை நான் தவிர்த்துடுவேன். சாரி.\" என்றார் ஷ்யாம்.\n\"ஓகே. அடுத்த தடவை இது மாதிரி சூழ்நிலைகள் வரும்போது உங்களை இதில ஈடுபடுத்தக் கூடாதுங்கறதை நான் ஞாபகம் வச்சுக்கறேன்\" என்றார் சுந்தர்.\nஉண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்\nபுலால் என்பது இன்னொரு உயிரின் புண் என்று உணர்ந்தோர், புலால் உண்ணாமல் இருக்க வேண்டும்.\n256. பெண் பார்த்த மாப்பிள்ளை\n\"சாயந்திரம் வனிதாவைப் பெண் பாக்க வராங்க. நீங்க ரெண்டு பேரும் வரணும்\" என்று அழைத்தார் சபாபதி.\n\" என்றார் குருமூர்த்தி தயக்கத்துடன்.\n\"நீ இல்லாம என் வீட்டில எந்த நல்ல காரியமும் நடக்காது குரு. என் சொந்தக்காரங்களை விடவும் உன் குடும்பம்தானே எனக்கு நெருக்கம்\n\"சரி. அதுக்கு ஏன் நேர்ல வந்து கூப்பிடணும் ஃ போன்ல சொல்லியிருந்தா போதுமே ஃ போன்ல சொல்லியிருந்தா போதுமே\n நேர்ல வந்து கூப்பிட்டப்பவே தயங்கினே ஃபோன்ல கூப்பிட்டிருந்தா எப்படி சரியா இருந்திருக்கும் ஃபோன்ல கூப்பிட்டிருந்தா எப்படி சரியா இருந்திருக்கும்\nகுருமூர்த்தியும் அவர் மனைவியும் பெண் பார்க்கும் நிகழ்ச்சிக்குப் போயிருந்தனர்.\nபெண் பார்க்கும் படலம் சுருக்கமாக முடிந்தது. மாப்பிள்ளை வீட்டாருக்குப் பெண்ணைப் பிடித்தது போல்தான் தோன்றியது. ஆயினும், போகும்போது, \"பெண்ணு��்குப் பிடிச்சிருக்கான்னு கேட்டு வைங்க. நாங்களும் பையன் கிட்ட பேசிட்டு ரெண்டு நாள்ள போன் பண்றோம்\" என்று சொல்லி விட்டுப் போனார்கள்.\n\"என்னம்மா பையனை உனக்குப் பிடிச்சிருக்கா\" என்றார் குருமூர்த்தி சபாபதியின் மகளிடம்.\n\"அப்பா அம்மாதான் தீர்மானிக்கணும் அங்க்கிள்\" என்றாள் அவள் சிரித்தபடி.\nஆனால் சபாபதி முகத்தில் மகிழ்ச்சி இல்லை என்பதை குருமூர்த்தி கவனித்தார்.\n\"அப்ப நாங்க கிளம்பறோம். வீட்டில எல்லார்கிட்டயும் கேட்டு முடிவு செய்\" என்று சபாபதியிடம் சொல்லி விட்டுக் கிளம்பினார் குருமூர்த்தி.\nஅன்று இரவு மீண்டும் குருமூர்த்தியின் வீட்டுக்கு சபாபதி வந்திருந்தார்.\n\"என் மனைவி, பொண்ணு ரெண்டு பெரும் சரின்னு சொல்லிட்டாங்க. எனக்குத்தான் கொஞ்சம் யோசனையா இருக்கு\" என்றார் சபாபதி.\n\"பையன் எதோ பிசினஸ் பண்றான்னு சொன்னே. நான் கூட என்ன பிசினஸ்னு கேட்கலாம்னு நினைச்சேன். அப்புறம் கேட்டுக்கலாம்னு இருந்துட்டேன். ஏன் பையனோட வியாபாரம் சரியில்லையாமா\n\"வியாபாரம் நல்லாத்தான் போகுது. ஆனா...\"\n\"நானும் முதல்ல வியாபாரம் பத்தி சரியா கேட்டுக்கல. ஏற்றுமதித் தொழில்னு சொன்னாங்க. என்ன ஏற்றுமதின்னு கேக்காம விட்டுட்டேன். இன்னிக்குத்தான் தெரிஞ்சுது. பையன் இறைச்சி ஏற்றுமதி செய்யறானாம். கடையும் வச்சிருக்கானாம்.\"\n\"அதான் எனக்குத் தயக்கமா இருக்கு.\"\n\"சரி. நீ, நான் எல்லாம் இறைச்சி சாப்பிடறவங்கதானே\n\"அது சரிதான். ஆனாலும் இறைச்சி வியாபாரம்னா எனக்குத் தயக்கமா இருக்கு.\"\n\"சபாபதி. உனக்கு மாப்பிள்ளையா வரவரு எப்படிப்பட்டவரா இருக்கணும்னு தீர்மானிக்கறது உன் விருப்பம். ஆனா நீ தயங்கறதுக்கான காரணம் சரின்னு எனக்குத் தோணல. உலகத்தில இறைச்சி சாப்பிடறவங்க இருக்கறப்ப, இறைச்சி விக்கறவங்களும் இருக்கத்தானே செய்வாங்க\nதினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்\nபுலால் உண்பதற்காக உலகத்தார் உயிர்களைக் கொல்லாமல் இருந்தால், புலால் விற்பனை செய்யும் தொழிலை எவரும் மேற்கொள்ள மாட்டார்.\n\"மனுஷனை மனுஷன் சாப்பிடறாண்டா தம்பிப் பயலே...\"\n சானலை மாத்துங்க\" என்றாள் சரஸ்வதி.\nகோமதிநாயகம் டிவியை செய்தி சானலுக்கு மாற்றினார்.\n கேக்கவே ஒரு மாதிரி இருக்கு.\"\n\"இந்தப் பாட்டுக்கு அர்த்தம் அது இல்ல\" என்றபடியே தொலைக்காட்சியின் ஒலியை அதிகரித்தார் கோமதிநாயகம்.\n\"இறைச்சி உற்பத்தி சென்ற ஆண்டு 9 சதவீதம் அதிகரித்துள்ளது...\" என்றது செய்தி சானல்.\n\"என்று கேட்டபடியே டிவியை நிறுத்தினார் கோமதிநாயகம்.\n\"ஏங்க, நீங்க சைவம்கறதுக்காக உலகத்தில யாருமே அசைவம் சாப்பிடக்கூடாதா என்ன\n\"அப்படி நினைச்சிருந்தா அசைவம் சாப்பிடற குடும்பத்தைச் சேர்ந்த உன்னைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டிருப்பேனா\n\"ஆமாம். இதையே சொல்லிக்கிட்டிருங்க. நான்தான் கல்யாணம் ஆனப்பறம் அசைவம் சாப்பிடறதை விட்டுட்டேனே நீங்க எங்க வீட்டுக்கு வரப்பல்லாம் எங்க வீட்டிலேயும் அசைவம் சமைக்கறதில்ல.\"\n\"அதெல்லாம் சரிதான். நான் யாரையும் அசைவம் சாப்பிட வேண்டாம்னு சொல்லல. ஆனா இறைச்சிக்காக உயிர்கள் கொல்லப்படறது எனக்கு வருத்தமா இருக்கு.\"\n\"இது உலகத்தோடு இயல்புங்க. எல்லா உயிர்களும் வேற உயிர்களைக் கொன்னு தின்னுதான் உயிர் வாழுதுங்க.\"\n\"அதுதான் இல்ல. விலங்குகளிலேயே சைவப்பிராணிகள் நிறைய இருக்கு. அவ்வளவு பெரிய யானையே சைவம்தான்.\"\n\"பிராணிகளுக்குள்ள சைவம் அசைவம் இருக்கற மாதிரி மனுஷங்களுக்குள்ளேயும் இருக்காங்க. இது இயல்புதானே\n\"இயல்பா இருக்கலாம். ஆனா மனுஷங்க நர மாமிசம் திங்கறவங்களா இருந்தா என்ன ஆகும் இந்தப் பாட்டில வர மாதிரி மனுஷனை மனுஷன் சாப்பிட்டுக்கிட்டு நம்மளை நாமே அழிச்சுக்கிட்டிருப்போம்.\"\n\"நீ சொன்னபடி எல்லா உயிர்களும் மத்த உயிர்களைத் தின்னு உயிர் வாழற நிலை இருந்தா, உலகத்தில சில பிராணிகள்தான் உயிரோட இருக்கும். அசைவம் சாப்பிடாத உயிர்களோட புண்ணியத்தினாலதான் உலகத்தில இத்தனை உயிர்கள் வாழ்ந்துக்கிட்டிருக்கு.\"\n\"ஏங்க உலகத்தில புண்ணியம், பாவம்னுல்லாம் இருக்கா பாவம் பண்ணினவங்க மீளாத நரகத்துக்குப் போவாங்களா பாவம் பண்ணினவங்க மீளாத நரகத்துக்குப் போவாங்களா\n\"அது எனக்குத் தெரியாது. ஆனா சில பேர் பண்ற புண்ணியம் பல பேரைக் காப்பாத்தும்கறதில எனக்கு நம்பிக்கை உண்டு\" என்றார் கோமதிநாயகம், சரஸ்வதியின் கேள்விக்கு நேரான பதில் சொல்வதைத் தவிர்த்து\" என்றார் கோமதிநாயகம், சரஸ்வதியின் கேள்விக்கு நேரான பதில் சொல்வதைத் தவிர்த்து\nஉண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண\nஊன் உண்ணாதிருத்தல் என்ற அறம் உலகில் இருப்பதால்தான் உலகில் பல உயிர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. புலால் உண்பவர்களை நரகம் விழுங்கி விடும், வெளியே விடாது.\nசுவாமி அப��தானந்தர் பேசி முடித்ததும், \"சுவாமிஜி பேசிய விஷயங்கள் பற்றி உங்க சந்தேகங்களை நீங்க கேக்கலாம்\" என்றார் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்.\n\"சுவாமிஜி, உலகத்தில பாவம், புண்ணியம்னெல்லாம் இருக்கா என்ன\nகேள்வி கேட்டவர் இருக்கும் திசையைப் பார்த்த அபேதானந்தர், \"உங்க பேர் என்ன\n\"நீங்க என் பேச்சைக் கேட்டீங்களா\n\"பாவம், புண்ணியம் என்கிற வார்த்தைகளை நான் பயன்படுத்தவே இல்லையே\nகூட்டத்தில் இலேசான சிரிப்பலை எழுந்தது.\nகேள்வி கேட்டவர் சற்று சங்கடப்பட்டவராக, \"ஆனா, உயிர்களைக் கொல்லக்கூடாதுன்னு சொன்னீங்களே\n. உயிர்கள் கிட்ட அன்பா இருக்கணும். அது அருள். உயிர்களைக் கொல்றது அருள் இல்லாத செயல் அப்படின்னுதான் சொன்னேன்.\"\n\"அப்ப அது பாவம்னுதானே அர்த்தம்\n\"பாவம், புண்ணியத்தைப் பத்தி நான் பேசல. அது வேற தலைப்பு. அதுக்குள்ளே நான் போகல. நீங்க அருள் உள்ளவரா இருக்கணும்னா என்ன செய்யணும், என்ன செய்யக்கூடாதுன்னு சொன்னேன். அருள் உள்ளவரா இருக்கணுமாங்கறதை நீங்கதான் முடிவு செய்யணும்.\"\n\"எனக்குப் புரியல சுவாமிஜி. பொதுவா இதையெல்லாம் பாவம், புண்ணியம்னுதானே சொல்வாங்க\n\"பாவம், புண்ணியங்கறது விளைவுகள். நான் சொன்னது உங்க செயல்கள் உங்க எண்ணங்களின்படி இருக்கணும்னு. எல்லாரும் தங்களை அன்பு உள்ளவங்களாத்தான் நினைக்க விரும்புவாங்க. அன்பு உள்ளவர்கள் இதைச் செய்யலாம், இதைச் செய்யக் கூடாதுன்னு சொன்னேன்.\"\n\"அதுக்கு பாவம், புண்ணியம்னு சொல்லி இருக்கலாமே\n\"சரி. உங்களை ஒண்ணு கேக்கறேன். நீங்க நேர்மையானவரா\nசம்பந்தம் சற்றுத் தயங்கி விட்டு, \"ஆமாம்\" என்றார்.\n\"இந்தக் கேள்விக்கு கொஞ்சம் யோசனை செஞ்சுட்டு பதில் சொன்னதே உங்க நேர்மையைக் காட்டுது\" என்ற அபேதானந்தர், தொடர்ந்து, \"நீங்க நேர்மையானவர்னா அடுத்தவங்க பொருளை அபகரிக்க மாட்டீங்க இல்ல\n\"நேர்மையானவர்னா இதைச் செய்யலாம், இதைச் செய்யக்கூடாதுன்னு உங்களுக்கு ஒரு வரையறை இருக்கற மாதிரி, அருள் உள்ளவர்னா இதைச் செய்யலாம் செய்யக்கூடாதுன்னும் சில வரையறை இருக்கு. அதுதான் நான் சொன்னது. புரியுதா\n\"புரியுது. ஆனா, ஏன் இதை நீங்க பாவ புண்ணியத்தொட தொடர்பு படுத்தலன்னுதான் எனக்குப் புரியல.\"\n\"நான் சொன்ன மாதிரி பாவ, புண்ணியங்கள் விளைவுகள். மறுபடி நான் சொன்ன உதாரணத்துக்கு வரணும்னா, அடுத்தவங்க பொருளை ஒருவர் அபகரிச்��ா சட்டம் அவரைத் தண்டிக்கலாம். அது போல ஒருவர் நேர்மையா நடந்து கிட்டா அவருக்குப் பாராட்டோ, பரிசா கிடைக்கலாம். ஆனா நாம நேர்மையா நடந்துக்கறது பரிசுக்கு ஆசைப்பட்டோ, தண்டனைக்கு பயந்தோ இல்லை. நேர்மையா நடக்கறது சரியான வழின்னு நாம நினைக்கறதாலதான், நாம நேர்மையா இருக்கோம். அது மாதிரி அருளோட இருக்கறதுதான் நம் இயல்புன்னு நினைச்சா, நாம உயிர்கள் கிட்ட அன்போட நடந்துக்கலாம். பாவ புண்ணியத்துக்காக பயந்து நடந்துக்கறது செயற்கையானது இல்லையா\n\"நீங்க சொல்றது புரியுது சுவாமிஜி. பொதுவா எல்லாரும் இதைச் செஞ்சா புண்ணியம், இதைச் செஞ்சா பாவம்னுதான் சொல்லுவாங்க. நீங்க சொல்றது தெளிவா இருக்கு. எனக்கு இன்னொரு சந்தேகம். கேக்கலாமா\n\"அசைவ உணவு சாப்பிடறது அருளற்ற செயலா \n\"அதை அறம் இல்லாததுன்னுதான் சொல்லணும்.\"\n\"நாம உயிர்க்கொலை செய்யறதில்லையே. கடையில நாம புலால் வாங்கி சமைக்கிறோம், அல்லது ஓட்டல்ல புலால் உணவு சாப்பிடறோம். இதில அறத்துக்குப் புறம்பா என்ன இருக்கு\n\"உங்க கேள்விக்கு பதில் சொல்றதுக்கு முன்னால, நீங்க வெளிப்படையா கேள்விகள் கேட்டு எல்லாருக்குமே பயன் அளிக்கிற வகையில நடந்துக்கிட்டதாக உங்களைப் பாராட்டுறேன். இங்கே வாங்க\" என்று அவரை அழைத்தார் அபேதானந்தர்.\nசம்பந்தம் அருகில் வந்து அபேதானந்தரை வழங்கினார்.\nஅபேதானந்தர் அவர் தலையில் கையை வைத்து வாழ்த்தி விட்டு. \"இந்தாங்க பிரசாதம்\" என்று அவரிடம் சில மாம்பழத் துண்டுகளைக் கொடுத்தார்.\nகொடுக்கும்போது அபேதானந்தரின் கை தவறிப் பழத் துண்டுகள் கீழே மண் தரையில் விழுந்தன.\nசம்பந்தம் அவற்றைப் பொறுக்கி எடுத்துக் கைகளில் வைத்துக் கொண்டார்.\n\" என்றார் சம்பந்தம் தயங்கியபடி.\n நான்தானே பழத்துண்டுகளைத் தரையில் போட்டு மண்ணாக்கினேன் நீங்க போடலியே\" என்றார் அபேதானந்தர் சிரித்தபடியே.\nதன் கேள்விக்கு விடை கிடைத்து விட்டதை சம்பந்தம் உணர்ந்தார்.\nஅருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்\nஅருள் எதுவென்றால் எந்த உயிரையும் கொல்லாமல் இருத்தல். அருள் இல்லாதது எதுவென்றால் உயிர்களைக் கொல்லுதல். அறம் இல்லாதது எதுவென்றால் புலால் உண்ணுதல்.\nபடிப்பது கதை, கற்பது குறள்\nதிருக்குறள் கதைகள் - பொருட்பால்\nதிருக்குறள் கதைகள் - காமத்துப்பால்\nதிருக்குறள் கதைகள் பகுதி 1\nஅதிகாரம் 1-12 (120 கதைகள்) புத்தக வடிவில் இங்கே பெறுங்கள்\n260. சொர்க்கத்தில் கண்ட காட்சி\n259. மழைக்காக ஒரு யாகம்\n258. பயணம் சென்று வந்த பின்\n256. பெண் பார்த்த மாப்பிள்ளை\nஎன் மற்ற வலைப் பதிவுகள்\nசிறுகதை வடிவில் சில சிந்தனைச் சிதறல்கள்\nகுண்டூசி முதல் அணுகுண்டு வரை\nநமது பிசினஸ் நாட்டு நடப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/7344.html", "date_download": "2019-09-21T00:21:11Z", "digest": "sha1:NASS7ZCJCFE7A2HT5YW4C3XFDYMYUSWT", "length": 4967, "nlines": 85, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-2 | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ Uncategorized \\ இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-2\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-2\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது பாகம் 5\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது – பாகம் 3\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது – பாகம் 6\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-2\nதலைப்பு : இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்.\nஇடம் : முஸ்லீம் காலனி -பெங்களூர்\nஉரை : வேலூர் சி.வி.இம்ரான்(மாநிலச் செயலாளர்,TNTJ)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்.\nதிருக்குர்ஆனில் எழுத்து பிழைகளா (5/11)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nகொள்கை உறுதி-திருவாரூர் வடக்கு தர்பியா.\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி மேற்கு\nஇஸ்லாத்தின் வளர்ச்சி தடுக்கப்பட யார் காரணம்\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் பாகம் 2\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/02/02/news/28795", "date_download": "2019-09-21T01:30:34Z", "digest": "sha1:CMUUMO57G36ESH5AU36KJBCDSJOVVLZM", "length": 12248, "nlines": 110, "source_domain": "www.puthinappalakai.net", "title": "இந்திய வரவுசெலவுத் திட்டத்தில் சிறிலங்காவுக்கு இரட்டிப்பு நிதியுதவி – அயல்நாடுகளுக்கு கூடுதல் நிதி | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஇந்திய வரவுசெலவுத் திட்டத்தில் சிறிலங்காவுக்கு இரட்டிப்பு நிதியுதவி – அயல்நாடுகளுக்கு கூடுதல் நிதி\nFeb 02, 2018 | 1:37 by இந்தியச் செய்தியாளர் in செய்திகள்\nஇந்திய வரவுசெலவுத் திட்டத்தில், சிறிலங்கா உள்ளிட்ட அயல்நாடுகளில் இந்திய வெளிவிவகார அமைச்சு மேற்கொள்ளும் உதவித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளன.\nதற்போது ஆட்சியில் உள்ள நரேந்திர மோடி அரசாங்கத்தின் கடைசி வரவுசெலவுத் திட்டம் நேற்று இந்திய நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லியினால் சமர்ப்பிக்கப்பட்டது.\nஇதில் இந்தியாவின் கடல்சார் மூலோபாய இராஜதந்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nஅயல்நாடுகளான சிறிலங்கா, நேபாளம், பூட்டான், மாலைதீவு, சிஷெல்ஸ், மொறிசியஸ் போன்ற நாடுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.\nகுறிப்பாக சீனாவின் தலையீடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக, இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவு நாடுகளான சிறிலங்கா, மாலைதீவு, சிஷெல்ஸ், மொறிசியஸ் போன்றவற்றுக்கு கணிசமான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nகடந்த ஆண்டு 200 கோடி இந்திய ரூபா ஒதுக்கப்பட்ட சிஷெல்ஸ்சுக்கு, இந்த ஆண்டு 300 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள 115 தீவுகளில் ஒன்றில் இந்தியா முழுமையான உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுக்கவுள்ளது. அத்துடன், விமான ஓடுபாதை, இறைங்குதுறை என்பவற்றையும் இந்தியா அமைக்கவுள்ளது. இவை இராணுவ பயன்பாட்டுக்கு பயன்படுத்த அனுமதிக்கப்படாது.\nகடந்த ஆண்டில் மொறிசியசுக்கு 335 கோடி ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிதி, இம்முறை 350 கோடி ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nசிறிலங்காவுக்கான நிதி ஒதுக்கீடு, கடந்த ஆண்டு 75 கோடி ரூபாவாக இருந்தது. அது இம்முறை இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டு, 150 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.இதில் காங்கேசன்துறை துறைமுகத்தை இந்தியா புனரமைக்கவுள்ளது.\nமாலைதீவுக்கு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்டது போன்று இந்த ஆண்டும் 125 கோடி ரூபாவே ஒதுக்கப்பட்டுள்ளது.\nஅதேவேளை, ஈரானின் சபஹார் துறைமுக அபிவிருத்திக்கு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்டது போன்று 150 கோடி ரூபாவை இந்த ஆண்டும் இந்தியா ஒதுக்கீடு செய்கிறது.\nஇந்தியாவின் வெளிநாட்டு உதவிகளில் பிரதான இடத்தை வகிக்கும் பூட்டானுக்கு, 2650 கோடி ரூபா ஒதுக்கப்படவுள்ளது.\nநேபாளத்துக்கு 650 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 75 வீதம் அதிகமாகும்.\nமியான்மாரில் திட்டங்களை மேற்கொள்ள 280 கோடி ரூபா ஒதுக்கப்படவுள்ளது.\nஇந்திய வெளிவிவகார அமைச்சுக்கு இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில், 15,011 கோடி ர��பா ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட, 213 கோடி ரூபா அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTagged with: சிறிலங்கா, சிஷெல்ஸ், நேபாளம், பூட்டான், மாலைதீவு, மொறிசியஸ்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nசெய்திகள் தனித்துப் போட்டியிட சஜித் அணி ஆலோசனை\nசெய்திகள் புதன்கிழமை வேட்பாளரை அறிவிக்கிறது ஐதேக\nசெய்திகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏமாற்றம் – அதிருப்தி\nசெய்திகள் அவசர அமைச்சரவைக் கூட்டம் – ரணிலின் முயற்சி தோல்வி\nசெய்திகள் அதிபர் வேட்பாளராக களமிறக்கப்படுகிறார் முன்னாள் இராணுவத் தளபதி\nசெய்திகள் தனித்துப் போட்டியிட சஜித் அணி ஆலோசனை 0 Comments\nசெய்திகள் புதன்கிழமை வேட்பாளரை அறிவிக்கிறது ஐதேக\nசெய்திகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏமாற்றம் – அதிருப்தி 0 Comments\nசெய்திகள் முன்னாள் படைத் தளபதிகளுக்கு உயர் கௌரவ பதவிகள் 0 Comments\nசெய்திகள் அவசர அமைச்சரவைக் கூட்டம் – ரணிலின் முயற்சி தோல்வி 0 Comments\nகந்தசாமிசிவராசசிங்கம் on நொவம்பர் 16ஆம் நாள் அதிபர் தேர்தல் – இன்றிரவு வெளியாகிறது அரசிதழ்\nPrashanth Rasikarkal Yaalppanaam on வேட்பாளர் அல்ல; எமக்கான தீர்வே முக்கியம் – ரணிலிடம் கூட்டமைப்பு திட்டவட்டம்\nகந்தசாமிசிவராசசிங்கம் on வெளியார் தலையீட்டை ஏற்கமுடியாது – ஜெனிவாவில் சிறிலங்கா திட்டவட்டம்\nகந்தசாமிசிவராசசிங்கம் on ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பம் – சிறிலங்கா குறித்து மனித உரிமை ஆணையாளர் மௌனம்\nவ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன் on பழைய முறையில் மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – உச்சநீதிமன்றம்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/11027", "date_download": "2019-09-21T00:43:33Z", "digest": "sha1:OVONVE57KPFGBG6QS5CQYEORVM65OM24", "length": 11071, "nlines": 178, "source_domain": "www.thinakaran.lk", "title": "எங்கள் காணிகளை எங்களுக்கே தாருங்கள்! | தினகரன்", "raw_content": "\nHome எங்கள் காணிகளை எங்களுக்கே தாருங்கள்\nஎங்கள் காணிகளை எங்களுக்கே தாருங்கள்\nகிளிநொச்சி பரவிபாஞ்கான் மக்கள் தமது காணிகளை தம்மிடம் கையளிக்குமாறு கோரி இன்று (09 மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.\nஇன்று (09.07.2016) காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி கந்தசாமி கோவிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட பரவிபாஞ்சான் மக்களின் காணிவிடுவிப்புக்கான போராட்டம் பரவிபாஞ்சான் செல்லும் வீதி முன்றலில் மக்கள் அமர்ந்திருந்து தமது காணிகளை தம்மிடம் கையளிக்குமாறு கோரி போரட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.\nஇப்போராட்டத்தில் குழந்தைகள், சிறுவர்கள், வயோதிபர்கள் என பாதிக்கப்பட்ட மக்கள் குடும்பமாகக் கலந்துகொண்டதோடு, தமக்கு ஒரு உறுதியான பதில் தரப்படாதுவிட்டால் இப்போராட்டம் இரவு பகலாக தொடரும் என பாதிக்கப்பட்டோர் தெரிவித்தனர்.\nகடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இடம்பெயர்ந்த நிலையில் பரவிபாஞ்சான் மக்கள் குடியிருப்புக் காணிகளில் இராணுவ முகாம்களை அரசாங்கம் அமைத்து அம்மக்களை அப்பகுதியில் மீளக்குடியமர விடாது தடுக்கப்பட்டுள்ளமையால் அப்பகுதி மக்கள் தொடர்ந்தும் அகதிகளாக வாழ்வதற்கு ஏற்ற இடமின்றி அவலப்படுகின்றார்கள்.\nநாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் கிளிநொச்சிக்கு விஜயம் செய்தபோது பரவிபாஞ்சான் பகுதிக்கு மக்களை அழைத்துச் சென்று மக்களுடைய காணிகளையும் அதிலுள்ள வீடுகளையும் மக்களுக்குக் காண்பித்ததுடன் விரைவில் மக்களது காணிகள் மக்களிடம் வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறியிருந்தார்.\nகாலங்கடந்த நிலையிலும் மக்களது காணிகள் மக்களிடம் கையளிக்கப்படாதமையால் மக்கள் மீண்டும் தமது காணிகளை தமக்குக் கையளித்து தாம் தமது சொந்தக்காணிகளில் வாழ்வதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.\nநாட்டில் நல்லாட்சி ஏற்பட்டு மக்கள் நிம்மதியாக வாழ்வதாகக் கூறப்படுகின்ற போதிலும் தாம் பல சிரமங்களை எதிர்நோக்கியபடி அவலம் நிறைந்த வாழ்க்கையையே வாழ்வதாக அவர்கள் தெரிவித்தனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் அதிபர் கைது\nயாழ்ப்பாணத்திலுள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபர் கையூட்டுப் பெற்ற...\nசேலை அணிந்த சோலை அழகி\nசேலை அணி���்த சோலையாக இளைஞர்களின் இதயங்களை கொள்ளை அடித்த அழகி 'ஜோக்கர்...\nநடிப்புக்கே இலக்கணமாக திகழ்ந்த நடிகன்\nகம்மான பட்டபெந்திகே தொன் ஜோன் அபேவிக்ரம என்ற ஜோ அபேவிக்கிரம பிரபல...\nவாழ்வு உங்களுடையது பிறர் பார்க்க அல்லது பிறரை பார்த்து வாழ...\nகோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணம்...\nஅல்லாஹ்வின் படைப்புக்களில் மனிதனும் ஒருவனாவான். இந்த மனித இனம் ஆதம் (அலை)...\nஅழகினை சுமப்பதால் இளைத்த உடலை உடையவள்\nபுகழேந்தியின் இலக்கிய நயம் நளவெண்பா புகழேந்திப் புலவரால் இயற்றப்பட்ட...\nSME களுக்கு பொதியிடல் உதவி\nBMICH இல் கடந்த 12ஆம் 13ஆம் திகதிளில் நடைபெற்ற LANKAPAK 2019கண்காட்சியில்...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதிகதி வாரியான செய்திகளுக்கான இணைப்பு பக்கத்தின் அடியில் இணைக்கப்பட்டுள்ளது. - நன்றி (ஆ-ர்)\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/ramar-pillai/", "date_download": "2019-09-21T00:22:45Z", "digest": "sha1:CNPYHMHH325FNEPBXXQWJESMUND5IPJB", "length": 15014, "nlines": 251, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Ramar Pillai « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nவேத சூத்ரப்படி மின்சார உற்பத்தி; “நாசா’ சொந்தம் கொண்டாடுகிறது\nபெங்களூர், அக். 30: “நாசா’ ஆய்வு மையம் நமது பாரம்பரிய ஆய்வுகளைக் கடத்தி உரிமை கொண்டாடுகிறது என்று அக்ரகாமி இயற்கை மின் உற்பத்தி முறை அமைப்பின் தலைவர் சதிஷ் சந்திரா தெரிவித்தார்.\nஇதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த 20 வருடங்களாக மின் உற்பத்தி சம்பந்தமான ஆய்வுகளைச் செய்துவருகிறேன்.\nநமது வேதங்களில் உள்ள சூத்திரங்களை ஆய்வு செய்து, அதில் குறிப்பிட்டுள்ள முறைகளில் சோதனை செய்து, வானவெளியில் இருந்து பெறப்படும் சக்தியின��� மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யலாம் என்று 4 ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்தேன்.\nஇதனை விஞ்ஞானிகளிடமும் செய்து காட்டினேன். இதுகுறித்த தகவலை குடியரசுத் தலைவருக்கும் தெரிவித்தேன். அவர் இஸ்ரோவின் அப்போதைய தலைவர் கஸ்தூரிரங்கனுக்கு தெரிவிக்கும்படி என்னை அனுப்பினார்.\nநானும் பலருக்கு அனுப்பியும் என் கண்டுபிடிப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஆனால் தற்போது அமெரிக்காவின் நாசா பிரதிநிதி இதே திட்டத்தைச் சிறிதும் மாற்றம் இல்லாமல் மும்பையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.\nகல்பனா சாவ்லா விபத்தில் இறந்தபோது அந்த விபத்துக்கான காரணம் என்ன என்று நான் நாசாவிற்குக் கடிதம் எழுதினேன். அதில் என் கண்டுபிடிப்பு குறித்தும், விபத்துக்கான காரணம் அதில் தொடர்புள்ளதாகவும் எழுதியிருந்தேன்.\nஆனால் இன்று அவர்கள் தாங்கள் கண்டுபிடித்ததாக அறிவிக்கிறார்கள். இது நமது பாரம்பரிய சொத்து. நம் முன்னோர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதைக் கண்டுபிடித்து தெரிவித்துள்ளனர். இந்த இயற்கை மின் உற்பத்தி குறித்து வேதத்தில் 12 சுலோகத்தில் 650 அட்சரங்களில் தகவல்கள் உள்ளன.\nடெக்ஸôஸ் பல்கலைக் கழகத்திலிருந்து வந்த துணைவேந்தர் என்னுடைய தொழில்நுட்பத்தைப் பார்த்து “இன்னும் உங்கள் அரசு இதை அங்கீகரிக்கவில்லையா, எங்கள் நாட்டுக்கு வந்துவிடுங்கள்’ என்று கூறினார்.\nஆனால் என் மூத்தோரின் கண்டுபிடிப்புகள் இந்த நாட்டுக்கே பயன்படவேண்டும்; எனவே என்னுடைய ஆய்வை எந்த பலாபலனும் இல்லாமல் அரசுக்குக் கொடுத்துவிடுகிறேன்.\n1,028 தொழில் நுட்பங்கள் குறித்து ஆய்வு செய்துள்ளேன். அனைத்தும் வேதங்களில் உள்ள சூத்திரங்களின் அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டவை.\nஇவற்றை அமெரிக்கா தனது சொந்த கண்டுபிடிப்புகள் என்று நமது சூத்திரங்களை கடத்துகிறது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/siru-nool-endralum-sirandha-karuththulla-nool_theekathir/", "date_download": "2019-09-21T00:47:04Z", "digest": "sha1:3BINNLZB5WMV66G3IWDEQ2XBXCM3LPBK", "length": 13367, "nlines": 85, "source_domain": "bookday.co.in", "title": "சிறுநூல் என்றாலும் சிறந்த கருத்துள்ள நூல் | தீக்கதிர் – Bookday", "raw_content": "\n | கல்வி சிந்தனைகள் – பெரியார் September 18, 2019\n“எத்தனைக் காலம் தான் ஏமாற்ற முடியும் – நூல் மதிப்புரை | ராம் கோபால் September 13, 2019\nஅறிவியல் இயக்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்திய ஆசியர்தினம் September 13, 2019\nHomeBook Reviewசிறுநூல் என்றாலும் சிறந்த கருத்துள்ள நூல் | தீக்கதிர்\nசிறுநூல் என்றாலும் சிறந்த கருத்துள்ள நூல் | தீக்கதிர்\n“நீட் எதிர்ப்பு என்ற மூட்டைப்பூச்சிக்கடி இனி இல்லை. நீட்தான் இனி இருக்கப்போகிறது.அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற மனநிலைக்கு மாணவர்களும் அதிகாரிகளும் வந்துவிட்டார்கள் ” (ஆசிரியர்களை ஏன் விட்டு விட்டார்கள் என்று தெரியவில்லை) பிரபல ஆங்கிலப் பத்திரிகை ஒன்று 12.12.2018 அன்று முழுப்பக்கத்தில் ஆராய்ச்சிக் கட்டுரை என்ற பெயரில் இப்படிக்கூறுகிறது. இதனை இரண்டு பத்திரிகையாளர்கள் எழுதியுள்ளனர்.”-இப்படித் தொடங்குகிறது அந்தச் சிறு பிரசுரம். மிளகு சிறியதாக இருந்தாலும் காரம் குறைந்துவிடுமா என்ன\nமேநாள் நீதியரசர், மூன்று மருத்துவர்கள் என நான்கு ஆளுமைகளின் சமூகஅக்கறையையும் நீட் பற்றிய மோ(ச)டி உண்மைகளையும் மக்கள் சமூகத்தின்முன் குறிப்பாக மருத்துவம் பயில விரும்பும் மக்கள் நல்வாழ்வின்ஆணிவேர்களான மாணவ சமூகத்தின்முன் வைத்திருக்கிறார்கள். நீட் தேர்வு என்பது மாணவர்களோடும் அவர்களின் பெற்றோர்களோடும் சம்பந்தப்பட்டது என்றே பலரும் நினைக்கிறார்கள். அதனால்தான் பொதுமக்களிடமும் ஏன் மருத்துவம் பயிலும் எண்ணமில்லாத மாணவப் பெருந்திரளிடமும் கூடஇந்தப் பிரச்சனை போதிய கவனம் பெறவில்லை. தமிழக அரசு நீட் தேர்விலிருந்து விலக்களிக்க சட்டசபையில் மசோதாவை நிறைவேற்றிவிட்டோம்; குடியரசுத்தலைவரின் ஒப்புதல்தான் பாக்கி என்று ஒரு பக்கம் சொல்கிறது.\nநடந்துமுடிந்துள்ள மக்களவைத் தேர்தல் அறிக்கையிலும் ஆளும் கட்சி அதனை ஒரு வாக்குறுதியாகவும் குறிப்பிட்டிருக்கிறது. மறுபக்கம் நீட் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்குப் பயிற்சி மையம் தொடங்குவதாக அரசே அறிவிக்கிறது.இதுதான் முதல் பத்தியில் குறிப்பிட்ட பத்திரிகையாளர்களின் மனநிலையை உருவாக்குகிறது. இந்த மேல்தட்டு மனோபாவத்தால் திணிக்கப்பட்டுள்ள நீட் சாமானியர்களின் மருத்துவர் கனவில் எப்படி மண்ணைப் போடுகிறது என்பது பல சான்றுகளோடு விளக்கப்பட்டுள்ளது. தப்பித்தவறி நீட் தேர்வில் வெற்றிபெற்று மருத்துவம் பயின்றுவிட்டாலும் எக்சிட் என்ற பெயரில் வடிகட்டித் தடை���ோடும் அபாயம் இருப்பதை எத்தனை பேர் அறிவார்கள் அதற்கும் பயிற்சி மையம், கடுமையான பணச்செலவு என்ற தடைக்கற்கள் இருக்கின்றன. மருத்துவம் படிப்பதில் மட்டுமல்ல மக்களுக்கான மருத்துவப் பாதுகாப்பையே சீரழிக்கும் ஏற்பாடாக தேசிய மருத்துவ ஆணையம் என்பது உருவாக்கப்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களும் பெருமுதலாளிகளும் கட்டுப் பாடில்லாமல் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கவும் கட்டணம் வசூலிக்கவும் இட ஒதுக்கீடு என்ற சமூகநீதிக்கு வேட்டு வைக்கவும் இந்தஆணையம் எப்படி உதவப்போகிறது என்பதை இந்தப் பிரசுரம் விவரிக்கிறது.\nஏற்கெனவே 2007ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இயற்றப்பட்ட சட்டம் இன்னமும் காலாவதியாகவில்லை. அப்படி இருக்கும்போது நீட் விஷயத்தில் மத்தியஅரசின் ஆணை தமிழகத்தைக் கட்டுப்படுத்தாது என்ற தகவல் புதியது. பலராலும் புரிந்துகொள்ளப்படாமல் இருப்பது . இதேபோல் பொதுசுகாதாரம் என்பதன் பொதுவான புரிதலிலிருந்து மாற்றி யோசிக்கும் கருத்தும் இதில் பொதிந்துள்ளது. வந்தபின் பணத்தைக் கொட்டிக்கொடுத்து பாதுகாத்துக் கொள்ள துடிப்பதல்ல; வருமுன் எளிய முறையிலும் குறைந்த செலவிலும் காத்துக்கொள்வதுதான் பொதுமருத்துவம். இதனைச் சீர்குலைக்கும் சதியைத்தான் நீட், மருத்துவ ஆணையம் என்ற பெயரில் செய்யப்படுகின்றன என்பது போன்ற கருத்துக்கள் மக்களுக்குத் தரப்பட்டுள்ளன. நீட் அபாயத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்டு அதை எதிர்த்துப் போராட இது சிறந்த ஆயுதமாக இருக்கும். தேர்தல் முடிந்தாலும் மாறுதல் ஏற்படும்வரை பரப்புரை செய்ய அவசியம் படிக்க வேண்டிய சிறுநூல் இது.\nமே தினத் தியாகிகளின் மகத்தான வரலாறு | வில்லியம் அடல்மன் | தமிழில்: ச. சுப்பாராவ்\n3 வது அருப்புக்கோட்டை புத்தகத் திருவிழா | 2019\n | கல்வி சிந்தனைகள் – பெரியார்\nமூன்றிலிருந்து நான்காண்டுகள்வரை மட்டுமே பள்ளியில் படித்தவர். பிற்காலத்தில் தமிழகத்தின் கல்விப் பரப்பில் மிகப் பெரிய தாக்கத்தைச் செலுத்திச் சீர்திருத்தங்களுக்கு வித்திட்டவர் ஈ.வெ.ராமசாமிப் பெரியார். சமூகச் சீர்கேடுகளையும் மூடநம்பிக்கைகளையும்...\n“எத்தனைக் காலம் தான் ஏமாற்ற முடியும் – நூல் மதிப்புரை | ராம் கோபால்\nயுரேகா என குதிக்கனுமா, யாஹூ என கூவனுமா என தெரியலை. அட, இப்படி ஒரு புத்தகமா என சொல்லி ரொம்ப நாளாச்சு. நே��்று அப்படி ஒரு சம்பவம்....\n – மோசஸ் பிரபு | இந்தியக் கல்வியின் இருண்டகாலம்\nதேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையை கடந்த ஜூன்-1 அன்று மத்திய அரசு இணையத்தில் வெளியிட்டது இந்த கல்விக்கொள்கை குறித்து 14 கல்வியாளர்கள் இணைந்து எழுதி வெளியடப்பட்ட இந்திய...\nமீண்டெழும் வேங்கைகள் – நூல் மதிப்புரை | ரேகா ஜெயக்குமார்\nபுத்தகத்தின் உள்ளே ஒரு ஆறு அறிவியல் கட்டுரைகளின் தொகுப்பு. ✨யானை மடிந்தாலும் பொன்;ஐசான் மறைந்தாலும் பயன்.✨ இந்த நூற்றாண்டின் வால் நட்சத்திரம் என்று போற்றப்பட்ட ஐசான் வால்...\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%89%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2019-09-21T01:25:42Z", "digest": "sha1:VODDKFRITJI6WNHE5VLGRWFJQO4XQBIU", "length": 5078, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:உசாத்துணை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉசாத்துணை என்பது குறிப்பெடுக்க உதவிய அல்லது துணைநின்ற நூல்களின் பட்டியல்[1] ஆகும்.\nஒரு விக்கிப்பீடியா கட்டுரையில் உசாத்துணையாக நூலை இணைக்க உசாத்துணை என்ற தலைப்பின் கீழ் நூலின் பெயர், அதன் ஆசிரியரின் பெயர், பதிப்பகத்தின் பெயர் ஆகியவற்றினை இணைத்தல் சிறப்பாகும். இவற்றுடன் நூலின் பதிப்பக ஆண்டினையும் இணைக்கலாம்.\nஉதாரணம் - இளம்பூரணர் கட்டுரையைக் காண்க.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2015, 08:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/india-vs-west-indies", "date_download": "2019-09-21T00:59:23Z", "digest": "sha1:G7IAHGZOR2Z26JPN6PN73OQ7BAF3IESI", "length": 25189, "nlines": 260, "source_domain": "tamil.samayam.com", "title": "india vs west indies: Latest india vs west indies News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nவிஜய்யின் குட்டி கதை ரகசியம் என்ன\nமோதிரம் மாற்றி திருமண நிச்...\nரீ எண்ட்ரி கொடுக்கும் அசின...\nஜெயலலிதாவாக மாற கங்கனா படு...\nஅதிமுக அமைச்சரை மனதார வாழ்த்திய ஸ்டாலின்...\nஐஏஎஸ் அதிகாரிகள் 11 பேருக்...\nமழை இன்னும் எத்தனை நாளைக்க...\nஆன்மிக அரசியல் இதுதானா... ...\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: வெண்கலம் வென...\n43 ஆண்டுக்கு பின் ஆசிய டேப...\nமரண வேக ‘அசுரன்’ ஆர்சருக்க...\nபிரியங்க் பஞ்சல் அசத்தல் ச...\nIND vs SA: இந்திய வீரர்கள்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nDurga Pooja Dance :துர்கா பாடலுக்கு நடனம...\nகேரளா ஓணம் லாட்டரியில் விழ...\n13 ஆயிரம் அடி உயரத்தில் இர...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: என்னமா ஏறுது விலை... ஓட்டம...\nகல்யாண வீடு சீரியலில் மோசமான காட்சிகள்: ...\nபாஜக-வில் இணையும் நடிகை ப்...\nகார் விபத்தில் பிரபல தொலைக...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nகொலை செய்தவனை வேட்டையாடி கண்டுபிட..\nபிளான் பண்ணிதான் பட்டா போட்டுருக்..\nஆண் பெண் இடையில் ஏற்படும் ஈர்ப்பு..\nவிஜய் சேதுபதியின் சண்டக்காரி நீதா..\nசிவகார்த்திகேயனின் ஜிகிரி தோஸ்து ..\nஹாலிவுட்டை அதிர வைக்கும் சண்டைக்க..\nகிரெய்க் பிராத்வைட் பந்துவீச்சில் சந்தேகம்... 14ம் தேதிக்குள் நிரூபிக்க கெடு\nஇந்திய அணிக்கு எதிரான் இரண்டாவது டெஸ்டில் பவுலிங் செய்த பிராத்வைட்டின் பந்துவீச்சில் சந்தேகம் எழுந்துள்ளது.\nMS Dhoni: அதிகாரியுடன் ஆத்திரத்தில் சண்டையிட்ட பங்கர்... : தோனி விஷயத்திலும் ஒத்துப்போகாததால் வந்த வினை....\nமும்பை: இந்திய அணி நிர்வாக பொறுப்பில் புறக்கணிக்கப்பட்டதால் தேர்வுக்கு குழு அதிகாரி தேவாங் காந்தியிடம் ஆத்திரத்தில் சஞ்ஜய் பங்கர் இரண்டு வாரங்களுக்கு முன் கத்தியதாக கூறப்படுகிறது.\n‘கிங்’ கோலியின் ‘நம்பர்-1’ இடத்தை தட்டித்தூக்கிய ஸ்டீவ் ஸ்மித்...: ராக்கெட் வேகத்தில் பும்ரா முன்னேற்றம்\nதுபாய்: சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப்பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலியை ‘நம்பர்-1’ இடத்தில் இருந்து ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் பின்னுக்கு தள்ளினார்.\nஅப்பப்பா... என்ன ஒரு தன்னடக்கம்... நம்ம கோலி தானா இது\nகிங்ஸ்டன்: இந்திய அணியின் வெற்றி கேப்டன்கள் பட்டியலில் ‘நம்பர்-1’ இடத்து க்கு முன்னேறியதற்கு இந்திய அணி வீரர்கள் தான் காரணம் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.\nTest Championship: ‘நம்பர்-1’ இடத்தில் நச்சுன்னு நிற்கும் இந்திய அணி....\nபுதுடெல்லி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற்ற இந்திய அணி டெஸ்���் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப்பட்டியலில் ‘நம்பர்-1’ இடத்தில் நீடிக்கிறது.\nதோத்தாலும் இந்தியாவுக்கு எதிராக புதுவரலாறு படைச்ச வெஸ்ட் இண்டீஸ்\nகிங்ஸ்டன்: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியை சந்தித்த போதும் புது சரித்திரம் படைத்தது.\n‘தல’ தோனி சாதனையை தகர்த்த ‘கிங்’ கோலி: இந்தியாவின் வெற்றிக் கேப்டனான சரித்திரம்\nபுதுடெல்லி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை இந்திய கேப்டன் விராட் கோலி தகர்த்து புது சரித்திரம் படைத்தார்.\nஇந்திய அணி மீண்டும் இமாலய வெற்றி...: தொடரை 2-0 என கைப்பற்றியது\nகிங்ஸ்டன்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டி இந்திய அணி 257 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\n15 நாள் ‘டைம்’... இல்லாட்டி முகமது ஷமி கைது: கொல்கத்தா கோர்ட் உத்தரவு\nகொல்கத்தா: இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி 15 நாட்களுக்கு கோர்டில் ஆஜராகி ஜாமின் விண்ணப்பிக்கும் படி கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகோலிய ‘டக்-அவுட்டாக்கிடேன்... டக்-அவுட்டாக்கிடேன்’...: ஓவர் குஷியான ரோச்\nகிங்ஸ்டன்: ‘ஹாட்ரிக் விக்கெட்’ கைப்பற்றவில்லை என்றாலும் இந்திய கேப்டன் விராட் கோலியை ‘டக்-அவுட்டாக்கியது’ மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்துவீச்சாளர் கீமர் ரோச் தெரிவித்துள்ளார்.\nமோசமான மைல்கல்லுடன் வெஸ்ட் இண்டீஸ் தொடரை முடித்த ‘கிங்’ கோலி\nகிங்ஸ்டன்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், ‘டக்-அவுட்டான’ இந்திய கேப்டன் விராட் கோலி மோசமான சாதனை படைத்தார்.\nகபில் தேவ் சாதனையை ‘கார்னர்’ பண்ண இஷாந்த் ஷர்மா\nகிங்ஸ்டன்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் முன்னாள் கேப்டன் கபில் தேவ் சாதனையை முறியடித்தார்.\n29 வருஷத்தில் சச்சினுக்கு பின் இந்த சாதனை படைத்த மொதோ இந்தியர் விஹாரி\nகிங்ஸ்டன்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் இரு இன்னிங்சிலும் அசத்திய இந்திய வீரர் ஹனுமா விஹாரி ஜாம்பவான் சச்சின் சாதனையை சமன் செய்தார்.\nMS Dhoni: ‘தல’ தோனி சாதனையை ஓரங்கட்டிய ரிஷப் பந்த்\nகிங்ஸ்டன்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், இந்திய விக்கெட் க���ப்பர் ரிஷப் பந்த், முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை ஓரங்கட்டினார்.\nரஹானே, விஹாரி அரைசதம்....: தோல்வியை தவிர்க்க வெஸ்ட் இண்டீஸ் போராட்டம்\nகிங்ஸ்டன்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில், ரஹானே, விஹாரி அரைசதம் அடித்து கைகொடுக்க, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது.\nஅசைக்க முடியாத முன்னிலை பெற்ற இந்திய அணி: 117 ரன்களுக்கு சுருண்ட வெஸ்ட் இண்டீஸ்\nகிங்ஸ்டன்: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 117 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.\nஒரு மனுஷன் ‘வெயிட்’ பண்ணலாம்... இது உலக மகா ‘வெயிட்டிங்காவ்ல’ இருக்கு....\nகிங்ஸ்டன்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில், அரைசதம் விளாசிய இஷாந்த் ஷர்மா, தனது நீண்டநாள் காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வந்தார்.\nபோற போக்க பார்த்தா ‘டக்- அவுட்’ல உலக சாதனை படைப்பாரோ... : ஷமிக்கு வந்த சோதனை\nகிங்ஸ்டன்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் ‘டக்-அவுட்டான’ இந்திய வீரர் முகமது ஷமி மோசமான சாதனை படைத்தார்.\n‘ஹாட்ரிக்’ வீழ்த்தியது பும்ரா தான்... ஆனா பெருமை என்னவோ இவருக்கு தான் சொந்தம்...: ஹர்பஜன் சிங்\nகிங்ஸ்டன்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் ‘ஹாட்ரிக்’ விக்கெட் கைப்பற்றியது பும்ராதான், ஆனால் அதை பெற்றுத்தந்த பெருமை கேப்டன் கோலிக்கே சொந்தம் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.\n‘நெருப்புடா நெருங்குடா பாப்போம்.’... உலகத்துலயே ஒரே ஆள் பும்ரா தான்... ட்விட்டரில் குவியும் வாழ்த்துக்கள்\nகிங்ஸ்டன்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் ‘ஹாட்ரிக்’ விக்கெட் கைப்பற்றிய பும்ராவுக்கு ட்விட்டரில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.\nமொதல்ல இந்திய வரலாற்றை பத்தி தெரிஞ்சுக்குங்க... அப்புறம் மொழியை பத்தி பேசலாம்... ரஜினிக்கு யோகேந்திர யாதவ் அட்வைஸ்\nஅதிமுக அமைச்சரை மனதார வாழ்த்திய ஸ்டாலின். 2600 ஆண்டுகால பெருமையை பெற்ற தமிழர் நாகரீகம்..\nசமையல் புளிக்கு இனி இல்லை ஜிஎஸ்டி...ஹோட்டல்களுக்கான வரியும் குறைப்பு \nஐஏஎஸ் அதிகாரிகள் 11 பேருக்கு சப் -கலெக்டர் பதவி\nமாடு மேய்க்கக் கூட தகுதி இல்ல உனக்கு. டீச்சரின் தகாத வார்த்தை.. மனமுடைந்த மாணவி ���ற்கொலை முயற்சி..\nபோதும் இதுக்கு மேல எதுவும் கேட்காதீங்க... அசிங்கமா இருக்கு ... போலீசிடம் கதறிய பாஜக முன்னாள் அமைச்சர்\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: வெண்கலம் வென்றார் பஜ்ரங் பூனியா\nகொலை செய்தவனை வேட்டையாடி கண்டுபிடிக்கிறவன்தான் போலீஸ்காரன்: காவியன் டிரைலர்\nவிஜய்யின் குட்டி கதை ரகசியம் என்ன அரசியலா\nமோதிரம் மாற்றி திருமண நிச்சயதார்த்தம் செய்த காமெடி நடிகர் சதீஷ்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/palipeedam", "date_download": "2019-09-21T00:25:30Z", "digest": "sha1:A442XXHBTJFHHK7HGNEBEBB7VJPUA73L", "length": 6722, "nlines": 205, "source_domain": "www.commonfolks.in", "title": "பலிபீடம் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nஇங்கு அவளைத் தேடிக்கொண்டு வருகிற சிப்பாய்களும் குடும்பஸ்தர்களும் காமப்பசியால் மட்டும் தூண்டப்பட்டு வருவதில்லை - தீமைப் பசியாலும் தூண்டப்பட்டே வருகிறார்கள். வருபவன் சாதாμண குமாஸ்தாவாக இருப்பான் - வீட்டிலே ஏழு குழந்தைகளும் அவைகளின் தாயும் பட்டினியாக இருப்பார்கள். ஆனால் அவனுக்கு வெறும் பெண் மட்டும் போதாது. வேஷம் போட்ட பெண் வேணும். வெளிவேஷத்துடன் உள்பூச்சும் தேவை. சாதாμணமாகத் தீங்கு, தீது என்று தெரிந்ததை நெருங்கப் பயப்படுபவன் இந்தப் பலிபீடத்தில் தீங்கையும், தீமையையும் விரும்புகிறான். செயற்கை குணாதிசயங்களும் மற்றும் செய்கைகளும் அவனுக்கு அவசியமாகிவிடுகிறது.\nசந்தியா பதிப்பகம்Yama: The Pit (Russian: Яма)புதுமைப்பித்தன்நாவல்மொழிபெயர்ப்புஅலெக்சாண்டர் குப்ரின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.tamildawah.com/page/137/", "date_download": "2019-09-21T01:18:59Z", "digest": "sha1:2RW75EW5GSDGB2CPEMDK2OQAV6G5OBGD", "length": 6495, "nlines": 157, "source_domain": "www.tamildawah.com", "title": "Tamil Dawah | The Media Hub for Islamic Lectures in Tamil", "raw_content": "\nகுர்ஆன் தஃப்ஸீர் – வகுப்பு 11 – ஸுரத்துல் அபஸ அஷ் ஷேய்க் முஹம்மத் இபின் ஸாலி…\nமார்க்கக்கல்வி படிப்பதில் நல்அறிஞர்கள் செய்த தியாகங்கள் Speaker: மவ்லவி மஸ்வ�…\nகுர்ஆன் தஃப்ஸீர் – வகுப்பு 10 – ஸுரா அந்நாஸியாத் அஷ் ஷேய்க் முஹம்மத் இபின் ஸ…\nகுர்ஆன் தஃப்ஸீர் – வகுப்பு 9 – ஸுரா அந்நாஸியாத் அஷ் ஷேய்க் முஹம்மத் இபின் ஸ�…\nகுர்ஆன் தஃப்ஸீ���் – வகுப்பு 8 – ஸுரா அந்நாஸியாத் அஷ் ஷேய்க் முஹம்மத் இபின் ஸ…\nபொறாமை வேண்டாம் Speaker: மவ்லவி அஜ்மல் அப்பாஸி | Ajmal Abbasi Date: 05-05-2016, Thursday Venue: ஹிதாயா தஃவா நி…\nகுர்ஆன் தஃப்ஸீர் – வகுப்பு 7 – ஸுரத்துல் ஃபஜ்ர் அஷ் ஷேய்க் முஹம்மத் இபின் ஸ�…\nகுர்ஆன் தஃப்ஸீர் – வகுப்பு 6 – ஸுரா அந் நபா அஷ் ஷேய்க் முஹம்மத் இபின் ஸாலிஹ�…\nகுர்ஆன் தஃப்ஸீர் – வகுப்பு 5 – ஸுரா அந் நபா அஷ் ஷேய்க் முஹம்மத் இபின் ஸாலிஹ�…\nஷஅபான் மாத சிறப்புகளும் பித்அத்களும் Speaker: மவ்லவி முஹம்மத் மன்சூர் மதனீ | Mansoor…\nவீடு – அல்லாஹ்வின் அருள்கொடை இஸ்லாமிய இல்லம் | An Islamic Home Speaker: மவ்லவி அப்துல் �…\nமார்க்க விளக்கம் பெறுவோம் Speaker: யாசிர் ஃபிர்தவ்ஸி | Yaser Firdousi Date: 15-04-2016, Friday Venue: தஃவா நி…\nகுர்ஆன் தஃப்ஸீர் – வகுப்பு 4 – ஸுரத்துல் ஃபாத்திஹா அஷ் ஷேய்க் முஹம்மத் இபி�…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/@@search?SearchableText=%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-09-21T01:20:37Z", "digest": "sha1:CUBP3WIY5ULOSJEUJ77T3R5MNRMEVEEY", "length": 11068, "nlines": 155, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nஎப்போதும் மேம்படுத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பின்னூட்டங்களை அனுப்பவும்\nஉங்கள் அடிப்படைக் காரணங்களை ஒத்துப் போகும் 601 உருப்படிகள்\nஅனைத்தும்/எதுவும் இல்லை -என்பதில் ஒன்றை தேர்வு செய்\nவரிசைப்படுத்து சம்பந்தம் · நாள் (புதியது முதலில்) · அகரவரிசைப்படி\nபட்டுப் பூச்சி வளர்ப்பின் முதல் இரண்டு நிலையாகிய சாவ்கி வளர்ப்பு பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள வேளாண்மை / வேளாண் சார்ந்த தொழில்கள் / பட்டு வளர்ப்பு\nபட்டுப்புழு வளர்ப்பு அறை பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள வேளாண்மை / … / பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பம் / பட்டுப்புழு வளர்ப்பு முறை\nதிசு வளர்ப்பு பற்றிய குறிப்புகள்\nஅமைந்துள்ள வேளாண்மை / வேளாண் சார்ந்த தொழில்கள்\nஊரக வளர்ச்சி துறையில் பயிற்சிகள்\nஊரக வளர்ச்சித் துறையில் மேற்கொள்ளப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள சமூக நலம் / நிர்வாகம்\nமுதிர்ந்த பட்டுப்புழுக்கள் வளர்ப்புமுறை குறித்து இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள வேளாண்மை / … / பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட��பம் / பட்டுப்புழு வளர்ப்பு முறை\nபட்டுப்புழுவின் வளர்ப்பு முறை பற்றிய தகவல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள வேளாண்மை / வேளாண் சார்ந்த தொழில்கள் / பட்டு வளர்ப்பு\nபட்டு வளர்ச்சித்துறை சார்ந்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள மின்னாட்சி / … / கிருஷ்ணகிரி / துறைகள்\nபட்டுப்புழு : தாக்குதல் - மேலாண்மை\nபட்டுப்புழு தாக்குதல் மேலாண்மை பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள வேளாண்மை / … / பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பம் / பூச்சி மேலாண்மை\nஇளம்புழு வளர்ப்பு பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள வேளாண்மை / … / பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பம் / பட்டுப்புழு வளர்ப்பு முறை\nஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு முறைப் பற்றிய தகவல்.\nஅமைந்துள்ள வேளாண்மை / வேளாண் சார்ந்த தொழில்கள் / மீன் வளர்ப்பு\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 14, 2014\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/it-is-time-for-manmohan-singh/", "date_download": "2019-09-21T01:00:40Z", "digest": "sha1:V4WNVUH5G4V4GIWG65ASTHFJKLTJEN7X", "length": 91443, "nlines": 362, "source_domain": "www.envazhi.com", "title": "எல்லாம் ‘நேரம்!’ | என்வழி", "raw_content": "\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nHome அரசியல் Nation எல்லாம் ‘நேரம்\nநாட்டுக்கு ஆபத்தானது மதவாதமா… மவுனமா… இதை முடிவு செய்ய இன்னும் நேரமிருக்கிறது…\nமன்மோகனை செயல்பாடு குறைந்தவர் (Underachiever) என்று விமர்சித்துள்ள இதே டைம்தான், “தூங்கிக் கொண்டே அரசை ஆள்பவர் பிரதமர் வாஜ்பாய்” என்றுகருத்து சொன்னது.\nவாஜ்பாயை சிறந்த பிரதமராகக் கொண்டாடுவோருக்கு இது ஏற்புடையதா\nஇதையெல்லாம் விட காமெடி, டைம் பத்திரிகையின் இந்த கட்டுரைக்காக மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என பாஜக கூக்குரலிட ஆரம்பித்திருப்பதுதான்.\nஅடடா… என்ன ஒரு தார்மீக உணர்வு\nகர்நாடக கண்றாவிகள் பற்றி வரும் பல ஆயிரம் கட்டுரைகள் இவர்களுக்கு மறந்துவிட்டதா…\nஒரு புல்டோசரைப் போல மக்களை மிதித்துக் கொன்று பயணித்துவிட்டு, இதுதான் முன்னேற்றம் எனும் மோடியின் மதவெறியை விமர்சித்து பல ஆயிரம் கட்டுரைகள் வந்திருக்கின்றன.\nமுஸ்லிம் ஆட்சிக்குப் பிறகு, இந்தியாவில் மதவெறியை வெளிப்படையாக உசுப்பிவிட்ட பெருமை பாஜகவுக்குதான் உண்டு என்றும் இதே டைம் கட்டுரை வெளியிட்டது.\nஇதற்காகவெல்லாம் மோடியும் கர்நாடக பாஜகவும் எத்தனை முறை பதவி விலகியிருக்க வேண்டும்… நியாயமாக கட்சியை அல்லவா கலைத்திருக்க வேண்டும்\nஎதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் உள்ள பாஜக கூடாரம். இல்லாவிட்டால் ஒரு பத்திரிகையின் விமர்சனக் கட்டுரைக்காக அரசை பதவி விலகச் சொல்வார்களா\n‘டைம்’ பத்திரிகை என்பது முதலாளிகளின் சவுக்கு மாதிரி. வேலைக்காரன் விசுவாசமாக, தான் காலால் இட்டதை தலையால் செய்யத் தயாராக இருக்கும் வரை தடவிக் கொடுப்பார்கள். கொஞ்சம் திமிற ஆரம்பித்தால் சவுக்கைச் சுழற்றுவார்கள்.\nஅமெரிக்காவின் பேச்சை கொஞ்சமாக மீற ஆரம்பித்திருக்கிறார் போலிருக்கிறது சிங். இது நல்லதுதான், நாட்டுக்கும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும்\nPrevious Post'என்னை மிஞ்சிய வில்லன் நீங்க' - சுதீப்புக்கு சூப்பர் ஸ்டார் பாராட்டு' - சுதீப்புக்கு சூப்பர் ஸ்டார் பாராட்டு Next Postசெவ்வாய் கிரகம் எப்படியிருக்கு தெரியுமா.. - நாசா வெளியிட்டுள்ள புதிய படம்\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nபாஜக பிரதமர் மோடியும் டிமானிடைசேஷனும் – ரஜினிகாந்தின் தெள்ளத் தெளிவான முடிவு\n49 thoughts on “எல்லாம் ‘நேரம்\nதயவு செய்து கொஞ்சம் கண்ணை திறந்து பாருங்க. இன்றைக்கு குஜராத்தின் வளர்ச்சி மிக பெரிய சாதனை. ஒருவரின் தவறான செயலை கண்டிக்கும் நாம் அவரின் சாதனையை பாராட்ட வேண்டும். இந்த விமர்சனம் மோடிக்குத்தான் தவிர பிஜேபிக்கு அல்ல. காங்கிரேசை போல அதுவும் ஒரு தெளிவு இல்லாமல் இருக்கிறது.\n”எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் உள்ள பாஜக கூடாரம்.”\nசரியான உவமானம். எதிர்க்கட்சியாக ஒழுங்காக அரசியல் செய்யத் தெரியவில்லை. மக்களை தங்களுக்கு ஆதரவாக திருப்ப முடியவில்லை. பாராளுமன்றத்தில் வெறும் கூச்சல் அரசியல் செய்கிறார்கள். நடந்து முடிந்த மினி பாராளுமன்ற தேர்தலில் சம்மட்டி அடி வாங்கினார்கள்.\nஆனாலும் ஆட்சியை பிடித்து விட துடிக்கிறார்கள். அதை எப்படி செய்வது என்ற ஒரு வழியும் தெரியாமல், ஜெயலலிதா அறிவித்த வேட்பாளரை குடியரசு தலைவர் ஆக்குவோம் என்கிறார்கள்.. மோடி வல்லவர் என்று ஒரு பக்கம் குரல், இன்னொரு பக்கம் அத்வானி தான் சிறந்தவர் என்று அங்கேயே ஒருகுரல், காங்கிரஸின் பிரணாப்பிற்கே எங்கள் ஓட்டு என்று கர்நாடக பாஜக முழுங்குகிறது..\nவீட்டையே சரியாக வைக்கத்தெரியாத இவர்கள், நாட்டை ஆளும் கட்சியை குறை சொல்ல என்ன தகுதி உடையவர்கள். அதான் இன்னும் இரண்டு வருடங்களில் தேர்தல் வருகிறதே. மக்கள் முடிவு செய்யட்டுமே..\n”தயவு செய்து கொஞ்சம் கண்ணை திறந்து பாருங்க. இன்றைக்கு குஜராத்தின் வளர்ச்சி மிக பெரிய சாதனை.”\nஇதுவும் மோடிக்கு கொடுக்கப்படும் மிதமிஞ்சிய பாராட்டுக்கள். குஜராத்தின் பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் வருவதற்கு மோடியின் பங்கு என்ன குஜராத்தில் சிறிய பெரிய தொழில் நிறுவனங்கள் நிறைய வந்துள்ளதால், பொருளாதார மேன்மை, மக்களின் வருமான உயர்வு என்ற நிலை வந்திருக்கிறது. மோடி செய்தார் என்பதை விட உல்கெங்கும் உள்ள குஜராத்திகள் தங்கள் மாநிலத்தில் செய்த தனியார் முதலீட்டு பயன்களை மோடி பெயரில் பாஜக அனுபவித்து வருகிறது.\nகுஜராத்திலும் ஊழல், நிர்வாக சீரழிவுகள் பெரிய அளவில் நடந்து கொண்டிருக்கிறது. அது தான் மோடியின் தனிப்பட்ட சாதனையாக சொல்ல முடியும்.. குஜராத் மாநிலத்தின வளர்ச்சி உலகெங்கும் உள்ளா குஜராத��திகளின் மாநிலப் பற்றால் வந்த வள்ர்ச்சி.\nமோடி சிறந்த முதல்வர் என்றால் கர்நாடக பாஜகவிற்கு டியூஷன் எடுக்கட்டுமே. முதலில் கர்நாடகாவை குஜராத் ஆக்கட்டும். அட அந்த பெங்களூர் ரிங் ரோட் ட்ராஃபிக்கை முதல்ல சரி செய்யச்சொல்லுங்கப்பா பெயர் தான் எக்ஸ்பிரஸ் ரோடாம், பத்து கிலோமீட்டர் செல்வதற்கு ஒரு மணி நேரம் கூட ஆகுது\nதென்னிந்தியாவின் முதல் பாஜக ஆட்சி மா நிலம் என்ற பெயருடன் வந்தவர்கள், இத்தோடு அங்கே காணாமல் போய்விடுவார்கள் போலிருக்கே\nCENTRAL LA காங்கிரஸ் ஆட்சி தானே ஏன் அவங்க ஆளர மாநிலத்தை முதல் மாநிலமா பண்ண தெரியல …..பண்ண தெரியாது அது தான் உண்மை …..\nஏன் மன்மோகன் வந்து தமிழ் நாடு காங்கிரஸ் கரங்களுக்கு டியூஷன் எடுக்கவேண்டியது தானே தலைவர விமர்சனம் பண்ண வாங்க தானே இந்த காங்கிரஸ் காரங்க மறந்து போச்சா..EVKS……… முதல தலைவர் அப்றம் தான் பொலிடிக்ஸ் ……\nநன்றி மிஸ்டர் சுபாஷ்.. குஜராத் மக்கள் மோடி வந்தாலும் அல்லது வேறு யார் வந்தாலும் அவர்கள் மாநிலத்தின் மீது நலன் கொண்டு முதலீடு செய்கிறார்கள். இதில் மோடியின் பங்கு ஏதும் இல்லை. அவர் மீது மிகப்பெரிய சாதனை பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. அவர் உண்மையிலேயே சாதனையாளர் என்றால் பாஜக ஆளும் மற்ற மாநிலங்களுக்கு அவரது திறமையை உபயோகித்துக்கொள்ளலாமே, அவரது திட்டங்களை மற்ற பாஜக மாநில அரசுகளும் பின்பற்றலாமே, மற்ற மாநிலங்களும் வளம் பெறட்டுமே.. அது தானே நாட்டிற்கு நல்லது. ஏன் ஒரே ஒரு குஜராத் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்று பாஜக நினைக்கிறதாபாஜக மோடியை நம்பினால் மற்ற மாநிலங்களிலும் அவர் வழியில் ஆக்கப்பூர்வமாக செயல்படலாமே என்ற கருத்தைத் தான் சொன்னேன். நீங்கள் சராசரி அரசியலுக்கு இழுத்துச் செல்கிறீர்கள். காங்கிரஸில் எந்த மாநில முதல்வரையும் இப்படி வானளாவிய புகழ் பாடவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்\nமோடி அரசின் நிர்வாகக்கோளாறுகள் குறித்து எனக்கு தனிப்பட்ட முறையிலும் நம்பதகுந்த சில தகவல்கள் உண்டு.\nமற்றபடி யார் வந்தாலும் நாடு நன்றாக இருக்கட்டும் என்பதே என் நிலை..\nசில வேலை காரணமாக ரொம்ப நாள் கழித்து நம் தளத்தை பார்கிறேன். இங்கே உள்ள நண்பர்கள் அனைவரும் ஒரு விதமாகவே பேசுகிறார்கள் என்று எனக்கு தோன்றுகிறது .இவர்களின் நினைபெல்லாம் எதோ ஜெயா என்கிற பிராமினரும் ஹிந்து என்கிற பெயரை வைத்து அரசியல் செய்யும் பிஜேபி யும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் தான் அந்த ஆட்சியில் கஷ்டபட்டாலும் தன் ஜாதிக்காக இந்த இடஒதுக்கீட்டை தடை செய்வார்கள் என்று நினைகிறார்கள்.ஆனால் அது ஒருபோதும் பதவிக்காக அலையும் இவர்கள் என்றும் செய்யமாட்டார்கள் என்பது என் கருத்து.கிருஷ்ணன் மற்றும் பல நண்பர்கள் ஆவென்று இந்த விஷயம் பார்துகொள்ளவேண்டியதுதான்(ஆனால் பெரியார் போட்ட விதை ஆழமான விதை அதை நொண்டி எடுப்பது கொஞ்சம் இந்த தமிழ்நாட்டில் கஷ்டம்தான்).\nமோடி க்கு முன்னால் ஏன் குஜ் வளரவில்லை 50000 கோடி கடன் இன்று 100000 கோடி நிதி உள்ளது ,சும்மா குறை சொல்லனும்னு சொல்லாதிங்க ,எல்லாரும் உழைக்க தயார்\nஆனால் இலவசம் தந்து சோம்பேறியாக உள்ளனர் ,குஜ் இல் அணைத்து துறை களும் சிறந்து விளங்குகிறது…ithu than unmai சும்மா சப்ப கட்டு வேண்டாம்…\nமற்றபடி யார் வந்தாலும் நாடு நன்றாக இருக்கட்டும் என்பதே என் நிலை\n///மோடி சிறந்த முதல்வர் என்றால் கர்நாடக பாஜகவிற்கு டியூஷன் எடுக்கட்டுமே.///\nமோடியின் வேலை கர்நாடக மாநிலத்துக்கு டியூசன் எடுப்பதல்ல. அவர் வேலை குஜராத்தை வளமாக்குவது. அதை அவர் இந்தியாவிலேயே சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார். காங்கிரஸ் மாதிரி ஆண்மையற்றவர்கள் கூடாரம் அல்ல மோடியின் அரசாங்கம். தினகர் கர்நாடகாவை பற்றி பேசும்போதே தெரிகிறது, மோடியை பற்றி எதுவும் பேசமுடியவில்லை என்று. பொத்தம் பொதுவான குற்றச்சாட்டுகளை ஒரு குழந்தை கூட வைக்கும். மோடி பிரதமர் ஆவது நடக்கத்தான் போகிறது. அன்றுதான் இந்தியாவுக்கு விடிவுகாலம். சூனியக்காரி (எ) இத்தாலிக்காரி (எ) சொநியாக்காரியை நாட்டைவிட்டே துரத்தவேண்டும். அன்று நாம் பெருமையாக சொல்லலாம் நாம் இந்தியன் என்று.\n///. காங்கிரஸில் எந்த மாநில முதல்வரையும் இப்படி வானளாவிய புகழ் பாடவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்///\nஅப்படி ஒருவர் காங்கிரசில் இருந்தால்தானே… பிரதமரே ஒரு டம்மி பீசு. இதுல முதல்வர் எங்கே .அது லூசாகத்தான் இருக்கும். கேரளா லூசு இப்போது அணைகள் விஷயத்தில் ஆடிக் கொண்டிருக்கிறதே. அப்படித்தான் மற்ற லூசுகளும் இருக்கும்.\nஇன்னைக்கு எங்கேயோ ஒரு மூலையில் உக்கார்ந்து கொண்டு கம்யூட்டரில் இப்படி கருத்து சொல்லும் நிலைக்கு உயர்ந்துள்ளீர்களே. அது தான் சாதனை..\nஇது தான் மோடியை உயர்த்தி��் பிடிப்பவர்களின் கோஷம்.. ஆனால் உண்மை அதுவல்ல.. குஜராத் மாநிலம் எப்போது பிரிக்கப்பட்டதோ அப்போதே. மும்பை, மஹாராஷ்ட்ராவில் உள்ள் குஜராத்திகள் தங்கள் தொழில்களை குஜராத்திற்கு எடுத்துச்சென்று விட்டனர். அவர்கள் பிறவியிலேயே பிஸினஸ் கொள்கையுடையவர்கள். அம்பானி, ரிலையன்ஸ் தொழிற்சாலைகளை எல்லாம் குஜராத்தில் தான் நிறுவினார். மும்பையில் அலுவலகம் மட்டுமே. அதுக்கும் மோடிக்கும் ஏதாவது ச்ம்மந்தம் உண்டா\nமோடி வந்தவுடன், இருக்கும் எல்லாவற்றிற்கும் புதிதாக கலர் அடித்து ( நம் ஊரில் பொங்கலுக்கு வீட்டை வெள்ளை அடித்து புதிதாக மாற்றுவது போல்) அங்கொன்றும் இங்கொன்றுமாக சில் புதிய தொழில்களை , கட்டமைப்புகளை நிறுவி (இது எந்த முதல்வரும் சாதாரணமாக செய்வது தான்) என்னமோ ஒட்டு மொத்த குஜராத்தின் வள்ர்ச்சியும் இவரால் தான் என்ற மாயையை உருவாக்கி விட்டார்கள்.\nமுந்தைய பாஜகவின் ‘ இந்தியா ஒளிருது’ கதை தான் நடக்கிறது. உங்களை ப்போன்றவர்கள் தான் மோடி என்று முழங்கிக்கொண்டிருக்கிறார்கள். மோடியின் நிர்வாகக்கோளாறினால் தொழில் தொடங்க முடியாமல் முடங்கி கிடக்கும் குஜராத்தியை கேட்டால் பல உண்மைகள் தெரியும்.\nஎனக்கும் குஜராத்திற்கும் மோடி காலத்திற்கு முன்பே அறிமுகம் உண்டு. அங்குள்ள தொழில் நிறுவனங்களுடன் தொடர்பும் உண்டு. என்னமோ மோடி வந்த பிறகு தான் குஜராத் என்ற மாநிலத்தில் தொழில்கள் வந்தன என்பது போல் பேசுவதை நிறுத்துங்கள்.\n”குஜ் இல் அணைத்து துறை களும் சிறந்து விளங்குகிறது”\nஆம், குஜராத் ஊழலிலும் , நிர்வாகக் கோளாறுகளிலும் சிறந்து விளங்குகிறது.\nஅட பக்கத்திலே கர்நாடகக்காரங்க உங்களை நம்பி கொடுத்தாங்களே.. ஏதாவது உருப்படியா செஞ்சீங்களா. என்னமோ பெங்களூருக்கே பெருமை சேர்க்கும் என்று சொல்லப்பட்ட ரிங் ரோட், லோக்கல் ரோட் ட்ராஃபிக்கை விட சிரிப்பா சிரிக்குது. டாக்ஸி காரன்கிட்டே கேட்டா, வேணாம் சார், பழைய ரோட்டிலேயே போனா இதை விட சீக்கிரம் போலாம்ங்கிறாங்க. அதை நிருபித்து காட்டினாங்க. ஒரு சாலையைக்கூட சரி பண்ண முடியாத அளவுக்கு கர்நாடக பாஜக ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.\nபாவம் எடியூரப்பாவிற்கு சுரங்கம், நிலம் இன்ன பிற டீலிங்கிற்கே டைம் இல்லே.. அடுத்து வந்தவங்களுக்கு எடியூரப்பாவை சமாளிக்கவே டைம் இல்லே.. இது தான் பாஜகவின் நிஜ���ான நிலை. இதிலே 10 வருஷம் இந்தியாவை கொடுக்கனுமாம்.. யப்பா யோசிக்க முடியல்லியே..\nமன்மோகனின் முகமூடி அணிந்துள்ள சோனியாதான் தற்போதய பிரதமர்…இது அனைவருக்கும் (காங்கிரசார் உட்பட) தெரிந்தவைதான். மன்மோகனைப்பற்றி சொன்னால் வாஜ்பாயை உள்ளே இழுத்து சப்பைக்கட்டு கட்டுவது வாடிக்கை….இருவரைப்பற்றியும் டைம் பத்திரிக்கை சொன்னது உண்மைதான்….மன்மோகன் நல்லவர்தான் அவரது கை கால் வாய் பூட்டப்பட்டுள்ளது, அவர் என்னதான் செய்வார்.\nஆனால் ஒன்று, மோடிதான் குஜராத்தில் உள்ள அனைத்து நதிகளையும் இணைத்து அம்மாநிலத்திற்கு விளைச்சலை பெருக்கியுள்ளார். இந்த துணிச்சல் வேறு எந்த மாநில முதல்வருக்கும் இல்லை…..பீகாரின் நித்திஷ் அடுத்த இடத்தில் உள்ளார். நாம் இப்படி வாய்பேசியே வீணாய் போகவேண்டியதுதான்.\n“மோடியை பற்றி எதுவும் பேசமுடியவில்லை ”\nஉண்மை தான். செய்யாத சாதனைக்காக வானாளவிய அளவுக்கு புகழப்படும் மோடி , உருப்படியாக ஏதும் செய்யவில்லை என்பதால் எதுவும் பேச முடியவில்லை. குஜராத்திகளின் தனிப்பட்ட முறையில் ஆன முன்னேற்றத்தை தன்னுடையதாக, வெறும் மாயப்பிம்பத்தை சுமந்து கொண்டு இருக்கிறார். எங்கே இன்னொரு முறை குஜராத்தில் முதல்வர் பதவிக்கு நின்றால் தோற்றுவிடுவோம் என்றே தேசிய அரசியலுக்கு தாவும் முயற்சியில் இருக்கிறார்.\nநம்ம ஊருக்கே வருவோம்.. மனோகரன் வசிக்கும் பகுதியில் திருப்பூர் தொழில் வளம் பெற்றிருக்கிறது. இதற்கு எந்த திமுக, அதிமுக அரசாவது சொந்தம் கொண்டாட முடியுமா. தொழில் முனைவோர்களின் தனிப்பட்ட முயற்சியே திருப்பூரின் வள்ர்ச்சிக்கு காரணம். அதேதான் கோவையிலும் அதற்கு முன்னால் நடந்தது.. கோவையைப் பார்த்து, தான் திருப்பூரே வளர்ந்தது. இதே போன்ற நிலை குஜராத்தில் மாநிலம் முழுவதும் பரவலாக நடந்துள்ளது அதற்கெல்லாம் மோடியை சொந்தம் கொண்டாடி வருகிறது பாஜக. இங்குள்ள் பாஜகவினரும் மோடி பிரதமரானால் என்னமோ இந்தியாவே தலை கீழாக மாறிவிடும் என்று அறியாமையில் நம்புகிறார்கள்.\n///நம்ம ஊருக்கே வருவோம்.. மனோகரன் வசிக்கும் பகுதியில் திருப்பூர் தொழில் வளம் பெற்றிருக்கிறது. இதற்கு எந்த திமுக, அதிமுக அரசாவது சொந்தம் கொண்டாட முடியுமா. தொழில் முனைவோர்களின் தனிப்பட்ட முயற்சியே திருப்பூரின் வள்ர்ச்சிக்கு காரணம். ///\nதிருப்பூரின் வளர்��்சிக்கு நிச்சயமாக தொழில் முனைவோர்தான் காரணம். அப்படி முன்னேறிக்கொண்டிருந்த ஊரை பின்னோக்கி இழுத்துகொண்டு போகிறது மத்திய அரசு. திருப்பூரில் சாயத் தொழில் பிரச்சனை பெரிதாகி அனைத்து சாய பட்டறைகளும் நின்றபோது, கருணாநிதி அரசு ஒரு துரும்பை கூட கிள்ளிப் போடவில்லை. கையாலாகாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. ஊரே காலியாகிவிடும் சூழலில் தேர்தல் வந்தது. திருப்பூர் வடக்கு தொகுதி மக்கள் அனைவரும் தேர்தல் புறக்கணிப்பு என்கிற முடிவுக்கு வந்த போது, பிரச்சாரத்துக்கு வந்த ஜெயலலிதா அதிமுக ஆட்சிக்கு வந்தால் சாயப் பிரச்சனை நிச்சயம் தீர்க்கப் படும் என்றும் தேர்தல் புறக்கணிப்பை கைவிட்டு அதிமுகவிற்கு வாக்களிக்குமாறும் கேட்டுக்கொண்டார். ஆனால் திமுக மற்றும் அதன் ஆதரவாளர்கள் சாயப் பிரச்சனை தீர்க்க முடியாத ஒன்று எனவும் அதுவும் தமிழக அரசு இந்த விஷயத்தில் ஒன்றும் செய்யமுடியாது என்றும் சொல்லிக் கொண்டிருந்தனர். ஜெதான் அடுத்த முதல்வர் என்றிருந்த நிலையில் அவர் பேச்சை நம்பி தேர்தல் புறக்கணிப்பை கைவிட்டோம். தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை வெற்றி பெறவைத்தோம். இன்று சாயப் பிரச்சனை கிட்டத்தட்ட முடியப்ப்போகும் சூழ்நிலையில் உள்ளது. நிறைய பட்டறைகள் ஓடத்துவங்கிவிட்டன. அதிமுக அரசு 200 கோடி ரூபாய் வட்டி இல்லா கடன் வழங்கியுள்ளது. இதற்க்கு நடுவில் கடந்த திமுக ஆட்சியில் ஒன்றுமே நடக்காத சூழலில் சில சாயப் பட்டறைகள் குஜராத்துக்கு இடம் பெயர்ந்தன. அவை எல்லாம் சிவப்புக் கம்பள வரவேற்ப்பு பெற்று அருமையாக ஓடிக் கொண்டிருக்கிறது. என் உறவினர் ஒருவரின் பட்டறை இங்கு ஓடியதை விட குறைவான பராமரிப்பு செலவில் அங்கு ஓடுகிறது. இப்போது திமுக காரன் எவனும் திருப்பூரில் வாய் திறப்பதில்லை. ஆனால் காங்கிரஸ் அரசு திருப்பூரை பின்னுக்கு இழுக்கும் வேலையை இன்னும் நன்றாக செய்து கொண்டிருக்கிறது. கருங்காலி மன்மோகன் வங்க தேசம் சென்று இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் 48 ஜவுளி பொருட்களுக்கு ஏற்றுமதி வரியை ரத்து செய்தார். இப்போது நம்மிடம் இருந்து மூலப் பொருட்கள் வாங்கி ஆடைகள் தயாரித்து நம்மை விட குறைவான விலைக்கு நமக்கே விற்பனை செய்கின்றனர். இதுதான் கருங்காலிகளின் ஆட்சி செய்துகொண்டிருக்கிற���ு. இது மட்டுமா.. வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானிலிருந்து ஐரோப்பிய யூனியனுக்கு ஏற்றுமதியாகும் ஆடைகளுக்கு அங்கு இறக்குமதி வரி கிடையாது. இது அந்த அரசுகளின் முயற்ச்சியில் நடந்தது. ஆனால் இந்திய ஆடைகளுக்கு இறக்குமதி வரி உண்டு. இதை நீக்க இந்த பன்னாடைகள் ஒன்றும் செய்யவில்லை. இப்போது வங்க தேசமும் , பாகிஸ்தானும் நம்மைவிட குறைவான விலையில் ஐரோப்பிய யூனியனுக்கு ஆடைகள் தயாரித்து கொடுக்கிறது. காரணம் இந்த மூதேவிகள். ஏற்றுமதிதான் இப்படி என்றால் உள்நாட்டு நிலைமை இதைவிட மோசம். அனைத்து பனியன்களுக்கும் 10 சதவிதம் களால் வரி விதித்து தொழிலை முடித்துக் கொண்டிருக்கிறார்கள். வங்கிகள் வட்டி விகிதம் பத்து சதவிதத்திலிருந்து 14 .5 சதவிதம் ஆக்கிவிட்டார்கள். கருணாநிதி ஆட்சி எப்போது ஒழியும் என்று காத்திருந்ததை விட 100 மடங்கு இந்த காங்கிரஸ் கருங்காலிகள் ஒழிய காத்திருக்கிறோம். உண்மையை சொல்ல வேண்டுமானால் குஜராத்தை பார்த்து பொறாமை படுகிறோம்.\nஒரு சில நண்பர்களின் பெயர்களைக் குறிப்பிட விரும்பவில்லை.\nதிமுக-வை நீங்கள், கிருஷ்ணன், கணேஷ் ஷங்கர், குமரன் போன்றோர்\nவைக்கும் விமர்சனங்களை அவர்கள் ஏற்பார்கள் என நினைப்பது\nமாபெரும் தவறு. X என்ற கட்சிக்கு ஆதரவாளர் என்ற நிலை எடுத்த பின்\nX கட்சியை நீங்கள் அவர்கள் குறை சொன்னால் “Y கட்சி மற்றும் என்ன\n” என்று தான் கேட்பார்கள். டீக்கடை பேச்சு பற்றி முன்பு எழுதி\nஇருந்தேன். அதனால் அரசியல் விவாதங்களை முற்றாக ஒதுக்கி\nவிடுவது நமக்கு நல்லது. ‘இரு கை தட்டினால் தானே ஓசை\nதான் நினைத்து நான் ஒதுங்கி விடுகிறேன். நன்றி\n-=== மிஸ்டர் பாவலன் ===-\n“திருப்பூரின் வளர்ச்சிக்கு நிச்சயமாக தொழில் முனைவோர்தான் காரணம். ”\nநன்றி மனோகரன், மேற்கொண்டு விளக்கம் விழலுக்கு இறைத்த நீர். 🙂\nதொழில் முனைவோர் நினைத்தால் எதையும் சாதிக்கமுடியும்.. உங்க ஊர் தொழிலதிபர்கள் இருவரின் உரையை சமீபத்தில் நேரிடையாக கேட்டேன்.. தொடர்ந்து சில கேள்விகளுக்கு விள்க்கங்களும் சொன்னார்கள். மனசிலே ஃபயர் இருந்தா எந்த நிலையிலும், யார் ஆட்சியிலும், எந்த பொருளாதார சூழலிலும் சாதிக்கலாம். – இது தான் அவர்கள் முத்தாய்ப்பாக சொன்ன கருத்து. தமிழகத்தில் அப்படிப்பட்ட தொழில் முனைவோர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது.. எல்லோரும் முயற்சி எடுத்தா���் இது அதிகரிக்கும்.\nகுஜராத்தில் அப்படிபட்ட ஃபயர் உள்ள் தொழில் முனைவோர்கள் அதிகம். அது தான் அந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு காரணம். மோடி ஒரு அரசு நிர்வாகி அவ்வளவுதான்..\nதிருப்பூருக்கு முன்னதாக இதே போல் வெற்றி பெற்ற ஊர் சிவகாசி. மழை தண்ணீர் எதுவுமே இல்லாத வெயில் மட்டுமே உள்ளாகட்டாந்தரை ஊரில், அந்த வெயிலையே முதலீடாக கொண்டு பட்டாசுத்தொழிலை அறிமுகப்படுத்தி இன்று சீனாவை மிஞ்சும் அளவுக்கு வளர்ச்சி பெற காரணம் – அய்ய நாடார் என்ற தனிப்பட்ட தொழில் முனைவோரின் முயற்சி மட்டுமே.. தான் மட்டும் நல்லா இருந்தா போதும் என்று நினைக்காமல் , அந்த ஊரையே பட்டாசுத்தொழிலுக்கு மாற்றியவர்.\nஇப்படி புதிய முயற்சிகளுக்கு ஊருக்கு ஒருத்தர் கிடைத்தால் போதும்,\nஇன்னைக்கு எங்கேயோ ஒரு மூலையில் உக்கார்ந்து கொண்டு கம்யூட்டரில் இப்படி கருத்து சொல்லும் நிலைக்கு உயர்ந்துள்ளீர்களே. அது தான் சாதனை..\nஇதெல்லாம் ரொம்ப ஒவர் மிஸ்டர் சுபாஷ். தமிழ் நாட்டில் எத்தனையோ வேலை இருக்கு, நீங்க உடுக்க துணியில்லாம இருக்கிற ஆளுங்களை எங்க கிராமத்துக்கு அனுப்புங்க. வருஷம் பூரா வேலை கொடுக்க நாங்க ரெடி வருவாங்களா இந்த ஆசாமிகள்.. பீகாரில் இருந்து ஆட்களை அழைத்து வருவதை விட சென்னையில் தமிழ் பேசுபவர்கள் எங்களுக்கு நல்லது தான்.\nசோம்பேறிகளையும், உதவாக்கரைகளையும் உதாரணமாக பேசாதீர்கள். சொல்லவேண்டும் என்பதற்காக அரசியல்வாதிகள் போல் எதையோ கற்பனையாகவும், மிகைப்படுத்தியும் சொல்லாதீர்கள்.\nஒரு அமெரிக்க நண்பர் சொன்ன தகவல் இது “ நானும் ஊர்ப்பக்கம் நம்ம மக்களுக்கு வேலை கொடுக்க எவ்வளவோ முயற்சி பண்ணுறேன். ஒருத்தருக்கும் வேலை செய்யனுங்கிற எண்ணம் இல்லைப்பா. காலேஜிலே இருந்து வந்த உடனேயே, என்னமோ பெரிய மேதாவி மாதிரி தான் நடந்துக்கிறானுங்களே ஒழிய, வேலை கத்துக்கணும், வேலை செய்யனும்ன்னுங்கிற நினைப்பே சுத்தமா இல்லே”\nஅவருக்கு நல்ல ஆளுங்களை நான் அடையாளம் காட்டுறேன்னு சவால் விட்டிருக்கிறேன். ஜெயிக்கபோறது, அவரா நானா என்று பார்த்து விட்டு சொல்கிறேன்.\n”X கட்சியை நீங்கள் குறை சொன்னால் “Y கட்சி மற்றும் என்ன\n” என்று தான் அவர்கள் கேட்பார்கள் “\nகருத்து கந்தசாமியாக இல்லாமல், நேர்மையாக இரண்டு கட்சிகளையும் ஒரே தட்டில், ஒரே எடையில் சொன்னால் யார் என்ன சொல்லப்ப��கிறார்கள். ஒரே விஷயத்தை X கட்சி செய்யும் போது வானத்திற்கும் பூமிக்கும் குதிப்பதும். அதே தவறை “Y கட்சி” செய்யும் போது நியாயப்படுத்தியோ அல்லது ஒன்றுமே ந்டக்காதது போல் அமைதியாகவோ இருந்தால் அதற்கு என்ன பெயர் அப்படிப் பட்டவர்களை என்ன செய்ய வேண்டும் பாவலன். அதையும் கேளுங்களேன். 🙂\n//மோடியின் வேலை கர்நாடக மாநிலத்துக்கு டியூசன் எடுப்பதல்ல. அவர் வேலை குஜராத்தை வளமாக்குவது. அதை அவர் இந்தியாவிலேயே சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார். காங்கிரஸ் மாதிரி ஆண்மையற்றவர்கள் கூடாரம் அல்ல மோடியின் அரசாங்கம். //(மனோகரன்)\nயாராக இருந்தாலும் குஜராத் வளர்ந்து இருக்கும் என்பதெல்லாம்,எல்லா மாநிலமும் மற்றும் ஒட்டு மொத்தமான இந்தியா பெரும் அதே வளர்ச்சி விகிததிலோ இல்லை சற்று அதிகமாகவோ இருந்தால் சரி.\nஆனால்,மூன்ச்று மடங்கு,நான்கு மடங்கு வளர்ச்சி,எதிர்பார்காத வளர்ச்சி என்றால் உடனே தமிழ் நாடு மாதிரி தகவல் தொழில் நுட்பம் மட்டும் இல்லாமல் எல்லா துறையிலும் இருக்கிறது.24 மணி நேரம் தொடர்ந்து மின் இணைப்பு ,அதற்கு மோடி தான் காரணம்.இவ்வளவு ஏன்,இன்று வரை ஒரு ஊழல் குற்றச்சாட்டும் இல்லாமல் தனது அரசாங்கத்தை நடத்துவது மோடி இருபதனால் தான்.விவசாய துறையில் 8 மில்லியன் hectares புதிதாக நிலங்கள் கூட பட்டு இருக்கின்றன,இதற்கு காரணம் மோடி தான்.\nஎவ்வளவு முதலீடுகள்,இதற்கு காரணம் மோடி தான்.ஏன் 50,000௦௦௦ கோடி கடனில் இருந்து 1,50,000 கோடி மக்கள் சொத்தாக உலக வங்கியில் சேமிப்பில் போட்டு இருக்கிறது.\nஏன் ஒட்டு மொத்த குஜராத்தின் தண்ணீர் அளவு 4mts ground level அதிகப்பட்டு இருக்கிறது. இன்னும் ஏராளம்,இது எல்லாமே ஒவ்வொரு விடயத்திலும்,பெரிய பெரிய இடங்களில் இருந்து பரிசுகளை பெற்று இருக்கிறது.ஒவ்ஒவொரு முதலாளியும் சொல்கிறார்கள்,அங்கே இருக்கும் மக்களும் சொல்கிறார்கள் மோடி மாதிரி ஒருவர் தான் இதற்கு காரணம் என்று.அவர்களே சொல்லுகிறார்கள் மோடி தான் என்று,பிறகு என்ன\nமக்களும் அவரை நம்புகிறார்கள்,தான் இலவச மின்சாரத்தை எடுப்பேன் என்று சொன்ன போதும்,இலவசம் இல்லை எனும் போதும்.\nஅதே போல் நம் தமிழகமும்,இந்தியாவும் முன்னேற வேண்டுமானால்,மோடி இல்லை மோடி மாதிரி ஒருவர்(இன்றைய நிலையில் நாட்டில் யாரும் இல்லை).\nநாம் கடை கோடியில் இருந்து மோடி இல்லாமல் இது நடந்திருக்கும் என்று ந��னைத்தால் அறியாமை,இல்லை தனி மனித தூற்றுதல் தான் காரணம்.\n///அப்படிப் பட்டவர்களை என்ன செய்ய வேண்டும் பாவலன். அதையும் கேளுங்களேன். :)/// (தினகர்)\nநீங்கள் யாரைப் பற்றிக் கேட்கிறீர்களோ, அதை அவரிடமே கேட்கலாமே\nநான் எந்தக் கட்சிக்கும் ஆதரவாளர் இல்லை – இதில் தெளிவாக இருக்கிறேன்.\n-== மிஸ்டர் பாவலன் ===-\nமோடியை குறை சொல்லும் எல்லா மீடியாவும் அம்மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியையும் மோடியின் திறமையால் வளர்ந்ததல்ல. அம்ம்மநில மக்களின் தனிப்பட்ட முதலீடு மற்றும் திறமையால் வந்தது என்று கூறுவது சப்பைக்கட்டு. கொஞ்சமாவது அரசின் முயற்சி இல்லாமல் மாநில வளர்ச்சி என்பது வெறும் கனவு. மோடியை மதவாதி என்று சொல்லும் மீடியா அப்சல் குரு உள்ளிட்ட தூக்கு தண்டனை பெற்ற அல்லது தீவிரவாதி என்று அறியப்பட்ட சிறுபான்மையினர் மீது மத்திய அரசு பாரபட்சமாக நடந்து கொள்வதை கண்டிப்பதில்லை. எவ்வளவு குறை சொன்னாலும் டாஸ்மாக் வருமானம் இல்லாமல் மாநில நிர்வாகத்தை கடனில்லாமல் நடத்துவதே பெரிய சாதனைதான். அதுவும் மத்திய அரசின் ஏகப்பட்ட நெருக்கடிகளுக்கு இடையில்.\n///நேர்மையாக இரண்டு கட்சிகளையும் ஒரே தட்டில், ஒரே எடையில் சொன்னால் யார் என்ன சொல்லப்போகிறார்கள். ////\nஒரே தட்டில் ஒரே எடையில் சொல்லும் எனது கருத்துக்களையே ஒருதலைப்பட்சம் என்று சொல்பவர்கள் இங்கேயே இருக்கிறார்களே\nஅதிலும் அப்படிச் சொல்பவர்கள் கருணாநிதியைப் போற்றிப் பாடும் அதே வீச்சில் ஜெயாவை குறை சொல்பவர்களாக இருப்பதுதான் விந்தை வேடிக்கை\nஅவர்களுக்கு அரசியல் குறித்து அறிவுரை சொன்னது நீங்கள் தானே 🙂 X & Y கட்சிகளை ஒரே தட்டில் வைத்து எடைபோட்டால் உங்கள் கருத்திற்கு அவசியமே இல்லை என்ற கூடுதல் விஷயத்தையும் சேர்த்து சொல்லுங்களேன்.\n///சூனியக்காரி (எ) இத்தாலிக்காரி (எ) சொநியாக்காரியை நாட்டைவிட்டே துரத்தவேண்டும். அன்று நாம் பெருமையாக சொல்லலாம் நாம் இந்தியன் என்று.///\nசெம form -இல இருக்கீங்க\nமோடி திறமையானவர்தான். ஆனால் ஆட்சிப் பொறுப்பில் உச்சியில் இருக்கும் எவரும் குடிமக்கள் ஒவ்வொருவரின் உயிருக்கும் உடமைக்கும் நான் நிச்சயம் பாதுகாப்பாக இருப்பேன் என்ற உத்தரவாதத்தைத் தரவேண்டும். அப்படியே குடிமக்கள் எவரும் அவரைக் கண்டு அஞ்சாத சூழலை உருவாக்கவேண்டும். குடிமக்கள் எவரும் அவரது ஆட்ச���யில் தனது உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு உண்டு என்று நம்புகின்றபடி ஆளவேண்டும். மோடி இந்த நம்பிக்கையை உருவாக்கி வளர்க்க முயன்றால் அவருக்கும் நாட்டுக்கும் நல்லது. இல்லையேல் அவரை நானே நம்புவது கடினம்தான்.\nகணேஷ் சங்கர் சொல்வதுபோல நிலத்தடி நீர் உயரக் கூட மோடிதான் காரணம் என்பது எப்படி சாத்தியம்\n“வரப்புயர” என்று துவங்கும் அவ்வையாரின் பாடல் நினைவுக்கு வருகிறது. கூப்பிடப்பா அந்தப் பாவலனை.\nஅவர் வந்து செய்யுளை எழுதிப் பொழிப்புரை போட்டால் சிறப்பு\nகணேஷ் சங்கர் சொல்வதுபோல மோடி ஊழலே இல்லாத நிர்வாகத்தைத் தருகிறார் என்பது எனக்கு நம்பிக்கை இல்லை. எனக்கு குஜராத்தையும் தெரியாது, மோடியையும் தெரியாது, ஆனால் ஊடகங்களை நன்கு தெரியும். சில ஊடகங்கள் அவரைத் தலயில் தூக்கி வைத்து ஆடுவதும் சில ஊடகங்கள் அவரைப் பாதாளத்தில் போட்டு மிதிப்பதும் உண்மை.\n) பார்த்தால், எல்லாரும் ஒப்புக் கொள்ளும் உண்மை, இன்றைய இந்திய அரசியலில் ஊழலே இல்லாமல் ஆள்வது இயலாது. தேர்தலைச் சந்திக்க பணம் வேண்டும். மோடியும் தேர்தலைச் சந்திக்கிறார். எப்படி\nதிருப்பூரின் பின்னலாடைத் தொழில் பற்றி ஆழமாகக் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறீர்கள். நீங்களும் அங்கே உள்ள ஏனைய பலதரப்பட்ட மக்களும் எந்த அளவுக்குப் பாதிக்கப் பட்டிருக்கிறீர்கள் என்பதை உணரமுடிகிறது. ஆனால் யாராலும் இந்த நிலைமையைச் சீர் செய்ய முடியாது. திருப்பூரின் பொருளாதாரம் … உலகச் சந்தை என்ற கடலில் நீஞ்சும் மீன். அதில் சீனா என்ற திமிங்கலமும் அமேரிக்கா என்ற திமிங்கலமும் நீஞ்சி விளையாடுகின்றன. சீனா தனது மலிவு விலை ஆட்பலத்தால், கடல் நீரைத் தூக்கித் தூக்கி நாலாப் பக்கமும் வீசி சிறு உயிரினங்களை அழித்து விழுகும் திமிங்கலம்.\nகாலப் போக்கில் திருப்பூர் இதில் நீந்திக் கரையேறக் கற்றுக் கொள்ளும்.\n“ஒரே தட்டில் ஒரே எடையில் சொல்லும் எனது கருத்துக்களையே ஒருதலைப்பட்சம் என்று சொல்பவர்கள் இங்கேயே இருக்கிறார்களே\nஉங்கள் மனதில் ஒரே தட்டில் வைத்திருந்தாலும், வெளி வரும் எழுத்துக்கள் அடுத்தவர்களுக்கு அதே நிலையில் சென்று சேரவேண்டுமல்லவா. ஒரு சில பிழைகள் கூட மொத்தத்தையும் மாத்தி போட்டுவிடுமே..\nநாம் நினைத்து எழுதுவதை, அதே அர்த்தத்தில் படிப்பவர்களுக்கும் கொண்டு சேர்ப்பது மிகப்��ெரிய சவாலான விஷயம்.\nஒரே விஷயத்திற்கு இரண்டு மூன்று இமெயில்கள் பரிமாற்றம் என்றாலே அடுத்து நான் எடுப்பது தொலைபேசியைத்தான். மேற்கொண்டு இமெயில் எழுதுவதை விட நேரிடையாக பேசிவிடுவது தான் உத்தமம். இணையத்தள கருத்து பரிமாற்றத்தில் அது சாத்தியமில்லையே.\n//கணேஷ் சங்கர் சொல்வதுபோல நிலத்தடி நீர் உயரக் கூட மோடிதான் காரணம் என்பது எப்படி சாத்தியம்\nகீழே கொடுத்து இருக்கும் வலைபக்கத்தை காணவும்.இதற்கு காரணம் அவருடைய நிர்வாகம் கட்டிய “checkdams”.\nஇதை மற்ற,ஏனைய மாநில நிர்வாகமும் செயல்படுத்தலாம்.இதை மட்டும் அல்ல,எல்லா வற்றையும் தான்.ஆனால்,இன்று வரை இல்லை.\nஇவ்வளவு குறுகிய காலத்தில்,இம்மாதிரி நிர்வாக திட்டத்தினால் விளைந்த பயன் தான் இது.\nஅது தான் மோடியும் ,அவரது நிர்வாக திறமையும்.\n//மோடி ஊழலே இல்லாத நிர்வாகத்தைத் தருகிறார் என்பது எனக்கு நம்பிக்கை இல்லை//(குமரன்)\nஊழலே இல்லாத நிர்வாகம் என்றால்,ஒட்டு மொத்தமாக மாநிலத்தில் எங்குமே,எவருமே ஊழல் இல்லை என்று எடுத்துக்கொண்டு இருகிறீர்கள் என்று நினைக்கிறன்.அவ்வாறு பொருள் படும்படி இருந்தால்,நான் கருத்தை மாற்றி வேறு விதத்தில் எழுதுகிறேன்.\nஇவ்வளவு பெரிய மக்கள் தொகையில்,மூலையில் இருக்கும் ஒரு அரசாங்க அதிகாரி,எவராவது “commission” வாங்காமல் இருபார்கள என்றால் யதார்த்தமாக பார்த்தல் இல்லை,இருக்க முடியாது.அதனால் ஒரு நிர்வாகம் ஊழலற்ற நிர்வாகம் என்று ஆகிவிடாது என்று எடுத்தால்,என்றுமே எவராலும் அப்பேற்பட்ட நிர்வாகத்தை கொடுக்க இயலாது.கண்டிப்பாக முன்னால் ஆண்ட அரசர்களும் சரி,மன்னர்களும் சரி விதி விளக்கு அல்ல.\nஇன்று வரை,மற்ற எல்லா மாநிலங்களிலும் ஆட்சியில்(பா.ஜ.க உட்பட) ஒரு ஊழல் குற்றச்சாட்டை கண்டிப்பாக தெளிவாக கூற இயலும்.இன்று வரை அதனை,குஜராத்தில் மோடி தலைமையிலான அரசை எதிர் கட்சியினால் கூட ஒரு ஊழல் குற்றச்சாட்டை சுமத்த இயலவில்லை.\nஇப்படி இந்த பேராசை பிடித்த,ஊழலுக்ககவே பதவியில் ஏற துடிக்கும் நிர்வாகம் எங்கும் நிறைந்து இருக்கும் கால கட்டத்தில்,இவ்வாறு இருப்பது கண்டிப்பாக ஆச்சரியம் தான்.\n//சில ஊடகங்கள் அவரைத் தலயில் தூக்கி வைத்து ஆடுவதும் சில ஊடகங்கள் அவரைப் பாதாளத்தில் போட்டு மிதிப்பதும் உண்மை.//(குமரன்)\nபிரதான,முக்கியமான,அன்றாடம் சாதரணமாக மக்களிடம் சேரும் முக்கால்��ாசி ஊடகங்கள் அவரை தலையில் தூக்கி வைத்து ஆடுவதாக இல்லை.அவ்வாறு இருந்தால்,அது நன்றாக இருக்கும்.ஆனால்,அவரை பாதளத்தில் போட்டு மிதிப்பது உண்மை.\nநம்மை போன்ற சில தனி நபர்கள் அந்த மாநிலத்தின் வளர்ச்சியில் ஆர்வம் இருந்து,என்ன வளர்ச்சி நடந்து இருக்கிறது,அது உண்மையா என்று சரி பார்த்து,அங்கே,இங்கே தகவல் வாங்கி சொல்லப்பட்டு அது பரவுகிறது,அவ்வளவு தான்.இது மிகவும் துரதிர்ஷ்டம் தான்.\nகீழே குடுகபடிருகும் வலைபக்கத்தை எல்லாம் பார்க்கவும்.\nஇன்னும் ஏராளம்.ஒவொவொரு முறையும் குஜராத்தின் எதாவது நிர்வாகம் ,பரிசுகளை வாங்கும் போது,முதல்வர் செல்லாமல்,அந்த துரையின் மூத்த நிர்வாகியை அனுப்பி வாங்க வைக்கிறார்.\nஎல்லா வலைபகதையும் நான் சேமித்து வைக்க விலை என்பதனால் இங்கேயே அளிக்க இயலவில்லை.\nஇனிமேல் அதனை சேமித்து வைக்க இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.நன்று.\n//தெளிவான,சரியான கருத்து.// (கணேஷ் ஷங்கர்)\nமாரியப்பன் பதிவைப் பற்றிய உங்கள் கருத்து என் கருத்தும் கூட. நன்றி.\n-=== மிஸ்டர் பாவலன் ===-\nஇதெல்லாம் ரொம்ப ஒவர் மிஸ்டர் சுபாஷ். தமிழ் நாட்டில் எத்தனையோ வேலை இருக்கு, நீங்க உடுக்க துணியில்லாம இருக்கிற ஆளுங்களை எங்க கிராமத்துக்கு அனுப்புங்க. வருஷம் பூரா வேலை கொடுக்க நாங்க ரெடி வருவாங்களா இந்த ஆசாமிகள்.. பீகாரில் இருந்து ஆட்களை அழைத்து வருவதை விட சென்னையில் தமிழ் பேசுபவர்கள் எங்களுக்கு நல்லது தான்.\nசோம்பேறிகளையும், உதவாக்கரைகளையும் உதாரணமாக பேசாதீர்கள். சொல்லவேண்டும் என்பதற்காக அரசியல்வாதிகள் போல் எதையோ கற்பனையாகவும், மிகைப்படுத்தியும் சொல்லாதீர்கள\nநம்ம தளத்தின் கமெண்ட் பாக்ஸில் நீங்கள் ஆங்கிலத்தில் தட்டினாலே, அது தானாக தமிழுக்கு மாறிவிடும். உங்கள் கருத்தை இன்னும் அழகாக சொல்ல முடியுமே\nகிருஷ்ணன் பதிவுகளைப் படித்து ரொம்ப நாள் ஆச்சே\nஅவருடைய ஞாபக சக்திக்கு ஏதாவது எழுதினா\n நான் எழுதறதை நானே படிக்க\n-== மிஸ்டர் பாவலன் ===-\n//கிருஷ்ணன் பதிவுகளைப் படித்து ரொம்ப நாள் ஆச்சே\nஅவருடைய ஞாபக சக்திக்கு ஏதாவது எழுதினா\nபாவலன் அவர்களே, உங்கள் கருத்துக்கு நன்றி. எனக்கு தற்சமயம் வலை தளங்களை படிக்க ஓரளவு நேரம் இருந்தாலும் கருத்து பதிவு செய்வதற்கு நேரம் இருப்பதில்லை. தவிர சமீப காலமாக அரசியல் செய்திகள் எல்லாம் ஒரே மாதிரி இருப��பதாக தோன்றுகிறது. இதில் புதிதாக பதிவு செய்ய எதுவும் இல்லை என்றும் தோன்றுகிறது. நேரம் கிடைத்து, அதே சமயத்தில் புதிதாக ஏதாவது செய்தி வந்தால் பதிவு செய்கிறேன். என் பதிவுகளை கூர்ந்து படிப்பதற்கு மீண்டும் நன்றி.\nஉங்க கணக்குப்படி , நீங்க சொல்ற நபர்களுக்கு ஒரு நாளைக்கு எத்தனை ரூபாய் சம்பளம் கிடைத்தால் உடுக்கத் துணியோடு இருப்பான் என்று சொல்லுங்களேன்.\nஹாய் நண்பர்கள்.இன்று நமது பிரதமராய் இவர் இறுபதணல்,இன்று இந்த அளவிக்கு இந்திய பற்றி உயர்வாக இர்ருக்கிறோம் .வாழ்தலும் பேசும் தால்துளும் பேசும்.இன்று நம்மக்கு இர்ருக்கும் ஜனநாயக உரிமை வேற எந்த நட்டுளும் கிடையாது.நலத்தை நினைப்பௌம் .\n//எனக்கு தற்சமயம் வலை தளங்களை படிக்க ஓரளவு நேரம் இருந்தாலும் கருத்து பதிவு செய்வதற்கு நேரம் இருப்பதில்லை// (கிருஷ்ணன்)\n” ..தலைப்பிற்கு பொருத்தமா தான் இருக்கு\n-=== மிஸ்டர் பாவலன் ===-\nகிருஷ்ணா கேரக்டரே, யாரோ ஒருவர் டபுள் ஆக்ட் போடுவது போல் தான் தெரிகிறது 🙂\n//கிருஷ்ணா கேரக்டரே, யாரோ ஒருவர் டபுள் ஆக்ட் போடுவது போல் தான் தெரிகிறது // (தினகர்)\nகிருஷ்ணன் அவர்கள் நல்ல ஞாபகத் திறன் உள்ளவர்.\nநிறைய details சேர்த்து எழுதுகிறார். அவர் எழுதும்\nstyle என் பாணி இல்லை. கணேஷ் ஷங்கரும் நான் இல்லை.\nஇவர்களுக்கு எதிராக எழுதும் தேவராஜன், என் கருத்து\nஆகியோரும் நான் இல்லை. குமரனும் நான் இல்லை.\nமதுரை வெங்கடேஷ் அவர்களும் நான் இல்லை.\nஅமானுல்லா அவர்களும் நான் இல்லை. அவர் துபாய் நண்பர்.\n(நான் எழுதும் வேறு பெயர்கள் டாக்டர் சுப்பாண்டி, சென்னை\nவீரன், அன்பழகன் etc. இப்போது அவற்றில் எழுதுவதில்லை.)\n-== மிஸ்டர் பாவலன் ===-\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜி���ியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-22327.html?s=227334be3a6f3a19d0628b4252838e84", "date_download": "2019-09-21T00:53:08Z", "digest": "sha1:S3ABDAYY5BRZHXSQNSGLTJJZ3KZRLRI4", "length": 16722, "nlines": 180, "source_domain": "www.tamilmantram.com", "title": "நாய் காதல் போன்றது இந்த நகரத்துக்காதல் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > நாய் காதல் போன்றது இந்த நகரத்துக்காதல்\nView Full Version : நாய் காதல் போன்றது இந்த நகரத்துக்காதல்\nநாய் காதல் போன்றது இந்த நகரத்துக்காதல்\n( என் நீண்ட நாள் ஆசை, வசன நடையில் ஒரு கதை கவிதை எழுத . இன்று அந்த ஆசை நிறைவேறியது. உங்கள் பின்னூட்டங்கள் என்னை சீராக்கும் )\nவயிற்று பிழைப்புக்கு ஒரு வழி\nகை உதறி கால் உதறி\nபைக் எடுத்த பத்தே நிமிசத்தில்\nகாத்திருந்த இடமோ பஸ் ஸ்டாப்\nஏற இறங்க பார்த்தார் என்று\nபல்சர் பைக்கையும் பல் இளிக்கும் பையனையும்\nபஸ் பார்த்து திரும்பி நின்றாள்\nவழி இல்லாமல் ஏறி இறங்க\nநான் அந்த வழிதான் போறேன்\nவழி இல்லை நாயகி ஏறிக்கொண்டாள்\nகொடி மெதுவாய் கொம்பில் படர்ந்தது\nகடமையாய் செருப்பு என்றான் அவன்\nஅடிமைகள் இருக்க மாட்டார்களா என்ன \nஅலுவல் முடிந்து திரும்பி வந்தாள்\nசுற்றிலும் எட்டு பத்து சிகரெட்டுகள்\nகனநேரம் காத்து இருந்தான் போலும்\nஇந்த முறை அவன் சொல்லாமலே\nஏறிக்கொண்டாள் அவள் - உரிமையாய்\nஅன்று மாலை திரும்பும் நேரம்\nஅவசரமாய் போகனுமா - அவன்\nஅவசியம் இல்லை - அவள்\nகாற்று வாங்க இருவரும் கடற்கரையில்\nஅவன் கன்னத்தை தொட்ட போது\nதன் கை விரல் மோதிரத்தை\nஅவள் கைகளில் போட்டு விட்டு\n\" நீ என் வாழ்வில் வந்த புது வசந்தம்\nஎப்படி நீ என்னுள் வந்தாய் \" என்றான்.\nபதில் வரவில்லை - தன்\nதொலை பேசி எண் கொடுத்தாள்\nஉன் முழு விவரம் சொல்\nவிடிந்ததும் ஒரு முடிவுக்கு வந்தது\nஎப்போது அழைத்தாலும் ஒரே பதில்\nநீங்கள் அழைத்த எண் உபயோகத்தில் இல்லை\nஅருகே ஐம்பது வயதில் ஒருவர்\nஅவனை பார்த்தவுடன் அருகே வந்தாள்\nநல்லா இருக்கியா ஒரு கேள்வி கேட்டாள்\nஅவள் மிக நன்றாய் இருந்தாள்\nஇனி இதுதான் என் வாழ்க்கை என்றாள்\nஇதெல்லாம் முடியுமா உன்னால் என்றாள்\nஎன் வாழ்க்கையில் விடுபட்ட பக்கம் என்றாள்\nநொந்து போனான் மனம் வெந்து போனான்\nஉண்மைகளை அவருக்கு சொல்வேன் என்றான்\nசிரித்தாள் - அவருக்கு நான் ஒன்றும்\nஅவருக்கு உண்மைகள் தேவையும் இல்லை\nஅழகான கார் ஆடம்பரமான உடுப்பு\nஅழகான பெண் இது எல்லாம் அவசியம்\nவிழுந்தது ஒரு அடி கன்னத்தில்\nவிளைவு வீதியில் எறியப்பட்டான் அவன்\nஅடுத்த அரை மணி நேரத்தில்\nஅவன் மேலாளரிடம் இருந்து அழைப்பு\nஒரு மாதமாக கடற்கரையை அளந்தான்\nஎல்லா மதுபானங்களுக்கும் அறிமுகம் ஆனான்\nஅவன் நிழல் கூட இரவில் இருப்பதில்லை\nபுகை எப்போதும் உடன் இருக்கும்\nஇப்படியாக போனது அவன் வாழ்க்கை\nபுயல் கடந்த பூமியில் புதியவள் வரும்வரை\nபுதியவளை கண்டான் ஒரு நாள் ரயிலடியில்\nஇன்றைக்கு எப்படியும் சொல்லி விடுவான்\n\" நீ என் வாழ்வில் வந்த புது வசந்தம்\nஎப்படி நீ என்னுள் வந்தாய் \"\nகாதல் போய் காதல் வருவது\nநாய் காதல் போன்றது இந்த நகரத்துக்காதல்.\nம்ம், இதில் ஏதோ குறை உள்ளது போலத்தெரிகிறது, ஒருவேளை தலைப்பு யாரையும் காயப்படுத்தியதோ.\nகுறையொன்றுமில்லை ரவீ. கவிதைக் கதையல்லவா...ஆர அமர வாசித்து பின்னூட்டமிடுவார்கள். ஒருமாதம் சாட்டிங், ஒருமாதம் டேட்டிங், ஒருமாதம் மேட்டிங் முடிந்துவிட்டு காதலி வயிற்றைக் கழுவிய காதலன், மீண்டும் எந்த தகுதியில் அவளை அடைய எண்ணினான்.\nமுதல் முயற்சிக்கு வாழ்த்துகள் ரவீ. இன்னும் கனமான கருவை எடுத்துக்கொண்டு கையாண்டீர்களானால் இன்னும் அருமையாக இருக்கும்.\nம்ம் உண்மை தான் சிவா , இப்போது நம் நகரங்களில் தனக்கு மாற்றுப்பால் சிநேகிதம் இல்லாவிட்டால் ஒரு குறையாய் புலம்பும் ஒரு மனநிலை நம் இளைய சமுதாயத்திடம் வந்து விட்டது. இன்னும் கொஞ்ச காலத்தில் தன் பிள்ளைகளுக்கு மாற்றுப்பால் நண்பர்கள் இல்லையே என்று வருத்தப்படும் மேற்க்கத்திய மனப்பான்மை பெற்றவர்களுக்கும் வந்து விட கூடாது.\nமிகவும் அருமையான கம்பாஸிடர் கவிதை.\nநல்ல கரு இருந்தும், அதற்கேற்ற தலைப்பிருந்தும், கொண்டு சென்ற வார்த்தை ஜாலங்கள் சரிவர இருந்தும். கருத்துகள் கோர்வையாக இருந்தும், ஒரு வழக்கமான மிகவும் எளிமையான பாணியாக இயற்றியிருப்பதால் இந்தக் கவிதை வரவேற்பை பெறவில்லையோ என்று எண்ணுகின்றேன்.\nமிகவும் உண்மை. இன்றைய நகரக் காதல் நாய்க்காதலைப் போல சீசன் காதலாகத்தான் மாறிபோய் விட்டது.\nஅதுவும் மேலை நாட்டு மோகம் அவர்களின் நல்ல விசயங்களை கடைப்பிடிக்காமல் , சில சாக்கடை எண்ணங்களை ஏன் இன்றைய சில இளைய சமுதாயங்கள் கடைபிடிக்கின்றன என்றுதான் தெரியவில்லை.\nஆனால் பல இளைஞர்கள் இப்படியில்லை. தங்களின் தராதரம் அறிந்து வாழ்க்கையில் எப்படி முன்னேறுவது அதுவும் மற்ற நாட்டுக்காரர்களைப் போலில்லாமல் தனி பாணி அமைத்து முன்னேற முயன்று வெற்றியும் பெற்று வருகின்றார்கள்...\nஎனினும். அடுத்த முறை முயலுங்கள். நிச்சயம் வெற்றி உங்கள் கையில்.\nஇது கன்னிமுயற்சியாகவே தெரியவில்லை. மிகவும் அருமை.\nஇப்படிப்பட்ட கம்பாஸிடர் கவிதைகளில் தாக்கம் அதிகமிருக்க வேண்டும். ஏனெனில், உரைநடையை திரித்து கவிதையாக்குவதால், தாக்கமில்லாதிருப்பின் இப்படிப்பட்ட கவிதைகளை ரசிக்க முடியாமல் போகக்கூடும்..\nபலர் பார்க்கும் தின பிரச்சனை இது என்பதால் பலருக்கு ���து சாதாரணமாக போய் இருக்கலாம். ஆனால் இதன் சீர்கேடு அதிகம். மிக விரைந்து ஒரு கலாச்சாரத்தை அழிக்கும் ஒரு நஞ்சுக்கொடி போன்றது இத்தகைய மனப்போக்கு.\nவந்து ஒழுங்கா கவிதை போடுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&news_title=%E0%AE%B5%E0%AE%9F%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88&news_id=17229", "date_download": "2019-09-21T01:16:06Z", "digest": "sha1:CP2EX7VDSSZQW27ZMUUOM6L6BBQHRMQG", "length": 17991, "nlines": 119, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nப.சிதம்பரத்தை ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் சந்திக்க குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு அனுமதி\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் 26 அம் தேதிவரை சிபிஐ காவலில் வைக்க நிதிமன்றம் உத்தரவு\nபிற்பகல் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nஜென்ம இரகசியம் மறைவு ஸ்தனாங்களின் மர்மங்கள்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\n2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் அனைவர்க்கும் கான்கிரீட் வீடுகள் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் 113 அடியாக அதிகரிப்பு\nஉற்பத்தியாளர் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிச்சாமி\nஆகம விதிப்படி அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர்\nகல்லூரி மாணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை\nஇன்று அனந்தசரஸ் குளத்திற்குள் செல்கிறார் அத்திவரதர்\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக��க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\n400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் இருந்தால் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\nகாங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்துவிட்டது - அக்கட்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா\nவட இந்தியாவின் பிரபல பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் சுட்டு கொலை\nகேரளா நிலச்சரிவு - உடல்கள் ரேடார் உதவியுடன் மீட்பு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nகாஷ்மீர் விவகாரம் - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆலோசனை\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரர், ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு தகுதி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதல்\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 2\nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nசந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nஅஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரா��்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\nதங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்வு\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nதங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வு\nஆபரணத் தங்கத்தின் விலை, இன்று புதிய உச்சத்தை தொட்டது\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nவட இந்தியாவின் பிரபல பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் சுட்டு கொலை\nவட இந்தியாவின் பிரபல பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் ஆஷிஷ் மற்றும் அவரது சகோதரர் அசுதோஷ் ஆகியோரை வீடுபுகுந்து அண்டை வீட்டினர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர். வாக்குவாதத்தால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்த இரட்டைக் கொலையை அண்டை வீட்டுக்காரர் மகிபால் சைனி மற்றும் அவரது மகன்கள் செய்துள்ளனர் என, உத்திரப்பிரதேசம் மாநிலம், சாகரான்பூர் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் கூறிய அந்த காவல்துறை அதிகாரி, துப்பாக்கிச்சூட்டில் உயிருக்கு போராடிய பத்திரிக்கையாளர் மற்றும் அவரது சகோதரரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது இறந்து விட்டதாகவும், இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை கைது செய்ய மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், இறந்த பத்திரிக்கையாளர் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்ப��ும் என அறிவித்துள்ளார்.\nஇது தொடர்பான செய்திகள் :\nஆசிரியர்களை கௌரவிக்கும் வின் நியூஸ் வழிகாட்டி விருதுகள் வழங்கும் விழா - 2019\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\nஆசிரியர்களை கௌரவிக்கும் வின் நியூஸ் வழிகாட்டி விருதுகள் வழங்கும் விழா - 2019\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\n400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் இருந்தால் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\n2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் அனைவர்க்கும் கான்கிரீட் வீடுகள் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nகாங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்துவிட்டது - அக்கட்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா\nவட இந்தியாவின் பிரபல பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் சுட்டு கொலை\nகேரளா நிலச்சரிவு - உடல்கள் ரேடார் உதவியுடன் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/tag/rafale-book/", "date_download": "2019-09-21T00:34:17Z", "digest": "sha1:NJVNYQVEUSGJ2TDYBF55XEXN5CTGBIUR", "length": 3727, "nlines": 65, "source_domain": "bookday.co.in", "title": "Rafale Book – Bookday", "raw_content": "\n | கல்வி சிந்தனைகள் – பெரியார் September 18, 2019\n“எத்தனைக் காலம் தான் ஏமாற்ற முடியும் – நூல் மதிப்புரை | ராம் கோபால் September 13, 2019\nஅறிவியல் இயக்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்திய ஆசியர்தினம் September 13, 2019\n“நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்” – அய்யா கலி பூங்குன்றன்\n\"நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்\" தோழர் எஸ். விஜயன் அவர்களால் எழுதப்பட்ட \"நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்\" எனும் நூலினை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. அதன் வெளியீட்டு விழா 2.4.2019 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 'இந்து' என் ராம் அந்நிகழ்ச்சியில் பங்கு ஏற்பதாகவும் விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது. திடீரென்று தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி அந்தப் புத்தகம் தடை செய்யப்பட்டதாகவும், நூல் வெளி யீட்டு விழாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும்...\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-09-21T00:55:47Z", "digest": "sha1:ZUB75B35ECTZPOLEGMMC5LK54Q5WQRCB", "length": 17937, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஞாயிற்றுப் பிரமிடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஞாயிற்றுப் பிரமிடின் முன் பக்கத் தோற்றம்\n220 மீட்டர் (720 அடி)[1]\n230 மீட்டர் (760 அடி)[2]\n65.5 மீட்டர் (216 அடி)[3]\nஉலகின் மூன்றாவது பெரிய பழங்காலப் பிரமிடு.\nஞாயிற்றுப் பிரமிடு (Pyramid of the Sun) என்பது பொகா 200 இல் கட்டப்பட்டதாக நம்பப்படும்,[6] தியோத்திவக்கானில் உள்ள மிகப் பெரிய பிரமிடு ஆகும். அத்துடன், இது இடையமெரிக்காவில் காணப்படும் மிகப்பெரிய பிரமிடுக்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. இறந்தோர் நிழற்சாலையை அண்டி நிலாப் பிரமிடுக்கும் குளூடாடெலாவுக்கும் இடையில், பாரிய செர்ரோ கோர்டொ மலையின் நிழலில் காணப்படுகின்றது. இது நகரத்தின் மையப்பகுதியில் உள்ள மிகப் பெரிய தொகுதியின் ஒரு பகுதி ஆகும்.\nஇப்பிரமிடுக்கு இன்று வழங்கிவரும் பெயர் தியோத்திவக்கான் நகரம் கைவிடப்பட்டுப் பல நூற்றாண்டுகள் கழிந்த பின்னர் அந்நகருக்கு வந்த அசுட்டெக்குகளினால் வழங்கப்பட்டது. தியோத்திவக்கான் நகர மக்கள் இதை என்ன பெயரால் அழைத்தனர் என்பது தெரியவில்லை. இது இரண்டு கட்டங்களில் கட்டப்பட்டது. பொகா 100 ஐ அண்டி இடம்பெற்ற முதற் கட்டம், பிரமிடை அது இன்று இருக்கும் அளவுக்குக் கொண்டு வந்தது. இரண்டாம் கட்டக் கட்டுமானத்தின் மூலம் இது 224.94 மீட்டர் (738 அடி) குறுக்களவையும், 75 மீட்டர் (246 அடி) உயரமும் கொண்ட முழுமையடைந்த அளவு கொண்டதாக ஆனது. இதன் மூலம் இந்தப் பிரமிடு உலகின் மூன்றாவது பெரிய பிரமிடு ஆனது.[7] எனினும் உலகின் மிகப் பெரிய பிரமிடான கீசாவின் பெரிய பிரமிடின் (146 மீட்டர்) அரைப்பங்கு உயரம் கொண்டதாகவே இது உள்ளது இரண்டாம் கட்டத்தில் பிரமிடின் உச்சியில் பலிபீடம் ஒன்றும் அமைக்கப்பட்டது. இப்பலிபீடம் இக்காலம் வரை நிலைக்கவில்லை.\nஇந்த அமைப்புக்களின் மீது தியோத்திவக்கான் நகரத்தார், அயல் பகுதிகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுண்ணாம்புச் சாந்து பூசினர். இதன் மேல் பிரகாசமான நிறங்களைப் பயன்படுத்திச் சுவரோவியங்கள் வரையப்பட்டன. பிரமிடு பல நூற்றாண்டுகள் நிலைத்திருந்த போதும், சாந்தும், வண்ணப் பூச்சும் தற்காலத்தில் தெரியாதபடி அழிந்துவிட்டன. கருஞ் சிறுத்தைத் தலையும் பாதங்களும், விண்மீன்கள், பாம்புகள் என்பன இப்பிரமிடோடு தொடர்புடைய வடிவங்கள்.\nதியோத்திவக்கான் சமூகத்தின் கடவுள் ஒருவரை இப்பிரமிடில் வணங்கி இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. ஆனால், இதற்குப் போதிய சான்றுகள் இல்லை. பிரமிடின் உச்சியில் இருந்த கோயில் வேண்டுமென்றும், இயற்கைச் சீற்றங்களினாலும் இப்பகுதியில் தொல்லியல் ஆய்வுகள் தொடங்கும் முன்பே அழிந்துவிட்டதால், எந்த ஒரு குறிப்பிட்ட கடவுளோடும் இப்பிரமிடை அடையாளம் காண முடியவில்லை.\nஅமைப்பு, அளவு, அமைவிடம், திசையமைவு[தொகு]\nஉயரம் 71.17 மீட்டர் அல்லது 233.5 அடி\nஅடிச் சுற்றளவு 794.79 சதுர மீட்டர் அல்லது 8,555.0 சதுர அடி\nபக்கம் 223.48 மீட்டர் அல்லது 732.2 அடி\n1/2 பக்கம் 111.74 மீட்டர் அல்லது 366.6 அடி\nசரிவுக் கோணம் 32.494 பாகை\nபக்கவாட்டு மேற்பரப்பு 59,213.68 சதுர மீட்டர் 637,370.7 சதுர அடி (எடுகோள்: அடி ஒழுங்கான சதுரம், முகங்கள் வழுவழுப்பானவை)\nகனவளவு 1,184,828.31 கன மீட்டர் அல்லது 41,841,817 கன அடி (எடுகோள்: அடி ஒழுங்கான சதுரம், முகங்கள் வழுவழுப்பானவை)\nஇக்கட்டமைப்பின் திசையமைவு மானிடவியல் முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கக்கூடும். ஆகத்து 12, ஏப்ரல் 29 ஆகிய, ஆண்டின் இரண்டு நாட்கள் மறையும் ஞாயிறு தொடுவானத்தைச் சந்திக்கும் புள்ளியில் இருந்து சற்று வட மேற்கு நோக்கி இப்பிரமிடின் திசையமைவு உள்ளது. ஆகத்து 12 ஆம் தேதி இந்த யுகத்தின் முதல் நாளைக் குறிப்பதாகவும், மாயர்களின் நீண்ட எண்ணிக்கை நாட்காட்டி இந்த நாளிலேயே தொடங்குவதால் இந்நாள் முக்கியத்துவம் பெறுகிறது. இத்துடன், பண்டைய சமூகத்தின் நம்பிக்கைகள், வேளாண்மை போன்றவை தொடர்பிலான பல முக்கியமான வானியல் நிகழ்வுகளை இப்பிரமிடு இருக்கும் இடத்தில் இருந்து கவனிக்க முடியும்.\nகட்டமைப்பின் மையத்தின் நேர் கீழே ஆறு மீட்டர் ஆழத்தில் உள்ள குகை ஒன்றை நோக்கிச் செல்லும் மனிதனால் உருவாக்கப்பட்ட சுரங்கம் ஒன்றின் மேலேயே பிரமிட் கட்டப்பட்டுள்ளது. முன்னர் இது ஒரு இயற்கையான எரிமலைக் குழம்பு ஆழ்துளை எனக் ���ருதப்பட்டதுடன், நகுவா மக்களின் தொன்மங்களின்படி மனிதத் தோற்றம் இடம்பெற்ற இடமாக இருக்கக்கூடும் எனவும் விளக்கப்பட்டது. அண்மைய அகழ்வாய்வுகளின் பின்னர் இது மனிதனால் உருவாக்கப்பட்டது என்றும் அரச சமாதியாகப் பயன்பட்டிருக்கக்கூடும் எனவும் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.[9] அண்மையில் அறிவியலாளர்கள் மியுவோன் உணரிகளைப் பயன்படுத்தி பிரமிட்டின் உட்பகுதியில் வேறு அறைகள் உள்ளனவா என்று அறிய முயன்றனர்.[10] ஆனாலும் பெருமளவில் இடம்பெற்ற அரும்பொருட் கொள்ளைகள் காரணமாக, தியோத்திவாக்கச் சமூகத்தில் எவ்வாறான செயற்பாடுகளுக்கு இவ்வாறான அறைகள் பயன்பட்டிருக்கக்கூடும் எனக் கண்டுபிடிக்க முடியாது உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மே 2018, 13:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vikupficwa.wordpress.com/2013/06/", "date_download": "2019-09-21T01:17:54Z", "digest": "sha1:4CR2NJLGXK7BG54W7LKWPQERLJX22F6N", "length": 35639, "nlines": 257, "source_domain": "vikupficwa.wordpress.com", "title": "ஜூன் | 2013 | இனிய, எளிய தமிழில் கணினி தகவல்", "raw_content": "இனிய, எளிய தமிழில் கணினி தகவல்\nஇனிய, எளிய தமிழில் கணினி பற்றிய தகவல்கள்\nElectron எனும் வரைச்சட்டத்தைகொண்டு நாம் விரும்பும் கட்டற்ற பயன்பாட்டினை உருவாக்கி கொள்ளமுடியும்\nகூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு ,ஐபோன் பயனாளர்களுக்கான விரைவு அலுவலக பயன்பாடு\n30 ஜூன் 2013 பின்னூட்டமொன்றை இடுக\nகூகுள் நிறுவனமானது ஆஃபிஸ் பயன்பாடுகளையும் விரைவு அலுவலக பயன்பாட்டினையும் ஐபேடுபயனாளர்களுக்காக வெளியிட்டபின்னர் தற்போது ஆண்ட்ராய்டு ,ஐபோன் போன்ற பயனாளர்களுக்கு உதவிடும் பொருட்டு இந்த விரைவு அலுவலக பயன்பாட்டினை வெளியிட்டுள்ளது.இந்த விரைவு அலுவலக பயன்பாட்டினை முன்பு வேறுநிறுவன வெளியீட்டை வாங்கி தம்முடைய பயனாளர்கள் பயன்படுத்திகொள்ளுமாறு அனுமதித்திருந்தது.\nஇந்தவிரைவு அலுவலக பயன்பாட்டினை முதலில் வியாபார பயன்பாட்டிற்காகவே அனுமதிக்கபட்டது ஆனால் இந்த வியாபார பயன்பாட்டாளர்கள் தம்முடைய தனியாள் கணினியில் அதிக வசதிகள் நிறைந்த கூகுள் டாக் என்ற பயன்பாட்டிற்கு பதிலாக வழக்கமான அலுவலக பயன்பாட்டினையே விரும்பினார்கள்.அ��னால் அவர்களையும் தம்முடைய நிறுவனபயன்பாட்டினை பயன்படுத்தி கொள்ளுமாறு இந்த விரைவு அலுவலக பயன்பாட்டினை கூகுள் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.\nஒரு பயனாளர் இந்த விரைவு அலுவலக பயன்பாட்டினை கொண்டு புதிய வேர்டு கோப்பு ஒன்றினை உருவாக்கவும் ஏற்கனவேஇருக்கும் வேர்டு கோப்புகளை மாறுதல் செய்துகொள்ளவும அவ்வாறே எக்செல் கோப்பினை உருவாக்கவும் மாறுதல் செய்துகொள்ளவும் ,பவர்பாய்ன்ட் பிரசன்டேஷன் கோப்பினை உருவாக்கிடவும் மாறுதல் செய்துகொள்ளவும் இறுதியாக கூகுள் கோப்பகத்தில் சேமித்து கொள்ளவும் முடியும்.\nஇது இவ்வாறான வழக்கமான அலுவலக பயன்பாட்டின் பணிகளுடன் கோப்புகளை எங்கிருந்தும் தேடிபிடித்திடவும் செய்கின்றது. மேலும் இது Shared with me,starred, Recent ஆகிய துனைகோப்பகத்தில் இந்த கோப்புகளை பகிர்ந்துகொள்ளவும் காணவும் அனுமதிக்கின்றது\nகியூஃபார்ம் எனும் திறமூல பயன்பாடு\n30 ஜூன் 2013 பின்னூட்டமொன்றை இடுக\nதரவுதளங்களில் உள்ளீடு செய்திடும் தரவுகள் சரியாக அமைந்துள்ளனவா என்று எவ்வாறு நாம் சரிபார்ப்பது என நாம் திகைத்து நிற்கும்போது QForms என்பது நமக்கு கைகொடுக்கின்றது. அதாவதுvikupficwa@yahoo.co.in என்பது மிகச்சரியான மின்னஞ்சல் முகவரிதானா என்பதை சரிபார்த்திட இதிலுள்ள Form_Validateஎன்ற செயலி பயன்படுகின்றதுஇதற்காக இதிலுள்ள QserverAction,QAjaxAction ஆகியசெயல்களை ஒவ்வொருமுறையும் இந்த செயலியானது இதற்காக செயல்படுத்திகொள்கின்றது. இந்த Form_Validateஎன்ற செயலிக்காக அனைத்து சரிபார்ப்பு குறியீடுகள் அனைத்தையும் நாம் எழுதவேண்டிய அவசியமில்லை இதற்காக QTexBox, என்ற பகுதியில் நேரடியாக MaxLEngth,MinLength,Rquired ஆகிய பண்பியல்புகளை மட்டும் அமைத்துவிட்டால் போதுமானதாகும்.\nஅதற்கடுத்ததாக இணையபயன்பாட்டின்Customer Relationship Management(CRM) என்ற பயன்பாட்டில் குழுவான கட்டுபாடுகளைQControl என்றவசதிமூலம் நிருவகிப்பதில் இந்தQForms என்பது பயன்படுகின்றது இது தொடர்பாக மேலும் அறிந்துகொள்ள http://goo.gl/gFxGp/ என்ற இணையமுகவரிக்கு செல்க\nதரவுதளத்தின் நிகழ்வுநேர அடிபபடையான PHPநிகழ்வுநேர கட்டுபாட்டினை QCubed பார்த்துகொள்கின்றது. இந்தQCubed ஆனது Forms state என்பதை சேவையாளரின் தரப்பில் கையாளுவதற்கு எளிதாக இருப்பதற்காக இதனை முதலில் சேமித்து கொள்கின்றது பின்வரும் மிகமுக்கியமான வாய்ப்புகளை இதற்காக Qcubed ஆனது பயன்படுத்தி கொள்கின்றது\n1 QformstateHandlerஇந்த வசதிமூலம் சேவையாளரின் தரபபில் அதிக நினைவகத்தை எடுத்துகொள்ளாமல் .\n2 Forms state என்பதை தற்காலிகமாக சேமித்துகொள்கின்றது.\n3 QsessionFormStateHandlerஇதன்மூலம் பயனாளரின் நிகழ்வுநேரநிலையில் சேமித்து கொள்வதால் உடனடியாக பயனாளர் திறந்து பயன்படுத்திடமுடியும்,\n4 QfileformstateHandler இதன்மூலம் தனித்தனி கோப்பாக சேவையாளரின் நினைவக்ததில் சேமித்துகொள்கின்றது ,\n5 QdbBackedformstateHandler இதன்மூலம் நிகழ்வுகளை அட்டவணையாக பின்காப்பு செய்துகொள்கின்றது அதனால் மிகவிரைவாக செயல்படுத்திட செய்கின்றது\nதரவுகளை Cross Site Scripting(XSS) என்ற வசதிமூலம் அபகரிப்பாளர்கள் அபகரித்திட அல்லது திருடிகொள்ளமுடியும் இதனை தவிர்த்திட இந்த Qcubed ஆனது crossScriptiongஇனுடைய அதனதன் பண்பியல்புகளை QcrossScripting::Deny, QcrossScriptiong::HTMLPurifier என்றவாறு அமைத்து விட்டால் போதும் தரவுகள் பாதுகாப்பாக பராமரித்திடுகின்றது.\n30 ஜூன் 2013 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in செயல்முறை பயிற்சி(Tutorial), வன்பொருள் செயல்முறை(hardware)\nதற்போது சந்தையில் கிடைத்திடும் பெரும்பாலான கணினிகள் 24பின்களின் மின்இணைப்பு மதர்போர்டாகவே உள்ளன ஆயினும் சிலநேரங்களில் 20 பின்களின் மின்இணைப்பாக இருந்தால் என்ன செய்வதுஎன தடுமாறவேண்டாம் அவ்வாறு 20 பின்களின் மின்இணைப்பாக இருக்கும்போது மதர்போர்டின் 24பின்களின் மின்இணைப்பில் நான்கினை (இந்த நான்கையும் பிரித்துவிடுமாறே அமைத்து வெளியிடபட்டுவருகின்றது) பிரித்துவிட்டு மிகுதி 20 பின்களுடன் மின்இணைப்பு கொடுத்தால் போதுமானது உடன் இந்த மின்இணைப்பானது வழக்கமாக செயல்படும்.\nசிலநேரங்களில் மின்விநியோக அமைப்பு இவ்வாறு இந்த கூடுதலான நான்கினையும் பிரித்திட அனுமதிக்காத சூழ்நிலையில்\nமுதல்வழிமுறையாக 24 பின்களுக்கும் 20 பின்களுக்கும் ஆன இணைப்பினை வழங்கிடும் அடாப்டரை வாங்கி பயன்படுத்தி கொள்க\nஇரண்டாவது வழிமுறையாக24 பின்மின்இணைப்பிணை 20 பின்களின் இணைப்பானுடனுடன் நேரடியாக இணைத்திடுக இந்த இரண்டாவது வழிமுறை தவிர்க்க படுடவேண்டும் இது நம்முடைய கணினியினுடைய மதர்போர்டை வீணாக்கிவிடும்\nமூன்றாவது வழிமுறையாக இந்த கட்டுரையில் முதலில் சொன்னவாறு கூடுதலாக உள்ள நான்கு பின்களை பிரித்துவிட்டு 20 பின்களை மட்டும் இணைப்பு ஏற்படுத்தி கொள்க.\nபுதியவர்களுக்கு- கணினியானது செயல்படாமல் நின்றுவிடுவது ஏன்\n30 ஜூன் 2013 ��ின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in செயல்முறை பயிற்சி(Tutorial) குறிச்சொற்கள்:system registry\n1கணினியின் எந்தவொரு தரவுகளும் கோப்பாக உருவாக்கி சேமித்து வைக்கபடும். அவ்வாறான அந்த கோப்பு இருக்குமிடத்தின் அனைத்து தகவல்களும் System Registry என்ற பகுதியில் சேமித்துவைக்கபடுகின்றது இந்த பதிவுபகுதி(System Registry ) அழிந்துவிட்டாலும்\n2 நம்மால் உருவாக்கபடும் கோப்புகள் காலி நினைவகம் இருக்கும் இடமெல்லாம் ஆங்காங்கே பரவலாக சேமித்து வைத்துவிடும் அதனால் பிறகு அந்தவிவரங்களை தேடி சேகரித்திடும்போது வெவ்வேறு இடங்களில் தேடும்போது சிலவிரங்கள் கிடைக்காதபோதும்\n3 நச்சுநிரல்களால் நம்முடைய கணினி பாதிப்படையும்போதும்\n4 நாம் உருவாக்கும்கோப்பு அல்லது செயல்படுத்தும் பயன்பாட்டிற்கு போதுமான காலிநினைவகம் இல்லாதபோதும்\n5 கணினி செயல்படும் போது ஏற்படும் வெப்பத்தை குறைப்பதற்கான அமைவு செயல்படாதபோதும்\nநம்முடைய கணினியானது செயல்படாமல் நின்றுவிடுகின்றது இவ்வாறான ப\nமுதல் வகை பாதிப்பை பதிவுபகுதியை(System Registry) மீட்டெடுப்பதற்கான தனி அல்லது சிறப்புவகை பயன்பாடுகளை பயன்படுத்தி சரிசெய்து கொள்க\nஇரண்டாவது வகையான பாதிப்புஏற்படாமல் இருப்பதற்கு நம்முடைய இயக்கமுறைமையில் இதற்கென சிறப்புவகை பயன்பாடான disk defragmentation என்பதை பயன்படுத்தி அவ்வப்போது வன்தட்டில் பரவிகிடக்கும் தரவுகளை கூட்டி சேகரித்து கொள்க\nமூன்றாவது வகை பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக சிறந்த நச்சுநிரல் எதிர்ப்பு பயன்பாட்டினை வாங்கி பயன்படுத்தி கொள்க\nநான்காவது பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக கூடுதலான வெளியிலிருந்து பயன்படுத்தி கொள்ளும் வன்தட்டினை பயன்படுத்திகொள்க\nஐந்தாவாது பதிப்பு நம்முடைய கணினியில் ஏற்படாமல் தவிர்க்க நாம் கணினியை பயன்படுத்திடும் அறையில் நல்ல குளிர்விப்பானை அமைத்துகொள்க\nட்விட்டரின்மூலம் நம்முடைய வியாபாரத்தை வளர்ச்சி பெறச்செய்வது எவ்வாறு\n30 ஜூன் 2013 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in இணையம்& இணையதளம்(web or internet)\n1நம்முடைய வியாபார இணைய முகவரியானது அனைவராலும் மிகளிதாக நினைவு கூரத்தக்க வகையில் அமைத்திடுக\n2 நம்முடைய முகப்பு பக்கத்தினை பயன்படுத்தி நம்முடைய வியாபார வளர்ச்சியை உறுதிபடுத்தி கொள்வதற்கான வசதிய��� இந்த ட்விட்டர் எனும் சமூகவலைதளம் அனுமதிக்கின்றது இந்த வசதியை முழுமையாக பயன்படுத்தி மிகச்சரியான முக்கியமான திறவுசொற்கள் நம்முடைய முகப்பு பக்கத்தினை அனைவரும் வந்து சேருவதற்கு ஏற்றவாறு பார்த்து கொள்க\n3 நம்முடைய இணைய பக்கம்,வலைபூ,மின்னஞ்சல்முகவரி ஆகியவற்றின் இணைப்புகள் மிகச்சரியாக இருக்குமாறு நம்முடைய ட்விட்டர் எனும் சமூகவலைதள கணக்கு அமையுமாறு செய்துகொள்க\n4 அனைவரும் காலஅளவுஇன்றி ட்விட்டர்எனும் சமூக வலைதளத்தில் மூழ்கி விடுவதுதான் இந்த ட்விட்டர் தளத்தின் மிகமுக்கிய குறைபாடாகும் அவ்வாறில்லாமல் நம்முடைய ட்விட்டர் கணக்கினை பின்தொடர்பவர்களை மட்டும் வேறுஎங்கும் சென்றுவிடாமல் நம்முடைய வியாபார தளத்திற்கு கொண்டுவந்து சேருமாறு நம்முடைய ட்விட்டர் வலைதள பயன்பாட்டின் காலஅளவை கட்டுபடுத்திகொள்க\n5 இந்த ட்விட்டர் சமூகவலைதளத்தில் ஏராளமான கருவிகள் நம்முடைய கணக்கின் அனைத்து செயல்களையும் தானியங்கியாக நடைபெற உதவினாலும் அவையனைத்தும் ஆரம்பத்தில் மிகச்சரியாக செயல்படும் பின்னர் போகப்போக தானியங்கியான செயல் படிப்படியாக நடைபெறாது நின்றுவிடும் அதனால் அவ்வப்போது சரியாக செயல்படுகின்றதாவென அவைகளை செயற்படுத்தி பார்த்து கொள்க அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கூட்டாக சேர்ந்து இவ்வாறான கருவிகளை அவ்வப்போது சரியாக செயல்படுமாறு சரிபார்த்து கொள்க\nகணி்னியினுடைய ரேம் வேகத்தை உயர்த்திட(அதிகரித்திட)\n30 ஜூன் 2013 பின்னூட்டமொன்றை இடுக\nஎம் எஸ் வேர்டு பயன்பாட்டினை செயல்படுத்தி் அதில் மிகப்பெரிய கோப்பினை திறந்து கொள்க.\nபிறகு CTRL+SHIFT+ESC என்றவாறு விசைப்பலகையிலுள்ள மூன்று விசைகளையும் சேர்த்து அழுத்துக உடன் தோன்றிடும் Windows Task Manager என்ற உரையாடல் பெட்டியில் Processes என்ற தாவியின் திரையை தோன்றசெய்க. அதில் Mem Usage என்ற பகுதியில் நினைவகத்தில் தற்போது செயலில் உள்ள பயன்பாடுகளின் பட்டியலை ஏறுவரிசையில் அடுக்கிடுக.அவ்வரிசையில் WINWORD.EXE என்ற செயலக கோப்பு தலைப்பில் இருப்பதை காணலாம்\nஇதன்பிறகு எம் எஸ் வேர்டு பயன்பாட்டின் திரைக்கு வந்து இந்த பயன்பாட்டின் சாளரத்தை மட்டும் திரையின் மேலே வலதுபுறமாக உள்ள minimize என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி சிறியதாக்குக(minimize)\nபிறகு Windows Task Manager என்ற உரையாடல் பெட்டியில் Processes என்ற தாவியின் திரையில் உள்ளMem Usage என்ற பகுதியில் நினைவகத்தில் தற்போது செயலில் உள்ள பயன்பாடுகளின் பட்டியலை பார்வையிடுக தற்போது WINWORD.EXE என்ற செயலக கோப்பு தலைப்பில் இருக்காது அப்படியே அதனுடைய கீழ்பகுதிக்கு வந்தால் அங்கு பட்டியலின் கடைசியாக இருப்பதை காணலாம் அதன் ரேம் பயன்பாட்டுஅளவு 0 ஆக இருப்பதை காணலாம்\nஇவ்வாறு திரையில் திறந்து வைத்து நாம் பயன்படுத்தாத பயன்பாடுகளின் சாளரங்களையும் அந்தந்த பயன்பாடுகளின் சாளரத்தில் திரையின் மேலே வலதுபுறமாக உள்ள minimize என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி சிறியதாக்குக(minimize) சிறியதாக குறைத்துகொள்க இவ்வாறு செய்வதால் நம்முடைய கணினியினுடைய ரேமின் செயல்வேகம் அதிகரிக்கும் பல்வேறு செயல்களை ஒரேசமயத்தில் செயல்படுத்திடும் தற்போதைய இயக்கமுறைமைகளில் செயல்படாத பயன்பாடுகளை இவ்வாறு minimize என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி சிறியதாக்குக(minimize) சிறியதாக்கிடும்போது அந்த பயன்பாட்டிற்கு தேவையான ரேமை 0 நிலையில் வைத்துகொண்டு மெய்நிகர் நினைவகம் போன்ற பகுதியில் அதனை எப்போது வேண்டுமானாலும் செயல்படுத்த தக்க வகையில் வைத்திருக்கின்றது அதனால் ரேமின் காலிநினைவகம் அதிகமாகி அதன் செயல் வேகம் அதிகரிக்கின்றது\nஜீமெயிலில் நம்முடைய உருவபடத்தை பின்புலமாக அமைக்கமுடியும்\n30 ஜூன் 2013 பின்னூட்டமொன்றை இடுக\nஇதற்காக ஜிமெயிலை திறந்து கொண்டு மேலே இடதுபுறமூலையிலிருக்கும் முதலில் settings=> என்ற கருவியையும் பின்னர் விரியும் சிறுபட்டியில் themes=> என்றவாறு கட்டளையையும் தெரிவுசெய்து சொடுக்குக\nஉடன் விரியும் திரையில் நகரும் பெட்டியை நகர்த்தி சென்று Custom Themes என்பதன்கீழ் உள்ள light அல்லது dark ஆகிய இருவாய்ப்புகளில் ஒன்றை தெரிவுசெய்துகொள்க உடன் ஏதேனுமொரு நம்முடைய படத்தை தெரிவுசெய்யும்படி select your background image என்றவாறு கோரும் திரையில் நம்முடைய உருவபடம் மின்னஞ்சலில் தயாராக இருந்தால்my photos என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது நம்முடைய உருவபடத்தை தேடிபிடித்து தெரிவுசெய்து கொண்டு select என்ற கட்டளை பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இதன்பின்னர் நம்முடைய உருவபடம் ஜிமெயிலின் பின்புலமாக இருப்பதை காணலாம்\nElectron எனும் வரைச்சட்டத்தைகொண்டு நாம் விரும்பும் கட்டற்ற பயன்பாட்டினை உருவாக்கி கொள்ளமுடியும்\nஃபயர் பேஸ் ஒரு அறிமுகம் (27)\nஅக்சஸ் -2003 -தொடர் (54)\nஎம்எஸ் ஆஃபி்ஸ் 2010 (43)\nஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (13)\nஓப்பன் ஆஃபிஸ் கால்க் அறிமுகம் (24)\nஓப்பன் ஆஃபிஸ் ட்ரா (15)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் (11)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸ் (8)\nஓப்பன் ஆஃபிஸ் பொது (12)\nஓப்பன் ஆஃபிஸ் மேத்ஸ் அல்லது ஃபார்முலா (2)\nஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் (31)\nசெயற்கை நினைவக ம் (2)\nடேலி ஈ ஆர் ப்பி 9 (15)\nலிபர் ஆ-பிஸ் பேஸ் (6)\nலிபர் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (19)\nலிபர் ஆஃபிஸ் கால்க் (24)\nலிபர் ஆஃபிஸ் பேஸ் (5)\nலிபர் ஆஃபிஸ் பொது (37)\nலிபர் ஆஃபிஸ் ரைட்டர் (21)\nவேலை வாய்ப்பு அல்லது பணிவாய்ப்பு (1)\nஇனிய, எளிய தமிழில் கணினி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/154867?ref=archive-feed", "date_download": "2019-09-21T01:29:54Z", "digest": "sha1:TUIKT2LJCVGRND5TPVFHDIBRKUR34XHD", "length": 6679, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "எல்லோரும் எதிர்பார்க்கும் ஐ.பி.எல் இறுதிப்போட்டி நிகழ்ச்சி! ரசிகர்களை மகிழ்விக்க வரும் பிரபலங்கள் இவர்கள் தான் - Cineulagam", "raw_content": "\nஇவங்க கூட நடிக்குறது ரொம்ப கஷ்டம்.. பிகில் மேடையில் விஜய் குறிப்பிட்ட இரண்டு நடிகர்கள்\nஇறுதிநாளில் ஓட்டிங் லிஸ்டில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்... இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறப்போவது லொஸ்லியாவா..\nதன்னை விட்டு விலகி செல்லும் கவின்... கண்ணீர் மல்க பேசிய சாண்டியின் ஒற்றை வார்த்தை\nநேற்றைய தங்கமுட்டை டாஸ்கில் வெற்றிபெற்றது யார்\nபிகில் விழாவில் தளபதி விஜய் அதிரடி பேச்சு.. நடிகர் கமல்ஹாசன் ரியாக்க்ஷன்\n ஆக்ரோஷமான சாண்டி... மகிழ்ச்சியின் உச்சத்தில் கவின் ரசிகர்கள்\nபிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்து அதிரடி டுவிட் போட்ட வனிதா- பரபரப்பின் உச்சம் அப்போ சம்பவம் இருக்கு\nசூர்யாவின் காப்பான் படம் எப்படி உள்ளது- Live Updates\nபிக்பாஸ் 4 தொகுப்பாளர் மாற்றமா அப்போ கமல் இல்லையா..\nபிரபல விருந்து விழாவிற்கு செம்ம கவர்ச்சி உடையில் வந்த பேட்ட புகழ் மாளவிகா போட்டோஷுட்\nதெலுங்கு பிக்பாஸில் செம்ம பேமஸ் ஆகிய தேஜஸ்வி போட்டோஷுட் புகைப்படங்கள்\nசூப்பர் ஹிட் பட நடிகை ராஷ்மிகா பட கலக்கல் புகைப்படங்கள்\nரகசிய திருமணம் செய்த சீரியல் பிரபலங்கள் ஆல்யா-சஞ்சீவ் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nநடிகை Eshanya Maheshwari ஹாட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nஎல்லோரும் எதிர்பார்க்கும் ஐ.பி.எல் இறுதிப்போட்டி நிகழ்ச்சி ரசிகர்களை மகிழ்விக்க வரும் பிரபலங்கள் இவர்கள் தான��\nஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் ரசிகர்களின் கோடை கொண்டாட்டம் என்று தான் சொல்ல வேண்டும். பல போட்டிகள் நடைபெற்று வருகிறது. சென்னை சி.எஸ்.கே பல வெற்றிகளுடன் முன்னணியில் இருக்கிறது.\nநிகழ்ச்சியின் ஆரம்பத்தில் பிரபலங்களான ஹிரித்திக் ரோஷன், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், தமன்னா, பிரபு தேவா என பலர் கொண்டு சிறப்பித்தார்கள். கலை நிகழ்ச்சிகளால் ரசிகர்களுக்கு விருந்து கொடுத்தார்கள்.\nஇந்நிலையில் போட்டிகள் வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவு பெருகிறது. இதில் கத்ரீனா கைஃப், ஜாக்குலின், சல்மான் கான் என பலரும் கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்.\nஇதற்கான முன்னோட்ட பயிற்சிகளில் அவர்கள் இறங்கிவிட்டார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/srilanka/01/217369?ref=archive-feed", "date_download": "2019-09-21T00:43:11Z", "digest": "sha1:WFOUGLQS4KMCRLJY5DL5BYGCTQRKZSXJ", "length": 15027, "nlines": 161, "source_domain": "www.tamilwin.com", "title": "குழப்பமான அரசியல் சூழ்நிலை! மைத்திரி - ரணில் இல்லாத இலங்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n மைத்திரி - ரணில் இல்லாத இலங்கை\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட விஜயமாக இன்று சிங்கப்பூருக்கு பயணமாகியுள்ளார்.\nஇவ்வாறான நிலையில் நாளை ஜனாதிபதியும் தஜிகிஸ்தான் நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளார்.\nஇவ்வாறு ஸ்திரமற்ற நிலையில் நாட்டை விட்டு ஜனாதிபதியும் பிரதமரும் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nதஜிகிஸ்தான் நாட்டில் நடைபெறவுள்ள ஆசியாவின் நம்பகத் தன்மை மற்றும் ஒருங்கிணைவை கட்டியெழுப்புவதற்கான அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.\nஇந்த மாநாட்டில் ரஷ்ய மற்றும் சீன ஜனாதிபதி உள்ளிட்டவர்களும் பங்குபற்றவுள்ளனர்.\n3 நாட்கள் தஜிகிஸ்தானில் தங்கவுள்ள ஜனாதிபதி, மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள முக்கி��� தலைவர்களுடன் பிரத்தியேக சந்திப்புகளை நடத்துவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇலங்கை அரசியலில் தற்போது பரபரப்பான சூழ்நிலையே நிலவுகிறது. ஏப்ரல் 21 தாக்குதலுக்கு பின்னர் நாட்டில் அசாதாரண சூழ்நிலை உருவாகியுள்ளது.\nதற்போது முஸ்லிம் தலைவர்களின் ராஜினாமா, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலம் வெளிவரும் உண்மைகள், அமைச்சரவை இரத்து உள்ளிட்ட பல விடயங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.\nகுறிப்பாக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைகளின் மூலம் வெளிவரும் தகவல்கள் பெரும்பாலும் ஜனாதிபதிக்கு எதிராகவே அமைந்துள்ளன.\nஇதன்காரணமாக குறித்த தெரிவுக்குழுவின் விசாரணைகளை நிறுத்துமாறு கோரியதுடன், தெரிவுக்குழுவின் உறுப்பினர்களை சந்திப்பதற்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார். எனினும் அவர்கள் மறுத்துவிட்டனர்.\nஜனாதிபதி - பிரதமர் வகித்து வந்த முக்கிய பொறுப்புக்கள் யாரிடம் ஒப்படைக்கப் பட்டது என்பது தொடர்பில் எதுவும் அறிவிக்கப்படவில்லை.\nநாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடிகளினால் பாதுகாப்பில் அதிகளவில் கவனம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. அதேவேளை பொருளாதாரத்திலும் இலங்கை பாரிய பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.\nஇந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கவும் வெளிநாட்டுக்கான பயணங்களை ஒரே நேரத்தில் மேற்கொள்வதால் நெருக்கடி நிலைகளை யார் கையாள்வார் என்னும் கேள்வி தற்போது ஏற்பட்டிருக்கிறது.\nஏற்கனவே ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான முரண்பாடுகள் காரணமாக அபிவிருத்தியில் பெரும் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்திருக்கும் நிலையில், வெளிநாட்டுப் பயணங்களின் போது பிரதமரும், ஜனாதிபதியும் தங்களின் முக்கிய பணிகளை யாரிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்வார்கள்\nகுறிப்பாக உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டில் இல்லை. அவர் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர், சட்டம் ஒழுங்கு அமைச்சும் அவர் கையில் தான். முப்படைகளின் தளபதியும் கூட ஜனாதிபதி வசமே இருக்கின்றன.\nஎனவே தன்னுடைய பொறுப்புக்களை அன்று வெளிநாடு செல்லும் போது தகுதிவாய்ந்த அமைச்சர் ஒருவரை நியமித்துவிட்டு போயிருந்தால் அன்றைய தினம் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் என்று அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.\nஆனால் அப்படியெதுவும் ஒழுங்குகள் செய்யப்படாமல் இருக்கவே, தாக்குதல் சம்பவம் நடந்தது. எனினும் ஜனாதிபதி அதற்கான பொறுப்பினைக் கூட ஏற்றுக் கொள்ளாமல் தனக்குத் தாக்குதல் தொடர்பான தகவல்கள் எவையும் கிடைக்கவில்லை என்று மிக இலகுவாகத் தெரிவித்திருந்தார். இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் மேசைக்கும் இது இழுத்துவரப்பட்டிருக்கிறது.\nஅதேபோன்று, சிங்கப்புர் பயணமாகும் பிரதமர் தன்னுடைய அமைச்சுப் பொறுப்புக்களையும் தகுதிவாய்ந்த அமைச்சர்களிடம் ஒப்படைத்துவிட்டு செல்வதும் சிறப்பானது என்று அரசியல் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.\nஎதுவாயினும், அதிகாரப் பீடத்தில் இருப்பவர்கள் இது தொடர்பில் கவனம் செலுத்தாமல் இருப்பது இலங்கையின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கும் என்று குற்றம்சாட்டுகின்றார்கள்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/42764", "date_download": "2019-09-21T00:54:49Z", "digest": "sha1:QY46GBVLUDOSJ4PM5SLVMBSNR5N2KBVQ", "length": 11211, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "ராஜபக்ஷ குடும்பம் கனவிலும் நினைக்க வேண்டாம் - ஜே.வி.பி | Virakesari.lk", "raw_content": "\nஅடுத்த வாரம் நிறைவடைவதற்கு முன்னர் வேட்பாளர் அறிவிப்போம் - ஐ.தே.க.\nவேட்பாளராக களமிறங்கும் எனது நிலைப்பாட்டில் எந்த பின்வாங்கலும் இல்லை\nகோத்தாவுக்கு எதிராக விஷேட விசாரணைகளை ஆரம்பித்த சி.ஐ.டி.\nபதினொராவது நாளாகவும் தொடரும் முன்னாள் படைவீரர்களின் போராட்டம்\n\"கட்டுப் பணம் செலுத்தியது பொய்யாகும் ; வதந்திகளை நம்ப வேண்டாம்\"\nகென்யாவில் அரிய வகை வரிக்குதிரையை காண குவியும் மக்கள்\nசஹ்ரான் குழுவினருக��கு நிதியளிப்பு : விரைவில் விசாரணைகளை முன்னெடுக்கவும் - நளின் பண்டார\nவெள்ளை வேனில் கடத்தப்பட்டவர் கொட்டாவையில் விடுவிப்பு ; வேனுடன் மூவர் கைது\nஅணையாத அமேசன் காட்டுத் தீ\nகுளியல் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து இளம் பெண் பலி\nராஜபக்ஷ குடும்பம் கனவிலும் நினைக்க வேண்டாம் - ஜே.வி.பி\nராஜபக்ஷ குடும்பம் கனவிலும் நினைக்க வேண்டாம் - ஜே.வி.பி\nமக்கள் விடுதலை முன்னணியின் துணையுடன் மீண்டும் ஆட்சி பீடம் ஏறிவிடலாம் என்று ராஜபக்ஷ குடும்பம் கனவில் கூட நினைக்க கூடாது என தெரிவித்த ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடைக்கால அரசாங்கத்திற்கு துணைநிற்க போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.\nபொதுஎதிரணியின் தலைமைத்துவத்திற்காக பல்வேறு சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இடைக்கால அரசாங்கத்தை உருவாக்கி மஹிந்த ராஜபக்ஷவை நெருக்கடிக்குள்ளாக்கி, கோத்பாய ராஜபக்ஷவை அரசியல் ரீதியில் முன்னிலைப்படுத்தி, பஷில் ராஜபக்ஷவை பொதுஜன பெரமுனவில் இருந்து முழுமையாக வெளியேற்றுவதே இடைக்கால அரசாங்கத்தினை உருவாக்க முயற்சிப்பவர்களின் அரசியல் இராஜதந்திரம் எனவும் குறிப்பிட்டார்.\nஅரசாங்கத்தை வீழ்த்த வேண்டுமாயின் பொதுஜன பெரமுனவுடன் மக்கள் விடுதலை முன்னணியினர் இணைய வேண்டும் என்று பொதுஜன பெரமுன குறிப்பிட்டுள்ள விடயம் தொடர்பில் தெளிவுப்படுத்துகையிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஜே.வி.பி ராஜபக்ஷ கனவு நலிந்த ஜயதிஸ்ஸ\nஅடுத்த வாரம் நிறைவடைவதற்கு முன்னர் வேட்பாளர் அறிவிப்போம் - ஐ.தே.க.\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை கட்சியின் செயற்குழு கூடியே தீர்மானம் எடுக்கும். அதேபோல் அடுத்த வாரம் நிறைவடைவதற்கு முன்னர் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.\n2019-09-20 22:06:45 அகிலவிராஜ் அலரிமாளிகை வேட்பாளர்\nவேட்பாளராக களமிறங்கும் எனது நிலைப்பாட்டில் எந்த பின்வாங்கலும் இல்லை\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் கட்சிக்குள் எந்த பிளவுகளும் முரண்பாடுகளும் இல்லாது இரண்டு,\nகோத்தாவுக்கு எதிராக விஷேட விசாரணைகளை ஆரம்பித்த சி.ஐ.டி.\nபொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ��ோத்தாபய ராஜபக்ஷ,\n2019-09-20 20:55:58 கோத்தாபய ராஜபக்ஷ சி.ஐ.டி. CID\nபதினொராவது நாளாகவும் தொடரும் முன்னாள் படைவீரர்களின் போராட்டம்\nகொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பாதுகாப்பு படையினரின் உரிமைகளைபாதுகாப்பதற்கான தேசிய அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகம் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமையுடன் பதினொராவது நாளாகவும் தொடர்ந்தது.\n2019-09-20 20:37:44 இராணுவம் கோட்டை ஆர்ப்பாட்டம்\n\"கட்டுப் பணம் செலுத்தியது பொய்யாகும் ; வதந்திகளை நம்ப வேண்டாம்\"\n2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தான்போட்டியிடவுள்ளதாகவும், அதற்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் குறிப்பிடப்படும் செய்தி முற்றிலும் பெய்யானது என முன்னாள் இராணுவ தளபதி லெப்டினல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.\n2019-09-20 19:55:09 மகேஷ் சேனாநாக்க கட்டுப் பணம் தேர்தல்\nவேட்பாளராக களமிறங்கும் எனது நிலைப்பாட்டில் எந்த பின்வாங்கலும் இல்லை\n\"கட்டுப் பணம் செலுத்தியது பொய்யாகும் ; வதந்திகளை நம்ப வேண்டாம்\"\nதெரிவுக்குழு முன் ஜனாதிபதி தெரிவித்தது என்ன\nரயில் சமிக்ஞை கோளாறால் பொதுமக்கள் பெரும் அவதி : ஆத்திரமுற்ற பயணிகள் தாக்குதல்\nஜப்பானில் கோலாகலமாக ஆரம்பமாகியது ரக்பி உலகக் கிண்ணத் தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/48308", "date_download": "2019-09-21T01:01:03Z", "digest": "sha1:AIWNFWBBRI3I3FHEJP2LY76SS4D4KWZN", "length": 13591, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "பொலிஸ் நிலையத்துக்குள் புகுந்து அடாவடி செய்தவருக்கு விளக்கமறியல் | Virakesari.lk", "raw_content": "\nஅடுத்த வாரம் நிறைவடைவதற்கு முன்னர் வேட்பாளர் அறிவிப்போம் - ஐ.தே.க.\nவேட்பாளராக களமிறங்கும் எனது நிலைப்பாட்டில் எந்த பின்வாங்கலும் இல்லை\nகோத்தாவுக்கு எதிராக விஷேட விசாரணைகளை ஆரம்பித்த சி.ஐ.டி.\nபதினொராவது நாளாகவும் தொடரும் முன்னாள் படைவீரர்களின் போராட்டம்\n\"கட்டுப் பணம் செலுத்தியது பொய்யாகும் ; வதந்திகளை நம்ப வேண்டாம்\"\nகென்யாவில் அரிய வகை வரிக்குதிரையை காண குவியும் மக்கள்\nசஹ்ரான் குழுவினருக்கு நிதியளிப்பு : விரைவில் விசாரணைகளை முன்னெடுக்கவும் - நளின் பண்டார\nவெள்ளை வேனில் கடத்தப்பட்டவர் கொட்டாவையில் விடுவிப்பு ; வேனுடன் மூவர் கைது\nஅணையாத அமேசன் காட்டுத் தீ\nகுளியல் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து ���ளம் பெண் பலி\nபொலிஸ் நிலையத்துக்குள் புகுந்து அடாவடி செய்தவருக்கு விளக்கமறியல்\nபொலிஸ் நிலையத்துக்குள் புகுந்து அடாவடி செய்தவருக்கு விளக்கமறியல்\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்ட இளம் குடும்பத்தலைவரை வரும் 21ஆம் திகதி திங்கட்கிழமை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.\nகோப்பாய் தெற்கை சேர்ந்த இளம் குடும்பத்தலைவர் ஒருவர் தனது மாமனாரை அடித்து அவரது தலையில் காயத்தை ஏற்படுத்தி உள்ளார்.\nஅதனால் காயங்களுக்கு இலக்கானவர் தாக்குதலாளியிடமிருந்து, தப்பித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார். அதன்போது தாக்குதலாளி, தனது மோட்டார் சைக்கிளில் கொட்டனுடன் வந்து, பொலிஸ் நிலையத்தினுள் புகுந்தும் தாக்குதல் மேற்கொள்ள முயன்றுள்ளார்.\nஅவ்வேளை தாக்குதலுக்கு இலக்கானவர் மற்றும் அவரது உறவினர்கள் தாக்குதலாளியை கைது செய்யுமாறு கோரினர். எனினும் பொலிஸார் அசமந்தமாக நடந்து கொண்டதால் தாக்குதலாளி பொலிஸ் நிலையத்தில் இருந்த கதிரைகளைத் தள்ளி விழுத்தி அங்கு அட்டகாசம் செய்துவிட்டு பொலிஸ் நிலையத்தினுள் ஓடி, அங்கிருந்து பொலிஸாரின் விடுதிகளுக்கு ஊடாக தப்பித்தார்.\nஇந்தச் சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து , குற்றஞ்சாட்டப்பட்டவரின் வீட்டுக்கு சென்ற பொலிஸார் அவரைக் கைது செய்தனர்.\nசந்தேகநபர் நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.\nசந்தேகநபர் சார்பிலும் பாதிக்கப்பட்டோர் நலன்சார்பிலும் இளம் சட்டத்தரணிகள் மன்றில் முன்னிலையாகினர்.\n“சந்தேகநபருக்கு எதிராக முன்னரும் இதே மன்றில் வழக்கு உள்ளது. அந்த வழக்கும் நபர் ஒருவரைப் போத்தலால் தாக்கிய குற்றச்சாட்டில்தான் முன்னெடுக்கப்படுகிறது. அத்துடன், அவருக்கு எதிராக வேறும் பல முறைப்பாடுகள் உள்ளன” என்று பொலிஸார் மன்றுரைத்தனர்.\n“சந்தேநபர் மனநிலை பாதிக்கப்பட்டவராக உள்ளார். அவருக்கு உரிய சிகிச்சையளிக்க உத்தரவிடவேண்டும்” என்று சந்தேகநபரின் சட்டத்தரணி மன்றுரைத்தார்.\nஇருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த நீதிவான் ஏ.எஸ்.பி.போல், சந்தேகநபரை வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.\nஅடுத்��� வாரம் நிறைவடைவதற்கு முன்னர் வேட்பாளர் அறிவிப்போம் - ஐ.தே.க.\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை கட்சியின் செயற்குழு கூடியே தீர்மானம் எடுக்கும். அதேபோல் அடுத்த வாரம் நிறைவடைவதற்கு முன்னர் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.\n2019-09-20 22:06:45 அகிலவிராஜ் அலரிமாளிகை வேட்பாளர்\nவேட்பாளராக களமிறங்கும் எனது நிலைப்பாட்டில் எந்த பின்வாங்கலும் இல்லை\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் கட்சிக்குள் எந்த பிளவுகளும் முரண்பாடுகளும் இல்லாது இரண்டு,\nகோத்தாவுக்கு எதிராக விஷேட விசாரணைகளை ஆரம்பித்த சி.ஐ.டி.\nபொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ,\n2019-09-20 20:55:58 கோத்தாபய ராஜபக்ஷ சி.ஐ.டி. CID\nபதினொராவது நாளாகவும் தொடரும் முன்னாள் படைவீரர்களின் போராட்டம்\nகொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பாதுகாப்பு படையினரின் உரிமைகளைபாதுகாப்பதற்கான தேசிய அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகம் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமையுடன் பதினொராவது நாளாகவும் தொடர்ந்தது.\n2019-09-20 20:37:44 இராணுவம் கோட்டை ஆர்ப்பாட்டம்\n\"கட்டுப் பணம் செலுத்தியது பொய்யாகும் ; வதந்திகளை நம்ப வேண்டாம்\"\n2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தான்போட்டியிடவுள்ளதாகவும், அதற்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் குறிப்பிடப்படும் செய்தி முற்றிலும் பெய்யானது என முன்னாள் இராணுவ தளபதி லெப்டினல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.\n2019-09-20 19:55:09 மகேஷ் சேனாநாக்க கட்டுப் பணம் தேர்தல்\nவேட்பாளராக களமிறங்கும் எனது நிலைப்பாட்டில் எந்த பின்வாங்கலும் இல்லை\n\"கட்டுப் பணம் செலுத்தியது பொய்யாகும் ; வதந்திகளை நம்ப வேண்டாம்\"\nதெரிவுக்குழு முன் ஜனாதிபதி தெரிவித்தது என்ன\nரயில் சமிக்ஞை கோளாறால் பொதுமக்கள் பெரும் அவதி : ஆத்திரமுற்ற பயணிகள் தாக்குதல்\nஜப்பானில் கோலாகலமாக ஆரம்பமாகியது ரக்பி உலகக் கிண்ணத் தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizitnews.blogspot.com/2007/09/jajah.html", "date_download": "2019-09-21T01:35:53Z", "digest": "sha1:F3AARVY4HGX526DOWANO6STXSIJKMDLW", "length": 7415, "nlines": 145, "source_domain": "thamizitnews.blogspot.com", "title": "தமிழில் IT நீயூஸ்: jajah வின் பட்டையை பெ��ருத்திக் கதைப்போம்", "raw_content": "\njajah வின் பட்டையை பொருத்திக் கதைப்போம்\nஇது தரும் பட்டனை பொருத்துவதன் மூலம் உங்கள் தளத்துக்கோ அல்லது வலைப்பூவுக்கு வருபவரோ உங்களை அழைத்து கதைக்கலாம்.\n1) முதலில் jajahக்கு சென்று கணக்கு ஒன்றை ஆரம்பித்தல் வேண்டும் (இது முற்றிலும் இலவசம்)\n2) உருவாக்குவதற்கான ஐகனை அழுத்துதல்\n3)எங்கே சேர்க்க போகிறீர்கள் என்ற தகவல்களை வழங்குதல்\n4)உங்கள் தளத்தில் சேர்க்கவிருக்கும் பட்டையை உங்களுக்கு விரும்பியது போல் மாற்றுதல்\n5)எந்த எந்த நேரங்களில் அனுமதித்தல் என்ற வரையறைகளை பூர்த்தி செய்தல்\nஇனி பட்டைக்கான நிரலை வெட்டி உங்கள் தளத்திலோவலைப்பூவிலோ மின்னஞ்சல் ஊடாகவோ உங்கள் நண்பருக்கு அனுப்புங்கள். அவர் தனது போன் நம்பரை அழுத்துவதன் மூலம் உங்களுக்கும் அவருக்கும் ஓரே நேரத்தில் அழைப்பு ஏற்படுத்தப்பட்டு இருவரும் கதைத்து மகிழலாம்.\nஇதன் சிறப்பு வசதி நீங்கள் விரும்பாதவரின் போன் நம்பரை தடைசெய்யும் வசதியும் உண்டு.\nஇது http://www.jaxtr.com போன்ற ஒரு சேவையே jaxtr ஐ நான் முதலியே அறிமுகப்படுத்தியிருந்ததை யாவரும் அறிவர்.\nஉங்கள் உற்சாகபடுத்தலுக்கு நன்றி அண்ணா தொடர்ந்து நல்ல தகவல்களை தர எண்ணியிரக்கிறேன்\n\"உன் தாய் மொழி அறிவாவிடினும் உன் விழி மொழி அறிவேன் பெண்ணே\nமின்னஞ்சலுக்கு மட்டும் MSNதொடர்புக்கு மட்டும்\nஜிமெயில் 9GB யில் காலலெடுத்து வைத்தது\njajah வின் பட்டையை பொருத்திக் கதைப்போம்\nஇந்தியாவிற்கான போன்கால் இலவசமாக hack\nகணணியை பழைய நிலைக்கு மாற்றலாம்\nவிண்டோஸ் லைவின் புளொக் எழுதி\nஉங்கள் வீடியோவை ஒன்லைனில் வைத்து எடிற் செய்ய\nவலைப்பதிவை விட்டுப் போக மனமின்றி போகிறேன்\nஇலவச மென் பொருட்கள் (3)\nபுதிசு கண்ணா புதிசு (1)\nபுதுசு கண்ணா புதுசு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=474717", "date_download": "2019-09-21T01:49:48Z", "digest": "sha1:KIP6DEUDL7DRJYN5JREI3MPACZGDBVR3", "length": 10327, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி முருகன் மீதான பாலியல் வழக்கில் தனிநீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு | Appeal against the High Court order in sexual assault case against IG Murugan - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செ��்திகள் > சென்னை\nலஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி முருகன் மீதான பாலியல் வழக்கில் தனிநீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு\nசென்னை: லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி.முருகன் மீதான பாலியல் வழக்கில் தனிநீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. பெண் எஸ்.பி அளித்த புகார் மனு மீதான விசாரணையில் ஐ.ஜி முருகன் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு தொடர்பாக, நாளை இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதாக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி-ஆக உள்ள முருகன் மீது, அதே பிரிவில் பணியாற்றும் பெண் எஸ்.பி ஒருவர் கடந்த ஆகஸ்ட் மாதம் பாலியல் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து விசாரிக்க கூடுதல் டி.ஜி.பி.சீமா அகர்வால் தலைமையில் விசாகா குழுவை அமைத்து டி.ஜி.பி. டி.கே ராஜேந்திரன் உத்தரவிட்டார்.\nபுகாரை விசாரித்த விசாகா குழு சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த பரிந்துரைத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஐ.ஜி முருகன் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், லஞ்ச ஒழிப்பு துறையிலேயே விசாரணை குழு உள்ளதாகவும், சிபிசிஐடி விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதேபோல முருகனை பணியிடமாற்றம் செய்யக்கோரி புகார் தெரிவித்த பெண் எஸ்.பியும் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற தனிநீதிபதி எஸ்.எம்.சுரமணியம் கடந்த வாரம் ஒரு உத்தரவை பிறப்பித்தார். அதில், தற்போது விசாரணை நடத்தி வரும் விசாகா கமிட்டி, 2 வாரத்திற்குள் விசாரணையை முடிக்க வேண்டும் எனவும், அதேபோன்று சிபிசிஐடி விசாரணையை தொடர்ந்து நடத்தலாம் எனவும் உத்தரவிட்டார்.\nஅதேபோல தமிழகத்தில் உள்ள அனைத்து உயர் அதிகாரிகளின் அலுவலக அறைக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்த வேண்டும் எனவும் தலைமை செயலாளருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. தனிநீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து ஐஜி.முருகன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், சிபிசிஐடி மற்றும் விசாகா கமிட்டியின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன் மற்றும் ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, இது தொடர்பாக நாளை இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.\nபாலியல் புகார் ஐ.ஜி.முருகன் மேல்முறையீடு உயர்நீதிமன்றம்\nசாலையோரம் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனரை பிடுங்கி எறிந்த போலீஸ்காரர்\nபெரும்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சை பெறுவதில் சிக்கல்\nநவராத்திரியை முன்னிட்டு வடபழனி முருகன் கோயிலில் கொலு\nபராமரிப்பு பணிகள் காரணமாக கடற்கரை - தாம்பரம் இடையே ரயில்கள் ரத்து\n5.20 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக தூய பேட்ரிக் கல்வி நிறுவனம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி\n2 மெட்ரோ ரயில் நிலையங்களில் மினி பஸ் சேவை தொடக்கம்\nமழைக்கால நோய்களை தடுப்போம் மெடிக்கல் ஷாப்பிங்\nஉலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்\nசீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு\nஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்\nசீனாவில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட விமான நிலையம்: 97 கால்பந்து மைதானங்கள் அளவிற்கு பெரிது\nஅமெரிக்காவில் ஏலியன் நடமாடும் மர்ம இடம் என்றழைக்கப்படும் ஏரியா-51ல் குவியும் ஆர்வலர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Rehman", "date_download": "2019-09-21T01:08:29Z", "digest": "sha1:ZIJ6XLOJO2R7RZRVEQGHFOND4LLGFJEW", "length": 8981, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "Rehman இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor Rehman உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும் பக்க உருவாக்கங்கள் மட்டும் சிறு தொகுப்புக���களை மறை\n12:33, 19 அக்டோபர் 2018 வேறுபாடு வரலாறு +47‎ செம்பரம்பாக்கம் ஏரி ‎ add aerial photo தற்போதைய\n15:33, 14 ஏப்ரல் 2018 வேறுபாடு வரலாறு +20‎ கொத்மலை அணை ‎ update image தற்போதைய\n03:23, 28 பெப்ரவரி 2018 வேறுபாடு வரலாறு -45‎ நுரைச்சோலை அனல்மின் நிலையம் ‎ →‎உசாத்துணை: removed commons category - now linked on the side panel instead தற்போதைய அடையாளம்: PHP7\n09:25, 29 சூலை 2017 வேறுபாடு வரலாறு +2,122‎ விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம் ‎ →‎Wikimedia Community User Group Sri Lanka: புதிய பகுதி\n10:56, 30 ஏப்ரல் 2017 வேறுபாடு வரலாறு +720‎ பயனர் பேச்சு:Sivakosaran ‎ →‎Wikimedia-LK: புதிய பகுதி\n10:55, 30 ஏப்ரல் 2017 வேறுபாடு வரலாறு +720‎ பயனர் பேச்சு:Sancheevis ‎ →‎Wikimedia-LK: புதிய பகுதி\n10:55, 30 ஏப்ரல் 2017 வேறுபாடு வரலாறு +720‎ பயனர் பேச்சு:Maathavan ‎ →‎Wikimedia-LK: புதிய பகுதி\n10:54, 30 ஏப்ரல் 2017 வேறுபாடு வரலாறு +720‎ பயனர் பேச்சு:Shrikarsan ‎ →‎Wikimedia-LK: புதிய பகுதி\n10:53, 30 ஏப்ரல் 2017 வேறுபாடு வரலாறு +720‎ பயனர் பேச்சு:Shriheeran ‎ →‎Wikimedia-LK: புதிய பகுதி\n10:52, 30 ஏப்ரல் 2017 வேறுபாடு வரலாறு +665‎ பயனர் பேச்சு:மதனாஹரன் ‎ →‎Wikimedia-LK: புதிய பகுதி\n22:13, 29 சனவரி 2016 வேறுபாடு வரலாறு +103‎ விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்) ‎ →‎Wikimedia User Group Sri Lanka: expand\n22:09, 29 சனவரி 2016 வேறுபாடு வரலாறு +715‎ விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்) ‎ →‎Wikimedia User Group Sri Lanka: புதிய பகுதி\n01:33, 23 மார்ச் 2011 வேறுபாடு வரலாறு -9‎ பீட்டர் பவுல் ரூபென்ஸ் ‎ update file link\nRehman: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-09-21T01:22:31Z", "digest": "sha1:QARPECBT5KDXCQX54RLERXRTQR2L7EIX", "length": 5156, "nlines": 71, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"இணைமணி மாலை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இணைமணி மாலை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை ம��ை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஇணைமணி மாலை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇணைமணிமாலை (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிற்றிலக்கிய வகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/கலைக்களஞ்சியம்/இ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாலை (சிற்றிலக்கியம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழில் சிற்றிலக்கியங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-21T01:33:01Z", "digest": "sha1:G5RXKTLKQZOWSNNM52BTDMXCNZYGZYE6", "length": 17897, "nlines": 253, "source_domain": "ta.wikipedia.org", "title": "மத்திய ஜாவா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(நடுச் சாவகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகடிகாரச்சுற்று, மேலிருந்து இடமாக : போரபுதூர், மாங்குநேகரன் அரண்மனை , டையெங் பீடபூமியிலுள்ள கிராமம் , செராய்யூ ஆறு, கரிமுஞ்சாவா, ராவா பெனிங் ஏரியில் மீனவர், மெராப்பி சிகரத்தில் நெற்பயிர் பின்னணியில் மெர்பாபு\nமத்திய ஜாவா மாகாண அரசு\nஜாவானியர்கள் (98%), சூடானியர்கள் (1%), சீனர்கள் (1%)\nஇசுலாம் 95.74%, கிறித்தவம் 4.95%, இந்துக்கள் 0.05%, பௌத்தம் 0.22%, கன்பூசியம் 0.03%, மற்றும் கெஜவென்\nசெமாராங் - 373.78 சதுர கிலோமீட்டர்கள் (144.32 sq mi)\nகிலாகப் ரீசென்சி - 2,124.47 சதுர கிலோமீட்டர்கள் (820.26 sq mi)\nபிரிபீசு ரீசென்சி - (1,733,869 - 2010)\nமத்திய ஜாவா (சாவகம் : ꦗꦮꦠꦼꦔꦃ; இந்தோனேசியம்:ஜாவா தெங்கா (Jawa Tengah), சுருக்கம்: ஜாடெங் ) இந்தோனேசியாவின் மாகாணங்களில் ஒன்றாகும். இந்த மாகாணம் ஜாவா தீவின் மத்தியில் அமைந்துள்ளது. செமராங் இதன் நிர்வாகத் தலைநகரமாக உள்ளது.\nஇந்த மாகாணமானது 32,800.69 கி.மீ. பரப்பளவில் உள்ளது, இது ஜாவாவின் மொத்த நிலப்பரப்பில் தோராயமாக கால் பகுதி ஆகும். 2015 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அதன் மக்கள் தொகை 33,753,023 ஆகும்; இது மேற்கு ஜாவா மற்றும் கிழக்கு ஜாவாவிற்குப் பிறகு, ஜாவா மற்றும் இந்தோனேசியா இரண்டிலும் மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணமாகும்.\nகலாச்சாரரீதியில் மத்திய ஜாவா என்பது யோகியாகார நகரம், சிறப்பு பகுதி மற்றும் மத்திய ஜாவா மாகாணம் ஆக���யவை அடங்கியதாகும். இருப்பினும் இந்தோனேசிய சுதந்திரத்திலிருந்து நிர்வாக ரீதியாக, அந்நகரமும் அதனைச் சுற்றியுள்ள கட்டுப்பாட்டுப் பகுதிகளும் தனித்துவமான சிறப்புப் பகுதியை (மாகாணத்திற்கு சமமானவை) உருவாக்கி தனித்தனியாக நிர்வகிக்கப்படுகின்றன.\nசலாடிகா அருகில் மெரபாபு சிகரம். மத்திய ஜாவாவின் கிராமப்புறங்களில் பெரும்பாலானவை நெல் வயல்கள் மற்றும் எரிமலை சிகரங்களைக் கொண்டுள்ளன\nஜாவா தீவின் நடுவில் அமைந்துள்ள, மத்திய ஜாவா மாகாணத்தின் எல்லைகளாக மேற்கு ஜாவா மற்றும் கிழக்கு ஜாவா மாகாணங்கள் உள்ளன. இதன் தென்கிழக்கு பிராந்தியத்தின் ஒரு சிறிய பகுதியான யோகியாகார்தா சிறப்பு பிராந்தியம் மாகாணமானது நிலப்பகுதியில் மத்திய ஜாவா மாகாணத்தினால் முழுமையாக சூழப்பட்டுள்ளது. வடக்கிலும் தெற்கிலும் மத்திய ஜாவா மாகாணமானது ஜாவா கடலையும் இந்தியப் பெருங்கடலையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. மத்திய ஜாவா வடக்கில் கரிமுன் ஜவா தீவுகள் மற்றும் தென்மேற்கில் உள்ள நசுகம்பன்கன் போன்ற கடல் தீவுகளை உள்ளடக்கியுள்ளது. வரலாற்று மற்றும் பண்பாட்டு ரீதியாக மத்திய ஜாவாவின் ஒரு பகுதியாக யோகியாகர்த்தா உள்ளது, அது இப்போது ஒரு தனித்துவமான நிர்வாக நகரம் ஆகும்.\nமத்திய ஜாவாவின் சராசரி வெப்பநிலை 18 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் மற்றும் ஈரப்பதம் 73 முதல் 94 க்கு இடையேயான சதவிகிதங்களில் மாறுபடும். [1] இந்த மாகாணத்தின் மிகத் தாழ்வான பகுதிகளில் ஈரப்பதம் அதிக அளவில் இருப்பினும், அது மேல் மலைகளில் கணிசமாக குறைகிறது.195 மழை நாள் கொண்ட 3,990 மிமீ சராசரி மழைப்பொழிவு சலாடிகாவில் பதிவு செய்யப்பட்டது.\nSource: படன் புசாத புள்ளியியல் கணக்கெடுப்பு\n2010 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மத்திய ஜாவா மக்கள் தொகை 32,380,687 ஆக இருந்தது. 1990 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி, மக்கள் தொகை 28,516,786 ஆக இருந்தது. எனவே 20 ஆண்டுகளில் மக்கள் தொகையில் 13.5% அதிகரித்துள்ளது.\nஇஸ்லாமியம் 95.7%, சீர்த்திருத்தர் 1.7%, கத்தோலிக்கம் 3.2%, இந்து மதம் 0.08%, புத்தர் 0.64%, டான் கஜவெனன் 0.33%\nமத்திய ஜாவா செபராங்கில் டிபோனிகோரோ பல்கலைக்கழகம், செமாராங் மாநிலப் பல்கலைக்கழகம் மற்றும் வாலிஸாங்கோ இஸ்லாமிய பல்கலைக்கழகம் (Universitas Islam Negeri Walisongo) போன்ற பிரபலமான பல்கலைக் கழகங்களைக் கொண்டுள்ளது;\nசெபலாஸ் மாரேட் பல்கலைக்கழகம்; மற்றும் புருவோக்கெட்டோவின் ஜெனரல் சோடிர்மன் பல்கலைக்கழகம் ஆகியவை புர்வோகெர்தோவில் உள்ளன.\nஇராணுவ அகாடமி (அகாடமி Militer) மெகலாங் பகுதியில் அமைந்துள்ள காவலர் கழகம் (அகாடமி Kepolisian) ஆகியவை செமாராங்கில் அமைந்துள்ளது. மேலும், இந்தோனேசியாவின் சுரகர்த்தா இந்தோனேசிய கலை நிறுவனம் (ISI Surakarta) இவை தவிர, மத்திய ஜாவாவில் நூற்றுக்கணக்கான மத நிறுவனங்கள் உட்பட பல தனியார் தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளது.\nவெளிநாட்டு மாணவர்கள் மொழி பயிற்சிக்காக பாடசாலை மாணவர்களுக்கும் சாலடிகாவில் ஒரு பயிற்சியிடம் உள்ளது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Central Java என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: மத்திய ஜாவா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 பெப்ரவரி 2018, 09:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/10977", "date_download": "2019-09-21T01:09:39Z", "digest": "sha1:2CL2KSAA6JVDBL2UWWCAOTURLEUZL6ZG", "length": 9858, "nlines": 115, "source_domain": "www.jeyamohan.in", "title": "அங்காடித்தெருவுக்கு விருது", "raw_content": "\nஅங்காடித்தெரு திரைப்படத்துக்கு சென்னை திரைப்படவிழாவில் சிறந்த படத்துக்கான விருது வழங்கப்பட்டிருக்கிறது. வசந்தபாலனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்\nஅங்காடி தெரு கடிதங்கள் 4\nஅங்காடி தெரு கடிதங்கள் 2\nஅங்காடி தெரு காட்டும் கண்ணாடி:சின்னக்கருப்பன்\nஅசோகமித்திரனுக்கும் ஷோபா சக்திக்கும் விருது\nஅவதார் – ஒரு வாக்குமூலம்\nபாபநாசம் – படப்பிடிப்பின் முடிவில்\nTags: அங்காடித் தெரு, திரைப்படம், விருது\n’மனிதர்கள் நல்லவர்கள்’ தெளிவத்தை ஜோசப்\nபாரதமாதா : சொல்லும் மறுசொல்லும்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 34\nகிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-7\nஆங்கில இலக்கியம் இன்று, ஒரு துளிச்சித்திரம்- நரேன்\nஃபுகோகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-6\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் ���சை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/48309", "date_download": "2019-09-21T00:55:10Z", "digest": "sha1:N5LQU3JPDPQO4CLOYKUXPKBIZUICOWP3", "length": 17963, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல ஐ.தே.கவிற்கு உள்ளேயும் வலுக்கிறது : மனோ | Virakesari.lk", "raw_content": "\nஅடுத்த வாரம் நிறைவடைவதற்கு முன்னர் வேட்பாளர் அறிவிப்போம் - ஐ.தே.க.\nவேட்பாளராக களமிறங்கும் எனது நிலைப்பாட்டில் எந்த பின்வாங்கலும் இல்லை\nகோத்தாவுக்கு எதிராக விஷேட விசாரணைகளை ஆரம்பித்த சி.ஐ.டி.\nபதினொராவது நாளாகவும் தொடரும் முன்னாள் படைவீரர்களின் போராட்டம்\n\"கட்டுப் பணம் செலுத்தியது பொய்யாகும் ; வதந்திகளை நம்ப வேண்டாம்\"\nகென்யாவில் அரிய வகை வரிக்குதிரையை காண குவியும் மக்கள்\nசஹ்ரான் குழுவினருக்��ு நிதியளிப்பு : விரைவில் விசாரணைகளை முன்னெடுக்கவும் - நளின் பண்டார\nவெள்ளை வேனில் கடத்தப்பட்டவர் கொட்டாவையில் விடுவிப்பு ; வேனுடன் மூவர் கைது\nஅணையாத அமேசன் காட்டுத் தீ\nகுளியல் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து இளம் பெண் பலி\nபுதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல ஐ.தே.கவிற்கு உள்ளேயும் வலுக்கிறது : மனோ\nபுதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல ஐ.தே.கவிற்கு உள்ளேயும் வலுக்கிறது : மனோ\nபுதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் திட்டமிட்ட இனவாத நோக்குகளில் முன்னெடுக்கப்படுகிறது. அதேவேளை ஐக்கிய தேசிய கட்சிக்கு உள்ளேயும் இந்த எதிர்ப்பு வலுக்கிறது. இதற்கு அவர்கள் காலம் கடந்து விட்டது இது தேர்தல் ஆண்டு என்ற காரணங்களை காட்டுகிறார்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி-ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும் தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள் சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.\nஇது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறியுள்ளதாவது,\nபுதிய அரசியலமைப்பு அமைக்கும் பணியை தொடங்கிய ஆரம்பத்தில்இ வழிநடத்தல் குழு ஜனாதிபதி முறை ஒழிப்பு தேர்தல் முறை மாற்றம் அரசியல் தீர்வு ஆகிய மூன்று பிரதான இலக்குகளை தீர்மானித்தது. காலப்போக்கில் முதலிரண்டை மட்டும் தீவிரமாக செய்ய முயன்றுஇ அரசியல் தீர்வை தள்ளி வைக்க முயன்றார்கள்.\nஜே.வி.பியை திருப்தி படுத்த முதலாவது இலக்கான நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பு என்பதை நோக்கி வழிநடத்தல் குழு வேகமாக நகர்ந்தது. பிறகு எல்லா பெரும்பான்மை கட்சிகளும் சேர்ந்து தேர்தல் முறையை மாற்றி தொகுதி முறைமையை கொண்டு வந்து தென்னிலங்கையில் பரந்து வாழும் சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தை தீர்த்து கட்டுவது என கங்கணம் கட்டிக்கொண்டு வழிநடத்தல் குழுவில் செயற்பட்டார்கள்.\nஇதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஒரு கட்டத்தில் பெரும்பான்மை கட்சிகளுடன் உடன்பட்டது. பின்னர் ஏனைய சிறுபான்மை கட்சிகளான தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் வலியுறுத்தல் காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் மாற்றிக்கொண்டது.\nஉள்ளூராட்சி தேர��தல்களில் புதிய தேர்தல் முறையை கொண்டு வந்தார்கள். இதை பெரும்பான்மை கட்சிகள் எம்மீது நிர்பந்தம் செலுத்தி அரசியலமைப்பு பணிக்கு வெளியில் செய்தார்கள். பின்னர் இதை அப்படியே மாகாணசபை தேர்தல் முறைக்கும் கொண்டுவந்து வழிநடத்தல் குழுவுக்குள் பாராளுமன்ற தேர்தல் வரைக்கும் கொண்டு வந்து சிறுபான்மை மக்களை முழுதாக முடிக்க முயன்றார்கள்.\nமாகாணசபை தேர்தல் சட்டம் கொண்டு வந்த போது அதற்கு பெரும் நிபந்தனைகள் விதித்து நாம் இந்த முயற்சியை தடுத்து நிறுத்தினோம். வழிநடத்தல் குழுவுக்குள் பாராளுமன்ற தேர்தலுக்கு புதிய தேர்தல் முறை மாற்றத்தை கொண்டு வருவதையும் நாம் கடுமையாக எதிர்த்தோம்.\nஇன்று முழு நாடும் பழைய தேர்தல் முறையை ஏற்றுக்கொண்டுள்ளது. இது எமது வெற்றி. இந்த இனவாத முயற்சியை தடுத்து நிறுத்திய பெருமை த.மு.கூ. மு.கா அ.ம.கா ஆகிய மூன்று சிறுபான்மை கட்சிகளுக்கு மட்டுமே உண்டு.\nஇப்போது புதிய அரசியலமைப்பு வரும் சாத்தியம் அருகி விட்டது. இதை ஊகித்தே பல வருடங்களுக்கு முன்னமேயேஇ புது அரசியலமைப்பு “இது வரும்; ஆனால் வராது. நேரத்தை வீணடிக்காமல் வேறு வழிமுறைமையை நாட வேண்டும்” என்று அடித்து கூறினேன். உண்மையை கூறினேன். வேறு வழிமுறைமை என்றால் வழிநடத்தல் குழு என்ற பேச்சு பெட்டியை விடுத்து அனைத்து தமிழ் கட்சி எம்பீக்களின் ஒன்றியம் அமைப்போம் என்ற யோசனையையும் முன் வைத்தேன். சிங்கள கட்சிகள் அரசியல் கட்சி வேறுபாடுகளை மறந்து விட்டு அரசியல் தீர்வு முயற்சியை ஆதரிக்க வேண்டும் என சொல்லும் தமிழ்,முஸ்லிம் தலைமைகள் தமக்குள் அரசியல் கட்சி வேறுபாடுகளை மறந்து விட்டு ஒன்றுசேர முடியாமல் போனது ஏனோ என்ற கேள்வியை இன்று வரலாறு எம்மை பார்த்து கேட்கிறது.\nஇந்த கேள்வியை வரலாறு கேட்பதற்கு முன் நான் அன்றே கேட்டேன்.\nஇனியாவது தமிழ் கட்சிகள் தமக்குள் அரசியல் கட்சி வேறுபாடுகளை மறந்து விட்டு ஒன்றுசேர வேண்டும். அதுவே இன்று எம்முன் இருக்கும் ஒரே வழி. ஒன்றுபட்ட இலங்கைக்குள் எமக்கு உரியதை கேட்டு பெற நாம் ஒருகுரலில் பேச வேண்டும். இதை உணர்ந்து செயற்பட தயாராகும் கட்சிகளுடன் சேர்ந்து செயற்பட தமிழ் முற்போக்கு கூட்டணி தயார்.\nத.தே கூ அரசியலமைப்பு சிறுபான்மை\nஅடுத்த வாரம் நிறைவடைவதற்கு முன்னர் வேட்பாளர் அறிவிப்போம் - ஐ.தே.க.\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை கட்சியின் செயற்குழு கூடியே தீர்மானம் எடுக்கும். அதேபோல் அடுத்த வாரம் நிறைவடைவதற்கு முன்னர் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.\n2019-09-20 22:06:45 அகிலவிராஜ் அலரிமாளிகை வேட்பாளர்\nவேட்பாளராக களமிறங்கும் எனது நிலைப்பாட்டில் எந்த பின்வாங்கலும் இல்லை\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் கட்சிக்குள் எந்த பிளவுகளும் முரண்பாடுகளும் இல்லாது இரண்டு,\nகோத்தாவுக்கு எதிராக விஷேட விசாரணைகளை ஆரம்பித்த சி.ஐ.டி.\nபொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ,\n2019-09-20 20:55:58 கோத்தாபய ராஜபக்ஷ சி.ஐ.டி. CID\nபதினொராவது நாளாகவும் தொடரும் முன்னாள் படைவீரர்களின் போராட்டம்\nகொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பாதுகாப்பு படையினரின் உரிமைகளைபாதுகாப்பதற்கான தேசிய அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகம் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமையுடன் பதினொராவது நாளாகவும் தொடர்ந்தது.\n2019-09-20 20:37:44 இராணுவம் கோட்டை ஆர்ப்பாட்டம்\n\"கட்டுப் பணம் செலுத்தியது பொய்யாகும் ; வதந்திகளை நம்ப வேண்டாம்\"\n2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தான்போட்டியிடவுள்ளதாகவும், அதற்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் குறிப்பிடப்படும் செய்தி முற்றிலும் பெய்யானது என முன்னாள் இராணுவ தளபதி லெப்டினல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.\n2019-09-20 19:55:09 மகேஷ் சேனாநாக்க கட்டுப் பணம் தேர்தல்\nவேட்பாளராக களமிறங்கும் எனது நிலைப்பாட்டில் எந்த பின்வாங்கலும் இல்லை\n\"கட்டுப் பணம் செலுத்தியது பொய்யாகும் ; வதந்திகளை நம்ப வேண்டாம்\"\nதெரிவுக்குழு முன் ஜனாதிபதி தெரிவித்தது என்ன\nரயில் சமிக்ஞை கோளாறால் பொதுமக்கள் பெரும் அவதி : ஆத்திரமுற்ற பயணிகள் தாக்குதல்\nஜப்பானில் கோலாகலமாக ஆரம்பமாகியது ரக்பி உலகக் கிண்ணத் தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/6230.html", "date_download": "2019-09-21T00:23:42Z", "digest": "sha1:Y4YFHPGQ33A4EAGJHMFXG4UJGPJABRDK", "length": 5147, "nlines": 85, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> நாம் மறந்த நபிவழி | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அப்துந் நாசிர் \\ நாம் மறந்த நபிவழி\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் 1\nகுர்ஆன் மனனமும் மறுமையின் சுவனமும்..\nஉரை : அப்துந் நாசிர் : இடம் : கருப்பூர், தஞ்சை (வ) மாவட்டம் : நாள் : 20.02.2014\nCategory: அப்துந் நாசிர், இது தான் இஸ்லாம், ஏகத்துவம், பொதுக் கூட்டங்கள்\nஆடம்பர உலகமும், அழியா மறுமையும்\nமூட நம்பிக்கையை வேரறுக்கும் இஸ்லாம்\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 30\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 1 – ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி -ரமலான் 2018.\nஎங்கே செல்கிறது இளைய சமுதாயம்\nஒபாமாவின் வருகையும் நபிகள் நாயகத்திடம் கற்றுக் கொள்ளவேண்டிய பாடமும்..\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nகொள்கை உறுதி-திருவாரூர் வடக்கு தர்பியா.\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி மேற்கு\nஇஸ்லாத்தின் வளர்ச்சி தடுக்கப்பட யார் காரணம்\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் பாகம் 2\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-21T01:20:28Z", "digest": "sha1:5LAYAGHTVWAA7JAYWP7CXR2EEXIJUR2T", "length": 5472, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "நோர்மன் பட்லர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநோர்மன் பட்லர் (Norman Butler, பிறப்பு: மே 6 1930, இறப்பு: ஏப்ரல் 1 2007), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1965 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.\nநோர்மன் பட்லர் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 17 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 02:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-09-21T01:04:11Z", "digest": "sha1:MNLFWZ3RJ2QSCAP23DE37LP2TU7BDOW7", "length": 32567, "nlines": 297, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் மருத்துவம்/மொழிபெயர்ப்புச் சிறப்புப் பணிப்பிரிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் மருத்துவம்/மொழிபெயர்ப்புச் சிறப்புப் பணிப்பிரிவு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n< விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் மருத்துவம்\nநோக்கம்: குறைந்தது ஒரு 80 மருத்துவக் கட்டுரைகளை ஆங்கில விக்கியில் இருந்து மொழிபெயர்த்தல்.\nமருத்துவ, நலவியல் துறையில் மிகவும் முக்கியமானதெனக் கருதும் கட்டுரைகளை ஆங்கிலத்தில் உருவாக்கி, பின்னர் எளிய ஆங்கிலத்திலும் ஏனைய விக்கி மொழிகளுக்கும் மொழிபெயர்ப்பது இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். இத்திட்டத்தில் அங்கு தேர்வு செய்யப்படும் அனைத்துக்கட்டுரைகளையும் தமிழ் மொழிக்கு மாற்றுதல் மூலம் தமிழ் விக்கிப்பீடியா இத்திட்டத்தில் பங்கேற்கின்றது. ஏற்கனவே குறிப்பிட்ட கட்டுரைகள் இருக்கும் பட்சத்தில் அவற்றைச் செம்மைப்படுத்தி தரம் உயர்த்துதலும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.\n3 ஆங்கில விக்கியில் இந்தத் திட்டம்\n3.3 தமிழ்மொழிக்காகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் கட்டுரைகள்\n3.4 தமிழ்விக்கிக்குத் தேவையான கட்டுரைத் தெரிவு\n3.5 மொழிமாற்றப்பட்ட கட்டுரைகளை த.வி. க்கு நகர்த்தல்\n5.8 எதிர்ப்பு அமைப்பு மற்றும் நாளமில்லாச் சுரப்பி நோய்கள்\nகீழே குறிப்பிடப்பட்டுள்ள கட்டுரைப் பட்டியலில் உள்ள கட்டுரைகளைத் தேர்ந்தெடுப்பது\nஏற்கனவே கட்டுரைகள் இருக்கும் பட்சத்தில் அவற்றைத் திருத்தி அமைத்து நல்ல கட்டுரையாக்கி சிறப்புக் கட்டுரைத் தரத்துக்கு உயர்த்த உதவுவது.\nஅவற்றிற்குரிய மேற்கோள்கள், படிமங்கள் போன்றவற்றை இடுவது.\nமுழுமை பெற்ற கட்டுரைகளின் பெயர்களின் அருகே கீழே உள்ள பட்டியலில் Y ஆயிற்று {{ஆச்சு}} எனும் வார்ப்புருவை இடல்.\nவேலை நடைபெற்றுக்கொண்டிருக்கும் கட்டுரைகளின் அருகே எனும் வார்ப்புருவை இடல்.\nசிறந்த அறிமுகப்பகுதியுடன் கட்டுரை ஆரம்பித்தல்\nஆங்கில விக்கியில் இந்தத் திட்டம்[தொகு]\nமொழிபெயர்க்கப்பட்ட கட்டுரைகளை வெவ்வேறு மொழி விக்கிகளுக்கு எடுத்துச் செல்ல : en:Wikipedia:WikiProject Medicine/Translation task force/Adding content\nமொழிபெயர்ப்புக்கான வேலைத்தளம் : இங்கே], பயனர் பெயர்:Jmh649, கடவுச்சொல்:wikipedia\nமொழிபெயர்க்க வேண்டிய கட்டுரைகள்: en:Book:Health_care\nஇந்தத் திட்டத்தின் உரையாடல் பக்கத்தில் : இங்கே\nJames Heilman இன் பேச்சுப்பக்கம் : இங்கே\nதமிழ்மொழிக்காகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் கட்டுரைகள்[தொகு]\nஇங்கே தமிழில் மொழிபெயர்க்கத் தெரிவுசெய்யப்பட்ட கட்டுரைகள் உள்ளன.\nஇங்குள்ள கட்டுரைகளை ஒவ்வொரு மொழியிலும் இருக்கும் விக்கிப்பீடியர்கள் பார்வையிட்டு, மதிப்பிட்டு அந்தக் கட்டுரை குறிப்பிட்ட மொழிக்கு மொழிபெயர்க்கப்படுவது தேவையா, இல்லையா என்பதைத் தீர்மானிக்கலாம் எனக் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.\nஅப்படித் தீர்மானித்த பின்னர், அங்கேயே \"Do translate\" அல்லது \"Do not translate\" எனக் குறிப்பிடலாம்.\nஅவர்கள் கொடுத்திருக்கும் சில கட்டுரைகள் ஏற்கனவே தமிழ்விக்கியில் உள்ளன.\nசில கூகிள் மொழிபெயர்ப்புத் திட்டத்தால் மொழிபெயர்க்கப்பட்டவை.\nசில கூகிள் மொழிபெயர்ப்புத் திடத்தால் மொழிபெயர்க்கப்பட்டுப் பின்னர், பயனர்களால் மேம்படுத்தப்பட்டவை\nசில பயனர்களால் உருவாக்கப்பட்ட விரிவான கட்டுரைகள்\nசில பயனர்களால் உருவாக்கப்பட்ட சிறிய கட்டுரைகள்\nசில தமிழ் விக்கியில் இல்லாதவை\nதமிழ்விக்கிக்குத் தேவையான கட்டுரைத் தெரிவு[தொகு]\nதமிழ்விக்கிக்குத் தேவையான கட்டுரைகள் எவை என்பதைத் தீர்மானிப்பதற்கு இந்தப் பக்கத்திற்குச் செல்லலாம். இந்தப் பக்கத்திற்குச் சென்று கட்டுரைகளை ஆய்வு செய்து திருத்தங்களை மேற்கொள்ளலாம். தீர்மானிப்பதற்கான வழிகாட்டியாகக் கொள்ள வேண்டியவை (குறிப்பு:இந்த வழிகாட்டலில் திருத்தங்கள் / மாற்றங்கள் தேவைப்படலாம்):\nகட்டுரையை நமது பயனர்கள் உருவாக்கியிருப்பின், அது விரிவான, தெளிவான கட்டுரையாக இருக்குமாயின், ஆங்கிலத் திட்டப் பக்கத்தில் Do not translate எனப் போட்டு விடலாம்.\nகட்டுரையை நமது பயனர்கள் உருவாக்கியிருப்பினும், அது குறுங்கட்டுரையாக இருப்பின் Do translate எனப்போட்டுவிட்டு, அவர்கள் மொழிபெயர்த்து முடிந்த பின்னர், அதனை நமது குறுங்கட்டுரையுடன் இணைத்துவிடலாம். குறுங்கட்டுரையாக இருக்கும்போது, நமது பயனர்களின் தகவல்களையும் சேர்ப்பதில் பெரிய பிரச்சனை இருக்காது. வரலாற்றுடன் இணைத்துவிடலாம்.\nகட்டுரையானது கூகிளால் மொழிபெயர்க்கப்பட்டதாயின், அது எவ்வாறு உள்ளதென்பதை முதலில் பார்க்க வேண்டும். ஏனெனில், கூகிள் மொழிபெயர்ப்புக்குப் பின்னர், சில கட்டுரைகளில் நமது பயனர்களும் திருத்தம் செய்திருக்கின்றார்கள். எனவே அவை நன்றாக இருப்பதற்கான வாய்ப்புக்களும் உண்டு. அவ்வாறு நன்றாக இருக்குமானால், ஆங்கிலத் திட்டப் பக்கத்தில் Do not translate உம், நன்றாக இல்லையெனில் Do translate உம் போடலாம்.\nகூகிள் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளை, அவர்கள் மொழிபெயர்த்து முடித்த பின்னர், தகவல்கள் மாற்றம் செய்வதில் நேரத்தைச் செலவிடாமல், வரலாற்றுடன் சேர்த்துக் கட்டுரைகளை இணைத்து விடலாம்.\nகொஞ்சம் யோசித்து முடிவெடுக்க வேண்டிய கட்டுரைகளாயின் தற்போதைக்கு ஆங்கிலத் திட்டப் பக்கத்தில் To evaluate என்ற குறிப்பையும் இடலாம்.\nமொழிமாற்றப்பட்ட கட்டுரைகளை த.வி. க்கு நகர்த்தல்[தொகு]\nஒரு கட்டுரையில் அவர்களது மொழிபெயர்ப்பு வேலை முழுமையாக முடிவடைந்த பின்னரே, அவர்கள் தமது பக்கத்தில் (TWB website) பதிவேற்றுகின்றார்கள். அங்கு உள்நுழைவதற்கான பயனர் பெயர்:Jmh649, கடவுச்சொல்:wikipedia. அதனால், அவர்கள் பதிவேற்றிய பின்னரே நம்மால், அதனை த.வி. க்கு கொண்டு வர முடியும். அவர்களது கட்டுரையை தரவிறக்கி வைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக நாம் த.வி. யில் பதிவேற்றலாம். பதிவேற்றும்போது, நமது சொந்த பயனர் கணக்கினூடாகவே பதிவேற்றலாம். ஆனால், \"Translated by xxx from English Wikipedia as part of the collaboration with Translators Without Borders\" என்பதனை சுருக்கம் என்பதில் கொடுத்தால் சரி. ஒரு பகுதி பதிவேற்றிய பின்னர், அதில் நாம் நமது பயனர் கணக்கு மூலமாகவே திருத்தங்களைச் செய்யலாம். அப்போது உள்ளிணைப்புக்களையும் சரியாக்கிக் கொடுக்கலாம்.\n--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 15:45, 25 பெப்ரவரி 2012 (UTC)\n--சிவகோசரன் 15:13, 26 பெப்ரவரி 2012 (UTC)\n--நந்தகுமார் (பேச்சு) 19:09, 19 சனவரி 2014 (UTC)\n--குறும்பன் (பேச்சு) 20:01, 19 சனவரி 2014 (UTC)\nமுடிந்தவரை முயற்சிக்கிறேன் :) --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 15:56, 21 சனவரி 2014 (UTC)\nகலைச்சொல் உதவி தேவைப்படின் உதவுங்கள்.-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 13:14, 22 சனவரி 2014 (UTC)\n:en:Lung cancer நுரையீரல் புற்றுநோய்\n:en:Cervical cancer கருப்பப்பை வாய்ப் புற்றுநோய்\n:en:Breast cancer மார்பகப் புற்றுநோய்\n:en:Skin cancer தோல் புற்றுநோய்\nதற்பொழுது இன்னொருவர் சிறிது நேரத்துக்கு தொகுத்துக் கொண்டி��ுக்கிறார். எனவே இந்த அறிவிப்பு இருக்கும் வரை, நீங்கள் இதனைத் தொகுப்பதைத் தவிர்க்கவும்.\nஇப்பக்கம் இறுதியாக 14:44, 27 மே 2017 (ஒ.அ.நே) (2 ஆண்டுகள் முன்னர்) தொகுக்கப்பட்டது. இது சில மணித்தியாலங்களாகத் தொகுக்கப்படாதிருப்பின், இந்த வார்ப்புருவை நீக்குங்கள். இவ்வார்புருவை நீங்கள் இப்பக்கத்தில் இணைத்திருந்தால், பல அமர்வுகளுக்கிடையே {{வேலை நடந்துகொண்டிருக்கிறது}} எனப் பயன்படுத்துக.\n:en:Stomach cancer வயிற்றுப் புற்றுநோய்\n:en:Liver cancer ஈரல் புற்றுநோய்\n:en:Dengue fever டெங்கு காய்ச்சல் Y ஆயிற்று செந்தி\nதற்பொழுது இன்னொருவர் சிறிது நேரத்துக்கு தொகுத்துக் கொண்டிருக்கிறார். எனவே இந்த அறிவிப்பு இருக்கும் வரை, நீங்கள் இதனைத் தொகுப்பதைத் தவிர்க்கவும்.\nஇப்பக்கம் இறுதியாக 14:44, 27 மே 2017 (ஒ.அ.நே) (2 ஆண்டுகள் முன்னர்) தொகுக்கப்பட்டது. இது சில மணித்தியாலங்களாகத் தொகுக்கப்படாதிருப்பின், இந்த வார்ப்புருவை நீக்குங்கள். இவ்வார்புருவை நீங்கள் இப்பக்கத்தில் இணைத்திருந்தால், பல அமர்வுகளுக்கிடையே {{வேலை நடந்துகொண்டிருக்கிறது}} எனப் பயன்படுத்துக.\nதற்பொழுது இன்னொருவர் சிறிது நேரத்துக்கு தொகுத்துக் கொண்டிருக்கிறார். எனவே இந்த அறிவிப்பு இருக்கும் வரை, நீங்கள் இதனைத் தொகுப்பதைத் தவிர்க்கவும்.\nஇப்பக்கம் இறுதியாக 14:44, 27 மே 2017 (ஒ.அ.நே) (2 ஆண்டுகள் முன்னர்) தொகுக்கப்பட்டது. இது சில மணித்தியாலங்களாகத் தொகுக்கப்படாதிருப்பின், இந்த வார்ப்புருவை நீக்குங்கள். இவ்வார்புருவை நீங்கள் இப்பக்கத்தில் இணைத்திருந்தால், பல அமர்வுகளுக்கிடையே {{வேலை நடந்துகொண்டிருக்கிறது}} எனப் பயன்படுத்துக.\n:en:Pregnancy கருத்தரிப்பு Y ஆயிற்று கலை\n:en:Birth control கருத்தடை Y ஆயிற்று கலை\n:en:In vitro fertilisation வெளிச் சோதனை முறை கருக்கட்டல் Y ஆயிற்று கலை\n:en:Abortion கருக்கலைப்பு Y ஆயிற்று கலை\nஇதய நலவியல் (Heart health)[தொகு]\n:en:Hypertension உயர் இரத்த அழுத்தம்\n:en:Myocardial infarction இதயத்திசு இறப்பு Y ஆயிற்று பெ.கார்த்திகேயன், நந்தகுமார், செந்தி\nமூளையும் புலனும் (Brain and senses)[தொகு]\n:en:Multiple sclerosis தண்டுவட மரப்பு நோய்\n:en:Cataract கண் புரை நோய்\nஎதிர்ப்பு அமைப்பு மற்றும் நாளமில்லாச் சுரப்பி நோய்கள்[தொகு]\nதற்பொழுது இன்னொருவர் சிறிது நேரத்துக்கு தொகுத்துக் கொண்டிருக்கிறார். எனவே இந்த அறிவிப்பு இருக்கும் வரை, நீங்கள் இதனைத் தொகுப்பதைத் தவிர்க்கவும்.\nஇப்பக்கம் இறுதியாக 14:44, 27 மே 2017 (ஒ.அ.நே) (2 ஆண்டுகள் முன்னர்) தொகுக்கப்பட்டது. இது சில மணித்தியாலங்களாகத் தொகுக்கப்படாதிருப்பின், இந்த வார்ப்புருவை நீக்குங்கள். இவ்வார்புருவை நீங்கள் இப்பக்கத்தில் இணைத்திருந்தால், பல அமர்வுகளுக்கிடையே {{வேலை நடந்துகொண்டிருக்கிறது}} எனப் பயன்படுத்துக.\n:en:Diabetes mellitus type 2 இரண்டாவது வகை நீரிழிவு Y ஆயிற்று நந்தகுமார்\nதற்பொழுது இன்னொருவர் சிறிது நேரத்துக்கு தொகுத்துக் கொண்டிருக்கிறார். எனவே இந்த அறிவிப்பு இருக்கும் வரை, நீங்கள் இதனைத் தொகுப்பதைத் தவிர்க்கவும்.\nஇப்பக்கம் இறுதியாக 14:44, 27 மே 2017 (ஒ.அ.நே) (2 ஆண்டுகள் முன்னர்) தொகுக்கப்பட்டது. இது சில மணித்தியாலங்களாகத் தொகுக்கப்படாதிருப்பின், இந்த வார்ப்புருவை நீக்குங்கள். இவ்வார்புருவை நீங்கள் இப்பக்கத்தில் இணைத்திருந்தால், பல அமர்வுகளுக்கிடையே {{வேலை நடந்துகொண்டிருக்கிறது}} எனப் பயன்படுத்துக.\n:en:Bone fracture எலும்பு முறிவு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மே 2017, 14:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscexams.guide/index.php/2019/06/07/gk19_51413/", "date_download": "2019-09-21T00:20:44Z", "digest": "sha1:2I7YJPBSAS63FXFTKUI7RVPIMWCIR6YW", "length": 10361, "nlines": 159, "source_domain": "tnpscexams.guide", "title": "TN Police Exam 2019 : 9-ஆம் வகுப்பு புதிய பாடப்பகுதி அறிவியல் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு – 19!!! | | TNPSC CCSE 4 2019 (GROUP 4 + VAO) Exam Materials", "raw_content": "\nTN Police Exam 2019 : 9-ஆம் வகுப்பு புதிய பாடப்பகுதி அறிவியல் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு – 19\nகாவலர் தேர்வு – 2019 – பொது அறிவு முக்கிய வினா விடைகள் தொகுப்பு\n🍁 காவலர் தேர்வு எழுத உள்ள அனைவரும் நன்றாக பயிற்சி செய்து வருகிற தேர்வில் எளிதில் வெற்றி பெறுங்கள்\n🚀 வாயின் கீழ்ப்பகுதிக்கும் நாக்கிற்கும் இடையே அமைந்துள்ள பகுதி\n🚀 ஆன்ஜியோடென்சினோஜென்னை ஆன்ஜியோடென்சின்னாக மாற்றுவது எது\n🚀 இரைப்பை சார் உடற் செயலியின் தந்தை என அழைக்கப்படுபவர்\n1) டிமிட்ரி ஜவனோவிச் மெண்டெலீவ்\n3) ஜோகன் வுல்ஃப்காங் டாபர்னீர்\n🚀 இரைப்பையானது உணவுக் குழலுக்கும் சிறுகுடலுக்குமிடையே எந்த வடிவத்தில் காணப்படுகிறது\n🚀 மியாசிஸ் என்ற வார்த்தை எவரால் அறிமுகப்படுத்தப்பட்டது\n🚀 மியாசிஸ் என்ற வார்த்தை எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது\n🚀 வாஸ்குலார் கற்றையில் லிக்னின் படிந்த பகுதி\n🚀 வரியில்லா தசை எதில் கண்டறியப்பட்டது\n🚀 உணவுக்குழல் எத்தனை செ.மீ நீளமுடைய தசைப்படலக் குழலாகும்\n🚀 சிறுகுடலின் நடுப்பகுதி _________ எனப்படும்.\n🚀 சிறுகுடலின் அதிக நீளமான பகுதி எது\n🚀 உடலில் காணப்படும் மிகப் பெரிய செரிமானச் சுரப்பி எது\n🚀 சம குறுக்களவுடைய செல் அல்லது மற்ற அமைப்பு ___________\n1) ஒரே சீரான அமைப்பு\n2) ஒரே சமமான அமைப்பு\n3) ஒரே நேர் அமைப்பு\n4) ஒரே எதிர் அமைப்பு\n🚀 வளரும் புள்ளியில் பன்முகத்தன்மையுடைய செல்களின் உருவாக்கம் __________ ஆகும்.\n🚀 நரம்பு செல்லின் அமைப்பு மற்றும் செயலின் அடிப்படை அலகு\n🚀 தகட்டெலும்புக்கு இடையேயுள்ள இடைவெளியை நிரப்பியுள்ள எலும்பு செல்கள்\n🚀 சல்லடைக்குழாய் திசுவுடைய வாஸ்குலார் கற்றையின் மென்மையான திசு\n🚀 தடித்த தாவர திசுவின் கடினசெல் அல்லது நாளங்கள் ________\n🚀 21 வகை திசுக்களை வேறுபடுத்தி அதிலிருந்து மனித உடல் உறுப்புகள் எவ்வாறு உருவாகின்றன என்பதைக் கண்டறிந்தவர் யார்\n1) மேரி ஃபிரான்காய்ஸ் சோயியர் ஃபிசேட்\n3) ஜார்ஜ் சைமன் ஓம்\n🚀 செல் பற்றிய படிப்பு எது\n🚀 திசு பற்றிய படிப்பு எது\n🚀 அடித்தளச் சவ்வின் மீது அமைந்த, ஒற்றை அடுக்கு செல்களால் ஆனது எது\n🚀 திசுக்களைப் பற்றி படிக்கக் கூடிய உயிரியல் பிரிவு\n🚀 இரு செல் பகுப்பிற்கு இடையேயுள்ள நீளமான உறங்கு நிலை\n🍁 மேலே கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவுக்கான முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி முழுமையான மதிப்பெண்களை தக்க வைத்து கொள்ளுங்கள்.\nTET தேர்வு – பொதுத்தமிழ் – சிறுகதை / நாவல் / நாடகம் – தொடர்பான வினாக்கள் \nசேலம் கூட்டுறவுச் சங்கத்தில் வேலைவாய்ப்பு\nTNPSC CCSE IV EXAM 2019 பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு (PDF வடிவில்)\nமதுரை கூட்டுறவுச் சங்கத்தில் வேலைவாய்ப்பு\nTNPSC CCSE IV EXAM 2019 பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு (PDF வடிவில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeevakumaran.com/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-21T00:53:23Z", "digest": "sha1:WYPBFFTVTVIMCLAICYUQXQJXJ4KPGMYO", "length": 4309, "nlines": 47, "source_domain": "jeevakumaran.com", "title": "’இப்படிக்கு அன்புள்ள அம்மா’ | Jeevakumaran", "raw_content": "\nஎனது மனைவி திருமதி. கலாநிதி ஜீவகுமாரனால் டெனிஷ் மொழியில் எழுதப் பெற்ற உரைவீச்சுக் கவிதை வடிவில் ��மைந்த Kærlig hilsen mor நாவலின் ஒரு பகுதியை அதன் வெளியீட்டு விழாவன்று நாடகமாக்கி சுமார் 600 பார்வையாளருக்கு சமர்ப்பித்திருந்தேன்.\nஇதே நூல் ’இப்படிக்கு அன்புள்ள அம்மா’ என என்னால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு பின்பு அது ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் ஹிந்தியிலும் வெளியாகியது.\nஇந்த விழாவிற்கு முன்னுரை எழுதிய டென்மார்க்கின் மிகச் சிறந்த கவிஞர் Benny Andersen நேரில் வந்து வாழ்த்திப் பேசியது மிகக் கௌரவமான விடயம். இது டெனிஸ் மொழியில் இருந்தாலும் திருமதி வாணி சுதனின் நடிப்பு மொழியைக் கடந்தது.\nPrevious: இலைமறைதாய் – வி. ஜீவகுமாரன்\nDr.siva til நோ மோ(ர்) (F)பீலிங்ஸ் – வி. ஜீவகுமாரன்.\nSmitha773 til ஞாயிறு 26-04-2015 இலங்கை வீரகேசரி வாரமலரில் வெளியான நேர்காணல்\nகார்த்திக் til போராட்டம் – சிறுகதை\nV.Thamizhmaraiyan til இன்ரசிற்றி ரிக்கற்றின் விலை 1500 (சிறுகதை)\n’இப்படிக்கு அன்புள்ள அம்மா’ 7. maj 2019\nஇலைமறைதாய் – வி. ஜீவகுமாரன் 7. marts 2019\nஇலையுதிர்காலம் 2. november 2018\nகோடை – திருமதி. கலாநிதி ஜீவகுமாரன் 11. september 2018\nதாய் – தந்தை – மகள் : வி. ஜீவகுமாரன் 8. august 2018\nநோ மோ(ர்) (F)பீலிங்ஸ் – வி. ஜீவகுமாரன். 2. august 2018\n22-07-2018 ஞாயிறு தினக்குரலுக்கு எழுத்தாளர் ஜீவகுமாரன் நேர்காணல் 22. juli 2018\nஉவமானம் + உவமேயம் = திரு. அ.முத்துலிங்கம் + 60 6. april 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/3776-2010-02-19-07-53-44", "date_download": "2019-09-21T00:47:42Z", "digest": "sha1:H6ADOX26EUH2EPQCRLFZLZ73X3HLEILA", "length": 20446, "nlines": 235, "source_domain": "keetru.com", "title": "'தீராத் தாகம் கொண்டவர்'", "raw_content": "\nஅப்பழுக்கற்ற அந்த அரசியல்வாதிக்கு அனைவரும் அஞ்சலி செலுத்துவோம் \nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 9\nகை நழுவுமா நீலப் பொக்கிஷம்\nவாழ்வைத் தமிழுக்கு வழங்கிய நல்லுடல்\nசூழல் பிழைத்திருக்க சில முதலுதவிகள்\nஆலை நின்று கொன்றது, அரசு அன்றே கொன்றது\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nபொருளாதார நெருக்கடி: சில தகவல்கள்...\nவிநாயகன் அரசியல் ஊர்வலத்தை நிறுத்து\nஒற்றை ஆட்சி வழியாக வேத காலத்தை நிறுவ முயற்சி\nகும்பல் கொலைக்கு தனிச்சட்டம் கொண்டு வர மோடி தயங்குவது ஏன்\nபெரியார் முழக்கம் செப்டம்பர் 12, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகீதையின் வஞ்சகப் பின்னணி: புரோகிதர் மேலாதிக்கம் - உருவான வரலாறு\nவெளியிடப்பட்டது: 19 பிப்ரவரி 2010\nசூழலியல் ஆர்வலரும், மனித உரிமைப் போராளியுமான அசுரன் கடந்த மாதம் 21ம் தேதி காலமானார். கூடங்குளம் அணுமின் நிலையம், கங்கைகொண்டான் கோககோலா ஆலை, டாடா நிறுவனத்தின் தேரிக்காடு டைட்டானியம் தொழிற்சாலைத் திட்டம், கொடைக்கானல் இந்துஸ்தான் லீவர் நிறுவன பாதரச கழிவு பிரச்சினை என்று மக்களின் வாழ்வை பாதிக்கும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு எதிராக அயராது குரல் கொடுத்து வந்தவர்.\nதமிழகத்தின் தென்கோடியில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள ஆதளவிளைதான் அசுரனது சொந்த ஊர். வர்ம மருத்துவத்தில் பெயர்பெற்ற சிறீ. திருப்பதி ஆசானின் மகன். கணினி அறிவியலில் பட்டயம் பெற்றிருந்தார். சுற்றுச்சூழலும் மனித உரிமையும் அவரது தீவிர அக்கறைகளாக இருந்தன. இடையில் சிறிதுகாலம் மதுரையில் தங்கி பாரம்பரிய மருத்துவம் படித்தார்.\nதமிழில் சுற்றுச்சூழல் அக்கறைகளை உரக்கச் சொல்லி கவனப்படுத்தி வந்தவர்களில் முதல் வரிசைக்காரர். எழுத்தை மட்டும் தனது ஆயுதமாகக் கொள்ளாமல், களத்தில் போராடுவதை முக்கியமாகக் கருதினார். பூவுலகின் நண்பர்கள் இயக்கச் செயல்பாடுகள், கூடங்குளத்துக்கு எதிரான போராட்டங்களில் நேரடியாக களம் கண்டவர். சேது சமுத்திரத் திட்டம் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல், பொருளாதார இழப்புகளை கவனப்படுத்தி, தமிழ் அமைப்புகள் அறிவியல் பூர்வமாக சிந்திக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியவர்.\nபடுக்கையில் இருந்தபோதும் தேரிக்காடு பிரச்சினை பற்றி சரியான புரிதலை உருவாக்க நண்பர்கள் வழியே கட்டுரை, சிறு பிரசுரம், இணையப்பதிவு போன்றவை வெளிவரத் தூண்டினார். சுற்றுச்சூழல் சார்ந்த அக்கறையில் தீவிர கவனம் செலுத்தி வந்தபோதும், சமூகத்தைப் பற்றி ஒட்டுமொத்த புரிதல் அவரிடம் இருந்தது. அதை விரிவுபடுத்திக் கொள்ள தொடர்ந்து முயற்சித்து வந்தார்.\nஅவர் நடத்திய 'தீவெட்டி', 'அனலி’' உள்ளிட்ட சிற்றிதழ்களை இன்று வரை பலரும் நினைவு கூர்கிறார்கள். சிற்றிதழ்கள் பெருகாத காலத்தில் வெளிவந்து கவனிப்பைப் பெற்ற இதழ்கள் அவை. சுற்றுச்சூழல் சிந்தனைகளை பரவலாக எடுத்துச் சென்ற சில இதழ்களுள் குறிப்பிடத்தக்கது\n'புதிய கல்வி'. அந்த இதழ் பரவலான அங்கீகாரம் பெற்றதற்கு அசுரனின் உழைப்பே காரணம். அந்தக் காலம் முதலே இணைய இதழான திண்ணை.காம்-மில் கருத்துகளைப் பதிவு செய்து வந்தார். அசுரனிடம் இருந்த பல நல்ல திறன்களில் ஒன்று இதழ் தயாரிப்பு தொடங்கி புத்தகம், துண்டறிக்கை, இணைய இதழ் வரை எழுத்து தொடர்பான ஊடகங்களில் அனைத்து வேலைகளையும் விரைவாக கற்றுக் கொண்டு, தானே ஒரே ஆளாகச் செய்து விடுவார்.\nஅவரது நெருங்கிய நண்பரான சுற்றுச்சூழல் எழுத்தாளர் மரு. ரமேஷின் கூடங்குளம் பற்றி புத்தகம், நியாய வணிகம் பற்றிய புத்தகம், மிரட்டும் குளிர்பானங்கள், தேரிக்காடும் டைட்டானியமும் ஆகிய புத்தகங்கள் அவரது முயற்சியில் உருவானவை. 'தலித்முரசு', 'விழிப்புணர்வு' உள்ளிட்ட இதழ்களுடன் பல்வேறு வகைகளில் இணைந்து செயலாற்றினார். புதிய பார்வை, தினமணி, தமிழ்ஓசை உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் அவரது கட்டுரைகள் வெளியாகியுள்ளன.\nஎந்த பெரிய நிறுவனங்களிலும் வேலை பார்க்காமல் சிற்றிதழ்கள், எழுத்துப் பணி என்று இயங்கி வந்த அசுரனின் உடல்நிலையை சிறுநீரக பாதிப்பு முடக்கியது. உடல் நலிவடைந்த நிலையிலும் அவரது போராட்ட குணமோ, எழுத்துத் தாகமோ சற்றும் குறையவில்லை. அவரது பயணம் தொடர்ந்து கொண்டே இருந்தது. ஒரு பக்கம் உடலை சீராக இயங்க வைக்கப் போராடிய அசுரன், மற்றொருபுறம் எழுத்து மூலம் சமூகப் போராட்டத்தை தொடர்ந்தார்.\n'புதிய தென்றல்' இதழ் ஆரம்பிக்கப்பட அவரது ஆர்வம் மிகப்பெரிய மூலதனமாக அமைந்தது. அவரது எழுத்துகளை படித்து மருத்துவமனைக்கு பார்க்கச் சென்றிருந்தபோது, தன்னுடன் பேசிக் கொண்டிருந்த நேரத்தில், மற்றொரு பக்கம் இதழ் தயாரிப்பில் அசுரன் ஈடுபட்டிருந்ததாக, நண்பர் ஒருவர் வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.\nஒரு கட்டத்தில் குறுஞ்சேதிகள் மூலமாக அனைத்து நண்பர்களுடனும் முக்கிய கருத்துகள், தகவல்களை நாள் தவறாமல் பரிமாறி வந்தார். இந்தச் செயல்பாடுகள் அவரது தாகத்துக்கு ஒரு சில எடுத்துக்காட்டுகள்.\nஅனைத்து துறைகளிலும் நண்பர்களைப் பெற்றிருந்த அசுரன், அவர்களிடையே நட்பு மலர முக்கிய காரணமாக இருந்தார். புதியவர்களை எழுத ஊக்குவித்தார், சமூக அக்கறை கொண்டவர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி எழுத வைத்துக் கொண்டிருந்தார். நண்பர்களிடையே பல்வேறு கருத்துப் பரிமாற்றங்கள் நடப்பதற்குக் காரணமாக அமைந்தார்.\nமூன்று ஆண்டுகளுக்கு மேலாக சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அ��ர், திருவனந்தபுரத்தில் டிசம்பர் 21ம் தேதி காலமானார். அசுரனது இயற்பெயர் தி. ஆனந்த ராம்குமார். அவரது மனைவி கவிதா, மூன்றரை வயது மகள் இலக்கியா, பெற்றோர், சகோதர, சகோதரி உள்ளனர்.\nசமூகம் மேம்பட தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டு, அதற்காக 'அயராது உழைத்தவர்' அசுரன். அந்த உதாரண உழைப்பே நமக்கு அவர் விட்டுச் சென்றுள்ள சொத்து.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/anichamalar/anichamalar14.html", "date_download": "2019-09-21T00:51:16Z", "digest": "sha1:3EP6I55NX5XNVUAPN5CXLOAWWFJFKJZY", "length": 45967, "nlines": 171, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Anicha Malar", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 277\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\n4 மாநிலத்துக்கு புதிய ஆளுநர்கள்: தெலங்கானா ஆளுநராக தமிழிசை\n10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nஇனி டெபிட் கார்டு கிடையாது : எஸ்.பி.ஐ. வங்கி அதிரடி\nசென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதாயாருக்கு சிறை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் கவின்\nஇந்தியன் 2: கமல்ஹாசனுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்\nபிரான்ஸில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு\n‘அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ நடிகை\nசத்திய சோதனை - 5 - 10 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nஉறுதிகள் மெலிந்து சந்தர்ப்பங்களுக்கு ஒத்துப் போவது என்னும் பலவீனமும், தளர்ச்சியும் தன்னிடம் எப்போது ஆரம்பமாயின என்பது சுமதிக்கே புரியாததாக இருந்தது. சினிமா ஆசை என்ற ஒரே கோணத்தில் உயரப் பறப்பதற்காக வேறு பல உயரங்களிலிருந்து தான் கீழே விழுந்து விட்டோமே என்பதாக உணர்ந்தாள் அவள். மானக்கேடான விஷயங்களைப் பொறுத்து ஏற்பட வேண்டிய கூச்சமோ, ரோஷமோ, ஆத்திரமோ இப்போதெல்லாம் தன்னிடம் ஏற்படுவதே இல்லை என்பது அவளுக்கே புரிந்து தான் இருந்தது. மேரி படிப்படியாக தன்னை ஜெயித்து விட்டாள் என்பதைச் சுமதி உணர்ந்தாள்.\nவெளிப்புறக் காட்சிப் படப்பிடிப்புக்குப் போய் விட்டு வந்த மறுநாள் சுமதியிடம் ரொக்கமாக ஐநூறு ரூபாய் இருந்தது. பகல் இடைவேளையின் போது மேரியை வற்புறுத்தித் தன் அறைக்கு அழைத்து வந்து அவளிடம் கைமாற��றாக வாங்கியிருந்த தொகையைத் திருப்பிக் கொடுத்தாள் சுமதி. “இப்ப ஒண்ணும் அவசரல்லேடீ... ஸ்டார் ஆகியிருக்கே. உனக்கு நிறையச் செலவுகள் இருக்கும், வச்சுக்கோ” என்று அதை வாங்கிக் கொள்ளாமலே மேரி சுமதியிடம் மறுபடி திருப்பிக் கொடுத்துவிட்டாள்.\nஅதற்குப்பின் தரணி ஸ்டுடியோவில் ரஷ்களை போட்டுப் பார்த்த தினத்தன்று சுமதி மேரியோடுதான் அங்கே போயிருந்தாள். அன்றும் எப்படியாவது மேரியிடம் கடன் பட்டதை அடைத்துவிட முயன்றாள் சுமதி.\n“உனக்கு வேறு நினைவே இருக்காதா சுமதி எப்ப ப் பார்த்தாலும் கடன் கடன்னே சும்மா அனத்திக்கிட்டிருக்கே - ஃபர்கெட் இட் அட் ஒன்ஸ். நான் உனக்குக் கடனே கொடுக்கலேன்னு வச்சுக்க, கிஃப்டாத்தான் கொடுத்திருக்கேன்” என்று அப்போதும் சுமதியின் வாயை அடைத்துவிட்டாள் மேரி.\nவெளிப்புற காட்சியில் எடுத்த ரஷ்களைப் போட்டுப் பார்த்தபோது, முகமே தெரியாமல் முதுகு மட்டும் தெரியும் படியாக எடுத்தது தவிர, அதற்கு முன்னும் பின்னுமாகச் சில முக்கால் நிர்வாணப் படங்களை முகமும் தெரியும் படியாகவே அந்தக் காமிராமேன் தந்திரமாகவும் சாமர்த்தியமாகவும் எடுத்திருப்பது தெரிந்தது. காமிராமேன் தன்னுடைய சொந்த விருப்பத்தின் பேரில் எடுத்ததா, அல்லது தயாரிப்பாளரே சொல்லி எடுக்கச் செய்ததா என்பது தெரியவில்லை. எப்படி இருந்தாலும் சுமதி அந்தப் படங்களைப் பற்றி மிகவும் பயந்தாள். எவ்வாறாவது அவர்களிடம் சொல்லி அந்த ‘நெகடிவ்’களை அழித்துவிடச் செய்ய வேண்டும் என்ற நினைத்தாள்.\nசுமதி தன் சந்தேகத்தையும், பயத்தையும் மேரியிட ம் தெரிவித்தபோது “அப்படியெல்லாம் தப்பாக எதுவு ம் செய்து விடமாட்டார்கள். பயப்படாதே” என்றாள் அவள். மேரியிடம் அவள் கடனைக் கொடுத்துவிட்டு க் கணக்குத் தீர்த்து முடித்துவிடவேண்டும் என்றுதான் சுமதி வைராக்கியமாக இருந்தாள். ஆனால் அந்த வைராக்கியம் எடுபடவில்லை. மேரியை நேரில் பார்த்ததும் அவளுடைய உறுதிகள் எல்லாம் கரைந்தே போய்விட்டன.\n“சீக்கிரமே இன்னொரு அவுட்டோர் ஷூட்டிங்குக்காகக் காஷ்மீருக்கே உன்னைக் கூட்டிக் கிட்டுப் போகணும்னு கன்னையா சொல்றாரு. இங்கேருந்து டில்லிக்குப் ப்ளேன்ல போயி ஒருநாள் தங்கியபின் அங்கிருந்து அப்புறம் காஷ்மீருக்குப் பறக்கணும்; நானும் கூட வந்தாலும் வருவேன்.”\n நாம ரெண்டு பேரும் காலேஜி��ே படிக்கிறோம்கிறதே உனக்கு நினைவில்லையா காஷ்மீர், கன்னியாகுமரின்னு இப்பிடியே போய்க்கிட்டிருந்தாப் படிப்பு என்னடி ஆகிறது காஷ்மீர், கன்னியாகுமரின்னு இப்பிடியே போய்க்கிட்டிருந்தாப் படிப்பு என்னடி ஆகிறது \n“ஹாங்... பெரிய படிப்பு இது... ஸ்டாராகி லட்சம் லட்சமாகச் சம்பாதிக்கப் போறவளுக்குப் படிப்பைப் பத்தி என்னடி கவலை ஸ்டாராகி லட்சம் லட்சமாகச் சம்பாதிக்கப் போறவளுக்குப் படிப்பைப் பத்தி என்னடி கவலை படிச்சவள்ளாம் ஸ்டாராயிட முடியுமா” என்று மேரி அலட்சியமாகப் பதில் சொல்லி விட்டாள். சுமதியால் அப்போது அவளை மறுத்து ஒன்றும் சொல்ல முடியவில்லை. ஆனாலும் அவள் மனம் என்னவோ பதறத்தான் செய்தது.\nகாமிராவுக்குமுன் முகத்தைக் காட்டுகிற ஆசையும், ஸ்டாராகிற பித்துமாகச் சேர்ந்து சுமதியை அறவே படிப்பில் நாட்டமில்லாதவளாகச் செய்துவிட்டன. அந்த வார இறுதியில் அம்மா மதுரையிலிருந்து சுமதிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தாள்.\n‘என் பக்கத்திலிருந்து இங்கே உள்ளூரிலேயே படிக்க விட்டால் செல்லம் கொடுத்து நானே உன்னைக் கெட்டுப் போகச் செய்து விடுவேனோ என்று பயந்தேன். செலவானாலும் பரவாயில்லை என்று உன்னைச் சென்னைக்கு அனுப்பிய காரணமே அதுதான். இதை நீ நன்கு புரிந்து கொண்டு சிரத்தையாகப் பாடுபட்டுப் படிக்க வேண்டும். அடிக்கடி சினிமாவுக்குப் போகாதே. சினிமாப் பத்திரிகைகளைக் கூடப் படிக்காதே. கல்லூரிப் படிப்பில் கவனம் செலுத்து. முதல் வகுப்பில் தேர்ச்சி பெறப் பார்’ என்று மாற்றி மாற்றி அறிவுரைகள் அந்தக் கடிதத்தில் இடம் பெற்றிருந்தன. புதிதாக ஒன்றுமில்லை. வழக்கமான உபதேசம்தான்.\nஆனால் அடுத்த வார இறுதியிலேயே சினிமாத் தயாரிப்பாளர் கன்னையா “வெளிப்புறப் படப்பிடிப்புக் காட்சிக்காக காஷ்மீர் போகலாமா” என்று சுமதியைக் கேட்டபோது அவளால் மாட்டேன் என்ற சொல்ல முடியவில்லை. மேரிதான் வந்து கூப்பிட்டாள். சுமதிக்கு முழுச் சம்மதம் என்றாலும்,\n“காலேஜிலே என்னடி சாக்குச் சொல்லி லீவு கேட்கிறது” என்று மேரியிடம் பதிலுக்கு வினவினாள் அவள்.\n“இங்கே உள்ளூர்லே யாருக்காவது உடம்பு சுகமில்லேன்னு சாக்குப் போக்குச் சொன்னால் பத்து நாள் லீவு வாங்க முடியாது. துணிஞ்சு மதுரையிலே உங்கம்மாவுக்கே உடம்பு செளகரியமில்லேன்னு ஒரு லீவு லெட்டர் எழுதி நீட்டு. வார��டனோ, பிரின்சிபால் அம்மாளோ தட்டிச் சொல்ல முடியாது” என்று மேரியே ஒரு யோசனை சொல்லிக் கொடுத்தாள்.\nமேரி சொல்லிக் கொடுத்தபடியே லீவு லெட்டர் எழுதி லீவும் கொடுத்து விட்டார்கள்; ஆனால் வார்டன் மாலதி சந்திரசேகரன் சுமதியைக் கூப்பிட்டு எச்சரித்தாள்;\n நீ எப்போ தேடினாலும் ரூமிலேயே இருக்கிற தில்லே. சதா எங்கேயாவது சுத்திக்கிட்டிருக்கே படிப்பிலே நாட்டம் இருக்கிறதாவே தெரியலே. பத்து நாள் லீவு குடுத்திருக்கோம்கிறதுக்காகப் பத்து நாளுமே வராமல் இருக்கணும்னு அவசியம் இல்லே. அம்மாவுக்கு உடம்பு சரியானதும் உடனே புறப்பட்டு வந்துடனும் நீ, வேணும்னா நான்கூட, உங்கம்மாவுக்கு ஒரு கடிதம் எழுதறேன்.”\n“நீங்க ஒண்ணும் எழுத வேண்டாம் நானே அம்மாவுக்கு உடம்பு சரியானதும் அதிக நாள் தங்காமப் புறப்பட்டு வந்துடறேன்” என்று வார்டனிடம் உறுதி சொன்னாள் சுமதி.\nகாஷ்மீரில் எடுக்கப் போகிற படப்பிடிப்பில் தனக்கு என்ன வேலை இருக்கிறது என்ற தெரிந்து கொள்வதற்காகச் சுமதி மேரியை ஆனமட்டும் கேட்டுப் பார்த்தாள்.\n“வேலை எல்லாம் அங்கே புறப்பட்டுப் போனால் தானே வரும். ஒரு யூனிட்டா எல்லாரும் புறப்பட்டுப் போறாங்க - கன்னையா நம்மையும் கூப்பிடறாரு. அலுங்காம ப்ளேன்ல போகப்போறோம்” என்று பதில் சொல்லி பூசி மெழுகி விட்டாள் மேரி.\nஅம்மாவுக்கு உடல் நலமில்லை என்று பொய் சொல்லி விட்டுக் காஷ்மீர் புறப்பட்டுப் போவது சுமதியின் மனத்தை உறுத்தினாலும் ஆசை தான் வென்றது. பெரிய பெரிய நடிகர்கள், நடிகைகள், டெக்னீஷியன்கள் எல்லாம் கூட வருகிறார்கள் என்பதால் அவர்களோடு பழகும் வாய்ப்புக் கிடைக்கலாம் என்ற நம் பிக்கை வேறு தூண்டியது. சுமதி காஷ்மீர் போவதற்கு முன் பல மாலை வேளைகளில் டான்ஸ் கிளாஸுக்கு வேறு போய் வந்தாள். அவள் நடனம் கற்கும்போது தயாரிப்பாளர் கன்னையாவே கூட இருந்து அவளை அக்கறையாகக் கவனித்துக் கொண்டார்.\n இவளுக்கு எல்லா டான்ஸும் கத்துக் குடுத்துடுங்க. பரத நாட்டியம், மணிபுரி, கதக், காபரே எல்லாம் தெரிஞ்சாத்தான் சினி ஃபீல்டிலே உபயோகமா இருக்கும்” என்று கன்னையா டான்ஸ் மாஸ்டரிடம் சொல்லி வைத்தார்.\n“கொஞ்சங் கூடக் கவலைப்படாதீங்க புரொட்யூஸர் சார். இவளுக்கு எதைக் கத்துக் குடுத்தாலும் பிரமாதமா வரும்\nகாஷ்மீர் புறப்படுவதற்கு முந்தியதினம் பட்டுப் புடவைகள் செலக்ஷனுக்காகத் தயாரிப்பாளர் ஜவுளிக்கடைக்கு போகப் போவதாகவும், சுமதியும் வரவேண்டும் என்றும் மேரி வந்து கூப்பிட்டாள். சுமதியால் மறுக்கமுடியவில்லை. பாண்டிபஜாரில் உள்ள ஒரு பெரிய ஜவுளிக்கடையில் போய் பட்டுப்புடவை வாங்கினார்கள் அவர்கள். வேறு யாரும் வரவில்லை. மேரி, தயாரிப்பாளர் கன்னையா, சுமதி மூவரும் மட்டுமே போயிருந்தனர். சுமதிக்காக அரை டஜன் பட்டுப் புடவைகள் வேறுவேறு நிறங்களில் வேறுவேறு டிசைன்களில் எடுத்தார் தயாரிப்பாளர்.\nகடையில் எல்லாம் முடிந்து வெளியே வரும்போது ஒர் அசம்பாவிதம் நடந்துவிட்டது. இவர்கள் வெளியே வருகிற நேரத்துக்கு வார்டன் மாலதி சந்திரசேகரன் புடவை வாங்குவதற்காகவோ, என்னவோ அதே கடைக் குள் நுழைந்தாள். சுமதி அவளைப் பார்த்தது போலவே அவளும் சுமதியை பார்த்துவிட்டாள். ஆனால் இருவரும் ஒருவரோடொருவர் பேசிக் கொள்ளாதது மட்டுமில்லை, முகமலர்ச்சி கூடப் பரஸ்பரம் காட்டிக் கொள்ளவில்லை.\nஇதற்கிடையில் சில சினிமாப் பத்திரிகைகளில் அவள் பயந்தது போலவே படங்களும், செய்தியும் பிரசுரமாகிவிட்டன.\n‘தயாரிப்பாளர் கன்னையா கண்டுபிடித்த புதுமுகம்’ என்ற தலைப்பில் முந்திய வெளிப்புறக் காட்சியில் எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் எல்லாம் மாற்றி மாற்றி ஒவ்வொரு பத்திரிகையிலும் பிரசுரமாகிவிடவே, எதையும் இரகசியமாக வைத்துக்கொள்ள முடியாது என்பது சுமதிக்குப் புரிந்துவிட்டது. அவள் பயந்த மாதிரியே அரை நிர்வாண, முக்கால் நிர்வாணப் படங்களே கூடச் சில பத்திரிகைகளில் பிரசுரமாகிவிட்டன. பத்திரிகைக்காரர் களுக்கு அவள் கல்லூரியில் படிக்கிறாள் என்பதைப்பற்றி என்ன கவலை உடனே இல்லாவிட்டாலும் நாளடை வில் ஊரில் அம்மாவின் கவனத்திற்கும் இங்கே வார்டனின் கவனத்திற்கும் அவை தப்பமாட்டா என்பது அவளுக்குப் புரிந்தது.\nகாஷ்மீர் போவதற்காக டெல்லிக்கு விமானம் ஏறிய தினத்தன்று இந்தப் பயமே அவள் மனத்தில் நிறைந்திருந்தது. முதலில் வரவில்லை என்ற சொல்லிக் கொண்டிருந்த மேரியும் அவர்களோடு புறப்பட்டிருந்தாள்.\nவரிசைக்கு மூன்று ஸீட்கள் வீதம் இருந்த ‘ஜெட்’ விமானத்தில் நடுவாகச் சுமதியை உட்காரச் செய்து இருபுறங்களில் மேரியும், தயாரிப்பாளர் கன்னையாவும் அமர்ந்து கொண்டார்கள். தயாரிப்பாளரும், மேரியும் மிக உற்சாகமாக இருந்தார்கள். ஆனால் சுமதி ��வ்வளவோ முயன்றும் அவளால் அவ்வளவு உற்சாகமாக இருக்க முடியவில்லை. விமானம் மேலே மேலே பறப்பதனால் ஏற்படுகிற மகிழ்ச்சி கூட அவளை மாற்றிவிட வில்லை. தான் பொய் சொல்லி வார்டனையும், அம்மாவையும் ஏமாற்றிவிட்டுப் புறப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வே சுமதிக்குக் குடைந்தது. பக்கத்தில் இருந்தவர்களோடு அவள் சகஜமாகப் பேசவும் கூட முடியவில்லை.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்க���ராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பர���மாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nஉயிர் காக்கும் உணவு மருத்துவம்\nஅள்ள அள்ளப் பணம் 3 - பங்குச்சந்தை : ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்\nஅள்ள அள்ளப் பணம் 4 - பங்குச் சந்தை : போர்ட் ஃபோலியோ முதலீடுகள்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-09-21T00:58:40Z", "digest": "sha1:KBVCFRCOSOKKLJ7OHX6SVC3ATCZR455Q", "length": 10863, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:இந்திய அரசியலமைப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த தவறுதலாக நீக்கப்பட்டது மன்னிக்கவும். மணல் தொட்டியில் பயிற்சி செய்யும் பொழுது இந்த இடர் நேர்ந்து விட்டது. அது எங்கு தேடியும் கிடைக்கவில்லை. ஆகையால் ஒரளவுக்கு நானே முயற்சி செய்தேன், இவற்றைப் பயனர் திருத்திக் கொள்ளவும்.--செல்வம் தமிழ் 11:12, 9 மார்ச் 2009 (UTC)\nசெல்வம், நீங்கள் பயிற்சி எடுப்பதானால் மணல்தொட்டியில் பயிற்சி எடுங்கள். ஆனால் நீங்கள் செய்தது இந்திய அரசியலமைப்பு என்ற பெயரில் வார்ப்புருவுக்குப் பதிலாகக் கட்டுரைத் தலலப்பில் வார்ப்புருவைத் தயாரித்தீர்கள். அதனைப் பின்னர் வார்ப்புரு இந்திய அரசியலமைப்பு எனப் பெயர் மாற்றம் செய்தீர்கள். வார்ப்புருக்கள் பெயரிடும் சிறப்புமுறை ஒன்றுள்ளது. வார்ப்புருக்கள் எப்போதும் வார்ப்புரு: என்றே தொடங்க வேண்டும். அதனாலேயே நீங்கள் பிழையாக்க்த் தலைப்பிட்ட வார்ப்புருவை வார்ப்புரு:இந்திய அரசியலமைப்பு என மாற்றினேன். அது இன்னமும் உள்ளது. இந்திய அரசியலமைப்பு என்ற தலைப்பை நான் தான் நீக்கினேன். குழப்பமாக இருக்கிறதா பயப்படாதீர்கள்:)--Kanags \\பேச்சு 11:42, 9 மார்ச் 2009 (UTC)\nசெல்வம் தமிழ், இதே போல {{இந்தியா}} என்றும் ஒரு வார்ப்புரு ஏற்கனவே உண்டு, ஆனால் நீங்கள் மேலும் இன்னொன்று ஆக்கியுள்ளீர்கள். ஏற்கனவே உள்ளதைத் தேடுவதில் பல இடர்கள் உண்டு. தொடர்பான கட்டுரைகளில் சென்று பார்த்தால் தெரியலாம். பலமுறை எனக்கும் பிறருக்கும் இப்படியெல்லாம் நிகழ்ந்துள்ளன. அருள்கூர்ந்து பொறுமையாக, புன்முறுவலோடு இவற்றை எதிர்கொள்வீர்கள் என நினைக்கின்றேன். உங்கள் ஆக்கங்கள் புயல் விரைவாக வருகின்றன, என் பாராட்டுகள். நன்றிகள். பிழைதிருத்தம், சீராக்கம், உரை திருத��தம் செய்ய வேண்டியுள்ளன. செய்துவிடுவோம். --செல்வா 15:34, 9 மார்ச் 2009 (UTC)\nமணல்தொட்டியில்தான் முயன்று பார்க்க வேண்டும் என்றில்லை. பயனர்:Bpselvam/முயற்சிகள் என்று நீங்களே ஒரு பக்கத்தை உங்கள் பயனர் பக்கத்தின் உட்பக்கமாக உருவாக்கியும் செய்யலாம். இப்படி பல உட்பக்கங்களும் உருவாக்கிக்கொள்ளலாம் (வெவ்வேறு தலைப்புகளுக்கு ஏற்றார்போல).--செல்வா 15:37, 9 மார்ச் 2009 (UTC)\nஇந்தியா தொடர்பான வார்ப்புருக்கள் அனைத்தையும் ஒரே பகுப்புக்குக் கீழ் அடக்கினால் தேடுதல் பிரச்சினை இராது. இந்தியா என்ற தாய்ப்பகுப்பிற்குள் இந்தியா தொடர்பான வார்ப்புருக்கள் என்ற புதிய பகுப்பினுள் அனைத்தையும் கொண்டு வாருங்கள்.--Kanags \\பேச்சு 20:17, 9 மார்ச் 2009 (UTC)\nஆமாம் கனகு அபடிச் செய்ய வேண்டும். இதே போல பதிவேற்றும் படங்களுக்கும் செய்தல் வேண்டும்.--செல்வா 21:18, 9 மார்ச் 2009 (UTC)\nஅரசியலமைப்பு சட்டம், அரசமைப்புச் சட்டம் எது கூடப் பொருத்தம். --Natkeeran 23:15, 24 ஏப்ரல் 2009 (UTC)\n\"நடுவண்/மத்திய அரசு\" -> \"ஒன்றிய அரசு\"[தொகு]\nஇக்கட்டுரையில் இந்திய நாட்டின் ஒன்றிய அசினை (Union Govt) நடுவண்/மத்திய அரசு (Central Govt) என குறிப்பிட்டிருந்தனர். இந்திய அரசமைப்புச்சட்டமானது இந்தியாவை \"ஒன்றியம்\" என்றே அழைக்கிறது, அதுபோல அரசையும் ஒன்றிய அரசு, மாநில அரசு என்றே குறிப்பிடுகிறது. மேலும், இந்திய அரசானது பண்புரீதியாகவும் ஒரு \"ஒன்றிய அரசே\". ஆதலால், \"நடுவண்/மத்திய அரசு\" என வரும் இடங்களை \"ஒன்றிய அரசு\" என மாற்றியுள்ளேன் - பத்மாக்சி (உரையாடுக) 8:42, 18 சூன் 2017 (IST)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூன் 2017, 04:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/icc-world-cup/news/pakistan-triumph-as-england-fall-short-in-huge-run-chase/articleshow/69645564.cms", "date_download": "2019-09-21T01:14:33Z", "digest": "sha1:2M6ORPJRK4YRMFUXSPOTHVXGDFMYQS6L", "length": 18535, "nlines": 191, "source_domain": "tamil.samayam.com", "title": "Pakistan vs England: மரண மாஸ் காட்டிய பாக்., : சரண்டரான இங்கிலாந்து! - pakistan triumph as england fall short in huge run chase | Samayam Tamil", "raw_content": "\nமரண மாஸ் காட்டிய பாக்., : சரண்டரான இங்கிலாந்து\nவீக்கான விண்டீஸிடம் தோல்வியை சந்தித்த பாக்., அணி, உலகக்கோப்பை வெல்லும் என கருதப்பட்ட இங்கிலந்து அணிக்கு சவால் கொடுத்து வெற்றி கண்டது.\nபேனர் விழுந்ததி��் சுபஸ்ரீ ...\nகணவரை நடுரோட்டில் புரட்டி ...\nகுறிப்பாக பாகிஸ்தான் வீரர் வஹாப் ரியாஸ் வீசிய போட்டியின் 48வது ஓவரில் அடுத்ததடுத்து மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ் என இரண்டு விக்கெட் கைப்பற்றியது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.\nவீக்கான விண்டீஸிடம் தோல்வியை சந்தித்த பாக்., அணி, உலகக்கோப்பை வெல்லும் என கருதப்பட்ட இங்கிலந்து அணிக்கு சவால் கொடுத்து வெற்றி கண்டது.\nபாகிஸ்தான் அணிக்கு பஹர் ஜமான், இமாம் உல் ஹக் அசத்தலான அடித்தளம் அமைத்து கொடுத்தனர்.\nமரண மாஸ் காட்டிய பாக்., : சரண்டரான இங்கிலாந்து\nவீக்கான விண்டீஸிடம் தோல்வியை சந்தித்த பாக்., அணி, உலகக்கோப்பை வெல்லும் என கருதப்பட்ட இங்கிலந்து அணிக்கு சவால் கொடுத்து வெற்றி கண்டது.\nபாகிஸ்தான் அணிக்கு பஹர் ஜமான், இமாம் உல் ஹக் அசத்தலான அடித்தளம் அமைத்து கொடுத்தனர்.\nபின் வந்த சீனியர் வாத்தியார் முகமது ஹபீஸ், 62 பந்தில் 84 ரன்கள் விளாச, பகிஸ்தான் அணி இமாலய இலக்கை நோக்கி முன்னேறியது.\nஇங்கிலாந்து பவுலர்கள் விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறிய போது மொயின் அலி அடுத்ததடுத்து விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.\nஇங்கிலாந்து அணியின் பீல்டிங் தான் அதன் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது என கேப்டன் மார்கன் தெரிவித்தார்.\nதவிர, பேட்டிங்கின் போது இங்கிலாந்து துவக்க வீரர்களான ராய், பேர்ஸ்டோவ் மட்டமான அடித்தளம் அமைத்ததும், இங்கிலாந்து அணி தோல்வியை சந்திக்க நேர்ந்தது.\nதொடர்ந்து ரூட், பட்லர் ஆகியோர் சதம் அடித்து அசத்தினர். இருந்தாலும் இவர்கள் இறுதி வரை நிற்காமல் அவுட்டானது, பாகிஸ்தான் வெற்றியை உறுதி செய்தது.\nகுறிப்பாக பாகிஸ்தான் வீரர் வஹாப் ரியாஸ் வீசிய போட்டியின் 48வது ஓவரில் அடுத்ததடுத்து மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ் என இரண்டு விக்கெட் கைப்பற்றியது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.\nபின் வந்த சீனியர் வாத்தியார் முகமது ஹபீஸ், 62 பந்தில் 84 ரன்கள் விளாச, பகிஸ்தான் அணி இமாலய இலக்கை நோக்கி முன்னேறியது.\nஇங்கிலாந்து பவுலர்கள் விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறிய போது மொயின் அலி அடுத்ததடுத்து விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.\nமரண மாஸ் காட்டிய பாக்., : சரண்டரான இங்கிலாந்து\nஇங்கிலாந்து அணியின் பீல்டிங் தான் அதன் தோல்விக்கு முக்கிய காரணமாக அம���ந்தது என கேப்டன் மார்கன் தெரிவித்தார்.\nதவிர, பேட்டிங்கின் போது இங்கிலாந்து துவக்க வீரர்களான ராய், பேர்ஸ்டோவ் மட்டமான அடித்தளம் அமைத்ததும், இங்கிலாந்து அணி தோல்வியை சந்திக்க நேர்ந்தது.\nதொடர்ந்து ரூட், பட்லர் ஆகியோர் சதம் அடித்து அசத்தினர். இருந்தாலும் இவர்கள் இறுதி வரை நிற்காமல் அவுட்டானது, பாகிஸ்தான் வெற்றியை உறுதி செய்தது.\nகுறிப்பாக பாகிஸ்தான் வீரர் வஹாப் ரியாஸ் வீசிய போட்டியின் 48வது ஓவரில் அடுத்ததடுத்து மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ் என இரண்டு விக்கெட் கைப்பற்றியது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.\nமரண மாஸ் காட்டிய பாக்., : சரண்டரான இங்கிலாந்து\nIn Videos: மரண மாஸ் காட்டிய பாக்., : சரண்டரான இங்கிலாந்து\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : உலக கோப்பை கிரிக்கெட்\nCricket Video- பிகினி உடையில் செக்ஸி கிரிக்கெட் வீடியோவை வெளியிட்ட செர்லின் சோப்ரா\nIND vs AFG: கோலிக்கு அபராதம் விதித்த ஐசிசி - தடை விதிக்கவும் வாய்ப்பு\nPAK vs SA : பாகிஸ்தான் அணி 308 ரன்களை குவித்து அசத்தல்\nஒரே போட்டியில் ரெண்டு ‘ஹாட்ரிக்’ ஹீரோக்கள்: தென் ஆப்ரிக்க அணி ‘பீல்டிங்’\nஇந்தியா தோற்றாலும் மிகப்பெரிய சாதனையை படைத்தார் கோலி\nபேனர் விழுந்ததில் சுபஸ்ரீ பலியான நெஞ்சம் பதைப...\n\" மாட்டிடம் மிதி வாங்கிய...\nகணவரை நடுரோட்டில் புரட்டி எடுத்த 2 மனைவிகள்\nபாலியல் சீண்டலில் சிக்கியவரை கதற, கதற புரட்டி...\nவிக்ரம் லேண்டர்க்கு '''ஹலோ' மெசேஜ் அனுப்பிய ந...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nமாடுகள் உயிரிழந்ததையடுத்து கதறி அழுத ஊர் மக்கள்\nசுறா மீனிடமிருந்து நொடி பொழுதில் உயிர் தப்பிய மனிதர்.\nபாலியல் வழக்கில் முன்னாள் பாஜக எம்எல்ஏ சின்மயானந்த் கைது\nமும்பையில் நள்ளிரவில் பரவிய வாயுக்கசிவு- மூச்சுத்திணறல் ஏற்ப...\nஅடேங்கப்பா, திருவள்ளூரில் இவ்வளவு மழையா\nசென்னையில் பெய்த கனமழை காரணமாகச் சாலைகளில் நீர் தேங்கியது\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: வெண்கலம் வென்றார் பஜ்ரங் பூனியா\n43 ஆண்டுக்கு பின் ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் வரலாறு படைத்த சத்யன்\nமரண வேக ‘அசுரன்’ ஆர்சருக்கு எக்குத்தப்பா அடிச்ச ‘ஜாக்பாட்’....\nபிரியங்க் பஞ்சல் அசத்தல் சதம்.. : ‘டிரா’வில் முடிந்த டெஸ்ட்\nManish Kaushik : உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: ஃபைனலில் அமித் பன்ஹால்\nமொதல்ல இந்திய வரலாற்றை பத்தி தெரிஞ்சுக்குங்க... அப்புறம் மொழியை பத்தி பேசலாம்.....\nஅதிமுக அமைச்சரை மனதார வாழ்த்திய ஸ்டாலின். 2600 ஆண்டுகால பெருமையை பெற்ற தமிழர் ந..\nசமையல் புளிக்கு இனி இல்லை ஜிஎஸ்டி...ஹோட்டல்களுக்கான வரியும் குறைப்பு \nஐஏஎஸ் அதிகாரிகள் 11 பேருக்கு சப் -கலெக்டர் பதவி\nமாடு மேய்க்கக் கூட தகுதி இல்ல உனக்கு. டீச்சரின் தகாத வார்த்தை.. மனமுடைந்த மாணவி..\n# கபடி செய்தி 2019\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nமரண மாஸ் காட்டிய பாக்., : சரண்டரான இங்கிலாந்து\nWorld Cup 2019: இந்திய அணிக்கு ‘காவி ஜெர்சி’ எந்த மேட்ச்ல தெரியு...\nரெண்டு செஞ்சுரி அடிச்சும் தோற்ற மொதோ ‘டீம்’ இங்கிலாந்து...: பதில...\nபட்லர், ரூட் சதம் வீண்.. : போராடி தோற்ற இங்கிலாந்து...: பாக்., ‘...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/mia-khalifa-among-most-watched-women-porn-industry-mia-khalifa-made-12-000-for-dozen-shoots-2087569?stky", "date_download": "2019-09-21T00:52:54Z", "digest": "sha1:IG44W6EOAP3OYPLC3VLFEOQWKAM65I7I", "length": 14711, "nlines": 108, "source_domain": "www.ndtv.com", "title": "Mia Khalifa Made 12,000 Dollars For Dozen Shoots. Porn Industry Kept Moolah | என் வீடியோவை பார்ப்பவர்கள் சாதாரண மனுஷியாக என்னை ஏற்றுக்கொள்வதில்லை - 'பார்ன் ஸ்டார்' மியா கலிஃபா உருக்கம்", "raw_content": "\nஎன் வீடியோவை பார்ப்பவர்கள் சாதாரண மனுஷியாக என்னை ஏற்றுக்கொள்வதில்லை - 'பார்ன் ஸ்டார்' மியா கலிஃபா உருக்கம்\n2014 ஆம் ஆண்டு மியாமி கடற்கரையில் இருந்தபோது, தனது முதல் ஆபாசப்படத்தில் நடித்தார் மியா கலிஃபா. ஆனால், அதே ஆண்டு இறுதியில் போர்ன்ஹப் தளத்தின் முன்னணி நடிகைகளின் பட்டியலில் முதலிடத்துக்கு வந்தார்.\nMia Khalifa: மியா கலிஃபாவை இன்ஸ்டாகிராமில் 17 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள்.\nமியா கலிஃபா இளைஞர்கள் பலரின் அந்தரங்க இரவுக்கு சொந்தக்காரர். ஆபாசப் பட நாயகியான மியா கலிஃபா நடித்த மூன்று மாதங்களில் மிகவும் பிரபலமானவர். தன் வாழ்க்கை குறித்து யூ ட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தன் வாழ்க்கை குறித்த உருக்கமான நேர்காணலை கொடுத்துள்ளார்.\n26 வயதாகும் மியா கலிஃபா (Mia Khalifa) லெபனானில் பிறந்தவர். 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த அவர��� 2014 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்காவின் ஆபாசப்பட துறையில் நடிகையானார்.\nஆபாசப்பட துறையில் வெறும் மூன்று மாதங்களே நடிகையாக இருந்த நிலையில் 2015ல் அவர் அதிலிருந்து வெளியேறினார். ஆனாலும், ஆபாசப்பட தளமான போர்ன்ஹப்பில் முன்னணி நடிகைகளில் அவரும் ஒருவராக இருந்து வருகிறார்.\nசமீபத்தில் அவருடைய தோழி மேகன் அபாட்டுக்கு கொடுத்த பேட்டி ஒன்றில், ஆபாசப்பட துறையை பற்றிய பல தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார். ஆபாசப்பட துறையில் மியா கலிஃபாவின் காணொளிகள் மிகவும் பிரபலமானவை. எல்லா காலத்திலும் அதிகம் பார்க்கப்பட்ட ஆபாசப்பட நட்சத்திரங்களில் மியாவும் ஒருவர்.\nஆனால், தான் முன்னணி பிரபலமாக இருந்தாலும் ஊதியம் என்று வரும்போது, தனக்கு சரிசமமான ஊதியம் வழங்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளார் மியா.\nதான் டஜன் கணக்கில் படங்களில் நடித்தபோதும் வெறும் 12,000 டாலர்களே நிறுவனங்கள் வழங்கியதாகவும், அதன் பிறகு தனது காணொளிகள் பிரபலமான பிறகும்கூட ஒரு ரூபாய்கூட தனக்கு தரவில்லை என்றும் அந்த நேர்காணலின் போது தெரிவித்துள்ளார்.\nஇணையத்தில் தனது பெயரில் இன்னும்கூட பக்கங்கள் இருப்பதாக குறிப்பிட்ட மியா, அவ்வாறான இணையதளங்கள் தனக்கு சொந்தமானவை அல்ல என்றும், அதிலிருந்து தனக்கு எவ்வித லாபமும் வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.\nதன்னுடைய பெயரில் இயங்கும் இணையதளங்கள் வேறு பெயர்களில் இயங்கினாலே போதும் என்கிறார் மியா கலிஃபா.\nமியா கலிஃபாவின் ஆபாசப்பட கால வாழ்க்கை மிகக் குறுகிய காலமே என்றாலும், சர்ச்சைகள் இல்லாமல் இல்லை. ஹிஜாப் ஒன்றை அணிந்துகொண்டு அவர் பாலுறவில் ஈடுபடும் காட்சி பெரும் சர்ச்சையாக வெடித்தது.\nஅதுபற்றி நேர்காணலில் விவரித்த மியா,\"அந்த காணொளி பதிவேற்றப்பட்டவுடன், காட்டுத்தீயாக பரவத் தொடங்கியது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிடமிருந்து உயிருக்கு அச்சுருத்தல்களும் வந்தன. என்னுடைய குடியிருப்பை கூகுள் மேப்பில் குறிப்பிட்டு வந்ததால், நான் வீட்டை காலி செய்துவிட்டு இரண்டு வாரங்கள் விடுதி ஒன்றில் தங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன்,\" என்றார் அவர்.\nமியா கலிஃபாவை இன்ஸ்டாகிராமில் 17 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள். அடிக்கடி அவரை கேலி செய்து நிறைய பதிவுகள் வரும் என்றாலும் மியா அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொண்டதில்லை.\n\"சின���ன சின்ன விஷயங்களை நான் கண்டு கொள்வது கிடையாது. அது என்னை காயப்படுத்தவும் செய்யாது. கிண்டல் செய்கிறீர்களா செய்துகொள்ளுங்கள். ஆனால், நீங்கள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதியா என்னை கொல்லப்போகிறீர்களா இல்லையே அப்புறம் என்ன,\" என்று கேட்டு கூலாக மற்றவர்களின் கேலி கிண்டலை கடந்து செல்கிறார்.\n2014 ஆம் ஆண்டு மியாமி கடற்கரையில் இருந்தபோது, தனது முதல் ஆபாசப்படத்தில் நடித்தார் மியா கலிஃபா.\nஆனால், அதே ஆண்டு இறுதியில் போர்ன்ஹப் தளத்தின் முன்னணி நடிகைகளின் பட்டியலில் முதலிடத்துக்கு வந்தார்.\n\"நான் இன்னும் என்னுடைய கடந்த காலங்களிலிருந்து மீளவில்லை,\" என்கிறார் மியா கலிஃபா. என்னை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே தற்போது என் நோக்கமாக இருக்கிறது. அதற்காகவே நான் உழைத்துக்கொண்டிருக்கிறேன். மற்றபடி பெருமை எனக்குத் தேவையில்லை.\nஅந்தரங்க பொழுதுகளில் என்னை ஏற்றுக் கொண்டவர்கள். என்னை இயல்பான நேரங்களில் சக மனுசியாக ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர் என்பதே மியாவின் வருத்தமாக உள்ளது.\n(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\n தீ வைக்கப்பட்டதில் 250 கைதிகள் தப்பியோட்டம்\n2 குழந்தைகளுக்கு தந்தையான பின்னர் காதலியை கரம்பிடித்தார் 'தி ராக்' டுவேன் ஜான்சன்\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு\n''இந்திய வரலாற்றை இனி தமிழ்நாட்டிலிருந்துதான் பார்க்க வேண்டும்'' - ஸ்டாலின்\n''ரசாயன ஆயுதங்களை எதிர்கொள்ளும் வகையில் பாதுகாப்பு படை இருக்க வேண்டும்'' - ராஜ்நாத் சிங்\nஅரசாங்க அதிகாரிகள் சந்திப்பில் தவறுதலாக ஒளிபரப்பான ஃபான் வீடியோ\nபார்ன் சைட்டை பார்த்தா இந்த கிராமத்தில என்ன தண்டனை தெரியுமா...\n827 ஆபாச இணைய தளங்களை தடைசெய்ய கோரும் மத்திய அரசு\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு\n''இந்திய வரலாற்றை இனி தமிழ்நாட்டிலிருந்துதான் பார்க்க வேண்டும்'' - ஸ்டாலின்\n''ரசாயன ஆயுதங்களை எதிர்கொள்ளும் வகையில் பாதுகாப்பு படை இருக்க வேண்டும்'' - ராஜ்நாத் சிங்\n பாஜக-சிவசேனா போட்டியிடும் தொகுதிகள் ஓரிரு நாட்களில் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/high-speed-internet", "date_download": "2019-09-21T00:57:24Z", "digest": "sha1:KZIXEVHI2LWY4MCY2GIEISBPWIJOCL2R", "length": 3223, "nlines": 69, "source_domain": "www.techtamil.com", "title": "high speed internet – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nவை​​-பை விட 100 மடங்கு அதிவேகமான சேவையைப் பெற லை-பை(Li-fi) :\nமீனாட்சி தமயந்தி\t Nov 27, 2015\nலை-பை தொழில்நுட்பம் முதலில் 2011 ல் எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹரால்ட் ஹாஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது லை-பையின் உதவி கொண்டு கிடைக்கும் இணையத்தின் வேகமானது நாம் இன்று பயன்படுத்தும் வை-பையின் வேகத்தினை…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n​கேள்வி & பதில் பகுதி ​\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kumarinadu.com/arch/index.php?option=com_content&view=category&layout=blog&id=57&Itemid=78&limitstart=15", "date_download": "2019-09-21T02:10:36Z", "digest": "sha1:RMZAO5JW75CZNTOUQ4B3XDJ6VFLAKDDR", "length": 7418, "nlines": 75, "source_domain": "kumarinadu.com", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2050\nஇன்று 2019, புரட்டாசி(கன்னி) 21 ம் திகதி சனிக் கிழமை .\n ரணில் - மைத்திரிக்கு சம்மந்தனிடமிருந்து அவசரக் கடிதம்\n ரணில் - மைத்திரிக்கு சம்மந்தனிடமிருந்து அவசரக் கடிதம்\nபூநகரி - கல்முனைப் பகுதியில் 2300 ஆண்டுகளுக்கு முற்பட்டதான தமிழர் குடியிருப்புகள் கண்டுபிடிப்பு\nபூநகரி - கல்முனைப் பகுதியில் 2300 ஆண்டுகளுக்கு முற்பட்டதான தமிழர் குடியிருப்புகள் கண்டுபிடிப்பு - Friday, 17 July 2009 -கலாநிதி புஸ்பரட்ணம் தலைமையில் - யாழ்.பல்கலைக்கழக தொல்லியற் துறை மாணவர்கள் 18 பேர் ஒன்றிணைந்த குழு- பூநகரிப் பகுதியில் தொல்லியல் ஆய்வினை மேற் கொண்டு வருகின்றது. இந்த ஆய்வின் ஒருபகுதியாக, பூநகரி வட்டாரத்திலுள்ள கல்முனைக் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது, 2300 வருடங்களுக்கு முற்பட்டவை என அறுதியிட்டுக் கூறத்தக்க தமிழரின் குடியிருப்புப் பகுதி ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.\nதிருக்குறளை மொழிபெயர்த்து உலக பொதுமறையாக்கி, திருவள்ளுவரை உலகறியச் செய்தார்...\nஆவணஞானி குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் கால���ானார்-26.06.2016\n06.05.2019- 22.06.2016 -அன்று கண்டி நகரில் காலமானார். தற்போது உலகின் பல நாடுகளிலும் கிளைகளை அமைத்து தமிழ்ப் பண்பாடு மற்றும் தமிழ்க் கல்வி ஆகிய துறைகளில் உழைத்து வரும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தில் நிறுவனர்களில் ஒருவரும் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் இயக்கத்தின் செயலாளர் நாயகமாகத் திகழ்ந்த வரும் தமிழ்ப்பற்றாளரும் ஆவணஞானி என்னும் சிறப்புப் பட்டத்தைப் பெற்றவருமான “குரும்பசிட்டி” இராகனகரத்தினம் 22ம் திகதி அறிவன்கிழமை(புதன்கிழமை) இலங்கையின் கண்டி மாநகரில்\nஇன்றைக்கு தந்தை செல்வாவின் நினைவுநாள் 26.04.2019\n05.05.2019 - 26.04.2019 இன்றைக்கு தந்தை செல்வாவின் நினைவுநாள். தந்தை செல்வா காலமாகி முப்பத்தொன்பது ஆண்டுகள் ஆகிவிட்டது. 1977 ஏப்ரல் 26 அன்று தந்தை செல்வா காலமானார். இன்னும் ஒரு வருடத்தில் அவர் இறந்து நான்கு ததலைமுறைகள்.\nகிட்லரும் ஈபாவும் தற்கொலை செய்துகொண்ட நாள்.30.04.1945\n 16.04 .2019 இராயேசு(ஜேஸ்)வரி பாலசுப்பிரமணியம் M.A.Medical\nபத்தாவது வைகாசி (மே) பதினெட்டை எப்படி நினைவு கூரலாம் 21.04.2019 அரசியல் கட்டுரை நிலாந்தன்.\nஉலகின் பழமையான மொழிகள் மற்றும் மன்னர்கள் சீர்செய்த மாநகர், பேரூர், சிற்றூர் ஒரு கண்ணோட்டம்.\nபக்கம் 4 - மொத்தம் 121 இல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/08/modi-trump_26.html", "date_download": "2019-09-21T01:33:12Z", "digest": "sha1:X3B7P5537FWGIENP3SLBJKG4Q67QCVI6", "length": 9859, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "முண்டியடித்த டிரம்ப், முட்டுக்கட்டை போட்ட மோடி; - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / சிறப்புப் பதிவுகள் / முண்டியடித்த டிரம்ப், முட்டுக்கட்டை போட்ட மோடி;\nமுண்டியடித்த டிரம்ப், முட்டுக்கட்டை போட்ட மோடி;\nமுகிலினி August 26, 2019 உலகம், சிறப்புப் பதிவுகள்\nஜி-7 மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்பிடம் இந்திய பிரதமர் மோடி காஷ்மீர் விவகாரத்தை நாங்களே பேசி தீர்துக்கிறோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளனர்.\nபிரான்சில் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி, அங்கு அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து பேசினார். அப்போது, இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே உள்ள பிரச்சினையில் வெளிநாடுகள் தலையிடுவதை விரும்பவில்லை, காஷ்மீர் விவகாரத்தை இந்தியா, பாகிஸ்தானே பேசி தீர்த்துக்கொள்ளும் என்று தெரிவித்த��ர்.\nஜி-7 மாநாடு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இன்று நடைபெறுகிறது. இதில் இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தனிபட்ட முறையில் அழைப்பு விடுத்து இருந்தார். அதை ஏற்று சென்றிருக்கின்றார்.\nஏற்கனவே காஷ்மீர் விவகாரத்தில், தான் தலையிட்டு தீர்வு காண விரும்புவதாக டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வந்த நிலையில், 3-வது நாடு தலையிட இந்தியா விரும்பவில்லை என்று மத்திய அரசு தெரிவித்து இருந்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று பிரதமர் மோடி டிரம்பை சந்தித்தார்.\nஅப்போது, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அனைத்து பிரச்சினைகளும் இருதரப்பு இயல்புடையவை, அதனால்தான் அவை குறித்து பேசவோ, அதில் தலையிடவோ, வேறு எந்த நாட்டையும் நாங்கள்அனுமதிப்பது இல்லை என்று கறாராக கூறினார்.\nஇது தொடர்பாக இரு நாடுகளும் பேசி தீர்த்துக்கொள்ளும் என்றவர், காஷ்மீரில் நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும் டிரம்பிடம் மோடி தெரிவித்ததாக சர்வதேச உடகங்கள் தெரிவிக்கின்றனர்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் முன்னாள் பொறுப்பாளர் சாவடைந்துள்ளார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் பொறுப்பாளராக நீண்டகாலமாகக் கடமையாற்றிய தனம் என்று அழைக்கப்படும் பொன்னையா தனபாலசிங்கம் சுகவ...\nகொழும்பில் ஒன்றுகூடிய தமிழின எதிரிகள்\nதமிழினப் படுகொலையாளன் ராஜபக்ஷேவின் அரசியல் வாரிசான மூத்த மகன் நமலின் திருமண வரவேற்பில் கலந்துகொள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு...\nயாழ் முற்றவெளியில் திரண்ட தமிழர்கள் ‘எழுகதமிழ் 2019;\nயாழ் முற்றவெளியில் எழுகதமிழ் எழுச்சி நிகழவுக்காய் ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு தமிழினத்தின் தாகத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.\nதடைகளை தாண்டிய எழுக தமிழ்\nஎழுக தமிழை குழப்பியடிக்க கூட்டமைப்பும் தன்னால் இயன்ற முயற்சிகளை முன்னெடுக்க அதுவும் பிசுபிசுத்துப்போயிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர...\nசவூதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி மையங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னணியில் ஈரான் இருப்பதற்கான சாத்தியங்கள் இருந்தபோதும், த...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்��ு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் தென்னிலங்கை வலைப்பதிவுகள் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து மலையகம் பலதும் பத்தும் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா ஆஸ்திரேலியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் மலேசியா இத்தாலி நியூசிலாந்து மருத்துவம் நோர்வே நெதர்லாந்து சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/55323087/notice/102495?ref=manithan", "date_download": "2019-09-21T00:24:42Z", "digest": "sha1:4MANY3BMPNIH4HTA2OZRM42ZHTERVYAI", "length": 8716, "nlines": 139, "source_domain": "www.ripbook.com", "title": "Chinathambhy Subramaniyam - Obituary - RIPBook", "raw_content": "\nசின்னத்தம்பி சுப்பிரமணியம் 1938 - 2019 ஊரேழு இலங்கை\nபிறந்த இடம் : ஊரேழு\nவாழ்ந்த இடம் : பிரான்ஸ்\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nஉங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்\nயாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சுப்பிரமணியம் அவர்கள் 23-08-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், சின்னத்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,\nஜெயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,\nகாலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, சிவபாக்கியம், சந்திரசேகரம், கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nஜெயந்தினி, சுகுமார்(பவா), றஜனி, சோதினி, சுரேஷ்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nஇந்திரஜோதி, பகிதரன், சிவபாலசுந்தரம், சந்திரின் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nசுந்தரம் இந்திரராஜா Canada 3 weeks ago\nஉங்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடைய வேண்டி பிராத்திக்கிறோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-april-19/37164-2-99", "date_download": "2019-09-21T00:47:29Z", "digest": "sha1:5CFIZELWN7ODGFBZVUOYHKAVPZ3I5RQU", "length": 50401, "nlines": 271, "source_domain": "keetru.com", "title": "தந்தை பெரியாரின் தீவிரப் பற்றாளர் அந்தூர் கி. இராமசாமி (வயது 99) நேர்காணல்", "raw_content": "\nசிந்தனையாளன் - ஏப்ரல் 2019\nமூவலூர் இராமாமிர்தம் - தேவதாசி இழிவுக்கு எதிராகக் களம் கண்ட போராளி\nபெரியாரையே நடிக்கத் தூண்டிய அம்பலூரும் அர்ச்சுனரும் \nகொள்கைவேள் - நாத்திகச் செம்மல் தோழர் குத்தூசி குருசாமி\nஎழுச்சியுடன் நடந்த ‘குத்தூசி’ நூற்றாண்டு விழாக்கள்\n‘கருப்பும் - காவியும்’ இணைந்த வரலாறு\nகாஞ்சி மடத்தின் ஆணையை மீறிய குன்றக்குடி அடிகளார்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதமிழ்த் தேசிய நோக்கில் அறிஞர் அண்ணா\nமருத்துவமனை சிகிச்சையிலிருந்து கூட்டம் பேசச் சென்ற பெரியார்\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nபொருளாதார நெருக்கடி: சில தகவல்கள்...\nவிநாயகன் அரசியல் ஊர்வலத்தை நிறுத்து\nஒற்றை ஆட்சி வழியாக வேத காலத்தை நிறுவ முயற்சி\nகும்பல் கொலைக்கு தனிச்சட்டம் கொண்டு வர மோடி தயங்குவது ஏன்\nபெரியார் முழக்கம் செப்டம்பர் 12, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகீதையின் வஞ்சகப் பின்னணி: புரோகிதர் மேலாதிக்கம் - உருவான வரலாறு\nபிரிவு: சிந்தனையாளன் - ஏப்ரல் 2019\nவெளியிடப்பட்டது: 06 மே 2019\nதந்தை பெரியாரின் தீவிரப் பற்றாளர் அந்தூர் கி. இராமசாமி (வயது 99) நேர்காணல்\nகு.வரதராசன் : அய்யா, வணக்கம்\nஅந்தூர் : வணக்கம், வாங்க\nகு.வ. : அய்யா, தங்கள் வயது என்ன\nஅ.கி.இரா. : என் வயது 99. என் பிறந்த நாள் 07.09.1919.\nகு.வ. : அய்யா, தங்கள் குடும்பத்தைப் பற்றிக் கூறுங்கள்.\nஅ.கி.இரா. : நான் பிறந்த ஊர் பெரம்பலூர் மாவட்டம், அந்தூர் என்னும் சிற்றூராகும். என் தந்தை கிருஷ்ணசாமி. தாய் அலமேலு அம்மாள். விவசாயக் குடும்பம். என் வாழ்க்கைத் துணைவியார் அலமேலு 1999ஆம் ஆண்டு சூன் திங்களில் மறைந்துவிட்டார். என் மக்களின் நல்லாதரவில் வாழ்ந்து வருகிறேன்.\nகு.வ. : தங்களுக்கு எத்தனை மக்கள்\nஅ.கி.இரா. : மகன்கள் 3 பேர், மகள்கள் 2 பேர், வெற்றி வீரன், சித்தார்த்தன், மதியழகன், அருமைக்கண்ணு, அன்புமணி ஆவர். என் மக்கள் அனைவருக்கும் தந்தை பெரியார் அவர்களே பெயரிட்டார்கள். இவர்கள் அனைவரது திருமணங்களும் சீர்திருத்தத் திருமணங்களாக நடைபெற்றன.\nகு.வ. : தாங்கள் எந்த ஆண்டிலிருந்து தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கருத்துகளில் ஈடுபாடு கொண்டீர்கள்\nஅ.கி.இரா. : 1941-இல் திராவிடர் கழகத்தில் இணைந்தேன். நான் 8ஆம் வகுப்பு வரைதான் படித்தேன். 1952 முதல் பெரம்பலூர் வட்டத�� திராவிடர் கழகத் தலைவராகச் செயல்பட்டேன். 25 கிளைக் கழகங்களை அமைத்து கிராமந்தோறும் மைக்செட்டும், பெட்ரோமாக்ஸ் விளக்கும் கொண்டு பிரச்சாரம் செய்வோம். ஒரு நாள் வாடகை ரூ.5/- தான். பெரம்பலூர் வட்டத்தில் ஒரு ஆண்டில் சில கூட்டங்களுக்குத் தந்தை பெரியார் அவர்களை அழைத்து நடத்துவோம்.\nகு.வ. : தங்களுக்கு உறுதுணையாகக் கூட்டங்கள் நடத்துவதற்கு இருந்தவர்கள் யார்\nஅ.கி.இரா. : பெரம்பலூர் வட்டச் செயலாளர் கூடலூர் தி.க. சுப்பையா, இலந்தங்குழி ஆ.செ. தங்கவேலு, கூத்தூர் து. பெரியசாமி ஆகியோர். முருக்கன்குடி தோழர் வே. ஆனைமுத்து அவர்களைத் தலைமைப் பேச்சாளராக வைத்துக் கொண்டு கிராமங்களுக்குச் செல்வோம். மூடநம்பிக்கையொழிப்பு, பார்ப்பனப் புரோகித எதிர்ப்பு சுயமரியாதைத் திருமணம், தீண்டாமை ஒழிப்பு இவற்றை முன்னிலைப்படுத்துவோம்.\nகு.வ. : அக்காலத்தில் உங்களுக்கு எதிர்ப்புகள் அதிகமாக இருந்திருக்குமே\nஅ.கி.இரா. : தந்தை பெரியாரைக் கொண்டு கூட்டம் நடத்த கிராமங்களுக்குச் செல்லும் போது வழித்தடங்களில் பாறை களையும், மரங்களையும் வெட்டி, சாலையின் குறுக்கே வைத்து ஊருக்கு வரவிடாமல் செய்வார்கள். கழகத் தோழர் களைக் கொண்டு தடைகளை நீக்கி வழித்தடங்களைச் சரிசெய்து வெற்றிகரமாகக் கூட்டம் நடத்துவோம்.\nகு.வ. : தந்தை பெரியாரைக் கொண்டு நடத்திய மாநாடுகளைப் பற்றிக் கூறுங்கள்\nஅ.கி.இரா. : குன்னத்தில் திராவிடர் கழகப் பற்றாளர் ஆசிரியர் ந. கணபதி பணியாற்றினார். இவர் தோழர் வே. ஆனைமுத்துவின் கொள்கை ஆசிரியருமாவார். இவர்களின் முயற்சியால் தந்தை பெரியார் அவர்களைக் கொண்டு பெரம்பலூர் வட்ட திராவிடர் கழக மாநாடு 1950 ஏப்பிரல் 2இல் நடத்தினோம். இம்மாநாட்டில் பென்னக்குணம் சின்ன அண்ணாமலை, குன்னம் கோ. அம்பாயிரம், சுப்பராயன், இரா. நீலமேகம், ரெங்கசாமி, ஆ.செ. தங்கவேலு, வரகூர் மா. நாராயணசாமி, அகரம் மு. அழகப்பன், அ.மேட்டூர் மே.இரா. சின்னசாமி இப்படி எண்ணற்றோர் இணைந்து இம்மாநாட்டை நடத்தினோம். மாநாட்டில் பங்கேற்றோர் 700 பேர் இருக்கும். அனைவருக்கும் மதியம் கறிப்புலவே உணவு. இங்கு தான் முதல்முதலாகத் தந்தை பெரியார் முன்பு தோழர் வே. ஆனைமுத்து உரை நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. குன்னம் ந. கணபதி ஆசிரியர், குன்னத்தில் இம்மாநாட்டைச் சிறப்பாக நடத்தியமையால் தந்தை பெரியார் அவர���கள் ஆசிரியரை “வாங்க குன்னம்” என்றே அழைப்பார்கள். 1950-இல் குன்னத்தில் எங்களால் ஊன்றப்பட்ட விதை முளைத்து, தழைத்து, பணைத்து 1962-க்குள் பெரம்பலூர் வட்டம் தி.க. கோட்டை என்கிற அளவுக்குப் பெயர் பெற்றுவிட்டது.\nகு.வ. : அய்யா, இதன் பின்னர் நடத்தப்பட்ட பெரம்பலூர் மாநாடு பற்றிக் குறிப்பிடுங்கள்\nஅ.கி.இரா. : 1954 ஏப்ரல் 13-இல் குலக்கல்வி எதிர்ப்பு மாநாடு ஆகும். மாநாட்டின் தலைவர் தோழர் வே. ஆனைமுத்து. இந்திய அரசமைப்புச் சட்டம் பற்றி விரிவாகப் பேசினார். தோழர் ஏ.பி. ஜனார்த்தனம், கூடலூர் தி.க. சுப்பையா மற்றும் பலர் கலந்து கொண்டனர். தந்தை பெரியார் அவர்கள் இறுதியாக நீண்ட நேரம் ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டம் கைவிடப்பட வேண்டும் என அரசுக்கு எச்சரிக்கை செய்து விளக்க உரையாற்றினார். இந்தச் சொற்பொழிவு தமிழ்நாடு எங்கும் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணியது.\nகு.வ. : தாங்கள் சாதியொழிப்புப் போராட்டம் பற்றி விளக்குங்கள்\nஅ.கி.இரா. : 1957-இல் சாதியொழிப்புப் போராட்டம். இப்போராட்டத்தில் ஈடுபட்டோம்; அரசமைப்புச் சட்ட நகலை தீயிட்டுக் கொளுத்த வேண்டும் எனப் பெரியார் கட்டளையிட்டார். பெரம்பலூர் வட்டத்தில் நாங்கள் சட்ட நகலைத் தீயிட்டுக் கொளுத்திச் சிறை சென்றோம். தோழர்கள் வே. ஆனைமுத்து, கூடலூர் தி.க. சுப்பையா, அம்மாப் பாளையம் கி. நாராயணசாமி, அ.மேட்டூர், மே.இரா. வெங்கடாசலம், கிருஷ்ணசாமி, கூத்தூர் து. பெரியசாமி, கூத்தூர் பொன்னுசாமி எனப் பலரும் கைதானோம். 03.12.1957 முதல் ஒன்றரையாண்டுகள் சிறைவாசம்; தமிழ் நாடெங்கும் 10 ஆயிரம் பேர் சட்ட எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு 4 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு இன்னல்களை அனுபவித்தோம். தந்தை பெரியார் அவர்கள் சாதி ஒழிப்புப் போரில் சிறை சென்ற வீரர் களுக்கு அய்யாவின் கையொப்பம் இட்ட நற்சான்றிதழ் 30.03.1959-இல் வழங்கினார். இதில் “சாதிக்குப் பாதுகாப்பு அளிக்கும் அரசமைப்புச் சட்டத்தை எரித்துச் சிறை சென்ற மாவீரர்” எனப் பொறிக்கப்பட்டுள்ளது.\nகு.வ. : இயக்கத்தில் வேறு தலைவர்களுடன் ஈடுபாடு கொண்டமை பற்றி விளக்குங்கள்\nஅ.கி.இரா. : புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், திருவாரூர் கே. தங்கராசு, தி.பொ.வேதாச்சலம், பி.ஏ., சிதம்பரம் கு. கிருஷ்ணசாமி இவர்களிடம் நான் நட்புடன் பழகியதுடன் கூட்டமும் நடத்தியிருக்கிறேன்.\nகு.வ. : தந்தை பெரியார், விடுதலை ஆசிரியர் கி. வீரமணி, தோழர் வே. ஆனைமுத்து ஆகியோரின் முழு நம்பிக்கைக்கு மிகவும் பாத்திரமானவர் தாங்கள் ஆனமையால் எங்களால் பெரிதும் பாராட்டப்பட வேண்டியவராக இருக்கிறீர்கள்.\nகு.வ. : தற்பொழுது தங்கள் உடல்நிலை எவ்வாறு உள்ளது\nஅ.கி.இரா. : எனக்குச் செவித்திறன் பெரிதும் குறைபாடு. ஆயினும் கண் பார்வை நன்றாக உள்ளது. இந்த வயதிலும் படிக்க முடிகிறது.\nகு.வ. : அண்மையில் விடுதலை ஆசிரியர் கி. வீரமணி, திராவிடர் கழகத்தின் வாயிலாக 90 வயது கடந்து உயிருடன் உள்ள தோழர்களை, சென்னைக்கு அழைத்துப் பயனாடை போர்த்தி, விருது வழங்கிப் பாராட்டினார். அந்த விருதில் “பெரியார் தொண்டறச் செம்மலுக்குப் பாராட்டு, வாழ்த்து” என அவர்களின் படத்துடன் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. அவ்விருது வழங்கும் விழாவிற்குத் தாங்கள் சென்றீர்களா\nஅ.கி.இரா. : ஆமாம். எனக்கும் அழைப்பு வந்திருந்தது. ஆயினும் நீண்ட தொலைவுப் பயணம். அய்யா பிறந்த நாளான 17.09.2018 அன்று என்னால் சென்னை சென்று வரஇயலாது எனக் கூறிவிட்டேன். ஆயினும் திராவிடக் கழகப் பெரம்பலூர் நகரத் தலைவர் அக்ரி ஆறுமுகம் அவர்கள் மூலம் விடுதலை ஆசிரியரும் ஆசிரியர் கி. வீரமணி அவர்களால் பாராட்டு - வாழ்த்து மடல் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதனை எங்கள் மாவட்ட மண்ணின் மைந்தரும் மேனாள் நடுவண் அரசு அமைச்சருமான பெரியார் பற்றாளர், திராவிட முன்னேற்றக் கழகக் கொள்கை பரப்புச் செயலாளர் ஆ. இராசா அவர்களின் திருக்கரங்களால் பெரம்பலூர் தி.மு.க. அலுவலகத்தில் 12.12.2018 அன்று முற்பகலில் எனக்குப் பயனாடை அணிவித்து வழங்கினார். என் மகன்கள் சித்தார்த்தன், மதியழகன் ஆகியோருடன் பெயரன் சி. திலீபனும் உடனிருந்து பெற்றுக் கொண்டேன். பூலாம்பாடி கு. வரதராசன், பெரம்பலூர் மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் முனைவர் சா. தங்கப்பிரகாசம் நகர தி.க. தலைவர் அக்ரி ஆறுமுகம், மாவட்ட தி.க. தலைவர் சி. தங்கராசு, தி.மு.க. மாவட்டச் செயலாளர் குன்னம் இராசேந்திரன், தி.மு.க. மாவட்டப் பொருளாளர் வாலிகண்டபுரம் செ. இரவிச்சந்திரன், நகர தி.மு.க. செயலர் ம. பிரபாகரன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் துரைசாமி இராஜ்குமார், தி.மு.க. கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளர் பெருநற்கிள்ளி, ஓவியச் செம்மல் கி. முகுந்தன், கவிஞர் முத்தரசன் மற்றும் திரளானவர்கள் எனக்கு வாழ்த்துத் தெரிவித்��னர்.\nகு.வ. : அய்யா, பெரம்பலூர் வட்டத்தில் திராவிடர் கழகத் தோழர்கள் அல்லாத பிறர் தங்களுக்கு உறுதுணையாக இருந்துள்ளனர். அவர்களில் சிலரைப் பற்றிக் கூறுங்கள்\nஅ.கி.இரா. : ஆசிரியர்கள் பலர் உண்டு. வாலிகண்டபுரம் அ. செல்லமுத்து, பூலாம்பாடி கு. வரதராசன், இரூர் ச. இராதாகிருஷ்ணன், ஏ.எஸ். முத்துசாமி, குரும்பலூர் ஓவியர் கி. முகுந்தன், பெரம்பலூர் இளைய பெருமாள் செயபால், ச. செவ்வண்னன், கு. பாலகிருஷ்ணன், மு. அழகப்பிள்ளை போன்றோர். இவர்களெல்லாம் அக்காலங்களில் சீர்திருத்தத் திருமணங்கள் செய்து கொண்டதோடு அவரவர் ஊர்களில் தந்தை பெரியாரை அழைத்துப் பகுத்தறிவாளர் கழகங்களை ஏற்படுத்தியவர்கள். அவரவர்கள் பணியாற்றிய பள்ளிகளிலும் அய்யா அவர்களை அழைத்து மாணவர் இலக்கிய மன்றங்களில் சொற்பொழிவாற்ற வைத்தவர்கள். பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில், டயர் வண்டி உற்பத்திக் கடை நடத்திய இராமசாமி தி.க.புரவலர்.\nஇதில் பெரம்பலூர் இளையபெருமாள் செயபால் அவர்கள் வீடு எங்களுக்கு தங்கும் விடுதியாகும். இங்கு இவருடன் கலந்துரையாடி கழக வேலையாக வெளியில் புறப்படுவோம். கழக ஆர்வமுடைய இளைஞர்களுக்குத் துறைமங்கலம் அரசுப் பயணியர் விடுதியில் தந்தை பெரியார், தோழர் வே. ஆனைமுத்து அவர்களைக் கொண்டு 1965இல் இரண்டு நாள்கள் பயிற்சி வகுப்பு நடத்தினோம். இதில் மேற்கண்ட ஆசிரியர்கள் கலந்து கொள்வார்கள்.\nகு.வ. : அய்யாவிடம் இருந்த குறிப்பிட்டுச் சொல்லும்படியான சிறப்பியல்புகளைத் தெரிவியுங்கள்\nஅ.கி.இரா. : எத்தனையோ குறிப்பிடலாம். எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்களைக் குறிப்பிடுகிறேன். நான் பெரம்பலூர் வட்டத்தில் தி.க.தலைவராகப் பொறுப்பேற்ற நாளிலிருந்து அனைத்துக் கூட்டங்களிலும் “எங்கே ராமசாமி” என்று மறக்காமல் வினவுவார். நான் புலால் உணவு உண்ணாதவன். எனினும் அய்யாவுக்குப் பிடித்தமான வகையில் ஆங்காங்கு அய்யாவுக்குச் சமையல் செய்யும் தோழர் வீட்டிற்குச் சென்று பார்த்துக் கொள்வேன். வாலிகண்டபுரம் அ.உ.ப.யில் தோழர் கு. வரதராசன், ஆசிரியர் கழகச் செயலராக இருந்த போது 29.6.1968-இல் பள்ளியின் இலக்கியமன்றத் துவக்கவிழா நடைபெற்றது. தந்தை பெரியார் சொற்பொழிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் ஒரு பார்ப்பனர். கூட்ட நிகழ்ச்சி நிரலில் கடவுள் வாழ்த்து என எழுதியிருந்தார். தந்தை பெரியார் அவர்களும் சொற்பொழிவு மேடைக்கு அழைத்து வரப்பட்டார். இயக்கப் பற்றாளர்களால் அனைத்து ஆசிரியர்களுக்கும் குழப்பமான நிலைப்பாடு. ஆயினும் இந்நிகழ்ச்சிக்கு அய்யா அவர்களும் அனைவருடனும் எழுந்து நின்றுவிட்டார்கள்.\nஇது, அய்யாவின் அவையறிந்து நடக்கும் மாண்புக்கு எடுத்துக்காட்டு. அய்யாவின் சொற்பொழிவு முற்பகல் 12.00 மணியளவில் முடிவுற்றது. என் பார்வையில் ஆசிரியர் கு.வரதராசன் துணைவியார் திருமதி. சின்னப்பெண் அவர்களால் புலால் உணவு சமைக்கப்பட்டிருந்தது. அதனை நான் பெற்றுக்கொண்டேன். அன்று பிற்பகல் 2 மணியளவில் அரியலூர் அரசுப் பயணியர் விடுதியில் அய்யா அவர்கள் அதனைச் சுவைத்துச் சாப்பிட்டுக் கொண்டே, “யார் சமைத்தது ரொம்ப நல்லாயிருக்கு, ரொம்ப நல்லாயிருக்கு” என்று என்னைக் கேட்டார்கள். நான் ஆசிரியர் வரதராசன் அவர்களின் துணைவியார் சமைத்தது என்று சொன்னேன். அய்யா “மிக்க மகிழ்ச்சி” என்று பாராட்டினார்கள். அய்யாவின் பாராட்டைப் பெற்ற குடும்பம்.\nகு.வ. : பெரம்பலூர் மாவட்டத்தில் தங்கள் சாதனையாக எதனைக் கருதுகிறீர்கள்\nஅ.கி.இரா. : சுயமரியாதைத் திருமணம் சட்ட வடிவம் பெறுவதற்கு முன்பே பல்வேறு எதிர்ப்புகளை மீறிப் பலருக்கும் திருமணம் நடத்தியுள்ளேன். 300-க்கும் மேற்பட்ட திருமணங்கள் என் தலைமையில் நடைபெற்றுள்ளன. 1954-இல் என் சொந்த ஊரில் கலை நிகழ்ச்சி நடத்திச் சமபந்தி விருந்து நடத்தியுள்ளேன்.\nதீண்டாமை விலக தேநீர்க் கடைகளில் இரட்டைக்குவளை முறையை ஒழிக்க எனது தோழர்களுடன் கிராமம் தோறும் சென்று பரப்புரை செய்தோம். 1977-இல் என் மூத்த மகன் வெற்றி வீரன்-விசயலட்சுமிக்கு, ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் பெரம்பலூரில் இரவு 8.00 மணிக்குத் திருமணம் செய்வித்தேன். “விடுதலை, உண்மை, சிந்தனையாளன்” போன்ற நாளிதழ் மற்றும் மாத இதழ்கள் தோழர்கள் பலரிடம் சந்தா பெற்று வழங்குவேன். அக்காலத்தில் சாலை வசதி போக்குவரத்து வசதியற்ற நாள்களில் கால்நடையாகவும், பட்டினி, பசியுடன் முனைப்பாகத் தோழர்களுடன் பணியாற்றியுள்ளேன். பெருந்தலைவர் காமராசர் ஆட்சி நிலைக்க பல மாதங்கள் பட்டிதொட்டியெங்கும் அய்யாவின் கட்டளையை ஏற்று அல்லும் பகலும் கைம்மாறு கருதாமல் கண்துஞ்சாது தோழர் வே. ஆனைமுத்துவுடன் பரப்புரை செய்தோம். சிலமுறை அய்யாவுடன் வேனில் செ��்று தேர்தல் காலங்களில் கூட்டங்கள் நிகழ்த்துவோம். அக்காலத்தில் காசு, பணம், எதிர்பாராமல் தோழர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டனர்.\nகு.வ. : தாங்கள் பெருந்தலைவர் காமராசர் ஆட்சிக்குப் பின்னர் ஏற்பட்ட அறிஞர் அண்ணாவின் அரசு செயல்பாட்டைத் தெளிவுபடுத்துங்கள்\nஅ.கி.இரா. : 1967-இல் திராவிட முன்னேற்றக் கழகம் அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும் தகுதி பெற்றதும், அறிஞர் அண்ணா அவர்கள் முதல்வர் பதவியேற்கும் முன் திருச்சி பெரியார் மாளிகை வந்து தந்தை பெரியாரிடம் வாழ்த்துப் பெற்றார். இதன் பின்னர் அய்யா அவர்கள் அறிஞர் அண்ணாவின் அரசை ஆதரிக்குமாறு விடுதலையில் அறிக்கை வெளியிட்டார். இக்காலக் கட்டத்தில் அய்யாவின் அறிக்கை எங்களுக்குக் கசப்பாகவும் சில நாள்கள் மனம் ஒன்றாமலும் திராவிடர் கழகத் தோழர்கள் இருந்தோம். அண்ணா, இராஜாஜியின் சுதந்தராக் கட்சியுடன் இணைந்து விடுவாரோ என்ற அச்சம் தோழர்களுக்கு. ஆனால் தேர்தல் முடிவு வந்தவுடன் இராஜாஜிக்கும், தங்களுக்கும் ஆன தேனிலவு முடிந்து விட்டது என அண்ணா சொன்னார். சட்டமன்றத்தில் “இந்த அமைச்சரவையே தந்தை பெரியாருக்குக் காணிக்கை” என்றார். சென்னை மாநிலத்திற்குத் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம், சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லும் என்னும் தீர்மானம், இந்தி ஒழிப்புத் தீர்மானம் என இம்மூன்றும் அறிஞர் அண்ணாவின் சாதனைகளாகும்.\nகு.வ. : அறிஞர் அண்ணாவிற்குப் பின்னர் கலைஞர் மு. கருணாநிதியின் அரசு செயல்பாடு பற்றி.\nஅ.கி.இரா. : பெண்ணுரிமை பற்றி அய்யா தன் வாழ்நாள் முழுக்கப் பேசி வந்தார். “பெண் ஏன் அடிமையானாள்” என்ற விளக்க நூலையும் வெளியிட்டார். அய்யாவின் கொள்கைப் பற்றாளரான டாக்டர் கலைஞரும் பெண்களுக்கு இடஒதுக்கீடு, பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனச் சட்டம் கொண்டு வந்தார். பெரியார் நினைவு சமத்துவப்புரங்கள் உருவாக்கினார். தந்தை பெரியாரின் கொள்கைகளை வாக்கு வங்கி அரசியலில் பக்குவமாகக் கையாண்டு வந்தார் என்பதுதான் உண்மை. இந்தியப் பிரதமர் வி.பி. சிங் ஆட்சியில் டாக்டர் கலைஞர், தோழர் வே. ஆனைமுத்து, ஆசிரியர் கி. வீரமணி போன்றோரின் உந்துசக்தியால் இந்திய ஒன்றிய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு க��டைக்கப் பெற்றது மிகவும் பாராட்டுக்குரியது. திராவிடர் இயக்கத்தின் மூத்த தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள் மறைவுற்றது தமிழ் மக்களுக்குப் பெரும் இழப்பாகும். பகுத்தறிவுச் சமதர்மச் சமுதாயம் கல்வி முறையில் மாற்றம் இவரைப் போன்று அரசோச்சி யாராலும் நடைமுறைப்படுத்த முடியாது.\nகு.வ. : நடப்பில் உள்ள இந்திய மற்றும் மாநில அரசின் செயல்பாடுகள் பற்றிக் கூறமுடியுமா\nஅ.கி.இரா. : என்னால் தெளிவாகக் கூற இயலவில்லை. நடப்பு சங்கதிகள் எதுவும் தெரியாது. செவித்திறன் முக்காலும் இல்லை. ஆயினும் அப்போதைக்கப்போது செய்தித்தாள்களில் உள்ள பெரிய எழுத்துக்கள் மற்றும் பெயரன் திலீபன் உரக்க எனக்கு எடுத்துக்கூறும் செய்திகள் மூலம் மீண்டும் அய்யாவின் காலத்தை விடப் பன்மடங்கு பார்ப்பன ஆதிக்கம் தலைதூக்கியுள்ளது அறிகிறேன். இதற்கு ஆட்சியாளர்களே காரணம். அரசுக் கட்டடம் திறப்பு விழா, சாலைப் பணித் துவக்கம் என அனைத்திலும் பார்ப்பனப் புரோகிதர்களை வைத்துச் சடங்கு பன்மடங்கு செய்வது மலிவாக நடக்கிறது. மந்திரிமார்கள் அனைவரும் தங்கள் கைகளில் பல்வேறு நிறக் கயிறுகளைக் கட்டிக்கொண்டும் நெற்றியில் விபூதிப்பட்டையும் குங்குமமும், ஒற்றைச் சிவப்பு நாமமும் தரித்திருப்பதைத் தொலைக்காட்சி வாயிலாகப் பார்க்கிறேன். இது திராவிடர் இயக்க ஆட்சியென்றோ அண்ணாவின் பெயர் கொண்டு ஆட்சி நடத்துபவர்கள் என்றோ கூறமுடியாது. தோழர் ஆனைமுத்து, ஆசிரியர் வீரமணி என் போன்ற வயது மூப்பு அடைந்துவிட்டனர். படித்த இளைஞர்கள் சிந்தித்து மூடநம்பிக்கைகளை ஒழித்துச் செயல்பட வேண்டும். நடப்புக் காலம் அறிவியல் மற்றும் கணினி மயக்காலம். படித்த ஆண், பெண் இருபாலரும் அறிவியல் பார்வையுடன் இருக்க வேண்டும். இன்று பெண்கள் கல்வி, உத்தியோகங்கள் பெற்றுள்ளமை அய்யா உயிருடன் இருந்தால் பெரு மகிழ்ச்சியடைந்திருப்பார் (என்று கூறும் போது நாதழுதழுத்து பெருமூச்சு விடுகிறார்...).\nகு.வ. : அய்யா, தங்களுடன் நீண்ட நேரம் உரையாடிவிட்டேன். முடிவாக என்ன கூறுகிறீர்கள்\nஅ.கி.இரா.: பெரியார் கருத்துக்கள் கொண்ட சிறு, சிறு புத்தகங்கள் மலிவு விலையில் பல நூறு புத்தகங்கள் வெளி வந்துள்ளன. இதனை இன்றைய இளைஞர்கள் படித்து அதன் வழி நடந்து சாதி ஆதிக்கமற்ற சமுதாயம் காண முற்பட வேண்டும்.\nசிந்தனையாளன் 2019 பொங்கல் ம���ருக்காக என்னை இன்று நேர்காணல் கண்டதற்கு வரதராசனுக்கு நன்றி.\nகு.வ. : தங்களின் அகவை முதிர்வு, செவித்திறன் குறைபாடு ஆனாலும் கண்பார்வை நன்றாக உள்ளது. வினாக்களை எழுதிக்காட்ட முடிந்த வரை தாங்கள், பொறியியல் கல்லூரியில் பயிலும் தங்கள் பெயரன் சி. திலீபன், மகன்கள் சித்தார்த்தன், மதியழகனுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி\nஅ.கி.இரா. : வணக்கம், நன்றி\n(இந்தச் செவ்வி அனைத்தும் 12.12.2018 அன்று முற்பகல் அக்ரி ஆறுமுகம் - மருத்துவர் குணகோமதி இணையர் இல்லத்தில் நடைபெற்றது. அந்தூர் கி. இராமசாமியின் மகன்கள் சித்தார்த்தன், மதியழகன், பெயரன் சி. திலீபன் முன்னி லையிலும், பெயர்த்தி சி. அற்புதா, முனைவர் சா. தங்கப்பிரகாசம் அவர்கள் எழுதி வைத்திருந்த குறிப்புகளின் அடிப்படையில் நடைபெற்றது).\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/08/30/6551/", "date_download": "2019-09-21T00:44:56Z", "digest": "sha1:VAZC2WPV6YGPTWMFNHKQPC3VKFM5L375", "length": 12736, "nlines": 345, "source_domain": "educationtn.com", "title": "அரசு மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடக்கம்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Education News அரசு மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடக்கம்\nஅரசு மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடக்கம்\nஅரசு மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடக்கம்\nசென்னை எழும்பூர் மாநில மகளிர் அரசு மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளதால், பெற்றோர் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nசென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களிலும் தலா ஒரு மாதிரிப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு ப்ரீ கே.���ி., எல்.கே.ஜி., யூ.கே.ஜி. ஆகிய வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன. முதற்கட்டமாக சென்னை எழும்பூர் மாநில மகளிர் அரசு மேல்நிலைப்பள்ளி, மாதிரிப் பள்ளியாக மாற்றப்பட்டு, அங்கு மழலையர் வகுப்புகளும் தொடங்கப்பட்டுள்ளன.\nதனியார் பள்ளிகளுக்கு நிகராக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஸ்மார்ட் வகுப்பறைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள மாதிரிப் பள்ளியில் தற்போது மாணவர் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, பெற்றோர் தனியார் பள்ளிகள் மீதான மோகத்தை தவிர்த்து, முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படும் அரசு மாதிரிப்பள்ளியில், வரும் அக்டோபர் 3ஆம் தேதி விஜயதசமியன்று, குழந்தைகளை பெற்றோர் சேர்க்குமாறு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nPrevious articleபிளஸ் 1 மறுகூட்டல் தேதி அறிவிப்பு\nஅரசு தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகளுக்கு மத்திய அரசின் மானியத்தொகை ஒதுக் கீடு.\nபள்ளி கல்வித்துறை இயக்குனர்கள் 3 பேரும் அதிரடி மாற்றம்\nவாசிப்புக்கு இரு பாடவேளைகள் ஒதுக்கீடு: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nTNTET – ஆசிரியர் தகுதி தேர்வு – அமைச்சர் செங்கோட்டையன் புதிய அறிவிப்பு.\nபணிநிரந்தரம் வேண்டி முதல்வர் பள்ளிக்கல்வி அமைச்சருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கருணை மனு.\nTNTET – ஆசிரியர் தகுதி தேர்வு – அமைச்சர் செங்கோட்டையன் புதிய அறிவிப்பு.\nபணிநிரந்தரம் வேண்டி முதல்வர் பள்ளிக்கல்வி அமைச்சருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கருணை மனு.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nபயோ மெட்ரிக் வருகை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முன் விவரங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-21T00:30:38Z", "digest": "sha1:TMHG7RA6DBIW7FSYX7DZID43NB6VC4MU", "length": 24093, "nlines": 119, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மெத்தனால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமெத்தனால் (Methanol) என்பது CH3OH என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச்சேர்மமாகும். மெத்தில் ஆல்ககால், மரச்சாராயம், மர நாப்தா, கார்பினால், என்ற பெயர்களாலும் இதை அழைக்கிறார்கள். ஒரு மெத்தில் குழு ஐதராக்சில் குழுவுடன் இணைக்கப்பட்டிருந்தால் அதை மெத்தனால் எனலாம். MeOH என்ற சுருக்கக் குறியீடாகவும் இதை எழுதுகிறார்கள். ஒரு காலத்தில் மரத்தைச் சிதைத்து வாலைவடித்தல் முறையில் மெத்தனால் தயாரிக்கப்பட்டதால் இது மரச்சாராயம் என்ற பெயரைப் பெற்றது. இப்போதெல்லாம் மெத்தனால் பெருமளவில் கார்பனோராக்சைடை ஐதரசனேற்றம் செய்து தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகிறது[1].\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 32.05 கி/மோல்\nகாடித்தன்மை எண் (pKa) ~ 15.5\nஈயூ வகைப்பாடு தீபற்றக்கூடியது (F)\nதீப்பற்றும் வெப்பநிலை 11 °C\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nமெத்தனால் என்பது ஓர் எளிய ஆல்ககால் ஆகும். இதன் வாய்ப்பாட்டில் ஒரு மெத்தில் குழுவுடன் ஓர் ஐதராக்சில் குழு இணைக்கப்பட்டுள்ளது. எளிதில் ஆவியாகக்கூடிய, எளிதில் தீப்பற்றக்கூடிய இந்த நீர்மம் நிறமற்றும் இலேசானதாகவும் காணப்படுகிறது. குடிக்கும் மதுவான எத்தனாலைப் போல தனித்துவமான மணத்தைப் பெற்றுள்ளது[2]. இருந்தாலும் இது எத்தனாலைக் காட்டிலும் நச்சுத்தன்மை அதிகம் கொண்டது ஆகும். அறை வெப்பநிலையில் மெத்தனால் ஒரு முனைவுற்ற திரவம் ஆகும். ஆண்டுதோறும் 20 மில்லியன் டன்களுக்கு அதிகமாக மெத்தனால் தயாரிக்கப்படுகிறது. இது பார்மால்டிகைடு, அசிட்டிக் அமிலம், மெத்தில்-டெர்ட்-பியூட்டைல் ஈதர் உள்ளிட்ட மற்ற வேதிப் பொருட்கள் தயாரிக்க உதவும் ஒரு முன்னோடி வேதிச் சேர்மமாக உள்ளது.\nசாதாரணமாக ஆரோக்கியமான மனிதர்களிடத்தில் ஒரு சிறிய அளவில் மெத்தனால் காணப்படுகிறது, இது ஒரு ஆய்வின் முடிவுடன் முடிவடைகிறது, வெளிப்படும் மூச்சில் உள்ள மெத்தனாலின் அளவை அளந்தறியிம் ஓர் ஆய்வு முடிவில், சராசரியாக மில்லியனுக்கு 4.5 பகுதிகள் மெத்தனால் இருப்பதாகத் கணக்கிடப்பட்டுள்ளது [3]. மனிதர்களில் சராசரியாக உள்ள உள்ளார்ந்த 0.45 கிராம்/நாள் மெத்தனால் என்பது பழத்தில் காணப்படும் பெக்டின் வளர்சிதை மாற்றமடைவதற்கு ஒப்பாகும். ஒரு கிலோகிராம் ஆப்பிள் 1.4 கிராம் மெத்தனாலை உற்பத்தி செய்கிறது [4].\nபல வகையான பாக்டீரியாக்களின் காற்றில்லா வளர்சிதை மாற்றத்தில் மெத்தனால் இயற்கையாக உற்பத்தி செய்யப்படுகிறது. பொதுவாக சுற்றுச் சூழலில் சிறு அளவுகளில் இது காணப்படுகிறது. இதன் விளைவாக வளிமண்டலத்திலும் மெத்தனால் ஆவி ஒரு சிறி��� அளவு உள்ளது. வளிமண்டல மெத்தனால் சூரிய ஒளியினால் ஆக்சிசனேற்றம் செய்யப்பட்டு கார்பன் டை ஆக்சைடு மற்றும் நீராக மாறிக் கொண்டிருக்கிறது.\nவிண்வெளியில் விண்மீன் உருவாகும் மண்டலங்களில் மெத்தனால் ஏராளமான அளவில் காணப்படுகிறது, வானியலில் இது போன்ற பகுதிகளை கண்டறிய உதவும் ஒரு அடையாளக் குறியீடாக மெத்தனாலின் இருப்பு பயன்படுகிறது. நிறமாலை உமிழ்வுக் கோடுகள் மூலமாக மெத்தனால் விண்வெளி ஊடகப் பகுதியில் கண்டறியப்படுகிறது\n2006 ஆம் ஆண்டு, யோட்ரெல் பேங்க் வானியல் ஆய்வகத்தில் மெர்லின் வரிசைகளை பயன்படுத்தி வானொலி அதிர்வெண் தொலைநோக்கிகள் மூலமாக வானியலாளர்கள் விண்வெளியில் 288 பில்லியன் மைல்களுக்கு மேலான அளவுள்ள ஒரு பெரிய மெத்தனால் மேகத்தை கண்டுபிடித்தனர் [5][6].194 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள டி.டபிள்யூ ஐதரே என்ற இளம் விண்மீனில் மெத்தில் ஆல்ககால்இருப்பதை அல்மா வானியல் அதிர்வெண் தொலைநோக்கி வழியாக 2016 இல் வானியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர் [7].\nமெத்தனால் மனிதர்களில் குறைநிலை கடும் நச்சுத்தன்மையைக் கொண்டிருக்கிறது, ஆனால் மிகவும் ஆபத்தானது. ஏனென்றால் எத்தனாலுடன் சேர்ந்து மெத்தனாலும் அவ்வப்போது பெரிய அளவில் உட்கொள்ளப்படுகிறது. மிகக் குறைந்த அளவான10 மி.லி. தூய மெத்தனால் கூட பார்வை நரம்பு அழித்து நிரந்தர பார்வை இழப்பை ஏற்படுத்தி விடும். 30 மி.லி என்றால் சாவை சந்திக்கக்கூடிய அளவுக்கு அபாயகரமானது ஆகும் [8]. உடல் எடை நிலைக்கு ஏற்ப இதன் உயிர் கொல்லும் அளவின் இடைநிலை சராசரி அளவு தூய மெத்தனால் 100 மி.லி ஆகும் [9]). ஒரு நாளைக்கு 2 மி.கி/கி.கி மெத்தனால் என்ற அளவே பரிந்துரைக்கப்படும் அளவாகும் [10][11]. நச்சுத்தன்மையின் விளைவுகள் உட்கொள்ளப்பட்ட பிறகு சில மணிநேரத்தில் தொடங்கும், மற்றும் முன்னதாக மாற்று மருந்தை உபயோகித்து நிரந்தர சேதத்தை தடுக்கலாம் [8]. ஏனெனில் எத்தனாலும் மெத்தனாலும் தோற்றத்திலும் நெடியிலும் ஒரே மாதிரி தெரிவதால் வித்தியாசத்தை அடையாளம் காண முடிவதில்லை.\nமெத்தனால் இரண்டு வழிமுறைகள் மூலம் நச்சுத்தன்மையை உண்டாக்குகிறது. எத்தனால் மத்திய நரம்பு மண்டலத்தைப் பாதித்து மன அழுத்தத்தை உண்டாக்குவது போல மெத்தனாலும் உண்டாக்குகிறது என்பது முதல் வழிமுறையாகும். கல்லீரலில் உள்ள ஆல்ககால் டி ஐதரசனேசு நொதியின் தூண்���லால் பார்மால்டிகைடு வழியாக பார்மிக் அமிலமாக வளர்சிதைமாற்றச் செயல்முறை நிகழ்ந்து குடிமயக்கத்தை உண்டாக்குதல் இரண்டாவது வழிமுறையாகும் [12]. இச்செயல்முறையில் மெத்தனால் ஆல்ககால் டி ஐதரசனேசினால் பார்மால்டிகைடாகவும், பார்மால்டிகைடு ஆல்டிகைடு டி ஐதரசனேசினால் பார்மிக் அமிலமாகவும் மாற்றப்படுகின்றன. ஒட்டு மொத்த பார்மால்டிகைடும் சிறிதளவும் எச்சமின்றி பார்மேட்டாக மாற்றப்படுகிறது [13]. இந்த பார்மேட்டு மிகவும் நச்சுத்தன்மை கொண்டதாகும். உயிரினச் செல்களின் வளர்சிதை மாற்றத்தில் இது கடுமையான பாதிப்புகளை உண்டாக்குகிறது [14].\nகுடிக்கும் மது கெட்டுப்போவதால் மெத்தனால் நச்சுத்தன்மை எதிர்பாராமல் ஏற்படுகிறது. இது வளர்ந்து வரும் உலகில் இந்நிலை மிகவும் பொதுவானது ஆகும் [15]. 2013 இல் அமெரிக்காவில் மட்டும் 1700 க்கும் அதிகமான வழக்குகள் நிகழ்ந்தன. பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் வயது வந்த ஆண்கள் ஆவார்கள் [16]. ஆரம்பகால சிகிச்சைக்கு உட்பட்டவர்கள் பாதிப்பில் இருந்து எளிதில் விடுபடமுடியும் [17]. மெத்தனாலின் நச்சுத்தன்மை குறித்து 1856 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்தே விவரிக்கப்பட்டு வருகிறது [18].\nநச்சு பண்புகளின் காரணமாக மெத்தனால் பெரும்பாலும் தொழில்துறை பயன்பாட்டிற்காக உற்பத்தி செய்யப்படுகிறது.\nஒரு வினையூக்கியின் முன்னிலையில் கார்பனோராக்சைடும் ஐதரசனும் சேர்ந்து மெத்தனாலை உருவாக்குகின்றன.இன்று பரவலாக வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுவது அலுமினாவுடன் கலக்கப்பட்ட தாமிரம் மற்றும் துத்தநாக ஆக்சைடுகள் ஆகும். இம்பீரியல் வேதிச் தொழிற்சாலை முதன் முதலில் 1966 இல் இவ்வினையூக்கியைப் பயன்படுத்தியது. 5-10 மெகாபாசுக்கல் அழுத்தத்தில் 250 பாகை செல்சியசு வெப்பநிலையில் இவ்வினை நிகழ்த்தப்பட்டது.\nஒவ்வொரு மோல் கார்பனோராக்சைடிற்கும் 3 மோல ஐதரசன் என்ற அளவில் பயன்படுத்தப்பட்டு தொகுப்பு வாயு உற்பத்தி செய்யப்பட்டது. வினைக்கு இரண்டு மோல் ஐதரசனே தேவை என்றாலும் ஒரு மோல் ஐதரசன் கார்பன் டை ஆக்சைடை மெத்தனாலாககப் பயன்படுத்தப்படுகிறது.\nவினை வழிமுறையின் படி நோக்கினால் இச்செயல்முறை கார்பனோராக்சைடை கார்பன் டை ஆக்சைடாக மாற்றுவதிலிருந்து தொடங்குகிறது. பின்னர் கார்பன் டை ஆக்சைடு ஐதரசனேற்றம் அடைந்து மெத்தனால் உருவாகிறது :[19]\nஉடன் விளைபொருளான நீர், நீர் வாயுவாக மறு சுழற்சி வினைக்கு பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது.\nமேற்கண்ட அனைத்து வினைகளையும் தொகுத்து கீழ்கண்ட சமண்பாடாகக் கூறலாம்.\n↑ {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்.\"\".\n↑ {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்.\"\".\n↑ Ferri, Fred F. (2016) (in en). [[[கூகுள் புத்தகங்கள்|கூகுள் புத்தகங்களில்]] மெத்தனால் Ferri's Clinical Advisor 2017: 5 Books in 1]. Elsevier Health Sciences. பக். 794. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780323448383. கூகுள் புத்தகங்களில் மெத்தனால்.\n↑ Clary, John J. (2013) (in en). [[[கூகுள் புத்தகங்கள்|கூகுள் புத்தகங்களில்]] மெத்தனால் The Toxicology of Methanol]. John Wiley & Sons. பக். 3.4.1. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781118353103. கூகுள் புத்தகங்களில் மெத்தனால்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/2561/", "date_download": "2019-09-21T01:28:45Z", "digest": "sha1:J3VZLKXNGIPKI4ZT2MJMGUPGQ5FJ36JM", "length": 29911, "nlines": 66, "source_domain": "www.savukkuonline.com", "title": "பிட்டுக்கு மண் சுமந்த சொக்கனுக்கு விழுந்த அடி…. …. – Savukku", "raw_content": "\nபிட்டுக்கு மண் சுமந்த சொக்கனுக்கு விழுந்த அடி…. ….\nபிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட சொக்கனுக்கு விழுந்த அடி போல மக்களுக்கு அடி விழுந்திருக்கிறது. 2001ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அப்போதும் சொன்னது “கஜானா காலி” என்பதுதான். உடனே தமிழினத் தலைவர் நான் கஜானாவை காலியாக வைத்திருந்தாலும், அரிசியாக கிடங்குகளை நிரப்பியிருக்கிறேன் என்றார். ஜெயலலிதா உடனே, அத்தனை அரிசியும் புழுத்த அரிசி என்றார். விழுப்புரம் உணவுக் கிடங்கில் நுழைந்த திமுக எம்எல்ஏ பொன்முடி, நிருபர்களை அழைத்துச் சென்று, இது புழுத்த அரிசி அல்ல…. என்று கூறினார். உடனே, ஜெயலலிதா, லஞ்ச ஒழிப்புத் துறையை விட்டு, அத்தனை அரிசியும் புழுத்த அரிசி என்று நிரூபிக்க கட்டளையிட்டார்.\nகஜானா காலி என்பதை மீண்டும் வலியுறுத்திய ஜெயலலிதா அப்போது தன் கவனத்தை திருப்பியது, அரசு ஊழியர்கள் மீது. அரசு ஊழியர்களின் சலுகைகள் அத்தனையையும் பறித்தார். அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கிய உடன், ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்தார். அப்போது ஜெயலலிதா அடித்த அடி, அரசு ஊழியர்கள் மீது மட்டும் விழுந்தது. இப்போது மக்கள் அத்தனை பேர் மீதும் விழுந்துள்ளது.\nஇன்று காலை முதல் பேருந்தில் பயணம் செய்தவர்கள் “கருணாநிதி எவ்வளவோ தேவலாம்” என்ற வார்த்தையைக் கேட்டிருக்க முடியும். மக்களின் புலம்பல் கொஞ்ச நஞ்சம் இல்லை. நேற்று பால்விலை, பேருந்துக் கட்டணம் மற்றும், மின் கட்டணத்தை உயர்த்துவதற்கான காரணங்களை தெரிவித்த, ஜெயலலிதா மனம் உருகும் வகையில் தொலைக் காட்சியில் பேசினார்.\nபோக்குவரத்துக் கழகங்கள் குறித்து பேசிய ஜெயலலிதா, “அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகளும் உள்ளன. எரிபொருள், வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் ஆகியவற்றை வாங்குவதற்கும், சாலை விபத்துகளில் நிவாரணம் வழங்காததால் நீதிமன்றங்களில் பிணையாக வைக்கப்பட்டுள்ள வாகனங்களை விடுவிக்கவும், போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியமும், ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் இதரப் பலன்களை அளிக்கவும் இயலாத சூழ்நிலையை முந்தைய தி.மு.க. அரசு ஏற்படுத்தி அரசுப் போக்குவரத்துக் கழகங்களை ஸ்தம்பிக்க வைத்துவிட்டது. போக்குவரத்துக் கழகங்களுக்கு சொந்தமான சொத்துக்கள் அனைத்தும் வங்கிகளில் அடமானமாக வைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு மக்களின் சிரமத்தை கிஞ்சித்தும் எண்ணிப் பார்க்காமல், டீசலின் விலையை உயர்த்திக் கொண்டே செல்கிறது. 2001 ஆம் ஆண்டு லிட்டருக்கு 18 ரூபாய் 26 காசுகள் என்று இருந்த டீசல் விலை தற்போது 43 ரூபாய் 95 காசுகள் என்ற அளவிற்கு மத்திய அரசால் உயர்த்தப்பட்டுவிட்டது. இது தவிர, டயர், டியூப் உட்பட பல்வேறு உதிரி பாகங்களின் விலையும், தொழிலாளர்களின் ஊதியமும் பெருமளவு உயர்ந்துவிட்டன. இதன் காரணமாக, 31 மார்ச், 2011 நிலவரப்படி, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் அனைத்திற்கும் 6,150 கோடி ரூபாய் அளவுக்கு ஒட்டுமொத்த இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. போக்குவரத்துக் கழகங்கள் திவாலாகும் நிலையில் உள்ளதால், போக்குவரத்துக் கழகப் பணியாளர்களின் ஊதியத்திற்காக எனது தலைமையிலான தமிழக அரசு ஒவ்வொரு மாதமும் 60 கோடி ரூபாய் நிதி உதவி அளித்து வருகிறது. அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் இந்த நிலைமையை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை தற்போது எடுக்காமல் விட்டுவிட்டால், போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும்” என்று கூற��னார்.\nபுதிய அரசு பொறுப்பேற்று தாக்கல் செய்யப் பட்ட இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில், போக்குவரத்து என்ற தலைப்பில் நிதி அமைச்சர் ஆற்றிய உரை என்னவென்று பார்ப்போம்.\n119. தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகங்கள் மிகவும் குறைந்த கட்டணத்தில் நம்பகத்தன்மையுடைய போக்குவரத்து வசதிகளை பொதுமக்களுக்கு அளித்து வருகின்றன. தற்போது 21,169 மாநில போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மாநிலத்தின் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு போக்குவரத்து நிறுவனங்களின் தற்போதைய நிதிநிலை மிக மோசமான நிலையில் உள்ளது. எனவே, அன்றாட நிர்வாகச் செலவுகளுக்குக்கூட மாநில அரசு நிதியுதவி செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. பணியாளர் கட்டுப்பாட்டுடன் செயல்பட வழிவகை செய்து தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கும், போக்குவரத்துக் கழகங்களின் செயல் திறனை மேம்படுத்துவதற்கும் இந்த அரசு நடவடிக்கை எடுக்கும். போக்குவரத்துக் கழகங்களுக்குக் கூடுதல் வருவாயை ஏற்படுத்தும் வகையில் தற்போது கணிசமாக நிலம் உள்ள பேருந்து நிலையங்களை அரசு-தனியார் கூட்டு முயற்சியால் பேருந்து நிறுத்தம் வசதியுடன் அடுக்கக வணிக வளாகம் கட்டி மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்கு 2011-2012 ஆம் ஆண்டில் 3,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும். இதற்காக திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் பங்கு மூலதன உதவிக்கென 125 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவதற்கு இழப்பீடாக மாநில போக்குவரத்துக் கழகங்களுக்கு உதவித் தொகை வழங்க 304 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”\nஆகஸ்ட் 4 அன்று தாக்கல் செய்யப் பட்டுள்ள பட்ஜெட்டில் 3000 புதிய பேருந்துகள் வாங்கப் படும், மாநிலப் போக்குவரத்துக் கழகங்களுக்கு உதவித் தொகை வழங்கப் படும் என்று, ஆடம்பரமாக அறிவித்து விட்டு, நான்கு மாதங்களில் அப்படியென்ன நெருக்கடி முற்றி விட்டது \nநிதி நிலைமை மோசமாகி விட்டது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணம்தான் என்றாலும், மன்னார்குடி மாபியா சார்பில், தனியார் பேருந்து உரிமையாளர்களிடமிருந்து, பேருந்துக் கட்டணத்தை உயர்த்துவதற்காக 450 கோடி ரூபாய் வசூல் செய்யப் பட்டு கடந்த வாரம் கொடுக்கப் பட்டுள்ளது எ���்று நம்பகமாக வட்டாரங்களிடமிருந்து வரும் தகவல்களையும் நம்பாமல் இருக்க முடியவில்லை. மே மாதமே பொறுப்பேற்ற அதிமுக அரசு, ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் போக்குவரத்துத் துறை சார்பாக ஏராளமான அறிவிப்புகளைச் செய்து விட்டு, இன்று போக்குவரத்துக கழகங்களே திவாலாகி விட்டன என்று சொல்லுவதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை.\nஅண்டை மாநிலமான கர்நாடகாவில் இயக்கப் படும் வெளியூர் பேருந்துகள், தனியார் பேருந்துகளுக்கு சவால் விடும் வகையில் இயக்கப் படுகின்றன. சென்னையிலிருந்து பெங்களுருக்கு விடப்படும் ராஜஹம்ஸா என்ற வகைப் பேருந்துகள், மிகச் சிறப்பாக செயல்படுவதால், பெங்களுர் செல்வதற்கு பயணிகள் கேஎஸ்ஆர்டிசி பேருந்துகளையே பெரும்பாலும் தேர்ந்தெடுக்கிறார்கள்.\nஇப்போது கட்டணத்தை உயர்த்திய பிறகு, தனியார் பேருந்துகளின் ஆதிக்கத்தை குறைத்து அரசுத் துறை பேருந்துகள், தனியார் பேருந்துக்கு இணையாக போட்டி போடும் அளவுக்கு தேவையான நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்குமா என்பது சந்தேகமாகவே உள்ளது. தமிழகத்தில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் பெரும் அரசியல் பலத்தோடு உள்ளனர். அரசின் அனுமதி இன்றி, ரகசியமாக பேருந்துக் கட்டணத்தை உயர்த்திக் கொள்வதற்கு, கடந்த ஆட்சியில் ஜாபர் சேட் மற்றும் போலிப் பாதிரி ஜெகத் கஸ்பர் தலைமையில் நடந்த வசூல் வேட்டையைப் பற்றி சவுக்கில் ஏற்கனவே எழுதப் பட்டுள்ளது.\nபேருந்து போலவே, தனியார் பால் உற்பத்தியாளர்களிடமும், மன்னார்க்குடி கும்பல் வசூல் வேட்டை நடத்தி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதமிழக அமைச்சரவையில் இருக்கும் ஏறக்குறைய அனைத்து அமைச்சர்களுமே வசூல் வேட்டையில் இறங்கி மன்னார்குடி மாபியாவுக்கு வசூலித்துத் தர வேண்டும் என்ற உத்தரவு வழங்கப் பட்டுள்ளதாகத் தெரிகிறது.\nகோவையில் உள்ளாட்சித் துறையின் கீழ் பாதாள சாக்கடை தொடர்பான பணியில் ஒரு நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கியது திமுக அரசில். அப்போது கோவை மாநகராட்சி கமிஷனராக இருந்த அன்சுல் மிஷ்ரா என்ற இளம் அதிகாரி, ஒப்பந்தக் காரர்களை அழைத்து, யாருக்கும் ஒரு பைசா லஞ்சமாக கொடுக்க வேண்டாம், கொடுக்கவும் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.\nபுதிய அரசு பொறுப்பற்றதும், மூன்று மாதங்களுக்கு முன், டி.கே.பொன்னுச்சாம��� என்ற ஐஏஎஸ் அதிகாரி கோவை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப் படுகிறார். ஒப்பந்தக்காரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் முடிந்தவுடன் ரன்னிங் அக்கவுண்ட் என்ற முறையில் பணம் கொடுக்க வேண்டும். இவ்வாறு பணம் கொடுப்பதற்கு முன்பாக, வேலைகள் எப்படி நிறைவேற்றப் பட்டுள்ளன என்பதை பொறியாளர்கள் சான்றளிக்க வேண்டும். பொன்னுச்சாமி கோவை மாநகராட்சி ஆணையராக ஆனதும், மாதந்தோறும் கொடுக்கப் படும் பணம் நிறுத்தப் படுகிறது. ஒவ்வொரு மாதமும் காண்ட்ராக்டருக்கு வழங்கப் படும் பணம் 2 கோடி ரூபாய்.\nமாநகராட்சி அலுவலகத்தை அணுகியதும், அந்த அலுவலகத்தில் இருந்த லட்சுமணன் என்ற உதவிப் பொறியாளர், நீங்கள் கோவை மாவட்ட அமைச்சரான எஸ்.பி.வேலுமணியை பார்த்து விட்டு வாருங்கள். பிறகுதான் உங்கள் பணம் பட்டுவாடா செய்யப் படும் என்று கூறுகிறார். அமைச்சரை நேரடியாக சந்திக்க முடியுமா மூலவரைப் பார்த்த பிறகுதானே உற்சவரை பார்க்க வேண்டும்….. மூலவர் யாரென்றால், அமைச்சரின் தம்பி சங்கர் என்பவர். அவரை சந்தித்ததும், கட்சி நிதியாக 40 லட்ச ரூபாய் கொடுத்து விடுங்கள் என்று கேட்கிறார். 40 லட்ச ரூபாயைக் கொஞ்சம் குறைத்து 37 லட்ச ரூபாய் கொடுக்கிறார்கள். மாநகராட்சி அதிகாரிகள், தங்கள் பங்குக்கு 5 லட்சம் கறக்கிறார்கள். அந்த மாதத்துக்கு பணம் பட்டுவாடா செய்யப் படுகிறது.\nஅடுத்த மாதமும் பணம் நிறுத்தப் பட்டதும் மீண்டும் உதவிப் பொறியாளர் லட்சுமணனை சந்திக்கின்றனர். அவர், “சார், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.பி.முனுசாமியையும் பார்த்து விடுங்கள். அவர்தான் இந்தத் துறைக்கு பொறுப்பு” என்கிறார். அமைச்சர் முனுசாமியை கிருஷ்ணகிரி சுற்றுலாத் துறை பங்களாவில் வைத்துப் பார்க்கிறார்கள். பார்த்ததும், ஏற்கனவே வேலுமணிக்கு பணம் கொடுக்கப் பட்ட விபரத்தை சொல்லுகிறார்கள். வேலுமணி ஏன், என்னுடைய துறையில் பணம் வாங்கினார் என்று ஆச்சர்யப்பட்ட முனுசாமி, சரி எனக்கு பணம் எதுவும் கொடுக்க வேண்டாம், நீங்கள் செல்லலாம். பணம் கொடுக்க நான் ஏற்பாடு செய்கிறேன் என்று கூறுகிறார். முனுசாமியின் பி.ஏ சேகர் என்பவர், கோவை மாநகராட்சி கமிஷனரிடம் தொலைபேசியில் பணத்தை வழங்குமாறு தெரிவித்ததும் அந்த மாதத்துக்கு பணம் பட்டுவாடா செய்யப் படுகிறது.\nஅடுத்த மாதமும் பணம் நிறுத்தப் படுகிறது. மீண்டும் ப்ரோ��்கர் லட்சுமணனை அணுகியதும், அவர் மேயர் புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். அவரையும் பார்த்து விட்டு வாருங்கள் என்று உத்தரவிடுகிறார். இந்தச் சூழலில் பொறுமை இழந்த காண்ட்ராக்டர், “சார் நான் தொழில் நடத்துவதா இல்லையா… என்னுடைய வேலையாட்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டாமா … என்று சத்தம் போடுகிறார். சத்தம் போட்டவுடன், பணப் பட்டுவாடா செய்ய வேண்டிய கோப்பை தலைமை கணக்கு அதிகாரிக்கு அனுப்பி விடுகிறார்கள் (சிஏஓ). அவரை சென்று சந்தித்ததும், நீங்கள் அனுப்பிய பட்டியலில் ஏராளமான பிழைகள் இருக்கிறது, அதனால் நிறைய தாமதம் ஆகும் என்று தெரிவித்து விடுகிறார்.\nஇதனால் விரக்தி அடைந்த காண்ட்ராக்டர், பேசாமல் வேலையையே நிறுத்தி விடலாமா என்று புலம்புகிறார்.\nஆட்சி நிர்வாகத்தை செம்மையாக நடத்த வேண்டும், கடனை அடைக்க வேண்டும் என்று தீவிரமாக இருப்பதாகக் கூறும் ஜெயலலிதா, இது போல நடக்கும் ஊழல்களை தடுத்து நிறுத்தினாலே, அரசுக்கு வர வேண்டிய வருவாய் பல மடங்கு அதிகரிக்கும். ஐஏஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் ஊழலைத் தடுக்க நடவடிக்கை எடுங்கள் என்று அறிவுரை கூறும் ஜெயலலிதா, முதலில் அந்த அறிவுரையை தன்னுடைய உயிர்த் தோழிக்கு கூறினால், தமிழக மக்கள் இந்தப் பிரம்படியிலிருந்து தப்பிப் பிழைப்பார்கள்.\nNext story அம்மாவின் பெருந்தன்மை\nஇந்த கொசுத்தொல்லை தாங்க முடியவில்லையே…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/06/21/cm-kumaraswami-told-not-waiting-for-cauvery-board-order/", "date_download": "2019-09-21T00:51:20Z", "digest": "sha1:C7PN6CJIGJSI7HEZIPUSM3NGK5QY2GWJ", "length": 6225, "nlines": 107, "source_domain": "tamil.publictv.in", "title": "காவிரி வாரியத்தின் உத்தரவுக்கு காத்திருக்க மாட்டேன்! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome National காவிரி வாரியத்தின் உத்தரவுக்கு காத்திருக்க மாட்டேன்\nகாவிரி வாரியத்தின் உத்தரவுக்கு காத்திருக்க மாட்டேன்\nபெங்களூர்:காவிரி வாரியத்தின் உத்தரவுக்காக காத்திருக்க முடியாது என்று கூறியுள்ளார் கர்நாடக முதல்வர் குமாரசாமி.\nராமநகர் மாவட்டத்தில் அனுமார் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.\nநிருபர்களிடம் அவர் கூறுகையில், காவிரி வாரியத்துக்கு உறுப்பினர்கள் நியமிப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம்.\nகாவிரி வாரியம் குறித்து மத்திய அமைச்சர்களிடம் அரசின் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளேன்.\nஇதுகுறித்து ���ரிய நடவடிக்கை எடுக்க தொடர்ந்து பாடுபடுவேன்.\nகர்நாடக மாநில விவசாயிகள் பயனடையும் வகையில் காவிரியில் நீர்திறக்க உத்தரவிட்டுள்ளேன்.\nகே.ஆர்.எஸ். அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் மண்டியா மாவட்டத்தில் நெல்,கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள்.\nநமது மாநில விவசாயிகள் பயனடைய தண்ணீர் திறக்க வாரியத்தின் உத்தரவு வரும்வரை காத்திருக்க முடியாது.\nகாவிரி வாரியத்தின் உத்தரவுப்படி, தமிழகத்துக்கு தரப்படவேண்டிய தண்ணீர் ஏற்கனவே அளித்துள்ளோம்.\nPrevious articleஆரஞ்சு ஜூசில் சயனைடு கலந்து கணவன் கொலை இளம் மனைவிக்கு 22ஆண்டு சிறைத்தண்டனை\nகாவிரி மேலாண்மை ஆணையம் அமைந்தது\nஜேசிபி வாகனத்தில் ஊர்வலம் சென்ற திருமண ஜோடி\n அமித் ஷா இயக்குநராக உள்ள வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட்\nலஞ்சம் தர மறுத்தவரை கஞ்சா வழக்கில் சிக்க வைத்த பலே போலீசார்\nவருண் தேஜ் நடிக்கும் படத்தில் அதிதி ராவுடன் லாவண்யா திரிபாதியும் இணைகிறார்\n28வது ஓவரில் ஆப்கன் அணி ‘ஓவர்’\n ஆட்டோ டிரைவரை சுட்ட பெண்\nசெல்போன் வெடித்து பெண் பலி\nபிரதமரை புறக்கணித்த பிரபல நடிகர்\nசந்திரபாபு நாயுடு பாஜகவுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/04/20/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/33864/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-21T01:35:18Z", "digest": "sha1:YT6JQRDZ5K5EXNJF2H4LI5YZMHA435RE", "length": 11850, "nlines": 168, "source_domain": "www.thinakaran.lk", "title": "மாற்றுத் தலைமைக்கு விக்கி தகுதியற்றவர் | தினகரன்", "raw_content": "\nHome மாற்றுத் தலைமைக்கு விக்கி தகுதியற்றவர்\nமாற்றுத் தலைமைக்கு விக்கி தகுதியற்றவர்\nவடக்கு மாகாண சபை ஊடாக எதையும் செய்யாது கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் வடமாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்களின் மாற்று தலைமைக்கு தகுதியானவரல்ல என வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தெரிவித்தார்.\nயாழ்ப்பணத்திலுள்ள அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது,\nவடக்கு மாகாண சபையின் ஆட்சியில் இருந்த போது முதலமைச்சராக இருந்த நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்களுக்கு எதையும் செய்யவில்லை.\nகற்பனை அரசியலை செய்து கொண்டு தாம் மாற்றுத் தலைமை என்கின்றார்.\nஅதிகாரத்தில் இருக்கும் போது ஆக்கபூர்வமாக எதையும் செய்யாதவர் கட்சி தொடங்கி மக்களுக்கு என்ன செய்யப்போகின்றார்.\nபுதிய கட்சி,கூட்டணி என்ற பெயரில் அரசியல் இலாபம் காணவே தவிர மக்களுக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை.தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள்,அதிகாரத்துக்கு குரல் கொடுக்க வேண்டும், அதனையே மாற்றுத் தலைமையாக வர விரும்புபவர்கள் முன்னெடுக்க வேண்டும்.ஆனால் முன்னாள் முதல்வர் விக்கியோ அல்லது அவருடன் கூட்டு வைத்திருப்பவர்கள் கற்பனையில் வாழ்பவர்கள்,கற்பனை அரசியலே செய்து வருகின்றனர். இவர்களினால் அரசுடன் மோதியோ பேச்சுவார்த்தை மூலமோ எதையும் தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியாது.அண்மையில் கூட இலங்கை அரசும் பாதுகாப்பு தரப்பும் இராணுவ முகாம்கள் உள்ள நிலங்களை விடுவிக்க முடியாது என இறுமாப்புடன் கூறி வருகின்றது.அப்போது கூட எமது தமிழ் தலைமைகள்,கட்சிகள் மௌனம் சாதித்து வருகின்றது.அத்துடன் வெறுமனே அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனால் எதுவும் நடக்கப்போவதும் இல்லை.\nஅரசு பகுதியளவில் காணிகளை விடுவித்தாலும் நெருக்கடியான சந்தர்ப்பங்களில் மட்டுமே மக்களின் காணிகளை விடுவிக்கின்றது.எந்த அரசு வந்தாலும் மக்களின் காணிகளை விடுவிப்போம் என கூறியே ஆட்சிக்கு வருகின்றனர்.பின்னர் தமிழர்களை ஏமாற்றுபவர்களாகவே மாறுகின்றனர்.இந்த நிலைமையை யாராலும் மாற்ற முடியாது என்றார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nதவறு நடக்கும் போது கண்டிக்க வேண்டும்; நடிகர் விஜய் கூறியதை வரவேற்கிறேன்\nநடிகர் விஜய் தவறு நடக்கும் போது கண்டிக்க வேண்டும் என்று வெளிப்படையாக...\nநிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்\nஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ள சூழ்நிலையில், நிறைவேற்று...\nசட்டம் சரிவர அதன் கடமையை செய்யட்டும்\nசுங்கத் திணைக்களத்தில் அரசுடமையாக்குவதற்காக வைக்கப்பட்டிருந்த எட்டுக் கிலோ...\nஇந்தியா முழுவதும் குடிமக்கள் கணக்கெடுப்பு நடத்த முடிவு\nஅசாமில் 19 இலட்சம் வெளிநாட்டினர் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை...\nஇந்திய விமானப்படையின் புதிய தளபதியாக பதாரியா\nஇந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ்.பதாரியா நியமனம்...\nஅகில இலங்கை வீதி ஓட்டத்தில் சசிந்து, சசிகலாவுக்கு முதலிடம்\nவவுனியாவின் நிசோபனுக்கும் வெற்றிஅகில இலங்கை பாடசாலைகள் வீதி ஓட்டப்...\nஅக்கரைப்பற்று கல்வி வலயத்திற்கு 44 வெற்றிகள்\nஅட்டாளைச்சேனை மத்திய நிருபர்கிழக்கு மாகாண விஷேட தேவை மாணவர்களுக்கான...\nபாலியல் பலாத்கார வழக்கில் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் கைது\nபாலியல் பலாத்கார வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக தலைவர்களில்...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதிகதி வாரியான செய்திகளுக்கான இணைப்பு பக்கத்தின் அடியில் இணைக்கப்பட்டுள்ளது. - நன்றி (ஆ-ர்)\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-21T01:28:19Z", "digest": "sha1:KBOETXDXAVC2IFLKS6ZJAYKG56DRYGG5", "length": 32799, "nlines": 283, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரசியலமைப்புச் சட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(அரசியல் சட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம்\nஇக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.\nயாப்பு அல்லது அரசியலமைப்புச் சட்டம் (constitution) என்பது, ஒரு தன்னாட்சி உரிமை கொண்ட ஒரு அரசியல் அலகுக்கான, சட்ட விதிகள், கொள்கைகள் போன்றவற்றை விளக்கும் எழுத்துமூல ஆவணம் ஆகும். இது ஒரு அரசின் முறைமைகளை விளக்குகிறது. நாடுகளைப் பொறுத்தவரை இச் சொல், அரசின் அடிப்படை அரசியல் கொள்கைகள், அமைப்பு, செயல்முறைகள், அதிகாரம், கடமைகள் என்பவற்றை வரையறுக்கும் தேசிய அரசியல் சட்டத்தைக் குறிக்கின்றது. பல நாடுகளின் அரசியல் சட்டங்கள் மக்களுக்கான உரிமைகள் சிலவற்றுக்கான உறுதிகளையும் வழங்குகின்றன. தற்காலப் பாணியிலான எழுதித் தொகுக்கப்பட்ட அரசியற்சட்டங்கள் உருவாவதற்கு முன்னர், அரசு செயல்படுவதற்கான எந்தச் சட்டத்தையும் இச் சொல் குறித்தது.\nஅரசியலமைப்புச் சட்டங்கள் பலவகையான அரசியல் அமைப்புக்கள் தொடர்பானவையாக உள்ளன. இவை, பன்னாட்டு அளவிலும், கூட்டாட்சி, மாநிலம் அல்லது மாகாணம் ஆகிய மட்டங்களிலும் காணப்படுகின்றன.\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் தான் உலகில் உள்ள எந்தவொரு இறையாண்மை நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை விட மிக நீண்ட நெடியதாக எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டமாகும். இதில் 444 உறுப்புரைகளை உள்ளடக்கி,[1] containing 444 articles in 22 parts,[2][3] 22 பாகங்கள், 12 அட்டவணைகளும், 118 திருத்தங்களும், அதன் ஆங்கில மொழி பதிப்பில் 146,385 வார்த்தைகள் [4] in its English-language version,[5] உள்ளது. மொனாக்கோவின் அரசியலமைப்புச் சட்டம் தான் உலகில் மிகச்சிறியதாக எழுதப்பட்டதாகும். இதில் 97 கட்டுரைகள் கொண்ட 10 அத்தியாயங்களும், மொத்தம் 3,814 வார்த்தைகளும் உள்ளன.[4][6]\n3 அரசியலமைப்பு வடிவமைப்பின் கோட்பாடுகள்\nஅரசியலமைப்பு (constitution) என்பது பிரெஞ்சு இலத்தீன் வார்த்தை constitutio இலிருந்து வந்தது. இது, ஏகாதிபத்திய சட்டங்கள் ( அரசியலமைப்புச் சட்டங்கள் ) (constitutiones principis: edicta, mandata, decreta, rescripta) இருந்து உருவானது.[7] பின்னர், பிரங்கி சட்டத்தில் ஒரு முக்கிய தீர்மானத்திற்குப் பயன்படுத்தப்பட்டது, குறிப்பாக திருத்தந்தை அரசியலமைப்பு என இப்போது குறிப்பிடப்படும் போப் வெளியிட்ட ஒரு ஆணை.\nபொதுவாக, ஒவ்வொரு நவீன எழுதப்பட்ட அரசியலமைப்பும், குறிப்பிட்ட அரசியலமைப்பின் வரம்புகளுக்கு உட்பட்ட முதன்மை நிலைமைக்கு ஏற்ப அமைக்கப்பட்ட ஒரு அமைப்பு அல்லது நிறுவன நிறுவனத்திற்கு குறிப்பிட்ட அதிகாரங்களை வழங்கியுள்ளது. 'கட்டுப்பாட்டு மாநிலம்: பண்டைய ஏதென்ஸில் இருந்து இன்று வரை அரசியல் கட்டுப்பாட்டுவாதம்' என்ற எழுத்தாளர் ஸ்காட் கோர்டன் கருத்துப்படி, ஒரு அரசியல் அமைப்பானது, அரசியலமைப்பிற்குள்ளேயே, \"நிறுவனம் சிறுபான்மையினர் உட்பட, குடிமகனின் நலன்களும், சுதந்திரமும். பற்றி கூறுகிறது \" [8]\nபழங்குடி மக்கள் முதலில் நகரங்களில் வசிக்க ஆரம்பித்த பிறகு, தேசங்களை ஸ்தாபிக்க ஆரம்பித்தார்கள், பலவற்றில் எழுதப்படாத பழக்கவழக்கங்களின்படி செயல்பட்டனர், சிலர் ஆளுநராகவும், கொடுங்கோல் ஆட்சியாளர்களாகவும் இருந்தனர், அவர்கள் ஆளுநர்களால் நியமிக்கப்பட்டனர் அல்லது வெறுமனே தனிப்பட்ட யதார்த்தமாக இருந்தனர்.அத்தகைய ஆட்சி சில சிந்தனையாளர்கள் பொறுத்தவரை அரசாங்க நிறுவனங்கள் நடவடிக்கைகளின் வடிவமைப்பு அல்ல என்ற நிலைப்பாட்டை எடுத்��ார்கள். \"தத்துவவாதி-அரசர்களால்\" ஆட்சியைக் கோரிய பிளேட்டோவில் இந்த கருத்து காணப்படுகிறது.[9] பின்னர், அரிஸ்டாட்டில், சிசரோ மற்றும் ப்ளுடார்ச் போன்ற எழுத்தாளர்கள் அரசாங்கத்திற்கான சட்டபூர்வ மற்றும் வரலாற்று நிலைப்பாட்டிலிருந்து வடிவமைப்புகளை ஆராய்ந்தனர்.\nமறுமலர்ச்சி அரசியலமைப்புத் தத்துவவாதிகளை ஒரு தொடர்ச்சியான அரசியல் மெய்யியலாளர்களை கொண்டுவந்தது, அவர்கள் பேரரசர்களின் நடைமுறைகளை விமர்சித்தார்கள் மற்றும் அரசியலமைப்பு வடிவமைப்பின் கொள்கைகளை அடையாளம் காண முயன்றார்க்ள், மேலும் அது அவர்களின் பார்வையிலிருந்து மிகவும் பயனுள்ள மற்றும் நல்ல நிர்வாகத்தை வழங்குவதற்கு வாய்ப்புள்ளது. இது ரோமானியர்களின் தேசத்தின் சட்டம் கருத்தியல் மறுமலர்ச்சியுடன் தொடங்கியது, தேசங்களுக்கிடையிலான உறவுகளுக்கு அதன் பயன்பாடு, மற்றும் வழக்கமாக \"போர் மற்றும் சமாதான விதிமுறைகளை நிறுவ முற்பட்டது. மேலும் போர்களை அடியோடு ஒலிப்ப்து அல்லது குறைப்பது இது அதிகாரம் முடியாட்சிகள் அல்லது பிற அதிகாரிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை, மற்றும் அந்த அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதற்கான நிவாரணங்களைக் கொண்டிருக்கும் எந்தவொரு அதிகாரமும் இல்லை\".[10][11][12]\nஆங்கில உள்நாட்டுப் போர் (உள்நாட்டுப் போர்), க்ரோமவெலியன் காப்பரசு, தாமஸ் ஹோப்ஸ் ஜுவல் மில்டன் மற்றும் ஜேம்ஸ் ஹாரிங்டன், ராபர்ட் ஃபிலிமர் ஒரு பக்கத்தில் விவாதத்திற்கு இட்டுச் சென்றது, மற்றும் ஒரு பக்கத்தில், ஹென்றி நெவில்லே, ஜேம்ஸ் டைரெல், அல்கர்சன் சிட்னி , மற்றும் ஜான் லாக். பிந்தையது என்னவென்றால், முதலாவதாக, இயற்கை சட்டங்களால் நிர்வகிக்கப்படும் இயற்கையின் நிலை, பின்னர் ஒரு சமூக ஒப்பந்தம் அல்லது கச்சிதமாக உருவாக்கப்பட்ட சமூகத்தின் நிலை, இயற்கை அல்லது சமூக சட்டங்களுக்கு முன் அரசாங்கங்கள் அவை மீது அடித்தளமாக அமைக்கப்பட்டன.\nஅரசாங்கத்தின் வடிவமைப்பு ஒரு அரசர் தலைமையில் இருந்தாலும்கூட, அரசாங்க வடிவமைப்பு எவ்வாறு முக்கியமானது என்பதை பல எழுத்தாளர்கள் ஆராந்தனர்.அரசாங்க வடிவமைப்புகளின் பல்வேறு வரலாற்று முன்மாதிரிகள், பொதுவாக ஜனநாயகம், உயர்குணங்கள், அல்லது முடியாட்சிகள் ஆகியவற்றில், மேலும் ஒவ்வொருவரின் திறமையும், ஏன், எப்படி ஒவ்வொன்றின் சிக்கல்களும், சமநிலையான போட்டியிடும் போக்குகளை வடிவமைத்தல். Montesquieu போன்ற சில, அரசாங்கத்தின் செயல்பாடுகள், சட்டமன்றம், நிர்வாகி மற்றும் நீதித்துறை போன்றவை எவ்வாறு கிளைகளாக பிரிக்கப்படலாம் என்பதை ஆய்வு செய்தது. இந்த எழுத்தாளர்களிடையே நிலவும் கருத்துக்கள், அரசியலமைப்பு வடிவமைப்பு முற்றிலும் தன்னிச்சையான அல்லது சுவைக்குரிய விஷயம் அல்ல. ஒவ்வொரு அரசியலமைப்பிற்கும் அல்லது அமைப்பிற்கும் உள்ள அனைத்து அரசியலமைப்பையும் கட்டுப்படுத்தும் வடிவமைப்பின் அடிப்படைக் கோட்பாடுகள் உள்ளன என்று அவை பொதுவாகக் கொண்டிருந்தன.அந்த நியமங்கள் என்னவென்பதைப் பொறுத்தவரையில் ஒவ்வொருவரும் கருத்துக்களை வைத்து கட்டியெழுப்பினர்.\nஓரெஸ்டெஸ் பிரவுன்சன் தனது எழுத்துக்களில் அரசியலமைப்பு வடிவமைப்பாளர்கள் என்ன செய்ய முயற்சித்தார்கள் என்பதை விளக்க முயற்சிக்கிறார். பிரவுண்ஸ்சனின் கூற்றுப்படி, ஒரு அர்த்தத்தில், மூன்று \"அரசியலமைப்புகள்\" இருப்பதாக பின்வருமாறு கூறுகிறார்.\nமுதலில் \"இயற்கையின் சட்டம்\" என்று அழைக்கப்படுபவை அனைத்தும் \"இயற்கைச் சட்டம்\" என்று அழைக்கப்படுகின்றன.\nஇரண்டாவதாக, \"சமூகத்தின் \", ஒரு அரசியலமைப்பை உருவாக்குவதற்கு முன்னர் ஒரு சமூக ஒப்பந்தத்தால் உருவாக்கப்பட்ட சமுதாயத்திற்கான ஒரு எழுதப்படாத மற்றும் பொதுவாக புரிந்து கொள்ளப்பட்ட விதிமுறைகள் அரசியலமைப்பு விதிமுறையானது,\nஒரு \"அரசியலமைப்பு அரசியலமைப்பை\" நிறுவியுள்ளது. இரண்டாவதாக, பொதுமக்கள் அறிவிப்பு எனப்படும் பொது மாநாட்டில் (மாநாடு) முடிவுகளை எடுக்கும் முடிவுகளை உருவாக்கியது மற்றும் நிறுவப்பட்ட பாராளுமன்றம் செயல்முறை விதிமுறைகளை நடத்தியது.\nஒவ்வொரு அரசியலமைப்பினதும் நிலைத்தன்மையுடன் இருக்க வேண்டும், அதற்கு முன் உள்ளவர்களிடமிருந்தும், அதன் மூலம் சமூகத்தின் உருவாக்கம் அல்லது அரசியலமைப்பு ஒப்புதலுடனான ஒரு வரலாற்றுச் செயலிலிருந்தும் அதன் அதிகாரம் பெறப்பட வேண்டும்.மாநில (அரசியலமைப்பு) ஒரு நன்கு வரையறுக்கப்பட்ட பிரதேசத்தின் மீது ஒரு சிறந்த சமுதாயமாக உள்ள ஒரு சமுதாயம், அந்த பிராந்தியத்தின் முன்னிலையிலிருந்து அரசாங்கத்தின் நன்கு வடிவமைக்கப்பட்ட அரசியலமைப்பின் ஒப்புதல், இயற்கையின் அல்லது சமுதாயத்தின் அரசியலமைப்புக்களுடன் பொருத்தமற்றதாக இருந்தால், எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தின் விதிமுறைகள் பொருந்தக்கூடியதாக இருக்க வேண்டும் என்று பிரௌன்ஸன் வாதிட்டார்.\nஅரசியலமைப்புச் சட்டத்தை மீறுகின்ற எந்தவொரு அரசியலமைப்பையும், அதற்கேற்ப பொருந்தக்கூடிய, சட்டபூர்வமான சட்டங்களை இயற்றுவதற்கும், அரசியலமைப்பை மீறுவதற்கும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை அறிவிக்க வேண்டும். ஜெர்மனியைப் போன்ற சில நாடுகளில், இந்த செயல்பாடு ஒரு பிரத்யேக அரசியலமைப்பு நீதிமன்றத்தால் நடத்தப்படுகிறது (இது மட்டுமே). அயர்லாந்து போன்ற மற்ற நாடுகளில், சாதாரண நீதிமன்றங்கள் தங்கள் பிற பொறுப்புகளுக்கு கூடுதலாக இந்தச் செயலைச் செய்யலாம்.ஐக்கிய இராச்சியத்தில், அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கூறும் அல்லது அறிவிக்கும் சட்டம் இல்லை.\nஒரு அரசியலமைப்பு மீறல் என்பது அரசியலமைப்புக்கு எதிரானது என்று ஒரு அரசியலமைப்பு நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட ஒரு நடவடிக்கை அல்லது சட்டப்பூர்வ நடவடிக்கை ஆகும், அதாவது அரசியலமைப்பிற்கு எதிரானது. நிர்வாகத்தால் அரசியலமைப்பு மீறல் ஒரு உதாரணம், ஒரு அரசியலமைப்பின் மூலம் அந்த அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு வெளியே செயல்படும் ஒரு பொது அலுவலக அதிகாரியாக இருக்கலாம். சட்டமன்றத்தால் அரசியலமைப்பு மீறல் ஒரு உதாரணம், அரசியலமைப்புக்கு முரணாக இருக்கும் ஒரு சட்டத்தை நிறைவேற்றும் முயற்சியாகும்.\nசில நாடுகளில், குறிப்பாக சட்டவிரோதமாக்கப்பட்ட அரசியலமைப்பினருடன், அத்தகைய நீதிமன்றங்கள் எதுவும் இல்லை. உதாரணமாக, ஐக்கிய இராச்சியத்தில் பாரம்பரியமாக பாராளுமன்ற இறையாண்மை கொள்கையின் கீழ் இயக்கப்படுகிறது, இதன் கீழ் ஐக்கிய இராச்சிய பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டங்கள் நீதிமன்றங்களால் விசாரிக்கப்பட முடியாது.\nபொதுவாக பல யாப்புகளும், ஒரு அரசாங்கமானது விதிவிலக்கான சில நெருக்கடி நிலைமையை எதிர்கொள்ள நேர்கையில், அவசரகாலச் சட்டங்களைப் பிரகடனப்படுத்த அனுமதியளிக்கிறது. அப்படியான நிலைமைகளில் சில உரிமைகள் மறுக்கப்படுவதுடன், அரசாங்கத்திற்கு உண்டான பொறுப்புக்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன[13]. ஆனால் இது சிலசமயம் அரசாங்கம் மனித உரிமை மீறல் செய்வதற்கும் வழிவகுக்கிறது[14].\nவிக்சனரியில் constitution என்னும் சொல்லைப் பார��க்கவும்.\nதலைப்பு மாற்றப்பட வேண்டிய பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 11:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/actor-siddharth-says-about-thala-ajith-in-the-lion-king-movie-press-meet/articleshow/70140894.cms", "date_download": "2019-09-21T01:09:32Z", "digest": "sha1:B56BW7SIFX4KFVBALG6QGTFU5TDGAFXU", "length": 18028, "nlines": 157, "source_domain": "tamil.samayam.com", "title": "Thala Ajith: அஜித்தை பற்றி தவறாக பேசினாரா சித்தார்த்! - actor siddharth says about thala ajith in the lion king movie press meet | Samayam Tamil", "raw_content": "\nஅஜித்தை பற்றி தவறாக பேசினாரா சித்தார்த்\nலயன் கிங் ஹாலிவுட் ஆக்ஷன் படத்திற்கு சித்தார்த் மற்றும் அரவிந்த்சாமி பின்னனி குரல் கொடுத்துள்ளனர். இதற்காக நடந்த பத்திர்க்கையாளர் சந்திப்பில் சித்தார்த் அஜித்தை தாக்கிப் பேசியதாக கூறப்படுகிறது\nஅஜித்தை பற்றி தவறாக பேசினாரா சித்தார்த்\nஅதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் உருவாகியுள்ள டிஸ்னியின் பிரமாண்ட லைவ் - ஆக்ஷன் படமான 'தி லயன் கிங்' படம் வரும் ஜூலை 19ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறது டிஸ்னி இந்தியா நிறுவனம். தி லயன் கிங் படத்தின் தமிழ் பதிப்பின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.\nஇதன் தமிழ் பதிப்பில் தமிழின் சிறந்த கலைஞர்களான சித்தார்த் (சிம்பா), அரவிந்த்சாமி (ஸ்கார்), ரவிஷங்கர் (முஃபாஸா), ஐஸ்வர்யா ராஜேஷ் (நாளா), ரோகிணி, சிங்கம் புலி (டிமோன்), ரோபோ சங்கர் (பும்பா), மனோபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்திருக்கிறார்கள். ஜங்கிள் புக் இயக்குனர் ஜான் ஃபேவரூ மிகச்சிறந்த தொழில்நுட்பத்தில் இந்த கதையை படமாக கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் முதன்முறையாக ஃபோட்டோ ரியல் என்ற புதுமையான தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருக்கிறோம்.\nவெற்றிப்படங்களின் ரகசியமே எளிமையான கதை தான்: சித்தார்த்\nஇவ்விழாவில் பேசிய சித்தார்த், லயன் கிங் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் பிடித்த ஒரு திரைப்படம். சாதாரண ஒரு கதையை மிகச்சிறப்பாக சொல்லும் போது அது மிகப்பெரிய வெற்றியை பெறுகிறது. அந்த வகையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற��ம். என் முகத்தை மட்டுமே பார்த்து பார்த்து டப்பிங் செய்து போர் அடித்து விட்டது, இது கொஞ்சம் புதுமையாக இருந்தது. வாழ்க்கை ஒரு வட்டம், தேவையான நேரத்தில் தேவையான விஷயங்கள் நடக்கும் போன்ற மிகச்சிறந்த விஷயங்கள் இந்த படத்தின் மூலம் சொல்லப்பட்டிருக்கிறது.\nலயன் கிங் கதையை அமெரிக்காவில் மேடை நாடகத்தில் பார்த்து வியந்திருக்கிறேன். அதை மிகச்சிறந்த தொழில்நுட்பங்களை கொண்டு பெரிய திரையில் மிக பிரமாண்டமாக கொண்டு வந்திருக்கிறார்கள். ஜங்கிள் புக் படத்தையும் தாண்டி ஒரு விஷயத்தை இந்த படத்தில் சாதித்து காட்டியிருக்கிறார்கள். டப்பிங்கில் எப்போதுமே நாம் தான் கிங். அரவிந்த்சாமி, சிங்கம் புலி, ரோபோ சங்கர் டப்பிங் பேசுவதை பார்க்கவே மிகச்சிறப்பாக இருக்கும். ஜூலை 19ஆம் தேதி உங்களை போலவே நானும் இந்த படத்தை பெரிய திரையில் பார்க்க ஆவலாக இருக்கிறேன் என்றார் நடிகர் சித்தார்த்.\nமேலும் தமிழ் நடிகர்கள் யாரும் ஹாலிவுட் படங்கள் போன்று புரொமோஷங்களில் ஈடுபடுவதில்லையே எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சித்தார்த் என்னை உங்களுக்கு பல வருடங்களாக தெரியும். என் எல்லாப் படங்களுக்கும் முழுமையாக புரமோஷங்களில் ஈடுபட்டிருக்கிறேன். பத்திரிக்கையாளர்களையும் தொடர்ந்து சந்த்திது வருகிறேன். என்னைப் பார்த்து ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள், யார் வரவில்லையோ அவர்களை கேளுங்கள் அதை விடுத்து என்னை ஏன் கேட்கிறீர்கள் எனக் காட்டமாக கூறினார்.\nதமிழ் சினிமாவில் புரமோஷன்களுக்கும், பத்திரிக்கை சந்த்பிற்கும் வராதவர் தல அஜித்குமார் தான். அதனால் சித்தார்த் அஜித்தை குறிப்பிடுகிறாரா என அனைவரும் கேட்டு வருகிறார்கள். ஆனால் தன்னை கேள்வி கேட்டதால் பொதுவாகவே பதிலளித்தாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nவெளியான அரை நிர்வாண புகைப்படம் : சர்ச்சையில் ரம்யா பாண்டியன்\nஎன்ன ஜி.வி. பிரகாஷ், ஊருக்கு மட்டும் தான் உபதேசமா\nமுதல் பாதி சூப்பர், 2வது பாதி வேற லெவல்: காப்பான் ட்விட்டர் விமர்சனம்\nதர்ஷனின் நண்பரை மறுமணம் செய்த பிக் பாஸ் புகழ் ரம்யா\nநயன்தாராவின் நெற்றிக்கண்: அட, இந்த ஒற்றுமையை கவனித்தீர்களா\nமேலும��� செய்திகள்:நேர்கொண்ட பார்வை|தி லயன் கிங்|தல அஜித்|சித்தார்த்|The Lion King|Thala Ajith|Siddharth|nerkonda paarvai\nபேனர் விழுந்ததில் சுபஸ்ரீ பலியான நெஞ்சம் பதைப...\n\" மாட்டிடம் மிதி வாங்கிய...\nகணவரை நடுரோட்டில் புரட்டி எடுத்த 2 மனைவிகள்\nபாலியல் சீண்டலில் சிக்கியவரை கதற, கதற புரட்டி...\nவிக்ரம் லேண்டர்க்கு '''ஹலோ' மெசேஜ் அனுப்பிய ந...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு வாங்கணும்: அசுரன் டிரைலர்\nஎனக்கு மியூசிக்கை தவிர வேறு எதுவும் தெரியாது: இசையமைப்பாளர் ...\nபடத்திற்காகவே தன்னை அர்ப்பணித்தவர் ஆர்யா: நடிகை இந்துஜா பெரு...\nகால்பந்தை மையப்படுத்திய சாம்பியன் படத்தின் டீசர்\nஇது வரை பார்க்காத கதைதான் சிவப்பு மஞ்சள் பச்சை: சித்தார்த்\nவிஜய்யின் குட்டி கதை ரகசியம் என்ன அரசியலா\nமோதிரம் மாற்றி திருமண நிச்சயதார்த்தம் செய்த காமெடி நடிகர் சதீஷ்\nரீ எண்ட்ரி கொடுக்கும் அசின் வரவேற்பது கோலிவுட்டா\nகல்யாணம் வேண்டாம் மம்மி: அடம் பிடிக்கும் பிரபல நடிகை\nஇரண்டு நாயகிகளுடன் ரொமான்ஸ் செய்யும் விஷால்\nமொதல்ல இந்திய வரலாற்றை பத்தி தெரிஞ்சுக்குங்க... அப்புறம் மொழியை பத்தி பேசலாம்.....\nஅதிமுக அமைச்சரை மனதார வாழ்த்திய ஸ்டாலின். 2600 ஆண்டுகால பெருமையை பெற்ற தமிழர் ந..\nசமையல் புளிக்கு இனி இல்லை ஜிஎஸ்டி...ஹோட்டல்களுக்கான வரியும் குறைப்பு \nஐஏஎஸ் அதிகாரிகள் 11 பேருக்கு சப் -கலெக்டர் பதவி\nமாடு மேய்க்கக் கூட தகுதி இல்ல உனக்கு. டீச்சரின் தகாத வார்த்தை.. மனமுடைந்த மாணவி..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஅஜித்தை பற்றி தவறாக பேசினாரா சித்தார்த்\n சமந்தா செய்த காரியத்தை பாருங்கள்\nரஜினி கமல் ஒன்றாக ஓரே படத்தில் - அக்ஷரா ஹாசன்\nரஜினி படம் எனக்குத் தான்: அடம் பிடிக்கும் கலைப்புலி தாணு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000008814.html?printable=Y", "date_download": "2019-09-21T00:51:27Z", "digest": "sha1:QT34BVVU6MWAQO3DHVHW5H73T7QB2UX2", "length": 2396, "nlines": 43, "source_domain": "www.nhm.in", "title": "இந்தியா", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: கட்டுரைகள் :: இந்தியா\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் ���ேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?tag=%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-21T00:45:05Z", "digest": "sha1:DVMQW4DDCXQOTID47TCZSBNL4BD4UI7N", "length": 25479, "nlines": 79, "source_domain": "eeladhesam.com", "title": "சீமான் – Eeladhesam.com", "raw_content": "\nவிபத்தில் சிக்கி முன்னணி பிரதேசபை உறுப்பினர் பலி\nஇந்தியாவின் நிரந்தர நண்பர்கள் தமிழர்களே – செ.கஜேந்திரன்\nஅதிபர் வேட்பாளர் தெரிவு விடயத்தில் தலையிடாது கூட்டமைப்பு\nபயங்கரவாதி சியாமின் தகவலிலேயே வெடி பொருட்கள் மீட்பு\nயாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதல்\nமகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை – சுதந்திரக் கட்சி\nஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு\nஇந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்.. ராஜ்யசபாவில் முதல் பேச்சில் வைகோ ஆவேசம்\nவைகோ மீதானத் தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு: கருத்துச்சுதந்திரத்தின் மீதான கோரத்தாக்குதல் – சீமான்\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று 05-07-2019 விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்திய வல்லாதிக்கமும், சிங்களப் பேரினவாதமும் சேர்ந்து ஈழ மண்ணில் நிகழ்த்திய இனப்படுகொலையைக் கண்டித்து, கடந்த 2009ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ‘நான் குற்றஞ்சாட்டுகிறேன்’ எனும் நூல் வெளியீட்டு விழாவில் மன்மோகன் சிங் தலைமையிலான அப்போதைய காங்கிரசு அரசுதான் ஈழப்போரை நடத்தி மக்களைக் கொன்றுகுவிக்கிறது எனக் குற்றஞ்சுமத்தி பேசியதற்காக அப்போதையத் திமுக அரசு, அண்ணன் வைகோ மீது தேசத்துரோக வழக்கைப் பாய்ச்சியது. […]\nவைகோ அண்ணன் போனால் மகிழ்ச்சியே-சீமான்\nசெய்திகள் மே 28, 2019ஜூன் 3, 2019 இலக்கியன் 0 Comments\nஇந்திய பாராளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் திமுகவுடன் செய்த கூட்டணி ஒப்பந்தத்தின்படி செல்லும் நிலையில் அவர் போனால் தனக்கு மகிழ்ச்சியே என்று நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்ப���ளர் சீமான் கூறியுள்ளார். தமிழக தொலைக்காட்சிக்கு தேர்தல் முடிவுகளின் பின் வழங்கிய நேர்காணலில் வைகோ அண்ணா மாநிலங்கள் அவை உறுப்பினராக பாராளுமன்றம் போனால் மகிழ்ச்சிதான், அரசியல் ரீதியாக கருத்து மாறுதல்கள் இருந்தாலும் அவர்மேல் என்றும் மரியாதை இருக்கு, அவரும் அவரின் தொண்டர்களும் தமிழக பிரச்சனைகளில் முன்னின்று போராடுறவங்கள், […]\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nசெய்திகள், தமிழ்நாடு செய்திகள் மே 23, 2019மே 24, 2019 இலக்கியன் 0 Comments\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை பெற்றுள்ளனர், அதாவது சுமார் 15 இலடசம் வாக்குகள் என்று கணிக்கப்பட்டுள்ளது, சில தொகுதிகளில் மூன்றாம் நிலையும் பல இடங்களில் நான்காம் நிலையிலும் தங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ளனர் நாம் தமிழர் கட்சியினர். தொடர்டர்புடைய செய்திகள் வைகோ மீதானத் தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு: கருத்துச்சுதந்திரத்தின் மீதான கோரத்தாக்குதல் – சீமான் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் […]\nகூட்டணி வைத்து போட்டியிடமாட்டோம்-சீமான் அறிவிப்பு\nநாம் தமிழர் கட்சி யாருடனும் கூட்டணி இல்லை என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். தேர்தல் நெருங்குவதால் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வரப்படுகிறது என்றும், இது மிகப்பெரிய ஏமாற்று வேலை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அஜித்தின் நியாயமான முடிவை வரவேற்கிறேன் என்றும், பள்ளிகளின் தரம் குறைந்ததற்கு ஆசிரியர்கள் காரணம் என்பது பைத்தியக்காரத்தனம் என்றும் சீமான் கூறினார். முன்னதாக, வெற்றி பெறும் கட்சிக்கு வாக்களிப்போம் என்ற மனநிலையை கருத்துக்கணிப்பு மூலம் உருவாக்குகிறார்கள். மக்களவை தேர்தலில் […]\nபுழல் சிறையிலுள்ள தம்பிகளைச் சந்திக்க அனுமதி மறுப்பதா எழுவர் விடுதலை விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறதா தமிழக அரசு எழுவர் விடுதலை விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறதா தமிழக அரசு\nதமிழ்நாடு செய்திகள் ஜனவரி 12, 2019ஜனவரி 19, 2019 இலக்கியன் 0 Comments\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ராஜீவ் காந்தி கொலை வழக்��ில் சிக்குண்டு கால் நூற்றாண்டுக்கு மேலாகச் சிறைக்கொட்டடிக்குள் வாடிக் கொண்டிருக்கும் எழுவரின் விடுதலைக்காகத் தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டு நூறு நாட்களுக்கு மேலாகியும் இன்னும் விடுதலை கிடைக்கப் பெறாத நிலையில் தமிழக அரசு வாய்மூடி மௌனியாகக் கிடக்கிறக் கொடுமை ஒருபுறமிருக்க, தற்போது புழல் சிறையிலுள்ள தம்பிமார்கள் பேரறிவாளன், இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோரைச் சந்திக்கச் சென்ற […]\nதமிழகம் என்ன உங்கள் சொத்தா ஸ்டாலினை கடுமையாக தாக்கி பேசிய சீமான்\nசெய்திகள், தமிழ்நாடு செய்திகள் டிசம்பர் 21, 2018டிசம்பர் 21, 2018 இலக்கியன் 0 Comments\nகழகமே (திமுக) குடும்பம் என்றார் அண்ணா ; இன்றோ உங்கள் (கருணாநிதி) குடும்பமே கழகமாகிப்போய்விட்டதே தலைவரே.. இந்த வரிகள் திமுக தொண்டர் ஒருவர் கடந்த சட்ட மன்ற தேர்தல் சமயத்தில் நாளிதழ் ஒன்றுக்கு எழுதியிருந்த கட்டுரையில் இடம்பெற்றிருந்த வரிகள். ஆம், இந்த விமர்சனத்தில் உண்மைகள் இல்லாமல் இல்லை. கடந்த 2006 – 2011 ஆட்சி காலத்தில் திமுகவினர் குறிப்பாக அக்கட்சி தலைவர் கருணாநிதியின் குடும்ப ஆதிக்கம் தமிழகம் முழுவதும் கொடிகட்டி பறந்தது என்றால் அதில் மிகையேதுமில்லை. கருணாநிதி […]\nகஜா புயல் பேரழிவின் பாதிப்பிலிருந்து மீண்டுவர உறவுகள் கைகோர்ப்போம்\nதமிழ்நாடு செய்திகள் நவம்பர் 17, 2018நவம்பர் 21, 2018 காண்டீபன் 0 Comments\nகஜா புயல் பாதிப்புகள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (16-11-2018) வெளியிட்டுள்ள அறிக்கையில் தொடர்டர்புடைய செய்திகள் வைகோ மீதானத் தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு: கருத்துச்சுதந்திரத்தின் மீதான கோரத்தாக்குதல் – சீமான் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று 05-07-2019 விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்திய வல்லாதிக்கமும், சிங்களப் வைகோ அண்ணன் போனால் மகிழ்ச்சியே-சீமான் இந்திய பாராளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் திமுகவுடன் செய்த […]\nவிஷாலுக்கு எதிராக கொந்தளிக்கும் சீமான்.\nசெய்திகள் ஆகஸ்ட் 30, 2018 இலக்கியன் 0 Comments\nநடிகர்கள் அரசியலுக்கு வரும் காலம் போல இது. நீண்ட நெடுநாட்களாக அரசியலுக்கு வரக்கூடும் என கருதப்பட்ட ரஜினி, தொடர்டர்ப���டைய செய்திகள் தமிழகத்தில் பெரும் கட்சியாக முன்னேறியுள்ள நாம் தமிழர் கட்சி லோக்சபா தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளை வாங்கியுள்ளது பிரதான கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தமிழ்த் மே 18 – வீழ்ந்ததெல்லாம் மீண்டும் எழுவதற்கே என்பதை உலகிற்குக் காட்ட, தமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம் லோக்சபா தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளை வாங்கியுள்ளது பிரதான கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தமிழ்த் மே 18 – வீழ்ந்ததெல்லாம் மீண்டும் எழுவதற்கே என்பதை உலகிற்குக் காட்ட, தமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம்\nதமிழக வாழ்வுரிமை கட்சி தி.வேல்முருகன் கைது – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி\nதமிழ்நாடு செய்திகள் மே 27, 2018மே 27, 2018 இலக்கியன் 0 Comments\nதமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் கைது செய்யப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீமான் இன்று (27-05-2018) வெளியிட்டுள்ள தொடர்டர்புடைய செய்திகள் வைகோ மீதானத் தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு: கருத்துச்சுதந்திரத்தின் மீதான கோரத்தாக்குதல் – சீமான் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று 05-07-2019 விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்திய வல்லாதிக்கமும், சிங்களப் வைகோ அண்ணன் போனால் மகிழ்ச்சியே-சீமான் இந்திய பாராளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் திமுகவுடன் செய்த கூட்டணி ஒப்பந்தத்தின்படி […]\nஅறவழி மக்கள் போராட்டத்தில் துப்பாக்கி சூடு. தனியார் முதலாளிக்காக 10 உயிர்களைப் பலியெடுத்த சர்வாதிகார அரசு – நாம் தமிழர் கட்சி கண்டனம்.\nதமிழ்நாடு செய்திகள் மே 22, 2018மே 27, 2018 இலக்கியன் 0 Comments\nஸ்டர்லைட் ஆலையை மூடக்கோரி அறவழியில் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தொடர்டர்புடைய செய்திகள் தமிழகத்தில் பெரும் கட்சியாக முன்னேறியுள்ள நாம் தமிழர் கட்சி லோக்சபா தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளை வாங்கியுள்ளது பிரதான கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தமிழ்த் மே 18 – வீழ்ந்ததெல்லாம் மீண்டும் எழுவதற்கே என்பதை உலகிற்குக் காட்ட, தமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம் லோக்சபா தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளை வாங்கியுள்ளது பிரதான கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தமிழ்த் மே 18 – வீழ்ந்ததெல்லாம் மீண்டும் எழுவதற்கே என்பதை உலகிற்குக் காட்ட, தமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம் உறுதியாய் வெல்வோம் – சீமான் சூளுரை […]\nதமிழர்களைக் காப்பாற்றாத இராணுவத்துக்கு சென்னையில் கண்காட்சி எதற்கு\nசெய்திகள், தமிழ்நாடு செய்திகள் ஏப்ரல் 12, 2018 இலக்கியன் 0 Comments\nதமிழர்கள் தொடர்ந்து பிரச்னையில் சிக்கித் தவிக்கும்போது, எந்த விதத்திலும் காப்பாற்ற தொடர்டர்புடைய செய்திகள் வைகோ மீதானத் தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு: கருத்துச்சுதந்திரத்தின் மீதான கோரத்தாக்குதல் – சீமான் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று 05-07-2019 விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்திய வல்லாதிக்கமும், சிங்களப் வைகோ அண்ணன் போனால் மகிழ்ச்சியே-சீமான் இந்திய பாராளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் திமுகவுடன் செய்த கூட்டணி ஒப்பந்தத்தின்படி செல்லும் நிலையில் அவர் போனால் 4% […]\nகனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை விருந்தினராக அழைத்து தமிழக அரசு கௌரவிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி\nசெய்திகள், தமிழ்நாடு செய்திகள் பிப்ரவரி 22, 2018 இலக்கியன் 0 Comments\nஇந்தியாவுக்கு வருகை புரிந்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை கௌரவிக்கக்கோரி நாம் தமிழர் கட்சியின் தொடர்டர்புடைய செய்திகள் தமிழகத்தில் பெரும் கட்சியாக முன்னேறியுள்ள நாம் தமிழர் கட்சி லோக்சபா தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளை வாங்கியுள்ளது பிரதான கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தமிழ்த் மே 18 – வீழ்ந்ததெல்லாம் மீண்டும் எழுவதற்கே என்பதை உலகிற்குக் காட்ட, தமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம் லோக்சபா தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளை வாங்கியுள்ளது பிரதான கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தமிழ்த் மே 18 – வீழ்ந்தத��ல்லாம் மீண்டும் எழுவதற்கே என்பதை உலகிற்குக் காட்ட, தமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம் உறுதியாய் வெல்வோம்\n1 2 … 4 அடுத்து\nவிபத்தில் சிக்கி முன்னணி பிரதேசபை உறுப்பினர் பலி\nஇந்தியாவின் நிரந்தர நண்பர்கள் தமிழர்களே – செ.கஜேந்திரன்\nஅதிபர் வேட்பாளர் தெரிவு விடயத்தில் தலையிடாது கூட்டமைப்பு\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2016-12-20-23-03-11", "date_download": "2019-09-21T01:26:33Z", "digest": "sha1:UOL5Y54PGSNZLMQCDMGZFE2DAKJDQITX", "length": 9680, "nlines": 221, "source_domain": "keetru.com", "title": "தமிழ்நாடு", "raw_content": "\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nபொருளாதார நெருக்கடி: சில தகவல்கள்...\nவிநாயகன் அரசியல் ஊர்வலத்தை நிறுத்து\nஒற்றை ஆட்சி வழியாக வேத காலத்தை நிறுவ முயற்சி\nகும்பல் கொலைக்கு தனிச்சட்டம் கொண்டு வர மோடி தயங்குவது ஏன்\nபெரியார் முழக்கம் செப்டம்பர் 12, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகீதையின் வஞ்சகப் பின்னணி: புரோகிதர் மேலாதிக்கம் - உருவான வரலாறு\nஇன்று இஸ்ரேல், நாளை தமிழகம்\nதமிழ்நாடு இந்தியாவின் அண்டை நாடா\nதமிழ்நாட்டில் தமிழர்களுக்கு வேலை கிடையாதாம்\nநிதி ஒதுக்கீடு : தென்னகம் வஞ்சிக்கப்படுகிறது\nபள்ளிக்கல்வியின் வீழ்ச்சியும் ஒடுக்கப்பட்ட வகுப்பு மாணவர்களின் பாதிப்பும்\n‘சி.பி.எஸ்.இ.’ - ‘மனுநீதித்’ திமிருக்கு மதுரை உயர்நீதிமன்றம் சம்மட்டி அடி\n“தமிழ் நாட்டின் உயர் நீதிமன்றத்தில் மலையாளிகளின் ஆதிக்கமா\n50 ஆண்டு கால ஆட்சியில்...\nஅரட்டுகின்றனர் ஆளுநர்கள்; விரட்டிட வேண��டாமா\nஅறுபதாண்டு அனுபவத்தின் அறிவுக் களஞ்சியம்\nஇந்தி பேசும் மாநிலங்களைவிட அனைத்து துறைகளிலும் முன்னிலை வகிக்கிறது தமிழ்நாடு\nஇந்திய அமைப்பில் இன்னும் ஓர் ஆணையம்\nஇந்திய அரசமைப்பு தேசிய இனங்களின் அடிமை முறியே\nஇந்தியாவின் கடை கோடிக் கிராமம் தென்புறத்திலிருந்து - இராமேஸ்வரம்\nஇந்தியாவின் புதிய பொருளாதாரக் கொள்கையும் தமிழகமும்: சில குறிப்புகள்\nஇந்தியாவிற்காகத் தமிழகத்தைக் காவு கேட்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள்\nபக்கம் 1 / 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/02/14/admk-defeat-rknagar-dinakaran-charged-ops/", "date_download": "2019-09-21T01:10:43Z", "digest": "sha1:5BO3K6TLKZGYFNI4ORDVOREJB7DKTD7P", "length": 8339, "nlines": 108, "source_domain": "tamil.publictv.in", "title": "அதிமுக குட்டையை குழப்ப தொடங்கினார் தினகரன்! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Tamilnadu அதிமுக குட்டையை குழப்ப தொடங்கினார் தினகரன்\nஅதிமுக குட்டையை குழப்ப தொடங்கினார் தினகரன்\nதஞ்சாவூர்: அதிமுக குட்டையை குழப்பி ஆதாயம் தேடும் முயற்சியில் இறங்கியுள்ளார் டிடிவி தினகரன்.\nதஞ்சாவூரில் தினகரன் அணியின் வக்கீல்பிரிவு ஆலோசனை கூட்டம் நடந்தது.\nஅதில் தினகரன் பேசுகையில், வழக்கறிஞர் பிரிவு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.\nஅதில் பேசிய தினகரன், “ஆர்.கே. நகரில் வெற்றி பெற்றவுடனேயே புதிய கட்சியைத் தொடங்கியிருக்கலாம். ஆனால் எம்ஜிஆர் உருவாக்கிய கட்சி விதிகளின்படி, யாராவது ஒருவர் புதிய கட்சியைத் தொடங்கினால், அவரது அடிப்படை உறுப்பினர் தகுதி தானாகவே காலாவதியாகிவிடும்.\nஇரட்டை இலைச் சின்னம், கட்சி ஆகியவற்றைக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள சூழலில், புதிய கட்சியைத் தொடங்கினால் வழக்கிலிருந்து விலகிக்கொண்டது போலவும் ஆகிவிடும். அவ்வழக்குகளில் தீர்ப்பு விரைவில் வெளிவரும்.\nதற்போது கட்சிக்குப் பெயர், சின்னம் இல்லை என்பதால், புதிய பெயர் மற்றும் குக்கர் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும் என்று வழக்குத் தொடர்ந்துள்ளோம். இதன் தீர்ப்பு விரைவில் வரும்” என்றார்.\nபின்னர் நிருபர்களை சந்தித்த அவர், ஆர்.கே.நகரில் அதிமுக தோல்வியடைந்ததற்குப் பன்னீர்செல்வமே காரணம்.\nஅவரது சுயநலத்தால்தான் அதிமுக தோல்வியடைந்தது. அவர் விரைவில் அரசியலிலிருந்து ஓரங்கட்டப்படுவார்.\nஎந்த தினகரனால் அவர் ஜெயலலிதாவிடம் அறிமுகப்படுத்தப்பட்டு மு��ல்வராக ஆக்கப்பட்டாரோ அந்தத் தினகரனாலேயே ஓரங்கட்டப்படுவார். அவரது பழைய தொழிலைத் தொடங்குவதற்கு நிச்சயம் ஏற்பாடு செய்வேன் என்றும் தெரிவித்தார்.\nஆர்.கே.நகர் தேர்தல் தோல்விக்கு அதிமுக அமைச்சர் ஒருவர் காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார் வேட்பாளர் மதுசூதனன். தனக்கு எதிராக வேலைபார்த்தவர்களை கட்சியில் இருந்தே நீக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்திவருகிறார்.\nஇந்நிலையில், மதுசூதனன் இடம்பெற்றிருந்த அணியின் தலைவராகிய பன்னீர்செல்வத்தையே தினகரன் குற்றம் சாட்டியுள்ளது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious articleகாதல் சொல்லி தருகிறார்\nNext articleஅரசியல் களத்தில் கமல் மோடி எதிர்ப்பே ஒற்றை ஆயுதம்\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதை\n இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம்\nதுப்பாக்கி முனையில் வாலிபருக்கு திருமணம்\nகர்நாடகா தேர்தலில் பெற்றோர் வாக்களித்தால் குழந்தைகளுக்கு கூடுதல் மதிப்பெண்\nவிமான உற்பத்தியில் நடிகர் அஜித்\nசமையல் சரியில்லை என்பதற்காக விவாகரத்து பெற முடியாது\nஇண்டர்வியூ செய்வதாக போனில் சில்மிஷம் கயவனின் முகத்திரை கிழித்தார் சென்னை பெண்\nகூடலூர் வனப்பகுதியில் புலி பலி\nஇந்தியாவில் முதன்முறையாக திருநம்பி கண்தானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizitnews.blogspot.com/2007/10/blip-tv.html", "date_download": "2019-09-21T00:56:07Z", "digest": "sha1:DKPYOSCMHWIZB3FKCAL7ZV6DDDXJEFKB", "length": 7430, "nlines": 154, "source_domain": "thamizitnews.blogspot.com", "title": "தமிழில் IT நீயூஸ்: blip tv சிறப்பான ஒன்றா?", "raw_content": "\nblip tv சிறப்பான ஒன்றா\nஇதில் உள்ள சிறப்புக்களை மட்டும் சுருக்கமாக பார்ப்போம்\nகட்டணம் எவ்வளவு;- இல்லை இது இலவச சேவை\nவீடியோ ஓடியோ தரம் ;- அசத்தல்\nவீடியோ பிளேயரின் தோற்றம்;- மிக நன்றாக இருக்கிறது flash 8 இல் இயங்கும் முதல் தளமாம்\nஒரு வீடியோ பைலின் கொள்ளளவு;- 100MB\nஇது உண்மையில் ஒரு நல்ல வீடியோ தளம்.இதில் பார்க்கும் வீடியோவை நீங்கள் விரும்பிய கோப்பாக மாற்றி தரவிறக்கலாம்.\nநீங்கள் பதிவேற்றிய வீடியோ உங்கள் சொந்த தயாரிப்பு எனில் பணம் பெறும் வசதியும் இருக்கிறது\nமக்கள் கருத்துக் கணிப்பு ;41%\nஅப்படியே முஸ்தப்பா மாக்கட் தாண்டி அடுத்த ஒழுங்கேக்க இரவு 11 மணிக்கு பிறகு போனால் தெரியும் ஹி..ஹி\n\"உன் தாய் மொழி அறிவாவிடினும் உன் விழி மொழி அறிவேன் பெண்ணே\nமின்னஞ்சலுக்கு மட்டும் MSNதொடர்புக்கு மட்டும்\nflash news;-கூகிளின் போன் ரெடி\nவலைப்பூவில் காசு பண்ணலாம் வாங்க\nyoutube க்கு ஆப்பு வீடியோ சுப்பர் ஸ்ரார் இனி இவர...\nஇலவசமா rapid share கணக்கு உருவாக்குவம்\nஜிமெயில் முகவரியை பிடித்தவருக்காக இப்படியும் மாற்ற...\nipod க்கு 6வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nblip tv சிறப்பான ஒன்றா\nமைக்ரோ சாப்டின் புதிய சேவை\nபிரான்ஸ் வாரர் ஐபோன் ஐயா\nசிவாஜி படத்தின் சாதனை போதுமா\nமைக்ரோ சாப்டின் பைல் சேமிப்பு தளம் 1 GB ஆகியது\nயாகூ மெயிலின் புதிய வசதி\nகூகிளின் rapid share தேடி\nகூகிளின் அட்சென்ஸின் பணம் இப்போது வேஸ்ரேன் யூனியன...\nஒரு பட்டனில் அனைத்தையும் பதிவிறக்க\nவிண்டோஸின் ஐகானின் பெயர்களை நீக்குதல்\nகூகிளின் மொழி மாற்றியை நம்பலாமா\nஇலவச மென் பொருட்கள் (3)\nபுதிசு கண்ணா புதிசு (1)\nபுதுசு கண்ணா புதுசு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE&news_title=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20-%20%E0%AE%90.%E0%AE%A8%E0%AE%BE.%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88&news_id=17204", "date_download": "2019-09-21T01:35:35Z", "digest": "sha1:CSJNUTR5FKWSYFIEFXXQ4STVXALETNHY", "length": 18086, "nlines": 120, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nப.சிதம்பரத்தை ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் சந்திக்க குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு அனுமதி\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் 26 அம் தேதிவரை சிபிஐ காவலில் வைக்க நிதிமன்றம் உத்தரவு\nபிற்பகல் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nஜென்ம இரகசியம் மறைவு ஸ்தனாங்களின் மர்மங்கள்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்���ன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\n2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் அனைவர்க்கும் கான்கிரீட் வீடுகள் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் 113 அடியாக அதிகரிப்பு\nஉற்பத்தியாளர் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிச்சாமி\nஆகம விதிப்படி அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர்\nகல்லூரி மாணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை\nஇன்று அனந்தசரஸ் குளத்திற்குள் செல்கிறார் அத்திவரதர்\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\n400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் இருந்தால் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\nகாங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்துவிட்டது - அக்கட்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா\nவட இந்தியாவின் பிரபல பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் சுட்டு கொலை\nகேரளா நிலச்சரிவு - உடல்கள் ரேடார் உதவியுடன் மீட்பு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nகாஷ்மீர் விவகாரம் - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆலோசனை\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரர், ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு தகுதி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - பாகிஸ்தான் – நியூசிலாந்த��� அணிகள் மோதல்\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 2\nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nசந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nஅஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\nதங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்வு\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nதங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வு\nஆபரணத் தங்கத்தின் விலை, இன்று புதிய உச்சத்தை தொட்டது\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nகாஷ்மீர் விவகாரம் - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆலோசனை\nகாஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், இன்று அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆலோசனை நடைபெறுகிறது.\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை இந்தியா ரத்து செய்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு, பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து கடந்த 9 ஆம் தேதி, பாகிஸ்தான் வ��ளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி, சீனாவுக்கு சென்று ஆதரவு கோரினார். மேலும், காஷ்மீரில் நடந்த மாற்றங்கள் குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை அவசரமாக கூட்ட வேண்டும் என்று அதன் தலைவர் ஜோயன்னா ரானெக்காவுக்கு, குரேஷி கடிதம் எழுதினார். பாகிஸ்தானின் கோரிக்கையை அதன் நட்பு நாடான சீனா ஆதரித்துள்ளது. இதையடுத்து காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலை கூட்டுமாறு சீனா கேட்டுக்கொண்டது. இதனை அடுத்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று நடப்பதாக கவுன்சிலின் தலைவர் ஜோயன்னா ரானெக்கா தெரிவித்தார். மூடப்பட்ட அறைக்குள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் இந்த ஆலோசனை நடைபெறுகிறது.\nஇது தொடர்பான செய்திகள் :\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\n400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் இருந்தால் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\nஆசிரியர்களை கௌரவிக்கும் வின் நியூஸ் வழிகாட்டி விருதுகள் வழங்கும் விழா - 2019\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\n400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் இருந்தால் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\n2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் அனைவர்க்கும் கான்கிரீட் வீடுகள் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nகாங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்துவிட்டது - அக்கட்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா\nவட இந்தியாவின் பிரபல பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் சுட்டு கொலை\nகேரளா நிலச்சரிவு - உடல்கள் ரேடார் உதவியுடன் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/dasavatharam/", "date_download": "2019-09-21T00:39:55Z", "digest": "sha1:B7VM2RUJK62LHEGCNVHG7VNW7HLHRYQU", "length": 43396, "nlines": 324, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Dasavatharam « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 ப��மொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nநடிகர் கமல்ஹாசனுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nபுதுதில்லி,நவ. 23: வருமான வரிச் சலுகை தொடர்பான வழக்கில் நடிகர் கமல்ஹாசனுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nகமல்ஹாசன், அர்ஜுன், கவுதமி நடித்த குருதிப்புனல் திரைப்படம் 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. இப்படத்தை வெளிநாடுகளில் திரையிடும் உரிமையை கமல்ஹாசன் வழங்கினார். ஒரு சரக்கை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தால் வருமான வரியில் சில சலுகைகள் வழங்கப்படுகிறது. வருமான வரிச் சட்டத்தின் 80 எச்சிசி பிரிவின்படி இந்த சலுகை வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில் ரூ.54.50 லட்சம் வருமான வரிச் சலுகைக் கேட்டார் கமல்ஹாசன்.\nதிரைப்படத்தை வெளிநாடுகளில் திரையிடும் உரிமையை மட்டும்தான் குறிப்பிட்ட கமல்ஹாசன் வழங்கியுள்ளார். இது சரக்கு ஏற்றுமதி ஆகாது. திரைப்படத்தின் உரிமை என்பது சரக்கு அல்ல. எனவே வரிச்சலுகை வழங்க முடியாது என்று வருமான வரித்துறை கூறியது. இதை எதிர்த்து கமல்ஹாசன் வழக்கு தொடர்ந்தார்.\nவருமானவரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயமும், சென்னை உயர் நீதிமன்றமும் இவ்வழக்கில் கமல்ஹாசனுக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்கின. இதை எதிர்த்து வருமான வரித்துறை உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இம்மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி அசோக் பான் தலைமையிலான பெஞ்ச், பதில் அளிக்குமாறு கமல்ஹாசனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.\nநடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி சினிமாவில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இசைத்துறையில் ஆர்வம் கொண்ட ஸ்ருதி அமெரிக்காவில் இசை குறித்து பயின்று வந்தார். தனி இசை ஆல்பம் ஒன்றை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஸ்ருதி, “தசாவதாரம்’ படத்தில் மல்லிகா ஷெராவத்துக்காக ஒ��ு பாடலையும் பாடியிருக்கிறார். ஸ்ருதியை சினிமாவில் நடிக்க வைக்கப் பல இந்தியப் பிரபலங்கள் முயற்சித்தும் அவர் சம்மதிக்கவில்லை. இந்நிலையில் மாதவன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் ஸ்ருதி கதாநாயகியாக நடிப்பார் என்று தெரிகிறது.\nஇதுகுறித்து விசாரித்தபோது… “”மராட்டிய மொழியில் வெளியாகி 27 க்கும் அதிகமான சர்வதேச விருதுகளைப் பெற்ற “டோம்பிவிலி ஃபாஸ்ட்’ படத்தை இயக்கியவர் நிஷிகாந்த் காமத். இந்தப் படத்தைத் தமிழில் “எவனோ ஒருவன்’ என்ற பெயரில் மாதவன் தயாரித்துள்ளார். இதையடுத்து மீண்டும் நிஷிகாந்த் காமத் -மாதவன் கூட்டணியில் புதிய படம் ஒன்று தயாராகிறது. இந்தப் படத்தில் ஸ்ருதி கதாநாயகியாக நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று இயக்குநர் தரப்பு விரும்பியது. கதாநாயகியாக நடிக்க ஸ்ருதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஸ்ருதி சம்மதிக்கும்பட்சத்தில் ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கும்” என்றது கமல் வட்டாரம்.\nகமல்ஹாசன் நடிக்கும் `தசாவதாரம்’ படத்தை வெளியிட 4 வாரங்களுக்கு தடை: ஐகோர்ட்டு உத்தரவு\nசென்னை மேற்கு தாம்பரத்தை சேர்ந்த திரைப்பட உதவி\nஇயக்குனர் சு.செந்தில்குமார் சென்னை ஐகோர்ட்டில் மனு\nதாக்கல் செய்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-\nநான் `தனுஷ்‘ என்ற திரைப்படத்தில் குருமணி என்ற இயக்குனரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றினேன். தற்போது `அப்படியா’ என்ற திரைப்படதëதில் இயக்குனர் தீர்த்தமலை என்பவரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றி வருகிறேன்.\nதனுஷ் திரைப்படம் பாதியில் நின்று போய்விட்ட நிலையில், அர்த்தனாரி அல்லது குளோன்ஸ் என்ற தலைப்பில் இதுவரை வரலாற்றிலேயே எவரும் கண்டிராத அளவில் ஒரு கதையினை உருவாக்கினேன். அந்த கதையில், கதாநாயகன் 10 முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுவார். அதைச் சுற்றி ஆயிரம் கதாபாத்திரத்தில் கதாநாயகன் ஒருவர் மட்டுமே தோன்றுகின்ற மாபெரும் ஒரு திரைக்கதையை அமைத்திருந்தேன்.\nஇதில் நடிக்க நடிகர் கமல்ஹாசன் மட்டுமே ஏற்றவர் என்று கருதி அவரிடம் கதையை சொல்ல அனுமதி கேட்டு என் கதையின் தலைப்பின் போட்டோ கார்டை டி.டி.கே. சாலையில் உள்ள கமல்ஹாசன் அலுவலகத்தìற்கு பதிவு தபாலில் அனுப்பினேன். அதைப் பார்த்துவிட்டு முரளி என்பவர், கதை சொல்ல வரும்படி கமல்ஹாசன் வரச் சொன்னதாக தொலைபேசியில் கூறினார்.\nஅதன்படி, நானும், நண்பர் பாலா என்கிற பாலசுப்பிரமணியனும் 8-8-2005 அன்று அந்த அலுவலகம் சென்றோம். என்னை மட்டும் உள்ளே அழைத்து முரளி பேசினார். கதையின் நகலை என்னிடம் கொடுங்கள். அதை நன்கு படித்துவிட்டு, அதை வைத்து நாங்கள் படம் எடுப்பதாக இருந்தால் உங்களுக்கு தொலைபேசியில் சொல்கிறேன். அந்த படத்தில் உங்களை உதவி இயக்குனராக அமர்த்துவதுடன், ஒரு குறிப்பிட்ட தொகையை கதைக்காக கொடுப்போம் என்றும் உறுதி அளித்தார்.\nஆனால், ஒரு வாரம் கழித்து நாளிதழ் ஒனëறில் தசாவதாரம் என்ற பெயரில் கமல்ஹாசன் 10 கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், அந்த படத்தை டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கப் போவதாகவும் செய்தி வெளிவந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.\nஇதுபற்றி முரளியிடம் கேட்டேன். அப்போது அவர் என்னிடம் கூறும்போது, “கமல்ஹாசன் உங்களை இந்த தìரைப்படத்தில் உதவி இயக்குனராக நியமித்துள்ளார். படம் தொடங்கும்போது மறுபடியும் உங்களை அழைக்கிறோம். கவலைப்படாதீர்கள்-உஙëகளுக்கு கண்டிப்பாக ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுப்போம்” என்றார். நானும் அதை நம்பி காத்திருந்தேன்.\n18-8-06 அன்று தசாவதாரம் படிப்பிடிப்பு நடப்பதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. அதையடுத்து முரளியிடம் உடனே தொடர்பு கொண்டு கேட்டேன். அந்த கதை எல்லாம் உன் கதை இல்லை. உன்னிடம் யாரும் போனில் பேசவில்லை. இந்த கதையை நானும், கமல்ஹாசனும் சேர்ந்து உருவாக்கினோம். இனிமேல் இங்கே நீ வரக்கூடாது என்று எச்சரித்து அனுப்பிவிட்டார். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். ஏமாற்றப்பட்டதை எண்ணி பெரிதும் வருத்தப்பட்டேன்.\nதசாவதாரம் கதை என்னுடையது என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் வைத்துள்ளேன். அந்த கதையை நான் முறைப்படி பதìவும் செய்துள்ளேன்.\nஎன் கதையை என் அனுமதி இல்லாமல் நடிகர் கமல்ஹாசன் தசாவதாரம் என்று பெயர் மாற்றம் செய்து எனக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் என்னை ஏமாற்றியது பற்றி விசாரித்து நியாயம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று கோரி சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கும், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவருக்கும் மனு கொடுத்துள்ளேன். எனவே, தசாவதாரம் படத்திற்கான படப்பிடிப்பு நடத்தவும், படத்தை வெளியிடவும் தடை விதிக்க வேண்டும்.\nஇவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.\nஇ���ëத வழக்கில் நடிகர் கமல்ஹாசன், ஆஸ்கார் ரவிச்சந்திரன் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சித்ரா வெங்கட்ராமன் முன்னிலையில் நேற்று நடந்தது. “தசாவதாரம் படப்பிடிப்பு நடத்தலாம். ஆனால், இந்த படத்தை வெளியிட 4 வாரங்களுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது” என்று நீதிபதி உத்தரவிட்டார்.\nதசாவதாரத்தில் கமலஹாசனின் 10 வேடங்கள்\nகமல் நடிக்கும் தசாவதாரம் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இப்படத்தில் அவர் 10 வேடங்களில் நடிக் கிறார். அவை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. ஆனா லும் அவ்வப்போது என் னென்ன வேடம் என்பது ஒவ் வொன்றாக கசிகிறது.\n92 வயது பணக்கார கிழவி,\nஅந்தணர் ஆகிய வேடங்களில் அவர் நடிக்கும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.\nகும்பகோணம் கோவில் `செட்’ போட்டு சென்னை அருகே சமீபத்தில் படப்பிடிப்பு நடந்தது. அந்தணர் வேடத்தில் கமல் நடித்தார். அதன் பிறகு ஏ.வி.எம். ஸ்டூடியோவில் 92 வயது கிழவி வேடத்திலும், வெள்ளைக்காரர் வேடத்தி லும் நடித்த காட்சிகள் படமாக் கப்பட்டன.\nகும்பகோணம் கோவிலில் படப்பிடிப்பு நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால் `செட்’ போட்டு படப்பிடிப்பு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கோவிலை கிராபிக்சில் தத்ரூப மாக கொண்டு வர விசேஷ கேமரா பயன்படுத் தப்பட்டதாம். இந்த கேமராவை ஆஸ்திரேலியாவில் இருந்து வரவழைத்துள்ளனர். கேமராவை இயக்கவும் ஆஸ்தி ரேலியாவில் இருந்து கேமரா மேன் வந்துள்ளார்.\n`அவ்வை சண்முகி’க்கு பின்னர் `தசாவதாரம்’ படத்தில் இளம் பெண்ணாக கமல்\nவருகிற 2007-ம் ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் படங்கள் என்றால் முக்கியமாக 2 படங்களை குறிப்பிடலாம். ஒன்று ரஜினிகாந்த் நடிப்பில் டைரக்டர் ஷங்கர் இயக்கும் `சிவாஜி.’ மற்றொன்று கமல்ஹாசன் நடிப்பில் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் `தசாவதாரம்’.\nதசாவதாரம் படத்தில் கமலஹாசன் 10 வேடங் களில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக\nஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தில் கமல ஹாசன் நடிக்கும் 10 வேடங்கள் என்ன என்பது தான் தமிழ் ரசிகர்களை இப்படத்தின் உச்சகட்ட எதிர்பார்ப்பில் ஆழ்த்தியிருக்கிறது.\nகமலஹாசனின் நடிப் பிற்கு தீனி போட்ட மைக்கேல் மதன காமராஜன், அபூர்வசகோதரர்கள், இந்தியன், அவ்வைசண்முகி போன்ற படங்க��ில் வந்த கேரக்டர்கள் சற்று வித்தியாசப் படுத்தி காட்டப்படுமாப அல்லது உலக சினிமா தரத்திற்கு இப்படத்தை கொண்டு செல்வதற்காக கமலஹாசன் மேலும் ஏதாவது முயற்சி செய்து புதுமை படைத்த கேரக்டர்களை உருவாக்கி உள்ளாராப என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடைகளை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.\nஇப்படத்தில் உதார்மணி என்ற ஒரு கதாபாத்திரத்தில் டூரிஸ்ட் கைடாக நடிக்கிறார். நவீன காலத்திற்கேற்றவாறு மாடர்னாக வரும் டூரிஸ்ட் கைடாக இக்கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக கம்ப்ïட்டரில் கதாபாத்திரத்தை வடி வமைத்து அதற்கு கமலஹாசன் உயிர் கொடுத்துள்ளாராம்.\nஅதே போன்று ஒரு அழகிய இளம்பெண் கதா பாத்திரத்திலும் இப்படத்தில் கமலஹாசன் நடிக்கிறார். அவ்வை சண்முகியில் வயதான மாமியாக வேடமிட்ட கமலஹாசன் இப்படத்தில் இளம்பெண் கேரக்டரில் நடித்து இளம் நெஞ்சங்களை கொள்ளை கொள்ளப் போகிறார் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.\nஇந்த கேரக்டரில் நடிப்பதற்காக மட்டும் கமலஹாசனுக்கு தினமும் 3 மணி நேரம் மேக்கப் செய்ய வேண்டியுள்ளதாம்.\nஇது தவிர இதுவரை பாத்திராத வகையில் வில்லன் கதாபாத்திரம் உள்பட 10 கேரக்டரில் கமலஹாசன் வரிந்து கட்டும் இப்படத்தை ஆஸ்கார் ரவிச்சந்திரன் மிகவும் பிரமாண்டமாக இயக்குகிறார்.\nஇப்படத்திற்கு தனது இசை மூலம் இந்தி ரசிகர்களை கட்டிப்போட்டிருக்கும் ஹிமேஷ் ரேஷ்மியா இசையமைக்கிறார். இவர் இசையமைப்பதில் மட்டுமல்ல பாடல்கள் பாடுவதிலும் கைதேர்ந்தவர் என்பது இந்தி ரசிகர்களுக்கு தெரியும். என்றாலும் தசாவதாரம் படத்திற்கு பிறகு தமிழ்ரசிகர்களையும் இவ்வாறு இசையால் கட்டிப் போடுவேன் என அடித்துக் கூறுகிறார்.\nஇப்படத்தை இயக்கும் கே.எஸ்.ரவிக்குமார் தமிழ் சினிமாவில் நிரந்தர இடத்தை பிடித்தவர். பல சதாபாத்திரமுள்ள கதைகளை கமர்சியலாக எடுத்து படத்தை ஹிட் செய்வதில் இவருக்கு நிகர் இவர் எனலாம்.\nஇப்படத்தில் நடிகை அசினும் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பது தமிழ் ரசிகர்களுக்கு மேலும் ஆவலை தூண்டுகிறது. இவ்வாறாக பல எதிர்பார்ப்புகளுடன் இருக்கும் இத்திரைப்படம் அடுத்த ஆண்டு எப்போது வெளியாகும்ப ரஜினியின் சிவாஜியுடன் போட்டி போடுமாப என்பது தான் விடை தெரியாத கேள்வியாக உள்ளது.\n`சிவாஜி’ படத்தில் மல்லிகா ஷெராவத்: ரஜினியுடன் குத்தாட்டம் போடுகிறார்\nரஜினிகாந்த் நடிப்பில் டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் ஏவி.எம்.நிறுவனம் தயாரிக்கும் பிரமாண்டமான படம் `சிவாஜி’. இப்படத்தில் ரஜினி காந்த் இளமையான தோற்றத்தில் நடிக்கிறார்.\nஇப்படத்திற்கான பாடல் காட்சிகள் ஸ்பெயின், ஜெர்மனி போன்ற வெளிநாடுகளில் படமாக்கப்பட்டன. டூயட் பாடலுக்கு ரஜினி காந்த்-ஸ்ரேயா ஆகியோர் நடனமாடும் காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன.\nபடத்தின் பெரும் பாண்மையான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் வரும் குத்தாட்டம் போடும் பாட்டில் பிரபல பாலிவுட் நடிகையை நடனமாட வைக்க டைரக்டர் ஷங்கர் முடிவெடுத்தார்.\nஅதன்படி `செக்ஸ் குயின்’ மல்லிகா ஷெராவைத்தை வைத்து அப்பாடலை எடுக்க முடிவெடுத்த ஷங்கர் மல்லிகா ஷெராவத்தை தொடர்பு கொண்டார். அதன்படி ஒரு பாடலுக்கு ஆட ரூ.25 லட்சம் என ஒப்பந்தம் செய்யப்பட்டு மல்லிகா ஷெராவத் இப்பாடலில் ஆடுகிறார்.\nஅடுத்த வாரம் எடுக்கப் படவுள்ள இந்த பாடல் ரசிகர்களை மிகவும் சூடேற்றும் வண்ணம் எடுக்கப்பட உள்ளது. மல்லிகா ஷெராவத் ஜாக்கிஜானுடன் `தி மித்’ படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்து உலகம் முழுவதும் பரபலமானவர்.\nஇந்தியில் மணிரத்னத்தின் `குரு’ படத்தில் நடிக்கும் மல்லிகாஷெராவத் தமிழில் கமலஹாசன் 10 வேடங்களில் நடிக்கும் `தசாவதாரம்‘ படத்திலும் நடிக்கிறார்.\nநடிகர் கமல் நடிக்கும் “தசாவதாரம்’ படத்துக்கு தடை கோரி போலீஸில் மனு\nசென்னை, செப். 13: நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் “தசாவதாரம்’ படம் எடுப்பதை தடை செய்யக் கோரி போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக போலீஸ் கமிஷனர் லத்திகா சரணிடம், உதவி இயக்குநர் செந்தில்குமார் கொடுத்துள்ள புகார் விவரம்:\nசென்னை மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் “தனுஷ்’ என்ற படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வந்தார். அச்சமயத்தில் படம் திடீரென கைவிடப்பட்டது. அப்போது, 10 முக்கிய கதாபாத்திரம் கொண்ட ஒரு கதை எழுதினார். இந்தக் கதையில் நடிக்க நடிகர் கமல் தான் சரியானவர் என்று நினைத்து அவரது அலுவலகத்துக்கு சென்றுள்ளார்.\nஅங்கிருந்த முரளி, கதையை வாங்கிப் படித்துவிட்டு, அதன் பிரதியை வாங்கி வைத்துக் கொண்டார். இதற்கிடையில், ஒரு நாள் முரளி போனில் செந்தில்குமாரை அலுவலகத்துக்கு அழைத்��ுள்ளார். இதற்கிடையில், செந்தில்குமாரை உதவி இயக்குநராக நியமிக்கும்படி கமல் கூறினாராம்.\nஆகஸ்ட் 18-ம் தேதி, “தசாவதாரம்’ படத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இதுதொடர்பாக முரளியிடம் விளக்கம் கேட்டுள்ளார் செந்தில்குமார். அப்போது உன்னிடம் யார் போனில் பேசியது என்று கூறிய முரளி, இனிமேல் அலுவலகத்துக்கு வரக்கூடாது என்று கூறினாராம்.\nஎனவே, இரு தரப்பையும் அழைத்து பேசி நியாயம் வழங்க வேண்டும். அதுவரை “தசாவதாரம்’ படம் எடுப்பதைத் தடை செய்ய வேண்டும் என்று புகாரில் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/hollywood/154232-avengers-end-game-tamil-trailer-launch", "date_download": "2019-09-21T01:27:47Z", "digest": "sha1:NARXWRSFRFECKREFMPXXYCO5S2N7NKXS", "length": 12365, "nlines": 112, "source_domain": "cinema.vikatan.com", "title": "``நம்மாளுங்க எது பண்ணாலும் மதிக்கமாட்டோம்!'' - ஏ.ஆர்.ரஹ்மான் | Avengers end game tamil trailer launch", "raw_content": "\n``நம்மாளுங்க எது பண்ணாலும் மதிக்கமாட்டோம்\n\"எனக்கு அயர்ன்மேன் கேரக்டர் ரொம்பப் பிடிச்சிருந்தது. சுனாமி அடிச்சாலும் அந்தாள் சும்மாதான் இருப்பார்போல எல்லாப் பிரச்னைகளையும் ரொம்பக் கேஷுவலா டீல் பண்ணார். இதனாலதான், அவருடைய பெயர் அயர்ன்மேன்னு நினைக்கிறேன்\" - விஜய் சேதுபதி\n``நம்மாளுங்க எது பண்ணாலும் மதிக்கமாட்டோம்\n`அவெஞ்சர்ஸ்' படத்தின் `எண்ட் கேம்' பாகத்திற்குத்தான் எல்லோரும் வெயிட்டிங். `இன்ஃபினிட்டி வார்' படத்தின் இறுதியில் தானோஸ் எல்லா சூப்பர் ஹீரோக்களையும் சாம்பலாக்கிவிடுவார். அதைத் தொடர்ந்து என்ன ஆகும் என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பும். இந்நிலையில், `அவெஞ்சர்ஸ்' படத்தின் புரொமோஷன் வேலைகள் சென்னையில் பரபரவெனப் போய்க்கொண்டிருக்கிறது. இந்தப் படத்திற்காக `ஆந்தம்' ஒன்றை கம்போஸ் செய்திருக்கிறார், ஏ.ஆர்.ரஹ்மான். `அவெஞ்சர்ஸ்' படத்தின் தமிழ் வெர்ஷனில் அயர்ன் மேனுக்கு விஜய் சேதுபதியும், ப்ளாக் விட்டோவுக்கு ஆண்ட்ரியாவும் குரல் கொடுத்துள்ளனர். படத்தின் தமிழ் வெர்ஷன் டிரெய்லரும், ஏ.ஆர்.ரஹ்மானின் ஆந்தமும் நேற்று நடந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, பாடலாசிரியர் விவேக் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nநிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி, ``எல்லோருக்கும் வணக்கம். இந்தப் படத்துல வர்ற அயர்ன்மேனுக்கு நான் டப்பிங் பேசின��ு ரொம்ப சந்தோஷமா இருக்கு. ரஹ்மான் சார்கூட இந்த நிகழ்ச்சியில நான் கலந்துக்கிறது பெருமையா இருக்கு. அயர்ன்மேனுக்கு ரொம்பநாளா ஏற்கெனவே ஒரு ஆளுடைய குரலைக் கேட்டிருக்காங்க. புதுசா டப்பிங் கொடுக்கும்போது, எனக்கு ஒரு பயம் இருந்தது. டப்பிங்ல ஒவ்வொரு ரீல் முடியும்போதும் நான் சரியா இருக்கான்னு கேட்டுக்கிட்டே இருந்தேன். எனக்கு அயர்ன்மேன் கேரக்டர் ரொம்பப் பிடிச்சிருந்தது. சுனாமி அடிச்சாலும் அந்தாள் சும்மாதான் இருப்பார்போல எல்லாப் பிரச்னைகளையும் ரொம்பக் கேஷுவலா டீல் பண்ணார். இதனாலதான், அவருடைய பெயர் அயர்ன்மேன்னு நினைக்கிறேன். பொதுவா நான் எந்தப் படத்துல வொர்க் பண்ணாலும், அந்தப் படத்தை நல்லா அனலைஸ் பண்ணுவேன். எல்லா ஆள்கிட்டேயும் ஒரு டாட் இருக்கும். அதைத் தொட்டுட்டா, அவர் யார்னு தெரிஞ்சிடும். அவங்க பேசுற விதம், நிற்கிற விதம், குணம்னு எல்லாத்தையும் படிப்பேன். முதல்ல அயர்ன்மேன் யாருன்னு தெரிஞ்சுக்கக் கஷ்டப்பட்டேன். போகப் போக பழகிடுச்சு\" என்றார்.\nதொடர்ந்து பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், ``இந்த முயற்சியே புதுசா இருந்தது. இந்த வாய்ப்பு மூலமா இந்தப் படத்தின் இயக்குநர் ஜோ எனக்கு அறிமுகமானார். எங்க கம்பெனியில நீங்க படம் பண்ணணும்னு சொல்லியிருந்தார். இப்போ இருக்கிற இளைஞர்கள்கிட்ட ஒரு எனர்ஜி இருக்கு. இந்தப் படத்தையும் அதையும் கம்பைன் பண்ணலாம்னு தோணுச்சு. இதை விவேக்கிட்ட சொல்லியிருந்தேன். அதுக்குத் தகுந்தமாதிரி வரிகள் கொடுத்தார். முதல்ல இந்த ஆந்தம் பண்ணும்போது, பயமா இருந்தது. என்னை மாதிரி பலபேருக்கு அவெஞ்சர்ஸுடைய ஸ்பெல்லிங்கே தெரியாது. அவங்களுக்காகதான் இந்தப் பாட்டு. இதை மனசுல வெச்சுத்தான் பாட்டை ரெடி பண்ணோம். இயக்குநர்கிட்ட முதல்ல இந்தப் பாட்டை போட்டுக் காட்டினப்போ, மறுபடியும் போடச் சொன்னார். `பயங்கரமான ஹிட் கொடுத்துட்ட நீ'னு சொன்னார்.\" என்றவரிடம், `எந்திரன்' படத்தின் கம்போஸிங்கை அவெஞ்சர்ஸின் இரண்டாம் பாகத்துக்குப் பயன்படுத்தப்பட்டதைப் பற்றிய கேள்விக்கு, ``நம்ம ஆளுங்க என்ன பண்ணாலும் மதிக்கமாட்டோம். அதை மேல இருக்கிறவங்க ஒருத்தர் சொல்லும்போது, `ஓ... ஆமா, இது பெரிய விஷயம்'னு ஒப்புகிறாங்க.\" என்றார்.\nஅவரைத் தொடர்ந்து பேசிய ஆண்ட்ரியா, ``இதை முதல்ல சொன்னப்போ எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. `இன்ஃபினி���்டி வார்' படத்தைப் பார்க்கும்போது, நோ... இவங்கலாம் எப்படிச் செத்தாங்கனு யோசிக்க வெச்சது. இதையெல்லாம் ஸ்க்ரீன்ல பார்க்கணும்னு ரொம்ப வெயிட் பண்றேன். இந்தப் படத்துல நான் ப்ளாக் விட்டோவுக்குக் குரல் கொடுத்திருக்கேன். முதல்ல டப்பிங் பேசும்போது எனக்குக் கஷ்டமா இருந்தது. அப்புறம் பழகிடுச்சு. இந்தியாவுல சூப்பர் ஹீரோ படம் எடுத்தா, நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு\" என்று பேசி முடித்தார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/04/08/25695/", "date_download": "2019-09-21T00:37:41Z", "digest": "sha1:OLR52MUWLE7AQKS62FLWAT5ZVHMIXHW6", "length": 15718, "nlines": 344, "source_domain": "educationtn.com", "title": "+2 படிப்பில் முக்கிய பாடங்களுக்கு 2 புத்தகத்திற்கு பதிலாக 1 புத்தகத்தை அறிமுகப்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome 12 +2 படிப்பில் முக்கிய பாடங்களுக்கு 2 புத்தகத்திற்கு பதிலாக 1 புத்தகத்தை அறிமுகப்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு\n+2 படிப்பில் முக்கிய பாடங்களுக்கு 2 புத்தகத்திற்கு பதிலாக 1 புத்தகத்தை அறிமுகப்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு\n+2 படிப்பில் முக்கிய பாடங்களுக்கு 2 புத்தகங்களுக்கு பதிலாக ஒரே புத்தகத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இயற்பியல், வேதியியல், உயிரியல், பொருளியல், கணக்கு பதிவியல் பாடங்களுக்கு இனி ஒரே புத்தகம் பயன்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை தகவல்தெரிவித்துள்ளது. வரும் கல்வியாண்டில் புதிய பாடத்துடன் ஒரே புத்தகமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.\nகடந்தண்டு 11ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தின் படி, அனைத்து பாடத்திற்கும் 2 புத்தகங்கள் வழங்கப்பட்டிருந்தன. முக்கியமாக இயற்பியல், வேதியியல், கணிதம், கணக்கு பதிவியல் ஆகிய பாடத்திட்டங்களுக்கு 2 புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.இந்த புதிய பாடத்திட்டத்தின் காரணமாக 11ம் வகுப்பு மாணவர்களிடையே படிப்பு சுமை அதிகரிப்பது மட்டுமின்றி மனஅழுத்தம் ஏற்படுத்துவதாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தரப்பில் கூறப்பட்டது. இதன் காரணமாக, வரும் கல்வியாண்டில் அறிமுகப்படுபடக் கூடிய பாடத்திட்டத்தில் ஒரே புத்தகம் மட்டும் வழங்கும் முயற்சியில் பள்ளிக்கல்வித்துறை ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது.இதுகுறித்து, பாடத்திட்ட குழுவிற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇதன் அடிப்படையில் ஏற்கனவே உள்ள பழைய பாடத்திட்டத்தின் படி, 2 புத்தகங்களாக இருக்கக்கூடிய 12ம் வகுப்பு வேதியியல், கணிதம், இயற்பியல், கணக்கு பதிவியல் பாடங்களுக்கு ஒரு பாட புத்தகங்களை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்த புதிய பாடத்திட்டத்தின் இறுதி வடிவம் ஏப்ரல் மாதத்தில் முடிய உள்ளதாகவும், அதன் பிறகு அச்சடிப்பிற்கு செல்லும் என்றும் தகவல் கிடைத்துள்ளது.\nPrevious articleதேர்தல் அடுத்த பயிற்சி 13-04-19 பனி நியமன ஆணை 17-04-19 வழங்கபடும்.\nNext articleநாடாளுமன்ற தேர்தல் எதிரொலி: முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் காலி பணி இடங்களை நிரப்புவதற்கு வருகிற 20-ந்தேதியும், வேதியியலர், இளநிலை வேதியியலர் பணி, உதவி புவியியலர், புவி வேதியியலர், அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் துணை கண்காணிப்பாளர் பணி இடங்களுக்கு 21-ந்தேதியும் தேர்வு நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்திருந்தது.\nபிளஸ் 2 பொதுத் தேர்வெழுதும் மாணவர்கள் விவரம்: செப்.11-க்குள் அனுப்ப உத்தரவு.\nபிளஸ் 2 பொது தேர்வுக்கு மாணவர் விபரம் சேகரிப்பு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nTNTET – ஆசிரியர் தகுதி தேர்வு – அமைச்சர் செங்கோட்டையன் புதிய அறிவிப்பு.\nபணிநிரந்தரம் வேண்டி முதல்வர் பள்ளிக்கல்வி அமைச்சருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கருணை மனு.\nTNTET – ஆசிரியர் தகுதி தேர்வு – அமைச்சர் செங்கோட்டையன் புதிய அறிவிப்பு.\nபணிநிரந்தரம் வேண்டி முதல்வர் பள்ளிக்கல்வி அமைச்சருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கருணை மனு.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nபள்ளி மாணவர்களுக்கான பாடநூல் விற்பனை தொடக்கம்: இணையதளம் மூலமாகவும் பெறலாம்.\nபள்ளிக் கல்வியில் 3, 4, 5 வகுப்புகள் தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்கான புதிய பாடநூல்கள் விற்பனை தொடங்கியுள்ளதாக ��மிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. பள்ளி கல்வித்துறை சார்பில் 2019-20-...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ilearntamil.com/thirukural-with-english-meaning-athigaram-128/", "date_download": "2019-09-21T00:45:43Z", "digest": "sha1:SUTRBDQ4SYIMK3NJ2BURIWHRSP26L263", "length": 18034, "nlines": 485, "source_domain": "ilearntamil.com", "title": "Thirukural with English meaning – Athigaram 128", "raw_content": "\nClitics ( இடைச் சொற்கள் )\nPronoun (பிரதிப் பெயர்ச் சொல்)\nVerb( வினைச் சொல் )\nNegative Sentence ( எதிர்மறை வாக்கியங்கள்)\nகரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்\nநீ சொல்லாமல் மறைத்தாலும் நிற்காமல் உன்னைக் கடந்து உன்னுடைய கண்கள் எனக்குச் சொல்லக் கூடிய செய்தி ஒன்று இருக்கிறது.\nநீ சொல்லாது மறைத்தாலும், மறைக்க உடன்படாமல், உன் மை தீட்டப் பெற்ற கண்களே எனக்குச் சொல்ல விரும்பும் செய்தி ஒன்று உண்டு.\nகண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்\nகண் நிறைந்த அழகும் மூங்கில் போன்ற தோளும் உடைய என் காதலிக்குப் பெண்மைத்தன்மை நிறைந்து விளங்கும் இயல்பு மிகுதியாக உள்ளது.\nஎன் கண் நிறைந்த அழகையும், மூங்கிலைப் போன்ற தோளையும் உடைய இப்பேதைக்குப் பெண்கள் எல்லாரிடமும் இருக்கும் குண மேன்மையிலும் அதிக மேன்மை இருக்கிறது.\nமணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை\n( கோத்த) மணியினுள் விளங்கும் நூலைப் போல் என் காதலியின் அழகினுள் விளங்குவதான குறிப்பு ஒன்று இருக்கின்றது.\nகோக்கப்பட்ட பளிங்கிற்குள் கிடந்து வெளியே தெரியும் நூலைப் போல இவளின் அழகிற்குள் கிடந்து வெளியே தெரியும் குறிப்பு ஒன்று உண்டு.\nமுகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை\nஅரும்பு தோன்றும்போது அடங்கியிருக்கும் மணத்தைப் போல், காதலியின் புன்முறுவலின் தோற்றத்தில் அடங்கி இருக்கும் குறிப்பு ஒன்று உள்ளது.\nமலராத அரும்புக்குள் நறுமணம் அடங்கியிருப்பது போலத்தான் ஒரு பெண்ணின் புன்னகையென்ற அரும்புக்குள் அவளது காதலனைப்பற்றிய நினைவும் நிரம்பியிருக்கிறது.\nசெறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்\nகாதலி என்னை நோக்கி செய்து விட்டுச் சென்ற கள்ளமான குறிப்பு, என் மிக்க துயரத்தைத் தீர்க்கும் மருந்து ஒன்று உடையதாக இருக்கின்றது.\nநெருங்கி வளையல்களை அணிந்த என் மனைவி நான் மட்டுமே அறிய மறைத்துக் காட்டும் ஒரு குறிப்பில் என் பெருங்கவலையைத் தீர்க்கும் மருந்து ஒன்றும் உண்டு.\nபெரிதாற்றிப் பெட்பக் கலத்த���் அரிதாற்றி\nபெரிதும் அன்பு செய்து விரும்புமாறு கூடுதல், அரிதாகிய பிரிவைச் செய்து பிறகு அன்பில்லாமல்கைவிட எண்ணுகின்ற குறிப்பை உடையதாகும்.\nஅவரைப் பிரிந்து இருந்ததால் ஏற்பட்ட துன்பத்தினைப் பெரிதும் பொறுத்துக் கொண்டு இப்போது நான் மகிழும் வண்ணம் அவர் என்னைக் கூடுவது அவரது அன்பின்மையை எண்ணிப் பார்க்கச் செய்கிறது.\nதண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்\nகுளிர்ந்த துறையை உடைய காதலன் பிரிந்த பிரிவை நம்மை விட முன்னம‌ே நம்முடைய வளையல்கள் உணர்ந்து கழன்று விட்டனவே\nகுளிர்ந்த துறைகளுக்குச் சொந்தக்காரரான அவர் என்னை உடலால் கூடி உள்ளத்தால் பிரிந்திருப்பதை என்னைக் காட்டிலும் என் கை வளையல்கள் முன்னமே அறிந்துவிட்டன.\nநெருநற்றுச் சென்றாரெங் காதலர் யாமும்\nஎம்முடைய காதலர் நேற்றுதான் பிரிந்து சென்றார்; யாமும் மேனி பசலை நிறம் அடைந்து ஏழு நாட்கள் ஆய்விட்ட நிலையில் இருக்கின்றோம்.\nஎன் காதலர் நேற்றுத்தான் என்னைப் பிரிந்து போனார்; அப்பிரிவிற்கு வாடி என் மேனியின் நிறம் வேறுபட்டு ஏழு நாள்களாகிவிட்டன.\nதொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி\nதன்னுடைய வளையல்களை நோக்கி, மெல்லிய தோள்களையும் நோக்கித் தன்னுடைய அடிகளையும் நோக்கி அவள் செய்த குறிப்பு உடன்போக்காகிய அதுவேயாகும்.\nநீ என்னைப் பிரிந்தால் இவை என்னுடன் இருக்கமாட்டா என்று கை வளையல்களைப் பார்த்தாள். துணையாக தன் மெல்லிய தோள்களும் மெலியும் என அவற்றைப் பார்த்தாள்; இவை இரண்டும் நடக்காதபடி நீர் நடந்து கொள்ள வேண்டும் என்று தன் பாதங்களையும் பார்த்தாள், பிரிந்தால் நானும் உடன் வருவேன் என்ற ஒரு குறிப்பும் இதனுள் இருக்கிறது.\nபெண்ணினாற் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்\nகண்ணினால் காமநோயைத் தெரிவித்துப் பிரியாமல் இருக்குமாறு இரத்தல், பெண் தன்மைக்கு மேலும் பெண் தன்மை உடையது என்று கூறுவர்.\nபெண்கள் தம் காதல் நோயைக் கண்ணாலேயே சொல்லி அதைத் தீர்க்கும்படி வேண்டுவது பெண்மை. மேலும் ஒரு பெண்மையைக் கொண்டிருப்பதாகும் என்பர் அறிந்தோர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/07/Com-tholarthiyagu.html", "date_download": "2019-09-21T01:35:13Z", "digest": "sha1:2MLDA7DOJRVCUPIFQEG7B2DIMMZWXG3S", "length": 30016, "nlines": 90, "source_domain": "www.pathivu.com", "title": "தமிழீழத்துக்கு எதிராக சிங்களத்துடன் கைகோர்த்த சிபிஎம் ; தோழர் திய��கு - www.pathivu.com", "raw_content": "\nHome / தமிழ்நாடு / தமிழீழத்துக்கு எதிராக சிங்களத்துடன் கைகோர்த்த சிபிஎம் ; தோழர் தியாகு\nதமிழீழத்துக்கு எதிராக சிங்களத்துடன் கைகோர்த்த சிபிஎம் ; தோழர் தியாகு\nமுகிலினி July 30, 2019 தமிழ்நாடு\nதமிழீழத்துக்கு எதிராக இந்தியா மற்றும் சிங்களத்தோடு சேர்ந்து இந்தியாவில் இயங்கும் சிபிஎம் கட்சி பித்தலாட்டம் செய்வதாக தோழர் தியாகு அம்பலப்படுத்தியுள்ளார்.\nசிபிஎம் தலமையில் சிங்களக்குரல் எனும் பதிவில் வெளிப்படுத்தியுள்ள ஆதாரங்கள்..\nஇந்திய கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்சிஸ்டு) [சிபிஎம்] 2019 பொதுத் தேர்தலை முன்னிட்டு அனைத்திந்திய அளவில் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை ’இலங்கைத் தமிழர் பிரச்சனை’ தொடர்பாக இந்திய அரசிடம் வைத்துள்ள கோரிக்கை பின்வருமாறு:ஏ\nஅதே ’இலங்கைத் தமிழர் பிரச்சனை’ தொடர்பாக சிபிஎம் தமிழ் மாநிலக்குழு வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை சொல்கிறது:\n• இலங்கையில் தமிழ் மக்களுக்கு சம உரிமைகள், தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து இலங்கைத் தமிழ் மக்களிடம் பறிக்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் நிலம் மீள் ஒப்படைப்பு செய்திட மத்திய அரசு ராஜிய ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது\n• இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்களை விசாரிக்க இலங்கை அரசு சுயேச்சையான நம்பகத்தன்மையுடனான உயர்மட்ட விசாரனை நடத்த வலியுறுத்துவது.\n• தமிழ்நாட்டில் உள்ள அகதிமுகாம்களில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது..\nஇப்போது சிபிஎம் அனைத்திந்தியத் தேர்தல் அறிக்கை சொல்வதைத் தமிழாக்கம் செய்து வைத்துக் கொள்வோம்:\n”வடக்கு, கிழக்கு வட்டாரத்துக்கு (பிராந்தியத்துக்கு) அதிகாரங்கள் பகிர்ந்தளித்து ஒன்றுபட்ட சிறிலங்காவுக்குள் தமிழ் பேசும் மக்களுக்குத் தன்னாட்சி கிடைக்கச் செய்யும் படி சிறிலங்கா அரசிடம் வலியுறுத்துக. போரின் இறுதிக் கட்டத்தில் இழைக்கப்பட்ட கொடுமைகள் பற்றி தற்சார்பான (சுயேச்சையான) நம்பகமான விசாரணைக்கான முயற்சிகளைத் தொடர்க,”\nசிபிஎம் அனைத்திந்தியத் தேர்தல் அறிக்கைக்கும் தமிழ் மாநிலத் தேர்தல் அறிக்கைக்கும் இடையில் பல வேறுபாடுகள் இருப்பதை உடனே கண்டு கொள்ள முடியும்.\nதமிழ் மாநிலத் தேர்தல் அறிக்கை “இலங்கையில் தமிழ் மக்களுக்கு சம உரி���ைகள்” பற்றிப் பேசுகிறது, சமம் என்றால் யாருடன் சமம் சிங்களர்களுடன் தானே அப்படியானால் இப்போது தமிழர்களுக்கு சிங்களர்களுடன் சம உரிமைகள் இல்லை என்று பொருள். இப்போது சமமாய் இல்லாத, இனி சமமாக வேண்டிய அந்த உரிமைகள் என்ன தமிழர்கள் யார் இரு தேசிய இனங்கள் அல்லவா அல்லது சிபிஎம் வேறு ஏதாவது பெயர் வைத்துள்ளதா\nஇரு தேசிய இனங்களிடையே சமத்துவம் இல்லை என்றால் ’இலங்கைத் தமிழர் பிரச்சனை’ என்பது தேசிய இனச் சிக்கல் அல்லவா மார்க்சிய-லெனினியத்தை வழிகாட்டும் கருத்தியலாக அறிவித்துக் கொண்டுள்ள ஒரு கட்சி தேசிய இனச் சிக்கலுக்குத் தீர்வு சொல்லும் முறை இதுதானா மார்க்சிய-லெனினியத்தை வழிகாட்டும் கருத்தியலாக அறிவித்துக் கொண்டுள்ள ஒரு கட்சி தேசிய இனச் சிக்கலுக்குத் தீர்வு சொல்லும் முறை இதுதானா இது தேசிய இனச் சிக்கல் அல்ல என்றால் வேறு என்ன வகையான சிக்கல்\nதமிழ் மொழிக்கு சம அந்தஸ்து வேண்டுமாம் எந்த மொழியோடு சம அந்தஸ்து எந்த மொழியோடு சம அந்தஸ்து சிங்கள மொழியோடுதானே அப்படியானால் தமிழர்கள் மொழி வகையில் ஒடுக்கப்படுகின்றார்கள் அல்லது பாகுபாடாக நடத்தப்படுகின்றார்கள் என்று பொருள். மொழி ஒடுக்குமுறை தேசிய இன ஒடுக்குமுறையின் ஒரு கூறே அல்லவா\nஇலங்கைத் தமிழ் மக்களிடம் பறிக்கப்பட்ட சொத்துகளையும் நிலத்தையும் மீள் ஒப்படைப்பு செய்ய வேண்டுமாம் அப்படியானால் முதலில் இப்படி நிலத்தையும் சொத்துக்களையும் பறித்த அரசு எது அப்படியானால் முதலில் இப்படி நிலத்தையும் சொத்துக்களையும் பறித்த அரசு எது சிங்கள அரசு என்று சொல்லத் தயக்கம் ஏன் சிங்கள அரசு என்று சொல்லத் தயக்கம் ஏன் சிறிலங்கா அரசு என்பது சாறத்தில் சிங்களப் பேரினவாத அரசுதான் என்பதை இத்தனைக்குப் பிறகும் ஏற்றுக் கொள்ள மறுப்பது ஏன் சிறிலங்கா அரசு என்பது சாறத்தில் சிங்களப் பேரினவாத அரசுதான் என்பதை இத்தனைக்குப் பிறகும் ஏற்றுக் கொள்ள மறுப்பது ஏன் இனச் சிக்கலை இனச் சிக்கல் என்று இனங்காண விடாமல் தடுக்கும் மனச் சிக்கல்தான் என்ன\nஅனைத்திந்தியத் தேர்தல் அறிக்கை வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்குமாறு கேட்கிறது. ஏன் வடக்கு கிழக்கு அது தமிழர் தாயகம் என்பதால்தானே அது தமிழர் தாயகம் என்பதால்தானே வேறு காரணம் உண்டா வடக்கு கிழக்கு வழிவழி வந்�� தமிழர் தாயகம் என்பதை சிபிஎம் ஏற்றுக் கொள்கிறதா தமிழர் தாயகத்துக்குத் தன்னாட்சி வேண்டும் என்பதுதான் உங்கள் கோரிக்கையா\n1987 இந்திய-இலங்கை ஒப்பந்தம் வடக்கு கிழக்கை இணைப்பதாகச் சொல்லி அந்த ஒப்பந்தத்துக்கு ஆதரவளித்தத்தோடு, அமைதிப் படைக் கொடுமைகளையும் ஞாயப்படுத்திய சிபிஎம் இப்போது வடக்கு-கிழக்கு இணைப்பைப் பற்றிப் பேச மறுப்பது ஏன்\nஇந்தக் கேள்விகளுக்கு அஞ்சித்தான் தமிழ் மாநிலத் தேர்தல் அறிக்கை வடக்கு-கிழக்கைப் பற்றியோ அதிகாரப் பகிர்வு பற்றியோ தன்னாட்சி பற்றியோ பேசவே இல்லையோ\nஅதிகாரப் பகிர்வு, தன்னாட்சி என்ற தீர்வுகளை முன்வைக்கும் சிபிஎம் அனைத்திந்தியத் தேர்தல் அறிக்கை ஒரு நிபந்தனை விதிக்கிறது. “ஒன்றுபட்ட சிறிலங்காவுக்குள்” என்பதுதான் அந்த நிபந்தனை. இப்போதுள்ள சிறிலங்கா அரசமைப்பின் படி ஒன்றுபட்ட சிறிலங்காவுக்குள் என்பதன் பொருள் ஒற்றையாட்சி சிறிலங்காவுக்குள் என்பதுதான்.\nஇந்த அரசமைப்பை மாற்ற சிபிஎம் ஆல் வழி சொல்ல முடியுமா இந்திய அரசமைப்பை மாற்றவே வழிசொல்ல முடியாதவர்கள் இலங்கை அரசமைப்பை மாற்றவா வழி சொல்லி விடப் போகிறார்கள்\nசிபிஎம் இலங்கை ஒன்றுபட்டிருக்க வேண்டும் என்று விரும்பினால் ஒற்றையாட்சி அரசமைப்பைக் கைவிடும்படி சிங்கள அரசுக்கு அல்லவா வேண்டுகோள் விட வேண்டும் தன்னாட்சி கேளுங்கள், கிடைக்கா விட்டால் விடுதலைக்காகப் போராடுங்கள் என்றல்லவா தமிழ் மக்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டும் தன்னாட்சி கேளுங்கள், கிடைக்கா விட்டால் விடுதலைக்காகப் போராடுங்கள் என்றல்லவா தமிழ் மக்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டும்\nதமிழ்நாட்டில் உள்ள அகதி முகாம்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துமாறு சிபிஎம் தமிழ் மாநிலத் தேர்தல் அறிக்கை கோருகிறது. ஏதிலியர் உரிமை என்ற சிந்தனையே சிபிஎம்முக்கு இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. சிறைக் கைதிகளுக்காகக் கூட இப்படிக் கோரிக்கை வைத்தால் ஏற்க முடியாது. மாந்த உரிமை நோக்கில் சிறைப்பட்டோரின் உரிமைகளை வலியுறுத்த வேண்டும்.\nஏதிலியர் (அகதிகள்) தகுநிலை பற்றிய 1951 ஜெனிவா ஒப்பந்தத்திலும் 1967 வகைமுறை உடன்படிக்கையிலும் இந்திய அரசு கையெழுத்திட மறுத்து வருவது சிபிஎம் தமிழ் மாநிலக் குழுக்குத் தெரியுமா தெரியாதா ஏதிலியர்களுக்கு அரசியல், பொருளியல், பண்பாட்டு உரிமைகள் வேண்டும் என்று கேட்க என்ன தயக்கம்\n1948 உலகளாவிய மாந்தவுரிமைச் சாற்றுரையில் ஒப்பமிட்டுள்ள இந்தியா அதில் கண்டுள்ள ஏதிலியர் உரிமைகளையாவது மதிக்க வேண்டும் என்று சிபிஎம் கேட்கலாம் அல்லவா ஏதிலியரை உரிமைகள் கொண்ட மாந்தர்களாக ஆட்சியாளர்களும் மதிக்கவில்லை. சிபிம் தலைவர்களும் மதிக்கவில்லை என்ற முடிவுக்குத்தான் வர வேண்டியுள்ளது.\n”இலங்கைத் தமிழர் பிரச்சனை” என்ற சிக்கலுக்குத் தீர்வு காண்பது ஒருபுறமிருக்க, இனவழிப்புக்கு நீதிகோரும் போராட்டத்தில் சிபிஎம் எடுக்கும் நிலைப்பாடுதான் நம் உடனடிக் கவனத்துக்குரியது.\n”இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில்\nநிகழ்ந்த மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்களை விசாரிக்க இலங்கை அரசு சுயேச்சையான நம்பகத்தன்மையுடனான உயர்மட்ட விசாரனை நடத்த வலியுறுத்துவது” என்று தமிழ் மாநிலத் தேர்தல் அறிக்கை .சொல்கிறது.\nவிசாரணை நடத்த வேண்டியது யார் இலங்கை அரசு இலங்கை அரசு நடத்தும் உயர்மட்ட விசாரணை எப்படி சுயேச்சையான விசாரணையாக இருக்கும் எப்படி நம்பகத்தன்மையுள்ள விசாரணையாக இருக்கும்\nஇலங்கை அரசு செய்த குற்றங்களை இலங்கை அரசே விசாரிக்க வேண்டும் என்று ஐநா மூவல்லுநர் குழு சொல்லவில்லை. ஐநா உள்ளக மீளாய்வு அறிக்கை சொல்லவில்லை. ஐநா மாந்தவுரிமை ஆணையர் அலுவலகப் புலனாய்வு அறிக்கை சொல்லவில்லை. எந்த ஐநா மாந்தவுரிமை உயராணையர் அறிக்கையும் சொல்லவில்லை. பன்னாட்டுப் பொறிமுறை அல்லது குறைந்தது கலப்புப் பொறிமுறையாவது வேண்டும் என்பதுதான் இந்த அறிக்கைகளில் சொல்லப்பட்டுள்ள கருத்து.\n2015 அக்டோபரில் ஐநா மாந்தவுரிமைப் பேரவையில் இலங்கை பிற நாடுகளுடன் சேர்ந்து கூட்டாக இயற்றிய தீர்மானத்தில் காமன்வெல்த் உள்ளிட்ட பன்னாட்டுப் பங்கேற்புடன் சிறப்புத் தீர்ப்பாயம் அமைக்க சிறிலங்காவே உறுதியளித்தது. இந்த உறுதியைச் செயலாக்காமல் அது இழுத்தடித்துக் கொண்டிருப்பது வேறு செய்தி. ஆனால் இந்த உலக நடப்பு எதுவுமே சிபிம்முக்குத் தெரியாதா அல்லது தெரியாதது போல் நடிக்கிறதா\nசிறிலங்கா என்ன வேண்டுமானலும் செய்யும், அது குறித்து வேறு யாரும் விசாரிக்க முடியாது என்பதுதான் இராசபட்சனின் நிலைப்பாடு. இப்போது தமிழ் மாநில சிபிஎம்மின் நிலைப்பாடும் இதுவேதான். தமிழ் மாநிலத் தேர்த���் அறிக்கையின் இந்தப் பகுதியை எழுதிக் கொடுத்தது யார் இந்து ராமா அல்லது டக்ளஸ் தேவானந்தாவா இந்து ராமா அல்லது டக்ளஸ் தேவானந்தாவா ஆனால் சீதாரம் எச்சூரியோ பிரகாஷ் காரத்தோ அல்ல என்பது மட்டும் உறுதி.\nஏனென்றால் சிபிஎம் அனைத்திந்தியத் தேர்தல் அறிக்கை ”போரின் இறுதிக் கட்டத்தில் இழைக்கப்பட்ட கொடுமைகள் பற்றி தற்சார்பான (சுயேச்சையான) நம்பகமான விசாரணைக்கான முயற்சிகளைத் தொடர்க” (Pursue the efforts for an independent credible inquiry into the atrocities committed in the last phase of the war) என்று இந்திய அரசுக்குக் கோரிக்கை வைக்கிறது. இலங்கை அரசு விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை இல்லை. தற்சார்பான, நம்பகமான விசாரணை என்றால் என்ன பன்னாட்டு விசாரணைதானா என்று தெளிவாக்கப்படவில்லை. இப்படிப்பட்ட விசாரணைக்கு சிறிலங்கா உடன்படா விட்டால் என்ன செய்வது என்ற வினாவிற்கும் விடை இல்லை. ஆனால் தமிழ் மாநில அறிக்கை போல் இலங்கையே விசாரணை நடத்துவது என்ற அபத்தமான கோரிக்கையை அனைத்திந்திய அறிக்கை முன்வைக்கவில்லை என்பது உறுதி.\nஅனைத்திந்திய அறிக்கைக்குப் பிறகுதான் தமிழ் மாநில அறிக்கை எழுதப்பட்டதென்றால், ஏதோ மொழிபெயர்ப்புக் குளறுபடி என்று ஒதுக்கித்தள்ள முடியாது. அனைத்திந்திய அறிக்கையில் சொல்லப்படும் கொடுமைகள் (atrocities) என்ற சொல் தமிழ் மாநில அறிக்கையில் காணாமற்போனது வெறும் தற்செயலாக இருக்க முடியாது எனத் தோன்றுகிறது.\nஅனைத்திந்திய அறிக்கையின் ஆங்கில வாசகத்தில் விசாரணை நடத்த வேண்டியது யார் என்று தெளிவாகச் சொல்லா விட்டாலும் இலங்கை அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று பொருள் கொள்ள வழியில்லை. ஈழத் தமிழ் மக்கள்பால் சிபிஎம் அனைத்திந்தியத் தலைமையைக் காட்டிலும் தமிழ் மாநிலத் தலைமை கூடுதலாகக் காழ்ப்புணர்ச்சி கொண்டுள்ளதா\nதமிழ் மாநில அறிக்கைக்குப் பிறகுதான் அனைத்திந்திய அறிக்கை எழுதப்பட்டதென்றால், ”இலங்கைத் தமிழர் பிரச்சனை”யில் இந்தியத் தலைமைக்கும் மாநிலத் தலைமைக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாகக் கருதலாமா\nஇறுதியாக ஒன்று: தமிழீழத்துக்கு எதிராக, சிங்களப் பேரினவாதத்துக்கும் இந்தியப் பேரரசியத்துக்கும் ஆதரவாக சிபிஎம் பித்தலாட்டம் செய்வது இது முதல் முறையன்று என்பது என் பட்டறிவு\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் முன்னாள் பொறுப்பாளர் சாவடைந்துள்ளார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் பொறுப்பாளராக நீண்டகாலமாகக் கடமையாற்றிய தனம் என்று அழைக்கப்படும் பொன்னையா தனபாலசிங்கம் சுகவ...\nகொழும்பில் ஒன்றுகூடிய தமிழின எதிரிகள்\nதமிழினப் படுகொலையாளன் ராஜபக்ஷேவின் அரசியல் வாரிசான மூத்த மகன் நமலின் திருமண வரவேற்பில் கலந்துகொள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு...\nயாழ் முற்றவெளியில் திரண்ட தமிழர்கள் ‘எழுகதமிழ் 2019;\nயாழ் முற்றவெளியில் எழுகதமிழ் எழுச்சி நிகழவுக்காய் ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு தமிழினத்தின் தாகத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.\nதடைகளை தாண்டிய எழுக தமிழ்\nஎழுக தமிழை குழப்பியடிக்க கூட்டமைப்பும் தன்னால் இயன்ற முயற்சிகளை முன்னெடுக்க அதுவும் பிசுபிசுத்துப்போயிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர...\nசவூதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி மையங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னணியில் ஈரான் இருப்பதற்கான சாத்தியங்கள் இருந்தபோதும், த...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் தென்னிலங்கை வலைப்பதிவுகள் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து மலையகம் பலதும் பத்தும் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா ஆஸ்திரேலியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் மலேசியா இத்தாலி நியூசிலாந்து மருத்துவம் நோர்வே நெதர்லாந்து சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/04/10/ipl-oppose-protest-at-chennai/", "date_download": "2019-09-21T00:46:14Z", "digest": "sha1:ORSTS2VUE3XWDQE5S674MGWRSZBY34BD", "length": 6782, "nlines": 102, "source_domain": "tamil.publictv.in", "title": "கிரிக்கெட்டுக்கு எதிர்ப்பு! யுத்த களமான சென்னை! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Sports கிரிக்கெட்டுக்கு எதிர்ப்பு\nசென்னை:ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை எதிர்த்து சென்னை நகரம் சிலமணிநேரம் யுத்தகளமாக மாறியது.\nகாவிரி போராட்டம், ஸ்டெர்லைட் போராட்டம் வெடித்துள்ள நிலையில் தமிழகத்தில் கிரிக்கெட் போட்டி நடத்த எதிர்ப்பு கிளம்பியது.\nஆளும��� கட்சி தவிர அனைத்து கட்சிகளும் இதுகுறித்து கண்டனம் தெரிவித்தனர். இந்திய கிரிக்கெட் வாரியம், ஐபிஎல் நிர்வாகிகள் சென்னையில் போட்டி நடத்த தீவிரம் காட்டினர்.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திரையுலகினர், அரசியல்கட்சிகள், விவசாயிகள், இளைஞர்கள் அமைப்பினர் சென்னை அண்ணாசாலையில் மாலை திரண்டனர்.\nஇயக்குனர் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து, சீமான், அமீர், கருணாஸ், கௌதமன் மற்றும் பிரபலங்கள் அண்ணாசாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.\nபோராட்டம் தொடர்ந்து நடைபெற்றதால் அவர்களை குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர். சிலர் ஐபிஎல் காட்சிக்கான டிக்கெட்டுகளை எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஅவ்வழியாக மைதானம் செல்லமுயன்ற ரசிகர்கள் தடுக்கப்பட்டனர். இதனால் பதட்டம் நிலவியது. அவர்களை தடியடி நடத்தி போலீசார் கலைந்து போக வைத்தனர்.\nஇரவு 9மணிவரை யுத்தகளமாக சென்னை காட்சியளித்தது.\nPrevious articleநேற்று வெள்ளி…இன்று தங்கம்\n கிரிக்கெட் வீரர்கள் மீது ஷூ வீச்சு\nஇலங்கை கிரிக்கெட் கேப்டன் விளையாட தடை\nஆப்கான் அணியை சுருட்டி இந்தியா இமாலய வெற்றி\n28வது ஓவரில் ஆப்கன் அணி ‘ஓவர்’\nமனைவியிடம் பேசும் போது டிஸ்டப்\nதந்தையின் குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்த மாணவர்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் தீவிரம்\nசவுதி அரேபியா, ஏமன் நாடுகள் பரஸ்பரம் தாக்குதல்\nசிறைக்கைதிகளின் குடும்பங்களை தத்தெடுத்த போலீசார்\nகூலிப்படையை ஏவி கொல்ல சதி மம்தா பானர்ஜி பரபரப்பு குற்றச்சாட்டு\n சென்னையை சேர்ந்த தாய் அபாரம்\nசென்னை சூப்பர் கிங்ஸ் சூப்பர் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/nenjakkanal/nenjakkanal6.html", "date_download": "2019-09-21T01:02:15Z", "digest": "sha1:NZXKUN77TM6EEPIE7AGF3WHX7KTD7DTA", "length": 71434, "nlines": 211, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Nenjakkanal", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 277\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\n4 மாநிலத்துக்கு புதிய ஆளுநர்கள்: தெலங்கானா ஆளுநராக தமிழிசை\n10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nஇனி டெபிட் கார்டு கிடையாது : எஸ்.பி.ஐ. வங்கி அதிரடி\nசென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதாயாருக்கு சிறை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் கவின்\nஇந்தியன் 2: கமல்ஹாசனுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்\nபிரான்ஸில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு\n‘அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ நடிகை\nசத்திய சோதனை - 5 - 10 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nஇரண்டு மூன்று நாட்களில் தினசரிப் பத்திரிக்கை தொடங்கும் பேச்சு, 'பத்திரிகைக்கு என்ன பெயர் வைக்கலாம்' - என்று சிந்திக்கிற அளவு வளர்ந்திருந்தது. எல்லாமே 'கிளப்'பில் இரவு நேரத்துச் சீட்டாட்டத்தின் போது பெருந்தலைகளின் பேச்சில்தான் வளர்ந்திருந்தன.\n\"புதிதாகத் தொடங்க இருக்கும் தினசரிப் பத்திரிகைக்குப் பொருத்தமானதும் கவர்ச்சி நிறைந்ததுமாகிய பெயர் ஒன்றைத் தெரிந்து எழுதுகிறவர்களுக்கு ரூ.500 சன்மானம் வழங்கப்படும் என்று விளம்பரம் செய்யலாம் என யோசனை வழங்கினார் ஒரு நண்பர். அப்போதிருந்த ஒருவித உற்சாகத்தில் எந்த யோசனையைக் கேட்டாலும் அது சிறந்த யோசனை தான் என்பது போல் தோன்றியது கமலக்கண்ணனுக்கு.\nவிறுப்பு வெறுப்புகளின் கடைசி எல்லைவரை போய் மூழ்குகிறவர்கள் எந்த ஒரு பிரச்னையையும் நியாயமாகத் தீர்மானிக்க முடியாதவர்களாகவே இருப்பார்கள். தினசரி பத்திரிகை தொடங்குவது அவசியமா பொருத்தமில்லையா என்பதைப் போன்றவற்றைத் தீர்மானிக்க முயல்வதில் கமலக்கண்ணனின் நிலைமையும் இப்படித்தான் இருந்தது.\nஎந்தத் தொழிலை தொடங்கவேண்டுமென்று, அவர் நினைத்தாரோ அதைப் பற்றிய அளவு குறைவாகவும், உற்சாகம் அதிகமாகவும் உள்ளவர்களின் யோசனைகளே அவருக்குக் கிடைத்தன. ஒரு விஷயத்தைப் பற்றிய அறிவு குறைவாகவும் உற்சாகம் அதிகமாகவும் உள்ளவர்கள் அதைச் சரிவரக் கணிக்கவே முடியாது - என்ற நியாயத்தை ஒட்டியதாகவே இருந்தன அவர்களுடைய ஆழமில்லா முடிவுகள். உலகத்தைப் பொறுத்தும் உலகத்தை எதிர்பார்த்தும் வாழவேண்டும் என்பதைவிட சோதிடத்தைப் பொறுத்தும் சோதிடத்தில் சொல்லியவற்றை எதிர்பார்த்தும் வாழவேண்டுமென்ற தவிப்பைச் சமீபத்தில் உடையவராகியிருந்தார் கமலக்கண்ணன். அதனால் அவரைக் கெடுப்பதற்குப் பல போலி நண்பர்களும் சுற்றிச்சுற்றி வரலானார்கள்.\nசோதிடர் சர்மா, டெய்லி டெலிகிராம் நிருபர் கலைச்செழியன், புலவர் வெண்ணெய்க்கண்ணனார், போன்றவர்கள் அவரிடம் பணம் கறப்பதற்காக ஏதோ செய்தார்கள், அவரும் அவற்றிலெல்லாம் நன்றாக மயங்கினார். வசப்பட்டார். யார் யார் எதை எதைச் சொன்னாலும் அவை அனைத்தும் தம்மைப் பிரமுகராகவும் மந்திரியாகவும் கொண்��ு வருவதற்கான உண்மை யோசனைகளாகவே கமலக்கண்ணனுக்குத் தோன்றின. தினசரிப் பத்திரிகைக்கு அச்சகம் அலுவலகம் எல்லாம் வைப்பதற்காக மவுண்ட் ரோடில் இடம் தேடுவதற்கு நாலு புரோக்கர்களிடம் கூடச் சொல்லியாயிற்று. இந்த ஏற்பாடும் தகவலும் எப்படியோ அதற்குள் காட்டுத் தீ போலப் பரவி விட்டது. உதவியாசிரியர்கள், புரூப்ரீடர்கள், கார்டூனிஸ்ட், நியூஸ் எடிட்டர் என்று பத்திரிகை சம்பந்தமான ஒவ்வொரு வேலைக்கும் தக்கவர்களின் சிபாரிசுக் கடிதங்களோடு கமலக்கண்ணனை ஆட்கள் தேடி வரலானார்கள். படையெடுக்கலானார்கள்.\nநாளுக்கு நாள் அவர் ஒரு தினசரிப்பத்திரிகை நடத்தியே தீரவேண்டும் என்ற நிலை உறுதிப்பட்டுக் கொண்டு வந்தது. சொந்தமாகச் செய்துவந்த தொழில்களையும் கம்பெனி நிர்வாகங்களையும், எஸ்டேட் பொறுப்புகளையும் விட இப்போது ஒரு தினசரிப் பத்திரிகை நடத்துகிற விஷயமே அவர் கவனத்தில் அதிகமாக இலயிக்கத் தொடங்கியிருந்தது. பிரமுகராக உயரவும், மந்திரியாகவும், அதைத் தவிர வேறு வழி இல்லை என்ற நம்பிக்கையை அவருக்குப் பலர் பல விதத்தில் உண்டாக்கி விட்டார்கள்.\nபத்திரிகைகளில் செய்த விளம்பரத்தைப் பார்த்து விட்டு வண்டி வண்டியாகப் பெயர்கள் வந்து குவிந்தன. அந்தப் பெயர்க் குவியலில் எந்தப் பெயரைத் தேர்ந்தெடுப்பதென்று திணற வேண்டியிருந்தது. 'வைகறை ஏடு' எனப் பெயர் சூட்டுதலே 'சாலச் சிறப்புடையது' - என்று புலவர் வெண்ணெய்க்கண்ணனார் வந்து கூறியதைக் கமலக்கண்ணனின் வியாபார நண்பர்கள் ஒப்புக் கொள்ளாத்தோடு கணிசமாகக் கேலியும் செய்து அனுப்பிவிட்டார்கள்.\nஇந்த நிலையில் ஒருநாள் காலை, நிருபர் கலைச்செழியனிடமிருந்து கமலக்கண்ணனுக்கு ஃபோன் வந்தது.\n நம்ம பேப்பர்லே 'பிரமுகர் பக்கம்'னு ஒண்ணு வருதே; அதிலே வாரம் வாரம் ஞாயித்திக்கிழமையன்னிக்கி ஸப்ளிமெண்ட்லே ஒருத்தரை இண்டர்வியூ பண்ணிப் போடறோம். அடுத்த வாரம் வெளிவர வேண்டிய இண்டர்வியூக்காக இன்னிக்கி நானும் ஒரு நண்பரும் உங்களைப் பார்க்க வரோம் சாயங்காலம் நாலு மணிக்குச் சவுகரியப்படுமில்லையா சாயங்காலம் நாலு மணிக்குச் சவுகரியப்படுமில்லையா\n\"அதுக்கென்ன வாங்க. கூட யாரோ வர்றதாச் சொல்றீங்களே...யாரது\n நமக்கு ரொம்ப வேண்டியவர்...'பிரசாஷ் பப்ளிசிட்டீஸ்'னு புதுசா ஒரு விளம்பர ஏஜென்ஸி ஸ்டார்ட் பண்ணியிருக்கார்...\"\n\"சரி வர��்டும்... நாலு மணிக்குப் பார்க்கலாம்\" - என்று ஃபோனை வைத்தார் கமலக்கண்ணன்.\nகூட வருகிறவனை வரவேண்டாம் என்று சொன்னால் எங்கே கலைச்செழியனே தன்னைப் பேட்டி காணவராமல் இருந்து விடுவானோ என்ற தயக்கத்தினால் அதற்கும் ஒப்புக் கொண்டிருந்தார் கமலக்கண்ணன்.\nஒவ்வொரு நாள் காலையிலும் தினசரிப் பத்திரிகை ஒன்றின் முகத்தில் விழிக்கும் போதெல்லாம் - தமது தினசரிப் பத்திரிகையும் அதே போல் வெளியாகி வீடு வீடாகப் போய் விழும் காலம் அருகிலிருப்பதைத் தவிர்க்க முடியாமல் கற்பனை செய்யும் அவருடைய மனம்.\nமாவு மில், ரைஸ் மில்லுக்கான இரும்பு சாதனங்களையும், உபபாகங்களையும், வாட்டர் பம்புகளையும் வார்க்கும் ஓர் ஃபவுண்ட்ரி-ட்ரில்லிங், வெல்டிங், மில்லிங், தொழில்களைச் செய்யும் நவீன மிஷின்களடங்கிய ஒரு பட்டறை-எல்லாம் கமலக்கண்ணனின் தகப்பனார் காலத்தில் ஏற்பட்டவை. நல்ல இலாபத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த அவற்றின் 'வொர்க்ஸ்பாட்' திருவொற்றியூரில் இரண்டு ஏக்கர் பரப்பில் அமைந்திருந்தது. அது தவிரக் கொஞ்சம் இம்போர்ட் எக்ஸ்போர்ட் டிரேடிங்-சில மருந்து-பால் உணவு-ஏஜன்ஸிகள் எல்லாம் இருந்தன. திருவொற்றியூரில் ஒர்க் ஷாப்புக்கு அவர் போய் மாதக்கணக்கில் ஆகியிருந்தது. நம்பகமான உறவினர் ஒருவரை அங்கே ஒர்க்ஸ் மானேஜராகப் போட்டிருந்தார்.\nஒர்க் ஷாப்பின் அலுவலக சம்பந்தமான வேலைகள், நிர்வாகம்-எல்லாம் அவருடைய கம்பெனிகளின் மொத்தமான அலுவலகத்திலேயே சேர்ந்து இருந்ததனால் அது சம்பந்தமான ஆர்டர்கள் - கடிதப் போக்குவரத்துக்களை இருந்த இடத்திலிருந்தே அவரால் கவனித்துக் கொள்ள முடிந்தது. நகரின் பல பகுதிகளில் அவருடைய குடும்பத்துக்குச் சொந்தமாக இருந்த வீடுகளில் வாடகை உள்பட அவருக்கு வருமானமும் இலாபமும் தந்து கொண்டிருந்த தொழில்கள் பலவாக இருந்தன. ஆயிரம் விளக்கின் அருகே கிரீம்ஸ் ரோட்டில்-மவுண்ட் ரோடிலிருந்து திரும்பி நுழைந்ததுமே கண்ணிற்படுகிறாற் போன்ற முக்கியமான இடத்தில் கம்பெனிக் கட்டிடம் அமைந்திருந்தது. அதுவும் சொந்தக் கட்டிடம் தான். தமது பங்களா அமைந்திருந்த இராயப்பேட்டையின் மேற்குக்கோடிப் பகுதிக்கும் அலுவலகத்துக்கும் தாம் நெருங்கிய உறவு கொண்டிருந்த மவுண்ட் ரோடிலிருந்த ஒரு கிளப்பிற்கும்-பக்கம் பக்கமாக இருந்தது கமலக்கண்ணனுக்குச் சௌ���ரியமாக இருந்தது. இதே சௌகரியத்தை நாடித்தான் தினப்பத்திரிகைக்கும் மவுண்ட் ரோடிலேயே இடம் பார்த்தார் அவர்.\nஏற்கெனவே தினப்பத்திரிகை நடத்துவதற்காக ஒருவர் வாங்கிப் போட்டிருந்த ரோடரி மிஷின்களைத் தன்னுடைய தினப்பத்திரிகைக்கு எடுத்துக் கொள்வதற்குச் சாதுரியமாக ஏற்பாடும் செய்திருந்தார். ஃபாரின் எக்ஸ்சேஞ்ச் தொந்தரவு வராமலிருப்பதற்காகத் தம் பத்திரிகையில் அவரையும் ஒரு பங்குதாரர் போல் பெயருக்கு ஆக்கிவிடத் திட்டமும் போட்டிருந்தார் கமலக்கண்ணன். 'டெக்ளரேஷன்' கேட்டு டெல்லியிலிருக்கும் பிரஸ் ரிஜிஸ்டிராருக்கு எழுதிப் போட வேண்டியதுதான் பாக்கி. அப்படி எழுதிப் போடுவதற்கு முன்னால் பத்திரிகைக்கு என்ன பெயர் வைப்பதென்று-விளம்பரத்தைப் பார்த்து-வந்து குவிந்திருக்கிற பெயர்களில் சிலவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பெயர் முடிவாகிவிட்டால் டெல்லிக்கும் எழுதிவிடலாம். பின்பு பத்திரிகைகளில் விளம்பரமும் போட்டு-ஏஜெண்டுகளை விண்ணப்பிக்கச் சொல்லலாம். பெயரைத் தேர்ந்தெடுப்பதற்காக அன்றிரவு கிளப்பில் நண்பர்களோடு பேச முடிவு செய்திருந்தார் அவர்.\nமாலை நான்கு மணிக்குக் கலைச்செழியன் பேட்டிகாண வருவதாகச் சொல்லியிருந்ததனாலும், பேட்டி முடிந்தவுடன் நண்பர்களைக் காண 'கிளப்'புக்குப் போக வேண்டியிருந்ததனாலும் பகலில் நன்றாக ஓய்வெடுக்க விரும்பினார் அவர். கம்பெனியிலிருந்து பதினொரு மணிக்கு ஃபோன் வந்தது. அவருடைய காரியதரிசி பேசினார். முக்கியமான தபால்களை ஃபோனிலேயே படித்தார். ஸ்டெனோவைக் கூப்பிட்டு ஃபோனிலேயே முடிந்தவரை பதில்களைச் சொல்லிவிட்டார் அவர். பகலில் நன்றாகத் தூங்கி எழுந்தால் தான் மாலையில் கலைச்செழியன் பிரமுகர் பேட்டிக்காகப் போட்டோ எடுக்க வருகிற போது ஃபிரஷ் ஆக இருக்குமென்று தோன்றியது அவருக்கு. குளித்துச் சாப்பிட்டுவிட்டு நன்றாகத் தூங்கினார். மூன்று மணிக்கு அவர் எழுந்திருந்த போது வேலைக்காரன்,\n இவரு உங்களைப் பார்க்க வந்திருக்கார். அனுப்பட்டுமே\" - என்றபடி ஓர் அழகிய விஸிட்டிங் கார்டைக் கொண்டு வந்து நீட்டினான். முகத்தைச் சுளித்துக் கொண்டே அதை வாங்கித் தூங்கி எழுந்திருந்த சோம்பலோடு வாசித்தார் கமலக்கண்ணன்.\nஎஸ்.வி.கே. நாதன், எம்.ஏ. என்று ஆங்கிலத்தில் அச்சிட்டு அதன் கீழ் அமெரிக்கா, இங்கிலாந்து ��ாடுகளின் இரண்டு யூனிவர்ஸிடிகளில் ஜர்னலிஸத்தில் விசேட டிப்ளமோக்கள் வாங்கியிருப்பதாகவும் கண்டிருந்தது.\n\"என் அறையில் உட்காரச் சொல். காபி கொண்டு போய்க் கொடு. நான் முகம் கழுவிக்கொண்டு வருகிறேன். டைனிங் டேபிளில் எனக்கும் காபி வை...\" என்றார் கமலக்கண்ணன். வேலைக்காரன் விரைந்தான்.\nகமலக்கண்ணன் முகம் கழுவிக் காபி குடித்து விட்டு அறைக்குள் நுழைந்தபோது வந்திருந்தவரும் காபி குடித்து விட்டுக் காத்திருந்தார். தம்மை மரியாதையாகவும், அடக்கமாகவும் அறிமுகம் செய்து கொண்டு கமலக்கண்ணனுடன் கை குலுக்கினார் வந்திருந்தவர்.\n'க்ளாட் டு மீட் யூ' - என்று முகம் மலர்ந்த கமலக்கண்ணன் - இரண்டு விநாடி வந்திருந்தவருடைய தோற்றத்தை நிதானமாக அளந்துவிட்டு எதற்காக அவர் வந்திருக்கக் கூடும் என்பதையும் அநுமானித்துக் கொண்டபின், ஒன்றுமே அநுமானிக்காதவர் போன்ற குரலில்,\n\"வாட் கேன் ஐ டு ஃபார் யூ ஸார்...\" என்று நாசுக்காக வினவினார். இருவரும் ஆங்கிலத்திலேயே பேச்சைத் தொடர்ந்தார்கள்.\n\"நீங்க ஏதோ ஒரு டெய்லி தொடங்கப்போறதாக் கேள்விப் பட்டேன். டெய்லி ஜெர்னலிஸத்திலே எனக்கு இருபத்தைந்து வருஷ எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு. ரெண்டு வருஷம் லண்டன்லியும் ஆறு வருஷம் நியூயார்க்கிலேயும் இருந்து மாடர்ன் ஜெர்னலிஸத்தைக் கரைச்சுக் குடிச்சுருக்கேன். அதுக்கப்புறம் பத்து வருஷம் பம்பாயில் மார்னிங்டைம்ஸிலே சீஃப் எடிடரா, இருந்திருக்கேன். ஏழு வருஷம் கல்கத்தாவிலே... பேப்பர்லே எக்ஸிகியூடிவ் எடிடரா இருந்திருக்கேன். இப்பதான் ஊரோட வந்தாச்சு. என் செர்வீஸை நீங்க ஏதாவது யுடிலைஸ் பண்ணிக்க முடியுமானாச் சந்தோஷப் படுவேன் - லீடர், கரண்ட் டாபிக்ஸ் எல்லாம் டீல் பண்றதிலே என்னோட சாமர்த்தியம் புகழ்பெற்ற பத்திரிகையாளர்களால் எல்லாம் கொண்டாடப் பட்டிருக்கு...\" என்று கூறியவாறே ஒரு பைல் நிறைய சர்டிபிகேட்டுகளையும், உலகப் பிரமுகர்களினது பாராட்டுக் கடிதங்களையும் எடுத்து நீட்டினார் எஸ்.வி.கே. நாதன்.\nஅந்தப் பாராட்டுக் கடிதங்களையெல்லாம் பார்த்துக் கமலக்கண்ணன் அயர்ந்தே போனார். சர்ச்சில், ரூஸ்வெல்ட், காந்தி, நேரு, சேனநாயகா, அவுன்ஸாங் போன்றவர்களிடமிருந்தெல்லாம் கூடப் பாராட்டுக் கடிதங்கள் வாங்கியிருந்தார் அவர். ஆள் உண்மையாகவே பெரிய ஆள் தான் என்பதைச் சந்தேகமின்றிப் ப���ரிந்து கொண்ட கமலக்கண்ணன் வியப்பில் சில நிமிடங்கள் என்ன பேசுவதென்றே தெரியாமல் மௌனமாயிருந்தார்.\n\"என்ன யோசிக்கிறீங்க\" - என்றார் வந்தவர்.\n நான் நடத்தப்போறது ஒரு சாதாரண தமிழ் டெய்லி நியூஸ் பேப்பர் உங்க 'குவாலிபிகேஷன்ஸ்' எல்லாம் ரொம்ப ரொம்பப் பெரிசா இருக்கேன்னு தான் பார்க்கிறேன்...\"\n இத்தனை நாள் ஏதேதோ இங்கிலீஷ் பேப்பர்லே உழண்டாச்சு. இனிமேலாவது ரிடயர்ட் லைஃபை இப்படிக் கழிக்கலாம்னு பார்க்கிறேன். உங்களுக்கும் இப்ப இங்கே என்னைவிட 'க்வாலிஃபைட் ஸீனியர் ஹாண்ட்' கிடைக்காது...\"\n\"அதெல்லாம் சரிதான்... ஆனால் வந்து\"\n\"சம்பளம் நெறையக் கேப்பேனோன்னு சந்தேகப்படறாப்லே தெரியறது...\"\n\"சே சே அதெல்லாமில்லே... நான் யோசிக்கிறது என்னன்னா...\"\n\"நீங்க ஒண்ணும் யோசிக்கவே வேண்டாம். நம்பிக்கையா எங்கிட்ட விட்டுடுங்கோ, உங்க பேப்பருக்கு ஆறே மாசத்திலே அகில இந்தியப் புகழ் உண்டாக்கிக் காண்பிக்கிறேன்...\"\n\"எனக்கு ரெண்டு நாள் டயம் குடுங்க மிஸ்டர் நாதன்...\"\n டேக் யுவர் ஓன் டைம்...\"\n-இவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் கலைச் செழியனும் அவரோடு பிரகாஷ் பப்ளிஸிட்டீஸ் உரிமையாளரும் வந்து சேர்ந்தார்கள். கமலக்கண்ணனுக்குப் பிரகாஷ் பப்ளிஸிட்டீஸ் உரிமையாளரை அறிமுகப்படுத்தி வைத்தான் கலைச்செழியன். அவர்கள் இருவருக்கும் நாதனை அறிமுகப்படுத்தி வைத்தார் கமலக்கண்ணன்.\nஇதற்குள் கலைச்செழியன் கையோடு கொண்டு வந்திருந்த துணிப்பையிலிருந்து ஒரு எவர்சில்வர் அரிவாள்மணையின் நுனி தெரியவே,\n அரிவாள் மணையை எடுத்துக் கொண்டு கிளம்பிட்டீர்கள் வீட்டுக்கு வாங்கிக் கொண்டு போகிறீர்களா வீட்டுக்கு வாங்கிக் கொண்டு போகிறீர்களா\" என்று வேடிக்கையாகக் கேட்டார் கமலக்கண்ணன்.\n குட்டி நடிகை குந்தள குமாரியோட பிரத்யேகப் பேட்டிக்காகப் போயிருந்தேன். 'அது' காய்கறி நறுக்கற மாதிரியும், சமையல் செய்யிற மாதிரியும் போட்டோப் புடிச்சுப் போடணும்னு போனா அவங்க வீட்டிலே அரிவாள்மணையே கிடையாதுன்னுட்டாங்க. காய்கறி நறுக்கக்கூட ஏதோ 'எலக்ட்ரிக்'லே மிஷின் வந்திருக்குதாமே அதுதான் அவங்க உபயோகிக்கிறாங்களாம். சிவனேன்னு நானே எவர்சில்வர் கடைக்குப் போயி ஒரு அருவாமணை வாங்கிக் கொண்டு போய் அந்தப் பொண்ணை உக்காரவச்சிக் காய்கறி நறுக்கற மாதிரிப் படம் புடிச்சேன். 'எலக்ட்ரிக்' மிஷின்லே நறுக்கற மாதிரிப் போட்டோ படத்துக்கு எடுக்காதுங்களே அதுதான் அவங்க உபயோகிக்கிறாங்களாம். சிவனேன்னு நானே எவர்சில்வர் கடைக்குப் போயி ஒரு அருவாமணை வாங்கிக் கொண்டு போய் அந்தப் பொண்ணை உக்காரவச்சிக் காய்கறி நறுக்கற மாதிரிப் படம் புடிச்சேன். 'எலக்ட்ரிக்' மிஷின்லே நறுக்கற மாதிரிப் போட்டோ படத்துக்கு எடுக்காதுங்களே...\" என்று கலைச்செழியன் தன் குட்டி நடிகை சம்பந்தமான சாதனையை வியக்கத் தொடங்கிய போது,\n நடிகைக்காக நீங்களே கறிகாய் நறுக்கத் தொடங்கி கையைக் காலை வெட்டிக் கொள்ளாமல் பிழைத்தீர்களே அந்த மட்டில் புண்ணியம்...\" என்றார் நாதன்.\n\"என்ன சார் செய்யறது 'மாஸ் அப்பீல்' தான் இன்னிக்குப் பத்திரிகையாயிருக்கு\" - என்றார் கமலக்கண்ணன். கலைச்செழியன் விட்டுக் கொடுக்காமல் பேசினார் அவர்.\n சும்மா அப்படிச் சொல்லிச் சொல்லி இவங்களா கீழே அதல பாதாளத்துக்குப் போயிட்டிருக்காங்க சார். ஒரு காலத்தில் நவகாளி யாத்திரையில் காந்திக்குப் பின்னாலும், அதற்கு முன் உப்பு சத்தியாகிரகத்துக்குப் பின்னாலும், புண்ணிய நடை நடந்த இந்த நாட்டுப் பத்திரிகை நிருபர்களின் இன்றைய வம்சாவளியினர் குட்டி நடிகைகளையும் குச்சுக்காரிகளையும் தேடிப் போகிற நிலைமை வந்திருப்பது கேவலத்திலும் படுகேவலம். அன்று புனிதமான பெருமிதமான காரியங்களுக்கு எல்லாம் முதல் அடி பெயர்த்து வைத்த தமிழ்நாடு இன்று மட்டமான கேவலமான காரியங்களுக்கு எல்லாம் உதாரணமாயிருப்பதை எங்கே போய் அழுவது\" என்று கடுமையாக யாரும் எதிர்பாரா நிலையில் சீறினார் நாதன்.\nகலைச்செழியனோ, அவனுடன் வந்திருந்த பப்ளிஸிட்டி ஆசாமியோ நாதனின் இந்தச் சீற்றத்தை ரசிக்கவில்லை. கமலக்கண்ணனின் நிலையோ தர்மசங்கடமாகி விட்டது. இப்படியே பேச்சைத் தொடரவிட்டால் நாதன் எழுந்திருந்து கலைச்செழியனை அறைவதோ, கலைச்செழியன் எழுந்திருந்து நாதனை அறைவதோ தவிர்க்க முடியாததாகிவிடும் என்று தோன்றியது. நாதனைப் பகைத்துக் கொண்டாலும் கலைச்செழியனைப் பகைத்துக் கொள்ளத் தயாராயில்லை அவர். கலைச்செழியனைப் பகைத்துக் கொண்டால் 'இண்டர்வியூவை' முடிக்காமலே அவன் போய்விடுவானோ என்ற பயம் உள்ளூரக் குறுகுறுத்தது. அந்த நிலையில்,\n\"அப்போ நான் வர்ரேன். தேவையானால் மறுபடி சந்திப்போம்...\" என்று மீண்டும் கைகுலுக்கி விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டு விட்டார் நாதன். கமலக்கண்ணனைத் தவிர மற்ற இருவரிடமும் \"போய் வருகிறேன்\" என்பதற்கு அடையாளமாகத் தலையை மட்டுமே ஆட்டினார் நாதன்.\nஆனால் நாதனிடமிருந்த கம்பீரத்தினாலோ அல்லது பேச்சின் பெருமிதத்தினாலோ அனிச்சைச் செயலாகத் தன்னையறியாமலே எழுந்து நின்று அவரைப் பயபக்தியாகக் கைகூப்பி விடை கொடுத்தான் கலைச்செழியன். எழுந்து நின்ற பின்பு தான் 'தான் அந்த ஆளுக்காக எழுந்து நின்று விட்டோமே' என்று தன் மேலேயே கோபம் வந்தது கலைச்செழியனுக்கு.\nநாதன் தலை மறைந்த பின், \"இந்தக் காலத்திலே இவருமாதிரி ஆள் பத்திரிகை நடத்தினா அதை இவருமட்டும் தான் படிக்கணும். வேற ஒரு பய தொடமாட்டான். புனிதமாவது வெங்காயமாவது\" என்று கமலக்கண்ணனை நோக்கிக் கூறினார் பிரகாஷ் பப்ளிஸிட்டி அதிபர்.\n ஆனா மனுஷன் நெறையப் படிச்சிருக்கார். ஆனானப்பட்ட ஆளுங்கள்ளாம் இவர் திறமையைப் புகழ்ந்து எழுதியிருக்கானே சரக்கு இல்லாம அப்பிடி எழுதுவானா சரக்கு இல்லாம அப்பிடி எழுதுவானா\" என்று இதற்கும் விட்டுக்கொடுக்காமல் பதில் கூறினார் கமலக்கண்ணன்.\n\"சரக்கு இருக்கலாம் சார். ஆனால் இன்னிக்கி எந்தச் சரக்கானாலும், அதை ஜனங்க விரும்பற சரக்கா மாத்திக்கணும், இல்லாட்டா-சாக வேண்டியதுதான்...\"\n நமக்கு வேண்டாம் அவர் கவலை. இப்ப நீங்க வந்த காரியத்தைக் கவனியுங்க...\" என்றார் கமலக்கண்ணன்.\n\"நம்ம காரியம் ரெண்டு நிமிஷத்திலே முடிஞ்சிடும். உங்க பேட்டியை நீங்க எப்படி எப்படி விரும்புவீங்களோ அப்பிடி நானே எழுதிகிட்டு வந்திட்டேன். இந்தாங்க சும்மா ஒரு தரம் புரட்டிப் பார்த்துவிட்டுக் கீழே கையெழுத்துப் போட்டுக் கொடுத்திடுங்க. படம் மட்டும் புடிச்சிக்கணும்...\" என்று தொடங்கிய கலைச்செழியனை இடைமறித்து \"அதெப்படி சும்மா ஒரு தரம் புரட்டிப் பார்த்துவிட்டுக் கீழே கையெழுத்துப் போட்டுக் கொடுத்திடுங்க. படம் மட்டும் புடிச்சிக்கணும்...\" என்று தொடங்கிய கலைச்செழியனை இடைமறித்து \"அதெப்படி நீங்களே எழுதிட்டு வரமுடியும் நான் ஒண்ணும் சொல்ல வேண்டியதில்லையா\" என்று கமலக்கண்ணன் வினவினார்.\n எல்லாம் கச்சிதமா இருக்கும். நீங்களே அசந்து பூடுவிங்க...\"\nகமலக்கண்ணன் கலைச்செழியனின் கையெழுத்துப் பிரதியைப் படிக்கத் தொடங்கினார். படித்துக்கொண்டே வந்தவர், \"எனக்கு வீணை வாசிக்கறதிலே ரொம்பப் பிரியமும், திறமையும் பழக்கமும் உண்டுன்னு எழுதியிருக்கீங்களே...\" என்று தயங்கிய குரலில் கேட்டார்.\n சும்மா இருக்கட்டும் நான் பார்த்துக்கறேன். எத்தனை சங்கீத சபைகள்லே தலைவராகவும் உபதலைவராகவும் மெம்பராகவும் இருக்கீங்க... சும்மா அதோட சம்பந்தப்படுத்தி ஏதாச்சும் போடாட்டி நல்லாருக்காது பாருங்க... உங்க வீட்டிலே குழந்தைங்க யாராவது வீணை படிப்பாங்களே இல்லியா... அதிலே ஒரு வீணையைத் தூக்கி வச்சிட்டுச் சும்மா உக்காருங்க... ஒரு படத்தைத் தட்டிக்கிறேன். அசல் வீணை வித்வான் தோற்றுப் போகிற மாதிரிப் பண்ணிடமாட்டேன்...\" என்று அட்டகாசமாக ஒரு போடு போட்டான் கலைச்செழியன்.\n\"அப்போ குட்டி நடிகை எவர்சில்வர் அரிவாள் மணையில் காய்கறி நறுக்கற மாதிரிதான் இதுவும்னு சொல்லுங்க...\" என்று கமலக்கண்ணன் கலைச்செழியனை ஹாஸ்யத்துக்கு இழுத்தார்.\nகலைச்செழியன் அதைக்கேட்டு அசடு வழியப் புன்முறுவல் பூத்தான்.\n\"மத்ததெல்லாம் சரியாகவே இருக்கு. டெய்லிஸ்டார்ட் பண்றதைப் பத்திக்கூட எழுதிட்டீங்க. என்னைப் பத்தித்தான் ரொம்ப அதிகமாகத் தூக்கிவச்சு எழுதியிருக்கீங்க. அது உங்க அன்பைக்காட்டுது...\"\n\"அதென்ன ஒருத்தர் சொல்லியா தெரியணும் நம்ம கலைச்செழியன் சார் மனசு வச்சிட்டார்னா எல்லாம் பிரமாதமாப் பண்ணிப்பிடுவாரு. இன்னிக்கு நேத்திக்கிப் பழக்கமா நம்ம கலைச்செழியன் சார் மனசு வச்சிட்டார்னா எல்லாம் பிரமாதமாப் பண்ணிப்பிடுவாரு. இன்னிக்கு நேத்திக்கிப் பழக்கமா பத்து வருஷமா நானும் இவரும் பழகுகிறோம். இவரிட்ட நான் தெரிஞ்சுக்கிட்ட ஒரே நல்லகுணம் அன்புக்காக உசிரைக் கொடுப்பாரு...\" என்ற பிரகாஷ் பப்ளிஸிட்டியின் தாளத்தை இடைவெட்டி,\n\"உசிர் இருந்தாத்தானே அன்பு செய்யலாம் கொடுத்துப்பிட்டா என்ன பிரயோசனம்\" என்பதாகக் கமலக்கண்ணன் ஒரு போடு போட்டார்.\n\" என்று அதற்கும் ஒரு பதில் கொடுத்து அடி வாங்கியதைச் சமாளித்துக் கொண்டார் பப்ளிஸிட்டி.\nபுகைப்படம் எடுக்கும் சந்தர்ப்பம் வந்தது. பல கோணங்களில் கமலக்கண்ணன், கமலக்கண்ணனின் குடும்பம், கமலக்கண்ணன் தன் வயசான தாய்க்கு உபசாரம் செய்வது போல், முன் ஹாலில் புதிதாகப் பெரிதாக மாட்டியிருந்த காந்திபடத்துக்கு அருகே நிற்பது போல்-எல்லாம் படங்கள் எடுத்தபின் கீழே ஜமுக்காளத்தை விரித்து அவர் வீணை வாசிப்பது போல் படம் எடுக்க ஏற்பாடு தொடங்கியது. வீட்டிலிருந்த பழைய வீணையைத் தூசி தட்டித் துடைத்துக் கொண்டு வந்து கொடுத்தாள் மிஸஸ் கமலக்கண்ணன். அந்தப் படப்பிடிப்புக் காட்சியை வேடிக்கை பார்க்கக் கமலக்கண்ணனின் குடும்பமே ஹாலில் திரண்டு விட்டது.\nதம்புராவைப் பிடிப்பது போல் வீணையை நெட்டுக்குத்தாகப் பிடித்துக் கொண்டு அவர் படத்துக்கு உட்கார்ந்ததும் மிஸஸ் கமலக்கண்ணன் சிரிப்பை அடக்க முடியாமல் கொல்லென்று சிரித்தே விட்டாள்.\n இது தம்புரா இல்லே-வீணை வைச்சுக்கிட்டு வாசியுங்க...\" என்று அந்த அம்மாள் 'டைரக்ட்' செய்த பின்னே படப்பிடிப்புக் காட்சியில் நேர இருந்த அபத்தம் தவிர்க்கப்பட்டது.\n சார் அதிலேயும் ஒரு புதுமை செய்ய விரும்பினார். நீங்க கெடுத்துட்டிங்க...\" என்று அந்த அபத்தத்தையும் ஒரு சமத்காரமாக்கி உளறினான் கலைச்செழியன்.\nபடப்பிடிப்புகள் முடிந்து கமலக்கண்ணன், கலைச்செழியன், பிரகாஷ் பப்ளிஸிட்டி மூவரும் மீண்டும் அறைக்கு வந்து அமர்ந்தார்கள். பின்னவர் இருவருக்கும் டிபன், காபி வந்தது-சாப்பிட்டார்கள்.\n\"சாரை என்ன காரியமா அழைச்சுட்டு வந்தீங்களோ\" என்று பிரகாஷ் பப்ளிஸிட்டியைச் சுட்டிக் காண்பித்துக் கலைச்செழியனிடம் தயங்கிய குரலில் மெல்லக் கேட்டார் கமலக்கண்ணன்.\n\"சார்-அட்வர்டைஸிங் அண்ட் சேல்ஸ் ப்ரமோஷன்ஸ்லே ரொம்பப் பெரிய எக்ஸ்பர்ட். பிரகாஷ் பப்ளிஸிட்டி 'பிரகாசம்'னா மெட்ராஸிலே சினிஃபீல்டிலேயும் சரி பிஸினஸ் ஃபீல்டிலேயும் சரி, தெரியாதவர்களே இருக்க மாட்டாங்க\"-என்று பலமான அடிப்படையோடு தொடங்கினான் கலைச்செழியன். அடிப்படை பலமாகப் பலமாகக் கமலக்கண்ணனுக்கு என்னவோ ஏதோ என்று சந்தேகம் தட்டத் தொடங்கியது.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம���, அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்ய���ட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஅள்ள அள்ளப் பணம் 5 - பங்குச்சந்தை : டிரேடிங்\nஉயிர் காக்கும் உணவு மருத்துவம்\nநோ ஆயில் நோ பாயில்\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nதமிழ் புதினங்கள் - 1\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thulasidas.com/what-is-real/14/?lang=ta", "date_download": "2019-09-21T01:14:46Z", "digest": "sha1:5U4KI3ZNRWN5JVPNTT5BHXZFDKOFWBRZ", "length": 10315, "nlines": 109, "source_domain": "www.thulasidas.com", "title": "என்ன ரியல் ஆகும்? ரங்கா பேச்சுவார்த்தை. - பக்கம் 14 என்ற 15 - உண்மையற்ற வலைப்பதிவு", "raw_content": "\nவாழ்க்கை, வேலை மற்றும் பணம். கருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம்\nஅன்ரியல் யுனிவர்ஸ் [அமேசான் கின்டெல் பதிப்பு]\nஎப்படி ஒரு வங்கி வேலை செய்கிறது\nSFN – அறிவியல் கருத்துக்களம்\nஎன் முதல் புத்தகம் பற்றி\nஎன் இரண்டாவது புத்தகம் பற்றி\nவிவாதங்கள், மின்னஞ்சல் விவாதங்கள், தத்துவம்\nஜூன் 26, 2006 மனோஜ் 1 கருத்து\nTwitter இல் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (Opens in new window)\nசென்டர் பகிர்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nGoogle இல் பகிர கிளிக் செய்யவும் (Opens in new window)\nTumblr அன்று பகிர்ந்து கிளிக் செய்���வும் (Opens in new window)\nPinterest மீது பகிர்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nஅச்சிட கிளிக் செய்யவும் (Opens in new window)\nஅடுத்த படம்சூப்பர்லூமினல் லேசர் புள்ளிகள்\nPingback: உண்மையற்ற வலைப்பதிவு » வலைப்பதிவு காப்பகம் » » பிக் பேங் தியரி\n& Nbsp மொழிபெயர்ப்பு திருத்து\nஓய்வு அல்லது தூக்கம் பின்னர் வெற்று திரை\nநல்ல மற்றும் மோசமான பால் நிலை சமத்துவம் - 9,850 கருத்துக்களை\nStinker மின்னஞ்சல்கள் — எடுத்துக்காட்டாக, ஒரு - 8,577 கருத்துக்களை\nவெற்றி வரையறை - 7,573 கருத்துக்களை\nசிங்கப்பூர் quant வாழ்க்கை - 3,304 கருத்துக்களை\nகருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம் உள்ள லைட் பங்கு - 3,008 கருத்துக்களை\nIPhoto நிகழ்வுகள் மற்றும் புகைப்படங்கள் காணாமல்\nIPhoto உள்ள பிரதி இறக்குமதி தவிர்க்க எப்படி - 2,825 கருத்துக்களை\nPHP இல் ஒரு உள்ளூர் கோப்பு ஒரு சரம் சேமிக்க எப்படி\nபதிப்புரிமை © 1999 - 2019 கைகளை Thulasidas · அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை·\nவிதிமுறைகள் · தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/aruppukottai-book-fair-photos/", "date_download": "2019-09-21T01:05:27Z", "digest": "sha1:WNW2GQMRSPHYGX4POGJG7C5RCH4A3SJO", "length": 4899, "nlines": 100, "source_domain": "bookday.co.in", "title": "3 வது அருப்புக்கோட்டை புத்தகத் திருவிழா – 2019 | புகைப்படங்கள் – Bookday", "raw_content": "\n | கல்வி சிந்தனைகள் – பெரியார் September 18, 2019\n“எத்தனைக் காலம் தான் ஏமாற்ற முடியும் – நூல் மதிப்புரை | ராம் கோபால் September 13, 2019\nஅறிவியல் இயக்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்திய ஆசியர்தினம் September 13, 2019\nHomeBookfair20193 வது அருப்புக்கோட்டை புத்தகத் திருவிழா – 2019 | புகைப்படங்கள்\n3 வது அருப்புக்கோட்டை புத்தகத் திருவிழா – 2019 | புகைப்படங்கள்\n3 வது அருப்புக்கோட்டை புத்தகத் திருவிழா | 2019\nஉலக புத்தக நாள் ஏப்ரல் 23 | வாசிக்க சில புத்தகங்கள் | இந்து தமிழ் திசை\nதகடூர் புத்தகப் பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் ஏற்பாட்டில் தருமபுரி புத்தகத் திருவிழா\nதகடூர் புத்தகப் பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் ஏற்பாட்டில் இரண்டாம் ஆண்டாக தருமபுரியில் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 4 வரை மதுரை சுந்தர ராஜா ராவ்...\n2019வரைவு தேசியக் கல்விக் கொள்கை\nதேசியக் கல்விக் கொள்கை 2019 | தோழர். உமா\nஇதன் உள்ளடக்கம் 4 பகுதிகளாகக் கொடுக்கப்பட்டுள்ளது , முதல் பகுதி #பள்ளிக்கல்வி , அதில் 8 பிரிவுகள் உள்ளன. அதில் #முதல்பிரிவு பற்றி இந்தப் பதிவில் எழுதுகிறேன்....\nஎப்போதும��� மனிதர்கள் நடுவில் அவன் | சு.பொ. அகத்தியலிங்கம் | நிலநடுக்கோடு\nகால இயந்திரத்தை் சுமார் அறுபது வருஷம் பின்னுக்குத் தள்ளி சென்னையைச் சுற்றிப் பார்க்க விரும்புகிறீர்களா நீங்கள் அவசியம் இந்த நாவலுக்குள் பயணித்தாக வேண்டும்.விட்டல் ராவ் எழுதிய...\nவாசிப்பு அனுபவம் – 58 | 1729 | நூல் மதிப்புரை\nநூல் : 1729 ஆசிரியர் : ஆயிஷா. ரா. நடராசன் வெளியீடு : பாரதி புத்தகாலயம் பக்கங்கள் : 80 விலை : ₹ 65 புற்றுநோய்...\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/book-day-mudhukulathore-padukolai-book-review-at-theekadhir-news-paper/", "date_download": "2019-09-21T00:22:49Z", "digest": "sha1:CYAONTFJ5RFO743MNAQ4D3E423QJL4LJ", "length": 18103, "nlines": 91, "source_domain": "bookday.co.in", "title": "முதுகுளத்தூர் படுகொலை – நூல் மதிப்புரை – தீக்கதிர் – Bookday", "raw_content": "\n | கல்வி சிந்தனைகள் – பெரியார் September 18, 2019\n“எத்தனைக் காலம் தான் ஏமாற்ற முடியும் – நூல் மதிப்புரை | ராம் கோபால் September 13, 2019\nஅறிவியல் இயக்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்திய ஆசியர்தினம் September 13, 2019\nHomeBook Reviewமுதுகுளத்தூர் படுகொலை – நூல் மதிப்புரை – தீக்கதிர்\nமுதுகுளத்தூர் படுகொலை – நூல் மதிப்புரை – தீக்கதிர்\nதமிழகத்தின் தென்மாவட்டத்தில் சிலரின் ஆதாயத்திற்காக இன்றும் கொதி நிலையிலேயே வைக்கப்பட்டிருக்கும் சாதிய பதற்றத்திற்கு அடிப்படையான சம்பவம் முதுகுளத்தூர் படுகொலை. இந்தப் படுகொலையின் பின்னணி பள்ளர் சமூகத்தின் தலைவரான இமானுவேல் சேகரனின் கொலையோடு பிணைந்தது.இந்த வரலாற்றை மையமாகக் கொண்டு தமிழில் பல கட்டுரைகளும், புத்தகங்களும் வெளிவந்துள்ளன. தமிழ்வேல் எழுதிய “சமூக உரிமைப் போராளி இம்மானுவேல்சேகரன்”, பத்திரிகையாளரும், காங்கிரஸ் பிரமுகருமான தினகரன் எழுதிய “முதுகுளத்தூர் கலவரம்”, முத்து தேவர் எழுதிய “மூவேந்தர்குல தேவர் சமூக வரலாறு” ஆகியபுத்தகங்களைக் குறிப்பிடலாம்.ஆனால், கா.அ.மணிக்குமார் எழுதியுள்ள “முதுகுளத்தூர் படுகொலை: தமிழ்நாட்டில் சாதி மற்றும் தேர்தல் அரசியல்” என்கிறபுத்தகம் ஒரு முழுமையான ஆய்வு நூலாகஅமைந்துள்ளது. நூலாசிரியர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.அரசு ஆவணங்கள், அரசிதழ்கள், நீதிமன்ற உத்தரவுகள், சட்டமன்றக் குறிப்புகள், பல்வேறு புத்தகங்கள் மற்றும் முனைவர் மற்றும் இளமுனைவர் ஆய்வேடுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த நூல் உருப்பெற்றுள்ளது. இவ்வளவு தரவுகளைக் கொண்டு இந்நூல் உருவாகியுள்ளதே அதன் ஆழத்தை உணர்த்தும். தரவுகளை மட்டும் அள்ளித்தெளித்துவிட்டு நூல் முடிந்துவிடவில்லை. தரவுகள் மீது குறுக்கும், நெடுக்குமாகப் பகுப்பாய்வு செய்து சிலமுக்கியமான அம்சங்களை நூல் விளக்குகிறது.நூலில் குறிப்பிடப்படும் பல அம்சங்கள் இக்காலத்தில் உருவாக்கப்படும் சாதியத் தாக்குதல்களோடும் உரசிப்பார்க்க உதவும்.\nகுறிப்பாக, எவ்வாறு அரசியல் காரணங்களுக்காக தென்மாவட்டங்களில் சாதிய மோதலும் அரசின் தாக்குதலும் அதைத்தொடர்ந்த அரசியல் நகர்வுகளும் அக்காலத்தில் இருந்தன என்பதை இப்புத்தகம் படம்பிடித்துக் காட்டுகிறது.சட்டமன்றத்தில் இந்நிகழ்வுகள் குறித்துநடந்த விவாதங்கள் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியின் அரசியல்காய் நகர்தல், அரசின் மீதான நம்பிக்கைஇல்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில்,வாக்கெடுப்பில் தி.மு.க-வின் இரட்டைத்தன்மை வெளிப்படும். வாக்குகளை மட்டும் மனதில் கொள்ளாமல், பிரச்சனையின் அடிப்படையில் அணுகும்கம்யூனிஸ்டுகளின் உறுதியான நிலைப்பாடும் தெரியும்.முதுகுளத்தூர் படுகொலைக்குப் பிறகு நடைபெற்ற சாதிய மோதல்கள் மற்றும் அரசு ஒடுக்குமுறை ஆகியவற்றிற்குப் பிறகுசட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கைஇல்லா தீர்மானத்தின் மீது பேசிய கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாணசுந்தரம் “மோதல்கள் சாதிவிரோதங்களால் ஏற்படவில்லை. மாறாக, அவை அரசியல் காரணங்களால் காங்கிரஸால் உருவாக்கப்பட்டது” என்று குறிப்பிடுகிறார். சாதியப் பாகுபாடுகளும், சாதியக் கொடுமைகளும் பலகாலமாக இருக்கிறது என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால்சாதி ஆதிக்கம் எப்படி அரசியலுக்காக சாதியமோதல்களாக மாற்றப்படுகிறது என்பதற்கு உதாரணம் கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு தர்மபுரியில் நடத்தப்பட்ட தலித் மக்கள் மீதான தாக்குதல்.முதுகுளத்தூரில் நடந்த சாதிய மோதல் மற்றும் அரசு ஒடுக்குமுறைகளுக்குப் பிறகு மாவட்ட ஆட்சியர் கொடுத்த ஆலோசனைகள் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.“முடிந்த அளவு அதிகமான சாலைகள் போடுவது, கிராமத்தின் போக்குவரத்திற்கு உதவுவதோடு நாகரீகமான நகர வாழ்வோடுதொடர்பு ஏற்படுத்தும் போது, குற்றமிழைக்கும் மனநிலையிலிருந்து கவனம் திசை திரும்பும் “அதிகப் பள்ளிக்கூடங்களைத் திறந்து இளைய தலைமுறைக்கு கல்வி வழங்கினால் குற்றமிழைக்கும் இயல்பை மாற்றலாம் “இதுபோன்ற பகுதிகளில் ரயில் பாதைகளை விஸ்தரிப்பதை வெறும் வர்த்தகசாதகங்களை மட்டும் வைத்து முடிவுசெய்துவிடக்கூடாது” போன்றவை அந்த ஆலோசனைகளில் அடங்கும்.நிலப்பிரபுத்துவத்தில் நிலவும் பின்தங்கிய வாழ்நிலையை மாற்றாமல்,நிலப்பிரபுத்துவத்துடனான முதலாளித்துவத்தின் சமரசத்தை சுட்டுவதாகவே ஆட்சியரின் ஆலோசனைகள் இருப்பதை உணரலாம்.நிலப்பிரபுத்துவத்தின் கசடுகளை நீக்கி புதியவைகளை புகுத்தாமல் பழமையில் தேங்கிக் கிடப்பதே வளர்ச்சியை மட்டுப்படுத்தி விடுகிறது.திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் பகுதிக்கு 2007 ஆம் ஆண்டுஒரு ஆய்வு பணிக்காக நான் சென்றிருந்த போது சாதி ஆதிக்க சமூகத்தைச் சார்ந்த ஒரு பெரியவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் சொன்னார், “இதோ இந்தப் பள்ளிக்கூடம்இருக்கிறதே இது வந்த பிறகுதான் எல்லாமே கெட்டு போச்சு, ஆம்பள, பொம்பள வித்தியாசம் இல்லாம, சாதி மருவதா இல்லாம எல்லாம்சேந்து படிக்குதுங்க” என்றார். அதிகப் பள்ளிக்கூடங்களை திறக்க வேண்டும் என்ற ஆட்சியரின் ஆலோசனையை வாசிக்கும் போது அந்தப் பெரியவர்தான் நினைவுக்கு வந்தார். ஆனால் இன்றும் தென்மாவட்டப் பள்ளிகளில், மாணவர்கள் கையில் கட்டும் வண்ணவண்ண கயிறுகள் சாதி அடையாளத்தை பிரதிபலிப்பதாகவும், சாதிமோதல்கள், கொலைகள் அந்த மட்டத்திலேயே நடப்பதாகவும் செய்திகள் வருகின்றன. தென்மாவட்டங்களில் நிலவும் சாதிய மோதல்களை வரலாற்றுப் பின்புலத்தில் புரிந்து கொண்டு செயலாற்ற நிச்சயம் இப்புத்தகம் உதவும். அதேநேரம் சாதிய அணிதிரட்டல்கள், தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள தேர்தல் அரசியலை ஆழமாகப் புரிந்து கொள்ளவும், எதிர்வினையாற்றுவதற்குமான தரவுகளும் இதில் நிறைந்துள்ளன.இந்நூல் முதலில் ஆங்கிலத்தில் வெளி யிடப்பட்டது. இது மொழிபெயர்ப்பு என்றுசொல்ல முடியாத அளவிற்கு சிறப்பான முறையில் சுப்பாராவ் மொழிபெயர்த்திருப்பது அயற்சி யில்லாமல் வேகமாக நூலை வாசிக்கவைக்கிறது.\nபக்கம் : 176, விலை : ரூ 150/-\nதிருவண்ணாமலை புத்தகத் திருவிழா கொண்டாட்டம் ஆரம்பம்\nமறுக்கப்பட��ம் மருத்துவம் – தொகுப்பு: பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு\n | கல்வி சிந்தனைகள் – பெரியார்\nமூன்றிலிருந்து நான்காண்டுகள்வரை மட்டுமே பள்ளியில் படித்தவர். பிற்காலத்தில் தமிழகத்தின் கல்விப் பரப்பில் மிகப் பெரிய தாக்கத்தைச் செலுத்திச் சீர்திருத்தங்களுக்கு வித்திட்டவர் ஈ.வெ.ராமசாமிப் பெரியார். சமூகச் சீர்கேடுகளையும் மூடநம்பிக்கைகளையும்...\n“எத்தனைக் காலம் தான் ஏமாற்ற முடியும் – நூல் மதிப்புரை | ராம் கோபால்\nயுரேகா என குதிக்கனுமா, யாஹூ என கூவனுமா என தெரியலை. அட, இப்படி ஒரு புத்தகமா என சொல்லி ரொம்ப நாளாச்சு. நேற்று அப்படி ஒரு சம்பவம்....\n – மோசஸ் பிரபு | இந்தியக் கல்வியின் இருண்டகாலம்\nதேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையை கடந்த ஜூன்-1 அன்று மத்திய அரசு இணையத்தில் வெளியிட்டது இந்த கல்விக்கொள்கை குறித்து 14 கல்வியாளர்கள் இணைந்து எழுதி வெளியடப்பட்ட இந்திய...\nமீண்டெழும் வேங்கைகள் – நூல் மதிப்புரை | ரேகா ஜெயக்குமார்\nபுத்தகத்தின் உள்ளே ஒரு ஆறு அறிவியல் கட்டுரைகளின் தொகுப்பு. ✨யானை மடிந்தாலும் பொன்;ஐசான் மறைந்தாலும் பயன்.✨ இந்த நூற்றாண்டின் வால் நட்சத்திரம் என்று போற்றப்பட்ட ஐசான் வால்...\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/News_detail.asp?Id=460969", "date_download": "2019-09-21T01:47:00Z", "digest": "sha1:HIHJRH2N7274GZSB6KYEYVANCZZ5POGM", "length": 26072, "nlines": 293, "source_domain": "www.dinamalar.com", "title": "Solar Plants to save TN from power deficit | 1,000 மெகாவாட் உற்பத்தி செய்யும் சூரிய மின் உற்பத்தி பூங்காக்கள்| Dinamalar", "raw_content": "\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ...\nசெப்.,21: பெட்ரோல் ரூ.76.24; டீசல் ரூ.70.33\nகாலநிலை மாற்றம்; உலக மாணவர்களை ஒருங்கிணைத்த கிரேட்டா\n14 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும்'\nஅயோத்தி வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிரடி 4\n'ரசாயன தாக்குதலை எதிர்கொள்ள ராணுவத்துக்கு பயிற்சி ... 1\nபிளாஸ்டிக் கழிவு மேலாண்மை: முன்னணி நிறுவனங்கள் ...\nபல்கலைகளில் ஜாதியபாகுபாடு: மத்திய அரசு பதில் அளிக்க ... 2\nதிகார் சிறையில் கைதி தற்கொலை 3\n1,000 மெகாவாட் உற்பத்தி செய்யும் சூரிய மின் உற்பத்தி பூங்காக்கள்\nஎல்.இ.டி., 'டிவி'க்கள் விலை குறைகிறது 19\nநாலு நாள் முடங்குது வங்கி: திட்டமிடாவிட்டால் சிக்கல் 55\n24 இளம்பெண்களை கடத்தி உல்லாசம்; 'டுபாக்கூர்' போலீஸ் ... 42\nஇறந்த ��ாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு 6\n\"திணிக்க நினைச்சா குமட்டும்\" - கமல் 249\n\"திணிக்க நினைச்சா குமட்டும்\" - கமல் 249\nஇந்தி வளர்ச்சி : காங் - திமுக செய்தது என்ன\nஊளையிடும் ஸ்டாலின், கமல்: சுப்பிரமணிய சுவாமி பதிலடி 133\nசென்னை: தமிழகத்தில், 1,000 மெகா வாட் உற்பத்தி செய்யும், சூரிய மின் உற்பத்தி பூங்காக்கள் அமைக்கப்படும் என, தொழில் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். சட்டசபையில் நேற்று, தொழில் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து, அமைச்சர் தங்கமணி பேசியபோது, அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:\nவேலைவாய்ப்பு: * தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ), தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள வாயலூர் கிராமத்தில், 160 கோடி ரூபாய் முதலீட்டில், பாலிமர்ஸ் பொருட்கள் உற்பத்தி வளாகம் உருவாக்கப்படும். இவ்வளாகத்தில், மோட்டார் வாகனங்கள் மற்றும் இயந்திரங்களுக்குத் தேவையான பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும், 100 தொழிற்சாலைகள் அமைப்பதற்கான வசதிகள் இருக்கும். இவ்வளாகம் முழுமையாகச் செயல்படும்போது, 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.\n * தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2023ல், தமிழகத்தில், வரும் 11 ஆண்டுகளில், சூரிய சக்தி மூலம் 5,000 மெகா வாட் மின் உற்பத்தி செய்ய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என, முதல்வர் அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில், டிட்கோ நிறுவனம், வரும் ஐந்தாண்டுகளில், 1,000 மெகா வாட் சூரிய மின் உற்பத்தி திட்டங்களைச் செயல்படுத்த, சூரிய மின் உற்பத்தி பூங்காக்கள் அமைக்கப்படும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், படிப்படியாக இவை செயல்படுத்தப்படும். முதல் கட்டமாக, தென் மாவட்டங்களில், 500 ஏக்கர் பரப்பளவில், 1,000 கோடி ரூபாய் முதலீட்டில், 100 மெகா வாட் சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டம் துவக்கப்படும்.\nஊர்தி நிறுத்து மையம்: * சிப்காட் ஒரகடம் தொழில் வளர்ச்சி மையத்தில், பெரும் தொழில் நிறுவனங்களின் வாகனங்களால் ஏற்படும் நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, பெரும் ஊர்திகளை நிறுத்த, 10 கோடி ரூபாயில், 10 ஏக்கர் பரப்பளவில், சிற்றுண்டி, தங்குமிடம் ஆகிய வசதிகளுடன் கூடிய, \"ஊர்தி நிறுத்து மையம்' ஏற்படுத்தப்படும். இம்மையத்தை, சிப்காட் நிறுவனம் அமைக்கும்.\n* சிப்காட் நிறுவன தொழில் வளாகங்களில், மிகவும் பழமையான, ஓசூர், ராணிப்பேட்டை, கும்மிடிப்பூண்டி, இருங்காட்டுக்கோட்டை, கடலூர், தூத்துக்குடி, மானாமதுரை மற்றும் புதுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, சிப்காட் தன் சொந்த நிதியிலிருந்து, ஆண்டுக்கு இரண்டு வளாகங்களுக்கு, தலா 10 கோடி வீதம், 20 கோடி ரூபாய் செலவிடும்.\nகூழ் மரங்கள்: * தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களின் தொழில் முன்னேற்றத்திற்காக, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், பெரம்பலூரில் புதிய கள அலுவலகம் ஒன்று திறக்கப்படும்.\n* தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், நொய்யல் ஆற்றுப்பாசனப் பகுதிகளில், சாயக் கழிவு நீரால் மாசுபட்ட நிலங்களில், 1,000 ஏக்கரில், வனத் தோட்ட கூழ் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்கு, விவசாயிகளிடம் கிடைத்த வரவேற்பை அடுத்து, நடப்பாண்டில், மேலும் 3,000 ஏக்கரில், வனத்தோட்ட மரக்கன்றுகள் அமைக்கப்படும். இதில் பங்குபெறும் விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு, 4,000 ரூபாய் குத்தகைத் தொகையை, தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், ஆறு ஆண்டுகளுக்கு வழங்கும். அதன் பின், தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப, விவசாயிகள் மறு ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.\nஉடல்நல உப்பு: \"உடல்நல உப்பு' குறித்து அமைச்சர் தங்கமணி அளித்த தகவல்: தமிழ்நாடு உப்பு நிறுவனம், உடல் நலத்திற்கு உகந்த, குறைந்தளவு சோடியம் கொண்ட உப்பை தயார் செய்து, வெளிச்சந்தையில் விற்பனை செய்யும். உப்பின் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு, சுத்திகரிக்கப்பட்ட தூள் உப்பு தயாரிக்கும் ஆலை, இரண்டு கோடி ரூபாயில், ராமநாதபுரம் மாவட்டம், மாரியூர் வாலிநோக்கம் உப்பு கூட்டுத் திட்டத்தில், இந்த ஆண்டு நிறுவப்படும்.\nகூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள்: அமைச்சர் பேச்சால் சட்டசபையில் பரபரப்பு(42)\n12 நாட்களாக மாவோயிஸ்ட் பிடியிலிருந்த கலெக்டர் பால்மேனன் விடுதலை(13)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநல்ல முயற்சி.இது மட்டுமில்லாமல் நீர் வளத்துக்காகவும் ஏதாவது செய்ய வேண்டும் . மழை காலங்களில் வீணாகும் நீரை சேமிக்க ஒரு நல்ல திட்டம் வகுத்தால் பக்கத்து மாநிலங்களில் கையேந்தும் நிலை வராது\n���னுங்க..........இந்த திட்டத்தில் ஐயாவோட வாழ்வாதாரத்துக்கு ஏதாவது 20 லேந்து 25 விழுக்காடு கமிஷன் கிடைக்குமா ரொம்ப கை அரிப்பு எடுத்து கிடக்குறாரு.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை ம���்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள்: அமைச்சர் பேச்சால் சட்டசபையில் பரபரப்பு\n12 நாட்களாக மாவோயிஸ்ட் பிடியிலிருந்த கலெக்டர் பால்மேனன் விடுதலை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/08/unp_29.html", "date_download": "2019-09-21T01:35:37Z", "digest": "sha1:QLPOZMEE56WZNTQRKETM4T6RGLXIDY3D", "length": 6916, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "இறுகுகின்றது மத்திய வங்கி ஊழல்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / யாழ்ப்பாணம் / இறுகுகின்றது மத்திய வங்கி ஊழல்\nஇறுகுகின்றது மத்திய வங்கி ஊழல்\nடாம்போ August 29, 2019 இலங்கை, யாழ்ப்பாணம்\nஅமைச்சர் ரவி கருணாநாயக்கவை 14 நாட்களுக்குள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளத\nமத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணைமுறி விற்பனை மோசடி தொடர்பில் தவறான சாட்சியம் வழங்கிய குற்றச்சாட்டில், இவ்வாறு வாக்குமூலம் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகொழும்பு பிராதான நீதவான் இந்த உத்தரவை இன்று (29) பிறப்பித்துள்ளார்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் முன்னாள் பொறுப்பாளர் சாவடைந்துள்ளார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் பொறுப்பாளராக நீண்டகாலமாகக் கடமையாற்றிய தனம் என்று அழைக்கப்படும் பொன்னையா தனபாலசிங்கம் சுகவ...\nகொழும்பில் ஒன்றுகூடிய தமிழின எதிரிகள்\nதமிழினப் படுகொலையாளன் ராஜபக்ஷேவின் அரசியல் வாரிசான மூத்த மகன் நமலின் திருமண வரவேற்பில் கலந்துகொள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு...\nயாழ் முற்றவெளியில் திரண்ட தமிழர்கள் ‘எழுகதமிழ் 2019;\nயாழ் முற்றவெளியில் எழுகதமிழ் எழுச்சி நிகழவுக்காய் ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு தமிழினத்தின் தாகத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.\nதடைகளை தாண்டிய எழுக தமிழ்\nஎழுக தமிழை குழப்பியடிக்க கூட்டமைப்பும் தன்னால் இயன்ற முயற்சிகளை முன்னெடுக்க அதுவும் பிசுபிசுத்துப்போயிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர...\nசவூதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி மையங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னணியில் ஈரான் இருப்பதற்கான சாத்தியங்கள் இருந்தபோதும், த...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் தென்னிலங்கை வலைப்பதிவுகள் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து மலையகம் பலதும் பத்தும் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா ஆஸ்திரேலியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் மலேசியா இத்தாலி நியூசிலாந்து மருத்துவம் நோர்வே நெதர்லாந்து சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/08/walk4.html", "date_download": "2019-09-21T01:34:57Z", "digest": "sha1:RFOX3WXGFGPP3X3NSSF72ALBIPBIBVUR", "length": 6587, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "நான்காவது நாளாகத் தொடரும் நீதிக்கான நடைபயணம் - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / பிரான்ஸ் / நான்காவது நாளாகத் தொடரும் நீதிக்கான நடைபயணம்\nநான்காவது நாளாகத் தொடரும் நீதிக்கான நடைபயணம்\nகனி August 31, 2019 சிறப்புப் பதிவுகள், பிரான்ஸ்\nதமிழின அழிப்புக்கு நீதி கேட்டு முன்னெடுக்கப்படும் நீதிக்கான நடைபயணம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்கின்றது. பிரான்சிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நடைபயணம் ஜெனீவா முருகதாசன் திடலுக்கு சென்றடையவுள்ளது.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் முன்னாள் பொறுப்பாளர் சாவடைந்துள்ளார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் பொறுப்பாளராக நீண்டகாலமாகக் கடமையாற்றிய தனம் என்று அழைக்கப்படும் பொன்னையா தனபாலசிங்கம் சுகவ...\nகொழும்பில் ஒன்றுகூடிய தமிழின எதிரிகள்\nதமிழினப் படுகொலையாளன் ராஜபக்ஷேவின் அரசியல் வாரிசான மூத்த மகன் நமலின் திருமண வரவேற்பில் கலந்துகொள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு...\nயாழ் முற்றவெளியில் திரண்ட தமிழர்கள் ‘எழுகதமிழ் 2019;\nயாழ் முற்றவெளியில் எழுகதமிழ் எழுச்சி நிகழவுக்காய் ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு தமிழினத்தின் தாகத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.\nதடைகளை தாண்டிய எழுக தமிழ்\nஎழுக தமிழை குழப்பியடிக்க கூட்டமைப்ப��ம் தன்னால் இயன்ற முயற்சிகளை முன்னெடுக்க அதுவும் பிசுபிசுத்துப்போயிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர...\nசவூதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி மையங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னணியில் ஈரான் இருப்பதற்கான சாத்தியங்கள் இருந்தபோதும், த...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் தென்னிலங்கை வலைப்பதிவுகள் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து மலையகம் பலதும் பத்தும் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா ஆஸ்திரேலியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் மலேசியா இத்தாலி நியூசிலாந்து மருத்துவம் நோர்வே நெதர்லாந்து சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/4571/", "date_download": "2019-09-21T00:46:03Z", "digest": "sha1:35KT626N22JXCEMQLI5PDS2ZWTZ5IAUR", "length": 27960, "nlines": 65, "source_domain": "www.savukkuonline.com", "title": "மார்க்சிஸ்ட்டுகள் சிந்தனைக்கு… 1 – Savukku", "raw_content": "\nதனித் தமிழீழத்தை ஏகாதிபத்தியம் ஆதரிக்கிறதா\nஇந்த நூற்றாண்டின் மாபெரும் துயரமான ஈழத் தமிழர் விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு அறிவுச் சூழலில் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி வருகிறது. ஈழத் தமிழர் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் பற்றிய கவலையைவிட, இலங்கை​யின் இறையாண்மையைக் காப்பாற்று​வதில் அந்தக் கட்சிக்கு அதீத அக்கறை முளைத்திருப்பதைத்தான் பார்க்க முடிகிறது.\nஇலங்கை எல்லைக்குள் இருந்து உரிமைகளைப் பெற்று வாழ்வதா அல்லது தனியாய் பிரிந்து தனிக்குடித்தனம் போனால் நிம்மதியா அல்லது தனியாய் பிரிந்து தனிக்குடித்தனம் போனால் நிம்மதியா என்பதை, ஈழத் தமிழினம்தான் முடிவுசெய்ய வேண்டும். இதில், ஒன்றுபட்ட இலங்கைக்குள் இருந்து தமிழர்கள் உரிமைபெற்றவர்களாக வாழ வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகிறது. இந்த நிலைப்பாடு அவர்களது கட்சி அறிவுஜீவிகளின் விருப்பம் சார்ந்ததும் படிப்பு சார்ந்ததும். ஆனா��், தனித் தமிழீழம்தான் தீர்வு என்று சொல்பவர்களுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வைக்கும் விமர்சனம், அபத்தமானதும் உள்நோக்கம் கொண்டதும் ஆகும். கடந்தகால வரலாற்றின் சூழ்ச்சிகள் எதையும் உள்வாங்கிக்கொள்ளாத தன்மையும் கொண்டது.\n”இன்றுள்ள ஏகாதிபத்தியம் கோலோச்சும் உலகச் சூழலில், அது வளரும் நாடுகளைத் துண்டாடச் செய்யும் முயற்சிகளையும், தந்திரங்​களையும் கணக்கில் எடுத்ததாக நிலைப்பாடு அமைய வேண்டும்” என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் தோழர் உ.வாசுகி சொல்கிறார். ஒன்றுபட்ட இலங்கையில் இருந்து தமிழர் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணத்தைப் பிரித்து தனித் தமிழீழம் அமைப்​பதை எந்த ஏகாதிபத்திய நாடு ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுகள்​தான் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும். ஏகாதிபத்தியம் என்று வாசுகி சொல்வது, அமெரிக்க ஏகாதிபத்தியமாக மட்டுமே இருக்கும். மறந்தும் அவர்கள் சீனாவை ஏகாதிபத்திய நாடாகச் சொல்ல மாட்டார்கள். தலைக்கு ஒரு ஷாம்பூ; தாடிக்கு ஒரு ஷாம்பூ போடுவது சிலரது வழக்கம்\nதனித் தமிழீழத்தை அமைதி வழியில் முன்மொழிந்தவர் ஈழத் தந்தை செல்வா. அமைதி வழியில் அது சாத்தியம் இல்லை என்று உணர்ந்து ஆயுதம் தூக்கியவர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன். இவர்கள் எந்த சிங்கள அரசாங்கத்தை எதிர்த்துப் போராடினார்களோ, அவர்களுக்குத்தான் அமெரிக்க ஏகாதிபத்தியம் முழு ஒத்துழைப்பைக் கொடுத்தது. ஆதரவு தந்தது. ஏகாதிபத்தியக் குணாசம்சத்தை சிங்களத் தலைவர்களுக்கு ஊட்டி வளர்த்தது. பேரினவாத எண்ணம் கொண்ட இலங்கை ஆட்சியாளர்களுக்குச் சாதகமானதைச் செய்துகொடுப்பதன் மூலமாக இலங்கையை கபளீகரம் செய்வதே ஏகாதிபத்தியங்களின் எண்ணமாக மாறியது.\nமுதலில் இதை பிரிட்டன் செய்தது. பிறகு அதை அமெரிக்கா பின்பற்றியது.\nதிரிகோணமலையில் அமைந்துள்ள இயற்கைத் துறைமுகம்தான் இலங்கையைப் பற்றி ஏகாதிபத்தியங்கள் அதிகம் கவலைப்படக் காரணம். ஆசியாவின் ராணுவ ரீதியான முக்கியத்துவத்தை இந்த இடம் தீர்மானித்தது. இதை கண்டுகொண்ட பிரிட்டன், 1947-ல் இலங்கைக்கு விடுதலை கொடுத்தாலும், தன்னை ஆதரிக்கும் ஆட்சி இருக்க வேண்டும் என்று விரும்பியது. முதல் 10 ஆண்டுகள் (1948-58) பிரிட்டன் ஆதரவு நிலைப்பாட்டை இ���ங்கை ஆட்சியாளர்கள் எடுத்தனர். அதன்பிறகு, பிரிட்டனை கழற்றிவிட்டுவிட்டு கம்யூனிஸ்ட் ஆதரவு ஆட்சி (1956-1965) அமைந்தது. லேசான அமெரிக்கச் சார்பு 1970-ல் தொடங்கியது. அது வளரவில்லை. 1977-ல் கே.ஆர்.ஜெயவர்த்தனா ஆட்சி, அமெரிக்காவுக்கு முழு வாசலை திறந்துவிட்டது. 1994 வரை பிரேமதாசா அதைத் தொடர்ந்தார். சந்திரிகா குமாரதுங்காவின் காலம், பல்வேறு நாடுகளை அனுசரித்துப்போவதாக இருந்தது. அமெரிக்கா, ஜப்பான், இந்தியா அரவணைப்பாளராக அடுத்து வந்த ரணில் விக்கிரமசிங்கே இருந்தார். 2005-க்குப் பிறகான ராஜபக்ஷேவோ சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் ஆதரவாளராகச் செயல்பட்டு வருகிறார். அதற்காக அமெரிக்க உதவிகளை புறந்தள்ளிவிடவில்லை, இன்றுவரை\nஇதில், 1977-ம் ஆண்டு முதல் இலங்கை அரசாங்கத்துக்கு பெருமளவிலான உதவிகளைச் செய்தது அமெரிக்காவே தவிர வேறுநாடு அல்ல. இலங்கையில் நடந்தது ஒரு சிறுபான்மைத் தமிழ் இனத்​துக்கும் சிங்களப் பேரினவாத இனத்துக்குத் துணைபுரிந்த ஏகாதிபத்தியங்களுக்கும் நடந்த போர் என்பதை ஏற்றுக்கொண்டால் மட்டுமே, ஈழத் தமிழருக்கு சரியான தீர்வை யாரும் முன்மொழிய முடியும். இதை ஏற்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தயாராக இல்லை போலும்\nஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்ததால், தமிழருக்கு ஆதரவாக, தமிழீழத்துக்கு ஆதரவாக, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக அந்த நாடு மாறிவிட்டது என்று அடையாளப்படுத்துவது அரசியல் புரியாத சிலரின் குருட்டுச் சிந்தனை. அமெரிக்கா ஆதரிப்பதாலேயே எந்த நல்ல லட்சியமும் மோசமானதாக ஆகிவிடும் என்று நினைப்பதும் அறிவு நாணயமற்றது.\n1983… சிங்களப் பேரினவாதத்​தின் கொலைகாரப் படலம் ஆரம்பம். ‘சிங்கள மக்களை ஆத்திரமூட்டும் வகை​யில் பயங்கரவாதிகள் நடந்து​கொண்டதன் விளைவாக ஏற்பட்ட சம்பவமே இனக் கலவரமாகும்’ என்று, அமெரிக்கா தனது அதிகாரப்பூர்வ ஆண்டறிக்கையில் கூறியது. இதற்குக் காரணம் அமெரிக்கச் சார்பு அமைப்பான ‘ஆசியனில்’ இலங்கை அதற்குமுன்தான் சேர்ந்திருந்தது. ஜெயவர்த்தனா பாகிஸ்தானுக்கும், அவரது சகோதரர் எச்.டபிள்யூ.ஜெயவர்த்தனா சீனா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட ஏழு நாடுகளுக்கும் சென்றனர். 2009 பச்சைப் படுகொலையில் அங்கம் வகித்த நாடுகள்தான் இவை. அன்று முதல் ஆதிக்க எண்ணம் கொண்ட நாடுகள் அனைத்துமே இலங்கையின் பக்கம் நின்றன.\nசோவியத் சார்பானவராக இருந்த இந்தியப் பிரதமர் இந்திரா, இந்தக் காலகட்டத்தில் மரணம் அடைகிறார். அதுவரை இந்திரா காந்திக்கு தராத முக்கியத்துவத்தை ராஜீவுக்கு அமெரிக்கா தந்தது. இலங்கையை இழுத்துவந்து இந்தியாவின் கையில் ஒப்படைப்​பதும், சோவியத் சார்பான இந்தியாவை அதனிடம் இருந்து நகர்த்து​வதும் அமெரிக்காவின் தந்திரம். எனவேதான் ராஜீவ் – ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை ஆதரித்த முதல் அறிக்கை அமெரிக்காவிடம் இருந்து வந்தது. ராஜீவ் கையெழுத்துப் போட்ட மூன்று மணி நேரத்தில் ரீகன் பாராட்டுக் கடிதம் அனுப்பினார். ‘ஸ்ரீலங்காவைப் பொறுத்தவரை எமது கொள்கைகளும் இந்திய அரசாங்கத்தின் கொள்கைகளும் ஒன்றுக்கொன்று மிகவும் ஒரே நேர்கோட்டில் உள்ளன என்பதை கடந்த ஓரிரு ஆண்டுகளாக உணர்ந்து திருப்தி அடைந்துள்ளோம்’ என்று, அமெரிக்க ராஜாங்க துணை உதவிச் செயலாளர் ராபர்ட் பெக் பேசினார். இந்த ஒப்பந்தத்தை அன்று ‘ஏகாதிபத்தியமாக’ இருந்த சோவியத் ஆதரித்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மொழியில் சொல்வதானால், ஏகாதி​பத்தியங்களால் ஆசீர்வதிக்கப்பட்ட அந்த ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் இயக்கம் நிராகரித்தது. தமிழர்கள் நிராகரித்தனர். ‘இந்துமாக் கடலை பங்கிடுவது மட்டுமே இவர்​களது நோக்கம். இந்த நோக்கத்தை ஏற்க மாட்டோம்’ என்று 1987-ல் இந்தியாவுக்கும், 2005-ல் அமெரிக்​காவுக்கும் புலிகளும் ஈழத் தமிழர்​களும் தெளிவுப்படுத்தினர். அதனா​லேயே பழிவாங்கப்பட்டனர். எனவே, ஏகாதிபத்தியத்தின் இரும்புப் பிடியில் ஈழத் தமிழனின் விடுதலைப் போராட்டம் சிதைக்கப்பட்டது என்பதே உலகியல் அறிவு கொண்டவர் உணரவேண்டியது.\nராணுவம், படை உதவிகள் செய்துவந்த ஆக்கிரமிப்பு நாடுகளுக்கு 2004 சுனாமி, வெளிப்​படையாக வாசலைத் திறந்துவிட்டது. உதவி, கடன், முதலீடு என்ற பெயரால் கடன் கொடுத்து உள்ளே வந்தன அந்த நாடுகள். ‘எங்களுக்கு 15 ஆயிரம் கோடி தேவை’ என்று இலங்கை அறிவித்தது. 14 ஆயிரம் கோடி பணம் கிடைத்தது. ஒரு தேசம், சுனாமியின் பெயரால் அன்றுதான் விற்கப்பட்டது. அமெரிக்கா, ஜப்பான், சீனா, இந்தியா போன்றவை பனத்தை அள்ளிக் கொடுத்தன. உலக வங்கியையும் சர்வதேச நிதி நிறுவனத்தையும் தடையின்றி பணம் தர உத்தரவிட்டது அமெரிக்கா. இதற்குக் காரணம், விடுதலைப��� புலிகள் அமைப்பு தங்களிடம் அடிபணியாததுதான். இனப் பிரச்னையை தீர்க்க நார்வே நாட்டை வைத்துப் பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தியது அமெரிக்கா. புலிகளுக்கு அமெரிக்க ராஜங்க இணை அமைச்சர் வைத்த மூன்று கோரிக்கைகள் என்ன தெரியுமா\n‘வன்முறையைக் கைவிட வேண்டும், தனிநாடு போராட்டத்தைக் கைவிட வேண்டும், இலங்கை முழுவதும் கொழும்பு அரசின் ஆளுமையை ஏற்றுக்கொள்ள வேண்டும்’ – என்றது அமெரிக்கா. புலிகள் இதை ஏற்கவில்லை. பேச்சுவார்த்தை முறிந்ததும், இலங்கை அரசின் குரலை அமெரிக்க அதிகாரிகளும் அமைச்சர்களும் எதிரொலித்தனர்.\nஅமெரிக்க ராணுவக் கல்லூரி அதிகாரிகள் 20 பேர் கொழும்புவுக்கு வந்தனர். கண்ணி வெடியை அகற்ற 26 பேர் வந்தனர். யு.எஸ்.எய்ட் என்ற அமைப்பு திரிகோணமலையிலும் அம்பாறையிலும் அலுவலகம் திறந்தது. அமெரிக்க ஏவுகனைக் கப்பல் ஓகானே டிடிஜி77 வந்தது. ஹெலிகாப்டர் தாங்கிச் செல்லும் நவீன ரக கரையோர ரோந்து கப்பல் வந்தது.\n‘புலிகள் தமது அரசியல் ஆயுதமாக வன்செயலைப் பயன்படுத்துவதை கைவிடச் செய்யும் அழுத்தமாக அவர்களை அமெரிக்கா தொடர்ந்து வேட்டையாடும்’ என்று, ராஜாங்க அமைச்சர் ரிச்சர்ட் அர்மிடேஜ் அறிவித்​தார். ‘இந்த பிராந்தியத்தைச் சாராத சக்திகளை தேவையற்ற விதத்தில் முறையற்ற செல்வாக்குடன் இனப் பிரச்னைக்குள் தலையிட இடமளித்து, சமாதான நடவடிக்கைகளை குழப்பி வருகிறது இலங்கை அரசு’ என்று, புலிகள் எதிர் அறிக்கை வெளியிட்டனர். அதாவது, நார்வேவை வைத்து பேச்சுவார்த்தை நடத்திக்​கொண்டே சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத்துக்கு அமெரிக்கா ஆதரவாக நின்றது.\n2006 ஏப்ரல் மாதம், கனடா அரசு புலிகளைத் தடைசெய்தது. 2006 மே மாதம் ஐரோப்பிய ஒன்றியம் தடைசெய்தது. இரண்டுமே அமெரிக்க நிர்பந்தத்தின் விளைவு (1997-ல், புலிகளை அமெரிக்கா தடைசெய்து விட்டது). இலங்கை அரசு, புலிகள் இரண்டையும் ஒன்றாக வைத்து அமெரிக்கா சார்பில் நார்வே நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததுமே, இஸ்ரேலின் கிபீர் விமானங்கள் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் குண்டுகள் போடத் தொடங்குகின்றன. நார்வே பேச்சு நடத்தும்; இஸ்ரேல் குண்டு போடும். இதைத்தான் ‘அமெரிக்​காவின் அமைதியான முகம் நார்வே. கொடூரமான முகம் இஸ்ரேல்’ என்று பிரபாகரன் சொன்னார். இந்த இரண்டு முகங்களாலும் சிதைக்கப்பட்டதே ஈழத் தமிழ் ம���கம்.\n2006 ஜனவரி 11-ம் நாள். கொழும்பு தொழில் வணிகக் கருத்தரங்கில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ஜெப்ரி லூன்ஸ்டெடு பேசும்போது ‘புலிகள் பழைய நினைப்பில் இலங்கைப் படையுடன் மோத வேண்டாம். இப்போது இலங்கையிடம் இருப்பது அமெரிக்காவில் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட ராணுவம். அமெரிக்கா வழங்கிய நவீன ஆயுதங்கள் இலங்கைப் படை வசம் உள்ளன. போர் முனையில் புலிகள் படுகேவலமாகத் தோற்றுப்போவார்கள்’ என்று சொன்னது தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தெரியுமா, புரியுமா எனத் தெரியவில்லை\nNext story டாஸ்மாக் தமிழ்\nPrevious story மறக்க முடியுமா \nதலித் அமைப்புக்களுக்கு முன் உள்ள சவால்கள்\nசவுக்கின் குடியரசு தின விருதுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2012/08/blog-post.html", "date_download": "2019-09-21T01:21:02Z", "digest": "sha1:AMWVMXH2YDPMLYD44NOS57IL5YDP47XA", "length": 11681, "nlines": 262, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: கட்டப்பஞ்சாயத்து", "raw_content": "\nமரத்தைச் சுற்றி மாந்தர்களின் கூட்டம்,\n‘மா’ மரத்தின் ஒருபுறத்தில் காகங்கள் கரைய,\nகரை போட்ட வேட்டியுடன் நரைத்த தலைகள் அமர்ந்திருக்க,\nதழும்பிய நீருடன் செம்பொன்று காத்திருக்க,\nகாவலனாய் நின்றிருக்கும் அந்தத் தலைவன் வந்தமற,\nசாதி சண்டையிலே காலுடைந்த கருப்பசாமி கைகட்டி நின்றிருக்க,\nஅவன் காலுடைத்ததை பெரும் சாதனையாக எண்ணி,\nஇறுமாப்புடன் அந்த முனியாண்டி நின்றிருக்க,\nஅமைதியின் ஆணவத்தை முறியடிக்க வந்த மாவீரன் போல்,\nபற்களில் பலவற்றை இழந்துவிட்ட அந்த வாலிபக் கிழவர்,\n“கருப்பசாமி உன் புகாரை சொல்லு” என்று தொடங்கினார்.\n“சாமி, சாதிச்சண்டையில இவன் என் காலை உடைச்சிட்டாங்க”\nதீராத மௌனவிரதத்தை திடுக்கென உடைத்துக்கொண்ட தலைவன்,\nஅவன் புகாருக்கு உன் பதில் என்ன\nதலையில் முண்டாசு கட்டியிருந்த முனியாண்டி,\n“சாமி, இவன் என் சாதியப் பத்திக் கேவலமாப் பேசிட்டான்”\n“அதான் சாமி ஒரு கால வாங்கிப்புட்டேன்.”\nதலைவர் தீர்ப்பை சொல்ல தயாரானார்,\n“எலே சாதி என்னலே சாதி,\nபூமில ரெண்டே சாதிதான் ஒண்ணு ஆண்சாதி,\nஇந்த சாதி பேரச் சொல்லி அடிச்சுக்குவீங்க\nவேலையப்பாருங்க” என்று கூறி துண்டை உதறி\nதோளில் போட்டு வீடு நோக்கி நடந்தார்.\nஅரண்மனை போன்ற அந்த அழகான வீட்டின்முன்,\nவாயிலில் ஓர் தோட்டத்துப் பணியாள்,\nபசியாற கிண்ணத்திலிருந்த பாயசத்தை குடித்த��க் கொண்டிருக்க,\nகண்கள் சிவக்க அந்த தங்கத்தலைவன்,\n“ஏண்டி உனக்கு எத்தன முறை சொல்றது\nதிண்டுக்கல் தனபாலன் August 4, 2012 at 6:31 PM\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nகிறிஸ்டோபர் நோலனும் நலன் குமாரசாமியும்\nஎன் கூட ஓடி வர்றவுக\nகாஃபி வித் கிட்டு – மகிழ்ச்சி – தமிழகம் நோக்கி – முத்தம் – மூதாட்டி – பிண்ட் எனும் கிராமம்\nஸ்ரீஅக்கா பரதேசி சுவாமிகள்- பாண்டிச்சேரி சித்தர் சமாதிகள்.\nபானுமதி வெங்கேடேஸ்வரன் அவர்களுக்கு லவ் அண்ட் தி டைம் ஸ்டோரி\nதேன்சிட்டு செப்டம்பர் 2019- ஆண்டுமலர்\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nநம்பர் பதிமூன்று - 13\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/152972-actor-siddharth-tweet-about-pm-narendra-modi-trailer", "date_download": "2019-09-21T01:18:59Z", "digest": "sha1:M7YRTK3OH4Y5NOSA6VAKUXMFISXPN4X4", "length": 7017, "nlines": 111, "source_domain": "cinema.vikatan.com", "title": "`வரலாற்றை மாற்ற நினைத்தால் அது மன்னிப்புக்கு உகந்ததல்ல' - மோடி பயோபிக் குறித்து சித்தார்த்! | Actor Siddharth Tweet About PM Narendra Modi Trailer", "raw_content": "\n`வரலாற்றை மாற்ற நினைத்தால் அது மன்னிப்புக்கு உகந்ததல்ல' - மோடி பயோபிக் குறித்து சித்தார்த்\n`வரலாற்றை மாற்ற நினைத்தால் அது மன்னிப்புக்கு உகந்ததல்ல' - மோடி பயோபிக் குறித்து சித்தார்த்\nபயோபிக் படங்களுக்கென்று தனி ரசிகர்கள் உண்டு. தலைவர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பலரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகும்போது சர்ச்சைகளும், பாராட்டுகளும் சேர்ந்தே கிடைக்கின்றன. காந்தி, மேரிகோம், சஞ்சய் தத் போன்ற பலரின் பயோபிக் வரிசையில் தற்போது தயாராகியிருக்கிறது பிரதமர் மோடியின் பயோபிக். படத்திற்கு பி.எம் நரேந்திர மோடி எனப் பெயரிட்டுள்ளது படக்குழு.\nநடிகர் விவேக் ஓபராய் இந்தப் படத்தில் நரேந்திர மோடியாக நடித்துள்ளார். பிரியங்கா சோப்ரா நடித்த மேரி கோம் படத்தை இயக்கிய ஓமங் குமார், இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. மோடி டீ விற்பது, போராடி சிறை சென்றது, நடுரோட்டில் குளிரில் உறங்கிக்கிடப்பது போன்ற காட்சிகள் ட்ரெய்லரில் வெளியாகியுள்ளன. இந்த ட்ரெய்லருக்கு நடிகர் சித்தார்த் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.\nஅதில், \"#PMNarendraModi போன்ற வாழ்க்கை வரலாற்றுப் படங்களை இயக்கும் நமது இயக்குநர்களின் நேர்மையைப் பார்க்கும்போது, #Jayalalithaa அவர்களின் வாழ்க்கையை வைத்து வரவிருக்கும் படங்களில் என்ன நடக்கப்போகிறது என்பதை நினைத்துப் பார்க்கிறேன்.\n#PMNarendraModiTrailer மோடி எப்படி ஒற்றை ஆளாக பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை துடைத்தெறிந்தார் என்பதைச் சொல்லவில்லை. சிக்குலார், லிப்டார்ட், கம்மி, நக்சல்கள் மற்றும் அந்த நேருவின் சதியைப்போல தோன்றுகிறது. #IstandwithModi\nவரலாற்றைப் பற்றி தெரியவில்லையென்றால் அது மன்னிப்புக்குரியது. ஆனால், வரலாற்றை மாற்ற நினைத்தால், அது மன்னிப்புக்கு உகந்ததல்ல.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/153516-going-to-be-conduct-ceremony-for-singer-psuseela-soon", "date_download": "2019-09-21T01:22:39Z", "digest": "sha1:MC65AQ454P53KDLTGLX6REGLGMS2IQPO", "length": 8924, "nlines": 110, "source_domain": "cinema.vikatan.com", "title": "`தேன்குரல்' சுசீலாவுக்கு பிரமாண்ட பாராட்டு விழா! ஆளுமைகள், சினிமா பிரபலங்கள் பங்கேற்பு | Going to be Conduct ceremony for Singer P.Suseela soon!", "raw_content": "\n`தேன்குரல்' சுசீலாவுக்கு பிரமாண்ட பாராட்டு விழா ஆளுமைகள், சினிமா பிரபலங்கள் பங்கேற்பு\n`தேன்குரல்' சுசீலாவுக்கு பிரமாண்ட பாராட்டு விழா ஆளுமைகள், சினிமா பிரபலங்கள் பங்கேற்பு\n1953-ல் “பெற்றதாய்” படத்தின் வாயிலாகத் தமிழில் பாடகியாக அறிமுகமானவர் பி.சுசிலா. `தில்லானா மோகனாம்பாள்' படத்தில் இடம்பெற்ற `மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன..', `தமிழுக்கு அமுதென்று பேர்...' போன்ற நெஞ்சில் நிறைந்த மறக்க முடியாத பாடல்களைத் தந்தவர். அதில் ஆரம்பித்து இந்திய மொழிகளில் இதுவரை மொத்தம் 25,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். அவர் பாடிய பாடல்களுக்கான அங்கீகாரமாக `பத்மபூஷண்' விருதை வழங்கியுள்ளது மத்திய அரசு. மேலும், 5 முறை தேசிய விருதுகளையும், 11 மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.\nதேன் சிந்தும் குரலால் வான் எட்டும��� புகழைப் பெற்ற கானக்குயில் பாடகி சுசீலா. இவருக்குத் தெலுங்கு தாய்மொழி. இருப்பினும் தமிழ்மொழியில்தான் அவர் உயிர்க்குரல் உயரம் தொட்டது. இன்று சிட்டுக்குருவிகள் இனம் அழிந்து வந்தாலும் அவர் பாடிய `சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து' பாடலும், பாடலில் அவர் காட்டிய மேஜிக் குரலும் என்றும் நினைவில் நீங்காதவையாக இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.\nதென்னிந்திய மொழிகளில் அதிக பாடல்கள் பாடி, `கின்னஸ் சாதனை'யைப் படைத்துள்ளார். சினிமாவுக்கு வந்து 65 வருடங்களைக் கடந்துவிட்ட அவருக்கு தற்போது வயது 84 ஆகிறது. ஆனால், அவரின் குரலுக்கு வயதே ஆகவில்லை. இன்னும் குன்றாத இளமையுடன் இருக்கிறது அவரது புகழும், அவரின் தமிழும். அப்படிப்பட்டது.\nஇத்தனை சாதனைகளுக்குச் சொந்தக்காரரான பாடகி சுசீலாவுக்கு `லயா மீடியா' சார்பாக தீவிர ரசிகரான வீரசேகர் மிகப்பெரிய பாராட்டு விழாவை நடத்த இருக்கிறார். இவர் ஏற்கெனவே ஹாரிஸ் ஜெயராஜுக்கு ஒரு பிரமாண்ட விழாவை நடத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபி.சுசீலாவின் வானுயர்ந்த புகழுக்குப் பாராட்டுவிழா நடக்கவிருக்கிறது. வரும் மே மாதம் 19-ம் தேதி அன்று சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு கலையரங்கத்தில் நடைபெறும் இவ்விழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களும், பெரும் ஆளுமைகள் பலரும் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். இசை பேரரசிக்கு மகுடம் சூட்டும் இந்த விழா ரசிகர்களின் வருகையாலும், வாழ்த்துகளாலும் மாபெரும் இசை திருவிழாவாக அமையும் என்கின்றனர் விழா ஒருங்கிணைப்பாளர்கள்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/singer-s-p-sailaja-talks-about-spb-and-ilayaraja", "date_download": "2019-09-21T01:14:46Z", "digest": "sha1:KJPZNDFNNRPBAAS4ZRR3JPMF5VNOGUJC", "length": 8134, "nlines": 106, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"கலைஞர்கள் குழந்தைங்க மாதிரி!\" இளையராஜா - எஸ்.பி.பி குறித்து நெகிழும் பாடகி எஸ்.பி.ஷைலஜா | Singer S. P. Sailaja talks about SPB and Ilayaraja", "raw_content": "\n\" இளையராஜா - எஸ்.பி.பி கு��ித்து நெகிழும் பாடகி எஸ்.பி.ஷைலஜா\nஇளையராஜாவும், எஸ்பிபியும் இணைந்தது குறித்து எஸ்பிபியின் தங்கையும், பாடகியுமான எஸ்பி ஷைலஜா நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்\nஇளையராஜாவும் எஸ்.பி.பியும் இணைந்துவிட்டார்கள் என்ற செய்திதான் நேற்றிலிருந்து இசை ரசிகர்களின் காதுகளிலெல்லாம் இனித்து வழிந்துகொண்டிருக்கிறது. பாடகி எஸ்.பி. சைலஜாவிடம் இசையும் குரலும் இணைந்துவிட்டதே மேடம் என்றோம். ''இது நான் எதிர்ப்பார்த்த விஷயம்தாங்க'' என்றவர் உணர்வுக்குவியலாக பேச ஆரம்பித்தார்.\n''நம்ம வீடுகள்ல அக்கா - தங்கை, அண்ணன் - தம்பிக்குள்ள வர்ற சின்னச் சின்ன வருத்தங்கள் மாதிரிதான் அண்ணனுக்கும் ராஜா சாருக்கும் இடையே நடந்துச்சு. சுத்தியிருக்கிற நாமெல்லாம் என்ன பிரச்னை, ஏன் பிரிஞ்சீங்கன்னு காரணத்தைக் கேட்டாதான் அந்த பிளவு இன்னும் பெருசாகும். கொஞ்ச காலம் அதைப்பத்தி யாரும் பேசலைன்னா, அது தானாகவே சரியாகிடும். அதுதான் இப்ப நடந்திருக்கு. கலைஞர்கள் குழந்தைங்க மாதிரி.\nஒரு சந்தர்ப்பத்துல ரெண்டு பேரும் மீட் பண்ணா, நடந்த பிரச்னைகளையெல்லாம் மறந்துட்டு ஒண்ணு சேர்ந்துடுவாங்க. அவங்க ரெண்டு பேரும் சேர்ந்திருக்கிறதைப் பார்க்கிறப்போ எவ்வளவு சந்தோஷமா இருக்கு பாருங்க. அண்ணனுக்குத் தங்கையா, ராஜா சாரோட இசையில பாடின பாடகியா எனக்கு இது ரெட்டை சந்தோஷம். அவங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கிறப் படங்களை பார்க்கிறப்போ கண்ணுக்குக் குளிர்ச்சியா இருக்குங்க.\nநடக்கப் போகிற கச்சேரியில பாடறதுக்கு அண்ணன் ஒத்துக்கிட்டதும் 'அண்ணா நீ பாடப் போறியா'ன்னு கேட்டேன். 'என்னைக் கூப்பிட்டு இருக்காங்க. எங்களுக்குள்ள எந்தப் பிரச்னையுமில்ல. நான் அவன்கிட்டே போகப் போறேன்'னுதான் சொன்னார்.\nஅண்ணனும் ராஜா சாரும் பிரிஞ்சி இருந்தப்போ, ராஜா சார் பாடல்களை கேட்கிறப்போ எல்லாம், உடனே அவரைப் பத்தி பேச ஆரம்பிச்சிடுவார் அண்ணா. ராஜா சார் அன்பை மனசுல வச்சுக்குவார்; என் அண்ணன் அதை வெளிப்படையா காட்டக்கூடியவர்.\nமத்தபடி ரெண்டு பேருக்குமே ஒருத்தர் மேலே ஒருத்தர் அன்பு இருக்குங்க. அவங்க ரெண்டு பேரும் கண்டிப்பா ஒண்ணு சேருவாங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். இது நான் எதிர்பார்த்ததுதான்'' என்கிற ஷைலஜாவின் குரலில் மகிழ்ச்சித் தூக்கலாகவே தெரிகிறது.\nஇந்த கட்டுரையை விரும்பி��ால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dmk-mps-submit-monthly-report-to-party-president-mk-stalin-362744.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2019-09-21T00:27:18Z", "digest": "sha1:DKEKJ7UVVDAJ5HTE34NNEQWSBTGYTHCE", "length": 18210, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "புதுசா இருக்கே... ஸ்டாலினிடம் மாதாந்திர செயல்பாட்டு அறிக்கையை தாக்கல் செய்யும் திமுக எம்.பி.க்கள்! | DMK MPs submit monthly report to Party President MK Stalin - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nநீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\nபொன்னேரி அருகே வாகன சோதனையின் போது விபத்தில் சிக்கிய பெண்- போலீஸ் பைக்குக்கு தீவைப்பு\nபிரதமர் மோடி இன்று நள்ளிரவுக்கு பின் அமெரிக்கா புறப்படுகிறார்- செப்.27-ல் ஐ.நா.வில் உரை\nபிரான்சிடம் இருந்து முதலாவது ரபேல் விமானத்தை முறைப்படி பெற்றது இந்தியா\nகோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கும் விவகாரம்- செப்.30-க்கு விசாரணை ஒத்திவைப்பு\nஒரு அடி தொட்டிக்குள் எப்படி விழுந்து இறந்திருப்பார் எடியூரப்பா மனைவி சாவு பற்றி குமாரசாமி சூசகம்\nMovies மலேசியா கலைநிகழ்ச்சிக்கு என்னாலே வரமுடியாதே - முதல்வர் ஆதங்கம்\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nFinance இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் அவசியம்..\nTechnology ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles அசத்தலான அம்சங்களுடன் டாடா கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்\nLifestyle கர்ப்ப காலத்தின் போது தாவரங்களினால் ஏற்படும் அழற்சி உங்கள் குழந்தையை பாதிக்குமா\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதுசா இருக்கே... ஸ்டாலினிடம் மாதாந்திர செயல்பாட்டு அறிக்கையை தாக்கல் செய்யும் திமுக எம்.பி.க்கள்\nசென்னை: திமுக எம்.பி.க்கள் தங்களது மாதாந்திர செயல்பாட்டு அறிக்கையை அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்து வருகின்றனர்.\nதிமுகவின் தருமபுரி தொகுதி எம்.பி. டாக்டர் செந்தில் தமது ட்விட்டர் பக்கத்தில், \"ஆகஸ்டு மாத செயல்பாட்டு அறிக்கையை கழகத் தலைவர் தளபதி அவர்களிடம் வழங்கியபோது\" என்கிற புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார், இதற்கு திமுகவினர் அமோக ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.\nதிமுகவில் இதுபோன்ற அறிக்கைகளை எம்.பி.க்கள் தாக்கல் செய்வது தற்போதுதான் நடைமுறைக்கு வந்திருக்கிறது. இது தொடர்பாக திமுக வட்டாரங்களில் விசாரித்த போது, இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது என்கின்றனர்.\nஅதிபர் தேர்தல்: தாமரை மொட்டு சின்னமா பாஜகவை நினைத்து அலறும் இலங்கை கட்சிகள்- கைக்கு அமோக ஆதரவு\nஆகஸ்டு மாத செயல்பாட்டு அறிக்கையை கழகத் தலைவர் தளபதி அவர்களிடம் வழங்கியபோது pic.twitter.com/ZI2QezKM3i\nமேலும் ஒவ்வொரு தொகுதி எம்.பி.யும் தங்களது செயல்பாடுகளை தலைமையிடம் மாதந்தோறும் கொடுப்பதன் மூலம் கட்சிக்குத்தான் வலிமை சேர்க்கும். மக்களிடம் திமுகவுக்கான நெருக்கத்தை அதிகரிக்கும் எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.\nஒவ்வொரு எம்.பி.யும் லோக்சபா தொகுதிக்குட்பட்ட அனைத்து சட்டசபை தொகுதிகளில் அலுவலகங்களைத் திறக்க வேண்டும் என்று திமுக தலைமை ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அத்துடன் பொதுமக்கள் கேட்கும் அத்தனை அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் கூறியிருக்கிறது திமுக தலைமை.\nஇதனடிப்படையில்தான் தங்களிடம் வந்த கோரிக்கை மனுக்கள் எத்தனை என்ன என்ன மனுக்கள் வந்திருக்கின்றன என்ன என்ன மனுக்கள் வந்திருக்கின்றன அந்த மனுக்களுக்கு தீர்வு காண மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கைகள், தமது செயல்பாடுகள் குறித்த பத்திரிகை செய்திகள், புகைப்படங்கள் ஆகியவற்றை தொகுத்து மாதாந்திர அறிக்கையாக கட்சித் தலைமையிடம் திமுக எம்.பி.க்கள் கொடுத்து வருகின்றனர்.\nதிமுகவின் இப்புதிய அணுகுமுறை கட்சி நிர்வாகிகளுக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது எனவும் கூறப்படுகிறது. எதிர்க்கட்சியாக இருந்த போதும் மக்களின் கோரிக்கைகளை ஏற்று செயல்படுவதால் தேர்தல் காலங்களில் தங்களது பணி மிக எளிதானதாகிவிடுகிறது என்கின்றனர் அக்கட்சி நிர்வாகிகள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ�� மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\nகோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கும் விவகாரம்- செப்.30-க்கு விசாரணை ஒத்திவைப்பு\nதிராவிடம் என்ற சொல் எதற்கு தெரியுமா.. எச்.ராஜா அதிரடி விளக்கம்\nதிடீர் திடீர்னு உடையுதாம்.. சாயுதாம்.. இப்ப ஒழுக வேற செய்யுதாம்.. என்னடா இது சோதனை\nதவறான தகவல்களுக்கு பொறுப்பேற்க முடியாது என வாட்ஸ் ஆப் சொல்ல முடியாது.. ஹைகோர்ட்\nபரபரப்புக்கு பஞ்சமில்லாத நித்தியானந்தா.. ஜலகண்டேஸ்வரர் கோவில் லிங்கத்தை கடத்தியதாக போலீஸில் புகார்\nபரிமளாவுடன் பழகக் கூடாது.. சித்தி போட்ட தடை.. தூக்கில் தொங்கிய இளைஞர்\nஆழ்மனதில் இருக்கும் காளகேயா.. அடிக்கடி வெளியே வா.. நிம்மதி தா\nநேற்றுதான் சென்னையில் மிக அரிதான அதீத மழை பொழிவு.. புள்ளி விவரத்தோடு விளக்கும் வெதர்மேன்\nபரம வைரிகள் சசிகலா- சந்திரலேகா திடீர் சந்திப்பு.. காரணம் பாஜக இல்லையாம்... சொத்து பஞ்சாயத்தாமே\nதலைமை நீதிபதி இடமாற்ற பரிந்துரைக்கு எதிரான வழக்கு ஹைகோர்ட் விசாரிக்குமா\nகோவையில் யானை வழித்தடங்களை மீட்டு பாதுகாக்க கோரி வழக்கு.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nதிமுக பொதுக்குழு... சீனியர்களுக்கு கூடுதல் பொறுப்புகளா மா.செ.க்களுக்கு தலைமை கழக பதவியா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndmk mps mk stalin திமுக எம்பிக்கள் முக ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/two-dmk-functionaries-were-arrested-by-singanallur-police-for-attempting-to-murder-the-general-public-using-the-suv/videoshow/67701483.cms", "date_download": "2019-09-21T00:59:49Z", "digest": "sha1:S7ZUCLJJ2YHYFYWZZ34JVX5G3LL2A7II", "length": 8277, "nlines": 135, "source_domain": "tamil.samayam.com", "title": "VIDEO: காரை ஏற்றி பொதுமக்களை கொலை செய்ய முயன்றதாக திமுக பிரமுகர் கைது | two dmk functionaries were arrested by singanallur police for attempting to murder the general public using the suv - Samayam Tamil", "raw_content": "\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு..\nஎனக்கு மியூசிக்கை தவிர வேறு எதுவு..\nஇது வரை பார்க்காத கதைதான் சிவப்பு..\nஹீரோ அப்படி என்று இல்லை: கேரக்டர்..\nமகாமுனி படத்தில் நடித்த அனுபவம் க..\nகாரை ஏற்றி பொதுமக்களை கொலை செய்ய முயன்றதாக திமுக பிரமுகர் கைது\nகோவை சிங்கநல்லூர் நேதாஜி நகரில் நடைபெற்ற குடியரசு தின கொண்டாட்டத்தின் போது, பொதுமக்கள் மீது இரண்டு நபர்கள் எஸ்யூவி காரை ஏற்றி கொலை செய்ய முயற்சித்ததாக அப்பகுதி காவ��் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதை தொடர்ந்து இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஸ்ரீனிவாசன் மற்றும் சேதுராமனை போலீசார் கைது செய்தனர். தற்போது இந்த விவகாரம் தொடர்பாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபாலியல் சீண்டலில் சிக்கியவரை கதற, கதற புரட்டி எடுக்கும் போலீஸ்\nகணவரை நடுரோட்டில் புரட்டி எடுத்த 2 மனைவிகள்\nவிக்ரம் லேண்டர்க்கு '''ஹலோ' மெசேஜ் அனுப்பிய நாசா\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிரிக் வீடியோ\nஒரு கால் அகற்றப்பட்டவர் கழுத்தறுத்து கொடூர கொலை\nதஹில் ரமணி இடமாற்றத்திற்கு எதிராக போராட்டம்\nதமிழகம் திரும்பிய முதலமைச்சர் பழனிசாமி\nமைலாஞ்சி பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nபி.வி. சிந்துவைக் கடத்தி, கல்யாணம்... வெளியானது வீடியோ..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/kollywood/actors/after-vishal-prabhas-to-announce-his-engagement/photoshow/67607298.cms", "date_download": "2019-09-21T00:57:00Z", "digest": "sha1:AZNA3BK62L2P4AYJAIAVKF4G7J32JYNX", "length": 10020, "nlines": 133, "source_domain": "tamil.samayam.com", "title": "Prabhas marriage: after vishal, prabhas to announce his engagement- Samayam Tamil Photogallery", "raw_content": "\nவிஷாலைப் போல, தனது நிச்சயதார்த்தம் குறித்து அதிரடி அறிவிப்பு வெளியிடும் பிரபாஸ்\nஅதிரடி அறிவிப்பு வெளியிடும் பிரபாஸ்\nசென்னை: நடிகர் பிரபாஸின் திருமணம் குறித்து அதிரடி அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதிரடி அறிவிப்பு வெளியிடும் பிரபாஸ்\nதெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக பிரபாஸ் திகழ்கிறார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இவரது திரை வாழ்க்கையில் சில வெற்றிகள் கிடைத்திருந்தாலும், “பாகுபலி” திரைப்படம் புதிய உச்சத்திற்கே கொண்டு சென்றது.\nஅதிரடி அறிவிப்பு வெளியிடும் பிரபாஸ்\nசமீபத்தில் நடிகர் விஷால், நடிகை அனிஷா ரெட்டியுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக அறிவித்தார். தனது வருங்கால மனைவியின் புகைப்படம் குறித்தும் பதிவிட்டிருந்தார். இது திரையுலகினரை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதேபோன்று பிரபாஸும் அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்ப்பு க��ளம்பியுள்ளது.\nஅதிரடி அறிவிப்பு வெளியிடும் பிரபாஸ்\nபிரபாஸ் கூச்சம் சுபாவம் கொண்டவர் என்பதால், சமூக வலைதளங்கள் மூலமாகவே தனது திருமணம் குறித்து அறிவிப்பார் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இதுகுறித்து விரைவில் எந்தவொரு சுவாரஸியமும் நிகழாது என்றும், தனது தொடர் வேலைகளை முடித்த பின்னரே நிகழும் என்றும் கூறப்படுகிறது.\nஅதிரடி அறிவிப்பு வெளியிடும் பிரபாஸ்\nசமீப காலமாகவே பிரபாஸின் திருமணம் குறித்து பல்வேறு கிசுகிசுக்கள் கிளம்பி வருகின்றனர். சமீபத்தில் பிரபாஸின் சகோதரி, தனது சகோதரரின் திருமணத்திற்காக காத்திருப்பதாக தெரிவித்தார். பிரபாஸின் மாமாவான கிருஷ்ணம் ராஜூவும் சில இடங்களில் திருமணம் குறித்து பேசியுள்ளார்.\nஅதிரடி அறிவிப்பு வெளியிடும் பிரபாஸ்\nஇதற்கிடையில் பில்லா நடிகையான அனுஷ்காவை பிரபாஸ் காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இருவரும் அதனை மறுத்து, தாங்கள் நண்பர்களாக இருப்பதாகவே தெரிவித்துள்ளனர்.\nஅதிரடி அறிவிப்பு வெளியிடும் பிரபாஸ்\nநடிகர் பிரபாஸ் தற்போது “சாஹோ” என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆக்‌ஷன் திரில்லராக புதிய அவதாரத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இதில் பாலிவுட் நடிகை ஷரதா கபூர் நடித்துள்ளார். இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து பூஜா ஹெக்டே உடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=49046&ncat=3", "date_download": "2019-09-21T01:45:31Z", "digest": "sha1:3ADONVF7JODXDFRK4NRUXEFPSDTQRALK", "length": 20603, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "இளஸ் மனஸ்! (9) | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\nஅயோத்தி வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிரடி செப்டம்பர் 21,2019\nஎடியூரப்பா அரசு எந்நேரமும் கவிழும்:குமாரசாமி ஆரூடம் செப்டம்பர் 21,2019\nசிதம்பரத்துக்கு, 'ஜாமின்' சி.பி.ஐ., கடும் எதிர்ப்பு செப்டம்பர் 21,2019\nஇன்று வகுப்பெடுக்கிறார் அமித்ஷா பா.ஜ., நிர்வாகிகளிடையே பரபரப்பு செப்டம்பர் 21,2019\nமுன்னாள் மத்திய ���மைச்சர் சுவாமி சின்மயானந்த் கைது : பாலியல் பலாத்கார வழக்கில் போலீசார் அதிரடி செப்டம்பர் 21,2019\nஅன்பு மிக்க அம்மா மெடோசுக்கு...\nநான், 11ம் வகுப்பு படிக்க வேண்டியவள்; உடல் நலக்குறைவு காரணமாக, பள்ளிக்கு செல்ல முடியவில்லை; தனித்தேர்வராக, பிளஸ் 2 எழுத, வீட்டிலேயே படிக்கிறேன்.\nசுமாராக தான் படிப்பேன்; கவிதை, கதை எல்லாம் நன்கு எழுதுவேன்; ஓவியமும் வரைவேன். இப்போது, இரண்டு கதை எழுதி வைத்துள்ளேன். அவற்றை, நடிகர் சூர்யா அண்ணாவோட தயாரிப்பில், சினிமாவாக எடுக்க ஆசைப்படுகிறேன்.\nஆனா, அவரை சந்திக்கிறது எப்படின்னு தெரியல... எப்படியாவது, என் கதையை படமா எடுக்கணும். தயவு செய்து உதவுங்க அம்மா.\nஎந்த கல்லுாரியில், விஷுவல் கம்யூனிகேஷன் படிப்புக்கு நல்ல மதிப்பு இருக்குன்னு சொல்லுங்க... உங்களைத் தான் நம்பியிருக்கேன்\nஉடல் நலக் குறைவு ஏற்பட்டபோதும், கல்வியை கை விடாமல், வீட்டிலேயே படித்து, தனித்தேர்வு எழுத எடுக்கும் உன் முயற்சிக்கு, முதலில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன், கதை, கவிதை மற்றும் ஓவியத்தில் இருக்கும் ஈடுபாட்டிற்கும் வாழ்த்துகள்\nஉன் படைப்புகளை, பத்திரிகைகளுக்கு அனுப்பி இருக்கிறாயா இல்லையெனில், உடனே அனுப்பு. பல பத்திரிகைகள், சிறுகதைப் போட்டிகள் நடத்துகின்றன. அவற்றில் பங்கு கொள்.\nஉன்னைப் போன்ற, இளம் படைப்பாளிகளை, வெளி உலகிற்கு அறிமுகப்படுத்துவதில், சிற்றிதழ்களின் பங்கு மகத்தானது. நுாலகங்களில், ஏராளமான சிற்றிதழ்களை காணலாம்; அவற்றுக்கு, உன் படைப்புகளை அனுப்பு.\nபெரிய அளவில், சன்மானம் கிடைக்காவிட்டாலும், உன் பெயர், பிரபலம் அடையும். தற்போது, மின்னணு யுகம் நடக்கிறது; அதையும் பயன்படுத்திக் கொள்.\n'பிளாக்' எனப்படும் வலைப்பூ பக்கத்தை, எவ்வித முதலீடுமின்றி நீயே உருவாக்கலாம். அதில், உன் கதை, கவிதை, கட்டுரை, காவியங்களை வெளியிடலாம். உன் வலைப்பக்கம் குறித்து, 'வாட்ஸ் ஆப்' மூலமாக விளம்பரப்படுத்தலாம்.\nஇந்த வழிகளில் முன்னேறிய பின், திரைத்துறையில் காலடி பதிப்பது சுலபம்.\nபோட்டி நிறைந்த திரையுலகில், முதலில் உன்னை அடையாளப்படுத்திக் கொள்வது அவசியம். அதற்கு நீ படிக்க விரும்பும், விஷுவல் கம்யூனிகேஷன் கல்வி உதவும். பல கல்லுாரிகளில், இந்த பாடத்திட்டம் உள்ளது. கற்பனை திறனுக்கு முக்கியத்துவம் அளிக்கும், இந்த துறையில், திறமைக்குத் தான் முதலிடம் கிடைக்கும். அதனால், எந்த கல்லுாரியில் படித்தாலும், திறமை இருந்தால் சாதிக்கலாம்.\nதிரைத்துறை மட்டுமின்றி, வானொலி, 'டிவி' மற்றும் ஊடகங்களிலும், விஷுவல் கம்யூனிகேஷன் படித்தவர்களுக்கு, நல்ல வாய்ப்புகள் உள்ளன.\nமுயன்றால் முடியாதது எதுவும் இல்லை; உன் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்.\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\nவீ டூ லவ் சிறுவர்மலர்\nநடுங்க வைக்கும் நடுக்கடலில் ஹென்றி ஹட்ஸன்\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%90.%E0%AE%A8%E0%AE%BE?page=2", "date_download": "2019-09-21T01:14:04Z", "digest": "sha1:UOLMWGCCDSKOVTBC63I6BFWAFKK2VENT", "length": 10041, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஐ.நா | Virakesari.lk", "raw_content": "\nஅடுத்த வாரம் நிறைவடைவதற்கு முன்னர் வேட்பாளர் அறிவிப்போம் - ஐ.தே.க.\nவேட்பாளராக களமிறங்கும் எனது நிலைப்பாட்டில் எந்த பின்வாங்கலும் இல்லை\nகோத்தாவுக்கு எதிராக விஷேட விசாரணைகளை ஆரம்பித்த சி.ஐ.டி.\nபதினொராவது நாளாகவும் தொடரும் முன்னாள் படைவீரர்களின் போராட்டம்\n\"கட்டுப் பணம் செலுத்தியது பொய்யாகும் ; வதந்திகளை நம்ப வேண்டாம்\"\nகென்யாவில் அரிய வகை வரிக்குதிரையை காண குவியும் மக்கள்\nசஹ்ரான் குழுவினருக்கு நிதியளிப்பு : விரைவில் விசாரணைகளை முன்னெடுக்கவும் - நளின் பண்டார\nவெள்ளை வேனில் கடத்தப்பட்டவர் கொட்டாவையில் விடுவிப்பு ; வேனுடன் மூவர் கைது\nஅணையாத அமேசன் காட்டுத் தீ\nகுளியல் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து இளம் பெண் பலி\nவடமாகாண ஆளுநரை சந்தித்த ஐ.நா அபிவிருத்தி திட்ட இலங்கை பணிப்பாளர்\nஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜோயர்ன் சோரென்சென் (Mr.Joern Soerensen) வடக்கு...\nஐ.நா பயங்கரவாத ஒழிப்புக்கான சிறப்பு குழு இலங்கை வருகை\nஇலங்கையில் முன்னெடுக்கப்படும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு சர்வதேச நாடுகள் அனைத்தும் இணக்கம் தெரிவித்துள்ளன. இந்...\nஐ.நா பொதுச் செயலாளர் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் ஜனாதிபதிக்கு தொலைபேசி அழைப்பு\nஇந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில் தம்மால் முடியுமான அனைத்து உதவிகளையும் இலங்கைக்கு வழங��குவதாக ஐ.நா பொதுச் செயலாளர் உள்ளிட்ட...\nநீதிமன்றத்தை நாடுவது முட்டாள்தனம் அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கவே ஜனாதிபதி முயற்சிக்கின்றார் :சுமந்திரன்.\nஇந்த ஆண்டில் ஜனாதிபதி தேர்தலை நடத்தியாகவேண்டும். இந்நிலையில் ஜனாதிபதியின் பதவிக்கால எல்லை குறித்து நீதிமன்றத்தை நாடி ஜ...\nஹக்கீமின் கூற்றை தமிழர்கள் வன்மையாக கண்டிப்பதாக ஸ்ரீதரன் தெரிவிப்பு\nஇலங்கையின் இடம்பெற்ற யுத்த குற்றங்களை ஆராய சர்வதேச நீதிபதிகள் அவசியமில்லையென அமைச்சர் ஹக்கீம் கூறியதை தமிழ் மக்கள் வன்மை...\nஐ.நா.பிரேரணையை செயற்படுத்துவதாக உறுதியளித்த அரசாங்கம் தற்போது அது அரசியலமைப்புக்கு முரண் என்கிறது - கெஹலிய\nஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் பிரேரணையை செயற்படுத்துவதாக பேரவையில் உறுதியளித்துவிட்டு தற்போது அது அரசியலமைப்புக்க...\nஅமெரிக்க படையினரின் வான்வழித்தாக்குதல்:ஆப்கானிஸ்தானில் குழந்தைகள் பலி\nஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 10 குழந்தைகள் பலியாகி உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது...\nபுதிய ஜெனிவா பிரே­ரணை ஊடாக மக்­க­ளுக்கு விமோ­சனம் கிடைக்­குமா\nஜெனி­வாவில் அமைந்­துள்ள ஐ.நா மனித உரிமை பேர­வையில் இன்­றைய தினம் இலங்கை தொடர்­பாக பிரித்தானியா, கனடா, ஜேர்மன் உள்­ளிட்ட...\nஇலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் புதிய தீர்மானம்\nஇலங்கை தொடர்பாக கொண்டுவரப்படவுள்ள தீர்மான வரைபு குறித்து முதலாவது கலந்துரையாடல் நாளை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இடம்பெ...\nமனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்:சீ.வி.கே.சிவஞானம்\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 30.1 மற்றும் 36.1 ஆகிய தீர்மானங்களை அமுல்ப்படுத்...\nவேட்பாளராக களமிறங்கும் எனது நிலைப்பாட்டில் எந்த பின்வாங்கலும் இல்லை\n\"கட்டுப் பணம் செலுத்தியது பொய்யாகும் ; வதந்திகளை நம்ப வேண்டாம்\"\nதெரிவுக்குழு முன் ஜனாதிபதி தெரிவித்தது என்ன\nரயில் சமிக்ஞை கோளாறால் பொதுமக்கள் பெரும் அவதி : ஆத்திரமுற்ற பயணிகள் தாக்குதல்\nஜப்பானில் கோலாகலமாக ஆரம்பமாகியது ரக்பி உலகக் கிண்ணத் தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/34119-2-11", "date_download": "2019-09-21T00:57:19Z", "digest": "sha1:V75P3IM5SR4WZXS2MDCCW7EQUCJI2MFD", "length": 21751, "nlines": 238, "source_domain": "keetru.com", "title": "கட்டலோனியாவும் தமிழகமும் - 2", "raw_content": "\nபார்ப்பனிய சமூக அமைப்பை எதிர்கொள்வதில் கம்யூனிஸ்டுகள், அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் வரலாற்றுப் பாத்திரம்\nஜம்மு - காஷ்மீர் பிரிப்பு: பாசிச பாஜகவின் கோழைத்தனமான செயல்\nஇந்தப் படுகொலைக்கு யார் காரணம்\nதமிழகம் கேட்பது நதியல்ல; நீதி\n370 - காஷ்மீரை இணைக்கும் கண்ணி\nகாஷ்மீரிலிருந்து இந்திய இராணுவம் வெளியேறட்டும்\nபாசிசத்தை நோக்கிப் பயணமெடுப்பது ம.க.இ.க.வே\nதந்தை பெரியாரின் குறிக்கோளை வென்றெடுத்திட, உண்மையான இந்தியக் கூட்டாட்சியே ஏற்ற வழி\n‘பசுமை மார்க்சியமும் தமிழ்த் தேசியமும்’ என்ற நூலின் மீதான விமர்சனம்\nஇந்திய அரசால் தூக்கிலிடப்பட்ட காஷ்மீர் போராளி முகமல்பட்\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nபொருளாதார நெருக்கடி: சில தகவல்கள்...\nவிநாயகன் அரசியல் ஊர்வலத்தை நிறுத்து\nஒற்றை ஆட்சி வழியாக வேத காலத்தை நிறுவ முயற்சி\nகும்பல் கொலைக்கு தனிச்சட்டம் கொண்டு வர மோடி தயங்குவது ஏன்\nபெரியார் முழக்கம் செப்டம்பர் 12, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகீதையின் வஞ்சகப் பின்னணி: புரோகிதர் மேலாதிக்கம் - உருவான வரலாறு\nவெளியிடப்பட்டது: 09 நவம்பர் 2017\nகட்டலோனியாவும் தமிழகமும் - 2\nகட்டலோனியா மக்களின் போரட்ட வரலாறு :\nகட்டலோனிய மக்கள் தங்கள் மீதான ஒடுக்குகுமுறைக்கு எதிராக தொடர்ந்து போராடி வந்துள்ளனர். தங்களது வளமான மொழியையும் தொன்மையான பண்பாட்டையும் காக்கும் பொருட்டு தங்கள் இன்னுயிர் ஈந்துள்ளனர். ஸ்பெயினின் காலனி நாடாக இருந்த காலத்தில் 1913 ஆம் ஆண்டிலேயே நான்கு கட்டலோனியா மாநிலங்கள் இணைந்து தமக்கென பொது நல அவையத்தை அமைத்துக் கொண்டன.\n1922 ஆம் ஆண்டில் கட்டலோனியா விடுதலை இயக்கம் தோன்றுகிறது. ஸ்பெயின் ராணுவத்தில் பணியாற்றிய பிரான்சிஸ் மாசி என்பவரால் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் ஸ்பானிய அரசிடமிருந்து விடுதலை பெறுவதை நோக்கமாகக் கொண்டு இயங்கியது. பின்னாட்களில் பல இயக்கங்கள் சேர்ந்து கட்டலோனியா குடியரசு இயக்கத்தை உருவாக்கினர்.\n1930 ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் இந்த இயக்கம் பெரு வெற்றி பெற்றது. தனிநாடு கேட்டு வந்த இந��த இயக்கம் ஸ்பெயின் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தன்னாட்சி பெற்ற கட்டலோனிய குடியரசு அமைத்துக் கொண்டது.\nசர்வதிகார ஆட்சி அமைந்த பின்பு தன்னாட்சி அதிகாரம் பறிக்கப்பட்டதையும் 1980 ம் ஆண்டு மீண்டும் தன்னாட்சி அதிகாரம் மீட்டுப்பெறப்பட்டத்தைையும் ஏற்கனவே பார்த்தோம்.\n1980 ம் ஆண்டில் அமைக்கப் பெற்ற நாடாலுமன்றம் ஸ்பெயின் அரசின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. கேட்டலோனியா மக்களின் சமூக, அரசியல் பொருளாதாரத் திட்டங்களை தாங்கள் நினைத்தது போல் நிறைைவேற்றிக் கொள்ள முடியவில்லை. இதனால் கட்டலோனியா மக்கள் வீரியமிக்க போராட்டங்களை நடத்தினர். இதனால் ஸ்பெயின் அரசு 'தேசத்தகுதி' கொண்ட தன்னாட்சி உரிமை கொடுக்கப்படும் என்று அறிவித்தது.\nஅந்த அறிவிப்பு வெளியான உடன் ஸ்பெயின் உயர்நீதிமன்றம் 'தேசத்தகுதி' கொண்ட தன்னாட்சி உரிமை என்பது அரசிலமைப்புக்கு புறம்பானது என்று கூறி இதனைத் தடை செய்தது. இது தான் இன்று கட்டலோனியா விடுதலைப் பிரகடனம் வரை கொண்டுவந்து சேர்த்துள்ளது.\nகட்டலோனிய தனி நாட்டு கோரிக்கைக்கு ஏன் சென்றது\n2008 ல் அமெரிக்காவில் தொடங்கிய பொருளாதார நெருக்கடி ஐரோப்பிய யூனியனைக் கடுமையாகப் பாதித்தது. ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகள் கடன்களால் திணறின. அயர்லாந்து, போர்ச்சுக்கல், கிரீஸ் நாடுகள் திவாலாகிப் போனது . அந்நாட்டுப் பிரதமர் அலெக்சிஸ் சிப்ராாஸ் ஐரோப்பிய நாட்டு நிதி அவையத்தின் மூலம் கடன் பெற்றுத் தான் நாட்டையே ஆண்டு கொண்டிருக்கிறார். அந்நாடுகளை தொடர்ந்து இத்தாலியும் ஸ்பெயினும் கடன் நெருக்கடியில் சிக்கின.\nஸ்பெயினை பொருளாதார நெருக்கடி கடுமையாகத் தாக்கியது வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியது. வறுமையும் தாண்டவமாடியது. 55 விழுக்காடு இளைஞர்கள் வேலையில்லாமல் திணறிக்கொண்டிருக்கிறார்கள். 22 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டு நுழைவாயிலிலும், 25 விழுக்காடு மக்கள் அபாயகரமான நிலையில் இருப்பதாகவும் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. தொழிற்சாலைகள் மூடப்பட்டு பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். ஓய்வுதியம் குறைக்கப்பட்டுள்ளது. நலதிட்டங்கள் பெருமளவில் நிறுத்தப்பட்டுவிட்டன மக்கள் நல நிதிகள் பெருமளவு குறைக்கப்பட்டுவிட்டன. தொழிலாளர் சம்பளங்கள் வெட்டபட்டு விட்டன. வரி உயர்த்தப்பட்டுள்ளது. இப்பட���யாக ஸ்பெயின் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில்தான் ஸ்பெயினுக்கு கட்டலோனியா முக்கியத்துவம் பெறுகிறது.\nஸ்பெயினுக்கு கிடைக்கும் பொருளாதரத்தில் 25 விழுக்காடு கட்டலோனியாவில் இருந்துதான் கிடைக்கிறது. ஆனால் வரி குறைவாக செலுத்தும் மாகாணங்களுக்கான நிதி ஒதுக்கீடு தான் கட்டலோனியாவிற்கும் கிடைக்கிறது. எனவே கட்டலோனியாவும் நெருக்கடியை சந்திக்கிறது.\nஐரோப்பிய யூனியலிருந்து பிரிட்டன் வெளியேறியது கூட கட்டலோனியாவிற்கும் ஒரு உந்துதலைக் கொடுத்துள்ளது. ஐரோப்பா யூனியனில் நீடித்தால் நாமும் நெருக்கடிக்குள் சிக்கிக்கொள்வோம் என்று நினைத்த பிரிட்டன் பிரிக்சிட் தேர்தல் நடத்தி வெளியேறியது போல ஸ்பெயினிலிருந்து நாமும் விலகிக் கொண்டால் நெருக்கடியிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று கட்டலோனியா நினைக்கிறது. இதனால் தான் பொருளாதார நெருக்கடி தொடங்கிய 2008 க்கு பிறகு கட்டலோனியா மக்கள் தனி நாட்டுக் கோரிக்கையை வலுவாக வைத்து வருகின்றனர்.\n2009 ஆண்டு முதல் 2011 வரை பல லட்சக்கணக்காண மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தினர் 2010 ஜூலை 10ஆம் தேதி பார்சிலோனா நகரத்தில் கட்டலோனிய கலாச்சார அமைப்பு நடத்திய பேரணியில் 10 லட்சம் மக்கள் பங்கெடுத்து கொண்டனர்.\nஇப்போது நடந்ததைப் போலவே இதுக்கு முன்பாக ஒரு வாக்கெடுப்பு கட்டலோனியாவில் நடத்தப்பட்டது. 2014இல் இப்போது நடந்தது போலவே தேர்தல் நடத்தப்பட்டது. அந்த தேர்தலில் 81 விழுக்காடு மக்கள் கட்டலோனியா விடுதலையை ஆதரித்தனர். ஆனால் 35 விழுக்காடு மக்கள் மட்டுமே ஆதரித்தாகக் கூறி இந்த வாக்கெடுப்பை ஸ்பெயின் நிராகரித்தது. இதனால் ஸ்பெயின் மீதான கோபம் கட்டலோனியா மக்களுக்கு அதிகரித்தது. அது தற்போது அக்டோபர் 1ந் தேதி தேர்தலில் வந்து முடிந்துள்ளது.\nதற்போது நடந்த தேர்தலில் 92 விழுக்காடு மக்கள் ஸ்பெயினில் இருந்து பிரிந்து விடுவதற்காக ஆதரவாக வாக்களித்துள்ளதால் கட்டலோனியா அதிபர் கார்லஸ் பூஜ்டிமோன் தனி நாடாக பிரகடனப்படுத்தியுள்ளார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரி���ரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/amys-autopsy-ta", "date_download": "2019-09-21T00:30:52Z", "digest": "sha1:3NS2K6HGDT6DNLIS2PMG5HYEQSS7ZMSD", "length": 5663, "nlines": 91, "source_domain": "www.gamelola.com", "title": "Amys பிரேத பரிசோதனை (Amys Autopsy) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\n-> கடைசியாக உள்ள தமிழ் வைத்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும். [இந்தச் செய்தியை மீண்டும் காண்பிக்காதே]\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\nAmys பிரேத பரிசோதனை: Amy Autopsy கொண்டு டாக்டர் வீடு விற்பனை அவரது மரணத்திற்கான ஃபுளோரிடா துப்புகள் கொண்டுள்ளது. ஒரு தொழிற்சாலை கூட பார்த்த scalpel, scissors,] உசாத்துணை, பல்வேறு கருவிகளை பயன்படுத்தி.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nStan இந்த நிலையிலேயே இருங்கள்\nAmys பிரேத பரிசோதனை என்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த Amy Autopsy கொண்டு டாக்டர் வீடு விற்பனை அவரது மரணத்திற்கான ஃபுளோரிடா துப்புகள் கொண்டுள்ளது, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/10/18/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/20526/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-7-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D?page=142", "date_download": "2019-09-21T00:39:42Z", "digest": "sha1:VOLDTD2H6KF2VC3NAMJUMIZBP4NXFLLS", "length": 10930, "nlines": 189, "source_domain": "www.thinakaran.lk", "title": "போலி முக நூல் பக்கத்தால் குழு மோதல்: 7 பேர் வைத்தியசாலையில் | தினகரன்", "raw_content": "\nHome போலி முக நூல் பக்கத்தால் குழு மோதல்: 7 பேர் வைத்தியசாலையில்\nபோலி முக நூல் பக்கத்தால் குழு மோதல்: 7 பேர் வைத்தியசாலையில்\nமட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில் இரண்டு குழுக்களிடையில் ஞாயிற்றுக்கிழமை (15) பிற்பகல் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஏழு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.\nஓரிரு தினங்களுக்கு முன்னர் புதிய காத்தான்குடியில் இடம்பெற்ற திருமணம் செய்த மாப்பிள்ளையொருவர் சீதனம் பெற்றதாக கூறி அவரை விமர்சித்து போலியான பேஸ்புக் பக்கமொன்றில் எழுதப்பட்டதாலேயே இந்த குழு மோதல் இடம் பெற்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.\nஞாயிற்றுக்கிழமை பிற்பகல் புதிய காத்தான்குடி 04 ஆம் குறுக்குத் தெருவில் வசிக்கும் ஒருவரின் வீட்டுக்கு முச்சக்கர வண்டியில் சென்ற குழுவொன்று அவ்வீதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளது.\nஇதையடுத்து அந்த இளைஞனின் உறவினர்கள் மற்றும் அயலவர்கள் இளைஞனை காப்பாற்ற முற்பட்ட போது இரு சாராருக்குமிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.\nஇதில் 07 பேர் காயமடைந்து காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, அதில் மூவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.\nகுறித்த போலியான பேஸ்புக் பக்கத்திற்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை எனக் கூறியும் முச்சக்கர வண்டியில் வந்தவர்கள் அவரை தாக்கியதாக, குறித்த வீதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் தெரிவித்தார்.\nஇச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் இன்னும் எவரும் இது தொடர்பில் கைது செய்யப்பட வில்லையெனவும் காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.\n(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர் - எம்.எஸ். நூர்தீன்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் அதிபர் கைது\nயாழ்ப்பாணத்திலுள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபர் கையூட்டுப் பெற்ற...\nசேலை அணிந்த சோலை அழகி\nசேலை அணிந்த சோலையாக இளைஞர்களின் இதயங்களை கொள்ளை அடித்த அழகி 'ஜோக்கர்...\nநடிப்புக்கே இலக்கணமாக திகழ்ந்த நடிகன்\nகம்மான பட்டபெந்திகே தொன் ஜோன் அபேவிக்ரம என்ற ஜோ அபேவிக்கிரம பிரபல...\nவாழ்வு உங்களுடையது பிறர் பார்க்க அல்லது பிறரை பார்த்து வாழ...\nகோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணம்...\nஅல்லாஹ்வின் படைப்புக்களில் மனிதனும் ஒருவனாவான். இந்த மனித இனம் ஆதம் (அலை)...\nஅழகினை சுமப்பதால் இளைத்த உடலை உடையவள்\nபுகழேந்தியின் இலக்கிய நயம் நளவெண்பா புகழேந்திப் புலவரால் இயற்றப்பட்ட...\nSME களுக்கு பொதியிடல் உதவி\nBMICH இல் கடந்த 12ஆம் 13ஆம் திகதிளில் நடைபெற்ற LANKAPAK 2019கண்காட்சியில்...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதிகதி வாரியான செய்திகளுக்கான இணைப்பு பக்கத்தின் அடியில் இணைக்கப்பட்டுள்ளது. - நன்றி (ஆ-ர்)\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/ennai-kandavare-ennai-kaanbavare/", "date_download": "2019-09-21T00:58:31Z", "digest": "sha1:FF3SHNPIKJ2B27KNEN53XR3IAL4IJ5GP", "length": 3634, "nlines": 120, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Ennai Kandavare Ennai Kaanbavare Lyrics - Tamil & English", "raw_content": "\n1. பாவீயாய் இருந்த என்னை கண்டு கொண்டீரே\nபாசமாய் மார்போடு அணைத்து கொண்டீரே\nநெருக்கத்தில் இருந்த என்னை தேடி வந்தீரே\nநெருங்கி அன்பாக சேர்த்து கொண்டீரே\n2. கடந்த காலம் எல்லாம் காத்து கொண்டீரே\nவருகிற காலத்திலும் காத்து கொள்வீரே\nகொடுத்த வாக்குத்தத்தம் பூர்த்தீ செய்தீரே\nபுதிய வாக்குறுதி கொடுத்து விட்டீரே\n3. தள்ளாடி நடந்த என்னை தேடி வந்தீரே\nமதில்களை தாண்டும்படி தூக்கி விட்டீரே\nநெரிந்த நாணலை போல் வாழ்ந்து வந்தேனே\nஎரியும் தீப்பிளம்பாய் மாற்றி விட்டீரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000017896.html?printable=Y", "date_download": "2019-09-21T00:54:36Z", "digest": "sha1:6QH3F7RORVLON2RCSGDG2OB4YDCKCLEE", "length": 2644, "nlines": 43, "source_domain": "www.nhm.in", "title": "சங்க இலக்கியம் பத்துப்பாட்டு - 1", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: இலக்கியம் :: சங்க இலக்கியம் பத்துப்பாட்டு - 1\nசங்க இலக்கியம் பத்துப்பாட்டு - 1\nநூலாசிரியர் முனைவர் ச.வே. சுப்பிரமணியன்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/auth327.html?sort=title", "date_download": "2019-09-21T01:01:00Z", "digest": "sha1:LCFYOZRGVKB3LUEVZOKHUAL6CKNG66CF", "length": 5338, "nlines": 144, "source_domain": "www.nhm.in", "title": "1", "raw_content": "\nஎன்பிலதனை வெயில் காயும் எப்படி பாடுவேனோ கனகக்குன்று கொட்டாரத்தில் கல்யாணம்\nநாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன்\nகைம்மண் அளவு சங்கிலிப் பூதத்தான் சொல்லாழி\nநாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன்\nதலை கீழ் விகிதங்கள் தலைகீழ் விகிதங்கள் திகம்பரம்\nநாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன்\nதெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் தொல்குடி தொல்குடி\nநாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/7920.html", "date_download": "2019-09-21T01:16:54Z", "digest": "sha1:IV4GFJEJTI7H5E5VUU3AJDWDV4BITGUT", "length": 4952, "nlines": 81, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அப்துந் நாசிர் \\ இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nஇஸ்லாத்தின் பார்வையில் பிறை-பெண் பேச்சாளர்களுக்கான தாவா பயிற்சி முகாம்.\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் 1\nகுர்ஆன் மனனமும் மறுமையின் சுவனமும்..\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nஅம்பத்தூர் – திருவள்ளூர் மேற்கு மாவட்டம் – (12-08-2018)\nஅப்துந் நாசிர், இனிய மார்க்கம் | 0 Comments\nசர்ச்சைக்குரிய சட்டங்களும் அதன் தீர்வுகளும்\nஅல்லாஹ் அனுப்பிய புயலால் ஆட்டம் கண்ட அமெரிக்கா\nஇலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக புத்த மதத்தினர் வெறியாட்டம்\nபக்தி வே��ம் போடும் மோடிக்கு சங்கராச்சாரியார் கண்டனம்…\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nஇஸ்லாத்தின் வளர்ச்சி தடுக்கப்பட யார் காரணம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி மேற்கு\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 9\nமாணவ சமுதாயம் எங்கே செல்கிறது\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/08/24/6099/", "date_download": "2019-09-21T00:38:54Z", "digest": "sha1:HCNFXWX42WQSX6U6EH2PBWTO4MVTGULE", "length": 10537, "nlines": 342, "source_domain": "educationtn.com", "title": "EMIS இல் ஆசிரியர் சார்பாக விடுதல் இன்றி பதிவு செய்ய வேண்டிய விபரங்கள்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome EMIS EMIS இல் ஆசிரியர் சார்பாக விடுதல் இன்றி பதிவு செய்ய வேண்டிய விபரங்கள்\nEMIS இல் ஆசிரியர் சார்பாக விடுதல் இன்றி பதிவு செய்ய வேண்டிய விபரங்கள்\nEMIS இல் ஆசிரியர் சார்பாக விடுதல் இன்றி பதிவு செய்ய வேண்டிய விபரங்கள்\nPrevious articleகோயமுத்தூர் மாவட்டத்திர்க்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nNext article1 மற்றும் 6 ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் பயிற்சி குறித்து- CEO PROC\nEMIS வலைதளத்தில் student common pool பகுதியில் , நம் பள்ளியில் எத்தனை மாணவர்கள் உள்ளனர் என்ற விவரங்களையும், அதற்கான காரணங்களை எவ்வாறு பதிவேற்றம் செய்வது என்பதை விளக்கும் வீடியோ.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nTNTET – ஆசிரியர் தகுதி தேர்வு – அமைச்சர் செங்கோட்டையன் புதிய அறிவிப்பு.\nபணிநிரந்தரம் வேண்டி முதல்வர் பள்ளிக்கல்வி அமைச்சருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கருணை மனு.\nTNTET – ஆசிரியர் தகுதி தேர்வு – அமைச்சர் செங்கோட்டையன் புதிய அறிவிப்பு.\nபணிநிரந்தரம் வேண்டி முதல்வர் பள்ளிக்கல்வி அமைச்சருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கருணை மனு.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://ilearntamil.com/thirukural-with-english-meaning-athigaram-113/", "date_download": "2019-09-21T00:36:48Z", "digest": "sha1:NLPQTFJIAL35YDGWFTMNLM2H6QIRBPLL", "length": 16715, "nlines": 484, "source_domain": "ilearntamil.com", "title": "Thirukural with English meaning – Athigaram 113", "raw_content": "\nClitics ( இடைச் சொற்கள் )\nPronoun (பிரதிப் பெயர்ச் சொல்)\nVerb( வினைச் சொல் )\nNegative Sentence ( எதிர்மறை வாக்கியங்கள்)\nபாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி\nமென்மையான மொழிகளைப் பேசு கின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர் பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும்.\nஎன்னிடம் மெல்லிதாகப் பேசும் என் மனைவியின் வெண்மையான பற்களிடையே ஊறிய நீர், பாலோடு தேனைக் கலந்த கலவை போலும்\nஉடம்பொ டுயிரிடை என்னமற் றன்ன\nஇம் மடந்தையோடு எம்மிடையே உள்ள நட்பு முறைகள், உடம்போடு உயிர்க்கு உள்ள தொடர்புகள், எத்தன்மையானவையோ அத்தன்மையானவை.\nஎன் மனைவிக்கும் எனக்கும் இடையே உள்ள உறவு, உடம்பிற்கும் உயிருக்கும் இடையே எத்தகைய உறவோ அத்தகையது.\nகருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்\nஎன் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே நீ போய் விடு, யாம் விரும்புகின்ற இவளுக்கு என் கண்ணில் இருக்க இடம் இல்லையே.\nஎன் கருமணிக்குள் இருக்கும் பாவையே நீ அதை விட்டுப் போய்விடு; நான் விரும்பும் என் மனைவிக்கு என் கண்ணுக்குள் இருக்க இடம் போதவில்லை.\nவாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்\nஆராய்ந்து அணிகலன்களை அணிந்த இவள் கூடும் போது உயிர்க்கு வாழ்வு போன்றவள், பிரியும் போது உயிர்க்கு சாவு போன்றவள்.\nஎன் மனைவி, நான் அவளுடன் கூடும்போது உயிருக்கு உடம்பு போன்றிருக்கிறாள். அவளைப் பிரியும்போது உயிர் உடம்பை விட்டுப் பிரிவது போன்றிருக்கிறாள்.\nஉள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்\nபோர் செய்யும் பண்புகளை உடைய இவளுடைய பண்புகளை யான் மறந்தால் பிறகு நினைக்க முடியும் ஆனால் ஒரு போதும் மறந்ததில்லையே.\nஒளியுடன் கூடிய கண்களை உடைய என் மனைவியின் குணங்களை நான் மறந்தால் அல்லவா அவளை நினைப்பதற்கு மறப்பதும் இல்லை. அதனால் நினைப்பதும் இல்லை.\nகண்ணுள்ளிற் போகார் இமைப்பிற் பருவரார்\nஎம் காதலர் எம் கண்ணுள்ளிருந்து போக மாட்டார், கண்ணை மூடி இமைத்தாலும் அதனால் வருந்த மாட்டார், அவர் அவ்வளவு நுட்பமானவர்.\nஎன் அன்பர் என் கண்ணை விட்டுப் போகமாட்டிடார்; ஒருவேளை நான் அறியாமல் இமைத்தால் வருந்தவும் மாட்டார். பிறர் அறிய முடியாத நுட்பத் தன்மையர் அவர்.\nகண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்\nஎம் காதலர் கண்ணினுள் இருக்கின்றார், ஆகையால் மை எழுதினால் அவர் மறைவதை எண்ணிக் கண்ணுக்கு மையும் எழுதமாட்டோம்.\nஎன் கண்ணுக்குள் அவர் இருப்பதால் கண்ணுக்கு மை தீட்டும் நேரம் அவர் மறைய நேரும் என்பதை அறிந்து மையும் தீட்டமாட்டேன்.\nநெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்\nஎம் காதலர் நெஞ்சினுள் இருக்கின்றார், ஆகையால் சூடான பொருளை உண்டால் அவர் வெப்பமுறுதலை எண்ணிச் சூடான பொருளை உண்ண அஞ்சு கின்றோம்.\nஎன்னவர் என் நெஞ்சிலேயே வாழ்வதால் சூடாக உண்டால் அது அவரைச் சுட்டுவிடும் என்று எண்ணி உண்ணப் பயப்படுகிறேன்.\nஇமைப்பிற் கரப்பாக் கறிவல் அனைத்திற்கே\nகண் இமைத்தால் காதலர் மறைந்து போதலை அறிகின்றேன், அவ்வளவிற்கே இந்த ஊரார் அவரை அன்பில்லாதவர் என்று சொல்லுவர்.\nஎன் கண்கள் இமைத்தால் உள்ளிருக்கும் என்னவர் மறைவதை அறிந்து நான் கண்களை இமைப்பதில்லை. இதை விளங்கிக் கொள்ளாத உறவினர் அவரை அன்பற்றவர் என்கின்றனர்.\nஉவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்\nகாதலர் எப்போதும் என் உள்ளத்தில் மகிழ்ந்து வாழ்கின்றார், ஆனால் அதை அறியாமல் பிரிந்து வாழ்கின்றார், அன்பில்லாதவர் என்று இந்த ஊரார் அவரைப் பழிப்பர்.\nஎன்னவர் எப்போதும் என் நெஞ்சிற்குள்ளேயே மகிழ்ந்து இருக்கிறார். இதை அறியாத உறவினர் அவருக்கு அத்தனை அன்பு இல்லை என்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/samadhanam-nalgum-naamam-yesu/", "date_download": "2019-09-21T01:16:24Z", "digest": "sha1:Z23STSNZRPQN3VZWPLCDPQNSBZNCXUVW", "length": 3219, "nlines": 108, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Samadhanam Nalgum Naamam Yesu Lyrics - Tamil & English", "raw_content": "\nசமாதானம் நல்கும் நாமம் இயேசு நாமமே\nமனச்சாந்தி தரும் இனிய நாமம் இயேசு நாமமே\nஇயேசு நாமமே, இயேசு நாமமே\n1. அன்னை தந்தை சொந்தம் யாவும் இயேசு நாமமே\nதன்னை தந்த இன்ப நாமம் இயேசு நாமமே\n2. பாவமற கழுவும் நாமம் இயேசு நாமமே\nஉயர் பக்திதனை வளர்க்கும் நாமம் இயேசு நாமமே\n3. பாவ இருள் போக்கும் நாமம் இயேசு நாமமே\nஜீவ ஒளி வீசும் நாமம் இயேசு நாமமே\n4. பொன் வெள்ளி புகழ் பொருளும் இயேசு நாமமே\nஎன் உள்ளில் வாழும் ஏசு நாமம் இயேசு நாமமே\nPaathagan En Vinaitheer-பாதகன் என் வினைதீர், ஐயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/News_Detail.asp?Id=578249", "date_download": "2019-09-21T01:44:34Z", "digest": "sha1:6VLB4MXLX6ID4SMECQZ57SJHOZRJYSZO", "length": 26632, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "DISTRICT NEWS | கைகளால் சாக்கடையை அள்ளும் தொழிலாளர்கள்| Dinamalar", "raw_content": "\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ...\nசெப்.,21: பெட்ரோல் ரூ.76.24; டீசல் ரூ.70.33\nகாலநிலை மாற்றம்; உலக மாணவர்களை ஒருங்கிணைத்த கிரேட்டா\n14 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும்'\nஅயோத்தி வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிரடி 4\n'ரசாயன தாக்குதலை எதிர்கொள்ள ராணுவத்துக்கு பயிற்சி ... 1\nபிளாஸ்டிக் கழிவு மேலாண்மை: முன்னணி நிறுவனங்கள் ...\nபல்கலைகளில் ஜாதியபாகுபாடு: மத்திய அரசு பதில் அளிக்க ... 2\nதிகார் சிறையில் கைதி தற்கொலை 3\nஎடியூரப்பா அரசு எந்நேரமும் கவிழும்:குமாரசாமி ஆரூடம் 3\nகைகளால் சாக்கடையை அள்ளும் தொழிலாளர்கள்\nஎல்.இ.டி., 'டிவி'க்கள் விலை குறைகிறது 19\nநாலு நாள் முடங்குது வங்கி: திட்டமிடாவிட்டால் சிக்கல் 55\n24 இளம்பெண்களை கடத்தி உல்லாசம்; 'டுபாக்கூர்' போலீஸ் ... 42\nஇறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு 6\n\"திணிக்க நினைச்சா குமட்டும்\" - கமல் 249\n\"திணிக்க நினைச்சா குமட்டும்\" - கமல் 249\nஇந்தி வளர்ச்சி : காங் - திமுக செய்தது என்ன\nஊளையிடும் ஸ்டாலின், கமல்: சுப்பிரமணிய சுவாமி பதிலடி 133\nஅனுப்பர்பாளையம்:\"திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் துப்புரவு தொழிலாளர்கள், கைகளால் சாக்கடை கழிவுகளை அள்ளுகின்றனர். அவர்களுக்கு, கையுறை, காலுறை, சீருடை வழங்க வேண்டும்,' என முதலாவது மண்டல கூட்டத்தில் கவுன்சிலர் ரவிசந்திரன் வலியுறுத்தினார்.திருப்பூர் மாநகராட்சி முதலாவது மண்டல கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். உதவி கமிஷனர் சபியுல்லா முன்னிலை வகித்தார்.விவாதம் வருமாறு:சந்திரசேகர் (அ.தி.மு.க): ஆயுத பூஜை விற்பனைக்கு வாழைக்கன்று கொண்டு வந்தவர்கள், விற்காதவற்றை ரோட்டில் விட்டுச் சென்றனர். அதனால், குப்பை அள்ளும் பணி பாதிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு வாழைக்கன்று விற்பனை செய்வதற்கு கட்டுப்பாடு விதித்து கட்டணம் வசூலிக்க வேண்டும்.மாரப்பன் (மா.கம்யூ.,): எனது வார்டில் 17 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வருகிறது. குடிநீர் குழாய் விஸ்தரிப்பு செய்ய 12 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டது. பணி நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.\n\"அபேட்' மருந்து ஊற்றுவதில் குறைபாடு உள்ளது. டெங்கு தடுப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும். முதல் மற்றும் ஆறாவது வார்டில் டெங்குவால் குழந்தைகள் பாதிக்கப்பட்டு கோவையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வார்டில் நா���் தொல்லை அதிகமாக உள்ளது. வரி விதிப்பில் காலதாமதம்ஏற்படுகிறது.ராமச்சந்திரன் (நகர் நல அலுவலர் பொறுப்பு): மண்டலத்தில் மலேரியா பணியாளர்கள் 11 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மகளிர் சுய உதவி குழுவினர்\n30 பேர் மூலம் \"அபேட்' மருந்து தெளிக்கப்படுகிறது. கொசு மருந்து மற்றும் புகை மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. மாநகர பகுதியில் டெங்குவால் யாரும் பாதிக்கப்படவில்லை. மாநகர பகுதியில் 5,887 நாய்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. விரைவில் பிடித்து அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.உமா மகேஸ்வரி (தி.மு.க.,): குப்பை தொட்டி குறைவாக உள்ளது. செல்லம் நகரில் அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டும்.ரவிசந்திரன் (இ.கம்யூ.,): குலாம் காதர் லே-அவுட் பகுதியில் ஒரு வகையான வைரஸ் காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது. அப்பகுதியில் மருத்துவ முகாம் நடத்த வேண்டும். துப்புரவு தொழிலாளர்கள், கைகளால் சாக்கடையை அள்ளுகின்றனர். அவர்களுக்கு சீருடை, காலுறை, கையுறை வழங்க வேண்டும். கட்டட கழிவுகளை ரோட்டில் கொட்டுகின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டும்.நகர் நல அலுவலர்: தீபாவளிக்கு முன், துப்புரவு தொழிலாளர்களுக்கு சீருடை, காலுறை, கையுறை வழங்கப்படும்.சுப்ரமணியம் (அ.தி.மு.க.,): வார்டில் சுகாதார பணி மந்தமாக உள்ளது. தெருவிளக்கை மாற்றிக் கொடுப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.ஈஸ்வரன் (அ.தி.மு.க.,): எம்ப்ராய்டரி குப்பை அதிகமாக சேகரமாகிறது. எம்ப்ராய்டரிஉரிமையாளர்களை அழைத்து பேசி, அவர்களது நிறுவனத்துக்கே சென்று மாநகராட்சி சார்பில் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு அவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்க வேண்டும்.சபியுல்லா (உதவி கமிஷனர்): எம்ப்ராய்டரி உரிமையாளரை அழைத்து கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.சின்னசாமி (அ.தி.மு.க.,): இ.பி., காலனி முதல் ஆந்திரா வங்கி வரையுள்ள ரோடு மிகவும் மோசமாக உள்ளது.சத்யா (அ.தி.மு.க): பெரியார் காலனியில் பூங்கா பணி மந்தமாக நடந்து வருகிறது.கல்பனா (அ.தி.மு.க.,): சவுபாக்கியா காலனியில் சப்பை தண்ணீர் மோட்டார் அடிக்கடி பழுதாகிறது.\nராதாகிருஷ்ணன் (தலைவர்): இதற்கு முன், 20 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வந்த குடிநீர், தற்போது ஆறு நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. மூன்று நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். புதிய வரி விதிப்பில் தாமதம் ஏற்படுவதாக சிலர் கூறினர். மழைநீர் தொட்டி கட்டாமல் புதிய வரி விதிப்புக்கு வருகின்றனர். மழை நீர் சேகரிப்பு தொட்டி கட்டியதும் வரி விதிக்கப்படும்.குலாம் காதர் லே-அவுட் பகுதியில் மண்டலம் சார்பில் மருத்துவ முகாம் நடத்தப்படும். தேவையான சுகாதார பணி செய்யப்படும். ஆயுத பூஜையன்று வாழை கன்று விற்பனை செய்ய கட்டுப்பாடு விதிக்கப்படும். கட்டட கழிவுகளை ரோட்டில் கொட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பெரியார் காலனி பூங்கா பணி தீபாவளிக்கு முன் முடித்து திறப்பு விழா நடத்தப்படும்.\nதி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்கல்\nடெங்கு தடுப்பு நடவடிக்கையாக மருத்துவ முகாம் நடத்த உத்தரவு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமனிதர்கள் சாக்கடை கழிவுகளை அள்ளுகின்ற இழிவு நிலையை நிறுத்தவேண்டும் என்று உறுப்பினர் கோரவில்லை. அவர்களுக்கு கையுறை காலுறை வழங்க வேண்டும் என கோரியுள்ளார். அதாவது வர்த்தகம் நடக்க வேண்டும் என்பதே நோக்கமாக உள்ளது. அதில்தான் அவருக்கு நன்மை. இது தொடர்பாக சட்ட திருத்தம் வேண்டி வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றத்தில் மைய அரசு உறுதி அளித்துள்ளது. சட்டம் திருத்தம் செய்யப்படும் என நம்பலாம். ஆனால் அதுவரை இது நடக்க வேண்டுமா மக்கள் இதை மனித இனத்துக்கு எதிரான செயலாக கருதி எதிர்க்க வேண்டும். தங்கள் வீட்டு கழிவுகளை சுகாதாரமாக நீக்க கழிவறைகளை கட்ட வேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்கல்\nடெங்கு தடுப்பு நடவடிக்கையாக மருத்துவ முகாம் நடத்த உத்தரவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/five-planets-will-align-in-the-predawn-sky-tomorrow-awakening-titans-and-office-workers-alike", "date_download": "2019-09-21T00:20:53Z", "digest": "sha1:BGFNZ7JSX22PU4YTMSHZNUBUD6HCKLRV", "length": 8072, "nlines": 92, "source_domain": "www.techtamil.com", "title": "சூரிய குடும்பத்தில் நாளை ஐந்து கோள்களும் நேர்கோட்டில் சந்திக்கும் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nசூரிய குடும்பத்தில் நாளை ஐந்து கோள்களும் நேர்கோட்டில் சந்திக்கும்\nசூரிய குடும்பத்தில் நாளை ஐந்து கோள்களும் நேர்கோட்டில் சந்திக்கும்\nநாளை காலை சூரியக் குடும்பத்திலுள்ள சூரியனை சுற்றி வலம் வரும் ஒன்பது கோள்களில் ஐந்து கோள்கள் நேர்கோட்டில் சந்திக்க உள்ளன. சூரிய குடும்பத்தில் ஒன்பது கோள்களும் அதனதன் வட்டப்பாதையில் சூரியனை சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் ஒவ்வொரு கோள்களின் சுற்றுக் காலங்களும் வெவ்வேறாக இருந்த போதிலும் குறிப்பிட்ட ஐந்து கோள்கள் மட்டும் தற்போது ஒரே நேர்கோட்டில் சந்திக்க உள்ளன. புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், மற்றும் சனி ஆகிய ஐந்து கோள்களும் ஜனவரி 20இல் தொடங்கி பிப்ரவரி 20 வரை ஏறக்குறைய ஒரு மாதங்களுக்கு கண்களுக்கு புலப்படும். இதுபோன்றே இதற்கு முன் 11 ஆண்டுகளுக்கு முன் 2005இல் நிகழ்ந்தது.\nஇந்த பெருமாற்றத்தையொட்டி, நாளை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நெப்டியூன் மற்றும் புளூட்டோ போன்ற கோள்கள் சூரியனுக்கு வெகு தொலைவில் இருப்பதால் அவற்றை தொலைநோக்கியின் வழியாக மட்டுமே பார்க்க முடியும். வெறுங்கண்களால் காண முடியாது. நாளை ஐந்து கோள்களையும் சூரிய உதயத்திற்கு முன் வெறுங்கண்களால் காணலாம். மேலும் இதேபோன்ற காட்சியை ஆகஸ்டு மாதம் மீண்டும் நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.ஆகையால் மறுநாள் விடியற்காலையில் ஐந்து கோள்களும் உங்களின் விடியலைத் துவக்கி வைக்கும். வியாழன் மாலையில் உதயமாகத் தொடங்கிய பின் அதைத் தொடர்ந்து நள்ளிரவில் செவ்வாய் உதயமாகத் துவங்கும் பின் வரிசையாக சனி, வெள்ளி, புதன் என மற்ற மூன்று கோள்களையும் காணலாம். இவ்வாறாக நாளை 5 கோள்களையும் காணும் அரிய வாய்ப்பைப் பெறலாம்.\nமீனாட்சி தமயந்தி269 posts 1 comments\nநொடிப் பொழுதில் விற்றுத் தீர்ந்த மைக்ரோசாஃப்ட்டின் டிக்கெட்டுகள்\nமூன்றாண்டு காலமாக யூ டியூபுக்கு விதித்து வந்த தடை நீக்கம்:\nமூளையின் தகவல்களை கணினியில் பதிவிறக்கலாம் – Elon Musk NeuraLink\nIron Man உடை நிஜத்தில் சாத்தியமா\nபிரபல இன்டர்நெட் வதந்திகள் Hoax Vathanthi Purali Fake News\nஇந்தியாவின் மென்பொருள் சந்தை 2019 ஆம் ஆண்டில் $ 6.1 பில்லியனைத் தொடும்: ஐடிசி\nபேஸ்புக் நிறுவனத்தின் க்ரிப்டோகரென்சி விரைவில்\nயூடியூப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு: ஒரு சில வீடியோக்களுக்கு தடை\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n​கேள்வி & பதில் பகுதி ​\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=23456", "date_download": "2019-09-21T01:47:18Z", "digest": "sha1:WXILLDCBZ5JUN3HHTDVT7Y63K55UM5G6", "length": 24907, "nlines": 88, "source_domain": "www.dinakaran.com", "title": "சுடராய் இரு! நெருப்பாய் எழு!! | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக கட்டுரைகள்\nஎங்கள் தீபங்களில் ஒளி வந்தது - 3\n“தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ’’ என்று கேட்டான் மகாகவி பாரதி. தழல் வீரத்தில் மூப்பென்றும் இல்லை. குஞ்சென்றும் இல்லை. ஆனால் தழலின் அளவில் சிறிதென்றும் பெரிதென்றும் உண்டு இந்த அளவு கூட நெருப்பின் தன்மையால் வந்ததில்லை. நெருப்பு, சிறு நெருப்பாவதும் பெரு நெருப்பாவதும் நெருப்பின் தன்மையில் இல்லை. சூழலின் தன்மையால் வந்தது. பற்றிப் படர்வதற்கும் முற்றி வளர்வதற்கும் உரிய சூழல் இல்லையென்றால் அது சிறு நெருப்பாய் சுடர்கிறது. விசிறி வீசும் காற்று, பற்றிக்கொள்ள உரிய பொருட்கள் ஆகியவை சூழ இருக்கும்போது பெரு நெருப்பாய் வளர்கிறது. அதுபோல் ஒரு மனிதன் தன்னிடம் இருக்கும் திறமையை வெளிப்படுத்தும் சூழல் அமையாதபோது அல்லது அத்தகைய சூழலை தேடிப் போகாதபோது நீண்ட நேரம் சிறு நெருப்பாகவே இருக்கிறான்.\nஉரிய வாய்ப்பு அமைக்கையில் பற்றிக்கொள்கிறான் வெற்றி கொள்கிறான் உகந்த சூழல் உருவாகும் வரை ஒவ்வொரு மனிதனும் தனக்குள் கனன்று கொண்டிருக்கும் லட்சிய நெருப்பு அணையாமல் பார்த்துக் கொள்வது மட்டும் முக்கியமல்ல. மாறாக அந்த நெருப்பை பெரு நெருப்பாய் வளர்த்தெடுக்கும் வாய்ப்புகளுக்காகவும் தவம் இருக்க வேண்டும். கனல் எனும் சொல்லின் இரண்டாம் எழுத்தை நீக்கிப் பார்த்தால் கல் என்னும் சொல் கிடைக்கும். சந்தர்ப்ப சூழலால் தனக்குள் இருக்கும் கனலை மறைத்துக்கொண்டு கல்லாய் கிடந்தாள் அகலிகை. ராமன் கால் துகள் பட்டதும் உறங்கிக் கிடந்த நெருப்பு உசுப்பிவிடப்பட்டது.\nகல்லாய்க் கிடந்தது புறத்தோற்றம் எனினும் உள்ளுக்குள் ஒரு கனல் கனன்று கொண்டிருந்தது. ராமனின் கால் துகள் உரசியதும் எழுந்தது. இத்தகைய சூழல் ஒவ்வொருவருக்கும் அவரவர் தளத்தில் ஏற்படக்கூடும் . அவசரப்பட்டு தட்டழியவும் கூடாது. பொறுமை எனும் பெயரில் உள்ளிருக்கும் நெருப்பை அணைய விடவும் கூடாது. இதில் நாம் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம். இது சராசரிகளின் உலகம். எல்லோரையும் சராசரியாகத்தான் இந்த உலகம் பார்க்கும். தன்னுடைய எளிய அளவுகோல்களுக்குள் அகப்படும் அறிவு, ஆற்றல், திறமை இருந்தால் அவர்களை இயல்பானவர்கள் என்றும் இவற்றில் கொஞ்சம் கூடியிருந்தாலும் விசித்திரப் பிறவிகள் என்றும் பார்க்கும்.\nசராசரிக்கும் மேம்பட்ட திறமையாளர்கள் யாரையும் சமூகம் சரியாய் நடத்தியதாய் சரித்திரம் இல்லை. வேடிக்கை என்னவென்றால் தான் சாதிக்கப் போகும் துறைக்கு சம்பந்தமே இல்லாதவர்களின் சந்தேகப் பார்வையையும் சீண்டல் பேச்சுகளையும் தொடக்கத்தில் எல்லோருமே சந்திக்க வேண்டும். தங்களுக்கு தெரியாத புரியாத ஒன்றை “அதெல்லாம் ஒத்து வராது” என ஒரே வரியில் ஒதுக்கித்தள்ளும் ஒன்றுவிட்ட மாமாக்களும் இரண்டு விட்ட சித்தப்பாக்களும் இல்லாத குடும்பம்தான் ஏது கனவுகள் பலகொண்டு நவயுக இளைஞன் ஒருவன் புதியதாய் ஒரு படிப்பை தேர்வு செய்ய விரும்பினால் அதற்கு அணை போடுவதற்கென்றே ஊரிலிருந்து பெட்டியுடன் புறப்பட்டு வருவார்கள் இந்த பிரகஸ்பதிகள்.\n“பேசாம பையனை பி.காம் படிக்க வை” என்று நம்வீட்டு தோசையைத் தின்றபடி நம் பிள்ளைகளின் கனவுகளில் கை கழுவுவார்கள். அதற்கெல்லாம் அசராமல் அவரவரும் தங்கள் கனவுகளை கைப்பற்ற தொடர்ந்து முனைந்து கொண்டே இருக்கவேண்டும். மற்றவர்கள் பார்வையில் மட்டுமின்றி அவரவர் அபிப்பிராயங்களிலும் சாதாரணமாகவே இருக்கும் இளைஞர்கள் மற்றவர்களின் சொல்கேட்டு குழம்பிப் போக வாய்ப்பு உண்டு. எதை நம்பி புதிதாக ஒன்றில் இறங்குவது என்கிற கேள்வி எழத்தான் செய்யும். இதற்கு காலங்காலமாக ஒரே பதில் சொல்லப்பட்டது உன்னை நீ நம்பு என்பதுதான் அந்த பதில்.\nஎனக்குத் தெரிந்து, மிகவும் சக்திவாய்ந்த வாசகமும் இதுதான். மொக்கையான வாசகமும் இதுதான். உன்னை நம்பு என்கிறார்களே அதை மேலோட்டமாக புரிந்து கொண்டாலும் அல்லது எந்த புரிதலும் இல்லாமல் வெறும் உபதேசம் ஆகவே சொன்னாலும் அதனால் எந்தப் பயனும் இல்லை.\nயான் ஆகிய என்னை விழுங்கி வெறும்\nதானாய் நிலை நின்றது தற்பரமே\nஎன்கிறார் அருணகிரிநாதர். யான் என்னும் அம்சம் தன்னுடைய குறுகிய அடையாளங்களை இழந்து தனக்குள் நிறைந்திருக்கும் பரிபூரணத் தன்மை ஆகிய தான் என்பது கலக்கும்போது அது எல்லையில்லாத ஆற்றலுடன் விரிகிறது. நான் ��ன்பது என்ன தான் என்பது என்ன\nசுற்றுகிறது என்று புகார் சொல்கிறது அதுதான் அதனால் அந்தப் புகாரை மௌன சாட்சியாய் கவனிக்கிறது. அது கவனிக்கிறது. அதுவே தான் எனப்படும்.\n“உடலுக்கும் மனதுக்கும் உள்ளே அழியாத உண்மைப் பொருள் இருக்கிறது. இந்தப் பொருளுக்கு பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை இது எங்கும் நிறைந்தது ஏனெனில் இதற்கு உருவம் இல்லை” என்கிறார் சுவாமி விவேகானந்தர்.\nஇது எப்படி சாத்தியம் என்று சிலர் கேட்கலாம். எது சக்தி மிக்கதோ, எது அதிகாரம் மிக்கதோ அது கண்களுக்குத் தென்படுவதில்லை. பெரிய நிறுவனத்தில் அதன் தலைவரை எடுத்துக்கொள்ளுங்கள் அலுவலகத்துக்கு உள்ளே இருப்பார் ஆனால் வெளியே எங்கும் தென்பட மாட்டார். யாராவது அவரை சந்திக்க விரும்பி நேரடியாக வந்து விட்டால் கூட அது சாத்தியமாகாது, முன் அனுமதி போன்ற கெடுபிடிகள் ஏராளமாக இருக்கும், அந்த அலுவலகத்திலேயே பணிபுரியக்கூடிய மனிதர்களில் கூட ஓரிருவரைத் தவிர எல்லோரும் அவரை சந்தித்து விட முடியாது அவரை யாருமே பார்க்க முடியாது. ஆனால் தன் அறையில் சிசிடிவி வைத்தபடி அவர் அனைத்தையும் கண்காணித்துக் கொண்டு இருப்பார். ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அவரால் தன்னுடைய நிறுவனத்தை எப்போது வேண்டுமானாலும் கண்காணிக்க முடியும்.\nஅந்த கேமரா என்பதுகூட ஒருவகையில் அவர் எங்கு இருந்தாலும் அலுவலகத்துக்குள்ளேயே இருப்பதைப் போல தான். இப்போது சொல்லுங்கள் சில கோடிகள் விற்று வரவு செய்கின்ற ஒரு நிறுவனத்தின் உரிமையாளருக்கே இது சாத்தியம் என்றால், இந்த மொத்த பிரபஞ்சத்தையும் உருவாக்கிய உரிமையாளராகிய இறைவனுக்கு இது சாத்தியம் இல்லையா என்ன பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அந்த நிறைபொருளை மறைபொருளாக நம் அனைவருக்கும் உள்ளே மறைந்திருக்கிறது. இந்த பேராற்றலை தான் நாம் நம்புகிறோம். ஒரு செயலை செய்வதற்கு முன்னால் அது நல்லதா இல்லையா என்று உள்ளுணர்வு மூலம் ஒன்று இதுதான் உணர்த்துகிறது அதேபோல அந்த செயலை தாமதிக்காமல் செய்யும்படி உந்து சக்தியாகும் அதுவே திகழ்கிறது. அனைத்திலும் பங்கெடுக்கிறதோ இல்லையோ அனைத்தையும் கண்காணிக்கிறது.\n“நான்’’ என்னும் குறுகிய எல்லைக்குள் இருக்கும் இந்த “தான்” தூண்டப்படும் போது நம் எல்லையில்லாத ஆற்றல��� நாமே அறிந்து கொள்கிறோம். அதனால் தான் இந்த உலகத்தை கடவுள் படைத்தாரா படைக்கவில்லையா என்பது போன்ற விவாதங்களுக்கு எல்லாம் நம்முடைய சமயத்தின் உள்நிலை அனுபவங்களிலேயே விடை காண முற்பட்டன. விடையை உணர்ந்து அமைதி ஆயின. கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர் என்று சூட்சுமமாய் உணர்த்தின. இறைத் தன்மையின் இருப்பே எல்லாவற்றையும் உருவாக்கியது. எல்லாவற்றிலும் நிறைந்தும் இருக்கிறது என்பதை பல ஞானிகள் உள்நிலை அனுபவத்திலேயே கண்டு உணர்ந்தும் உணர்த்திக் கொண்டும் இருக்கிறார்கள். தமிழனின் பழைய இலக்கியங்கள் இதனை மிக எளிதாக கையாண்டன.சங்க நூல்களில் ஒன்றாகிய ஐங்குறு நூறு தன் கடவுள் வாழ்த்துப் பாடலிலேயே இந்தக் கேள்வியை கடந்து சென்றது.\nஒருவன் இருதாள் நிழல் கீழ்\nமூவகை உலகம் முகிழ்த்தன முறையே” என்றது.\nஇறைவனுடைய இருப்பில் அவனுடைய கண்காணிப்பிலும் கனவிலும் மூவகை உலகங்களும் ஒரு பூ மலர்வது போல மலர்ந்தன என்கிற இந்த மூன்று வரிக் கவிதை எல்லாவிதமான தத்துவ விசாரணைகளிலும் வெளிச்சம் பாய்ச்சுகிறது. கடந்தும் உள்ளும் இருக்கும் கடவுள் தனக்குள்ளும் இருக்கிறது. அது பெரிதினும் பெரிது. அதன் ஆற்றலை உணர்கையில், அந்த ஆற்றலின் அங்கமாய் என்னை உணர்கையில் என் பேராற்றல் தொழிற்படத் தொடங்குகிறது” என்பதை மனிதன் தன் உள்நிலையில் உணர்கிறான். இந்த ஆற்றலின் நெருப்பை உலகியல் கட்டுப்பாடுகள் குறை மதிப்பீடுகள் ஆகியவற்றால் சிறியதாகவே வைத்துக் கொண்டால் அந்த நெருப்பு குறுகி எரிகிறது. ஒரு விழாவில் விளக்கேற்ற வேண்டுமென்றால் முதல் வேலையாக மின்விசிறியை நிறுத்துகிறோம்.\nஏனென்றால் விசையாக வீசுகின்ற காற்று அந்தச் சுடரை அணைத்துவிடும் என அஞ்சுகிறோம். அதே நேரம் காட்டுப் பகுதியில் சமூக விரோதி ஒருவன் கஞ்சா செடிகளை பயிரிட்டிருப்பதை காவல்துறை பார்த்துவிட்டால் நெருப்பு வைத்து அழிக்க முற்படுகிறது. அப்படி நெருப்பு வைக்கும் போது காற்று படாதவண்ணம் சுற்றிலும் அரண் அமைத்து காப்பாற்றுவதில்லை. மாறாக காற்று பலமாக வீசினால் தான் நெருப்பு பரவி கஞ்சா செடிகளை அழிக்கும். சுடர் பலவீனமாக இருக்கின்ற போது தென்றலில் கூட அணைந்து விடுகிறது. ஆனால் சுடருக்கு பலம் வந்துவிட்டால் அணைக்க முற்பட்ட காற்றே அந்த நெருப்பை வளர்க்கிறது. அதே போல நம் லட்சிய நெர��ப்பு பலவீனமாக இருந்தால் எதிர்மறை பேச்சுகளும் ஏளனங்களும் அதை அணைத்துவிடும். நமக்குள் இருக்கும் பேராற்றலின் துணையைக் கொண்டால் எதிர்க்கும் உலகமே நம்மை வளர்த்து விடும் இதை என்னுடைய கவிதை ஒன்றில் இப்படி குறிப்பிட்டிருந்தேன்.\nவீசும் தென்றலும் அனைத்து விடும் ;\nகாற்றே உன்னை வளர்த்து விடும்.\nஅழைக்கும் பொழுது வந்து அஞ்சல் என்பாய்\nதீவினை ஒரு தீராப் பிணி\nகுதிரை மேய்ந்தது பொன் விளைந்தது\nஆசை எனும் அலை கடல்\nமழைக்கால நோய்களை தடுப்போம் மெடிக்கல் ஷாப்பிங்\nஉலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்\nசீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு\nஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்\nசீனாவில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட விமான நிலையம்: 97 கால்பந்து மைதானங்கள் அளவிற்கு பெரிது\nஅமெரிக்காவில் ஏலியன் நடமாடும் மர்ம இடம் என்றழைக்கப்படும் ஏரியா-51ல் குவியும் ஆர்வலர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilearntamil.com/thirukural-with-english-meaning-athigaram-2/", "date_download": "2019-09-21T00:28:48Z", "digest": "sha1:MSNMG5HJLWKMDW27WWAO5E2ONI5VIMCR", "length": 16024, "nlines": 485, "source_domain": "ilearntamil.com", "title": "Thirukural with English meaning - Athigaram2", "raw_content": "\nClitics ( இடைச் சொற்கள் )\nPronoun (பிரதிப் பெயர்ச் சொல்)\nVerb( வினைச் சொல் )\nNegative Sentence ( எதிர்மறை வாக்கியங்கள்)\nவானின் றுலகம் வழங்கி வருதலால்\nமழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்.\nஉரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம்.\nதுப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்\nஉண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.\nநல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது மழையே.\nவிண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து\nமழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.\nஉரிய கா���த்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும்.\nஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்\nமழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்.\nமழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார்\nகெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே\nபெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்.\nபெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான்.\nவிசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே\nவானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.\nமேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும்.\nநெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி\nமேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்.\nபெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால், நீண்ட கடல் கூட வற்றிப் போகும்.\nசிறப்பொடு பூசனை செல்லாது வானம்\nமழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது.\nமழை பொய்த்துப் போனால் தெய்வத்திற்குத் தினமும் நடக்கும் பூசனையும் நடக்காது; ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாது.\nதானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்\nமழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.\nமழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது.\nநீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்\nஎப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.\nஎத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2019-09-21T00:55:42Z", "digest": "sha1:3734LKXTDNWN2VQJGAVUOHD62JT7V5OY", "length": 9574, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கனடா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகனடா பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகட்டிடங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிராவிட மொழிக் குடும்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேசியக் கொடிகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபனிக் கட்டிக் குடில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1 கனடா சதுக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபரிசுகள், பதக்கங்கள் மற்றும் விருதுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநொட்ரே-டேம் டி மொன்ரியல் பசிலிக்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசி. என். கோபுரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவியலில் 1600 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்டீவன் ஹாக்கிங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபண்பாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிறிட்ஸ்கர் பரிசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொழிற்றுறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரிய ஆக்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉருசியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெங்கட் சாமிநாதன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுந்தர ராமசாமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅலெக்சாண்டர் கிரகாம் பெல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜெர்மனி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇத்தாலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐக்கிய இராச்சியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜி8 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:G8 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐரோப்பிய ஒன்றியம் ‎ (← இண��ப்புக்கள் | தொகு)\nகண்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயப்பான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇனுக்ரிருற் மொழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுழிப்பந்தாட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிலம்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிலக்கரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆங்கிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஞ்சலோக சிலைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமியான்மர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமெரிக்க ஐக்கிய நாடுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆத்திரேலியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழீழ விடுதலைப் புலிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீனா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொராண்டோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசப்த தீவுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேலணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:கனடா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓ கனடா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவட அமெரிக்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஞ்சாப் (இந்தியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாடுகளின் பொதுநலவாயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thiruvallur/young-man-arrested-for-kidnapping-school-students-360974.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-09-21T00:45:30Z", "digest": "sha1:7CFZ3NUUHJHADRJ37S3GMPNGMQDBHLAO", "length": 17628, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "இளைஞர் + அக்கா, தம்பி.. மின்னல் வேக சேசிங்கில் போலீசார்.. கப்பென்று சிக்கிய கஞ்சா ஆசாமி! | Young man arrested for kidnapping School Students - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவள்ளூர் செய்தி\nநீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\nபொன்னேரி அருகே வாகன சோதனையின் போது விபத்தில் சிக்கிய பெண்- போலீஸ் பைக்குக்கு தீவைப்பு\nபிரதமர் மோடி இன்று நள்ளிரவுக்கு பின் அமெரிக்கா புறப்படுகிறார்- செப்.27-ல் ஐ.நா.வில் உரை\nபிரான்சிடம் இருந்து முதலாவது ரபேல் விமானத்தை முறைப்படி பெற்றது இந்தியா\nகோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கும் விவகாரம்- செப்.30-க்கு விசாரணை ஒத்திவைப்பு\nஒரு அடி தொட்டிக்குள் எப்படி விழுந்து இறந்திருப்பார் எடியூரப்பா மனைவ��� சாவு பற்றி குமாரசாமி சூசகம்\nMovies மலேசியா கலைநிகழ்ச்சிக்கு என்னாலே வரமுடியாதே - முதல்வர் ஆதங்கம்\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nFinance இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் அவசியம்..\nTechnology ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles அசத்தலான அம்சங்களுடன் டாடா கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்\nLifestyle கர்ப்ப காலத்தின் போது தாவரங்களினால் ஏற்படும் அழற்சி உங்கள் குழந்தையை பாதிக்குமா\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇளைஞர் + அக்கா, தம்பி.. மின்னல் வேக சேசிங்கில் போலீசார்.. கப்பென்று சிக்கிய கஞ்சா ஆசாமி\nபொன்னேரி: லிப்ட் தருவதாக கூறி அக்கா, தம்பியை பைக்கில் வைத்து கடத்திய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளதுடன், கடத்தப்பட்ட சிறுவர்களையும் மீட்டனர்.\nதிருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த, அக்கரம்பேடு பகுதியை சேர்ந்த வீரன் என்பவருக்கு 11 வயதில் ஒரு மகன், 12 வயதில் ஒரு மகள் உள்ளனர். இருவரும் அனுப்பம்பட்டு பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகின்றனர். வழக்கம்போல் இவர்கள் நேற்று பள்ளிக்கு அவ்வழியாக நடந்து சென்றனர்.\nஅப்போது, பைக்கில் ஒரு இளைஞர் வரவும், இருவரும் அவரிடம் லிப்ட் கேட்டுள்ளனர். அந்த இளைஞரும் அக்கா, தம்பி இருவரையும் பைக்கில் ஏற்றி கொண்டார். ஆனால் ஸ்கூலில் இருவரையும் இறக்கி விடாமல், பள்ளியை கடந்து சென்றார். மேலும் அக்கா, தம்பி இருவரும், இளைஞர் ஒருவருடன், மேட்டுப்பாளையம் வழியாக பைக்கில் சென்றதை பார்த்ததாக, ஆசிரியர்களிடம், அந்த பள்ளி மாணவர்கள் தெரிவித்தனர்.\nஇதனால் பதறிப்போன ஆசிரியர்கள், சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் அளிக்க.. பெற்றோரும் போலீசாருக்கு தகவல் அளிக்க... விரைந்து விசாரணை நடத்தப்பட்டது. மீஞ்சூர் போலீசார், சம்பவ இடத்திற்கே சென்றுவிட்டனர். மேட்டுப்பாளையம், எலவம்பேடு பகுதிகளில் சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தனர்.\nவாங்க சாப்பிடலாம்.. இருக்கட்டும் பரவாயில்லப்பா.. பாசத்தை பரிமாறி கொண்ட துரைமுருகனும், ஓபிஎஸ் மகனும்\nஇதையடுத்து, பொன்னேரி- மீஞ்சூர் சாலையில் வாகன சோதனையும் மேற்கொண்டனர். அப்போது, மதியம் 12:00 மணிக்கு எலவம்பேடு அருகே, பைக்கில் அக்கா, தம்பியை உட்கார வைத்து இளைஞர் வந்து கொண்டிருந்தார். அவரை மடக்கி பிடித்து பிள்ளைகளை மீட்ட போலீசார், இளைஞரை கைது செய்து விசாரித்தனர். பெயர் சுகுமார் என்பதும் வயது 25 என்பதும் தெரியவந்தது. அது மட்டுமில்லை.. இளைஞர் கஞ்சா போதையில் இருந்தார்.\nபிள்ளைகளை உண்மையிலேயே கடத்தும் நோக்கில் இளைஞர் லிப்ட் கொடுத்து சுற்றி வந்தாரா அல்லது வேறு காரணமா என்பது குறித்து விசாரணை நடக்கிறது. ஆனால் கடத்தப்பட்ட வெறும் 3 மணி நேரத்துக்குள்ளேயே போலீசார் கஞ்சா இளைஞனை பிடித்து, பிள்ளைகளையும் மீட்டுள்ளது பொதுமக்களிடயே பாராட்டை பெற்று வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபொன்னேரி அருகே வாகன சோதனையின் போது விபத்தில் சிக்கிய பெண்- போலீஸ் பைக்குக்கு தீவைப்பு\n ஆறுகளை புனரமைக்கும் பணியில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்\nதிருவள்ளூர் கனிமவளத் துறை அலுவலகத்தில் விடிய விடிய சோதனையால் பரபரப்பு\nஓவர் சந்தேகம்.. லுங்கியால் மனைவியை இறுக்கி கொன்ற கணவன்.. மரத்தில் தானும் தற்கொலை\n வெள்ளை அறிக்கை கேட்கும் கே.எஸ்.அழகிரி\nநிறைய கேள்வி கேளுங்க.. சைலேந்திரபாபு மாணவர்கள் மத்தியில் உற்சாகமூட்டும் பேச்சு\nசென்னையை நோக்கி கிளம்பிருச்சு சிவப்பு தக்காளிகள்.. 3 மாவட்டங்களுக்கு டமால் டுமீல் மழை.. வெதர்மேன்\nதிருத்தணியில் ஹோட்டலில் வாலிபால் வீரர் படுகொலை.. 5 பேர் கைது.. கொலைக்கான பகீர் பின்னணி..\nபதற வைக்கும் சிசிடிவி காட்சி .. திருத்தணியில் வாலிபரை ஒட்டலில் வைத்து வெட்டி கொன்ற கும்பல்\nஅப்பா செல்போனில்.. அம்மா கிச்சனில்.. பக்கெட் நீரில் மூழ்கி குழந்தை பரிதாப மரணம்\n370 சட்டப்பிரிவு நீக்க விவகாரம்.. வகுப்பறையில் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டிய காஷ்மீர் மாணவர்கள்\nவாவ் குட்டிப் பையா... பிஞ்சு நடை போட்டு.. நட்டு வைத்த செடிக்கு மண் அள்ளிப் போடும் ஒரு வயசு மழலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncrime news thiruvallur youth கிரைம் செய்திகள் கடத்தல் திருவள்ளூர் இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=162861&cat=32", "date_download": "2019-09-21T01:49:49Z", "digest": "sha1:MEFF3XS275RNCFKFD5WKI3M6RNA7OADG", "length": 29346, "nlines": 622, "source_domain": "www.dinamalar.com", "title": "திருச்சியில் ரூ.5 கோடி போதை பறிமுதல் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » திருச்சியில் ரூ.5 கோடி போதை பறிமுதல் மார்ச் 10,2019 00:00 IST\nபொது » திருச்சியில் ரூ.5 கோடி போதை பறிமுதல் மார்ச் 10,2019 00:00 IST\nதிருச்சியில் இருந்து மலேசியா செல்லும் விமானத்தில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக, தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பயணிகளிடம் சோதனை நடத்தினர். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்த ஆரோக்கிய சாமி என்பவர், 5 கோடி ரூபாய் மதிப்புள்ள, 10 கிலோ மெத்தாகுவாலோன் என்ற போதைப் பொருளை, பாசுமதி அரிசி பாக்கெட்டுகளில் பதுக்கி வைத்திருத்தார். அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை உதவி கமிஷனர் பண்டாரம் தலைமையிலான அதிகாரிகள், ஆரோக்கிய சாமியை கைது செய்து விசாரிக்கின்றனர்.\nலஞ்சம் வாங்கிய உதவி இயக்குனர் கைது\nகால்வாயில் இருந்து குழந்தை மீட்பு\nவீரர்களின் குடும்பத்திற்கு வாழ்நாள் உதவி\nஸ்டாலினை அரசியலில் இருந்து அப்புறப்படுத்தணும்\nபொம்மை செய்த மும்பை மாணவர்கள்\nமண்ணெண்ணெய் 450 லிட்டர் பறிமுதல்\nவனத்தீ; தகவல் தந்தால் சன்மானம்\nவீரரின் குடும்பத்திற்கு ஸ்டாலின் உதவி\nதிருச்சியில் மாநில ஹாக்கி துவக்கம்\nபுதைகுழியில் இருந்து பசு மீட்பு\nசிறுமியை தீண்டிய கொடூரன் கைது\nவீரர்களுக்கு ரூ.110 கோடி நிதி\nஆபாச வீடியோ; திருநாவுக்கரசு கைது\nஅரிசி ஆலைகளில் ஐ.டி., ரெய்டு\nVolkswagen-க்கு 500 கோடி அபராதம்\nசிலைகள் பாதுகாப்பகத்தில் 5 சிலைகள் மாற்றம்\nமறியலில் ஈடுபட்ட தேமுதிகவினர் கைது\nலஞ்சம் வாங்கிய மின்அதிகாரிகள் கைது\nஅதிமுக அணியில் பா.ஜ 5 சீட்\nபாலியல் வழக்கில் 10 ஆண்டு சிறை\n22 கிலோ கர்ப்பப்பை கட்டி அகற்றம்\nகடத்தல் கந்து வட்டி கும்பல் கைது\nபோதுமடா சாமி ; டி.ஆர் பாடு\nபோலி ஆர்.சி.மோசடி : 9பேர் கைது\nபோலி டாக்டர்கள் 2 பேர் கைது\nவிவசாயிகளுக்கு ரூ. 92 கோடி மதீப்பில் தொகுப்புதிட்டம்\nவீட்டில் குட்கா கோடவுன் : 2பேர் கைது\nரபேல் ஆவணங்கள் திருட்டு: அரசு பகீர் தகவல்\nவீட்டில் சிலின்டர் விற்பனை 2 பேர் கைது\nஎப்போது ஓயும் 20 ரூபாய் டோக்கன் பிரச்னை\nகல்லூரி மாணவனை கொலை செய்த நண்பன் கமல் ரசிகனாம்\nடில்லி தீ விபத்து; திருப்பூரை சேர்ந்த 2பேர் பலி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாட்ஸ் அப்.,க்கு பொறுப்பு: ஐகோர்ட்\nகல்லூரிகளுக்கான கால்பந்து போட்டி: நாராயணகுரு வெற்றி\nபாரதியார் பல்கலை., ஹாக்கி போட்டி; பி.கே.ஆர்., வெற்றி\nபாரதியார் பல்கலை., கிரிக்கெட் போட்டி: கிருஷ்ணா கல்லூரி வெற்றி வாகை\nமண்டல ஹாக்கி; இந்துஸ்தான் வெற்றி\nகூடைப்பந்து: இந்துஸ்தான், எஸ்.வி.எஸ்., வெற்றி\nஎன் ரசிகர் மீது கை வைக்காதீர்கள்: விஜய்\nபாசன வாய்க்காலில் கழிவுநீரை கலக்கும் TNPL\nகுப்பை கொட்டுவதை தடுக்க பூக்கோளம்\nஇலங்கை வீரர்களை மிரட்டுகிறதா IPL \nதினகரனை தனிமைப் படுத்தணும் : திவாகரன்\nநவராத்திரிக்கு தயாராகும் மானாமதுரை பொம்மைகள் | GoluDolls Making | Sivagangai | Dinamalar\nதண்ணீரில் சடலத்தை சுமக்கும் கிராமத்தினர் | Canal | Dead body | Ariyalur | Dinamalar\n'சரக்கு' பாட்டிலில் விழிப்புணர்வு வாசகம் மாற்றம்\nபுலிகள் விழிப்புணர்வு தம்பதியர் பைக் பயணம்\nமீட்கப்பட்ட சிலைக்கு பாதுகாப்பு இருக்கா\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nதினகரனை தனிமைப் படுத்தணும் : திவாகரன்\nவளர்ச்சியை விரும்பும் காஷ்மீர் மக்கள்: பிரதமர்\nவாட்ஸ் அப்.,க்கு பொறுப்பு: ஐகோர்ட்\nபாசன வாய்க்காலில் கழிவுநீரை கலக்கும் TNPL\nகுப்பை கொட்டுவதை தடுக்க பூக்கோளம்\n'சரக்கு' பாட்டிலில் விழிப்புணர்வு வாசகம் மாற்றம்\nபுலிகள் விழிப்புணர்வு தம்பதியர் பைக் பயணம்\nவரி குறைப்பு பங்குச் சந்தை உயர்வு பிரதமர் பாராட்டு\nநீரில் இயங்கும் இன்ஜினை கண்டுபிடித்தவருக்கு கொலை மிரட்டல்\nகுறுவை சாகுபடிக்கு அமராவதி அணை திறப்பு\nரூ.7 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்பு\nஇலங்கை வீரர்களை மிரட்டுகிறதா IPL \nகுரு துரோகம் செய்து விட்டார்\nமீட்கப்பட்ட சிலைக்கு பாதுகாப்பு இருக்கா\nதண்ணீரில் சடலத்தை சுமக்கும் கிராமத்தினர் | Canal | Dead body | Ariyalur | Dinamalar\nநவராத்திரிக்கு தயாராகும் மானாமதுரை பொம்மைகள் | GoluDolls Making | Sivagangai | Dinamalar\nஅரசு நிலத்தை பட்டா போட்ட வட்டாட்சியர் சஸ்பெண்ட்\n'குடை' வள்ளல் வசந்தா டீச்சர்\nசிக்கலான அறுவை சிகிச்சை வெற்றி\nலாரி ஸ்டிரைக்: சரக்குகள் தேக்கம்\nவிக்ரம் லேண்டர் நிலை விரைவில் அறிவிப்பு\nஇந்திய தேசிய கீதம் இசைத்த அமெரிக்க ராணுவம்\nநெசவாளர் நலம் காக்க மாநாடு\nமழை சென்���ையில் டிராபிக் ஜாம்\nஆயிரங்கால் மண்டபத்தில் 60ஆம் கல்யாணம் நடத்த மனு\nபோதை பொருள் வைத்திருந்த நைஜீரிய தம்பதி கைது\nபுதையலைத் தேடும் அழகாபுரம் மக்கள்\nஇருதய நோய் பாதிப்பு மாணவருக்கு கலெக்டர் உதவி\nஉப்பூர் - மோர்பண்ணையில் 27கிராம மீனவர்கள் போராட்டம்\nசர்வதேச கடற் வாணிபத்தில் தூத்துக்குடி\nலாரிகள் பறிமுதல் மீனவர்கள் மறியல்\nசென்னை தணிக்கை அலுவலர் விபத்தில் பலி\nவிவசாய நிலத்தில் மீன் பண்ணை\nநூற்றாண்டை நோக்கி... கி.ரா., 97\nரஜினி ஏன் வெயிட்டிங் தெரியுமா - சாரு லகலக பேட்டி\nMV Act நல்லதா கெட்டதா \nதங்க மோகம் தரும் சோகம் Gold price inches higher\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nசம்பா சாகுபடி பணி விவசாயிகள் மகிழ்ச்சி\n500 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்\nவிதை நெல் கிடைக்காமல் விவசாயிகள் கவலை\nஓணம் எதிரொலி : காய்கறி, பூக்கள் விலைகுறைவு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nகல்லூரிகளுக்கான கால்பந்து போட்டி: நாராயணகுரு வெற்றி\nபாரதியார் பல்கலை., ஹாக்கி போட்டி; பி.கே.ஆர்., வெற்றி\nபாரதியார் பல்கலை., கிரிக்கெட் போட்டி: கிருஷ்ணா கல்லூரி வெற்றி வாகை\nமண்டல ஹாக்கி; இந்துஸ்தான் வெற்றி\nகூடைப்பந்து: இந்துஸ்தான், எஸ்.வி.எஸ்., வெற்றி\nபாரதியார் பல்கலை மாணவிகள் ஹாக்கி\nபாரதியார் பல்கலை மண்டல கிரிக்கெட்\nபூப்பந்து: அக்ஷயா கல்லூரி முதலிடம்\nபொறியியல் கல்லூரி பாட்மின்டன் போட்டி\nமாநில வாலிபால்: ஜமால் முகமது சாம்பியன்\nபூப்பந்து போட்டி; அரையிறுதிக்கு 'கற்பகம்' தகுதி\nபத்ரகாளி அம்மன் கோயில் தீமிதி திருவிழா\nராஜகோபாலசுவாமி கோவிலில் பவித்ர உற்சவம்\nஎன் ரசிகர் மீது கை வைக்காதீர்கள்: விஜய்\nநாடோடிகள் 2 அஞ்சலி சிறப்பு பேட்டி\nஅஞ்சலியும் நானும் பெஸ்ட் பிரண்ட்\nவிஜய் 65: பேரரசு விளக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2019-09-21T01:16:46Z", "digest": "sha1:O563V6QGTKFBUQW4SPZPDWXXXNEOXCI6", "length": 5780, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:41:26 AM\nTag results for பிஸியோதெரபி\nப்ளஸ் டூ முடித்தபின் பிசியோதெரபி படிக்க விருப்பமா\nமக்களுக்கு பொதுவான நோய் உபாதைகளுக்கு பொது மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுகின்றனர்.\nஉங்கள் குழந்தைகள் அடிக்கடி முதுகு வலியால் அவதிப்படுகிறார்களா\nசிறுவர், சிறுமிகளில் கூடவா முதுகுவலி என்று யோசிக்கிறீர்கள் தானே\nதாங்க முடியாத முதுகு வலியால் அவஸ்தை படுகிறீர்களா\nபெரியவர்களின் வேலைப்பளு எப்போதும் அதிகம், அலுவல் வேலையாக இருந்தாலும் சரி வீட்டு வேலைகளாக இருந்தாலும் சரி எப்போதும் ஏதாவது வேலை செய்து கொண்டே இருப்பார்கள்.\n30. பைசெப்ஸ் ஸ்ட்ரைன் (BICEPS STRAIN) – பகுதி II\nஜிம் பயிற்சி தொடக்கத்தில் DUMBELL கொண்டு செய்யும் பயற்சிகளுக்கு உங்களை\n19. காலணிகளுக்கும் கால் வலிக்கும் என்ன உறவு\nதொடர்ந்து வலியை பற்றியே படித்து உங்களுக்கு தொய்வு ஏற்பட்டு இருக்கும். சிறிது வலியில்\n10. கழுத்து வலியும் கை வலியும்\nகழுத்து பகுதியுள்ள குருதெலும்புகள் ஏழும் இணைந்து நம் உடலை தலையோடு இணைப்பதுடன்\n5. குறுஞ்செய்தியும் கழுத்து வலியும்\nகணிப்பொறி மட்டுமல்ல கழுத்து வலியின் இன்னொரு முக்கிய காரணம், உங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/nisapthasangeetham/ns27.html", "date_download": "2019-09-21T00:50:59Z", "digest": "sha1:QBBYH6YMI7722UVB2C24ZJC5I3A3SGA2", "length": 46884, "nlines": 179, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Nisaptha Sangeetham", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 277\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\n4 மாநிலத்துக்கு புதிய ஆளுநர்கள்: தெலங்கானா ஆளுநராக தமிழிசை\n10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nஇனி டெபிட் கார்டு கிடையாது : எஸ்.பி.ஐ. வங்கி அதிரடி\nசென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதாயாருக்கு சிறை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் கவின்\nஇந்தியன் 2: கமல்ஹாசனுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்\nபிரான்ஸில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு\n‘அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ நடிகை\nசத்திய சோதனை - 5 - 10 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசிறையில் சிவகாமிநாதனைப் பார்த்துவிட்டுத் திரும்பிய பின், “இனிமேல் நீங்கள் நர்ஸிங்ஹோமில் படுக்கையில் தான் இருந்தாக வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டிலேயே ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். கட்டுப் பிரிக்கிற போது மட்டும் இங்கே நர்ஸிங்ஹோமுக்கு வந்தால் போதுமானது” என்று டாக்���ர் முத்துராமலிங்கத்திடம் சொன்னார்.\nஅறை நண்பர் சண்முகம் அவனைத் தம்மோடு கோடம்பாக்கத்துக்கே வந்து விடச் சொன்னார். சிவகாமிநாதனின் மகன் பாண்டித்துரையும், மகள் கஸ்தூரியும் முத்துராமலிங்கத்தை நர்ஸிங்ஹோம் பக்கத்திலிருந்த காரணத்தால் சிந்தாதிரிப்பேட்டையிலேயே தொடர்ந்து தங்கச் சொன்னார்கள்.\n“அப்பா ஜெயில்லே இருக்கிறதாலே அது பத்திரிகையைப் பாதிக்கக் கூடாது. நீங்களும் மங்கா அக்காவும் இங்கேயே கூட இருந்தீங்கன்னாப் பத்திரிகை வேலைக்கு எங்களுக்கு ரொம்ப உதவியாயிருக்கும்” என்றார்கள் சிவகாமிநாதனின் மக்கள்.\nஅப்போ அவர்களுக்குப் பாதுகாப்பாகவும், பத்திரிகைக்குப் பாதுகாப்பாகவும் உடனிருக்க வேண்டியது அவசியம் என்று முத்துராமலிங்கத்துக்கே தோன்றியது. சிவகாமிநாதனுக்கு வாக்குக் கொடுத்திருப்பது நினைவு வந்தது. அவன் சிந்தாதிரிப்பேட்டையிலேயே தங்க முடிவு செய்தான்.\nஉதவி காமிராமேன் சண்முகம் இரண்டு மூன்று நாட்களுக்கு ஷூட்டிங் வேலைகள் எதுவுமில்லை என்று சொன்னதால், அவரையும் ‘தன்னோடு தற்காலிகமாகத் தங்க முடியுமா’ என்று கேட்டான் முத்துராமலிங்கம். சண்முகம் அதற்குச் சம்மதித்தார். மங்கா தங்களோடு அந்த வீட்டில் தங்குகிற வரை தங்களுக்கு அவள் தந்தையான மந்திரியிடமிருந்து ஆபத்துக்களும், எதிர்ப்புக்களும் நிறைய இருக்குமென்று முத்துராமலிங்கத்துக்கும் மற்றவர்களுக்கும் நன்றாகப் புரிந்துதான் இருந்தது. ஆபத்துக்கோ, அபாயத்துக்கோ பயந்து, அடைக்கலம் புகுந்து வந்தவளைக் கைவிடுவதற்கும் அவர்கள் தயாராயில்லை.\nதான் தந்தைக்கு எதிராகப் புறப்பட்டு வந்து அவர்களோடு சேர்ந்து கொண்டதால் தான் அவர்களுக்கு இத்தனை தொல்லைகள் என்பதை மங்காவே மெல்ல மெல்ல உணரத் தொடங்கியிருந்தாள். முதலிலேயே இதை எதிர்பார்த்து அநுமானித்த சிவகாமிநாதனின் தீர்க்கதரிசனத்தை இப்போது அவள் வியந்தாள்.\nசண்முகம் இரண்டு மூன்று நாட்கள் சிந்தாதிரிப்பேட்டையில் முத்துராமலிங்கத்தோடு தங்கினாராயினும் வெளியிலே ஹோட்டலிலே போய்த்தான் சாப்பிட்டுவிட்டு வந்தார். வீட்டிலேயே சாப்பிட அவர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் அவர் கேட்கவில்லை. முத்துராமலிங்கத்துக்கு அவர் ஆறுதல் சொன்னார்.\n“சினிமாவிலே வேலை போயிரிச்சேன்னு வருத்தப்பட வேண்டாம். என்னைப் போலொத்தவன் ஏதோ தாமரை எலைத் தண்ணி மாதிரி அங்கே இருந்துக்கிட்டிருக்கேன். உனக்கு இந்த ஃபீல்டு ஒத்துக்காதுன்னு நீ சேர்ந்தப்பவே நான் நினைச்சேன். தேனா இனிக்கிற சொளை உள்ளே இருந்தாலும் பலாப் பழத்தைப் பிரிச்சதும் சாக்கடைக்கு அடியிலேருந்து வர்ற மாதிரி அடிக்குமே ஒரு துர்வாடை, அதுபோல இந்த ஃபீல்டோட கவர்ச்சியிலிருந்து பிரித்து எடுக்க முடியாதபடி பொய், வஞ்சகம், ஏமாற்று, வேஷம், ஒழுக்கக் குறைவு, நாணயமின்மை, குழி பறிக்கிறது எல்லாம் சேர்ந்து நாத்தமடிக்கும். உன்னாலே இந்த நாத்தத்துலே காலந்தள்ள முடியாது.”\n“பாபுராஜ் எனக்குச் சீட்டுக் கிழிச்சதுக்காக நான் கொஞ்சங்கூட வருத்தப்படலே. ஊருக்குக் கொஞ்சம் பணம் அனுப்பிக்கிட்டிருந்தேன். இனிமே அதை அனுப்ப வழியில்லே வேற வேலை கெடச்சுக் கையிலே மிஞ்சினாத் தான் அனுப்பலாம்.”\n“வேற வேலை கெடைக்கிற வரை நான் வேணும்னாப் பணம் தரேன். ஊருக்கு அனுப்பு, கெடைச்சதும் திருப்பிக் குடு. போறும். அனுப்பிக்கிட்டிருந்ததைத் திடீர்னு நிறுத்துவானேன்\n‘நான் செய்கிறேன். நான் இருக்கிறேன். என்னால் தான் முடியும்’ என்பது போலெல்லாம் முனைப்போ செருக்கோ தெரியாமல் சகஜமாகவும், இயல்பாகவும் சண்முகம் தனக்கு உதவிகள் செய்ய முன்வருவதை நினைத்து முத்துராமலிங்கம் உள்ளூர வியந்தான். அப்படி உதவ முன் வருகிறவர்கள் இன்றைய சமூக அமைப்பில் மிக மிகக் குறைவாகவே தென்பட்டதுதான் காரணம். மறுநாளே டாக்டரின் முயற்சியால் சிவகாமிநாதன் விடுதலை செய்யப்பட்டு வெளியே வந்துவிட்டார். ஏற்கெனவே மங்காவும், முத்துராமலிங்கமும் மற்றவர்களும் நிறைவேற்றி வைத்திருந்ததால் ‘தியாகியின் குரல்’ தாமதமின்றி வெளிவந்தது. சிறையில் அதிக நாட்கள் வைத்தால் அது அவருக்குப் புகழ் தேடித் தரும் என்று கருதியோ என்னவோ தான் இரண்டொரு நாட்களில் சிவகாமிநாதனையும் அவர்கள் விடுதலை செய்துவிட்டிருந்தார்கள்.\nசிந்தாதிரிப்பேட்டையில் அவர்கள் எந்த இடத்தில் கூட்டம் நடத்தினார்களோ, அதே இடத்தில் மந்திரி எஸ்.கே.சி.நாதனின் கட்சியும் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தது. மந்திரிக்கு அடுத்தபடி இருந்த பேச்சாளர்கள் பட்டியலில் கலையரசி கண்மணியின் பெயரும் காணப்பட்டது.\nஅரசியல் எதிரிகளோடு போய்த் தங்கித் தனது குட்டுக்களை உடைத்துக் கொண்டிருக்கும் தன் மகள��� மங்காவை அவர்கள் ‘கிட்நாப்’ செய்து கொண்டு போய்ப் பலவந்தமாகத் தன்னை எதிர்த்து மேடையில் பேசவைப்பதாகக் குற்றம் சாட்டி நடவடிக்கை எடுக்க முயற்சிகள் செய்து அவள் மேஜரான பெண் என்பதால் அதைக் கைவிட்டு விட்டு இப்படி எதிர்ப்பு முயற்சிகளில் தந்தை இறங்கியிருக்கிறார் என்பது நம்பகமான உள்மனிதர்கள் மூலம் மங்காவுக்குத் தெரிந்தது. அவள் உறுதியாயிருந்தாள். தந்தை அழுக்கடைந்து நாறிக் கொண்டிருக்கிற முடை நாற்ற அரசியலை அவள் மனப்பூர்வமாகவே வெறுக்கத் தொடங்கியிருந்தாள். அவரையும் அவரது முறைகேடுகளையும், ஊழல்களையும் நினைத்தாலே அவளுக்குக் குமட்டிக் கொண்டு வந்தது.\nபொதுக் கூட்டத்தில் கலவரம் காரணமாகப் பேச இயலாமற் போன கருத்துக்களைத் தியாகியின் குரலில் தொடர்ந்து எழுதத் தொடங்கியிருந்தாள் மங்கா. “ஊழலின் உதாரண புருஷர்கள்” என்று அந்தக் கட்டுரைத் தொடருக்குத் தலைப்பு இடப்பட்டிருந்தது. இந்தக் கட்டுரைத் தொடர் ஆரம்பமான அந்த இதழ் ‘தியாகியின் குரல்’ பிரதிகள் எல்லாவற்றையும் ஆட்களையும் போலீஸையும் விட்டே விலைக்கு வாங்கிவிட்டார் எஸ்.கே.சி.நாதன்.\nமந்திரியின் கூட்டம் நடைபெற இருந்த தினத்தன்று காலை யாரும் எதிர்பாராத விதமாகக் கண்மணி முத்துராமலிங்கத்தைத் தேடி வந்து சேர்ந்தாள். அவளோடு ஒரு பெரிய கும்பலே கூட வந்தது. சின்னி கூட அதில் இருந்தான். கசாப்புக் கடைக்காரர்கள் இராமலிங்க வள்ளலார் மன்றத்தைத் தேடி வந்த மாதிரி அந்தக் கூட்டம் சிவகாமிநாதனின் வீட்டைத் தேடி வந்திருப்பதைக் கண்டு சுற்றுப்புறம் ஆச்சரியத்தில் மூழ்கியது. தாக்க வந்திருக்கிறார்களோ என்று கூடச் சிலருக்குச் சந்தேகமாக இருந்தது.\n“அண்ணே, பத்திரிகையிலே சங்கதி பாத்ததிலேருந்து மனசு பதறிப் போச்சு எந்தப் பாவி இப்பிடிப் பண்ணினான்” - என்று ஆறுதல் வினாவோடு அவனை அணுகினாள் கண்மணி.\n அடி, உதை, கலாட்டா, கல்லெறி, சோடா புட்டி வீச்சு, எல்லாத்தையுமே தேசிய நாகரிங்களாக்கினதே உங்க கட்சி தானே\n நான் வேற மாதிரியில்லே கேள்விப்பட்டேன் உங்க மேடையிலே எங்க கட்சி மந்திரியோட பொண்ணு பேசறேன்னு முன் வந்ததாலே உங்க தொண்டருங்களே கொதிப்படைஞ்சு ஆத்திரத்திலே எதிர்த்துக் கலாட்டாப் பண்ணிட்டாங்கன்னிலே சொன்னாங்க... உங்க மேடையிலே எங்க கட்சி மந்திரியோட பொண்ணு பேசறேன்னு முன் வந்ததாலே உங்க தொண்டருங்களே கொதிப்படைஞ்சு ஆத்திரத்திலே எதிர்த்துக் கலாட்டாப் பண்ணிட்டாங்கன்னிலே சொன்னாங்க...\nஇதைக் கேட்டு இன்னும் யாரென்று அறிமுகமாகாமல் அருகே நின்று கொண்டிருந்த மங்கா கண்மணையை முறைத்துப் பார்த்தாள். கண்மணியின் சிரிப்பும், கண்ணசைப்பும், விட்டுத் தெரிந்த கவர்ச்சிகளும், முத்துராமலிங்கத்திடம் அவள் காட்டிய அந்நியோந்நியமும் ஏற்கெனவே மங்காவுக்கு எரிச்சலூட்டியிருந்தன. பரஸ்பரம் ஏற்பட்டுவிடக்கூடும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட கடுமைகளைத் தவிர்ப்பதற்காக உடனே இருவரையும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைத்தான் முத்துராமலிங்கம்.\n“உங்க பேரு தான் கண்மணீங்கறதா நீங்க இன்னிக்கு சாயங்காலம் எங்களை எதிர்த்துக் கூட்டத்திலே பேசப் போறீங்கன்னு போஸ்டர் அடிச்சு ஒட்டியிருக்காங்களே நீங்க இன்னிக்கு சாயங்காலம் எங்களை எதிர்த்துக் கூட்டத்திலே பேசப் போறீங்கன்னு போஸ்டர் அடிச்சு ஒட்டியிருக்காங்களே\n நானேதான். அரசியல் ரீதியாதான் அண்ணனுக்கு எதிர்ப்பக்கத்திலே இருக்கேன்... ஆனாலும் தனிப்பட்ட முறையில் அண்ணன் நம்ம ஏரியா ஆளுங்கறதாலே ஒரு ‘இது’ உண்டு.”\nஅந்த ‘இது’வுக்கு என்ன அர்த்தம் என்று புரிந்து கொள்ள மங்கா மனதிற்குள் தீவிரமாக முயன்று கொண்டிருந்தாள்.\n“அண்ணனைப் பார்க்க இங்கே தேடி வந்திருக்கேன்னு என்னோட கட்சி விசுவாசத்தைப் பத்தித் தப்புக் கணக்குப் போடாதீங்க... சாயங்காலம் கூட்டத்திலே வந்து கேட்டீங்கன்னா அண்ணனையும், தியாகி சாரையும் பிச்சுக் குதறிக்கிட்டிருப்பேன்.”\nபொறுமை மீறிச் சண்முகம் குறுக்கிட்டார்.\n“எதுக்குக் கட்சி விசுவாசன், அது இதுன்னு பெரிய பெரிய வார்த்தைகளையெல்லாம் பேசறீங்க... ரெண்டு பெரிய கள்ளச் சாராய கோஷ்டிகளுக்கு நடுவிலே சிக்கிக் கிட்டுத் திணறது நம்ப ஊரு எதுக்கு உண்மையை மறைச்சிக்கிட்டு ரெண்டு பேரும் அநாவசியமா புத்தர் வேஷம் போட்டு ஊரை ஏமாத்தணும் எதுக்கு உண்மையை மறைச்சிக்கிட்டு ரெண்டு பேரும் அநாவசியமா புத்தர் வேஷம் போட்டு ஊரை ஏமாத்தணும்\n தியாகி சார் மாதிரியே பேசறீங்களே\n“தியாகி சார் கட்சி நடத்தலே. தேர்தலுக்கு நிக்கலே... ஊரை ஏமாத்தலே... லஞ்சம் வாங்கலே. அதுனாலே தைரியமா மனசிலே பட்டதைச் சொல்றாரு.”\n“எங்க தலைவர் அப்படி இல்லே நாங்க கொள்கைக்காகத் தீக்குளிக்கவும் தயார��.”\n“அதான் கொள்கைகள் எல்லாத்தையும் தீக்குளிக்க வச்சுச் சாம்பலாக்கிப் பத்துப் பதினாலு வருசம் ஆச்சே இன்னும் என்ன மிச்சமிருக்கு இங்கே... இன்னும் என்ன மிச்சமிருக்கு இங்கே...\n“இதுக்கெல்லாம் பதில் சாயங்காலக் கூட்டத்திலே சொல்றேன்... கேட்டுக்குங்க...”\nகண்மணி உடம்பைக் கவனித்துக் கொள்ளச் சொல்லி முத்துராமலிங்கத்தை வேண்டி விடைபெற்றுக் கொண்டு போய்ச் சேர்ந்தாள். சண்முகம் அவள் போவதைப் பார்த்து மங்காவையும் முத்துராமலிங்கத்தையும் நோக்கி அர்த்த புஷ்டியுள்ளதாகச் சிரித்தார்.\nசாயங்காலக் கூட்டத்தில் அமைச்சரும், கலையரசி கண்மணியும் வந்து முதலிலேயே மேடையில் அமர்ந்து விட்டார்கள். முதலில் கட்சியைச் சேர்ந்து நாலைந்து பேட்டை ரவுடிகள் பேசினார்கள்.\nஉபயோகப்படுத்தும் சொற்கள், மொழி நடை ஆகியவற்றின் தராதரம் முற்றிலும் மரத்துப் போகிற அளவிற்கு அவர்கள் பேசு முன் சாராயத்தில் மூழ்கி முக்குளித்து எழுந்து வந்திருந்தார்கள் போலிருக்கிறது.\nமுத்துராமலிங்கத்தையும், தியாகியின் மகளையும் சம்பந்தப்படுத்தித் தாறுமாறாகப் பேசினார்கள். வீட்டிலிருந்தபடியே கேட்டுக் கொண்டிருந்த அனைவருக்கும் எரிச்சலாயிருந்தது. தியாகி சிவகாமிநாதனின் குடும்ப விஷயங்களைக் கொச்சைப்படுத்திப் பேச்சுக்கள் தொடர்ந்தன.\n“அண்ணே, வாங்க போய் எலும்பை நொறுக்கிப் போட்டு வரலாம்” என்று கொதித்துச் சண்முகத்தையும் அழைத்தபடி எழுந்தான் முத்துராமலிங்கம்.\n தெரு நாய்களும், சொற் நாய்களும் குறைப்பதற்கு அஞ்சிச் சூரியன் அஸ்தமித்து விடுவதில்லை” என்று அப்போது அவனைத் தடுத்து உட்கார வைத்தார் சிவகாமிநாதன்.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, ���துரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்ப�� மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஇக பர இந்து மத சிந்தனை\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/09/12/news/39967", "date_download": "2019-09-21T01:31:35Z", "digest": "sha1:NYGQ6RJYMZ2HFW2R7TWCIBFU2XLKBSY3", "length": 10039, "nlines": 111, "source_domain": "www.puthinappalakai.net", "title": "வெளியார் தலையீட்டை ஏற்கமுடியாது – ஜெனிவாவில் சிறிலங்கா திட்டவட்டம் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nவெளியார் தலையீட்டை ஏற்கமுடியாது – ஜெனிவாவில் சிறிலங்கா திட்டவட்டம்\nSep 12, 2019 | 4:26 by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள்\nஉள்நாட்டு முடிவுகள் தொடர்பாக வெளிச் சக்திகளின் தலையீடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சிறிலங்கா அரசாங்கம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்துள்ளது.\nஜெனிவாவில் நடந்து வரும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத்தொடரில், சிறிலங்கா இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டது குறித்து, இணை அனுசரணை நாடுகளும், பல அனைத்துலக அமைப்புகளும் கவலை வெளியிட்டிருந்தன.\nகுற்றச்சாட்டுக்குள் உள்ளாகியிருக்கும் லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவ���் தளபதியாக நியமிக்கப்பட்டது, நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் முயற்சிகளை பாதிக்கும் என்றும் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.\nஇந்தக் குற்றச்சாட்டுகளுக்கு நேற்று ஜெனிவாவுக்கான சிறிலங்கா பிரதிநிதி ஏஎல்ஏ அஸீஸ் பேரவையில் பதிலளித்து பேசினார்.\n‘உள்ளக நிர்வாக செயல்முறைகளை பாதிக்கும் வகையில், சிறிலங்காவின் பொது சேவை பதவிஉயர்வுகள், முடிவுகளில், வெளிப்புற சக்திகளின் தலையீடுகள் தேவையற்றவை. ஏற்றுக்கொள்ள முடியாதவையாகும்.\nஅண்மையில் இராணுவத் தளபதி நியமனம் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவு, சிறிலங்கா அதிபரின் இறையாண்மைக்குட்பட்டது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nகுற்றச்சாட்டுகளின் அடிப்படையில், சில இரு தரப்பு பங்காளிகள் மற்றும் அனைத்துலக நிறுவனங்கள் இந்த நியமனம் குறித்து கவலைக்குரிய நிலைப்பாட்டை எழுப்புவது வருந்தத்தக்கது. இயற்கை நீதிக்கான கொள்கைகளுக்கு முரணானது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஒரு கருத்து “வெளியார் தலையீட்டை ஏற்கமுடியாது – ஜெனிவாவில் சிறிலங்கா திட்டவட்டம்”\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nசெய்திகள் தனித்துப் போட்டியிட சஜித் அணி ஆலோசனை\nசெய்திகள் புதன்கிழமை வேட்பாளரை அறிவிக்கிறது ஐதேக\nசெய்திகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏமாற்றம் – அதிருப்தி\nசெய்திகள் அவசர அமைச்சரவைக் கூட்டம் – ரணிலின் முயற்சி தோல்வி\nசெய்திகள் அதிபர் வேட்பாளராக களமிறக்கப்படுகிறார் முன்னாள் இராணுவத் தளபதி\nசெய்திகள் தனித்துப் போட்டியிட சஜித் அணி ஆலோசனை 0 Comments\nசெய்திகள் புதன்கிழமை வேட்பாளரை அறிவிக்கிறது ஐதேக\nசெய்திகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏமாற்றம் – அதிருப்தி 0 Comments\nசெய்திகள் முன்னாள் படைத் தளபதிகளுக்கு உயர் கௌரவ பதவிகள் 0 Comments\nசெய்திகள் அவசர அமைச்சரவைக் கூட்டம் – ரணிலின் முயற்சி தோல்வி 0 Comments\nகந்தசாமிசிவராசசிங்கம் on நொவம்பர் 16ஆம் நாள் அதிபர் தேர்தல் – இன்றிரவு வெளியாகிறது அரசிதழ்\nPrashanth Rasikarkal Yaalppanaam on வேட்பாளர் அல்ல; எமக்கான தீர்வே முக்கியம் – ரணிலிடம் கூட்டமைப்பு திட்டவட்டம்\nகந்தசாமிசிவராசசிங்கம் on வெளியார் தலையீட்டை ஏற்கமுடியாது – ஜெனிவாவில் சிறிலங்கா திட்டவட்டம்\nகந்தசாமிசிவராசசிங்கம் on ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பம் – சிறிலங்கா குறித்து மனித உரிமை ஆணையாளர் மௌனம்\nவ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன் on பழைய முறையில் மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – உச்சநீதிமன்றம்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/11/13/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/28419/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B2%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AE", "date_download": "2019-09-21T00:24:53Z", "digest": "sha1:I7PXFY6V5GM4A6OPTNHJHZLDVWHY7RIG", "length": 7222, "nlines": 162, "source_domain": "www.thinakaran.lk", "title": "அமைச்சர் தயாசிறி ஜயசேகர நேற்று லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கு திடீர் விஜயம | தினகரன்", "raw_content": "\nHome அமைச்சர் தயாசிறி ஜயசேகர நேற்று லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கு திடீர் விஜயம\nஅமைச்சர் தயாசிறி ஜயசேகர நேற்று லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கு திடீர் விஜயம\nஅமைச்சர் தயாசிறி ஜயசேகர நேற்று லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கு திடீர் விஜயம் செய்த போது அவரை லேக்ஹவுஸ் நிறுவன தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மாலை அணிவித்து வரவேற்பதைப் படத்தில் காணலாம்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் அதிபர் கைது\nயாழ்ப்பாணத்திலுள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபர் கையூட்டுப் பெற்ற...\nசேலை அணிந்த சோலை அழகி\nசேலை அணிந்த சோலையாக இளைஞர்களின் இதயங்களை கொள்ளை அடித்த அழகி 'ஜோக்கர்...\nநடிப்புக்கே இலக்கணமாக திகழ்ந்த நடிகன்\nகம்மான பட்டபெந்திகே தொன் ஜோன் அபேவிக்ரம என்ற ஜோ அபேவிக்கிரம பிரபல...\nவாழ்வு உங்களுடையது பிறர் பார்க்க அல்லது பிறரை பார்த்து வாழ...\nகோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணம்...\nஅல்லாஹ்வின் படைப்புக்களில் மனிதனும் ஒருவனாவான். இந்த மனித இனம் ஆதம் (அலை)...\nஅழகினை சுமப்பதால் இளைத��த உடலை உடையவள்\nபுகழேந்தியின் இலக்கிய நயம் நளவெண்பா புகழேந்திப் புலவரால் இயற்றப்பட்ட...\nSME களுக்கு பொதியிடல் உதவி\nBMICH இல் கடந்த 12ஆம் 13ஆம் திகதிளில் நடைபெற்ற LANKAPAK 2019கண்காட்சியில்...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதிகதி வாரியான செய்திகளுக்கான இணைப்பு பக்கத்தின் அடியில் இணைக்கப்பட்டுள்ளது. - நன்றி (ஆ-ர்)\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/156947-sk-16-film-shoot-started-today", "date_download": "2019-09-21T01:25:59Z", "digest": "sha1:WMMXYIOLRHFNO3D2EBJYOMGH27JW2IMQ", "length": 6782, "nlines": 110, "source_domain": "cinema.vikatan.com", "title": "ரஜினி, விஜய்யைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் - அடுத்த படத்தைத் தொடங்கிய சன் பிக்சர்ஸ் #sk16 | sk 16 film shoot started today", "raw_content": "\nரஜினி, விஜய்யைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் - அடுத்த படத்தைத் தொடங்கிய சன் பிக்சர்ஸ் #sk16\nரஜினி, விஜய்யைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் - அடுத்த படத்தைத் தொடங்கிய சன் பிக்சர்ஸ் #sk16\nஎம்.ராஜேஷ் இயக்கத்தில் நயன்தாராவுடன் `மிஸ்டர்.லோக்கல்’ படத்தின் ரிலீஸுக்குத் தயாராகிறார், சிவகார்த்திகேயன். தற்போது, 'இரும்புத் திரை' மித்ரன் இயக்கத்தில் 'ஹீரோ' படத்தில் நடிக்கிறார். அதைத் தொடர்ந்து, ரகுல் பிரீத் சிங் ஜோடியாக நடிக்கும் `இன்று நேற்று நாளை’ ரவிகுமார் இயக்கத்தில் சயின்ஸ் ஃபிக்ஷன் படத்திலும் நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகிவருகிறது. இதனிடையே, சிவகார்த்திகேயனின் 16-வது படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்குகிறார். `மெரினா’, ’கேடி பில்லா கில்லாடி ரங்கா’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக இணையவிருக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.\nகடந்த இரண்டு நாள்களாக படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த விவரங்களை வெளியிட்டது படக்குழு. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மானுவேலும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் நடிக்கின்றனர். இமான், இந்தப் படத்துக்கும் இசையமைக்கிறார்.\nஅர்ச்சனா, ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி, யோகி பாபு , சூரி ஆர்.கே.சுரேஷ் ஆகியோரும் இணைந்துள்ளதாகப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.\nஇன்று, இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. முன்னதாக, சன் பிக்சர்ஸ் 'சர்கார்', 'பே��்ட' படங்களைத் தொடர்ந்து இப்படத்தை தயாரிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.\nமரணம்கூட மண்டியிடலாம்... அதிகாரமும் அகம்பாவமும் சரணடையுமா என்ன\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilearntamil.com/cardinal-numerals/", "date_download": "2019-09-21T00:30:07Z", "digest": "sha1:TCTTPVFSKMFIZEJQQOMCKANIF6UBH3D6", "length": 9123, "nlines": 331, "source_domain": "ilearntamil.com", "title": "Numbers in Tamil and English", "raw_content": "\nClitics ( இடைச் சொற்கள் )\nPronoun (பிரதிப் பெயர்ச் சொல்)\nVerb( வினைச் சொல் )\nNegative Sentence ( எதிர்மறை வாக்கியங்கள்)\nTwo Fold இரண்டு மடங்கு\nThree Fold மூன்று மடங்கு\nFour Fold நான்கு மடங்கு\nFive Fold ஐந்து மடங்கு\nSix Fold ஆறு மடங்கு\nSeven Fold ஏழு மடங்கு\nEight Fold எட்டு மடங்கு\nNine Fold ஒன்பது மடங்கு\nTen Fold பத்து மடங்கு\nFour Times நான்கு முறை\nFive Times ஐந்து முறை\nAll Ten பத்துப் பேரும்\nAll Twenty இருபது பேரும்\nScores of இருபது பேர்களான\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/ummaithan-naan-paarkindren/", "date_download": "2019-09-21T00:24:25Z", "digest": "sha1:YFBPXG3BNA2OAHEC6ELV5WIBJLDMH332", "length": 4816, "nlines": 138, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Ummaithan Naan Paarkindren Lyrics - Tamil & English", "raw_content": "\nஅப்பா நான் உமது பிள்ளை -2 – ஒருநாளும்\nஅப்பா நான் உமது பிள்ளை\n1. கண்கள் நீதிமானை பார்கின்றன (உம்)\nசேவிகள் மன்றாட்டை கேட்கின்றன – உம்\nஇறுதிவரை நீர் நடத்திச் செல்வீர் –\n2. உடைந்த நொந்த உள்ளத்தோடு\nஅநேக துன்பங்கள் சேர்ந்து வந்தாலும்\n3. நல்லவர் இனியவர் என் ஆண்டவர்\nஉண்மையாய்க் கர்த்தரைத் தேடும் எனக்கு\n4. துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் எவ்வேளையும்\nஎன் ஆத்துமா கர்த்தருக்குள் மேன்மை பாராட்டும்\n5. தேடினேன் கூப்பிட்டேன் பதில் தந்தீரே\nயேகோவா தேவன் பார்த்துக் கொள்வீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://vikupficwa.wordpress.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-21T01:19:52Z", "digest": "sha1:ESRRCRDBXJQGYEW2CFT45RAHS57AQ7J6", "length": 19819, "nlines": 196, "source_domain": "vikupficwa.wordpress.com", "title": "செயற்கை நினைவக ம் | இனிய, எளிய தமிழில் கணினி தகவல்", "raw_content": "இனிய, எளிய தமிழில் கணினி தகவல்\nஇனிய, எளிய தமிழில் கணினி பற்றிய தகவல்கள்\nElectron எனும் வரைச்சட்டத்தைகொண்டு நாம் விரும்பும் கட்டற்ற பயன்பாட்டினை உருவாக்கி கொள்ளமுடியும்\nநிதி நிறுவனங்களுக்கும் இயந்திரகற்றல், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் சேவை அவசியம் தேவையாகும்\n17 நவ் 2018 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in செயற்கை நினைவக ம்\nஅறிவியல் புரட்சியினால் தோன்றிய செயற்கை நுண்ணறிவானது (Artificial Intelligence (AI))அமோஸான் நிறுவனத்தின் முகப்புபக்கத்தில் பல்வேறு பயனாளர்களுக்கு பொருத்தமான சேவையை வழங்குவதற்கேற்ப விரிவடைந்து வருவதைபோன்று வங்கிகள் போன்ற நிதி நிறுவனங்களுக்கும் இயந்திரகற்றலும் செயற்கை நுண்ணறிவும் கண்டிப்பாக தேவையாகும் கணினியானது ஆங்கில மொழியால் செயல்படும் பயன்பாடுகளை கொண்டது ஆயினும் வங்கியில் வாடிக்கையாளர்கள் பல்வேறு மொழிகளில் தொடர்பு கொள்ளும்போது அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு voice responses எனும் வசதியை செயற்கை நுண்ணறிவின் மூலம் செயல்படுத்தி வங்கி பணிகளை எளிதாக கையாளலாம் மேலும் மொழிமாற்றியின் தடங்களினால் ஏற்படும் வாடிக்கையாளர்களின் விடுபட்ட கோரிக்கைகளை இதே செயற்கை நுண்ணறிவின் chatbots என்பதை இயலுமைசெய்து வங்கிகளில் advisor finbot ஐ நிறுவுகை செய்து சிறந்த சேவைகளை வழங்கச்செய்யலாம் அதுமட்டுமல்லாது இதே செயற்கை நுண்ணறிவின் bot என்பதை பயன்படுத்தி குறிப்பிட்ட குழுவான விவசாயிகள் சிறுவணிகர்கள், தொழில்முனைவோர்கள் ஆகியோர்களின் நடைமுறை பழக்கவழக்கங்களை தெரிந்து கொண்டு அவர்களுக்கு தக்க சேவையை செயற்படுத்திடலாம் பணியாளர்கள் வாடிக்கையாளர்கள் ஆகியோர்களின் குற்ற நடவடிக்கைகளினால் வங்கியானது பாதிப்படையாமல்இருப்பதற்காக இதே செயற்கை நுண்ணறிவின் Risk.net என்பதை பயன்படுத்தி அவ்வாறான வங்கிகளுக்கு இழப்பு ஏற்படுத்து-கின்ற குற்ற நடவடிக்கைகளை தவிர்த்திடலாம் எக்செல்எனும் பயன்பாட்டினை பயன்-படுத்தி வருங்காலத்தில் நிதிநிலை எவ்வாறு இருக்கும் என யூகித்தலை Azure எனும் இயந்திர கற்றலை பயன்படுத்தி துல்லியமாக கணித்து அதற்கேற்ப நிதிநிறுவனங்களின் எதிர்(வருங்)கால நடவடிக்கைகளை திட்டமிடலாம் இந்தAzure எனும் இயந்திர கற்றல் வசதி தற்போது HPE financeஎன்பதன் மேககணினி சேவையிலும் கிடைக்கின்றது\nசெயற்கை நினைவகத்திற்கான சிறந்த கட்டற்ற கருவிகள்\n05 நவ் 2018 3 பின்னூட்டங்கள்\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in கட்டற்றமென்பொருள், செயற்கை நினைவக ம், பயன்பாடுகள்(Applications & Utilities)\nவருங்காலத்தில் நாம் காலை சிற்றுண்டி உண்பதற்காக உணவகத்திற்கு சென்றவுடன் நமக்கு எந்தெந்த சிற்றுண்டி தேவையென நாம் வாய��ல் கூறாமலேயே நமக்கான உணவு நமக்கு முன்புற இலையில் பரிமாறப்படும் அதற்கு அடிப்படையாக விளங்குவதுதான் இயந்திர கற்றலாகும் இது செயற்கைநினைவகத்தின் ஒரு கிளையாகும் இவ்வாறான இயந்திர கற்றலின் நினைவக செயல்திட்டத்திற்காக பல்வேறு கட்டற்ற கருவிகள் தற்போது பயன்பாட்டில்உள்ளன அவை பின்வருமாறு\n1.Apache Mahout: என்பது விண்டோ மட்டுமல்லாது லினக்ஸ் மேக் ஆகிய இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது இது ஒரு கட்டற்ற இயந்திர கற்றல் கருவியாகும்இதுபேரளவு தரவுகளின் சிக்கலான முழுவதுமான ஆய்விற்கு பேருதவியாக விளங்குகின்றது இது புள்ளியியல் ,வரைபடம் ,இயல்கணிதம்ஆகியவற்றில் கணக்கீடுகளை எளிதாக கணக்கிடுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது பேரளவு தரவுகளைஅலசி ஆய்வுசெய்து அதிலிருந்து நமக்கான முக்கிய தகவல்களை மட்டும் இதன் வாயிலாக பெறமுடியும் இதற்கான இணையமுகவரி https://mahout.apache.org/ஆகும்\n2. Distributed Machine Learning Toolkit (DMTK) என்பது ஒரு கட்டற்ற இயந்திர கற்றல் கருவியாகும் பேரளவு தரவகளை நம்முடைய பல்வேறு பணிகளுக்கும் மிகஎளிதாக பயன்படுத்தி கொள்ள இதஉ உதவுகின்றது இது கணினியின் நெறிமுறை மட்டுமல்லாமல் இயந்திரகற்றல் நெறிமுறைகளையும் கையாளும் திறன்மிக்கது நெறிமுறைகளை ஆய்வுசெய்துஅதில் மாறுதல் செய்வது செயல்களை தூண்டிவிடுதல் அதனால் ஏற்படும் விளவுகள் யாவைஎன ஆய்வுசெய்திடவும் பயன்படுகின்றது இதற்கான இணையமுகவரி http://www.dmtk.io/ஆகும்\n3. Open Neural Networks (OpenNN) என்பது இயற்கை வலைபின்னலை செயற்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட சி++ எனும் கணினிமொழியால் உருவாக்கப்பட்டதொரு கட்டற்ற இயந்திர கற்றல் கருவியாகும் இதனுடைய நூலகங்கள் ஆழ்ந்த கற்றலிற்கு மிகஉதவியாக உள்ளன பொருட்களின் போக்குவரத்திற்கும் சந்தைபடுத்துவதற்கு மிகப்பேருதவியாய் இது அமைகின்றது இது மிகவிரைவான செயலியை கொண்டிருப்பதால் தரவுகளின் ஆய்வில் மிகஅதிக திறனை வெளிப்படுத்துகின்றது இதற்கான இணையமுகவரி http://www.opennn.net/ஆகும்\n4.Apache SystemML: என்பதுசிக்கலான கணக்குகளையும் எளிதாக தீர்வுசெய்வதற்காக வும் பேரளவுதரவுகளை கையாளுவதற்காகவும் நெகிழ்வுதன்மையுடன்கூடிய கட்டற்ற கருவியாக வடிவமைக்கப்பட்டுள்ளது இது ஆர் பைத்தான் ஆகிய கணினி மொழிகளின் இலக்கனத்தை செயல்படுவதற்காக பயன்படுத்தி கொள்கின்றது இதனை Spark , Hadoopஆகியவற்றிற்கு வரையறுக்கமுடியும் இது ஆழ்கற்றலின் இயற்கைவலைபின்னல் கட்டமைவின் GPUsகளுடன் கொண்ட பயிற்சிக்கு இந்த அழ்ந்த கற்றல் தளம் பேருதவியாக இருக்கின்றது இதற்கான இணையமுகவரி https://systemml.apache.org/ஆகும்\n5. H2O: என்பது விண்டோ மட்டுமல்லாது லினக்ஸ் மேக் ஆகிய இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது இது ஒரு கட்டற்ற இயந்திர கற்றல் கருவியாகும் இது R, Python , Java ஆகிய கணினிமொழிகளில் உருவாக்கப்பட்ட செயற்கை அறிவுஆய்வாளர்களுக்காக பயன்படும் சிறந்ததொரு கட்டற்ற கருவியாக வடிவமைக்கப்பட்டுள்ளது இது பேரளவு தரவுகளிலிருந்து முன்கணிப்பு செய்வதற்காக பெரிதும் பயன்படுகின்றது மிக முக்கியமாக திருடுதல்ஏமாற்றுதல் ஆகிய நிகழ்வுகளில் உண்மையை கண்டறிய மிகப்பயனுள்ளதாக விளங்குகின்றது அதுமட்டுமல்லாது மருத்துவமனைகளில் நோயாளிகளை ஆய்வுசெய்வது அவர்களுக்கு சிறந்த மருத்து சேவைஅளித்து நோய்களை தீர்வுசெய்திட மிகமுக்கியமாக பயன்படுகின்றது இதற்கான இணையமுகவரி https://www.h2o.ai/ ஆகும்\nElectron எனும் வரைச்சட்டத்தைகொண்டு நாம் விரும்பும் கட்டற்ற பயன்பாட்டினை உருவாக்கி கொள்ளமுடியும்\nஃபயர் பேஸ் ஒரு அறிமுகம் (27)\nஅக்சஸ் -2003 -தொடர் (54)\nஎம்எஸ் ஆஃபி்ஸ் 2010 (43)\nஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (13)\nஓப்பன் ஆஃபிஸ் கால்க் அறிமுகம் (24)\nஓப்பன் ஆஃபிஸ் ட்ரா (15)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் (11)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸ் (8)\nஓப்பன் ஆஃபிஸ் பொது (12)\nஓப்பன் ஆஃபிஸ் மேத்ஸ் அல்லது ஃபார்முலா (2)\nஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் (31)\nசெயற்கை நினைவக ம் (2)\nடேலி ஈ ஆர் ப்பி 9 (15)\nலிபர் ஆ-பிஸ் பேஸ் (6)\nலிபர் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (19)\nலிபர் ஆஃபிஸ் கால்க் (24)\nலிபர் ஆஃபிஸ் பேஸ் (5)\nலிபர் ஆஃபிஸ் பொது (37)\nலிபர் ஆஃபிஸ் ரைட்டர் (21)\nவேலை வாய்ப்பு அல்லது பணிவாய்ப்பு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2019159", "date_download": "2019-09-21T01:38:28Z", "digest": "sha1:CSVCFS7HKHC55XK6C4Q4TJHUNJTAIRNN", "length": 21809, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "A political party has hired contract killers to kill me, says West Bengal CM Mamata Banerjee | கூலிபடையை வைத்து என்னை கொல்ல சதி: திகில் கிளப்பும் மம்தா | Dinamalar", "raw_content": "\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ...\nசெப்.,21: பெட்ரோல் ரூ.76.24; டீசல் ரூ.70.33\nகாலநிலை மாற்றம்; உலக மாணவர்களை ஒருங்கிணைத்த கிரேட்டா\n14 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும்'\nஅயோத்தி வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிரடி 4\n'ரசாயன தாக்குதலை எதிர்க���ள்ள ராணுவத்துக்கு பயிற்சி ... 1\nபிளாஸ்டிக் கழிவு மேலாண்மை: முன்னணி நிறுவனங்கள் ...\nபல்கலைகளில் ஜாதியபாகுபாடு: மத்திய அரசு பதில் அளிக்க ... 2\nதிகார் சிறையில் கைதி தற்கொலை 3\nஎடியூரப்பா அரசு எந்நேரமும் கவிழும்:குமாரசாமி ஆரூடம் 3\nகூலிபடையை வைத்து என்னை கொல்ல சதி: திகில் கிளப்பும் மம்தா\nகோல்கட்டா: கூலிப்படையை வைத்து என்ன கொல்ல சதி திட்டம் நடக்கிறது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.\nமேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வங்காள செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி,என்னை கொலை செய்ய கூலிபடையினர் மூலம் ஏற்கனவே சதி திட்டம் தீட்டப்பட்டது. முதலில் ஒருவருடைய கேரக்டரை படுகொலை செய்து, பின்னர் அவரை தீர்த்து கட்ட வேண்டும் என்ற முறையில் சதி நடக்கிறது. அந்த வகையில் அரசியல் கட்சி என்னை கொலை செய்ய சதிதிட்டம் தீட்டி உள்ளது என்பது எனக்கு தெரியும். என்னை கொலை செய்ய என்னுடைய வீடு, அலுவலகம் என எல்லாவற்றையும் கூலிப்படையினர் உளவு பார்த்துவிட்டார்கள். சாவுக்கு நான் அஞ்சுபவள் கிடையாது.\nவீட்டை மாற்றுமாறு எனக்கு போலீஸ் மற்றும் உளவுத்துறை, அறிவுரை வழங்கினர். உயிருக்கு பயந்து நான் வீட்டை மாற்றமாட்டேன். மேற்குவங்க மக்களை நான் விரும்புகிறேன் அவர்களின் வளர்ச்சிக்காக என்றும் பணியாற்றுவேன். என்னை யாரும் மிரட்டவும் முடியாது. மக்களுக்கான எனது பணியை தடுக்கவும் முடியாது. அரசியலில் எதையும் எதிர்க்கொள்ள தயார். இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.\nRelated Tags மம்தா பானர்ஜி கூலிப்படை உளவு மம்தா அரசியல் என்னை கொல்ல சதி திட்டம் மேற்குவங்க முதல்வர் மம்தா ... மம்தாவை கொல்ல சதி Mamata Banerjee Mercenary spy West Bengal chief minister Mamata Banerjee\n'வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி(73)\nகாஷ்மீரில்பெண் பெயரில் சொத்து வாங்கினால் முத்திரை கட்டணத்தில் விலக்கு (10)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவேங்கையன் - Tamilar naadu ,இந்தியா\nஉண்மையே இந்த மதவாத மக்கள் விரோத முதலாளித்துவ ஆட்சியில் மக்களுக்கான அரசியல் செய்பவர்கள் அவர்களை எதிர்ப்பவர்கள் அனைவரும் கொலை செய்யப்படுவார்கள் அம்மா ஜெயலலிதாவும் அதில் அடக்கம். ஆகவே உங்களையும் கொலை செய்ய முயற்சிப்பார்கள் அவர்களுக்கு அதை தவிர வேறு மக்களாட்சி அரசியல் தெரியாது. நீங்கள் இருக்கும்வரை அங்கு வாக்கு இயந்திரத்தில் தில்லு முள்ளு செய்து வரலாம் நீங்கள் வாக்கு இயந்திரத்தை எதிர்ப்பதால் உங்களை போட்டுத்தள்ளுவார்களே தவிர அரசியல் செய்ய தெரியாது\nமம்தாவிற்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை - இருவரும் மதச்சார்பின்மை மற்றும் சிறுபான்மை சமூகத்தின் ஓட்டுக்காக எதையும் செய்ய தயங்கமாட்டார்கள். இருவருக்கும் உள்ள வித்தியாசம் மம்தா எளிமையான வாழ்க்கை. கலைஞர் .....உங்களுக்கே தெரியும். ஆனால் ஒன்று, இருவருக்கும் உள்ள ஒற்றுமையால் நாட்டுக்கு கேடு.\nமுதலில் ஒருவருடைய கேரக்டரை படுகொலை செய்து, பின்னர் அவரை தீர்த்து கட்ட வேண்டும் என்ற முறையில் சதி நடக்கிறது//ஆர் எஸ் எஸ் மற்றும் அதன் மாபெரும் செம்புத்தூக்கி பிஜேபியின் திட்டமாக மட்டுமே இருக்க முடியும்... அரசியல் கொலைகள் வெளியே கொலையாக தெரியாத அளவு தென்னகத்தில் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் பிஜேபியால் ஆரமித்து வைக்கப்பட்டு விட்டது.. இப்போது இந்தியா முழுதும் தங்கள் அரசியல் எதிரிகளை இந்துத்துவா கொள்கைகளுக்காக நாடு முழுதும் செயல்படுத்த மும்முரமாக இறங்கி விட்டார்கள்... இவர்கள் நாட்டை சூறையாட எந்த லெவலுக்கு செல்லுவார்கள்.. இவர்களை அழிக்கவேண்டிய கட்டாயம் இந்தியர்களுக்கு உண்டு...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்க��், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\nகாஷ்மீரில்பெண் பெயரில் சொத்து வாங்கினால் முத்திரை கட்டணத்தில் விலக்கு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/jobs-by-category/local-syllabus-grade-7-geography/", "date_download": "2019-09-21T00:26:38Z", "digest": "sha1:MK4NWPNLZHWZ4EZ5JFPE6L5M2H32EPE2", "length": 5187, "nlines": 106, "source_domain": "www.fat.lk", "title": "ஆசிரியர் தொழில்கள் : உள்ளூர் பாடத்திட்டம் - தரம் 7 : புவியியல்", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > வேலைகள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம்\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 7 : புவியியல்\nகொழும்பு 05 (திம்பிரிகஸ்யாய, கிருலப்பனை, நாரஹேன்பிட்டை, ஹவ்லொக் டவுன்)\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம��� ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Dosharemedies/2019/01/03140618/1221091/Chandra-Darshan-or-Moondraam-Pirai.vpf", "date_download": "2019-09-21T01:40:32Z", "digest": "sha1:RUY44YFLLRBGAB4HSVA7CDNY3YYBSITQ", "length": 16762, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "முற்பிறவி பாவங்களை போக்கும் முன்றாம்பிறை தரிசனம் || Chandra Darshan or Moondraam Pirai", "raw_content": "\nசென்னை 21-09-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமுற்பிறவி பாவங்களை போக்கும் முன்றாம்பிறை தரிசனம்\nமூன்றாம் பிறையில் சந்திர தரிசனம் செய்து வணங்குவது ஆயுளை விருத்தியாக்கும், செல்வங்களைச் சேர்க்கும், பிரம்மஹத்தி போன்ற தோஷங்களை நீக்கும்.\nமூன்றாம் பிறையில் சந்திர தரிசனம் செய்து வணங்குவது ஆயுளை விருத்தியாக்கும், செல்வங்களைச் சேர்க்கும், பிரம்மஹத்தி போன்ற தோஷங்களை நீக்கும்.\nமனிதன் தனது வாழ்க்கையில், காமம், வெகுளி, மயக்கம் இந்த மூன்று குணங்களை - கர்மங்களை கடந்து விட்டால் முக்தி அடையலாம் என்பது இந்து தர்மத்தின் தத்துவார்த்தம். இந்த மூன்றை ஒருவர் கடந்திட உதவுகிறது மூன்றாம் பிறை தரிசனம். சிவன், பார்வதி, விநாயகப் பெருமான் போன்ற தெய்வங்களின் சிகையை அலங்கரிக்கும் பாக்கியம் பெற்ற இந்தப் மூன்றாம் பிறையை, தரிசனம் செய்யும் வாய்ப்பும் வரமும் பெற்றவர்களின் முற்பிறவி பாபங்கள் தொலைகிறது என்பது நம்பிக்கை.\nசூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. ஆனால் மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு, அழகாகவும், மிகவும் பிரகாசமாகவும் இருக்கும். இரவு வருவதற்கு முன்னே 6.30 மணியளவில் தோன்றும் பிறையே மூன்றாம் பிறை.\nமனநிறைவும், மன அமைதியும் கிடைத்து மனிதனின் மனக்கஷ்டங்கள், வருத்தங்களை நீக்கும் வல்லமைப் பெற்றது மூன்றாம்பிறை தரிசனம்.\nமூன்றாம் பிறையை எப்படி வணங்க வேண்டும் \nமாங்கல்ய பலன் கிடைக்க :\nசந்திரனை தரிசிக்கும் வேளையில், கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்க, பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படுகிறது.\nதிங்கள்கிழமை முன்றாம் பிறை கண்டால் :\nமூன்றாம் பிறையில் சந்திர தரிசனம் செய்து வணங்குவது ஆயுளை விருத்தியாக்கும், செல்வங்களைச் சேர்க்கும், பிரம்மஹத்தி போன்ற தோஷங்களை நீக்கும். அதுவும், திங்கட்கிழமையில் வரும் மூன்றாம் பிறையை நீங்கள் பார்த்துவிட்டால், வருடம் முழுக்க நீங்கள் சந்திரனை வணங்கிய பலன்கள் எல்லாம் கிடைக்கும்.\nபிறைகள் தரும் பலன்கள் :\nமூன்று பிறை தொடர்ந்து தரிசித்தால் முட்டாளும் அறிவாளி ஆவான்.\nநான்கு பிறை தொடர்ந்து தரிசிக்க நம் ஊழ்வினை தீரும்.\nஐந்து பிறை தொடர்ந்து தரிசித்தால் ஆண்டியும் அரசயோகம் பெறுவான்.\nஆறு பிறை தொடர்ந்து தரிசித்தால் திருமணம் தடையின்றி நடக்கும்.\nஏழு பிறை தொடர்ந்து தரிசிக்க தீராக் கடன் தீரும்.\nபத்து பிறை தொடர்ந்து தரிசிக்க புகழ் உச்சியில் பெருமையடைவான்.\nமுக்தி தரும் முன்றாம்பிறை தரிசனம் செய்வோம். முற்பிறவி பாவங்கள் போக்குவோம்.\nபரிகாரம் | தோஷ பரிகாரம்\nசென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத் தலைவர்\nடுவிட்டரில் போலி செய்திகளை வழங்கிவந்த ஆயிரக்கணக்கான கணக்குகள் முடக்கம்\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் ஒரே நாளில் 2,000 புள்ளிகளை தாண்டியது\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக தேசிய தேர்வு முகமைதான் பதிலளிக்க வேண்டும்- சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\nபாலியல் வழக்கில் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தா கைது\n2019 அக்டோபருக்கு பிறகு தயாரிப்புத்துறையில் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு 15 சதவீதம் மட்டுமே வரி- நிர்மலா சீதாராமன்\nஅமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் துப்பாக்கிச்சூடு\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nகொடுத்த கடனை திரும்ப பெற பைரவருக்கு பரிகாரம்\nசெல்வ வளம் தரும், திருமண தடை நீக்கும் ரெங்கநாதர்\nமாந்தியால் ஏற்படும் தோஷங்களை நீக்கும் பரிகாரங்கள்\nதிருமண வரம், மகப்பேறு தரும் பாண்டுரங்கன்\nநளபுராணம் பாராயணம் செய்தால் சனி தோஷம் விலகும்\nஆசிரியை குத்திக் கொலை - மாணவன் அளித்த வாக்குமூலத்தால் போலீசார் குழப்பம்\nபஜாஜ் ஆட்டோ வாகனங்கள் விலை மாற்றம்\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nகொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம்\nஅடிக்கடி கை. கால் மரத்து போவதற்கான காரணங்கள்\nஅத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடம் இதுதான்- விவேக்\nபசியால் வாடியபோது ‘பர்கர்’ கொடுத்து உதவிய பெண்ணை தேடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ\nஇந்திய வீரருக்கு பாராட்டு தெரிவித்த அப்ரிடி\nபிகில் பட வாய்ப்பு எனக்கு பம்பர் பரிசு- கதிர்\nசுபஸ்ரீ விவகாரம் - பிகில் பட விழாவில் நடிகர் விஜய் அதிரடி பேச்சு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/google-i-o-2019-googles-latest-product-and-platform-innovations/", "date_download": "2019-09-21T00:36:42Z", "digest": "sha1:L5T37YU2GEYCSKSQZ5RWM3JUXCGBO4CX", "length": 18146, "nlines": 196, "source_domain": "www.patrikai.com", "title": "கூகிள் I/O 2019 – புதுசா என்ன வரப்போகுது? | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்»கூகிள் I/O 2019 – புதுசா என்ன வரப்போகுது\nகூகிள் I/O 2019 – புதுசா என்ன வரப்போகுது\nபெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒவ்வொரு வருடத்தின் ஆரம்பத்திலும் தாங்கள் செய்யப்போகின்ற பணிகளைப் பற்றி அறிவித்து வரப்போகும் பொருளின் மேல் பெரும் பெரிய எதிர்பார்ப்பினை கூட்டுவார்கள்.\nசமீபத்தில்தான் பேஸ்புக் நிறுவனத்தின் மாநாடு நடைபெற்றது அதில் தனி உரிமை சார்ந்த கொள்கை முடிவுகளுக்கு பேஸ்புக் முன்னுரிமை கொடுக்கும் என்று அறிவித்தனர். ஏனெனில் அந்த அளவுக்கு தனி உரிமையில் அவர்களுக்கு பலத்த அடி, அதை சமாளிக்க அவர்களும் பெரிய முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.\nஆனால் கூகிள் நிறுவனம் அப்படியல்ல, சொல்லப்போனால் கூகிள் செய்வதைத்தான் பேஸ்புக் நிறுவனமும் பின்பற்றுகிறது ஆனால் அடியென்னவோ நம்ம வடிவேல் போல் பேஸ்புக் நிறுவனத்திற்கு , சரி\nகூகிள் ஐஓ 2019 ல் அப்படியென்ன புதிய எதிர்பார்ப்புகள்\nமிக குறைந்த விலையில் THE PIXEL 3A AND 3A போன்கள் இந்திய மதிப்புக்கு விலை அதிகமான பிக்சல் போன்களை தற்போது கூகிள் நிறுவன் எல்லாருக்கும் ஏற்றவாறு குறைந்த விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 399 அமெரிக்க டாலர்கள், இந்திய மதிப்பில் குறைந்தது 28,000 (இன்றைய டாலர் மதிப்பில்)\nதரமான கேமிர, இரவிலும் படம் எடுக்கு உதவும் வசதி, வாட்டர்புரூப், வயர்லஸ் சார்ஜிங் மற்றும் இலவச கூகிள் போட்டோ சேமிப்பக இடம் போன்றவை இதன் சிறப்பம்சம்\nநான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் என்று தலைவர் பாடிய பாடல் இன்று உண்மையாகிவிட்டது, நீங்கள் குரலில் கட்டளையிட்டாலே நீங்கள் சொன்ன பணியை செய்யும் கூகிள் ஹோம் ஹப் தான் இப்போது கூகிள் நெஸ்ட் ஹப், கூகிள் ஹோம் உங்கள் குரலில் இயங்கும் தனி செயலியாகும்.\nகூகிள் ஹோம் ஏன் நெஸ்ட் ஆகிவிட்டது\nகூகிள் நிறுவனம் சிறய அளவிலான பாதுகாப்பு கேமிராக்களை உருவாக்கியுள்ளது, அதனுடன் பாட்டு கேட்கலாம், திருடர்கள்வ ந்தால் எச்சிரிக்கை ஒலியை ஓலிக்கவைக்கவும் உதவும் கருவியையும் உருவாக்கியுள்ளது.\nஇப்படி கருவிகளை பெருக்கிக்கொண்டே போனால் என்னாவது, ஒவ்வொரு மனிதனைச் சுற்றி எவ்வளவு கருவிதான்இருக்க முடியும். அதனால் கூகிள் நிறுவனம் பாதுகாப்பு கேமிரா, கூகிள் ஹோம், பாட்டுக்கருவி, பெரிய திரை இதையெல்லாம் ஒன்றாக்கி நெஸ்ட் ஆக வெளியிட்டுள்ளது\nபோன் தயாரிப்பில் எல்லா நிறுவனங்களும் கையில் எடுக்கும் ஆயுதம் இப்போது DIGITAL WELLBEING எனப்படும் மின்நலம்தான். ஆப்பிள் நிறுவனம் மின் நலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது, ஆன்டிராய்டு நிறுவனமும் மின் நலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது, மின்நலம் என்றால் உங்கள் போனுக்கு குறைந்த மின்செலவு ஆகுமா என்று அப்பாவியாய நினைக்காதீர்கள் மின்நலம் என்பது உங்கள் செல்பேசியில் நீங்கள் எந்த செயலியை அதிகமாக பயன்படுத்துகிறீர்கள் என்பதைக்காட்டி அதை உங்களிடம் இருந்து சற்றே பிரித்து வைப்பது, இதனால் மூஞ்சி புக் அதாங்க பேஸ்புக் நிறுவனத்திற்குத்தான் அடி விழும் என்று பேசிக்கொள் கிறார்கள். கூடவே கருப்பு வண்ணம் எப்போதும் அதிக மின்சாரத்தினை எடுக்காது என்பதால் இவர்களும் கருப்பு கலர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்\nநிகழ்நேர வசனங்கள் காணொளி – LIVE SUBTITLES\nநீங்கள் உங்கள் செல்பேசியில் ஒரு காணொளியை பார்த்தால் அதில் பேசப்படும் வசனங்கள் உங்கள் திரையில் காட்டப்படும். ஆங்கிலப்படத்திற்கு சில படங்களில் SUBTITLES காட்டப்படுமே அதுபோல்தான் நீங்கள் உங்கள் செயல��யிலோ அல்லது தளத்திலோ காணொளிகளை பார்த்துக்கொண்டிருந்தால் வசனங்கள் திரையில் காட்டப்படும் வசதியை கூகிள் கொண்டுவரஉள்ளது\nஇப்படி இன்னமும் பல வசதிகள் கொண்டுவரப்பட உள்ளன. இன்று கடைசி நாள் நிகழ்வு காத்திருப்போம் இன்று என்ன புதியதாக கொண்டுவரப்போகிறார்கள் என்று…\nமேலும் விவரங்களுக்கு கீழே உள்ள இணையதள இணைப்பு கிளிக் செய்து பாருங்கள்….\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஎனது தனிப்பட்ட தரவுகளும் மூன்றாம் தரப்பினருக்கு விற்கப்பட்டுள்ளது: பேஸ்புக் மார்க் ஜுக்கர்பெர்க்\nஅமேசான் மேகக்கணினி சேவைகளில் பேஸ்புக் பயனாளர்களின் 54 கோடி பேரின் தகவல்கள்……\nMore from Category : அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், உலகம்\nரசிகர்களை உசுப்பேத்தி விடும் நடிகர் விஜய், அரசியலுக்கு வருவாரா\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\n மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஅறுபது வருடங்களுக்குப் பிறகு சென்னையில் நடக்கும் அறுபது நாள் ஆன்மிக விழா\nமுப்பரிமாண முறையில் சிறு அளவு மனித இதயத்தை வெளியிட்ட சிகாகோ நிறுவனம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/05/03/dubai-government-relaxed-vat-on-gold/", "date_download": "2019-09-21T00:50:47Z", "digest": "sha1:GGEY7R4NIKIRNTWS6XIS6XSZW7RR4WOZ", "length": 5843, "nlines": 97, "source_domain": "tamil.publictv.in", "title": "துபாயில் தங்கம் மீதான வாட்வரி நீக்கம்! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome International துபாயில் தங்கம் மீதான வாட்வரி நீக்கம்\nதுபாயில் தங்கம் மீதான வாட்வரி நீக்கம்\nதுபாய்: தங்கம் மொத்த விற்பனையின் மீதான வாட் வரியை துபாய் அரசு நீக்கியுள்ளது\nதுபாயில் கடந்த ஜனவரி மாதம் முதல் அனைத்து பொருட்களின் மீதும் 5% வாட் வரி விதிக்கப்பட்டது. அந்நாட்டின் முக்கிய வர்த்தகங்களில் ஒன்று தங்கம். அதன்மீது 5% வாட் வரி விதிப்பு மற்றும் 5% இறக்குமதி வரிவிதிப்பு இரட்டை வரி தாக்குதல் என்று விமர்சிக்கப்பட்டது. கடந்த 4 மாதங்களில் துபையின் தங்க நகை விற்பனை பெருமளவு முடங்கியது.\nஇதை தொடர்ந்த�� தங்க நகைகள் மொத்த விற்பனையின்போது வசூலிக்கப்பட்டு வரும் 5% வாட் வரி நீக்கப்பட்டுள்ளது.\nஇந்த சலுகையை மொத்த விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு அப்படியே தந்துவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதனால் தங்கம் சில்லறை விற்பனை ஓரளவு மீண்டும் சூடுபிடிக்க வாய்ப்புள்ளது.\nPrevious articleஅமீரகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு செல்போன் கட்டணம் தள்ளுபடி\nNext articleகால்பந்து வீரருக்கு சவுதி அரசு கவுரவம் புனித மெக்கா நகரில் நிலம் அன்பளிப்பு\nஆரஞ்சு ஜூசில் சயனைடு கலந்து கணவன் கொலை இளம் மனைவிக்கு 22ஆண்டு சிறைத்தண்டனை\n குடும்பத்தை பிரிக்கும் திட்டத்தை கைவிட்டார் டிரம்ப்\nபிரான்ஸ் நாட்டில் ரயிலில் பிறந்த குழந்தை 25 ஆண்டுகள் வரை இலவசப் பயணம்\nவங்கிகளை ஏமாற்றி வெளிநாட்டில் பதுங்குவோர் சொத்து பறிமுதல்\nரஜினி பாஜக ஆதரவாளர் இல்லை\nதுறவியாகும் முன்னர் விரும்பியபடி போட்டோ எடுத்த இளம்பெண்\nமாத ஊதியதாரர்களுக்கு வருமான வரித்துறை எச்சரிக்கை\nரத்தம் சொட்ட சொட்ட திருடனை விரட்டி பிடித்த காவலர்\nகழிவறையில் கிடந்த ஆண்குழந்தை மீட்பு\nவங்கி கணக்கில் ரூ.2410 சேமிப்பு முதல்வர் பதவியில் ஒரு மாணிக்கம்\n கேன்சர் நோயாளியின் கண்ணீர் கதை\nசவுதி பல்கலையில் மகளுடன் பட்டம் வாங்கிய தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=23458", "date_download": "2019-09-21T01:49:36Z", "digest": "sha1:KT32BVIWSTX5SIDGYJYLOKNDJPUBBYTJ", "length": 42230, "nlines": 93, "source_domain": "www.dinakaran.com", "title": "சதியை வென்றது மதி | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக கட்டுரைகள்\nஷத்திரியர்களுடைய யுத்தம் செய்யும் மிகப் பெரிய வலிமையை அடியோடு அழிப்பதற்காகவே இந்த மகாபாரதப் போர் நடந்தது. இதற்கு ஆணிவேராக இருந்தது திரௌபதியை சபையில் அவமானப்படுத்தியது. அதைப் பொறுத்துக் கொண்டும் பாண்டவர்கள் வனவாசம் போனதும், அஞ்ஞாத வாசம் ஏற்றதும், மறுபடியும் தூதுவிட்டு என் ராஜ்ஜியத்தை எனக்குக் கொடு என்று கேட்பதும் தர்மத்தின் வெளிப்பாடு. ஆத்திரப்படாமல், ஆவேசப்படாமல், கூரிய சொற்களை பிரயோகிக்காமல் மிகத் தன்மையாய் நடந்து கொள்கின்ற கம்பீரம்.\nபோர் செய்ய காரணங்கள் இருந்து��், பலர் போருக்குத் தூண்டியும் யுதிஷ்டிரர் தன்நிலை பிழறாது இருந்தார். அடித்த பிறகு ஏன் அடித்தாய் வாய் விட்டு கேட்டிருக்கலாமே என்று அடிவாங்கியவனோ, நடுநிலையானனோ பேசுவதற்கு வாய்ப்பு உண்டு என்றுத் தெரிந்து நடந்து கொண்டார். பாண்டவர்களை மற்றவர்கள் தூண்டி விடுவதை விட திரௌபதி கோபப்பட்டு அனத்தியதை விட பெற்ற தாய் துரியோதனனை கொல் என்று சொன்னது மிக உன்னதமான விஷயம். பெண்களால் தூண்டப்பட்ட ஆண்கள்தான் மிக வேகமாக செயலாற்றுகிறார்கள். துணிந்து இறங்குகிறார்கள்.\nகுந்தியை விட்டு அஸ்தினாபுரத்தில் விடை பெற்று கிளம்பிய போது ஸ்ரீ கிருஷ்ணர், கர்ணனுடைய வீட்டிற்குப் போய் அவனோடு பேசினார். பிறகு அவனிடமிருந்தும் விடை பெற்று உபப்லவ்யம் என்ற நகருக்கு வந்து சேர்ந்தார். குந்தி ஸ்ரீகிருஷ்ணனிடம் பேசிய கோபமான வசனங்கள் கௌரவரின் அரச சபைக்கு வந்தன. வேலையாட்கள் மூலமாக பரிமாறப்பட்டன. பீஷ்மரும், துரோணரும், விதுரரும் கவலையடைந்தார்கள்.\n‘‘குந்தியை யுதிஷ்டிரர் மறுக்க மாட்டார். அவள் வாதங்கள் மிகத் தெளிவாக இருக்கின்றன. போர் நிச்சயம் என்பது எங்களுக்குப் புரிகிறது. உன் ஊர் முழுவதும் காரிருளால் மூடப்பட்டுள்ளது போல் இருக்கிறது. மக்களும், போர் வீரர்களும் துக்கத்தோடும், கலவரத்தோடும் இருக்கிறார்கள். யார் முகத்திலும் சோபை இல்லை. யுத்தம் செய்கிற ஆர்வம் இல்லை. ஒரு தேசம் இப்படிப்பட்ட கலவரத்தில் சிக்கக்கூடாது ” என்று பீஷ்மர் துரியோதனனுக்கு அறிவுரைச் சொன்னார்.\nதுரோணர் துரியோதனன் பக்கம் திரும்பினார். ‘‘நானும், பீஷ்மரும் உயர்வான வாழ்க்கை வாழ்ந்தோம். உலகத்தில் பல நன்மைகள் செய்தோம். எங்கள் ஆயுள் முடிந்து விட்டது. எங்களை நம்பியா போரில் இறங்குகிறாய். கடும் விரதங்களைப் பின்பற்றும் கோபமுடைய திரௌபதி யாருடைய வெற்றியை விரும்புகிறாளோ அவர்கள்தான் ஜெயிக்கப் போகிறார்கள். அர்ஜுனனை சகோதரனாகக் கொண்ட யுதிஷ்டிரரை நீ எப்படி ஜெயிப்பாய். இந்தப் போரால் உனக்கு எந்த லாபமும் இல்லை. இப்போரில் இறங்கினால் குலம் அழிவது நிச்சயம். இந்த மகாபாரதக் கதையில் திருதராஷ்டிரன் என்கிற பாத்திரம் தனி குணத்தோடு திகழ்கிறது. எல்லோரும் துரியோதனனை கோபம் குறைக்கச் செய்யும் முயற்சிகளில் ஈடுபட, திருதராஷ்டிரன், கர்ணனைப் பற்றி கவலைப்பட்டான். எதற்காக ஸ்ரீ கிருஷ்ணர் ராதையனை சந்தித்தார். ‘‘குந்தி தேவி கன்னிகையாக இருந்தபோது அவள் வயிற்றில் உதித்த குழந்தை நீ. பாண்டுவோடு குந்தி தேவி செய்த திருமணத்திற்கு முன்பே நீ தோன்றினாலும் உனக்குத் தந்தை பாண்டுதான். பஞ்ச பாண்டவர்களுக்கு மூத்தவன் நீ. என்னுடன் தேர் ஏறி வா. நீ யுதிஷ்டிரருக்கு அண்ணன் என்று பாண்டவர்கள் தெரிந்து கொள்ளட்டும்.\nதிரௌபதியின் ஐந்து புதல்வர்களும், சுபத்ராவின் மகன் அபிமன்யுவும் உன்னை நமஸ்கரிக்கட்டும். பாண்டவர்கள் உன்னை அரியணையில் அமர்த்துவார்கள். உன்னுடைய சிங்காதனத்தை சூழ்ந்து இருப்பார்கள். நீ மூத்த சகோதரன் என்று தெரிந்ததால் யுதிஷ்டிரர் உனக்கு சாமரம் வீசுவார். பீம, அர்ஜுன, நகுல, சகாதேவர்கள், பாஞ்சால தேசத்து ஷத்திரியர்கள், மகாரதியான சிகண்டி அனைவரும் உன் பின்னால் அணிவகுத்து நிற்பார்கள். நீ அவர்களின் துணை கொண்டு ராஜ்ஜியத்தை அனுபவி. எப்பேர்பட்ட சொர்க்கம் அது. எவ்வளவு கம்பீரம் அது. நட்சத்திரங்கள் சூழ்ந்த சந்திரனைப் போல நீ பிரகாசிப்பாய். குந்தி மிகுந்த ஆனந்தமடைவாள். 'கர்ணா, இன்றிலிருந்து பாண்டவர்கள் உன்னுடைய சகோதரர்கள் என்பதை அறிந்து புரிந்து அவர்களிடம் இனிமையாக நடந்து கொள். இந்த உலகம் நிம்மதியாக இருக்கும்.”என்று ஸ்ரீகிருஷ்ணர் கர்ணனிடம் கூறினார்.\nகர்ணன் கை கட்டி தலை கவிழ்ந்து ஸ்ரீகிருஷ்ணர் முன் அமைதியாக நின்றிருந்தான்.\nநிமிர்ந்தான். ‘‘கேசவா, என் மீது மிகுந்த அன்போடு நீங்கள் கூறிய செய்திகளை நான் முன் கூட்டியே அறிந்தவன். நான் குந்தியின் மகன் என்று எனக்குத் தெரியும். கன்னி வயதில் குந்தி சூரியனுடைய சேர்க்கையால் என்னை கர்ப்பத்தில் தரித்தாள். சூரிய தேவன் ஆணையால் என்னை நீரில் விட்டு விட்டாள். என்னுடைய பிறப்பை நான் அறிவேன். தர்மப்படி நான் பாண்டுவின் புதல்வனாக இருந்தாலும் குழந்தையாய் இருந்த என்னை குந்தி தேவி நிராகரித்து விட்டாள்.\nஅதிரதன் என்னும் தேரோட்டி என்னை நீரில் கண்டதும் வீட்டிற்கு எடுத்து வந்து தன் மனைவியிடம் கொடுத்தார். அவர் மனைவி ராதைக்கு என்னை அணைத்ததுமே அவள் தனத்தில் பால் பொங்கியது. என் மல மூத்திரம் துடைத்து என்னை வளர்த்தது ராதைதான். அவளுடைய கவளத்தை யார் பிடுங்க முடியும். அதிரதனும் என்னை தன் புதல்வனாகவே கருதுகிறார். நானும் அவரை தந்தையாக கருதுகிறேன். அக்��ியின் முன்னே அமர்ந்து அவர்தான் ஜாதக கர்மம் செய்தார். எனக்கு வசுசேனன் என்று பெயரிட்டார். நான் வாலிபனானதும் எங்கள் குலத்தில் இருந்த பல கன்னிகைகளை எனக்குத் திருமணம் செய்தார். அவர்கள் மூலம் பிள்ளைகளும், என் பேரர்களும் எனக்குப் பிறந்து விட்டார்கள். அந்தப் பெண்களிடம் என் மனம் முழு ஈடுபாடு கொண்டிருக்கிறது.\nஅடாடா, நான் குந்தியின் மைந்தனா என்ற மகிழ்ச்சியோடு அல்லது வேறு எந்த பயத்தோடோ இந்த உறவுகள் அனைத்தையும் நான் பொய்யாக்க விரும்பவில்லை.\nநான் துரியோதனனின் உதவி பெற்று பதிமூன்று ஆண்டுகள் எந்தத் தடையும் இன்றி ராஜ்ய சுகம் அனுபவித்தேன். துரியோதனன் என்மீது வைத்த நம்பிக்கையாலேயே ஆயுதம் ஏந்தி பாண்டவர்களை, போரிடவும் துணிந்துள்ளான். நான் அர்ஜுனனுடன் தனித்து போர் செய்யாவிடின் அது எனக்கும் இழுக்கு. அர்ஜுனனுக்கும் இழுக்கு. என் நன்மைக்காகவே இதை நீங்கள் சொன்னாலும் இதற்கு நான் ஒப்புக்கொள்ளமாட்டேன்.\nநான்தான் குந்தியினுடைய மூத்த புதல்வன் என்பதை யுதிஷ்டிரர் அறிந்தால் அவர் ராஜ்ஜியத்தை ஏற்க மாட்டார். என்னிடம் கொடுத்து விடுவார். என்னிடம் கொடுத்த ராஜ்ஜியத்தை நான் துரியோதனனிடமே ஒப்படைத்து விடுவேன். இது யுத்தமல்ல. மிகப்பெரிய யாகம். ஷத்திரியர்களுடைய கொட்டத்தை அடக்க நீ போட்டிருக்கிற திட்டம். துரியோதனனுக்கு பிரியமானதை செய்வதற்காக நான் பாண்டவர்களை கடுமையாக பேசியிருக்கிறேன். அதையெல்லாம் திரும்பப் பெற முடியாது. அர்ஜுனனுடைய கையால் நான் கொல்லப்படப் போகிறேன்.\nபலசாலியான பீமன் துரியோதனனை வதம் செய்யப் போகிறான். மிக மோசமான ஒரு போர் நடக்கும். ஷத்திரிய பெண்கள் தலைவிரி கோலமாக அலறியவாறு தங்கள் புருஷர்களுடைய உடலை தேடுவார்கள். என்னுடைய வேண்டுகோள் ஒன்றுதான். வித்தையில் முதியவர்களும், வயதில் முதியவர்களும் இந்தப் போரில் மரணமடையக் கூடாது. இந்த மகாபாரத யுத்தம் நடக்கும். இந்தப் போரில் ஈடுபட்டோர் புகழும், கதையும் காலம் காலமாய் சொல்லப்படும். பரத கண்டத்தின் பல இடங்களில் இந்த பாரத யுத்தத்தை வர்ணனை செய்வார்கள்.\nஇந்த நேரம் இதை நடக்கவொண்ணாது எதற்கு என்னை முன்னிலைப் படுத்தி மடை மாற்றுகிறீர்கள். இது ரகசியமாகவே இருக்கட்டும். அர்ஜுனனை நன்றாக தூண்டிவிட்டு போருக்கு அழைத்து வாருங்கள். இதுதான் நீங்கள் எனக்கு செய்யும் உதவி. ” ஸ்ரீகிருஷ்ணர் கர்ணனுடைய பேச்சுக்கு வாய்விட்டு சிரித்தார். ‘‘நான் சொல்லுகின்ற இந்த ஆலோசனையை நீ ஏற்கவில்லை என்றுத் தெரிகிறது. உனக்கு உரிமையான இந்த ராஜ்ஜியத்தை நீ ஏற்க மறுக்கிறாய். இந்தப் போரின் தொடக்கத்திற்கு மிக சொற்ப காலமே இருக்கிறது. அதனால் தான் பதறுகிறேன்.\nஇதை தடுத்து நிறுத்துகின்ற எல்லா முயற்சியும் நான் செய்துதான் ஆக வேண்டும். தூது வந்ததும், சபையில் அமர்ந்ததும், என்னை வெளிப்படுத்தியதும் போல உன்னை வசப்படுத்தும் முயற்சியும் செய்கிறேன். நீ நினைப்பதை விட மிக மோசமான போராக இது இருக்கும். யாரெல்லாம் அதி வீரர்கள் என்று நினைக்கிறாயோ அவர்களெல்லாம் அடிபட்டு மரணமடையப் போகிறார்கள். இப்போது அழகிய சுகம் தரும் மாதம் நடக்கிறது. பசுக்களுக்கு புல்லும், எரிப்பதற்கு விறகும் நிறைய கிடைக்கின்றன. பழம், மலர், கீரை போன்றவைகளால் காட்டின் செழுமை பெருகியிருக்கிறது. தானியங்கள் வயலில் நன்றாக பக்குவப்பட்டிருக்கின்றன. ஈக்கள் குறைந்து விட்டன.\nபூமியில் சேறு சிறிதளவும் இல்லை. தண்ணீர் சுத்தமாகவும் ருசியுடனும் இருக்கிறது. அதிக குளிரும் இல்லை. அதிக வெயிலும் இல்லை. இன்றிலிருந்து ஏழு நாட்களுக்குப் பிறகு அமாவாசை வரப்போகிறது. அப்போதே போர் துவங்கப்படலாம். உன் பக்கத்து மன்னர்களிடம் போய் பாண்டவர்களை வெற்றி கொள்வேன் என்று உரத்துச்சொல். அவர்கள் உற்சாகமடையட்டும்.”\n‘ஸ்ரீகிருஷ்ணா, நான் மறுதலித்த பிறகு என்னை ஆசிர்வாதம் செய்கிறாய் . மறுதலிப்பேன் என்றுத் தெரிந்தும் பேசுவதற்கு முற்படுகிறீர்கள். இதற்கிடையே எனக்கு ஏன் ஆசை வார்த்தை காட்டுகிறீர்கள். அதில் மயங்கி நான் உங்களை பின் தொடர்வேன் என்று எப்படி நினைத்தீர்கள். நிச்சயம் பெரிய அழிவு ஏற்படும். மகா ரதிகள் கொல்லப்படுவார்கள். எனக்கு பயங்கரமான கனவுகள் ஏற்படுகின்றன. அபசகுணங்கள் தோன்றுகின்றன.\nதீட்சண்யம் உள்ள சனி கிரகம் பிராஜபதி சம்பந்தமான ரோகிணி நட்சத்திரத்தை பிடித்து அதிகபட்ச துன்பத்தை தரப் போகிறார். செவ்வாய் வக்ர கதி ஆரம்பித்து அனுஷ நட்சத்திரத்திற்குள் நுழையப் போகிறார். இது மன்னர்களையும், அவர் நண்பர்களையும் அழிப்பதாகும். மகா பாதகம் என்னும் கிரகம் சித்திரை நட்சத்திரத்திற்கு துன்பம் அளித்துக் கொண்டிருக்கிறது. இது மன்னர்களின் அழிவைச் ச��ல்லும். ராகு சூரியனுக்கு அருகே செல்லுகிறது.\nயானைகள் ஒன்றோடொன்று முட்டிக் கொள்கின்றன. குதிரைகள் கண்ணீர் பெருக்குகின்றன. நிலைகொள்ளாமல் தவிக்கின்றன. துரியோதனன் சேனை முழுவதும் இந்த அவஸ்தை காணப்படுகிறது. ஆனால் பாண்டவர்களுடைய பிராணிகள் நலமாக இருக்கின்றன. சூரியனைச் சுற்றி கருப்பு வட்டம் வந்துவிட்டது. உதயம், அஸ்தம் இரண்டு வேளைகளிலும் அழிகின்றன. துரியோதனனுக்கும் இந்த உபத்திரங்களெல்லாம் கண்ணுக்குத் தெரிகின்றன. யுதிஷ்டிரர் தங்கப் பாத்திரத்தில் நெய் கலந்த பாயசத்தை அருந்திக் கொண்டிருப்பதாக கனவு கண்டேன். இந்த ராஜ்ஜியத்தை அவரே அனுபவிக்கப் போகிறார் என்பது உறுதி. அர்ஜுனனுடைய காண்டீபத் தீயில் நாங்களெல்லாம் எரிந்து விடப் போகிறோம் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ”\nஸ்ரீகிருஷ்ணர் இமை கொட்டாமல் அவனையே பார்த்திருந்தார். ‘‘இதோ இந்தப் புவியின் அழிவு துவங்கி விட்டது என்பதை உன் உறுதியான குரல் மூலம் அறிகிறேன். அதனால்தான் என் வார்த்தை உனக்குப் புரியவில்லை. ஒரு அநியாயத்தை நியாயம் என்று சொல்லுகிறாய். உன்னுடைய கூட்டத்தின் அழிவை தர்மம் என்று சொல்லுகிறாய். நேரம் சரியில்லாத போது நியாயமும், அநியாயமும் ஒரே மாதிரி தெரியும். இதுவும் சரி, அதுவும் சரி என்று பேசப்படும்.”\n”போதும் கிருஷ்ணா. இதுவே நீயும், நானும் சந்திக்கின்ற கடைசி சந்திப்பாக இருக்கட்டும். இதற்குப் பிறகு நீயும், நானும் சொர்க்கத்தில் சந்திப்போம். இன்று போலவே அமைதியாகவும், இன்னும் ஆனந்தமாகவும் பேசுவோம். பாபமற்ற ஸ்ரீகிருஷ்ணா, போய் வா. ” கர்ணன் கை கூப்பி ஸ்ரீகிருஷ்ணருக்கு விடை கொடுத்தான்.ஸ்ரீகிருஷ்ணர் வெளியேற கர்ணன் கை கட்டி வெகுநேரம் தனிமையில் நின்றிருந்தான். ஸ்ரீகிருஷ்ணர் உபப்லவ்யம் நகரை அடைந்தார். ஸ்ரீகிருஷ்ணர் கர்ணனோடு பேசிய பேச்சு தோல்வியடைந்ததை கௌரவர் பக்கம் அறிந்து கொண்டது.\nவிதுரர் கவலைப்பட்டார். ஸ்ரீகிருஷ்ணரே நேரிடையாக பேசியும் கர்ணன் கேட்கவில்லையா. இனி அந்த கௌரவர்களின் கதிதான் என்ன, ரத்தச் சேறாகாமல் இந்த பூமியை காப்பாற்ற முடியாதா. சரியாக உணவில்லாமல், தூக்கமில்லாமல் அல்லாடினார். சட்டென்று குந்தியின் நினைவு வந்தது. தெய்வத்திற்கு அசையாதவன் தாய் பேச்சுக்கு அசைவான். குந்தி கர்ணனிடம் போய் அவனை உன் மகன் என்று சொல்ல��� பாண்டவர்கள் பக்கம் சேரச் சொல். கர்ணன் தன் பக்கம் இல்லையென்ற பயத்திலேயே துரியோதனன் போரை தவிர்த்து விடுவான். குருகுலம் உயிர் பிழைக்கும் என்று எண்ணினார். குந்தியிடம் போய் பேசினார்.\nபோரை விரும்பும் குந்தி விதுரர் கேட்டுக் கொண்டதால் கர்ணனிடம் பேச சம்மதித்தாள். துரியோதனனையும், துச்சாதனனையும் கர்ணனை வைத்துக் கொண்டு தண்டிப்பது எளிது என்று எண்ணினாள். கர்ணன் எங்கே இருக்கிறான் என்று ஆட்களை விட்டு தேடச் செய்தாள். கங்கை நதிக் கரையில் சூரிய ஒளியில் குளித்த வாறே கர்ணன் ஜபம் செய்து கொண்டிருக்கிறான் என்றுத் தெரிந்து தேரேறி அங்குப் போனாள். காற்றில் அசையும் கர்ணனின் மேல் துண்டு நிழலில் அவன் ஜபம் முடிக்கட்டும் என்று அமைதியாக நின்றிருந்தாள். கர்ணன் ஜபம் முடித்தான். மேல் துண்டை தோளில் இழுத்து போர்த்திக் கொண்டான். திரும்பி நடக்க, மிக அருகே குந்தி இருப்பதைக் கண்டான்.\n‘‘குந்தி தேவி, நான் ராதா அதிரதன் தம்பதியினரின் புதல்வன் கர்ணன். தங்கள் பாதங்களை வணங்குகின்றேன் . இவ்வளவு தொலைவு என்னைத் தேடி வரும் கஷ்டத்தை ஏன் ஏற்றீர்கள். உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும”; என்று வணக்கம் செலுத்தி பணிவாகக் கூறினான். ‘‘கர்ணா, நீ ராதாவின் மகனல்ல. இந்த குந்தி தேவியின் புதல்வன். நீ சூத குலத்தில் தோன்றியவன் அல்ல. உன் தந்தை அதிரதன் அல்ல. கன்னி வயதில் என் கர்ப்பத்தில் என் மூத்தப் புதல்வனாகத் தோன்றினாய். உலகத்திற்கு ஒளியும், வெப்பமும் வழங்கிய சூரிய பகவான் உன்னைப் போன்ற வீர மகனை என் கர்ப்பத்தில் தோற்றுவித்தார். பிறந்த போதே கவசமும், குண்டலுமும் தரித்திருந்தாய். துரதிருஷ்ட வசத்தால் உன் சொந்த சகோதரர்களோடு அறிமுகமில்லாது திருதராஷ்டிரன் புதல்வர்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கிறாய்.\nதர்ம சாஸ்திரத்தில் தாயும், தந்தையும் திருப்தியாக இருக்க வேண்டும். அது மகனுடைய கடமை என்று சொல்லப்பட்டிருக்கிறது. உண்மையில் இந்த ராஜ்ஜியம் உனக்கு சொந்தமானது. நீ ஆட்சி செய்ய வேண்டியது. கர்ண அர்ஜுன சேர்க்கையை துரியோதனன் பார்க்கட்டும். நீங்கள் இருவரும் பலராமரும், கிருஷ்ணரும் போல ஒளி மிகுந்த பலசாலியாய் திகழுங்கள். தேரோட்டி மகன் என்று உன்னை யாரும் அழைக்கக் கூடாது.”\nகுந்தியின் பேச்சுக்கு கர்ணன் கை கொட்டி வாய் பொத்தி சிரித்தான். ‘‘ப���ல் மனம் மாறா பருவத்திலிருந்த, என்னை நீரில் எறிந்துவிட்டு இப்போது நீங்கள் பேசும் நியாயம் சிரிப்பாக இருக்கிறது. எனக்கு வரவேண்டிய புகழையும், ராஜ்ஜியத்தையும் என் தாயே அழித்தாள். ஷத்திரிய குலத்தில் பிறந்தாலும் நான் தேரோட்டி என்றுதான் அழைக்கப்பட்டேன். என் பகைவன் கூட இவ்வளவு பெரிய துரோகத்தை எனக்கு செய்திருக்க முடியாது. இதை செய்துவிட்டு உன்னைப் பெற்ற தாய் என்று எப்படி கூறிக் கொள்கிறாய். இதுவரை எனக்காக ஏதாவது செய்திருக்கிறாயா, இன்று உன்னுடைய நன்மைக்காக எனக்கு தாயாய் நின்று உபதேசம் செய்கிறாய். ஸ்ரீகிருஷ்ணனோடு சேர்ந்த அர்ஜுனனிடம் எந்த வீரன் பயப்படவில்லை. நான் இப்போது பாண்டவர்களோடு சேர்ந்தால் நானும் பயந்தவனாகி விட மாட்டேனா.\nதிருதராஷ்டிரன் புதல்வர்கள் அடையாளமற்ற எனக்கு எல்லா விதத்திலும் உயர்வு கொடுத்திருக்கிறார்கள். தங்களுக்கு இணையாக நடத்தி கௌரவம் கொடுத்திருக்கிறார்கள். என்னை படகாக்கி போர் என்னும் சமுத்திரத்தை கடக்க நினைக்கிறார்கள். இந்த ஆபத்து நேரத்தில் அவர்களை நான் எப்படி கை விடுவேன். ஒரு மனிதன் செய்த உபகாரங்களை பார்க்காமல் அவனுக்கு துரோகம் செய்வது, கடவுளின் அன்னத்தை திருடுவனுக்கு நிகராவான். அவனுக்கு இந்த லோகத்திலும் சுகம் இல்லை. பரலோகத்திலும் சுகம் இல்லை. என் பலம் முழுவதும், சக்தி முழுவதும் திருதராஷ்டிரன் புதல்வர்களுக்காக ஏற்பட்டது. அந்த சக்தியை வைத்து உன் புதல்வர்களோடு போரிடுவேன். இதில் என்ன லாபம் வந்தாலும் இந்த இடத்தை விட்டு நீங்க மாட்டேன். உன் கட்டளையை ஏற்க மாட்டேன்.\nஆனால் நீயாக வந்து நீ என் புதல்வன் என்று சொல்கிறாய். ராஜ்ஜியத்தை எடுத்துக் கொள் என்கிறாய். உன்னுடைய இந்த கருணைக்காக உனக்கு ஒரு உதவி செய்கிறேன். இந்தப் போரில் அர்ஜுனனைத் தவிர மற்ற நால்வரை கொல்ல மாட்டேன். போரில் அர்ஜுனன் இறந்து போனால் என்னோடு சேர்த்து உனக்கு ஐந்து புதல்வர்கள். நான் இறந்து போனால் அர்ஜுனனோடு சேர்த்து ஐந்து புதல்வர்கள். இந்தப் போரால் உனக்கு எந்த நஷ்டமும் இல்லை” என்று சொல்லி கேலியாகச் சிரித்தான்.\nகுந்தி தேவி மனம் நடுங்கினாள். முன்னேறி கர்ணனை அணைத்துக் கொண்டாள். கர்ணனின் இறப்போ, அர்ஜுனன் இறப்போ அவளுக்கு தாங்க முடியாததாக இருந்தது. ‘‘கர்ணா, நீ சொன்ன வாக்கை காப்பாற்று. அர்ஜுனன் தவிர மற்ற நால்வருக்கு எந்த ஆனியும் உண்டாக்காதே. மற்றவை விதிப்படி நடக்கட்டும்.” கங்கைக் கரையிலிருந்து பிரிந்து அவர்கள் இருவரும் தத்தம் இடத்திற்கு போனார்கள்.\n(போர் நடக்கின்ற நேரத்தில் குந்தி இந்த வரத்தை கேட்டதாக சில கதைகள் சொல்கின்றன. ஆனால் யுத்தம் ஆரம்பிக்கின்ற ஏழு நாட்கள் முன்பே கங்கைக் கரையில் பகல் முழுவதும் சூரிய ஜபம் செய்து ஜொளித்துக் கொண்டிருந்த கர்ணனிடம் இந்த யாசகத்தை குந்தி கேட்டாள். இது கௌரவர்களுக்கு பலவீனமாகத்தான் அமைந்தது.)\nஅழைக்கும் பொழுது வந்து அஞ்சல் என்பாய்\nதீவினை ஒரு தீராப் பிணி\nகுதிரை மேய்ந்தது பொன் விளைந்தது\nஆசை எனும் அலை கடல்\nமழைக்கால நோய்களை தடுப்போம் மெடிக்கல் ஷாப்பிங்\nஉலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்\nசீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு\nஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்\nசீனாவில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட விமான நிலையம்: 97 கால்பந்து மைதானங்கள் அளவிற்கு பெரிது\nஅமெரிக்காவில் ஏலியன் நடமாடும் மர்ம இடம் என்றழைக்கப்படும் ஏரியா-51ல் குவியும் ஆர்வலர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuruparanm.com/2017/01/2.html", "date_download": "2019-09-21T00:29:00Z", "digest": "sha1:P3XD5VEPIFLQCWVR56FHKDTKYCUTQQHR", "length": 4891, "nlines": 45, "source_domain": "www.kuruparanm.com", "title": "பயணங்கள்: எனது பென்சில் - 2", "raw_content": "\n\"கடவான்\" என்பது வேலிகளை கடந்து செல்வதற்காக வேலிலைய வெட்டி உருவாக்கி கொள்வது..\nமாறிகள் பலவற்றை ரசித்தபடி நகர்ந்து கொண்டிருக்கிறது பயணம்..\nஇருந்தும் எனக்கான வழியில் ஒற்றையடிப்பாதைகளும் கடவான்களும் அதிகமாகவே.....\nஎனது பென்சில் - 2\nநேரம் 6:27 PM பதிவிட்டவர் மா.குருபரன் 0 கருத்துக்கள்\nநேரம் கிடைக்கும் போதெல்லாம் புதுசு புதுசா முயற்சி செய்து பார்க்கணும் :)\n2015 இல் முயற்சி செய்த சில ஓவியங்கள்.\nஎன்ன தோணுது... இங்க சொல்லுங்க\nமாணவர்களின் முதிர்ச்சியின்மையை விளம்பரமாக அறுவடை செய்யும் ஊடகங்கள்\nஅடிப்படைக் கல்வித் தகுதியற்ற அல்லது அடிப்படை ஊடகவியல் பயிற்சியற்ற பலர், ஊடகம் நடத்தும் துர்ப்பாக்கிய சூழல் இன்று தமிழ்த் தேசிய ���ரப்பில் அர...\nவிடுதலைப்புலிகள் காலத்தில் முன்மொழியப்பட்ட இரணைமடு-யாழ் நீர் வழங்கல் திட்டம் ஏன் மாற்றபட்டது\nஇந்த நீர்வழங்கல் திட்டம் குறித்து சிறிதரன் எம்.பி மற்றும் இதர அரசியல் வாதிகள் மேடையில் விளக்கமற்ற விதத்தில் பேசுவதைவிடுத்து ஆசிய அபிவிரு...\nவியாபாரிகள் வென்றுவிட்டார்கள் - இனி நடக்கப் போவது என்ன #இரணைமடுமுதல் சுண்ணாகம் வரை\nஇரணைமடு - யாழ் நீர்வழங்கல் திட்டத்தின் இன்றைய நிலைப்பாடு என்ன அதன் நோக்கம் என்ன என்பது பற்றி எழுதியிருந்த பதிவை படிக்காதவர்கள் அதை வாசி...\n\"குளோபல் தமிழ் செய்திகள்\" இணையத்தின் பிரதேசவாத முகம் - ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் இவர்களை புறக்கணிக்க வேண்டும்\nஅடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை கல்விச் சமூகம் மீது சுமத்தி ஊடகவிளம்பரம் தேடுவதில் \"குளோபல் தமிழ் செய்திகள்\" தற்போது முன்னிலை ...\n© 2010 பயணங்கள் | உருவாக்கம் மா.குருபரன் | சொந்த முகவரி உருத்திரபுரம் கிளிநொச்சி | தொடர்புகளிற்கு webkuru@gmail.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/154400-director-durai-senthilkumar-dhanshu-movie-finished-first-schdule", "date_download": "2019-09-21T01:21:26Z", "digest": "sha1:QLEU2LC3CYVSLEX6OCZSNKQN6LI2REA2", "length": 6206, "nlines": 110, "source_domain": "cinema.vikatan.com", "title": "துரை செந்தில்குமார், தனுஷ் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு - படக்குழு அறிவிப்பு! | Director durai senthilkumar, dhanshu movie finished first schdule", "raw_content": "\nதுரை செந்தில்குமார், தனுஷ் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு - படக்குழு அறிவிப்பு\nதுரை செந்தில்குமார், தனுஷ் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு - படக்குழு அறிவிப்பு\n'கொடி' பட இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கி கொண்டிருக்கும் படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்து கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் தனுஷூக்கு டபுள் ரோல் எனத் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றனர். படத்தில் ஒரு ஹீரோயினாக நடிகை சினேகா கமிட் ஆகியிருக்கிறார். இன்னொரு கதாநாயகி யார் என்று தெரியாத நிலையில் திருடன் கதாபாத்திரத்தில் தனுஷ் இந்தப் படத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. ஆனால், படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளிவராத நிலையில் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு அடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.\nகுற்றாலத்தில் படப்பிடிப்பு நிறைவுடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடி��்பு விரைவில் தொடங்கப்படும் எனவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், படத்தின் ஒளிப்பதிவாளராக ஓம் பிரகாஷ் மற்றும் இசையமைப்பாளராக விவேக் மெர்வின் ஒப்பந்தமாகியுள்ளனர். இந்தப் படம் தவிர இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் 'அசுரன் ' படத்திலும் தனுஷ் நடித்து கொண்டிருக்கிறார். மேலும், இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் இயக்குநர் பாலாஜி சக்திவேல் கமிட் ஆகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/one-killed-4-injured-in-mystery-explosion-at-tiruppore-temple-near-chennai-361115.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-09-21T00:28:34Z", "digest": "sha1:MOUB2KYTB4GLL6QKH7FJ6M3HIVESNZMJ", "length": 15734, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு | one killed, 4 injured in Mystery explosion at Tiruppore temple, near Chennai - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nநீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\nபொன்னேரி அருகே வாகன சோதனையின் போது விபத்தில் சிக்கிய பெண்- போலீஸ் பைக்குக்கு தீவைப்பு\nபிரதமர் மோடி இன்று நள்ளிரவுக்கு பின் அமெரிக்கா புறப்படுகிறார்- செப்.27-ல் ஐ.நா.வில் உரை\nபிரான்சிடம் இருந்து முதலாவது ரபேல் விமானத்தை முறைப்படி பெற்றது இந்தியா\nகோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கும் விவகாரம்- செப்.30-க்கு விசாரணை ஒத்திவைப்பு\nஒரு அடி தொட்டிக்குள் எப்படி விழுந்து இறந்திருப்பார் எடியூரப்பா மனைவி சாவு பற்றி குமாரசாமி சூசகம்\nMovies மலேசியா கலைநிகழ்ச்சிக்கு என்னாலே வரமுடியாதே - முதல்வர் ஆதங்கம்\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nFinance இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் அவசியம்..\nTechnology ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles அசத்தலான அம்சங்களுடன் டாடா கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்\nLifestyle கர்ப்ப காலத்தின் போது தாவரங்களினால் ஏற்படும் அழற்சி உங்கள் குழந்தையை பாதிக்குமா\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\nசென்னை: சென்னையை அடுத்த திருப்போரூரில் உள்ள ஒரு கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடித்து ஒருவர் உயிரிழந்தார். 4பேர் படுகாயம் அடைந்தனர்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூலில் அமைந்து உள்ளது கங்கையம்மன் கோவில். இந்த கோயில் வளாகத்தில் இன்று மாலை (ஞாயிற்றுக்கிழமை) திடீரென மர்ம பொருள் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி உள்ளது.\nஇந்த கோர சம்பவத்தில் அங்கிருந்த 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 5 பேரில் சூர்யா(24) என்பவர் உயிரிழந்தார். மேலும் பலத்த காயடைந்த திருமால்(22), யுவராஜ்(22), ஜெயராம், ராகவன் உள்ளிட்ட 4 பேர் சிகிச்சை பெற்றுகிறாக்ரள்.\nகுண்டு வெடித்ததில் பலத்த காயமடைந்த 4 பேரில், திருமால்(22), யுவராஜ்(22), உள்ப 3 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nஇந்த சம்பவம் குறித்து திருப்போரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். வெடித்தது என்ன பொருள், இதற்கு விபத்து காரணமாக அல்லது சதியா அல்லதுவேறு ஏதானும் காரணமா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\nகோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கும் விவகாரம்- செப்.30-க்கு விசாரணை ஒத்திவைப்பு\nதிராவிடம் என்ற சொல் எதற்கு தெரியுமா.. எச்.ராஜா அதிரடி விளக்கம்\nதிடீர் திடீர்னு உடையுதாம்.. சாயுதாம்.. இப்ப ஒழுக வேற செய்யுதாம்.. என்னடா இது சோதனை\nதவறான தகவல்களுக்கு பொறுப்பேற்க முடியாது என வாட்ஸ் ஆப் சொல்ல முடியாது.. ஹைகோர்ட்\nபரபரப்புக்கு பஞ்சமில்லாத நித்தியானந்தா.. ஜலகண்டேஸ்வரர் கோவில் லிங்கத்தை கடத்தியதாக போலீஸில் புகார்\nபரிமளாவுடன் பழகக் கூடாது.. சித்தி போட்ட தடை.. தூக்கில் தொங்கிய இளைஞர்\nஆழ்மனதில் இருக்கும் காளகேயா.. அடிக்கடி வெளியே வா.. நிம்மதி தா\nநேற்றுதான் சென்னையில் மிக அரிதான அதீத மழை பொழிவு.. புள்ளி விவரத்தோடு விளக்கும் வெதர்மேன்\nபரம வைரிகள் சசிகலா- சந்திரலேகா திடீர் சந்திப்பு.. காரணம் பாஜக இல்லையாம்... சொத்து பஞ்சாயத்தாமே\nதலைமை நீதிபதி இடமாற்ற பரிந்துரைக்கு எதிரான வழக்கு ஹைகோர்ட் விசாரிக்குமா\nகோவையில் யானை வழித்தடங்களை மீட்டு பாதுகாக்க கோரி வழக்கு.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nதிமுக பொதுக்குழு... சீனியர்களுக்கு கூடுதல் பொறுப்புகளா மா.செ.க்களுக்கு தலைமை கழக பதவியா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntemple blast திருப்போரூர் கோவில் வெடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/modi-used-technological-inventions-before-its-introductions/", "date_download": "2019-09-21T00:50:22Z", "digest": "sha1:FWTISS5CB5KNQ4RYNAQNWKULTRXFZO4J", "length": 18474, "nlines": 194, "source_domain": "www.patrikai.com", "title": "கண்டுபிடிப்புகள் அறிமுகமாவதற்கு முன்பே பயன்படுத்திய அதிசய மனிதர் மோடி..! | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»கண்டுபிடிப்புகள் அறிமுகமாவதற்கு முன்பே பயன்படுத்திய அதிசய மனிதர் மோடி..\nகண்டுபிடிப்புகள் அறிமுகமாவதற்கு முன்பே பயன்படுத்திய அதிசய மனிதர் மோடி..\nசில நாட்களுக்கு முன்பு, நியூஸ் நேஷன் சேனலுக்கு அபூர்வமாக பேட்டியளித்த பிரதமர் நரேந்திர மோடி, மேகங்களில் மறைந்தபடி போர் விமானங்கள் பறந்தால், எதிரி நாட்டு ராடார்களில் சிக்காமல் தாக்குதலை நடத்திவிட்டு, பத்திரமாக திரும்பி விடலாம் என்று நிபுணர்களுக்கு, தான் ஆலோசனைக் கூறியதாக திருவாய் மலர்ந்து, சமூகவலைதளங்களில் பெரும் கிண்டலுக்கு ஆளானார் என்பதை அறிவோம்.\nஏனெனில், மோடியின் செல்வாக்கிற்கு உட்பட்டுள்ள பெரும்பாலான வெகுஜன ஊடகங்கள் இவற்றையெல்லாம் பெரிதுபடுத்தாது என்பது நாம் அறிந்ததே. எனவே, சமூகவலைதளங்கள்தான் பலருக்கும் ஒரே வழி.\nஅந்த நேர்காணலில் மோடி, விமானம் – ராடார் தொடர்பான முத்துக்களை மட்டுமே உதிர்த்துவிடவில்லை. இன்னும் சில அதிசயமான மற்றும் மயிர்க்கூசும் விஷயங்களையும் கூறி, நமது பிரதமர் இப்படிப்பட்டவரா என்று மக்களை ஆனந்த கண்ணீர் சிந்த வைத்தார்.\nஅவர் நிகழ்த்தியதாக கூறிய சில அற்புதங்கள்…\n* கடந்த 1988ம் ஆண்டு, டிஜிட்டல் கேமராவைப் பயன்படுத்திய இந்தியாவின் முதல் மனிதர்களுள் நானும் ஒருவன். டிஜிட்டல் கேமராவை வைத்து, பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானியை வண்ணப் படம் எடுத்தேன்.\n* இமெயில் எனப்படும் மின்னஞ்சலை, கடந்த 1988ம் ஆண்டே நான் பயன்படுத்த தொடங்கினேன்.\n அவர் அப்படி பயன்படுத்தியிருந்தால் மகிழ்ச்சிதானே என்கிறீர்களா அவர் அப்படி பயன்படுத்தியிருந்தால் நமக்கும் மகிழ்ச்சிதான். ஆனால், இந்த தொழில்நுட்பங்களை அவர் பயன்படுத்தியதாக கூறப்படும் காலகட்டம்தான் நம் மூளையில் பலமாக இடிக்கிறது. ஏன் என்கிறீர்களா\n* டிஜிட்டல் கேமரா முதன்முதலில் பயன்பாட்டிற்கு வந்த ஆண்டு 1990.\n* இமெயில் எனப்படும் மின்னஞ்சல், உலகம் முழுவதும் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு 1995.\nஆக, இங்கே நிகழ்ந்திருக்கும் அதிசயம் என்னவென்றால், ஒரு கண்டுபிடிப்பு உலகில் அறிமுகம் செய்யப்படும் முன்னதாகவே, அதைப் பயன்படுத்திய அற்புதங்களை செய்திருக்கிறார் நரேந்திர மோடி\nஇப்படியெல்லாம் நமது பிரதமர் அடித்துவிட்டால், அதை பல ஊடகங்கள் வேண்டுமானால் விசுவாசமாக தவிர்த்து விடலாம். ஆனால், சமூக வலைதளவாசிகள் சும்மா விட்டுவிடுவார்களா என்ன\nமோடியின் இந்தப் புழுகல், நாட்டிற்கு ஏற்பட்ட தர்ம சங்கடம் என்று பலரும் தெரிவித்துள்ளனர். சிலரோ, மோடிக்கு மன வியாதி வந்துவிட்டது; அதனால் அவருக்கு உடனடியாக நல்ல சிகிச்சை தேவை என்று பதிவிட்டுள்ளனர்.\nகடந்த 2014ம் ஆண்டின் தேர்தல் பிரச்சாரத்தின்போது, வாயில் வந்ததையெல்லாம் வரலாறு என்று இவர் பேசியதையும், 2013ம் ஆண்டு உத்ரகாண்ட் வெள்ளத்தில் சிக்கிய குஜராத் மாநிலத்தவர்களை, மாநில முதல்வர் என்ற முறையில் ஒரேநாளில் சென்று மீட்டு வந்ததாக செய்தி பரப்��ியதையும், தன் அரசின் சாதனைகளாக பொய்யாக ஃபோட்டோஷாப் வேலைகள் செய்துவிட்டதையும் தொடர்ச்சியாகப் பார்த்து சலித்தவர்கள்தான் நாம்.\nஆனால், நாட்டின் மிக உயர்ந்த பொறுப்பில் இருந்துகொண்டு , இப்படியெல்லாம் ஒரு மனிதர் பேச முடியுமா என்பதுதான் சமூக வலைதளவாசிகளின் ஆதங்கமாக உள்ளது.\nஎது எப்படியிருந்தாலும், பிரதமரின் இத்தகைய புரட்டல்களையும் மகிழ்ச்சியாக விளம்பரப்படுத்தவே செய்வர் அவரின் ஆதரவாளர்கள் என்றும் நகைக்கிறார்கள் பலர்.\nதெர்மாகோல் விஷயத்திற்காக தமிழகத்தின் செல்லூர் ராஜுவை இன்றுவரை தொடர்ந்து போட்டிபோட்டு வறுத்தெடுக்கும் அரசியல் விமர்சகர்களும், ஊடகங்களும் பிரதமர் மோடியும், அவரின் சகாக்களும் செல்லூர் ராஜுவை மிஞ்சி மேற்கொள்ளும் பல நடவடிக்கைகள் குறித்து எதற்காக வாயே திறப்பதில்லை என்பதும் சில வலைதளவாசிகளின் ஆதங்கம்.\nமோடி ஊடகங்களை மிக மிக அபூர்வமாக சந்திக்கும்போதே இப்படியான பயங்கர அதிசயங்கள் வெளிவருகிறதே, ஒருவேளை இவர் அடிக்கடி ஊடகங்களை சந்திக்கத் தொடங்கினால் நிலைமை என்னவாகும்.. என்ற சிலரின் கவலையும் நமக்குப் புரிகிறது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nட்விட்டரில் ட்ரெண்டாகும் ‘கோ பேக் மோடி’ ஹேஸ்டேக்: கோபத்தை வெளிப்படுத்தும் ஒட்டுமொத்த தமிழர்கள்\n500-100 ரூபாய் தடை: கருப்பு பணம் ஒழிப்பு – ஏழை மக்கள் முன்னேற்றம்: மோடி\nஉகாண்டாவில் படேல் சிலை : மோடி திறந்து வைத்தார்\nMore from Category : இந்தியா, சிறப்பு செய்திகள், தமிழ் நாடு\nரசிகர்களை உசுப்பேத்தி விடும் நடிகர் விஜய், அரசியலுக்கு வருவாரா\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\n மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஅறுபது வருடங்களுக்குப் பிறகு சென்னையில் நடக்கும் அறுபது நாள் ஆன்மிக விழா\nமுப்பரிமாண முறையில் சிறு அளவு மனித இதயத்தை வெளியிட்ட சிகாகோ நிறுவனம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/48889", "date_download": "2019-09-21T00:53:29Z", "digest": "sha1:XW3CT3I4A55TAUKNM4CEV4JQHGLKVVUS", "length": 10942, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "மஹிந்த -மைத்திரி கூட்டணியை அமைத்து அரசியல் அமைப்பினை தோற்கடிக்க வேண்டும் - விமல் | Virakesari.lk", "raw_content": "\nஅடுத்த வாரம் நிறைவடைவதற்கு முன்னர் வேட்பாளர் அறிவிப்போம் - ஐ.தே.க.\nவேட்பாளராக களமிறங்கும் எனது நிலைப்பாட்டில் எந்த பின்வாங்கலும் இல்லை\nகோத்தாவுக்கு எதிராக விஷேட விசாரணைகளை ஆரம்பித்த சி.ஐ.டி.\nபதினொராவது நாளாகவும் தொடரும் முன்னாள் படைவீரர்களின் போராட்டம்\n\"கட்டுப் பணம் செலுத்தியது பொய்யாகும் ; வதந்திகளை நம்ப வேண்டாம்\"\nகென்யாவில் அரிய வகை வரிக்குதிரையை காண குவியும் மக்கள்\nசஹ்ரான் குழுவினருக்கு நிதியளிப்பு : விரைவில் விசாரணைகளை முன்னெடுக்கவும் - நளின் பண்டார\nவெள்ளை வேனில் கடத்தப்பட்டவர் கொட்டாவையில் விடுவிப்பு ; வேனுடன் மூவர் கைது\nஅணையாத அமேசன் காட்டுத் தீ\nகுளியல் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து இளம் பெண் பலி\nமஹிந்த -மைத்திரி கூட்டணியை அமைத்து அரசியல் அமைப்பினை தோற்கடிக்க வேண்டும் - விமல்\nமஹிந்த -மைத்திரி கூட்டணியை அமைத்து அரசியல் அமைப்பினை தோற்கடிக்க வேண்டும் - விமல்\nமஹிந்த -மைத்திரி கூட்டணியை அமைத்து ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பான்மையை இல்லாதொழித்தால் மட்டுமே அரசியல் அமைப்பினை தோற்கடிக்க முடியும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி தெரிவித்தார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவுடன் கூட்டணி அமைக்க இடமளிக்கக்கூடாது.\nஅதற்கு முன்னர் மஹிந்த -மைத்திரி கூட்டணியை அமைத்து ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பான்மையை இல்லாதொழித்தால் மட்டுமே அரசியல் அமைப்பினை தோற்கடிக்க முடியும்.\nமீண்டும் மைத்திரி ரணில் கூட்டணியை அமைக்க சர்வதேச அழுத்தங்கள் எழுந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.\nநிகழ்கால அரசியல் நகர்வுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி தெரிவித்தார்.\nமஹிந்த விமல் மைத்திரி ரணில்\nஅடுத்த வாரம் நிறைவடைவதற்கு முன்னர் வேட்பாளர் அறிவிப்போம் - ஐ.தே.க.\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை கட்சியின் செயற்குழு கூடியே தீர்மானம் எடுக்கும். அதேபோல் அட���த்த வாரம் நிறைவடைவதற்கு முன்னர் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.\n2019-09-20 22:06:45 அகிலவிராஜ் அலரிமாளிகை வேட்பாளர்\nவேட்பாளராக களமிறங்கும் எனது நிலைப்பாட்டில் எந்த பின்வாங்கலும் இல்லை\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் கட்சிக்குள் எந்த பிளவுகளும் முரண்பாடுகளும் இல்லாது இரண்டு,\nகோத்தாவுக்கு எதிராக விஷேட விசாரணைகளை ஆரம்பித்த சி.ஐ.டி.\nபொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ,\n2019-09-20 20:55:58 கோத்தாபய ராஜபக்ஷ சி.ஐ.டி. CID\nபதினொராவது நாளாகவும் தொடரும் முன்னாள் படைவீரர்களின் போராட்டம்\nகொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பாதுகாப்பு படையினரின் உரிமைகளைபாதுகாப்பதற்கான தேசிய அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகம் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமையுடன் பதினொராவது நாளாகவும் தொடர்ந்தது.\n2019-09-20 20:37:44 இராணுவம் கோட்டை ஆர்ப்பாட்டம்\n\"கட்டுப் பணம் செலுத்தியது பொய்யாகும் ; வதந்திகளை நம்ப வேண்டாம்\"\n2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தான்போட்டியிடவுள்ளதாகவும், அதற்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் குறிப்பிடப்படும் செய்தி முற்றிலும் பெய்யானது என முன்னாள் இராணுவ தளபதி லெப்டினல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.\n2019-09-20 19:55:09 மகேஷ் சேனாநாக்க கட்டுப் பணம் தேர்தல்\nவேட்பாளராக களமிறங்கும் எனது நிலைப்பாட்டில் எந்த பின்வாங்கலும் இல்லை\n\"கட்டுப் பணம் செலுத்தியது பொய்யாகும் ; வதந்திகளை நம்ப வேண்டாம்\"\nதெரிவுக்குழு முன் ஜனாதிபதி தெரிவித்தது என்ன\nரயில் சமிக்ஞை கோளாறால் பொதுமக்கள் பெரும் அவதி : ஆத்திரமுற்ற பயணிகள் தாக்குதல்\nஜப்பானில் கோலாகலமாக ஆரம்பமாகியது ரக்பி உலகக் கிண்ணத் தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/7674.html", "date_download": "2019-09-21T00:48:17Z", "digest": "sha1:NICK66A3VQ2VAK275HAGNI5YQVIIGHCF", "length": 5149, "nlines": 86, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> ரமலானில் தவிர்க்க வேண்டிய பித்அத்கள் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ வேலூர் CV.இம்ரான் \\ ரமலானில் தவிர்க்க வேண்டிய பித்அத்கள்\nரமலானில் தவிர்க்க வேண்ட��ய பித்அத்கள்\nபிற மதத்தவர்க்கு சலாம் கூறலாமா\nநபியின் பொருட்டால் தான் ஆதமிற்கு அல்லாஹ்வின் மன்னிப்பா \nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-பாகம்1\nரமலானில் தவிர்க்க வேண்டிய பித்அத்கள்\nதலைப்பு : ரமலானில் தவிர்க்க வேண்டிய பித்அத்கள்\nஇடம் : மாநிலத் தலைமையகம்\nஉரை : சி.வி.இம்ரான் (மாநிலச் செயலாளர், டி.என்.டி.ஜே)\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 42\nசட்டத்திற்கு சவால் விடும் கிரிமினல் சாமியார்கள்\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nகொள்கை உறுதி-திருவாரூர் வடக்கு தர்பியா.\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி மேற்கு\nஇஸ்லாத்தின் வளர்ச்சி தடுக்கப்பட யார் காரணம்\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் பாகம் 2\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/education/b95bb2bcdbb5bbfbafbbfba9bcd-baebc1b95bcdb95bbfbafba4bcdba4bc1bb5baebcd/b87ba8bcdba4bbfbafb95bcd-b95bb2bcdbb5bbfbaebc1bb1bc8/b8eba3bcdbaebc1bb1bc8-b95bb1bcdbb1bb2bcd-bb5bb3b99bcdb95bb3bcd/b9abb0bcdbb5ba4bc7b9a-ba8bbfbb1bc1bb5ba9b99bcdb95bb3bcd-1", "date_download": "2019-09-21T01:16:02Z", "digest": "sha1:NZJ244XMUZ6NQI5KHDLFKBAWHNLS7RBZ", "length": 19228, "nlines": 221, "source_domain": "ta.vikaspedia.in", "title": "கல்வி புள்ளிவிவர ஆதார வளங்கள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / கல்வியின் முக்கியத்துவம் / இந்தியக் கல்விமுறை / கல்வி சார்ந்த ஆதார வளங்கள் / கல்வி புள்ளிவிவர ஆதார வளங்கள்\nகல்வி புள்ளிவிவர ஆதார வளங்கள்\nயுனெஸ்கோ புள்ளி விவர மையம், உலகளாவிய கல்வி தொடர்பான தகவல் தளம் போன்ற விவரங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nகல்வி புள்ளிவிவர ஆதார வளங்கள்\nஇந்த இணையதளத்தில், 2001 - ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு, சில புள்ளி விவரங்களின் பி.டி.எஃப் கோப்புகள், இந்திய வரைபடம், மாநிலங்களின் வரைபடங்கள், முக்கிய புள்ளிவிவரங்கள் ஆகியவற்றுக்கான இணைப்புகள் இதில் இடம் பெற்றுள்ளன.\nயுனெஸ்கோ புள்ளி விவர மையம்\nமழலைக் கல்வி, தொடக்கநிலை மற்றும் மேல்நிலைக் கல்வி, அதையடுத்த கல்வி, கல்வி நிதி ஆகியன குறித்த புள்ளிவிவரங்கள் இடம்பெற்றுள்ளன. எழுத்தறிவு, பாலினப் பாகுபாடுகள், பள்ளிக்கு செல்லாத குழந்தைகள் போன்றவை குறித்து சுட்டிக்காட்டும் கல்வி அளவீடுகளும் இதில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.\nஎண்பதுக்கும் மேற்பட்ட நாடுகள��க்குக் கல்வி சம்பந்தப்பட்ட சர்வதேசப் புள்ளி விவரங்களை வழங்குகிறது. இதன் அறிக்கைகள் இன்றைய காலகட்டத்திற்கு ஓரளவுக்குப் பொருத்தமானதாக இல்லாவிட்டாலும்கூட, பயனுள்ளவையாக அமைந்துள்ளன.\nகல்வி செய்திகள் ஆதார வளங்கள்\nஉடனுக்குடனான கல்வி செய்திகளை அறிந்துகொள்ள இது வழிவகுக்கிறது. உலகம் முழுவதும் காணப்படும் கல்வி நிலவரத்தை ஆய்வு செய்வதற்கும், அவைத் தொடர்பான ஆய்வு அறிக்கைகளை அறிந்து கொள்ளவும் இது துணை நிற்கிறது. தன்னார்வ அமைப்புகளின் புதுமைத் திட்டங்களை மட்டுமல்லாமல் அரசின் கொள்கைகள் குநித்த விரிவானத் தகவல்களை அறிக்கிறது.\nஒன் வர்ல்ட் சவுத் ஏசியா\nமனித உரிமைகள், கல்வி, வாழ்க்கைச் சூழல், வாழ்க்கைத் தரம் முதலிய முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக கல்வியாளர் குழுக்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றம் சர்வதேச அமைப்புகளின் பல்வேறுபட்ட கருத்துகள் அடங்கிய ஆதார வளங்கள் இந்த இணைய தளத்தில் இடம் பெற்றுள்ளன.\nசமூகப் பிரச்சினைகள் அரசியல் பிரச்சினைகள் இவை தொடர்பான நிகழ்வுகள் ஆகியவற்றை இதன் வழியாக அறிந்துகொள்ளலாம்.\nபக்க மதிப்பீடு (44 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nநேரான கல்விக்கு சீரான பார்வை\n‘மதிப்பெண்களை விட, மனிதப் பண்புகளே முக்கியம்‘\nஅறிவியல் மற்றும் தொழில்நுட்ப பணி\nதிறன் சார்ந்த கல்வியின் முக்கியத்துவம்\nஇந்தியா எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் தேசிய நலன்\nஇணைய வழி அணுகுமுறை – ஓர் முன்னோட்டம்\nசர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் அம்சங்கள்\nஇந்தியக் கல்வி - கொள்கைகளும் அணுகுமுறைகளும்\nஅறிவுப் பொருளாதாரம் - மனிதவள மேம்பாடு\nஇந்தியாவில் தொடக்கல்வி - சமகாலத்திய சூழமைவு\nதொடக்க கல்வி நிலையில் கணிதம் கற்பித்தல்\nதற்கால இந்தியச் சூழலில் தரமான கல்வி\nஇந்தியக் கல்வி - ஒரு வரலாற்று மேநோக்கு\nகல்வி மேலாண்மையில் சமுதாயத்தின் ஈடுபாடு\nபள்ளிக் கல்வி - கட்டமைப்பு\nபள்ளி மேலாண்மை – ஓர் அறிமுகம்\nகல்வி சார்ந்த ஆதார வளங்கள்\nஉலக அளவிலான ஆதார வளங்கள்\nபயிற்சி மற்றும் அறிவுத்திறன் பகிர்ந்து கொள்ளும் ஆதார வளங்கள்\nகல்வி புள்ளிவிவர ஆதார வளங்கள்\nகுழந்தை உரிமைகள் மற்றும் விழிப்புணர்��ு ஆதாரவளங்கள்\nஅடிப்படைக் கல்வி மற்றும் ஆண்-பெண் சமத்துவம்\nபுதிய கல்வி முறை என்னும் பூதம்\nவிளையாட்டு, கலை, கதை மற்றும் கல்வி\nகீழ்நோக்கி பரவும் கல்வி முறை\nமக்களாட்சி அமைப்பில் அரசியலும், கல்வியும்\nபுதிய தேசிய கல்விக்கொள்கை – 1986 – ஓர் பார்வை\nசர்வ சிக்ஷா அபியான் எனப்படும் அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA)\nபள்ளி மேலாண்மையின் குறிக்கோள்களும் நோக்கங்களும்\nஅனைவருக்கும் கல்வி திட்டத்தில் மதிய உணவு திட்டத்தின் பங்களிப்பு\nஅனைவருக்கும் கல்வி திட்டமும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் ஒத்திசைவும்\nபள்ளிகளை மேற்பார்வையிடுதல் மற்றும் கண்காணித்தல்\nபள்ளி மேலாண்மையும், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டமும்\nஅனைவருக்கும் கல்வி மேலாண்மைக்கான தகவல் தொடர்பு தொழில்நுட்பம்\nசமூக வேற்றுமைகளை புரிந்து கொள்ளுதல்\nதனிநபர், வேறுபட்ட சமூகங்களின் கல்வித் தேவைகள்\nகல்விக்கான இந்திய அரசியலமைப்பின் விதிகள்\nகல்வியில் சமவாய்ப்பின்மை, வேற்றுமைப்படுத்துதல் மற்றும் ஒடுக்கப்படுதல்\nகல்வியில் நான் விரும்பும் மாற்றம்\nகல்வியியலில் வளர்ந்து வரும் போக்குகள்\nஒருங்கிணைந்த மற்றும் உள்ளடங்கிய கல்வி\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nபயிற்சி மற்றும் அறிவுத்திறன் பகிர்ந்து கொள்ளும் ஆதார வளங்கள்\nகுழந்தை உரிமைகள் மற்றும் விழிப்புணர்வு ஆதாரவளங்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jan 02, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilearntamil.com/about-money/", "date_download": "2019-09-21T01:13:36Z", "digest": "sha1:FEQAW5SYP3LMWQC3Q2KMIPAGHGSTUQAT", "length": 13466, "nlines": 273, "source_domain": "ilearntamil.com", "title": "ABOUT MONEY – Learn Tamil Through English", "raw_content": "\nClitics ( இடைச் சொற்கள் )\nPronoun (பிரதிப் பெயர்ச் சொல்)\nVerb( வினைச் சொல் )\nNegative Sentence ( எதிர்மறை வாக்கியங்கள்)\n நான் பணத்தை தொலைத்து விட்டேன்.பணத்தை எங்கு தொலைத்தாய்\n I have hundred rupees. உன்னுடைய பர்சில் எவ்வளவு பணம் வைத்துள்ளாய் என்னிடம் நூறு ரூபாய் உள்ளது\n No ,I did’nt sell it. உங்களுடைய வீட்டை விற்று விட்டீர்களா\n Sorry,I don’t have the change. உங்களிடம் ஐநூறு ரூபாய்க்கு சில்லரை உள்ளதா\n Yes I will give you. எனக்கு கொஞ்சம் பணம் கொடுக்க முடியுமா நான் உங்களுக்கு பணம் தருகிறேன்\n எனக்கு ஆயிரம் ரூபாய் தருகிறார்கள்\n No discount. தள்ளுபடி உள்ளதா\nOn The Bus (பேருந்தில்)\nBuy the tickets now பயணச்சீட்டு வாங்கு\nThe conductor is busy நடத்துனர் வேலையாக உள்ளார்\nI usually get off at Adyar நான் வழக்கமாக அடையாரில் இறங்குவேன்\n ஒரு நாள் தாமதத்திற்கு எவ்வளவு அபராதம்\nIm a regular member of this library நான் நூலகத்தின் நிரந்தர உறுப்பினர்\n நூலகத்தின் அலுவலக நேரம் என்ன\nHero acted very well in this movie நடிகன் இந்த படத்தில் நன்றாக நடித்துள்ளான்\n இடைவேலை நேரத்தில் சாப்பிட எதாவது வாங்கவா\nThere was not much fight scenes in the movie இந்த படத்தில் சண்டைக் காட்சி குறைவாக உள்ளது\n கோயில் இங்கிருந்து அதிக தூரமா\n கடைக்கு செல்ல வழி கூற முடியுமா\nTurn left and go staright இடது திரும்பி நேராக செல்லவும்\nGet me the medicines mentioned in the prescription எனக்கு பரிந்துரைக்க பட்ட மருந்துகளை தாருங்கள்\nI will take five tablets நான் ஐந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்கிறேன்\nWe don’t have this medicine எங்களிடம் இந்த மருந்து இல்லை\n நீங்கள் வயத்து வலிக்கு மருந்து பரிந்துரைக்க முடியுமா\nMay I speak to Ms.Anu நான் அனுவிடம் பேச முடியுமா\nWill you convey her that I called அவர்களிடம் நான் பேசியதாக கூறுங்கள்\n உங்களுடைய தொலைபேசி எண் என்ன\nMaking A Trunk Call(ட்ரங்கால் செய்தல்)\nOperator – Yes.This is exchange ஆபரேட்டர் – ஆமாம்.இது இணைப்பகமே\nSubscriber – Kindly book an urgent trunk call சந்தாதர் – ஒரு அவசர ட்ரங்கால் புக் செய்யுங்கள்\n ஆபரேட்டர் – எந்த இடத்திற்கு\n ஆபரேட்டர் – தொலைபேசி எண் என்ன\n ஆபரேட்டர் – உங்களுடைய தொலைபேசி எண்\n ஆபரேட்டர் – சிறிது நேரம் காத்திருங்கள்.ஹல்லோ இது 1234+ எண் ஆ\nAnu – Yes speaking அனு – ஆமாம் பேசுகிறேன்\nOperator – Here is your trunk call to Chennai ஆபரேட்டர் – இதோ உங்கள் ட்ரங்கால் சென்னைக்கு\nSubscriber – Hello Anu.This is Raj from Delhi சந்தாதர் – ஹல்லோ அனு.நான் ராஜ் டெல்லியில் இருந்து பேசுகிறேன்\n அனு – ஹாய்.எல்லோரும் எப்படி இருக்கிற���ர்கள்\n சந்தாதர் – நாங்கள் அனைவரும் நலம்.அங்கு எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள்\n அனு – நாங்கள் அனைவரும் நலம்.நீ கல்யாணத்திற்கு வருகிறாயா\n சந்தாதர் – கண்டிப்பாக .நான் வருகிறேன் நான் இங்கிருந்து ஏதேனும் பரிசு வாங்கி வர வேண்டுமா\n அனு – நாம் இங்கேயே வாங்கலாம்.நீ இங்கு எத்தனை நாட்கள் இருப்பாய்\nSubscriber – Planning to stay for a week.Not yet decided சந்தாதர் – நான் அங்கு ஒரு வாரம் இருப்பேன்.இன்னும் முடிவு செய்யவில்லை\nAnu – Sure come lets meet.Bye அனு – கண்டிப்பாக வா.நாம் சந்திப்போம்.பை..\n சந்தாதர் – ஹல்லோ.நான் பேசி முடித்துவிட்டேன்.கட்டணம் எவ்வளவு என்று சொல்லுங்கள்\n சாரா-தாத்தா எந்த இடங்களுக்கு நீங்கள் சென்றீர்கள்\nGrandpa-First I went to Chennai தாத்தா-முதலில் நான் சென்னைக்கு சென்றேன்\n சாரா-சென்னையில் எந்த இடங்களை பார்தீர்கள்\nGrandpa-I visited Marina beach in Chennai தாத்தா-நான் சென்னையில் மெரினா கடற்கரைக்குச் சென்றேன்\n சாரா-சென்னைக்கு அடுத்து வேறு எங்கு சென்றீர்கள்\nGrandpa-From Chennai I went to Madurai.There I visited Meenakshi Temple தாத்தா-சென்னையில் இருந்து நான் மதுரைக்கு சென்றேன்.அங்கு மீனாட்சி கோயிலுக்கு போனேன்\nGrandpa-Yes.We enjoyed . தாத்தா-ஆமாம்.நாங்கள் சந்தோஷ மாக இருந்தோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://thirukkuralkathaikkalam.blogspot.com/2019/06/", "date_download": "2019-09-21T00:42:16Z", "digest": "sha1:FOYV7Z22HZNL2QYOMM2WQKH2PYTEIFMB", "length": 57222, "nlines": 321, "source_domain": "thirukkuralkathaikkalam.blogspot.com", "title": "திருக்குறள் கதைகள் - அறத்துப்பால்: June 2019", "raw_content": "திருக்குறள் கதைகள் - அறத்துப்பால்\n''ரிடயர் ஆயாச்சு. இனிமே என்ன செய்யப் போறீங்க\n இத்தனை வருஷமா ஒடியாடி வேலை செஞ்சாச்சு. வீட்டில உக்காந்துக்கிட்டிருக்கறது கஷ்டமாத்தான் இருக்கும்.பாக்கலாம்'' என்றார் பரமசிவம்.\n''நம்ம ஏரியால 'சேவை இன்பம்'னு ஒரு சமூக சேவை அமைப்பு இருக்கில்ல\n'ஆமாம். நீ கூட அங்க போய் ஏதோ உதவி செஞ்சுக்கிட்டிருக்கியே\n''ஆமாம். எனக்குப் படிப்பு அதிகம் இல்ல. நான் ஏதோ என்னால முடிஞ்சதை செஞ்சுக்கிட்டிருக்கேன். உங்களை மாதிரி படிச்சவங்களால இன்னும் நல்லபடியா உதவ முடியும்.''\n ரிடயர் ஆனப்பறம் இன்னொரு வேலையா அதுவும் சம்பளமில்லாம நான் பணம் வர மாதிரி ஏதாவது செய்ய முடியுமான்னு யோசிச்சுக்கிட்டிருக்கேன்.''\n'இனிமே நீங்க எதுக்குப் பணம் சம்பாதிக்கணும் 'நம்ம கிட்ட இருக்கற பணம் போதாதா 'நம்ம கிட்ட இருக்கற பணம் போதாதா மத்தவங்களுக்கு உதவி செய்யற மாதிரி ��தாவது செய்யலாமே மத்தவங்களுக்கு உதவி செய்யற மாதிரி ஏதாவது செய்யலாமே\n''நீ செய்'' என்றார் பரமசிவம் சுருக்கமாக.\n'''ஓய்வு பெற்றவர்கள் வீட்டில் இருந்தபடியே சுலபமாகப் பணம் சம்பாதிக்கலாம்'' என்ற விளம்பரத்தைப் பார்த்து ஓரு மீட்டிங்குக்குப் போன பரமசிவம் அது ஒரு இன்ஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் விளம்பரம் என்று அறிந்து சற்று ஏமாற்றம் அடைந்தாலும் அவர்கள் பேச்சால் ஈர்க்கப்பட்டு இன்ஷ்யூரன்ஸ் ஏஜன்டாகத் தன்னைப் பதிவு செய்து கொண்டார்.''\n போழுது போக்கா ஏதாவது செஞ்சாலும் பரவாயில்ல\n''நம்ப சொந்தக்காரங்க தெரிஞ்சவங்க கிட்ட கேட்டாலே போதும். கொஞ்சம் பேர் பாலிசி எடுத்துக்கிட்டாக் கூட நல்ல வருமானம் வரும்\n''நீ 'சேவை இன்ப'த்துக்குப் போறியே, அது எதுக்கு\n''மத்தவங்களுக்கு உதவி செய்யறதில எனக்கு திருப்தி கிடைக்குது.''\n''பணம் சம்பாதிக்கறதில எனக்குத் திருப்தி\nபரமசிவம் இன்ஷ்யூரன்ஸில் இறங்கி ஆறு மாதம் ஆகி விட்டது. அவர் எதிர்பார்த்தபடி அவருடைய உறவினர்களும் நண்பர்களும் அவர் மூலம் இன்ஷ்யூரன்ஷ் எடுத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை. தேவையில்லாமல் இதில் இறங்கி விட்டோமோ என்று அவர் நினைக்க ஆரம்பித்தார்.\n''உங்க கஸின் வீட்டுக்குப் போகப்போறதா சொன்னீங்களே\n''போகல. அவன் எங்கேயோ வெளியில போறானாம்'' என்ற பரமசிவம் சற்றுத் தயங்கி விட்டு, ''சும்மாதான் அவனைப் பாத்துட்டு வரலாம்னு நெனச்சேன். நான் இன்ஷ்யூரன்ஸ் எடுத்துக்கச் சொல்வேன்னு அவன் பயந்துட்டான் போலருக்கு அதனாலதான் என்னை அவாய்ட் பண்றான்'' என்றார் சற்று வருத்தத்துடன்.\nசற்று மௌனமாக இருந்த விமலா, ''நீங்க வருத்தப்படுவீங்கன்னு நான் உங்ககிட்ட சொல்லல. என் சொந்தக்காரங்க சில பேரு கூட எங்கிட்ட, 'உங்களுக்கு ஏதாவது பணக்கஷ்டமா என்ன நல்லா சம்பாதிச்சு ரிடயர் ஆனப்பறம் உன் புருஷன் எதுக்கு பணம் சம்பாதிக்கறதில குறியா இருக்காரு நல்லா சம்பாதிச்சு ரிடயர் ஆனப்பறம் உன் புருஷன் எதுக்கு பணம் சம்பாதிக்கறதில குறியா இருக்காரு'ன்னு கேட்டாங்க'' என்றவள், 'யார் அப்படிச் சொன்னது' என்று பரமசிவம் கோபமாகக் கேட்பாரோ என்று பார்த்தாள்.\nஆனால் பரமசிவம் எதுவும் சொல்லவில்லை.\nவிமலாவின் கைபேசி அடித்தது. எடுத்துப் பேசினாள்.\nபேசி முடித்ததும் பரமசவத்திடம், ''என்னங்க சேவை இன்பத்தில என்னைக் கூப்பிடறாங்க. போயிட்டு வந்துடறேன்' என்றாள்.\nபரமசிவம் சிரித்தபடி, ''உன்னை ஃபோன் பண்ணிக் கூப்பிடறாங்க. எனக்கு ஃபோன் பண்ணி வர வேண்டாம்னு சொல்றாங்க\nஇதற்கு என்ன பதில் சொல்வது என்று விமலா யோசித்துக் கொண்டிருந்தபோது பரமசிவம், ''நானும் உன்னோட வரேன்'' என்றார்.\nதவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்\nதவம் செய்பவரே தங்கள் கடமையைச் செய்பவர். மற்றவர்கள் ஆசை வலையில் அகப்பட்டு வீணான செயல்களில் ஈடுபடுபவரே ஆவார்.\n ஐந்தாண்டுகளாகத் தங்களிடம் வேதங்கள், இதிகாசங்கள் மற்ற பல விஷயங்களைக் கற்று வருகிறேன். சில சந்தேகங்களை உங்களிடம் கேட்க விரும்புகிறேன்''\n''தவம் ஏன் செய்ய வேண்டும் யார் செய்ய வேண்டும்\n''அதற்கு முன்னால் தவம் என்றால் என்னவென்று சொல்.''\nஅருட்செல்வம் கொஞ்சம் யோசித்து விட்டு, ''புலன்களை அடக்கி மனதை ஒருமுகப்படுத்தி இறைவனைப் பிரார்த்திப்பது'' என்றான்.\n''எதற்காகத் தவம் இருக்கிறோமோ அது நிறைவேற வேண்டுமென்று.''\n'உன் கேள்விக்கு நீயே பதில் சொல்லி விட்டாயே யாரும் எதற்காகவும் தவம் செய்யலாம் யாரும் எதற்காகவும் தவம் செய்யலாம்\n''அப்படியானால் சுயநல நோக்கத்துக்காகத் தவம் செய்யலாமா\n''அசுரர்கள் தீய நோக்கங்களுக்காகத் தவம் செய்திருக்கிறார்களே\n''தவம் என்ற உயர்ந்த செயல் தீய நோக்கங்களுக்கு உதவும் என்றால் அது எப்படி ஒரு உயர்ந்த செயலாக இருக்க முடியும்\n''தவம் என்பது ஒரு பயிற்சி. தவம் செய்பவர்கள் தாங்கள் விரும்புவதைப் பெற அது வழி வகுக்கிறது. தவம் செய்பவர்கள் தவறான நோக்கத்துக்காக அதைப் பயன்படுத்தினால் அது அவர்கள் தவறு. நெருப்பு ஒரு சக்தி. அதை ஒருவன் எதையாவது கொளுத்தப் பயன்படுத்தினால், அதற்கு நெருப்பு என்ன செய்யும்\n''அப்படியானால் தவம் என்பது தெய்வீகத் தன்மை வாய்ந்தது இல்லையா\nகுரு சிரித்து விட்டு, ''இதற்கு பதில் சொல்வதற்கு முன்னால் தெய்வீகம் என்றால் என்ன என்று நான் விளக்க வேண்டும் இப்படிச் சொல்லலாம். தவம் நமக்கு அசாதாரண சக்தியைக் கொடுக்கிறது. அசாதாராணமான எதையும் தெய்வீகம் என்று நினைப்பது நம் இயல்பு இப்படிச் சொல்லலாம். தவம் நமக்கு அசாதாரண சக்தியைக் கொடுக்கிறது. அசாதாராணமான எதையும் தெய்வீகம் என்று நினைப்பது நம் இயல்பு\nஅருட்செல்வம் சற்று நேரம் மௌனமாக இருந்து விட்டு, ''குருவே தவம் என்பது ஒரு பயிற்சி என்று சொன்னீர்கள். அது எப்படிச��� செயல் படுகிறது என்று சொல்ல முடியுமா தவம் என்பது ஒரு பயிற்சி என்று சொன்னீர்கள். அது எப்படிச் செயல் படுகிறது என்று சொல்ல முடியுமா\n''தவம் என்பது மனத்தை ஒருமுகப் படுத்துவது என்று சொன்னேன். நம் மனத்தை ஒருமுகப் படுத்தி நாம் ஒரு நோக்கத்தை விரும்பும்போது அந்த நோக்கம் நிறைவேறுவதற்கான சூழ்நிலைகள் வலுப்படுகின்றன.''\n''அப்படியானால் தவம் செய்யும்போது உண்ணாமலும் வேறு வகைகளிலும் உடலை வருத்திக் கொள்கிறோமே, அது ஏன் மனத்தை ஒருமுகப்படுத்தினால் மட்டும் போதாதா மனத்தை ஒருமுகப்படுத்தினால் மட்டும் போதாதா உடலை வருத்திக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன உடலை வருத்திக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன\n''நாம் ஒன்றை வேண்டும்போது அதற்கு ஒரு விலை கொடுக்கத் தயாராயிருக்க வேண்டும். உடலை வருத்திக் கொள்வது போன்ற சிறு துன்பங்கள் நாம் விரும்புவதைப் பெற நாம் கொடுக்க முயலும் விலைதான்.''\n இத்தனை நாள் தவம் என்பது சொர்க்கத்துக்குப்போக நினைப்பவர்கள் மட்டுமே செய்ய வேண்டிய செயல் என்று நினைத்தேன்.''\n''சரி. இப்போது எதற்காகாவாவாது தவம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறாயா\n''உனக்காக வேண்டாம். வேறு யாருக்காவது ஏதாவது வேண்டி நீ தவம் செய்யலாமே\nசற்று நேர மௌனத்துக்குப்பின் அருட்செல்வம், ''குருவே நான் துறவறம் பூண்ட பிறகு என் பெற்றோருக்குப் பொருளாதார ரீதியாக உதவ முடியவில்லை. எனவே அவர்களுக்கு நிறையச் செல்வம் கிடைக்க வேண்டும் என்று வேண்டித் தவம் செய்யப் போகிறேன். செய்யலாம் அல்லவா நான் துறவறம் பூண்ட பிறகு என் பெற்றோருக்குப் பொருளாதார ரீதியாக உதவ முடியவில்லை. எனவே அவர்களுக்கு நிறையச் செல்வம் கிடைக்க வேண்டும் என்று வேண்டித் தவம் செய்யப் போகிறேன். செய்யலாம் அல்லவா\n''நிச்சயம் செய்யலாம். அவசியம் செய்யவும் வேண்டும். துறவறம் பூண்டாலும் பெற்றோர் உறவு விட்டுப் போகாது. விரைவிலேயே உன் பெற்றோரிடமிருந்து உனக்கு நல்ல செய்தி வரும். உன் தவத்துக்குப் பலன் ஏற்பட்டிருப்பதை அப்போது நீ புரிந்து கொள்வாய்\n''நான்தான் உனக்கு நன்றி சொல்ல வேண்டும்'' என்றார் குரு சிரித்தபடியே.\n''உன்னிடம் பேசிய பிறகுதான் எனக்கும் ஒரு கடமை இருக்கிறது என்பது எனக்குப் புரிந்தது. இப்போது நம் நாட்டில் கடும் வறட்சி நிலவுகிறது. நாட்டில் மழை பெய்து சுபிட்சம் நிலவ வேண்டும் என்று வேண���டி நான் தவம் செய்யப் போகிறேன்'' என்றார் குரு.\nவேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்\nதவம் செய்வதால் விரும்பியவற்றை விரும்பியபடியே அடைய முடியும் என்பதால், இவ்வுலகிலேயே தவம் செய்ய வேண்டும்\n''அந்தக் காலத்தில முனிவர்கள் தவம் செஞ்சு, தங்களோட தவ வலிமையினால பல விஷயங்களைச் சாதிப்பாங்களாமே, உண்மையா சுவாமி'' என்று கேட்டார் குழந்தைவேலு.\n''புராணங்கள்ள அப்படித்தான் சொல்லியிருக்கு. எதுக்குக் கேக்கற\n''இந்தக் காலத்திலயும் அப்படியெல்லாம் தவம் செஞ்சு தவ வலிமை பெற முடியுமான்னு யோசிச்சுப் பாத்தேன்.''\n''முடியும். இப்ப அதெல்லாம் இன்னும் சுலபம் கூட\n''இப்ப தவம் செய்யக் காட்டுக்குப் போக வேண்டாம். சுயக் கட்டுப்பாடோட, எளிமையா வாழ்ந்துக்கிட்டு மத்தவங்களுக்குத் தன்னால முடிஞ்ச உதவியை செஞ்சுக்கிட்டு வாழந்தா அதுவே தவம்தான்'' என்றார் சுவாமிஜி.\n''அப்படி வாழறவங்க யாராவது இருக்காங்களா\n ஆனா நீ வாழறது ஓரு தவ வாழ்க்கைன்னு உனக்குத் தெரியாம இருக்கறது உன்னோட அடக்கம். இந்த அடக்கம் உன் தவ வலிமையை இன்னும் அதிகமாக்கும் உன் தவ வலிமை உனக்கு எப்படியெல்லாம் உதவும்னு உனக்குத் தெரியாது உன் தவ வலிமை உனக்கு எப்படியெல்லாம் உதவும்னு உனக்குத் தெரியாது' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட சுவாமிஜி, ''நிச்சயம் இருப்பாங்க'' என்று மட்டும் சொன்னார்.\n''என்றாள் குழந்தைவேலுவின் மனைவி அலமேலு.\n''சுவாமிஜி கிட்ட என் பிரச்னைகளைச் சொல்லல. ஏதோ ஒரு தயக்கம், தப்பா நினைச்சுப்பாரோன்னு.''\n''தப்பா நினைச்சுக்கறதுக்கு என்ன இருக்கு நீங்க எப்பவோ உங்க ஆஃபீஸ் நண்பர் நடராஜனுக்கு ஷ்யூரிட்டி கையெழுத்துப் போட்டீங்க. அவரு பணம் கட்டாம இறந்து போயிட்டாரு. இப்ப அவர் வாங்கின கடன் பாக்கியை வட்டியோட சேத்து ஒரு லட்ச ரூபா கட்டச் சொல்லி உங்களுக்கு நோட்டீஸ் வந்திருக்கு. இது அநியாயம் இல்லையா நீங்க எப்பவோ உங்க ஆஃபீஸ் நண்பர் நடராஜனுக்கு ஷ்யூரிட்டி கையெழுத்துப் போட்டீங்க. அவரு பணம் கட்டாம இறந்து போயிட்டாரு. இப்ப அவர் வாங்கின கடன் பாக்கியை வட்டியோட சேத்து ஒரு லட்ச ரூபா கட்டச் சொல்லி உங்களுக்கு நோட்டீஸ் வந்திருக்கு. இது அநியாயம் இல்லையா இதை உங்க குரு கிட்ட முறையிடறதில உங்களுக்கு என்ன தயக்கம் இதை உங்க குரு கிட்ட முறையிடறதில உங்களுக்கு என்ன தயக்கம் இந்த லட்சணத்தில உங்க ���ண்பர் கணேசன் பொண்ணு கல்யாணத்துக்கு வேற ஒரு லட்சம் கடன் கொடுக்கறதா சொல்லியிருக்கீங்க இந்த லட்சணத்தில உங்க நண்பர் கணேசன் பொண்ணு கல்யாணத்துக்கு வேற ஒரு லட்சம் கடன் கொடுக்கறதா சொல்லியிருக்கீங்க\n''நடராசன் எனக்கு எவ்வளவோ உதவி செஞ்சிருக்கான். அவனுக்கு உதவி தேவைப்படறச்சே நான் செய்யத்தான் வேணும். அதைத்தான் சீட்டுப் பணத்திலேந்து கொடுக்கறதா சொல்லியிருக்கேனே நாம ரெண்டு தவணைதான் கட்டியிருக்கோம். நாம கட்டின பணத்தை கணேசன் நமக்குக் கொடுத்துடுவான். இனிமே வரப்போற மாசத் தவணைகளை அவனே கட்டிடுவான். அதில ஒண்ணும் பிரச்னை இல்ல.''\n''ஆனா சீட்டு உங்களுக்கு விழணுமே அதுதானே பிரச்னை அப்படி விழுந்தா கூட அதை வச்சுக் கடனைக் கட்டுவீங்களா, இல்ல உங்க நண்பருக்குக் கொடுப்பீங்களா\n''அதான் குரு கிட்ட உங்க பிரச்னையைச் சொல்லாம வந்துட்டீங்களே, அவரு எப்படி உதவுவாரு'' என்று முணுமுணுத்தாள் அலமேலு.\nஇரண்டு தினங்களுக்குப பிறகு குழந்தைவேலு வெளியே சென்று விட்டு வீடு திரும்பியதும், அலமேலு, ''என்னங்க, சிட்ஃபண்ட்லேந்து ஃபோன் பண்ணினாங்க. இந்த மாசம் குலுக்கல்ல சீட்டு உங்களுக்கு விழுந்திருக்காம்'' என்றாள் உற்சாகத்துடன்.\n சீட்டு எனக்கு விழணும்னு ஆசைப்பட்டேன். விழுந்துடுச்சே .நல்லவேளை, கணேசனுக்கு உதவ முடிஞ்சுது.''\n ஓரு லெட்டர் வந்திருக்கு'' என்று ஒரு கடிதத்தைக் கொடுத்தாள் அலமேலு.\nஷ்யூரிட்டி போட்டதால் குழந்தைவேலு பணம் கட்ட வேண்டும் என்று முன்பு கேட்டிருந்த நிதி நிறுவனத்திலிருந்து வந்திருந்த அந்தக் கடிதம் இறந்து போன நடராஜனின் மகன் தன் தந்தையின் கடன் பற்றி அறிந்து அதை முயுவதுமாகக கட்டி விட்டதால், குழந்தைவேலு கடன் பொறுப்பிலிருந்து விடுவிக்கப் பட்டிருப்பதாகக் குறிப்பிடப் பட்டிருந்தது.\n சுவாமிஜியைப் போய் பாத்துட்டுத்தான் வந்தேன். அவர் கிட்ட என் பிரச்னைகளைப் பத்தி சொல்லக் கூட இல்ல. சுவாமிஜி என் பிரச்னைகளைத் தீத்து வச்சுட்டாரு பாரு'' என்றார் குழந்தைவேலு உற்சாகத்துடன்.\nஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்\nதீமை செய்யும் பகைவரை வீழ்த்துவதும், நன்மை செய்யும் நண்பர்களை உயர்த்துவதும் நினைத்த மாத்திரத்தில் தவ வலிமையால் நிறைவேறும்\n263. வேண்டாம் தவ வாழ்க்கை\n அரிசி இன்னும் ரெண்டு நாளைக்குத்தான் வரும்\" என்றாள் பொன்னம்மாள்.\n\"சரி\" என்றான் அழகேசன். \"நாளைக்கு வியாபாரத்துக்குப் போயிட்டு வரேன். பணம் வசூலிச்சுட்டு அரிசி, மத்த சாமான்களும் வாங்கிக்கிட்டு வரேன்.\"\n\"இன்னிக்குக் காலையிலதானே ராமலிங்க சாமி போனாரு அப்புறம் உடனே கிளம்ப முடியல. ரெண்டு மூணு நாள்ள வேற யாராவது வருவாங்க. அதுக்குள்ளே அரிசி மத்த சாமான்களை வாங்கி வச்சுக்கணும்.\"\nஅழகேசன் எதிர்பார்த்தது போல் நான்கு நாட்களில் இன்னொரு துறவி அவனைத் தேடி வந்தார்.\n\"இந்த ஊருக்குள்ள நுழைஞ்சதுமே, எல்லாரும் உன் வீட்டைத்தான் காட்டறாங்க. துறவிகளை வரவேத்து உபசரிக்கிற வேலையைப் பல காலமாகச் செஞ்சுக்க்கிட்டிருக்கியாமே\n\"ஆமாம் சாமி. ஏதோ என்னால முடிஞ்சது\" என்றான் அழகேசன்.\n\"பெரிய சேவைப்பா இது. உன்னைப் போன்றவர்கள் இருக்கறதாலதான் எங்களைப் போன்றவர்கள் தவம், துறவு இதிலெல்லாம் ஈடுபட முடிகிறது. சரி. உன்னைப் பத்திச் சொல்லு.\"\n\"என்னைப் பத்திச் சொல்றதுக்கு என்னங்க இருக்கு நான் ரொம்ப நாளா துணி வியாபாரம் பண்ணிக்கிட்டிருக்கேன். காஞ்சிபுரத்திலேந்து மொத்தமா துணி வாங்கிக்கிட்டு வந்து சுத்தி இருக்கிற கிராமத்துக்குக்கெல்லாம் போய் வித்துட்டு வருவேன். எல்லாரையும் நம்பிக் கடன் கொடுத்து, தவணை முறையில பணம் வாங்கிக்கறதால எங்கிட்ட நிறைய பேரு வாங்கறாங்க. ஓரளவுக்கு நல்ல வருமானம் வருது.\"\n\"நல்லது. ஆனால், துறவிகளுக்கும், தவம் செய்பபவர்களுக்கும் உதவி செய்யணும்னு உனக்கு எப்படித் தோன்றியது\n\"இந்த ஊருக்கு வெளியில பெரிய சாலையிருக்கு. அதில யாத்திரை போறவங்க நிறைய பேர் போவாங்க. நீங்களும் அப்படித்தான் வந்திருப்பீங்கன்னு நினைக்கிறேன். துறவிகள் சில பேர் பல நாள் சாப்பிடாம சோர்வோட நடந்து போறதைப் பாத்துஅவங்களை என் வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு வந்து அவங்களுக்கு உணவு கொடுத்து ஒய்வு எடுத்துக்கிட்டுப் போகச் சொன்னேன். அதுக்கப்புறம் இந்தப் பக்கமாப் போற துறவிங்க நிறைய பேரு அவங்களாவே என் வீட்டுக்கு வர ஆரம்பிச்சாங்க. கடவுள் புண்ணியத்தில என்னால முடிஞ்ச சேவையை அவங்களுக்கு செஞ்சுக்கிட்டிருக்கேன்.\"\n\"துறவிகளைப் பாத்துக்கிட்டு வியாபாரத்தையும் எப்படிப்பா கவனிக்கற\n\"மாசத்துல இருபது நாள் வியாபாரம், பத்து நாள் வீட்டில இருந்துக்கிட்டு துறவிகளுக்கு சேவைன்னு வச்சுக்கிட்டிருக்கேன். நான் இல்லாதப்ப என் மனைவி த���றவிகளை கவனிச்சுப்பா.\"\nமாலையில் துறவி அவனிடம் விடை பெற்றுக் கிளம்பினார். கிளம்பும்போது, \"ஆமாம். கேக்க மறந்துட்டேன். உன் குழந்தைங்க என்ன செய்யறாங்க\n\"எனக்கு ரெண்டு பிள்ளைங்க. ரெண்டு பேருக்கும் காஞ்சிபுரத்திலேயே கடை வச்சுக் கொடுத்துக் கல்யாணமும் பண்ணி வச்சுட்டேன்.\"\n\"அப்ப உங்க இல்லறக் கடமைகள் முடிஞ்சு போச்சு. நீயும் உன் மனைவியும் இல்லறத்தை விட்டுட்டுத் துறவறம் மேற்கொள்ளணுமே\n\"அப்படின்னா என்ன செய்யணும் சாமி காட்டில போய்த் தவம் செய்யணுமா காட்டில போய்த் தவம் செய்யணுமா\n\"தவம்னா காட்டுக்குப் போகணும்னு இல்ல. உணவு, உடை மற்ற சௌகர்யங்களைக் குறைச்சுக்கிட்டு, திருத்தலங்களுக்குப் போறது, ஏதாவது ஆசிரமத்தில் சேர்ந்து தவ வாழ்க்கை வாழப் பழகிக்கறது இது மாதிரி செயல்கள்ள ஈடுபடலாம்.\"\n\"வேண்டாம் சாமி. உங்களை மாதிரி தவம் பண்றவங்களுக்கு சேவை செய்யறதே எங்களுக்குத் திருப்தியா இருக்கு. எங்களுக்கு இதுவே போதும்\" என்றான் அழகேசன்.\n\"நீ சொல்றதும் சரிதான். உன்னை மாதிரி இருக்கறவங்க இல்லறத்தை விட்டுட்டுத் தவம் பண்ணப் போயிட்டா, என்னை மாதிரித் துறவிகளுக்கு உதவி செய்ய யாரும் இருக்க மாட்டாங்க\" என்றார் துறவி சிரித்தபடியே.\nதுறவி உண்மையாகச் சொல்கிறாரா இல்லை விளையாட்டாகப் பேசுகிறாரா என்று அழகேசனுக்குப் புரியவில்லை.\nதுறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்\nதுறவிகளுக்கு உணவு வழங்குதல் போன்ற சேவைகளைச் செய்ய வேண்டும் என்பதற்காகவே சிலர் தவம் செய்ய நினைக்காமல் இல்லறத்திலேயே இருக்கிறார்களோ\nகாலை மணி எட்டுதான் ஆகியிருந்ததது அதற்குள் குமாருக்குப் பசி எடுக்க ஆரம்பித்து விட்டது. காலையில் சீக்கிரம் எழுந்து அவசரமாகக் குளித்திருக்க வேண்டாம் குளித்தவுடன் பழக்கத்தினால் வயிறு உணவு கேட்கிறது.\n\"என்னங்க கொஞ்சம் காப்பி குடிக்கிறீங்களா\" என்றாள் லதா சமையலறையிலிருந்து, உரத்த குரலில்.\n\"காப்பி குடிக்கறதா இருந்தா காலையில எழுந்தவுடனேயே குடிச்சிருக்க மாட்டேனா நானே விரதம் இருக்கறதுக்காகக் கஷ்டப்பட்டு என்னைக் கட்டுப்படுத்திக்கிட்டிருக்கேன். நீ எதுக்கு இப்படி ஞாபகப்படுத்தறே நானே விரதம் இருக்கறதுக்காகக் கஷ்டப்பட்டு என்னைக் கட்டுப்படுத்திக்கிட்டிருக்கேன். நீ எதுக்கு இப்படி ஞாபகப்படுத்தறே\" என்றான் குமார் எரிச்சலுடன்.\n\"உங்களை யாரு ஏகாதசி விரதம் இருக்கச் சொன்னது\" என்று லதா முணுமுணுத்தது அவன் காதில் விழுந்தது.\nஎல்லாம் அந்த வாட்ஸ் ஆப் செய்தியால் வந்தது. ஏகாதசி விரதத்தின் மகிமைகளைப் பற்றி விளக்கிய அந்தச் செய்தி, ஒரு அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் ஒரு விரிவான ஆராய்ச்சிக்குப் பின் ஏகாதசி விரதம் இருப்பவர்களுக்கு உடல் நலப் பிரச்னைகள் வருவதில்லை என்றும் அவர்கள் நீண்ட நாள் வாழ்கிறாரகள் என்றும் கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தது.\nஅதைப் படித்ததுமே ஏகாதசி விரதம் இருந்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் குமாரின் மனதில் எழுந்தது. இந்தச் செய்தி வந்தது வெள்ளிக்கிழமை. அடுத்த நாளான சனியன்றே ஏகாதசி. அன்று அவனுக்கு அலுவலக விடுமுறை. அதனால் அன்றே ஏகாதசி விரதம் இருக்கலாம் என்று தீர்மானித்து விட்டான்.\nவழக்கமாக விடுமுறை நாளன்று காலை 8 மணிக்கு மேல் எழுந்திருப்பவன் அன்று காலை 6 மணிக்கே எழுந்து குளித்து விட்டான். லதா காப்பி போடும் மணம் வந்தபோதும் தன் காப்பி ஆசையை அடக்கிக் கொண்டான்.\n\"காப்பி சாப்பிட்டா தப்பு இல்லேங்க\" என்று லதா சொன்னபோதும் மறுத்து விட்டான்.\nஇப்போது 8 மணிக்கு மறுபடி காப்பி வேண்டுமா என்று கேட்டு அவனுக்கு சபலம் ஏற்படுத்துகிறாள்\n9 மணிக்கு \"கோவிலுக்குப் போயிட்டு வரேன்\" என்று கிளம்பினான் குமார்.\nதெருவில் நடந்து செல்லும்போது ஹோட்டல்கள், டீக்கடைகள், நடமாடும் சிற்றுண்டிச் சாலைகள் இவற்றிலிருந்து வந்த மணம் அவன் பசியை அதிகமாக்கியது.\nகோவிலுக்குள் நுழைந்ததும் ஒரு எண்ணம் தோன்றியது. கோவிலில் ஏதாவது பிரசாதம் கிடைத்தால் அதை உண்ணலாம், அதனால் விரதத்துக்கு பங்கம் வராது என்று நினைத்தான். ஆனால் ஏகாதசியன்று பெருமாளுக்கே உணவு படைப்பதில்லையாம் அதனால் கோவிலில் பிரசாதம் எதுவும் கிடைக்கவில்லை.\nகோவிலிலிருந்து திரும்பும்போது மிகவும் அலுப்பாக இருந்தது. சட்டென்று ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்து விட்டான்.\nசர்வரிடம் \"ஒரு காப்பி\" என்றான். \"இட்லி, பொங்கல் எல்லாம் சூடா இருக்கு சார்\" என்றான் சர்வர். \"காப்பி மட்டும் கொண்டு வா, போதும்\" என்றான் குமார் எரிந்து விழாத குறையாக.\n'ஒரு காப்பி சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது. வீட்டில் காப்பி சாப்பிட்டால் லதா கொஞ்சம் ஏளனமாக நினைப்பாள். அதனால் ஹோட்டலில் சாப்பிட்டது சரிதான்' என்று நினைத்துக் கொண்டான்.\nசுமார் பதினோரு மணிக்கு அவனைப் பார்க்க ஒரு நண்பர் வந்தார். லதா அவருக்கு மட்டும் காப்பி கொண்டு வந்து வைத்தாள்.\n\"நீங்க சாப்பிடலியா\"\" என்று நண்பர் கேட்டதும் \"உங்களுக்கும் காப்பி கொடுக்கட்டுமா\n\"சரி\" என்று தலையாட்டினான் குமார். தன்னை அறியாமலேயே சரி என்று சொல்லி விட்டோமா என்று நினைத்த குமார், 'ஏற்கெனவே ஹோட்டலில் ஒரு காப்பி சாப்பிட்டாகி விட்டது. இன்னொரு காப்பி சாப்பிட்டால் தவறில்லை' என்று சமாதானப்படுத்திக் கொண்டான்.\n1 மணிக்கு, சமைத்த உணவுகளைச் சாப்பாட்டு மேஜையில் வைத்து விட்டு லதா சாப்பிட உட்கார்ந்தாள். குமாரைப் பார்த்து \"நீங்களும் சாப்பிடறீங்களா\n\"அப்படி கரெக்டா சமைக்க முடியுமா நான் சமைச்ச சாப்பாடு ரெண்டு பேருக்குக காணும். உங்களுக்கும் தட்டு எடுத்து வைக்கட்டுமா நான் சமைச்ச சாப்பாடு ரெண்டு பேருக்குக காணும். உங்களுக்கும் தட்டு எடுத்து வைக்கட்டுமா\n\"நான்தான் இன்னிக்கு விரதம்னு சொன்னேனே\" என்றான் குமார் எரிச்சலுடன்.\n\"எனக்குத் தெரிஞ்சு ஏகாதசி விரதம் இருக்கறவங்க நிறைய பேரு ஒருவேளை மட்டும் சாப்பிடுவாங்க. நீங்க கூட இப்ப சாப்பிட்டுட்டு ராத்திரி சாப்பிடாம இருக்கலாம்.\"\nபசி வயிற்றைக் கிள்ளிக்கொண்டிருந்த நிலையில், \"சரி\" என்றான் குமார் அவசரமாக. \"முதல்ல ஒரு வேளை மட்டும் சாப்பிட்டுட்டு விரதம் இருக்கேன். இது பழகிடுச்சுன்னா, நாள் முழுக்க விரதம் இருக்கறது சுலபமா இருக்கும்\" என்றான்.\n\"ஒரு வேளைதானே சாப்பிடப் போறீங்க கொஞ்சம் தாராளமாவே சாப்பிடுங்க. எல்லாம் நிறையவே செஞ்சிருக்கேன். எனக்கு இல்லாம போயிடுமோன்னு கவலைப்படாதீங்க\" என்றாள் லதா.\nதன் மீது எவ்வளவு அக்கறை இவளுக்கு என்று நினைத்தபடியே வயிறு முட்டச் சாப்பிட்டான் குமார்.\nபிற்பகலில் காப்பி போடும்போது, \"என்னங்க உங்களுக்கும் காப்பி கலக்கட்டுமா ராத்திரி மட்டும்தானே விரதம் இருக்கப் போறீங்க ராத்திரி மட்டும்தானே விரதம் இருக்கப் போறீங்க இப்ப காப்பி சாப்பிடலாம் இல்ல இப்ப காப்பி சாப்பிடலாம் இல்ல\nசற்று நேரத்தில் லதா காப்பி கொண்டு வைத்தாள். \"பிஸ்கட் ஏதாவது வேணுமா\nஇவள் தன்னைக் கிண்டல் செய்கிறாளோ என்று நினைத்தபடி அவளை முறைத்த குமார், \"வேண்டாம்\" என்றான்.\nமாலை லதா கடைக்குப்போய் விட்டாள். மத்தியானம் வயிறு நிற��யச் சாப்பிட்டும் சீக்கிரமே ஜீரணம் ஆகி விட்டது போல் வயிறு பசிக்க ஆரம்பித்தது. 'பிஸ்கட் வேணுமா' என்று மனைவி கேட்டது நினைவு வந்தது.\nசமையலறை ஷெல்ப்பில் தேடினான். இரண்டு மூன்று வகை பிஸ்கட்கள் இருந்தன. ஒவ்வொன்றிலும் இரண்டு எடுத்துக் கொண்டான். பிஸ்கட் பாக்கெட்டுகளுக்கு அருகிலேயே கடையில் வாங்கிய ஒரு மிக்சர் பாக்கெட் மற்றும் ஒரு வேர்க்கடலை பாக்கெட் ஆகியவை இருந்தன. அவற்றையும் எடுத்துக் கொண்டான்.\nடிவி பார்த்தபடியே பிஸ்கட், மிக்ஸர், வேர்க்கடலை எல்லாவற்றையும் சுவைத்தான்.\nகடைக்குப் போன லதா ஆறு மணிக்குத் திரும்பி வந்தவுடன், \"ராத்திரி உங்களுக்காக வாழைப்பழம் வாங்கிக்கிட்டு வந்தேன். வெறும் வயத்தோட படுக்க வேண்டாம். பழமும் பாலும் சாப்பிட்டா தப்பு இல்லை\" என்றாள்.\nஉள்ளே சென்று கடையில் வாங்கியவற்றை வைத்து விட்டு வந்தவள் கையில் ஒரு பொட்டலத்துடன் வந்தாள். \"போளி ஸ்டால்ல சூடா பஜ்ஜி போட்டுக்கிட்டிருந்தாங்க. சூடா இருக்கு. சாப்பிட்டுப் பாருங்க\" என்று பாக்கெட்டை அவனிடம் கொடுத்தாள்.\nஇரவில்தான் விரதம். மணி ஆறுதான் ஆகிறது. 7 மணிக்குதான் இரவு வரும். 7 மணிக்கு மேல் எதுவும் சாப்பிட வேண்டாம் என்று நினைத்தபடி பஜ்ஜியை உண்டு முடித்தான் குமார். பஜ்ஜி சூடாகவும் சுவையாகவும் இருந்தது.\n\"வாழைப்பழம் வாங்கிக்கிட்டு வந்தியே அதைக் கொடு. இப்பவே சாப்பிட்டுடறேன். ராத்திரி சாப்பிட வேண்டாம்\" என்றான்.\nமனைவி கொடுத்த நான்கு வாழைப்பழங்களைத் தின்றபின் வயிறு முழுமையாக நிறைந்திருந்தது.\nஇரவு 9 மணிக்கு \"என்னங்க பால் கொடுக்கட்டுமா\" என்றாள் லதா. 'சரி\" என்றான் குமார் பலவீனமாக. சாயந்திரம் நிறைந்திருந்த வயிற்றில் இப்போது மீண்டும் பசி எடுக்க ஆரம்பித்து விட்டது.\n\"இல்லை, கொஞ்சம் உப்மா சாப்பிட்டுட்டு பால் குடிக்கிறீங்களா\n\"எனக்கு ரவா உப்மா பண்ணப் போறேன். வேணும்னா உங்களுக்கும் சேர்த்து செய்யறேன்\" என்றாள் லதா.\nஉப்புமாவை நினைத்ததும் நாவில் நீர் ஊறியது. 'சரி \" என்றான்.\nசூடான உப்மாவை உண்டு விட்டுப் பால் குடித்தான்.\nஇரவு படுக்கப்போகும்போது, விரதம் இருக்க முயன்ற இன்று எப்போதும் சாப்பிடுவதை விட அதிகமாகச் சாப்பிட்டு விட்டதாகத் தோன்றியது.\nதவமும் தவமுடையார்க்கு ஆகும் அவமதனை\nஒழுக்கமும், கட்டுப்பாடும் உள்ளவர்க்கே தவம் கூடும். தவத்துக்க�� உரித்தான இந்த குணங்கள் இல்லாதவர் தவம் மேற்கொள்ள முயல்வது வீண்.\nபடிப்பது கதை, கற்பது குறள்\nதிருக்குறள் கதைகள் - பொருட்பால்\nதிருக்குறள் கதைகள் - காமத்துப்பால்\nதிருக்குறள் கதைகள் பகுதி 1\nஅதிகாரம் 1-12 (120 கதைகள்) புத்தக வடிவில் இங்கே பெறுங்கள்\n263. வேண்டாம் தவ வாழ்க்கை\nஎன் மற்ற வலைப் பதிவுகள்\nசிறுகதை வடிவில் சில சிந்தனைச் சிதறல்கள்\nகுண்டூசி முதல் அணுகுண்டு வரை\nநமது பிசினஸ் நாட்டு நடப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4008412&anam=Oneindia&psnam=CPAGES&pnam=tbl3_news&pos=7&pi=9&wsf_ref=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%7CTab:unknown", "date_download": "2019-09-21T00:56:52Z", "digest": "sha1:I5ZMHHBZNXIRANAR2DRZMOLG6BSXSQBD", "length": 9429, "nlines": 62, "source_domain": "3gdongle.airtel.in", "title": "கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய 30 பேர்.. விரைந்து வந்து உதவிய மக்கள்.. அனைவரும் அதிரடியாக மீட்பு! -Oneindia-News-Tamil-WSFDV", "raw_content": "\nகொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய 30 பேர்.. விரைந்து வந்து உதவிய மக்கள்.. அனைவரும் அதிரடியாக மீட்பு\nஅரியலூர்: அரியலூரில் நடந்த படகு விபத்தில் கொள்ளிடம் ஆற்றில் 30 பேர் மூழ்கிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் 20 நிமிட போராட்டத்திற்கு பின் 30 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.\nகர்நாடகாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணை நிரம்பியது. இதையடுத்து தற்போது தமிழ்கத்தில் டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.\nஇதனால் தற்போது கொள்ளிடம் ஆற்றிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அங்கு வெள்ளம் ஏற்பட்டுள்ள போதிலும் கூட மக்கள் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.\nஇந்த நிலையில் அரியலூர் அருகே கொள்ளிடம் ஆற்றை கடக்க முயன்ற போது படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அக்கரையிலிருந்து மேலராமநல்லூர் கிராமத்திற்கு படகில் 30 பேர் சென்றுள்ளனர். இந்த படகு மிகவும் சிறியது ஆகும்.\n25 பேர் செல்ல வேண்டிய படகில் கூடுதலாக 5 பேர் சென்றுள்ளனர். கொள்ளிடம் ஆற்றின் நடுவே செல்லும் போது இந்த படகு நிலை தடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் படகில் இருந்த 30 பேரில், 10 பேர் நீரில் மூழ்கி மாயமானார்கள். இவர்களின் நிலை என்ன ஆனது என்று முதலில் தெரியவில்லை.\nஇதில் ஆற்றின் நடுவே இருந்த மணல் திட்டில் 10 பேர் தஞ்சமடைந்தனர். 10 பேர் உடனடியாக மீட்கப்பட்டனர். அதன்பின் தண்ணீர் மூழ்கிய 10 பேரை தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன் மக்கள் மீட்டனர். 20 நிமிடம் போராடி இந்த 10 பேரும் மீட்கப்பட்டனர்.\nஅதன்படி தற்போது படகில் சென்ற 30 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். கடைசியாக மீட்கப்பட்ட 10 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த மாதிரி ஆளுங்கள பார்த்திருக்கீங்களா... ஏன் இப்படி ஆகுதுனு தெரியுமா\nஉங்க இரத்தத்துல அதிக அளவு கொழுப்பு சேர்ந்தால் என்ன நடக்கும்\nஉங்க அந்தரங்க பகுதியில் இந்த பிரச்சினை இருக்கா... அது இந்த நோயா இருக்கலாம்...\nஏன் செப்டம்பர் மாதத்தில் மட்டும் ஆஸ்துமா அதிகம் தாக்குகிறது என்று தெரியுமா\nஉங்கள் கல்லீரல சுத்தமா வைச்சுக்கனும்மா தினமும் இந்த ஜூஸ் குடிங்க போதும்...\n... இந்த பாட்டி வைத்தியத்த ட்ரை பண்ணுங்க... உடனே சரியாகும்...\nஇந்த உணவுகளைப் பற்றிய ஒரு உண்மைய சொன்னா.. இனிமேல் அத வாங்கவே மாட்டீங்க...\nஉங்க கைவிரல் நகம் இப்படி இருக்கா அப்ப உங்களுக்கு இந்த நோய் இருக்க வாய்ப்பிருக்கு... எச்சரிக்கை\nமழைக்காலம்... டெங்கு பரவாம இருக்கணும்னா இத படிச்சிட்டு அதேமாதிரி செய்ங்க...\nஉங்களை பயமுறுத்தும் இந்த அறிகுறிகள் உண்மையில் உங்களுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாதாம் தெரியுமா\nஏழே நாட்களில் உடற்பயிற்சி செய்யாமல் தொப்பையை குறைக்கணுமா\nகுறட்டை விடுறத நிறுத்தணும்னா தூங்கறதுக்கு முன்னாடி இந்த பொருட்களை கண்டிப்பா சாப்பிட்றாதீங்க...\nஉங்க கை மற்றும் கால் எப்பவுமே ஜில்லுனு இருக்கா அப்ப உங்களுக்கு இந்த பிரச்சினை இருக்க வாய்ப்பிருக்கு\nஉடல் எடையை அதிகரிக்க வேண்டுமா அப்ப டெய்லி இந்த யோகா செய்யுங்க...\nஉயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் சிறுநீரக நுண்குழலழற்சி பற்றி கேள்விப்பட்டதுண்டா\nஇப்படி ஒரு பாலியல் நோயா... கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க மக்களே\nஅட்ரீனல் பற்றாக்குறை நோய் எதனால் வருகிறது... உங்களுக்கு வருவதற்கான அறிகுறிகள் என்னென்ன\nமுதுகு வலி ரொம்ப அதிகமா இருக்கா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\nஆபிஸில் 9 மணிநேரத்துக்கு மேல் வேலை செய்பவரா அப்ப கண்டிப்பா இத படிங்க...\nவாரம் 1 முறை 'நீர் விரதம்' இருப்பதால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா\nகுண்டுலயே இத்தனை குண்டு இருக்கா இத பாருங்க... நீங்களே ஆச்சர்யப்படுவீங்க...\nஇந்த ஒரு பொருள் மூட்டு வலியை மாயமாய் மறைய செய்யும் தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinadu.com/arch/index.php?option=com_content&view=category&id=37&Itemid=47&limitstart=50", "date_download": "2019-09-21T02:08:59Z", "digest": "sha1:7MOKRITLF7IFJJSEUVN4NR5B6UAGF6C7", "length": 2700, "nlines": 57, "source_domain": "kumarinadu.com", "title": "கவிதைகள்", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2050\nஇன்று 2019, புரட்டாசி(கன்னி) 21 ம் திகதி சனிக் கிழமை .\nதலைப்பு வடிகட்டி காட்சி # 5101520253050100எல்லாம்\n51\t ஏழைதாசனின் ஏட்டிலிருந்து ஈழத்தமிழர் எழுச்சிப் பாக்கள்\n52\t ஏழைதாசனின் ஏட்டிலிருந்து ஈழத்தமிழர் எழுச்சிப் பாக்கள் குமரியின் பழையவெளியீடுகள்.\n53\t தக்கதலைமையில்லாது தமிழினம் மாண்டுமடியும் வேளையிது. பூநகரி.பொ.முருகவேள்.ஆசிரியர்.சுவிற்சர்லாந்து.\nபக்கம் 6 - மொத்தம் 6 இல்\nகலை - தமிழ் இசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/e-governance/b87ba8bcdba4bbfbafbbebb5bbfbb2bc1bb3bcdbb3-b9ab9fbcdb9fb99bcdb95bb3bcd/b9ab9fbcdb9fbaebcd-ba8bc0ba4bbf-b9abc1ba4ba8bcdba4bbfbb0baebcd-b9abaeba4bcdba4bc1bb5baebcd", "date_download": "2019-09-21T01:18:20Z", "digest": "sha1:TGZIHFXNUB5HGC2GBECN5R3MCIGIZHMP", "length": 71319, "nlines": 319, "source_domain": "ta.vikaspedia.in", "title": "சட்டம், நீதி, சுதந்திரம், சமத்துவம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / மின்னாட்சி / இந்தியாவிலுள்ள - சட்டங்கள் / சட்டம், நீதி, சுதந்திரம், சமத்துவம்\nசட்டம், நீதி, சுதந்திரம், சமத்துவம்\nசட்டம், நீதி, சுதந்திரம், சமத்துவம் பற்றிய தகவல்கள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஒவ்வொரு பகுதியும் சட்டம், சுதந்திரம், நீதி மற்றும் சமத்துவம் குறித்து விளக்குகிறது. மக்களுடைய நலன்களைக் கருதி, அவர்களுடைய நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதையும் ஒழுங்குபடுத்துவதையும் தனது தலையாய கடமையாக நவீன கால அரசு கொண்டுள்ளது. அது அவ்வாறான கட்டுப்பாடுகளையும், ஒழுங்கு படுத்துதலையும் நடைமுறைப்படுத்த, பலவிதமான சட்டங்களையும் இயற்றுகிறது. மக்கள் தங்களுடைய ஆளுமையை வளர்த்துக் கொள்ளும் வண்ணம், அவர்களுக்கு வாய்ப்புகள் கிட்டும் வண்ணம் அவர்களுக்கு உரிய சுதந்திரத்தையும் அரசு உறுதி செய்கிறது.\nசமத்துவம் என்பது சுதந்திரம் மற்றும் நீதியோடு இயைந்தது. தனி நபர் ஒருவருக்கு ஆள்பவரால் அளிக்கப்பட்ட சட்டபூர்வமான எதிர்பார்ப்புகளையும் அதன் மூலம் அவர்களடையும�� பலன்களையும் பெறும் முகத்தான் நீதி செயல்படுகிறது. அத்தனிநபருக்கு அளிக்கப்பட்ட உறுதிப்பாடுகளை நிறைவேற்றாமல் போனாலோ, அவருடைய உரிமைகள் பாதிக்கப்பட்டாலோ, அவ்வினங்களில் நீதி தலையிடுகிறது.\nபொதுவாக புரிந்துகொள்ளப்பட்ட அளவில், சட்டம் என்பது, நீதிமன்றங்களால் நடைமுறைப்படுத்தும் விதிமுறைகள் அடங்கிய தொகுப்பு என பொருள்படும். இவை மட்டுமின்றி, மனிதர்களின் சமூக நடத்தைகளோடு தொடர்புள்ள சமூக சட்டங்கள் மற்றும் இயல் அறிவியல் சட்டங்களும் உள்ளன.\nஅரசியல் அறிவியல் மாணவர்களாகிய நாம் பிற சட்டங்களை விட, அரசியல் சட்டம் என்பதைக் காண்போம். இத்தகைய சட்டங்கள் தனிமனிதர்கள் எவற்றை செய்ய வேண்டும் மற்றும் எவற்றை செய்யக்கூடாது என்பதனை வலிவுறுத்துகின்றன. அவ்வாறான வழிமுறைகள் மீறப்படும்போது, அந்நடவடிக்கை தண்டனைக்குரியதாகி விடுகிறது. இதன் மூலம் அரசியல் சட்டம் அல்லது ஏற்பு சட்டம் (Positive Law) கட்டுப்படுத்துதல் மற்றும் ஒழுங்குபடுத்துதலோடு தொடர்பு கொண்டதாகும். சட்டத்தினை பற்றிய கல்வி சட்டக் கல்வி (Jurispredence) என்றழைக்கப்படுகிறது.\nஎந்த இடத்தில் சட்டம் இல்லையோ அங்கு ஒழுங்கு இருக்காது, எங்கே ஒழுங்கில்லையோ, அங்கே மனிதர்கள் என்ன செய்வது, எங்கே செல்வது என்றறியாது காணாமல் போய்விடுவர். - மேக்,ஜவர் சட்டம் என்பது ஒரு அரசு வலியுறுத்தும் உரிமைகள் மற்றும் கடப்பாடுகளின் முறைமைகளாகும் - டி.எச்.கிரீன்\nசட்டம் என்பது பொது விதி. எத்தகைய நடவடிக்கைகளைச் செய்யலாம் அல்லது செய்யக்கூடாது என்று அது கூறுகிறது. சட்டத்தை மதிக்காமல் மீறுபவர்களுக்கு தண்டனை அளிக்கப்படுகிறது. – சிட்ஜ்விக்\nஎவ்வாறு சட்டம் பிறந்திருக்கக் கூடும்; அவை எதற்கு காரணமாக இருந்திருக்கலாம் என்பதனையே சட்டத்தின் ஆதாரங்கள் என்கிறோம்.\nமேக் ஐவர் “அரசே, சட்டத்தின் பெற்றோர் மற்றும் குழந்தை” என்கிறார். நவீன காலத்தில், ஒரு மக்கள் நலம் நாடும் அரசில், அரசாங்கத்தின் மூன்று அங்கங்களான சட்டமன்றம், செயலாட்சிக்குழு மற்றும் நீதித்துறை என்பவற்றில் சட்டமன்றம் சட்டத்தை இயற்றுகிறது; செயலாட்சிக்குழு (Executive) இயற்றப்பட்ட சட்டங்களை நடைமுறைப்படுத்துகிறது. நீதித்துறை இயற்றப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படும் சட்டங்களுக்கு விளக்கம் அளிக்கிறது. சட்டமன்றம் என்பதனைத் தாண்டி, சட்டத்திற��கு பல்வகை ஆதாரங்கள் உள்ளன. அவை.\nசமுதாயத்தில் பலவகை இனங்களில், தலைமுறை தலைமுறையாக ஒரு சில நடைமுறைகள் பின்பற்றப்படும். காலப் போக்கில் அந்நடைமுறைகளே \"சட்டம்\" என்றாகிவிடும். மக்களிடையே நிலவிய உறவுகள் சிக்கலாகாதவரையிலும், பொது நோக்கங்கள் என்பன மிகக் குறைவாக இருந்தவரையிலும், இத்தகைய பழக்க வழக்கங்கள், வழக்காறுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, வாய் வழியாக தலைமுறை தலைமுறையாக உறுதிப்பாட்டுடன் கடைபிடிக்கப்பட்டிருந்தன.\nஇத்தகைய சம்பிரதாயங்கள் பெரும்பாலும் மதத்தின் சாரத்தையே பெற்றிருந்தன. ஏனெனில் மதம் வேறு, சட்டம் வேறு என்பது அப்போது அறியப்படவில்லை. எனவே வழக்காறுகளில் இருந்து தோன்றிய சட்டங்கள் பேரியற்கையினிருந்து (Supernatural) வந்ததென்றே கருதலாம். பெரும்பான்மையான சம்பிரதாயங்களுக்கு மத சடங்குகள் மற்றும் கடவுளர்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டாம் என்பன போன்ற மூடநம்பிக்கைகளே ஆதாரமாக விளங்கியன\nஇவை நீதிமன்ற புனராய்வு என்றும் அழைக்கப்படுகின்றன. மாறுகின்ற காலச்சூழலின், புதிய வாழ்க்கை முறைகள் மற்றும் மக்களிடையே ஏற்பட்ட தொடர்புகள் பல்வேறு சிக்கல்களை தோற்றுவித்தன. அத்தகைய சிக்கல்களை தீர்த்துவைக்க வழக்காறுகள் எவ்விதமான தீர்வுகளையும் தரவில்லை. அவ்வினங்களில் இத்தகைய தீர்ப்புகள் சட்டங்களாகிவிடுகின்றன. ரோமானிய மற்றும் இங்கிலாந்து அரசர்களின் தீர்ப்புகள் இவற்றை அடிப்படையாக கொண்டவையேயாகும்.\nஅறிவியல் சார்பான சட்ட விளக்கங்களும் சட்டங்களின் மூல ஆதாரமாக கருதப்படுகின்றன. சட்ட வல்லுநர்கள் தான் நீதிமன்றங்களின் தீர்ப்புகள் அடிப்படையிலும், நீதிபதிகளின் கருத்துக்களையும் ஆய்ந்து சிக்கலான பிரச்சனைகளில் தங்கள் மேலான விளக்கங்களை அளிக்கின்றனர். சட்ட உலகத்தில் சட்ட வல்லுநர்களுக்கு இருக்கும் நுணுக்கம், ஆழ்ந்த அனுபவம், விளக்கும் ஆற்றல் ஆகியவை காரணமாக செல்வாக்குவளர்வதால், நீதிபதிகளும் அம்மாதிரி வல்லுநர்களின் விளக்கங்களை புறக்கணிக்க இயலுவதில்லை. சான்றாக, இங்கிலாந்த நாட்டிலிருந்த பிளாக்ஸ்டன், கோக் போன்றவர்கள் எழுதிய சட்ட விளக்கங்கள் இங்கிலாந்து பாராளுமன்ற சட்டங்களுக்கு சமமானதாக கருதப்படுகின்றன. இது போன்றதுதான் ரோமாபுரி சட்ட வல்லுநர்களின் விளக்கங்களுமாகும்.\nஇக்கலாத்தில் சட்டம் இயற்றுவதற்கு உள்ள மற்றும் ஒரு முக்கியமான ஆதாரம், சட்டமன்றமாகும். சட்டமன்றங்கள் சட்டமியற்றும் தொழிற்சாலைகளாக \"தற்காலத்தில் கருதப்படுகின்றன. சட்ட மன்றங்கள் முன்னால் இயற்றப்பட்ட சட்டங்களை மாற்றுகின்றன, நடைமுறையிலிருக்கும் சட்டங்களை விட்டுவிடுகின்றன, தேவையான புது சட்டங்களை இயற்றுகின்றன. சட்ட மூலாதாரங்களுடைய தாக்கம் குறைந்து போனாலும், வழக்காறுகள், சமய நடைமுறைகள், மற்றும் நீதிமன்ற முடிவுகளை சட்டமியற்றுவோர் கருத்தில் கொள்கின்றனர்.\nநீதி மனச்சார்பு என்று குறிப்பிடும்போது நீதிபதியின் உள்ளத்தில் உறைந்து கிடக்கும் மனச்சார்பு அல்லது மனச்சாட்சியையே குறிப்பிடுவதாகும். தீர்ப்புகளிலிருந்து இவ்வகை மாறுபட்டதா என்ற கேள்வி எழக்கூடும். உண்மையில் வழக்கத்திலிருக்கும் சட்டங்களின் அடிப்படையில் தீர்ப்புகள் கூறப்பட்டாலும், சட்டங்களுக்கும் அப்பால் உண்மையான நீதியை நிலைநாட்ட வேண்டிய சட்டத்தை ஒட்டி தன் மனசாட்சியின் அடிப்படையில் தீர்ப்புகளை வழங்கக் கூடும். மாறுபட்ட வாழ்க்கைமுறை மற்றும் சூழல்கள் காரணமாக பழையச் சட்டங்களில் வழக்குகளில் தீர்ப்பு சொல்ல ஆதாரமில்லாத போது, நியாய அநியாயம், பொது அறிவு மற்றும் இயற்கை நீதி போன்றவை நீதி வழங்க உதவுகின்றன. அவ்வகையில் வழங்கப்பட்ட தீர்ப்புகளையே \"நீதி மனச்சார்பு சட்டம்\" என்று அழைக்கிறோம். இங்கிலாந்து போன்ற நாடுகளில் இச்சட்டம் பரவலாக பயன்படுத்தப்படுகிறது எனலாம்.\nபழக்கவழக்கங்கள், நடைமுறைச் சட்டங்களை ஒட்டியது தான் மதச்சட்டங்களாகும். இவற்றிற்கான அடிப்படை, மக்களிடையே பேணப்படும் மதநூல்களாகும். பழங்காலந் தொட்டே, மனிதர்கள் புலன்களால் அறிய இயலாத ஒரு சக்தியின் பால் தங்களுடைய நம்பிக்கையை வைத்து அச்சக்தியின் வழிகாட்டுதலின்படி, தங்கள் நடவடிக்கையை வகுத்துக் கொள்வதே வாழ்க்கை என கருதினர். மத குருமார்களின் கருத்துக்களும், புனித நூல்களில் கூறப்படுபவைகளே சட்டத்தின் ஆதாரங்களாக விளங்குவன.\nமேக் ஐவர் சட்டத்தினை கீழ்கண்டவாறு வகைப்படுத்துகிறார்.\nசட்டம் இயற்கை சட்டம் நேர்மறை சட்டம்(அரசியல் சட்டம்)\nதேசிய சட்டம்(அ) முனிசியல் சட்டம் சர்வதேச சட்டம்\nஅரசியலமைப்பு சட்டம் சாதாரண சட்டம் (அ) பொதுச் சட்டம்\nஅரசாங்கச் சட்டம் தனியார் சட்டம்\nஆட்சித்துறைச் சட்டம் பொதுப்ப���ையான சட்டம் வழக்கு அடிப்படையிலான சட்டம்\nஅடிப்படைச் சட்டம் அவசர சட்டம் பொதுச் சட்டம்\nமேற்காண் சட்டங்களின் விளக்கம் பின்வருமாறு\nஇது இறைமை சட்டம் எனவும் அழைக்கப்படுகிறது. இவ்வகை சட்டம், எங்கும் இயற்றப்பட்ட சட்டமன்று, அது மனிதர்களின் அறிவில் உதித்த சட்டமாகும். அது மனிதர்களால் படைக்கப்பட்ட சட்டமன்று. இயற்கை சட்டம், அதன் பால் உள்ள மதிப்பினாலும், அச்சத்தினாலும் ஒப்புக்கொள்ளப்படுகிறது.\nஇது அரசியல் சட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இது மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டதாகும். இது இயற்கையானது; அனைவராலும் புரிந்து கொள்ளப்படுவது. இது நாட்டின் இறையாண்மை சக்தியாகவும் விளங்குகிறது. இவ்வகை சட்டம் மீறப்படும்போது தண்டனைகள் அளிக்கப்படும்.\nநாட்டின் இறையாண்மை காட்டும் நெறிப்படி வகுக்கப்பட்டு, அந்நாட்டின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் தனிப்பட்ட மற்றும் பொதுவான உறவுமுறைகள் குறித்து இயற்றப்படும் சட்டம் தேசிய சட்டமாகும்.\n1780-ல் ஜெரமிபெந்தம் என்ற சிந்தனையாளரால் இப்பெயர் அறியப்பட்டது. உலகில் உள்ள நாடுகள் தங்களுக்குள் ஏற்படுகின்ற உறவுகள் மற்றும் அதனை சார்ந்த நடத்தை முறைகள் குறித்து இயற்றப்படுவது சர்வதேச சட்டம்' என்பதாகும். விட்டன் என்னும் அறிஞர் பன்னாட்டு சட்டம் என்பது \"நாகரீக நாடுகள் அவைகளுக்கிடையிலான உறவில் அவைகளை கட்டுப்படுத்துவதாக நடைமுறையில் உள்ள ஒப்பந்தங்கள் மற்றும் வழக்கங்களில் சொல்லப்பட்டிருக்கின்ற விதிகள் (rules) ஆகியவையாகும்\" என்று கூறுகிறார்.\n\"இவ்விதிகள் மீறப்படும்போது அதனால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு நஷ்ட ஈடு பெற சட்டரீதியான உரிமைகள் உண்டு என்றும் தெரிவித்துள்ளார்.\nஇருப்பினும் பன்னாட்டுச் சட்டம் என்பது நாடுகள் ஒவ்வொன்றும் பிற நாடுகளுடன் உறவு ஏற்படுத்திக் கொள்ளும்போது ஏற்றுக் கொண்டுள்ள விதிகள் மற்றும் கடமைகளை அதாகவே தானாக ஏற்று நடந்து கொள்வதால்தான் இருக்கிறது. இதனை தார்மீக ஒழுக்கம் (Positive Morality) என்று விளக்கலாம்.\nஇதுவே இயற்கைச் சட்டம் (Natural law) என்றும் அறியலாம். எனவே, ஏதேனும் ஒருநாடு அல்லது தேசம் இதர நாட்டிற்கு தீங்கிழைக்குமானால் தீங்கிழைப்புக்குள்ளான நாடு தன்னால் முடிந்தவரை அந்த தீங்கை தீர்த்துக் கொள்ள வழிகாண வேண்டும். அவசியம் ஏற்படும்போது உதவி செய்ய முன்வரும் நாடுகளின் உதவியை கேட்டும் பெற்றும் சரி செய்து கொள்ளலாம்.\nஇம்முறை பன்னாட்டுச் சட்டத்தை எப்போதும் காப்பாற்ற உதவாது. இருப்பினும் தேசத்தின் சிறந்த தலைவர்களாக இருப்பவர்கள் நியாயமானவற்றை நிலைநாட்ட முயற்சிகள் மேற்கொள்வதன் வாயிலாக பன்னாட்டு சட்டத்தை உலக நாடுகள் ஏற்கவும், மதித்து நடக்கவும் தேவையான நடவடிக்கைகளை உரிய நேரத்தில் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமாகத் தான் \"உலக நீதி\" (International Justice) வெற்றி பெறும்.\nநாட்டின் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை தீர்மானிக்கும் அடிப்படை சட்டம், அரசியலமைப்பு சட்டமாகும். அரசாங்கத்தின் கட்டமைப்புகள் மற்றும் அரசின் அங்கங்கள் இவற்றிற்கிடையே நிலவும் தொடர்புகள் ஆகியவற்றை தீர்மானிப்பது அரசியலமைப்பு சட்டத்தின் முக்கிய பணியாகும்.\nஇது சட்டமன்றத்தால் இயற்றப்படும் சட்டமாகும். ஒரு நாட்டில் வாழும் மனிதர்களை நிர்வகிக்க இயற்றப்படும் சாதாரண சட்டமாகும். அரசியலமைப்பு சட்டத்தை தவிர, ஏனைய முனிசிபல் சட்டங்கள் அனைத்தும் இவ்வகையானதாகும். இது அரசியலமைப்பு சட்டத்தினை சார்ந்திருக்கும் சட்டமாகும்.\nதனிமனிதர்கள் மற்றும் நாட்டிற்கிடையேயான உறவுகளோடு தொடர்பு கொண்டது பொது சட்டமாகும். அனைத்து வகை குற்றங்களும் இச்சட்டத்தின் பார்வைக்குட்பட்டதாகும். பொது சட்டம் குறித்த வழக்குகளில், நாடே வாதி / பிரதிவாதியாக திகழ்கிறது.\nதனி மனிதர்களுக்கிடையேயுள்ள உறவுகளைப் பற்றியது. உடைமை, வாரிசுரிமை திருமணம், பழித்தல் மற்றும் அவதூறு போன்றவைகளைப் பற்றியது.\n\"ஆங்கிலேயர்கள் சட்டத்தினால் மட்டுமே ஆளப்படுகின்றனர். நம்முடைய சகமனிதன் ஒருவன் அத்தகைய சட்டத்தின் ஆட்சி அதிகாரத்தினால் மட்டுமின்றி வேறு எதனாலும் தண்டிக்கப்படக்கூடாது\" ஏ.வி. டைசி.\nஆங்கில அரசியலமைப்பு சாசனத்தின் முக்கியமான அம்சம் சட்டத்தின் ஆட்சியாகும். இது பின்னர் அனைத்து ஜனநாயக நாடுகளிலம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது சட்டத்தின் ஆட்சி குறித்த சிந்தனை, அரசியல் சுதந்திரம் மற்றும் தனிநபர் விடுதலை குறித்து நடத்தப்பட்ட பல்லாண்டு கால போராட்டத்தின் விளைவாக எழுந்ததாகும். இது நிர்வாக சட்டத்திற்கு எதிரானதாகும். \"அரசியலமைப்புச் சட்டத்திற்கு அறிமுகம்\" என்ற நூலில் ஏ.வி.டைசி என்பவர் சட்டத்தின் ஆட்சி பற்றிய வி��க்கங்களை தந்திருக்கிறார்.\nசட்டத்தின் ஆட்சி - பொருள்\nசட்டத்தின் ஆட்சி என்பது சட்டத்தின் வழிப்படியே நிர்வாகம் நடை பெற வேண்டும் என்பதாகும். ஏதேச்சதிகார போக்கிற்கு இங்கு இடமில்லை. அனைவரும் சட்டத்தின் பார்வையில் சமம்; சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் யாருமில்லை. ஏதேச்சதிகாரமாக, எந்த அமைப்போ, அல்லது மனிதனோ, யாரையும் தண்டிக்க இயலாது. நீதியின் பரிபாலனத்தில் அனைவரும் சமமாகவே நடத்தப்பட வேண்டும். அனைவரும் ஒரே வகையிலான நீதிமன்றங்களில்தான் விசாரிக்கப்பட வேண்டும்.\nசட்டத்தின் ஆட்சி என்பதற்கு சில அடிப்படை அம்சங்கள் உள்ளன. அவை வருமாறு.\n1. யாருக்கும் சிறப்பு உரிமைகள் இல்லை. ஒரு குறிப்பிட்ட நபருக்கோ, குழுவிற்கோ, எவ்வகை சிறப்பு உரிமைகளோ, சலுகைகளோ சட்டத்தின் ஆட்சியில் கிடையாது. சட்டமே மேலானது தனிநபர் அன்று.\n2. சட்டத்தின் முன் அனைவரும் சமம். இனம், மதம், பால் என எக்காரணங்கள் முன்னிட்டும் மனிதனுக்கு மனிதன் வேற்றுமை பாராட்டக் கூடாது. சட்டத்தின் முன் அனைவரும் சமம்.\n3. சட்டத்தின் உணர்வுகளுக்கு முழு முக்கியத்துவம். முறையான விசாரணையின்றி எந்த மனிதனும் தண்டிக்கப்படக் கூடாது. நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்ட சட்டமீறலால் மட்டுமின்றி வேறு எதனாலும் ஒரு மனிதனிடமிருந்து அவனுடைய வாழ்க்கை, விடுதலை மற்றும் சொத்து பிடுங்கப்படாது. சட்டத்தினை மீறி எந்த தனிமனிதரும் இல்லை. அனைத்து மனிதர்களும், குடிமக்கள், அரசு ஊழியர்கள் அனைவர்களுக்கும் சட்டம் பொதுவானதாகும். ஒரே வகையிலான நீதிமன்றங்களில் ஒரே விதமான சட்டத்தின்படி அவர்கள் விசாரிக்கப்படுகின்றனர். சுருங்கக் கூறின், சட்ட விரோத சிறைபிடிப்பு, சட்ட விரோத தண்டனை இவை இரண்டும் சட்டத்தின் மாட்சிமைக்கு எதிரானவை.\nஏ.வி. டைசி கூறிய சட்டத்தின் மாட்சிமையின் முக்கியத்துவம் இப்போது இங்கிலாந்தில் நிலவவில்லை. சட்டமியற்றுதலின் அதிகாரபகிர்வு, நிர்வாக தீர்ப்பாயங்களின் தோற்றம், மாறுபடுகின்ற சமூக பொருளாதார சூழல்கள், மக்கள் நல அரசின் தோற்றம், பலதரப்பட்ட மக்கள் அனுபவிக்கும் பாதுகாப்புகள் காரணமாக, சட்டத்தின் மாட்சிமையின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றது.\nசட்டத்தினை பற்றிய கல்வியின் ஒரு பிரிவாக, நிர்வாக சட்டம் விளங்குகிறத. இது நாட்டின் அதிகாரம் குறித்ததாகும். இது தனி நபருக்கும், நாட்டிற்கு நிகழும் சர்ச்சைகள் குறித்து நேரடியாக தொடர்பு கொண்டதாகும். நவீன கால அரசின் செயல்பாடுகள் தொடர்பானதாகும். நிர்வாக சட்டம், அரசியலமைப்பு சட்டத்தினின்று தோன்றியதாகும்; ஆனால், நிர்வாக சட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்குட்பட்டதாகும். அரசின் நிர்வாகம், தனிநபர்களை நிர்வகிக்கும் பொருட்டு இயற்றப்பட்டவையே நிர்வாக சட்டங்களாகும்.\nநிர்வாக சட்டங்களின் அடிப்படை தன்மைகளாவன:\nநிர்வாக அதிகாரத்தினரின் அதிகாரங்கள் மற்றும் அவர்களின் அமைப்பு பற்றியது.\nஅதிகாரத்தினரின் அதிகாரங்களின் எல்லையினை தீர்மானிப்பது நிர்வாக சட்டமாகும்.\nஅவ்வாறு உருவாக்கப்பட்ட அதிகாரம் எந்த வகையில் பிரயோகிக்கப்பட வேண்டும், என்பதனை தீர்மானிப்பதும் நிர்வாக சட்டமாகும்.\nஅதிகார வர்க்கத்தினர் மீதான நீதிமன்ற கட்டுப்பாடு மற்றும் இதர கட்டுப்பாடுகளை தீர்மானிப்பது நிர்வாக சட்டமாகும். நவீனகால அரசில், நிர்வாக சட்டங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. நிர்வாக இயந்திரத்தின் செயல்பாடுகள் சில சமயங்களில் அரசியலமைப்பு சட்ட நெறிகளில் இருந்து பிறழும் போது, அவற்றை நேர்படுத்த நிர்வாக சட்டம் முக்கிய பங்காற்றுகிறது.\nநீதியோடு நெருங்கிய தொடர்புள்ள கூறுகளாவன:\nசகோதரத்துவமும் இவ்வரிசையில் சேரும். இப்பாடப்பகுதியில் நீதி’ பற்றி காண்போம்.\nகருத்து மற்றும் சொல் அல்லது சேர்த்தல் அல்லது பொருத்துதல் என்று பொருள்படும் இலத்தீனிய மொழியிலுள்ள \"Justia\" என்ற சொல்லிலிருந்து நீதி அல்லது Justice பெறப்பட்டுள்ளது. நீதி ஒரு அதிமுக்கிய கருத்தாக, அரசியல், தத்துவம் சட்டம் மற்றும் நன்னெறி ஆகிய பகுதிகளில் விளக்கப்படுகிறது. பல்வேறு தத்துவ ஞானியரால் நீதி பலவிதங்களில் புரிந்து கொள்ளப்பட்டு, விளக்கமளிக்கப்படுகிறது. நீதி என்ற கருத்தினை குறித்த விசாரணை மனிதர் சிந்திக்கத் தொடங்கிய நாளில் இருந்து வருகிறது எனலாம். எந்த ஒரு நாட்டின் அரசியல் நாகரிகத்தின் முன்னேற்றமும், அந்த நாட்டில் நிலவும் நீதி பரிபாலனத்தை வைத்தே அமைக்கப்படுகிறது எனலாம். நீதி என்ற சொல்லின் பொருள் காலமாற்றத்திற்கேற்பவும், மாறுகின்ற சூழ்நிலைக்கேற்பவும் மாற்றமடைந்த வண்ணம் இருக்கிறது. மதம், அறநெறி, சமத்துவம், சுதந்திரம், சொத்து, சட்டம், அரசியல், பொருளாதார அம���ப்பு ஆகியவற்றோடு நெருங்கிய தொடர்பு கொண்டதாக நீதி விளங்குகிறது. பல்வகை சமூக அமைப்பு பல்வகையில் நீதியை புரிந்து கொள்கின்றது. நாம் நீதியின் தோற்றம், சமுதாயத்தில் நீதியின் அவசியம் மற்றும் சட்டநீதி குறித்து காண்போம்.\nநீதி என்ற சொல்லுக்கு சரியான பொருள் உரைப்பது எளிதன்று. நீதியின் உள்ளடக்கம் நீதி பரிபாலனத்தின் தன்மை மற்றும் சிறப்பு நாட்டிற்கு நாடு வேறுபடுகின்றன. அரசியல் சிந்தனையாளர்களும், நீதியரசர்களும் பல்வகையில் இதனை வரையறுத்துள்ளனர்.\nகடந்த காலத்தில் நீதி என்று அறியப்பட்டது நிகழ்காலத்தில் நீதியாக ஏற்கப்படுவதில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு தர வேண்டிய நிவாரணத்தையும், தவறு செய்த நபர் அல்லது நபர்களுக்கு தண்டனை வழங்குவதே நீதி என எளிமையாக பொருள் கொள்ளலாம். நாட்டின் சட்டம் மற்றும் நீதியின் அடிப்படைக் கொள்கைகளை ஒத்தே நீதி வழங்கப்படுகிறது.\nநீதி குறித்த அரிஸ்டாட்டிலின் கோட்பாடு அரிஸ்டாட்டில் நீதியை மூன்று வகையாக பிரிக்கிறார்.\nதண்டனை நீதி : குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை தருவது\nஇழப்பீட்டு நீதி: பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது.\nமறுபகிர்மான நீதி : சலுகைகள் மற்றும் சுமைகளை பகிர்ந்து கொள்ள செய்வது.\nநீதி குறித்த அரிஸ்டாட்டிலின் சிந்தனைகள், அவருடைய நூலான \"நிக்கோ மேக்கியன் நன்னெறிகள்'ல் காணப்படுகின்றது. ஆடம் சுமித் மற்றும் ஜான் ரால்ஸ் என்பவர்களும் நீதி பற்றி சொல்லியிருக்கின்றனர்.\nநீதியின் மூலாதாரங்கள் என்பது நீதியின் சிந்தனை தோன்ற காரணமாயிருந்தவற்றை ஆய்வதாகும். சர் எர்னஸ்டு பார்க்கர் என்பவர் நீதி கீழ்க்கண்ட ஆதாரங்களிலிருந்து தோன்றியிருக்கக் கூடும் எனக் குறிப்பிடுகிறார்.\nசமயம், நீதியின் கருத்து உருவாக முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. புனித தாமஸ் அக்வினாஸ் என்பவர் இயேசுநாதரின் சொல் மற்றும் செயல்கள், தேவாலய குருமார்கள் மற்றும் மதப்போதகர்களின் வாக்குகள் சட்டம் மற்றும் நீதி தோன்ற காரணம் எனக் கூறி வந்தார். கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப்பாண்டவர் இன்றளவும் நீதியின் ஊற்றுக்கண்ணாக அச்சமய மக்களால் மதிக்கப்படுகிறார். இந்து மதத்தை பொருத்தவரை \"மனு\" சட்டத்தை தந்தவராக கருதப்படுகிறார். இவ்வாறு சட்டம் மற்றும் நீதியின் ஊற்றாக மதம் அல்லது சமயம் விளங்குகிறது எனலாம்.\nஎங்கு சீரான அரசாங்கம் இல்லாதிருந்ததோ அங்கு \"வசதி படைத்தவர் வாழ்வதும்\" \"காட்டுச் சட்டமும்\" \"வலிமையே உரிமை\" என்ற அடிப்படைத் தத்துவம் காட்டுத் தர்பாரில் இருந்திருக்கிறது. இயற்கையிலேயே நீதி என்பது மனிதர்களிடத்தில் இருந்திருக்கிறது ஒவ்வொரு மனிதனின் சிந்தனைக்குள்ளும், எவை செய்யத்தக்கது, எவை செய்யத்தகாதது என்ற எண்ணம் நிலவுகிறது. இவ்வெண்ணமே பிறகு சிந்தனையாக உருவெடுத்து \"மனிதன் சுதந்திரமானவன்\" \"அனைவரும் சமமாக பாவிக்கப்பட வேண்டும்\" போன்ற சீரிய சிந்தனைகளை தந்தது எனலாம்.\nஇயற்கையில் மனிதன் தேவைகளால் உந்தப்பட்டும் வயிற்றுப்பசிக்கு ஆளாகியும், காலப்போக்கில் தன்னுடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ளும் நடவடிக்கையில் இறங்குகிறான். அவ்வாறான நடவடிக்கைகளின் எல்லைகள் விரிவடைந்து பலதரப்பட்ட மனிதர்களுடன், பல்வகை நிறுவனங்களுடன் தொடர்பு கொள்ளும்போது எழுகின்ற கருத்து வேறுபாடுகள், சச்சரவுகள், மற்றும் மோதல்களை தீர்த்து வைக்க அரசு என்ற அமைப்பை நாடும்போது, நீதியின் தேவை நன்கு உணரப்படுகிறது. எனவே பொருளாதாரம், நீதியின் மற்றொரு ஊற்றாகும்.\nவழங்கப்படும் நீதி அறநெறிக்குட்பட்டு, நியாய மனதோடும், ஒழுக்கத்தின் பால் செய்யப்படுவதாக இருக்க வேண்டும். குற்றமற்றவர்கள் தண்டிக்கப்படக் கூடாது; அதே சமயம் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிக்கக் கூடாது. இக்கோட்பாட்டில் உதித்த நீதி இங்கிலாந்தில் தோன்றியது. இங்கிலாந்தில் மக்களாட்சி இல்லாத காலத்தில் நாட்டின் மன்னர் அரசியார் நீதியின் ஊற்றாக கருதப்பட்டார்.\nநீதி புலன்களால் அறியமுடியாத பொருளாகும். அதனை உணரமட்டுமே இயலும். சமூக, பொருளாதார, அரசியல், மத, சட்டதுறைகள் அனைத்துடனும் தொடர்பு கொண்டதாகும். நீதி, நீதி வழங்கும் நிறுவனங்களை சார்ந்து இருக்கிறது.\nசமுதாயத்தில் உள்ள அனைவருக்கும், தங்களுடைய திறமையை வளர்த்துக் கொள்ள சமமான வாய்ப்புகள் அளிக்கப்படவேண்டும். ஜாதி, நிற, மத, இன பாகுபாடுகள் ஏதும் இல்லாது அனைவருக்கும் அத்தகைய சமமான வாய்ப்புகள் அளிக்க, எடுக்கப்படும் முயற்சி நீதியின் மற்றும் ஒரு பரிமாணமாகும்.\nஅத்தகைய முயற்சியே சமுதாய நீதி எனப்படுகிறது. இந்தியாவில் ஏற்றத்தாழ்வுகள் மிகுந்த சமுதாயமே நிலவுகிறது. அத்தகைய அமைப்பில் சமு���ாய நீதி மிக முக்கியத்துவம் பெறுகிறது.\nமனிதனை மனிதன் சுரண்டாத சமுதாயத்தில், ஒரு சிலருடைய நன்மைகளுக்காக பலர் துன்பங்கள் அனுபவிக்க வேண்டியதாக இருக்காத சமுதாயத்தில் மட்டுமே சமுதாய நீதியை நிலை நாட்ட இயலும்.\nசட்டநீதி என்பது இயற்கை நீதி, அரசியல் நீதி, சமுதாய நீதி, பொருளாதார நீதி, நிர்வாக நீதி, பகிர்மான நீதி மற்றும் நேர்படுத்தும் நீதி என்னும் வகைகளில் அடங்கும். சட்டம் இயற்றும் வழிமுறைகள் மற்றும் நீதி வழங்கப்படும் முறைகளோடு தொடர்புடையது சட்டநீதி. சட்ட நீதிக்கு இரு முக்கிய பொருட்கள் உள்ளன.\nசட்டம் நியாயமானதாக இருக்க வேண்டும்\nசட்டம் இயற்றுவது சட்டமன்றத்தின் பணியாகும். இயற்றப்படுகின்ற சட்டம், நியாயமானதாக இருக்க வேண்டும். சட்டமானது சமமாக இருப்பவர்களுக்கு சமமாகவும், சமனற்று இருப்பவர்களுக்கு சமனற்றதாகவும் இருத்தல் அவசியம். மூடத்தனமான சமுதாய மேழ்பாட்டினை அச்சுறுத்தும் பழமைவாத செயல்களை முடிவுக்கு கொண்டுவர அநேக சட்டங்கள் இயற்றப்படும் போது, அச்சட்டங்கள் பழமைவாதிகளால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. ஆனால் இத்தகைய எதிர்ப்புகள் சட்டத்தின் தன்மையை ஒரு போதும் பாதிப்பதில்லை.\nஇயற்றப்படுகின்ற சட்டங்கள் சரியாக இருக்க வேண்டுமானால், சட்டம் இயற்றுபவர்கள் சரியானவர்களாக இருக்க வேண்டும். மக்களாட்சியில், மக்களுடைய பிரதிநிதிகளே சட்டம் இயற்றுபவர்களாக இருக்கிறார்கள். இது மக்களாட்சியின் சிறந்த பண்பாகும். அநேகமாக அனைத்து மக்களாட்சி நிலவுகின்ற நாடுகளிலும், சுதந்திரமான, நடுநிலையான நீதித்துறை சட்டமன்றத்தால் இயற்றப்படும் சட்டங்கள், நியாயமானவைதானா, ஏற்புடையவைதானா என்பதனை ஆராயும். நீதித்துறை அரசியலமைப்பு சட்டத்தின் காவலாளியாகவும், உரிமைகளின் பாதுகாவலனாகவும் விளங்குகிறது.\nஇத்தகைய மக்களாட்சிகளில் பெரும்பாலான தருணங்களில், சட்டமியற்றும் துறையும், நீதித் துறையும் மோதல்களை கடைபிடிக்கும் போது, நிர்வாக நடவடிக்கைகள் ஸ்தம்பித்து விடுகின்றன.\nசட்டத்திற்குட்பட்டே ஒவ்வொருவரும் நீதி பெற வேண்டும்\nஒவ்வொருவரும் பாரபட்சமற்ற முறையில் நீதிபெற வேண்டும். சட்டத்தின்படி அனைவரும் சமமாக பாதுகாப்பு பெற வேண்டும். சமமான சட்ட பாதுகாப்பு என்பதை இருவழிகளில் புரிந்து கொள்ளலாம். முதலாவதாக, நீதி பெறும் முறைகள�� எளிமையானதாகவும், சாமானியர்களுக்கு அதிகம் செலவு பிடிப்பதாகவும் இருத்தல் வேண்டும். இரண்டாவதாக நீதி வழங்கும் அமைப்புகள் முழு சுதந்திரத்துடனும், எவ்விதமான இடையூறுகள் இல்லாது இருத்தல் வேண்டும்.\nசெயலாண்மை குழுவின் (Executive Branch), தலையீடு, நீதித்துறையில் அறவே இருத்தல் கூடாது. அதிகாரப் பிரிவினைக் கோட்பாடு, நீதித்துறை சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறது. அவ்வாறு நீதித்துறை சுதந்திரமாக செயல்படும் வண்ணம், நீதிபதிகளுக்கு வழங்கப்படும் ஊதியம், பணிவிதிகள், தகுதிகள் அமைய வேண்டும். நீதியை வழங்கும் அம்மனிதர்கள் மீது எவ்விதமான அழுத்தமும் இருத்தல் கூடாது.\nஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்\nபக்க மதிப்பீடு (13 வாக்குகள்)\nஅரசு அதிகாரிகள் அவர்களது பதவியை அவர்களது தேவைக்காக மற்றும் அவர்களது சொந்த காரணகாரியங்களுக்காக மாற்றும்பொழுது தனிமனித உரிமைகள் பரிக்கபடுவது சரியானதா...\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nஇந்தியக் கூலி வழங்கல் சட்டம்\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதிச் சட்டம்\nதொழிலாளர்களுக்கான மீதூதியம் (போனஸ்) சட்டம்\nகுழந்தைகள் பாலியல் கொடுமை தடுப்பு சட்டம், 2011\nகுழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்\nபாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் , 2012\nபணியிடத்தில் பாலியல் வன்முறை (தடுப்பு,பாதுகாப்பு, குறைதீர்ப்பு) சட்டம், 2013\nநிலசீர்த்திருத்தச் சட்டம் (நில உச்சவரம்பு சட்டம்) 1961\nதொழிலாளர்களுக்கான நன்றித் தொகைச் சட்டம்\nகருச்சிதைவு ஏற்படுத்துதல் (பிரிவு 312)\nவரதட்சணை வழக்குகளும், தண்டனையில்லாக் குற்றங்களும்\nகிரெடிட் கார்டு - வசூல் குண்டர்களை எதிர்கொள்ள சட்டங்கள்\nஇந்திய ரிசர்வ் வங்கியின் ஒபட்ஸ்மேன் திட்டம்.\nசாலைப் போக்குவரத்து சட்டம் 2015 அதன் தேவையும் நடைமுறை சிக்கல்களும்\nஉணவுப் பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் -2006\nHOT மோட்டர் வாகனச் சட்டம் மற்றும் அபராதம்\nகுடும்பச் சொத்து – சட்டம்\nபொருள் மற்றும் சேவை வரி சட்டம் 2015\nகுற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு. 71\nபிறப்பு, இறப்பு பதிவுச் சட்டம் மற்றும் விதிகள்\nஅரசி���ல் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம்\nகுற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் 50வது பிரிவில் 50-ஏ\nசட்டரீதியான கைதுகளும், சட்ட விரோத கைதுகளும்\nஉங்கள் புகாரை ஏற்க காவல்துறை அதிகாரிகள் மறுத்தால் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்\nமுதல் தகவல் அறிக்கை (FIR) – குற்றவியல் நடவடிக்கையின் முதல் படி\nஇயற்கைக்கு மாறான பாலுறவும், இந்தியச் சட்டங்களும்\nகுழந்தைத் தொழிலாளர் சட்டங்களும் சீர்திருத்தங்களும்\nசட்டம், நீதி, சுதந்திரம், சமத்துவம்\nஓட்டை, உடைசல் சீர்ப்படுத்தும் கடைகளுக்கான வரம்புச் சட்டங்கள்\nஎல்லையோரக் கடல் பற்றிய சர்வதேசச் சட்டம்\nகேவியட் மனு தாக்கல் செய்வதில் உள்ள நடைமுறைகள்\nதத்து எடுப்பதற்கான சட்ட வழிமுறைகள்\nமனநலமும் திருமணமும் - சட்ட விவரங்கள்\nமருத்துவ கருக்கலைப்பு சட்டம் 1971\nஊழல் தடுப்புச் சட்டம்,1988 – ஓர் பார்வை\nசர்வதேச அளவில் கருணைக் கொலையும் அதற்கான சட்டங்களும்\nபொதுச் சேவைகளை பெறும் உரிமைச் சட்டம்\nநில அபகரிப்புச் சட்டம் – 2011\nபிறப்புக்கு முன்பே பாலினம் கண்டறிதல் (பாலின தேர்வு தடைச்சட்டம்) 1992\nஇந்தியாவில் உள்ள வன உயிர் மற்றும் நீர்ச் சட்டங்கள்\nசரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டம் 2017\nமன நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தல், அவசர கால சிகிச்சை சட்டம்\nஅரசுப் பணியாளர்கள் சொத்து வாங்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிகள்\nவங்கி மற்றும் தபால்துறை சேவை\nசுதந்திரம் - ஓர் கண்ணோட்டம்\nகல்விக்கான இந்திய அரசியலமைப்பின் விதிகள்\nமக்களாட்சி அமைப்பில் அரசியலும், கல்வியும்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Feb 11, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/7684.html", "date_download": "2019-09-21T00:43:24Z", "digest": "sha1:6TIEVDDXLMABNOR2C5RTUK4AWSXH3IEX", "length": 4905, "nlines": 81, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> நரகில் சேர்க்கும் நயவஞ்சகத்தனம் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ எம்.தவ்ஃபீக் \\ நரகில் சேர்க்கும் நயவஞ்சகத்தனம்\nதிருக்குர்ஆனை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்வோம்\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nதலைப்பு : நரகில் சேர்க்கும் நயவஞ்சகத்தனம்\nஇடம் : மாநிலத் தலைமையகம்\nஉரை :எம்.தவ்ஃபீக் ( பொதுச் செயலாளர் ,டி.என்.டி.ஜே)\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nசமுதாய பணிகளில் தனித்து விளங்கும் டிஎன்டிஜே\nசட்டமன்ற ஜனாஸாவிற்கு உயிர் வந்து வெளிநடப்பு செய்த அதிசயம்(\n) மூட நம்பிக்கை ஒழிவது எப்போது\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் – 2\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nகொள்கை உறுதி-திருவாரூர் வடக்கு தர்பியா.\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி மேற்கு\nஇஸ்லாத்தின் வளர்ச்சி தடுக்கப்பட யார் காரணம்\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் பாகம் 2\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hello.fm/", "date_download": "2019-09-21T01:01:14Z", "digest": "sha1:Q4YOLQ5QQRBHXL3WDGSOLYCEOON6BOAJ", "length": 8340, "nlines": 104, "source_domain": "www.hello.fm", "title": "Hello FM 106.4", "raw_content": "\nவெட் கிரைண்டர்களுக்கான ஜிஎஸ்டி வரி 5% ஆக குறைப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் தேடப்பட்டுவரும் மாணவர் உதித்சூர்யா உயர்நீதிமன்ற கிளையில் முன்ஜாமீன் மனு தாக்கல்\nதாம்பரம் -நெல்லைக்கு சுவிதா சிறப்புக் கட்டண ரயில் அக்.5ல் இயக்கம்: தெற்கு ரயில்வே\nபல்வேறு நாட்டு தலைவர்களுடன் கலந்துரையாட தனது அமெரிக்க பயணம் வாய்ப்பாக அமையும்: பிரதமர் மோடி அறிக்கை\nஉலக மல்யுத்த போட்டி: இந்திய வீரர் பஜ்ரங் புனியா வெண்கலப்பதக்கம் வென்றார்\nபிரான்சிடமிருந்து முதல் ரபேல் விமானத்தை முறைப்படி பெற்றுக்கொண்டது இந்தியா\nகீழடி ஆய்வறிக்கையை வெளியிட்ட அமைச்சர் பாண்டியராஜனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nசேலம் ரயில் நிலையத்துக்கு வெடிக்குண்டு மிரட்டல்: காவல் ஆணையரிடம் புகார்\nகோவில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா வழங்கும் அரசாணையின் கீழ் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது: ஐகோர்ட்டில் அரசு உறுதி\nஉத்தராகண்ட் மாநிலத்தில் விஷ சாரயம் குடித்த 6 பேர் உயிரிழப்பு\nவக்ஃபு வாரியத்துக்கு நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nநெல்லை அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் குட்கா பறிமுதல்: ஒருவர் கைது\nவிதிமீறி கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டிடங்களை இடிக்க அவகாசம் தருமாறு கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை\nசென்னை முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரனுக்கு பள்ளிக்கல்வித்துறை மேல்நிலை கல்வி இணை இயக்குநராக பதவி உயர்வு\nஉலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் அமித் பாங்கல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை\nமலேசியாவில் நடைபெறவுள்ள சின்னத்திரை நட்சத்திர கலை விழாவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nபால் உற்பத்தியாளர் சங்க தலைவராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி தேந்தெடுக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் ஆணை\nப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ பதில் மனுத்தாக்கல்\nஓட்டு போடும் இடத்தில் ஆள்மாறாட்டம் செய்யும் தைரியம் எல்லா இடத்திலும் வந்துவிடும்: கமல்ஹாசன்\nதவறான தகவல்கள் பரவுவதற்கு பொறுப்பேற்க முடியாது என்று சமூக வலைத்தள நிறுவனங்கள் கூறுவதை ஏற்க முடியாது: உயர்நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://krishnagiri.nic.in/ta/public-utility-category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95/", "date_download": "2019-09-21T00:37:58Z", "digest": "sha1:42H6BAMYAYPEWVESWAOHHO7TVZFFJQOO", "length": 7216, "nlines": 121, "source_domain": "krishnagiri.nic.in", "title": "கல்லூரிகள் | கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகிருஷ்ணகிரி மாவட்டம் Krishnagiri District\nகிருஷ்ணகிரி வந்து சேரும் பயண வழி\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nஅன்னை சத்திய அரசு கலைக் கல்லூரி (பெண்கள்)\nமாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே, கிருஷ்ணகிரி - 635001\nஅரசு ஆடவர் கலைக் கல்லூரி, கிருஷ்ணகிரி\nஅரசு ஆடவர் கலைக் கல்லூரி, கிருஷ்ணகிரி - 635001\nஅரசு ஐ ஆர் டி பாலிடெக்னிக், கிருஷ்ணகிரி\nசென்னை பெங்களூரு நெடுஞ்சாலை, ஓரப்பம், கிருஷ்ணகிரி - 635108\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஓசூர்\nமிதிகாரப்பள்ளி சாலை, பாரத் நகர், ஓசூர், தமிழ்நாடு - 635109\nஅரசு பாலிடெக்னிக் கல்லூரி, ஊத்தங்கரை\nமாநில நெடுஞ்சாலை 18, கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, தமிழ்நாடு - 635207\nஅரசு பாலிடெக்னிக், கிருஷ்ணகிரி - 635001\nஅரசு பொறியியல் கல்லூரி, பர்கூர்\nதேசிய நெடுஞ்சாலை 46, சென்னை பெங்களூரு நெடுஞ்சாலை பர்கூர், கிருஷ்ணகிரி - 635104\nஅரசு மகளிர் கலை கல்லூரி, கிருஷ்ணகிரி\nஅரசு மகளிர் கலை கல்லூரி, கிருஷ்ணகிரி - 635001\nகோழி வளர்ப்பு மற்றும் மேலாண்மை கல்லூரி\nடீன், கோழி வளர்ப்பு மற்றும் மேலாண்மை கல்லூரி, ஓசூர் - 635110\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், கிருஷ்ணகிரி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Sep 19, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/161396?ref=archive-feed", "date_download": "2019-09-21T01:20:37Z", "digest": "sha1:USIOM36NOBCYIDCHE44S32RKE4HMTFPN", "length": 7481, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "2,3 மணிக்கு எல்லாம் FDFS கிடையாது, சர்கார் பட தயாரிப்பு நிறுவனம் அதிரடி- முதல் காட்சி ஆரம்பமே எப்போது தெரியுமா? - Cineulagam", "raw_content": "\nஇவங்க கூட நடிக்குறது ரொம்ப கஷ்டம்.. பிகில் மேடையில் விஜய் குறிப்பிட்ட இரண்டு நடிகர்கள்\nஇறுதிநாளில் ஓட்டிங் லிஸ்டில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்... இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறப்போவது லொஸ்லியாவா..\nதன்னை விட்டு விலகி செல்லும் கவின்... கண்ணீர் மல்க பேசிய சாண்டியின் ஒற்றை வார்த்தை\nநேற்றைய தங்கமுட்டை டாஸ்கில் வெற்றிபெற்றது யார்\nபிகில் விழாவில் தளபதி விஜய் அதிரடி பேச்சு.. நடிகர் கமல்ஹாசன் ரியாக்க்ஷன்\n ஆக்ரோஷமான சாண்டி... மகிழ்ச்சியின் உச்சத்தில் கவின் ரசிகர்கள்\nபிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்து அதிரடி டுவிட் போட்ட வனிதா- பரபரப்பின் உச்சம் அப்போ சம்பவம் இருக்கு\nசூர்யாவின் காப்பான் படம் எப்படி உள்ளது- Live Updates\nபிக்பாஸ் 4 தொகுப்பாளர் மாற்றமா அப்போ கமல் இல்லையா..\nபிரபல விருந்து விழாவிற்கு செம்ம கவர்ச்சி உடையில் வந்த பேட்ட புகழ் மாளவிகா போட்டோஷுட்\nதெலுங்கு பிக்பாஸில் செம்ம பேமஸ் ஆகிய தேஜஸ்வி போட்டோஷுட் புகைப்படங்கள்\nசூப்பர் ஹிட் பட நடிகை ராஷ்மிகா பட கலக்கல் புகைப்படங்கள்\nரகசிய திருமணம் செய்த சீரியல் பிரபலங்கள் ஆல்யா-சஞ்சீவ் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nநடிகை Eshanya Maheshwari ஹாட் போட்டோஷூட் புகைப்படங்கள்\n2,3 மணிக்கு எல்லாம் FDFS கிடையாது, சர்கார் பட தயாரிப்பு நிறுவனம் அதிரடி- முதல் காட்சி ஆரம்பமே எப்போது தெரியுமா\nபெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் என்றால் திரையரங்க உரிமையாளர்கள் அன்று இரவு கண்டிப்பாக தூங்க மாட்டார்கள்.\nஏனெனில் ரசிகர்களின் வருகை, ஆட்டம் பாட்டம், பட்டாசு, கொண்டாட்டம் என அதிரடியாக இருக்கும். சென்னையில் கண்டிப்பாக ரசிகர்கள் FDFS அதிகாலையில் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி தான் சர்கார் படத்திற்கும் 1 மணிக்கு இருந்தாலும் ஓகே, அப்போதே முதல் காட்சி திரையிடுங்கள் என தங்களது ஆசையை ரசிகர்கள் வெளிப்படுத்தினர்.\nஆனால் தற்போது வந்த தகவல் என்னவென்றால் சன் பிக்சர்ஸ் USAவில் எந்த நேரத்தில் முதல் காட்சி ஒளிபரப்பாகிறதோ அதே நேரம் தான் தமிழ்நாடு முழுவதும் திரையிடப்படும். அப்படி தான் திரையிட வேண்டும் என்று சன் பிக்சர்ஸ் விநியோகஸ்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்களாம். அப்படி பார்த்தால் விஜய்யின் சர்கார் பட முதல் காட்சி 4.30 அல்லது 5 மணியில் இருந்து தான் தொடங்கும்.\nரசிகர்கள் 1 மணி காட்சி எல்லாம் எதிர்ப்பார்த்த நிலையில் 5 மணிக்கு தான் ஆரம்பம் என்று கேட்டதும் கொஞ்சம் வருத்தம் அடைந்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/172336", "date_download": "2019-09-21T01:22:46Z", "digest": "sha1:QDLWIROYH5BYVJL7AFAQJOS57V422XHB", "length": 6005, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "அஜித்தின் 60வது படத்திற்கு பிரபல பாலிவுட் பிரபலம்- அப்போ தல செம மாஸ் தான் - Cineulagam", "raw_content": "\nஇவங்க கூட நடிக்குறது ரொம்ப கஷ்டம்.. பிகில் மேடையில் விஜய் குறிப்பிட்ட இரண்டு நடிகர்கள்\nஇறுதிநாளில் ஓட்டிங் லிஸ்டில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்... இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறப்போவது லொஸ்லியாவா..\nதன்னை விட்டு விலகி செல்லும் கவின்... கண்ணீர் மல்க பேசிய சாண்டியின் ஒற்றை வார்த்தை\nநேற்றைய தங்கமுட்டை டாஸ்கில் வெற்றிபெற்றது யார்\nபிகில் விழாவில் தளபதி விஜய் அதிரடி பேச்சு.. நடிகர் கமல்ஹாசன் ரியாக்க்ஷன்\n ஆக்ரோஷமான சாண்டி... மகிழ்ச்சியின் உச்சத்தில் கவின் ரசிகர்கள்\nபிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்து அதிரடி டுவிட் போட்ட வனிதா- பரபரப்பின் உச்சம் அப்போ சம்பவம் இருக்கு\nசூர்யாவின் காப்பான் படம் எப்படி உள்ளது- Live Updates\nபிக்பாஸ் 4 தொகுப்பாளர் மாற்றமா அப்போ கமல் இல்லையா..\nபிரபல விருந்து விழாவிற்கு செம்ம கவர்ச்சி உடையில் வந்த பேட்ட புகழ் மாளவிகா போட்டோஷுட்\nதெலுங்கு பிக்பாஸில் செம்ம பேமஸ் ஆகிய தேஜஸ்வி போட்டோஷுட் புகைப்படங்கள்\nசூப்பர் ஹிட் பட நடிகை ராஷ்மிகா பட கலக்கல் புகைப்படங்கள்\nரகசிய திருமணம் செய்த சீரியல் பிரபலங்கள் ஆல்யா-சஞ்சீவ் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nநடிகை Eshanya Maheshwari ஹாட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nஅஜித்தின் 60வது படத்திற்கு பிரபல பாலிவுட் பிரபலம்- அப்போ தல செம மாஸ் தான்\nஅஜித்தின் 59வது படமான நேர்கொண்ட பார்வை படத்தின் வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. வரும் ஆகஸ்ட் 8ம் தேதி படம் பிரம்மாண்ட ரிலீஸ்.\nதல நடித்துள்ள அந்த நீதிமன்ற காட்சியை பார்க்க ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். இந்த நேரத்தில் அஜித்தின் 60வது படம் குறித்து ஒரு சின்ன அப்டேட்.\nஅதாவது இப்படத்திற்கு அஜித்திற்கு ஹேர் ஸ்டைலிஸ்ட்டாக ஆலிம்ஹகிம் கமிட்டாகியுள்ளாராம். இவர் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பணிபுரிந்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2347644", "date_download": "2019-09-21T01:46:17Z", "digest": "sha1:BLSJTTKRBB3SZPCU5MMV3GKXSYTOCEQ3", "length": 19438, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "chennai | சென்னையில் கபடி திருவிழா| Dinamalar", "raw_content": "\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ...\nசெப்.,21: பெட்ரோல் ரூ.76.24; டீசல் ரூ.70.33\nகாலநிலை மாற்றம்; உலக மாணவர்களை ஒருங்கிணைத்த கிரேட்டா\n14 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும்'\nஅயோத்தி வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிரடி 4\n'ரசாயன தாக்குதலை எதிர்கொள்ள ராணுவத்துக்கு பயிற்சி ... 1\nபிளாஸ்டிக் கழிவு மேலாண்மை: முன்னணி நிறுவனங்கள் ...\nபல்கலைகளில் ஜாதியபாகுபாடு: மத்திய அரசு பதில் அளிக்க ... 2\nதிகார் சிறையில் கைதி தற்கொலை 3\nஎடியூரப்பா அரசு எந்நேரமும் கவிழும்:குமாரசாமி ஆரூடம் 3\nஎல்.இ.டி., 'டிவி'க்கள் விலை குறைகிறது 19\nநாலு நாள் முடங்குது வங்கி: திட்டமிடாவிட்டால் சிக்கல் 55\n24 இளம்பெண்களை கடத்தி உல்லாசம்; 'டுபாக்கூர்' போலீஸ் ... 42\nஇறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு 6\n\"திணிக்க நினைச்சா குமட்டும்\" - கமல் 249\n\"திணிக்க நினைச்சா குமட்டும்\" - கமல் 249\nஇந்தி வளர்ச்சி : காங் - திமுக செய்தது என்ன\nஊளையிடும் ஸ்டாலின், கமல்: சுப்பிரமணிய சுவாமி பதிலடி 133\nசென்னை நேரு விளையாட்டரங்கம் விழாக்கால கோலகலம் பெற்றுள்ளது.இவ்வளவு கூட்டம் வரும் என்று விழா நடத்துபவர்களே நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள்.\nதமிழ் தலைவாஸ் அணி வீரர்களுக்கு பல இடங்களில் கட்-அவுட் வைத்துள்ளனர்.முதல் நாளான்று தமிழ் தலைவாஸ் அணி பெங்களூர் புல்ஸ் அணியுடன் மோதியது.தமிழ் தலைவாஸ் அணியின் நட்சத்திர வீரர் அஜய் தாக்கூர் எதிரணி களத்தில் கபடி பாடி போகும் பொழுதெல்லாம் கூட்டம் பெருங்குரலெடுத்து ஆரவாரம் செய்கிறது.அதே நேரத்தில் பெங்களூர் அணி வீரர்களையும் பாராட்டி தங்களது விளையாட்டு ரசனையை வெளிப்படுத்தினர்.\nமைதானத்தினுள் இருந்தால் போதும் உற்சாகம் தன்னால் வரும் அப்படி ஒரு உற்சாகம் கரை புரண்டு ஒடியது.கிரிக்கெட்டை கொண்டாடும் தேசத்தில் நம்ம கபடியையும் இந்த அளவிற்கு வரவேற்பது சந்தோஷத்தை தருகிறது.இது தொடரவேண்டும்.\nபுரோ கபடி தொடரின் 7வது சீசன், கடந்த ஜூலை மாதம் 20ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. தமிழ் தலைவாஸ் ,பெங்களூரு புல்ஸ் உள்ளிட்ட 12 அணிகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளன. இதில் பங்கேற்றுள்ள ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை விளையாட வேண்டும். அதனபடி லீக் சுற்று (132 ஆட்டங்கள்) முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெறும். 3 முதல் 6 வரையிலான இடங்களை பெறும் அணிகள் வெளியேற்றும் சுற்று ஆட்டத்தில் விளையாட வேண்டும். அதில் வெற்றி பெறும் 2 அணிகள் அரையிறுதிக்குள் நுழையும்.\nஅதன்படி, புரோ கபடி 7வது சீசன் போட்டிகள் மொத்தம் 12 இடங்களில் நடைபெற உள்ளன. இதில், ஐதராபாத், மும்பை, பாட்னா, ஆமதாபாத் உள்ளிட்ட இடங்களில் போட்டிகள் நடந்துமுடிந்துள்ளன. அடுத்த கட்டமாக இப்போது சென்னையில் நடைபெறுகிறது. இந்த போட்டிகள் சென்னையில் வரும் 23ம் தேதிவரை நடைபெற உள்ளன.டிக்கெட்டுகள் ஆன்லைனில் கிடைக்கின்றன.உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் தவறவிட்டு விடாதீர்கள்.\nபொக்கிஷம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் ���டிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2017/6-Jun/meet-j03.shtml", "date_download": "2019-09-21T00:24:19Z", "digest": "sha1:6J4JTYIWVNFEZS3WH3F4GYT7SM5ISSW4", "length": 21605, "nlines": 51, "source_domain": "www9.wsws.org", "title": "இந்தியா: நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் ஆதரவாளர்கள் பெங்களூரில் மேதினக் கூட்டத்தினை நடத்தினார்கள்.", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஇந்தியா: நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் ஆதரவாளர்கள் பெங்களூரில் மேதினக் கூட்டத்தினை நடத்தினார்கள்.\nமே ஒன்றாம் தேதி, இந்தியாவின் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் (ICFI) ஆதரவாளர்கள் கர்நாடகா மாநில தலைநகரான பெங்களூரில் “உலகப் போர் மற்றும் ரஷ்ய புரட்சியின் நூறாவது ஆண்டு” என்ற தலைப்பில் மேதினப் பொதுக்கூட்டத்தினை நடத்தினார்கள். ICFI ஆதரவாளர்களால் மார்ச் 5 ன்று தமிழ்நாட்டிலுள்ள சென்னையில் அக்டோபர் 1917 புரட்சி மற்றும் அதன் தற்போதைய முக்கியத்துவம் என்னும் தலைப்பில் நடந்த பொதுக்கூட்டத்தினைத் தொடர்ந்து இது இரண்டாவது பொது நிகழ்ச்சியாகும்.\nICFI ஆதரவாளர்கள் பெங்களூர் கூட்டத்தினை நடத்துவதற்கான அவர்களின் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பீனியாவிலுள்ள ஆடைத்தொழிற்சாலை தொழிலாளர்களுடனும் மற்றும் சிவாஜி நகர், மரதல்லி மற்றும் எலக்ரோனிக் சிட்டி உட்பட தலைநகரின் பல்வேறு பகுதிகளிலுள்ள தொழில்நுட்ப பணியாளர்களுடனும் உரையாடினார்கள். ஆங்கில, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் பல நூற்றுக்கணக்கான துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.\nபிரச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் மற்றொரு உலகப்போரின் அபாயத்தைப்பற்றியும், தொழிலாள வர்க்கம் மற்றும் ஒரு சோசலிச முன்னோக்கை அடிப்படையாக கொண்ட ஒரு சர்வதேச போருக்கு எதிரான அமைப்பின் அவசியம் பற்றியும் மேலும் உலக சோசலிச வலைத் தளத்தில் ரஷ்யப் புரட்சி மீதான இணையவழி விரிவுரைகளை படிப்பதற்கு ஊக்குவித்து தொழிலாளர்களுடனும், மாணவர்களுடனும் கலந்துரையாடினர்.\nபெங்களூர் கூட்டம் சதீஷ் சைமன் தலைமையேற்க, ICFI ஆதரவாளர்கள் குழுவிலிருந்து அருண் குமார் சிறப்புரையாற்றினார். மேலும் சோசலிச சமத்துவக் கட்சியின் (சோசக) (இலங்கை) தேசிய துணைச் செயலாளர் தீபல் ஜெயசேகரா இந்த நிகழ்ச்சியில் பேசுவதற்காக கொழும்பிலிருந்து வந்திருந்தார்.\nட்ரம்ப்பின் நிர்வாகம் சிரியா மீது கப்பல் எவுகணையால் தாக்கியதையும், ஆப்கானிஸ்தானில் பிரமாண்டமான ஆயுதப்படை வாயுக் குண்டினை (MOAB) போட்டதையும் வாஷிங்கடனின் வட கொரியாமீதான இராணுவ மிரட்டல்கள் பெருகிய நிலைமைகளையும் குமார் குறிப்பிட்டிருந்தார். இத்தகைய நடவடிக்கைகளினால் அணுஆயுதங்களைக்கொண்ட அபாயகரமான ஒரு புதிய உலகப் போர் உருவாகக்கூடிய நிலைமைகள் இருக்கிறது என அவர் எச்சரித்திருந்தார். கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக அமெரிக்கா “பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்” என்ற பெயரில் முடிவில்லாத தொடர்ச்சியான ஏகாதிபத்தியப் போர்களை நடத்திவருவதையும் பேச்சாளர் குறிப்பிட்டிருந்தார்\n”சிரியா, ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதல்கள் மற்றும் சிறிய நாடான வடகொரியா மீதான மிரட்டல்கள், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலும், அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலும் மற்றும் அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலும் அபாயகரமாக கூர்மையடைந்து வரும் புவிசார் அரசியல் மோதல்களின் வெளிப்பாடுகள் மட்டும் தான்” என்று அவர் கூறினார்.\nவளர்ந்துவரும் பூகோள புவி சார் அரசியல் பதட்டங்களுக்குள் எவ்வாறு தெற்காசியப் பிராந்தியம் அதிகமாக இழுக்கப்பட்டு வருவது மற்றும் குறிப்பாக ட்ரம்ப் நிர்வாகத்தின்கீழ் சீனாவுக்கு எதிராக அமெரிக்க போர் தயாரிப்புக்கள் அதிகரித்திருக்கின்றன என்பதைப் பற்றியும் குமார் மதிப்பாய்வு செய்தார்.\nசீனாவிற்கு எதிரான அமெரிக்காவின் போர் உந்துதலில், இந்தியாவை முன்னிலை நாடாக மோடி அரசாங்கம் உருமாற்றியிருக்கிறது மற்றும் அமெரிக்காவுடன் இராணுவ மூலோபாய உறவுகளை வலுவாக்கிக்கொண்டிருக்கிறது. என்று பேச்சாளர் கூறியிருந்தார். முன்னால் ஜனாதிபதி ஒபாமாவால் தொடங்கப்பட்ட அமெரிக்காவின் சீனாவுக்கு எதிரான ‘ஆசியாவை முன்னிலை படுத்தல்’ இயக்கத்திற்குள் இந்தியாவின் விரைவான ஒருங்கிணைப்தின் ஒரு அடையாளமாக அமெரிக்க இராணுவம் இந்தியத் தளங்களை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்க கடந்தவருடம் புதுடெல்லி ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. தற்போது இந்தியா அமெரிக்காவின் ஏழாவது கப்பற்படை கப்பலுக்கு பிரதான சேவை மற்றும் பழுதுபார்க்கு��் இடமாகவும் ஆகியுள்ளது. இது சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் யுத்த தயாரிப்புகளுக்கு மையமாக இருக்கின்றது.\nஇந்தியாவிற்கு அமெரிக்கா வழங்கும் இராணுவ ஆதரவு பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு பெருகிய அளவில் போர் வெறியை மோடி அரசாங்கம் எடுப்பதற்கு தைரியத்தைக் கொடுத்துள்ளது. என குமார் குறிப்பிட்டிருந்தார். இந்த அபிவிருத்திகள், “பிராந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் அழிவுகரமான விளைவுகளை தொழிலாள வர்க்கத்திற்கும் ஒடுக்கப்படும் மக்களுக்கும் ஏற்படுத்தியுள்ளது.” என அவர் கூறினார். போருக்கு எதிராக சோசலிச அமைப்பை கட்டுவதற்கு, ICFI போராடுகையில், அதடனுடன் மற்றும் இந்தப் பகுதியிலும் மற்றும் உலகெங்கிலும் அவர்களுடைய வர்க்க சகோதர சகோதரிகளுடன் இந்திய தொழிலாள வர்க்கம் இணைவது ஏன் அவசியம் என்றும் என அந்த பேச்சாளர் விவரித்தார்.\nதீபல் ஜெயசேகரா (வலது) பெங்களூர் கூட்டத்தில் பேசுகிறார்\nதீபல் ஜெயசேகரா 1917 ரஷ்ய புரட்சியின் வரலாற்று முக்கியத்துவம் பற்றி ஒரு நீண்ட உரையாற்றினார். முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடிகள் தான் முதலாவது உலகப் போருக்கும் மற்றும் இரண்டாவது உலகப் போருக்கும் வழிவகுத்திருந்தது. அது உயர்ந்த மற்றும் அதிக ஆழமான நிலைக்கு இட்டுச் சென்றிருந்தது என அவர் விவரித்தார். கடந்த நூற்றாண்டின் தீர்க்கப்படாத அனைத்து முரண்பாடுகளும் வெடிக்கும் சக்தியுடன் உலக அரசியலின் மேற்பரப்பில் மீண்டும் எழுகின்றன என்றும் இந்த நிலமைகளின் கீழ் ரஷ்யப் புரட்சி நடந்து நூற்றாண்டான 1917 ன் நிகழ்வு ஒரு புதிய மற்றும் தீவிரமான சமகால தொடர்பைப் பெறுகிறது என கூறினார்.\nஅக்டோபர் புரட்சியில் அதிகாரத்தைப் பெற தொழிலாள வர்க்கம் தலைமையேற்பதற்கு போல்ஷிவிக் கட்சியின் அயராத முயற்சி சர்வதேச முன்னோக்கின் அடிப்படையில் இருந்தது என்று அவர் கூறியதுடன் மேலும்”எல்லாவற்றுக்கும் மேலாக லெனினும் ட்ராட்ஸ்கியும் ரஷ்யாவில் சோசலிச புரட்சிக்கான புறநிலை அடிப்படைக்காரணங்கள், இறுதி ஆய்வில் உலக ஏகாதிபத்திய அமைப்பின் சர்வதேச முரண்பாடுகளில் வேரூன்றி உள்ளது என்றனர் அதாவது காலாவதியான தேசிய அரசு அமைப்புக்கும் மிகவும் ஒருங்கிணைக்கப்பட்ட உலகப் பொருளாதரத்துக்குமிடையில் வேரூன்றியிருந்தததை அடையாளப்படுத்தினார்கள். ரஷ்யப் புரட்சியின் தலைவிதி சோவியத் ரஷ்யாவின் எல்லைகளுக்கப்பால் தொழிலாளர்களின் அதிகாரத்தை நீட்டிப்பதில் தங்கியிருந்தது” என்று அவர்கள் கூறினார்கள்.\nமுதலாம் உலகப்போருக்கு ஆதரவாக அவர்களின் ஏகாதிபத்திய ஆளும் வர்க்கத்தினருடன் அணிவகுத்து நின்ற இரண்டாம் அகிலத்தின் சந்தர்ப்பவாதிகளுக்கு எதிரான லெனினின் போராட்டத்தினை பேச்சாளர் மதிப்பாய்வு செய்தார். ஏப்ரல் 1917 இல் லெனினின் போராட்டம் போல்சுவிக் கட்சியை மறுநோக்கு நிலைப்படுத்தி, இடைக்கால அரசாங்கத்தை தூக்கியெறிய தொழிலாள வர்க்கத்தை தயார்படுத்தி அதிகாரத்தை எடுத்து அக்டோபரில் முதலாவது தொழிலாளர் அரசை உருவாக்கினார். என மேலும் விவரித்தார்\n”இன்று, 1930களில் இருந்த மோசமான உலகப் பொருளாதார நெருக்கடியின் கீழ் ஆழ்ந்த சிக்கன நடவடிக்கைகள் மற்றும் புதிய உலகப் போரை நோக்கிச் ஏகாதிபத்தியங்கள் செல்லும் நிலையில், சர்வதேச அளவில் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் வர்க்கப் போராட்டங்களின் புதிப்பிக்கப்பட்ட எழுச்சியை நோக்கித் தள்ளப்படுகின்றனர்” என்று ஜெயசேகரா கூறினார். ”அவர்களுக்குள்ளிருந்து மிகவும் முன்னேறிய தட்டுக்கள் ரஷ்யப் புரட்சியின் அனுபவங்களை நோக்கி தவிர்க்கமுடியாமல் திரும்புவார்கள்”\nஇந்தியாவின் பிரதான ஸ்ராலினிச கட்சியான இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஎம் ரஷ்யப் புரட்சியின் அடிப்படை கோட்பாட்டு பிரச்சனைகளை பொய்மைப்படுத்தும் நிலையில் அக்டோபர் புரட்சியின் மரபுவழியை கோர முயன்றுள்ளது என பேச்சாளர் அம்பலப்படுத்தினார்.\nஅண்மையில் நூற்றாண்டு விழாவில் சிபிஎம் வெளியிட்ட துண்டுப் பிரசுரத்தில் ரஷ்யப் புரட்சியானது ஒரு தேசிய நிகழ்வு என்றும் உலகப் புரட்சியின் துவக்கமாக அது அல்ல எனவும் அறிவித்திருந்தனர் என ஜெயசேகரா தெரிவித்தார்.\nரஷ்ய புரட்சி மூலம் நிருபிக்கப்பட்ட ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப்புரட்சித் தத்துவத்திற்கு எதிராக சிபிஎம், ஸ்ராலினிசத்தின் ”இரு-கட்ட” கோட்பாடு” என்ற மார்க்சிச எதிர்ப்பு தத்துவத்தை திரும்பவும் கூறியிருக்கிறது.. தேசிய முதலாளித்துவத்திற்கு அரசியல்ரீதியாக தொழிலாள வர்க்கத்தை கட்டிப்போடும் முதலாளித்துவ-ஜனநாயகப் புரட்சி “முதல்-கட்டம்” ஆகும் மற்றது என்றைக்கோ என்று ஒத்திவைக்கப்பட்ட – சோசலிசப் புரட்சி - “இரண்டாம் கட்டம்” என இந்த தேசியவாத முன்னோக்கு வலியுறுத்துகிறது.\nஇந்திய தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு புரட்சிகர கட்சியாக இந்தியாவில் ICFI பகுதியைக் கட்டுவதற்கு ICFI மற்றும் SEP யுடன் இணையுமாறு கூட்டத்தில் எல்லோருக்கும் அழைப்பினை விடுத்து ஜெயசேகரா தனது சிறப்புரையை முடித்துக்கொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2018/07-July/cave-j11.shtml", "date_download": "2019-09-21T01:04:14Z", "digest": "sha1:BKGKUR4VJTVWANNJKU5T7SYMGW7K5T65", "length": 24432, "nlines": 55, "source_domain": "www9.wsws.org", "title": "தாய்லாந்து குகையில் மீட்பு நடவடிக்கைகளும், ஏகாதிபத்தியத்தின் மனிதாபிமான பாசாங்குத்தனமும்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nதாய்லாந்து குகையில் மீட்பு நடவடிக்கைகளும், ஏகாதிபத்தியத்தின் மனிதாபிமான பாசாங்குத்தனமும்\nவடக்கு தாய்லாந்தில் வெள்ள நீர் சூழ்ந்த ஒரு சிக்கலான குகை அமைப்பிலிருந்து 12 சிறுவர்களின் ஒரு கால்பந்து குழுவையும் அவர்களின் பயிற்சியாளரையும் மீட்பதற்கான முயற்சிகளைக் குறித்த நேரடி ஊடக செய்திகள் உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்களைத் துளைத்தெடுத்து வருகின்றன.\nஜூன் 23 இல் தாம் லுவாங் (Tham Luang) குகைக்குள் காணாமல் போன அந்த குழு உறுப்பினர்களை ஒன்பது நாட்களுக்குப் பின்னர் கண்டுபிடித்ததே ஏதோவொரு வித வியக்கத்தக்க அற்புதமாக தெரிந்தது. அவர்களை உயிருடன் வெளியில் கொண்டு வருவதற்கான கடினமான —இதுவரையில் வெற்றிகரமான— முயற்சிகளையும் குறைத்து குறிப்பிட முடியாது.\nசுற்றிலும் நீர் அதிகரித்து கொண்டிருக்கையில், உணவுமின்றி, இருட்டில் நிலத்துக்கு அடியில் சிக்கி, உதறலெடுக்கும் நிலைமைகளின் கீழ், 11 வயதில் இருந்து 17 வயது நிரம்பிய அந்த சிறுவர்களும், 25 வயதான அவர்களின் பயிற்சியாளர் Ekaphol Chantawong உம் தங்களின் மனஉறுதியை மற்றும் இணக்கத்தைப் பேணி இருந்ததாக தெரிகிறது.\nஞாயிறன்று குகையிலிருந்து நான்கு சிறுவர்களும், திங்களன்று மேலும் நான்கு பேரும் மீட்கப்பட்டார்கள். மீதமுள்ள நான்கு பேரும் மற்றும் அவர்களின் பயிற்சியாளரும் இன்று மீட்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட நீச்சல் வீரர்கள், அவர்களின் சுவாச சிலின்டர்களைக் கூட கழற்றி ச��ல்ல வேண்டியளவுக்கு நீர் நிரம்பிய மிகக் குறுகலான பாதைகளைக் கடந்து, அந்த சிலருக்கு நீச்சல் தெரியாது என்ற நிலையில், அவர்களை நோக்கி 11 மணி நேரம் சுற்றி வளைந்து செல்ல நிர்பந்திக்கப்பட்டனர்.\nஒரு திட்ட நடவடிக்கையிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த தாய்லாந்து கடற்படை SEAL இன் முன்னாள் நீச்சல் வீரர் ஒருவர், குகைக்குள் ஆக்சிஜன் சிலின்டர்களைக் கொண்டு செல்லும் போது உயிரிழந்த நிகழ்வு, அந்நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட அபாயங்களை எடுத்துக்காட்டியது. காலநிலை அச்சுறுத்தல் காரணமாக குகைகளில் நீர் மட்டங்கள் அதிகரித்து வந்த நிலையில், ஆக்சிஜன் அளவும் கூட அபாயகரமாக குறைந்து கொண்டிருந்த நிலையில், என்னவானாலும் முன்னோக்கி செல்வதைத் தவிர வேறு தெரிவு இல்லையென மீட்பு நடவடிக்கையாளர்கள் முடிவெடுத்தனர்.\nஒட்டுமொத்த மீட்பு நடவடிக்கையும் மிதமிஞ்சிய மனித ஒற்றுமையோடு பூமிக்கடியில் சிக்கியிருந்த அந்த இளைஞர்களின் கதியைக் குறித்த கவலைகளால் குணாம்சப்பட்டிருந்தது, இத்துடன் சர்வதேச ஒத்துழைப்பும் மற்றும் அவர்களை உயிருடன் வெளியில் கொண்டு வரும் நோக்கத்தை எட்ட அளப்பரிய ஆதாரவளங்களும் பயன்படுத்தப்பட்டன.\nஇந்த அபாயகரமான மீட்பு நடவடிக்கையில் 90 நீச்சல் வீரர்கள் பங்கெடுத்து வருகின்றனர், வெளிநாடுகளில் இருந்து தாய்லாந்துக்கு விரைந்து சென்ற அவர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் சுய-ஆர்வலர்கள். சீனக் குகை மீட்பு வல்லுனர்கள் அமெரிக்க நடவடிக்கையாளர்களின் பக்கவாட்டில் இணைந்து செயல்பட்டனர், அதேவேளையில் நெதர்லாந்தின் கழிவுநீர் சுத்திகரிப்பு வல்லுனர்களின் ஒரு குழு குகையிலிருந்து நீரை வெளியேற்றுவதற்கு உதவுவதில் அவ்விடத்திற்கு வந்திருந்தது.\nஇந்த மீட்பு நடவடிக்கையாளர்களின் சுய-அர்ப்பணிப்பும் அளப்பரிய திறமைகளும், அத்துடன் சர்வதேச கூட்டுறவும் மற்றும் இந்த முயற்சிக்காக திரட்டப்பட்ட வெளிப்படையாகவே மட்டுப்படுத்தப்படாத ஆதாரவளங்களும் உற்சாகமூட்டுவதாயுள்ளன, அதேவேளையில் உலகெங்கிலுமான மில்லியன் கணக்கான உழைக்கும் மக்களும் இளைஞர்களும் முகங்கொடுக்கும் இதை விட மிகப் பெரிய அன்றாட துயரங்கள் மற்றும் பேரழிவுகளிலும் இன்னல்படுகையில் இதேயளவுக்கு ஏன் செய்ய முடியவில்லை என்ற கேள்வி தவிர்க்கவியலாமல் எழுகிறது.\nஇதற்கான பதில் உலகளாவிய முதலாளித்துவ மேலாதிக்கத்தில் தங்கியுள்ளது. இந்த இலாபகர அமைப்புமுறையானது,, சமூக பண்டங்களைச் செல்வந்த ஆளும் உயரடுக்கு செல்வத்தைக் குவித்துக் கொள்வதற்காக மட்டும் அடிபணிய செய்வதில்லை, இது பொருளாதாரரீதியில் அதிகரித்தளவில் ஒருங்கிணைந்த இந்த உலகம் எதிர்விரோத போட்டி தேசிய-அரசுகளுக்குள் பிளவுபட்டிருப்பதைத் தாங்கிப்பிடிப்பதன் மூலமாக சர்வதேச ஆதாரவளங்களை ஒரு பகுத்தறிவார்ந்த விதத்தில் ஒருங்குவிப்பதைத் தடுக்கிறது. வசப்படுத்த முடியாத பொருளாதார, சமூக மற்றும் புவிசார் அரசியல் நெருக்கடிகளால் சூழப்பட்டு, அமெரிக்காவின் தலைமையில், உலக முதலாளித்துவம், அதிகரித்தளவில் நிதியியல் ஒட்டுண்ணித்தனத்தையும், மலைப்பூட்டும் மட்டத்திற்கு சமூக சமத்துவமின்மை மற்றும் உலகப் போரை நோக்கிய முனைவையும் உருவாக்குகிறது.\nவாஷிங்டன் ஆதரிக்கும் சவூதி-தலைமையிலான மூர்க்கமான போரில் யேமன் மீது அமெரிக்கா வினியோகித்த குண்டுகளும் ஏவுகணைகளும் மழையென பொழிவதற்கு இடையே, மில்லியன் கணக்கான இளைஞர்கள் சிக்கியுள்ளனர், இது 8 மில்லியன் மக்களைப் பட்டினியின் விளிம்பிற்குக் கொண்டு வந்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும், 50,000 யேமன் குழந்தைகள் பட்டினியில் உயிரிழந்தனர், அதேவேளையில் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் குண்டுவீச்சிலும் மற்றும் வேகமாக பரவிய காலரா தொற்றுநோயிலும் உயிரிழந்தனர். அவர்களுக்காக எந்த சர்வதேச மீட்பு முயற்சியும் எடுக்கப்படவில்லை, அவர்களின் கதியைக் குறித்து எந்த ஊடக கவனமும் கொடுக்கப்படவில்லை என்பதைக் குறிப்பிட வேண்டியதே இல்லை—அவர்களைக் கொன்றவர்களுக்கு அமெரிக்க அரசிடமிருந்து அதிகரித்த ஆதரவே வழங்கப்பட்டது.\nஅமெரிக்க போர்கள் மற்றும் ஏகாதிபத்திய பொருளாதார சூறையாடல்கள், 68.5 மில்லியன் பேரை, அவர்களில் பலர் குழந்தைகள் என்கின்ற நிலையில், பாரியளவிலான இந்த மக்களை அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற நிர்பந்தித்து, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் எல்லைகளுக்கு தள்ளி அகதிகளாக்கி உள்ளது. அவர்களைக் காப்பாற்றுவதற்கு பதிலாக, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க அரசுகள் அவர்களின் நாடுகளுக்கே அவர்களைத் \"திரும்பி அனுப்ப\" உறுதிபூண்டு, அவர்களைக் குற்றவாளிகளாக கையாள்கிறது. ஐரோப்பாவில், அகதிகளுக்கான சித்திரவதை கூடங்கள் ஜேர்மனியிலும் மற்றும் அக்கண்டம் எங்கிலும் எழுப்பப்பட்டு வருகின்றன.\nஅமெரிக்காவில், ட்ரம்ப் நிர்வாகத்தின் \"பூஜ்ஜிய சகிப்பு\" புலம்பெயர்வு கொள்கை, எல்லையைக் கடக்க முயற்சிக்கும் ஒவ்வொரு அகதியையும் கைது செய்து சிறையில் அடைப்பதை அர்த்தப்படுத்துகிறது.\nதாய்லாந்து நாடகத்தின் பெரும்பான்மை, குகை வாயிலுக்கு வெளியே விழிவைத்து பார்த்துக் கொண்டிருக்கும், தங்களின் குழந்தைகளுடன் மீண்டும் இணைய காத்து கொண்டிருக்கும், அதில் சிக்கிய இளைஞர்களின் அந்த பெற்றோர்களை மையப்படுத்தி உள்ளன என்கின்ற நிலையில், அமெரிக்காவிலோ, ஆயிரக் கணக்கான இளம் குழந்தைகள் அகதிகளைத் தண்டிப்பதற்கும் பயமுறுத்துவதற்கும் ஒரு வழிவகையாக, புலம்பெயர்ந்த பெற்றோர்களின் கரங்களில் இருந்து பறித்து பிரிக்கப்படுகின்றனர்.\nநடந்து வரும் குகை மீட்பு நடவடிக்கைகளுக்கு முன்னால் முதலாளித்துவ அரசுகளின் பாசாங்குத்தனத்திற்கு எல்லையே இல்லை. தாய்லாந்துக்கு உதவிப்பொருள் அனுப்பியவர்களில் ஹங்கேரியின் தீவிர வலதுசாரி அரசாங்கமும் உள்ளது, இது சமீபத்தில் தான் அதன் குடிமக்களில் எவரேனும் அகதி குழந்தைகளுக்கு உதவி வழங்குவதை ஒரு குற்ற நடவடிக்கையாக ஆக்கியது.\nஞாயிறன்று ட்ரம்ப் ட்வீட் செய்தார்: “குகையிலிருந்து அனைத்து குழந்தைகளையும் பாதுகாப்பாக வெளியில் மீட்க உதவுவதில், தாய்லாந்து அரசுடன் அமெரிக்கா மிக நெருக்கமாக செயல்பட்டு வருகிறது. மிக தைரியமான, திறமையானவர்கள்\nபோர்த்தோ ரிக்கோ மரியா சூறாவளியால் சூறையாடப்பட்டு, குறைந்தபட்சம் 5,000 பேர் கொல்லப்பட்டு, இன்று வரையில் அத்தீவை இடிபாடுகளாக விடப்பட்டுள்ள நிலையில், ட்ரம்ப் நிர்வாகம் இதுபோன்ற தைரியத்தையும் திறமையையும் அதற்காக ஒன்றுதிரட்ட விரும்பவில்லை, முற்றிலும் அதற்கு திராணியற்றது என்பதையும் நிரூபித்தது, ஆதாரவளங்களைக் குறித்தோ கூற வேண்டியதே இல்லை.\nகடந்த நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில், ஏகாதிபத்திய செல்வாக்கு மேலோங்கி இருந்தபோது, ஏகாதிபத்திய சக்திகளின் மேலாதிக்கத்திற்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்குவதில் அவற்றின் படுபாதக காட்டுமிராண்டித்தனத்திற்கு இடையே, ஜேர்மன் புரட்சியாளர் ரோசா லுக்செம்பேர்க் இயற்கை பேரழிவுகளின் முன்னால் ஏகாதிபத்திய சக்திகளின் மனிதாபிமான வேஷங்களின் பாசாங்குத்தனம் மீது கவனம் செலுத்த அழைப்பு விடுத்தார்.\nஅப்போது மார்டினிக் (Martinique) தீவின் பீலே மலையில் இயற்கை சீற்றம் ஏற்பட்டு, அதில் சுமார் 40,000 பேர் உயிரிழந்தனர்.\nபிரிட்டிஷாரால் ஆபிரிக்கர்களும், அமெரிக்கர்களால் பிலிப்பைன்வாசிகளும், மற்ற பிற சக்திகளால் மற்ற இடங்களின் காலனி மக்களும் கொல்லப்பட்டதை மேற்கோளிட்டு, லுக்செம்பேர்க் எழுதினார்:\n“இப்போது அவர்கள் அனைவரும் மீண்டும் ஒரே மனதாக, ஒரே சிந்தனையோடு, மார்டினிக் நோக்கி திரும்பி இருக்கிறார்கள்; அவர்கள் உதவுகிறார்கள், மீட்பு நடவடிக்கை மேற்கொள்கிறார்கள், கண்ணீரைத் துடைத்து, பேரழிவை உண்டாக்கிய அந்த எரிமலையைச் சபிக்கிறார்கள். பெரிய மனம் படைத்த பெருமலையே, பீலே மலையே, நீ சிரிக்கலாம்; இந்த விம்மி அழும் ஊனுண்ணிகளை, வள்ளல்களாக வேஷமிட்டு மார்பை மறைத்துக் கொண்டிருக்கும் இந்த பெருந்தகை படுகொலையாளர்களை, நீ வெறுப்போடு குனிந்து பார்க்கலாம். ஆனால் மற்றொரு எரிமலை இடி முழக்கமென அதன் குரலை உயர்த்தும் ஒரு நாள் வரும்: சீறும் கொதிக்கும் அந்த எரிமலை, நீ கவனித்தாலும் கவனியாவிட்டாலும், உணர்ச்சிகரமாக உதிரம் கொட்ட செய்யும் இந்த ஒட்டுமொத்த கலாச்சாரத்தையும் பூமியின் முகத்திலிருந்து துடைத்து அழித்துவிடும்.”\nஇன்று, தாய்லாந்து குகையில் சிக்கிய இளைஞர்களுக்காக ட்ரம்பும் \"வள்ளல்களாக வேஷமிட்டு மார்பை மறைத்துக் கொண்டிருக்கும்\" மற்றவர்களும் காட்டும் அவர்களின் போலி அக்கறை மற்றும் அனுதாபத்திற்கும், உலகெங்கிலுமான தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை நோக்கி அவர்கள் காட்டும் காட்டுமிராண்டித்தனத்திற்கும் இடையே நிலவும் கூர்மையான முரண்பாடானது, சமத்துவமின்மை, வன்முறை மற்றும் ஒடுக்குமுறை மேலோங்கிய ஒரு சமூகத்தின் அடையாளமாக மற்றும் சோசலிச புரட்சி கனிந்திருப்பதற்கான ஓர் அடையாளமாக உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chummafun.blogspot.com/2008/06/yet-another-day-at-work.html", "date_download": "2019-09-21T01:36:01Z", "digest": "sha1:JHC6L3VBHMFCZIWJT7SD3T6NRZBZADCB", "length": 11428, "nlines": 119, "source_domain": "chummafun.blogspot.com", "title": "சும்மா ...: ஜூன் மாத போட்டிக்கு...Yet another day at work..", "raw_content": "\nகடைசி நேரத்தில்... போட்டி வண்டியைப் பிடிச்சாச்சு...\nபோட்டியில் பங்கேற்றிருக்கும் மற்றப் படங்களைப் பார்க்கும் போது.. நமக���கு வாய்ப்பு இந்தத் தடவையும் கடினம்தான். இருந்தாலும் முயற்சிசெஞ்சுப்பார்க்கலாம்...\nகொக்கின் வேலை.. இரை தேடுதல்..\nபொறுமையாக, சரியானத் தருணத்திற்காக காத்திருத்தல்..\nஅந்த நொடியை.. சரியாகப் பயன்படுத்துதல்..\nஒரு வகையில் கொக்கின் வேலை..நமது அன்றாட வாழ்விற்கும் வேலைக்கும் சரியாகப் பொருந்தும், ஒரு நல்லப் பாடத்தை கற்பிப்பதாக நினைக்கிறேன்.\nஇந்த மாதத் தலைப்பிற்கும் சரியாகப் பொருந்தும் என நம்புகிறேன்.\nஇந்தப்படத்தை.. ரொம்ப நேர குழப்பத்திற்குப் பின்..தெரிவு செய்தேன்..சரியாயிருக்குமா\nபோட்டிக்காக எடுத்த மற்ற படங்கள்...\nநந்து f/o நிலா said...\nஹை... நல்லா இருக்குங்க கொக்கு...\nமுதல் படத்த விட இரண்டாம் படம் போட்டிக்கு பொருத்தமா இருந்திருக்கும்னு தோணுது - tastes differ \nமணிமொழியன், மீன் பிடிப்பவர் தொழிலாக செய்யாமல் ஏதோ பொழுதுபோக்கிற்காக செய்வதாகப் பட்டது. அதனால் அப்படத்தை தெரிவு செய்யவில்லை.\nவருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி மணி.\n“மணிமொழியனை வழிமொழிகிறேன். இரை தேடும் நாரை 'வாயில் மீனுடன்' இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.\nஅடுத்த படமும் அதே இலக்கைக் குறி வைத்துதான் என்றாலும், 'கையில் தூண்டிலுடன்' என்பது கூடுதல் பொருத்தம்.\n[சூர்யாவுக்கு கடல் மிகவும் பிடித்தமானதோ\n(இந்தப் பின்னூட்டம் ஏனோ ஜோடி பதிவில் இருந்தது.)\nவாயில் இரையுடன் ஒரு படமும் என்னிடம் இருந்தது. உங்கள் கருத்தும், மணியின் கருத்தும் மிகச் சரியே. என் பதிவில் கூறியிருப்பது போல், நீண்ட குழப்பதிற்கு பின்னரே இப்படத்தை தெரிவு செய்தேன்.\nஎல்லொரும் எதாவது வேலை செய்யும்போது எடுத்தப் படத்தை அளித்திருக்கும் போது, இந்த கொக்கு ஒண்ணுமே செய்யாமல் இருப்பது போலத்தான் இருக்கிறது.\nஆனால், கொக்கின் அன்றாட வேலையில், இந்த ‘ஒற்றைக்காலில்' காத்திருத்தல் தான் ஏதோ எனக்கு முக்கியமான செயலாகப் பட்டது.\nகொஞ்சம் வித்தியாசமாக சிந்திததின் விளைவு இது.\nநடுவர்களும் இதே நோக்கில் சிந்தித்தால் இப்படம் கவனிப்பு பெறும். இல்லாவிட்டாலும் இருக்கவே இருக்கு அடுத்த மாதப்போட்டி.\nபோட்டியில் வெற்றி பெறுவதை விட, இந்த மாதிரி போட்டிகள் என் புகைப்பட ஆர்வத்தையும், பதிவெழுத ஊக்கத்தயும் தருவதையும், உங்களைப் போன்று நண்பர்கள் கிடைப்பதையும் தான் நான் முக்கியமாக கருதுகிறேன்.\n[ஆமாங்க.. கடல��� எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுவும் San Diego - வில் கடற்கரைகள் மிகச் சிறப்பு. அதனால் அடிக்கடி கடற்கரை செல்வது வழக்கம்]\nவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.\nபடங்களை விட விளக்கங்கள் இன்னும் சூப்பரா இருக்கு சூர்யா மாமா...\nநிலாக் குட்டி, உனக்கே என்னுடய விளக்கங்கள் புரிஞ்சுருச்சுன்னா.. போட்டி நடத்துற பெருசுங்களுக்கும் புரியும்னு நம்பிக்க வந்துருச்சு\nமுந்தைய பதிவில் மாற்றிப் பின்னூட்டமிட்டதற்கு மன்னிக்கவும்.\n//நடுவர்களும் இதே நோக்கில் சிந்தித்தால் இப்படம் கவனிப்பு பெறும்.//\n// இல்லாவிட்டாலும் இருக்கவே இருக்கு அடுத்த மாதப்போட்டி.//\n//போட்டியில் வெற்றி பெறுவதை விட, இந்த மாதிரி போட்டிகள் என் புகைப்பட ஆர்வத்தையும், பதிவெழுத ஊக்கத்தயும் தருவதையும், உங்களைப் போன்று நண்பர்கள் கிடைப்பதையும் தான் நான் முக்கியமாக கருதுகிறேன்.//\nஇதை நானும் ஆமோதிக்கிறேன் சூர்யா.\nஉங்கள் ஆதரவான கருத்துக்களுக்கும், அன்புக்கும் மிக்க நன்றி.\nபோட்டி பற்றிக் கேள்விப்பட்டதும், இந்த மாதிரி வேலை செய்பவரின் படம் தான் மனதில் நினைத்திருந்தேன். ஆனால் இந்தப் படம் எடுத்தது போட்டிக்கு பங்கேற்க கடைசி நாளன்று. லேட்டாகிப்போச்சு.\nவரும் மாதப் போட்டிகளில் பங்கேற்க இந்த முறை கற்ற பாடம் உதவியாயிருக்கும்.\nகல்லூரி மாணவிகளின் உடைக் கட்டுப்பாடு\nதரையிறங்காமல் சென்ற விமானம்.. காரணம்: விமானி தூங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/26704", "date_download": "2019-09-21T01:49:13Z", "digest": "sha1:7HWPFHVSJAXSJUOBKHTEJNDLHVWESFD4", "length": 13941, "nlines": 174, "source_domain": "www.thinakaran.lk", "title": "அண்டார்டிகாவில் மீண்டும் டைனோசர் | தினகரன்", "raw_content": "\nHome அண்டார்டிகாவில் மீண்டும் டைனோசர்\nஅண்டார்டிகா என்றதும் மனக்கண்ணில் என்னவெல்லாம் வரும் எங்கும் நிறைந்து இருக்கும் பனிப்பாறைகள், உச்சபட்ச குளிர், பயம் தரும் தனிமை... - இவைதான் நம் நினைவில் வரும். அண்டார்டிகா குறித்து நம் நினைவில் வரையப்பட்ட சித்திரங்கள் இவைதான். நமக்கு கற்பிக்கப்பட்டவையும் இவைதான்.\nஆனால், அந்த நிலத்தில் டைனோசர்கள் வாழ்ந்து இருக்கின்றன என்றால் நம்ப முடிகிறதா\nஇப்போது எங்கும் பனிக்கட்டி படர்ந்திருக்கும் அந்த நிலத்தில் ஒரு காலத்தில் காடு இருந்திருக்கிறது. அந்த காட்டில் டைனோசர்கள் உலவி இருக்கின்றன.\n குளிர்பிரதேசமா��� அறியப்பட்ட ஒரு நிலத்தில் எப்படி வெப்பமும், காடும் இருந்திருக்கும்\nஇதனை புரிந்து கொள்ள நாம் பின்னோக்கிப் பயணிக்க வேண்டும். நில வரலாற்றுக் காலத்தில் நாம் பின்னோக்கிச் செல்ல வேண்டும். 145 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கிரிட்டாஸியஸ் காலம் என அறியப்பட்ட காலத்தில் அண்டார்டிகாவில் பனிக்கட்டிகள் எதுவும் இல்லை. அந்த காலத்தில்தான் அந்த பகுதியில் டைனோசர்கள் வாழ்ந்து இருக்கின்றன. ஒரு விண்கல் புவியைத் தாக்கியதில் அந்த இனமே அழிந்து போய் இருக்கிறது.\nஅந்த சமயத்தில் நிலத்தின் இரு துருவங்களிலும் காடு இருந்திருக்கிறது. இப்போது அங்கிருந்து எடுக்கப்படும் படிமங்களைக் கொண்டு அந்த சமயத்தில் அந்த நிலத்தின் எவ்வாறான காலநிலை இருந்திருக்கும் என்று அறிய முடிகிறது.\nஅங்கிருந்து எடுக்கப்பட்ட புதைபடிவ உயிரினங்களை ஆராய்ச்சி செய்து, அங்கு அந்தச் சமயத்தில் எவ்வளவு வெப்பம் இருந்திருக்கும் என்று கணக்கிடுகின்றனர். ஒரு வரியில் இதனை படிக்க சுலபமாக தெரிந்தாலும் இது மிகப்பெரிய பணி.\nஅங்கு எடுக்கப்பட்ட புதைபடிவத்தின் இரசாயனத்தை ஆராய வேண்டும்.இதனை ஆய்வு செய்து வெப்பத்தைக் கணக்கிடலாம்.\nஸ்மித்சோனியன் நேச்சுரல் ஹிஸ்டரிஅருங்காட்சியகத்தை சேர்ந்த ஆய்வாளர் ப்ரைன் ஹுபர் அண்டார்டிகா பகுதியில் ஆழ்கடல் பகுதிகளை ஆராய்ச்சி செய்து வருகிறார். அவர், \"இந்த நுண் புதைபடிமங்கள் முக்கிய தகவல்களை வழங்கி வருகின்றன\" என்கிறார்.\nஇங்கிருந்த மரங்களுக்கு என்ன ஆனது, டைனோடர்கள் எங்கே சென்றன\n\"கடற்பரப்பு விரிவடைந்ததால் , எரிமலை வெடிப்புகள் அதிகரித்து இது கரியமில வாயுவை அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமான புவி வெப்பமாகி இருக்கலாம்.இதன் காரணமாக இந்த புவியின் தன்மை மாறி இருக்குமோ என்ற கோணத்தில் ஆய்வு செய்து வருகிறோம்\" என்கிறார் அவர்.\nபருவநிலை மாற்றம் குறித்து நம் அனைவருக்கும் தெரியும். அது கடந்த காலத்திலும் இருந்தது என்பதை அறிய முடிகிறது. இப்போதும் இருக்கிறது, எதிர்காலத்திலும் இருக்கும்.\nஅப்படியானால், அண்டார்டிகா பனி எல்லாம் உருகி மீண்டும் காடுகள் உண்டாகுமா\nஅதனைக் கணிக்க முடியாது. நாம் சில தசாப்தங்களில் பில்லியன் ெதான் கணக்கில் கரியமில வாயுவை வெளியிட்டு வருகிறோம். கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. இதன் காரணம���க சில மாற்றங்கள் நிகழலாம்.மீண்டும் அண்டார்டிகாவில் டைனோசர்கள் உலவுவமா என்று தெரியாது. ஆனால், பனி இல்லாத பிரதேசமாக அப்பகுதி மாறலாம் என்கிறார் ப்ரைன் ஹுபர் .\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nதவறு நடக்கும் போது கண்டிக்க வேண்டும்; நடிகர் விஜய் கூறியதை வரவேற்கிறேன்\nநடிகர் விஜய் தவறு நடக்கும் போது கண்டிக்க வேண்டும் என்று வெளிப்படையாக...\nநிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்\nஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ள சூழ்நிலையில், நிறைவேற்று...\nசட்டம் சரிவர அதன் கடமையை செய்யட்டும்\nசுங்கத் திணைக்களத்தில் அரசுடமையாக்குவதற்காக வைக்கப்பட்டிருந்த எட்டுக் கிலோ...\nஇந்தியா முழுவதும் குடிமக்கள் கணக்கெடுப்பு நடத்த முடிவு\nஅசாமில் 19 இலட்சம் வெளிநாட்டினர் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை...\nஇந்திய விமானப்படையின் புதிய தளபதியாக பதாரியா\nஇந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ்.பதாரியா நியமனம்...\nஅகில இலங்கை வீதி ஓட்டத்தில் சசிந்து, சசிகலாவுக்கு முதலிடம்\nவவுனியாவின் நிசோபனுக்கும் வெற்றிஅகில இலங்கை பாடசாலைகள் வீதி ஓட்டப்...\nஅக்கரைப்பற்று கல்வி வலயத்திற்கு 44 வெற்றிகள்\nஅட்டாளைச்சேனை மத்திய நிருபர்கிழக்கு மாகாண விஷேட தேவை மாணவர்களுக்கான...\nபாலியல் பலாத்கார வழக்கில் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் கைது\nபாலியல் பலாத்கார வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக தலைவர்களில்...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதிகதி வாரியான செய்திகளுக்கான இணைப்பு பக்கத்தின் அடியில் இணைக்கப்பட்டுள்ளது. - நன்றி (ஆ-ர்)\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/aunt", "date_download": "2019-09-21T01:04:18Z", "digest": "sha1:LNXJHJRF6KNLOFNN5N7CPDCJOEZJLM25", "length": 6941, "nlines": 146, "source_domain": "www.thinakaran.lk", "title": "Aunt | தினகரன்", "raw_content": "\nதாய் வெளிநாட்டில்; சிறுமிகள் சித்திரவதை\nRSM சிறுமிகள் இருவர் சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக அச்சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்களை நேற்று (04) கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். [[{\"type\":\"media\",\"view_mode\":\"media_original\",\"fid\":\"13114\",\"attributes\":{\"alt\":\"\",\"class\":\"media-image\",\"...\nதவறு நடக்கும் போது கண்டிக்க வேண்டும்; நடிகர் விஜய் கூறியதை வரவேற்கிறேன்\nநடிகர் விஜய் தவறு நடக்கும் போது கண்டிக்க வேண்டும் என்று வெளிப்படையாக...\nநிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்\nஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ள சூழ்நிலையில், நிறைவேற்று...\nசட்டம் சரிவர அதன் கடமையை செய்யட்டும்\nசுங்கத் திணைக்களத்தில் அரசுடமையாக்குவதற்காக வைக்கப்பட்டிருந்த எட்டுக் கிலோ...\nஇந்தியா முழுவதும் குடிமக்கள் கணக்கெடுப்பு நடத்த முடிவு\nஅசாமில் 19 இலட்சம் வெளிநாட்டினர் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை...\nஇந்திய விமானப்படையின் புதிய தளபதியாக பதாரியா\nஇந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ்.பதாரியா நியமனம்...\nஅகில இலங்கை வீதி ஓட்டத்தில் சசிந்து, சசிகலாவுக்கு முதலிடம்\nவவுனியாவின் நிசோபனுக்கும் வெற்றிஅகில இலங்கை பாடசாலைகள் வீதி ஓட்டப்...\nஅக்கரைப்பற்று கல்வி வலயத்திற்கு 44 வெற்றிகள்\nஅட்டாளைச்சேனை மத்திய நிருபர்கிழக்கு மாகாண விஷேட தேவை மாணவர்களுக்கான...\nபாலியல் பலாத்கார வழக்கில் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் கைது\nபாலியல் பலாத்கார வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக தலைவர்களில்...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதிகதி வாரியான செய்திகளுக்கான இணைப்பு பக்கத்தின் அடியில் இணைக்கப்பட்டுள்ளது. - நன்றி (ஆ-ர்)\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tnpscexams.guide/index.php/tag/general-knowledge-tnpsc-ccse-iv-exam/", "date_download": "2019-09-21T00:19:53Z", "digest": "sha1:5IRGBTN2NEMYELZ4D3Z4MEBTSFPZ7DUE", "length": 16240, "nlines": 70, "source_domain": "tnpscexams.guide", "title": "General Knowledge – TNPSC CCSE IV EXAM | | TNPSC CCSE 4 2019 (GROUP 4 + VAO) Exam Materials", "raw_content": "\nTNPSC CCSE IV EXAM 2019 : தனிமங்கள் பற்றிய குறிப்புகள் (PDF வடிவில்) \nதனிமங்கள் பற்றிய முக்கிய குறிப்புகள் 💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான பொது அறிவு முக்கிய குறிப்புகள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. 💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம். தனிமங்கள் பற்றிய முக்கிய குறிப்புகள் (PDF வடிவம்) பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். > 💯போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது. தொடர் […]\nTNPSC CCSE IV EXAM 2019 பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு(PDF வ��ிவில்)- 13\nபொது அறிவு வினா விடைகள் 💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான பொது அறிவு வினா விடைகள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. 💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம். பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு 💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான பொது அறிவு வினா விடைகள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. 💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம். பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு (PDF வடிவம்) பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். > 💯போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது. […]\nTNPSC CCSE IV EXAM 2019 பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு(PDF வடிவில்) – 12\nபொது அறிவு வினா விடைகள் 💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான பொது அறிவு வினா விடைகள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. 💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம். பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு 💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான பொது அறிவு வினா விடைகள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. 💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம். பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு (PDF வடிவம்) பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். > 💯போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது. […]\nTNPSC CCSE IV EXAM 2019 பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு(PDF வடிவில்) – 11\nபொது அறிவு வினா விடைகள் 💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான பொது அறிவு வினா விடைகள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. 💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம். பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு 💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான பொது அறிவு வினா விடைகள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. 💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம். பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு (PDF வடிவம்) பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். > 💯போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது. […]\nTNPSC CCSE IV 2019- புதிய பாடப்புத்தகம் – பொது அறிவு வினா விடைகள் – 10 (PDF வடிவில்)\nபொது அறிவு வினா விடைகள் 💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான பொது அறிவு வினா விடைகள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. 💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம். பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு 💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான பொது அறிவு வினா விடைகள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. 💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம். பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு (PDF வடிவம்) பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். > 💯போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது. […]\nTNPSC CCSE IV EXAM – 2019 பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு – 9(PDF வடிவில்)\nபொது அறிவு வினா விடைகள் 💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான பொது அறிவு வினா விடைகள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. 💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம். பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு 💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான பொது அறிவு வினா விடைகள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. 💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம். பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு (PDF வடிவம்) பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். > 💯போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது. […]\nTNPSC CCSE IV EXAM – 2019 பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு(PDF வடிவில்) – 8\nபொது அறிவு வினா விடைகள் 💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான பொது அறிவு வினா விடைகள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. 💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம். பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு 💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான பொது அறிவு வினா விடைகள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. 💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம். பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு (PDF வடிவம்) பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். > 💯போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது. […]\nTNPSC CCSE IV EXAM – 2019 பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு (PDF வடிவில்) – 7\nபொது அறிவு வினா விடைகள் 💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான பொது அறிவு வினா விடைகள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. 💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம். பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு 💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான பொது அறிவு வினா விடைகள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. 💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம். பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு (PDF வடிவம்) பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். > 💯போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது. […]\nTNPSC CCSE IV EXAM – 2019 பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு(PDFவடிவில்) – 6\nபொது அறிவு வினா விடைகள் 💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான பொது அறிவு வினா விடைகள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. 💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம். பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு 💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான பொது அறிவு வினா விடைகள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. 💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம். பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு (PDF வடிவம்) பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். > 💯போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது. […]\nTNPSC CCSE IV EXAM – 2019 பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு(PDFவடிவில்) – 5\nபொது அறிவு வினா விடைகள் 💯நமது ந��த்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான பொது அறிவு வினா விடைகள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. 💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம். பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு 💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான பொது அறிவு வினா விடைகள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. 💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம். பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு (PDF வடிவம்) பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். > 💯போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது. […]\nசேலம் கூட்டுறவுச் சங்கத்தில் வேலைவாய்ப்பு\nTNPSC CCSE IV EXAM 2019 பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு (PDF வடிவில்)\nமதுரை கூட்டுறவுச் சங்கத்தில் வேலைவாய்ப்பு\nTNPSC CCSE IV EXAM 2019 பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு (PDF வடிவில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-21T00:31:11Z", "digest": "sha1:RIQHCIWRPFC5LJZXO4D3ACHAQSDLGS2Q", "length": 2955, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கங்கவரம், சித்தூர் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள 66 மண்டலங்களில் ஒன்று.[1]\nஇந்த மண்டலத்தின் எண் 59. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு பலமனேர் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு சித்தூர் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]\nஇந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]\n↑ மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D(III)_%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-09-21T00:59:12Z", "digest": "sha1:STG6YZZDGH7VXSWYKOQUYSJVPSZ2P3YX", "length": 6322, "nlines": 73, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கடோலினியம்(III) நைட்ரேட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகடோலினியம்(III) நைட்ரேட்டு (Gadolinium(III) nitrate ) என்பத�� Gd(NO3)3 என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்டுள்ள கடோலினியத்தின் கனிம வேதியியல் சேர்மமாகும். அணு உலைகளில் நீரில் கரையும் நியூட்ரான் உறிஞ்சியாகப் பயன்படுத்தப்படுகிறது[1] . மற்ற நைட்ரேட்டுகளைப் போல கடோலினியம்(III) நைட்ரேட்டும் ஒரு ஆக்சிசனேற்றியாகச் செயல்படுகிறது.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 343.26 கி/மோல்\nதோற்றம் வெண்மைநிற படிகத் திடப்பொருள்\nபொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nஅமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் உள்ள சவானா ஆற்று தளத்தில் அமைந்துள்ள கனநீர் அணு உலைகளில் கடோலினியம்(III) நைட்ரேட்டு பயன்படுத்தப்படுகிறது. பின்னர் இது கனநீரில் இருந்து தனித்துப் பிரிக்கப்பட்டு சேமிக்கப்படுகிறது அல்லது மறு சுழற்சிக்கு பயன்படுத்தப்படுகிறது[2][3].\nகனடாவில் உள்ள அழுத்த கனநீர் அணு உலையிலும் கடோலினியம்(III) நைட்ரேட்டு நீரில் கரையும் நியூட்ரான் உறிஞ்சியாகப் பயன்படுத்தப்படுகிறது.\nமற்ற கடோலினியம் சேர்மங்களைத் தயாரிக்க உதவும் தாதுப்பொருளாகவும் கடோலினியம்(III) நைட்ரேட்டு பயன்படுத்தப்படுகிறது. இவைத் தவிர தனிச்சிறப்பு கண்ணாடிகள் மற்றும் பீங்கான்கள் மற்றும் ஒளிர்பொருளாகவும் உபயோகமாகிறது.\nநைத்திரேட்டு அயனியின் உப்புகள், சக பிணைப்பு கிளைப் பொருள்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?f%5B0%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222018%5C-03%5C-30T00%5C%3A00%5C%3A00Z%22&f%5B1%5D=mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%5C%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%22", "date_download": "2019-09-21T00:46:58Z", "digest": "sha1:6CJO73MWA4D75UPTP2BIBJUICHISHMYT", "length": 2328, "nlines": 40, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (1) + -\nநினைவுப் பேருரை (1) + -\nவாழ்க்கை வரலாறு (1) + -\nசெல்வஅம்பிகை நந்தகுமரன் (1) + -\nபிரபாகர், நடராசா (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nசி. வை. தாமோதரம்பிள்ளை நினைவரங்கம் (ஒலிப்பதிவு)\nஈழத்துத் தமிழ்ச் சமூகங்களின் நிகழ்வுகள், கருத்தரங்கங்கள், பேச்சுக்கள், பட்டிமன்றங்கள், இசை நிகழ்ச்சிகள், வாய்மொழி வரலாறுகள், வானொலி நிகழ்ச்சிகள் போன்ற பல்வே��ு வகை ஒலிக்கோப்புக்களை ஆவணப்படுத்தும் முயற்சி. இது நூலக நிறுவனத்தின் பல்லூடக ஆவணப்படுத்தலின் அடிப்படைச் சேகரங்களுள் ஒன்றாகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/e-governance/ba4baebbfbb4bcdba8bbeb9fbc1/baebbebb5b9fbcdb9fb99bcdb95bb3bbfba9bcd-baabc1bb3bcdbb3bbfbb5bbfbaabb0b99bcdb95bb3bcd/b95b9fbb2bc2bb0bcd-1/bb5bc7bb3bbeba3bcdbaebc8baabcd-baabb1bbfbafbbfbafbb2bcd-ba4bc1bb1bc8", "date_download": "2019-09-21T01:08:52Z", "digest": "sha1:PX477NQOBXEEOHLTTPT5GVY2QGIB44D3", "length": 20868, "nlines": 248, "source_domain": "ta.vikaspedia.in", "title": "வேளாண்மைப் பொறியியல் துறை — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / மின்னாட்சி / மாநில தகவல்கள் / மாவட்டங்களின் புள்ளிவிபரங்கள் / கடலூர் / வேளாண்மைப் பொறியியல் துறை\nகடலூா் மாவட்டத்தின் வேளாண்மைப் பொறியியல் துறை சார்ந்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nகடலூா் மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை விவசாய பெருமக்களுக்கு வேளாண்மைப் பொறியியல் சார்ந்த பணிகளையாற்றி வருகிறது. கடலூரை தலைமையிடமாகக் கொண்டு அதன்கீழ் மூன்று உபகோட்டங்களாக கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் செயல்பட்டு வருகின்றன. அதன் விவரங்கள் பின்வருமாறு,\nகடலூா் கடலூா், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி கடலூா்\nசிதம்பரம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி சிதம்பரம்\nவிருத்தாசலம் விருத்தாசலம், திட்டக்குடி, வேப்புா் விருத்தாசலம்\nமேற்கண்ட அலுவலகங்களின் குறிப்பிடத்தக்க செயல்பாடுகள் :\nகுழாய் கிணறுகள், வடிகட்டி குழாய் கிணறுகள் மற்றும் கிணறுகளுக்கு புத்துணா்ச்சி அளித்தல் மூலமாக பாசனங்களை உருவாக்குதல் மற்றும் நிலைபடுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.\nசொட்டுநீா் பாசனம், தெளிப்பு நீா் பாசனம் போன்ற பணிகள் மூலமாக பாசனங்களை மேம்படுத்துதல்.\nதடுப்பணைகள், பண்ணைக்குட்டைகள் மற்றும் இதர நீா்செறிவுட்டும் கட்டுமானங்கள் மூலமாக நிலத்தடி நீா் சேகரித்தல் மற்றும் திடீா் வெள்ளம் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.\nபாசனப்பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள், நிலமேம்பாடு, நில வடிவமைப்பு நிலத்தை சமன்படுத்துதல், உழுவை வாடகை மையங்கள் மூலமாக மண் தள்ளும் இயந்திரம் மற்றும் டிராக்டா் என இயந்திரங்களை கொண்டு சாகுபடி செய்தல்\nஇயற்கை இடா்பாடுகளான வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற கால���்களில் நிவாரணப்பணிகளை மேற்கொள்ளல்.\nஇத்துறையில் செயல்படுத்தப்படும் பல்வேறு வகையான திட்டங்கள்\nவேளாண்மை பொறியியல் துறையில் உழுவை வாடகை திட்டம் மூலமாக மண்தள்ளும் இயந்திரங்கள் மற்றும் டிராக்டா் முதலிய இயந்திரங்களை கொண்டு வாடகை அடிப்படையில் விவசாயிகளின் நிலங்களில் நிலம் சமன் செய்தல் போன்ற உழவுப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.\nஇத்திட்டத்தில் விவசாயிகளுக்கு வாடகை அடிப்படையில் விசைத்துளைக் கருவி, கைத்துளைக் கருவி, காற்றழுத்தக்கருவி, நிலநீா் ஆய்வுக்கருவி போன்ற சிறுபாசன கருவிகள் மூலமாக குழாய் கிணறு அமைத்தல் என நிலத்தடி நீா் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nதேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் மற்றும் நீடித்த மானாவாரி இயக்கத் திட்டம்\nஇத்திட்டத்தின் கீழ் மழைநீா் கட்டுமானங்களான தடுப்பணை மற்றும் பண்ணைக்குட்டை பணிகள் செயல்படுத்தப்படுகிறது.\nவேளாண்மை இயந்திரங்களான உழுவை, விசை உழுவை, சுழல்கலப்பை, நிலம் சமன் செய்யும் உழுவைக் கருவி போன்ற இயந்திரங்களை வாடகை அடிப்படையில் வழங்க தொழில் முனைவோர் குழுக்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோர்களுக்கு வாடகை உழுவை மையங்கள் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.\nபாசனப்பகுதி மேம்பாடு மற்றும் நீர் மேலாண்மைத் திட்டம்\nஇத்திட்டம் வெள்ளாறு வடிநிலப்பகுதி பெலாந்துறை அணைக்கட்டில் செயல்படுத்தப்படுகிறது.\nசுழற்சி முறையில் நீா் வழங்குதல்\nஇத்திட்டத்தில் சோலார் பம்புகள் (5 கு.தி. முதல் 10 கு.தி. வரை) மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இலவச மின் இணைப்பிற்கு விண்ணப்பித்த விவசாயிகள் அதனை திரும்ப பெறும் பட்சத்தில் அவர்கள் இத்திட்டத்தில் பயனடைய தகுதியுடையோர் ஆவர்.\nஇத்திட்டம் ராஷ்டிரிய கிரிஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் துணை திட்டமாகும். இது மத்திய அரசு நிதி வழங்கும் திட்டமாகும். இத்திட்டம் பரங்கிப்பேட்டை வட்டாரத்தில் செயல்படுத்தப்படுகிறது. கடல்நீா் நிலத்தில் உட்புகுவதிலிருந்து நிலம் உவர் நிலமாக மாறியதை சரி செய்தல் மற்றும் கடல் நீா் உட்புகுவதை தடுத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.\nபக்க மதிப்பீடு (12 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பத��வு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nவங்கி மற்றும் தபால்துறை சேவை\nதோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை\nதொலைபேசி மற்றும் அஞ்சல் குறியீட்டு எண்\nசமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை\nசமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டம்\nமத்திய சிறைச்சாலை - தமிழ்நாடு சிறைத்துறை\nபொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை\nதீயணைப்பு (ம) மீட்புப்பணித் துறை\nவேளாண்மைப் பொறியியல் துறை - நிர்வாக அமைப்பு\nதமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் - 2018 - 2019\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Aug 27, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/01/24/actress-bhavana-averts-mrudula-murali-viralvideo/", "date_download": "2019-09-21T01:05:32Z", "digest": "sha1:52LTNUO26OCZPZ3534L5CCZ6E3LC4I6A", "length": 7201, "nlines": 103, "source_domain": "tamil.publictv.in", "title": "நடிகை பாவனா திருமண வரவேற்பில் கலாட்டா! விடியோ!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Cinema நடிகை பாவனா திருமண வரவேற்பில் கலாட்டா\nநடிகை பாவனா திருமண வரவேற்பில் கலாட்டா\nதிருச்சூர்:திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகை பாவனா சக நடிகை ஒருவரை தவிர்க்கும் விடியோ காட்சி வெளியாகி உள்ளது.\nதமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் பாவனா.\nகன்னட திரைப்பட தயாரிப்பாளர் நவீனை காதலித்து வந்தார்.இருவரும் நேற்று முன் தினம் திருமணம் செய்துகொண்டனர்.\nகேரளமாநிலம் திருச்சூர் திருவம்படி கோவிலில் வைத்து நவீன் பாவனா திருமணம் எளிமையாக நடைபெற்றதுபின்னர் திருச்சூர் லூலூ மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திரைத்துறையை சேர்ந்தவர்கள், ரசிகர்கள், உறவினர்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒவ்வொருவரும் புதுமணத்தம்பதியிடம் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டு விடைபெற்றுவந்தனர். மலையாள நடிகை மிருதுளா முரளி, பாவனாவின் முதுகைத்தொட்டு நெருக்கமாக நின்று படமெடுக்க முயன்றார்.\nஅவரை பாவனா தள்ளிவிட்டார். இருமுறை ஏமாற்றமடைந்த நடிகை மிருதுளா முரளி புதுமணத்தம்பதிகளுடன் படமெடுத்த பின்பே மண்டபத்தை விட்டு புறப்பட்டார்.\nசகநடிகை மிருதுளா முரளியை, மணப்பெண் பாவனா தள்ளிவிடும் விடியோ வெளியாகி உள்ளது. தனக்கு சிக்கலை ஏற்படுத்திய நடிகருடன் நெருக்கமாக உள்ள பெண் என்பதால் அந்நடிகையிடம் பாவனா இப்படி நடந்துகொண்டார் என்று கூறப்படுகிறது.\nதிருமணத்துக்கு முன் நடைபெற்ற பாவனாவின் மருதாணி வைக்கும் நிகழ்ச்சிகளில் நடிகை மிருதுளா முரளி பங்கேற்றிருந்தார்.\nPrevious articleசெல்பி எடுக்க முயன்றவர் மீது ரயில் மோதல்\nNext articleபோலீசை கண்டித்து டிரைவர் தீக்குளிக்க முயற்சி\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா ஆகஸ்ட் 10ல் ரிலீஸ்\nகடைக்குட்டி சிங்கம் படத்தை பாராட்டிய துணை ஜனாதிபதி\nஸ்டார் ஹோட்டலில் குடிபோதையில் தகராறு செய்த பாபி சிம்ஹா\nபாகிஸ்தான் பிரதமருக்கு நியூயார்க்கில் சோதனை\nகிரண்பேடி யோசனைக்கு பெண்கள் அமோக வரவேற்பு\nஅபுதாபி விமான நிலையத்தில் சிக்கினார் குடியரசு தினவிழாவை தவறவிட்ட முதல்வர்\nஆதார் தகவலை திருடும் நிறுவனங்கள்\n ராணுவ மது கேட்ட பள்ளி முதல்வர் கைது\nரூ.5க்கு சாப்பாடு; ரூ.10க்கு மருந்து சமூக சேவகரின் அசத்தல் திட்டம்\nஸ்டார் ஹோட்டலில் குடிபோதையில் தகராறு செய்த பாபி சிம்ஹா\nகாற்றில் உந்தன் கீதம்….காணாத ஒன்றை தேடுதே…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=475560", "date_download": "2019-09-21T01:50:21Z", "digest": "sha1:2VN6UBEEO2WMML56HUEXLD3TMKFQGH4Q", "length": 9749, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "செவல்பட்டியில் நூலக கட்டிடத்தில் இயங்கும் பால்வாடி : இடவசதியின்றி குழந்தைகள் தவிப்பு | Balavadi running in the library building in Chevalpatti: Children with no hassles - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசெவல்பட்டியில் நூலக கட்டிடத்தில் இயங்கும் பால்வாடி : இடவசதியின்றி குழந்தைகள் தவிப்பு\nசிவகாசி: வெம்பக்கோட்டை தாலுகா செவல்பட்டியில் அங்கன்வாடி மையத்திற்கு கட்டிட வசதி இல்லை. இதனால் நூலக கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் செயல்படும் அவல நிலை நிலவுகிறது. வெம்பக்கோட்டை தாலுகாவில் உள்ளது செவல்பட்டி கிராமம். இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள அங்கன்வாடி மையத்தில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆரம்ப கல்வி பயின்று வருகின்றனர். ஆனால் அங்கன்வாடி மையத்திற்கு கட்டிட வசதி இல்லை. பழைய கட்டிடம் இடிந்து சேதமடைந்து கிடப்பதால் அருகில் உள்ள நூலகத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.\nஇந்த மையத்தில் ஒரு பொறுப்பாளர், சமையலர் பணிபுரிந்து வருகின்றனர். நூலக கட்டிடம் சிறியதாக உள்ளதால் குழந்தைகள் சிரமப்பட்டு வருகின்றனர். அங்கன்வாடி மையத்தில் மதிய உணவு வழங்கப்படுகிறது. அனைத்து மாணவர்களும் ஒன்றாக உட்கார்ந்து உணவு அருந்த போதிய இடவசதி இன்றி அவதிப்படுகின்றனர். செவல்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி மையம் கட்டி தரக்கோரி அதிமுக எம்பியிடம் பல முறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையம் அருகே புதிய அங்கன்வாடி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றிய அதிகாரிகள் உறுதி அளித்திருந்தனர். ஆனால் பல ஆண்டுகளாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க படவில்லை.\nஇதனால் குழந்தைகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.செவல்பட்டியை சேர்ந்த முருகன் என்பவர் கூறுகையில், ‘‘செவல்பட்டியில் அங்கன்வாடி மையத்திற்கு கட்டிட வசதி பல ஆண்டுகளாக இல்லை. இது குறித்து எம்எல்ஏ, எம்பி.யிடம் பல முறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நூலக கட்டிடத்தில் மையம் செயல்படுகிறது. இங்கு போதிய இடவசதியின்றி குழந்தைகள் அவதிப்படுகின்றனர். செவல்பட்டியில் அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.\nவிவசாயிகளுக்கு இழப்பீடு விவகாரம்: சப்-கலெக்டர் ஆபீசை ஜப்தி செய்ய முயற்சி\nதிருவாவடுதுறை ஆதீனத்தில் காவி உடையை பறித்தனர்: பதவி இழந்த தம்பிரான் பரபரப்பு குற்றச்சாட்டு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு விசாரணையை முடிக்க 2 மாத அவகாசம் கேட��கிறது சிபிஐ\nஅரசு திட்டங்களுக்கு எதிரானவர் சமூக ஆர்வலர் இல்லை பியூஸ் ஒரு சமூக விரோதி: நீதிமன்றத்தில் அரசு வாதம்\nதன்னிடம் இருப்பதாக யூ டியூப்பில் வீடியோ நித்யானந்தா மீது போலீசில் புகார்: ஜலகண்டேசுவரர் ஆலய மூல லிங்கத்தை மீட்டுத்தர கோரிக்கை\nஅரசு அறிவித்த பால் கொள்முதல் விலை தரக்கோரி போராட்டம்\nமழைக்கால நோய்களை தடுப்போம் மெடிக்கல் ஷாப்பிங்\nஉலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்\nசீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு\nஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்\nசீனாவில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட விமான நிலையம்: 97 கால்பந்து மைதானங்கள் அளவிற்கு பெரிது\nஅமெரிக்காவில் ஏலியன் நடமாடும் மர்ம இடம் என்றழைக்கப்படும் ஏரியா-51ல் குவியும் ஆர்வலர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinehacker.com/actress-nayanthara-hd-stills-hot-images-wallpaper-poster-pictures-photoshoot/nggallery/page/2", "date_download": "2019-09-21T01:12:40Z", "digest": "sha1:IBCSLBRNWCCY6XPFCCLWYE4N7G563QMX", "length": 3859, "nlines": 89, "source_domain": "www.cinehacker.com", "title": "Actress Nayanthara – HD Stills | Hot Images | Wallpaper | Poster | Pictures | Photoshoot – CineHacker", "raw_content": "\nநடிகர் விஜய் ஐ பின்னுக்கு தள்ளிய அஜித் & ரஜினிகாந்த்\n‘பேட்ட’ வசூலை அடித்து நொறுக்கிய ‘விசுவாசம்’ – எவ்ளோ தெரியுமா\nதல அஜித் அடுத்த மனம் கவர்ந்த இயக்குனர் யார் தெரியுமா \nமலையாள இயக்குனருடன் கைகோற்கும் சீயான் விக்ரம்\nசிவகார்த்திகேயன் அடுத்த படத்தை பெரிய இயக்குனர் இயக்குகிறாரா \nநடிகர் விஜய் ஐ பின்னுக்கு தள்ளிய அஜித் & ரஜினிகாந்த்\n‘பேட்ட’ வசூலை அடித்து நொறுக்கிய ‘விசுவாசம்’ – எவ்ளோ தெரியுமா\nதல அஜித் அடுத்த மனம் கவர்ந்த இயக்குனர் யார் தெரியுமா \nமலையாள இயக்குனருடன் கைகோற்கும் சீயான் விக்ரம்\nசிவகார்த்திகேயன் அடுத்த படத்தை பெரிய இயக்குனர் இயக்குகிறாரா \nநடிகர் ‘ ஜோசப் விஜய் ‘ க்கு புது தலைவலி கொடுத்த – இயக்குனர் AR முருகதாஸ் \nசூர்யா வின் ‘ NGk ‘ படத்தின் ரிலீஸ் தேதி இறுதியாக அறிவித்தனர் – இதோ\n‘ மெர்சல் ‘ படத்தின் கடனை அடைக்கும் முயற்சியில் தயாரிப்பாளர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2019/06/09/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-21T01:43:32Z", "digest": "sha1:5EW3A7FXML2KUXKBKOKZN52ME6AJ5WZF", "length": 46911, "nlines": 152, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "\"உலமா சபை எம்முடன் வெளிப்படையாக பேச முன்வர வேண்டும்\" | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\n\"உலமா சபை எம்முடன் வெளிப்படையாக பேச முன்வர வேண்டும்\"\nபொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ராஜகீய பண்டித கலகொட அத்தே ஞானசார தேரர்\nசித்தாந்த புரட்சியே இந்நாட்டுக்கு அவசியம்\n'இது இஸ்லாமியரின் சித்தாந்தம் தொடர்பான பிரச்சினை. அது எழுந்ததுமே அதற்கு அவசியமான நடவடிக்கைகள் முஸ்லிம் மத அமைப்பில் எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எம்மிடம் உள்ளது'\n'பிக்குமார்களினால் செய்ய முடியாதவற்றை அரசியல்வாதிகள் செய்து முடிக்க வேண்டும். அவசியமான புதிய சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். தற்போதுள்ள சட்டங்களை மாற்ற வேண்டும். அராபிய சட்டங்கள் தேவையா இல்லையா என்பது அரசியல்வாதிகளால் கலந்துரையாடப்பட வேண்டும்'\n'மோதல் ஒன்று நிகழ்ந்திருக்குமானால் தாம் வாள்களை வைத்திருந்ததை வஹாப்வாதிகள் நியாயப்படுத்த அது உதவியிருக்கும்'\nகேள்வி: ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலோடு நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை நீங்கள் எவ்வாறு காண்கிறீர்கள்\nபதில்: ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னர் மக்களிடையே ஏற்பட்டிருக்கும் பீதி, இன ஒற்றுமைக்கும் நாட்டின் பாதுகாப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் நாடு மிகவும் அபாயகரமான நிலைமையிலுள்ளது.\nகேள்வி : இந்த அடிப்படைவாதத்திற்கு நாட் டின் அனைத்து முஸ்லிம் சமூகமும் பொறுப்புக்கூற வேண்டுமா\nபதில்: இந்த மிலேச்சத்தனமான பயங்கரவாதம் குறித்து, நாட்டின் எல்லா இடங்களிலும் வாழும் சம்பிரதாய முஸ்லிம் மக்கள் அறியமாட்டார்களென என்னால் உறுதிகூற முடியும். உண்மையில் வஹாப் வாதம், இல்ஹாம் முஸ்லிம் என்றால் என்னவென்று அறியாத மக்களும் உள்ளார்கள். நாமிங்கு வெளிக்கொணரும் விடயங்களால் சிங்கள மக்களைப் போன்று முஸ்லிம் மக்களும் கலவரமடைந்துள்ளார்கள். தேரரே, நீங்கள் சொல்வது என்ன என்று கேட்கிறார்கள். எமது மனதில் இல்லாத நாம் ஒருபோதும் நினைக்காதவைகளையே நீங்கள் கூறுகின்றீர்கள் என்கிறார்கள். சிங்கள சமூகத்தவ���்கள் இவை உண்மையா என்ற சந்தேகத்துடன் பார்க்கிறார்கள். அவர்கள் வஹாப் வாதம், சலபி வாதம், இல்ஹாம் முஸ்லிம், அல் சபாப் போன்ற இஸ்லாமிய அடிப்படைவாதங்களுக்கு சம்பிரதாய முஸ்லிம்கள் எதிரானவர்களென எமக்குத் தெரிகின்றது. அவர்கள் அதற்கு எதிரானவர்கள் என்றாலும் அதனை சமூகத்தின் முன்னால் வந்து தெரிவிப்பதற்கு இந்த வஹாப்வாதி மாபியா இடமளிப்பதில்லை. அதனால் இந்தப்பிரச்சினை மிகவும் சிக்கலாகியுள்ளது.\nகேள்வி : ஆனால், இன்று மகாநாயக்க தேரர்கள், முஸ்லிம் மதத் தலைவர்கள், கத்தோலிக்க மதத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், சமூக அமைப்புகள் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த முன்வந்திருக்கிறார்கள் அல்லவா\nபதில் : ஆனால், இவர்கள் நீங்கள் கூறும் இந்த நல்லிணக்கத்தை உருவாக்க முனைவது யாருடன் கர்தினால் ஆண்டகையை முத்தமிட எண்ணுகிறேன் என்று கூறுவது யார் கர்தினால் ஆண்டகையை முத்தமிட எண்ணுகிறேன் என்று கூறுவது யார் இவர்கள்தான் வஹாப் வாதத்தின் தந்தைகள். அவர்கள்தான் கடந்த காலங்களில் குரைக்கும் நாயை மாமிசம் உண்ணும் நாய்களாக மாற்றி அவிழ்த்துவிட்டவர்கள். தற்போது அதைப்பற்றிக் கேட்டால் ஆம். நாயை நாம் தான் வளர்த்தோம் என்று கூறி கதையை அத்துடன் நிறுத்திவிடுகிறார்கள். நோயுள்ள நாய் கடித்தால் அந்த நாயை வளர்த்தவரிடமிருந்தே தண்டப் பணம் அறவிடப்படும். ஆனால் நாம் என்ன செய்தோம் இவர்கள்தான் வஹாப் வாதத்தின் தந்தைகள். அவர்கள்தான் கடந்த காலங்களில் குரைக்கும் நாயை மாமிசம் உண்ணும் நாய்களாக மாற்றி அவிழ்த்துவிட்டவர்கள். தற்போது அதைப்பற்றிக் கேட்டால் ஆம். நாயை நாம் தான் வளர்த்தோம் என்று கூறி கதையை அத்துடன் நிறுத்திவிடுகிறார்கள். நோயுள்ள நாய் கடித்தால் அந்த நாயை வளர்த்தவரிடமிருந்தே தண்டப் பணம் அறவிடப்படும். ஆனால் நாம் என்ன செய்தோம் இவர்களுடன்தான் இன்று இந்தப் பிரச்சினை பற்றி கதைக்கின்றார்கள். அவ்வாறாயினும் எவ்வாறு நாம் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பது இவர்களுடன்தான் இன்று இந்தப் பிரச்சினை பற்றி கதைக்கின்றார்கள். அவ்வாறாயினும் எவ்வாறு நாம் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பது இந்த வெறிபிடித்த அடிப்படை வாதம் ஆரம்பித்தது வீட்டில். முதலில் தந்தையும் மகனும் வீட்டில் அடித்துக்கொள்வார்கள். சகோதர சகோதரிகள் அடித்துக்கொள்வார்கள். பக்கத்���ு வீட்டாருடன் சண்டை செய்வார்கள். அது விரிவடைந்து பள்ளிவாசல்கள் பள்ளிவாசல்களுடன் அடித்துக்கொள்ளும். இவ்வாறுதான் இது ஏற்பட்டது.\nகேள்வி: அவ்வாறாயின் தர்கா நகரில் இவ்வாறான நிலையையா நாம் கண்டோம்\nபதில்: தர்கா நகரில் மாத்திரமல்ல; திஹாரியா, பகலதெனிய, மாதம்பை, தொடங்கஸ்லந்த, காலி போன்ற அநேகமான இடங்களில் இந்நிலைமையைக் கண்டோம்.\nகேள்வி: நீங்கள் அக்காலப் பகுதியில் இதுதொடர்பாக பொறுப்பான தரப்பினரிடம் அறிவுறுத்தவில்லையா\nபதில்: நாம் இது பற்றி ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு எழுதி அனுப்பினோம். 2014ல் இருவர் இணைந்து சஹ்ரானை இந்நாட்டிலிருந்து வெளியேற்ற முயற்சிப்பதாக முன்னாள் அரசின் தலைவருக்கு பாதுகாப்பு செயலாளருக்கும் பாதுகாப்பு பிரிவினருக்கும் கூறினோம். இன்று தேசிய பாதுகாப்பு பற்றி பேசுபவர்கள் அன்று அதுபற்றி கணக்கெடுக்கவில்லை. இன்றுள்ளவர்களும் அவ்வாறுதான். இன்று இதனை காரணமாகக் கொண்டு யாராவது அரசியல் லாபம் தேட எண்ணினால் இந்தப் பிரச்சினையை எம்மால் தீர்க்க முடியாது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்கவேண்டுமென்றால் அதற்கு தேசிய நிகழ்ச்சி நிரலொன்று தேவை.\nகேள்வி: நாம் அதற்கு என்ன செய்ய வேண்டும்\nபதில்: முதலில் இந்தப்பிரச்சினையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இது அவர்களின் சித்தாந்தம் (Ideology) தொடர்பான பிரச்சினையாகும். இந்தப்பிரச்சினை தோன்றியவுடன் முஸ்லிம் மத அமைப்பில் அதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எம்மிடமுள்ளது. இன்று இந்நாட்டில் பெரும்பான்மையான சிங்கள பௌத்த மக்கள் தொடர்பாக விவாதம் செய்பவர்களுக்கு ஒன்று கூற வேண்டும். பாரிய கலாசாரத்திற்கு உரிமை கோரும் நாம் பௌத்த கலாசாரத்தால் வழிநடத்தப்பட்டவர்கள். நாம் பௌத்த நாகரிகத்தின் மூலம் உருவான சரித்திரபூர்வமான இனமாகும். நாம் கடந்து வந்த பாதை குறித்த சரித்திரபூர்வமான ஆவணங்களும் உள்ளன. அதேபோல் 2500வருடங்களாக நாம் இந்த நாட்டை பாதுகாத்து வருகின்றோம். அதைப்பற்றி யாரும் கேள்வி கேட்கமுடியாது. நாம் ஒரு இனமாக இவ்வளவு தூரம் வந்தோமென்றால் அதற்குக் காரணம் புத்தரின் வார்த்தைகளை பாதுகாத்ததனாலாகும். அதனால் குரானை கற்பித்தலின் மூலம் உருவாக்கப்படும் இந்த அடிப்படைவாதத்தை தோல்வியடையச் செய்ய முடியும். அதுவொன்றும் பெரிய விடயமல்ல.\n��ேள்வி: அதற்கு முறையான பேச்சுவார்த்தை உருவாக்கப்பட வேண்டுமல்லவா\nபதில் : ஆம். அதற்கு நாட்டில் உயர்மட்ட கலந்துரையாடல்கள் உருவாகவேண்டும். ஆனால், அதற்கு இதுவரை இடம் ஏற்படுத்தப்பட்டுள்ளதா இல்லை. இதுபோன்ற நிலைமை 1848ஆம் ஆண்டு ஏற்பட்டது. 1815ல் வெள்ளைக்காரர்கள் எம்மை அடிமைப்படுத்தினார்கள். அதற்கெதிராக புரட்சியொன்று ஊவா வெல்லஸ்ஸவில் 1818ஆம் ஆண்டு உருவானது. அன்றும் அந்தப் போரில் இந்நாட்டிற்கு ஏதேனும் செய்யவிரும்பிய சிங்கள இளைஞர்கள் பலர் கொல்லப்பட்டார்கள். அதன்பின்னர் இந்த இனம் பலவீனமடைந்தது. அந்தப் பலவீனமடைந்த இனத்தை கிறிஸ்தவர்களாக மாற்ற கோகோல் என்னும் மத குரு திட்டமொன்றை ஆரம்பித்தார். அவர் ஒரு கையில் பைபிளையும் மறு கையில் சகோதரத்துவத்தையும் நீட்டினார். “எம்மை நோக்கி வாருங்கள். கிறிஸ்தவத்தை தழுவுங்கள்” என்று கூறும்போது இந்நாட்டிலுள்ள பிக்குகளால் அமைப்பொன்றை ஏற்படுத்த முடியாமற் போனது. மினஷரி அதிகாரம் நாடு பூராவும் பரவியது. அவ்வேளையில்தான் மீகெட்டுவத்தே குணானந்த தேரர் அதற்கெதிராக குரல் கொடுத்தார். இது யுத்தம் செய்து தீர்க்கமுடியாத ஒரு பிரச்சினை என அவர் எண்ணினார். இதனை மத ரீதியான சித்தாந்த போராட்டத்தால் மாத்திரமே செய்ய முடியுமென புரிந்துகொண்டார். பைபிளை முதலிலிருந்து முடிவு வரை நன்றாக பாடம் செய்த அவர், ஏனைய பிக்குகளோடு பேசி பாதிரியாரை விவாதத்துக்கு அழைப்போம் என்ற நிலைப்பாட்டுக்கு வந்தார். அதன்பிரகாரம் விவாதங்களை நடத்தி மூடக்கொள்கைகளில் உள்ள தவறுகளை இரத்தம் சிந்தாமல் சுட்டிக்காட்டினார். இன்றும் நாம் இங்கு பேசுவது அவர் இட்ட அடித்தளத்திலிருந்துதான். இன்றும் நாம் அதனையே செய்யவேண்டும்.\nகேள்வி: அவ்வாறாயின் அரசியல் ரீதியாக நாம் என்ன செய்யவேண்டும்\nபதில்: பிக்குமார்களால் செய்ய முடியாத சிலவற்றை அரசியல்வாதிகள் செய்ய வேண்டியுள்ளது. இதற்கு அவசியமான புதிய சட்டங்களை உருவாக்க வேண்டும். தற்போதுள்ள சட்டங்களை மாற்ற வேண்டும். அரேபிய கலாசாரம் இந்நாட்டுக்கு தேவையா தேவையில்லையா என அரசியல் தலைவர்களிடையே கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், நாம் முன்னர் குறிப்பிட்ட சித்தாந்த கொள்கைகளை தயாரிப்பது தொடர்பில் 75%பொறுப்பு பிக்குகளான எமக்கேயுள்ளது. குர் ஆன்ன் தொடர்பான பிர���்சினையென்றால் புத்ததர்ம கோட்பாட்டின் படி அதனை நாம் கலந்துரையாடலாம். பௌத்த மத கற்பித்தலின்படி இஸ்லாமிய தர்மம் மூட கொள்கைகொண்டது. அவர்கள் ஸ்தாபன கோட்பாட்டுவாதிகள். நாங்கள் பகுத்தறிவுவாதிகள். இதில் மிக முக்கியமானது நிர்மாண கோட்பாட்டு அடிப்படைவாதத்தை நோக்கி கொண்டுசெல்வதா அல்லது பகுத்தறிவாதத்துடன் யதார்த்தத்துக்கு அண்மித்துச் செல்வதா என நாம் கலந்துரையாட முடியும். இதுவரை ஸ்தாபன கோட்பாட்டுவாத கொள்கைகள் ஊடாக உலகில் எங்கேயும் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. நாம் பௌத்தர்கள் என்ற ரீதியில் எமது மதத்தை பிரசாரம் செய்வதற்கோ பிரச்சினைகளை தீர்ப்பதற்கோ ஆயுதங்களை கையிலெடுக்கவில்லை. ஆனால் சஹ்ரான்கள் தற்கொலைதாரிகளாக மாறி இறந்தது குறித்து கவலைப்படுவதில் அர்த்தமில்லை. அது பெரிய அழிவு. அதற்கான காரணத்தை கண்டுபிடித்து அதனை இல்லாது செய்தால் முஸ்லிம் மக்களினதும் பொதுமக்களினதும் நன்மைக்காக அந்த விபத்தை எம்மால் மாற்றமுடியும்.\nகேள்வி: ஆனால் எமக்குள் பல அடிப்படைவாத பிரிவுகள் தலைதூக்க முயற்சி செய்வது தெரிகின்றதே.\nபதில் : சஹ்ரானின் தற்கொலைத் தாக்குதலுக்கு கெக்கிராவையில் மீன்பிடிக்கும் முஸ்லிம் தந்தை பலியா தங்காலையில் மீன்பிடிக்கும் முஸ்லிம் மீனவர் பலியா தங்காலையில் மீன்பிடிக்கும் முஸ்லிம் மீனவர் பலியா கொழும்பில் மற்றும் நெரிசலான பிரதேசங்களில் நடைபாதை வியாபாரிகள் பலியா கொழும்பில் மற்றும் நெரிசலான பிரதேசங்களில் நடைபாதை வியாபாரிகள் பலியா சந்தியில் கடலை விற்கும், வடை விற்கும் போத்தல் பத்திரிகை, இரும்புப் பொருட்களை சேகரிக்கும் மனிதர் பலியா சந்தியில் கடலை விற்கும், வடை விற்கும் போத்தல் பத்திரிகை, இரும்புப் பொருட்களை சேகரிக்கும் மனிதர் பலியா இவர்களையா நாம் அடிக்கப் போகின்றோம் இவர்களையா நாம் அடிக்கப் போகின்றோம் தயவுசெய்து அந்தக் குற்றத்தை மட்டும் செய்ய வேண்டாம். நாம் அவர்களுடன் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடுவோம். இந்த அப்பாவி பிள்ளைகளை மதரசாக்களில் அடைத்துவைத்து கறுப்பு வெள்ளை நீல மண்ணிற அங்கிகளுக்குள் மறைத்து நிக்காப், புர்கா, ஹிஜாப் என்பவற்றால் மூடி வைக்கிறார்கள். இந்நிலைமையை எமது சித்தாந்தத்தால் தோற்கடிக்க வேண்டும். அதற்காக நடுநிலையாக சிந்திக்கும் மதத்தலைவர்கள் மற்றும் பிக்குகள் இங்கு தலைமைவகிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும்.\nகேள்வி: கல்வியின் மூலம் இதற்கு ஏதேனும் தீர்வை வழங்க முடியாதா\nபதில்: உண்மையில் பல்கலைக்கழகங்களில் இஸ்லாமென்றால் என்ன வஹாப் வாதமென்றால் என்ன போன்ற விவாதங்களையும் கலந்துரையாடல்களையும் ஏற்படுத்த வேண்டும். இனங்களாக பிரிக்கப்படாத பாடசாலைகள் உருவாகவேண்டும். ஷரியா பாடசாலை, பல்கலைக்கழகங்கள் உருவாவதை தடுக்க வேண்டும். எமக்கு சிறுபராயத்திலிருந்தே நல்ல கல்வி மூலம் இந்த அடிப்படைவாத சித்தாந்தத்தை முளையிலேயே கிள்ளி எறிய முடியும்.\nகேள்வி: ரத்தன தேரரின் நடவடிக்கை முஸ்லிம் அடிப்படைவாதத்தை நோக்கி முஸ்லிம்களை தள்ளும் விதத்தில் உள்ளதாக நீங்கள் கூறியது ஏன்\nபதில்: உண்ணாவிரதம் இருக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. ஆனால், ஏன் குண்டுவெடித்து ஒரு வாரத்துக்குள் அவர் இந்த உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கவில்லை இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் பிரச்சினைக்கு உரியதென்றால் அவருக்கு அது தெரிந்திருந்தால் அன்று ஏன் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் பிரச்சினைக்கு உரியதென்றால் அவருக்கு அது தெரிந்திருந்தால் அன்று ஏன் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை ஒரு மாதமும் இரண்டு வாரங்களும் கடந்த பின்னரா அவர் இதனை செய்யவேண்டும் ஒரு மாதமும் இரண்டு வாரங்களும் கடந்த பின்னரா அவர் இதனை செய்யவேண்டும் தற்போது மறைக்க வேண்டிய அனைத்தும் மறைக்கப்பட்டுவிட்டது. நான் இந்த உண்ணாவிரதத்தை அவமதிக்கிறேன் என எண்ணவேண்டாம். ஆனால், அவர் திடீரென இவ்வாறு அமர்ந்தது ஏன் தற்போது மறைக்க வேண்டிய அனைத்தும் மறைக்கப்பட்டுவிட்டது. நான் இந்த உண்ணாவிரதத்தை அவமதிக்கிறேன் என எண்ணவேண்டாம். ஆனால், அவர் திடீரென இவ்வாறு அமர்ந்தது ஏன்\nகேள்வி: மறுநாள் நீங்கள் கண்டிக்கு சென்றது சிங்கள பௌத்த சக்தி ரத்தன தேரருடன் இணைந்து விடும் என்ற பயத்தாலா\nபதில் : அன்று நாம் கண்டியிலிருந்தோம். நாம் அங்கு சென்றோம். நாம் அங்கு செல்லாவிட்டால் இவர்களே கூறுவார்கள், ஞானசார தேரரை கட்டிப்போட்டுள்ளார்கள். வாயை கட்டிவைத்துள்ளார்கள் என்று. வேறு ஏதாவது 'கேம்' ஒன்று பெரியவருடன் இருக்கும். அதனால் தான் செல்லவில்லையென்று சொல்வார்கள். இன்று முஸ்லிம் அமைச்சர்கள் குறித்து சிங்கள சமூகத்தினரிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. ஆனால், அதற்கு இவ்வாறா விடை தேடுவது அவர் இது தொடர்பாக ஜனாதிபதியுடன், பிரதமருடன் பேசி, அமைச்சரவைக்கு எழுத்து மூலம் தெரிவித்திருக்கலாம். அதற்கு சரியான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் இவ்வாறான நடவடிக்கைக்கு சென்றிருக்கலாம். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. அங்கு சேர்ந்த கூட்டத்தை வழிநடத்த ஒருவர் அங்கிருக்கவில்லை. எல்லோரும் அதனை தூண்டுவதற்கே அங்கிருந்தார்கள். அநேகமானோர் அங்கு இனவாத தீயை மூட்டுவதற்கு தயாராகவிருந்தார்கள். எந்தவொரு கூட்டத்திற்கும் ஒழுக்கமிருக்க வேண்டும். அதற்கான நோக்கம் இருக்கவேண்டும். குறைந்தபட்சம் அவர் எமக்கு இதுபற்றி அறியத் தந்திருக்கலாம். அவ்வாறென்றால் நாம் கலந்துரையாடி நீங்கள் இந்த பிக்குகள் அமைப்புக்கு தலைமை தாங்குங்கள் என்று கூறி இதனை வழிநடத்தி வெற்றிபெற அனைத்து நடவடிக்கைகளையும் செய்திருப்போம். ஆனால் அவர் திடீரென போய் அமர்ந்துவிட்டார். பொறுப்பான எவரிடமிருந்து பதில் கிடைக்கவில்லை. அவ்வேளையில்தான் நான் சென்று கூறினேன்,\nநாளை 12மணி வரையும்தான் காலக்கெடு இல்லாவிட்டால் முழு நாட்டையுமே ஸ்தம்பிக்கச் செய்வோம் என்று. ஆனால், இவ்வேளையில் செய்யவேண்டியது. நாட்டு மக்கள் உண்ணாவிரதம் தொடர்பாக ஆர்வம் காட்டுவதைக் குறைத்து சரியான பிரச்சினையை கவனத்தில் கொள்வதாகும். இவ்வாறான செயல்களால் உண்மையான பிரச்சினை மழுங்கடிக்கப்பட்டு விடும். அதனால்தான் நான் அதனை விமர்சனம் செய்தேன்.\nகேள்வி: நீங்கள் பிரச்சினைகளிலிருந்து தப்பப்பார்க்கிறீர்கள்....\nபதில்: இல்லை. இச் சம்பவத்தைக் கூர்ந்து பார்த்தால் புரியும். நான் அங்கே செல்லும்வேளையில் அங்கு கூடியிருந்த மக்களுக்கு தலைமைதாங்க யாருமிருக்கவில்லை. நான் அவ்வேளையில் அங்கு சென்றிருக்காவிட்டால் இன்று இந்நாட்டில் என்ன நிலைமை ஏற்பட்டிருக்குமோ தெரியாது.\nகேள்வி: ஆனால், நீங்கள் கூறினீர்களே, ஸ்தம்பிக்கச் செய்வேனென்று\nபதில்: அவ்வாறு கூறாமல் வேறென்ன செய்வது அவர்களை கட்டுப்படுத்த வேண்டும். அவ்வேளையில் வஹாப் வாதிகளுக்கு மோதலொன்று தேவையாகவிருந்தது. ஏனென்றால், குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னர் பள்ளிவாசல்கள், வீடுகள் உட்பட பல வியாபாரத் தலங்கள் சுற்றிவளைக்கப்பட்டன. அங்கெல்லாம் கிடைத்���தவை பித்தளைச் சாமான்களல்ல, கிடைத்தவை வாள், கத்தி போன்ற ஆயுதங்கள். முஸ்லிம் சமூகம் இதனால் வெட்கமடைந்தது. ஆகவே, இவ்வேளையில் மோதலொன்று ஏற்பட்டிருந்தால் தாங்கள் வாள்களை வைத்திருப்பதை நியாயப்படுத்த வஹாப் அடிப்படைவாதிகளுக்கு இடம் கிடைத்திருக்கும். அவ்வாறு நடந்திருந்தால் அவர்கள் இதனை நாம் வைத்திருந்தது சிங்கள மக்கள் தாக்கும் போது தப்புவதற்காகவும் சுயபாதுகாப்புக்காகவுமென்றே கூறியிருப்பார்கள். இவ்வேளையில் தேவைப்படுவது முட்டாள்தனமாக தத்தமது திட்டங்களை மேலே கொண்டுவந்து பிறரின் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஆதரவளிப்பதல்ல. கல் எங்கேயிருந்து வருகின்றதென்ற கவனத்துடன் இருக்கவேண்டும். அது சும்மாவாவது வந்து சென்றால் அங்குமிங்கும் அடிக்கத்தொடங்குவார்கள். முழு நாடுமே பாதிப்படையும் வெளிநாட்டு சக்திகளுக்கு நாட்டிற்குள் நுழைய சந்தர்ப்பம் கொடுத்தமாதிரி ஆகிவிடும். நட்டமடைந்த அரசியல்வாதிகளும் சந்தோசப்படுவார்கள். அதேவேளை, ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் என்பன அவசரகாலச் சட்டத்தின் மூலமாக பின்போடப்படுவது கூட நடந்திருக்கும். அதனால், இவை அனைத்தையும்பற்றி புத்தியுடன் சிந்தித்து நாம் இந்த முடிவை எடுத்தோம்.\nகேள்வி: நீங்கள் இவ்வேளையில் யாருக்காக ஆஜராகியுள்ளீர்கள்\nபதில் : நான் நாட்டுக்குத் தேவையான தேசிய நிகழ்ச்சி நிரலொன்றை தயாரித்து அதனை வெற்றிபெறச் செய்வதற்காகவே முயன்று வருகிறேன். இது நான் வெற்றிபெறுவதற்காகவல்ல. இந்த பௌத்த சமூகத்தை மீண்டும் ஒன்றாக இணைப்பதே எமது தேவை. அந்தத் தேவையை யாராவது குறுகிய நிகழ்ச்சி நிரலைக்கொண்டுவந்து கொள்ளையடிக்க முனைந்தால் அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.\nகேள்வி: அமுலில் உள்ள பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து நம்பிக்கை கொள்ள முடியுமா\nபதில் : எனக்கென்றால் தெளிவானதும் ஏகமனதானதுமான திட்டமொன்று உள்ளதாகத் தெரியவில்லை. இப்பிரச்சினை தொடர்பில் அனைவரும் வெளிப்படையாக தொடர்புகொள்ள வேண்டும். உலமா சபை எம்முடன் இது தொடர்பாக வெளிப்படையான தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ளும் நிலைக்கு வரவேண்டும். முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் தற்போது ஒருபுறம் உள்ளார்கள். அதுவும் நல்லது. தற்போது அவர்களால் எம்மோடு வெளிப்படையாக அமர்ந்து பேசமுடியும��. ஆனால், அவர்கள் அவ்வாறு பேச முயற்சிப்பதாக எமக்குத் தோன்றவில்லை. யு.என்.பி., ஸ்ரீலங்கா, ஜே.வி.பி. ஆகியோருக்கு முடியுமென்றால் எம்மோடு இதுபற்றிப் பேச அவர்களால் ஏன் முடியாது உங்களுக்கு எம்முடன் உள்ள பிரச்சினை என்ன உங்களுக்கு எம்முடன் உள்ள பிரச்சினை என்ன எமக்கு தெரிந்தவற்றை நாம் உங்களுக்கு கூறுகின்றோம். நாம் ஒன்றாக இணைந்து இந்நாட்டு பிள்ளைகளையெண்ணி இந்தப் பிரச்சினையை கலந்துரையாடி தீர்த்துக்கொள்வோம். அவ்வாறு கதைப்பதற்கு இவர்கள் ஏன் தயங்குகின்றார்கள் எமக்கு தெரிந்தவற்றை நாம் உங்களுக்கு கூறுகின்றோம். நாம் ஒன்றாக இணைந்து இந்நாட்டு பிள்ளைகளையெண்ணி இந்தப் பிரச்சினையை கலந்துரையாடி தீர்த்துக்கொள்வோம். அவ்வாறு கதைப்பதற்கு இவர்கள் ஏன் தயங்குகின்றார்கள் அந்த நல்ல குணம் ஏன் அவர்களிடம் இல்லை அந்த நல்ல குணம் ஏன் அவர்களிடம் இல்லை இவ்வேளையில் நாட்டையும் மக்களையும் கருத்தில் கொண்டு ஜனாதிபதி மைத்திரியும் பிரதமர் ரணிலும் எதிர்கட்சித் தலைவர் மஹிந்தவும் வெளிப்படையாக இந்தப் பொதுவான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடவேண்டியதே முதலில் செய்ய வேண்டியதாகும்.\nகேள்வி: இதற்காக நீங்கள் எவ்வாறான திட்டங்களை இந்நாட்டு தலைவர்களுக்கு பரிந்துரைக்கின்றீர்கள்\nபதில்: உடனடியாக விசாரணை ஆணைக்குழுவை அமையுங்கள் என ஜனாதிபதிக்கு பரிந்துரையொன்றை வழங்க நாம் விரும்புகிறோம். சிங்களவர்களால் முஸ்லிம்களுக்குள்ள பிரச்சினை என்ன முஸ்லிம்களால் சிங்களவர்களுக்குள்ள பிரச்சினை என்ன முஸ்லிம்களால் சிங்களவர்களுக்குள்ள பிரச்சினை என்ன இவ்விருவர்களாலும் தமிழ் மக்களுக்குள்ள பிரச்சினை என்ன இவ்விருவர்களாலும் தமிழ் மக்களுக்குள்ள பிரச்சினை என்ன இவ்விடயங்கள் பற்றி கலந்துரையாடி இச் சமூகங்களின் மனதை குளிர வைக்காமல் எம்மால் இந்தப் பிரச்சினைக்கு எவ்வித தீர்வையும் எட்ட முடியாது. இந்தப் பிரச்சினைப் பற்றி பேசாமல் புரையோடிப்போக விட்டதால்தான் அவர்கள் ஆயுதங்களை கையிலெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அதனால் இந்தப் பிரச்சினையை கலந்துரையாட இடமொன்றை தயார் செய்யும்படி நாம் கேட்கிறோம்.\n(படம் : கயான் புஸ்பிக)\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் வரலாற்றுத் தடமும்\n'ஜனாதிபதித் தேர்தலைப் பற்றி சம்மந்தன் வாய��� திறக்காமல் இருக்கிறாரே. கூட்டமைப்பு என்ன முடிவெடுக்கப்போகிறது\nமூன்று தசாப்தங்களாக நீடித்த உள்நாட்டு யுத்தத்தினை யுத்தத்தினாலேயே முடிவுக்கு கொண்டுவந்து நாடு பிரிவதைத் தடுத்து...\nஎண்ணம் வரும்போது தான் திருமணம்\nபாலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் ​ெடாப்சி, சமீபத்திய...\nமலையக வாழ்வியல் மேம்பாட்டுக்கு தோட்டங்களை விட்டு வெளியேறுவது தீர்வாகாது\n'தோட்ட குடியிருப்பு, அதனோடு இணைந்த சுற்றுப்புறங்கள், விவசாயக்...\nமூன்று தசாப்தங்களாக நீடித்த உள்நாட்டு யுத்தத்தினை...\nசண்டை பிடித்துக் கொண்ட இரவொன்றில் இருந்து ...\n1498-ஆம் ஆண்டு இந்தியாவில் கால் பதித்து ஐரோப்பாவின் கனவை...\nநிலா ஒளியின் வெளிச்சத்தில் குமாரியின் குடும்பத்தினர் மிகவும்...\nகாட்டுமிராண்டித்தனத்தை வென்ற தெவரப்பெருமவின் மனிதநேயம்\nஉலகில் அருகிவரும் மனித நேயத்தின் உச்சக்கட்டத்தின் மேலுமொரு...\nஊடகத்தில் பெண்கள் இறங்குவது போர் செய்ய தொடங்குவதற்கு ஒப்பானது\nநான் வளர்த்த காங்கிரஸ் என்னை ஏன் மறந்தது\nஇந்தியாவில் ஏற்பட்டிருக்கும் பாரிய பொருளாதார சரிவு\nSinger Green Inverter வளிச்சீராக்கிகள் சந்தையில்\nவர்ணம் தீட்டுபவர்களை ஊக்குவிக்கும் கோஸ்வே பெயின்ட் கிளப் அறிமுகம்\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2019 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2016/03/05/", "date_download": "2019-09-21T01:24:35Z", "digest": "sha1:6SVOWOJLIFXKL3BRE6PETL7GWE5EUF4V", "length": 49730, "nlines": 78, "source_domain": "venmurasu.in", "title": "05 | மார்ச் | 2016 |", "raw_content": "\nநாள்: மார்ச் 5, 2016\nநூல் ஒன்பது – வெய்யோன் – 78\nபகுதி பத்து : நிழல் கவ்வும் ஒளி – 2\nஇந்திரப்பிரஸ்தத்தின் தெருக்களை புரவி நன்கறிந்திருந்தது. அவன் உள்ளத்தையும் கால்களினூடாக அது உணர்ந்து கொண்டிருந்தது. சீரான பெருநடையில் மையச்சாலையை அடைந்து சாலையோரங்களிலும் இல்லமுகப்புகளிலும் கடையின் ஓரங்களிலும் சதுக்கங்களிலும் நிரம்பி அலையடித்த மக்களின் தலைப்பெருக்குகளினூடாக வகுந்து சென்றது. எதிரே வந்த களிறுகளையும் மஞ்சல்களையும் தேர்களையும் பல்லக்குகளையும் இயல்பாக விலக்கி வளைந்தது. அந்நகரை நூல்முனை ஊசி என அது தைத்துக்கோப்பதாக தோன்றியது.\nநெடுநேரம் கழித்தே தான் எங்கிருக��கிறோம் என்பதை கர்ணன் உணர்ந்தான். கடிவாளத்தை மெல்ல இழுத்து புரவியை நிறுத்தி நீள்மூச்சு விட்டு உடல் இளக்கினான். முன்னும் பின்னும் இரண்டு அடிகள் வைத்து தலை தூக்கி மூச்சேறி அவிந்து உடல் சிலிர்த்து அமைந்தது புரவி. அந்த இடம் எது என அவனால் எண்ணக்கூடவில்லை. சுற்றுமுற்றும் பார்த்தான். கீழே நெடுந்தொலைவில் என கருநீர் யமுனைப்பெருக்கு தெரிந்தது. அதன் மேல் கட்டப்பட்ட படகுப் பாலத்தினூடாக அப்போதும் வண்ண ஒழுக்கென மக்கள் இந்திரப்பிரஸ்தத்துக்குள் நுழைந்து கொண்டிருந்தனர்.\nதலையைத் திருப்பி மறுபக்கம் ஆற்றுவளைவை நோக்கியபோது விரித்த செங்கழுகுச்சிறகின் இறகுநிரை போல இந்திரப்பிரஸ்தத்தின் பன்னிரு துறைமேடைகள் யமுனைக்குள் நீட்டி நிற்பதை காணமுடிந்தது. அங்கு அசைந்த பெரும்படகின் பிளிறல் ஓசை மெல்ல காதை வந்தடைந்தது. அது பாய்களை விரித்து மெதுவாக பின்னடைந்து யமுனையின் அலைகள் மேல் ஏறி அப்பால் செல்ல அவ்விடத்தை நோக்கி பாய்சுருக்கி உள்ளே வந்தது பிறிதொரு பெரும்படகு. கீழே காகங்கள் படகுகளைச் சூழ்ந்து கரும்புகைப்பிசிறுகள் போல பறக்க மேலே அவனுக்கு நிகரான உயரத்தில் பருந்துகள் வட்டமிட்டன.\nகர்ணன் புரவியை இழுத்துத் திருப்பி மையச்சாலையை நோக்கி செலுத்தினான். அவனை அங்கு எவரும் அடையாளம் காணவில்லை. ஒவ்வொருவரும் களிவெறிக்குள் தங்கள் உள்ளத்தை ஒப்படைத்திருந்தனர். ஒற்றைப் பேரலையாக அவ்வெறி அவர்களை சருகுகளை காற்றென அள்ளிச் சுழற்றிக் கொண்டு சென்றது. அத்தனை விழிகளும் ஒன்றாகியிருந்தன. அத்தனை முகங்களும் ஒற்றை உணர்வு கொண்டிருந்தன. நகரமே குரல் பெருக்கிணைந்து ஒற்றைச்சொல்லை மீளமீள சொல்லிக் கொண்டிருந்தது. சிலகணங்களில் அது ‘செல்வோம் செல்வோம்‘ என ஒலிப்பதாக உணர்ந்தான். நகரங்கள் கட்டிப்போடப்பட்டு சிறகடிக்கும் பறவைகள். அவற்றின் கட்டு தளர்ந்து கயிறு நீளும் தருணமே விழவுகள். விண்ணிலெழுந்து அவை மண்ணில் விழுகின்றன.\n‘செல்வோம் செல்வோம்.’ அவன் அச்சொல்லை தன் சித்தத்தால் கலைத்து வெற்றொலியென்றாக்க முயன்றான். ஒற்றைச் சொல் மட்டுமே மொழியென்று இருக்குமா என்ன யானையும், காகமும், சீவிடும் எல்லாம் ஒற்றைச்சொல்லை சொல்வதாகவே தோன்றுகிறது. அனைத்துயிர்களுக்கும் ஒற்றைச் சொல்லே அளிக்கப்பட்டுள்ளது. மானுடர் சொல்வதும் ஒற்றைச்சொல��தான் போலும். பல்லாயிரம் நுண்ணிய ஒலிமாறுபாடுகளால் அதை பெருக்கி மொழியென்றாக்கிக் கொள்கிறார்கள். காவியங்கள். கதைகள். பாடல்கள். எண்ணங்கள். கனவுகள்… என்ன எண்ணிக் கொண்டிருக்கிறேன் என்று எண்ணி அவன் கடிவாளத்தை தளர்த்தி புரவியை தட்டினான். அது செல்லும் பெருநடையின் தாளத்தில் உள்ளம் மேலும் ஒழுங்கு கொள்வதுபோல் இருந்தது.\nஎதை அஞ்சி இவ்வெண்ணங்களில் சென்று புதைந்து கொள்கிறேன் எதை ‘கொல்வோம் கொல்வோம் கொல்வோம்.’ திகைத்து அவன் கடிவாளத்தை இழுத்தான். அதை தெளிவாக கேட்டான். ஆம், அதுதான். கொல்வோம். அவன் விழிகளை ஒவ்வொன்றாக நோக்கினான். கொலையாட்டுக் களி. இறப்புக்களி. அதுவன்றி பிறிதேதும் அளிக்கவியலாது இப்பேருவகையை. அவன் புரவியை உதைத்துக்கிளப்பி தன்னை அப்புள்ளியிலிருந்து பிடுங்கி விலக்கிக்கொண்டான். இத்தெரு, இம்மாளிகைகள், கொடிநிழல்கள், குவைமாடங்களுக்கு மேலெழுந்த ஒளிவானம். இதுவன்றி எதுவும் இப்போதில்லை. முந்தைய கணம் என்பது இறந்துவிட்ட ஒன்று. இக்கணம் இங்கிருக்கிறேன்.\nமெல்லிய சிலிர்ப்பொன்று தன் உடலில் பரவிய பின்னரே அது ஏன் என உணர்ந்தான். என்ன கண்டேன் எதையோ கண்டேன். எதை உடனே அதை உணர்ந்தான். விழிதூக்கி சூரியனை பார்த்தான். கீழ்ச்சரிவில் நன்கு மேலேறி இருந்த கதிர்வட்டத்தின் கீழ்முனை சற்று தேய்ந்திருந்தது. அதற்குள் அவன் கண்கள் நிரம்பி நீர்வடிந்தது. மேலாடையால் கண்களைத் துடைத்தபடி ஐயம் கொண்டு மீண்டும் பார்த்தான். அத்தேய்வை நன்கு பார்க்க முடிந்தது. விழிமயக்கா என்று தன்னை கேட்டுக்கொண்டான். அல்லது கதிரோன் எப்போதும் இப்படித்தான் இருப்பானா முழுவட்டம் என்பது உள்ளத்தால் உருவாக்கிக் கொள்ளப்படுவதா முழுவட்டம் என்பது உள்ளத்தால் உருவாக்கிக் கொள்ளப்படுவதா\nஇந்திரப்பிரஸ்தம் கார் சூழும் குன்று. ஆனால் விண்ணில் அன்று முகில்களில்லை. கழுவி துடைத்துக் கவிழ்த்த நீலப்பளிங்கு யானம் போல் இருந்தது. ஐயம் கொண்டு அவன் மீண்டும் நோக்கினான். சூரியன் மேலும் தேய்ந்துவிட்டிருந்தது. இப்போது அக்குறையை நன்கு பார்க்க முடிந்தது. அவன் நெஞ்சு படபடக்க திரும்பி விழிமீள்வதற்கென்று நிலத்தை பார்த்தான். எரிந்தது கூழாங்கற்கள் நிழல்சூடி அமைந்திருந்த மண். அப்பால் விழுந்து கிடந்த நிழல்களை நோக்கினான். அவையனைத்தும் ஒன்றன் மேல் ஒன்ற���னப்படிந்த இருநிழல்கள்போல இரண்டு விளிம்புகளுடன் மெல்ல அதிர்ந்து கொண்டிருந்தன.\n யவன மதுவை நேற்றிரவு மட்டுமீறி அருந்தினேன். அதற்குமுன் நாக நஞ்சு உண்டேன். ஆம், விழி பழுதாகிவிட்டது. திரும்பிச் செல்கிறேன். என் மஞ்சத்தில் குப்புறப்படுத்து புதைத்துக் கொள்கிறேன். எண்ணங்களை மேலும் மதுவூற்றி ஊறவைக்கிறேன். துயின்று துயின்றே இந்நாளை கடந்துசென்றால் போதும். விழித்தெழுகையில் இவை அனைத்தும் இறந்த காலம் ஆகிவிட்டிருக்கும். இறந்த காலம் செயலற்றது. இறந்த அன்னையின் கருவிலிருக்கும் இறந்த மகவு. இறந்த நினைவுகள், செயலற்ற வஞ்சங்கள், வெற்றுக்கதையென்றான சிறுமைப்பாடுகள். கடந்து செல்ல சிறந்த வழி மிதித்து மிதித்து ஒவ்வொன்றையும் இறந்த காலமென ஆக்குவது மட்டுமே.\n ஒன்றும் செய்யாமலே ஒவ்வொன்றையும் கொன்று உறையச்செய்து நினைவுகளில் புதைத்து கோட்டைச் சுவரென்று வளைத்து பாதுகாப்பது. காலமென்று ஒன்று இல்லையேல் இங்கு மானுடர் வாழமுடியாது. இதோ காலத்தில் திளைக்கின்றன உயிர்கள். ஒவ்வொரு நெளிவாலும் காலத்தை பின்செலுத்துகின்றன புழுக்கள். காலத்தை மிதித்து விலக்குகின்றன விலங்குகள். சிறகுகளால் காலத்தை தள்ளுகின்றன பறவைகள். உதிர்வேன் உதிர்வேன் என காலத்தில் அசைகின்றன இலைகள். காலத்தில் அதிர்கின்றன நிழல்கள். சாலையோரத்து நிழல்களை நோக்கியவன் மீண்டும் திகைத்து நின்றான். அனைத்து நிழல்வட்டங்களும் பிறைவடிவிலிருந்தன.\nபுரவியைத் திருப்பி வானை பார்த்தபோது சூரியன் நேர்பாதியாக குறைந்திருப்பதை கண்டான். சாலையெங்கும் எழுந்த கூச்சல்களும், ஒலிமாறுபாடுகளும், அலறல்களும் அது தன் விழிமயக்கு அல்ல என்று காட்டின. அரண்மனைக்காவல் மாடங்களின் பெருமுரசுகள் இமிழத்தொடங்கின. கொம்புகள் பிளிறின. மக்கள் ஒருவரையொருவர் கூவி அழைத்தபடி அருகிருந்த மாளிகைகளின் வளைவுகளுக்குள் நுழைந்து மறைந்தனர். அவன் முன் ஓடி வந்த இருவர் “சூரிய கிரகணம் வீரரே நஞ்சு கவ்வுகிறது கதிரவனை ராகுவின் உடலை வெய்யோன் கிழித்து வெளிவருகையில் விண்ணிலிருந்து நச்சுமழை பொழியும்… வெட்ட வெளியில் நிற்கலாகாது. ஓடுங்கள் கூரையொன்று தேடிக்கொள்ளுங்கள்\nகர்ணன் இடையில் கைவைத்து தலைதூக்கி சூரியனை நோக்கி நின்றான். கதிர்மையம் மெல்ல தேய்ந்து கொண்டிருப்பதை நன்கு பார்க்க முடிந்தது. ���ாகு பல்லாயிரம் யோசனைக்கு அப்பால் குடி கொள்ளும் இளம்பிறை சூடிய கருநாகத்தான். அமுதுண்ண விழைந்து விண்ணளந்தோன் பெண்ணுருக்கொண்ட அவையில் அமர்ந்து இழிவுபட்டவன். இன்று அவன் நாள். அவன் உட்கரந்த வஞ்சம் எழும் தருணம். கதிரவனைக் கவ்வி விழுங்கி தன் வஞ்சம் நிறைக்கிறான்.\nகர்ணன் மையச்சாலைக்கு வந்தபோது சற்றுமுன் வண்ணங்களாலும் ஓசைகளாலும் கொந்தளித்துக் கொண்டிருந்த அப்பெரும்பரப்பு முற்றிலும் ஒழிந்து கிடப்பதை கண்டான். சில புரவிகள் மட்டும் ஆளில்லாது ஒதுங்கி ஒற்றைக்கால் தூக்கி நின்றன. நிழலற்ற நாய் ஒன்று சாலையைக் கடந்து மறுபக்கம் சென்றது. கண் இருட்டி வருவதுபோல் உணர்ந்தான். மரங்களின் நிழல்கள் மெலிந்து கருவளைக்கீற்றுகளென்றாகி மேலும் அழிந்து வடிவிழந்து கரைந்து மறைந்தன. மாளிகை முகடுகளுக்கு மேல் வானம் சாம்பல் நிறம் கொண்டது. அனைத்து வண்ணங்களும் அடர்ந்து பின் இருண்டு கருநீர் பரப்பில் என மூழ்கிக்கொண்டிருந்தன.\nதன் நிழலை நோக்கிக்கொண்டு வந்த அவன் அது முற்றிலும் மறைந்திருப்பதை கண்டான். எதிரே இருந்த மாளிகையின் பளிங்குச் சுவர்ப்பரப்பில் சூரியவடிவம் தெரிந்தது. குருதியில் முக்கி எடுத்த மெல்லிய கோட்டுவாள் போல. கர்ணன் திரும்பி நோக்கினான். செந்நிற வளைகோடு இருளில் மூழ்கி மறைந்தது. ஒளியெச்சம் மட்டும் நீருள் மூழ்கிய செம்புக்கலத்தின் அலையாடல்வடிவம் என எஞ்சியது. பின்பு அதுவும் மறைந்தது. வான்வெளி முற்றிலும் கருமை கொண்டதை தன் பார்வை மறைந்ததென்றே எண்ணினான். ஒருகணம் எழுந்தது மானுடர் அனைவரிலும் உள்ளுறையும் முதலச்சம். விழிகளல்ல, இருண்டது உலகே என்றுணர்ந்து நெஞ்சு சுருளிறுக்கம் அவிழ்ந்தது.\nநள்ளிரவு என இருட்டு. அவன் தன்னை மட்டும் அறிந்தபடி அதற்குள் நின்றிருந்தான். அனைத்து மாளிகைகளும் மரங்களும் சாலைகளும் மறைந்துவிட்டிருந்தன. இருளுக்குள் மானுடப்பெருக்கின் மெல்லிய பேச்சொலிகள் இணைந்த ரீங்காரம் மட்டும் எஞ்சியிருந்தது. பறவைகளும் பூச்சிகளும்கூட முற்றிலும் ஒலியடக்கி அமர்ந்திருப்பதை உணர்ந்தான். மேலும் சற்று நேரத்தில் அவ்வொலியின்மை செவிகளை குத்தத் தொடங்கியது. ‘ஆம் ஆம் ஆம்’ எனும் ஒற்றைச்சொல். அதுமட்டுமே உயிர்களுக்குரிய பொதுமொழியா என்ன இருளுக்குள் புரவியை செலுத்த விழைந்தான். ஆனால் மும்முறை குதிம���ள்ளால் குத்தியும் அது அஞ்சி தயங்கியே காலடி எடுத்து வைத்தது.\nதொலைவில் விரைந்து வரும் புரவிக்குளம்படிகளை கேட்டான். அவ்விருளுக்குள் அத்தனை விரைவாக வருவது எவர் என்று விழிகூர்ந்தான். நோக்கை தீட்டத்தீட்ட அக்காட்சி மேலும் மங்கலாகியது. இருளுக்குள் இருளசைவென கரியபுரவி ஒன்றை கண்டான். அதன் மேல் கரிய மானுடன் ஒருவன் அமர்ந்திருந்தான். கரிய ஆடை. பற்களும் விழிகளும்கூட கருமை. விழியீரத்தின் ஒளியொன்றே அவனை இருப்புணர்த்தியது. அவன் புரவியின் மூச்சு சினம்கொண்ட நாகமென சீறியது. மேலும் விழிகூர்கையில் அவன் மேலும் புகை ஓவியமென மறைந்தான். விழிமீள்கையில் உருக்கொண்டான். நெஞ்சு அறைபட “யார் நீ” என்றான் கர்ணன். அக்குரலை அவனே கேட்கவில்லை.\n” என்று அவன் சொன்னான். “யார்” என்றான். “வருக மைந்தா” என்றான். “வருக மைந்தா” என்றான் கரியோன். பின்பு புரவியைத்திருப்பி பக்கவாட்டுப்பாதையில் பிரிந்தான். கர்ணன் நான் ஏன் அவனை தொடரவேண்டும் என எண்ணினான். ஆனால் அவன் புரவி தொடர்ந்து சென்றுகொண்டிருந்தது. நில் நில் என அவன் உள்ளம் கூவியது. கடிவாளத்தை கைகள் இழுத்தன. புரவி அதை அறியவில்லை. இழுத்துச்செல்லப்படுவதுபோல அது சீரான காலடிகளுடன் சென்றது. முன்னால் செல்பவனின் புரவியின் கரியவால் சுழல்வது மட்டும் இருளுக்குள் இருளென தெரிந்தது. அக்குளம்படியோசை இரு பக்கங்களிலிருந்தும் வந்து சூழ்ந்தது. பின்பு விலகி நெடுந்தொலைவுக்குச் சென்று அங்கே துடித்தது.\nஇருளுக்குள் ஒன்பது அடுக்குகளுடன் எழுந்து நின்றிருந்த கோபுரமுகப்பு கொண்ட பேராலயம் ஒன்றை கர்ணன் கண்டான். அதன் வாயில்கள் திறந்திருந்தன. உள்ளே கருமணியொளி என இருள்மின்னியது. விழிகள் தெளிந்த கணத்தில் அவ்வாலயத்தின் உச்சிக்கலங்களாக அமைந்திருந்த ஒன்பது நாகபடங்களை கண்டான். அவற்றின் விழிகள் விண்மீன்களென மின்னிக்கொண்டிருந்தன. கோபுரத்தின் ஒன்பது அடுக்குகளிலும் பல்லாயிரம் நாகர்களின் சிலைகள் உடல்பின்னி படமெழுந்து நாபறக்க விழியுறுத்துச் செறிந்திருந்தன.\nகீழே முதலடுக்கில் நடுவே அமைந்த கோட்டத்தில் வாசுகியையும் இருபுறங்களிலும் அகம்படிநாகங்களையும் அவனால் அடையாளம் காணமுடிந்தது. இரண்டாவது அடுக்கில் கார்க்கோடகனின் எரிவிழிகள் ஒருகணம் மின்னிச்சென்றன. மூன்றாமடுக்கில் தட்சன். நான்காம் அடுக்கில் குளிகன். ஐந்தாம் அடுக்கில் சங்குபாலன். ஆறாம் அடுக்கில் மகாபத்மன். ஏழாம் அடுக்கில் பத்மன். எட்டாம் அடுக்கில் கேசன். உச்சியடுக்கின் மையத்தில் அனந்தன். குதிரைவீரன் இறங்கி திரும்பி “வருக” என்றான். கர்ணன் இறங்கி விழிகளை அவனை நோக்கி நிலைக்கவைத்தபடி நடந்தான். இமைக்கணத்தில் அனைத்தும் இன்மையென்றாகி மீளுருக்கொள்வதை கண்டான்.\nமழையிலூறிய பாறைகள்போல குளிர்ந்திருந்தன படிகள். ஆலயச்சுவர்களும் நீர்வழியும் தொல்குகைகள் போல கைகளை சிலிர்க்கச்செய்யும் தண்மை கொண்டிருந்தன. உள்ளே எவருமில்லை. முன்சென்றவன் திரும்பி “வருக” என்றான். கர்ணன் தொடர்ந்து சென்றான். ஓசையற்ற வழிவுகளை தன்னைச்சூழ்ந்திருந்த இருளுக்குள் கண்டான். நாகங்களென நெளிந்து மானுட உருக்கொண்டன அவை. “நாகர்கள்” என்றான் அவன். அவர்களில் அறிந்த முகங்களை அவன் தேடினான். அவர்கள் அனைவரும் நாகபடமுடிகளை அணிந்திருந்தனர். அவையெல்லாம் உயிருள்ள நாகங்கள் என அறிந்தான். ஐந்துதலை, மூன்றுதலை நாகங்கள். பெருந்தலை நாகங்கள். விழிமணிகள். நாபறத்தல்கள். வளையெயிற்று வெறிப்புகள்.\n” என்றான் கர்ணன். “என்றும் உன் பின்னால் இருந்தவன்” என்றான் அவன். “நீ பிறப்பதற்கு முன், உன்னை அன்னை கருவுறுவதற்கு முன், இப்புடவியில் நீ ஒரு நிகழ்தகவென எழுவதற்கும் முன்பு உன்னை அறிந்து காத்திருந்தேன். அங்கனே, என்றுமே நீ என் கையில்தான் இருந்தாய். எனது படைக்கலம் நீ” கர்ணன் நெஞ்சுக்குள் சிக்கிய மூச்சை ஒலியென்றாக்கினான். “உங்கள் பெயர் என்ன” கர்ணன் நெஞ்சுக்குள் சிக்கிய மூச்சை ஒலியென்றாக்கினான். “உங்கள் பெயர் என்ன” என்றான். மேலும் உரக்க “நான் உங்களை உணர்ந்துள்ளேன். அறிந்ததில்லை” என்றான்.\n“பிரம்மனின் சொல்லில் இருந்து நான் தோன்றி நெடுங்காலமாகிறது. என் பெயர் நாகபாசன்” என்றான் அவன். “இப்புவியை நாகங்கள் மட்டுமே ஆண்டிருந்த யுகத்தில் இங்கு நாகாசுரன் என்று ஒருவன் பிறந்தான். நாகத்தின் குருதியில் எழுந்த அசுரன் அவன். நான் நான் என தருக்கி தன்னைமுடிச்சிட்டுக்கொண்டு இறுகிய காளநாகினி என்னும் நாகப்பெண்ணின் ஆணவமே நாகாசுரனென்று பிறந்தது. ஆணவம் அளிக்கும் பெருவல்லமையால் அவன் நாகங்களுக்கு அரசனென்றானான். விண்ணகத்தை வென்று இந்திரனென்றாவதற்காக அவன் ஆற்றிய பெருவேள்வியில் நாளொன்���ுக்கு பன்னிரண்டாயிரம் நாகங்களை அவியாக்கினான். நாகங்களின் ஊனுண்ட அனலோன் பெருந்தூண் என எழுந்து விண்ணோர் செல்லும் பாதையில் இதழ்விரித்து நின்றிருந்தான்.”\n“நாகாசுரனின் கோல்கீழ் நாகங்கள் உயிரஞ்சி கதறின. நாகங்களை உண்டு அனலோன் நின்றாடினான். அக்குரல் கேட்டு அறிவுத்தவம் விட்டு எழுந்த பிரம்மன் அனைத்தையும் அறிந்தார். பிரம்மன் தன் அனல்கொண்ட சொற்களால் ஆற்றிய வேள்வியில் அவர் உதிர்த்த சினம்கொண்ட வசைச்சொல் ஒன்று பல்லாயிரம் யோசனை நீளமும் பன்னிரண்டு தலைகளும் கொண்ட நாகமென பிறந்தது. அதுவே நான். நாகபூதமென்று உருவெடுத்து நான் மண்ணிறங்கினேன். என் உடலால் நாகாசுரனின் நகராகிய நாகவதியை மும்முறை சூழ்ந்து சுற்றி இறுக்கி நொறுக்கினேன். என் மூச்சொலியில் அந்நகரின் கட்டடங்கள் விரிசலிட்டன. என் அதிர்வில் மாளிகைகள் இடிந்து சரிந்தன.”\n“நாகாசுரன் தன் படைத்தலைவன் வீரசேனனை என்னை வெல்ல அனுப்பினான். அவனை நான் விழுங்கி உடலால் நெரித்து உடைத்து உண்டேன். இறுதியில் நாகனே நூற்றெட்டு பெருங்கைகள் நாகங்களென நெளிய பதினெட்டு நெளிநாகத்தலைகளை முடியெனச் சூடி யானைக்கூட்டங்களெனப் பிளிறியபடி என்னை வெல்லும்பொருட்டு வந்தான். நான் அவனை சூழ்ந்து பற்றி இறுக்கினேன். அவன் உடலை நொறுக்கி குருதிக்கட்டியென உடைத்து பின் விழுங்கினேன். எழுந்து பறந்து எந்தையிடம் சென்றேன்.”\n“விண்ணகத்து தெய்வங்கள் என்னை தழுவினர். அனல்விழியன் என்னை குழையென்றணிந்தான். விண்ணளந்தோன் என்னை கணையாழியென்றாக்கிக் கொண்டான். படைப்போன் என்னை எழுத்தாணியென கொண்டான். சொல்லோள் காலில் கழலானேன். மலரோள் கையில் வளையானேன். கொலைத்தொழில் அன்னை இடையணியும் கச்சையானேன். யானைமுகன் மார்பில் வடமென்றானேன். ஆறுமுகன் மயிலுக்கு துணையானேன். தெய்வங்கள் அனைத்துக்கும் அணி நானே.”\n“மண்வாழும் நாகங்களுக்கு விண்ணமைந்த காவல் நான். இங்கு அவர்கள் அடைக்கலக் குரலெழுப்புகையில் விண்ணில் என் செவிகள் அதை அறியும். இங்கு அவர்கள் கொண்ட பெருந்துயர் பொறாது என் நச்சுநாவிலிருந்து ஒரு துளி என உதிர்ந்து விண்ணிழிந்தேன். என்னை ஏந்தும் பெருந்திறல்தோளோன் மண்நிகழக் காத்திருந்தேன். இனி உன் கையில் அமர்ந்து பழிகொள்வேன்.”\n” என்றான். “நான் ஷத்ரியன் அல்லவா” என்றான். “ஆம், இது ஷத்ரியர்களின் யுகம���. ஷத்ரியர்களை ஷத்ரியர்களன்றி பிறர் வெல்லமுடியாது” என்றான் நாகபாசன். “நீங்கள் விண்வாழும் தெய்வம்… முடிவிலா பேராற்றல்கொண்டவர். எளிய மானுடருடன் போரிட உங்களுக்கு வில்லும் வேலும் எதற்கு” என்றான். “ஆம், இது ஷத்ரியர்களின் யுகம். ஷத்ரியர்களை ஷத்ரியர்களன்றி பிறர் வெல்லமுடியாது” என்றான் நாகபாசன். “நீங்கள் விண்வாழும் தெய்வம்… முடிவிலா பேராற்றல்கொண்டவர். எளிய மானுடருடன் போரிட உங்களுக்கு வில்லும் வேலும் எதற்கு” என்றான் கர்ணன். “ஆம், ஆனால் இது மானுடரின் ஆடல். தெய்வமே மானுடனாகி மானுடனில் சொல்கூடித்தான் இங்கு விளையாடமுடியும்” என்றான் நாகபாசன். “பெறுக என் கை வில்லை” என்றான் கர்ணன். “ஆம், ஆனால் இது மானுடரின் ஆடல். தெய்வமே மானுடனாகி மானுடனில் சொல்கூடித்தான் இங்கு விளையாடமுடியும்” என்றான் நாகபாசன். “பெறுக என் கை வில்லை\n“இல்லை” என்றான் கர்ணன். “என்னில் வஞ்சம் நிறைய நான் ஒப்பமாட்டேன்.” திரும்பி வானை நோக்கி “சூரியத்தேய்வு இத்தனை நேரம் நீடிக்காது. இது என் கனவு” என்றான். “பெருங்கருணையும் வஞ்சமென திரளமுடியும் மைந்தா” என்றான் நாகபாசன். “வென்றொழிக்கப்பட்டு சிறுமைக்காளாகி நின்றிருக்கும் இச்சிறுகுடியினர் மேல் உள்ளம் கரைய இன்று பாரதவர்ஷத்தில் நீயன்றி பிறிதெவருமில்லை. இன்று இக்குடியினர் ஐவரும் உன்னை தங்கள் தெய்வமென, மூதாதை வடிவென எண்ணி அடிசூழ்கின்றனர்.” சீறும் மூச்சொலிகள் தன்னை சூழ்ந்திருப்பதை கர்ணன் உணர்ந்தான்.\nதேன்தட்டுக்குழிகளென நிறைந்த விழிகள் மின்னும் முகங்களுடன் நாகர்கள் உடலொட்டி நெருங்கி அவனை வளைத்தனர். முதுநாகன் ஒருவன் “எங்கள் தந்தையே எங்கள் தேவனே” என்றான். முதுகுமுண்டுகள் புடைக்க குனிந்து கர்ணனின் கால்களை தொட்டான். மீன்களைப்போல குளிர்ந்த விரல்கள். அலைவளைவதுபோல நாகர்கள் அவன்முன் பணிந்தனர். மண்புழுக்களைப்போல மெல்விரல்கள் அவன் கால்களை பொதிந்தன.\n“வஞ்சத்தை நீ உருவாக்கிக் கொள்ளவில்லை மைந்தா, அது நெய்யும்திரியுமென காத்திருந்த அகல். நீ சுடர்” என்றான் நாகபாசன். “இது உன் கணம். உன் வாழ்வு இங்கு முடிவாகிறது. இதோ உள்ளது என் வில். இதை நீ தோள் சூடலாம். அன்றி துறந்துசென்று உன் அரசகுடிவாழ்க்கையை கொள்ளலாம்.” கர்ணனின் தோளைத்தொட்டு “மைந்தா, நீ என் நாணின் அம்பு. நீ இதை தெரிவுசெய்யாத�� உன் வாழ்வை நாடிச் செல்வாய் என்றால் நீ விழைவதை அளிப்பது என் கடமை. உன் அன்னை உன்னை ஷத்ரியன் என அவையறிவிப்பாள். குருவின் கொடிவழிக்கு நீயே மூத்தவனாவாய். இந்திரப்பிரஸ்தத்திற்கும் அஸ்தினபுரிக்கும் நீயே அரசனும் ஆவாய். பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தியென நீ அமர்வாய்” என்றான்.\nநாகபாசனின் குரல் கூர்கொண்டு தாழ்ந்தது. “அத்துடன் உன்னுள் உறையும் ஆண்மகன் விழையும் மங்கையையும் நீ அடைவாய்” கர்ணன் தன் உடல் நடுங்கிக்கொண்டே இருப்பதை உணர்ந்தான். “ஆம், இது உன் போர் அல்ல. இதில் நீ அடைவதற்கொன்றும் இல்லை. இழப்பதற்கோ அனைத்துமே உள்ளது. மைந்தா, உயிரை இழப்பது ஷத்ரியர்க்கு உகந்ததே. நீ புகழை இழக்கலாகும். மூதாதையர் உலகையும் இழக்கலாகும். ஆயினும் நீ வெய்யோன் மைந்தன் என்பதனால், மண்வந்த பேரறத்தான் என்பதனால் இதை கோருகிறேன். இக்கண்ணீரின் பொருட்டு.” நாகபாசன் அருகே முகம் கொண்டுவந்து “ஏனென்றால் மண்ணில் எக்கண்ணீரும் மறுநிகர் வைக்கப்படாது போகலாகாது. அதன்பின் அறமென்பதில்லை” என்றான்.\nகர்ணன் தன் கால்களில் விழுந்த சிற்றுடலை குனிந்து நோக்கி அதிர்ந்தான். தோலுரிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி போன்ற செந்நிறத் தோல் கொண்ட ஒரு சிறுவன். தோலின்மேல் சிவந்த வரிகளாக புண்கள். வளர்ச்சிகுன்றி பெரிய கைக்குழந்தை போலிருந்தான். சூம்பிய கைகால்கள், உப்பிய வயிறு. பெரிய சப்பிய மண்டையில் விழிகள் வெளியே விழுந்துவிடுபவைபோல பிதுங்கியிருந்தன. அவனை அவன் கால்களின் மேல் போட்ட நாகமுதுமகள் “வெய்யோனே, இவன் எஞ்சியிருக்கும் தட்சன். அஸ்வசேனன் என்பது இவன் பெயர். இவன் உங்களிடம் அடைக்கலம்” என்றாள்.\n“முதிராக்கருவென அன்னையால் வயிறு கிழித்து போடப்பட்டவன். தோல் வளரவில்லை. சித்தம் உருவாகவில்லை” என்றான் நாகபாசன். கர்ணன் தன்னைச்சூழ்ந்து நின்ற கூப்புகைகளை நோக்கி சித்தமழிந்து நின்றான். “உன் சொல் முடிவானது அங்கனே” என்றான் நாகபாசன். “இங்குள்ள ஒவ்வொருவரும் இழந்தவர்கள். எரிந்தவர்கள். இவர்களின் கண்ணீர் உன்னிடம் கோருவது ஒன்றையே.”\nகர்ணன் குனிந்து அஸ்வசேனனை தன் கையில் மெல்ல எடுத்தான். உருவழிந்த இளம்தட்சனின் முகத்தில் இதழ்கள் மட்டும் முலையருந்தும் மகவுக்குரியதாக இருந்தன. வாய்க்குள் எழுந்த நான்கு வெண்ணிறப்பால்பற்கள் தெரிய இமைதாழ்த்தி அவன் சிரித்தபோது குழந��தைமையின் பேரழகு மலர்ந்தது. “இவன் என் மைந்தன். இவன் ஒருவனின் பொருட்டு இவ்வுலகை ஏழுமுறை எரிக்கும் பெருவஞ்சம் என்னில் குடியேறுக இச்சிரிப்புக்குப் பழிநிகராக நான் பாண்டவர்களை அழிப்பேன்” என்றான்.\n என் மூதாதையே” என்று அழுகையொலியுடன் நாகமுதுமகள் அவன் கால்களில் சரிந்தாள். நாகர்கள் நெஞ்சறைந்தும் தலையறைந்தும் கைவிரித்தும் கதறியபடி ஒருவர் மேல் ஒருவரென விழுந்து அவன் முன் உடற்குவியலென ஆயினர். அவர்களின் அழுகையொலிகள் எழுந்து இருளை நிறைத்தன.\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 7\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 6\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 5\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 4\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 3\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 2\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 1\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 57\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 56\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 55\n« பிப் ஏப் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/7855", "date_download": "2019-09-21T00:32:21Z", "digest": "sha1:WHM6JAKOYU734ZMQCY4ZCEE55R6XABVQ", "length": 15190, "nlines": 156, "source_domain": "www.jeyamohan.in", "title": "வாழ்க்கை எனும் அமுதத்துளி", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-28\nகாலையில் துயில்பவனின் கடிதம் »\nஎனக்குப்பிடித்த இன்னொரு பாட்டு. லோகி எழுதிய செங்கோல் படத்தின் பாடல் இது. விதி வசத்தால் கேடியாக ஆகி சிறைசென்று வாழ்க்கை தடம்புரண்டு, அனைத்தையும் இழந்து, சொந்த சகோதரியை வேசியாகவும் தந்தையை கூட்டிக்கொடுப்பாளனாகவும் பார்க்க நேர்ந்து மனம் உடைந்து மேலே வாழ எண்ணமே இல்லாமல் சேதுமாதவன் [மோகன்லால்] தெருவுக்கு வருகிறான். நள்ளிரவில் தெருவிலே வாழும் ஒரு பிச்சைக்காரக்குடும்பம் இந்தப்பாட்டை பாடுகிறது.\nலோகி மது அருந்தினால் விரும்பிப்பாடும் பாடல்களில் ஒன்று இது. பெரும்பாலும் அழுதுவிடுவார். இன்று இவ்வரிகளுடன் அவரது கண்ணீர் வழியும் முகமும் கலந்துவிட்டிக்கிறது. இதன் பல வரிகள் லோகியும்சேர்ந்து உருவாக்கியவை. மகத்தான விஷயங்கள் முன் கண்ணீருடன் நின்ற கலைஞனை இப்போது எண்ணிக்கொள்கிறேன்\nபாடல் கைதப்றம் தாமோதரன் நம்பூதிரி\nசௌகந்திகங்ஙளே உணரூ வீண்டும் என்\nமூகமாம் ��ாத்ரியில் பார்வணம் பெய்யுமீ\nசேதோ விகாரமே நிறயூ வீண்டுமென்\nலோலமாம் சந்தியயில் ஆதிரா தென்னலின்\nநின் விரல் பூ தொடும்போள் என் நெஞ்சில்\nஇதயம் பாடும் தாளத்தின் சிந்து\nநறுமண மலர்களே விழியுங்கள் மீண்டும்\nஎன் ஊமை இரவுகளில் பௌர்ணமி பெய்யும்\nஇந்த ஏகாந்த யாம வீதியில்\nவாடாமல் நிற்கின்றது என் தீபம்\nநான் பாடும் இந்த அன்பின் உருவகத்தைப்போல.\nஇனிய உணர்வுகளே நிறையுங்கள் மீண்டும் என்\nமெல்லிய அந்தியின் ஆதிராநாளின் தென்றலின்\nவீழாமல் நிற்கின்றது என் பிரக்ஞை,\nஉன் விரல் பூ தீண்டும்போது என் நெஞ்சில்\nகலங்கும் தனிய கணங்களில் வாழ்க்கையின் சாராம்சமாகவே நம்முடன் வரும் பாடல் என்று எனக்கு படுவதுண்டு இது.\nமறுபிரசுரம்/முதற்பிரசுரம் ஆகஸ்ட் 23, 2010\nபழம் உண்ணும் பறவை [ஷங்கர் ராமசுப்ரமணியன் கவிதைகள்] – ஏ.வி. மணிகண்டன்\nவிஷ்ணுபுரம் விழா பங்கேற்பாளர்கள், சந்திப்புகள்\nஇசைவிமரிசகரின் நண்பராக இருப்பதன் இருபத்திஐந்து பிரச்சினைகள்\n“கண்ணீர் பூவிண்டே ” என்றவொரு கிரீடம் படப்பாடலும் சேர்க்கலாம். அது அந்தக்காலம் என்று சொல்லும் அளவிற்கு மலையாளம் படப்பாடல்கள் இப்போழ்து உள்ளது. மாற்றம் என்பது மனித தத்துவம் அல்லவே. சமீபத்தில் ஒரு மலையாள டப்பாங்குத்து பாட்டில் mamooty பார்த்து அசந்து விட்டேன். :)\nஇதிகாச நவீனத்துவம், எஸ்.ராமகிருஷ்ணனின் உபபாண்டவம்\nநவீன நாவல் -எதிர்வினை, சுனீல் கிருஷ்ணன்\nமடத்துவீடு, புத்தரின் கண்ணீர் - விமர்சனங்கள்\nவிஷ்ணுபுரம் வாசிப்பு - கடிதம்\nகிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-7\nஆங்கில இலக்கியம் இன்று, ஒரு துளிச்சித்திரம்- நரேன்\nஃபுகோகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-6\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/01/13042510/1222591/IT-Raids-13-Business-Establishments-Of-BJP-Leader.vpf", "date_download": "2019-09-21T01:39:29Z", "digest": "sha1:ASE3GD46XH3OEIRM43HC7OTC3CRANPIZ", "length": 14121, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "பா.ஜனதா தலைவரின் 13 நிறுவனங்களில் வருமான வரி சோதனை || IT Raids 13 Business Establishments Of BJP Leader Anil Goyal In Uttarakhand", "raw_content": "\nசென்னை 21-09-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபா.ஜனதா தலைவரின் 13 நிறுவனங்களில் வருமான வரி சோதனை\nஉத்தரகாண்ட் மற்றும் அரியானா மாநிலங்களில் பா.ஜனதா தலைவர் அனில் கோயல் மற்றும் அவரது குடும்பத்தினர் நடத்திவரும் 13 நிறுவனங்களில் வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். #Uttarakhand #ITRaid #BJP #AnilGoyal\nஉத்தரகாண்ட் மற்றும் அரியானா மாநிலங்களில் பா.ஜனதா தலைவர் அனில் கோயல் மற்றும் அவரது குடும்பத்தினர் நடத்திவரும் 13 நிறுவனங்களில் வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். #Uttarakhand #ITRaid #BJP #AnilGoyal\nஉத்தரகாண்ட் மற்றும் அரியானா மாநிலங்களில் பா.ஜனதா தலைவர் அனில் கோயல் மற்றும் அவரது குடும்பத்தினர் நடத்திவரும் 13 நிறுவனங்களில் வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். ‘குவாலிட்டி ஹார்டுவேர்’, ‘உமாங் சேரீஸ்’, அல���க்சியா பேனல்ஸ், குவான்டம் பல்கலைக்கழகம், ‘பஞ்சாப் பிளைவுட் இன்டஸ்ட்ரீஸ்’ உள்ளிட்ட இந்த 13 நிறுவனங்களில் விற்பனையை மறைத்தல், கணக்கில் வராத ரசீதுகள் மற்றும் முதலீடுகள் என ஏராளமான ஆவணங்களை கைப்பற்றிச் சென்றனர்.\nகோயல் 2016-ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிட்டார். கட்சியின் மூத்த தலைவர்களுடன் நெருக்கமாக இருக்கும் இவர் சமீபத்தில் டேராடூன் மேயர் பதவிக்கு டிக்கெட் கேட்டு வந்தார்.\nசென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத் தலைவர்\nடுவிட்டரில் போலி செய்திகளை வழங்கிவந்த ஆயிரக்கணக்கான கணக்குகள் முடக்கம்\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் ஒரே நாளில் 2,000 புள்ளிகளை தாண்டியது\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக தேசிய தேர்வு முகமைதான் பதிலளிக்க வேண்டும்- சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\nபாலியல் வழக்கில் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தா கைது\n2019 அக்டோபருக்கு பிறகு தயாரிப்புத்துறையில் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு 15 சதவீதம் மட்டுமே வரி- நிர்மலா சீதாராமன்\nஅமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் துப்பாக்கிச்சூடு\nதமிழகத்தில் 24, 25-ந்தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nவெளியே தள்ளும் முன்பு டோனியே ஓய்வு பெற வேண்டும் - கவாஸ்கர்\nஎல்.ஐ.சி. பணத்தை நஷ்ட கம்பெனிகளில் முதலீடு செய்வதா\nசமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரப்புவதை தடுக்க விரைவில் புதிய சட்டம் - ஐகோர்ட்டில், மத்திய அரசு தகவல்\nபேனர் விவகாரத்தில் நடிகர் விஜய் கருத்தை வரவேற்கிறேன்- கே.எஸ்.அழகிரி\nஆசிரியை குத்திக் கொலை - மாணவன் அளித்த வாக்குமூலத்தால் போலீசார் குழப்பம்\nபஜாஜ் ஆட்டோ வாகனங்கள் விலை மாற்றம்\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nகொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம்\nஅடிக்கடி கை. கால் மரத்து போவதற்கான காரணங்கள்\nஅத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடம் இதுதான்- விவேக்\nபசியால் வாடியபோது ‘பர்கர்’ கொடுத்து உதவிய பெண்ணை தேடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ\nஇந்திய வீரருக்கு பாராட்டு தெரிவித்த அப்ரிடி\nபிகில் பட வாய்ப்பு எனக்கு பம்பர் பரிசு- கதிர்\nசுபஸ்ரீ விவகாரம் - பிகில் பட ���ிழாவில் நடிகர் விஜய் அதிரடி பேச்சு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.primevideo.com/help/ref=atv_hp_nd_nav?language=ta_IN&nodeId=GD5REBNJD74BURF6", "date_download": "2019-09-21T01:33:02Z", "digest": "sha1:EU4NU7PACU6JUVP45QPE4C6G34NFPXUE", "length": 5088, "nlines": 41, "source_domain": "www.primevideo.com", "title": "Prime Video: உதவி", "raw_content": "\nவலைத்தள மொழி - TA\nஉங்கள் சாதனங்களில் Prime Video-ஐ நிறுவுதல்\nPrime Video தலைப்புகளைப் பதிவிறக்குதல்\nPrime Video-இல் பெற்றோர் கட்டுப்பாடுகள்\nPrime Video-இல் கட்டுப்பாடுகளை அமைத்தல்\nTwitch Prime நன்மைகளைப் பெறுக\nPrime Video சலுகைக் கட்டணத்தைப் பற்றிய தகவல்\nAmazon Prime-ஐத் தொடங்கிய பிறகு உங்கள் Prime Video மெம்பர்ஷிப்பை மாற்றவும்\nPrime Video-இலுள்ள அணுகல்தன்மை அம்சங்கள்\nஇணைக்கப்பட்ட சாதனங்களில் Prime Video-இல் சப்டைட்டில்கள் அல்லது கேப்ஷன்களை இயக்கவும்\nஇணையம், Amazon சாதனங்கள் மற்றும் மொபைல் சாதனங்களின் Prime Video-இல் சப்டைட்டில்கள் அல்லது கேப்ஷன்களை இயக்கவும்\nஇணைக்கப்பட்ட சாதனங்களில் Prime Video-இல் மாற்று டிராக்குகள் அல்லது ஆடியோ விளக்கங்களைத் தேர்ந்தெடுக்கவும்\nஇணையம், Amazon சாதனங்கள் மற்றும் மொபைல் சாதனங்களின் Prime Video-இல் மாற்று டிராக்குகள் அல்லது ஆடியோ விளக்கங்களைத் தேர்ந்தெடுக்கவும்\nஎனது Prime Video சந்தாவை ரத்துசெய்தல்\nAmazon Prime மெம்பர்ஷிப்பின் பாகமாக Prime தலைப்புக்கள் இருக்கும் தேர்வை நீங்கள் பெறுவீர்கள்.\nPrime Video 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் மற்றும் பிரதேசங்களில் தகுதி வாய்ந்த Prime Video அல்லது Amazon Prime மெம்பர்ஷிப்புடன் உள்ளது.\nமெம்பர்ஷிப் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது; Prime Video பதிவு செய்தல் செயல்முறையின் ஒரு பகுதியாக, நீங்கள் பதிவு செய்யும் போது உங்களுக்கு கிடைக்கும் மெம்பர்ஷிப் விருப்பங்களை நிர்ணயிக்க உதவுவதற்காக உங்கள் இருப்பிடத்தைத் தெரிவு செய்ய தூண்டப்படுவீர்கள்.\nதகுதிவாய்ந்த Amazon Prime மெம்பர்ஷிப்கள்:\nஆண்டு Amazon Prime மெம்பர்ஷிப்,\nமாத Amazon Prime மெம்பர்ஷிப்,\n30 நாள் Amazon Prime இலவசச் சோதனைகள், மற்றும்\nஆண்டு Amazon Prime மாணவர் மெம்பர்ஷிப்கள்.\nNote: Prime-இல் கிடைக்கும் தலைப்புகளின் தேர்வு எப்போதும் மாறிக் கொண்டிருக்கும். Prime Video பட்டியலில் புதிய தலைப்புகள் சேர்க்கப்படும் மற்றும் அவ்வப்போது தலைப்புகள் அகற்றப்படும்.\nவிதிமுறைகள் மற்றும் தனியுரிமை அறிவிப்பு.\n© 1996-2019, Amazon.com,Inc. அல்லது அதன�� அங்கீகாரம் பெற்றவர்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/tag/savukku/page/30/", "date_download": "2019-09-21T01:38:38Z", "digest": "sha1:FX3S76DWRNREAFTY7RYSQMWAQUO26GC4", "length": 6489, "nlines": 52, "source_domain": "www.savukkuonline.com", "title": "savukku – Page 30 – Savukku", "raw_content": "\nGeneral / மாமா ஜி-ஆமாஜி\nமாமா ஜி, ஆமா ஜி – 3\nஆமா ஜி தலை தெறிக்க ஓடி வருகிறார். மாமா ஜி. மாமா ஜி. சீக்கிரம் கௌம்புங்க. இடத்தை காலி பண்ணுவோம். மாமா ஜி : என்ன ஜி. என்ன ஆச்சு. ஏன் இவ்வளவு பதட்டப் படுறீங்க ஆமா ஜி : காவிரி விவகாரம் பெருசானதுல இருந்து,...\n” ”ஆமாம் வெங்கட். சேர்மேனுக்கு கதிரொளியை தொடர்ந்து நடத்தறதுல விருப்பம் இல்லை. நெறய்ய ப்ரெஷ்ஷர் இருந்துருக்கும்னு தோணுது. ஹி வான்ட் டு க்விட் ஃப்ரம் ப்ரெஸ். (He want to quit from press) சிங்காரவேலு பத்தி நம்ம மொதல்ல பப்ளிஷ் பண்ணப்பவே...\n“குடியரசுத் தலைவருக்கு பிரிவு 311 (2) (சி)ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி, கோட்டைச்சாமி வெங்கட் ஆகிய உன்னை டிஸ்மிஸ் செய்து உத்தரவிடப்படுகிறது“ நான் கையெழுத்திட்டுக் கொடுத்ததும் வந்திருந்த நபர் எழுந்து சென்றார். எந்த வித விசாரணையும் நடத்தாமல் எப்படி ஒரு அரசு ஊழியரை பணி நீக்கம்...\nFacebook போன்ற சமூக வலைதளத்தை பயன்படுத்தும் பெருவாரியான மக்களின் சந்தேகம் Facebook எப்படி சம்பாதிக்கிறது எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் அதன் வருமானம் பொருளை சந்தையில் விற்பதின் மூலம் லாபம் ஈட்டுவது தான். அப்படியானால் Facebook எதை விற்பனை செய்கிறது எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் அதன் வருமானம் பொருளை சந்தையில் விற்பதின் மூலம் லாபம் ஈட்டுவது தான். அப்படியானால் Facebook எதை விற்பனை செய்கிறது ஃபேஸ்புக் எதை வியாபாரம் செய்கிறது,...\nGeneral / மாமா ஜி-ஆமாஜி\nஆமா ஜி, மாமா ஜி -2\nஜி. ஜி..ஜீ. என்று அலறியபடியே ஆமா ஜி ஓடி வந்தார். மாமா ஜி : மெதுவா ஜி. உக்காருங்க ஜி. ஏன் பதர்றீங்க. ஆமா ஜி : ஜீ. நம்ப எச்.ராஜா ஜீயை நீதிமன்றம் மென்டல்னு சொல்லிடுச்சாமே ஜி. மாமா ஜி : கண்டுபுடுச்சிட்டாங்களா \nபரபரப்பாக ஆளுக்கு ஒரு பக்கம் பேப்பரை வாங்கிக் கொண்டார்கள். எனக்கு இருந்த ஆர்வத்தை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. என் ரூம் மேட், “சார் ஜெயிலர் ரூம்ல எல்லா பேப்பரும் இருக்கும். அங்க போய் படிங்க“ என்றான். வாயிலில் இருந்த காவலரிடம் சொல்லி விட்டு, ஜெயிலரை பார்க்கச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4007310&anam=DriveSpark&psnam=CPAGES&pnam=tbl3_autos&pos=5&pi=7&wsf_ref=%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%86%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2019-09-21T01:02:53Z", "digest": "sha1:MV4HLP6CUIAWIFZEI3CU2LOPQGUI7YLS", "length": 14464, "nlines": 77, "source_domain": "3gdongle.airtel.in", "title": "தொடர் சரிவில் ஆட்டோமொபைல் துறை... ஓலா, உபரை கை காட்டிய நிர்மலா சீத்தாராமன்!-DriveSpark-Car News-Tamil-WSFDV", "raw_content": "\nதொடர் சரிவில் ஆட்டோமொபைல் துறை... ஓலா, உபரை கை காட்டிய நிர்மலா சீத்தாராமன்\nதொடர் சரிவில் ஆட்டோமொபைல் துறை... ஓலா, உபரை கை காட்டிய நிர்மலா சீத்தாராமன்\nமத்திய அரசின் 100 நாள் சாதனைகளை விளக்கும் கூட்டம் சென்னையில் நடந்தது. இதில், கலந்து கொண்ட நிர்மலா சீத்தாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆட்டோமொபைல் துறை சரிவிற்கான காரணங்கள் குறித்து அவர் விளக்கினார்.\nதொடர் சரிவில் ஆட்டோமொபைல் துறை... ஓலா, உபரை கை காட்டிய நிர்மலா சீத்தாராமன்\n\"ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சி அடைந்து வருவது குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆட்டோமொபைல் துறை சரிவிற்கு குறிப்பிட்ட காரணத்தை மட்டும் கூற முடியாது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.\nதொடர் சரிவில் ஆட்டோமொபைல் துறை... ஓலா, உபரை கை காட்டிய நிர்மலா சீத்தாராமன்\nபிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு கொண்டு வருவதால், இந்த மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்வதற்கு மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அத்துடன், தற்போது இளம் தலைமுறையினர் மாதத் தவணையில் கார் வாங்குவதை விரும்பவில்லை. மாறாக, மெட்ரோ ரயிலையும், ஓலா, உபர் போன்ற வாடகை கார்களை பயன்படுத்துவதும் வாகன விற்பனை சரிவுக்கு முக்கிய காரணம்.\nதொடர் சரிவில் ஆட்டோமொபைல் துறை... ஓலா, உபரை கை காட்டிய நிர்மலா சீத்தாராமன்\nவாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பது குறித்த கேள்விக்கு, அதுகுறித்து இப்போது எதுவும் கூற முடியாது என்று கூறி இருக்கிறார். அமைச்சர் நிர்மலா சீத்தாராமனின் இந்த பதில் வாகன உற்பத்தி நிறுவனங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nதொடர் சரிவில் ஆட்டோமொபைல் துறை... ஓலா, உபரை கை காட்டிய நிர்மலா சீத்தாராமன்\nவாகனத் துறையில் ஏற்பட்டுள்ள சரிவுக்கு ஜிஎஸ்டி வரி, காப்பீட்டுத் துறையின் புதிய விதிமுறைகள் மற்றும் பண மதிப்பிழப்பு உள்ளிட்டவை காரணங்களாக முன் வைக்கப்படுகின்றன. அத்துடன், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளும் கார் வாங்குவோ���ின் முடிவை மறுபரிசீலனைக்கு இட்டு சென்றுள்ளது.\nதொடர் சரிவில் ஆட்டோமொபைல் துறை... ஓலா, உபரை கை காட்டிய நிர்மலா சீத்தாராமன்\nஇந்த நிலையில், ஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்துவதற்கு மத்திய அரசு சில திட்டங்களை அறிவித்தாலும், அது போதுமானதாக இல்லை. வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைப்பதே சிறந்த உபாயமாக இருக்கும் என்று கூறி வாகன நிறுவனங்கள் அரசை வலியுறுத்தி வருகின்றன.\nMost Read: ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் பெர்ஃபார்மென்ஸ் மாடல் அறிமுகம்\nதொடர் சரிவில் ஆட்டோமொபைல் துறை... ஓலா, உபரை கை காட்டிய நிர்மலா சீத்தாராமன்\nஇந்த நிலையில், வரும் 20ந் தேதி கோவாவில் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வாகனங்கள் மீதான வரியை குறைப்பது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்து ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறையே காத்துக் கிடக்கிறது.\nMost Read: அபராதத்தில் இருந்து தப்பிக்க இளைஞர் செய்த காரியத்தை பாருங்கள்...\nதொடர் சரிவில் ஆட்டோமொபைல் துறை... ஓலா, உபரை கை காட்டிய நிர்மலா சீத்தாராமன்\nகடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த மாதம் வாகன விற்பனை கடுமையாக சரிந்துள்ளது. கடந்த மாதம் இந்தியாவின் வாகன விற்பனை 38.7 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. கார் விற்பனையில் 31.6 சதவீதம் வரையிலும், இருசக்கர வாகன விற்பனையில் 22.2 சதவீதம் வரையிலும், வர்த்தக வாகன விற்பனையில் 54.3 சதவீதம் வரையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது.\nMost Read: வெறும் 100 ரூபாய் போதும்... நீங்கள் அபராதமே கட்ட வேண்டியதில்லை... இந்த சூப்பர் ரூல் தெரியாம போச்சே\nதொடர் சரிவில் ஆட்டோமொபைல் துறை... ஓலா, உபரை கை காட்டிய நிர்மலா சீத்தாராமன்\nஇதனால், ஆட்டோமொபைல் துறையில் பணியாற்றும் பல லட்சம் பேர் வேலை இழந்து வருகின்றனர். அத்துடன், இது பெரும் முதலீடுகளை செய்து வாகன உற்பத்தி நிறுவனங்கள், டீலர்கள், துறை சார்ந்த பணியாளர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஆட்டோமொபைல் துறை சரிவிற்கான காரணங்கள் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பல்வேறு காரணங்களை அடுக்கி உள்ளார்.\nஇந்த மாதிரி ஆளுங்கள பார்த்திருக்கீங்களா... ஏன் இப்படி ஆகுதுனு தெரியுமா\nஉங்க இரத்தத்துல அதிக அளவு கொழுப்பு சேர்ந்தால் என்ன நடக்கும்\nஉங்க அந்த��ங்க பகுதியில் இந்த பிரச்சினை இருக்கா... அது இந்த நோயா இருக்கலாம்...\nஏன் செப்டம்பர் மாதத்தில் மட்டும் ஆஸ்துமா அதிகம் தாக்குகிறது என்று தெரியுமா\nஉங்கள் கல்லீரல சுத்தமா வைச்சுக்கனும்மா தினமும் இந்த ஜூஸ் குடிங்க போதும்...\n... இந்த பாட்டி வைத்தியத்த ட்ரை பண்ணுங்க... உடனே சரியாகும்...\nஇந்த உணவுகளைப் பற்றிய ஒரு உண்மைய சொன்னா.. இனிமேல் அத வாங்கவே மாட்டீங்க...\nஉங்க கைவிரல் நகம் இப்படி இருக்கா அப்ப உங்களுக்கு இந்த நோய் இருக்க வாய்ப்பிருக்கு... எச்சரிக்கை\nமழைக்காலம்... டெங்கு பரவாம இருக்கணும்னா இத படிச்சிட்டு அதேமாதிரி செய்ங்க...\nஉங்களை பயமுறுத்தும் இந்த அறிகுறிகள் உண்மையில் உங்களுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாதாம் தெரியுமா\nஏழே நாட்களில் உடற்பயிற்சி செய்யாமல் தொப்பையை குறைக்கணுமா\nகுறட்டை விடுறத நிறுத்தணும்னா தூங்கறதுக்கு முன்னாடி இந்த பொருட்களை கண்டிப்பா சாப்பிட்றாதீங்க...\nஉங்க கை மற்றும் கால் எப்பவுமே ஜில்லுனு இருக்கா அப்ப உங்களுக்கு இந்த பிரச்சினை இருக்க வாய்ப்பிருக்கு\nஉடல் எடையை அதிகரிக்க வேண்டுமா அப்ப டெய்லி இந்த யோகா செய்யுங்க...\nஉயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் சிறுநீரக நுண்குழலழற்சி பற்றி கேள்விப்பட்டதுண்டா\nஇப்படி ஒரு பாலியல் நோயா... கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க மக்களே\nஅட்ரீனல் பற்றாக்குறை நோய் எதனால் வருகிறது... உங்களுக்கு வருவதற்கான அறிகுறிகள் என்னென்ன\nமுதுகு வலி ரொம்ப அதிகமா இருக்கா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\nஆபிஸில் 9 மணிநேரத்துக்கு மேல் வேலை செய்பவரா அப்ப கண்டிப்பா இத படிங்க...\nவாரம் 1 முறை 'நீர் விரதம்' இருப்பதால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா\nகுண்டுலயே இத்தனை குண்டு இருக்கா இத பாருங்க... நீங்களே ஆச்சர்யப்படுவீங்க...\nஇந்த ஒரு பொருள் மூட்டு வலியை மாயமாய் மறைய செய்யும் தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=18244", "date_download": "2019-09-21T00:51:05Z", "digest": "sha1:5HRS4M7U3VUPMDXO62B2IKRPXHLQV27U", "length": 13259, "nlines": 83, "source_domain": "eeladhesam.com", "title": "கொல்லப்பட்ட மக்களுக்கு சுடர் ஏற்றிய ஹற்றன் நஷனல் வங்கி உத்தியோகத்தர்கள் பணிநீக்கம் – Eeladhesam.com", "raw_content": "\nவிபத்தில் சிக்கி முன்னணி பிரதேசபை உறுப்பினர் பலி\nஇந்தியாவின் நிரந்தர நண்பர்கள் தமிழர்களே – செ.கஜேந்திரன்\nஅதிபர் வேட்பாளர் தெரிவு விடயத்தில் ���லையிடாது கூட்டமைப்பு\nபயங்கரவாதி சியாமின் தகவலிலேயே வெடி பொருட்கள் மீட்பு\nயாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதல்\nமகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை – சுதந்திரக் கட்சி\nஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு\nஇந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்.. ராஜ்யசபாவில் முதல் பேச்சில் வைகோ ஆவேசம்\nகொல்லப்பட்ட மக்களுக்கு சுடர் ஏற்றிய ஹற்றன் நஷனல் வங்கி உத்தியோகத்தர்கள் பணிநீக்கம்\nசெய்திகள் மே 25, 2018மே 27, 2018 இலக்கியன்\nசிங்களப் படைகளால் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு நினைவேந்தல் நடத்தியமைக்காக கிளிநொச்சியில் உள்ள ஹற்றன் நஷனல் வங்கியின் உதவி முகாமையாளரும் ஓர் ஊழியரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nகடந்த 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று கிளிநொச்சியிலுள்ள ஹற்றன் நஷனல் வங்கியில் முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளர்களும் ஊழியர்களும் ஒன்று சேர்ந்து நினைவுச் சுடர் ஏற்றி வணக்க நிகழ்வில் ஈடுபட்டனர்.\nஇந்த நினைவேந்தல் தொடர்பான நிழற்படம் சமூகவலைதளங்களில் வெளியாகியது. இதையடுத்து வங்கியின் சிங்கள உயர் அதிகாரிகள் மேற்படி வங்கிக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.\nஇதன் தொடர்ச்சியாக கொழும்பிலுள்ள குறித்த தனியார் வங்கியின் தலைமை அலுவலக உயர் அதிகாரிகள், கிளிநொச்சி வங்கியின் உதவி முகாமையாளரை விசாரணைக்கு உட்படுத்தினர்.\nஇறுதி யுத்தத்தில் தம் உயிர்களை அர்ப்பணித்த உறவினர்களை நினைவு கூருவது, அவர்களின் உரிமை என உதவி முகாமையாளர் தலைமை அலுவலக உயர் அதிகாரிகளுக்கு எடுத்துரைத்துள்ளார்.\nஆனால் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் போராளிகளை நினைவு கூர்ந்து வங்கியில் நினைவுச் சுடர் ஏற்றியமை தேசத்திற்கு விரோதமானது என்று குறித்த வங்கியின் கொழும்புத்தலைமை வாதிட்டிருக்கிறது.\nஅதுமட்டுமின்றி, உடனடியாக அந்த நிகழ்வை ஏற்பாடு செய்த உதவி முகாமையாளர், மற்றும் ஊழியர் ஒருவரையும் பணியில் இருந்து இடை நிறுத்துவதாகவும் அறிவித்துள்ளனர்.\nஅதேவேளை, கிளிநொச்சி வங்கியில் பணியாற்றும் ஏனைய அதிகாரிகள், மற்றும் ஊழியர்களையும் பணியில் இருந்து இடை நிறுத்துவதற்கான விசாரணைகளை, கொழும்பில் இருந்து கிளிநொச்சிக்குச் சென்ற உயர் அதிகாரிகள் ஆரம்பித்துள்ளதாகவும் வங்கியின் இணையத் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து குறித்த வங்கியின் கிளிநொச்சிக்கிளையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் பணியில் இருந்து இடை நிறுத்தப்படலாம் எனவும் அச்சம் எழுந்துள்ளது.\nமுள்ளிவாய்கால் நினைவுச் சுடர் ஏற்றும் நிகழ்வு கிளிநொச்சியிலுள்ள குறித்த தனியார் வங்கி உட்பட வடபகுதியிலுள்ள ஏனைய வங்கிகளிலும் ஒவ்வொரு வருடமும் இடம்பெறுவது வழமை.\nஆனால் இந்த வருடம் மாத்திரம், குறித்த வங்கியில் விசாரணைகளை நடத்தி ஆரம்ப கட்டமாக, உதவி முகாமையாளர் மற்றும் ஊழியர் ஒருவரை பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.\nஇந்த சம்பவம் தொடர்பாக ஏனைய தனியார் வங்கி ஊழியர்கள் ஊழியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.\nவிசாரணகள் தொடரும் என்ற போர்வையில் இடை நிறுத்தம் செய்யப்பட்டவர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தையும் மற்றையவர் அம்பாறை அக்கரைப்பற்றையும் சேர்ந்தவர்கள் ஆவர்.\nஇந்தியாவின் நிரந்தர நண்பர்கள் தமிழர்களே – செ.கஜேந்திரன்\nஇலங்கைக்குள் சீனா வருவதற்கு காரணம் இந்திய அரசின் தவறான அணுகுமுறையே என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா\nபயங்கரவாதி சியாமின் தகவலிலேயே வெடி பொருட்கள் மீட்பு\nபயங்கரவாதி ஷஹ்ரான் ஹஷிமின் செயற்பாட்டாளராக இருந்த தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் கல்முனை சியாமிடமிருந்து பெறப்பட்ட தகவலை\nயாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதல்\nயாழ்.வல்வெட்டித்துறை- ஊரிக்காடு பகுதியில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 9மணியளவில், ஊரிக்காடு\nஹற்றன் நஷனல் வங்கிக்கு தமிழ் மக்கள் கடும் எதிர்ப்பு\nஎப்போது அழைத்தாலும் சந்திக்க தயார்: அமெரிக்காவிடம் கெஞ்சும் வட கொரியா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nவிபத்தில் சிக்கி முன்னணி பிரதேசபை உறுப்பினர் பலி\nஇந்தியாவின் நிரந்தர நண்பர்கள் தமிழர்களே – செ.கஜேந்திரன்\nஅதிபர் வேட்பாளர் தெரிவு விடயத்தில் தலையிடாது கூட்டமைப்பு\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீ��ர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muruganarul.blogspot.com/2007/08/", "date_download": "2019-09-21T00:21:37Z", "digest": "sha1:LN4X6DIOEV4A42VFWPJMO73OQLO6HW6Y", "length": 31791, "nlines": 528, "source_domain": "muruganarul.blogspot.com", "title": "முருகனருள்: August 2007", "raw_content": "\nபாடல் வரிகள் தேடிடும் முருகனடியார்க்கும்,\nதமிழின்பம் நாடிடும் அன்பர்க்கும் உதவியாக.....அவனருளால்\nவருக வருக மயிலோர் வருக\nமுருகனருள் முந்த வந்து இருக்கீக\n5. குன்றுதோறாடல் (திருத்தணி முதலான தலங்கள்)\n* 28 முருகத் தலம்\nநாடறியும் நூறுமலை நான் அறிவேன் சுவாமிமலை\n*அந்தச் சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி\n*அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி\n*அம்மாவும் நீயே அப்பாவும் நீயே\n*அரியது கேட்கும் எரிதவழ் வேலோய்\n*அல்லி விழியாலும் முல்லை நகையாலும்\n*அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்\n*அறுபடை வீடு கொண்ட திருமுருகா\n*ஆடு மயிலே கூத்தாடு மயிலே\n*ஆறுமுகம் ஆன பொருள் வான்மகிழ\n*உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே\n*உள்ளம் உருகாதா ஊனும் உருகாதா\n*உனக்கும் எனக்கும் இருக்குதைய்யா உறவு\n*உனைப் பாடும் தொழில் இன்றி\n*எத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு\n*எவ்வூரில் இருந்தாலும் செந்தூரில் வா\n*எழுதி எழுதிப் பழகி வந்தேன்\n*எனது உயிர் நீ முருகா\n*ஏறுமயில் ஏறி விளையாடும் முகம்\n*ஓராறு முகமும் ஈராறு கரமும்\n*கண் கண்ட தெய்வமே கை வந்த செல்வமே\n*கந்தன் வந்தான் வள்ளிமலை மேலாக\n*கந்தா நீ ஒரு மலைவாசி\n*கலியுக வரதன் கண் கண்ட தெய்வமாய்\n*கலை மேவு ஞானப் பிரகாச\n*கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்\n*காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது\n*குமரன் தாள் பணிந்தே துதி\n*குயிலே உனக்கு அனந்த கோடி\n*குன்றத்தில் கோயில் கொண்ட நம்பி நம்பி\n*கொஞ்சி கொஞ்சி வா குகனே\n*சண்முகக் கந்தனும் மோகனக் கண்ணனும்\n*சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது\n*சுட்டதிரு நீறெடுத்து் தொட்டகையில் வேலெடுத்து\n*தங்க மயம் முருகன் சன்னிதானம்\n*தமிழாலே அழைத்தவுடன் தாவும் பாலா\n*தித்திக்கும் தேன்பாகும் திகட்டாத தெள்ளமுதும்\n*திரு வளர் சுடர் உருவே\n*திருமகள் உலாவும் இருபுய முராரி\n*நான் காணும் பொருள் யாவும் நீயாகவே\n*நினைத்த போது நீ வரவேண்டும்\n*பன்னிரு விழி அழகை முருகா\n*பார்த்தால் முருகன் முகம் பார்க்க வேண்டும்\n*மரகத வடிவம் செங்கதிர் வெயிலால்\n*மருதமலையானே நாங்கள் வணங்கும் பெருமானே\n*மனதுக்கு உகந்தது முருகன் ரூபம்\n*மனமே முருகனின் மயில் வாகனம்\n*மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு\n*மால் மருகா எழில் வேல் முருகா\n*முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே\n*முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு\n*முருகா என்றதும் உருகாதா மனம்\n*முருகா முருகா முருகா வா\n*லார்ட் முருகா லண்டன் முருகா\n*வணங்கிடும் கைகளில் வடிவத்தைப் பார்த்தால்\n*வண்ணக் கருங்குழல் வள்ளிக் குறமகள்\n*வர மனம் இல்லையா முருகா\n*வள்ளி வள்ளி என வந்தான்\n*வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை\n*வெற்றி வேல் வீர வேல்\nநாடறியும் நூறுமலை நான் அறிவேன் சுவாமிமலை\nநாடறியும் நூறு மலை நான் அறிவேன் சுவாமிமலை\nஓம் ஓம் என வருவோர்க்கு\nநாம் என துணை ஆவான்\nLabels: *நாடறியும் நூறு மலை, cinema, குமரன், குன்னக்குடி, பித்துக்குளி முருகதாஸ்\nதிருத்தணி முருகனுக்கு அரோஹரா வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா\nஇன்று ஆடிக்கிருத்திகை. முருகன் இருக்கும் எல்லா தலங்களிலும் விசேஷம்தான். ஆனாலும் மிக விசேஷமாகக் கொண்டாடப்படுவது ஆறுபடை வீடுகளில் ஒன்றானதிருத்தணிகையில்தான்.பால்காவடிகளும் பன்னீர்காவடிகளும் ஆயிரக்கணக்கில் பவனிவர லக்ஷம்பேர்களுக்கு மேல் திருத்தணியில் கூடும் தினம்.\"திருத்தணி முருகனுக்கு அரோஹரா' என்ற கோஷம் வானைப் பிளக்கும்.வள்ளி தெய்வயானையுடன் அபிஷேக அலங்காரங்களுடன் முருகன் அழகனாக காட்சி தரும் நாள். சிறுவர்கள்கூட காவடி எடுத்து ஆடிவருவார்கள்\nபக்தர் கூட்டமெல்லாம்\"கந்தா வந்து அருள் தரலாகாதா' என்று கதறி கண்ணீர்மல்க கைகூப்பி வணங்குவார்கள்.ஊரே திருவிழாக்கோலம் பூண்டு எங்கும் ஆனாந்தவாரிதியாக இருக்கும். நீங்க கூட்டத்துக்குள் போய் அழகனைப் பார்க்க வேண்டாம் இங்கேயே அமைதியாக தரிசனம் செய்துகொள்ளுங்கள்.\nபாபநாசம் சிவனைவிட முருகனை அனுபவித்தவர் யாரும் கிடையாது . பல பா���ல்கள் அழகன் முருகன் மீது புனைந்துள்ளார். அருணகிரியாருக்கும் சிவனுக்கும் ஒரு ஒற்றுமை. இருவரும் முருகனை நேரடியாக பாடமாட்டார்கள்.மால்மருகனை சொல்லிய பிறகுதான் மருகனைச் சொல்லுவார்கள்.\nஅவரின் பல பாடல்களில்என் மனத்தை கவர்ந்த பாடல் இது.\nராகம் :- நடபைரவி தாளம்:- கண்ட சாபு\nகந்தா வந்தருள் தரலாகாதா கதிவேறேது.. ........( கந்தா வந்தருள்)\nசெந்தூர் வளர் குஹா அடிமையின்\nசிந்தாகுலம் தீர நீ வலிய\nவந்தால் உந்தன் மஹிமை குறையுமோ\nவள்ளி மணவாளா புள்ளி மயிலேரும்....(கந்தாவந்தருள்)\nபச்சிளங் குழந்தையைப் பெற்ற தாய்\nபரம தயாகரன் என்று பேர் புகழ்\nபவ குஹனே சங்கரன் மகனே\nதயவுடனே திருமால் மருகா-- மன\nமிரங்கி உனதடிமை என்னிடம் பரிந்து...(கந்தாவந்தருள்)\nகந்தனே எனக்குமுன் வந்து நின்று உன் அருள்மழையைப் பொழியக்கூடாதா.எனக்கு உன்னைவிட்டால் வேறு யார் கதி. திருச்செந்தூர் வளர் குஹா என்னுடைய சிந்தனையில் எப்போது இருக்கும் பயத்தை தீர்க்க வரக்கூடாதா உன்னை இவ்வளவுதூரம் வருந்தி வருந்தி நான் அழைத்தால் தான் வருவாயோ ஏன் என்மீது அன்பு கொண்டு\nநீயே வலிய வந்து என்னைக் காத்தால் அதனால் உன் மஹிமை என்ன குறைந்துவிடுமோ. சிசுவை ரக்ஷிப்பது தாயின்கடமை. உனக்கு பரம தயாகரன் என்ற பேர் அதை காப்பாறிக்கொள்ள வேண்டும் என்ற எண்ண்ம் இருந்தால், திருமாலின் மருமகனே, நீயே மனமிரங்கி தயவோடு உன் அடிமையான என்னை காத்தருள வா என்று உரிமையோடு அழைக்கிறார் திரு.சிவன் அவர்கள்\nசரி அழகன் தரிசனம் ஆயிற்று பாடலையும் பார்த்தாகி விட்டது இனி இந்தப்\nபாடலை மும்பை ஜெய்ஸ்ரீ தன் இனிய குரலிசையால் உருகி உருகிப் பாடுவதை இங்கே கேட்டு மகிழுங்கள்\">\nஎல்லாம்வல்ல திருத்தணிமுருகன் எல்லாருக்கும் நன்மைகளைத் தந்து அருளட்டும்.\nLabels: *கந்தா வந்தருள் தரலாகாதா, classical, திராச, பாபநாசம் சிவன், மும்பை ஜெயஸ்ரீ\n* காவடிச் சிந்து பதிவுகள்\n* காவடிச் சிந்தின் கதை\nமதுரை மணி ஐயர் (1)\nயுவன் சங்கர் ராஜா (3)\nடி.என். ராமையா தாஸ் (1)\n* 2007 சஷ்டிப் பதிவுகள்\ngira (29) krs (143) padaiveedu (12) sp.vr.subbaiya (9) vsk (26) அந்தோணிமுத்து (1) அர்ச்சனை (1) அன்பர் கவிதை (19) ஆங்கிலம் (2) ஆறுபடைவீடு (11) ஈழம் (3) கவிநயா (27) காவடிச் சிந்து (9) கிளிக்கண்ணி (1) குமரகுருபரர் (1) குமரன் (56) கேபி சுந்தராம்பாள் (1) கோபி (3) சித்ரம் (3) சிபி (20) சௌராஷ்ட்ரம் (1) தலித் சிற்பம் (1) திராச (31) திருப்புகழ் (28) தெய்வயானை (1) ப���்குனி உத்திரம் (1) பிள்ளைத்தமிழ் (3) மலேசியா (1) மலையாளம் (1) முருகன் சுப்ரபாதம் (1) வள்ளி (3) வள்ளித் திருமணம் (3) வாசகர் கவிதை (6) வாரணமாயிரம் (1) வீரவாகு (1) ஷண்முகப்பிரியா (3) ஷைலஜா (2)\nகுமரன் பதிவிட்ட, தேவராய சுவாமிகள் அருளிய, (செந்தூர்) கந்த சஷ்டிக் கவசம்\n* கந்தர் அநுபூதி - தரும் ஜிரா (எ) கோ. இராகவன்\n* கந்தர் அலங்காரம் - krs\n* கந்தர் கலி வெண்பா - ஞான வெட்டியான் ஐயா\n* திருப்புகழ் விருந்து - VSK ஐயா\nTMS எனும் முருக இசை\nஅறுபடைவீடு - ஆறே நிமிடங்களில்\nVSK ஐயா பதிவிட்ட, சாந்தானந்த சுவாமிகள் அருளிய ஸ்கந்தகுரு கவசம்\nமுருகனை அறிந்து மகிழ, இதர தளங்கள்\n* அருணகிரிநாதர் வரலாறு (ஆங்கிலத்தில்)\n* கந்த சஷ்டி கவசம் - மொத்தம் 6\n* திருப்புகழ் - பொருளுடன் (kaumaram.com)\n* கந்த புராணம் - திரைப்படம்\n* கந்த புராணம் - வண்ணப் படங்களில்...\n* கந்த புராணம் - வாரியார் சொற்பொழிவு\n* காளிதாசனின் குமார சம்பவம் (ஆங்கிலத்தில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-09-21T01:32:16Z", "digest": "sha1:36SCNX3MM6XDXDSD2F4YEG6ZUEP6USIW", "length": 93083, "nlines": 152, "source_domain": "padhaakai.com", "title": "குமரன் கிருஷ்ணன் | பதாகை", "raw_content": "\nபதாகை – ஜூலை 2019\nபதாகை – ஆகஸ்ட் 2019\nபதாகை – செப்டம்பர் 2019\nஉயிரணுக்களால் உண்டாவது உடம்பு. நினைவணுக்களால் உருவாவது மனது. ஓயாமல் மனது உருப்பெற்றுக் கொண்டே இருக்கிறது. இந்த உருவாக்கத்தின் தொடர்வினையாக, ஒரு நிகழ்வின் நொடியை நினைவின் பிரதியாய் மனது சேகரிப்பதை நாம் அனுபவம் என்று அழைக்கலாம். ஆனால் எந்தவொரு நிகழ்வின் நொடியும் தனித்திருப்பதில்லை என்பது காலத்தின் விதி. அதன் முன்னும் பின்னுமாய் கோர்க்கப்பட்ட நிகழ்வுகளுக்குரிய‌ நொடிகளின் பிரதியை கொண்டே குறிப்பிட்ட நிகழ்வை உள்வாங்க முடியும் என்பது காலம் ஏற்படுத்திய உயிரியல் கட்டமைப்பு. ஓரறிவு துவங்கி ஆறறிவு வரை அனைத்திற்கும் இதனை பொது விதி எனக் கொள்ளலாம். இவ்விதியை கொண்டு காலம் நம் மனதை கையாளும் பாங்கு அலாதியானது. நினைப்பின்றி நிகழ்வில்லை, நிகழ்வின்றி நினைப்பில்லை என்னும் விசித்திர வளையத்திற்குள் நம்மை சுற்ற விட்டு வேடிக்கை பார்க்கும் காலத்திற்கு நாம் வைத்திருக்கும் பெயர் வாழ்க்கை. உலகில் உலவும் அனைத்து விதமான விழுமியங்களும் ‍ அது தனிமனித தத்துவ விசாரங்கள் சார்ந்ததோ, சமூகம் சார்ந்ததோ, மதம் சார்ந்ததோ…அறிவியல் சார்ந்ததோ…எப்படியிருப்பினும் இந்த விசித்திர வளையத்தில் அடங்கி விடும். இவ்விசித்திர வளையம் தரும் வியப்பினால் எழுதுகிறேன் அவ்வியப்பை பற்றி எழுதுகிறேன்.இத்தகைய வியப்பை ஊட்டும் படைப்புகளை பற்றியும் எழுதுகிறேன் அவற்றின் வாசிப்பு அனுபவங்களை சுற்றியும் எழுதுகிறேன்.\nஇறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்று மூன்று காலங்கள் இருப்பதாக நமக்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் காலம் ஒன்றே எனத் தோன்றுகிறது. அது இறந்த காலம் தான். அதுவே, நாம் பார்த்த இறந்த காலம், பார்த்துக் கொண்டிருக்கும் இறந்த காலம், நாளை பார்க்கப் போகும் இறந்த காலம் என்று திரிகிறது…ஒரு நினைப்பிலிருந்து மற்றொரு நினைப்புக்கு மனம் நகரும் கால அளவை நிகழ் காலம் என்றும் ஒரு நினைப்பிலிருந்து மற்றொரு நினைப்பை உருவாக்கும் மனதின் விழைவை எதிர் காலம் என்றும் சொல்லலாம் இல்லையா காலம் என்பதே நினைப்பு தான். நினைப்பும் நினைப்பை பற்றிய நினைப்பும்… காலம் என்பதே நினைப்பு தான். நினைப்பும் நினைப்பை பற்றிய நினைப்பும்… காலம் சில சமயங்களில் நம் தோள் அணைத்து அழைத்துச் செல்கிறது. சில சமயங்களில் தரதரவென்று இழுத்துச் செல்கிறது. இரண்டும் இவ்வாழ்வின் இயல்பென்று புரியத்துவங்குகையில் காலத்தை ஒரு அற்புதமான ஆசானாய் பார்க்கும் ஆர்வம் சுரக்கிறது. அதன் விளைவாய் ஒவ்வொரு நொடியையும் கூர்ந்து பார்க்கும் நோக்கம் கிடைக்கிறது. கூர்ந்து பார்த்தல் என்பதே கூடுதல் அனுபவத்திற்கான வழி என்ற பக்குவம் பிறக்கிறது. இவ்வாறு சேர்க்கும் அனுபவத்தின் அச்சாணி நினைப்பு. நினைப்பு என்பது ஒரு விசித்திர வஸ்து. ஒரு நினைவு, அது நினைக்கப்படும் பொழுதில் என்ன பொருள் தரும் என்பது காலத்தின் கையில் இருக்கிறது. இடைப்பட்ட பொழுதுகளில் கிடைக்கும் மேற்கூறிய அனுபவத்தின் ஆழ நீளங்களின் அமைப்பைப் பொறுத்து இருக்கிறது. நினைப்பின் பரிமாணங்கள் நினைப்பை பற்றிய ஒவ்வொரு நினைப்பு தோறும் மாறிக்கொண்டே இருக்கும் விசித்திரம் நிகழ்கிறது. இத்தகைய நினைப்பு தரும் உணர்வை, அதன் விசித்திரத்தை, அதற்கு நிகரான சொற்களின் வடிவேற்றி படிம‌ப்படுத்தும் படைத்தல் அனுபவம் தரும் பரவசத்திற்காய் எழுதுகிறேன்…\nகாலம் நம் நினைப்புடன் உறவாடும் மாயம் தான் எத்���னை வியப்புக்குரியது காலம் ஒரே அலகில் தான் உலகில் உலவுகிறது. ஒரு இலையின் அசைவுக்கும் ஒரு இறுதி மூச்சுக்கும் காலத்தின் அலகு ஒன்றே. ஆனால் அதைப் பார்ப்பவர் அவற்றுடன் கொண்ட நினைப்பின் பரிமாணங்களைப் பொறுத்து அந்நிகழ்வும், பின் அந்நிகழ்வு சார்ந்த நினைப்பும் கால அலகின் கணக்கில் அடர்த்திமிகு நீளம் கொண்ட நினைப்பாக மாறும் மாயம் சொல்லி அடங்குமா சொல்லில் தான் அடங்குமா காலம் ஒரே அலகில் தான் உலகில் உலவுகிறது. ஒரு இலையின் அசைவுக்கும் ஒரு இறுதி மூச்சுக்கும் காலத்தின் அலகு ஒன்றே. ஆனால் அதைப் பார்ப்பவர் அவற்றுடன் கொண்ட நினைப்பின் பரிமாணங்களைப் பொறுத்து அந்நிகழ்வும், பின் அந்நிகழ்வு சார்ந்த நினைப்பும் கால அலகின் கணக்கில் அடர்த்திமிகு நீளம் கொண்ட நினைப்பாக மாறும் மாயம் சொல்லி அடங்குமா சொல்லில் தான் அடங்குமா நாளும் பொழுதும் நிகழும் இம்மாயத்தை மொழியின் வழியே சேகரித்துக் கொள்ளும் தீராத ஆவலில் எழுதுகிறேன்.\n“நெருப்பு என்று எழுதினால் சுட வேண்டும்” என்பார் லா.ச.ரா. அது போல் நினைப்பென்று எழுதினால் நெகிழ வேண்டும். மனதின் நெகிழ்வு உள்ளிருக்கும் மனிதத்தை உரமேற்றிக் கொண்டே இருக்கிறது. அதை வேண்டி எழுதுகிறேன். வாசிப்பவருக்கும் அத்தகைய நெகிழ்தல் நேரும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.\nநினைப்பு உறவுகளாலும் உணர்வுகளாலும் உண்டான கலவை. இங்கே உறவு, உணர்வு என்பதை மனிதருடன் மட்டும் தொடர்புபடுத்திக்கொள்ளாமல், நம் அகத்திற்கும் புறவெளிக்குமான உறவும் உணர்வும் என்று பொருள் கொள்க. இத்தகைய நினைப்பு காலத்துடன் உறவாடும் நிகழ்வுதானே வாழ்க்கை இந்த உறவைப் பற்றி எழுதுகிறேன்…இந்த உறவின் உன்னதம் பற்றிய புரிதல் தரும் விசாலமான பார்வைக்காய் எழுதுகிறேன்…\nகாலம் நொடி தோறும் நினைப்பை பிரசவித்தபடி நகர்ந்து கொண்டே இருக்கிறது. காணும் திசையெங்கும் கடக்கும் பொழுதெங்கும் நினைப்புக்கான கருவை சுமந்தபடி திரிகிறது காலம். உறவையும் பிரிவையும் உட்பொருளாய் கொண்டது காலம். அதை உள்வாங்கி ஊழ்வினையாய் மாற்றுகிறது நினைப்பு. இந்த ரகசியத்தை, அதிசயத்தை, அதன் உட்பொருள் பற்றிய என் புரிதலை பகிர்ந்து கொள்ள எழுதுகிறேன்.\nநிகழ்கால நாக்கில் நினைப்பை அள்ளி தடவுகையில் மனதில் ஊறும் சுவைதானே நம் வயது எனவே வயதின் வார்ப்பு பற்றி எழுதுகிறேன் அதன் சாரமான அனுபவ ஈர்ப்பு பற்றி எழுதுகிறேன்.\nஇதுவரை சொன்ன அகம் சார்ந்த “எதற்காக” தந்த எழுத்துக்கள், பிறர் வாசிக்கும் நிலையை அடையும் பொழுது, ஒரு மிக முக்கியமான “எதற்காக” தந்த எழுத்துக்கள், பிறர் வாசிக்கும் நிலையை அடையும் பொழுது, ஒரு மிக முக்கியமான “எதற்காக” நிகழ்கிறது. இங்கும் காலமே கருவியாய்…ஆம்.ஒரு நுனியை மற்றொன்றில் கோர்த்து விடுவதில் காலம் வெகுவாய்த் தேர்ந்தது\nஎனவே, இவ்வாறு, என் நினைப்பை தேக்கி வைத்த சொல்லடுக்கு ஒன்றை வாசிக்கும் ஒருவர் எதிகொள்ளும் ஒற்றைவரியின் அடியில் அவரின் நினைப்பின் நுனி ஒன்று ஒட்டிக் கொண்டிருக்கக் கூடும். அதன் பின் என் வரி அவரின் பிரதி. அவருக்கான பிரதி. நினைப்பின் பிரதி என்பது வெறும் நகலன்று. அதன் பொருளடக்கம் வாசிப்பவரின் நினைப்புக்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும் பண்பு உடையது. இப்பண்பு பயில‌ வாசிக்கிறேன். இப்பண்பு பகிர எழுதுகிறேன்.\nPosted in எழுத்து, கட்டுரை, குமரன் கிருஷ்ணன், தொடர்கட்டுரை and tagged எதற்காக எழுதுகிறேன், கட்டுரை, குமரன் கிருஷ்ணன் on January 1, 2017 by பதாகை. 1 Comment\nசில படைப்பாளிகளின் புனைப்பெயர்கள், அவர்களின் ஆக்கங்களின் வழி நாம் அனுபவம் அடையும்பொழுது, ஜன்னலோர பயணங்களில் மரங்களின் இடையில் தோன்றி மறையும் சூரியனின் கதிர் போல அவ்வப்பொழுது நம்மை தொடர்ந்து தொட்டுக் கொண்டே இருக்கும். “பாவண்ணன்” என்பதும் அத்தகைய ஒரு பெயரே…”(ப்)பா…” என்பது இப்போதைய தலைமுறைக்கு ஒரு சமீப கால திரைப்படத்தில் நாயகன் உச்சரித்து உச்சரித்து பிரபலமடைந்த வார்த்தை என்று மட்டுமே அறியும் அளவிலே தமிழ் தள்ளாடிக் கொண்டிருக்கையில், “பா” என்றால் பாட்டு அல்லது செய்யுள் வகை என்னும் பொருளையும் தாண்டி ருசிக்கத்தக்க அர்த்தங்களை நினைப்பில் வைக்கமாறு செய்யக்கூடியது.”பாவண்ணன்” உள்ளே இருக்கும் “பா”.\nஇவரது படைப்புகளை வாசித்து பழகிய பின், இப்பெயர் குறித்து பெரும்பாலும் எனக்கு இரண்டு உருவகங்கள் மனதில் தோன்றுவதுண்டு.\nநெசவில் “பாவு” என்பதை “பா” என்பார்கள். பாவண்ணன் நெய்யும் மொழித்தறிகளில் ஓடும் “பாவு”, நம் எண்ணங்களில் இழைக்கும் அன்றாட வாழ்வியல் அனுபவங்களின் வண்ணக் கலவை மிக வசீகரமானது.\n“பா” என்பதற்கு “நிழல்” என்றொரு அர்த்தம் இருப்பதாக சொல்லக் கேட்டிருக்கிறேன். “நிழலுக்கு வண்ணம் தருப���ர்” என்று யோசித்துப் பாருங்கள்… மனதின் நிழல் என்பது எண்ணம் தானே என்ற நினைப்பு நமக்குள் வந்து உட்கார்ந்து விடும். பின் அவரின் படைப்புகளை மறுவாசிப்பு செய்தால், அவரின் ஆக்கங்கள் எங்கும் நிறைந்திருப்பது நமது நிழலாகவும் அதற்கு அவர் பூசும் வண்ணங்களாகவும் நமக்குத் தெரியக் கூடும்…\n“படைப்பாளி” என்பதன் பொருள் குறித்து இவர் சொல்வது [“ஒரு சிற்பம் ஓர் ஓவியம் ஒரு கவிதை“] இவரின் படைப்புகளுக்கே ஒரு அறிமுகம் தருவது போலவும், வாசிப்பு அனுபவம் நமக்கு வழங்கப் போவது என்ன என்று தெளிவு செய்வது போலவும் உள்ளது. “இந்த உலகம் ஏற்றுக் கொள்வதை சொல்ல வேண்டும் அல்லது இந்த உலகத்தை ஒரே ஒரு அங்குலமாவது முன்னகர்த்தி வைக்க வேண்டும் என்கிற எண்ணங்களின் அடிப்படையில் எந்தவொரு படைப்பாளியும் இயங்குவது இல்லை. தோல்வியின் தருணங்களையும் துக்கங்களின் தருணங்களையும் முன்வைக்கின்ற படைப்புகளின் பின்னணியில் உள்ள மன எழுச்சி யாருக்கும் குற்ற உணர்ச்சியை ஊட்டுவதில்லை. இதுவும் இயற்கையே என்ற எளிய உண்மையை உணர்த்துவதாகும். எல்லாவற்றையும் கடந்து வந்த உலகில் இதுவும் கடந்து போகும் என்கிற வெளிச்சத்தை வழங்கும் தோழமை உணர்வை மட்டுமே அது வெளிப்படுத்துகிறது” என்ற இவரின் எண்ணம் இவர் படைப்புகள் முழுவதிலும் பிரதிபலிப்பதை நாம் காண முடியும்.\nபாவண்ணனின் களங்கள் அனைத்துமே ஒரு நுட்பமான புரிதலின் வேர் நோக்கி நம்மை இட்டுச் செல்கின்றன. நாம் எத்தகைய முனைப்புடன் ஒரு தருணத்தின் மீதேறி நிற்க விழைந்தாலும் அத்தருணத்தின் பார்வையாளனாக மட்டுமே நம்மை ஆக்கி வேடிக்கை பார்க்கும் வல்லமை காலத்திற்கு உண்டு என்பதையும், நம் சிந்தனை, செயல், நினைப்பு, முதிர்ச்சி அல்லது முதிச்சியின்மை அனைத்தும் அத்தருணங்களின் தயவே என்பதையும், அவ்வாறு பெற்ற அனுபவத்தின் வாயிலாக நாம் எடை போடக்கூடிய நியாய அநியாயங்களும் தர்ம அதர்மங்களும் கூட மற்றொரு தருணத்திற்கு நம்மை அழைத்துச் செல்ல காலம் வகுக்கும் யுக்தியோ என்றொரு சிந்தனையும் மீண்டும் மீண்டும் பல்வேறு கோணங்களில் நமக்குள் பதிகின்றன.\nமேற்கூறிய “புரிதலின் வேர்” இரண்டு தளங்களில் இயங்கும் அற்புதமான உதாரணம் “வெள்ளம்“. மேல் தளம், சூரதத்தன் என்னும் ஒரு இளம் பிக்குவின் மனம் தன் “பாதை”யிலிருந்து விலகும் தள்ளாட்டத்தையும் அத்தள்ளாட்டத்தின் தருணங்களையும் விரிவுபடுத்துகிறது. எத்தனை நுட்பமாக என்றால், அப்படியொரு நிலை வரப்போகிறது என்பதன் தருணம், இரவெல்லாம் சேகரித்த நீர்த்துளியை காலையில் இழக்கும் இலையின் ஒரு நொடித்துளி மூலமாக பலகாலம் ஒருவன் சேகரிக்கும் அறிவையோ அனுபவத்தையோ வாழ்வியல் பாதையையோ ஒரு தருணம் இழக்கச் செய்யும் என்னும் படிமம் காட்சிப்படுத்தப்படுகிறது. தள்ளாட்டம் முடிந்த பின் அவன் தன்னையே “காணும்” தருணத்தையும் பின்னர் அவன் மனமே சொல்லும் தன்னிலை விளக்கத்தின் மூலமாக, புத்தரை கண்மூடி தியானிக்கும் பொழுதில் அவன் பிழையென்று நினைத்த நொடி சரியென்று நினைக்கும் தருணமாகவே பிக்குவின் உள்ளிறங்கி ஒளிர்வதாக முடிகிறது கதை. அதாவது கதையின் மேல்தளம்.\nஇம்முடிவிற்குள் நம்மை நுழைக்கும் வகையிலும், இக்கதையின் கருவிற்கு மட்டுமில்லாமல், எத்தகைய “தருணங்களின் அலைக்கழிப்பு”க்கும் பொருந்தும் வண்ணம் ஒரு பொதுத்தன்மை புகுத்தும் வகையிலும் புத்தரின் நான்கு வாக்கியங்களை ஒன்றன் பின் ஒன்றாக கட்டமைப்பதன் வழியாக கதையின் முடிவை சாத்தியப்படுத்துவது கவனிக்கத்தக்கது. “ஒரு மனிதனின் மிகப்பெரிய செல்வம் தன்னம்பிக்கை”, “சுவைகளில் சிறந்த சுவை சத்தியம்”, “மெய்யான அறத்தின் வழி அறிவதே சத்தியம்”, “சத்தியமே வாழ்வதற்கு சிறந்த வழி” என்பதன் வழியாக “அடித்தளத்தின்” அறிமுகம் நடக்கிறது. இந்த நான்கு கண்ணிகளின் இணைப்பிலோ அல்லது இணைக்க முடியாததன் இயலாமையிலோ தொங்கிக் கொண்டிருப்பவை தானே நம் வாழ்க்கையின் தருணங்கள்\nஅடித்தளத்திற்கு செல்வதற்கான சாவி, கதையை வாசிக்கும் மனதுக்குள் இருக்கிறது. அதைக்கொண்டு அடித்தளத்தை திறப்பதற்கான தருணம், அதுவரை மனதுக்குள் கொட்டிக்கிடக்கும் தருணங்களின் தயவில் உருவாவதே… எனவே இக்கதையின் அடித்தளம் அவரவர் மனதின் தளமே.\nகதையின் பாத்திரங்கள், பின்புலன்கள், இச்சைகள் அனைத்தும் அடித்தளத்தில் குறியீடுகளே…\nஒரு தருணத்தை விலக்க விழையும் மனது. அத்தகைய விலக்குதல் பற்றிய விழைவை மனம் கற்பித்துக் கொண்ட தருணங்கள் வழியாகவே எதை விலக்க நினைத்ததோ அதன் வழியாகவே பயணம் போகும் அல்லது போக வைக்கப்படும் தருணங்கள் நம் அனைவரின் வாழ்விலும் உண்டு. அதன் உள்ளீடுகளே அடுத்த தருணத்தை நோக்கி நம்மை நகர்த்துகின்றன. இதுவே அடித்தள அனுபவம். தற்கால உலகம் நமக்குக் காட்டும் வாழ்வியல் மகிழ்ச்சிக்கான தருணங்களில் நாம் சிக்குவது இருப்பின் நியதி என்றாகி விட்டாலும் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் பிக்கு அத்தருணங்களில் தவிர்க்க விழைவதை நம்மை நாமே கூர்ந்து நோக்கினால் உணர முடியும் தானே\nகற்றல் என்பது அனுபவம் என்றால் கற்றல் நேரும் இடமும் நொடியும் நமக்குத் தருவது பேரானந்த அனுபவம் எனலாம். பாவண்ணன் அத்தகைய இடங்களையும் நொடிகளையும் நமக்கு அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறார். கதையோ கட்டுரையோ, அது நிகழும் வரிகள் அப்படைப்புக்கும் இயல்பாய் அதை மீறிய நம் பிரத்யேக சிந்தனைக்கும் விருந்தாய் பொருந்துவது வாசிப்பவருக்கு மிகுந்த உவகை ஊட்டுவதாகும். “கடல் பார்ப்பது நல்ல விஷயம்…” என்று துவங்கி “கடல் கடவுளோட மனசு” என்று முடிக்கும் “அடைக்கலம்” ஆகட்டும், “யாரிடமும் நெருங்கிக் கழிக்க முடியா பொழுதுகள்” என்னும் வார்த்தை பிரயோகத்தின் வழியே நமக்குள் இறங்கும் [“பூனைக்குட்டி“] அடர்த்தியாகட்டும், “காட்டை யாராலும் முழுசா சுத்த முடியாது…அப்பப்போ கொஞ்சம் கொஞ்சம் பார்த்துக்கலாம்” என்று சொல்லும் “குருவி மடம்” ஆகட்டும் வரிகளின் வழியே மனதில் வரிவரியாய் பதிந்து போகும் கற்றல் அனுபவங்கள்…\nபாவண்ணனின் படைப்புகள் நமக்குள் உணர்வுச் சுனையை உற்பத்தி செய்யும் ஊக்கியாக திகழ்பவை. அத்தகைய உணர்வுச் சுனையில் இருந்து வழிந்தோடும் துளிகள் போகும் வழியெங்கும் விட்டுச் செல்லும் ஈரத்தின் பிசுபிசுப்பில் ஒட்டிக் கொண்டிருக்கும் மனிதத்தின் ருசி அலாதியானது. ஈரம் என்றாலே நினைப்புதானே மண்ணின் ஈரம் மழையின் நினைப்பு; மனதின் ஈரம் நினைப்பை பற்றிய நினைப்பு. அவரின் பெரும்பான்மை கதைகளும் கட்டுரைகளும் நினைப்பை பற்றிய நினைவின் வாயிலாகவே உணர்வை ஊட்டுகின்றன. கடந்த காலத்துக்குரிய கடமையை நிகழ்கால தர்மமாக நினைக்கும் “அழைப்பு“, ஒரு தலைமுறை பெண்மைக்கு மறுக்கப்பட்ட உணர்வு சார்ந்த மறுப்பீடுகளின் நினைப்பை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் “வைராக்கியம்“, நினைப்பில் அல்லாடியே பிழைப்பை கெடுத்துக் கொள்ளும் “அட்டை“, கடந்ததன் நினைப்பையே தன் நிகழ்காலமாக மட்டுமின்றி நிரந்தர காலமாகவே ஆக்கிக் கொண்ட “அம்மா“, “பறத்தல்” குறித்த பேரனுபவங்களை மனதுக்குள் தூவிக் கொண்டே போகும் “ஒரு பறவையின் படம்“, ஒரு காலை நேர நடையை கூட காலத்தின் குப்பிக்குள் அடைக்க உதவும் கருவியான பறவைகள் நிரம்பிய மரம் தாங்கிய வீட்டின் நினைப்பைச் சொல்லும் “வலசை போகாத பறவை“, நமக்குள் மறைந்து போன எத்தனையோ முகங்களை மீட்டெடுக்கும் “மறக்க முடியாத முகம்“, நம் ஆசிரியர் ஒருவரையேனும் நினைக்க வைக்கும் “கோடியில் ஒருவர்“, சாலையில் பார்க்கும எந்தவொரு வியாபாரியின் முகத்திலும் அவரின் நதிமூலம் எப்படியிருக்குமோ என்று எண்ண வைக்கும் “கிஷன் மோட்வாணி” போன்ற கட்டுரைகள் என்று சொல்லிக் கொண்டே போகலாம்…\nபாவண்ணனை வாசித்த பின், பேருந்து நிறுத்தங்களில் அமர்ந்திருக்கும் மூதாட்டிகளை பார்க்க நேர்ந்தால் “குழந்தையும் தெய்வமும்” வழியே மனது குழையும்…மன வளர்ச்சி குன்றியவர்கள் என்ற கருதப்படுபவர்களை காண்கையில் எது மன வளர்ச்சி என்ற “விடை தெரியாத கேள்வி“யில் மனம் குவியும்…வசிப்பிடம் ஏதுமின்றி தெருவோரம் “வாழ்வைத் தேடி” வருபவர்களிடம் நம் பார்வை பதியும்…”கீழ் தட்டு” என்று சொல்லப்படும் கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் சமூக தளத்திலிருந்து வரும் சிறுவர்களின் நடவடிக்கைகளில் “நான்கு எழுத்துக்கள்” பாய்ந்தால் மாற்றம் வாராதா என்ற என்ற எண்ணம் சூழும்…\nபாவண்ணன் அவர்களின் எழுத்துக்கள் நமக்குள் இறங்க மறுத்தாலோ, சற்றே அந்நியமாகத் தோன்றினாலோ, நம்மை அவற்றுடன் அடையாளப்படுத்த முடியாமல் இருப்பது போல் தெரிந்தாலோ, நாம் தெருவில் இறங்கி நடந்து வெகுநாட்கள் ஆகி விட்டன என்று பொருள். இன்றைய சமூகம் முன்னிறுத்தும் ஓட்டத்தில் நாம் எப்புறமும் பார்க்காமல் தங்க கூண்டில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம் என்றும் பொருள். கூண்டை விட்டிறங்கி வானம் பார்க்கும் வாய்ப்பை வழங்குகின்றன பாவண்ணனின் ஆக்கங்கள்.\nPosted in குமரன் கிருஷ்ணன், பாவண்ணன், பாவண்ணன் சிறப்பிதழ், ரசனை, விமர்சனம் and tagged காலாண்டிதழ், குமரன் கிருஷ்ணன், பாவண்ணன் சிறப்பிதழ் on January 17, 2016 by பதாகை. Leave a comment\nநதியின் பிழையும் நாஞ்சில் நாடனும்\nநீங்கள் வசதியானவரென்றால் உங்களுக்கே உரித்தான குளுகுளு காரிலோ, அல்லது நீங்கள் நடுத்தர வர்க்கத்தின் திரிசங்கு சொர்க்கத்தில் திரிபவ‌ரென்றால் சொகுசு பேருந்திலோ ரயிலிலோ செல்லும் பொழுது, பரந்து விரிந்திருந்தாலும் வறண்டு கிடக்கும், காவிரியையோ, கொள்ளிடத்தையோ, தாமிரபரணியையோ கண் கொட்டாமல் பார்க்கும் பொழுது, கையிலிருக்கும் “cauvery” “vaigai” போன்ற லேபிள்கள் ஒட்டிய‌ மினரல் வாட்டர் பாட்டில் உங்கள் மனசாட்சியை இம்சித்தால், நீங்கள் நாஞ்சில் நாடனின் வாசகராக இருக்கக்கூடும் இல்லையேல் அவரின் வாசகராகக் கூடிய மனப்பொருத்தம் உங்களுக்கு(ம்) உண்டு. ஆதங்கம்…நம்மைப் போன்ற ஒரு சாமானியனிடம் பிரதிபலிக்கக்கூடிய அதிகபட்ச ஏமாற்றமும் எதிர்ப்பும் கலந்த உணர்வு ஆதங்கம் தானே அதை ஒவ்வொரு பக்கத்திலும் எழுத்து முலாம் பூசிய கண்ணாடியாய் நம் முன் வைத்து நம்மை பார்க்கச் சொல்லும் பொழுது, அதை நம்முடைய பிம்பமாய் மட்டுமின்றி ஒட்டு மொத்த சமூகத்தை பீடித்த துன்பமாய் உணர வைக்கும் உக்கிரமும், அதிக காரத்தை மட்டுப்படுத்த உப்பு சேர்ப்பதைப் போல, அந்த உக்கிரத்தின் மீது ஆங்காங்கே தூவப்பட்ட நக்கல் நடையழகும் அவரின் எழுத்துப் பாணி…”உண்மை உணர்வுகள் மறந்தால் அவர் மண்ணுக்குத் தேவையில்லை” என்பது நாஞ்சில் நாடனின் “தலைகீழ் விகிதங்கள்” நாவலின் திரை வடிவமான “சொல்ல மறந்த கதை” படத்தில் வரும் ஒரு பாடல் வரி. அவரது எழுத்தின் வேரை உரித்துக் காட்ட போதுமான வரி\nமொழி, பண்பாடு, கலாச்சாரம் என அனைத்து முகங்களிலும் இரட்டைத் தன்மை கொண்டுள்ள நம் சமூகம் அதன் வேர்களுக்கு வெந்நீர் ஊற்றும் விவேகமற்ற தன்மையை விளாசும் கட்டுரைகள் மூலமாகவே நாஞ்சில் நாடனை தேடித் தேடி வாசிக்கும் வழக்கம் எனக்குள் பீடித்தது…கருத்தாக்கத்தின் விசால பரப்பும் ஒழுங்கமைவும் அவரது கட்டுரைகளின் தலையாய பண்புகள் எனலாம். ஒழுங்கமைவு என்பதே ஒரு அருமையான சொல் இல்லையா இயல்பான அமைப்பில் இருக்கும் ஒழுங்கே ஒழுங்கமைவாக இருக்க இயலும். அப்படியானால், நேர்த்தியின் இழைகளால் கோர்த்த கருத்தாக்கத்தின் ஆழ அகல நீளம் கூடக் கூட ஒழுங்கமைவு என்பது உண்டாக்கவும் பராமரிக்கவும் மிகவும் கடினமான ஒன்றாக மாறும் தன்மையுடையதாகிறது. ஆனால், நாஞ்சில் நாடன் இத்தகைய விசாலமான ஒழுங்கமைவை தன் ஒவ்வொரு கட்டுரையிலும் ஆழ்மனப் பார்வைக்கும் சிந்தனை கோர்வைக்கும் நம் முன் வைக்கிறார். உதாரணமாக, “சங்க இலக்கியத் தாவரங்கள்” கட்டுரையை எடுத்துக் கொள்வோம். புத்தகங்கள் வாங்க தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் செல்கிறார் நாஞ்சில் நாடன். செப்ட���்பரில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளுக்கு 50% சதவீதம் கிடைக்கும் மற்ற எந்த சிறப்பு நாள் கழிவும் 25% கழிவுதான் என்கிறார் புத்தகம் விற்பவர். செம்டம்பர் மாதம் வரலாம் என்று நினைத்ததை எழுதும் ஆசிரியர், அதன் உவமையாக சட்டென்று “அப்பம் தின்னவோ அலால் குழி உண்ணவோ” என்று எழுதுகிறார். நம் மனம் மணோன்மணீயம் காலத்திற்கு பிந்திப் பாய்கிறது. அங்கிருந்து பதிப்புத்துறை செல்லும் நாஞ்சில் நாடனுக்கு ஒரு திருக்குறள் நினைப்புக்கு வருகிறது. அக்குறளை எழுதி, செம்மொழித் தமிழ்க்குடிமகனுக்கு திருக்குறள் பொருள் விளங்குவது அரிது என்பதால் அதற்கான ஆங்கில மொழி பெயர்ப்பும் அந்த புத்தகம் எங்கு கிடைக்கும் என்பதையும் சொல்கிறார். தஞ்சை தமிழ் பல்கலைகழகத்திலேயே “சங்க இலக்கியத் தாவரங்கள்” கிடைக்காத கதையைச் சொல்லி, அப்புத்தகத்தை பற்றி விரிவாக எழுதுகிறார். அப்புத்தகத்தில் குறிப்பிடப்படும் தாவரங்கள் பலவற்றை தன் பல்வேறு வயதுகளில் கண்டு ஏற்பட்ட சிலிர்ப்பை நம்முடன் பகிர்ந்து கொள்ளும் நாஞ்சில் நாடன், “இந்நூல் கிடைப்பதும் கிடைக்காததும் உங்கள் ஊழ்வினை” என்று கட்டுரையை முடிக்கிறார். இக்கட்டுரை படித்து முடித்த பின்பு, சாலையில் மிஞ்சியிருக்கும் சொற்ப மரங்களை நாம் கடக்கும் ஏதோ ஒரு பொழுதிலோ, பெயர் தெரியாத மரங்களின் இலையோ பூவோ நம்மீது இறங்கி வரும் நொடியிலோ “சங்க கால நிழல்” நம் மீது படிந்து நகர்வதை நமக்கு நாமே உள்நோக்க இயலும்.\n“சிறுமீன் சினையிலும் நுண்ணிது” கட்டுரை மற்றுமொரு உதாரணம். ஆலமர விழுதுகளாய் மனதில் அசையும் அது சார்ந்த நினைவின் பொழுதுகளை சொல்ல வரும் நாஞ்சில் நாடன் கட்டமைக்கும் கட்டுரையின் போக்கு அலாதியானது. ஆலிலையில் துயின்ற கண்ணனில் தொடங்கும் அவர், திருப்பாணாழ்வார், பெரியாழ்வார், குலசேகராழ்வார், திருமழிசை ஆழ்வார் போன்றோர் பாடிய ஆலின் நிழலில் நம்மை சற்று நேரம் அமர்த்தி பின், புறநானூறு வழியே ‘ஆல் அமர் கடவுள்” அறிமுகப்படுத்தி, பெரு மற்றும் சிறு காப்பியங்களில் கண்ட ஆல் பற்றியனவற்றை மேற்கோள் காட்டி ஒரு அற்புதமான பாடலின் வழியே பெருமிதமும் ஆதங்கமும் சேர்ந்து கட்டிய உணர்வின் உச்சிக்கு நம்மை இட்டுச் செல்கிறார். ‘தெள்ளிய ஆலின் சிறுபழத்து ஒரு விதை…” என்னும் அப்பாடலை படிக்கையில் எப்பேர்பட்ட இலக்கிய வேரில் கிளர்ந்தெழுந்த சமூகத்தின் வழிவந்தவர்கள் நாம் என்ற பெருமிதமும் அப்படிப்பட்ட புதையல் சீண்டுவாரின்றி சீரழிந்து கொண்டிருக்கிறதே என்ற ஆதங்கமும் ஒரு சேர நமக்குள் எழும். அந்த ஆதங்கத்தின் மீது தனது ஊர் ஆலமரத்துடன் தான் வளர்ந்த அனுபவத்தை அமர்த்தி, அந்த மரம் வீழ்ந்த பின் முதியவராய் அதன் மிச்சமான அடிமரத்து வெட்டுப்பரப்பில் உட்கார்கையில் சிறுவயதில் சித்தியின் மடியில் அமர்ந்த ஞாபகம் வருவதாய் சொல்லி “கடவுள் ஆலம்” என்று முடிக்கையில் நம் தொண்டையில் ஏதோ உருள்வது போல் உணரக்கூடும். நினைப்பும் இழப்பும் சேர்த்து பிசைந்த உணர்வுருண்டையோ அது\nஒரு யதார்த்த நிகழ்வின் வழியே நாம் “தொலைத்தவற்றை”ச் சொல்லி, அதன் பக்க விளைவாக, சிந்தனையை செம்மைப்படுத்தத் தக்க‌ வினையாக, தறி கெட்டு ஓடிக் கொண்டிருக்கும் தற்கால வாழ்க்கை பரபரப்பில், அவசியமில்லை என்ற அறிவின்மையால் அற்ப‌ம் என்றாகிப் போன அற்புதங்களை நமக்கு அறிமுகப்படுத்துவதே அவரின் பெரும்பாலான கட்டுரைகள்.\nஒரு படைப்புக்கு, அதன் தலைப்பே கவிதையின் எழிலுடன் பொருட்பொலிவுடன் இருக்க வேண்டும் என்பது நாஞ்சில் நாடனின் அவா. அதனை ஆழமாகச் சொல்ல “எனக்கும் என் தெய்வத்துக்குமான வழக்கு” என்ற தலைப்பில் ஒரு நீண்ட கட்டுரையே எழுதியுள்ளார் அவர். தமிழ் மட்டுமின்றி பிற மொழிகளிலும் தான் கண்ட அட்டகாசமான தலைப்புகளை இக்கட்டுரையில் பட்டியலிட்டு விளக்குகிறார். இப்படிப்பட்ட எதிர்பார்ப்பு உள்ள ஒருவரின் படைப்புகள் எத்தகைய தலைப்புகள் கொண்டதாக இருக்கும் “நதியின் பிழையன்று நறுப்புனல் இன்மை” என்பது அவரின் கட்டுரைத் தொகுப்பு ஒன்றின் தலைப்பு.\n“நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை” இராமயண வரிதான். ஆனால் தனது கட்டுரைத் தொகுப்பு ஒன்றின் தலைப்பாக அதை வைத்த‌ நாஞ்சில் நாடன், அந்த வரியின் இராமாயணப் பொருளை முற்றிலுமாக மாற்றி நெறியாள்கிறார். இன்று வறண்டு கிடப்பது நதிகளின் நீராதாரம் மட்டுமா மனிதத்தின் ஜீவனே அல்லவா வறண்டு கிடக்கிறது மனிதத்தின் ஜீவனே அல்லவா வறண்டு கிடக்கிறது இலக்கியத்தை ஒதுக்கி வைத்து, ஜீவனற்ற மொழி பேசி, ஜீவனற்ற இசை கேட்டு, அச்சிடப்பட்டவற்றில் பணத்தாள் மட்டுமே படிக்கத் தெரிந்த அறிவார்ந்த தலைமுறைகள் வளர்த்து, உலர்ந்து போன அன்புடன், உடைந்து போன உறவுவ��ைகளுடன், உண்மையற்ற உணர்வுகளுடன் ஊருக்காய் வாழும் போலித்தனம் மிகுந்த ச‌மூகத்தின் ஜீவன் வேறெப்படி இருக்கும் இலக்கியத்தை ஒதுக்கி வைத்து, ஜீவனற்ற மொழி பேசி, ஜீவனற்ற இசை கேட்டு, அச்சிடப்பட்டவற்றில் பணத்தாள் மட்டுமே படிக்கத் தெரிந்த அறிவார்ந்த தலைமுறைகள் வளர்த்து, உலர்ந்து போன அன்புடன், உடைந்து போன உறவுவகைகளுடன், உண்மையற்ற உணர்வுகளுடன் ஊருக்காய் வாழும் போலித்தனம் மிகுந்த ச‌மூகத்தின் ஜீவன் வேறெப்படி இருக்கும் வறண்டு தான் கிடக்கும். அந்த வறண்டு போன சமூக நதியில் நம் அக மலத்தை அள்ளி அள்ளிக் கொட்டி சாக்கடையாக்கிய நம் பொறுப்பின்மையின் நாற்றத்தை நாமே நுகர்ந்து கொள்ள வைக்கும் பேசுபொருளே “நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை”… நம் அன்றாட வாழ்வின் அங்கங்கள் ஒவ்வொன்றையும் உரித்து ஊற வைத்து உப்புகண்டம் போட்டு தொங்க விடும் அதன் ஒவ்வொரு கட்டுரையிலும் சமூக பிரக்ஞையை நம்முள் ஏற்றுகையில், ஊவா முள்ளெடுத்து உடல் முழுக்க குத்தியது போல் நாளாக நாளாக நமக்குள் வலியெடுக்கும்…நம் சமூக, வாழ்க்கை நதி நறும்புனலாய் இல்லாமல் மாறக் காரணம் நாம் தானே\nஅடுத்த தலைமுறையின் அடிவேர் என்று நாம் கருதும் பள்ளி கல்லூரி படிப்புகளில் தமிழ் மெல்ல தலைகுனிந்து நடந்து பின் தலைமறைவாகிப் போய் கொண்டிருக்கும் அவலத்திலிருந்து தப்பிய எண்பதுகளில் பயின்ற என்னைப் போன்றோருக்கும் அதற்கு முந்தைய தலைமுறையினருக்கும் “தகுதி வழக்கு” என்னும் இலக்கணப் பகுதி நினைவில் இருக்கக்கூடும். யதார்த்த பயன்பாட்டிற்கு வெகு அருகில் அமைந்ததாலோ என்னவோ, நாஞ்சில் நாடன் பாஷையில் சொன்னால், “மூலத்தில் குருதி கொப்பளிக்க வைக்கும்” இலக்கண விதிகள் போல் அல்லாது எளிமையாக மனதில் பதியக் கூடியது…மங்கலம், குழூஉக்குறி, இடக்கரடக்கல் என்பவை தகுதி வழக்கின் கூறுகள். இந்த மூன்றையும் சேர்த்து ஒரு தலைப்பாக்கி நாஞ்சில் நாடன் எழுதியிருக்கும் கட்டுரை நாம் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று. தகுதியற்ற மாந்தர்கள் பெருத்து கொழுத்து பெரும்பானமை ஆகிப்போன சமூகத்தின் மீது தன் வழக்கை பதிவு செய்யத் தான் தகுதி வழக்கின் பகுதிகளையே தலைப்பாய் வைத்தாரோ நாஞ்சில் நாடன் பெண்களின் ஊன் ஒன்றையே காணும் பொருளாக்கி நடுவீடு வரை வந்து நமக்கு ஊட்டும் ஊடகங்களை ரசித்தபடியே அவ்வ���்போது தலைப்புச் செய்திகளாகும் நிர்பயாக்களுக்கு “வாட்ஸ் அப்களில்” ஆவேசமும் வருத்தமும் தெரிவித்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போகும் சமூகம் கொண்டிருக்கும் உள்ளத்தின் கள்ளத்தை, இரட்டைத் தன்மையை, குணக்கேட்டின் “அமங்கலத்தை”, மலின ரசனைக்கு [“செல்ஃப்பி புள்ள” போன்ற புல்லரிக்கும் சொற்தொடர்களே நம் செவிக்கு இன்பம் பயக்கும் என்றாகி விட்ட போது மொழியின் செவ்வியல் எல்லாம் யாருக்கு வேண்டும் பெண்களின் ஊன் ஒன்றையே காணும் பொருளாக்கி நடுவீடு வரை வந்து நமக்கு ஊட்டும் ஊடகங்களை ரசித்தபடியே அவ்வப்போது தலைப்புச் செய்திகளாகும் நிர்பயாக்களுக்கு “வாட்ஸ் அப்களில்” ஆவேசமும் வருத்தமும் தெரிவித்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போகும் சமூகம் கொண்டிருக்கும் உள்ளத்தின் கள்ளத்தை, இரட்டைத் தன்மையை, குணக்கேட்டின் “அமங்கலத்தை”, மலின ரசனைக்கு [“செல்ஃப்பி புள்ள” போன்ற புல்லரிக்கும் சொற்தொடர்களே நம் செவிக்கு இன்பம் பயக்கும் என்றாகி விட்ட போது மொழியின் செவ்வியல் எல்லாம் யாருக்கு வேண்டும்] கும்பலாய் அடிமையான “குழூஉக்குறியை” சொல்லாமல் சொல்வது தான் நாஞ்சில் நாடன் அந்தக் கட்டுரையின் அடியில் வைத்த “தகுதி வழக்கு”.\nஎழுதும் பொருளில் நேர்மையும் எழுதுபவரின் அக நேர்மையும் சரிவிகிதத்தில் சமன்பாடு கொள்ளும் போது அந்தப் படைப்பின் இயல்புத்தன்மையும் உண்மையும் நமக்குள் ஊடுருவத் தவறுவதில்லை. நாஞ்சில் நாடனின் அகநேர்மைக்கு ஒரு சான்றாக, “காப்பிய இமயம்” கட்டுரையில் தன் பம்பாய் வாழ்க்கையில் “நேர் வாசல்” வழியாக‌ கம்ப இராமயணம் கற்ற அனுபவம் பற்றி விவரிக்கையில், “…அப்போது நான் தீவிர நாத்திகனும், பார்ப்பன எதிர்ப்பாளனும், வடமொழி எதிரியுமாக இருந்ததால் வால்மீகியை பொருட்படுத்தவில்லை. காலம்போன காலத்தில் இப்போது ஆதிகவி ஒருவரையும் ஆதி காவியத்தையும் அலட்சியப்படுத்திய கழிவிரக்கம் வதைக்கிறது” என்று எழுதுகிறார். இதைப் போன்று ,அவரின் எழுத்து நேர்மைக்கான அத்தாட்சியங்கள் பல கட்டுரைகளிலும் பரவலாக காணக் கிடைக்கிறது…\nஇலக்கை இயம்புவது இலக்கியம் என்பார்கள் சான்றோர்கள். ஒரு சமூகம் இலக்கின்றி திரியும் அவலத்தை இயம்புவதும் இலக்கியமே\nஐம்புலன் அவிக்கச் சொல்லிய குறள் தந்த சமூகம் இன்று ஐம்புலனை அழிக்கச் செய்யும் ரசனைகளுடன், வாழ்க்கையே சந்தைப்படுத்தப்பட்டுவிட்ட தந்திரத்தை அறிந்து கொள்ளும் ஆர்வமற்ற, அனுபவமற்ற இயந்திரமாய், பல்லுயிர்க்கும் இப்பூமியில் வாழ சம பங்குண்டு என்பதை மறந்து இவ்வுலகம் தன்னுயிர்க்கு மட்டுமானது என்ற சுயநல அறிவீனத்தில் திளைக்கும் மானுட மந்தையின் அவலத்தை ஆற்றாமையுடன் எடுத்துரைக்கும் நாஞ்சில் நாடனின் கட்டுரைகளும் இலக்கியமே இனிப்பின் சுவை நாக்கில் இலகுவாய் உருகி நடுத்தொண்டையில் வழிந்தோடுவது போன்றதில்லை கசப்பின் சுவையும் காரத்தின் சுவையும்…நாக்கின் வழிச்செல்லும் போது துவங்கி நாடி நரம்பெங்கும் சுண்டி எரிக்கும் தன்மையுடைத்து கசப்பும் காரமும். அவலம் புசிக்கும் ஆழ்மனம் அத்தகைய உணர்வைத்தான் அடைகிறது. அதனால் தான் “எத்தனை காலம்தான் கசப்பை உள்வைத்துக் கொள்வது இனிப்பின் சுவை நாக்கில் இலகுவாய் உருகி நடுத்தொண்டையில் வழிந்தோடுவது போன்றதில்லை கசப்பின் சுவையும் காரத்தின் சுவையும்…நாக்கின் வழிச்செல்லும் போது துவங்கி நாடி நரம்பெங்கும் சுண்டி எரிக்கும் தன்மையுடைத்து கசப்பும் காரமும். அவலம் புசிக்கும் ஆழ்மனம் அத்தகைய உணர்வைத்தான் அடைகிறது. அதனால் தான் “எத்தனை காலம்தான் கசப்பை உள்வைத்துக் கொள்வது” என்று கேட்கிறார் நாஞ்சில் நாடன். அந்தக் கசப்பின் படிமத்தை கலை வடிவமாய் கொண்ட அவரின் கட்டுரைகளும் இலக்கியமே” என்று கேட்கிறார் நாஞ்சில் நாடன். அந்தக் கசப்பின் படிமத்தை கலை வடிவமாய் கொண்ட அவரின் கட்டுரைகளும் இலக்கியமே புத்தகம் இல்லா வீட்டில் நீர் அருந்த வேண்டாம் (“கசப்பை” போக்கும் நீர் தான் புத்தகமோ புத்தகம் இல்லா வீட்டில் நீர் அருந்த வேண்டாம் (“கசப்பை” போக்கும் நீர் தான் புத்தகமோ) என்று எழுதும் நாஞ்சில் நாடனை வாசித்தல், நம் மனதில் இன்னும் எங்கேனும் ஒரு ஓரத்தில் மீதமிருக்கும் மனிதத்தின் வேரிலும் சமுக அக்கறையின் மீதிலும் நீரூற்ற நல்லதொரு வாய்ப்பு\nPosted in எழுத்து, காலாண்டிதழ், குமரன் கிருஷ்ணன், சிறப்பிதழ், நாஞ்சில் நாடன், விமர்சனம் and tagged காலாண்டிதழ், குமரன் கிருஷ்ணன், சிறப்பிதழ், நாஞ்சில் நாடன் on April 27, 2015 by பதாகை. Leave a comment\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (105) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (8) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,458) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (35) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (16) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (19) கவிதை (589) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (2) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (32) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (50) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (53) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (332) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசுப்ரமணியம் காமாட்சி (3) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (10) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (37) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (5) தமிழாக்கம் (11) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (19) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (8) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (44) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (265) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (22) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வருணன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (4) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (208) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வைரவன் லெ ரா (1) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nShan Nalliah on இறுகிய மௌனம் – விஜயகுமார…\nஆகஸ்டு மாத இணைய இதழ்… on நொட்டை – விஜயகுமார்…\nஜப்பான் – கடித… on மழைமாலைப் பொழுது\nkalaiselvi on கல் விழுங்கிய நாரை\nJaishanakr Venkatram… on பாட்டி தூங்கிக் கொண்டிருக்கிறா…\nபதாகை - செப்டம்பர் 2019\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nகருப்பு என்பது நிறமல்ல - சத்யா கவிதை\nஓயா அலை - கமல தேவி சிறுகதை\nமனம், பாதி திறந்த சன்னலுடைய அறை, தாமதத்தின் தெருக்கள் வழியே, திரும்பிப் பார்க்கையில், பிரிவு - ஜெ.ரோஸ்லின் கவிதைகள்\nஆகி கவிதைகள்: உயிர்ப்பித்தல், மேய்ப்பரற்றவன்\nகாத்திருப்பு - ராதாகிருஷ்ணன் சிறுகதை\n​எதற்காக எழுதுகிறேன் - ஆரூர் பாஸ்கர்\nஇறுகிய மௌனம் - விஜயகுமார் சிறுகதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக�� தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வருணன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nபட்டப்பெயர் – கிருத்திகா சிறுகதை\n​பறக்கும் உள்ளாடைகள் – கவியரசு கவிதை\nமஞ்சள் வெயிலில் மிளிரும் நீர்த்திவலைகள் – பிரேமா மகாலிங்கத்தின் ‘நீர்த்திவலைகள்’ சிறுகதை தொகுப்பு குறித்து மு.கோபி சரபோஜி\nவிருந்து – பானுமதி சிறுகதை\nஇறுகிய மௌனம் – விஜயகுமார் சிறுகதை\nவாய்ப்பது – கா.சிவா கவிதை\nஅலைவரிசை, மாற்றுலகம்,அந்தியின் கடைசிப்பறவை – கமலதேவி கவிதைகள்\nமனம், பாதி திறந்த சன்னலுடைய அறை, தாமதத்தின் தெருக்கள் வழியே, திரும்பிப் பார்க்கையில், பிரிவு – ஜெ.ரோஸ்லின் கவிதைகள்\n‘சூழ்கின்றாய் கேடுனக்கு’- அமிதவ் கோஷின் பேரழிவு கால இலக்கியம் – பீட்டர் பொங்கல்\nகாலச்சுழி, வினோதத் தரை – வான்மதி செந்தில்வாணன் கவிதைகள்\nகவசம் – பானுமதி சிறுகதை\n​கதவுகள் இல்லாத வீடு – கவியரசு கவிதை\nநாய் வேடமிட்டவரின் நிர்ப்பந்தங்கள்- காஸ்மிக் தூசி கவிதை\n​காத்திருத்தல் – சரவணன் அபி கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilkalvi.com/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5-palkalaikazhakam/", "date_download": "2019-09-21T01:00:13Z", "digest": "sha1:EYJ2FNAESILSDYMLX4TT6U3FCHMIKVIP", "length": 9536, "nlines": 172, "source_domain": "www.thamilkalvi.com", "title": "பகவத் கீதை - கடமை மூலம் கடவுள் | தமிழ்க்கல்வி | தமிழ் அறிவி��ல் பல்கலைக்கழகம்", "raw_content": "\nஇங்கே: முகப்பு » நூலகம் » ஆன்மிகம் » பகவத் கீதை – கடமை மூலம் கடவுள்\nபகவத் கீதை – கடமை மூலம் கடவுள்\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\nவாழ்க்கை மரம் 1-2; நாம் என்ன செய்வது 8-4; இறை வனைச் சரணடைவதற்கான தகுதிகள் 5; இறைவனை ஏன் சரணடைய வேண்டும் 6; நமது வாழ்க்கை நாம் தேடிக் கொண்டது 7; மரணத்தையும் அடுத்த பிறவியை யும்கூட நாமே முடிவு செய்கிறோம்8; நாம் எவ்வாறு உலகை அனுபவிக்கிறோம் 9; வாழ்க்கையின் உண்மைகள் நமக்கு ஏன் தெரிவதில்லை\nவாழ்க்கை மரம் 1-2; நாம் என்ன செய்வது 8-4; இறை\nவனைச் சரணடைவதற்கான தகுதிகள் 5; இறைவனை\nஏன் சரணடைய வேண்டும் 6; நமது வாழ்க்கை நாம்\nதேடிக் கொண்டது 7; மரணத்தையும் அடுத்த பிறவியை\nயும்கூட நாமே முடிவு செய்கிறோம்8; நாம் எவ்வாறு உலகை\nஅனுபவிக்கிறோம் 9; வாழ்க்கையின் உண்மைகள் நமக்கு\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nபூமியானது சூரியனைச் சுற்றி ஒரு நீள் வட்டப் பாதையில் வலம் வருவதாய் பள்ளியில் படித்திருக்கிறேன். அதே போல நமக்கும் சூரியனுக்கும் இடையே உள் | read more\nஇணைய உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம்\nஐந்து வகை நிலம் – (ஐவகை நிலம்)\t21,158 visits\nதமிழ் இலக்கணம் – எழுத்து\t8,268 visits\nமுரசு நோய்கள் (ஈறு நோய்கள்)\t3,007 visits\nகுடும்ப விளக்கு\t1,713 visits\nவிமானம் வானில் பறப்பது எப்படி\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், பல்கலைக்கழகம் தமிழ்\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், maruthu\nதமிழில் அறிவியல் சார்ந்த விவரங்களை அறிந்துகொள்ளவும் பகிர்ந்து கொள்ளவும் எம்முடன் இணைந்து கொள்ளுங்கள்.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nஐந்து வகை நிலம் – (ஐவகை நிலம்)\t21,158 visits\nதமிழ் இலக்கணம் – எழுத்து\t8,268 visits\nமுரசு நோய்கள் (ஈறு நோய்கள்)\t3,007 visits\nகுடும்ப விளக்கு\t1,713 visits\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4007702&anam=Gizbot&psnam=CPAGES&pnam=tbl3_tech&pos=6&pi=0&wsf_ref=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2019-09-21T00:59:57Z", "digest": "sha1:DR72ZPJ4AQILH366FJOXMGMB5XKBZHYX", "length": 10964, "nlines": 75, "source_domain": "3gdongle.airtel.in", "title": "பேஸ்புக்கோடு பர்சனல்களை அபேஸ் செய்யும் ஆப்கள் உடனே டெலீட் செய்யுங்க.! -Gizbot-Latest-Tamil-WSFDV", "raw_content": "\nபேஸ்புக்கோடு பர்சனல்களை அபேஸ் செய்யும் ஆப்கள் உடனே டெலீட் செய்யுங்க.\nபயர்களின் தனிப்பட்ட தகவல்களை மாயா, மியா பெம் போன்ற செயலிகள் பேஸ்புக்கோடு மூன்றாம் தரப்பினருக்கும் தகவல்களை அனுப்பி வருகின்றது. பயர்களின் முக்கிய விஷயங்கள் பறிபோகின்றது.\nஇங்கிலாந்தை சேர்ந்த பேஸ்புக் பாதுகாப்பு சர்வதேச என்ற குழு புதிய ஆய்வின் அடிப்படையில் தெரிவித்துள்ளது. பயனர்கள் எவ்வாறு விழித்துக் கொள்ள வேண்டும் என்று பார்க்கலாம்.\nவெறும் ரூ.99-க்கு ஆப்பிள் டிவி+ சந்தா: கடுப்பில் மற்ற நிறுவனங்கள்.\nஇந்த நிலையில், மில்லியன் கணக்கான பயர்களால், பதிவிறக்கம் செய்யப்பட்டு அந்த ஆப்களை செய்வு செய்தாக ஆய்வு குழு தெரிவித்துள்ளது.\nஒருவாய் சோற்றுக்கே கஷ்டப்பட்ட சிவன் குடும்பம்- இஸ்ரோ வரை எப்படி சாதித்தார்\nமியா பெம் மற்றும் மாயா ப்ரீயட் ஆப்கள் பெண்களின் கருதடை பயன்பாடு, அவரக்ளின் மாத காலங்கள் , வீக்கம், பிடிப்பு உள்ளிட்ட அறிகுறிகள் பலவற்கை நேரடியாக பேஸ்புக்கு அனுப்பியதாக பஸ் பீட் தெரிவித்துள்ளது.\nரோவரை இயக்க இஸ்ரோ மும்முரம்: வாழ்த்து கூறி மொத்த உலகை திருப்பிய பாகிஸ்தான்.\nநமது பர்சனல் விவரங்களையும் 3 தரப்பினருக்கு பேஸ்புக் வழியாக இந்த செயலிகள் அனுப்பி வருகின்றன. மேலும், மியாபெம், மாயா உள்ளிட்டவை பிளாக்கல் டெக் நிறுவனம், மொபாப் டெவல்பெண்ணட் லிமிடெட் நிறுவனங்களை சேர்ந்தாகும். இவைகள் பல்வேறு விரிவான தகவல்களை பரிந்து வருகின்றன.\nசந்திராயன்-2 லேண்டர் பேட்டரிக்கு மின்சப்ளை துவங்கியது:இஸ்ரோ-நாசா சேருகிறது.\nஇந்த செயலிகள் வழியாக பேஸ்புக் தனி உரிமைகளையும் மீறி வருகின்றது. மியா பெம், மாயா உள்ளிட்ட செயலிகள் பேஸ்புக்கு நேரடியாக தகவல்களை அனுப்பி அதன் பிறகு, மற்றவர்களுக்கு இந்த தகவல்கள் விற்கப்படுகின்றது என்று இங்கிலாந்தை சேர்ந்த சர்வதேச பேஸ்புக் பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது.\nபிளிப்கார்ட் தள்ளுபடி விற்பனை: சியோமி, சாம்சங் ஸ்மார்ட் டிவிகளுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nநாம் இதுபோன்ற ஆப்களை பயன்படுத்தினால், உடனடியாக டெலீட் செய்ய வேண்டும் என்று அந்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nபேஸ்புக்கோட�� பயனர்களின் பர்சனல்களை திருடும் ஆப்கள் இருக்கின்றன. இவைகள் மற்றவர்களுக்கு சேர் செய்து வருவது வருத்தம் அளிக்க கூடியதாக இருகின்றது. உஷராகி இவைகளையும் நாம் டெலீட் செய்ய வேண்டும்.\nஇந்த மாதிரி ஆளுங்கள பார்த்திருக்கீங்களா... ஏன் இப்படி ஆகுதுனு தெரியுமா\nஉங்க இரத்தத்துல அதிக அளவு கொழுப்பு சேர்ந்தால் என்ன நடக்கும்\nஉங்க அந்தரங்க பகுதியில் இந்த பிரச்சினை இருக்கா... அது இந்த நோயா இருக்கலாம்...\nஏன் செப்டம்பர் மாதத்தில் மட்டும் ஆஸ்துமா அதிகம் தாக்குகிறது என்று தெரியுமா\nஉங்கள் கல்லீரல சுத்தமா வைச்சுக்கனும்மா தினமும் இந்த ஜூஸ் குடிங்க போதும்...\n... இந்த பாட்டி வைத்தியத்த ட்ரை பண்ணுங்க... உடனே சரியாகும்...\nஇந்த உணவுகளைப் பற்றிய ஒரு உண்மைய சொன்னா.. இனிமேல் அத வாங்கவே மாட்டீங்க...\nஉங்க கைவிரல் நகம் இப்படி இருக்கா அப்ப உங்களுக்கு இந்த நோய் இருக்க வாய்ப்பிருக்கு... எச்சரிக்கை\nமழைக்காலம்... டெங்கு பரவாம இருக்கணும்னா இத படிச்சிட்டு அதேமாதிரி செய்ங்க...\nஉங்களை பயமுறுத்தும் இந்த அறிகுறிகள் உண்மையில் உங்களுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாதாம் தெரியுமா\nஏழே நாட்களில் உடற்பயிற்சி செய்யாமல் தொப்பையை குறைக்கணுமா\nகுறட்டை விடுறத நிறுத்தணும்னா தூங்கறதுக்கு முன்னாடி இந்த பொருட்களை கண்டிப்பா சாப்பிட்றாதீங்க...\nஉங்க கை மற்றும் கால் எப்பவுமே ஜில்லுனு இருக்கா அப்ப உங்களுக்கு இந்த பிரச்சினை இருக்க வாய்ப்பிருக்கு\nஉடல் எடையை அதிகரிக்க வேண்டுமா அப்ப டெய்லி இந்த யோகா செய்யுங்க...\nஉயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் சிறுநீரக நுண்குழலழற்சி பற்றி கேள்விப்பட்டதுண்டா\nஇப்படி ஒரு பாலியல் நோயா... கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க மக்களே\nஅட்ரீனல் பற்றாக்குறை நோய் எதனால் வருகிறது... உங்களுக்கு வருவதற்கான அறிகுறிகள் என்னென்ன\nமுதுகு வலி ரொம்ப அதிகமா இருக்கா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\nஆபிஸில் 9 மணிநேரத்துக்கு மேல் வேலை செய்பவரா அப்ப கண்டிப்பா இத படிங்க...\nவாரம் 1 முறை 'நீர் விரதம்' இருப்பதால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா\nகுண்டுலயே இத்தனை குண்டு இருக்கா இத பாருங்க... நீங்களே ஆச்சர்யப்படுவீங்க...\nஇந்த ஒரு பொருள் மூட்டு வலியை மாயமாய் மறைய செய்யும் தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?f%5B0%5D=-mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%2C%5C%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%22&f%5B1%5D=-mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%5C%20%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%22", "date_download": "2019-09-21T01:47:46Z", "digest": "sha1:EXQCY5IYADSX3LAIGT2RA2QXMPESNZO3", "length": 24720, "nlines": 522, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (121) + -\nவானொலி நிகழ்ச்சி (56) + -\nஒலிப் பாடல் (27) + -\nநூல் வெளியீடு (28) + -\nகலை இலக்கியம் (17) + -\nசினிமா (17) + -\nஆரையம்பதி (13) + -\nவாழ்க்கை வரலாறு (13) + -\nஇலங்கை வானொலி (11) + -\nஒக்ரோபர் புரட்சி (11) + -\nமெல்லிசைப் பாடல்கள் (10) + -\nசாரணர் (8) + -\nஇந்துபோறி (7) + -\nகலந்துரையாடல் (6) + -\nஆரையூர் கண்ணகை (5) + -\nதமிழ்க் கவிதைகள் (5) + -\nஆவணமாக்கம் (4) + -\nசோவியத் இலக்கியம் (4) + -\nஇலங்கை இனப்பிரச்சினை (3) + -\nஈழத்து இதழ்கள் (3) + -\nஈழத்து இலக்கியம் (3) + -\nதெய்வ தரிசனம் (3) + -\nமெல்லிசைப் பாடல் (3) + -\nஆறுமுகம் திட்டம் (2) + -\nஆவணப்படம் (2) + -\nஇதழ் அறிமுகம் (2) + -\nஉலக புத்தக நாள் (2) + -\nகருத்தரங்கம் (2) + -\nகூத்து (2) + -\nசாதியம் (2) + -\nதமிழ்த் தேசியம் (2) + -\nநினைவுப் பேருரை (2) + -\nநூலகவியல் (2) + -\nநூல் அறிமுக நிகழ்வு (2) + -\nநூல் அறிமுகம் (2) + -\nவிருந்தினர் உரை (2) + -\nவிவசாயம் (2) + -\nஅகதி வாழ்வு (1) + -\nஅந்நிய ஆக்கிரமிப்பு இனங்கள் (1) + -\nஅரசியல் நாவல் (1) + -\nஅறிமுக விழா (1) + -\nஆய்வரங்கு (1) + -\nஆவணகம் (1) + -\nஆவணப்பட வெளியீடு (1) + -\nஆவணப்படுத்தல் (1) + -\nஇசை நிகழ்ச்சி (1) + -\nஇணையத் தமிழ் (1) + -\nஇதழ் வெளியீடு (1) + -\nஇயற்கை விவசாயம் (1) + -\nஇரணைமடு (1) + -\nஇலக்கிய ஆய்வரங்கு (1) + -\nஇலக்கிய நிகழ்வு (1) + -\nஉரையாடல் அரங்கு (1) + -\nஎண்ணிம பாதுகாப்பு (1) + -\nஎழுத்தாளர் (1) + -\nஒலிப்பதிவு, ஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்), இரவி அருணாசலம், யசோதா மித்திரதாஸ், சுகி சிவேந்திரா, சந்திரவதனா, பெண்கள் (1) + -\nகருத்தரங்கு (1) + -\nகல்லூரிக் கீதம் (1) + -\nகுமுதினி (1) + -\nசமூக அறிவியல் (1) + -\nசித்திரக்கவி (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, அ. முத்துலிங்கம். ஒட்டகம் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, சண்முகம் சிவலிங்கம், திருத்தப்பட்ட தேவாலயங்களும் காணாமல் போன சில ஆண்டுகளும் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, டானியல் ஜீவா (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, யோகா பாலச்சந்திரன், விழுமியங்கள் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, ரஞ்சகுமார், சோ, சுருக்கும் ஊஞ்சலும் (1) + -\nசீமைக்கருவேலமரம் (1) + -\nசோசலிசம் (1) + -\nஜம்போறி (1) + -\nஜீவநதி (1) + -\nதமிழர் வரலாறு (1) + -\nதமிழ் அகதிகள் (1) + -\nதமிழ் விக்கிப்பீடியா (1) + -\nதமிழ்ச் சிறுகதை (1) + -\nதொன்மை (1) + -\nநாடகங்கள் (1) + -\nநினைவுப்பேருரை (1) + -\nநிலத்தடி நீர் (1) + -\nநீர் முகாமைத்துவம் (1) + -\nநீர் வளங்கள் (1) + -\nநூற்றாண்டு தின நிகழ்வு (1) + -\nநூலக நிறுவனம் (1) + -\nநூலகம் (1) + -\nநூலியல் (1) + -\nநேர்காணல் (1) + -\nபடுகொலை (1) + -\nபதிப்புப் பணி (1) + -\nபவள விழா (1) + -\nபாடசாலை வரலாறு (1) + -\nபாடல்கள் (1) + -\nபாதிக்கபட்டோர் பதின்மம் கழிந்தும் (1) + -\nபாதிக்கப்பட்டோருக்கும் அவர்களோடு பயணிப்போருக்குமான மாநாடு (1) + -\nபிராமண ஆதிக்கம் (1) + -\nபுலம்பெயர் வாழ்வு (1) + -\nபுலம்பெயர்வு (1) + -\nபெண் விடுதலை (1) + -\nபொங்கல் விழா (1) + -\nபோர் இலக்கியம் (1) + -\nபோர்க்காலம் (1) + -\nரஞ்சகுமார், சோ. (18) + -\nஜின்னாஹ், எம். எஸ். எம். (11) + -\nபிரபாகர், நடராசா (11) + -\nகானா பிரபா (10) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (10) + -\nகோவிலூர் செல்வராஜன் (9) + -\nசந்திரா இரவீந்திரன் (6) + -\nநடராஜா பாலமுரளி (6) + -\nபரணீதரன், கலாமணி (5) + -\nசரோஜினி, செல்வகுமார் (4) + -\nசத்தியதேவன், ச. (3) + -\nசாந்தன், ஐயாத்துரை (3) + -\nசுகுமாரன், வே. (3) + -\nசெல்வா கணேஷ் (3) + -\nதர்சீகரன், விவேகானந்தம் (3) + -\nதெய்வீகன், ப. (3) + -\nமுருகபூபதி, லெ. (3) + -\nமூனாக்கானா (3) + -\nவில்வரத்தினம், சு. (3) + -\nஅல்லமதேவன், நவரத்தினம் (2) + -\nஇராசநாயகம், மு. (2) + -\nகணேஸ்வரன், எஸ். (2) + -\nகருணாகரன், சி. (2) + -\nகோபிநாத், தில்லைநாதன் (2) + -\nசண்முகலிங்கம், என். (2) + -\nசிவக்குமார், சுப்பிரமணியம் (2) + -\nசுகுமார், வே. (2) + -\nசெந்திவேல், சி. கா. (2) + -\nசெல்வமனோகரன், தி. (2) + -\nஜெயச்சந்திரா, ஏ. ஜே. (2) + -\nதணிகாசலம், க. (2) + -\nபவானி, அருளையா (2) + -\nயேசுராசா, அ. (2) + -\nவேந்தனார், க. (2) + -\nவேல்தஞ்சன், க. (2) + -\nஅகிலன் கதிர்காமர் (1) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅஜீவன் (1) + -\nஅநாதரட்சகன், மு. (1) + -\nஅனோஜன், பாலகிருஷ்ணன் (1) + -\nஅமுதன் அடிகள் (1) + -\nஅம்பாள் அடியாள் (1) + -\nஅரவிந்தன், கி. பி (1) + -\nஅஸூமத், அல். (1) + -\nஇப்றாஹீம், மஹ்தி ஹஸன் (1) + -\nஇராசநாயகம் (1) + -\nஇளங்குமரன் அடிகள் (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nஐங்கரநேசன், பொன்னுத்துரை (1) + -\nகதிர்தர்சினி (1) + -\nகரிகணபதி, சு. (1) + -\nகலாநிதி கே.ரி. கணேசலிங்கம் (1) + -\nகாஞ்சனா (1) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (1) + -\nகிருஷ்ணராசா, செ. (1) + -\nகுகதாசன், நடடேசன் (1) + -\nகுணராசா, கந்தையா (1) + -\nகுருகுலராசா, தர்மராசா (1) + -\nகுருபரன், குமாரவடிவேல் (1) + -\nகோமகன் (1) + -\nசண்முகன், குப்பிழான் ஐ. (1) + -\nசத்தியன், கோபாலகிருஸ்ணன் (1) + -\nசத்தியமூர்த்தி, மா��ிக்கம் (1) + -\nசமீம், மொயீன் (1) + -\nசற்சொரூபவதி நாதன் (1) + -\nசிந்துஜன், வரதராஜா (1) + -\nசிறீதரன், சிவஞானம் (1) + -\nசிறீதரன், திருநாவுக்கரசு (1) + -\nசிறீபிரகாஸ், த. (1) + -\nசிறீலேகா, பேரின்பகுமார் (1) + -\nசிவகுமாரன், கே. எஸ். (1) + -\nசீவரட்ணம், அ. (1) + -\nசுந்தரம் டிவகலாலா (1) + -\nசெல்வஅம்பிகை நந்தகுமரன் (1) + -\nசெல்வராஜா, என். (1) + -\nஜவாத் மரைக்கார் (1) + -\nஜின்னாஹ் ஷரிப்தீன் (1) + -\nஜோதீஸ்வரன், முருகேசு (1) + -\nஞானசேகரன், தி. (1) + -\nடொமினிக் ஜீவா (1) + -\nதமிழ்க்கவி (1) + -\nதயானந்தா, இளையதம்பி (1) + -\nதர்சினி உதயராஜா (1) + -\nதாசீசியஸ், ஏ. சி. (1) + -\nதிக்குவலை கமால் (1) + -\nதிருமலை நவம் (1) + -\nதேவராஜா, சோ. (1) + -\nநந்தகுமார் (1) + -\nநாகூர் கனி, எஸ். ஐ (1) + -\nநிலாந்தன் (1) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (1) + -\nபத்மநாதன், சோ. (1) + -\nபத்மலிங்கம், சி. (1) + -\nபரணீதரன், க. (1) + -\nபரராஜசிங்கம், எஸ். கே. (1) + -\nபாபு ராதாகிருஷ்ணன் (1) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (1) + -\nபிரதீபன், என். (1) + -\nநூலக நிறுவனம் (37) + -\nதாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவை (18) + -\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (11) + -\nஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்) (7) + -\nயாழ் இந்து திரிசாரணர் குழு (7) + -\nஅவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (3) + -\nயாழ். பொதுசன நூலக வாசகர் வட்டம் (2) + -\nவானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவை (2) + -\nவிவசாயத் திணைக்களம் (2) + -\n4வது யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பு (1) + -\nஎஸ். பி. எஸ். வானொலி (1) + -\nசமூகவெளி படிப்பு வட்டம் (1) + -\nசி.எம்.ஆர் (1) + -\nசிறுவர் கழகம் - யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nதூண்டி இலக்கிய வட்டம் (1) + -\nதேசிய கலை இலக்கியப் பேரவை (1) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (1) + -\nமயூர் வீடியோ (1) + -\nமூனாக்கானா (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் திருவிழா விழாக்குழு (1) + -\nவிதை குழுமம் (1) + -\nயாழ்ப்பாணம் (32) + -\nவவுனிக்குளம் (6) + -\nபருத்தித்துறை (2) + -\nஅல்லைப்பிட்டி (1) + -\nஅவுஸ்ரேலியா,மெல்பன் (1) + -\nகன்னியா (1) + -\nகிளிநொச்சி (1) + -\nகுறிகாட்டுவான் (1) + -\nதிருநெல்வேலி (1) + -\nநெடுந்தீவு (1) + -\nபாரிஸ் (1) + -\nபுங்குடுதீவு (1) + -\nபேர்த் (1) + -\nமெல்பேண் (1) + -\nரொறன்ரோ (1) + -\nசெல்வமனோகரன், திருச்செல்வம் (3) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (2) + -\nஅங்கஜன், இராமநாதன் (1) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅனுராஜ், சிவராஜா (1) + -\nஅஸூமத், அல். (1) + -\nஆதிலட்சுமி, சிவகுமார் (1) + -\nஆரூரன், சிவ. (1) + -\nஇப்றாஹீம், மஹ்தி ஹஸன் (1) + -\nஇராசரத்தினம், வ. அ. (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nஐராவதம் மகாதேவன் (1) + -\nகதிரைவேற்பிள்ளை, நா. (1) + -\nகந்தராஜா, ஆசி. (1) + -\nகனகேஸ்வரன், ப. (1) + -\nகமலநாதன், வே. (1) + -\nகுகபரன், நவரத்தினம் (1) + -\nகுணா கவியழகன் (1) + -\nகுமாரசுவாமிப் புலவர், அ. (1) + -\nகுயீன்ஜெஸிலி, கலாமணி (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nசண்முகலிங்கம், குழந்தை (1) + -\nசமீம், மொயீன் (1) + -\nசாந்தன், ஐயாத்துரை (1) + -\nசிவானியா, ரவிநந்தா (1) + -\nசீரங்கன், பெரியசாமி (1) + -\nசெந்திவேல், சி. கா. (1) + -\nசெல்வராஜா, என். (1) + -\nஜவாத் மரைக்கார் (1) + -\nஜின்னாஹ் ஷரிப்தீன் (1) + -\nதனிநாயகம் அடிகள் (1) + -\nதமிழ் விக்கிப்பீடியா (1) + -\nதமிழ்க்கவி (1) + -\nதளையசிங்கம், மு. (1) + -\nதவபாலன், க. (1) + -\nதாமரைச்செல்வி (1) + -\nதிக்குவலை கமால் (1) + -\nதிருஞானசம்பந்தபிள்ளை, ம. வே. (1) + -\nதிருநாவுக்கரசு, மு. (1) + -\nதெணியான் (1) + -\nநாகூர்கனி, எஸ். ஐ. (1) + -\nபரணீதரன், கலாமணி (1) + -\nபவானி, அருளையா (1) + -\nபிரபா, கானா (1) + -\nபுன்னியாமீன், பி. எம். (1) + -\nபுஹாரி, எம் (1) + -\nமலீஹா ஸூபைர் (1) + -\nமீலாத் கீரன் (1) + -\nமுத்துமீரான், எஸ். (1) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (1) + -\nமுரளிதரன், சுப்பிரமணியம் (1) + -\nவிசுவானந்ததேவன் (1) + -\nஷியாமளா நவம் (1) + -\nஷோபாசக்தி (1) + -\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (11) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (10) + -\nநூலக நிறுவனம் (2) + -\nஇயற்கை வழி இயக்கம் (1) + -\nஇலங்கை மார்க்சிய - லெனினிசக் கட்சி (1) + -\nசைவ மகா சபை (1) + -\nதனிநாயகம் அடிகள் ஆய்வு மையம் (1) + -\nதமிழீழ மக்கள் விடுதலை முன்னணி (1) + -\nதமிழீழத் தேசிய விடுதலை முன்னணி (1) + -\nதமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி (1) + -\nதூண்டி இலக்கிய வட்டம் (1) + -\nநான்காவது பரிமாணம் (1) + -\nஆங்கிலம் (1) + -\nபேச்சாளரின் அனுமதி (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\n\"மாயினி\" குறித்து எஸ்.பொ அவர்களின் ஒலிப்பகிர்வு\nப. கனகேஸ்வரன் எழுதிய 4 நூல்களின் வெளியீடு\nதோழர் விசுவானந்ததேவன் 1952-1986 நூல் அறிமுக நிகழ்வு 2017.01.22\nஜீவநதி ஈழத்துப் பெண் எழுத்தாளர்கள் சிறப்பிதழ் பற்றி வெற்றிச்செல்வி\nசித்திரக்கவித் திரட்டு அரங்கேற்ற விழா ஒலிப்பதிவு\nநான்காவது பரிமாணம் பதிப்புகளாக நான்கு நூல்கள் வெளியீடு\nகே. எஸ். சிவகுமாரன் நேர்காணல் (கானா பிரபா)\nதைப் பாவாய் (சு. வில்வரத்தினம் குரலில்)\nதி. ஞானசேகரன் நேர்காணல் (கானா பிரபா)\nசண்முகம் முத்துலிங்கம் அவர்களுடன் ஓர் உரையாடல்\nசெங்கை ஆழியான் நேர்காணல் (கானா பிரபா)\nஏ. சி. தாசீசியஸ் நேர்காணல் (கானா பிரபா)\nகல்வயல் வே. குமாரசாமி அவர்களின் அஞ்சலிக் கூட்டம் (ஒலிப்பதிவு)\nகி. பி. அரவிந்தன் நேர்காணல் (கானா பிரபா)\nஓ வண்டிக்காரா (சு. வில்வரத்தினம் குரலில்)\nமார்கழிக் குமரி (சு. வில்வரத்தினம் குரலில்)\nஈழத்துத் தமிழ்ச் சமூகங்களின் நிகழ்வுகள், கருத்தரங்கங்கள், பேச்சுக்கள், பட்டிமன்றங்கள், இசை நிகழ்ச்சிகள், வாய்மொழி வரலாறுகள், வானொலி நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு வகை ஒலிக்கோப்புக்களை ஆவணப்படுத்தும் முயற்சி. இது நூலக நிறுவனத்தின் பல்லூடக ஆவணப்படுத்தலின் அடிப்படைச் சேகரங்களுள் ஒன்றாகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilflashnews.com/index.php?aid=97126", "date_download": "2019-09-21T00:26:50Z", "digest": "sha1:FVI4JIWFPJXPIBWCF3Q7MAB4NAAWLIXS", "length": 1485, "nlines": 16, "source_domain": "tamilflashnews.com", "title": "மோடி 2.0 ஆட்சி... சாதனையா... வேதனையா?", "raw_content": "\nமோடி 2.0 ஆட்சி... சாதனையா... வேதனையா\n`மோடி பதவியேற்று, செப்டம்பர் 6-ம் தேதியுடன் 100 நாள்கள் நிறைவடைந்துவிட்டன. எந்த ஓர் அரசும் செய்யத் துணியாத காரியங்களை, கனகச்சிதமாகச் செய்துவருகிறது இந்த அரசு. ஆனால் பொருளாதார மந்தநிலை, மோடி அரசுக்கு சற்று அயர்ச்சியைக் கொடுத்துள்ளது. அதனால், ‘100 நாள்கள் ஆட்சி சாதனை’ என்று கொண்டாட முடியாமல், அவர்கள் ரொம்பவே தவிக்கின்றனர்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=475562", "date_download": "2019-09-21T01:46:57Z", "digest": "sha1:WJO77VJ6FTIJETDCGPTQHEM7THZJA7DK", "length": 10151, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "உத்திரபிரதேசத்தில் தனியார் அடகு கடையில் ரூ.4.5 கோடி மதிப்பிலான தங்கம் கொள்ளை: மர்மநபர்கள் கைவரிசை | Gold worth Rs 4.5 crore in Uttar Pradesh in private pawn shop robbery - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஉத்திரபிரதேசத்தில் தனியார் அடகு கடையில் ரூ.4.5 கோடி மதிப்பிலான தங்கம் கொள்ளை: மர்மநபர்கள் கைவரிசை\nமீரட்: உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் மணப்புரம் கோல்டு பைனான்ஸ் நிறுவனத்தில் சுமார் 4.5 கோடி ரூபாய் மதிப்பிலான அடகு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. லால்குர்தி காவல் நிலைய எல்லைக்கு உட்பட இடத்தில் இயங்கி வந்த அந்த நிறுவன��்தின் கிளையில் நகை அடகு வைப்பது போல் வந்த மர்ம நபர்கள் 2 பேர், பணியில் இருந்த ஊழியர்களை ஆயுதங்களை காட்டியும், துப்பாக்கி முனையில் மிரட்டியும் நகைகளை கொள்ளையடித்ததாக கூறப்படுகிறது. பின்பு லாக்கரில் இருந்த சுமார் 4.5 கோடி ரூபாய் மதிப்பிலான 15 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக பேசிய மீரட் எஸ்.பி. அகிலேஷ் நாராயண் சிங், கொள்ளையர்கள் ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டியது மற்றும் ஆயுதங்கள் மூலமாக தாக்கிய சம்பவங்கள் அனைத்து சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.\nஇந்த வீடியோ ஆதாரங்களை கொண்டு மர்ம நபர்களை தேடும் பணிகள் துவக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும் கொள்ளையடிக்கப்பட்ட 15 கிலோ தங்க நகைகள், ரூ.4.5 கோடி மதிப்புடையதாக இருக்கலாம் என்று கூறிய அவர், தங்கத்தின் தற்போதைய விகிதத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் எனக் கூறியுள்ளார். மேலும் கொள்ளை சம்பவம் நடந்த இடத்தில் இருந்த, பெண் ஊழியர்கள் உட்பட 4 ஊழியர்களிடமும் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார். இதையடுத்து, மர்மநபர்கள் வந்த இரு சக்கர வாகனத்தை கொள்ளை நடந்த இடத்திலேயே விட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இது சம்பவம் குறித்து அடகு கடை ஊழியர்கள் கூயாவது: 2 மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் தங்களை மிரட்டியதாகவும், மேலும் உயர் அதிகாரியை தாக்கி நகைகளை கொடுக்குமாறு மிரட்டியதாகவும் கூறியுள்ளனர். இந்த அனைத்து ஆதாரங்களையும் வைத்து மர்மநபர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.\nஉத்திரபிரதேசம் அடகு கடை கொள்ளை மர்ம நபர்கள் தங்க நகைகள்\nபிரமோற்சவத்தை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம் திருப்பதி கோயிலில் 24ம் தேதி 6 மணி நேரம் தரிசனம் ரத்து\nஅயோத்தி சர்ச்சைக்குரிய நில வழக்கு தினமும் 1 மணி நேரம் கூடுதலாக விசாரணை : உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nநஷ்டம் ஏற்படுத்தும் நிறுவனங்களில் எல்ஐசி பணத்தை முதலீடு செய்வதா : பிரியங்கா காந்தி கண்டிப்பு\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்பு : டெல்லி உயர் நீதிமன்றத்தில் பதில் மனு\nசட்டக் கல்லூரி மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் முன்னாள் அமைச்சர் சின்மயானந்தா கைது : வலுவான ஆதாரங்கள் சிக்கியதால் அதிரடி\nபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் காட்டுமிராண்டிகள் : மத்திய அமைச்சர் சுப்ரியோ ஆவேசம்\nமழைக்கால நோய்களை தடுப்போம் மெடிக்கல் ஷாப்பிங்\nஉலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்\nசீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு\nஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்\nசீனாவில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட விமான நிலையம்: 97 கால்பந்து மைதானங்கள் அளவிற்கு பெரிது\nஅமெரிக்காவில் ஏலியன் நடமாடும் மர்ம இடம் என்றழைக்கப்படும் ஏரியா-51ல் குவியும் ஆர்வலர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuruparanm.com/2009/07/blog-post_2436.html", "date_download": "2019-09-21T00:50:23Z", "digest": "sha1:OH2MMGRGISYTH3YCRAR2LI4IKAB3N3NK", "length": 5659, "nlines": 64, "source_domain": "www.kuruparanm.com", "title": "பயணங்கள்: எப்போது மாறும்!!!!!", "raw_content": "\n\"கடவான்\" என்பது வேலிகளை கடந்து செல்வதற்காக வேலிலைய வெட்டி உருவாக்கி கொள்வது..\nமாறிகள் பலவற்றை ரசித்தபடி நகர்ந்து கொண்டிருக்கிறது பயணம்..\nஇருந்தும் எனக்கான வழியில் ஒற்றையடிப்பாதைகளும் கடவான்களும் அதிகமாகவே.....\nநேரம் 9:09 AM பதிவிட்டவர் மா.குருபரன் 0 கருத்துக்கள்\nஎன்ன தோணுது... இங்க சொல்லுங்க\nமாணவர்களின் முதிர்ச்சியின்மையை விளம்பரமாக அறுவடை செய்யும் ஊடகங்கள்\nஅடிப்படைக் கல்வித் தகுதியற்ற அல்லது அடிப்படை ஊடகவியல் பயிற்சியற்ற பலர், ஊடகம் நடத்தும் துர்ப்பாக்கிய சூழல் இன்று தமிழ்த் தேசிய பரப்பில் அர...\nவிடுதலைப்புலிகள் காலத்தில் முன்மொழியப்பட்ட இரணைமடு-யாழ் நீர் வழங்கல் திட்டம் ஏன் மாற்றபட்டது\nஇந்த நீர்வழங்கல் திட்டம் குறித்து சிறிதரன் எம்.பி மற்றும் இதர அரசியல் வாதிகள் மேடையில் விளக்கமற்ற விதத்தில் பேசுவதைவிடுத்து ஆசிய அபிவிரு...\nவியாபாரிகள் வென்றுவிட்டார்கள் - இனி நடக்கப் போவது என்ன #இரணைமடுமுதல் சுண்ணாகம் வரை\nஇரணைமடு - யாழ் நீர்வழங்கல் திட்டத்தின் இன்றைய நிலைப்பாடு என்ன அதன் நோக்கம் என்ன என்பது பற்றி எழுதியிருந்த பதிவை படிக்க��தவர்கள் அதை வாசி...\n\"குளோபல் தமிழ் செய்திகள்\" இணையத்தின் பிரதேசவாத முகம் - ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் இவர்களை புறக்கணிக்க வேண்டும்\nஅடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை கல்விச் சமூகம் மீது சுமத்தி ஊடகவிளம்பரம் தேடுவதில் \"குளோபல் தமிழ் செய்திகள்\" தற்போது முன்னிலை ...\n© 2010 பயணங்கள் | உருவாக்கம் மா.குருபரன் | சொந்த முகவரி உருத்திரபுரம் கிளிநொச்சி | தொடர்புகளிற்கு webkuru@gmail.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://koottalavillagecom.page.tl/Tabbed-Daily-pages.htm", "date_download": "2019-09-21T01:11:47Z", "digest": "sha1:EA5BRMHEVE6VDNMVK4UT42WXFEDQMZXA", "length": 7693, "nlines": 145, "source_domain": "koottalavillagecom.page.tl", "title": "koottalavillage - Tabbed Daily pages", "raw_content": "\nபயங்கரவாத பயிற்சி முகாமில் ஆயுதங்கள் பறிமுதல்: துப்பாக்கி முனையில் 21 பேர் கைது: பின்னணியில் \"திடுக்' ஏப்ரல் 25,2013\nஅ.தி.மு.க.,வுடன் ஒட்ட வைக்கும் பண்ருட்டி முயற்சி பலன் தருமா\nவீடுகளில் இனி \"சோலார்' கட்டாயம் : மாநகராட்சிகளில் முதற்கட்டமாக அமல் ஏப்ரல் 25,2013\nஅமைச்சர் செந்தில் பாலாஜி, பரஞ்ஜோதி மீதான வழக்குகள் : கருணாநிதி கேள்வி ஏப்ரல் 25,2013\nகருணாநிதி - விஜயகாந்த் திடீர் சந்திப்பு : புகைப்படம் வெளியிட்டது தி.மு.க., ஏப்ரல் 21,2013\nஐந்து வயது சிறுமியை நான்கு நாட்களாக பலாத்காரம் செய்த கொடியவன் ஏப்ரல் 20,2013\nஸ்டாலின் முடிவுகள் தி.மு.க.,வுக்கு பாதகமா கருணாநிதி அதிருப்தி ஏப்ரல் 21,2013\nதங்க நகைகளை அடகு பிடிக்கும் நிறுவனங்கள் தவிப்பு: விலை குறைவால் வாடிக்கையாளர்களுக்கு நெருக்கடி ஏப்ரல் 19,2013\n2 ஜி ஊழல்; பிரதமர்- சிதம்பரத்தை சிக்க வைக்க ராஜா களம் இறங்குகிறார் ஏப்ரல் 19,2013\nநாளை முதல் பாஸ்போர்ட்டில் மாற்றம் ஏப்ரல் 09,2013\nஅமெரிக்காவில் தொடர் குண்டுவெடிப்பு:பாஸ்டனில் 3 பேர் பலி:141 காயம் ஏப்ரல் 16,2013\nகருணாநிதி - விஜயகாந்த் திடீர் சந்திப்பு : புகைப்படம் வெளியிட்டது தி.மு.க., ஏப்ரல் 21,2013\nஐந்து வயது சிறுமியை நான்கு நாட்களாக பலாத்காரம் செய்த கொடியவன் ஏப்ரல் 20,2013\n60 வயது நடிகரின் வசனத்தை நீக்க தி.மு.க., இளைஞர் அணி நிர்வாகிகள் போர்க்கொடி ஏப்ரல் 14,2013\nபயங்கரவாத பயிற்சி முகாமில் ஆயுதங்கள் பறிமுதல்: துப்பாக்கி முனையில் 21 பேர் கைது: பின்னணியில் \"திடுக்' ஏப்ரல் 25,2013\nஅ.தி.மு.க.,வுடன் ஒட்ட வைக்கும் பண்ருட்டி முயற்சி பலன் தருமா\nபெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் மேலும் ஐந்து பேர் சிக்கினர் : தமிழகத்தில் சதித் திட்டம் தீட்டப்பட்டதா என விசாரணை ஏப்ரல் 25,2013\nபார்லிமென்ட் கூட்டுக்குழுவில் ஓட்டெடுப்பு நடக்குமா\nசித்திரை முழு நிலவில் \"நிலாச்சோறு' :தொடரும் தமிழர்களின் பாரம்பரியம் ஏப்ரல் 25,2013\nகுடிநீர் பஞ்சத்தை முன்கூட்டியே தடுக்க அரசு தவறிவிட்டது: கருணாநிதி ஏப்ரல் 22,2013\nமின் பிரச்னை இந்த ஆண்டு இறுதிக்குள் தீரும் : காலக்கெடுவை நீடித்தார் அமைச்சர் ஏப்ரல் 20,2013\nஅவதூறு வழக்குகளை வாபஸ் பெற முடியாது: தே.மு.தி.க., கோரிக்கையை நிராகரித்தார் முதல்வர் ஏப்ரல் 24,2013\nபார்லிமென்ட் கூட்டுக்குழு அறிக்கையால் தி.மு.க.,விற்கு நெருக்கடி\nகர்நாடகாவை கொள்ளையடித்த பா.ஜ.,: ராகுல் பிரசாரம் ஏப்ரல் 24,2013\nசத்ய சாயி ஆராதனை, மகோத்சவம் ஏப்ரல் 25,2013\nநாகுப்பத்தில் அம்மா திட்ட முகாம் ஏப்ரல் 25,2013\nஅம்மா திட்ட முகாம் ஏப்ரல் 25,2013\nமழை வேண்டி பொங்கல் வைத்து ஆண்கள் வழிபாடு ஏப்ரல் 25,2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%92%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2019-09-21T00:50:02Z", "digest": "sha1:RVLOKDFKAG7XZY7IRAXH4BRZVQZI5WOD", "length": 4033, "nlines": 19, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை\nகருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை என்பவன் சங்ககால சேர மன்னன் ஆவான். இவனே கடைச்சங்ககால சேரர்களில் முதல் மன்னனாக அறியப்படுபவன். கருவூர் ஏறிய என்ற இவன் புணைப்பெயரைக் கொண்டு கருவூரை தலைநகராக்கி ஆண்ட முதல் சேரன் இவனென்று அறியலாம். ஒள்வாள் என்பது இவன் ஒளி படைத்த வாளைக்கொண்டவன் என்பதை கூறுகிறது.\nஇவனை நரிவெரூஉத்தலையார் புறநானூற்றுப் பாடலில் கூறியிருக்கிறார். இவனை நேரில் கண்டதும் பிணம் தின்னும் நரியே வெறுக்கும்படியாக இருந்த இவரது தலை மாறி, தன் முந்தைய நல்லுடம்பைப் பெற்றார் என்று கூறப்படுகிறது. [1]\nபாடலில் புலவர் இவனைக் ‘கானக நாடன்’ எனக் குறிப்பிடுகிறார். எருமை போன்ற கற்களுக்கு இடையே, மாடுகள் மேய்வது போல யானைகள் மிகுதியாக மேயும் நாடு இவன் நாடு.\nஅருளும் அன்பும் நீக்கி வாழ்பவர்களுக்கு நிரையம் (நரகம்) கிடைக்கும். அவர்களோடு ஒருவனாகச் சேராமல் குழந்தையைக் காப்பாற்றுபவர்கள் போல நாட்டு மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்று புலவர் இந்தப் பாடலில் இந்த மன்னனுக்கு அறிவுரை கூறுகிறார்.\n↑ புறநானூறு 5-ம் பாடலின் அடிக்குறிப்பு தெரிவிக்கிறது.\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/rs-3000-pension-plan-per-month-for-farmers-38-thousand-tn-farmers-added-this-plan-362710.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2019-09-21T01:15:49Z", "digest": "sha1:EHIVVQX2IJ6ZXMNJDMPRGJASTT3BESJS", "length": 15927, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "மத்திய அரசின் மாதம் 3 ஆயிரம் ஓய்வூதிய திட்டம்.. 38 ஆயிரம் தமிழக விவசாயிகள் சேர்ப்பு | rs 3000 pension plan per month for farmers, 38 thousand TN farmers added this plan - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nநிர்மலா சீதாராமன் சூப்பர் அறிவிப்பு.. வீடு வாங்குவோர்.. சிறு தொழில் செய்வோர் பயன்படுத்திக்கங்க\nஹரியானா, மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் தேதிகள் இன்று அறிவிப்பு\nமோடியும், டிரம்பும் போகும்போதா இப்படியாகனும்.. 'ஹவுடி மோடி' நடைபெற உள்ள ஹூஸ்டனில் சூறாவளி, மழை\nசிவா மனசுல ஏழுமலை.. பணம் கேட்டதால் சண்டை.. அடித்தே கொன்றார்.. ஆம்பூரில் ஷாக்\nவிஜய் நல்ல நியாயமா பேசியிருக்கிறார்.. திமுக வரவேற்பு\nதமிழக சட்டசபை தேர்தல்... 60 தொகுதிகளுக்கு குறி.. 3 கட்சிகளுக்கு வலை.. பாஜகவின் வியூகம் இதுதானாம்\nLifestyle உங்க அந்தரங்க பகுதியில் இந்த பிரச்சினை இருக்கா... அது இந்த நோயா இருக்கலாம்...\n இது செமயா இருக்கே.. கர்ப்பமான மனைவியுடன் பலூன் கேம் ஆடிய ரஸ்ஸல்.. வைரல் வீடியோ\nAutomobiles மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் ஆட்டோமேட்டிக் மாடல் உறுதியானது\nMovies இந்துஜா அதிரடி ஆக்ஷனோடு இரு வேடங்களில் கலக்கும் சூப்பர் டூப்பர்\nFinance பட்டையை கிளப்பும் பங்கு சந்தை.. உச்சத்தில் சென்செக்ஸ், நிஃப்டி\nTechnology இந்தியா: இன்று விற்பனைக்கு வரும் ஒப்போ ரெனோ 2 ஸ்மார்ட்போன் மாடல்.\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமத்திய அரசின் மாதம் 3 ஆயிரம் ஓய்வூதிய திட்டம்.. 38 ஆயிரம் தமிழக விவசாயிகள் சேர்ப்பு\nராஞ்சி: மத்திய அரசின் ஓய்வூதிய திட்டத்தில் 38 ஆயிரம் தமிழக விவசாயிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். விவசாயிகளுக்கு மாதம் தோறும் 3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கும் இத்திட்டத்தின் தொடக்க விழா ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று நடக்கிறது.\n60 வயதை கடந்த சிறு குறு விவசாயிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டப்படி 18 வயது முதல் 40 வயது விவசாயிகள் மாதந்தோறும் ஒரு தொகை பங்களிப்பாக செலுத்த வேண்டும். உதாரணமாக 18 வயதை கடந்த விவசாயி ரூ.55ஐ செலுத்த வேண்டும். 40 வயது வரை பிரீமியம் தொகை உயரும். இதற்கு இணையான தொகையை மத்திய அரசு அளிக்கும். 40 வயது நிறைவு செய்யும் விவசாயி ரூ200 பங்களிப்பாக செலுத்துவார். அதற்கு பிறகு பங்களிப்பு செலுத்த தேவையில்லை.\nஇதன்படி பணம் செலுத்திய விவசாயிக்கு 60வயதை எட்டிய பிறகு மாதம் தோறும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியத்தை மத்திய அரசு அளிக்கும்.\nஇத்திட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 37 ஆயிரத்து 904 விவசாயிகள் சேர்ந்துள்ளனர். அவர்களில் 18 வயது முதல் 25 வயது வரை 5 ஆயிரத்து 179 பேரும், 26 வயது முதல் 35 வயது வரை 11 ஆயிரத்து 777 பேரும், 36 முதல் 40 வயது வரையில் 7ஆயிரத்து 996 பேரும் இணைந்துள்ளனர்.\nஇவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 4ஆயிரத்து 953 பேர் ஓய்வூதிய திட்டத்தில் இணைந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக விழுப்புரத்தில் ஆயிரத்து 952 பேர் சேர்ந்துள்ளனர். இந்த திட்டத்தின் தொடக்க விழா ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று நடக்கிறது. இந்த விழாவில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்கிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபுதிதாக 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை.. முதல்வர் அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி\nபட்ஜெட் 2019: 3 கோடி சில்லரை வணிகர்களுக்கு ஓய்வூதிய திட்டம்.. பட்ஜெட்டில் அறிவிப்பு\nராணுவ வீரர்களுக்கான மாற்றுத்திறனாளி பென்சனுக்கும் வரியா கொதித்த காங்.\nஓய்வூதியத்தில் முறைகேடு.. வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் குதித்த முதியோர்கள்\nநீங்க சாமியா���ா.. அப்படீன்னா உங்களுக்கு பென்ஷன் உண்டு.. இங்கல்ல.. யோகி பூமியில்\n85 வயது மூதாட்டி வீட்டில் தரையில் அமர்ந்து சாப்பிட்ட கரூர் கலெக்டருக்கு குவியும் பாராட்டுகள்\n85 வயது மூதாட்டியை நேரில் சென்று சந்தித்து உதவித்தொகை வழங்கி, உணவு பரிமாறிய கரூர் கலெக்டர்\nதொல்லை தராதீர்கள்.. முதியோர் பென்ஷன் விஷயத்தில் வங்கிகளுக்கு ஹைகோர்ட் முக்கிய உத்தரவு\n7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஓய்வூதிய உயர்வு... அரசாணை வெளியீடு\nஎம்பிக்கான பென்ஷன் எனக்கு வேண்டாம்.. ராஜ்யசபா செயலருக்கு சரத்குமார் கடிதம்\nஅரசு ஊழியர்களுக்கு ஏன் ஓய்வூதியம் தரவில்லை... அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nதேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கான அதிகபட்ச வயது வரம்பு 65 ஆக அதிகரிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/amazon-drone-delivery/", "date_download": "2019-09-21T00:20:49Z", "digest": "sha1:CWZERF5MWZIZUR5GYAK6XIKFEXTBGXGQ", "length": 3229, "nlines": 69, "source_domain": "www.techtamil.com", "title": "amazon drone delivery – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஆளில்லா விமானம் மூலம் பொருட்களை டெலிவரி செய்யும் அமேசான்\nஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் அமேசான் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு 30 நிமிடத்தில் டோர் டெலிவரி செய்யும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், சலுகைகள், சேவைகள், தள்ளுபடி என…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n​கேள்வி & பதில் பகுதி ​\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilflashnews.com/index.php?aid=97127", "date_download": "2019-09-21T01:16:09Z", "digest": "sha1:N7CCK2X2USHM43XIXVEO5BBQLRMV2JTR", "length": 1526, "nlines": 16, "source_domain": "tamilflashnews.com", "title": "`சாலை அமைக்க கிடா வெட்டி வழிபட்ட மக்கள்", "raw_content": "\n`சாலை அமைக்க கிடா வெட்டி வழிபட்ட மக்கள்\nதேனி, போடிநாயக்கனூர் அருகே உள்ள வடக்குமலை மலைக்கிராம மக்கள், அப்பகுதிக்கு சாலைவேண்டி முனீஸ்வரனுக்கு கிடா வெட்டி பொங்கல் வைத்தனர். எத்தனையோ முறை மனு கொடுத்து பார்த்துவிட்டோம். இந்த அரசாங்கத்தால், 7 கிலோமீட்டர் ரோடு போட முடியலை. அதான் அதிகாரிகளை நம்பாமல் கடவுளிடம் முறையிட்டோம்’ என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்���ாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkuralkathaikkalam.blogspot.com/2018/10/206.html", "date_download": "2019-09-21T00:58:08Z", "digest": "sha1:QXJJZBKWVFOGXGVRMN4IQKVAVFEOHIT2", "length": 12554, "nlines": 176, "source_domain": "thirukkuralkathaikkalam.blogspot.com", "title": "திருக்குறள் கதைகள் - அறத்துப்பால்: 206. அடி உதவுவது போல்...", "raw_content": "திருக்குறள் கதைகள் - அறத்துப்பால்\n206. அடி உதவுவது போல்...\n\"ஏம்ப்பா மத்தவங்களுக்கு நாம கெட்டது செஞ்சா, நமக்கு கெட்டது நடக்குமா\n\"ஸ்கூல்ல பாடம் நடத்தச்சே வாத்தியார் சொன்னாரு.\"\n\"இங்க பாரு. புஸ்தகத்தில் எழுதியிருக்கறதை வாத்தியார் சொல்வாரு. பரீட்சை எழுதச்சே புஸ்தகத்தில என்ன இருக்கோ, வாத்தியார் என்ன சொல்றாரோ, அதையே எழுது. அப்பத்தான் மார்க் போடுவாங்க. அவ்வளவுதான் எனக்குத் தெரியும். நான் பள்ளிக்கூடமே போனதில்லை\" என்றான் பெரியசாமி சிரித்தபடி.\nமகேஷ் சற்றுக் குழப்பத்துடன் போனான்.\nமகேஷ் போனதும் அருகிலிருந்த பாண்டியன், \"என்னங்க அருணாசலம் சொன்ன வேலையை எப்ப செய்யறது\n\"இன்னிக்குப் போய் அவன் வீட்டில குடியிருக்கறவங்களை மிரட்டிட்டு வா. ரெண்டு வாரம் டைம் கொடுப்போம். அதுக்குள்ளே காலி பண்ணலேன்னா, ஆளுங்களை அனுப்பி ரெண்டு தட்டு தட்ட வேண்டியதுதான்\" என்றான் பெரியசாமி..\nசில நாட்கள் கழித்து, மகேஷ் சற்று வருத்தத்துடன் உட்கார்ந்திருந்தான்.\n\"அன்னிக்கு நான் உன்கிட்ட கேட்டேன் இல்ல\n\"மத்தவங்களுக்குக் கெடுதல் பண்ணினா, நமக்குக் கெடுதல் வருமான்னு\n\"ஆமாம். அதுக்கு என்ன இப்ப\n\"என் க்ளாஸ்ல ரகுன்னு ஒரு பையன்னு இருக்கான். அவன் அப்பா யாரையோ கத்தியால் குத்திட்டாராம். அவரை இப்ப போலீஸ்காரங்க கைது பண்ணி ஜெயில்ல வச்சுட்டாங்களாம். ரகு அழுதுக்கிட்டிருக்கான். இனிமே பள்ளிக்கூடத்துக்கே வர முடியாது போலருக்குன்னு எங்கிட்ட சொல்லி அழுதான்.\"\n கத்தியால் குத்தினா, போலீஸ்ல கைது பண்ணத்தான் பண்ணுவாங்க.\"\n\"இதைத்தான் மத்தவங்களுக்கு கெட்டது பண்ணினா நமக்கும் கெட்டது நடக்கும்னு சொல்றாங்களா\n\"அது எனக்குத் தெரியாது. எத்தனையோ பேரு தப்பு பண்ணிட்டு ஜாலியா சுத்திக்கிட்டிருக்கான். மாட்டறவன் மாட்டிக்கறான்.'\n'அது இல்லப்பா. நமக்குக் காயம் பட்டா வலிக்குது இல்ல\n\"நமக்கு வலிக்கக் கூடாதுன்னு நெனைக்கறோம் இல்ல அது மாதிரிதானே மத்தவங்களுக்கு வலிக்கும் அது மாதிரிதானே மத்தவங்களுக்கு வலிக்கும் ரகுவோட அப்பாவுக்கு ஏன் இது தெரியல ரகுவோட அப்பாவுக்கு ஏன் இது தெரியல\n\"இல்லப்பா. ரகு என் ஃபிராண்ட். அவன் ரொம்ப நல்லவன். அவன் அப்பா இப்படி செஞ்சார்ங்கறதை என்னால நம்ப முடியல. இப்ப அவர் கஷ்டப்படறதோட, ரகு, அவன் அம்மா, தங்கச்சி எல்லாரும் இல்ல கஷ்டப்படறாங்க\n\"சரி போ. கொஞ்ச நாள்ள அவரை விட்டுடுவாங்க. எல்லாம் சரியாயிடும்\" என்றான் பெரியசாமி.\nஅடுத்த நாள் பாண்டியன் வந்தபோது, \"ஏண்டா, அருணாசலம் வீட்டில குடியிருந்தவங்க காலி பண்ணிட்டாங்களா\n\"இல்லண்ணே. ரெண்டு தட்டு தட்டினாத்தான் வழிக்கு வருவாங்க போலருக்கு. நாமதான் பாத்திருக்கமே, அடி உதவறது போல அண்ணன் தம்பி உதவ மாட்டாங்க\n\"சரி விடு. அவங்களை ஒண்ணும் செய்ய வேண்டாம். அவங்களா காலி பண்ணினா பண்ணட்டும்.\"\n மயிலே மயிலேன்னா மயிலு இறகு போட்டுட்டா, நம்பளை மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் என்ன வேலை\nபெரியசாமி இதற்கு பதில் சொல்லவில்லை.\n\"சரி. அவங்க காலி பண்ணலேன்னா\n\"அருணாசலத்துக்கிட்ட வாங்கின பணத்தைத் திருப்பிக் கொடுத்துடப் போறேன்.\"\n\"தெரியல. எதோ குழப்பமா இருக்கு.\"\n\"ஏங்க அடிதடியை எல்லாம் விட்டுடப் போறமா\n\"தெரியல. இந்தத் தடவை வேண்டாம். மறுபடி இந்த மாதிரி வேலையெல்லாம் எடுத்துக்கறதான்னு அப்புறம் சொல்றேன்\" என்றான் பெரியசாமி.\nதீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால\nதுன்பம் விளைவிக்கும் தீவினைகள் தன்னை அணுகக் கூடாது என்று நினைப்பவன் பிறருக்குத் தீங்கு செய்யக்கூடாது .\nபடிப்பது கதை, கற்பது குறள்\nதிருக்குறள் கதைகள் - பொருட்பால்\nதிருக்குறள் கதைகள் - காமத்துப்பால்\nதிருக்குறள் கதைகள் பகுதி 1\nஅதிகாரம் 1-12 (120 கதைகள்) புத்தக வடிவில் இங்கே பெறுங்கள்\n215. பசுபதி வீட்டுக் கிணறு\n207. கை நழுவிய வெற்றிக்கனி\n206. அடி உதவுவது போல்...\n204. தவற விட்ட செய்தி\nஎன் மற்ற வலைப் பதிவுகள்\nசிறுகதை வடிவில் சில சிந்தனைச் சிதறல்கள்\nகுண்டூசி முதல் அணுகுண்டு வரை\nநமது பிசினஸ் நாட்டு நடப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2019/08/25/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2", "date_download": "2019-09-21T01:34:10Z", "digest": "sha1:EK7W325NL2UQX3LH7L7B4MVSU4NSGZHL", "length": 27281, "nlines": 158, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "நி���ாப், புர்கா இஸ்லாம் நியமித்த ஆடைகள் அல்ல | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nநிகாப், புர்கா இஸ்லாம் நியமித்த ஆடைகள் அல்ல\nவாரமஞ்சரி (18. 08. 2019) இதழில் ஐந்தாம் பக்கத்தில் எஸ். எம். நூர்தீன் எழுதிய ‘முஸ்லிம் பெண்களின் ஆடைக் கலாசாரத்துக்கு சட்டத்தின் மூலம் தடை, முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளில் கை வைக்கும் செயல்’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று பிரசுரமாகி இருந்தது.\nஅக் கட்டுரையின் சாரம்சம் என்னவெனில் முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாப்பும் (தலையையும் கழுத்தையும் சுற்றி) புர்க்கா (முகமூடி) ஆடைகளை அரசாங்கம் சட்ட ரீதியாக தடை செய்வது பற்றியதாக இருந்தது.\nஅரசாங்கத்தின் சட்டம் பற்றி அரசாங்கத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் முன், இவைகளை கட்டாயம் அணியத் தான் வேண்டும் என்பது இஸ்லாத்தில் கட்டாயமான ஒரு சட்டமா என்பது இஸ்லாத்தில் கட்டாயமான ஒரு சட்டமா என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம்.\nஇஸ்லாத்தில் இல்லாத ஒன்றை சொல்வதும் செய்வதும் புனைவதும் புகுத்துவதும் விலக்கப்பட்ட குற்றமாகும். ஏனென்றால், புனித இஸ்லாம் மதம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயுளிலேயே சம்பூர்ணமாக்கப் பட்ட மதமாகும். அதில் நூற்றி பதினான்கு அத்தியாயங்களும் ஆறாயிரத்து அறுநூற்றி அறுபத்தாறு வசனங்களும் மேலும் அதன் அட்டவணைகள், எழுத்துக்கள், குத்துக்கள். கமாக்கள், புள்ளிகள் எனபன அட்டவணை இடப்பட்டுள்ளன. அதனை யாரும் மாற்றவோ, புகுத்தவோ, இணைக்கவோ, வேறு திருகுதாளங்கள் பண்ணவோ முடியாது.\nஎனவே திருக்குர் ஆனிலுள்ள வார்த்தைகளை விடவும் நபிகள் நாயகம் அவர்களின் சொல்லையும் செயலையும் விடவும் எமக்கு வேறு எதுவும் பெரிதல்ல.\nமக்கா யாத்திரையின் போது புனித மக்கமா நகரிலும் புனித மதீனா நகரிலும் முழுவதுமாக முற்றாக முகமும் கை மணிக் கட்டும் விரல்களும் தெரிய வேண்டும் என்பதும் கண்டிப்பான திருக் குர்ஆன் சட்டமாகும்\nநபிகள் நாயகம் அவர்களுக்கு பின்னர் இஸ்லாத்தில் வேறு நபிகளும் இல்லை. மத பெரியார்களுமில்லை. தலைவர்களுமில்லை. ஏனென்றால் இஸ்லாம் எல்லாருக்கும் திறந்த புத்தகம்.\nதிருக்குர் ஆனை ஓதி மனனம் செய்து மௌலவியாகி விட்டார்கள் என்பதற்காகவோ, பள்ளிவாசலில் இமாம் தொழில் செய்து, தொழுகை நடத்துவதால் அவர்கள் இஸ்லாத்தில் பெரியார்களும் இல்லை. இஸ்லாமிய மதத் தலைவ���்களும் இல்லை. உயர்ந்தவனுமில்லை. தாழந்தவனுமில்லை. எல்லோரும் சரி சமமே. இதைத்தான் தொழுகையின் போது தோளுக்கு தோள் இணைந்து வரிசையாக நின்று தொழுகிறோம்.\nமார்க்கம் கற்று, தொப்பி போட்டு, ஜுப்பா அணிந்து, முழக்கணக்கில் நீண்ட தாடி வளர்த்தாலும் அவர் இஸ்லாம் மார்க்க பெரியார்களோ, சமயப் பொரியார்களோ அல்லர்.\nதிருக்குர் ஆனை ஓதி மனனம் செய்து மௌலவியானவர்கள் மார்க்கத்தில் பரந்தளவான ஞானமும் அவர்களின் தாய் மொழி அறிவும் விளக்கமும் அதில் தெளிவும் (தக்வா) உள் அச்சமும் இருக்க வேண்டும்.\n“ஒரு துண்டு பேரீச்சம் பழத்தாலாவது மற்றவனுக்கு உதவி செய்” எனப் போதித்து இறைவன் அருளிய புனித வேதம் திருக்குர் ஆன். தன் உயிரை தானே மாய்த்துக் கொண்டால் அந் நபருக்கு நிச்சயம் கொடும் நரகமே உரித்தாகும் என்ற இறை வசனத்தின் தாய் மொழி அறிவும் விளக்கமும் அதில் தெளிவும் (தக்வா) உள் அச்சமும் இல்லாததால் தான் மதத்தால் மதம் கொண்டு அப்பாவி மக்களை அவர்களது இறை வணக்கத்தின் போது கொன்று குவித்தான் அந்த பயங்கரவாதி.\nஅதனால் தானும் நரகவாதியாகி கருணையும் அன்பே வடிவாகவும் வாழ்ந்து மற்ற மதத்தவர்களையையும் இஸ்லாம் மதத்தின்பால் ஈர்க்க வேண்டிய இஸ்லாமிய சமுதாயம், இன்று புனித தீருக்குர் ஆன் ஒரு பயங்கர, நாசகார ஆயுதம் என்றும் இஸ்லாமியன் என்பவன் ஒரு பயங்கரவாதி என்றும் பல நூறு வருஷங்களுக்கும் அழியாத அவப் பெயரை உண்டு செய்து, எம்மை உயிரோடு இந்த பூமியின் மேல் தவிக்க விட்டு, ஒழுங்கான ஒரு மரணச் சடங்கு கூட இல்லாமல் மீண்டும் பல முறைத் தோண்டி எடுக்கக் கூடிய அவலப் பிணமாக புதையுண்டுப் போனான்கள் அந்த அரக்கர்கள்.\nநபிகள் நாயகம் அவர்கள் காலமாகும் போது அவர்களுக்குப் பின்னால் யாரையும் இஸ்லாத்தில் பெரியார்களாகவும். இஸ்லாமிய மதத் தலைவர்களாகவும் நியமனம் செய்யவில்லை. இந்த நிகாப், மற்றும் புர்கா விஷயம் பற்றி நபிகள் (ஸல்) நாயகம அவர்கள் வாழ்ந்த போது நடந்த சம்பவம் ஒன்றை இங்கு தெளிவாக்குவது சாலச் சிறந்தது என நினைக்கிறேன்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது துணைவி ஆயிஷா நாயகி அவர்களோடு திறந்த முன் வாசலில் உரையாடிக் கொண்டிருந்த சமயம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்திக்க அவர்களது மதிப்புக்குரிய நண்பர்களில் ஒருவராகிய இரண்டு கண்களிலும் பார்வையற்ற மக்தும் (ரலி) அவர்���ள் வந்து கொண்டிருப்பதை ஆயிஷா நாயகி அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அறிவித்தார்கள்.\nஅதைக் கேட்ட நபிகள நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிஷா நாயகி அவர்களைப் பார்த்து “நீங்கள் வீட்டின் உள்ளே போங்கள்\nஅதற்கு ஆயிஷா நாயகி அவர்கள் “அவருக்குத் தான் இரண்டு கண்களும் தெரியாதே\nஅதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அவருக்கு கண் தெரியாவிட்டாலும் உங்களுக்கு கண் தெரிகிறதே” என்றார்கள்.\nஉடனே ஆயிஷா நாயகி அவர்கள் உள்ளே போய் விட்டார்கள்.\nஇந்த சம்பவத்திலிருந்து பெண்கள் முகத்தை அல்ல, தனது கண்களைத் தான் பாதுகாத்துக் கொள்ளல் வேண்டும் எனத் தெரிய வருகிறது. அதற்காக கண்களுக்கு ‘பிளாஸ்ட்டர் டேப்’ ஒட்டிக் கொள்ள வேண்டும் என்பதல்ல இதன் கருத்து. அது ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் தங்கள் பார்வையை தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்பதே.\nஎனவே திருக்குர் ஆனும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல்லும் செயலுமே எமக்கு இஸ்லாமே தவிர பிறிது ஒன்றும் இல்லை.\n“...முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாப், மற்றும் புர்கா ஆடைகள் பெண்கள் பாதுகாப்பாக வெளியில் சென்று வரவும் தொழிலை சிறப்பாக செய்யவும் பாதுகாப்புக் கேடயமாக இருக்கின்றது” என்றும் கட்டுரையாளர் கூறுகிறார். இது எம்மைப் பார்த்து மற்றவர்கள் கைகொட்டி சிரிக்கத் தூண்டுகிறது.\nஇந்த நிகாப், மற்றும் புர்கா அணியாது வேலைக்கு போன எந்த ஒரு முஸ்லிம் பெண்ணுக்காவது ஒரு அவமானம், அவதூறு ஏனைய எந்த ஒரு வேற்று மதத்தவரால் என்றாவது நடந்ததாக கட்டுரையாளரால் சொல்ல முடியுமா\nஇல்லை இந்த நிகாப், மற்றும் புர்கா பாதுகாப்புக் கேடயம் இல்லாமல் வெளியில் போன எந்த ஒரு முஸ்லிம் அல்லாத வேற்று மத எந்த பெண்ணுக்காவது அது இல்லை என்பதால் தீங்கு வருகிறதா\nஇந்த நிகாப், மற்றும் புர்கா ஆடையால் எப்படி ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்க முடியும் அப்படியானால் இந்த நிகாப், மற்றும் புர்கா ஆடையை மட்டும் அணிந்தால் வேறு ஆடைகள் அணியத் தேவையே இல்லையே எனக் கட்டுரையாளர் கூறுகிறாரா\nஇந்த நிகாப், மற்றும் புர்கா பாலைவனங்களில் மணல் காற்று வீசும் காலத்தில் மட்டும் கண்களை பாதுகாப்பதற்காக முகத்தை மூடுவதற்கு பயன் படுத்தப்படும் தற்காலிக ஒரு ஆடைக் கவசமாகும். இந்த நிகாப், மற்றும் புர்கா இஸ்லாம் மதக் கோட்பாட்டில் இல்லாதவைகளாகும்.\nஒரு நாட்டில��� வாழும் முஸ்லிம், அது முஸ்லிம் நாடாக இருந்தாலும் வேற்று மத நாடாக இருந்தாலும் அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டவராக வாழ வேண்டும் என்பது இஸ்லாமிய மதச் சட்டமாகும்.\n‘இதனால் முஸ்லிம் பெண்கள் வெளியில் வராமல் வீட்டுக்குள் முடங்கி கிடப்பதாகவும் தெரிய வருகிறது” என்றும் கட்டுரையாளர் சொல்கிறார். இது இஸ்லாமிய சட்டத்துக்கு மாறு செய்வதாகும்.\nஅந்த பயங்கரவாதி செய்த படுகொலைகளால் பெண்கள் மட்டும் அல்ல. ஆண்களும் தான் வெளியில் இறங்காமல் இருக்கிறோம். அது ஏனென்றால் இஸ்லாமியன் என்று வெளிப்படுத்துவதில் சங்கடங்கள் ஏற்பட்டுள்ளதால்.\nஇந்த நிகாப், மற்றும் புர்கா என்பன திறந்த பொருளாதாரக் கொள்கையோடு இந்த நாட்டுக்குள் நுழைந்த ஒன்றே அன்றி புனித இஸ்லாம் மதத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒன்றல்ல.\nபகுத்தறிவாளராக விளங்கிய மருத்துவர் கார்லோ\nசெப்டம்பர் 02ஆம் திகதி தனது 86 வயதில் காலமான கார்லோ பொன்சேகா பற்றி இலங்கை மருத்துவ சபையின் தலைவர் விஷேட வைத்திய...\n- 356 மீற்றர் உயரம், 4நிலக்கீழ் மாடிகள்- 90 ஆவது மாடிக்கு 2நிமிடத்தில் பயணம்- 10 ஏக்கர் விஸ்தாரண நிலம்- 1500 வாகனங்கள்...\nநான் வளர்த்த காங்கிரஸ் என்னை ஏன் மறந்தது\nசென்னையில் பதிப்பிக்கப்படும் பத்திரிகைகள், சஞ்சிகைகள் மற்றும் நூல்கள் இலங்கைக்கு தாராளமாக வரும். ஆரம்பத்தில் திராவிட...\nஊடகத்தில் பெண்கள் இறங்குவது போர் செய்ய தொடங்குவதற்கு ஒப்பானது\nமக்களை நன்மையின் பால் அழைக்கக் கூடியதாகவும் தீமையிலிருந்து தடுக்கக் கூடியதாகவும் ஊடகவியலாளர்களின் பணி அமைய வேண்டுமென இந்திய...\nவீடு தேடி வந்த லக்ஷ்மி \nகடந்த 7ம் திகதி யாழ். முற்றவெளியில் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா 2019 திட்டம் கோலாகல ஏற்பாடுகளுடன் ஆரம்பமானது. சிறு மற்றும்...\nகாட்டுமிராண்டித்தனத்தை வென்ற தெவரப்பெருமவின் மனிதநேயம்\nஉலகில் அருகிவரும் மனித நேயத்தின் உச்சக்கட்டத்தின் மேலுமொரு எடுத்துக்காட்டாக அண்மையில் களுத்துறை மாவட்டத்தில் தெபுவனை பொலிஸ்...\nபெண்ணியம் அல்லது பெண்ணியவாதிகள் என்னும் பதங்கள் சமூகத்தில் பலருக்கு குலை நடுக்கத்தை ஏற்படுத்துகின்றது.ஏன் சமூகம்...\nஅகழ்வாரை என்றும் தாங்குமாம் நிலம்\nவிவசாயிகளின் வாழ்க்கை மிக மோசமாகிக் கொண்டு போகிறது. விவசாயம் செய்யும் ஒவ்வொரு விவசாயியும் தன் மகனை அல்���து மகளை அந்தத்...\nதாயக அரசியலையும் ஆக்கிரமிப்பு அரசியலையும் மிகச் சரியாக புரிந்து வைத்திருந்த கெப்பட்டிபொல\nபிரித்தானிய படையணியுடன் பதுளைக்குச் சென்ற மொல்லிகொடை பதுளையிலிருந்து ஊசன்வெல்லையை நோக்கி நகர்ந்தான். அங்கு நிலை கொண்டிருந்த...\nமேஷம் அன்பார்ந்த மேஷ ராசிக்காரர்களே, என்னதான் கவனத்துடனும், நுணுக்கமாகவும் பேசி முயன்றாலும் ஏன் இப்படித் தோல்விகளாகவும்...\nகலைஞர் விருதுவிழா ஓர் அற்புத அனுபவம்\nகடந்த 02.09.2019திங்களன்று மாலை கொழும்பு நெலும் பொகுன அரங்கில் நடைபெற்ற தமிழர் பாரம்பரிய மற்றும் நவீன கலைகள், கலைஞர்களுக்கான...\nபனங்காம மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவது எப்போது\nபோருக்குப்பின்னரான காலப்பகுதியில் மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் அவர்கள் தேவைகளை நோக்கி நகர்வதன்...\nஎண்ணம் வரும்போது தான் திருமணம்\nபாலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் ​ெடாப்சி, சமீபத்திய...\nமலையக வாழ்வியல் மேம்பாட்டுக்கு தோட்டங்களை விட்டு வெளியேறுவது தீர்வாகாது\n'தோட்ட குடியிருப்பு, அதனோடு இணைந்த சுற்றுப்புறங்கள், விவசாயக்...\nமூன்று தசாப்தங்களாக நீடித்த உள்நாட்டு யுத்தத்தினை...\nசண்டை பிடித்துக் கொண்ட இரவொன்றில் இருந்து ...\n1498-ஆம் ஆண்டு இந்தியாவில் கால் பதித்து ஐரோப்பாவின் கனவை...\nநிலா ஒளியின் வெளிச்சத்தில் குமாரியின் குடும்பத்தினர் மிகவும்...\nகாட்டுமிராண்டித்தனத்தை வென்ற தெவரப்பெருமவின் மனிதநேயம்\nஉலகில் அருகிவரும் மனித நேயத்தின் உச்சக்கட்டத்தின் மேலுமொரு...\nஊடகத்தில் பெண்கள் இறங்குவது போர் செய்ய தொடங்குவதற்கு ஒப்பானது\nநான் வளர்த்த காங்கிரஸ் என்னை ஏன் மறந்தது\nஇந்தியாவில் ஏற்பட்டிருக்கும் பாரிய பொருளாதார சரிவு\nSinger Green Inverter வளிச்சீராக்கிகள் சந்தையில்\nவர்ணம் தீட்டுபவர்களை ஊக்குவிக்கும் கோஸ்வே பெயின்ட் கிளப் அறிமுகம்\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2019 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://business.dinamalar.com/", "date_download": "2019-09-21T01:37:39Z", "digest": "sha1:WO3NF4CJ3KPI2SKCTQLWPBXREYHBBQZY", "length": 10144, "nlines": 97, "source_domain": "business.dinamalar.com", "title": "::: Business ::: Business News,Finance News, World Business, India Stock News, Indian stock market, India investments, Indian Industry, Sensex, Nifty, BSE, NSE, India Business, India Economy, India, share market, Corporate Result, Finance News from the Business Standard,Global Crisis,Global Melt Down, citi group ceo", "raw_content": "\nபங்குச்சந்தை பி.எஸ்.இ: 38014.62 +1921.15\nஅரசே உச்சபட்சம், ரிசர்வ் வங்கி ஓர் அங்கமே\nபுதுடில்லி: அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே பெரிதாக எந்த கருத்து மோதல்களும் இல்லை என, ரிசர்வ் வங்கி கவர்னர், சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.\nமேலும், அரசே உச்சபட்சமானது என்றும், ...\nபிளாஸ்டிக் கழிவு மேலாண்மை முன்னணி நிறுவனங்கள் முயற்சி\nபுதுடில்லி: அண்மையில், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பல்வேறு பிளாஸ்டிக் பொருட்களுக்கு, அரசு தடை விதித்தது. இதன் தொடர்ச்சியாக, நுகர்வோர் துறையைச் சேர்ந்த பல முன்னணி ...\nமுந்தைய வரி வழக்குகளுக்கு தீர்வு\nமத்திய கலால் மற்றும் சேவை வரி தொடர்பான வழக்குகளுக்கு, ஒரு முறை தீர்வு வழங்கும், ‘சப்கா விஷ்வாஸ்’ திட்டத்தின் கீழ், 50க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளதாக, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் ...\n45 நாட்களுக்குள்ளாக ரூ.20,000 கோடி நிதியம்\nபுதுடில்லி: வீட்டுவசதி திட்டங்களுக்காக, 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதியம் ஒன்றை மத்திய அரசு ஏற்படுத்த இருப்பதாக, அண்மையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.\nகார்பரேட் வரி குறைப்பு: பங்குச்சந்தைகள் அதிரடி ஏற்றம்\nமும்பை : கார்பரேட் வரியை குறைப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்ததன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் அதிரடியாக ஏற்றம் கண்டன.\nநேரடி வரி வசூல் வருவாய் குறைந்தது; ஜி.எஸ்.டி., வரி சலுகைகளை பாதிக்குமா\nபுதுடில்லி: நாட்டின் நேரடி வரி வசூல் குறைந்திருப்பதை அடுத்து, நாளை நடைபெறும், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், வரிச் சலுகை அறிவிப்புகள் அதிகம் இருக்குமா என்ற கேள்வி ...\nரெப்போ அடிப்படையிலான கடன் கைவிட்டது எஸ்.பி.ஐ., வங்கி\nபுதுடில்லி: எஸ்.பி.ஐ., வங்கி, கடந்த ஜூலை, 1ம் தேதியன்று அறிமுகம் செய்த, ரெப்போ வட்டி விகிதத்துடன் இணைக்கப்பட்ட, வீட்டுக் கடன் திட்டத்தை திரும்பப் பெற்று விட்டதாக ...\nதுணை கவர்னர் பதவி 100 விண்ணப்பங்கள்\nபுதுடில்லி: ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் பதவிக்கு, 100 விண்ணப்பங்கள் நிதியமைச்சகத்துக்கு வந்துள்ளன.\nரிசர்வ் வங்கியில், துணை கவர்னராக இருந்த விரால் ஆச்சார்யா, தன் பதவிக் காலம் ...\nவேலையில்லா இன்ஜினியர்கள் டி.வி.எஸ்., இலவச ப���ிற்சி\nசென்னை: தமிழகத்தைச் சேர்ந்த வேலையில்லா, மெக்கானிக்கல், சிவில் மற்றும் எலக்ட்ரிக்கல் பொறியியல் பட்டதாரிகளுக்கு, ஆறு மாத திறன் மேம்பாட்டு பயிற்சியை, டி.வி.எஸ்., ஸ்ரீ சக்கரா நிறுவனம் ...\nகருணை காட்டுமா ஜி.எஸ்.டி., கவுன்சில்; வாகனம், ஓட்டல், பிஸ்கட் துறையினர் எதிர்பார்ப்பு\nபுதுடில்லி: மத்திய நிதியமைச்சர் தலைமையிலான, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம், நாளை நடைபெற உள்ளது. தற்போது நிலவும் பொருளாதார மந்த நிலையை சரி செய்வதற்கான தீவிர முயற்சியில், மத்திய அரசு இறங்கி ...\n1 2 ... அடுத்த பக்கம் » கடைசி பக்கம் »\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா ஏற்பு\nசெப்.,21: பெட்ரோல் ரூ.76.24; டீசல் ரூ.70.33\n14 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும்'\nஅயோத்தி வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிரடி\n'ரசாயன தாக்குதலை எதிர்கொள்ள ராணுவத்துக்கு பயிற்சி தேவை': ராஜ்நாத்சிங்\nபிளாஸ்டிக் கழிவு மேலாண்மை: முன்னணி நிறுவனங்கள் முயற்சி\nபல்கலைகளில் ஜாதியபாகுபாடு: மத்திய அரசு பதில் அளிக்க கோர்ட் உத்தரவு\nசிதம்பரத்தில் கஞ்சா விற்ற பல்கலை மாணவர் கைது\nரூ.8 கோடி மதிப்பில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும்: அமைச்சர் விஜய பாஸ்கர் தகவல்\nதனியார் மருத்துவமனையை கண்டித்து மறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/156987-adhoc-committee-under-bharathiraja-for-producer-council", "date_download": "2019-09-21T01:27:10Z", "digest": "sha1:MDDYK7OMNLBOPIYDJZY5AW6ZSLUTZUDJ", "length": 7343, "nlines": 113, "source_domain": "cinema.vikatan.com", "title": "`பாரதிராஜா தலைமையில் தற்காலிக குழு' - தயாரிப்பாளர் சங்க செயல்பாடுகளை முறைப்படுத்த அரசு முடிவு! | ADHOC committee under bharathiraja for producer council", "raw_content": "\n`பாரதிராஜா தலைமையில் தற்காலிக குழு' - தயாரிப்பாளர் சங்க செயல்பாடுகளை முறைப்படுத்த அரசு முடிவு\n`பாரதிராஜா தலைமையில் தற்காலிக குழு' - தயாரிப்பாளர் சங்க செயல்பாடுகளை முறைப்படுத்த அரசு முடிவு\nதயாரிப்பாளர் சங்கத்தில் தனி அலுவலருக்கு உதவிட பாரதிராஜா, சத்யஜோதி தியாகராஜன், எஸ்.வி.சேகர் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது\nசங்கங்களின் பதிவாளர் அலுவலக சட்டத்தின் (சொசைட்டீஸ் ரெஜிஸ்ட்ரேஷன் ஆக்ட்) கீழ் பதிவு செய்யப்பட்டு இயங்கி வரும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் மீது, விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்காதது, கணக்கு வழக்குகளை ஒழுங்காகப் ���ராமரிக்காதது உள்ளிட்ட புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, விஷால் தலைமையிலான நிர்வாகத்தைக் கலைத்து சங்கத்தை நிர்வகிக்க மாவட்டப் பதிவாளர் அந்தஸ்தில் இருக்கும் சேகர் என்ற சிறப்பு அதிகாரியை நியமித்து உத்தரவிட்டிருந்தது தமிழக அரசு.\nஇந்த நிலையில், சங்கத்தின் நடவடிக்கைகளிலும், மேம்படுத்துவதிலும் தனி அலுவலர் சேகருக்கு உதவியாய் இருக்கும்பொருட்டு, தமிழக அரசு சார்பில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு ADHOC கமிட்டி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில், பாரதிராஜா, சத்யஜோதி தியாகராஜன், எஸ்.வி.சேகர், ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், கே.ராஜன், டி.சிவா, ராதாகிருஷ்ணன், துரைராஜ், சிவசக்தி பாண்டியன் என ஒன்பது நபர்கள் கொண்ட குழுவை நியமித்துள்ளது. இதுகுறித்து adhoc கமிட்டி உறுப்பினர் தயாரிப்பாளர் சிவாவிடம் பேசுகையில், ``இந்த தற்காலிக குழு அமைத்த செய்தி தற்போதுதான் வந்தது. சங்கத்தின் அலுவல்களில் தனி அலுவலருக்கான உதவிகளைச் செய்து தருவோம். இந்தக் குழுவில் முன்னாள் சங்க நிர்வாகிகள் அல்லாத ஆள்களும் இருக்கின்றனர். இது தொடர்பான மேலும் தகவல்களுக்கு காத்திருக்கின்றேன் \" என்றார்.\nதொடங்கிவிட்டது `பிக் பாஸ்' சீஸன் 3 - பிரமாண்ட செட்டில் கமல்ஹாசன் ஷூட்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/ashok-leyland-s-chennai-plant-declares-7-more-production-holidays-362796.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-09-21T00:30:30Z", "digest": "sha1:ZDQCNPSRS3CVQULVHOND2UASL2XZJSPD", "length": 14855, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை அசோக் லேலண்ட்- மேலும் 7 நாட்களுக்கு உற்பத்தி நிறுத்தம் | Ashok Leyland's Chennai plant declares 7 more production holidays - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nநீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\nபொன்னேரி அருகே வாகன சோதனையின் போது விபத்தில் சிக்கிய பெண்- போலீஸ் பைக்குக்கு தீவைப்பு\nபிரதமர் மோடி இன்று நள்ளிரவுக்கு பின் அமெரிக்கா புறப்படுகிறார்- செப்.27-ல் ஐ.நா.வில் உரை\nபிரான்சிடம் இருந்து முதலாவது ரபேல் விமானத்தை முறைப்படி பெற்றது இந்தியா\nகோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கும் விவகாரம்- செப்.30-க்கு விசாரணை ஒத்திவைப்பு\nஒரு அடி தொட்டிக்குள் எப்படி விழுந்து இறந்திருப்பார் எடியூரப்பா மனைவி சாவு பற்றி குமாரசாமி சூசகம்\nMovies மலேசியா கலைநிகழ்ச்சிக்கு என்னாலே வரமுடியாதே - முதல்வர் ஆதங்கம்\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nFinance இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் அவசியம்..\nTechnology ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles அசத்தலான அம்சங்களுடன் டாடா கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்\nLifestyle கர்ப்ப காலத்தின் போது தாவரங்களினால் ஏற்படும் அழற்சி உங்கள் குழந்தையை பாதிக்குமா\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை அசோக் லேலண்ட்- மேலும் 7 நாட்களுக்கு உற்பத்தி நிறுத்தம்\nசென்னை: சென்னை அசோக் லேலண்ட் வாகன உற்பத்தி நிறுவனத்தில் தொழிலாளர்களுக்கு மேலும் 7 நாட்கள் கட்டாய விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.\nபொருளாதார மந்த நிலையிலானது பல்வேறு துறைகளையும் கடுமையாக பாதித்திருக்கிறது. குறிப்பாக ஆட்டோமொபைல் துறை மிகப் பெரும் வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது.\nஇதனால் ஆட்டோ மொபைல் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் அசோக் லேலண்ட் நிறுவனம் சில நாட்களுக்கு முன்னர் சென்னை எண்ணூர், ஓசூர் உள்ளிட்ட 5 தொழிற்சாலைகளில் மொத்தம் 59 நாட்கள் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்திருந்தது.\nஇந்நிலையில் இன்று சென்னை எண்ணூர் அசோக் லேலண்ட் நிறுவனத்தில் மேலும் 7 நாட்கள் உற்பத்தி நிறுத்தப்படுவதாகவும் இந்த நாட்களில் தொழிலாளர்களுக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் கட்டாய விடுப்பு அறிவித்த நாட்களுக்கான ஊதியம் குறித்து தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா ��ுன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\nகோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கும் விவகாரம்- செப்.30-க்கு விசாரணை ஒத்திவைப்பு\nதிராவிடம் என்ற சொல் எதற்கு தெரியுமா.. எச்.ராஜா அதிரடி விளக்கம்\nதிடீர் திடீர்னு உடையுதாம்.. சாயுதாம்.. இப்ப ஒழுக வேற செய்யுதாம்.. என்னடா இது சோதனை\nதவறான தகவல்களுக்கு பொறுப்பேற்க முடியாது என வாட்ஸ் ஆப் சொல்ல முடியாது.. ஹைகோர்ட்\nபரபரப்புக்கு பஞ்சமில்லாத நித்தியானந்தா.. ஜலகண்டேஸ்வரர் கோவில் லிங்கத்தை கடத்தியதாக போலீஸில் புகார்\nபரிமளாவுடன் பழகக் கூடாது.. சித்தி போட்ட தடை.. தூக்கில் தொங்கிய இளைஞர்\nஆழ்மனதில் இருக்கும் காளகேயா.. அடிக்கடி வெளியே வா.. நிம்மதி தா\nநேற்றுதான் சென்னையில் மிக அரிதான அதீத மழை பொழிவு.. புள்ளி விவரத்தோடு விளக்கும் வெதர்மேன்\nபரம வைரிகள் சசிகலா- சந்திரலேகா திடீர் சந்திப்பு.. காரணம் பாஜக இல்லையாம்... சொத்து பஞ்சாயத்தாமே\nதலைமை நீதிபதி இடமாற்ற பரிந்துரைக்கு எதிரான வழக்கு ஹைகோர்ட் விசாரிக்குமா\nகோவையில் யானை வழித்தடங்களை மீட்டு பாதுகாக்க கோரி வழக்கு.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nதிமுக பொதுக்குழு... சீனியர்களுக்கு கூடுதல் பொறுப்புகளா மா.செ.க்களுக்கு தலைமை கழக பதவியா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://threadreaderapp.com/thread/1089371974676037632.html", "date_download": "2019-09-21T00:40:00Z", "digest": "sha1:N5GE47QBG3PDEMRFHBI5JB3WPL5IK5JQ", "length": 8676, "nlines": 114, "source_domain": "threadreaderapp.com", "title": "Thread by @sirkazhiviswa: \"#ஊதியத்திற்கான_போராட்டம் இல்லை, இது #உரிமைக்கான_போராட்டம் சம்பளம் அதிகம் தா! என எங்கேனும் ஒற்றைக்குரல் கேட்டீரா? ஊதியக்குழு அறிவித்த ஊதியம் […]\" #ஊதியத்திற்கான_போராட்டம் #உரிமைக்கான_போராட்டம் #பபி", "raw_content": "\nஊதியம் தா என்னும் குரல்தானே கேட்கிறது.\nஆட்சியில் இருப்போருக்கு ஓய்வூதியம் ஏன் என்றா கேட்டோம்\nஎங்களுக்கு ஏன் இல்லை ஓய்வூதியம் என்றுதானே கேட்கிறோம்.\nகணக்கில் காட்டாத உங்கள் சொத்தைப்பற்றியா கேட்டோம்\n21 மாதமாக தரப்படாமல் இருக்கும்\nஒன்னரைக் கோடி எப்படி கணக்கெழுதினாய் என்றா கேட்டோம்\n50,000 கோடி எங்கே என்றுதானே கேட்கிறோம்\nஆனால் நாங்களோ பட்டங்கள் பல பெற்றாலும் பால்வாடிக்கு பாடம் நடத்த செல்ல வேண்டுமா\nகுழந்தைகளோடு இருப்பது சொர்க்கத்தில் வசிப்பது போன்றது\nஅம்மாவுக்குப் பிறகு உன்மீது அன்பு காட்டிய\nஉன்மீது அக்கறை செலுத்திய இன்னொரு தந்தை..\nபக்கம் பக்கமாய் எழுதிக் கொச்சைப்படுத்தும்\nநீங்கள் உணராமல் எழுதுவதில் இருந்தே, உங்கள் கற்றலை அறியமுடிகிறது..\nஎல்கேஜி வேண்டாம் என சொல்லவில்லை..\nஅதற்கென தனியே ஆசிரியர்களை நியமனம் செய் என்றுதான் சொல்கிறோம்.\nஇனி அதுவும் ஆங்கில வகுப்புக்கான டியூசன் சென்டர் தான்..\nபணியிடங்களை மூடுகிறோம் எனச் சொல்லாமல்,\nபணியிடங்கள் பறிபோவது குறித்த அக்கறையில்லை\nஅவர்கள்தான் போராட்டத்தில் முன்னே நிற்க வேண்டும்\nவருங்கால அரசு ஊழியர்களுக்கான கோரிக்கை..\nபைத்தியக்காரன் கூட செய்ய மாட்டான்\nஉயிர்குடிக்கத் துணியும் உனக்கு எப்படி நல்லவை நடக்கும்.\n என எங்கேனும் ஒற்றைக்குரல் கேட்டீரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/171776", "date_download": "2019-09-21T01:30:39Z", "digest": "sha1:4XRVXNPRRBN2DHRHPA6RHAKYABBJUPT7", "length": 6415, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "கவர்ச்சியின் உச்சம்! பிரியங்கா சோப்ராவின் லேட்டஸ்ட் பிகினி புகைப்படங்கள் - Cineulagam", "raw_content": "\nஇவங்க கூட நடிக்குறது ரொம்ப கஷ்டம்.. பிகில் மேடையில் விஜய் குறிப்பிட்ட இரண்டு நடிகர்கள்\nஇறுதிநாளில் ஓட்டிங் லிஸ்டில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்... இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறப்போவது லொஸ்லியாவா..\nதன்னை விட்டு விலகி செல்லும் கவின்... கண்ணீர் மல்க பேசிய சாண்டியின் ஒற்றை வார்த்தை\nநேற்றைய தங்கமுட்டை டாஸ்கில் வெற்றிபெற்றது யார்\nபிகில் விழாவில் தளபதி விஜய் அதிரடி பேச்சு.. நடிகர் கமல்ஹாசன் ரியாக்க்ஷன்\n ஆக்ரோஷமான சாண்டி... மகிழ்ச்சியின் உச்சத்தில் கவின் ரசிகர்கள்\nபிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்து அதிரடி டுவிட் போட்ட வனிதா- பரபரப்பின் உச்சம் அப்போ சம்பவம் இருக்கு\nசூர்யாவின் காப்பான் படம் எப்படி உள்ளது- Live Updates\nபிக்பாஸ் 4 தொகுப்பாளர் மாற்றமா அப்போ கமல் இல்லையா..\nபிரபல விருந்து விழாவிற்கு செம்ம கவர்ச்சி உடையில் வந்த பேட்ட புகழ் மாளவிகா போட்டோஷுட்\nதெலுங்கு பிக்பாஸில் செம்ம பேமஸ் ஆகிய தேஜஸ்வி போட்டோஷுட் புகைப்படங்கள்\nசூப்பர் ஹிட் பட நடிகை ராஷ்மிகா பட கலக்கல் புகைப்படங்கள்\nரகசிய திருமணம் செய்த சீரியல் பிரபலங்கள் ஆல்யா-சஞ்சீவ் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nநடிகை Eshanya Maheshwari ஹாட் போட்டோஷூட் புகைப்படங்கள்\n பிரியங்கா சோப்ராவின் லேட்டஸ்ட் பிகினி புகைப்படங்கள்\nநடிகை பிரியங்கா சோப்ரா இந்திய சினிமாவில் இருந்து ஹாலிவுட் சென்று சாதித்தவர். அமெரிக்க பாடகர் மற்றும் நடிகரான நிக் ஜோனஸ் என்பவரை அவர் திருமணம் செய்துகொண்டார்.\nஅவர்கள் இருவரும் அவ்வப்போது உலகம் முழுவதும் பல இடங்களுக்கு சுற்றுலா சென்று அதன் புகைப்படங்களை வெளியிடும் வருகின்றனர். அதற்கு மில்லியன் கணக்கில் லைக்குகளை குவிகிறது.\nஇந்நிலையில் தற்போது கணவருடன் பிரியங்கா இத்தாலியின் Tuscanyக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் நீச்சல் உடையில் கவர்ச்சியாக குளிக்கும் புகைப்படங்களை போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2347473", "date_download": "2019-09-21T01:39:00Z", "digest": "sha1:JNQANB3VXWU7WJLBHZCIUO3NC5RXAG54", "length": 16327, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "| அதிகபட்சமாக திருச்சுழியில் 8.5 செ.மீ., மழைப்பதிவு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் விருதுநகர் மாவட்டம் பொது செய்தி\nஅதிகபட்சமாக திருச்சுழியில் 8.5 செ.மீ., மழைப்பதிவு\nஅயோத்தி வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிரடி செப்டம்பர் 21,2019\nஎடியூரப்பா அரசு எந்நேரமும் கவிழும்:குமாரசாமி ஆரூடம் செப்டம்பர் 21,2019\nசிதம்பரத்துக்கு, 'ஜாமின்' சி.பி.ஐ., கடும் எதிர்ப்பு செப்டம்பர் 21,2019\nஇன்று வகுப்பெடுக்கிறார் அமித்ஷா பா.ஜ., நிர்வாகிகளிடையே பரபரப்பு செப்டம்பர் 21,2019\nமுன்னாள் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்த் கைது : பாலியல் பலாத்கார வழக்கில் போலீசார் அதிரடி செப்டம்பர் 21,2019\nவிருதுநகர் : விருதுநகரில் நேற்று முன்தினம் மிதமான மழை பெய்தது.\nஅருப்புக்கோட்டையில் 8.50 மி.மீ., சாத்துாரில் 6 செ.மீ., ஸ்ரீவில்லிபுத்துாரில் 2 செ.மீ., சிவகாசியில் 9 மி.மீ., விருதுநகரில் 1.4 செ.மீ., ராஜபாளையத்தில் 2 செ.மீ., காரியாபட்டியில் 2.1 செ.மீ., வெம்பக்கோட்டையில் 4.3 செ.மீ., அதிகபட்சமாக திருச்சுழியில் 8.5 செ.மீ., மழை அளவு பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 2.4 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.\nமேலும் விருதுநகர் மாவட்ட செய்திகள் :\n1. தொழில்நுட்ப சான்றிதழ் பாட விழிப்புணர்வு நிகழ்ச்சி\n4.பள்ளியில் பல் பாதுகாப்பு முகாம்\n1.தண்ணீர் இல்லாது தவிக்கும் விலங்குகள் மலையடிவாரம் வருவதால் மக்கள் அச்சம்\n4.லாரியை பேரிகார்டில் மோதிய டிரைவர் கைது\n5.கொசு புழுக்கள் கண்டுபிடிப்பு தனிய��ர் பள்ளிக்கு அபராதம்\n» விருதுநகர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; ���ேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/08/sritelo.html", "date_download": "2019-09-21T01:35:09Z", "digest": "sha1:K73SNVAPTACNJ24KR2VFC5JI3L6M3JMF", "length": 14064, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "கோகுலன் மீதான தாக்குதலிற்கு கண்டனம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / வவுனியா / கோகுலன் மீதான தாக்குதலிற்கு கண்டனம்\nகோகுலன் மீதான தாக்குதலிற்கு கண்டனம்\nடாம்போ August 27, 2019 வவுனியா\nஊடகவியலாளர் கு.கோகுலன் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம் என வடக்கு கிழக்கு தாயகத்தில் கையளித்தும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி கண்டறியும் சங்க சங்க செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்தார்.\nஇன்று வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவுகளினால் சுழற்சி முறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கொட்டகையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.\nஇதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில், ஊடகவியலாளர் கு.கோகுலன் மீதான தாக்குதலை ஊடகங்கள் மூலமாக அறிந்து அதிர்ச்சியடைந்தோம். இத்தாக்குதலினை சிறீரெலோ கட்சியை சார்ந்த கார்த்தீபன் ஈடுபட்டதாக நாங்கள் அறிகின்றோம். மேலும் வன்முறை மூலமாக ஊடகவியலாளர்களை கட்டுப்படுத்துவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். குறிப்பாக வவுனியாவை சார்ந்த ஊடகவியலாளர்கள் எவ்வளவு தூரம் எவ்வளவு நெருக்கடிகளிற்கு மத்தியிலும், எவ்வளவு அழுத்தங்களிற்கு மத்தியிலும் வேலை செய்கின்றனர் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்கின்றோம்.\nசிறீரெலோ கட்சியினால் ஊடகம் ஒன்று நடாத்தபடுகின்றது அதில் எங்களது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக பல அவதூறு செய்திகளை வெளியிட்டிருந்தனர். அந்த நேரத்தில் நாங்கள் பொறுமை காத்திருந்தோம். நாங்கள் ஜனநாயக ரீதியில் போராடுகின்றோம் ஜனநாயக ரீதியாக யாரும் எல்லாவற்றையும் கூறமுடியும் என்றாலும் உண்மையை கூறவேண்டும். குறித்த ஊடகம் அவதூறு செய்தியை மாத்திரமே பரப்பி வந்துள்ளது. அதில் உச்சமாக சர்வதேச ஊடகங்களில் வந்த ஒரு செய்தியானது தமிழ் ஊடகங்களிலும் வந்திருந்தது. அதில் முக்கியமான கட்டுரையாக 26 வருடங்களாக தமிழ் சிங்களம் என்ற சட்டத்தை கொண்டுவந்த பின்னர் தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற போராட்டத்தில் தலைமை தாங்கியது தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் என்ற தொனிப்பொருளில் வந்திருந்தது.\nமேலும் எங்களது போராட்டத்திற்கு முக்கிய கருப்பொருளாக இருந்த ஜனாதிபதி மைத்திரி பால சிறீ சேனவிற்கு அருகில் எமது மாவட்ட தலைவி கா.ஜெயவனிதாவின் மகள் ஜெரோமி இருக்கின்ற படத்தை பிரசுரித்து கா.ஜெரோமி விடுதலைப்புலிகளின் அமைப்பில் இருந்தார் என்ற அவதூரான செய்தியை அந்த காலகட்டத்தில் குறித்த ஊடகம் பரப்பியிருந்தது. இதன் மூலம் சிறீரெலோ கட்சி எமது தமிழர்களுடைய போராட்டத்தில் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளார்கள் என்பது தெரிய வருகின்றது.\nஊடகவியலாளர்களிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் வன்முறையில் ஈடுபடுவதை நாங்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை இம்மாவட்டத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக கருத்தில் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களும் இதற்கு உடந்தையாகதான் கருத வேண்டும். ஊடக அடக்குமுறைக்கான முற்றுப்புள்ளியினை வைக்காவிட்டால் இவர்கள் சம்மந்தமான பல விடயங்களை ஆதாரபூர்வமாக ஊடகங்களிற்கு தெரிவிக்க வேண்டிவரும்.\nவருகின்ற 30ம் திகதி காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தன்று இரண்டு இடங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரினால் போராட்டங்கள் நடாத்தப்படவுள்ளது. அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்திலே பெரிய அளவில் போராட்டத்தை மேற்கொள்ள இருக்கின்றோம். அந்த சமயத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் சம்மந்தமான முக்கியமான ஆவனம் ஒன்றை ஐநாவிடம் கையளிக்கவுள்ளோம்.\nஇவ்வாறு நாம் முன்னெடுக்கின்ற போராட்டங்களை கோரிக்கைகளை ஊடகவியலாளர்களே வெளிக்கொண்டு வருகின்றார்கள். இந்த ஊடகத்திற்கும் ஊடகவியலாளருக்கும் எதிரான தாக்குதலானது எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. இவ்வாறான ஊடகவியலார்களை அடக்குவதன் மூலம் இவர்கள் அரசாங்கத்தை பாதுகாப்பவர்களாகவே கருத வேண்டியுள்ளது என தெரிவித்தார்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் முன்னாள் பொறுப்பாளர் சாவடைந்துள்ளார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் பொறுப்பாளராக நீண்டகாலமாகக் கடமையாற்றிய தனம் என்று அழைக்கப்படும் பொன்னையா தனபாலசிங்கம் சுகவ...\nகொழும்பில் ஒன்றுகூடிய தமி��ின எதிரிகள்\nதமிழினப் படுகொலையாளன் ராஜபக்ஷேவின் அரசியல் வாரிசான மூத்த மகன் நமலின் திருமண வரவேற்பில் கலந்துகொள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு...\nயாழ் முற்றவெளியில் திரண்ட தமிழர்கள் ‘எழுகதமிழ் 2019;\nயாழ் முற்றவெளியில் எழுகதமிழ் எழுச்சி நிகழவுக்காய் ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு தமிழினத்தின் தாகத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.\nதடைகளை தாண்டிய எழுக தமிழ்\nஎழுக தமிழை குழப்பியடிக்க கூட்டமைப்பும் தன்னால் இயன்ற முயற்சிகளை முன்னெடுக்க அதுவும் பிசுபிசுத்துப்போயிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர...\nசவூதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி மையங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னணியில் ஈரான் இருப்பதற்கான சாத்தியங்கள் இருந்தபோதும், த...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் தென்னிலங்கை வலைப்பதிவுகள் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து மலையகம் பலதும் பத்தும் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா ஆஸ்திரேலியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் மலேசியா இத்தாலி நியூசிலாந்து மருத்துவம் நோர்வே நெதர்லாந்து சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/stopping-propaganda-one-day-before-is-a-gift-to-bjp-mamata-bannerjee/", "date_download": "2019-09-21T00:33:53Z", "digest": "sha1:J244BG4GLGKLN7464OK6Y6A4EOJMXQEM", "length": 13613, "nlines": 183, "source_domain": "www.patrikai.com", "title": "வன்முறை செய்த பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் பரிசு : மம்தா தாக்குதல் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»India Election 2019»வன்முறை செய்த பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் பரிசு : மம்தா தாக்குதல்\nவன்முறை செய்த பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் பரிசு : மம்தா தாக்குதல்\nமேற்கு வங்கத்தில் ஒரு நாள் முன்பே பிரசாரத்தை முடிக்க சொன்னது பாஜகவுக்கு தேர்தல் ஆணையத்தின் சட்ட விரோதமான பரிசு என மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.\nவரும் 19 ஆம் தேதி மக்களவை தேர்தலில் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் இதற்காக நடைபெற்று வரும் தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்த பிரசாரத்தில் அமித்ஷா நடத்திய சாலைப் பேரணியில் கடும் கலவரம் ஏற்பட்டது. பாஜக மற்றும் திருணாமுல் காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.\nஇரு கட்சிகளுக்கும் இடையே நடந்த வன்முறையில் ஏராளமான தனியார் மற்றும் பொதுச் சொத்துக்கள் சேதம் அடைந்தன. மேற்கு வங்க அறிஞர் ஈஸ்வர சந்திர வித்யாசாகர் சிலை உடைக்கப்பட்டது. இந்த சிலை உடைப்பை திருணாமுல் காங்கிரஸ் செய்ததாக பாஜகவினர் குற்றம் சாட்டினர். ஆனால் பாஜகவினர் செய்ததாக வீடியோ ஆதாரத்துடன் திருணாமுல் காங்கிரஸ் புகார் அளித்தது.\nஇவ்விரு கட்சிகளின் வன்முறையால் தேர்தல் ஆணையம் பிரசாரத்தை ஒரு நாள் முன்பே அதாவது இன்றுடன் முடித்துக் கொள்ளவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “இதுவரை இந்திய தேர்தல் வரலாற்றில் இல்லாதபடி தேர்தல் ஆணையம் பிரசாரத்தை ஒரு நாள் முன்பே நிறுத்தி உள்ளது. இது சட்டத்துக்கு புறம்பானது.\nசட்ட ஒழுங்கை காரணம் காட்டி பிரசாரத்தை நிறுத்த தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் கிடையாது. இது ஈஸ்வர சந்திர வித்யாசாகர் சிலையை உடைத்தமைக்கு தேர்தல் ஆணயம் பாஜகவுக்கு அளிக்கும் பரிசாகும். வன்முறைய தூண்டிய பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் பிரசாரத்தை முன்கூட்டியே நிறுத்தியதன் மூலம் சட்டவிரோத பரிசு அளித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nமேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு ரசகுல்லாதான் கிடைக்கும்: மம்தா பானர்ஜி\n தேர்தல் ஆணையத்தை சாடும் மம்தா…..\nமேற்கு வங்கத்தில் மீண்டும் மம்தா கருத்துக் கணிப்பில் முடிவு\nரசிகர்களை உசுப்பேத்தி விடும் நடிகர் விஜய், அரசியலுக்கு வருவாரா\nFood Marketing திலீப் குமார��டன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\n மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஅறுபது வருடங்களுக்குப் பிறகு சென்னையில் நடக்கும் அறுபது நாள் ஆன்மிக விழா\nமுப்பரிமாண முறையில் சிறு அளவு மனித இதயத்தை வெளியிட்ட சிகாகோ நிறுவனம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/217346?ref=archive-feed", "date_download": "2019-09-21T01:08:19Z", "digest": "sha1:W3SSO37OUV2G3QV62MIZOZEXWNSCPGJ7", "length": 8319, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த வியாபாரிக்கு விளக்கமறியல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த வியாபாரிக்கு விளக்கமறியல்\nதிருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மூன்று கிராம் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த வியாபாரியொருவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.\nகுறித்த சந்தேகநபரை இம்மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇரண்டாம் வட்டாரம், வீரஞ்சோலை, குச்சவெளி பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nசந்தேகநபர் நீண்ட காலமாக குச்சவெளி பகுதியில் ஹெரொயின் போதைப் பொருள் விற்பனை செய்து வருவதாக குச்சவெளி போதைப் பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபரின் வீட்டில் சோதனை மேற்கொண்ட போதே அவரை மூன்று கிராம் ஹெரோயினுடன் கைது செய்ததாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇவ்வ��று கைது செய்த சந்தேகநபரை பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/01/03/rajinikanth-become-cheifminister-tamilnadu/", "date_download": "2019-09-21T00:49:31Z", "digest": "sha1:P4WFMPR6GBQ4ACKG2XPWXXEU2VNMHGOE", "length": 6706, "nlines": 101, "source_domain": "tamil.publictv.in", "title": "2021ல் ரஜினி தமிழக முதல்வர்! நடிகர் அம்பரிஷ் கணிப்பு!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome National 2021ல் ரஜினி தமிழக முதல்வர்\n2021ல் ரஜினி தமிழக முதல்வர்\nபெங்களூர்: தனிக்கட்சி தொடங்கவுள்ள நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தின் முதலமைச்சராவார் என்று தெரிவித்தார் கன்னட நடிகரும், காங்கிரஸ் எம்.எல்.ஏவுமான அம்பரிஷ்.\nரஜினிகாந்தின் நெருங்கிய பெங்களூர் நண்பர்களில் ஒருவர் அம்பரிஷ். ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து அவர் கூறுகையில்,\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் ரஜினிகாந்த் வெற்றி பெற்று, முதல்வராக பதவி ஏற்பார் என அவரது நண்பரும் கன்னட நடிகருமான அம்பரீஷ் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் அமைச்சரான அம்பரீஷ், இது தொடர்பாக பெங்களூருவில் ‘தி இந்து’ விடம் கூறியதாவது:\nநண்பர் ரஜினி காந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.\nநீண்ட காலமாக காத்திருந்த ரசிகர்களுக்கு புத்தாண்டில் நல்ல செய்தி சொல்லி இருக்கிறார்.\nதமிழக அரசியலில் இப்போது வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அதை ரஜினியால் நிரப்ப முடியும்.\nரஜினியைப் பொறுத்தவரை மிகவும் எளிமையானவர். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர். அரசியலுக்கு வருவது குறித்து என்னிடமும் நடிகர் சிரஞ்சீவியிடமும் கருத்து கேட்டார்.\nஇப்போதைய சூழலில் தமிழகத்தில் மக்கள் செல்வாக்கு படைத்த பெரிய தலைவர்கள் இல்லை. எனவே 2021 த��ர்தலில் நிச்சயம் ரஜினி அமோக வெற்றி பெற்று தமிழக முதல்வராக பதவி ஏற்பார்.\nPrevious articleரஜினிகாந்த் மீது தினகரன் அட்டாக்\nNext articleபாய் ப்ரண்டுகள் வாடகைக்கு\nகாவிரி மேலாண்மை ஆணையம் அமைந்தது\nஜேசிபி வாகனத்தில் ஊர்வலம் சென்ற திருமண ஜோடி\n அமித் ஷா இயக்குநராக உள்ள வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட்\nமோடியின் ஆட்சி ஒன்மேன் ஷோ\nதஞ்சை கோவிலில் பலகோடி மதிப்பு சிலைகள் கொள்ளை\n’விஸ்வரூபம்2 ’ எதிர்ப்பை எதிர்கொள்ள தயார்\n சகோதரர்கள் உள்ளிட்ட 3பேர் பலி\nஅபுதாபி விமான நிலையத்தில் சிக்கினார் குடியரசு தினவிழாவை தவறவிட்ட முதல்வர்\nகர்நாடக துஷ்வந்துக்கும் தூக்கு தண்டனை\nகுவைத்தில் சித்ரவதை செய்யப்பட்ட இந்தியப்பெண்\nமத்திய மந்திரியின் 21வயது மகன் திடீர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilflashnews.com/index.php?aid=97128", "date_download": "2019-09-21T00:41:03Z", "digest": "sha1:F6KUPOK6PZBUS5F3HK33GHAMBP3HVEO4", "length": 1499, "nlines": 16, "source_domain": "tamilflashnews.com", "title": "டிரக் டிரைவருக்கு ரூ.1.41 லட்சம் அபராதம்!", "raw_content": "\nடிரக் டிரைவருக்கு ரூ.1.41 லட்சம் அபராதம்\nநாடு முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தம், கடந்த 1 -ம் தேதி அமலானது. இந்நிலையில் டெல்லியில் போக்குவரத்து விதிகளை மீறியதாக டிரக் டிரைவர் ஒருவருக்கு ரூ.1.41 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. புதிய மோட்டார் வாகன சட்டத் திருந்தங்கள் அமலான பிறகு, இவ்வளவு பெரிய தொகை அபராதமாக விதிக்கப்படுவது இதுவே முதல்முறை.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2014/09/09/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3/", "date_download": "2019-09-21T00:33:27Z", "digest": "sha1:OCQZ6FOZ56RCUOQGZV3LVKDAIUGWU3UH", "length": 66952, "nlines": 268, "source_domain": "biblelamp.me", "title": "முதல் கோணல், முற்றும் கோணல் | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nசமீபத்தில் ஓர் ஆங்கிலக் கட்டுரையில் நான் ஆதியாகமத்தைப் பற்றிய ஒரு விஷயத்தை வாசிக்க நேர்ந்தது. அதை எழுதியவர் ‘ஆதாமும். ஏவாளும் இல்லை என்றால் நாம் பிரசங்கிப்பதற்கு சுவிசேஷம் இருக்க வழியில்லை’ என்று Christianity Today என்ற பத்திரிகையில் வந்த ஒரு தலைப்பைச் சுட்டிக்காட்டி எழுதியிருந்தார். வரலாற்று ஆதாமையும் (Historical Adam), கர்த்தர் அவனோடு ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையையும், அவனே மானுடத்தின் பிரதிநிதி (Federal headship) என்பதையும் இன்று நேற்றில்லாமல் அடிப்படை நம்பிக்கைகளாகக் கொண்டமைந்ததே வேதபூர்வமான கிறிஸ்தவம். இவற்றை நிராகரிப்பதோ அல்லது இவற்றிற்கு மாறான வேறு விளக்கங்களைத் தருவதோ அடிப்படைக் கிறிஸ்தவ நம்பிக்கைகளை அடியோடு சிதைத்துவிடும். ஆதியாகமத்திற்கு புது விளக்கம் கொடுக்கும் வழக்கம் காலங்காலமாக இருந்து வந்திருக்கிறது. ஒவ்வொரு காலப்பகுதியிலும் புதுவிளக்கங்களைக் கொடுக்கிறவர்கள் எப்படியோ உருவாகிவிடுகிறார்கள்; கிறிஸ்தவர்களைத் திசைதிருப்பப் பார்க்கிறார்கள்.\nஆதியாகமம் வேதத்தின் முதல் நூலாக மட்டும் இருக்கவில்லை; அனைத்திற்கும் ஆதாரமான ஆரம்ப நூலாகவும் இருக்கின்றது. ஆதியாகமத்தின் முதல் பதினோரு அதிகாரங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவற்றின் அடிப்படையிலேயே வேதத்தின் ஏனைய போதனைகள் அமைந்திருக்கின்றன. நான் பழைய ஏற்பாட்டு இறையியலைக் கற்றுக்கொண்ட இறையில் கல்லூரியில் அதைப் போதித்த, நான் மிகவும் மதிக்கும் பேராசிரியர் ஜோன் வெயிட் (Professor John Waite) ஒரு முறை சொன்னார், ‘ஆதியாகமத்தின் முதல் பதினொரு அதிகாரங்களை இல்லாமலாக்கினால் வேதம் இருக்க வழியில்லை’ என்று. இது சத்தியமான வார்த்தைகள். பிசாசு ஆதியாகமத்தைத் தாக்கும் முயற்சியை இன்றுவரைக் கைவிடவில்லை. ஆண்டவராகிய இயேசுவுக்கே வேதத்திற்கு புதுவிளக்கம் கொடுக்க முயன்றவனாயிற்றே அவன்.\nஆதியாகமத்தின் முதல் பதினோரு அத்தியாயங்களில் காணப்படும் அடிபடைப் போதனைகளை ஒரு முறை பார்ப்போம்.\nகர்த்தரைப் பற்றியும், திரியேக தேவனைப் பற்றியதுமான அடிப்படைப் போதனை (ஆதி 1).\nஆறு நாட்களில் கர்த்தரால் உலகம் படைக்கப்பட்டவிதம் (ஆதி 1-2).\nஆதாம், ஏவாள் படைக்கப்பட்ட விதம் (ஆதி 1-2).\nஆதாமுக்கும் ஏவாளுக்கும் விதிக்கப்பட்ட நியாயப்பிரமாணம் (ஆதி 3:2-3).\nஆதாம், ஏவாளுக்கு விதிக்கப்பட்ட சமுதாயக் கடமைகள். (ஆதாமின் தலைமைத்துவமும், ஏவாளின் பங்கும்) (ஆதி 1-3).\nஆணும், பெண்ணும் மட்டும் திருமணத்தில் இணைதல் (ஆதி 1-2).\nகுடும்ப வாழ்க்கை (ஆதி 2-3).\nசபத்து நாள் (கிறிஸ்தவ ஓய்வு நாள்) (ஆதி 2).\nபிசாசு பற்றிய போதனை (ஆதி 2-3).\nபாவத்தின் தோற்றம், அதனால் ஏற்பட்ட சீரழிவு, பாவத்��ிற்குத் தண்டனை (ஆதி 2-3).\nகிறிஸ்தவ சுவிசேஷமும், இரட்சிப்பும் (ஆதி 3:15).\nகர்த்தரின் கோபமும், நியாயத்தீர்ப்பும் (ஆதி 9-11).\nஇத்தனைப் போதனைகளுக்குமான அத்திவாரத்தை நாம் ஆதியாகம் 1-11 வரையுள்ள அதிகாரங்களில் காண்கிறோம். இப்போதனைகளுக்கான புதிய ஏற்பாட்டின் விளக்கங்களை நீங்கள் ஆராய்ந்து பார்த்தால் புதிய ஏற்பாட்டை எழுதியவர்கள் அவர்களுடைய போதனைகளை நிலைநிறுத்துவதற்கு ஆதியாகமத்தின் இந்த அதிகாரங்களைப் பல இடங்களில் சுட்டிக்காட்டுவதை மறுக்க முடியாது. உண்மையில் புதிய ஏற்பாட்டில் குறைந்தது இருபத்திஐந்து இடங்களில் ஆதியாகமத்தில் முதல் பதினொரு அதிகாரங்களின் பகுதிகளையே இயேசு கிறிஸ்துவும், ஏனைய புதிய ஏற்பாட்டு ஆசிரியர்களும் பயன்படுத்தியுள்ளனர். அதுவும் இந்த ஆதியாகமப் பகுதிகளை எழுத்துபூர்வமாக, வரலாற்று நிகழ்வுகளாகக் கணித்தே விளக்கியுள்ளனர். அந்தளவுக்கு ஆதியாகமத்தின் இந்த அதிகாரங்கள் முக்கியமானவை. இந்த அதிகாரங்களை சிதைத்தால் மட்டுமே வேதநூல்களில் ஏனைய பகுதிகளில் காணப்படும் போதனைகளுக்கு புதுவிளக்கம் கொடுக்க முடியும். இப்போது தெரிகிறதா, பலர் ஏன் இந்த அதிகாரங்களைச் சிதைக்கக் கங்கணம் கட்டிச் செயல்பட்டிருக்கிறார்கள், தொடர்ந்தும் செயல்பட்டுவருகிறார்கள் என்று.\nலிபரல் கோட்பாடுகளைப் பின்பற்றுகிறவர்கள் இந்த அதிகாரங்களைக் கற்பனைக் கதைகள் (Myth) என்று சொல்லுகிறார்கள். லிபரல் போதனையாளர்கள் வேத அதிகாரத்தில் நம்பிக்கையற்றவர்கள். வேதத்தைக் கர்த்தருடைய வார்த்தையாக ஏற்றுக்கொள்ளாதவர்கள். இவர்களைப் பொறுத்தவரையில் ஆதியாகமம் மெய்யான வரலாற்று நூலல்ல. லிபரல் இறையியல் அறிஞர்களுக்கு உதாரணமாக கார்ல் பார்த், எமில் புரூனர், புல்ட்மான் போன்றோரைக் குறிப்பிடலாம். வில்லியம் பார்க்கிளே, ஜேம்ஸ் டெனி போன்றோரும் இதே போக்கிலேயே இறையியல் விளக்கங்கள் கொடுத்திருக்கின்றனர்.\nஇன்று சுவிசேஷ இயக்கத்தில் பலரும், நியோ-கல்வினிசம் என்று அழைக்கப்படும் புது இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் ஆதியாகமத்தைக் கர்த்தருடைய வார்த்தையாக ஏற்றுக்கொண்டாலும், அதன் முதல் மூன்று அதிகாரங்களை, முக்கியமாக முதலாவதைக் கவிதையாகவும் (Poetical), உருவகமாகவும் (Allegorical or Figurative) பார்க்க முனைந்திருக்கிறார்கள். இவர்கள் எல்லோருமே ஆதியாகமத்தைப் பற்றிய ஒரேவிதமான கொள்கையைக் கொண்டிருக்கிறார்கள் என்று கூற முடியாது. இவர்களில் பலர் ஆதியாகமத்தின் முதல் பதினொரு அதிகாரங்களின் பல பகுதிகளை எழுத்துபூர்வமாகவும், சிலவற்றை உருவகமாகவும், அடையாள மொழியாகவும் பார்க்கிறார்கள். அப்படிப் பார்த்தால் மட்டுமே இவர்களால் நாம் மேலே பார்த்த அடிப்படை உண்மைகளை நிராகரிக்கவோ அவற்றிற்கு புதுவிளக்கம் கொடுக்கவோ முடியும். ஆதியாகமத்தின் முதல் பதினொரு அதிகாரங்களைக் கவிதையாகவோ, உருவகமாகவோ அல்லது அடையாளமொழியாகவோ பார்க்கிறவர்களில் முக்கியமானவர்களைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. இவர்களில் Bruce Waltke, (who was professor of Old Testament at Westminster Theological Seminary), Fuller Seminary theologian Paul K. Jewet, Charles E. Hummel, John H. Stek, Howard Van Till, John Frame (who was a professor of theology at Westminster Seminary in Escondido, California) ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள். ஆதியாகமத்தை வரலாற்று நூலாகக் கணிக்காமல் உருவகமாகவோ, இறையியல் போதனையை மட்டும் தரும் உருவகப் போதனையாகவோ மட்டும் கணிப்பது அநேக சுவிசேஷ இயக்க இறையியல் அறிஞர்களிடமும், இவெஞ்சலிக்கள் இறையியல் கல்லூரிகளிலும், கிறிஸ்தவ கல்லூரிகளிலும், ஏன், பல சீர்திருத்த இறையியல் அறிஞர்களிடமும் இன்று பொதுவாக இருந்து வருகிறது. அதுவும் போஸ்ட்-மொடர்ன் காலப்பகுதியில் நாம் வாழ்வதால், உண்மை என்று எதுவும் இல்லை என்று வாதிடும் போஸ்ட்-மொடர்ன் சிந்தனை கிறிஸ்தவர்களைப் பாதித்து போஸ்ட்-மொடர்ன் சிந்தனையின் அடிப்படையில் ஆதியாகமப் பகுதிகளுக்கு விளக்கங்கொடுப்பது அதிகரித்து வருகிறது. இதை மேலைநாட்டுக் கிறிஸ்தவத்தில் அன்றாடம் காண்கிறோம். கீழைத்தேய நாடுகளுக்கு இந்தப்போக்கு நிச்சயம் ஏற்றுமதி செய்யப்படும். இது மிகவும் வருந்த வேண்டிய விஷயம்.\nஆதியாகமத்தில் ஆரம்ப அதிகாரங்கள் கவிதையோ அல்லது உருவகமோ அல்ல, முழு வரலாற்று நூல் என்றும், உலகத்தோற்றத்தை விளக்கும் எழுத்துபூர்வமான நூல் என்றும் ஆதியில் இருந்து கிறிஸ்தவர்கள் நம்பி வந்திருக்கிறார்கள். இந்த நம்பிக்கைகளுக்கு எப்படி ஆபத்து வந்தது முதலில், விஞ்ஞான வளர்ச்சியும், விஞ்ஞானத்தின் அடிப்படையில் சிந்தித்து ஆய்வு செய்யும் முறையும் வளர ஆரம்பித்தது இந்த ஆபத்திற்கு வழிகோளியது. விஞ்ஞான வளர்ச்சிக்குக் காரணம் நம்மைப் படைத்த கர்த்தரே. அவரின்றி மனிதனில் அறிவு மேம்பட வாய்ப்பில்லை. அந்த அறிவை மனிதன் படைத்தவருக்கு எ���ிராகப் பயன்படுத்தும்போதுதான் ஆபத்து ஏற்படுகிறது. ஆதியில் மனிதன் பேருயரத்தில் ஒரு கோபுரத்தை உருவாக்கியதில் தவறில்லை (ஆதி 9). கர்த்தரை எட்டும் நோக்கத்தில், விண்ணைத்தொட அகங்காரத்தோடு அதைக் கட்டியதுதான் தவறு. விஞ்ஞானத்தை எதற்காக, எப்படி, எதில் பயன்படுத்த வேண்டும் என்பதில்தான் கவனத்தோடு இருக்க வேண்டும்.\nவிஞ்ஞான வளர்ச்சியும், ஆய்வு மனப்பான்மையும் ஏற்பட்ட காலத்தில் இறையியலறிஞர்கள் இறையியல் கல்லூரிகளில் விஞ்ஞான அடிப்படையில் வேதத்தை ஆராயவும், அதற்கு விளக்கங்கொடுக்கவும் முற்பட்டார்கள் (Higher Criticism). விஞ்ஞானத்தின் அடிப்படையிலான வேத ஆய்வு முறை ஆதியாகமத்தின் வரலாற்று நிகழ்வுகளுக்கு உலகரீதியிலான விளக்கங்கொடுக்க வழிகோளியது. அநேகருடைய விஞ்ஞானக் கண்ணோட்டமே அவர்கள் ஏதேன் வாழ்க்கையையும், நோவா காலத்து ஜலப்பிரவாக உலக அழிவையும், பாபேல் கோபுரத்தையும் வரலாற்று நிகழ்வுகளாக ஏற்றுக்கொள்ள அனுமதிப்பதில்லை. அத்தோடு கர்த்தர் ஆறுநாட்களில் உலகத்தையும் அதில் உள்ளவற்றையும் உருவாக்கியிருக்க முடியாது என்ற எண்ணமும் இவர்கள் மத்தியில் உருவானது. ஆதியாகமத்தில் ‘நாள்’ என்ற வார்த்தையை இருபத்திநான்கு மணித்தியாளங்கள் கொண்ட நாளாகப் பார்க்காமல் அதைவிட அதிகமான காலமாக விளக்கங்கொடுக்கும் வழக்கம் தலைதூக்கியது. டார்வினின் பரிமாணவளர்ச்சிக் கோட்பாட்டை (Evolution theory) நியாயப்படுத்தும் வகையில் ஆதியாகமத்திற்கான விளக்கங்கள் கொடுக்கும் வழக்கம் தலைதூக்கியது. ஆதியாகமத்தை இவர்கள் பொதுவாகக் கற்பனையாகவும், உருவகமாகவும், அடையாளமொழியாகவும் கருதி விளக்கினார்கள். இதை லிபரல் இறையியலறிஞர்களிடம் பார்க்கலாம். இந்தியாவில் முக்கியமாக யூனியன் பிப்பிளிக்கள் செமினரி, அரசரடி இறையியல் கல்லூரிகள் போன்றவற்றில் இந்தப் போக்கே பின்பற்றப்பட்டு வருகின்றது. இதை ஸ்ரீ லங்காவில் பிலிமத்தலாவை இறையியல் கல்லூரியிலும், லங்கா வேதாகமக் கல்லூரியிலும் காணலாம். பொதுவாகவே இந்தவகையில் போதனை தராத இறையியல் கல்லூரிகள் இருப்பது இன்று அரிதாக இருக்கின்றது.\nகடவுளை அடிப்படையாகக் கொண்ட பரிணாமவளர்ச்சிக் கோட்பாடு\nசுவிசேஷ இயக்கத்தைச் சேர்ந்த பலர் வேதத்தைக் கர்த்தருடைய வார்த்தையாக ஏற்றுக்கொண்டபோதும் அதிலுள்ள அனைத்து சம்பவங்களையும், போதனைகள���யும் எழுத்துபூர்வமாக எடுத்துகொள்ளக்கூடாது என்ற எண்ணத்தை வளர்த்துக்கொண்டனர். இவர்கள் டார்வினின் லிபரல் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை முற்றாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அதற்கு ஒத்துப்போகும் விதத்தில் வேதத்திற்கு விளக்கங்கொடுக்க ஆரம்பித்தார்கள். பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டின் வழியில் உருவான, கிறிஸ்தவர்கள் மத்தியில் காணப்படும் ஒரு போதனைக்குப் பெயர்தான் Theistic evolution. நியோ-கல்வினிசத்தைப் பின்பற்றும் டிம் கெலர் இதைத்தான் நம்புகிறார். இவரைப் பொறுத்தவரையில் ஆதியாகமத்தின் முதல் அதிகாரம் ஒரு கவிதை The Reason for God). இந்தப் போதனை, கர்த்தர் ஓரிரு அடிப்படை அற்புத செய்கைகளின் மூலம் உலகத்தையும், அதிலுள்ள அனைத்தையும் தோற்றுவித்தபோதும், தோற்றுவிக்கப்பட்ட அனைத்தும் அதற்குப் பிறகு பரிணாம வளர்ச்சிமுறையிலே உருவாயின என்று விளக்குகிறது. இந்தப் போதனை விஞ்ஞானத்தை உயர்வானதாகக் கணித்து அதற்கேற்ற முறையில் வேதத்திற்கு விளக்கங்கொடுக்கிறது. இந்த விளக்கத்தின்படி படைப்பில் கர்த்தரின் அற்புதச் செய்கைகளும், இயல்பான படிப்படியான பரிணாமவளர்ச்சியும் இணைந்து காணப்படுகின்றன. இது வேதம் போதிக்கும் உண்மையல்ல.\nஇன்னுமொரு கோட்பாடு ஆங்கிலத்தில் Gap theory என்று அழைக்கப்படுகிறது. இந்தப் போதனை ஆதியாகமம் முதலாம் அதிகாரத்தில் குறிப்பிடப்படும் நாளை இருபத்தி நான்கு மணித்தியாளங்கொண்ட நாளாக ஏற்றுக்கொண்டபோதும், ஒரு நாளுக்கும் அடுத்த நாளுக்கும் இடைப்பட்ட காலத்தை அதைவிட நீண்ட காலப்பகுதியாக விளக்கங்கொடுக்கிறது. இதை Gap creationism என்றும் அழைப்பார்கள். இது வேறு பல பெயர்களிலும் அழைக்கப்படுகிறது (ruin-restoration creationism, restoration creationism). இதிலும் வித்தியாசமான விளக்கங்கள் காணப்படுகின்றன. இந்தப் போதனை உலகம் மிகமிகப் பழமையானதாகவும், அது தோன்றுவதற்கு ஆறாயிரம் ஆண்டுகளைவிடப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளோ, அதைவிட நீண்ட காலங்களோ எடுத்திருக்க வேண்டும் என்று நிருபிக்கப் பார்க்கின்றது. இந்தப் போக்கை ‘நியோ’ அல்லது ‘நியூ-கல்வினிச’ இயக்கத்தைச் சேர்ந்தவர்களிடமும் காண்கிறோம் (ஜோன் பைப்பர், டிம் கெலர்). இந்தப் போக்கிற்குக் காரணம் சந்தேகத்திற்கு இடமில்லாதவகையில் உலகம் மிகப்பழமையானது என்று விஞ்ஞானம் நிரூபித்துவிட்டது என்று இவர்கள் நம்புவதால்தான். ஆகவே, விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கு இடங்கொடுக்கும் விதத்தில் இவர்கள் ஆதியாகமத்திற்கு விளக்கங்கொடுக்கிறார்கள்.\nவேதத்தில் நமக்கிருக்க வேண்டிய நம்பிக்கை\n‘படைப்பை விஞ்ஞானத்தைப் பயன்படுத்தி விளக்க முடியாது’ என்று ஜோன் மெக்காத்தர் எழுதியிருக்கிறார். கர்த்தர் படைத்த அனைத்தையும் வைத்தே விஞ்ஞானிகளால் எந்த ஆய்வையும் செய்ய முடிகிறது. அதனால் படைப்புக்கு பின்னால் வந்த விஞ்ஞானம் படைப்பைப் பற்றி விளக்கங்கொடுக்க வழியில்லை. கர்த்தரின் அற்புத படைப்புச் செயலுக்கு எதிராக விளக்கங்கொடுக்கும் ‘இயற்கைவாதிகளைப்’ (Naturalisits) பார்த்து நாம் பின்வாங்க வேண்டிய அவசியமில்லை. கர்த்தரின் வேதத்தில் நம்பிக்கை வைத்து வேதம் போதிப்பதை விசுவாசித்து தைரியத்தோடு விசுவாசிக்க வேண்டும், விளக்கவேண்டும். இவெஞ்சலிக்கள் இயக்கத்தைச் சேர்ந்த வெயின் குரூடம் (Wayne Grudem) என்ற இறையியலறிஞர், ‘உலகத்திற்கு எத்தனை வயது என்ற விஷயத்திற்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை’ என்று அவருடைய இறையியல் விளக்க நூலில் எழுதியிருக்கிறார். அவரைப் பொறுத்தவரையில் இது வேதத்தின் ஏனைய போதனைகளைவிட முக்கியமானதல்ல. ஆனால், வெயின் குரூடத்தின் கூற்று மிகத்தவறானது. பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டுக்கு இடங்கொடுத்து உலகத்தின் வயதைக் கூட்டிக்காட்ட முயலும் கூட்டம் வேத நம்பிக்கைகளை சிதரடிக்கப் பார்க்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது. இன்றைய சுவிசேஷ இயக்கத்தைச் சார்ந்த பெரும்பாலான இறையியல் கல்லூரிகளும், அறிஞர்களும் உலகம் இளமையானது (young earth) என்ற நம்பிக்கையை என்றோ இழந்துவிட்டிருக்கிறார்கள்.\nகர்த்தர் ஆறு நாட்களில் உலகத்தை உருவாக்கினார் என்பதையும், ஒரு நாள் இருபத்தி நான்கு மணித்தியாளங்களைக் கொண்ட நாள் என்பதையும், முதலாம் நாளுக்கும் இரண்டாம் நாளுக்கும் இடையில் எந்த இடைவெளியும் இருக்கவில்லை என்பதையும், ஏனைய போதனைகளை வழங்கும் ஆதியாகமம் பதினொரு அதிகாரங்களையும் எழுத்துப்பூர்வமாக, உண்மை வரலாற்று நிகழ்வுகளாக ஏற்று, நம்பி விசுவாசிக்க வேண்டியது இன்று கிறிஸ்தவனின் தவிர்க்கமுடியாத கடமையாக இருக்கின்றது. இதற்கு கிறிஸ்தவனுக்குத் தேவை விசுவாசம் மட்டுமே. விஞ்ஞானத்தில் நம்பிக்கை வைத்து வேதத்தை அதற்கேற்றபடி மாற்றுவது பாலில் விஷத்தைக் கலப்பதற்கு சமமானதாகும்.\nபரிணாம வளர்ச்சிக்கோட்பாட்டின் அடிப்படையிலான அனைத்து ஆதியாகம விளக்க முறைகளிலும், ஆதியாகமம் மெய்யான வரலாறு என்பதை மறுக்கும் போதனைகளிலும் உள்ள ஆபத்து என்ன தெரியுமா\n1. வேதம் கர்த்தரால் ஊதி அருளப்பட்டதென்பதை இக்கொள்கைகள் மறுக்கின்றன.\nபரிணாமவளர்ச்சிக் கோட்பாட்டின் அடிப்படையிலான ஆதியாகமத்தின் ஆரம்ப அதிகாரங்களுக்கான எந்த விளக்கமும் கர்த்தரின் வேதம் அருளப்பட்ட முறையை சந்தேகக்கண்ணோடு பார்த்து அதை விசுவாசிக்க மறுக்கின்றன. வேதம் கர்த்தரால் ஊதி அருளப்பட்டதாக (God breathed – theopneustos – 2 TIm 3:16) நாம் வேதத்தில் வாசிக்கிறோம். இதற்கு அர்த்தம் பரிசுத்த ஆவியானவர் சாதாரண மனிதர்களைப் பயன்படுத்தி, அவர்களை வழிநடத்தி வேதத்தை எழுத வைத்தார் என்பதே. இதை ஆங்கிலத்தில், Inspiration என்று அழைப்பார்கள். இது வேதம் அருளப்பட்ட தன்மையைக் குறித்த முக்கிய உண்மை. உலக மனிதர்களின் எழுத்துக்களில் காணப்படாத ஒரு தெய்வீக வழிநடத்துதல் இது. அதனால்தான் வேதம் மனித எழுத்துகளைவிட மாறுபட்டதாக இருக்கின்றது. இந்தத் தெய்வீக ஆவியின் வழிநடத்துதல் வேதத்தின் போதனைகள் மட்டும் சம்பந்தப்பட்டதாக இல்லாமல் வேதத்தின் வார்த்தைகளோடும் சம்பந்தப்பட்டதாக இருக்கின்றது. அதாவது, பரிசுத்த ஆவியானவர் வேதத்தை ஊதி அருளியபோது அதை எழுதியவர்கள் சரியான வார்த்தைகளைப் பயன்படுத்துமாறும் பார்த்துக்கொண்டார். வேதம் எழுதப்பட்ட மூல மொழிகளில் (எபிரெயம்-கிரேக்கம்) ஒவ்வொரு வார்த்தையும், சகல பகுதிகளும் கர்த்தரால் தெரிந்து கொடுக்கப்பட்டவை (Verbal plenary inspirtation). அதனால்தான் வேதத்தில் காணப்படும் வார்த்தைகளையும், எந்தப் பகுதிகளையும் நாம் ஒருபோதும் அலட்சியப்படுத்தக்கூடாது. பரிணாமவளர்ச்சிக் கோட்பாட்டின் அடிப்படையிலான எந்த விளக்கமும் வேதத்தைப் பற்றிய இந்த அடிப்படை சத்தியத்தை மாசுபடுத்துகின்றன; மறுக்கின்றன. அவை அனைத்துமே வேத வார்த்தைகளுக்கு கர்த்தர் தந்துள்ள அர்த்தத்தைவிட மறுபொருள் கொடுப்பதோடு, வரலாற்று நிகழ்வுகளைக் கற்பனையாகவும், கவிதை மொழியாகவும், உருவகமாகவும் பார்க்கின்றன. கிறிஸ்தவர்கள் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டின் அடிப்படையிலான எந்த விளக்கத்தையும் Theistic evolution and Gap theory) நாம் அடியோடு நிராகரிக்க வேண்டும்.\n2. வேதத்தின் அதிகாரத்தை நிராகரிக்கின்றன.\nபரிணாமவளர்ச்சிக் கோட்பாடும், அதை அடிப்படையாகக் கொண்ட ஏனைய போதனகளும் (Theistic evolution and Gap theory) வேதத்தின் அதிகாரத்தை மாசுபடுத்துகின்றன. வேதவார்த்தைகளுக்கும், போதனைகளுக்கும் கர்த்தர் நினைத்திராத விளக்கங்களைக் கொடுக்கின்றபோது அத்தகைய செயல்கள் வேதத்தை மாசுபடுத்தி அதன் அதிகாரத்தைக் குறைவுபடுத்துகின்றன. வேதம் கர்த்தருடைய தவறுகளற்ற, சத்தியமான வார்த்தை என்பதை பரிணாமவளர்ச்சிக் கோட்பாட்டின் அடிப்படையிலான சகல விளக்கங்களும் நிராகரிக்கின்றன. கர்த்தர் ஆறுநாட்களில் உலகத்தை உருவாக்கினார் என்பதையும், இருபத்தி நான்கு மணித்தியாளங்களைக் கொண்ட நாட்களாக ஒவ்வொரு நாட்களும் இருந்தன என்பதையும் ஏற்றுக்கொள்ள இருதயம் மறுக்கின்றபோது அந்த இருதயத்தில் கர்த்தரின் வேதத்தைப் பற்றிய சந்தேகம் எழுந்துவிட்டதென்றே அர்த்தம்.\n3. கர்த்தரின் இறையாண்மையைக் குறைவுபடுத்துகின்றன.\nபரிணாம வளர்ச்சிக் கோட்பாடும், அதோடு தொடர்புடைய Theistic evolution, Gap theory போன்றவையும் கர்த்தரின் இறையாண்மையைக் குறைவுபடுத்துகின்றன. இறையாண்மையுள்ள கர்த்தரால் முடியாதது என்று ஏதாவது இருக்க முடியுமா எதுவுமில்லாததிலிருந்து எல்லாவற்றையும் உருவாக்கிய தேவனால் செய்ய முடியாதது என்ன எதுவுமில்லாததிலிருந்து எல்லாவற்றையும் உருவாக்கிய தேவனால் செய்ய முடியாதது என்ன நம்மைப் படைத்த கர்த்தரால் செய்ய முடியாதது என்று என்ன இருக்கின்றது. நோவாவின் காலத்தில் உலகத்தை அழித்து எட்டுப் பேரை மட்டும் காப்பாற்றி, சோதோம், கொமோராவை அக்கினியினால் அழித்து, யோனைவை மீன் விழுங்க வைத்து இன்னும் எத்தனையெத்தனையோ அற்புதங்களைச் செய்த கர்த்தருக்கு உலகத்தை ஆறுநாட்களில் உருவாக்குவது என்பது பெரிதா நம்மைப் படைத்த கர்த்தரால் செய்ய முடியாதது என்று என்ன இருக்கின்றது. நோவாவின் காலத்தில் உலகத்தை அழித்து எட்டுப் பேரை மட்டும் காப்பாற்றி, சோதோம், கொமோராவை அக்கினியினால் அழித்து, யோனைவை மீன் விழுங்க வைத்து இன்னும் எத்தனையெத்தனையோ அற்புதங்களைச் செய்த கர்த்தருக்கு உலகத்தை ஆறுநாட்களில் உருவாக்குவது என்பது பெரிதா இதை விசுவாசிக்கத் தெரியாத கிறிஸ்தவ விசுவாசம் எத்தகைய விசுவாசமாக இருக்க முடியும்\n4. கிறிஸ்துவின் சுவிசேஷத்தை சிதைக்கின்றன.\nஆதியாகமத்தின் படைப்பு சம்பந்தமான மெய் வ��லாற்றுப் போதனைகளும், அதன் முதல் பதினோரு அதிகாரங்களில் காணப்படும் சத்தியங்களும் கிறிஸ்தவ சுவிசேஷத்தோடு தொடர்புள்ளவை என்பதைப் பலர் நினைத்துப் பார்ப்பது கிடையாது. ஆதியாகமத்தில் 3:15ல் தான் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை முதன் முறையாக வாசிக்கிறோம். ஆதியாகமத்தின் முதல் பதினொரு அதிகாரங்களின் வரலாற்றுத் தன்மையை சிதைத்தால் கர்த்தரின் அற்புதங்களும், அவ்வதிகாரங்களின் போதனைகளும் சிதைக்கப்பட்டுவிடுகின்றன. மனிதனின் தோற்றம், ஏதேனில் அவனுடைய வாழ்க்கை, அவனுடைய பாவம் பற்றிய போதனைகளும் பாதிப்புக்குள்ளாகின்றன. அவை பாதிப்புக்குள்ளாகும்போது கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் அடிப்படைத் தன்மையும் பாதிப்புக்குள்ளாகின்றது. கிறிஸ்துவின் கன்னிப் பிறப்பு, கிறிஸ்துவின் அற்புதச் செய்கைகள், கிறிஸ்துவின் மரணம் மற்றும் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலும் இல்லை என்றாகி விடுகின்றது (1 கொரி 15:17-19). ஆதியாகமத்தின் ஆரம்பப் பகுதிகளுக்கும் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கும் இடையில் இருக்கும் இணைப்பைத் தவிர்க்க வழியில்லை. அதனால்தான் ‘ஆதாமும், ஏவாளும் இல்லை என்றால் நாம் பிரசங்கிப்பதற்கு சுவிசேஷம் இருக்க வழியில்லை’ என்று Christianity Today என்ற பத்திரிகையில் வந்த ஒரு தலைப்பைச் சுட்டிக்காட்டி ஒருவர் எழுதியிருந்தார்.\nஎந்த ரூபத்திலும், எந்த நோக்கத்தோடும் ஆதியாகமத்தின் ஆரம்பப் பகுதிகளுக்கு புது விளக்கத்தைக் கொடுக்கிறவர்களின் மாயையில் கிறிஸ்தவர்கள் விழுந்துவிடக்கூடாது. அத்தகைய புது விளக்கங்களை நம்ப ஆரம்பிப்பது கர்த்தரிலும், அவருடைய வார்த்தையிலும் நம்பிக்கையை இழப்பதில் மட்டுமே கொண்டுபோய் விடும். ஆதியாகமம் கர்த்தருடைய வார்த்தை என்ற அடிப்படை நம்பிக்கையோடே அதை அணுக வேண்டும். நாம் பல விஷயங்களில் அத்தகைய அடிப்படை நம்பிக்கைகளை வாழ்க்கையில் கொண்டிருக்கிறோம். வேதத்தைப் பற்றிய இந்த அடிப்படை நம்பிக்கையைக் கொண்டிருக்கிறவனே கிறிஸ்தவன் (2 தீமோ 3:16-17). ஆதியாகமத்தையும், அதன் ஆரம்ப அதிகாரங்களில் காணப்படும் அத்தனை நிகழ்வுகளையும், போதனைகளையும் உள்ளது உள்ளபடியே விசுவாசிக்க மறுக்கும் இருதயம் கர்த்தரை விசுவாசிக்கும் இருதயமாக இருக்க வழியில்லை. கிறிஸ்துவோடு இல்லாதவன் கிறிஸ்துவுக்கு எதிரானவன் என்பதை மறந்துவிடாதீர்கள். இந்த உலகத்��ில் கிறிஸ்துவுக்கு சாட்சி கொடுக்காதவனை அவர் மறுஉலகத்தில் நிராகரிப்பார் என்பதை நினைவுகூருங்கள். அடுத்தமுறை ஆதியாகமத்தை வாசிக்கிறபோது அது ஆண்டவருடைய, ஆவியால் அருளப்பட்ட வார்த்தை என்ற தேவபயத்தோடு வாசியுங்கள். முதல் கோணல், முற்றும் கோணல் என்பது எத்தனை உண்மையான வார்த்தைகள் என்பது இப்போது புரிகிறதா\nபோதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 25 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.\nOne thought on “முதல் கோணல், முற்றும் கோணல்”\nமறுமொழி தருக Cancel reply\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\njeyachandrakumar on கடவுளும் புழுவும்\nMichael George on நிழல் நிஜமாகாது\nArul Sathiyan on கிறிஸ்துவின் மரணத்தில் மரணத்தி…\nDevipriya on பாவம் மனிதனை முழுமையாகப் பாதித…\nDanielSpal on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\nLAr on எங்கே, எப்படி, யாருக்குக் கொட…\nArumugam Prabu on மதவெறிக்குப் பலியாகிறதா மானுடம…\nK pandari Bai on ரோமன் கத்தோலிக்க சபை –…\nEdison Plato M on தமிழ் வேதம் உங்களுக்குப் …\nsivakumar on புதிய வெளியீடு\nReaka Arumugam on குடும்பம் ஒரு ஆலயம்\ns vivek on வாசகர்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/tag/indian-atheism/", "date_download": "2019-09-21T01:06:20Z", "digest": "sha1:RBBGCQHRBO74GYDNKEY4R3DTHUVYCQCX", "length": 2644, "nlines": 56, "source_domain": "bookday.co.in", "title": "Indian atheism – Bookday", "raw_content": "\n | கல்வி சிந்தனைகள் – பெரியார் September 18, 2019\n“எத்தனைக் காலம் தான் ஏமாற்ற முடியும் – நூல் மதிப்புரை | ராம் கோபால் September 13, 2019\nஅறிவியல் இயக்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்திய ஆசியர்தினம் September 13, 2019\nஇந்திய தத்துவ மரபில் நாத்திகம்\nஇந்திய தேசம் ஒரு ஆன்மீக தேசம்.. இந்திய தத்துவ மரபே ஆன்மீக மரபு தான்.. அதற்கு எதிராகப் பேசுபவர்களும் எழுதுபவர்களும் இந்திய மரபார்ந்த பாரம்பரிய, பண்பாட்டு, தத்துவ விரோதிகள் என்பது போல தான் சித்தரிக்கப்படுகிறது.. ஆனால் உண்மை அதுவல்ல. இந்திய தத்துவ மரபு நாத்திக மரபே என்பதை தகுந்த ஆதாரங்களுடன் மறுக்கும் சிறப்பான ஆய்வுநூல் “இந்திய நாத்திகம்”.. புகழ்பெற்ற மார்க்சிய அறிஞர் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா அவர்களால் எழுதப்பட்டது. திரு.சாமி அவர்களால்...\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/48463", "date_download": "2019-09-21T01:02:10Z", "digest": "sha1:SNEA6JYFXQKPE735ILNNSQYKLVSJTNWK", "length": 20470, "nlines": 113, "source_domain": "www.virakesari.lk", "title": "மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் தைப்பூச பெருவிழாவை | Virakesari.lk", "raw_content": "\nஅடுத்த வாரம் நிறைவடைவதற்கு முன்னர் வேட்பாளர் அறிவிப்போம் - ஐ.தே.க.\nவேட்பாளராக களமிறங்கும் எனது நிலைப்பாட்டில் எந்த பின்வாங்கலும் இல்லை\nகோத்தாவுக்கு எதிராக விஷேட விசாரணைகளை ஆரம்பித்த சி.ஐ.டி.\nபதினொராவது நாளாகவும் தொடரும் முன்னாள் படைவீரர்களின் போராட்டம்\n\"கட்டுப் பணம் செலுத்தியது பொய்யாகும் ; வதந்திகளை நம்ப வேண்டாம்\"\nகென்யாவில் அரிய வகை வரிக்குதிரையை காண குவியும் மக்கள்\nசஹ்ரான் குழுவினருக்கு நிதியளிப்���ு : விரைவில் விசாரணைகளை முன்னெடுக்கவும் - நளின் பண்டார\nவெள்ளை வேனில் கடத்தப்பட்டவர் கொட்டாவையில் விடுவிப்பு ; வேனுடன் மூவர் கைது\nஅணையாத அமேசன் காட்டுத் தீ\nகுளியல் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து இளம் பெண் பலி\nமேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் தைப்பூச பெருவிழாவை\nமேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் தைப்பூச பெருவிழாவை\nமுன்னிட்டு நடைபெற்ற விழாவில் 'தைப்பூச ஜோதியை\" ஆன்மிககுரு பங்காரு அடிகளார் ஜனவரி 21ஆம் திகதி மாலை 6.30 மணிக்கு ஏற்றி வைத்தார்.\nகுறித்த விழாவில் பல மாவட்டங்கள்ரூபவ் மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து பக்தர்கள்\nபெருமளவில் பங்கேற்றனர். இவ்விழாவின் நேரடி ஒளிபரப்பை பொதிகை-தமிழ்ரூபவ் பாரதி- இந்திரூபவ் சந்தனா – கன்னடம்ரூபவ் சப்தகிரி – தெலுங்குரூபவ் யாதகிரி – தெலுங்கு தொலைகாட்சிகளின் மூலம் உலகெங்கும் உள்ள பல கோடி பக்தர்கள் கண்டு களித்தனர்.\nவிழாவை முன்னிட்டு சித்தர் பீடம் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. கடந்த டிசம்பர் மாதம் 5ஆம் திகதி முதல் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சக்திமாலை அணிந்து ரூபவ் சக்தி விரதம் இருந்து ரூபவ் இருமுடி ஏந்தி வந்து கருவறையில் உள்ள சுயம்பு அம்மனுக்கு அபிடேகம் செய்தனர்.\nநேற்றுடன் இருமுடி விழா நிறைவு பெற்றது. சுமார் 47 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு அன்னதானத்தில் 50 இலட்சம் பக்தர்களுக்கு மேல் உணவருந்தினர்.\nதைப்பூச விழா 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை மங்கள இசையுடன் ஆரம்பமாகி. காலை 8.30 மணிக்கு சித்தர்பீடம் வருகை தந்த ஆன்மிககுரு அருள்திரு அடிகளார் அவர்களுக்கு பக்தர்கள் பாதபூசை செய்து வரவேற்றனர். மாலை 6.00 மணிக்கு ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் இலட்சுமி பங்காரு அடிகளார் கலசவிளக்குரூபவ் வேள்வி பூசையை துவக்கி வைத்தார்.\nஇரவு 8.00 மணிக்கு திண்டுக்கல்; “அங்கிங்கு” இசைக்குழுவின் இசைநிகழ்ச்சி நடைபெற்றது.\n21ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது.\nஅன்னதானத்தை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் துணைத்தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ் அவர்கள் ஆரம்பித்து வைத்தார். தைப்பூசம் ஏற்றப்படும் ஆதிபராசக்தி விளையாட்டு வளாகம்ரூபவ் செவ்வாடை பக்தர்களால் நிரம்பி வழிந்தது. இயக்கத்��ின் பாதுகாப்பு குழுவினர் விழாவிற்கு வந்த பக்தர்களை அவரவருக்கென ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்புவதில் திறமையாகச் செயல்பட்டனர்.\nமாலை 4.00 மணிக்கு டிரம்ஸ் கலைஞர் சிவமணி மற்றும் வயலின் கலைஞர் அபிஜித் நாயர் குழுவினரின் இன்னிசை நடைபெற்றது. மாலை 4.30 மணியளவில் தைப்பூச Nஐhதி ஏற்றும் விழா மங்கள இசையுடன் தொடங்கியது.\nஜோதியை ஏற்ற பயன்படும் “குரு ஜோதி” ஏற்றும் நிகழ்ச்சி ஆன்மிககுரு பங்காரு அடிகளார் அவர்கள் இல்லத்தின் முன் நடைபெற்றது.\nபின்னர் “கோ” பூசை நடைபெற்றது. பின் குரு ஜோதியை லட்சுமி பங்காரு அடிகளார் ஏற்றி வைக்கரூபவ் ஐந்து பெண்கள் அந்த ஜோதியை வேப்பிலை சங்கிலிகளால் இணைத்து எடுத்து வந்தனர்.\nமாலை 4.45 மணிக்கு ஆன்மிககுருவின் இல்லத்திலிருந்து தொடங்கிய “குரு ஜோதி” ஊர்வலத்தை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் துணைத்தலைவர்கள் கோ.ப.அன்பழகன் மற்றும் கோ.ப.செந்தில்குமார் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.\nபல்வேறு கிராமிய நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இந்ந ஊர்வலத்தில் நாதஸ்வர இசையும்ரூபவ் தொடர்ந்து தேவர் ஆட்டம்ரூபவ் நடனமாடும் குதிரைரூபவ் ஒயிலாட்டம்ரூபவ் பேண்டு வாத்தியங்கள்ரூபவ் கிராமியக்கலைரூபவ் பொய்க்கால் குதிரைரூபவ் நைய்யாண்டிரூபவ் மேளம் இவற்றுடன் பல்வேறு நாடுகளிலும் இருந்து வந்துள்ள பக்தர்கள் அந்தந்த நாடுகளின் பெயர் எழுதப்பட்ட பதாகைகளுடன் தொடரரூபவ் கேரள செண்டை வாத்தியம் முழங்கரூபவ் மகளிர் சீர்வரிசைகளுடன் “குரு ஜோதி ஊர்வலம்” ஜோதித்திடலை அடைந்தது.\nஜோதி ஏற்றப்படும் செப்புக் கொப்பரைக் கலசம் இயற்கை முறையில் விளைப்பொருட்களால் சிறப்புற அலங்கரிக்கப்;பட்டு கம்பீரமாக ஜோதி மேடையின் மத்தியில் வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகே ஜோதி கலசத்தின் முன்புறம் “குரு Nஐhதி “நிறுவப்பட்டது.\nமாலை 6.00 மணி அளவில் ஆன்மிககுரு பங்காரு அடிகளார் ஜோதி திடலுக்கு வருகை தந்த பொழுது அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து Nஐhதி மேடையையும்ரூபவ் ஜோதி தளத்தையும் ஆன்மிககுரு பார்வையிட்டதும்ரூபவ் ஜோதி ஏற்றும் நிகழ்ச்சி துவங்கியது.\nஆதிபராசக்தி பள்ளிகளைச் சேர்ந்த மாணவரூபவ் மாணவியர்கள் பங்கேற்று நடத்திய கண்கவர் நடன நிகழ்ச்சியை தொடர்ந்து பல்வேறு முறைகளால் தைப்பூச ஜோதி ஏற்றப்படும் ஐந்து முக அமைப்புக் கொண்ட ��லசத்திற்கு பெண்கள் திருஷ்டிகள் எடுத்தனர்.\n6.15 மணிக்கு ஆன்மிககுரு பங்காரு அடிகளார் அவர்கள் திருக்கரங்களால் “தைப்பூச ஜோதி” ஏற்றப்பட்டது. விழாவில் இலட்சக்கணக்கான பக்தர்கள் மேலும் முக்கிய பிரமுகர்களான ரூடவ்ரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் இ.ஆ.பரூபவ் தமிழ்நாடு தேர்வாணையத் தலைவர் அருள்மொழி இ.ஆ.பரூபவ் அரசு சிறப்பு திட்டங்களின் இயக்குநர் இராதாகிருஷ்ணன் ரூபவ் ஒய்வு பெற்ற நீதிபதி முருகேசன் மற்றும் இராNஐஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஜோதி ஏற்றப்பட்டதை தொடர்ந்து நடைபெற்ற வாண வேடிக்கைகள் பக்தர்களை கவரும் வண்ணம் அமைந்திருந்தது. தொடர்ந்து அன்னதானப் பிரசாதம் வழங்கப்பட்டது.\nவிழா ஏற்பாட்டினை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கமும்ரூபவ் இயக்கத்தின் ரூடவ்ரோடு மாவட்டத்தின் மன்றங்களும்ரூபவ் சக்திபீடங்களும் சிறப்பாக செய்திருந்தன.\n10 முறை இலங்கையில் இடம்பெற்ற அமைதிக்கான நிகழ்வு\nசமாதான பேரணி, சமாதானத்திற்காக கடிதங்கள் எழுதுதல், மற்றும் யோவன்புர நிகழ்வு உள்ளிட்ட இலங்கையில் அமைதிக்கான கலாச்சாரத்தை பரப்புவதற்காக 10 தடவைகள் பல்வேறு நிகழ்வுகளை எச்.டபிள்யூ.பி.எல் மற்றும் என்.ஒய்.எஸ்.சி நடத்தியுள்ளது.\n2019-09-20 17:26:28 அமைதி சமாதனம் ஜனாதிபதி\nசர்வதேச அழகு கலை கிண்ணத்தை தனதாக்கிய இலங்கை\nசர்வதேச அழகு கலை போட்டியில் ஆசிய வலயத்துக்கான கிண்ணத்தை இலங்கை தனதாக்கிக் கொண்டது.\n2019-09-17 14:37:33 சர்வதேச அழகு கலை போட்டி கிண்ணம்\nதியாக தீபம் திலீபனின் முதல்நாள் நினைவேந்தல்\nதியாக தீபம் திலீபனின் 32ஆவது ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நாள் நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன.\n2019-09-15 16:47:37 தியாக தீபம் திலீபன் முதல்நாள் நினைவேந்தல்\nமுஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில்இலங்கை - இந்திய உறவுகளுக்கிடையிலான சினேகபூர்வ சந்திப்பு\nதனிப்பட்ட விஜயம் ஒன்றுக்காக இலங்கை வந்துள்ள இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் காதர் மொஹிதீன், இந்தியாவின் தமிழ் நாட்டு அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஊடகத்துறை சார்ந்த முக்கியஸ்தர்களுடன் சினேகபூர்வ சந்திப்பொன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் நேற்று கொழும்பு ரமதா ஹோட்டலில் இடம் பெற்றது.\n2019-09-14 11:29:18 ம���ஸ்லிம் மீடியா போரம் இலங்கை இந்திய\nநிந்தவூர் அரசியல் புரட்சிகர முன்னணியின் மகளிர் மாநாடு\nபெண்களின் உணர்வுகளை மதித்து பாராளுமன்றத்திற்கு அனுப்புவதே எமது இலக்கு என்றும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் எமது ஆதரவு கிடையாது என அரசியல் புரட்சிகர முன்னணியின் தலைவரும் சட்டத்தரணியுமான எம்.ஸி.ஆதம்பாவா தெரிவித்தார்.\n2019-09-14 11:09:15 அம்பாறை நிந்தவூர் அரசியல்\nவேட்பாளராக களமிறங்கும் எனது நிலைப்பாட்டில் எந்த பின்வாங்கலும் இல்லை\n\"கட்டுப் பணம் செலுத்தியது பொய்யாகும் ; வதந்திகளை நம்ப வேண்டாம்\"\nதெரிவுக்குழு முன் ஜனாதிபதி தெரிவித்தது என்ன\nரயில் சமிக்ஞை கோளாறால் பொதுமக்கள் பெரும் அவதி : ஆத்திரமுற்ற பயணிகள் தாக்குதல்\nஜப்பானில் கோலாகலமாக ஆரம்பமாகியது ரக்பி உலகக் கிண்ணத் தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=20173", "date_download": "2019-09-21T00:30:28Z", "digest": "sha1:AY4VYEY63FLVZEQGGRWIUP3KAEWWXPLV", "length": 13391, "nlines": 85, "source_domain": "eeladhesam.com", "title": "இலங்கை விடையத்தில் பார்வையாளர்கள் மட்டுமே நாம் அமெரிக்கா! – Eeladhesam.com", "raw_content": "\nவிபத்தில் சிக்கி முன்னணி பிரதேசபை உறுப்பினர் பலி\nஇந்தியாவின் நிரந்தர நண்பர்கள் தமிழர்களே – செ.கஜேந்திரன்\nஅதிபர் வேட்பாளர் தெரிவு விடயத்தில் தலையிடாது கூட்டமைப்பு\nபயங்கரவாதி சியாமின் தகவலிலேயே வெடி பொருட்கள் மீட்பு\nயாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதல்\nமகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை – சுதந்திரக் கட்சி\nஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு\nஇந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்.. ராஜ்யசபாவில் முதல் பேச்சில் வைகோ ஆவேசம்\nஇலங்கை விடையத்தில் பார்வையாளர்கள் மட்டுமே நாம் அமெரிக்கா\nசெய்திகள் டிசம்பர் 6, 2018டிசம்பர் 11, 2018 இலக்கியன்\nதற்போதைய அரசியல் நெருக்கடியை வெளிப்படையான முறையில், ஜனநாயக வழியில் உடனடியாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்காவையும், அதன் தலைவர்களையும் ஒரு நண்பராகவும், பங்குதாரராகவும், நாங்கள் வலியுறுத்தியுள்ளோம் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க தூதுவராகப் பதவியேற்ற பின்னர் முதல்முறையாக அளித்துள்ள ஊடகச் செவ்��ியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\n”இந்த மோதல்களில் நாங்கள் ஈடுபாடு கொள்ளவில்லை. இந்த அரசியல் போட்டியில் எங்களுக்குப் பிடித்தமானவை என்றும் கிடையாது.அரசியலமைப்பு நடைமுறைகளையும், வெளிப்படைத்தன்மையையும் மதிக்கும் ஒரு சட்டபூர்வமான அரசாங்கம் உருவாக்கப்படுவதைத் தான், நாங்கள் எதிர்பார்க்கிறோம்.\nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், அரசியலமைப்பு கட்டமைப்புக்குள் இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம்.\nஇந்த நெருக்கடியைத் தீர்க்குமாறு அரசியல் தலைமைக்கும் சிறிலங்கா அதிபர் சிறிசேனவும் நாம் அழைப்பு விடுத்துள்ளோம்.\nநாட்டின் அரசியல் நற்பெயரை சிறிலங்கா மீட்டெடுக்க வேண்டும். அதற்கு வாய்ப்பு உள்ளது. இது மிகவும் முக்கியமானது. தற்போதைய அரசியல் நெருக்கடி இந்த நற்பெயரை குறைக்கலாம்.\nஇந்த நெருக்கடியினால், சில மோசமான பொருளாதார விளைவுகள் ஏற்படுகின்றன. சிறிலங்காவின் அரசியல் மற்றும் ஜனநாயக நிறுவனங்களுக்கு சில சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக நான் நினைக்கிறேன்.\nசிறிலங்காவின் ஒரு பங்காளியாகவும் நண்பராகவும் நாம் அக்கறை கொண்டுள்ளோம். மிலேனியம் சவால் நிதிய உதவிகள், சட்டத்தின் ஆட்சி மற்றும் நல்லாட்சி போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது.\nதற்போதைய நெருக்கடி எவ்வாறு தீர்க்கப்படும் என்பதைப் பொறுத்தே, நாங்கள் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு முன்னோக்கி செல்லமுடியும். அதற்காக காத்திருக்கிறோம்.\nஎனவே, எமது இருதரப்பு வாய்ப்புகள் சிலவற்றில், இந்த நெருக்கடி நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நெருக்கடி குறுகிய காலத்துக்குள், விரைவாக தீர்த்துக் கொள்ளப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.\nசட்டபூர்வமான, வெளிப்படையான மற்றும் ஜனநாயக வழிமுறைகளில் இருந்து வரும் எந்தவொரு அரசாங்கத்துடனும் நாங்கள் வேலை செய்ய தயாராக உள்ளோம்.\nஎமது அக்கறை, முறையான அரசாங்கத்துடனும், பரந்தளவில் பேசுபவர்களுடனும், மக்களுடனும் கொண்டுள்ள நட்பாகும், ஜனநாயகக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதும் இதில் அடங்கும்.\nதேர்தல் நடத்துவதற்கு யாரையும் நாங்கள் தடுக்கவில்லை. இந்த நெருக்கடியை ஒரு தேர்தல் தான் தீர்க்கும் என்றால், அதற்கான ஜனநாயக நடைமுறைகள் கடைபிடிக்க��்படுவதை மதிக்கிறோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nநல்லிணக்க செயற்பாடுகளுக்கு உதவி வழங்கத் தயார் – அமெரிக்கா\nஅனைத்து இன மக்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான உதவிகளை வழங்க தயார் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. தேசிய சமயங்களுக்கான மாநாடு\nஉடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு கோருகிறது அமெரிக்கா\nஅரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு, நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. இது\nஅனைவரும் சிறிலங்கா அரசியலமைப்புக்கு அமைய செயற்பட வேண்டும் – அமெரிக்கா\nசிறிலங்காவில் அனைத்து தரப்புகளும் வன்முறைகளில் இருந்து விலகி, சரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், அரசியலமைப்புக்கு அமைய செயற்பட வேண்டும்\nவாதரவத்தையில் உதவிகள் வழங்கி வைப்பு\nயாழில் இருந்து காரில் கஞ்சா கடத்திய ஐவர் ஓமந்தையில் கைது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nவிபத்தில் சிக்கி முன்னணி பிரதேசபை உறுப்பினர் பலி\nஇந்தியாவின் நிரந்தர நண்பர்கள் தமிழர்களே – செ.கஜேந்திரன்\nஅதிபர் வேட்பாளர் தெரிவு விடயத்தில் தலையிடாது கூட்டமைப்பு\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?paged=28&cat=135", "date_download": "2019-09-21T00:19:59Z", "digest": "sha1:YFWVTJE3NEFTDI337ESIAR5IC2QHNO7N", "length": 15629, "nlines": 64, "source_domain": "eeladhesam.com", "title": "தமிழ்நாடு செய்திகள் – பக்கம் 28 – Eeladhesam.com", "raw_content": "\nவிபத்தில் சிக்கி முன்னணி பிரதேசபை உறுப்பினர் பலி\nஇந்தியாவின் நிரந்தர நண்பர்கள் தமிழர்களே – செ.கஜேந்திரன்\nஅதிபர் வேட்பாளர் தெரிவு வ��டயத்தில் தலையிடாது கூட்டமைப்பு\nபயங்கரவாதி சியாமின் தகவலிலேயே வெடி பொருட்கள் மீட்பு\nயாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதல்\nமகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை – சுதந்திரக் கட்சி\nஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு\nஇந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்.. ராஜ்யசபாவில் முதல் பேச்சில் வைகோ ஆவேசம்\nஇந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தக்குதல்\nதமிழ்நாடு செய்திகள் ஆகஸ்ட் 16, 2017 செய்தியாளர் 0 Comments\nஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் செக்டாரில் இந்திய நிலைகள் மற்றும் கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் அடாவடி தாக்குதலில் ஈடுபட்டது. தொடர்டர்புடைய செய்திகள் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் நீடிப்பு – இந்தியா அறிவிப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகள் நீதித்துள்ளது இந்தியா தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவித்தல், தேசத்துக்கு இந்தியாவின் மௌனத்தின் பின்னணி – புதுடெல்லியில் இருந்து பரபரப்பு தகவல்கள் சிறிலங்காவில் அரசியல் குழப்பங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், […]\nமத்திய அரசு சொல்வதை மாநில அரசு கேட்கத்தான் வேண்டும் – திண்டுக்கல் சீனிவாசன்\nதமிழ்நாடு செய்திகள் ஆகஸ்ட் 16, 2017 செய்தியாளர் 0 Comments\nதுணைப் பொதுச் செயலாளரானதும் டி.டி.வி.தினகரன் என் காலில் விழுந்தார் என திண்டுக்கல் சீனிவாசன் பதிலடி கொடுத்து உள்ளார். தொடர்டர்புடைய செய்திகள் சென்னை IPL கிரிக்கெட் போட்டிகளைப் புறக்கணித்து தமிழ்நாட்டுக் கொடியேந்தி மாபெரும் முற்றுகைப் போராட்டம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமலும் பல்வேறு பேரழிவுத் திட்டங்களைச் செயல்படுத்தியும் தொடர்ச்சியாக தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கெதிராக தமிழகம் முழுவதும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை விருந்தினராக அழைத்து தமிழக அரசு கௌரவிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல் | நாம் […]\nஅன்று ஜெயலலிதா செய்ததை இன்று காங்கிரஸ் செய்கிறது…ஆனால் அசிங்கப்பட்டது தான் மிச்சம்\nதமிழ்நாடு செய்திகள் ஆகஸ்ட் 16, 2017 செய்தியாளர் 0 Comments\nஅம்மா உணவகம் போல் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்திரா உணவக திறப்பு விழாவில் வாய் தவறி அம்மா உணவகம் என கூறிய ராகுல் காந்தி கூறினார். தொடர்ட��்புடைய செய்திகள் இந்தியா ஒரு நாடே அல்ல “United States of India” பாராளுமன்றத்தில் வைகோ துணிச்சல் முழக்கம். இந்தியா என்பது ஒரு நாடே இல்லை இது ஒரு “United States of India” என மதிமுக பொதுசெயலர் வைகோ 20வது ஆண்டு கார்கில் நினைவு தினம் இன்று:விமானப்படை விமானங்களை பொதுமக்கள் கண்டு […]\nஅதிமுக என்ற கப்பல் இந்திய பெருங் கடலில் மூழ்கிக்கொண்டிருக்கிறது.\nகட்டுரைகள், தமிழ்நாடு செய்திகள் ஆகஸ்ட் 15, 2017ஆகஸ்ட் 15, 2017 இலக்கியன் 0 Comments\nபிளவுபட்டுப்போன அண்ணா திமுக கட்சியில் இருக்கும் முன்னணி அணிகளான, இந்நாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியும், தொடர்டர்புடைய செய்திகள் இந்தியா ஒரு நாடே அல்ல “United States of India” பாராளுமன்றத்தில் வைகோ துணிச்சல் முழக்கம். இந்தியா என்பது ஒரு நாடே இல்லை இது ஒரு “United States of India” என மதிமுக பொதுசெயலர் வைகோ 20வது ஆண்டு கார்கில் நினைவு தினம் இன்று:விமானப்படை விமானங்களை பொதுமக்கள் கண்டு ரசிப்பு “United States of India” பாராளுமன்றத்தில் வைகோ துணிச்சல் முழக்கம். இந்தியா என்பது ஒரு நாடே இல்லை இது ஒரு “United States of India” என மதிமுக பொதுசெயலர் வைகோ 20வது ஆண்டு கார்கில் நினைவு தினம் இன்று:விமானப்படை விமானங்களை பொதுமக்கள் கண்டு ரசிப்பு இராமநாதபுரம் ஜீலை 25 கார்கில் […]\nதமிழ்நாடு ஒரு அரசியற் புரட்சிக்கு தயாராகிவிட்டது.\nகட்டுரைகள், தமிழ்நாடு செய்திகள் ஆகஸ்ட் 15, 2017ஆகஸ்ட் 15, 2017 இலக்கியன் 0 Comments\nமொத்த தமிழகமும் வரலாறு காணாத வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறது. தொடர்டர்புடைய செய்திகள் இந்தியா ஒரு நாடே அல்ல “United States of India” பாராளுமன்றத்தில் வைகோ துணிச்சல் முழக்கம். இந்தியா என்பது ஒரு நாடே இல்லை இது ஒரு “United States of India” என மதிமுக பொதுசெயலர் வைகோ 20வது ஆண்டு கார்கில் நினைவு தினம் இன்று:விமானப்படை விமானங்களை பொதுமக்கள் கண்டு ரசிப்பு “United States of India” பாராளுமன்றத்தில் வைகோ துணிச்சல் முழக்கம். இந்தியா என்பது ஒரு நாடே இல்லை இது ஒரு “United States of India” என மதிமுக பொதுசெயலர் வைகோ 20வது ஆண்டு கார்கில் நினைவு தினம் இன்று:விமானப்படை விமானங்களை பொதுமக்கள் கண்டு ரசிப்பு இராமநாதபுரம் ஜீலை 25 கார்கில் வெற்றியை நினைவுகூறும் 20வது ‘விஜய் திவாஸ்’ தினம் […]\nதமிழ் நாட்டில் தம்பி பிரபாகரன் உணவகம்\nசெய்திகள், தமிழ்நாடு செய்திகள் ஆகஸ்ட் 15, 2017ஆகஸ்ட் 15, 2017 இலக்கியன் 0 Comments\nதொடர்டர்புடைய செய்திகள் வல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு பாரதத்தின் வஞ்சகத்தனத்தை உலகிற்கு தோலுரித்துக் காட்டி அகிம்சையின் உச்சம் தொட்டு வீரமரணம் அடைந்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவின் ஐ நா சபை நோக்கி அணிதிரள்வோம் பாடல் யேர்மனி https://youtu.be/K_2oaI79u_4 கஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் உரையைத் திரிவுபடுத்தி சில தரப்புக்கள் குறுகிய அரசியல் இலாபம் தேட முயல்கின்றனரென முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nசி.வி.கே.சிவஞானம் சிங்களத்தின் எடுபிடி,பதவி மோகத்தால் கட்சியை குழிதோண்டி புதைத்த மாவை\nதமிழ்நாடு செய்திகள் ஆகஸ்ட் 14, 2017ஆகஸ்ட் 16, 2017 செய்தியாளர் 0 Comments\nசி.வி.கே.சிவஞானம் சிங்களத்தின் எடுபிடி,பதவி மோகத்தால் கட்சியை குழிதோண்டி புதைத்த மாவை தொடர்டர்புடைய செய்திகள் வல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு பாரதத்தின் வஞ்சகத்தனத்தை உலகிற்கு தோலுரித்துக் காட்டி அகிம்சையின் உச்சம் தொட்டு வீரமரணம் அடைந்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவின் ஐ நா சபை நோக்கி அணிதிரள்வோம் பாடல் யேர்மனி https://youtu.be/K_2oaI79u_4 கஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் உரையைத் திரிவுபடுத்தி சில தரப்புக்கள் குறுகிய அரசியல் இலாபம் தேட முயல்கின்றனரென […]\nமுந்தைய 1 … 27 28\nவிபத்தில் சிக்கி முன்னணி பிரதேசபை உறுப்பினர் பலி\nஇந்தியாவின் நிரந்தர நண்பர்கள் தமிழர்களே – செ.கஜேந்திரன்\nஅதிபர் வேட்பாளர் தெரிவு விடயத்தில் தலையிடாது கூட்டமைப்பு\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilflashnews.com/index.php?aid=97129", "date_download": "2019-09-21T00:25:10Z", "digest": "sha1:POY7PXS763OS7NMJH5HYWXBTROB2I75D", "length": 1552, "nlines": 16, "source_domain": "tamilflashnews.com", "title": "பாகிஸ்தானில் உச்சத்தைத் தொட்ட நிதி நெருக்கடி!", "raw_content": "\nபாகிஸ்தானில் உச்சத்தைத் தொட்ட நிதி நெருக்கடி\nபாகிஸ்தானில், ஒரு லிட்டர் பால் 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 நாள்களுக்கு முன்பு, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.113-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.91-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது விலை இன்னும் அதிகரித்துள்ளது. சரிவடைந்த பொருளாதார நிலையை இதற்கு காரணம் எனப் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-29969.html?s=7676dac6bce67f5ea96f73a3d3f549b9", "date_download": "2019-09-21T01:05:44Z", "digest": "sha1:3GYVUOSJMH6U6AWINOZA26CV2P2CXL2G", "length": 5095, "nlines": 40, "source_domain": "www.tamilmantram.com", "title": "களவுக்காதல்.. [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > களவுக்காதல்..\nஇடை வரையில் தவழ்ந்து கொஞ்சிய\nஅவள் கூந்தலில் முகம் புதைத்தேன்...\nஎன் கரங்கள் அத்துமீறும் போது\nஅந்த வெட்கக்கண்கள் வருடிய இடமெலாம்\nகாதலை எதிர்க்கும் துணிவு அவள் கைகளுக்கில்லை...\nமுத்தம் தரத்துடித்த உதடுகள் வெட்கத்திலும் துடித்தன...\nகண்ணீர்த்துளிகள் சற்றே வெளிவர அனுமதிகேட்க\n'மாலையிடுவாயா இல்லை காலையில் ஓடிடுவாயா\nகளவுக்காதலுக்கு மனம் துணிந்தபின் காதலில் கள்ளம் புகுந்திடுமோவென்று ஐயங்கொண்டு கலங்குவதும் முறையாகுமோ\nகலங்கிடும் மனதையும் கருத்தால் அறியும் காதலர், அவள் கவலை போக்கி கண்ணீர் துடைப்பாரென்பதை கணித்தலும் வேண்டாமோ\nகளவுக்காதலுக்கே உண்டான கலக்கம் உரைத்தக் கவிதை அருமை கலைவேந்தன்.\nஇது கள்ளக் காதல் போல் தெரியவில்லையே...\nநல்ல காதல் போலன்றோ தெரிகின்றது...\nகளவுக்காதலுக்கு மனம் துணிந்தபின் காதலில் கள்ளம் புகுந்திடுமோவென்று ஐயங்கொண்டு கலங்குவதும் முறையாகுமோ\nகலங்கிடும் மனதையும் கருத்தால் அறியும் காதலர், அவள் கவலை போக்கி கண்ணீர் துடைப்பாரென்பதை கணித்தலும் வேண்டாமோ\nகளவுக்காதலுக்கே உண்டான கலக்கம் உரைத்தக் கவிதை அருமை கலைவேந்தன்.\nஅர��மையான தங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி கீதம். இக்கவிதையின் பொருள் சரியில்லையோ அல்லது வேறெதுவும் குறையோ .. நிறையப்பேரை ஈர்க்கவில்லையே என யோசித்தேன். ஆயினும் கவிதை மிகச்சரியே என்பது தங்களின் பின்னூட்டத்தால் தெளிவுகொண்டுவிட்டேன்.\nஇது கள்ளக் காதல் போல் தெரியவில்லையே...\nநல்ல காதல் போலன்றோ தெரிகின்றது...\nசங்க இலக்கியத்தில் இந்த களவுக்காதல் பற்றிய பல பாடல்கள் உண்டு ஜெயந்த். இது நல்ல காதல் தான். பெற்றோர்க்கு அறியப்படாமல் நடைபெறும் காதல். கனிந்து பெற்றோர் சம்மதித்தபின் இது சிறந்த தாம்பத்யமாக உருவாகக்கூடியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/04/03/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/33335/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-03042019", "date_download": "2019-09-21T00:21:22Z", "digest": "sha1:RPDW6YHZZEL2T3NZJORALVPO2K7QQEX5", "length": 9404, "nlines": 211, "source_domain": "www.thinakaran.lk", "title": "இன்றைய நாணய மாற்று விகிதம் - 03.04.2019 | தினகரன்", "raw_content": "\nHome இன்றைய நாணய மாற்று விகிதம் - 03.04.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 03.04.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 176.3744 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇது நேற்றைய தினம் (02) ரூபா 176.6648 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (03.04.2019) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.\nஅவுஸ்திரேலிய டொலர் 121.2226 126.4620\nஜப்பான் யென் 1.5379 1.5956\nசிங்கப்பூர் டொலர் 126.7889 131.1936\nஸ்ரேலிங் பவுண் 225.6086 233.0148\nசுவிஸ் பிராங்க் 171.8084 178.0071\nஅமெரிக்க டொலர் 172.5310 176.3744\nவளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)\nசவூதி அரேபியா ரியால் 46.5299\nஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 47.5078\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 02.04.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 01.04.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 29.03.2019\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் அதிபர் கைது\nயாழ்ப்பாணத்திலுள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபர் கையூட்டுப் பெற்ற...\nசேலை அணிந்த சோலை அழகி\nசேலை அணிந்த சோலையாக இளைஞர்களின் இதயங்களை கொள்ளை அடித்த அழகி 'ஜோக்கர்...\nநடிப்புக்கே இலக்கணமாக திகழ்ந்த நடிகன்\nகம்மான பட்டபெந்திகே தொ���் ஜோன் அபேவிக்ரம என்ற ஜோ அபேவிக்கிரம பிரபல...\nவாழ்வு உங்களுடையது பிறர் பார்க்க அல்லது பிறரை பார்த்து வாழ...\nகோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணம்...\nஅல்லாஹ்வின் படைப்புக்களில் மனிதனும் ஒருவனாவான். இந்த மனித இனம் ஆதம் (அலை)...\nஅழகினை சுமப்பதால் இளைத்த உடலை உடையவள்\nபுகழேந்தியின் இலக்கிய நயம் நளவெண்பா புகழேந்திப் புலவரால் இயற்றப்பட்ட...\nSME களுக்கு பொதியிடல் உதவி\nBMICH இல் கடந்த 12ஆம் 13ஆம் திகதிளில் நடைபெற்ற LANKAPAK 2019கண்காட்சியில்...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதிகதி வாரியான செய்திகளுக்கான இணைப்பு பக்கத்தின் அடியில் இணைக்கப்பட்டுள்ளது. - நன்றி (ஆ-ர்)\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-09-21T00:49:23Z", "digest": "sha1:A2LNK4BUP4I73TDER3SEA67YODV66XKX", "length": 5488, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "யானம் சட்டமன்றத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஏனாம் சட்டமன்றத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nயானம் சட்டமன்றத் தொகுதி, புதுச்சேரி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]\nஇந்த தொகுதியில் ஏனாம் மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ளன.[1] அவை:\nநடப்பு சட்டமன்றம்: மல்லாடி கிருஷ்ணராவு[2]\n↑ 1.0 1.1 1.2 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\n↑ சட்டமன்ற உறுப்பினர்கள் - புதுச்சேரி அரசு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சனவரி 2019, 09:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-21T01:36:20Z", "digest": "sha1:AQZ2HKJAT5ZTOBTZL274NQK7I5TRCLGB", "length": 18308, "nlines": 372, "source_domain": "ta.wikipedia.org", "title": "மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகித அடிப்படையில் நாடுகள் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகித அடிப்படையில் நாடுகள் பட்டியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது ஒரு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகித அடிப்படையில் நாடுகள் பட்டியல் ஆகும்.\n- துர்கசு கைகோசு தீவுகள்[3] 11.20 (2007 est.)\n5 காங்கோ மக்களாட்சிக் குடியரசு 8.60\n6 ஐவரி கோஸ்ட் 8.50\n10 சியேரா லியோனி 8.00\n20 புர்க்கினா பாசோ 6.70\n21 கிழக்குத் திமோர் 6.60\n36 பப்புவா நியூ கினி 5.80\n46 டொமினிக்கன் குடியரசு 5.30\n52 சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 5.00\n62 ஐக்கிய அரபு அமீரகம் 4.30\n77 சவூதி அரேபியா 3.60\n77 கோஸ்ட்டா ரிக்கா 3.60\n- சின்டு மார்தின்[8] 3.90\n82 சீனக் குடியரசு 3.50\n82 செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் 3.50\n82 தென் கொரியா 3.50\n87 மாக்கடோனியக் குடியரசு 3.40\n93 ஐக்கிய இராச்சியம்[10] 3.20\n93 மார்சல் தீவுகள்[11] 3.20\n- அமெரிக்க சமோவா[14] 3.00 (2003)\n- நியூ கலிடோனியா[16] 2.80\n117 செக் குடியரசு 2.50\n121 ஐக்கிய அமெரிக்கா[19] 2.40\n126 டிரினிடாட் மற்றும் டொபாகோ 2.30\n- வார்ப்புரு:நாட்டுத் தகவல் US Virgin Islands[21] 2.00\n140 அன்டிகுவா பர்புடா 1.90\n146 செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் 1.70\n146 எல் சல்வடோர 1.70\n- கேமன் தீவுகள்[24] 1.70\n- ஐரோப்பிய ஒன்றியம்[26] 1.40\n- பிரித்தானிய கன்னித் தீவுகள்[28] 1.30 (2010 est.)\n164 பொசுனியா எர்செகோவினா 1.00\n- கொக்கோசு (கீலிங்) தீவுகள்[29] 1.00 (\n164 மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 1.00\n164 கேப் வர்டி 1.00\n173 கிரேக்க நாடு 0.60\n173 மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள்[31] 0.60\n176 மேற்குக் கரை 0.50\n180 சொலமன் தீவுகள் 0.10\n182 சான் மரீனோ 0.00\n189 செயிண்ட். லூசியா -1.10\n192 எக்குவடோரியல் கினி -2.50\n- பிரெஞ்சு பொலினீசியா[36] -4.20 (2009)\n196 தெற்கு சூடான் -12.30\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 நவம்பர் 2015, 07:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/165760", "date_download": "2019-09-21T01:20:53Z", "digest": "sha1:7PROWSRUWLOCQTF2NJC7LOIV2YVHPVKY", "length": 6637, "nlines": 76, "source_domain": "www.cineulagam.com", "title": "இந்த விசயத்தில் இந்த ஸ்பெஷலான இடத்தில் யார் நம்பர் ஒன் தெரியுமா! பேட்ட, விஸ்வாசம் சாதனை - Cineulagam", "raw_content": "\nஇவங்க கூட நடிக்குறது ரொம்ப கஷ்டம்.. பிகில் மேடையில் விஜய் குறிப்பிட்ட இரண்டு நடிகர்கள்\nஇறுதிநாளில் ஓட்டிங் லிஸ்டில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்... இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறப்போவது லொஸ்லியாவா..\nதன்னை விட்டு விலகி செல்லும் கவின்... கண்ணீர் மல்க பேசிய சாண்டியின் ஒற்றை வார்த்தை\nநேற்றைய தங்கமுட்டை டாஸ்கில் வெற்றிபெற்றது யார்\nபிகில் விழாவில் தளபதி விஜய் அதிரடி பேச்சு.. நடிகர் கமல்ஹாசன் ரியாக்க்ஷன்\n ஆக்ரோஷமான சாண்டி... மகிழ்ச்சியின் உச்சத்தில் கவின் ரசிகர்கள்\nபிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்து அதிரடி டுவிட் போட்ட வனிதா- பரபரப்பின் உச்சம் அப்போ சம்பவம் இருக்கு\nசூர்யாவின் காப்பான் படம் எப்படி உள்ளது- Live Updates\nபிக்பாஸ் 4 தொகுப்பாளர் மாற்றமா அப்போ கமல் இல்லையா..\nபிரபல விருந்து விழாவிற்கு செம்ம கவர்ச்சி உடையில் வந்த பேட்ட புகழ் மாளவிகா போட்டோஷுட்\nதெலுங்கு பிக்பாஸில் செம்ம பேமஸ் ஆகிய தேஜஸ்வி போட்டோஷுட் புகைப்படங்கள்\nசூப்பர் ஹிட் பட நடிகை ராஷ்மிகா பட கலக்கல் புகைப்படங்கள்\nரகசிய திருமணம் செய்த சீரியல் பிரபலங்கள் ஆல்யா-சஞ்சீவ் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nநடிகை Eshanya Maheshwari ஹாட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nஇந்த விசயத்தில் இந்த ஸ்பெஷலான இடத்தில் யார் நம்பர் ஒன் தெரியுமா\nஇந்த விசயத்தில் இந்த ஸ்பெஷலான இடத்தில் யார் நம்பர் ஒன் தெரியுமா\nஅண்மையில் வந்த முக்கிய இரு படங்கள் பேட்ட மற்றும் விஸ்வாசம். பொங்கல் ஸ்பெஷலாக வந்த இவ்விரு படங்களால் இந்த ஆண்டின் தொடக்க சூப்பர் என்று தான் சொல்ல வேண்டும்.\nவசூல் ரீதியாக இரு படங்களும் நல்ல சாதனை செய்து வருகின்றன. வெளிநாட்டில் விஸ்வாசம் படத்தை விட பேட்ட படத்திற்கு நல்ல கலெக்‌ஷன் கிடைத்துள்ளது.\nஇந்நிலையில் அமெரிக்காவில் இந்த வருடத்தில் இதுவரை வந்த படங்களில் பிரிமியர் காட்சிகளில் எந்த படம் அதிக வசூல் செய்து முதலிடத்தில் இடம் பிடித்துள்ளது என பார்க்கலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2347475", "date_download": "2019-09-21T01:39:08Z", "digest": "sha1:TX56QYFNMC7V5NMXNIRQJLV6BTBUVIQ2", "length": 16314, "nlines": 260, "source_domain": "www.dinamalar.com", "title": "| ரோட்டரி உதவி வழங்கல் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் விருதுநகர் மாவட்டம் பொது செய்தி\nஅயோத்தி வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிரடி செப்டம்பர் 21,2019\nஎடியூரப்பா அரசு எந்நேரமு��் கவிழும்:குமாரசாமி ஆரூடம் செப்டம்பர் 21,2019\nசிதம்பரத்துக்கு, 'ஜாமின்' சி.பி.ஐ., கடும் எதிர்ப்பு செப்டம்பர் 21,2019\nஇன்று வகுப்பெடுக்கிறார் அமித்ஷா பா.ஜ., நிர்வாகிகளிடையே பரபரப்பு செப்டம்பர் 21,2019\nமுன்னாள் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்த் கைது : பாலியல் பலாத்கார வழக்கில் போலீசார் அதிரடி செப்டம்பர் 21,2019\nஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் ரோட்டரி சங்கத்தின் சார்பில், அரசு மருத்துவமனைக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. தலைவர் சிவகுமார் தலைமை வகித்தார்.செயலர் சண்முகராஜ் முன்னிலை வகித்தார். ரோட்டரி நிர்வாகி மகாலிங்கம், மருத்துவ கருவிகளை அரசு டாக்டர் மற்றும் நர்ஸ்களிடம் வழங்கினார். ரோட்டரி சங்க மூத்த நிர்வாகிகள்ஜெகநாதன், முத்துராமலிங்ககுமார் மற்றும் ரோட்டரி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.\nமேலும் விருதுநகர் மாவட்ட செய்திகள் :\n1. தொழில்நுட்ப சான்றிதழ் பாட விழிப்புணர்வு நிகழ்ச்சி\n4.பள்ளியில் பல் பாதுகாப்பு முகாம்\n1.தண்ணீர் இல்லாது தவிக்கும் விலங்குகள் மலையடிவாரம் வருவதால் மக்கள் அச்சம்\n4.லாரியை பேரிகார்டில் மோதிய டிரைவர் கைது\n5.கொசு புழுக்கள் கண்டுபிடிப்பு தனியார் பள்ளிக்கு அபராதம்\n» விருதுநகர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilkalvi.com/category/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-09-21T00:41:54Z", "digest": "sha1:Z5JYXY42EKX5YCS3FH4WXI5QBBZZIOES", "length": 10018, "nlines": 157, "source_domain": "www.thamilkalvi.com", "title": "விசுவல் பேசிக் .நெட் Archives | தமிழ்க்கல்வி | தமிழ் அறிவியல் பல்கலைக்கழகம்", "raw_content": "\nஇங்கே: முகப்பு » தகவல் தொழில்நுட்பம் » மென்பொருள் வடிவமைப்பு » விசுவல் பேசிக் .நெட்\nCategory Archives: விசுவல் பேசிக் .நெட்\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\nவிசுவல் பேசிக் தமிழில் – பகுதி – 2: காலக்கணிப்பி – கடிகாரம்\nசென்ற பகுதியில் விசுவல் பேசிக்கின் அடிப்படை விடயங்கள் சில பார்த்தோம். இப்பகுதியிலும் மேலும் சில விடயங்கள் அறிய உள்ளோம். ���ம்முறை ஒரு எழுப்பொலிக் கடிகாரம் உருவாக்கும் முறையைப் படிப்படியாக அறியலாம். முதற் பகுதியைப் படிக்காதோர் இங்கு சென்று அறிந்து கொள்ளுங்கள்: இங்கு கொடுக்கப்படும் எடுத்துக்காட்டுகள் விசுவல் இசுடூடியோ 2015 -ஐப் (Download Visual Studio Community 2015 : https://www.visualstudio.com/en-us) பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை என்பதைக் கருத்தில் கொள்க. ஒரு புதிய கணியத்திட்டம் உருவாக்க கோப்புப் (File) பட்டியில் New Project […]\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\nவிசுவல் பேசிக் தமிழில் – பகுதி – 1\nவிசுவல் பேசிக் நெட் – Visual Basic .NET (VB.NET) – விசுவல் பேசிக்கின் வழி வந்த மைக்ரோசப்ட் டொட் நெட்டில் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு நிரல் மொழி. விசுவல் இசுடூடியோ எனும் மைக்ரோசப்ட்டின் விருத்தியாக்க மென்பொருளில் (தற்போதைய பதிப்பு: Visual Studio 2017) ஒரு பாகமாக இம்மொழி உள்ளது. அனைத்து .நெட் மொழிகளைப் போலவே விபி. நெட் இல் எழுதப்பட்ட நிரல்கள் இயங்குதவதற்கு .நெட் பணிச்சூழல் (தற்போதையது .net 4.5) அவசியம். இம்மொழியைப் பழகுவதற்கு மைக்ரோசப்ட் நிறுவனத்திடம் […]\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nபூமியானது சூரியனைச் சுற்றி ஒரு நீள் வட்டப் பாதையில் வலம் வருவதாய் பள்ளியில் படித்திருக்கிறேன். அதே போல நமக்கும் சூரியனுக்கும் இடையே உள் | read more\nவிமானம் வானில் பறப்பது எப்படி\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், பல்கலைக்கழகம் தமிழ்\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், maruthu\nஅக்குபஞ்சர் (குத்தூசி மருத்துவம்) (1)\nஇணைய உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம் (1)\nஇரையகக் குடலிய நோய்கள் (5)\nவிசுவல் பேசிக் .நெட் (2)\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nஐந்து வகை நிலம் – (ஐவகை நிலம்)\t21,158 visits\nதமிழ் இலக்கணம் – எழுத்து\t8,268 visits\nமுரசு நோய்கள் (ஈறு நோய்கள்)\t3,007 visits\nகுடும்ப விளக்கு\t1,713 visits\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-14/10387-2010-08-13-14-54-34", "date_download": "2019-09-21T00:46:29Z", "digest": "sha1:KCTM6MSTAPYWNEKTGUQK2ZX74PNBD4DD", "length": 18638, "nlines": 247, "source_domain": "keetru.com", "title": "காஷ்மீர் மக்கள் மீதான இந்திய அரசின் தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்; கொளத்தூ���் மணி கைது", "raw_content": "\n காஷ்மீரிகள் வீசும் கற்கள் வலிமையானவையா\n' - தந்தை பெரியார் பிறந்த நாளில் திறந்த வெளி கருத்தரங்கம்\nகாஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு என்ன\nதன்னுரிமை இல்லாத காஷ்மீரில் அமைதி வருமா\nகாஷ்மீர் – பற்றி எரியும் பனித்தேசம்\nஇந்திய அரசால் தூக்கிலிடப்பட்ட காஷ்மீர் போராளி முகமல்பட்\nகாஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்\nகாஷ்மீரின் ‘370’ ஆவது பிரிவு உருவான வரலாறு\nஇந்திய இராணுவமே, காஷ்மீர் மக்கள் மீதான தாக்குதலை உடனே நிறுத்து\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nபொருளாதார நெருக்கடி: சில தகவல்கள்...\nவிநாயகன் அரசியல் ஊர்வலத்தை நிறுத்து\nஒற்றை ஆட்சி வழியாக வேத காலத்தை நிறுவ முயற்சி\nகும்பல் கொலைக்கு தனிச்சட்டம் கொண்டு வர மோடி தயங்குவது ஏன்\nபெரியார் முழக்கம் செப்டம்பர் 12, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகீதையின் வஞ்சகப் பின்னணி: புரோகிதர் மேலாதிக்கம் - உருவான வரலாறு\nவெளியிடப்பட்டது: 13 ஆகஸ்ட் 2010\nகாஷ்மீர் மக்கள் மீதான இந்திய அரசின் தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்; கொளத்தூர் மணி கைது\n'இந்திய அரசே காஷ்மீர் மக்களின் மீதான போரை நிறுத்து' என்ற கண்டன முழக்கத்துடன் சென்னை, சைதாப்பேட்டையில் 13.8.2010 வெள்ளிக்கிழமை அன்று காலை உள்நாட்டு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பின் சார்பாக பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு முதலில் காவல்துறை அனுமதி அளித்திருந்தது. ஆனால், ஆர்ப்பாட்டம் நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக அதாவது நேற்றிரவு கூட்டமைப்பினரைத் தொடர்பு கொண்ட காவல்துறையினர் அனுமதியை ரத்து செய்திருப்பதாகக் கூறினர். பிரிவினைவாதத்தைத் தூண்டும் வகையில் பேச வாய்பிருப்பதாக காரணம் கூறினர். ஆனால் தடையை மீறி இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஆர்பாட்டத்தை தொடக்கி வைத்து கொளத்தூர் மணி அவர்கள் ஆற்றிய கண்டன உரை:\nகாஷ்மீர் பிரச்சினை என்றாலே அது இஸ்லாமிய சமூகத்தினரின் பிரச்சினை என்று ஒரு தவறான பிரச்சாரத்தை இந்திய அரசு இந்திய மக்களிடம் பரப்பி வருகிறது. ஆனால் அங்கு ஓர் அப்பட்டமான மனிதப் படுகொலை இந்திய ஆட்சியாளர்களால் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு கொண்டுக் இருக்கிறது. இதை மக்களிடம் இருந்து மறைக்கவே மதச் சாயத்தை இப்போராட்டத்தின் மீது இந்தியா சுமத்துகிறது. ஆனால் காஷ்மீர் மக்களோ தாங்கள் காஷ்மீரிகள்; இந்தியாவுக்கோ அல்லது பாகிஸ்தானுக்கோ சொந்தமானவர்கள் அல்லர் என்று தொடர்ந்து போராடிவருகின்றனர். இராணுவத்தை வைத்து அந்த மக்களை அடிமைப்படுத்தி இருக்கும் இந்திய அரசு குறைந்த பட்சம் சுயநிர்ணய உரிமைக்கான பேச்சுவார்த்தைக்குக்கூட இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை. மேலும் அவர்கள் எந்த நாட்டுடன் இருக்கவேண்டும் என்பதை காஷ்மீர் மக்களே முடிவு செய்ய வேண்டுமே ஒழிய இராணுவத்தை வைத்து மக்களை ஆண்டு கொண்டு இருக்கும் இந்திய அரசு அல்ல.\nஆகவே நாம் இந்த கண்டன ஆர்பாட்டத்தின் மூலம் ஒரு சில கோரிக்கைகளை மத்திய அரசுக்கு வைக்கிறோம்.\n1. இந்திய அரசு காஷ்மீர் மக்களின் மீதான போரை உடனே நிறுத்த வேண்டும்.\n2. காஷ்மீரில் இருந்து இராணுவத்தைத் திரும்பப் பெறவேண்டும்.\n3. காஷ்மீர் மக்களின் மீது சுமத்தப்பட்டு இருக்கும் சிறப்பு இராணுவச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.\n4. காஷ்மீர் மாநிலத்தின் சுயநிர்ணய உரிமைக்கான பேச்சுவார்த்தையை இந்திய அரசு உடனே துவக்க வேண்டும்.\nமேலும் இந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு முதலில் அனுமதி வழங்கிய காவல்துறை கடைசி நிமிடத்தில் ரத்து செய்து தடைவிதித்து உள்ளது என்றாலும் நீண்ட நாட்களாக விடுதலைக்காக இந்திய அரசிடம் போராடி வரும் காஷ்மீர் மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க நாம் தொடர்ந்து நமது மக்களிடம் இப்பிரச்சினையை தடைகளை தாண்டியும் கொண்டு செல்ல உறுதி ஏற்போம். அவர்களுக்கான ஆதரவுக்குரலை தொடர்ந்து ஒலிப்போம் என உறையாற்றினார்.\nஇந்த ஆர்பாட்டத்தில் கைதானோர் அனைவரும் 15 நாட்கள் காவலில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/samuthiram/vaadamalli/vaadamalli30.html", "date_download": "2019-09-21T00:49:43Z", "digest": "sha1:PT2T2VWU4FGEWWDU6Y2M3THOQJMRCQV4", "length": 42863, "nlines": 165, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Su. Samuthiram - Vaada Malli", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 277\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\n4 மாநிலத்துக்கு புதிய ஆளுநர்கள்: தெலங்கானா ஆளுநராக தமிழிசை\n10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nஇனி டெபிட் ���ார்டு கிடையாது : எஸ்.பி.ஐ. வங்கி அதிரடி\nசென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதாயாருக்கு சிறை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் கவின்\nஇந்தியன் 2: கமல்ஹாசனுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்\nபிரான்ஸில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு\n‘அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ நடிகை\nசத்திய சோதனை - 5 - 10 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nசுயம்பு, தன்பிறப்பைத் தானே கண்டவன்போல் - இந்தப் பிறவியிலேயே நிர்வாணம் பெற்றவன்போல் தெளிவடைந்தான்.\nஇந்த ஒரு மாத காலத்தில் அவர்களின் பெயர்களைச் சொல்லுமளவிற்கும் ஓட்டை உடைசல் இந்தியில் பேசும் அளவிற்கும் முன்னேறி விட்டான். நீலிமா... நசிமா... மாக்கிரெட். லட்சுமி... பகுச்சார்தேவி... குஞ்சம்மா...\nஅது, சுமாரான அறை. நான்கு கட்டில்கள். கயிற்றுக் கட்டில்கள். ஆனாலும் அவற்றுக்கு மேலே மெத்தை. குளிர் காலத்தில் மூடிக்கொள்வதற்குப் பயன்படுத்தப்படும் ரசாய் மெத்தை. இதுவரை ஒண்டிக்கட்டிலில் குடித்தனம் செய்த சுயம்புவுக்கும், ஒரு சொந்தக் கட்டில் கிடைத்தது.\nஒல்லிக்காரியான மலையாளத்தா குஞ்சம்மா எப்போதோ பிசைந்து வைத்த சப்பாத்தி மாவை இப்போது சலவைக்கல் மாதிரியான வட்டக்கல்லில் உருட்டிக் கொண்டிருந்தாள். அடுப்பில் சின்னச் சின்னத் துண்டுகளாக வெட்டப்பட்ட உருளைக் கிழங்குகளை தமிழ்காரி லட்சுமி பொரித்துக் கொண்டிருந்தாள். வேக வைக்காமலேயே அப்படியே பொறிக்கப்படும் அவசர சப்ஜி, இன்று குஞ்சம்மாவின் சமையல் முறை. அவளுக்கு அவசர சப்ஜி செய்யத் தெரியாது என்ற அனுமானத்தில், லட்சுமி ஒத்தாசை செய்தாள். பாடகி நீலிமா, தனது பற்களை மாதிரி நீளநீளமான செண்பகப் பூக்களைத் தடவியபடியே டோலக்கைத் துடைத்துவிட்டாள். நலிமா சுற்றிலும் கடல்சிப்பிகளால் பிரேமாக்கப்பட்ட முட்டை வடிவக் கண்ணாடியின் முன்னால் முந்தானையை இழுத்துப்போட்டு ஒய்யாரமாக எழுந்தாள். இவள்தான், அங்கு அழகு மயம். இதற்குள் மார்க்கரெட், நஸிமாவிடம் ஒரு ஒயர் சுருளை நீட்டினாள். நளிமா அதை விசாலப்படுத்தினாள். இரண்டு ஒயர்க் கம்பிகள். அவற்றில், பல்லி முட்டை மாதிரி சின்னச் சின்ன பல்புகள். பல்வேறு வகை வண்ணக் கலப்புக்கள்... நலிமா, ஒன்றை வட்டமாக்கி, கழுத்தைச் சுற்றியும், இன்னொன்றையும் அதே மாதிரி வட்டமாக்கி உச்சந்தலையைச் சுற்றி வில்போல வளைத்துக் கொண்டாள். மார்பகப் பள்ளத்தாக்கில் இரண்டு சாதா பேட்டரிகளைக் கொண்ட ஒரு சதுரப் பெட்டியைத் தொங்கப் போட்டு ஒரு வளைவை நிமிர்த்திவிட்டாள். உடனடியாக அவள் முகம் பிரகாசித்தது. நீலமாய், மஞ்சளாய், சிவப்பாய், பச்சையாய். தலைக்குமேல் மேலும் கீழும் பல்புகள் பளபளத்தன. தலைக்குமேல் வானவில் ஒளிவட்டம். இவையும் போதாது என்று முகத்தில் ஆங்காங்கே ஜிகினாச் சரிகைகளை ஒட்டிக்கொண்டாள். எற்கெனவே இதைப்போல் சிங்காரித்துக் கொண்ட மார்க்கரெட்டோடு, நசிமா ‘சதையாக’ நின்று கொண்டாள். நீலிமா, எந்த மேக்கப் போட்டாலும், தேறாத கேஸ். அவளுக்குத் தெரியும். ஆகையால் சாதாரணமாகவே இருந்தாள். டோலக்கை, மட்டும் கண்ணைச் சிமிட்டித் தட்டினாள். வேறு அறையிலிருந்து வந்த பகுச்சார் தேவியும், ஜிலுஜிலு கொலுசுக் கால்களைத் தரையில் தட்டி, கை வளையல்களைக் குலுக்கிவிட்டு, டோலக் சத்தத்திற்கு சுருதி சேர்த்தாள்.\nசுயம்புவிற்கு, அவர்களைப் பார்க்கப் பொறாமையாக இருந்தது. நலிமா அவனுக்கு ‘ஆட்டக்கலையைச்’ சொல்லிக் கொடுத்து விட்டாள். இரண்டு மூன்று இந்திப் படங்களுக்கும் கூட்டிப் போய்விட்டாள். ஆனாலும் இன்னும் ‘ஸ்டெப்’ சரியாக வரவில்லை. அப்படியும் ஆடப்போனால், அங்கேயும், குஞ்சம்மா லட்சுமி யுத்தம் இப்படித்தான் ஆட வேண்டும், அப்படித்தான் ஆட வேண்டும் என்று ஆளுக்கு ஒருத்தியாக அமர்க்களப் படுத்துகிறார்கள். சுயம்பு தனக்குக் கொண்டை வந்துவிட்ட அனுமானத்தில் பெரிய மனுஷித்தனமாய், லட்சுமியின் சேலையை எடுக்கப் போனான். நீலிமா, டோலக்கைத் தட்டி அவனைத் திரும்ப வைத்து, திட்டவட்டமாகச் சொல்லிவிட்டாள். அவன் முழு மனுஷியாய் மாறுமுன்னால், புடவையைத் தொடப்படாது. இப்போது இருக்கிற இதே பாவாடை தாவணியிலேயே இருக்க வேண்டும்.\nசப்பாத்தியை, அவசர அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு எல்லோரும் வாசலுக்கு வெளியே வந்தார்கள். சேட்டு வீட்டுக் கல்யாணம். இவர்கள் ஆட வேண்டும். பாட வேண்டும். அட்வான்ஸும் வாங்கிவிட்டார்கள். புல்புல் தாராக்காரியும், அங்கே வநதுவிட்டாள். ‘பாவாடை தாவணி’ சுயம்பு, இப்போது சல்வார் கமீஸ் போட்டிருந்தான். ஆட���ாட்டான். ஆனால் ஆட்டப் பயிற்சிக்கு அழைக்கப்பட்டான்.\nஅந்த ‘கல்லியில்’ தெற்கு வரிசையிலும் மேற்கு வரிசையிலும் ஹஜ்ராக்களின் - அதுதான் அலிகளின் ஆதிக்கம். மற்ற குடியிருப்புகள் சாதாரண மனிதர்களின் சகவாசக் கூடுகள். இதனால், குழப்பம் ஏற்பட்டு, அங்கே வந்தவர்களில் சிலர் அடி வாங்கிக் கொண்டும் போயிருக்கிறார்கள். இப்போது இவர்களின் பகுதி, சராசரிகளைவிட அதிகமாய் ஜில்லடித்தது. ஒரு குடியிருப்புப் பக்கம் ஒரு பளபளப்பான கார், உள்ளே நுழைந்ததும் ஒன்று ஏறிய சுவடு தெரியாமலே அந்தக் காரில் கம்பீரமாகப் போய் உட்கார்ந்து, காரைப் பறக்க வைத்தது. ‘இன்னொன்று’, மோட்டார் பைக்கில் ஏறிவிட்டது. சில வீடுகளுக்கு முன்னால், சைக்கிள்களும், ‘டபுளாகப்’ போய்க் கொண்டிருந்தன. அந்த வளாகத்தின் மத்தியில் உள்ள பொது மண்டபத்தில் ஒரே கூத்து. கவாலிப் பாடல்கள். சிரிப்பும் கும்மாளமுமான இரு பிரிவின் லாவணிப் பாடல்கள். அதைப் பார்க்கும் கூட்டத்தில் கலகலப்பான சலசலப்பு...\nஹியா... கீத்கே... ஒன்ஸ்மோர்... ஆலமரத்தடியில் சில கார்கள்... காரில் வந்தவர்கள் கூட, கீழிறங்கி குரு அலியான கங்காதேவியின் காலைத் தொடுகிறார்கள். அவர், ஒரு காரை, இவர்கள் பக்கமாய் கையாட்ட, அந்தக் கார் வருகிறது... ஒரு ஆஜானுபாகுவான ஜாட். அசல் தேவிலால் தோற்றத்தில் நடுத்தரத் துடிப்பு... ‘சுயம்பு... சுயம்போ... ஹை சுயம்போ...’\nசுயம்பு அந்தக் குடியிருப்புத் திண்ணையிலிருந்து கீழே குதித்து, அந்த ஜாட் மனிதரின் அருகே போகிறான். அவர் ஒரு நூறுரூபாய் நோட்டை எடுத்து அவன் பைக்குள் திணிக்கிறார். முதுகைத் தட்டிக் கொடுக்கிறார். அவன் கையை எடுத்துத் தனது தலைமேல் போட்டு சிறிது நேரம் ஆசீர்வாதமாக வைத்துவிட்டு, நீலிமாவிடம், ஏதோ பேசப் போனார். அதற்குள் சுயம்பு அரைகுறை இந்தியில் ஆங்கிலத்தைத் துணைக்கிழுத்துப் பேசினான்.\n“கியா பிதாஜி... ஒய் ஹண்ட்ரட் ரூபி நோட்டு...”\nஅந்தப் பிதாஜி, இந்தியில், உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார். ஒரு நிமிடம்வரை, பேசினார்.\nசுயம்பு புரியாது விழித்தான். அவனுக்கு அதை விளக்கும்படி, நீலிமா, பாட்டுக் குரலோடு, குஞ்சம்மாவிடம் கொஞ்சிப் பேசினாள். உடனே லட்சுமி ஒரு அதட்டு அதட்டிவிட்டு, தமிழச்சியானாள்.\n“நீ மலையாளத்துல பேசி, நான் அதைவேற என் மகளுக்கு தமிழுல சொல்லணுமோ...\n“நீ பரையன தமிழோட, ஞான் பரையன மலைய���ளம்... அவளுக்கு நன்னாய் மன்சிலே... ஆவுண்டு.”\n“வாய மூடிக்கிட்டு சும்மா இருடி குஞ்சம்மா... ஏடி சுயம்பு... இந்த பிதாஜி புதுசா நட்டுக்கடை அதான் ஸ்பேர் பார்ட்ஸ் கடை தெறந்தப்போ நீதான கற்பூரம் கொழுத்துனே... இப்போ அந்தக் கடைக்கு என்ன கர்மத்துக்கோ ஒரு ஏஜென்ஸி கிடைச்சிருக்காம். நீ கைராசிக்காரியாம். மெனக்கெட்டு வந்திருக்கார். ஒனக்கு வந்திருக்கிற பவுசப் பாரு... ஒன்ன பெரிய மனுவியாக்குற செலவுக்கு இவளும் நானும் போட்டி போட்டு சம்பாதிக்கோம்... நீ என்னடான்னால், எங்களவிட ரெண்டு மடங்கா சம்பாதிக்கே. பேசாம எங்கள தத்து எடுத்துக்கடி..”\nசுயம்பு அந்த நூறு ரூபாய் நோட்டை யாரிடம் கொடுக்கலாமென்று யோசித்தான். தமிழின் இனமானமும், மலையாளத்தின் திராவிட சக்தியும், அவனை இழுக்கடித்தன. பிறகு தேசியவாதியாகி, நீலிமாவிடம் நீட்டினான். அவளோ, அந்த நோட்டை மீண்டும் அவன் ஜாக்கெட்டுக்குள் திணித்தாள். இதற்குள் ஆஷா அங்கே ஓடிவந்தாள். மராத்திக்காரி - துப்பறிவதுதான் அவள் வேலை. அந்த சுயம்புவைப் பார்த்து முதல் குரல் கொடுத்தவளும் இவளே. மராத்தி வாடையில் ‘சுயம்போ, சுயம்பு’ என்றாள். சுயம்பு அவளை சிநேகிதமாய்ப் பார்த்துச் சிரித்தபோது, அவள் லட்சுமியிடம் காது வழியாகச் சொல்ல, அவள், அதை, வாய் வழியாக விட்டாள். காதுக்கும் வாய்க்கும் இடையே ஒரு மொழி மாற்றம்.\n“நீ திக்குத் தெரியாமல், அலைஞ்ச மொதல் நாளுலே ஒரு மதராசிப் பொண்ணு அதுதான் - நம்ம தமிழாளு வீட்டுல குழந்தை பிறந்ததுக்கு பாடுனீங்களாமே. அந்தக் குழந்தைக்கு உடம்புக்குச் சரியில்லயாம். பிழைக்கது கஷ்டமாம். இவள் இத மட்டும் சொல்ல வந்தான்னு நெனைக்காதே. இங்கே நின்னு அந்தக் கள்ளப் பயலப் பார்க்க இவளுக்கு வசதியா இருக்குது...”\nசுயம்புவின் முகம் கூம்பிப் போனது. இப்போதுதான் தனது முகராசியை நினைத்துப் பெருமைப்பட்டான். ஆனால், முதல் நாளே தான் தொட்ட குழந்தை அதுவும் அண்ணன் மகள் மாதிரியான சின்னக் குழந்தைக்கு இப்படி ஒரு ஆபத்தா\nபாடகி நீலிமா பட்டென்று பேசினாள்.\n“நாம் ஒரு வீட்டு சந்தோஷத்தை மட்டும் பங்கு போட்டுக்க மட்டும் இல்ல. கஷ்ட நஷ்டத்தையும் பங்கு போடணும். அதனால, சுயம்புவோ, பகுச்சார் தேவியோ அந்தப் பொண்ணு வீட்டுக்குப் போகட்டும்\nசுயம்பு பகுச்சார்தேவியைக் கையைப் பிடித்து இழுத்தான். அவள் மொக்கை முகத்தைப் பிடித���து ஆட்டினான். இருவரும், ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு ஓடினார்கள். சேட்டு வீட்டுக் கலியாணத்தில் தின்னவும், சேர்க்கவும் நிறையக் கிடைக்கும். ஆனால், இதையெல்லாம் பார்க்க முடியாது... கூடாது.\nசு. சமுத்திரத்தின் படைப்புகள் அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nக��.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\n���்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஇந்து மதமென்னும் இறைவழிச் சாலை\nநோ ஆயில் நோ பாயில்\nஅள்ள அள்ளப் பணம் 4 - பங்குச் சந்தை : போர்ட் ஃபோலியோ முதலீடுகள்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2012/11/blog-post_13.html", "date_download": "2019-09-21T01:17:44Z", "digest": "sha1:6JRAQDAVRXCUGBLOXIYVLCLDLI74X2FE", "length": 15768, "nlines": 241, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: துப்பாக்கி- திரை விமர்சனம்..", "raw_content": "\nஇதோ இப்போ வெடிக்குது, அப்போ வெடிக்குதுன்னு ஒரு வாரமா டென்சன் கிளப்பிகிட்டிருந்த துப்பாக்கி ஒரு வழியா தீபாவளிக்கு வெடிச்சிருச்சு.. நம்ம இளைய தளபதி விஜய், காஜல் அழகுவால் சாரி, அகர்வால் நடிச்சு முருகதாஸ் அண்ணன் இயக்கி வெளிவந்திருக்கும் படம்.\nஹீரோ விஜய் - ஹேர்ஸ்டைல் மாற்றம் (மிலிட்டரி கட்), கதைக்கு தேவையான நடிப்பை மட்டும் கொடுத்திருப்பது, கதாப்பாத்திரத்திற்கு ஏற்றவாறு தன் உடல் மொழி மற்றும் உச்சரிப்பையும் கொடுத்திருப்பது பாராட்டத் தகுந்தது.. ( குறிப்பாக பன்ச் டயலாக் எதுவும் இல்லாதது ஆறுதல்) விஜயின் சிறந்த பத்து படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும்.\nவிஜய்க்கு சரிசமமாக நடித்திருப்பது வில்லன் வித்யுத் ஜமால் (பில்லா 2 ல டிமித்ரியா வந்தாரே, அவரே தான்.) பொருத்தமான கதாப்பாத்திரம். மிரட்டலான நடிப்பு. கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் ஜெயிக்கிறார்.. ஆனால் நம் மனதில் நிற்பதென்னவோ வித்யுத் தான்..\nகாஜல் அகர்வால், அழகுப் பதுமை வேடம். அம்மணி அட்டகாசமாய் வந்து போகிறார். எல்லோருக்கும் இது போல் ஒரு காதலி இருந்தால் நன்றாக இருக்குமென்ற ஆவலைத் தூண்டிப் போகிறார். (மீட் மை கேர்ள் ப்ரண்டு பாடலில் நம்மை கிறங்கடிக்கிறார்..) ஜெயராம் சர்ப்ரைஸ் பேக்கேஜ்.. சத்யன் இடையிடையே கிச்சு கிச்சு மூட்டுகிறார்.. கடைசியில் கண்கலங்க வைக்கிறார்.\nஒளிப்பதிவு சந்தோஷ் சிவன். ஆமாங்க மணிரத்னம் படங்களுக்கு பண்ணிட்டு இருந்தாரே அவரே தான். ஒவ்வோர் பிரேமிலும் ஒளி ஓவியத்தை காமிரா எனும் தூரிகை கொண்டு தீட்டி இருக்கிறார். (சார், உங்களுக்கு டைரக்ஷன் எல்லாம் வேண்டாம்.. உங்க ஒளிச் சேவை தமிழ் நாட்டுக்குத் தேவை.)\nமும்பை தொடர் குண்டுவெடிப்பை பற்றிய கதை என்றாலும், காதல், நட்பு, தேசம், தியாகம், வில்லனின் வியுகத்தை உடைப்பது, ஹீரோவின் அடுத்த செயலை வில்லன் கணிப்பது.. வில்லனுக்கு தன் தங்கையையே பணயக் கைதியாக அனுப்பி வைப்பது என காட்சிக்கு காட்சி திருப்பங்கள். சரி, கதைக்கு வருவோம்.. விடுமுறைக்கு வரும் ராணுவ வீரர் விஜய், மும்பையில் பரவியிருக்கும் தீவிரவாதிகளின் கொட���டத்தை அடக்கி அவர்களின் திட்டத்தை தவிடுபொடியாக்கி அதன் வேர் வரை வெட்டி எறிவதே கதை..\nஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை.. ஒரு பாடலை ஆண்ட்ரியாவுடன் விஜயே பாடியிருப்பது சிறப்பு ( நல்லவேளை இந்த பாடலை பாடிக் கொண்டிருப்பவர் உங்கள் விஜய் என்ற வாசகத்தை காணோம்). ரீ-ரெக்கார்டிங் கலக்கல் (லேட்டா போட்டாலும் லேட்டஸ்டா போட்டிருக்கீங்க பாஸு..\nராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தியிருக்கும் தேசப்பற்றிற்காக இயக்குனருக்கு ஒரு சல்யூட். தெளிவான கதை, அளவான வசனங்கள், விறுவிறுப்பான திரைக்கதை, ஹாலிவுட் படங்களுக்கு இணையான காட்சியமைப்புகள், சண்டைக்காட்சிகள். துப்பாக்கி பர்பெக்ட் என்டர்டைனர் என்பதில் துளியும் ஐயமில்லை..\nடிஸ்கி – முருகதாஸ் சார், எல்லாம் சரி.. எதுக்கு சார் இந்த டைட்டிலே வேணும்னு கட்டிபுடுச்சு உருண்டு, சண்டை போட்டு வாங்கனிங்க ஒரு பட்டாசுன்னு வச்சுருக்கலாம், சரவெடின்னு வச்சுருக்கலாம்.. கொஞ்சம் டவுட்ட கிளியர் பண்றீங்களா\nசுடச் சுட சினிமா விமர்சனம் படிக்க அருமையாய் இருந்தது. பாவம் விஜெய்க்கு அட்லாஸ்ட் ஓடுகிற(தியேட்டரை விட்டல்ல) படம் அமைந்துள்ளது மகிழ்ச்சி. எதும் போங்காட்டம் கிடையாதே(விஜய் ரசிகரோ) 80 மதிப்பெண் கொடுத்ததால் கேட்டேன்\nநல்ல விமர்சனம்... படம் செம ஹிட்...\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nரஜினி படம் பாக்க ரெடியா\nபயணத்தின் சுவடுகள்-3 (மை டியர் மலேசியா)\nதீபாவளித் திரைப்படங்கள் 2012 - ஓர் அலசல்\nசமீபத்தில் ரசித்த பாடல்.. (YUVVH)\nபயணத்தின் சுவடுகள்-2 (மை டியர் மலேசியா)\nநியூ ஏஜ் - பாப்பா பாட்டு\nபயணத்தின் சுவடுகள்-1 (மை டியர் மலேசியா)\nSKY FALL - திரை விமர்சனம்.\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nகிறிஸ்டோபர் நோலனும் நலன் குமாரசாமியும்\nஎன் கூட ஓடி வர்றவுக\nகாஃபி வித் கிட்டு – மகிழ்ச்சி – தமிழகம் நோக்கி – முத்தம் – மூதாட்டி – பிண்ட் எனும் கிராமம்\nஸ்ரீஅக்கா பரதேசி சுவாமிகள்- பாண்டிச்சேரி சித்தர் சமாதிகள்.\nபானுமதி வெங்கேடேஸ்வரன் அவர்களுக்கு லவ் அண்ட் தி டைம் ஸ்டோரி\nதேன்சிட்டு செப்டம்பர் 2019- ஆண்டுமலர்\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nநம்பர் பதிமூன்று - 13\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-21T01:33:31Z", "digest": "sha1:Q6OKUTF3SDH2RQMMDHBQU5J63YQTEYLU", "length": 6761, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "சொற்பொருள் மாற்றம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவரலாற்று மொழியியலில் சொற்பொருள் மாற்றம் என்பது ஒரு சொல் தொடர்பில் அதன் பொருள்களில் ஒன்றில் ஏற்படும் மாற்றத்தைக் குறிக்கும். ஒரு மொழியிலுள்ள ஒவ்வொரு சொல்லும் பல்வேறுபட்ட விதத்தில் பொருள் குறித்து நிற்கின்றது. காலப்போக்கில் இவ்வாறான அம்சங்களைப் புதிதாகச் சேர்க்கவோ, நீக்கவோ அல்லது மாற்றவோ முடியும். பல சமயங்களில் இத்தகைய மாற்றங்கள் காலம் மற்றும் இட வேறுபாடுகளினால், சொற்களை முற்றிலும் வேறான பொருள் குறிப்பவையாக மாற்றி விடுகின்றன. ஒரு கருத்துருக்களுக்கான குறிப்புச்சொல் (designation) பெறப்படுவதற்கான மூன்று வழிமுறைகளில் சொற்பொருள் மாற்றமும் ஒன்று.\n1990 களில் இறுதியில் பிளாங்க் (Blank) என்பவர் சொற்பொருள் மாற்றங்களுக்கான காரணிகளைப் பட்டியலிட்டார். பின்னர் 2004 இல் இப்பட்டியலை கிர்சேகா (Grzega) என்பவர் சற்று விரிவாக்கினார். இக்காரணிகளைச் சுருக்கமாகப் பின்வருமாறு கூறலாம்:\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 11:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-21T00:55:10Z", "digest": "sha1:I55PGKMCDZGX7QV32Z5BMEZKCXFFIJHB", "length": 7368, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "திண்ணைப் பள்ளிக்கூடம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிண்ணைப் பள்ளிக்கூடம��� என்பது ஆங்கிலேயர்களால் புகுத்தப்பட்ட மேற்கத்திய கல்விமுறையிலான இன்றைய பள்ளிக்கல்விமுறை முழுமையாக தமிழகத்தில் பரவுவதற்கு முன் தமிழகத்தில் நிலவிவந்த ஒரு கல்வி முறையாகும்[1]. இந்தப் பள்ளிக்கூடங்கள் ஆசிரியரின் வீட்டுத் திண்ணையில் நடந்ததால் இப்பெயர் பெற்றது. பள்ளியில் பொதுவாக ஐந்து வயது ஆனபிறகு, விசயதசமியன்று சேர்ப்பது மரபு ஆகும். மாணவர்கள் முதலில் மணலில் எழுதிப் பழக்கப்படுத்தப்படுவர். கல்வி முறை பெரும்பாலும் மனப்பாட முறையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. வகுப்புத்தலைவனுக்குச் சட்டாம் பிள்ளை என்று பெயர். பள்ளி விடியற்காலையில் துவக்கப்பட்டது. [2]\nசென்னை மாகாணத்தில் 1822 இல் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திண்ணைப் பள்ளிகள் இருந்ததாக அப்போது மாகாண ஆளுநராக இருந்த தாமஸ் முன்ரோ காலத்தைய கணக்கெடுப்பில் தெரியவருகிறது. அந்தக் காலத்தில் சென்னை மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு பள்ளி இருந்ததாகத் தெரிகிறது.[3]\n↑ பண்டைக்காலத்துப் பள்ளிக்கூடங்கள், கட்டுரை, ஆசிரியர் உ.வே.சா, நல்லுரைக் கோவை நூல் முதற் பாகம்.\n↑ ஆதி (2017 சூன் 7). \"எப்படியிருந்தது அந்தக் காலப் பள்ளிக்கூடம்\". கட்டுரை. தி இந்து. பார்த்த நாள் 7 சூன் 2017.\nகோவை, திருப்பூர் மாவட்டக் கல்வி வரலாறு\nதமிழ்த் திண்ணைப் பள்ளிகளில் கணிதக் கல்வி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மே 2019, 11:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/polish/lesson-4774731040", "date_download": "2019-09-21T00:58:05Z", "digest": "sha1:OVRQ646R2STU752JL6MRQ6XUXGQHTKE2", "length": 1910, "nlines": 85, "source_domain": "www.internetpolyglot.com", "title": "வாழ்க்கை, வயது - Maisha, miaka | Szczegóły Lekcji (Tamil - Swahili) - Internet Polyglot", "raw_content": "\nவாழ்க்கை, வயது - Maisha, miaka\nவாழ்க்கை, வயது - Maisha, miaka\nவாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள். Maisha ni mafupi, jifunze kusuhu sehemu zote kuanzia kuzaliwa hadi kifo\n0 0 உயிர் வாழ்தல் uzima\n0 0 கருவுறுதல் uvyazi\n0 0 பச்சைக் குழந்தை mtoto\n0 0 பெற்றெடுப்பது kuzaa\n0 0 மரணித்தல் kifo\n0 0 வயதடைதல் kuzeeka\n0 0 வயோதிகம் mzee\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/6195", "date_download": "2019-09-21T00:45:56Z", "digest": "sha1:YTNHQFLJLA33CNQ6G7SYURT3BTLMZYSR", "length": 10070, "nlines": 104, "source_domain": "www.jeyamohan.in", "title": "அங்காடித்தெரு ஒத்திவைப்பு…", "raw_content": "\nகிழக்கில் என் நூல்கள் »\nஅரங்கப்பஞ்சம் காரணமாக அங்காடித்தெரு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது என்று தகவல். பிப்ரவரியில் வெளியாகலாம்.\nஅங்காடித்தெரு போன்ற படங்களுக்கு சரியான திரையரங்கு கிடைத்தாகவேண்டும். அரங்கின் வத்தி மட்டுமல்ல கௌரவம்கூட இப்போது பிரசினைதான். ஒரு திரையரங்கில் இரண்டு ஷக்கீலா படம்போட்டார்கள் என்றால் அதன்பின்னர் அந்த அரங்கு பக்கமே பெண்கள் வரமாட்டார்கள்.\nஒருபெரிய படம் வரும்போது எல்லா அரங்குகளையும் ஆக்ரமித்து வெளியிட்டால் மட்டுமே வசூல் சாத்தியம் என்று சொல்கிறார்கள்\nஅங்காடித்தெரு வெளியாவது பின்னர் அறிவிக்கப்படும் என்று ஐங்கரன் தகவல்\nவளைகுடா-ஒரு கேள்வி ஒரு பதில்\nசீன அங்காடித்தெரு ஒரு கடிதம்\nஅங்காடி தெரு கடிதங்கள் 2\nஇந்த அபாய மணியை சென்ற வாரமே நான் அடித்தது தங்களுக்கு நினைவிருக்கும்…சிறிய..தரமான படங்களை பண்டிகை தினங்களில் வெளியிடுவதை தவிர்க்கவேண்டும்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 36\nநாஞ்சில்நாடன் கூட்டம் மக்கள் தொலைக்காட்சியில்…\nகிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-7\nஆங்கில இலக்கியம் இன்று, ஒரு துளிச்சித்திரம்- நரேன்\nஃபுகோகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-6\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்��ீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2019/01/blog-post_48.html", "date_download": "2019-09-21T00:40:10Z", "digest": "sha1:MRA7NF7UPFO3XLWZKDRHQKAJJDMC4V65", "length": 31622, "nlines": 994, "source_domain": "www.kalviseithi.net", "title": "தமிழகத்தில் சிறந்த பாடத்திட்டம் அமலாவது எப்போது? - kalviseithi", "raw_content": "\nதற்காலிக ஆசிரியர்கள் பணியிடங்களை நிரந்தர பணியிடமாக மாற்றியமைத்து அரசாணை வெளியீடு.\nBT SURPLUS List 2019 - உபரி பட்டதாரி ஆசிரியர்கள் பெயர் பட்டியல் ( பள்ளி மற்றும் மாவட்டம் வாரியாக.... )\nஅரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பள்ளிகல்வித்துறை வைத்தது அடுத்த ஆப்பு\nFlash News : காலாண்டு மற்றும் முதல் பருவத்தேர்வு விடுமுறை ரத்தா மாநில திட்ட இயக்குநர் உத்தரவால் குழப்பம்\nPGTRB - ஆன்லைன் தேர்வை எதிர்த்து வழக்கு தேர்வர்களின் குறைகளை களைந்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு.\nTET தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்னும் 10 நாட்களில் பணி நியமன கலந்தாய்வு - அமைச்சர் செங்கோட்டையன்\nHome kalviseithi தமிழகத்தில் சிறந்த பாடத்திட்டம் அமலாவது எப்போது\nதமிழகத்தில் சிறந்த பாடத்திட்டம் அமலாவது எப்போது\nநீட் தேர்வில் தமிழக சமச்சீர்கல்வி பாடத்திட்டமாணவர்கள் படுதோல்வி அடைவது வேதனையை தருகிறது.\nஎனவே, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை விட சிறந்த பாடத்திட்டத்தை வகுத்து தமிழகத்தில் அமல்படுத்துவதே சர்வதேச கல்வியை தமிழக மாணவர்கள் பெறுவது சாத்தியமாகும் என்று கல்வியாளர் தெரிவித்தார்.நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கி உச்சநீதிமன்றம் 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அதுதொடர்பான வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றத்தில் வாதிட்டு தமிழகம் நீட் தேர்வில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு பெற்றது. 2017ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி, தமிழகத்தில் உள்ள இளநிலை, முதுநிலை மருத்துவ இடங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தனித்தனியே இரண்டு சட்ட மசோதாக்களை தமிழக அரசு நிறைவேற்றியது.\nநீட் தேர்வை கட்டாயமாக்க மத்திய அரசு முனைப்புடன் இருந்ததால், இந்த மசோதாக்களுக்கு இதுவரை குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற்றுத்தரவில்லை. 2017ம் ஆண்டு தமிழகத்திலும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. 2018ம் ஆண்டு தமிழகத்தைசேர்ந்த 1.20 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்ததாக சிபிஎஸ்சி தெரிவித்தது. இந்நிலையில் 2019ம் ஆண்டு தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒரு தேர்வு மையம் ஒதுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.\nஇந்நிலையில் இதுதொடர்பாக தமிழகத்தில் நீட் பிரச்னை தொடர்பாக டெல்லியை சேர்ந்த கல்வியாளர்ஒருவரை தொடர்புகொண்டு கேட்டபோது, அவர் கூறியதாவது:தமிழகத்தில் மட்டும் நீட் தேர்வுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் ஏராளமான போட்டித்தேர்வுகள் நடைபெற தான் செய்கிறது. அந்த தேர்வுகளில் நீட் தேர்வும் ஒன்று. நாடு முழுவதற்குமான ஒரு தேர்வு, உங்கள் மாநிலத்துக்கு மட்டும் பிரச்னையாக உள்ளது, அது உங்கள் மாநிலத்தின் பிரச்னை.\nஐசிஎஸ்இ, சிபிஎஸ்இபாடத்திட்டத்துக்கு இணையான பாடத்திட்டத்தை உங்கள் மாநில அரசால் உருவாக்க முடியாதா. நம் நாட்டில் புழக்கத்தில் உள்ள ஐசிஎஸ்இ பாடத்திட்டம் ஒரு தனியார் போர்டால் நிர்வகிக்கப்படுகிறது. சிபிஎஸ்இ போர்டு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை நிர்வகிக்கிறது. வெளிநாடுகளின் பாடத்திட்டங்களோடு ஒப்பிட்டு பாடப்புத்தகங்களின் எண்ணிக்கை பாடங்கள் எண்ணிக்கை, மாணவர்கள் கல்வி கற்கும் திறனை பொறுத்து, அதிகரிக்கப்படுகின்றன. தேர்வில் நேரடி கேள்விகளை கேட்பதற்கு பதிலாக, மறைமுக கேள்விகள் கேட்கப்படுகின்றன. பாடத்தை முழுமையாக புரிந்து படித்தால் மட்டுமே, குறிப்பிட்ட தேர்வில் தேர்ச்சி பெற முடியும் என்ற நிலை உள்ளது.\nமாணவர்களின் சிந்தனை த���றனை அதிகரிக்கும் வகையில் பாடங்கள் வகுக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் அவ்வாறு பாடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை. ஏற்கனவே உள்ள புத்தகத்தின் பின்னால் இருக்கக்கூடிய கேள்விகளை படித்தாலே தேர்ச்சி பெறலாம் என்ற நிலை உள்ளது என்றார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கல்வி பொதுப்பட்டியலில் உள்ளது. அதில் மாநில அரசும், மத்திய அரசும் மாற்றங்களை மேற்கொள்ள முடியும். நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் அமலில் உள்ள பாடத்திட்டங்களை ஆராய்ந்து, அவற்றில் இருந்து அனைத்து பாடத்திட்டங்களுக்கு பொதுவான வினாத்தாள் உருவாக்கப்படுவதாக சிபிஎஸ்இ, நேசனல் டெஸ்டிங் ஏஜென்சி தரப்பில் கூறப்படுகிறது.\nநம் நாட்டில் ஐசிஎஸ்இ, சிபிஎஸ்இ, மாநில பாடத்திட்டங்கள், வேறு சில பாடத்திட்டங்களும் அமலில் உள்ளது. தமிழகத்தில்மாநில அரசின் சமச்சீர் கல்வித்திட்டம் அமலில் உள்ளது.இந்நிலையில் கடந்த ஆண்டு நீட் தேர்வு முடிவுகளில் மாநில அளவில் சிபிஎஸ்இ பள்ளிகளின்எண்ணிக்கை ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதேதவிர, முழுக்க முழுக்க அதைச் சார்ந்தே இல்லை.அதே நேரத்தில் டெல்லி, மும்பை, வடமாநிலங்களின்சில நகரங்களில் நீட் தேர்வுக்கென பிரத்யேக பயிற்சி மையங்கள் இயங்கி வருகின்றன. தமிழகத்திலும் ஏராளமான நீட் பயிற்சி மையங்கள் இயங்கி வருகின்றன.\nதமிழகத்தில் இந்த ஆண்டு 1,6,9,11 ம் வகுப்புகளுக்கு புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள பாடப்புத்தகம் சிபிஎஸ்இ கல்வித்தரத்தில் 70 சதவீதத்தை ஈடு செய்யும் என்று கூறப்படுகிறது. ஐசிஎஸ்இ, சிபிஎஸ்இக்கு இணையான அல்லது அதற்கும் மேல் தரமான பாடத்திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்துவதே தான் தமிழகத்தில் நீட் தேர்வு பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக இருக்கும் என்று கல்வியாளர்கள், ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\n நீட் தேர்வுக்கு 2 ஆண்டுகள் விலக்கு கொடுத்த போது சும்மா இருந்து, பின் பல இறப்புகளை கண்டு, அதில் தேவையான அரசியல் ஆதாயம் தேடி.. திமுக அதிமுக சண்டையிட்டு.. கடைசி வரை ஒன்றும் நடக்கவில்லையே.. matrix சொன்னது போல, science and maths அப்படியே cbseஐ பின்பற்றலாம். நமக்கும் வேலை மிச்சம். நாடு முழுக்க ஒரே பாடதிட்டம் இருக்கும்.\nஇன்றைய தமிழனின் நிலை என்ன தெரியுமா நம் பாடதிட்டத்தையும், நம்மவர்கள் நடத்தும் விதத்தையும் வைத்து, NEET தேர்வு, GATE, ESE, UPSC எதையும் எதிர்கொள்ள முடியவில்லை. இதற்கென தனியாக இரண்டு மூன்று ஆண்டுகள் உட்கார்ந்து படிக்க வேண்டியுள்ளது.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/gold-price-at-new-peak-pound-hits-rs-30-thousand-2089890?stky", "date_download": "2019-09-21T00:54:52Z", "digest": "sha1:VGZYOUD5QAJEBRR57SZDYITRQVSKWO5B", "length": 9984, "nlines": 98, "source_domain": "www.ndtv.com", "title": "Gold Price At New Peak, Pound Hits Rs 30 Thousand! | புதிய உச்சத்தில் தங்கம் விலை: சவரன் ரூ.30 ஆயிரத்தை நெருக்குகிறது!", "raw_content": "\nபுதிய உச்சத்தில் தங்கம் விலை: சவரன் ரூ.30 ஆயிரத்தை நெருக்குகிறது\nஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ. 29,440-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.3,680-க்கு விற்பனையாகிறது.\nசவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ. 29,440-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது\nசென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.29,440-க்கு விற்பனையாகிறது.\nமுன் எப்போதும் இல்லாத அளவில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ. 29,440-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.3,680-க்கு விற்பனையாகிறது. இதையடுத்து, ஆபரண தங்கத்தில் விலை சவரன் ரூ.30,000-த்தை நெருங்குகிறது.\nசர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகவும், உலக பொருளாதாரம் சீரான நிலைமையில் இல்லாததுமே, தங்கத்தில் விலை மீண்டும் புதிய உச்சத்தை தொடுவதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.\nஅதேசமயம், பெரிய முதலீட்டாளர்கள் தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்வது கூட காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே, தங்கம் விலை மேலும் உயரும் என தங்க நகை வியாபாரிகள் வட்டாரத்தில் கூறப்பட்டு வருகிறது. அடுத்த வாரத்திற்குள் 30,000-த்தை கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை ரூ.3000 உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரு சவரன் தங்கம் விலை முதல் முறையாக 25,000 ரூபாய்க்கு மேல் உயர்ந்தது. அதனை தொடர்ந்து கடந்த ஜூன் மாதத்தில் 26,000 ரூபாயை தாண்டியது. ஜூலை மாதம் சவரனுக்கு 900 ரூபாய்க்கு மேல் உயர்ந்து 27,000 ரூபாயை நெருங்கியது.\nஆகஸ்ட் முதல் வாரத்தில் 27 ஆயிரத்தைக் தாண்டியது. இதையடுத்து அடுத்த 4 நாட்களில் 28 ஆயிரத்தையும் தாண்டியது. ஆகஸ்ட் 14ம் தேதி 29 ஆயிரத்தை தாண்டிய தங்கத்தின் விலை தற்போது 30,000 ரூபாயை தாண்டும் என தகவல்கள் கூறப்பட்டுள்ளன.\nவெள்ளி கிலோவுக்கு ரூ.1000 உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ. 49,200 ஆக உள்ளது. ஒரு கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ரூ.49,20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nநேற்றைய நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.28,800- ஆக விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.3,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nதமிழகத்தில் ‘ஊடுருவிய’ தீவிரவாதிகள்; கேரளாவில் கைது செய்யப்பட்ட சஸ்பெக்ட்- புதிய திருப்பமா\n2019-ன் ட்ரெண்டிங் ஹாஷ்டேக்ஸ் - இந்திய அளவில் ‘டாப்’ இடம்பிடித்த ‘தல’ அஜித்தின் #Viswasam\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு\n''இந்திய வரலாற்றை இனி தமிழ்நாட்டிலிருந்துதான் பார்க்க வேண்டும்'' - ஸ்டாலின்\n''ரசாயன ஆயுதங்களை எதிர்கொள்ளும் வகையில் பாதுகாப்பு படை இருக்க வேண்டும்'' - ராஜ்நாத் சிங்\nவரலாற்றில் முதன்முறையாக தங்கத்தின் விலை ரூ. 30 ஆயிரத்தை தாண்டியது\nதங்கம் விலை மேலும் உயர்வு - ஒரு சவரன் ரூ.29 ஆயிரத்தை நெருங்குகிறது\nதங்கம் விலை மேலும் உயர்வு - ஒரு சவரன் ரூ.28,500-ஐ தாண்டியது\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு\n''இந்திய வரலாற்றை இனி தமிழ்நாட்டிலிருந்துதான் பார்க்க வேண்டும்'' - ஸ்டாலின்\n''ரசாயன ஆயுதங்களை எதிர்கொள்ளும் வகையில் பாதுகாப்பு படை இருக்க வேண்டும்'' - ராஜ்நாத் சிங்\n பாஜக-சிவசேனா போட்டியிடும் தொகுதிகள் ஓரிரு நாட்களில் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=20175", "date_download": "2019-09-21T00:30:53Z", "digest": "sha1:TGIG4A6ND5HIWGQ2VJY5EA35QSEMB7HJ", "length": 9310, "nlines": 74, "source_domain": "eeladhesam.com", "title": "யாழில் இருந்து காரில் கஞ்சா கடத்திய ஐவர் ஓமந்தையில் கைது – Eeladhesam.com", "raw_content": "\nவிபத்தில் சிக்கி முன்னணி பிரதேசபை உறுப்பினர் பலி\nஇந்தியாவின் நிரந்தர நண்பர்கள் தமிழர்களே – செ.கஜேந்திரன்\nஅதிபர் வேட்பாளர் தெரிவு விடயத்தில் தலையிடாது கூட்டமைப்பு\nபயங்கரவாதி சியாமின் தகவலிலேயே வெடி பொருட்கள் மீட்பு\nயாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதல்\nமகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை – சுதந்திரக் கட்சி\nஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு\nஇந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்.. ராஜ்யசபாவில் முதல் பேச்சில் வைகோ ஆவேசம்\nயாழில் இருந்து காரில் கஞ்சா கடத்திய ஐவர் ஓமந்தையில் கைது\nசெய்திகள் டிசம்பர் 6, 2018டிசம்பர் 11, 2018 சாதுரியன்\nயாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்குக் கொண்டு செல்லப்பட்ட 2 கிலோ கேரளக் கஞ்சாவுடன் 5 பேரைக் கைதுசெய்துள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் ஓமந்தை எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற சொகுசுக் காரை வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது பொதி செய்யப்பட்டு மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட 2கிலோ 50கிராம் கேரளக் கஞ்சா மீட்கப்பட்டது.\nஇந்தக் காரில் பயணித்த சோமசுந்தரம் பிரதீப் (வயது 31, பரந்தன்), சோதசுந்தரம் பிரதீபன் (வயது 29, பரந்தன்), திருவழகன் சதீஸ்குமார் (வயது 18, பரந்தன்), ரவீந்திரன் சதீஸ் (வயது 34, நிலாவெளி) தேனபந்கே அமரகீர்தி கிஷாந்த (வயது 44, திருகோணமலை) ஆகியோர் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டனர்.\nஇவர்களை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிவான் நீதிமன்றில் முற்ப���ுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஓமந்தைப் பொலிஸார் கூறினர்.\nஇந்தியாவின் நிரந்தர நண்பர்கள் தமிழர்களே – செ.கஜேந்திரன்\nஇலங்கைக்குள் சீனா வருவதற்கு காரணம் இந்திய அரசின் தவறான அணுகுமுறையே என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா\nபயங்கரவாதி சியாமின் தகவலிலேயே வெடி பொருட்கள் மீட்பு\nபயங்கரவாதி ஷஹ்ரான் ஹஷிமின் செயற்பாட்டாளராக இருந்த தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் கல்முனை சியாமிடமிருந்து பெறப்பட்ட தகவலை\nயாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதல்\nயாழ்.வல்வெட்டித்துறை- ஊரிக்காடு பகுதியில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 9மணியளவில், ஊரிக்காடு\nஇலங்கை விடையத்தில் பார்வையாளர்கள் மட்டுமே நாம் அமெரிக்கா\nவான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nவிபத்தில் சிக்கி முன்னணி பிரதேசபை உறுப்பினர் பலி\nஇந்தியாவின் நிரந்தர நண்பர்கள் தமிழர்களே – செ.கஜேந்திரன்\nஅதிபர் வேட்பாளர் தெரிவு விடயத்தில் தலையிடாது கூட்டமைப்பு\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/campaign/", "date_download": "2019-09-21T01:01:44Z", "digest": "sha1:5WPZTK255YYL6KVTEDBDAQZVDVBC7XQP", "length": 13336, "nlines": 165, "source_domain": "www.envazhi.com", "title": "campaign | என்வழி", "raw_content": "\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ��ஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\n‘மெகா பிச்சைக்காரர்’களுக்கு ஏது இவ்வளவு பணம்\n‘மெகா பிச்சைக்காரர்’களுக்கு ஏது இவ்வளவு பணம்\n‘உளறும் கருணாநிதி’ – இது விஜய்காந்தின் உளறல்\n‘உளறும் கருணாநிதி’ – இது விஜய்காந்தின் உளறல்\nதமிழினப் படுகொலைக்கு முழுமுதல் காரணம் காங்கிரஸே\nதமிழினப் படுகொலைக்கு முழுமுதல் காரணம் காங்கிரஸே\nஇறுதிக்கட்ட தேர்தல்: ஓய்ந்தது பிரச்சாரம்\n‘திடீர் தமிழ் ஈழம் கோரும் ஜெயலலிதாவின் காலில் விழுந்து கிடக்கிறார்கள்\nதிடீர் தமிழ் ஈழம் கோரும் ஜெயலலிதாவின் காலில் விழுந்து...\nதமிழர்களுக்கு சம உரிமை கிடைக்கச் செய்வோம்\nதமிழர்களுக்கு சம உரிமை கிடைக்கச் செய்வோம்\nதீவுத் திடலில் இன்று கருணாநிதி – சோனியா பிரச்சாரம்\nதீவுத் திடலில் இன்று கருணாநிதி – சோனியா பிரச்சாரம்\nசோனியா எப்போது வந்தாலும் எதிர்ப்போம்\nசோனியா எப்போது வந்தாலும் எதிர்ப்போம்\nஇனமா… பணமா… 13-ம் தேதி காட்டுங்கள்\nஇனமா… பணமா… என்பதை மெய்ப்பியுங்கள்\nஇந்தியாவின் கட்டுப்பாட்டில் இல்லை இலங்கை\nஇந்தியாவின் கட்டுப்பாட்டில் இல்லை இலங்கை\n‘நான் வந்தாலே எல்லாருக்கும் ஜன்னி கண்டுவிடுகிறது\n‘நான் வந்தாலே எல்லாருக்கும் ஜன்னி கண்டுவிடுகிறது\n‘சின்ன மொழி’ பேசும் ‘சின்ன ஐயா’\n‘சின்ன மொழி’ பேசும் ‘சின்ன ஐயா’\nசோனியா பிரச்சாரம் திடீர் ரத்து\nசோனியா பிரச்சாரம் திடீர் ரத்து\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியி���் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2014/06/Gadothkajamess-kannannan.html", "date_download": "2019-09-21T01:13:33Z", "digest": "sha1:HMG4OYIUKGZNU7IAGLBZZ7IXHLP26H2P", "length": 28813, "nlines": 438, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: கடோத்கஜா மெஸ் - கண்ணன்ணன் விருந்து", "raw_content": "\nகடோத்கஜா மெஸ் - கண்ணன்ணன் விருந்து\n\"இந்தப் பொறப்புதான் ருசிச்சு சாப்பிட கிடைச்சது..\"- உன் சமையலறையில் படத்துல வர்ற இந்தப் பாட்டு முதல் முறை கேட்டதுமே மனசுக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டா மாறிடுச்சு.. கா���ணம் நம்ம பாலிசியும் அதுதானே.. தேடித் தேடி ருசிச்சு சாப்பிடறதுல இருக்கிற சுகம் வேறேதாவது இருக்கா எனக்கு முன்னாடியே பல ஜாம்பவான்கள் நல்ல நல்ல ஹோட்டல்கள் பத்தியும் அங்கே கிடைக்கிற ஸ்பெஷல் ஐட்டங்களைப் பத்தியும் சுவைபட எழுதிட்டு வர்றாங்க.. இருந்தாலும், நாம சுவைச்சு ரசிச்சத நாமே சொன்னாதானே இன்னும் ருசி அதிகம்.. அதான் கிளம்பிட்டேன்.. இதுவரை எல்லாத்துக்கும் ஆதரவு கொடுத்து வந்த வாசகப் பெருமக்கள் இந்த கடோத்கஜா மெஸ்ஸுக்கும் ஆதரவு தருவீங்கன்னு நம்பறேன்.\nமதுரை அளவுக்கு இல்லாட்டாலும் கோவையும் உணவுக்கு பெயர்போன ஊர்தான். ஒரு நாள் நல்ல பசி. மணி வேற மூணு ஆயிட்டுது. வழக்கமா போற ஹோட்டல் எல்லாம் தொலைவில் இருக்கு சட்டுன்னு நினைவுக்கு வந்தது இந்த கண்ணன்ணன் விருந்து. \"தலைவாழை இலை விருந்து\" ன்னு நம்ம ஜீவானந்தன் சார் பேஸ்புக்ல ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருந்தார். கோவை வாசிகளுக்கு ஆர்.எஸ்.புரம் ன்னா நல்லா தெரியும். RS புரம் TV சாமி ரோடு புடிச்சு மேட்டுப்பாளையம் ரோடு நோக்கி வரும்போது வலப்புறம் இருக்கும் இந்த உணவகம். (எதிர்ல ஒரு KVB பேங்க் இருக்கும், அதான் லேண்ட்மார்க்)\nபெரிய எதிர்பார்ப்புகள் இல்லாம தான் நண்பர்களோடு உள்ளே போனேன். அங்க நுழைஞ்சதும் ஒரு வீட்டுக்கு விருந்தாளியா போன பீல் இருந்தது.. ( வீட்டையே ஹோட்டலா மாத்திஇருந்தனால கூட அப்படி தோணியிருக்கலாம் ). உள்ளே பிஸியாக இருந்ததால் பத்து நிமிடம் ஹாலில் அமர வேண்டியிருந்தது. பின்னர் உள்ளே அழைக்கப்பட்டு எல்லோருக்கும் தலை வாழை இலை பரிமாறப்பட்டது. வரிசையாக ஐட்டங்கள் நிறைய நாவில் அப்போதே எச்சில் ஊற ஆரம்பித்தது.\nநடுவில் கொஞ்சம் சாதம், சிக்கன் வறுவல், மூளை வறுவல், தலக் கறி, புதினா சிக்கன், மட்டன் சாப்ஸ், நாட்டுக் கோழி வறுவல், குடல் என நிரம்பி வழிந்தது இலை. காந்திக்கு இது சுத்தமாக பிடிக்காது என்பதால் பர்ஸில் இருந்த காந்தியை கடைக்காரரிடம் கொடுத்து விட்டு \"Goat\" சே வை வரவேற்றோம். முதல் ரவுண்ட் சிக்கன் குழம்புடன் துவங்கியது.\nபின்னர் மட்டன் குழம்பு மற்றும் மட்டன் சாப்ஸ் பிறட்டியும் இரண்டாவது மூன்றாவது ரவுண்டுகள் இனிதே சென்றன. அதற்குள் இலையின் பக்க வாத்தியங்கள் எல்லாம் காலியாகி விட மீண்டும் ரீபிள் செய்யப்பட்டது. (எல்லாம் அன்லிமிடெட் என்பதால், நமக்கு வயிறு நிறையும் ��ரை சாப்பிடலாம்)\nநான்காவது ரவுண்டு எல்லோரும் சிக்கன் ரசத்தை ருசி பார்க்க நான் ரசத்தை சாதத்துடன் உண்ண மாட்டேன் என்பதால் அதை லைட்டாக ருசி பார்த்துவிட்டு தயிருக்கு என்டர் ஆனேன். தயிருடன் மூளை வறுவல் தேவாமிர்தமாக இருந்தது. மட்டன் சாப்ஸின் காரம் காதை அடைக்க இலையில் சீண்டப் படாமல் கிடந்த கேசரிக்கு வாழ்வளித்தேன். ஓரமாய் வெட்டிப் போடப்பட்டு பெப்பர் தூவப்பட்டிருந்த வேகவைத்த முட்டை ஒரே வீச்சில் உள்ளே போக வயிறு நிறைந்ததற்கான சிக்னல் வந்தது. அன்று லேட்டாக சென்றதால் கடல் உணவு வகையறா எல்லாம் முடிந்து விட்டது.\nகடைசியாக ஜீரணத்துக்கு உதவ புதினா கொண்டு செய்த லெமன் ஜூஸ் பரிமாறப் பட்டது (இதற்கு மட்டும் நாம் எக்ஸ்ட்ரா பணம் கொடுக்க வேண்டும்) கடைசியாக உணவின் சுவை பற்றி கேட்டுவிட்டு பில்லை கொடுத்தனர். ஒரு ஆளுக்கு முன்னூற்றி ஐம்பது ( Tax உள்பட ) + ஜூஸ் முப்பது ருபாய். நல்ல உணவை சாப்பிட்ட திருப்தியுடன் பில் பணத்துடன் சேர்த்து ஐம்பதை டிப்ஸாக கொடுக்க அதை வாங்க மறுத்த ஊழியர், நானும் இந்த கடையோட பார்ட்னர் தான், டிப்ஸ் வேணாங்க என்று அன்புடன் மறுத்தார்.\nஹைலைட் : குடல் கூட்டு, மட்டன் சாப்ஸ், நாட்டுக் கோழி வறுவல்..\nகோவை வாசிகள் ஒரு நாள் மதிய உணவை குடும்பத்தோடு வந்து உண்டு கழிக்க சிறந்த உணவகம். ( முன்பே தொலைபேசியில் அழைத்து ரிசர்வ் செய்து கொள்ளுமாறு ஹோட்டலில் அறிவுறுத்தினார்கள்). வெளியூர் அன்பர்களும் கோவை வருகையில் இங்கே உண்டு மகிழலாம். மேலும் விபரங்களுக்கு இவர்களின் பேஸ்புக் பக்கத்திற்கு செல்லுங்கள்..\nஇனி வரும் போது சாப்பிட்டுவிடுகின்றேன் அருமையான படங்கள் ஐயா\nஐயா எல்லாம் வேணாம்.. ஆவின்னே கூப்பிடுங்க.. :)\nசாப்பாட்டு ராமன்... கடோத்கஜன்... நல்லாப் புடிக்கறீங்கப்பா பேர்களை... ராஜவிருந்துன்னு சொல்வாங்களே... அதுபோல சாப்ட்டிருக்கீஙக போல... குட்\nநீங்க வரும்போது கூட்டிட்டு போறேன் சார். நல்ல திருப்தியான சாப்பாடு ஸார்.\nபரவாயில்லையே, விலை ரொம்ப கம்மிதான்... கோவை வந்தா கண்டிப்பா போகணும்...\nகோவை வர்றேன் வர்றேன் ன்னு சொல்லிட்டே இருக்கீங்க.. ஆனா வந்த பாட்டை தான் காணோம்.. ;-)\nஇந்த பாவியை விட்டுட்டு போய்ட்டீங்களே ஆ.வி.\nஇது நீங்க 'தலை' மறைவா இருந்த காலத்துல போனது ஸார்.. அடுத்த முறை ஜமாய்ச்சிடுவோம்..\nஒரு சாப்பாட்டின் விலை என்ன\nஅட ஆண்���வா இந்த ஆவியோட அட்ராசிட்டிய நிப்பாட்ட ஆளே இல்லியா :-)\nஹஹஹா.. இப்போதானே ஆரம்பிச்சிருகோம்.. அதுக்குள்ளயேவா\nஅப்போ கோவை வரும்போது எனக்கொரு தலைவாழை விருந்து காத்திருக்கு அப்டித்தான தல :-)\nஉம்ம தலையையே வாழை இலையில் விருந்தா போட்டுடறேன் போதுமா\nமேலே உள்ள படத்தில் இருப்பது நீங்கள்தானா ஆனந்த ராஜா விஜயராகவன் எஸ் வி ஆர் போல தெரியவில்லையே\nநம் பதிவுலக நண்பர் 'வால்பையன் அருண்' கடை கூட கோவைதானே அதுவும் ஆர் எஸ் புரம் என்றுதான் நினைவு.\n//படத்தில் இருப்பது நீங்கள்தானா //\n//'வால்பையன் அருண்' கடை கூட கோவைதானே// அப்படியா அவர் பெயரை இப்போதுதான் கேள்விப் படுகிறேன் ஸார்.. அவரை எனக்கு பரிச்சியமில்லை...\nமுகநூலில் இருக்கும் அதே \"வால் பையனா\n///கடை விளம்பரத்தில வரி(டாக்ஸ்)உட்பட ன்னு தானே போட்டிருக்கு\nஅப்படியா, அச்சசோ திருத்தி விடுகிறேன்.. நாங்க கூடுதலா ஜூஸ் வாங்கியதால் கன்ப்யுஸ் ஆயிட்டேன்..\nஹஹஹா.. அதெல்லாம் பதிவில் வராது பாஸ்.. பயப்படாதீங்க.. ஹஹஹஹா..\nஎதையுமே ஆரம்பிக்கும் முன் ஸ்வீட் சாப்பிடனும்ன்னு அம்மா சொல்லித் தரலியா ஆவி எடுத்ததும் டாப் கியர்ல சிக்கன், மட்டன்னு வெளுத்து வாங்குறே\nஹஹஹா, பஞ்சாயத்து தலைவர் இருக்கும் இடத்தில் ப்யுனுக்கு என்ன வேலை அக்கா..\nதிண்டுக்கல் தனபாலன் June 13, 2014 at 9:08 AM\nஊஃப் ஒரு வேளை சாப்பாடுக்கு 350 ரூவாயா எனக்கு ஒரு வாரச்சோத்து செலவுக்கு ஆகுமே அவ்வ்\nவவ்வால் சாப்பிட எதுக்கு முன்னூற்றி ஐம்பது போற போக்குல இரையை விழுங்கிட்டா போச்சு.. ஹஹஹா..\nஎன்ன பாஸ் இப்படி சொல்லிட்டீங்க.. ஏதாவது ஒரு பிரியாணி, ஒரு கிரேவி, ஒரு சைட் டிஷ் சொன்னாலே நானூறு பக்கம் ஆயுடுதே.. இது 2014 பாஸ்.. வெளிய வாங்க..\nதலைப்பே அருமையாக இருக்கின்றாது ஆவி\n//காந்திக்கு இது சுத்தமாக பிடிக்காது என்பதால் பர்ஸில் இருந்த காந்தியை கடைக்காரரிடம் கொடுத்து விட்டு \"Goat\" சே வை வரவேற்றோம். // மிகவும் ரசித்தோம்\n(ஹப்பா எத்தனை பதிவுகளை மிஸ் பண்ணிருக்கோம்னு இப்பதான் தெரியுது.......என்ன செய்ய....கணினி வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு...அவ்வப்போது ஐசியு விற்கு சென்று வந்தது திடீரென்று ஒரு நாள் அப்படியே மயங்கிவிட்டது......எழுந்திருக்க முடிய்அல்ஜிமர் நோயில் இருக்குaவில்லை....(இத்தனைக்கும் மொஜில்லா பாதுகாப்புடந்தான் இருந்தது....அதன் வீரியம் குறைந்ததாலோ என்னவோ...ஸோ இப்ப அது ஹாஸ்பிட்���லில்.....தற்காலிகமாக இருக்கும் இதோ அடித்துக் கொண்டிருக்கும் ஒன்று வயதாகி...அல்ஜிமரில் இருப்பதால்....மெமரி பிரச்சினை.......ரொம்ப ரொம்ப ஸ்லோ\nரொம்ப அழகா கற்பனையோட எழுதறீங்க ஆவி\nரொம்ப நன்றி சார். உங்க வார்த்தைகள் உற்சாகமூட்டுது..\nவிண்டோஸ் டிபண்டர் போட்டுக்கோங்க.. எந்தப் பிரச்சனையும் இருக்காது..\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆவி டாக்கீஸ் - சைவம்\nஆவி டாக்கீஸ் - என்ன சத்தம் இந்த நேரம்\nபத்து கேள்விகள் - (ஏன்டா கேட்டோம்னு யோசிக்கற அளவுக...\nஆவி டாக்கீஸ் - வடகறி\nஆவி டாக்கீஸ் - சலீம் (Music Review)\nகடோத்கஜா மெஸ் - கண்ணன்ணன் விருந்து\nஆவி டாக்கீஸ் - மஞ்சப் பை\nஆவி டாக்கீஸ் - உன் சமையல் அறையில்..\nஆவி டாக்கீஸ் - வானவராயன் வல்லவராயன் (Music Review)...\nநம்ம நாட்டுல மட்டுந்தாங்க இப்படி..\nஆவி டாக்கீஸ் - பூவரசம் பீப்பீ\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nகிறிஸ்டோபர் நோலனும் நலன் குமாரசாமியும்\nஎன் கூட ஓடி வர்றவுக\nகாஃபி வித் கிட்டு – மகிழ்ச்சி – தமிழகம் நோக்கி – முத்தம் – மூதாட்டி – பிண்ட் எனும் கிராமம்\nஸ்ரீஅக்கா பரதேசி சுவாமிகள்- பாண்டிச்சேரி சித்தர் சமாதிகள்.\nபானுமதி வெங்கேடேஸ்வரன் அவர்களுக்கு லவ் அண்ட் தி டைம் ஸ்டோரி\nதேன்சிட்டு செப்டம்பர் 2019- ஆண்டுமலர்\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nநம்பர் பதிமூன்று - 13\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/06/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/26691/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-09-21T01:27:49Z", "digest": "sha1:UVOXRPUTKQMMJOJW2CTY3X3KDLP3CKUY", "length": 12754, "nlines": 170, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஆர்ப்பாட்டம் நடத்த எந்த இடையூறும் இருக்காது | தினகரன்", "raw_content": "\nHome ஆர்ப்பாட்டம் நடத்த எந்த இடையூறும் இர���க்காது\nஆர்ப்பாட்டம் நடத்த எந்த இடையூறும் இருக்காது\nநல்லாட்சியின் சுதந்திரத்தை அனுபவியுங்கள்; கூட்டு எதிரணிக்கு பிரதமர் அழைப்பு\nநல்லாட்சி அரசாங்கம் வழங்கியுள்ள முழுமையான சுதந்திரத்தைப் பயன்படுத்தி இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்த எந்த இடையூறும் இருக்காது எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.\n27/2 நிலையியற் கட்டளையின் கீழ் தினேஷ் குணவர்தன எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பிரதமர், மேலும் குறிப்பிட்டதாவது,\nநாளை (இன்று) விடுமுறை நாளல்ல. மாணவர்கள் ,அரச ஊழியர்கள் எனப் பலரும் கொழும்புக்கு வருவார்கள். அவர்களது போக்குவரத்து வசதிகளுக்கு நாம் இடையூறு ஏற்படுத்த மாட்டோம். அதற்காக பஸ் போக்குவரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம். பாராளுமன்ற சிறப்புரிமை சட்டத்தின் பிரகாரம் எம்.பிகளுக்கு இடையூறின்றிக் கொழும்புக்கு வரவும் திரும்பிச் செல்லவும் இடையூறு செய்யப்படுமானால், அதற்கு எதிராக பொலிஸாருக்கு நடவடிக்கை எடுக்க முடியும்.\nமைத்திரி அரசில் பூரண சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாலேயே கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிந்துள்ளது. இவர்கள் ஊடகங்களுக்கும் அச்சுறுத்தல் விடுத்துள்ளதோடு அவற்றை சுற்றிவளைப்பதாகவும் எச்சரித்துள்ளார்கள். நாம் கொழும்பு வரவேண்டாம் என்று தடுக்கவில்லை. ஆனால், மதுக்கடைகளுக்கு நாளை (இன்று) அமோக வியாபாரமிருக்கும். எக்னலிகொடவுக்கு நடந்தது போலவோ, லசந்தவை சுட்டது போன்றோ கீத் நொயாருக்கோ உபாலி தென்னகோனுக்கோ நடந்தது போன்று இன்று எதுவும் நடக்காது.\nநாம் வழங்கியுள்ள முழுச் சுதந்திரத்தை பயன்படுத்தி நாளை (இன்று) கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடியும். ஆனால், உங்களுக்குப் பெரிய கூட்டத்தைத் திரட்ட முடியாமல் போனால் அரசாங்கம் மீது குற்றம் சுமத்தாதீர்கள்.\nபஸ்களை கட்டுப்படுத்த 10 நிறுவனங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று மாத்திரமே மத்திய அரசின் கீழ் இருக்கிறது. ஏனையவை மாகாண சபைகளின் கீழே செயற்படுகின்றன. உங்களிடையே ஒற்றுமை இல்லாதிருப்பதற்கு எமக்கு எதுவும் செய்ய முடியாது.\nநாமல் ராஜபக்‌ஷவை வாழ்த்துகிறோம். தான் தலைவர் என்ற கோதாவில் அவரும் பேசினார். நான் இரு தடவைகள் பதில் வழங்கியிருந்தாலும் அவருக்காக மீண்டும் பதிலளிக்கிறேன்.\nஎதிரணி ஆர்ப்பாட்டம் தொடர்பில் ஒத்திவைப்பு பிரேரணை ஒன்றை டலஸ் அலகப்பெரும முன்வைத்துள்ளார். ஒரே விடயம் தொடர்பில் இரு தடவை பேச இடமளிக்க முடியாது. 27/2 இன் கீழ் இது பற்றி பேசப்பட்டதால் ஒத்திவைப்பு வேளை விவாதம் நடத்த முடியாது என்றார்.\nஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nதவறு நடக்கும் போது கண்டிக்க வேண்டும்; நடிகர் விஜய் கூறியதை வரவேற்கிறேன்\nநடிகர் விஜய் தவறு நடக்கும் போது கண்டிக்க வேண்டும் என்று வெளிப்படையாக...\nநிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்\nஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ள சூழ்நிலையில், நிறைவேற்று...\nசட்டம் சரிவர அதன் கடமையை செய்யட்டும்\nசுங்கத் திணைக்களத்தில் அரசுடமையாக்குவதற்காக வைக்கப்பட்டிருந்த எட்டுக் கிலோ...\nஇந்தியா முழுவதும் குடிமக்கள் கணக்கெடுப்பு நடத்த முடிவு\nஅசாமில் 19 இலட்சம் வெளிநாட்டினர் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை...\nஇந்திய விமானப்படையின் புதிய தளபதியாக பதாரியா\nஇந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ்.பதாரியா நியமனம்...\nஅகில இலங்கை வீதி ஓட்டத்தில் சசிந்து, சசிகலாவுக்கு முதலிடம்\nவவுனியாவின் நிசோபனுக்கும் வெற்றிஅகில இலங்கை பாடசாலைகள் வீதி ஓட்டப்...\nஅக்கரைப்பற்று கல்வி வலயத்திற்கு 44 வெற்றிகள்\nஅட்டாளைச்சேனை மத்திய நிருபர்கிழக்கு மாகாண விஷேட தேவை மாணவர்களுக்கான...\nபாலியல் பலாத்கார வழக்கில் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் கைது\nபாலியல் பலாத்கார வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக தலைவர்களில்...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதிகதி வாரியான செய்திகளுக்கான இணைப்பு பக்கத்தின் அடியில் இணைக்கப்பட்டுள்ளது. - நன்றி (ஆ-ர்)\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/153446-producer-mathiyalagan-says-about-that-nayathara-issue", "date_download": "2019-09-21T01:29:41Z", "digest": "sha1:IDA2B5JA356FHUKOTJ3UXWMNM3PES5RA", "length": 11348, "nlines": 110, "source_domain": "cinema.vikatan.com", "title": "``பதவிய பறிச்சிட்டியேன்னு சொன்னார் ராதாரவி!'' - தயாரிப்பாளர் மதியழகன் | producer mathiyalagan says about that nayathara issue", "raw_content": "\n``பதவிய பறிச்சிட்டியேன்னு சொன்னார் ராதாரவி'' - தயாரிப்பாளர் மதியழகன்\n``பதவிய பறிச்சிட்டியேன்னு சொன்னார் ராதாரவி'' - தயாரிப்பாளர் மதியழகன்\nநடிகர் ராதாரவி நடிகை நயன்தாராவைப் பற்றி வைத்த விமர்சனமும், ராதாரவியைக் கண்டித்து விக்னேஷ் சிவன், வரலட்சுமி, ராதிகா உள்ளிட்ட பிரபலங்களின் விமர்சனங்களும் தி.மு.க-விலிருந்து ராதாரவி இடைநீக்கம் செய்யப்பட்டதும் அதைத் தொடர்ந்து, தானே கட்சியில் இருந்து விலகிக் கொள்வதாகக் கூறியதும், நயன்தாரா அதற்கு விடுத்த பிரஸ் ரிலீஸும் பரப்பரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், ஒன்றன் பின் ஒன்றாகக் காட்டுத்தீபோல் பரவிய இந்த விஷயத்துக்கு அடிப்படையாய் இருந்தது `கொலையுதிர் காலம்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா.\nநயன்தாரா பொது விழாக்களுக்கு வருவதில்லை எனத் தெரிந்தும், பிரமாண்ட விழாவாக நடத்தத் திட்டமிட்டு மேடையில் இருந்த அனைவரையும் அழைத்திருந்தது `கொலையுதிர்காலம்' படக்குழு. படத்தின் தயாரிப்பாளர் மதியழகனிடம் பேசினோம், ``சமீபமா, என்னோட எல்லாப் படமும் ஏதோ ஒரு சர்ச்சையில சிக்கிக்குது. `மஹா' படத்தோட போஸ்டர் ரிலீஸ் பண்றோம், அந்தப் படத்துல நடிக்கிறது ஹன்சிகா, அந்தப் படத்த எடுக்கிறது ஜமீல்னு ஒரு டைரக்டர். இவங்க இரண்டு பேர் ஓகே பண்ண ஒரு போஸ்டர் அதை நான் வெளியிடுறேன். பாத்தா அதுல ஒரு பிரச்னை சொல்றாங்க. `கொலையுதிர் காலம்' டிரெய்லர் வெளியிட்டா அதுல ராதாரவி சார் அப்படி பேசிட்டார். அது ஒரு சர்ச்சை. இதுல நம்ம வேலை ஒண்ணுமே இல்ல இவ்வளவு சீனியர் பேசும்போது நான் போயி எப்படி தடுக்குறதுனும் தெரியல. அவர் அப்படி பேசியிருக்கக்கூடாது. என்னோட ஃபேமிலியே அவர் ஏன் இப்படி பேசுனாருனு முகம் சுளிச்சாங்க.\"\nஇதுகுறித்து நயன்தாரா, ராதாரவி பேசுனாங்களா\nநயன்தாரா மேம் தரப்பு ரொம்ப கஷ்டப்பட்டாங்க. இது நடக்காம இருந்துருக்கலாம்னு சொன்னாங்க. ராதாரவி சார் போன் பண்ணினார் `என்னோட பதவிய பறிச்சிட்டியேனு' சிரிச்சிக்கிட்டே சொன்னார். நீங்க அப்படி பேசீட்டீங்க. அதனாலதான் நான் சொன்னேன். அவரும் அதுக்கு வருத்தப்பட்டார். நயன்தாராட்ட நேர்ல போயிக்கூட பேசத் தயார்னு சொன்னார்.\n'கொலையுதிர் காலம்' படவிழாவுலதான் சர்ச்சை இருந்துச்சுனா படத்துலலையும் பிரச்னை இருக்கே\nடிரெய்லர் வெளியாகுற வரைக்கும் எனக்கு படத்துல இருக்குற பிரச்னைகள் தெரியாது. யுவன் ஷங்கர் ராஜா டிவீட் பண்றவரைக்கும். இந்தப் படத்துல என்னப் பிரச்னைனு எனக்குத் தெரியாது. அவருக்கும் முதன்மை தயாரிப்பு நிறுவனமான பூஜா எண்டர்டயின்மென்ட்ஸ் நிறுவனத்துக்கும் பிரச்னை அது. இப்போது, அதை சரிசெய்து தருகிறோம் என பாம்பே நிறுவனம் கூறியுள்ளது. இருந்தும் அவங்க சொன்னதுனாலதான் யுவன் பெயரை டீசரிலிருந்து எடுத்துட்டேன். நவம்பர் மாசத்துல இருந்து எனது அக்ரீமெண்டுகளில் அனைத்தும் சரியாகவுள்ளது. இந்தப் படத்தில் நயன்தாரா நடித்து முடிக்கவேண்டிய பகுதிகள் இல்லாமலேயே படம் முழுமையாக இருக்கிறது. படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகள் தொடங்க யுவனிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அவர் இல்லையென்றால். சாம் சி.எஸ் இசையமைக்க வைக்கவும் பேச்சு வார்த்தைகள் போயிக்கிட்டு இருக்கு.\nஇவ்வளவு பிரச்னைக்கும் முழுமுதற் காரணமா இருந்துட்டோமே' னு வருத்தப்பட்டீங்களா\nஅந்த விழா முடிஞ்சதுல இருந்து இப்போ வரைக்கும் நான் சந்தோஷமாவே இல்ல. நம்ம காசுப்போட்டு வாங்குன படத்துக்கு அவ்வளவு செலவு பண்ணி விழா வச்சா, தேவையில்லாத விஷயம் பேசிட்டாங்க. ஒரே ஒரு சந்தோஷம் இனிமே பெண்களை கொச்சைப் படுத்துற மாதிரியான விஷயங்களை யாரும் பேசப் பயப்படுவாங்க. சக கலைஞரைப்பற்றி பேசுனவுடனே மொத்த சினிமாத் துறையே ஒற்றுமையாக நின்றது. ஒரு நல்ல விஷயமா பார்க்குறேன். இதுக்கெல்லாம்மேல ஒரு படத்தோட நிகழ்ச்சினா, இனி அந்தப் படம் சம்பந்தமாதான் கலந்துக்குற எல்லோரும் பேசுவாங்க \" என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iloads.in/home/tamil_strategicpartner", "date_download": "2019-09-21T00:43:00Z", "digest": "sha1:G5IVEJBSPABRKMELBPUS5KAM2JPDIHZD", "length": 5313, "nlines": 63, "source_domain": "www.iloads.in", "title": "i-Loads", "raw_content": "\nசோழமண்டலம் இண்வெஸ்ட்மென்ட் அண்டு ஃபினான்ஸ் கம்பெனி லிமிடெட்டைப் பற்றி\nசோழமண்டலம் இண்வெஸ்ட்மென்ட் அண்டு ஃபினான்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனம் முருகப்பா குழுமத்தின் நிதி சேவைகள் பிரிவாக 1978இல் உருவாக்கப்பட்டது. 1900 இல் துவங்கப்பட்ட, ரூபாய் 269 பில்லியன் மதிப்பிலான முருகப்பா குழுமம் இந்தியாவின் முன்னனி பெருந் தொழில்நிறுவனங்களுல் ஒன்றாகும்.\nசோழா நிறுவனம் 25,000 கோடிகளையும் விட அதிகமா இந்திய ரூபாய் மதிப்புடைய சொத்துக்களை மேலாண்மை செய்துகொண்டு இந்தியா முழுவதிலும் உள்ள 534 கிளைகளின் மூலமாக செயல்படுகிறது. சோழமண்டலத்தின் துணை நிறுவனங்களில் சோழமண்டலம் செக்யூரிட்டீஸ் லிமிடெட் (CSEC) மற்றும் சோழமண்டலம் டிஸ்ட்ரிப்யூஷன் சர்விசஸ் லிமிடெட் (CDSL) நிறுவனங்களும் அடங்கும். சோழாவிற்கு நாடு முழுவதும் 7.5 லட்சத்தையும் விட அதிகமான வளர்ந்துவரும் மகிழ்ச்சியான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.\nசோழா சாதனங்களுக்கு நிதி வழங்கும் ஒரு நிறுவனமாக துவங்கியது மேலும் இன்றைக்கு வாகன நிதியுதவி, வீட்டுக் கடன்கள், வீட்டுப் பங்குக் கடன்கள், சிறிய மற்றும் நடுத்தர தொழிற் கடன்கள், முதலீட்டு ஆலோசனை சேவைகள், பங்குவர்த்தக தரகு மற்றும் இதர பல்வேறு நிதி சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் ஒரு முழுமையான நிதி சேவை வழங்கும் நிறுவனமாக உருவாகியுள்ளது.\nஎங்களைப் பற்றி நீங்கள் மேலும் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா, உங்களது கேள்வினை சமர்ப்பித்திடுங்கள்\nஒயிட் டேட்டா சிஸ்டம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்,\nஎண்-3 லஷ்மிபுரம் முதல் சந்து, ராயபேட்டை, சென்னை-600014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/06/water-cut.html", "date_download": "2019-09-21T01:36:38Z", "digest": "sha1:LZEM756L4IVUL5ZW3INYIC6CBGYMT5SV", "length": 6906, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "24 மணிநேர நீர் வெட்டு - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / 24 மணிநேர நீர் வெட்டு\n24 மணிநேர நீர் வெட்டு\nமஹரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவ, பன்னிப்பிட்டிய, ருக்மல்கம, பெலன்வத்த, மத்தேகொட, ஹோமாகம மற்றும் மீபே ஆகிய பகுதிகளில் 24 மணிநேர நீர்வெட்டு அமுலில் இருக்குமென தேசிய நீர்வளங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.\nநாளை (26-06-2019) காலை 9 மணியிலிருந்து , நாளை மறுநாள் (27.06.2019) காலை 9 மணிவரை இந்நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.\nஇந்நீர் வெட்டு திருத்தப்பணி காரணமாக அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் முன்னாள் பொறுப்பாளர் சாவடைந்துள்ளார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் பொறுப்பாளராக நீண்டகாலமாகக் கடமையாற்றிய தனம் என்று அழைக்கப்படும் பொன்னையா தனபாலசிங்கம் சுகவ...\nகொழும்பில் ஒன்றுகூடிய தமிழின எதிரிகள்\nதமிழினப் படுகொலையாளன் ராஜபக்ஷேவின் அரசியல் வாரிசான மூத்த மகன் நமலின் திருமண வரவேற்பில் கலந்துகொள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு...\nயாழ் முற்றவெளியில் திரண்ட தமிழர்கள் ‘எழுகதமிழ் 2019;\nயாழ் முற்றவெளியில் எழுகதமிழ் எழுச்சி நிகழவுக்காய் ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு தமிழினத்தின் தாகத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.\nதடைகளை தாண்டிய எழுக தமிழ்\nஎழுக தமிழை குழப்பியடிக்க கூட்டமைப்பும் தன்னால் இயன்ற முயற்சிகளை முன்னெடுக்க அதுவும் பிசுபிசுத்துப்போயிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர...\nசவூதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி மையங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னணியில் ஈரான் இருப்பதற்கான சாத்தியங்கள் இருந்தபோதும், த...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் தென்னிலங்கை வலைப்பதிவுகள் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து மலையகம் பலதும் பத்தும் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா ஆஸ்திரேலியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் மலேசியா இத்தாலி நியூசிலாந்து மருத்துவம் நோர்வே நெதர்லாந்து சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4007129&anam=DriveSpark&psnam=CPAGES&pnam=tbl3_autos&pos=5&pi=8&wsf_ref=%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%86%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2019-09-21T00:53:52Z", "digest": "sha1:KNMBBFLSJDQMW4QKPO6MRHCS5FIXNEIW", "length": 15182, "nlines": 80, "source_domain": "3gdongle.airtel.in", "title": "அபராதத்தில் இருந்து தப்பிக்க இளைஞர் செய்த காரியத்தை பாருங்கள்...? அசர வைக்கும் ஐடியா...!-DriveSpark-Bike News-Tamil-WSFDV", "raw_content": "\nஅபராதத்தில் இருந்து தப்பிக்க இளைஞர் செய்த காரியத்தை பாருங்கள்...\nஅபராதத்தில் இருந்து தப்பிக்க இளைஞர் செய்த காரியத்தை பாருங்கள்...\nஇந்தியாவில் ஏற்கனவே பல்வேறு பிரச்னைகள் ஓடிக்கொண்டிருக்கும் வேலையில், புதிய ஹாட் டாப்பிக்காக கடந்த 1ம் தேதி அறிமுகமான திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் மாறியிருக்கின்றது.\nஇது, ஹாட் டாப்பிக்காக மாறுவதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்கின்றது. அண்மைக் காலங்களாக விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூலிக்கப்படும் உச்சபட்ச அபராதத் த���கைதான் அது.\nஅபராதத்தில் இருந்து தப்பிக்க இளைஞர் செய்த காரியத்தை பாருங்கள்...\nஇதுமட்டுமின்றி, இந்த புதிய அபராத திட்டம் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியலையை ஏற்படுத்தியுள்ளது. ஏன் சில இடங்களில் மோதலையும்கூட ஏற்படுத்தி வருகின்றது.\nஅபராதத்தில் இருந்து தப்பிக்க இளைஞர் செய்த காரியத்தை பாருங்கள்...\nபோக்குவரத்து விதிமீறல்களுக்கு தீர்வு காணும் விதமாக கொண்டுவரப்பட்ட அபராதத் திட்டம் பெரியளவில் பலனளிக்காத காரணத்தால், புதிதாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ள மோட்டார் வாகன சட்டத்தில் அதிகபட்ச அபராதத்தை வசூலிக்கின்ற வகையிலான மாற்றத்தை மத்திய அரசு கொண்டுள்ளது.\nஅபராதத்தில் இருந்து தப்பிக்க இளைஞர் செய்த காரியத்தை பாருங்கள்...\nஇத்திட்டம் அறிமுகம் நாளில் இருந்து போலீஸார் ரவுண்டு கட்டி வேட்டையை நடத்தி வருகின்றனர். அந்தவகையில், செய்யப்பட்ட அனைத்து வேட்டைகளும் இந்தியாவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.\nஅதிலும், மிக முக்கியமாக ரூ. 16 ஆயிரம் மதிப்புடைய ஸ்கூட்டருக்கு ரூ. 24 ஆயிரம் அபராதம் விதித்த சம்பவம் நாடு முழுவதும் காட்டு தீயாய் பரவியது.\nஅபராதத்தில் இருந்து தப்பிக்க இளைஞர் செய்த காரியத்தை பாருங்கள்...\nபோலீஸாரின் இத்தகைய நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தாலும், ஏதும் செய்ய முடியாத சூழலில் இருக்கின்றனர்.\nஇந்நிலையில், இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் போலீஸாரின் அபராத கெடுபிடியில் இருந்து தப்பிப்பதற்காக, வாகனம் மற்றும் ஓட்டுநர் உரிமம்குறித்த அனைத்து ஆவணங்களையும் ஹெல்மெட் ஒட்டியவாறு வளம் வருகின்றார்.\nஅபராதத்தில் இருந்து தப்பிக்க இளைஞர் செய்த காரியத்தை பாருங்கள்...\nஇந்த சுவாரஷ்யமான சம்பவம் குஜராத் மாநிலம் வதோதரா பகுதியில் அரங்கேறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த வியத்தகு செயலை செய்தவரின் பெயர் ராம் ஷா என கூறப்படுகின்றது. இவர் தனியார் காப்பீடு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகின்றார்.\nMOST READ: இதற்குதான் மோடி அரசு புதிய வாகன சட்டத்தை கொண்டுவந்ததா.. கடும் சரிவில் எரிபொருள் விற்பனை\nஅபராதத்தில் இருந்து தப்பிக்க இளைஞர் செய்த காரியத்தை பாருங்கள்...\nராம் ஷா பெரும்பாலும் பணியின் ���ிமித்தமாக எப்போதும் இருசக்கர வாகனத்திலேயே பயணிக்கும் நிலையுள்ளது. ஆகையால், அவர் போலீஸாரிடம் சிக்கும்போது எந்த பிரச்னையும் ஏற்படக்கூடாது என்பதற்காக, அவரின் தலைக் கவசத்தில் ஓட்டுநர் உரிமம், காப்பீடு நகல், பியூசி சான்று மற்றும் ஆர்சி புத்தகம் உள்ளிட்டவற்றை ஒட்டியுள்ளார்.\nMOST READ: அதிர்ச்சி... செருப்பு அணிந்து கொண்டு டூவீலர் ஓட்டக்கூடாது... வாகன ஓட்டிகளை நடுங்க வைக்கும் விதிமுறை\nஅபராதத்தில் இருந்து தப்பிக்க இளைஞர் செய்த காரியத்தை பாருங்கள்...\n\"வாகன தணிக்கையின்போது, அய்யய்யோ சார் அந்த பேப்பர மறந்து வீட்ல வச்சுட்டு வந்துட்டேன் சார், என்றுகூறி புலம்புவதற்கு பதிலாக\" இத்தகைய நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.\nMOST READ: இனி இவர்கள் லுங்கி, பணியன் அணிய கூடாது: மீறினால் அபராதம்... எவ்வளவு தெரியுமா...\nஅபராதத்தில் இருந்து தப்பிக்க இளைஞர் செய்த காரியத்தை பாருங்கள்...\nமுன்னதாக, இதேபோன்று ஓர் நடவடிக்கையை இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் மேற்கொண்டிருந்தார். அவர், இவரைக் காட்டிலும் மிக வித்தியாசமாக, ஸ்கூட்டரின் முகப்பு பகுதி பாடி பேனலில் அனைத்து ஆவணங்களையும் ஒட்டியிருந்தார்.\nஇளைஞர் ஒருவர் புதிய அபராதத்தில் இருந்து தப்பிக்க வியத்தகு காரியத்தை மேற்கொண்டுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.\nஇந்த மாதிரி ஆளுங்கள பார்த்திருக்கீங்களா... ஏன் இப்படி ஆகுதுனு தெரியுமா\nஉங்க இரத்தத்துல அதிக அளவு கொழுப்பு சேர்ந்தால் என்ன நடக்கும்\nஉங்க அந்தரங்க பகுதியில் இந்த பிரச்சினை இருக்கா... அது இந்த நோயா இருக்கலாம்...\nஏன் செப்டம்பர் மாதத்தில் மட்டும் ஆஸ்துமா அதிகம் தாக்குகிறது என்று தெரியுமா\nஉங்கள் கல்லீரல சுத்தமா வைச்சுக்கனும்மா தினமும் இந்த ஜூஸ் குடிங்க போதும்...\n... இந்த பாட்டி வைத்தியத்த ட்ரை பண்ணுங்க... உடனே சரியாகும்...\nஇந்த உணவுகளைப் பற்றிய ஒரு உண்மைய சொன்னா.. இனிமேல் அத வாங்கவே மாட்டீங்க...\nஉங்க கைவிரல் நகம் இப்படி இருக்கா அப்ப உங்களுக்கு இந்த நோய் இருக்க வாய்ப்பிருக்கு... எச்சரிக்கை\nமழைக்காலம்... டெங்கு பரவாம இருக்கணும்னா இத படிச்சிட்டு அதேமாதிரி செய்ங்க...\nஉங்களை பயமுறுத்தும் இந்த அறிகுறிகள் உண்மையில் உங்களுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாதாம் தெரியுமா\nஏழே நாட்களில் உடற்பயிற்சி செய்யாமல் தொப்பையை க���றைக்கணுமா\nகுறட்டை விடுறத நிறுத்தணும்னா தூங்கறதுக்கு முன்னாடி இந்த பொருட்களை கண்டிப்பா சாப்பிட்றாதீங்க...\nஉங்க கை மற்றும் கால் எப்பவுமே ஜில்லுனு இருக்கா அப்ப உங்களுக்கு இந்த பிரச்சினை இருக்க வாய்ப்பிருக்கு\nஉடல் எடையை அதிகரிக்க வேண்டுமா அப்ப டெய்லி இந்த யோகா செய்யுங்க...\nஉயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் சிறுநீரக நுண்குழலழற்சி பற்றி கேள்விப்பட்டதுண்டா\nஇப்படி ஒரு பாலியல் நோயா... கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க மக்களே\nஅட்ரீனல் பற்றாக்குறை நோய் எதனால் வருகிறது... உங்களுக்கு வருவதற்கான அறிகுறிகள் என்னென்ன\nமுதுகு வலி ரொம்ப அதிகமா இருக்கா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\nஆபிஸில் 9 மணிநேரத்துக்கு மேல் வேலை செய்பவரா அப்ப கண்டிப்பா இத படிங்க...\nவாரம் 1 முறை 'நீர் விரதம்' இருப்பதால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா\nகுண்டுலயே இத்தனை குண்டு இருக்கா இத பாருங்க... நீங்களே ஆச்சர்யப்படுவீங்க...\nஇந்த ஒரு பொருள் மூட்டு வலியை மாயமாய் மறைய செய்யும் தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thogamalaiphc.blogspot.com/2009/02/", "date_download": "2019-09-21T01:15:19Z", "digest": "sha1:S3WJDIMYSDBEMWJNMXOT7CTE22X3VFCX", "length": 51746, "nlines": 465, "source_domain": "thogamalaiphc.blogspot.com", "title": "பொதுசுகாதாரம் இன்று: February 2009", "raw_content": "\nPUBLIC HEALTH AND PREVENTIVE MEDICINE -TamilNadu-India பொதுசுகாதாரத்துறை தொடர்பான,கள‌ப்பணிகள்,சிறப்புச்சேவைகள்,உள் கட்டமைப்பு வசதிகள்,துறையின் அவ்வப்போதய மாற்றங்கள்,அரசு ஆணைகள்,போன்றவைகளை வெளிப்படுத்துவதோடு பொதுசுகாதாரத்துறை தொடர்பான பதிவுகளை சேமிக்கும் நல்ல நோக்கில் மட்டுமே இவ் வலைத்தளம் அமைக்கப்படுகிறது.அரசு மற்றும் துறை பற்றிய எதிர்மறை விமரிசனங்கள் இதில் இடம் பெறாது.துறையின் செயல்பாடுகளை வலையகர்களுக்கும் தெரிவிக்கும் என் சொந்த முயற்சி இது.இதனை எனது பணியுடன் இணைத்துப்பார்க்கலாகாது.இது அதிகாரப்பூர்வமான வலைத்தளம் அல்ல.\nதலைப்புகள்: Pay authorization, அரசு ஆணைகள் ஆவணங்கள்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் அனைவரும் குறிப்பாக அமைச்சுப்பணியாளர்கள், மற்றும் பொறுப்பு மருத்துவ அலுவலர்கள் இச் சட்டம் தொடர்பாக அனைத்தும் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.யாருக்கு தகவல் தரவேண்டும்,யாருக்கு தரக்கூடாது,எத்தனை நாட்களுக்குள் தரவேண்டும்,அதற்கான செலவினங்கள் என்ன வறுமைக் கோட்ட்டிற்கு கீழ் உள்ளவர்களிடம் செலவினத் தொகை வசூலிக்கலாமா வறுமைக் கோட்ட்டிற்கு கீழ் உள்ளவர்களிடம் செலவினத் தொகை வசூலிக்கலாமாகுறிப்பிட்ட நாட்களுக்குள் தகவல் தரவில்லை என்றால் தண்டனை என்னகுறிப்பிட்ட நாட்களுக்குள் தகவல் தரவில்லை என்றால் தண்டனை என்ன போன்ற பல சட்ட நுனுக்கங்களையும் தெரிந்து வைத்திருப்பது அவசியம். அல்லது ரெடி ரெஃப்பரன்ஸ் ஆக இச் சட்டநகல் கைவசம் வைத்திருப்பது நல்லது.\nதலைப்புகள்: தகவல் அறியும் உரிமைச் சட்டம்\nகுடும்பநல மண்டல இயக்குனர் ஆய்வு\nமத்திய அரசின் குடும்பநல மண்டல இயக்குனர்( Regional Director Regional office of the Health and Familywelfare,Tamilnadu & pondicheri) திரு.மரு.எஸ்.பழனிவேலு அவர்கள் 19.01.2009 அன்று தோகமலை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருகை தந்து ஆய்வு செய்தார்.சில புகைப்படங்கள் இங்கே.\nதலைப்புகள்: NRHM, தோகமலை வட்டார ஆ.சு.நி\nதேசிய ஊரக நல குழுமத்தின் செய்திமடல்\nதேசிய ஊரக நல குழுமத்தின் செய்திமடல் வெளிவந்து விட்டது.தொகுதி 4, எண்3 ஜூலை‍ ‍ செப்டம்பர் 2008 பருவத்திற்கானது.\n1. உலக மக்கள் தொகை தினம்\n2. ஜனனி சுரக்ஷா யோஜனா\n3. கர்ப்ப உபகரண பெட்டி\n4.பொதுத்துறை தனியார் சேவை பங்காளர் முறை\nபொது சுகாதாரத்துறையில் பணிபுரியும் அனைவரும் படித்து பரப்ப வேண்டிய இதழ். ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது\nதலைப்புகள்: தேசிய ஊரக நல குழுமத்தின் செய்திமடல்\nடாக்டர் முத்துலக்ஷ்மி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம் படிவம்\nடாக்டர்.முத்துலச்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள கர்பிணிப் பெண்களுக்கு பிரசவத்திற்கு முன் ரூ.3000 மற்றும் பிரசவத்திற்கு பின் ரூ.3000 ம் வழங்கப்படுகிறது.உழவர்பாதுகாப்பு அட்டை பெற்றுள்ள குடும்பத்து உறுப்பினர்களுக்கு தனி படிவமும்,ஏனையோருக்கு தனி படிவமும் கிராம சுகாதார செவிலியரால் வழன்க்கப்படுகிறாது.உழவர்பாதுகாப்பு அட்டை பெற்றுள்ள குடும்பத்து கர்பிணிப்பெண் கருக்கலைப்பு செய்து கொண்டால் ரூ.3000 மட்டும் வழங்கப்படும்.அதற்கான படிவம் தனியே ஊள்ளது.ஆக மொத்தம் இத் திட்டத்தின் கீழ் 3 வகையான படிவங்களில் மனுக்கள் உள்ளன.\n1.வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள கர்பிணி பெண்களுக்கான படிவம்.\n2.உழவர்பாதுகாப்பு அட்டை பெற்றுள்ள குடும்ப��்து உறுப்பினர்களுக்கு உரிய படிவம்.\n3.உழவர்பாதுகாப்பு அட்டை பெற்றுள்ள குடும்பத்து கர்பிணிப்பெண் கருக்கலைப்பு செய்து கொண்டால் அதற்கன படிவம்\nவறுமைக் கோட்டிற்கு கீழுள்ள கர்பிணி பெண்களுக்கான படிவம்\nஉழவர்பாதுகாப்பு அட்டை பெற்றுள்ள குடும்பத்து உறுப்பினர்களுக்கு உரிய படிவம்\nஉழவர்பாதுகாப்பு அட்டை பெற்றுள்ள குடும்பத்து கர்பிணிப்பெண் கருக்கலைப்பு செய்து கொண்டால் அதற்கன படிவம்\nதலைப்புகள்: டாக்டர் முத்துலக்ஷ்மி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம்\nசெய்திகள் உதவி:http://vanjoor-vanjoor.blogspot.com/வாஞ்ஜுர் குணப்படுத்தக் கூடிய பார்வைக் கோளாறுகளில் முதலிடம் வகிப்பது கேட்ராக்ட் ஆகும். ஆக கண் புரை எனப்படும் கேட்ராக்ட் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டுவது அவசியம்.\nபார்வையிழப்பிற்கான மூல காரணங்களில் 66% குணப்படுத்தக்கூடிய அல்லது தடுக்கக்கூடிய காரணங்களால் பார்வையிழந்தவர்கள். பார்வை இழப்பிற்கான முழு முதற் காரணமாக இருப்பது கண் புரை என வழங்கப்படும் முழுமயான குணப்படுத்தக்கூடிய கேட்ராக்ட் நோய் ஆகும்.\nகேட்ராக்ட் என்பது லத்தீன் வார்த்தை. கேட்ராக்ட் என்றால் நீர்வீழ்ச்சி என்று அர்த்தம். இங்கு நீர்வீழ்ச்சியினூடே ஒரு பொருளைப் பார்க்கும்போது கண்ணுக்குப் புலப்படும் தோற்றத்தைப் போன்ற பார்வைக் கோளாறைக் குறிப்பிடுகிறது.\nகேட்ராக்ட் என்பது வயோதிகம் காரணமாகவோ, பரம்பரை, விபத்துகள், நீரிழிவு நோய் போன்ற பல காரணங்களால் கண்களில் உள்ள லென்ஸ் தனது ஒளி ஊடுருவும் சக்தியை இழப்பதினால் வரக்கூடிய தன்மை. இதன் காரணமாக லென்ஸில் ஒரு படலம் படர்ந்தது போன்ற சூழ்நிலையில் பார்வை தெளிவாகத் தெரியாமல் மங்கலாகத் தெரிகிறது. நாளடைவில் இந்நிலை அதிகரித்து முழு பார்வை இழப்பிற்கும் காரணமாகிறது. இந்த நிலையே கேட்ராக்ட் எனப்படும்.\nகேட்ராக்ட் என்பது பொதுவாக வயோதிகர்களுக்கு மட்டுமே வரக்கூடிய பிரச்னையா அதற்கான அடிப்படைக் காரணங்கள் என்ன\nகேட்ராக்ட் பொதுவாக வயோதிகர்களுக்கு அதிகமாக வரக்கூடிய பிரச்னை என்றாலும் எல்லா வயதினர்களையும் பாதிக்கக்கூடிய கண் சார்ந்த ஒரு பிரச்னை ஆகும். குறிப்பாக,\nசூரிய ஒளியிலிருந்து அதிகமாக வெளிப்படக்கூடிய புற ஊதாக் கதிர்களின் தாக்கம் அதிகமாக ஏற்றுக் கொள்ளும் வகையில் பணியாற்றுபவர்களுக்கும்,\n ���ீரிழிவு நோய் போன்ற காரணத்தினாலும்,\n கண்களில் ஏதேனும் நோய் தொற்றின் காரணமாக வீக்கம் ஏற்பட்டிருந்தாலும்,\n பரம்பரை மூலக்கூறியல் காரணங்களாலும்\n நாம் பிறப்பதற்கு முன்பே நமது தாய்க்குப் பிரசவ காலத்தில் ஜெர்மன் மீசில்ஸ் எனப்படும் அம்மை நோய் ஏற்பட்டிருந்தாலும்,\n நீண்ட காலம் ஸ்டீராய்டு மருந்துகளை உபயோகித்திருந்தாலும்\n கிட்டப்பார்வை கோளாறு நீண்ட காலம் இருந்திருந்தாலும்\n கண்களில் காயம் ஏற்பட்டிருந்தாலும்\n கண் சார்ந்த மற்ற நோய்கள் ஏதாவது இருந்தாலும்\n புகைப்பிடிப்பதாலும் இளம் வயதினர் உட்பட யாருக்கும் கண்புரை நோய் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு.\n மேலும் பல்வேறு உயிர் வேதியியல் மாற்றங்கள் காரணமாகவும் கேட்ராக்ட் உருவாகலாம்.\n புரோட்டின், வைட்டமின்கள் மேலும் செலினியம் போன்ற நுண்ணிய சத்துக் குறைபாடு இருந்தாலும் கேட்ராக்ட் உருவாகலாம்.\nஒவ்வொருவரும் தமக்கு கேட்ராக்ட் இருக்கும்போது வெவ்வேறு அனுபவங்களைப் பெறுகிறார்கள். ஆனாலும் கேட்ராக்ட் பிரச்னை உள்ள அனைவருமே பொதுவாக கீழ்க்காணும் அறிகுறிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவகளை உணர்வது வழக்கம்.\n பார்க்கும் பொருட்கள் யாவும் தெளிவற்றதாகவும் அல்லது மிகவும் புகை படர்ந்த பின்னணியுடன் மங்கலாகவும் தெரிவது.\n வர்ணங்களைப் பிரித்தறிவதில் சிரமம் மற்றும் பார்க்கும் பொருட்கள் யாவும் மஞ்சள் நிறமாகத் தெரிவது.\n சாதாரண வெளிச்சத்தில் பார்வை தெளிவற்று இருப்பதும் மிக அதிகமான வெளிச்சம் தேவைப்படுவதும்.\n தொலைவில் உள்ள பொருட்களைப் பார்ப்பதில் சிரமம் ஏற்படுவது.\n பொருட்கள் இரண்டு பிம்பங்களாகத் தெரிவது.\n அடிக்கடி கண்ணாடிகளை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படுவது.\n படிப்பதற்கும் வாகனம் ஓட்டுவதற்கும் சிரமப்படுவது. இந்நிலை பொதுவாக இரவில் சற்று அதிகமாக இருக்கலாம்.\n வெளிச்சத்தைச் சுற்றி வானவில் தெரிவது போல குறிப்பாக வாகனங்களின் விளக்கு வெளிச்சத்தைச் சுற்றி அவ்வாறு தெரியலாம். வர்ணங்கள் தெளிவாகத் தெரியாமல் இருக்கலாம்.\nகேட்ராக்ட் ஆபரேஷன் எவ்வாறு செய்யப்படுகிறது\nதற்போது பேக்கோ எமல்ஸிபிகேஷன் என்ற புதிய முறையில் கேட்ராகக்ட் ஆபரேஷன் நடபெறுகிறது.\nஇந்த புதிய முறை நோயாளியின் கண்ணில் உள்ள இயற்கயான லென்ஸை அகற்றுவதற்கு, முன்பு போல 10 முதல் 12 மில்லி மீட்டர் வரை காயம் ஏற்படுத்த வேண்டிய அவசியம் தவிர்க்கப்பட்டது. இந்தப் புதிய முறையில் நோயாளியின் கண்ணுக்குள் 2 மில்லி மீட்டர் விட்டமே உள்ள ஒரு ஊசி செலுத்தப்பட்டு ஊசியுடன் இணைந்த ஒரு புதிய உபகரணத்தின் (பேக்கோ எமல்சிஃபயர்) மூலமாக கண்ணுக்குள் இருக்கும் லென்ஸ் சிறுசிறு துகள்களாக சிதைக்கப்பட்டு உறிஞ்சி வெளியேற்றப்பட்ட. பின்னர் 2 மில்லி மீட்டர் விட்டமே உள்ள துளை வழியாக செலுத்தக்கூடிய, மடித்து உள்ளே வைக்கக்கூடிய செயற்கை லென்ஸ் பொருத்தப்பட்டது.\nஇந்த முறையில் நோயாளி மருத்துவமணையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டிய நிலை தவிர்க்கப்பட்ட. மேலும் ஆபரேஷனின்போது தையல் போடுவதும் தவிர்க்கப்பட்டது. காயம் ஆறுவதற்கு அதிகபட்சம் ஒரு வார காலமே போதுமான. ஒரு வார காலத்திற்குள்ளாகவே நடைமுறை வாழ்ககைக்கு ஆபரேஷன் செய்து கொண்டவர் திரும்ப முடிகிறது.\nகேட்ராக்ட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் பார்வை பெற முடியுமா\nபுரை உரித்தல் எனப்படும் கேட்ராக்ட் ஆபரேஷன் மூலமாக மீண்டும் பார்வை பெற முடியும்.\nகேட்ராக்ட் ஆபரேஷன் செய்த பிறகு எப்போது மீண்டும் பார்வை கிடைக்கும்\nகேட்ராக்ட் ஆபரேஷனப் பொறுத்தமட்டில் ஆபரேஷன் செய்தவுடனேயே மீண்டும் தெளிவான பார்வை கிடைக்கும்.\nஒருவர் கேட்ராக்ட் ஆபரேஷன் எப்போது செய்து கொள்ளலாம்\nகேட்ராக்ட் ஆபரேஷன் என்பது பொதுவாக நோயாளியின் விருப்பத்திற்கிணங்கவே செய்யப்படுகிறது. மருத்துவர்களும் நோயாளியின் கண் புரை முற்றிய பிறகு செய்து கொள்ளலாம் என்று அறிவுறுத்கிறார்கள். இங்கே நோயாளியின் விருப்பம் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.\nஉதாரணமாக நடைமுறை வாழ்க்கையில் அன்றாட வேலைகைளச் செய்வதற்கு கூட சிரமப்படுகின்ற வகையில் பார்வை பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் உடனடியாக இந்த ஆபரேஷனைச் செய்து கொள்ளலாம். இது குறித்து உங்கள் கண் மருத்துவரின் நிறைவான ஆலோசனையப் பெற்றுக்கொள்வதே மிகவும் சிறந்ததாகும்.\nபஞ்சப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய‌ கண்மருத்துவ உதவியாளர் திரு ரவிச்சந்திரன் அவர்கள் அனுப்பிய சிலவகை கேட்ராக்ட் கண்களின் புகைப்படங்கள் இங்கே.\nதமிழில் ஒரு மருத்துவ வலைப்பூ\nதலைப்புகள்: கண் புரை எனப்படும் கேட்ராக்ட்\nதலைப்புகள்: அரசு ஆணைகள் ஆவணங்கள், க��் மருத்துவ உதவியாளர்\nடாக்டர் முத்துலக்ஷ்மி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம்\nஜனவரிமாதம் தோகமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்.முத்துலக்ஷ்மி ரெட்டி மகப்பேறு நிதி உதவித்திட்டத்தின் கீழ் கர்பிணிப்பெண்களுக்கு பிரசவத்திற்கு முன் ரூ.3000/ மற்றும் பிரசவத்திற்கு பின் ரூ.3000/ வழங்கப்பட்டவர்களின் பெயர் பட்டியல் இங்கே பிடிஃப் வடிவில்.\nதலைப்புகள்: டாக்டர் முத்துலக்ஷ்மி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம்\nபெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையம்\nபொது சுகாதாரத்துறை ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து புதிய வலைப்பூ பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையம் திருவண்ணாமலை மாவட்டம் .http://phcperungattur.blogspot.com/தளத்தை நிர்வகிப்பவர் யார் என தெரிவிக்கவில்லை.ஆரம்ப சுகாதார நிலையம் தொடர்பான பதிவுகள் வரவேற்கத்தகுந்தது.http://ruraldoctors.blogspot.com” >SUறேஷ் சார் மற்றும் www.payanangal.in” >மரு.ஜா.மரியானோ அண்டோ புருனோ மஸ்கரனாஸ் சார் ஆகியோர் ஆக்கப்பூர்வமான விமரிசனங்கள் தந்து ஊக்குவிக்கலாம்.\nமக்கள்தொகையில் ஆண் பெண் விகிதம் என்பது 103:100 இருக்க வேண்டும். அதாவது 1000 ஆண் குழந்தைகளுக்கு 971 பெண் குழந்தைகள் பிறக்க வேண்டும். ஏனென்றால், ஆண் கரு, பெண் கருவை விட பலவீனமானது. உருவான ஓர் ஆண்டுக்குள் வியாதிகளால் இறந்துவிடக் கூடியது. அவ்வாறு இறந்துவிட்டால் ஆண் - பெண் விகிதம் சமநிலையை அடையும் என்பது இயற்கையின் நியதி. ஆனால் நமது நாட்டில் மக்கள்தொகையில் பெண்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து கொண்டே வருகிறது.\nபெண்களுக்கெதிராக இந்நாட்டில் நிலவும் பாரபட்சத்தால் அவர்கள் இறந்து போகிறார்கள் என்று நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். குழந்தைகளுக்கான சர்வதேச நிறுவனமாகிய யூனிசெஃப்பும் இதை உறுதி செய்கிறது. இந்தியாவில் இவ்வாறு மாயமான பெண்களின் எண்ணிக்கை 5 கோடியாம்.\n“லான்செட்’ என்ற இதழுக்காக இந்திய மற்றும் கனடா ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவிலுள்ள 11 லட்சம் குடும்பங்களில் ஆய்வு மேற்கொண்டதில், ஆண்டுக்கு 5 லட்சம் பெண் குழந்தைகள் கருக்கொலை காரணமாகவும், கருவுறுவதற்கு முன்பே பாலினத்தைத் தேர்வு செய்யும் முறையாலும் அழிந்து போகின்றனர் என்று கண்டறிந்திருக்கிறார்கள்\nமுதல் குழந்தை பெண்ணாகப் பிறந்து, இரண்டாவது கருவும் பெண்ணாக ���ருவாகிவிட்டால் ஆண் குழந்தை வேண்டி கருக்கொலை செய்வதில் என்ன தவறு என்று சிலர் வாதிடுகிறார்கள். ஆனால் முதல் குழந்தை ஆணாக உருவானால் யாரும் பெண் குழந்தை வேண்டி ஆண் கருவை அழிப்பதில்லையே “லான்செட்’ ஆய்வின்படி, முதல் குழந்தை பெண்ணாக இருக்கும்பட்சத்தில் இரண்டாவது பெண் குழந்தைகளின் விகிதம் 759 ஆகவும் மூன்றாவது பெண் குழந்தைகள் விகிதம் 719 ஆகவும் குறைந்து விடுகின்றன. ஆனால் இதுவே முதல் குழந்தை ஆணாக இருந்துவிட்டால் அதன்பிறகு ஆண் பெண் விகிதம் சமமாகவே இருக்கிறது என்று அந்த ஆய்வு பாரபட்சத்தைச் சுட்டிக்காட்டுகிறது\nதிட்டமிட்ட கருச்சிதைவு நகர்ப்புறங்களிலும் படித்த குடும்பங்களிலும் அதிகமாக உள்ளது. படித்த பெண்கள் உள்ள குடும்பங்களில் திட்டமிட்ட கருக்கலைப்பு அதிகமாக இருப்பதற்கான காரணம் அவர்களுக்கு இருக்கக்கூடிய பணவசதி மற்றும் எட்டும்தொலைவில் டாக்டர்கள் இருப்பது காரணமாக இருக்கலாம்.\n1994 ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி திட்டமிட்ட கருக்கலைப்பு குற்றமாகும்.\nடாக்டர்கள் கட்டைவிரலை நிமிர்த்தியோ கவிழ்த்தோ காட்டுவது, மவுனத்தின் மூலம் பெண்சிசுவைக் குறிப்பிடுவது, மிட்டாய் கொடுப்பது போன்ற செயல்களினால் அல்ட்ராசவுண்ட் முடிவுகளை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு உள்ளது.\nபெண் கருக்கொலை, சிசுக்கொலை என்பது ஏதோ படிக்காத பாமர மக்கள் வசிக்கும் பகுதிகளில்தான் அதிகம் என்பதில்லை. நாட்டின் வளமான மாநிலங்கள் என்று போற்றப்படும் பஞ்சாப், ஹரியாணா, ஹிமாசலப் பிரதேசம், குஜராத்தில்தான் மிகக் குறைந்த பாலின விகிதத்தில் பெண்கள் பிறக்கிறார்கள்\nஎங்கெல்லாம் ஸ்கேன் மையங்கள் அதிகமிருக்கின்றனவோ அங்கெல்லாம் பெண்களின் விகிதம் குறைந்தே காணப்படுவதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.\nசமூகவியலாளர், அமித்தாய் எட்ஸியோனி கூறுகிறார்: “”பாலினத் தேர்வு என்பது பாலின விகிதாசாரத்தில் ஒரு கடுமையான அசமத்துவ நிலையை ஏற்படுத்தும். கோடிக்கணக்கான ஆண்களைப் பாலியல் குற்றங்களில் குற்றவாளிகளாக்கும் அல்லது பிரம்மசாரிகளாக்கும்.” ஒரு பெண் பல ஆண்களை மணந்து கொள்ளக் கட்டாயப்படுத்தப்படுவாள்; கடத்தப்படுவாள்; மறுத்தால் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவாள்\nபெண் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை உடனடியாக செயல்படுத்த எல்ல�� வழிகளிளும் முன்னேற்றம் காட்ட ஒவ்வொரு இந்திய குடிமகனும் முன் வரவேண்டும்.இதற்கான முதல் படி வீட்டிலிருந்தே தொடங்கி நம் குடும்பத்திலும் அடுத்து நம் சமுதாயத்திலும் தொடர வேண்டும்.நான் இதை பாரதப் பிரதமராக இருந்து கொண்டு சொல்லவில்லை . மூன்று பெண் குழந்தைகளுக்கு தந்தையாக இருந்து கொண்டு சொல்வதில் மிகவும் பெருமிதம் அடைகிறேன்.என்னுடய பெண் குழந்தைகளுக்கு என்னென்ன கிடைக்க வேண்டும் என நான் விருப்பப்படுகிறேனோ அவைகள் அனைத்தும் நம் நாட்டில் உள்ள எல்லா பெண் குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன் என பாரதப் பிரதமர் டாக்டர்.மன்மோகன்சிங் அவர்கள் ஏப்ரல் 28 2008 அன்று டில்லியில் நடைபெற்ற \"பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்\" கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவித்தார்.\n2.தேசிய ஊரக நல குழுமத்தின் செய்திமடல்\nதலைப்புகள்: ஆண் பெண் விகிதம்\nகண்காணிப்பாளராக பொதுசுகாதாரத்துறையில் பணி,திருச்சி மாவட்டம்.maniseshan@gmail.com 9942440907\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nகுடும்பநல மண்டல இயக்குனர் ஆய்வு\nதேசிய ஊரக நல குழுமத்தின் செய்திமடல்\nடாக்டர் முத்துலக்ஷ்மி ரெட்டி மகப்பேறு நிதி உதவி தி...\nடாக்டர் முத்துலக்ஷ்மி ரெட்டி மகப்பேறு நிதி உதவி தி...\nபெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையம்\n“முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம்” (2)\nஅண்ணா பிறந்தநாள் விழா (1)\nஅம்மா குழந்தை நல பரிசுப்பெட்டகம் (1)\nஅரசு ஆணைகள் ஆவணங்கள் (32)\nஅரசு நலத்திட்டங்கள் பற்றிய பதிவுகள் (5)\nஆண் பெண் விகிதம் (3)\nஉணவு கலப்படத் தடைச்சட்டம் (1)\nஉயிர் மருத்துவக் கழிவு மேலாண்மை திட்டம் (1)\nஉலக புகையிலை எதிர்ப்பு தினம் (1)\nஉலக புள்ளியியல் தினம் (1)\nஉலக மக்கள் தொகை தினம் (1)\nஏழை குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை (1)\nகண் புரை எனப்படும் கேட்ராக்ட் (1)\nகண் மருத்துவ உதவியாளர் (8)\nகண்ணொளி காப்போம் திட்டம் (1)\nகருணை அடிப்படையில் வேலை (1)\nகருத்தரித்த பெண்களின் மரண விகிதம் (1)\nகுடும்பநல அறுவை சிகிச்சை (1)\nகொள்கை விளக்கக் குறிப்பு 2010-11 (1)\nசட்டீஸ்கர் கருத்தடை முகாம் (1)\nசர்வதேச கைகள் கழுவும் தினம் (1)\nசிறப்பு தாய் சேய் நல மருத்துவ முகாம். (1)\nடாக்டர் முத்துலக்ஷ்மி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம் (12)\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் (1)\nதிருச்சி மண்டல பொது சுகாதார நீர் பகுப்பாய்வகக் கூடம் (1)\nதுறை சார்ந்த இதழ்கள் (1)\nதேசிய ஊரக நல குழுமத்தின் செய்திமடல் (1)\nதோகமலை வட்டார ஆ.சு.நி (24)\nபல் சிகிச்சை மையம் (1)\nபள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டம் (4)\nபன்றிக் காய்ச்சல் தடுப்பூசி (1)\nபீடி சிகரெட் பாக்கெட்டுகளில் மண்டை ஓடு எச்சரிக்கைச் சின்னம் (1)\nபுள்ளி விவர தொகுப்பு உதவியாளர் (1)\nமண்டல அளவிலான தொற்றுநோய்கள் தடுப்பு ஆய்வுக்கூட்டம் (1)\nமண்டல பொது சுகாதார நீர் பகுப்பாய்வகம் (1)\nமருத்துவத் தேர்வானைய வாரியம் (1)\nமருத்துவர்களின் பணி நேரம் (1)\nமாணவ–மாணவிகளுக்கு இரும்பு சத்து மாத்திரை (1)\nமாநில அரசு ஊழியர்களுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள் (1)\nமோட்டார் வாகன முன்பண உச்சவரம்பு (1)\nரத்த சேமிப்பு மையம் (1)\nரூ. 276 கோடியில் புதிய கட்டடங்கள் (1)\nரெட் ரிப்பன் எக்ஸ்பிரஸ் (1)\nவதந்திகளுக்கு எதிரான களப்பணி (2)\nவயிற்று போக்கு நோயை கட்டுப்படுத்த (1)\nவருமுன் காப்போம் முகாம் (3)\nவீடு கட்டும் முன் பணம் (1)\nவீடுகட்டும் முன் பணத்திற்கான வட்டி (1)\nஜனனி சிசு சுரக்‌ஷா காரியக்ரம் (1)\nஜனனி சுரக்ஷா யோஜனா (1)\nபொது சுகாதாரத்துறை தொடர்பான மற்ற வலைப்பதிவுகள்\nLife at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்\nபிரசவ கால விபத்துக்கள் - பிரசவம் மனிதனுக்கே உரித்தான சிறப்பான ஒரு செயல். மனிதனுக்கு மட்டுமே பிறரின் உதவி தேவைப் படுகிறது. இந்த இடுகை யாரையும் பயமுறுத்துவதற்கோ அல்லது குழப்புவதற்கோ...\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபயனாளிகள் நலச் சங்கம்‍ செய்யாறு சுகாதார மாவட்டம்.\nசுகாதார திட்டத்தின் வெற்றி விழா காட்சிகள் - அலங்காரவளைவு கொடைவள்ளலுக்கு நன்றி வளைகாப்பில் சுகாதார செவிலியரே கலந்து கொன்ட பெருமை வளைகாப்பில் மட்டும் கலந்துகொன்ட150 கர்ப்பினிகளுக்கும் சேலை வளைகாப்பு...\nஆரம்ப சுகாதார நிலையம். பெருங்கட்டூர்.\nH1N1 ஒரு வீடியோ பதிவு -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2014/11/18/news/814", "date_download": "2019-09-21T01:34:59Z", "digest": "sha1:CYPK4LEAFOU3FNOMJC3ZBDMWR5A57ESH", "length": 9818, "nlines": 106, "source_domain": "www.puthinappalakai.net", "title": "கூட்டமைப்பிடம் ஆதரவு கோரி பேச்சு நடத்தமாட்டோம் – சிறிலங்கா அரசாங்கம் திட்ட���ட்டம் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nகூட்டமைப்பிடம் ஆதரவு கோரி பேச்சு நடத்தமாட்டோம் – சிறிலங்கா அரசாங்கம் திட்டவட்டம்\nNov 18, 2014 | 0:24 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nசிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெறுவதற்காக, அவர்களுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கமோ, சிறிலங்கா சுதந்திரக் கட்சியோ எந்தப் பேச்சுக்களையும் வைத்துக் கொள்ளாது என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா.\nசிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று அவர் இதுதொடர்பாக உரையாற்றும்போது,\nதேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து கொள்ள வேண்டும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூட, கூறியுள்ளார்.\nதெரிவுக்குழுவில் இணைந்து கொள்வதை விட வேறுவழி ஏதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இல்லை என்று அவர் தெரிவித்திருந்தார்.\nநாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது கோரிக்கைகளை முன்வைக்க முடியும்.\nஅங்கு தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயற்சிக்கலாம்.\nஇந்தக் கருத்தை நாம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் முன்வைத்த போது அவரது கருத்தும் அதுவாகவே இருந்தது.\nநாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தொடர்ந்து அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறோம்.\nஅதேவேளை, அடுத்த ஆண்டு வன்முறையற்ற வழியில் போராட்டம் நடத்தப் போவதாக தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது.\nதமது அரசியல் நோக்கங்களை அடைவதற்கு, ஜனநாயக ரீதியான போராட்டங்களை நடத்துவதற்கு கூட்டமைப்புக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagged with: சிறிலங்கா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தெரிவுக்குழு\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nசெய்திகள் தனித்துப் போட்டியிட சஜித் அணி ஆலோசனை\nசெய்திகள் புதன்கிழமை வேட்பாளரை அறிவிக்கிறது ஐதேக\nசெய்திகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏமாற்றம் – அதிருப்தி\nசெய்திகள் அவசர அமைச்சரவைக் கூட்டம் – ரணிலின் முயற்சி தோல்வி\nசெய்திகள் அதிபர் வேட்பாளராக களமிறக்கப்படுகிறார் முன்னாள் இராணுவத் தளபதி\nசெய்திகள் தனித்துப் போட்டியிட சஜித் அணி ஆலோசனை 0 Comments\nசெய்திகள் புதன்கிழமை வேட்பாளரை அறிவிக்கிறது ஐதேக\nசெய்திகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏமாற்றம் – அதிருப்தி 0 Comments\nசெய்திகள் முன்னாள் படைத் தளபதிகளுக்கு உயர் கௌரவ பதவிகள் 0 Comments\nசெய்திகள் அவசர அமைச்சரவைக் கூட்டம் – ரணிலின் முயற்சி தோல்வி 0 Comments\nகந்தசாமிசிவராசசிங்கம் on நொவம்பர் 16ஆம் நாள் அதிபர் தேர்தல் – இன்றிரவு வெளியாகிறது அரசிதழ்\nPrashanth Rasikarkal Yaalppanaam on வேட்பாளர் அல்ல; எமக்கான தீர்வே முக்கியம் – ரணிலிடம் கூட்டமைப்பு திட்டவட்டம்\nகந்தசாமிசிவராசசிங்கம் on வெளியார் தலையீட்டை ஏற்கமுடியாது – ஜெனிவாவில் சிறிலங்கா திட்டவட்டம்\nகந்தசாமிசிவராசசிங்கம் on ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பம் – சிறிலங்கா குறித்து மனித உரிமை ஆணையாளர் மௌனம்\nவ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன் on பழைய முறையில் மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – உச்சநீதிமன்றம்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thewayofsalvation.org/2008/01/blog-post_09.html", "date_download": "2019-09-21T01:14:34Z", "digest": "sha1:DMMQEZFNGNKFN4JFBJT23HN5NIJRQ5KN", "length": 53832, "nlines": 676, "source_domain": "www.thewayofsalvation.org", "title": "இரட்சிப்பின் வழி: கிறிஸ்துவும் விவேகானந்தரும்", "raw_content": "\nஇந்து மத சீர்திருத்தவாதிகளில் முண்ணணி வகிப்பவர் கொல்கத்தாவில் பிறந்த நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta -January 12, 1863 – July 4, 1902). இவர் பின்பு சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda) என பிரபலமாக அறியப்பட்டார். இந்தியாவின் பெருமை, யோகா மற்றும் வேதாந்தங்களை மேற்கத்திய நாடுகளுக்கு கொண்டு சென்ற பெருமை இவரையே சாரும்.\n\"கீழை நாட்டைச் சார்ந்தவனான நான், நாசரேத்து நல்கிய இயேசு நாதரை இறைஞ்சுவதாயிருந்தால்,எனக்கு ஒரே வழிதான் உண்டு. அதுயாதெனில், அவரைக் கடவுளாகத் தவிர வேறு முறையில் என்னால் வழிபட முடியாதென்பதே\"\n-சுவாமி விவேகானந்தரின் ஞான தீபம்;சுவாமிகளின் நூற்றாண்டு விழா பதிப்பு 1963 பழைய பதிப்பு; சுடர் 2; பக்கம் 453)\n\"\"மகனைப் பார்க்காதவர் தந்தையைப் பார்க்காதவராவர்\"என்பது விவிலிய வேத வாக்கு. மகனைப் பார்க்காமல், தந்தையைக் காண இயலாது. மகனைக் காணாமலே தந்தையைக் காணலாம் என்பது பொருளற்ற வீண்பேச்சு; குழப்பம் மிகுந்த தெளிவில்லாதத் தத்துவம்; பகற்கனா, ஆன்ம வாழ்க்கையில் உங்களுக்கு ஒரு பற்றுக்கோடு வேண்டுமானால்,ஏசுவின் உருவிலே விளக்கமுற்று நிற்கும் கடவுளை மிகவும் நன்றாகப் பற்றிக் கொள்ளுங்கள்\"\n-சுவாமி விவேகானந்தரின் ஞான தீபம்;சுவாமிகளின் நூற்றாண்டு விழா பதிப்பு 1963 பழைய பதிப்பு; சுடர் 7; பக்கம் 270,271)\n\"\"தீமையைத் தீமையால் எதிர்க்காதே\" என்ற இயேசு நாதரின் போதனையை இந்த உலக்ம் கடைபிடிக்கவில்லை. அதனால் தான் இவ்வுலகம் இவ்வளவு தீமையுள்ளதாக இருக்கிறது\".\n-சுவாமி விவேகானந்தரின் ஞான தீபம்;சுவாமிகளின் நூற்றாண்டு விழா பதிப்பு 1963 பழைய பதிப்பு; சுடர் 7; பக்கம் 119)\n\"இந்திவாவிற்குக் கிறிஸ்தவ ஞானப்பணியாளர்கள் வேண்டும். நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் அவர்கள் இங்கே வந்து திரளட்டும். கிறிஸ்துவின் தூய வாழ்வின் வரலாற்றை எங்களுக்கு நன்கு எடுத்து ஓதுவீர்களாக. அவர் தந்த ஞான நன் மொழி எங்கள் சமூகத்தின் இதயத்தை ஊடுருவிப் பாயட்டும். இயேசு நாதரைப் பற்றி ஒவ்வொரு சிற்றூரின் மூலை முடுக்குகளிலும் பிரசாரம் செய்யுங்கள்\".\n-சுவாமி விவேகானந்தரின் ஞான தீபம்;சுவாமிகளின் நூற்றாண்டு விழா பதிப்பு 1963 பழைய பதிப்பு; சுடர் 1; பக்கம் 128,129)\nவிவேகானந்தர் ஒரு ஆன்மீக வாதியாக இருந்தாலும் அவரும் இயேசுவை இறைவனாக தான் கண்டுள்ளார். பதித்தமிக்கு நன்றி. (http://www.tamilchristians.com தளத்திலும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்)\nஎப்போதுமே தமது சமயம் தான் சிறந்தது என்று மற்றவை எல்லாம் பொய் என்றும் சொல்லும் என் அருமை நண்பரே தயவு செய்து கீழ் வரும் எனது சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கவும்.\n1. ஆங்கிலேயர்கள் ஆசியாவின் பல பகுதிகளை கைபற்றிய பிறகுதான் கிறிஸ்தவ மதம் தென் ஆசியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அப்படி ஆயின் அதற்கு முன் இங்பு வாழ்ந்த அனைவரும் நிங்கள் சொல்லம் நரகத்திலா வாழ்கிறார்கள்.\n2. பிற மததலைவர்கள் கிறிஸ்தவ மதத்தை பற்றி பேசிய விடயங்களை மட்டும் எடுத்து கொண்டு உங்கள் சமயத்தை பரப்புவதற்காக உபயோகபடுத்தும் நீங்கள், சுவாமி வி��ுலானங்தரும் நரகத்தில் தான் இருப்பார் என்றா சொல்கிறீர்கள்.\nசுவாமி விவேகானந்தர்.இயேசுவை கடவுளின் அவதாரமாக மதித்தார்..ஆனால் இந்துதாத்தின் வேதாந்தம் ஒன்று தான் எதிர்கால மதமாக இருககும்.கிறிஸ்தவ மதம் எதிர்கால மதம் இல்லை என்றார்...மேலும் தக்க ஆதாரங்கள் தேவைப்பட்டால் தருகிறேன்....\nசுவாமி விவேகானந்தர்.ஏசு கிறிஸ்துவை அவதாரம் என்று பேசினாலும்.கிறிஸ்தவ மதம் எதிர்கால மதம் இல்லை என்றார்.அவரது பேச்சில் கவரப்பட்ட பல கிறிஸ்தவர்கள் இந்துமதத்திற்கு மாறினார்கள்...\n\"இந்திவாவிற்குக் கிறிஸ்தவ ஞானப்பணியாளர்கள் வேண்டும். நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் அவர்கள் இங்கே வந்து திரளட்டும். கிறிஸ்துவின் தூய வாழ்வின் வரலாற்றை எங்களுக்கு நன்கு எடுத்து ஓதுவீர்களாக. அவர் தந்த ஞான நன் மொழி எங்கள் சமூகத்தின் இதயத்தை ஊடுருவிப் பாயட்டும். இயேசு நாதரைப் பற்றி ஒவ்வொரு சிற்றூரின் மூலை முடுக்குகளிலும் பிரசாரம் செய்யுங்கள்\".\n-சுவாமி விவேகானந்தரின் ஞான தீபம்;சுவாமிகளின் நூற்றாண்டு விழா பதிப்பு 1963 பழைய பதிப்பு; சுடர் 1; பக்கம் 128,129)\nஇந்த மாதிரி சுவாமிஜி சொல்லவே இல்லை ....\nஎன் da இப்படி பொய் பிரசாரம் செய்றிங்க .....\nஏசு இந்திய நாட்டிற்கு வந்து விட்டார் என்று சிலர் டமாரமடித்து வருகிறார்கள்.அவர்களுக்காகவும் சொல்கிறேன். ஐயோ , என் நண்பர்களே ஏசுவும் வர வில்லை , யஹோவாவும் வரவில்லை, அவர்கள் வரப் போவதும் இல்லை. இப்போது அவர்கள் தங்கள் வீட்டை காப்ப்ற்றுவதில் முனைந்திருக்கிறார்கள். நமது நாட்டிற்கு வர அவர்களுக்கு நேரமே இல்லை.\nஇந்திய மண்ணில் அதே பழம் பெரும் சிவ பெருமான் உடுக்கையை ஒலித்தபடி என்றெண்டும் இருப்பார், அன்னை காளி மிருக பலியை என்றென்றும் பெற்று வருவாள். அவளையே ஏசுவின் தாய் மேரி என்று கிறிஸ்துவர்கள் வழிபடுகின்றனர். ஆசை கண்ணன் எப்போதும் குழலூதி கொண்டிருப்பான்.\nஉங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் போய்த் தொலையுங்களேன். கையளவு மக்களாகிய உங்களுக்காக நாடே பொறுத்து பொறுத்து, நலிவுற்று நாசமாக வேண்டும் நினைக்கிரிகளா மனம்போனபடி வாழ்வதற்கேற்ற இடமாகத் தேடி பார்த்து நீங்கள் என் போக கூடாது மனம்போனபடி வாழ்வதற்கேற்ற இடமாகத் தேடி பார்த்து நீங்கள் என் போக கூடாது உலகம் தான் பரந்து விரிந்து கிடைக்கிறதே உலகம் தான் பரந்து வ��ரிந்து கிடைக்கிறதே\nஆனால் போக மாட்டார்கள். அதற்குரிய வலிமை அவர்களிடம் எங்கே சிவபெருமானின் உப்பை தின்று விட்டு, அவருக்கே துரோகம் செய்து கொண்டு, ஏசுவின் புகழ் பாடுவார்கள். கேவலம் சிவபெருமானின் உப்பை தின்று விட்டு, அவருக்கே துரோகம் செய்து கொண்டு, ஏசுவின் புகழ் பாடுவார்கள். கேவலம் இத்தகைய அந்நியர்களிடம் சென்று, 'அந்தோ இத்தகைய அந்நியர்களிடம் சென்று, 'அந்தோ நாங்கள் தாழ்ந்தவர்கள், அற்பர்கள், அதலபாதளத்தில் கிடக்கிறோம். எங்கள் அனைத்தும் தாழ்ந்தவை' என்று புலம்புகிரிகள். நீங்கள் சொல்வது சரிதான், நீங்கள் சத்திய சந்தர்கள் தான். நீங்கள் எக்கேடு கெட்டும் போங்கள். ஆனால் 'நாங்கள்' அற்பர்கள் என்று நாட்டு மக்கள் அனைவரையும் ஏன் உங்களுடன் சேர்த்துக் கொள்கிரிகள் நாங்கள் தாழ்ந்தவர்கள், அற்பர்கள், அதலபாதளத்தில் கிடக்கிறோம். எங்கள் அனைத்தும் தாழ்ந்தவை' என்று புலம்புகிரிகள். நீங்கள் சொல்வது சரிதான், நீங்கள் சத்திய சந்தர்கள் தான். நீங்கள் எக்கேடு கெட்டும் போங்கள். ஆனால் 'நாங்கள்' அற்பர்கள் என்று நாட்டு மக்கள் அனைவரையும் ஏன் உங்களுடன் சேர்த்துக் கொள்கிரிகள் இது என்ன நியாயம் நண்பர்களே\nஏசுவை வழிபடுவதால் ஒருவன் உய்ய முடியுமா\nபுத்தரையும் ஏசுவையும் வழிபடுவது பிரதீக வழிபாடு.(இறந்துபோன முன்னோர்களை வழிபடுவது)இது இறைவழிபாட்டிற்கு அருகில் உள்ள நிலை. ஒரு புத்தரையோ ஒரு ஏசுவையோ வழிபடுவது மனிதனைக் காப்பாற்றாது. அவர்களைத் தாண்டி ஏசுவாகவும்,புத்தராகவும் அவதரித்த கடவுளை அவன் அடைய வேண்டும்.ஏனெனில் கடவுள் மட்டுமே நமக்கு முக்தி தர முடியும்.\nஏசுவை வழிபடுவதால் ஒருவன் உய்ய முடியும் என்று நினைத்தால் அது முற்றிலும் தவறு.\nஓர் உருவத்தையோ,ஆவிகளையோ அல்லது இறந்துபோன முன்னோர்களையோ வழிபட்டால் ஒருவன் காப்பாற்றப்படுவான் என்று எண்ணினால் அது பிழையே.\nஆனால் அனைத்து உருங்களிலும் கடவுள் உள்ளார் என்ற எண்ணத்துடன் எதையும் வழிபடலாம்.\nஉருவத்தை மறந்து அதில் கடவுளைக்காணவேண்டும்.\n----சுவாமி விவேகானந்தர்(வீரமொழிகள் பகுதி1. பக்கம்302\nஇஸ்ரேல் தேசத்தின் தோற்றமும் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களும்\nகோடி பேர் பார்த்து கொண்டாடவிருக்கும் சம்பவம்\n”நிறைவேறிய எசேக்கியேல் 37”-இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு\nஇஸ்ரேலில் விவசாயப் புரட்சி - தமிழ�� விவசாயிகள் இஸ்ரேல் பயணம்\nகாணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்\n666- அந்திக் கிறிஸ்து யார்\nபாபிலோனிய பேரரசும் மேதிய பெர்சிய பேரரசும்\nபாதி இரும்பும் பாதி களிமண்ணும்\nமிருகத்தின் முத்திரை 666 வீடியோ செய்தி\nஅந்திக்கிறிஸ்துவின் காலம் - YKP.Hentry MP3 Message\n666 SixSixSix Mark வலதுகை முத்திரை\nஐந்தாவது பேரரசு- உலகளாவிய ஒரே அரசாங்கம்,ஒரே தலைவன்\nஇஸ்ரேல் - உலகத்துக்கு ஒரு சுமை\nஇஸ்ரேலை நோக்கி இருபதுகோடிப்பேர் கொண்ட ராணுவம்\nகீதை படி இல்லாவிட்டால் வெளியேறு - கர்நாடக அமைச்சர் பேச்சு\nஉலகெங்கும் சிதற அடிக்கப்பட்டவர்கள் பற்றி திரு அன்பழகன்\nசிரிக்கவல்ல-சிந்திக்க சில இந்திய மொழிகள்\nமகரவிளக்கு செயற்கையே..சபரிமலை தந்திரி விளக்கம்\nசிரிக்கவல்ல-சிந்திக்க சில தமிழக மொழிகள்\nஅமெரிக்க கால்பந்தாட்ட வீரர் Tim Tebow\nதமிழ் திரை உலகிலிருந்து கிறிஸ்துவுக்கு சாட்சிகள்\nபாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜானி லீவர்\nமனம் மாறிய மந்திரவாதி நேசன்\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்\nதமிழ் கிறிஸ்தவ பாடல் புத்தகம் pdf டவுண்லோட்\nயூரோ கொடியின் பின்புலத்திலுள்ள‌ ரோமன் கத்தோலிக்கம்\nகிறிஸ்து பற்றி H.A.கிருஷ்ண பிள்ளை\nகிறிஸ்தவனின் வெற்றியில் இரகசியம் - Service\nதொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் DGS தினகரன் பாடல்\nGive Thanks -நன்றி உள்ளம் நிறைவுடன் பாடல்\nI'm desperate for you - நான் உமக்காய் ஏங்குகிறேன் பாடல்\nRev.பால்தங்கையா வீடியோ பாடல்கள் தொகுப்பு\nஅதிகாலையில் உம் திருமுகம் தேடி பாடல்\nஅனுதினம் ஜெபிப்பதால் நீ சாத்தானின் எதிராளி பாடல்\nஆதாரம் நீர் தான் ஐயா பாடல்\nஆராதனை தேவனே Rev. Paul Thangiah பாடல்\nஆராதனைக்குள் வாசம் செய்யும் Rev. Paul Thangiah Song\nஆழக்கடலிலே FMPB வீடியோ பாடல்\nஆவியானவரே உம் வல்லமை கூறவே பாடல்\nஇத்ரதோளம் யேகோவா சகாயுச்சு பாடல்\nஇயேசு ராஜா வந்திருக்கிறார் பாடல்\nஇயேசுவே உன்னை காணாமல் பாடல்\nஇயேவின் நாமம் இனிதான நாமம் பாடல்\nஇரு VBS சிறுவர் பாடல்கள்\nஉங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது பாடல்\nஉங்க முகத்தை பார்க்கணுமே யேசையா பாடல்\nஉந்தனுக்காகவே உயிர்வாழ துடிக்கிறேன் பாடல்\nஉம்ம அப்பானு கூப்பிடதான் ஆசை பாடல்\nஉம்மை நினைக்கும் போதெல்லாம் பாடல்\nஉம்மையே நான் நேசிப்பேன் பாடல்\nஉம்மோடு செலவிடும் ஒவ்வோரு நிமிடமும் பாடல்\nஎஜமானனே என் இயேசு ராஜனே\nஎண்ணி எண்ணி துதிசெய்வாய் வீடியோ பாடல்\nஎதை நினைத���தும் நீ கலங்காதே மகனே பாடல்\nஎந்தன் இயேசைய்யா Mohan C Lazarus Ministry பாடல்\nஎந்தன் உள்ளம் புது கவியாலே-பாடல்\nஎந்தன் ஜெப வேளை உமைதேடி வந்தேன் பாடல்\nஎந்தன் வாழ்விலே யேசுவே பாடல்\nஎன் கிருபை உனக்கு போதும் Fr.Berchmans Song\nஎன் ஜனமே மனம் திரும்பு பாடல்\nஎன்ன என் ஆனந்தம் பாடல்\nஎன்னை நடத்தும் இயேசு நாதா உமக்கு நன்றி ஐயா - Father S. J. Berchmans\nஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வீடியோ பாடல்\nகண்ணுநீர் என்னு மாறுமோ வேதனைகள் என்னு தீருமோ பாடல்\nகருணையின் நாதா Rev. Paul Thangiah பாடல்\nகர்த்தர் தாமே நம்முன்னே பாடல்\nகாத்திடும் காத்திடும் Rev. Paul Thangiah பாடல்\nகானா பேட்டை கானா பாடல்\nகுயவனே குயவனே படைப்பின் காரணரே பாடல்\nசகோ.பால் ஷேக்கின் நாதஸ்வர நாதங்கள்\nஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா பாடல்\nதளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள் பாடல்\nதிக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ பாடல்\nதிருக்கரத்தால் தாங்கி என்னை பாடல்\nதுக்கத்தின்றே பானபாத்ரம் வீடியோ பாடல்\nதேனினிமையிலும் யேசுவின் நாமம் பாடல்\nதேவனே, நான் உமதண்டையில் பாடல்\nதேவா சரணம் கர்த்தா சரணம் Rev. Paul Thangiah பாடல்\nதொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் DGS தினகரன் பாடல்\nநான் நிற்பதும் நிர்மூலமாகாததும் தேவ கிருபையே பாடல்\nநீர் சொன்னால் போதும் செய்வேன் பாடல்\nபூரண அழகுள்ளவரே என் யேசுவே பாடல்\nமகிழ்ந்து களிகூருங்கள் FMBP Song\nமனுகுல தேவன் யேசு பாடல்\nமல்ப்ரியனே என்னேசு நாயகனே வீடியோ பாடல்\nயெகோவா யீரே தந்தையாம் தெய்வம் பாடல்\nயேசு என்னோடு இருப்பதை நினைச்சிட்டா பாடல்\nயேசு என்ற திரு நாமத்திற்கு பாடல்\nயேசுவின் பிள்ளைகள் நாங்கள் Father Berhmans Song\nயேசுவே தேவன் Rev. Paul Thangaiah பாடல்\nயேசுவே ரட்சகா நின்னே நான் சிநேகிக்கும் பாடல்\nலேசான காரியம் உமக்கது லேசான காரியம்\nவாசல்களே உங்கள் தலைகளை பாடல்\nஇராபட்டு கால்டுவல் ஐயர் வாழ்க்கை சரிதை வீடியோ\nஉலகத்தின் வெளிச்சம் - கிறிஸ்தவத்தின் கதை\nஇயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு வீடியோ\nபுனித பூமி இஸ்ரேல் பயணம் வீடியோ\nஇந்தியாவில் புனிததோமா ஒரு ஆவணபடம்\n\"இறைவாக்கினர் எரேமியா\" Tamil Movie\nவில்லியம் கேரியின் வாழ்க்கை சரிதை வீடியோ\nஅன்னாள் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nஆயத்தமாவோம் - தந்தை S.J.பெர்க்மான்ஸ் செய்தி\nஇயேசுவின் நாமம் தரும் அற்புத பலன் - சகோ.தினகரன் வீடியோ செய்தி\n வீடியோ செய்தி இரண்டாம் பகுதி\n வீடிய�� செய்தி மூன்றாம் பகுதி\nஇஸ்ரவேலும் இறுதிகாலமும் வீடியோ செய்தி\nஉபயோகமாய் இருங்கள் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\n - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\n - சாதுசெல்லப்பா வீடியோ செய்தி பகுதி2\n- சாதுசெல்லப்பா வீடியோ செய்தி பகுதி1\nஒரு முன்னாள் நடிகையின் சாட்சி-நக்மா\n - சகோ.R.ஸ்டான்லி வீடியோ செய்தி\n - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nசகோ.M.C.செரியன் வழங்கிய தேவ செய்தி\nசமாதானம் - சகோ.மோகன்.சி.லாசரஸ் செய்தி\nசிலுவையில் இயேசு -சாது செல்லப்பா செய்தி\nசெயல்படும் காலம் -சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\nஜீவனுள்ள தேவன் - சகோ.மோகன்.சி.லாசரஸ் செய்தி\nதாழ்மையின் தாற்பரியம்- சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nநமது நம்பிக்கை - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nநரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும்-சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\nநீயும் போய் செய் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nபத்து கொம்புகள் - Bro.M.D.JEGAN\nபயம் - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nபரிசுத்த வேதாகமம் - வீடியோ செய்தி\nமனம்திரும்புதல் - Dr.புஷ்பராஜ் செய்தி\nமனம்திரும்புதல் - Dr.புஷ்பராஜ் செய்தி\nராஜாவும் மணவாட்டியும் - சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார் வீடியோ செய்தி\n - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nவிலைக்கிரயம் செலுத்த வா -சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\n\"வருகிறவர்\" பற்றிய சாக்ரடீஸ்-அல்சிபியாடெஸ் உரையாடல்\nஇராஜாராம் மோகன் ராயும் கிறிஸ்துவும்\nகண்ணதாசனின் இயேசு காவியம் ஒலி வடிவில்\nகிறிஸ்து பற்றி H.A.கிருஷ்ண பிள்ளை\nகிறிஸ்து பற்றி கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nகிறிஸ்து பற்றி சுப்பிரமணிய பாரதியார்\nகிறிஸ்துவும் கேஷப சந்திர சென்னும்\nகிறிஸ்துவும் சத்யேந்திர நாத் தத்தாவும்\nகிறிஸ்துவும் டாக்டர் ராதா கிருஷ்ணனும்\nகிறிஸ்துவும் நாராயண் வாமன் திலகரும்\nசகோதரி நசீலா பீவியின் சாட்சி - மலையாளம்\nசிந்திக்க - நாராயண் சுந்தர வர்க்கர்\nசுத்தானந்த பாரதி ஏசு நாதரைப் பற்றி பாடியது\nநடிகர் ஏ.வி.எம் ராஜனின் கதை\nநடிகை நக்மா வீடியோ சாட்சி\nமந்திரவாதி தொட்டணா வீடியோ சாட்சி\nஹமாஸிலிருந்து கிறிஸ்துவிடம் வந்தவர் கதை\nகிறிஸ்தவத்தின் ஆதாரச்சான்றுகள் - நோவா கால வெள்ளம்\nகண்டுபிடிக்கப்பட்ட பைபிள் கால மேரிபா\nயாராவது சூரியனை நிரூபிக்க முடியுமா\nஇங்கர்சாலின் நண்பர் லூவாலஸின் கதை\nஒரு ஆரஞ்சுப் பழமும் நாத்திக��ும்\nசவக்கடலாக மாறிய சோதோம் கொமாரா\nஇந்தியா ஒரு தோமா வழி திராவிட கிறித்தவ நாடே எவ்வாறு\nதமிழ் கிறிஸ்தவ பாடல் புத்தகம் pdf டவுண்லோட்\nதமிழ் வேதாகமம் Pdf புத்தகம் டவுன்லோட்\nவேதாகம கால பூகோள வரைபடங்கள்\n”திருநீரா சிலுவையா” Pdf புத்தகம்\n”தேவ‌ வார்த்தை ஜீவ‌ வார்த்தை” Pdf புத்தகம்\n”பாவ‌ம் செய்யாதே” Pdf புத்தகம்\n”ப‌ரிசுத்த‌ராய் இருங்க‌ள்” Pdf புத்தகம் டவுன்லோட்\n”விவிலியம் திருக்குறள் சைவசித்தாந்தம் ஓர் ஒப்பாய்வு” Pdf புத்தகம்\n”வேதாகமமும் நிகழ்வுகளும்” Pdf புத்தகம்\nRev.பால்தங்கையா வீடியோ பாடல்கள் தொகுப்பு\nஇங்கர்சாலின் நண்பர் லூவாலஸின் கதை\nMary's Boy Child கிறிஸ்துமஸ் பாடல்\nFeliz Navidad கிறிஸ்துமஸ் வாழ்த்துப்பாடல்\nJingle Bells கிறிஸ்துமஸ் பாடல்\nMary's Boy Child கிறிஸ்துமஸ் பாடல்\nSilent Night கிறிஸ்துமஸ் பாடல்\nஅதிகாலையில் பாலனைத் தேடி பாடல்\nகாரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில் பாடல்\nபெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே பாடல்\nராக்காலம் பெத்லெம் மேய்ப்பர்கள் பாடல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80/?shared=email&msg=fail", "date_download": "2019-09-21T00:43:42Z", "digest": "sha1:T4GM556NTLXA7HKK72322KNQR53JG6GQ", "length": 28680, "nlines": 210, "source_domain": "biblelamp.me", "title": "மனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா? | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் �� மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவியாகிய மனிதன் ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ளும் வல்லமையற்றவனாக இருக்கிறான் (Total Inability) என்ற போதனையை சரிவரப் புரிந்துகொள்ள முடியாத சிலர் பாவிகளுக்கு சுவிசேஷம் சொல்லுவதில் பயனில்லை என்ற தவறான முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். மனிதன் மோசமான பாவியாக, இயலாதவனாக இருக்கிறான், அதனால் அவனுக்கு சுவிசேஷம் சொல்ல��வதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை என்று இவர்கள் நினைத்து விடுகிறார்கள். இந்த மாதிரியான தவறான எண்ணம் கிறிஸ்துவின் சீடர்களுக்கும் வந்துவிடுகிற நிலை இருந்தது. மாற்கு 10:24-27 வரையுள்ள வசனங்களைக் கவனியுங்கள். ‘சீடர்கள் அவருடைய வார்த்தைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டர்கள். இயேசு பின்னும் அவர்களை நோக்கி: பிள்ளைகளே, ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கையாயிருக்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார். அவர்கள் பின்னும் அதிகமாய் ஆச்சரியப்பட்டு: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்று தங்களுக்குள் சொல்லிக் கொண்டார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாதுதான்; தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாமே கூடும் என்றார்.’\nயாருமே இரட்சிக்கப்படுவது ஆகாத காரியம் என்ற வழியில் சீடர்களுடைய சிந்தனை போவதைக் கவனித்த இயேசு அவர்களைத் திருத்துவதை மேலே நாம் பார்த்த வசனங்களில் கவனிக்கிறோம். எவருடைய இரட்சிப்புக்கும் நாம் மனிதனின் வல்லமையில் தங்கியிருந்தால் எவரும் இரட்சிப்படைவதற்கு வழியே இல்லை. ஆனால், கர்த்தரால் எதையும் செய்ய முடியும் என்று இயேசு அவர்களுக்கு விளக்குகிறார்.\nமனிதன் இரட்சிப்பு தன்னில் எந்த நம்பிக்கையையும் வைக்கக்கூடாது. 1689 விசுவாச அறிக்கை 9ம் அதிகாரம் (சுயாதீனமான சித்தம்) மூன்றாம் பத்தியில், ‘மனிதன் பாவத்தில் வீழ்ந்ததால் இரட்சிப்புக்குரிய எந்தவித ஆவிக்குரிய நன்மைகளையும் செய்யக்கூடிய தனது சித்தத்தின் வல்லமையைப் பூரணமாக இழந்தான்’ என்று விளக்குகிறது. அத்தோடு. ‘இயல்பாகவே மனிதன் ஆவிக்குரிய நன்மைகளை முற்றிலும் எதிர்ப்பவனாகவும், பாவத்தில் மரித்தவனாகவும் உள்ளான்’ என்று அது தொடர்ந்து விளக்குகிறது. தனக்குத் தானே ஆத்மீக விடுதலையைத் தேடிக்கொள்ள முடியாது என்பதையும், கர்த்தர் ஒருவரால் மட்டுமே மனிதனுக்கு இரட்சிப்பை அளிக்க முடியும் என்பதையும் மனிதர்கள் புரிந்துகொள்ள வேண்டும். என்னை நானே இரட்சித்துக்கொள்ள முடியாது என்ற எண்ணம் உதயமாகிறபோதே ஒரு மனிதனுக்கு இரட்சிப்பை அடைவதற்கான வழி திறக்கப்படுகிறது. பாவியாகிய மன��தன் சுவிசேஷத்தைக் கேட்கிறபோது, அவன் மனந்திரும்பி தன்னை விசுவாசிக்க வேண்டும் என்ற கர்த்தரின் சித்தத்தையும் அவருடைய வாக்குறுதிகளையும் காதால் கேட்கிறான். அதைக் கேட்டு அந்தப் பாவியாகிய மனிதன் சுவிசேஷ அழைப்புக்கு உடன்பட வேண்டும் என்று சித்தங்கொள்ளுவானானால் அவனால் அதைச் செய்ய முடியும். அவனுடைய இருதயத்தில் ஏற்படுகின்ற இரட்சிப்புக்குரிய அந்த விருப்பத்தை அவனில் ஆவியானவர் விதைப்பதாலேயே அவனால் சுவிசேஷ அழைப்புக்கு உட்பட சித்தங்கொள்ள முடிகிறது. இறையாண்மையுள்ள கர்த்தரே சுவிசேஷத்தை அந்த மனிதனில் திட்ப உறுதியாக செயல்பட வைக்கிறார். பரிசுத்த ஆவியானவர் அவனுடைய கண்களைத் திறந்து, செவி மடல்கள் சுவிசேஷத்தைக் கேட்க வைத்து, செத்துப் போயிருந்த இருதயத்தை இரட்சிப்புக்குரியதாக உயிர்ப்பிக்க வைத்து, பாவத்தினால் பாதிக்கப்பட்டிருந்த அவனுடைய சித்தத்திற்கு விடுதலை கொடுத்து கிறிஸ்துவை விசுவாசிக்க சித்தங்கொள்ள வைக்கிறார். பாவியாகிய மனிதன் இரட்சிப்படைய வேண்டுமென்று விரும்புவானானால், சுவிசேஷத்தின் மூலம் அவனை திட்ப உறுதியாக அழைக்கும் கர்த்தரை விசுவாசிக்க அவனால் சித்தங்கொள்ள முடியும். அவ்வாறு அவன் சித்தங்கொள்ளும்போது இறையாண்மையுள்ள கர்த்தரின் தெரிந்துகொள்ளுதலுக்கும், திட்ப உறுதியான அழைப்புக்குமே (Effectual Call) அவன் உடன்படுகிறான். இதன் மூலம் கர்த்தரே சகல மகிமையையும் அடைகிறார். இதில் மனிதன் தன்னைப் பாராட்டிக் கொள்ளுவதற்கு ஒன்றுமேயில்லை. மனிதனால் தன்னை இரட்சித்துக் கொள்ள முடியாது. மனிதன் மனந்திரும்பி தன்னை விசுவாசிக்கும்படிச் செய்து கர்த்தரே அவனை இரட்சிக்கிறார். இதெல்லாம் சுவிசேஷ அழைப்பைக் கொடுக்காமல் நடக்க முடியாது (ரோமர் 10). சுவிசேஷ அழைப்பின் மூலமே கர்த்தர் பாவிகளைத் தன்னிடத்தில் வரும்படியாக அழைக்கிறார். எனவே, சுவிசேஷத்தை தீவிரத்தோடு சகல மனிதர்களுக்கும் சொல்லுவதில் நாம் எந்தக் குறைபாடும் கொண்டிருக்கக் கூடாது.\nமறுமொழி தருக Cancel reply\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்��ுச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\njeyachandrakumar on கடவுளும் புழுவும்\nMichael George on நிழல் நிஜமாகாது\nArul Sathiyan on கிறிஸ்துவின் மரணத்தில் மரணத்தி…\nDevipriya on பாவம் மனிதனை முழுமையாகப் பாதித…\nDanielSpal on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\nLAr on எங்கே, எப்படி, யாருக்குக் கொட…\nArumugam Prabu on மதவெறிக்குப் பலியாகிறதா மானுடம…\nK pandari Bai on ரோமன் கத்தோலிக்க சபை –…\nEdison Plato M on தமிழ் வேதம் உங்களுக்குப் …\nsivakumar on புதிய வெளியீடு\nReaka Arumugam on குடும்பம் ஒரு ஆலயம்\ns vivek on வாசகர்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilearntamil.com/thirukural-with-english-meaning-athigaram-64/", "date_download": "2019-09-21T00:48:11Z", "digest": "sha1:Z4GIX6QDLLQRSNAL5T2333YWXEXTTPGR", "length": 18292, "nlines": 485, "source_domain": "ilearntamil.com", "title": "Thirukural with English meaning – Athigaram 64", "raw_content": "\nClitics ( இடைச் சொற்கள் )\nPronoun (பிரதிப் பெயர்ச் சொல்)\nVerb( வினைச் சொல் )\nNegative Sentence ( எதிர்மறை வாக்கியங்கள்)\nகருவியும் காலமும் செய்கையும் செய்யும்\nசெயலுக்கு உரிய கருவியும், ஏற்றக் காலமும், செய்யும் வகையும் செய்யப்படும் அறியச் செயலும் சிறப்படையச் செய்ய வல்லவன் அமைச்சன்.\nஒரு செயலைச் செய்யத் தேவையான பொருள்கள், செய்வதற்கு ஏற்ற காலம், செய்யும் முறை, செய்யும் செயல் ஆகிய அனைத்திலும் நன்மை விளையும்படி எண்ணுபவரே அமைச்சர்.\nவன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ\nஅஞ்சாமையும், குடிபிறப்பும், காக்கும் திறனும், கற்றறிந்த அறிவும் முயற்சியும் ஆகிய இவ்வைந்தும் திருந்தப்பெற்றவன் அமைச்சன்.\nசெயலுக்கு ஏற்ற மன உறுதி, மக்களைக் காத்தல், உரிய நீதி நூல்களைக் கற்றல், கற்றாரிடம் கேட்டு அறிதல், முயற்சி ஆகிய ஐந்தையும் உடையவரே அமைச்சர்.\nபிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்\nபகைவர்ககு துணையானவரைப் பிரித்தலும், தம்மிடம் உள்ளவரைக் காத்தலும், பிரிந்து கொண்டவரை மீண்டும் சேர்த்துக்கொள்ளலும் வல்லவன் அமைச்சன்.\nநாட்டிற்கு நெருக்கடி வரும்போது பகையானவரைப் பிரித்தல், தம்முடன் இருப்பவரைக் கொடையாலும் இன்சொல்லாலும் பிரியாமல் காத்தல், தேவைப்பட்டால் முன்னே நம்முடன் இருந்து பிரிந்தவரைச் சேர்த்துக் கொள்ளுதல் என்னும் இவற்றில் வல்லவரே அமைச்சர்.\nதெரிதலுந் தேர்ந்து செயலும் ஒருதலையாச்\n(செய்யத்தக்க செயலை) ஆராய்தலும், அதற்குரிய வழிகளை ஆராய்ந்து செய்தலும், துணிவாகக் கருத்தைச் சொல்லுதலும் வல்லவன் அமைச்சன்.\nஒரு செயலைப் பற்றி பலவகையிலும் ஆராய்ந்து அறிதல், வாய்ப்பு வரும்போது ஆராய்ந்தபடி செய்தல், நன்மை தருவனவற்றையே உறுதியாகச் சொல்லுதல் என்னும் இவற்றில் வல்லவரே அமைச்சர்.\nஅறனறிந் தான்றமைந்த சொல்லானெஞ் ஞான்றுந்\nஅறத்தை அறிந்தவனாய், அறிவு நிறைந்து அமைந்த சொல்லை உடையவனாய், எக்காலத்திலும் செயல்செய்யும் திறன் அறிந்தவனாய் உள்ளவன் ஆராய்ந்து கூறும் துணையாவான்.\nஅறத்தை அறிந்து கல்வியால் நிறைந்து, அடக்கமான சொல்லை உடையவராய், எப்போதும் செயலாற்றும் முறைகளைத் தெரிந்தவரே கலந்து முடிவு எடுப்பதற்கு ஏற்ற துணையாவார்.\nமதிநுட்ப நூலோ டுடையார்க் கதிநுட்பம்\nஇயற்கையான நுட்ப அறிவை நூலறிவோடு ஒருங்கே உடையவர்க்கு மிக்க நுட்பமான சூழ்ச்சிகளாய் முன் நிற்பவை எவை உள்ளன.\nஇயல்பான நுண்ணறிவோடு செயற்கை ஆகிய நூல் அறிவையும் உடைய அமைச்சருக்கு எதிராக, மிகுந்த நுட்பமான சூழ்ச்சிகள் என்று எவை நிற்கமுடியும்\nசெயற்கை அறிந்தக் கடைத்து முலகத்\nநூலறிவால் செயலைச் செய்யும் வகைகளைச் அறிந்த போதிலும் உலகத்தின் இயற்கையை அறிந்து அதனோடு பொருந்துமாறு செய்யவேண்டும்.\nபல்வேறு மொழி நாட்டு நூல்களின் வழி, புதிய செயல் திறங்களை அறிந்திருந்தாலும், தன் நாட்டின் இயற்கை மக்கள் இயல்பு ஆகியவற்றை அறிந்து அவற்றிற்கு ஏற்பச் செய்க.\nஅறிகொன் றறியான் எனினும் உறுதி\nஅறிவுறுத்துவாரின் அறிவையையும் அழித்துத் தானும் அறியாதவனாக அரசன் இருந்தாலும், அமைச்சன் அவனுக்கு உறுதியானவற்றை எடுத்துக்கூறல் க‌டமையாகும்.\nஅறிந்து சொல்பவர் அறிவையும் மதியாமல், செய்யவேண்டிய வழிகளைத் தாமும் தெரியாமல், ஆட்சியாளர் இருந்தால், அக்குற்றம் கண்டு கோபம் கொள்ளாமல், அஞ்சாமல், அவருக்கு நன்மை தருவதைக் கூற வேண்டியது அமைச்சர் கடமையாகும்.\nபழுதெண்ணும் மந்திரியிற் பக்கத்துள் தெவ்வோர்\nதவறான வழிகளை எண்ணி கூறுகின்ற அமைச்சனை விட எழுபது கோடி பகைவர் பக்கத்தில் இருந்தாலும் நன்மையாகும்.\nதன் கட்சிக்காரராய் அருகிலேயே இருந்தும், நாட்டு நலனை எண்ணாமல் தன்னலமே எண்ணும் அமைச்சர், எழுபது கோடி எதிர்கட்சிக்காரருக்குச் சமம் ஆவார்.\nமுறைப்படச் சூழ்ந்து முடிவிலவே செய்வர்\n(செயல்களைச் முடிக்கும்) திறன் இல்லாதவர், முன்னே எண்ணி வைத்திருந்தும் (செய்யும் போது) குறையானவைகளையேச் செய்வர்.\nசெயல்திறம் இல்லாத அமைச்சர், செய்ய வேண்டியவற்றை முறையாக எண்ணி வைத்திருந்தாலும், அவற்றைச் செய்யும்போது அரைகுறையாகவே செய்வார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2019/02/10/kalathugal-fiction/", "date_download": "2019-09-21T01:34:28Z", "digest": "sha1:KK6UPIAFCJLZP4LRFO43UBWZR4BR3HYI", "length": 60272, "nlines": 188, "source_domain": "padhaakai.com", "title": "முற்றுப்புள்ளியுடன் முயல் வளைக்குள் ஒரு பயணம்- காலத்துகள் சிறுகதை | பதாகை", "raw_content": "\nபதாகை – ஜூலை 2019\nபதாகை – ஆகஸ்ட் 2019\nபதாகை – செப்டம்பர் 2019\nமுற்றுப்புள்ளியுடன் முயல் வளைக்குள் ஒரு பயணம்- காலத்துகள் சிறுகதை\n“நீ மிட் லைப் க்ரைசிஸ்ல சிக்கிட்டிருக்கேன்னு தோணுது,“ என்றார் பெரியவர் முற்றுப்புள்ளி.\n“பக்கத்து வீட்டுக்காரி கூட அப்பேர் வெச்சுக்கறவன் தன் பொட்டென்ஸி குறிச்சு சஞ்சலப்படறான்னு முன்னாடி ஏதோ “பிற்பகல் உரையாடல்ன்னு” கதை எழுதின, இப்ப மத்தியானம்ன்னு மரிடல் லைப் பத்தி எழுதிருக்க. ஒனக்கு ஆப்டர்நூன் பெடிஷ் ஏதாவது இருக்கா, அந்த நேரத்துல உடலுறவு வெச்சுக்கறதுதான் இன்னும் ஸ்டிமுலேட்டிங்கா…”\n“அதெல்லாம் எதுவும் இல்லை ஸார்”\n“பின்ன ஏன்யா மணவாழ்வின் மதியம்னு தலைப்பு. பலான கத மாதிரியும் இருக்கு, தாம்பத்திய உறவுக்கு உதவி செய்யும் செல்ப் ஹெல்ப் புக் டைட்டிலையும் ஞாபகப்படுத்துது. இலக்கியத்துக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை,” என்று சொல்லிக் கொண்டிருந்தவர், “கதையும் எழுத்தும் மட்டுமென்ன இலக்கிய தரமாவா இருக்கு” என்று முடித்ததை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவருக்கும் எனக்குமான உறவு அப்படி. இல்லாவிட்டால், சைக்கிள் தவிர வ���று எந்த வாகனமும் ஓட்டப் பழகாத நான் பெரியவர் வீட்டிற்கு எண்பது ரூபாய் தந்து ஆட்டோவிலோ, நான் வசிக்கும் கடற்கரை நகருக்கு பிரத்யேகமான நாய் பிடிக்கும் வண்டி போல் இருக்கும் ’டெம்போ’விலோ பத்து ரூபாய் தந்து வருவதோடில்லாமல், என் சமீபத்திய கதை அவரிடம் சிக்கி, என் புனைவுலகம் மட்டுமின்றி, நிஜ வாழ்வும் சின்னாபின்னமாவதை ஏன் கேட்டுக் கேட்டுக்கொண்டிருக்கப் போகிறேன்” என்று முடித்ததை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவருக்கும் எனக்குமான உறவு அப்படி. இல்லாவிட்டால், சைக்கிள் தவிர வேறு எந்த வாகனமும் ஓட்டப் பழகாத நான் பெரியவர் வீட்டிற்கு எண்பது ரூபாய் தந்து ஆட்டோவிலோ, நான் வசிக்கும் கடற்கரை நகருக்கு பிரத்யேகமான நாய் பிடிக்கும் வண்டி போல் இருக்கும் ’டெம்போ’விலோ பத்து ரூபாய் தந்து வருவதோடில்லாமல், என் சமீபத்திய கதை அவரிடம் சிக்கி, என் புனைவுலகம் மட்டுமின்றி, நிஜ வாழ்வும் சின்னாபின்னமாவதை ஏன் கேட்டுக் கேட்டுக்கொண்டிருக்கப் போகிறேன் மசோகிஸ்ட் என்பதாலோ அவரைத் தவிர வேறு யாரும் என் கதைகள் குறித்து பேசுவதில்லை என்பதாலோ நான் அவரை சகித்துக் கொள்வதாக வாசகர்கள் நினைக்கலாம். ஆனால் உண்மையான காரணத்தை விளக்குவதற்காக, எனக்கும் அவருக்குமான உறவைப் பற்றி மீண்டும் சொல்லப் போவதோ (அதை ஏற்கனவே கதையாக எழுதி விட்டதால்), அந்தக் கதைக்கான லிங்க்கை இங்கு கொடுத்து உங்களின் வாசிப்பனுபவத்தை கலைத்துப் போடும் யுத்தியையோ உபயோகப்படுத்தப் போவதில்லை. ஏற்கனவே அதை – கதைக்குள் கதை அல்லது ஹைபர்லிங்க் கதை என்று எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் – செய்து விட்டேன் என்பதைவிட முக்கிய காரணம், இப்போதெல்லாம் என் மனம் கதை வெளியேற்றப்படாத கதை மீதுதான் குவிகிறது.\n“ஸாரி நா வேற ஏதோ யோசிச்சிட்டிருந்தேன், என்ன சொன்னீங்க ஸார்\n“தப்பா எடுத்துக்காத, ஒனக்கு செக்ஸுவல் ப்ரஷ்ட்ரேஷன் எதுவும் இல்லைல\nஅந்தரங்க விஷயங்களைப் பற்றி கேட்ட பின்பு என்ன “தப்பா எடுத்துக்காத” கிழம் இப்படி நோண்டுவதைப் பார்த்தால் அவர் மீதே எனக்கு இப்போது சந்தேகம் வருகிறது. அவர் நல்ல மனநிலையில் இருக்கும் சமயமாகப் பார்த்து விஷயத்தை கறந்து விட வேண்டும், இன்னொரு கதை தயார்.\n“நீங்கதான ஸார் சொந்த அனுபவங்கள் வெச்சே காலத்த ஓட்டற, அதெல்லாம் புனைவா மாற மாட்ட���ங்குது, மாத்தி எழுதுன்னு சொல்லிட்டே இருப்பீங்க. அதான் இந்தக் கதை எழுதிருக்கேன். எழுத்தாளனையும் அவன் எழுத்தையும் ஒண்ணா பாக்கறது சரியா ஸார் நாலஞ்சு மாசம் முன்னாடி ரெண்டு துப்பறியும் கதை எழுதினேன், அதுக்காக என்னையோ இல்ல அகதா க்ரிஸ்டியையோ கொலைகாரன்னு சொல்வீங்களா நாலஞ்சு மாசம் முன்னாடி ரெண்டு துப்பறியும் கதை எழுதினேன், அதுக்காக என்னையோ இல்ல அகதா க்ரிஸ்டியையோ கொலைகாரன்னு சொல்வீங்களா\n“நீ எழுதியது துப்பறியும் கதைன்னு நீதான் சொல்லிக்கணும், “துப்பறியும்”ன்னு தலைப்பு மட்டும் வெச்சா ஆச்சா அதுல என்ன துப்பறிதல் இருக்குன்னு வாசகன் என்ன இன்வஸ்டிகேட் பண்ணினாலும் கண்டுபிடிக்க முடியாது. இதுல க்ரிஸ்டிகூட ஒன்ன கம்பேர் பண்ணிக்கறியா, பேஷ்”\n“கம்பேர்லாம் இல்ல ஸார், நீங்க கேட்டதுக்கு பதில் சொன்னேன்”\n“ஓகே, உன் மரிடல் லைப் நல்லாருக்குன்னே வெச்சுப்போம்”\n“நெஜமாவே நல்லாத்தான் இருக்கு ஸார், வெச்சுக்கறதுக்கு ஒண்ணுமில்ல”\n“சரி விடு, எனக்கெதுக்கு அந்த பிரச்சனைலாம், ஏதோ ப்ராஸ்டேட் வராம நான் தப்பிச்சுட்டேன், அதுக்காக மத்தவங்க…”\n“எனக்கு அந்த வயசுலாம் இன்னும் வரலை ஸார்”\n“டோன்ட் கெட் எக்ஸ்சைடட். யுவர் செக்ஸுவல் லைப், யுவர் ப்யுன்ரல். மணவாழ்வின் மதியம் கதைய பாப்போம், உன் கதைகள்ல வர பாத்திரங்களுக்கு மூஞ்சியோ, உடம்போ இருக்க மாட்டேங்குதே அதப் பத்தி யோசிச்சிருக்கியா\n“அவங்க மனுஷங்கதான் ஸார், நான் எழுதின பேய் விளையாட்டு கதையோட குழப்பிட்டிருக்கீங்கன்னு நினைக்கறேன், அந்தளவுக்கா உங்கள அது பாதிச்சிருக்கு\n“யோவ், பாத்திரங்கள் பற்றிய வர்ணனை இல்லைன்னு சொல்ல வரேன்யா, அதுக்காக நீங்கத்தானே சொன்னீங்க ஸார்ன்னு அடுத்த கதைல சாண்டில்யன் ரேஞ்சுக்கு பின்னழகு, முன்னழகுன்னு எழுதி வெச்சுடாத. சொல்றத சரியா புரிஞ்சுக்காதது உன்கிட்ட இருக்கற பெரிய ட்ராபேக்”\n“இது புரியுது ஸார், கவனிக்கறேன்”\n“புறச்சூழல் பத்தியும் பெருசா எதுவும் எழுத மாட்டேங்கற. அப்பறம் மனைவி நடந்துக்கற விதத்துக்கு கதைல ஜஸ்டிபிகேஷனே இல்ல, ஒரு நாள் நைட் வீட்டுக்கு வரலைன்னு இவ்ளோ வெறுப்பு ஏற்படுமா என்ன. அப்படி நடந்தா அந்த உறவுல ஏற்கனவே விரிசல்கள் இருந்திருக்கணும், அதைப் பத்தி கதைல எதுவும் இல்ல”\n“இந்த மாதிரி இடைவெளிகளை வாசகர்கள்தானே ஸார் நிரப்ப��ும். எல்லாத்தையுமே வெளிப்படையா சொல்லிட்டா எப்படி”\n“இடைவெளியை நிரப்பலாம்யா, ஆனா கதைல இந்த பாத்திரங்களின் கடந்த காலம் பத்தி இருப்பது ப்ளாக் ஹோல், அதுக்குள்ளே ரீடர் நுழைஞ்சா அவ்ளோதான்”\n“இத பத்தியும் யோசிக்கறேன் ஸார்”\n“இதெல்லாத்தையும் விட பெரிய பிரச்சனை உன் நடைதான். வாக்கியங்கள் நீ டைப் பண்ணின மாதிரி இல்ல, கடிச்சு துப்பின மாதிரி இருக்கு”\n“ஹார்ஷா, மென்மையா சொல்லியிருக்கேன். உன் நடை உண்மைல எப்படி இருக்கு தெரியுமா, கான்ஸ்டிபேஷன் பிரச்சனை இருப்பவன், ரொம்ப நேரம் முக்கி, ரத்தக் கசிவோட..”\n“ஸார் நிறுத்துங்க. நான் எழுதறது மினிமலிஸ்ட் ரைட்டிங், அதனால உங்களுக்கு இப்டிலாம் தோணுது”\n“மினிமலிஸம்ன்னா கரடு முரடா இருக்கணும்னு எவன்யா சொன்னான், ஹெம்மிங்வே, கவாபாட்டா இவங்க ரைட்டிங் அப்படியா இருக்கு. இப்படி சில லிடிரரி ஜார்கன்ஸ அரைகுறையா புரிஞ்சுகிட்டு அப்படியே புடிச்சுக்க வேண்டியது. அப்புறம் பொருந்துதோ இல்லையோ, சான்ஸ் கிடைக்கும்போதெல்லாம் யூஸ் பண்ணிடறது”\n“நாம இப்ப பேசிட்டிருக்கறதுக்கு அரைகுறையா பிட் ஆகுதே ஸார்”\n“நல்லா வக்கணையா பேசற, எழுதறதுதான்… நீயும் தொடர்ச்சியா எழுதி என்ன இம்ப்ரூவ் ஆகிருக்க எழுதினதை திருப்பி படிக்கணும், ஒரு பத்து பதினஞ்சு நாள் கேப் விட்டு திருப்பி எடுத்து தேறுமான்னு பாக்கணும், ஏதாவது நான் சொல்ற மாதிரி பண்றயா எழுதினதை திருப்பி படிக்கணும், ஒரு பத்து பதினஞ்சு நாள் கேப் விட்டு திருப்பி எடுத்து தேறுமான்னு பாக்கணும், ஏதாவது நான் சொல்ற மாதிரி பண்றயா\n“ஒரு கதைக்கு ஆறேழு வெர்ஷன் வரை திருத்தறேன். அதுவும் எடிட்டர் கொஞ்சமாவது சேடிஸ்பை ஆறது ரொம்ப கஷ்டம். நானும் இத்தன வருஷமா ட்ரை பண்றேன் மனுஷன் கல்லுளிமங்கனாட்டம் இருக்கார், உங்கள மாதிரியேதான்”\n உன்ன சும்மா என்கரேஜ் பண்றாரு, நாங்க என்ன எதுவும் தெரியாமயா இருக்கோம் கும்பல் சேத்துட்டு குழுவா கும்மி அடிக்கற நீ, லாபி”\n“லாபியா, கிழிஞ்சுது போங்க, அது ஒண்ணுதான் கொறச்ச ஸார்,” என்று நான் சொன்னதை கண்டுகொள்ளாமல், “பாம்புக் கதை ஒண்ணு எழுதின, அதுல ஒண்ணுமே இல்லைன்னு அப்பவே நான் சொன்னேன். கடசில என்னாச்சு, இந்தாள் கதை எழுதலைன்னு யார் அழுதாங்கன்னு செம சாத்து சாத்தினாங்க,” என்றார்.\n“எடிட்டருக்குக்கூட அந்தக் கதை பத்தி டவுட் இருந்தது, பொத��வா அவர் சொல்ற திருத்தங்களை ஏத்துப்பேன், ஆனா அந்தக் கதைல வெறும் “ழானர்” எழுத்தைதான் ட்ரை பண்ணினேன், சூப்பர்நேச்சுரல், நாட் ஹாரர்.”\n“உச்சரிப்ப மட்டும் சரியா சொல்லு. ஜானர், ழானர் என்ன பெரிய வித்தியாசம். கடைசில கதை குப்பைனு வெளிப்படையா சொல்லாம ஒத்துக்கறதுதான். ழானர்னு சொன்னேன்னா இலக்கியம் படைக்கற கடமையிலிருந்து நீ எஸ்கேப் ஆயிட முடியுமா\n“அப்டில சார், கதை சூப்பர்நேச்சுரல்னாலும் சில உள்ளடுக்குகள் என்னையும் அறியாம கதைக்குள்ள புகுந்திருக்கலாமே, எனக்கும்கூட அந்தக் கதை மேல பெரிய இல்லுஷன்லாம் இல்ல ஸார்”\n“இப்டி பொறுப்பில்லாம எழுதறதுனாலதான் நீ பாலகுமாரனைத் தவிர யாரையும் படிக்கலனு சொல்றாங்க”\n“அதுக்கு நான் என்ன ஸார் பண்றது”\n“ஏன் நல்லா எழுத ட்ரை பண்றது, நீ எழுதறது ஒண்ணு பாம்பு, பேய் மாதிரி போகுது இல்ல சம்பவங்களின் தொகுப்பு, நத்திங் எல்ஸ். ஒன் கதையை பத்தி வந்த கருத்தைவிட உன் வாசிப்பைப் பத்தி இப்படி சொன்னதுக்குதான் யு மஸ்ட் பி அஷேம்ட்”\n“நல்லா எழுததான் ஸார் ட்ரை பண்றேன், வேணும்னேவா யாராவது இப்படி எழுதுவாங்க. இப்போ அசோகமித்திரன் ஜீனியஸ், ஆனா அவருக்குப் பிடிச்ச ரைட்டர்ஸ் கல்கி, அலெக்ஸாண்டர் டூமா. என் கேஸ் தலைகீழ்னு வெச்சுக்க வேண்டியதுதான், நான் படிக்கறவங்க ஜீனியஸ், எழுதறது ரைட் ஆப்போசிட்டா வருது.”\n“இப்படியே சப்பக்கட்டு கட்டிட்டிரு, சரி இந்த மணவாழ்வு கதைக்கு தமிழ் சிறுகதை மரபுல என்ன இடம்னு சொல்லு பார்ப்போம்”\n“எதிர் மரபு இல்ல அ-மரபுன்னு வெச்சுக்கலாமே ஸார். குடும்ப உறவு பற்றிய இன்னொரு பார்வை…”\n“ரிச்சர்ட் யேட்ஸோட ரெவோல்யுஷ்னரி ரோட் படிச்சிருக்கேல, அப்பறம் என்ன புதுசா எதிர் மரபு\n“இந்தக் கருவை வெச்சு நெறைய புனைவுகள் இருக்குதான் ஸார், ஆனா ஆல் ஹேப்பி பேமிலீஸ் ஆர் அலைக், பட் ஈச் …”\n“நிறுத்து, டால்ஸ்டாயலாம் நீ க்வோட் பண்ணவே கூடாது, அவர் எங்க நீ எங்க. ஒன் ஸ்டோரீஸ்ல என்ன தரிசனம் இருக்கு. காலாகாலத்துக்குமான அறம் ஏதாவது அதுல இருக்கா. திருப்பி கேக்கறேன், உன் கதைகளுக்கு தமிழ் இலக்கிய மரபுல என்ன இடம் இருக்கு நீ மட்டும் இல்ல, உன் கதைய பப்ளிஷ் பண்றவங்களும் இந்த கேள்வியை தங்களையே கேட்டுக்கணும், இல்லைனா நீ பாட்டுக்கு குப்பையா எழுதி குவிச்சுகிட்டே இருப்ப. அத தடுப்பது ஒரு வாசகனா, விமர்சகனா எங்க கடமை���\n“இனிமே யதார்த்த புனைவு தான் ஸார், ஏதாவது தரிசனம் தானா மாட்டாமையா போயிடும். இப்போ நான் எழுதிட்டிருக்கற கதைய சட்டுன்னு “லவ்” பத்தினதுன்னு சொல்லிடலாம், ஆனா அதுல கூட …”\n“லவ்வா, சரிதான். உன் முகம் கண்டேனடி இல்லைனா என் உயிரே கண்ணம்மா இப்படி ஏதாவதுதான் தலைப்பு வைக்கப் போற”\n“இல்ல ஸார், இப்ப செல்லம்மாள் கதை இருக்கு இல்லையா, அதை காதல் கதைனா சொல்வீங்க, ஆனா அதுல வர தூய அன்பு..”\n“அப்ப புதுமைப்பித்தன் கதையோட நீ எழுதியே முடிக்காத கதைய கம்பேர் பண்ற, உன்ன விட்டா குப்பையா எழுதிட்டே போவேன்னு சரியாத்தான் சொல்லிருக்காங்க”\n“ஸார், புரிஞ்சுக்குங்க. நான் எழுதறதும் நீங்க குறிப்பிட்ட டைட்டில் உள்ள கதைங்க மாதிரி இல்லைன்னு தான் சொல்ல வரேன். ஒரு கேள்விக்கான பதிலை செவன்த் ஸ்டாண்டர்ட்லேந்து ஒரு பையன் தேடறான். ரியலிஸ்டிக் ஸ்டோரிதான், அதுல லவ்வும் இருக்கு, இப்ப நா என்ன விளக்கினாலும் சரியா புரியாது. தாமஸ் ஹார்டியோட கவிதை வரிகளோட கதைய முடிக்கப் போறேன்”\n“என்ன எழவோ, பிஞ்சுலையே பழுத்த பையன் போலிருக்கு”\n“இது ஸ்வீபிங் ஸ்டேட்மென்ட் ஸார், அவனுக்கு பண்ணண்டு வயசிருக்கும். அந்த வயசுல இந்த உணர்வு நாச்சுரல்தான, உங்களுக்கும் வந்திருக்குமே,” என்று சொன்னதற்கு பெரியவர், “அட நீ வேற” என்று சலித்துக் கொள்வது போல் சொன்னாலும், அவர் உள்ளூர பால்யத்தின் காட்சியொன்றை மீண்டும் நிகழ்த்திக் கொள்கிறார் என்பதை அவரின் அதன் பின்னான மௌனம் உணர்த்தியது. தன்னை மீட்டுக் கொண்டவர், “அதெல்லாம் அப்பறம், இப்ப ஒன்னப் பத்திதான பேசிட்டிருக்கோம், என்ன திடீர்னு லவ்ல இறங்கிட்ட\n“ஜனவரி 25க்காக…” இவரிடம் ஏன் அதெல்லாம் சொல்ல வேண்டும் “ஏதோ தோணிச்சு ஸார் ப்ளான்லாம் பண்றதுல்ல. உங்க டீன் ஏஜ் பத்தி நீங்க ஏதாவது சொன்னீங்கன்னா அதையே…”\n“சும்மா இங்க இருக்கறத அங்க, அங்க இருக்கறத இங்க மாத்திப் போட்டு கதைன்னு சொல்லிட்டிருக்க, அப்பப்போ ரைட்டர்ஸ், புக்ஸ் நேம் வேற சேத்துக்கற. இதெல்லாம்… “\n“அசோகமித்திரன்கூட தன் வாழ்க்கைல நடந்த இன்சிடென்ட்ஸ்ஸ கலைச்சு போட்டுதான்..” என்று நான் சொல்லிக் கொண்டிருக்க, “போதும் கெளம்புயா, கடுப்பேத்தாத. யாரோடெல்லாம் ஒன்ன கம்பேர் பண்ற, க்ரிஸ்டி, டால்ஸ்டாய், புதுமைப்பித்தன், தாமஸ் ஹார்டி, அசோகமித்திரன், ஒருத்தர விட மாட்டியா, என்ன விளையாட்டா இருக்கா” என்று சத்தம் போட ஆரம்பித்தார் முற்றுப்புள்ளி.\nமுற்றுப்புள்ளியின் வீட்டிற்கு போவதற்கு ஆட்டோவை சில சமயம் உபயோகப்படுத்தினாலும், அவருடனான விமர்சன உரையாடல் முடிந்து திரும்பும்போது நாய் வண்டியையே எனக்குத் தகுதியான வாகனமாக உணர்வேன். இன்றும் அப்படித்தான், ஆனால் இப்போது எனக்கு சிந்திக்க தனிமை தேவைப்பட்டது. ஆட்டோவில் பேரம் பேசாமல் ஏறி, வீட்டு முகவரியைச் சொன்னேன். இந்திரா காந்தி சிக்னலில் காத்திருப்பு. நம்பிக்கை இழக்கப் போவதில்லை. இலக்கிய பயண பாதை இது, தமிழ் சிறுகதை மரபில் இடம் பிடித்து விடவேண்டும். காணி நிலமெல்லாம் தேவையில்லை, துண்டு விரிக்க இடம் கிடைத்தால்கூட போதும்.\nஎதிர் திசையில் நல்ல கூட்டம், இல்லை அது தவறான வார்த்தைப் பிரயோகம், மானுடத் திரள் என்பதே சரி. விரைந்து செல்லும் வண்டிகள். யாருக்கு என்ன அவசரமோ. முழுதும் போர்த்தப்பட்டிருக்கும் கைக்குழந்தையை மார்போடு அணைத்தபடி, வண்டியை எங்கும் பிடித்துக் கொள்ளாமல் பைக்கில் பின்புறம் ஒருபக்கம் மட்டும் கால் போட்டு அமர்ந்திருக்கும் சேலை அணிந்த பெண். அவள் மருத்துவரைப் பார்க்க சென்று கொண்டிருக்கலாம், மருத்துவச் செலவிற்கு பணமிருக்குமா ஆட்டோ அருகில் நின்றிருக்கும், பைக்கின் ஹார்னை அழுத்திக் கொண்டே இருப்பவர் எந்த முக்கிய வேலையாக சென்று கொண்டிருக்கிறாரோ. எல்லா பக்கமும் நன்றாக ஒரு முறை திரும்பிப் பார்த்தேன். இந்த ஜனத்திரளில் ஏதேனும் மானுட தரிசனம் கண்டிப்பாக கிடைக்கும், கதையாக்கி விடலாம்.\n← ஓயா அலை – கமல தேவி சிறுகதை\nவேலி – ராதாகிருஷ்ணன் சிறுகதை →\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (105) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (8) இலவ��க் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,458) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (35) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (16) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (19) கவிதை (589) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (2) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (32) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (50) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (53) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (332) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசுப்ரமணியம் காமாட்சி (3) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (10) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (37) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (5) தமிழாக்கம் (11) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொ��ர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (19) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (8) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (44) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (265) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (22) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வருணன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (4) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (208) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வைரவன் லெ ரா (1) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nShan Nalliah on இறுகிய மௌனம் – விஜயகுமார…\nஆகஸ்டு மாத இணைய இதழ்… on நொட்டை – விஜயகுமார்…\nஜப்பான் – கடித… on மழைமாலைப் பொழுது\nkalaiselvi on கல் விழுங்கிய நாரை\nJaishanakr Venkatram… on பாட்டி தூங்கிக் கொண்டிருக்கிறா…\nபதாகை - செப்டம்பர் 2019\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nகருப்பு என்பது நிறமல்ல - சத்யா கவிதை\nஓயா அலை - கமல தேவி சிறுகதை\nமனம், பாதி திறந்த சன்னலுடைய அறை, தாமதத்தின் தெருக்கள் வழியே, திரும்பிப் பார்க்கையில், பிரிவு - ஜெ.ரோஸ்லின் கவிதைகள்\nஆகி கவிதைகள்: உயிர்ப்பித்தல், மேய்ப்பரற்றவன்\nகாத்திருப்பு - ராதாகிருஷ்ணன் சிறுகதை\n​எதற்காக எழுதுகிறேன் - ஆரூர் பாஸ்கர்\nஇறுகிய மௌனம் - விஜயகுமார் சிறுகதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வருணன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங���கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nபட்டப்பெயர் – கிருத்திகா சிறுகதை\n​பறக்கும் உள்ளாடைகள் – கவியரசு கவிதை\nமஞ்சள் வெயிலில் மிளிரும் நீர்த்திவலைகள் – பிரேமா மகாலிங்கத்தின் ‘நீர்த்திவலைகள்’ சிறுகதை தொகுப்பு குறித்து மு.கோபி சரபோஜி\nவிருந்து – பானுமதி சிறுகதை\nஇறுகிய மௌனம் – விஜயகுமார் சிறுகதை\nவாய்ப்பது – கா.சிவா கவிதை\nஅலைவரிசை, மாற்றுலகம்,அந்தியின் கடைசிப்பறவை – கமலதேவி கவிதைகள்\nமனம், பாதி திறந்த சன்னலுடைய அறை, தாமதத்தின் தெருக்கள் வழியே, திரும்பிப் பார்க்கையில், பிரிவு – ஜெ.ரோஸ்லின் கவிதைகள்\n‘சூழ்கின்றாய் கேடுனக்கு’- அமிதவ் கோஷின் பேரழிவு கால இலக்கியம் – பீட்டர் பொங்கல்\nகாலச்சுழி, வினோதத் தரை – வான்மதி செந்தில்வாணன் கவிதைகள்\nகவசம் – பானுமதி சிறுகதை\n​கதவுகள் இல்லாத வீடு – கவியரசு கவிதை\nநாய் வேடமிட்டவரின் நிர்ப்பந்தங்கள்- காஸ்மிக் தூசி கவிதை\n​காத்திருத்தல் – சரவணன் அபி கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-21T01:08:51Z", "digest": "sha1:PV65W3YQIT4PK6XFMHSIDDH4U5DVYBAA", "length": 6271, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மஞ்சேஸ்வரம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமஞ்சேஸ்வரம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகாசர்கோடு மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொறகர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:காசர்கோடு மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉதுமா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநீலேஸ்வரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாஞ்ஞங்காடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்கரிப்பூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமஞ்சேஸ்வரம் சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாசர்கோடு சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉதுமா சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாஞ்ஞங்காடு சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்கரிப்பூர் சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாசர்கோடு வட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகேரள மாநிலத்திலுள்ள ஊர்கள், மற்றும் நகரங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதளங்கரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/thiruvananthapuram/in-kerala-young-mother-held-baby-in-hand-tight-even-in-death-359905.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-09-21T00:52:20Z", "digest": "sha1:Q63NBZ4KUDQKO2ULQVRGZXSIAHHPTCNZ", "length": 18841, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய்.. நிலச்சரிவில் மண்ணுக்குள் புதைந்த கொடூரம்! | In Kerala, Young Mother held baby in hand tight even in death - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவனந்தபுரம் செய்தி\nநீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\nபொன்னேரி அருகே வாகன சோதனையின் போது விபத்தில் சிக்கிய பெண்- போலீஸ் பைக்குக்கு தீவைப்பு\nபிரதமர் மோடி இன்று நள்ளிரவுக்கு பின் அமெரிக்கா புறப்படுகிறார்- செப்.27-ல் ஐ.நா.வில் உரை\nபிரான்சிடம் இருந்து முதலாவது ரபேல் விமானத்தை முறைப்படி பெற்றது இந்தியா\nகோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கும் விவகாரம்- செப்.30-க்கு விசாரணை ஒத்திவைப்பு\nஒரு அடி தொட்டிக்குள் எப்படி விழுந்து இறந்திருப்பார் எடியூரப்பா மனைவி சாவு பற்றி குமாரசாமி சூசகம்\nMovies மல���சியா கலைநிகழ்ச்சிக்கு என்னாலே வரமுடியாதே - முதல்வர் ஆதங்கம்\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nFinance இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் அவசியம்..\nTechnology ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles அசத்தலான அம்சங்களுடன் டாடா கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்\nLifestyle கர்ப்ப காலத்தின் போது தாவரங்களினால் ஏற்படும் அழற்சி உங்கள் குழந்தையை பாதிக்குமா\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய்.. நிலச்சரிவில் மண்ணுக்குள் புதைந்த கொடூரம்\nதிருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில், ஒரு வயது மகனை நெஞ்சோடு இறுக கட்டி அணைத்தபடி இளம்தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மக்களை கலங்க வைத்து வருகிறது.\nகேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதனால் பேய் மழை கொட்டி வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக மக்கள் கடுமையான அவதிக்கும், பாதிப்புக்கும் உள்ளாகி வருகின்றனர்.\nகுறிப்பாக வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஏராளமான இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் 72-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 60க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். அவர்கள் மண்ணில் புதைந்து போயுள்ளதால், தேடும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் அல்லும் பகலும் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் மலப்புரத்தில் மீட்பு படையினர் ஒரு காட்சியினை கண்டு அதிர்ந்து போய்விட்டனர். இங்கு சாத்தக்குளம் பகுதியில் வசித்துவந்தவர் கீது. இவருக்கு 21 வயது. கல்யாணம் ஆகி துரு என்ற ஒரு வயசு ஆண் குழந்தை உள்ளது.\nகடந்த வெள்ளிக்கிழமை மதியம் 2 மணியளவில் கீத்துவும், குழந்தையும் உள்ளே இருந்துள்ளனர். அப்போது சரத் தனது அம்மாவுடன் வெளியே இருந்திருக்கிறார். அநத் சமயத்தில்தான் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. \"ஓடுங்கள்.. ஓடுங்கள்\" என்று சரத் கத்தி கொண்டே ஓடியிருக்கிறார். ஆனால் அதற்குள் ஒட்டுமொத்த வீடும் மண்ணுக்குள் புதைந்துவிட்டது.\nஇதில் வீட்டுக்குள் இருந்த கீத்து, குழந்தை, சரோஜினி, சரத் என குடும்பமே மண்ணுக்குள் புதைந்துவிட்டனர். ஆனால் சரத் மட்டும் எப்படியோ தப்பித்துவிட்டார். கடந்த 3 நாட்களாக மண்ணை அகற்றிய நிலையில்தான் கீத்து, குழந்தையின் சடலங்களை மீட்பு படையினர் கண்டனர். ஆனால் கண்ட காட்சியை பார்த்ததுமே அதிர்ச்சியாகி விட்டனர். மகனை மார்போடு அணைத்த நிலையில் கீத்து பிணமாக கிடந்தார். நீண்ட போராட்டத்துக்கு பிறகு தாய், குழந்தையின் சடலங்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.\nஆனால் சரோஜினி சடலம் இன்னும் கிடைக்காததால், மீட்பு படையினர் தேடி வருகிறார்கள். மனைவி, மகனின் சடலங்களை வெளியே எடுத்ததும், அவர்களை கட்டிப்பிடித்துக் கொண்டு சரத் கதறி அழுதது அங்கிருந்த அனைவரையுமே உலுக்கி விட்டது. இதை பார்த்த மீட்பு படையினரும் கண்கலங்கி அழுது விட்டனர்.\nசரத்துக்கும் கீத்துவும் வீட்டை எதிர்த்து 2 வருடத்துக்கு முன்பு கல்யாணம் செய்துள்ளனர். இதனிடையே, குழந்தை பிறந்ததும் கீத்துவை அவரது பெற்றோர் ஏற்றுக் கொள்ள முடிவு செய்திருந்தனர். ஆனால் அதற்குள் இப்படி ஒரு சோகம் நடந்துவிட்டதாக உறவினர்கள் அழுதபடியே சொன்னார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅமித்ஷா கருத்து போராட்டத்துக்கு வழிவகுக்கும்...\nபிரிவினை அரசியலை சங் பரிவார் கைவிட வேண்டும்.. இந்திக்கு எதிராக கொதித்தெழுந்த பினராயி விஜயன்\nபொதுமக்களிடம் கெடுபிடி வேண்டாம்...போக்குவரத்து அதிகாரிகளுக்கு பினராயி அறிவுறுத்தல்\nநள்ளிரவு.. நடுக்காட்டில்.. ரோட்டில் தவழ்ந்து தத்தளித்த குழந்தை.. ஓடும் ஜீப்பிலிருந்து விழுந்த கொடுமை\nகேரளா புதிய ஆளுநர்: முத்தலாக் முறையை கடுமையாக எதிர்த்த ஆரிப் முகமது கான்\nஓ.பன்னீர் செல்வம் விழாவில் பறந்த ட்ரோன்.. அதிர்ச்சியில் கேரள அரசு\nசதாசிவம் இருந்தது போதும்.. இவரை அனுப்புங்கள்.. கேரளாவிற்காக அமித் ஷா களமிறக்கும் புதிய ஆள்\nநடுக்காட்டில் சிறுமியை சீரழித்த மந்திரவாதி.. சூனியம் எடுப்பதாக கூறி அக்கிரமம்.. அதிரடி கைது\nசசி தரூரை மொத்தமாக எதிர்க்கும் கேரள காங்கிரஸ்.. வெடித்தது பிரச்சனை.. டெல்லிக்கு பாய்ந்த போன் கால்\nகேரள முதல்வர் பினராயி விஜயனின் கையை பிடித்து திருகி திட்டிய மூதாட்டி.. வீடியோ வைரல்\nவேடிக்கை மட்டுமே பார்க்கிறோம்.. வெள்ளத்தால் வேதனையடைந்த பினராயி விஜயன்.. அதிரடி முடிவு\nஒரு நாள் வாழ்ந்தாலும் நான் நானாக வாழ வேண்டும்.. ராஜினாமா செய்த கண்ணன் கோபிநாதன் அதிரடி\nவீட்டின் அறை முழுக்க எரிந்து நாசம்.. பெரிய தீ விபத்தில் மனைவி, குழந்தைகளுடன் உயிர் தப்பிய ஸ்ரீசாந்த்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkerala flood baby கேரளா வெள்ளம் குழந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-09-21T01:04:28Z", "digest": "sha1:FZHDCEWGXLHO5NXLOWQSGCHIYRAVPDRW", "length": 20590, "nlines": 232, "source_domain": "tamil.samayam.com", "title": "மும்மொழி கொள்கை: Latest மும்மொழி கொள்கை News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nவிஜய்யின் குட்டி கதை ரகசியம் என்ன\nமோதிரம் மாற்றி திருமண நிச்...\nரீ எண்ட்ரி கொடுக்கும் அசின...\nஜெயலலிதாவாக மாற கங்கனா படு...\nஅதிமுக அமைச்சரை மனதார வாழ்த்திய ஸ்டாலின்...\nஐஏஎஸ் அதிகாரிகள் 11 பேருக்...\nமழை இன்னும் எத்தனை நாளைக்க...\nஆன்மிக அரசியல் இதுதானா... ...\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: வெண்கலம் வென...\n43 ஆண்டுக்கு பின் ஆசிய டேப...\nமரண வேக ‘அசுரன்’ ஆர்சருக்க...\nபிரியங்க் பஞ்சல் அசத்தல் ச...\nIND vs SA: இந்திய வீரர்கள்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nDurga Pooja Dance :துர்கா பாடலுக்கு நடனம...\nகேரளா ஓணம் லாட்டரியில் விழ...\n13 ஆயிரம் அடி உயரத்தில் இர...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: என்னமா ஏறுது விலை... ஓட்டம...\nகல்யாண வீடு சீரியலில் மோசமான காட்சிகள்: ...\nபாஜக-வில் இணையும் நடிகை ப்...\nகார் விபத்தில் பிரபல தொலைக...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nகொலை செய்தவனை வேட்டையாடி கண்டுபிட..\nபிளான் பண்ணிதான் பட்டா போட்டுருக்..\nஆண் பெண் இடையில் ஏற்படும் ஈர்ப்பு..\nவிஜய் சேதுபதியின் சண்டக்காரி நீதா..\nசிவகார்த்திகேயனின் ஜிகிரி தோஸ்து ..\nஹாலிவுட்டை அதிர வைக்கும் சண்டைக்க..\nமொதல்ல இந்திய வரலாற்றை பத்தி தெரிஞ்சுக்குங்க... அப்புறம் மொழியை பத்தி பேசலாம்... ரஜினிக்கு யோகேந்திர யாதவ் அட்வைஸ்\nநாட்டின் வளர்ச்சிக்கு பொதுவான மொழி தேவை என்று நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார். ஹிந்தி மொழி குறித்த மத்தியமைச்சர் அமித் ஷாவின் கருத்தை, மறைமுகமாக ஆதரிக்கும் வகையில் அவரது கருத்து அமைந்திருந்தது. இந்த நிலையில் ரஜினியின் கருத்தை தம்மால் ஏற்றுகொள்ள முடியாது என கூறியுள்ள யோகேந்திர யாதவ், இந்திய வரலாறு குறித்து ரஜினிகாந்த் தெரிந்து கொண்டு பேசுவது அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.\nஅதிமுக அமைச்சரை மனதார வாழ்த்திய ஸ்டாலின். 2600 ஆண்டுகால பெருமையை பெற்ற தமிழர் நாகரீகம்..\nதமிழர்களின் நாகரீகம் 2600 ஆண்டுக்கு பழமையானது என்று கீழடியில் நடந்துவரும் தொல்லியல் அகழாய்வின் அறிக்கையை வெளியிட்ட அமைச்சர் பாண்டியராஜனை திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.\nதெரியாமல் ஒரு டுவிட் போட்டு நெட்டிசன்களிடம் சிக்கிக்கொண்ட எச்.ராஜா\nபா.ஜ., கட்சியில் தேசிய செயலாளர் எச் ராஜா பெரியார் மையம் குறித்து ஒரு டுவிட் ஒன்றை வெளியிட்டு நெட்டிசன்களின் செமையாக சிக்கிக்கொண்டார்.\nஉடனே தார் சட்டியை தூக்குங்க- பெரியார் மய்யத்தில் இந்தி மொழி; சர்ச்சையை கிளப்பிய ஹெச்.ராஜா\nபாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா டுவிட் ஒன்றின் மூலம் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். உடனே தார் சட்டியை தூக்கிட்டு கிளம்பிடுவீங்களா என்று நக்கல் அடிக்கும் வகையில் கேள்வி எழுப்பியுள்ளார்.\n தேர்தல் வெற்றிக்கு பின், தேனி மக்களைச் சந்தித்த ஓபிஎஸ் மகன்\nதேர்தல் வெற்றிக்கு பின், தேனி மக்களைச் சந்தித்த ஓபிஎஸ் மகன், தொகுதி பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் என்று கூறினார்.\nமுதல்வர் எதற்கு ட்வீட் செய்தார், எதற்காக அதை நீக்கினார் என தெரியாது: தமிழிசை\nசென்னை: மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காலையில் ட்விட்டரில் பதிவிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிறகு அதை ஏன் நீக்கினார் என்று தனக்கு தெரியாது என தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.\nமுதல்வர் எதற்கு ட்வீட் செய்தார், எதற்காக அதை நீக்கினார் என தெரியாது: தமிழிசை\nசென்னை: மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காலையில் ட்விட்டரில் பதிவிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிறகு அதை ஏன் நீக்கினார் என்று தனக்கு தெரியாது என தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.\nமும்மொழி கொள்கைக்கு ஆதரவான ட்வீட்டை நீக்கினார் முதல்வர் பழனிசாமி\nஇந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் தமிழ், விருப்ப மொழியாக கற்பிக்க வேண்டும் என்று பிரதம���் மோடிக்கு வேண்டுகோள் விடுத்து பதிவிட்ட ட்வீட்டை நீக்கியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nமும்மொழி கொள்கைக்கு ஆதரவான ட்வீட்டை நீக்கினார் முதல்வர் பழனிசாமி\nஇந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் தமிழ், விருப்ப மொழியாக கற்பிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்து பதிவிட்ட ட்வீட்டை நீக்கியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nயாா் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படாது – மத்திய அமைச்சா்\nயாா் மீதும் எந்த மொழியையும் திணிக்கும் நோக்கம் மத்திய அரசுக்கு கிடையாது என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால் தொிவித்துள்ளாா்.\nமீனவர் கொலையை அலட்சியப்படுத்திய நிர்மலா சீதாராமன்\nமீனவர் கொலையை அலட்சியப்படுத்திய நிர்மலா சீதாராமன்\nமொதல்ல இந்திய வரலாற்றை பத்தி தெரிஞ்சுக்குங்க... அப்புறம் மொழியை பத்தி பேசலாம்... ரஜினிக்கு யோகேந்திர யாதவ் அட்வைஸ்\nஅதிமுக அமைச்சரை மனதார வாழ்த்திய ஸ்டாலின். 2600 ஆண்டுகால பெருமையை பெற்ற தமிழர் நாகரீகம்..\nசமையல் புளிக்கு இனி இல்லை ஜிஎஸ்டி...ஹோட்டல்களுக்கான வரியும் குறைப்பு \nஐஏஎஸ் அதிகாரிகள் 11 பேருக்கு சப் -கலெக்டர் பதவி\nமாடு மேய்க்கக் கூட தகுதி இல்ல உனக்கு. டீச்சரின் தகாத வார்த்தை.. மனமுடைந்த மாணவி தற்கொலை முயற்சி..\nபோதும் இதுக்கு மேல எதுவும் கேட்காதீங்க... அசிங்கமா இருக்கு ... போலீசிடம் கதறிய பாஜக முன்னாள் அமைச்சர்\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: வெண்கலம் வென்றார் பஜ்ரங் பூனியா\nகொலை செய்தவனை வேட்டையாடி கண்டுபிடிக்கிறவன்தான் போலீஸ்காரன்: காவியன் டிரைலர்\nவிஜய்யின் குட்டி கதை ரகசியம் என்ன அரசியலா\nமோதிரம் மாற்றி திருமண நிச்சயதார்த்தம் செய்த காமெடி நடிகர் சதீஷ்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/121504", "date_download": "2019-09-21T00:27:40Z", "digest": "sha1:5ORICBS2EZJWDQ5H4HI2T5FELAXSMHA5", "length": 8245, "nlines": 86, "source_domain": "www.jeyamohan.in", "title": "வண்ணநிலவனுக்கு விருது", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-25 »\nகோவை கொடீஷியா வாழ்நாள் சாதனை விருது இவ்வாண்டுக்கு எழுத்தாளர் வண்ணநிலவன் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் ஜூலையில் நிகழும் புத்தகத் திருவிழாவில் இவ்விரு து வழங்கப்படுகிறது இளம் எழுத்தாளருக்கான விருது குணா கந்தசாமிக்கு வழங்கப்படுகிறது.\nவண்ணநிலவனுக்கும் குணா கந்தசாமிக்கும் வாழ்த்துக்கள்.\nசீ முத்துசாமியின் ’அகதிகள்’ -விஷ்ணு\nஜக்கி -அவதூறுகள், வசைகள்,ஐயங்கள் -2\nகேளிக்கை எழுத்தாளர் vs சீரிய எழுத்தாளர்\nஊட்டி புதியவர்கள் சந்திப்பு - கடிதங்கள் - 5\nகிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-7\nஆங்கில இலக்கியம் இன்று, ஒரு துளிச்சித்திரம்- நரேன்\nஃபுகோகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-6\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர�� ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/01/12125454/1222506/Akhilesh-Yadav-Mayawati-announced-tie-up-for-Lok-Sabha.vpf", "date_download": "2019-09-21T01:41:01Z", "digest": "sha1:53FZ6N5HW53LLL55LIEHBOKX4WYIPQRE", "length": 16196, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "பாராளுமன்றத் தேர்தலில் மாயாவதி, அகிலேஷ் கட்சிகள் கூட்டணி- தலா 38 தொகுதிகளில் போட்டி || Akhilesh Yadav Mayawati announced tie up for Lok Sabha polls", "raw_content": "\nசென்னை 21-09-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபாராளுமன்றத் தேர்தலில் மாயாவதி, அகிலேஷ் கட்சிகள் கூட்டணி- தலா 38 தொகுதிகளில் போட்டி\nபாராளுமன்றத் தேர்தலில் மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவின் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். #SPBSPAlliance #Mayawati #AkhileshYadav\nபாராளுமன்றத் தேர்தலில் மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவின் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். #SPBSPAlliance #Mayawati #AkhileshYadav\nஉத்தர பிரதேச மாநிலத்தில் எதிரும் புதிருமாக இருந்த சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் இப்போது பாஜகவை வீழ்த்துவதற்காக பாராளுமன்றத் தேர்தலில் கைகோர்த்துள்ளன. இது தொடர்பான சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணியை இறுதி செய்தனர்.\nஇந்நிலையில் மாயாவதியும் அகிலேஷ் யாதவும் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூட்டணி தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.\nஉத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலா 38 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாகவும், அமேதி மற்றும் ரேபரேலியில் போட்டியில்லை என்றும் மாயாவதி கூறினார்.\nகாங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் வறுமை, வேலையின்மை மற்றும் ஊழல்கள் பெருகியதால் அந்த கட்சியை தங்கள் கூட்டணியில் சேர்க்கவில்லை என்றும் மாயாவதி கூறினார். #SPBSPAlliance #Mayawati #AkhileshYadav\nபாராளுமன்ற தேர்தல் | மாயாவதி | அகிலேஷ் யாதவ் | சமாஜ்வாடி | பகுஜன் சமாஜ் | காங்கிரஸ் | அமேதி | ரேபரேலி\nபாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் இதுவரை...\nகதிர் ஆனந்துக்கு கிடைத்துள்ள வெற்றி ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி - முக ஸ்டாலின்\nதிமுக தலைவர் ஸ்டாலினின் உழைப்புக்க��� கிடைத்த வெற்றி - கதிர் ஆனந்த்\nவேலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி\nவேலூர் வாக்கு எண்ணிக்கை நிலவரம்- ஏ.சி.சண்முகத்தை பின்னுக்கு தள்ளிய கதிர் ஆனந்த்\nவாக்கு எண்ணிக்கையில் புதிய திருப்பம்- உச்சகட்ட பரபரப்பில் வேலூர்\nமேலும் பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள்\nசென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத் தலைவர்\nடுவிட்டரில் போலி செய்திகளை வழங்கிவந்த ஆயிரக்கணக்கான கணக்குகள் முடக்கம்\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் ஒரே நாளில் 2,000 புள்ளிகளை தாண்டியது\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக தேசிய தேர்வு முகமைதான் பதிலளிக்க வேண்டும்- சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\nபாலியல் வழக்கில் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தா கைது\n2019 அக்டோபருக்கு பிறகு தயாரிப்புத்துறையில் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு 15 சதவீதம் மட்டுமே வரி- நிர்மலா சீதாராமன்\nஅமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் துப்பாக்கிச்சூடு\nதமிழகத்தில் 24, 25-ந்தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nவெளியே தள்ளும் முன்பு டோனியே ஓய்வு பெற வேண்டும் - கவாஸ்கர்\nஎல்.ஐ.சி. பணத்தை நஷ்ட கம்பெனிகளில் முதலீடு செய்வதா\nசமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரப்புவதை தடுக்க விரைவில் புதிய சட்டம் - ஐகோர்ட்டில், மத்திய அரசு தகவல்\nபேனர் விவகாரத்தில் நடிகர் விஜய் கருத்தை வரவேற்கிறேன்- கே.எஸ்.அழகிரி\nஆசிரியை குத்திக் கொலை - மாணவன் அளித்த வாக்குமூலத்தால் போலீசார் குழப்பம்\nபஜாஜ் ஆட்டோ வாகனங்கள் விலை மாற்றம்\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nகொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம்\nஅடிக்கடி கை. கால் மரத்து போவதற்கான காரணங்கள்\nஅத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடம் இதுதான்- விவேக்\nபசியால் வாடியபோது ‘பர்கர்’ கொடுத்து உதவிய பெண்ணை தேடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ\nஇந்திய வீரருக்கு பாராட்டு தெரிவித்த அப்ரிடி\nபிகில் பட வாய்ப்பு எனக்கு பம்பர் பரிசு- கதிர்\nசுபஸ்ரீ விவகாரம் - பிகில் பட விழாவில் நடிகர் விஜய் அதிரடி பேச்சு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nagapattinamdistrict.com/bbc-tamil-front-page-news/", "date_download": "2019-09-21T00:40:02Z", "digest": "sha1:WRCQ2IT7HPWYSYSRH23LFBR5WHL3XCJU", "length": 50343, "nlines": 373, "source_domain": "www.nagapattinamdistrict.com", "title": "BBC Tamil Front Page News – NagapattinamDistrict.com", "raw_content": "\nபி.பி.சி. தமிழ் – முகப்புச் செய்திகள்\nBBC News தமிழ் - முகப்பு BBC News தமிழ் - முகப்பு\nபருவநிலை மாற்றம்: இந்தியா உட்பட 150 நாடுகளில் மாணவர்கள் போராட்டம்\nஉலகெங்கிலும் நடைபெறும் இந்த பள்ளி புறக்கணிப்பு போராட்டத்தில் பல மில்லியன் மாணவர்கள் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. […]\nஇலங்கையில் முகத்தை மறைக்கும் ஆடைகள் அணிய விதிக்கப்பட்ட தடை நீக்கம்\nஇந்த விடயம் தொடர்பில் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமிற்கு பொலிஸார் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]\nஇலங்கை தேர்தல் களம்: முடிவெடுக்க திணறும் முக்கிய கட்சிகள் - ஓர் அலசல்\n“கடந்த 71 வருடங்கள் ஆட்சி அமைத்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இறுதித் தீர்மானத்தை எடுக்க முடியாத நிலைமை கவலையளிக்கிறது”. […]\nவிடுதலைப் புலிகளுடன் பினாங்கு ராமசாமிக்கு தொடர்பா\nதுணை முதல்வர் ராமசாமியும், தமிழீழ ஆதரவாளர்கள் சிலரும் இடம்பெற்றுள்ள அக்குறிப்பிட்ட காணொளிப் பதிவானது முன்பே எடுக்கப்பட்டது என்றும், பழைய பதிவை சிலர் மீண்டும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருவதாகவும் ஹாமிட் பாடோர் கூறினார். […]\nகீழடி அகழ்வாய்வு காட்டும் சான்று: கி.மு. 6ம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்றிருந்த தமிழர்கள்\n\"சங்க இலக்கியமான கலித்தொகையில் சொல்லப்படுவது போன்ற தாயக்கட்டைகள் இங்கே கிடைத்திருக்கின்றன. சங்ககாலத்தையும், கீழடியையும் இதை வைத்து இணைத்துப் பார்க்க முடியும்\" […]\nமுஸ்லிம் - சீக்கியர் நல்லெண்ண அடையாளமாக மீட்கப்படும் பாகிஸ்தான் குருத்துவாரா\nபல ஆண்டுகால புறக்கணிப்புக்குப் பிறகு இந்த இடங்களை புலம்பெயர்ந்த சீக்கியர்களின் உதவியோடு, புனரமைக்க பாகிஸ்தான் அரசு முனைப்பு காட்டுகிறது. […]\nமுந்தைய படங்களில் சற்று சோர்வாகத் தெரிந்த சூர்யா இந்தப் படத்தில் மீண்டும் விறுவிறுப்பாகியிருக்கிறார். கதையில் எவ்வளவு சிறப்பாகச் செயல்பட முடியுமோ அவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறார். […]\nடைன��சர்கள் அழிந்த நாளில் என்ன ஆனது தெரியுமா\n\"ஜெட் விமானங்கள் வேகத்தில் சுனாமி பேரலைகள் பயணிக்கும். எனவே, சுனாமி பேரலைகள் கடற்கரையிலிருந்து பல கிலோமீட்டர் தூரம் சென்று, மீண்டும் அதே இடத்திற்கு வருவதற்கு 24 மணிநேரம் என்பது தேவைக்கும் அதிகமான நேரம்.\" […]\nஆங்கில கால்வாயை இடைவிடாது 4 முறைகள் கடந்து சாதனை படைத்த பெண்\nதனது இலக்கை அடைவதற்கு சாரா 80 மைல்களை கடக்க வேண்டியிருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், வலிமையான கடல் அலைகளின் காரணமாக அவர் கடைசியில் மொத்தம் 130 மைல்களை கடக்க நேரிட்டதாக அறிவிக்கப்பட்டது. […]\nகார்ப்பரேட் வரி 25.2 சதவீதமாக குறைப்பு : நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\n\"நிதி சலுகைகள் மற்றும் வரி விலக்குகள் பெற்று வரும் நிறுவனங்களுக்கு நிதி நிவாரணம் அளிக்கும் வகையில், குறைந்தபட்ச மாற்று வரி எனப்படும் மேட் வரியை தற்போதைய 18.5 சதவீதம் என்ற அளவில் இருந்து 15 சதவீதமாக குறைத்து உள்ளோம்'' […]\nஹரிப்பிரியா: அறிவுக்கூர்மையில் ஐன்ஸ்டீனை விஞ்சிய 11 வயது தமிழ் சிறுமி (காணொளி)\nஒருவரின் நுண்ணறிவுக்கூர்மையை மதிப்பிடும் தேர்வில் அதிகபட்ச சாத்தியமுள்ள மதிப்பீடான 162 பெற்று சாதனை படைத்துள்ளார் ஹரிப்பிரியா. […]\nசுவாமி சின்மயானந்த்: பாலியல் வழக்கில் உத்தரபிரதேச பாஜக தலைவர் கைது\nபாஜக தலைவர் சின்மயானந்த் பாலியல் புகார் ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளார் என ஏ என் ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.&nbs […]\nகீழடி நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது: இந்திய வரலாற்றையே மாற்றும் அகழ்வாய்வு முடிவுகள்\nகீழடி நான்காம் கட்ட ஆய்வு முடிவுகளின்படி கீழடி நாகரீகம், ஒரு நகர நாகரீகம் என்றும் இங்கு கிடைத்த எழுத்துகளை வைத்துப்பார்க்கும்போது, தமிழ் சங்க காலம் மேலும் 300 ஆண்டுகள் பழமையானது என்றும் தெரியவந்துள்ளது. […]\nபிகில் இசை வெளியீட்டு விழா: அரசியல், சுபஸ்ரீ மரணம் - விஜயின் மெர்சல் பேச்சு\nபேனர் விழுந்து இறந்த சுபஸ்ரீயின் மரணம் குறித்து விஜய் பேசியிருக்கிறார். \"யார் மீது கோபப்பட வேண்டுமோ அவர்கள் மீது கோபப்படாமல், யார் யார் மீதோ பழி போடுகிறார்கள்\" என்று சுபஸ்ரீ விவகாரத்தை குறிப்பிட்டு பேசினார் விஜய். […]\nபறவைகள் எண்ணிக்கையில் 3 பில்லியன் அளவு வீழ்ச்சி - எச்சரிக்கும் ஆய்வுகள் மற்றும் பிற செய்திகள்\nவிளைநிலங்கள், சமவெளிகள், பாலைவனங்கள் என வெவ்வேறு பகுதிகளில் வாழ்ந்துவந்த பறவைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை இந்த ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. […]\nமுகிலன்: 16 வயதில் ‘டைக்வாண்டோ’ பயிற்சியாளர் ஆன மும்பை தமிழனின் கின்னஸ் கனவு\n''40 வயதை தாண்டியவர்கள்கூட அப்போது என்னிடம் பயிற்சி பெற்றார்கள். அதேபோல் 5 வயது குழந்தைகளும் என்னிடம் பயிற்சி பெறுகிறார்கள். இனி என் வாழ்க்கையை இந்த கலைக்குதான் முழுவதுமாக தர வேண்டும் என்று அப்போதே முடிவு செய்துவிட்டேன்'' […]\nஇலங்கை ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரம்: ரத்து செய்யும் யோசனையை திரும்பப் பெற்ற ரணில்\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்யும் வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இன்று முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரம், பெரும்பான்மை அமைச்சர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. […]\nதொடர்பு அறுந்த காஷ்மீரி உறவுகளை இணைக்கும் தொலைக்காட்சி\nவெளியூர்களில் வாழும் காஷ்மீர் மக்கள் தாயகத்தில் உள்ளவர்களோடு தகவல் பரிமாற முடியாமல் தவிப்பதை செய்தி தொலைக்காட்சி ஒன்று நிவர்த்தி செய்து வருகிறது. […]\nஇஸ்ரேல் தேர்தலில் நெதன்யாகு கட்சி பின்னடைவு: ஐக்கிய அரசு அமைக்க எதிர்க்கட்சிக்கு அழைப்பு\nவலதுசாரி கொள்கையை கொண்ட பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆளும் லிகுட் கட்சியை விட, கண்ட்ஸ் தலைமையிலான எதிர்க்கட்சியான ப்ளூ அண்ட் வைட் கூட்டணி 0.78 சதவீதம் முன்னிலை பெற்றுள்ளது. […]\nஇந்தோனீசிய காட்டுத்தீயால் மலேசியாவில் புகைமூட்டம்: 2,000 பள்ளிகள் மூடல்\nதென்கிழக்கு ஆசிய நாடுகளில் விவசாய நடவடிக்கைகளுக்காக காட்டுப் பகுதிகளை தீ வைத்து அழிக்கின்றனர். இந்த சட்டவிரோதச் செயல் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. […]\nசெளதி எண்ணெய் தாக்குதல்கள்: அமெரிக்கா ஏன் பாதாளத்தில் கச்சா எண்ணெய் சேமிக்கிறது\nசெளதி அரேபியாவில் முக்கிய கச்சா எண்ணெய் வளாகத்தின் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்காவில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பெருமளவு இருப்பில் இருந்து கச்சா எண்ணெயை வெளியில் எடுப்பது பற்றி அதிகாரிகள் பேசி வருகின்றனர். […]\nஇ-சிகரெட்டுக்கு இந்தியாவில் தடை: வேப்பிங் குறித்த 5 முக்கிய தகவல்கள்\nஉலக அளவில் இதற்கான சந்தை சுமார் 19.3 பில்லியன் டாலர் மதிப்புடையதாக இருக���கும் என்று நம்பப்படுகிறது. இது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த 6.9 பில்லியன் என்ற மதிப்பைவிட மிகவும் அதிகமாகும். […]\nசிதம்பரம் நடராஜர் கோயில் திருமண சர்ச்சை: நடந்தது என்ன\n\"கம்பர், வள்ளலார், கிருபானந்தவாரியார் ஆகியோர் பிரசங்கம் செய்யவே இந்த ஆயிரங்கால் மண்டபத்தில் தீட்சிதர்கள் அனுமதிக்கவில்லை. அவ்வளவு புனிதமான மண்டபம் என்று கூறினார்கள். ஆனால், இப்போது ஒரு திருமணத்தை நடத்த அனுமதித்திருக்கிறார்கள்\" […]\nசௌதி எண்ணெய் ஆலை தாக்குதல் சாமானிய இந்தியர்களை எப்படி பாதிக்கும்\nசௌதி அரேபியா ஆயுத பலத்தால் பதிலடி கொடுத்தால், அரபு பிராந்தியத்தில் பதற்றம் அதிகமாகி, இராக் மற்றும் குவைத் உள்பட வளைகுடா பகுதி முழுவதும் எண்ணெய் விநியோகம் சீர்குலையும். […]\n‘ஆபாசமாக பேசினால்தான் அதிகமாக பணம் தருவார்கள்’ - மும்பை பார் நடனக் கலைஞர்களின் கதை\nதினமும் நன்கு சம்பாதித்து வந்த இந்த பெண்கள், திடீரென விதிக்கப்பட்ட தடையால் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.சிலர் பாலியல் தொழிலுக்கு கூட தள்ளப்பட்டனர். […]\nசந்திரயான் 2: நன்றி தெரிவித்த இஸ்ரோ - விக்ரம் லேண்டரின் நிலை என்ன\nநிலவின் மீது விக்ரம் லேண்டர் விழுந்துள்ள பகுதியில் சூரியன் மறைய இன்னும் சுமார் மூன்று நாட்கள் இருக்கும் நிலையில் இஸ்ரோ இவ்வாறு ட்விட்டரில் பதிந்துள்ளது. […]\nசெளதி அரேபியா அரம்கோ தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை 30 வருடங்களில் இல்லாத அளவு உயர்வு - விரிவான தகவல்கள்\nவர்த்தகத்தின் ஆரம்பத்தில் பெண்ட் க்ரூட் முதலில் 20 சதவீதம் வரை உயர்ந்தது. அதன்பின் பேரலுக்கு 69அமெரிக்க டாலர்களாக மாறியது. என 14.6 சதவீத உயர்வு இருந்தது. இது 2008ஆம் ஆண்டு பிறகு மிகப்பெரிய விலையேற்றம். […]\nபெரியார் கடைசியாக பேசியது என்ன - கி. வீரமணி பேட்டி\nமணியம்மை எதாவது கொண்டுவந்து கொடுத்தால்கூட, 'தேங்க்ஸ்' என்பார். அப்போது மணியம்மை, மற்றவர்களுக்கு 'தேங்க்ஸ்' சொன்னால் பரவாயில்லை. என்னிடம் ஏன் சொல்கிறீர்கள் என்று கேட்பார். 'எனக்கு அது பழக்கம் அதனால் அப்படிச் செய்கிறேன்' என்பார். […]\nபெரியார்: புனிதங்களை சுட்டுப் பொசுக்கியவர்\nபெரியார் ஒருபோதும் தேர்தலில் நிற்கவில்லையென்றாலும் நவீன தமிழ் அரசியலில் ஒரு அழுத்தமான தாக்கத்தை அவர் ஏற்படுத்தியிருக்கிறார். இவருடைய இயக்கத்திலிருந்து தோன்றிய கட்சிகளே 1960களில் இருந்து தமிழ்நாட்டை ஆட்சி செய்கின்றன. […]\nபெரியார் எந்த அளவு வட இந்திய இளைஞர்களிடம் சென்று சேர்ந்திருக்கிறார்\nவிந்திய மலைக்கு வடக்கே உள்ள இளைஞர்கள் பெரியாரை அறிகிறார்களா அவரது கொள்கைகளை படித்து இருக்கிறார்களா அவரது கொள்கைகளை படித்து இருக்கிறார்களா குறைந்தபட்சம் அவர் குறித்தான ஏதொவொரு செய்தியை கடந்து வந்திருக்கிறார்களா குறைந்தபட்சம் அவர் குறித்தான ஏதொவொரு செய்தியை கடந்து வந்திருக்கிறார்களா\nவிக்ரம் லேண்டர் குறித்த தகவலை பெறும் முயற்சியில் நாசா ஆர்பிட்டர்\nவிக்ரம் லேண்டரை நாசாவின் ஆர்பிட்டர் படம் பிடித்து அனுப்பும் என்றும், அதனுடன் சமிக்ஞை தொடர்பை ஏற்படுத்த முயற்சிக்கும் என்றும் நாசா தெரிவித்துள்ளது. […]\nசுபஸ்ரீ மரணமும், பேனர் சம்பவமும்: ''மகளின் மரணத்திற்கு அரசாங்கம் வருத்தம் கூட தெரிவிக்கவில்லை'' - தந்தை கவலை\n'சிசிடிவி காட்சிகள் உண்மையை சொல்லிவிட்டன. என் மகள் விபத்தில் இறக்கவில்லை. பேனர் விழாமல் இருந்திருந்தால், அவள் நேராக சென்றிருப்பாள், லாரியும் அவளை கடந்து சென்றிருக்கும். இந்த சம்பவத்தில், பேனர் வைத்ததால்தான் என் மகள் இறந்துவிட்டாள்.&rdquo […]\nகாஷ்மீரின் சர்ச்சைக்குரிய மரணங்கள் - என்ன நடக்கிறது அங்கே\nகாஷ்மீரில் தொடர்ந்து மரணங்கள் நிகழ்கின்றன. ராணுவம் தான் தங்களை கொல்கிறது. இந்த மரணங்களுக்கு பின்னால் இருப்பது அரசு என காஷ்மீரிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள். ஆனால், அரசு மறுக்கிறது. இவர்களை கொன்றது கிளர்ச்சியாளர்கள் என்கிறது அரசு. என்ன நடக்கிறது அந்நிலத்தில்\nஸ்மித், பென் ஸ்டோக்ஸ் ஆஷஸ் தொடரின் கதாநாயகர்களா -இங்கிலாந்து, ஆஸ்திரேலியா சாதித்ததும், சறுக்கியதும்\nஇந்த ஆஷஸ் தொடர் இங்கிலாந்துக்கும், ஆஸ்திரேலியாவுக்கு இடையே நடைபெற்றது என்பதைவிட இங்கிலாந்துக்கும் ஸ்டீவன் ஸ்மித்துக்கும்தான் நடந்தது எனலாம். அந்தளவு இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக ஸ்மித் விளங்கினார். […]\n96 பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா நேர்காணல்: \"மயானத்தில்தான் எனது பாடல் வரிகள் பிறக்கும்\"\nஅடிக்கடி திருவண்ணாமலைக்குச் செல்வது, தியானம், செக்ஸ், பயணம், தனக்குப் போதை தருவது எது, தன்னுடைய ஆதர்ச எழுத்தாளர், பணி செய்யும் படங்கள் என பல விஷயங்களை இந்த நேர்காணலில் கார்த்திக் நேத்த��� பேசி இருக்கிறார். […]\nஜாகிர் நாயக் - பினாங்கு ராமசாமி இடையே வலுக்கும் மோதல் - “ஜாகிர் நாடு கடத்தப்பட வேண்டும்”\nநேற்று முன்தினம் மலேசிய போலிசார் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமியிடம் நடத்திய விரிவான விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். […]\n\"திருமணம் செய்து கொள்வதுதான் விவாகரத்துக்குக் காரணம்\" #SayItLikeNirmalaTai\nஅமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதை வைத்து நக்கல் அடித்து வரும் நெட்டிசன்களில் ஒருவர், \"மக்கள் ஆடைகள் அணிவதால் ஆடைகள் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. காஃபி குடிப்பதால் தேநீர் விற்பனை தொழில் பாதித்துள்ளது\" என்று கூறியுள்ளார். […]\nகமலி: மாமல்லபுரம் மீனவ குப்பம் டூ ஆஸ்கர் - 9 வயது சிறுமியின் நம்பிக்கை கதை\nபெண் குழந்தைகளுக்கு ஸ்கேட் போர்டிங் எதற்கு என்று கேள்வி கேட்டவர்கள் தற்போது கமலியிடன் தங்களின் பெண் குழந்தைக்கும் ஸ்கேடிங் சொல்லித்தருமாறு கேட்கிறார்கள் அப்பகுதி மக்கள். […]\nஇலங்கை கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுப்பு: சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமா\nபாகிஸ்தானுக்கான விஜயத்தை தவிர்ப்பதன் ஊடாக இலங்கை கிரிக்கெட் வீரர்கள், ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுடன் செய்துக்கொண்ட உடன்படிக்கையை மீறுவதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் போட்டி மத்தியஸ்தர் நல்லையா தேவராஜன் தெரிவிக்கின்றார். […]\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் என்ன கோளாறு ஏற்பட்டிருக்கலாம்’ - மயில்சாமி அண்ணாதுரை பதில்\nஇது ஒரு சறுக்கல்தான். ஆனால், இதில் கிடைத்த பாடங்களை வைத்துக்கொண்டு நாம் மேலே செல்ல முடியும். பிரதமரும் இதைத்தான் சொல்கிறார். தேசமே பின்னால் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். […]\nசந்திரயான் 2 வெற்றி பெற்றிருந்தால் நிலவில் என்னவெல்லாம் செய்திருக்கும்\nநொடிக்கு ஒரு செட்டிமீட்டர் தூரம் மட்டுமே நகரும் திறன்பெற்ற ஆய்வு ஊர்தி பிரக்யானால் தனது ஆயுட் காலத்தில் அதிகபட்சம் 500 மீட்டர்கள் மட்டுமே நகர முடியும். […]\nப.சிதம்பரம்: ஆகஸ்ட் 30 வரை காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி\nஆகஸ்ட் 22ஆம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை இன்று வரை தமது காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ-க்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. […]\nபி.எஸ்.எஃப். தலைமை இயக்குநர் ரஜினிகாந்த் மிஸ்ரா பிரிவுபசார நிகழ்வால் படையில் அதிருப்தி ஏற்படக் காரணம் என்ன\nஎல்லைப் பாதுகாப்புப் படையில் சுமார் 2,65,000 பேர் உள்ளனர். பாகிஸ்தான் மற்றும் வங்கதேச எல்லைகளில் இந்திய எல்லைகளைக் காக்கும் முதன்மையான கடமையில் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். அத்துடன் உள்நாட்டுப் பாதுகாப்புப் பணிகள் பலவற்றிலும் அவர்கள் ஈடுபடுத்தப் படுகிறார்கள். […]\nஇலங்கை ஜனாதிபதி தேர்தலும் முஸ்லிம்கள் இன அடையாளமும் - ஓர் அலசல்\n“முஸ்லிம் வேட்பாளருக்கு வாக்களிப்போர் இரண்டாவது விருப்பு வாக்காக, எந்த பிரதான வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதையும் முஸ்லிம்கள் தீர்மானிக்க முடியும்” என்று ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் என அறிவித்துள்ள ஹிஸ்புல்லா கூறியுள்ளார். […]\nஇந்தியாவில் கட்டாயம் பயணிக்க வேண்டிய 15 இடங்கள்\nநாட்டிலுள்ள சுமார் 10கோடி மக்கள் இந்த குறைந்தபட்ச 15 இடங்களுக்கான பயணத்தை மேற்கொண்டாலும், அது 150கோடி பயணங்களாகும்\nஇந்தியா ராணுவ சர்வாதிகாரம் ஆகாமல், ஜனநாயகம் நிலைபெற நேரு என்ன செய்தார்\nஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ள இந்தியாவின் 17-வது மக்களவைத் தேர்தலில் 90 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவ்வளவு மாபெரும் ஜனநாயகம் உறுதியான முறையில் கட்டியெழுப்பப்பட்டது இந்தியக் குடியரசின் தொடக்க ஆண்டுகளை கூர்ந்து பார்ப்பதன் மூலம்தான் அறிய முடியும். […]\nJio GigaFiber நொடிக்கு ஒரு ஜிபி: அசாத்திய வேகத்துக்கு காரணம் என்ன\nஇந்தியாவை பொறுத்தவரை, ஜியோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அதற்கான அனுமதியை கொள்கைரீதியாகவே மத்திய அரசு இலவசமாக வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை காட்டுகின்றன. அதுவே, குறைந்த விலையை அளிப்பதற்கான ரகசியத்தின் அடிப்படை. […]\nதண்ணீர் பிரச்சனையால் தவிக்கும் உலக நாடுகள் - தீர்வுக்கு வழி என்ன\nதண்ணீர் பஞ்சம் காரணமாக பல கோடி மக்கள் குடிபெயர்வார்கள் என்றும், போர் மற்றும் அரசியல் நிலையற்ற தன்மை ஏற்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. […]\nகடல் நீருக்குள் ராணுவ டாங்கிகள்: ஜோர்டானின் மெய்சிலிர்க்க வைக்கும் அருங்காட்சியகம்\nசுற்றுலா பயணிகளை கவர்வதற்காக பல டாங்கிகள், ஆயுதம் தாங்கிய வாகனங்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் நீர��ல் மூழ்க வைக்கப்பட்டுள்ளன. […]\nஅம்பயர் தர்மசேனா : \"ஓவர் த்ரோவிற்கு 6 ரன்கள் கொடுத்தது தவறுதான்\"\n“நான் லெக் அம்பயருடன் வாக்கிடாக்கியில் பேசி கலந்தாலோசித்தேன். அதை மற்ற அம்பயர்களும், ரெஃப்ரியும் கேட்டனர்.அப்போது அவர்களால் டிவி ரீப்ளேவை பார்க்க முடியவில்லை; அவர்கள் அனைவரும் பேட்ஸ்மேன்கள் 2 ரன்களை முழுமையாக ஓடிவிட்டார்கள் என்றுதான் முடிவுசெய்திருந்தனர்.&rdquo […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/07/Vaiko-parliament.html", "date_download": "2019-09-21T01:32:47Z", "digest": "sha1:NAVB7EGYWUBFL3BH3MCHTWJVV2HCMSXA", "length": 15888, "nlines": 78, "source_domain": "www.pathivu.com", "title": "நீட்டி முழங்கிய வைகோ; கேரள எம்பிக்கள் ஆதரவு! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / தமிழ்நாடு / நீட்டி முழங்கிய வைகோ; கேரள எம்பிக்கள் ஆதரவு\nநீட்டி முழங்கிய வைகோ; கேரள எம்பிக்கள் ஆதரவு\nமுகிலினி July 30, 2019 சிறப்புப் பதிவுகள், தமிழ்நாடு\nமேற்குத் தொடர்ச்சி மலையை உடைத்து நொறுக்கும்நி யூட்ரினோ திட்டத்தை நிறுத்துங்கள் என மதிமுக பொதுச்செயலாளர் நீட்டி முழங்கியுள்ளார், வைகோவின் கருத்தை ஆமோதிப்பதாக கேரள எம்பிக்களும் கூறியுள்ளனர்\nஇன்று (30.07.2019) மாநிலங்கள் அவையில் பூஜ்ய நேரத்தில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரைத் தொகுப்பு;\nதமிழ்நாட்டில் தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்தில் அம்பரப்பர் மலை என்ற கடினப் பாறைகளை உடைத்து நொறுக்கி, நியூட்ரினோ துகள்கள் ஆய்வு மையத்தை அமைக்க இந்திய அரசு திட்டம் வகுத்து இருக்கின்றது.\nஅதற்காக, 1200 டன் டைனமைட் வெடி பொருட்களைப் பயன்படுத்தி 12 லட்சம் டன் கடினப் பாறைகளையும் ஒட்டுமொத்தமாக 20 லட்சம் டன் பாறைகளையும் உடைத்து நொறுக்கப் போகின்றார்கள்.\nஇந்த சுரங்கம் ஒரு கிலோ மீட்டர் நீளம் 25 மீட்டர் அகலம் 15 மீட்டர் சுற்றளவில் அமைகின்றது.\nஉள்ளே பக்கவாட்டில் மேலும் இரண்டு சுரங்கங்கள் ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்குத் தோண்டப் போகின்றார்கள்.\nஇந்த மூன்று சுரங்கங்களும் இணைகின்ற மையப் புள்ளியில் மட்டும் 11 லட்சம் டன் பாறை வெட்டி எடுக்கப்பட இருக்கின்றது.\nஇந்த நியூட்ரினோ திட்டத்தால் உலகின் தொன்மையான கடினப் பாறைகள் நிறைந்த மேற்குத் தொடர்ச்சி மலையில் மிகக் கடுமையான சுற்றுப்புறச் சூழல் சீர்கேடு ஏற்பட இருக்கின்றது.\nஇந்த மேற்குத் தொடர்ச்சி மலையை, ஐ.நா. மன்றத்தின் யுனெஸ்கோ பண்பாட்டு மையம் உலக பண்பாட்டுச் சின்னங்களில் ஒன்றாக அறிவித்து இருக்கின்றது.\nஇங்கே சுரங்கம் தோண்டும் போது, 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கேரளா மாநிலத்தின் மிகப்பெரிய இடுக்கி அணை உடைந்து நொறுங்கும். அதேபோல, பென்னி குயிக் கட்டிய தமிழகத்திற்குத் தண்ணீர் வழங்குகின்ற, முல்லைப் பெரியாறு அணையும் உடைந்து நொறுங்கும்.\nநியூட்ரான் மற்றும் நியூட்ரினோ இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை நான் அறிவேன்.\nநியூட்ரினோ திட்டம் அமைய இருக்கின்ற இடத்தில் இருந்து 2.5 கிலோமீட்டர் தொலைவில் கேரள எல்லை தொடங்குகின்றது. அங்கே மதிகெட்டான் சோலை காடுகள் உள்ளன. இவை பாதுகாக்கப்பட்டக் காடுகளாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.\nமனிதர்களால் ஏற்படுத்தப்படுகின்ற நிலநடுக்கங்கள் குறித்து புவியியல் அறிஞர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.\nஇந்த நியூட்ரினோ திட்டம் 7000 கிலோமீட்டர்களுக்கு அப்பால் அமெரிக்காவில் உள்ள ~பெர்னி என்ற ஆய்வுக்கூடத்துடன் இணைக்கப்படுகின்றது. மேலும் இந்த ஆய்வகத்தில் அணுக்கழிவுகளை வைத்துப் பாதுகாக்கப் போகின்றோம் என்று இந்தத் திட்டத்திற்காக மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.\nஇதை நான் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியபோது, அது எழுத்துப் பிழை என்று மத்திய அரசு சொன்னது. இந்தத் திட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் நான் வழக்குத் தொடுத்து வாதாடினேன். அப்போது, இதற்கு முன்பு வழங்கப்பட்டுள்ள உச்சநீதிமன்ற, மாநில உயர்நீதிமன்றங்களின் தீர்ப்புகளை மேற்கோள் காட்டினேன்.\nஎனவே 2015 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 22 ஆம் நாள் மதுரை உயர்நீதிமன்றம் நியூட்ரினோ திட்டத்திற்குத் தடை விதித்து இருக்கின்றது.\nஅதேபோல, பூவுலகின் நண்பர்கள் என்ற தொண்டு நிறுவனம், தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் தடை ஆணை பெற்று இருக்கின்றது.\nநியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து, 2018 ஆம் ஆண்டு மே மாதம் நான் மதுரையில் இருந்து கம்பத்திற்கு 200 கிலோமீட்டர் தொலைவுக்கு பிரச்சார நடைபயணம் மேற்கொண்டேன். அதன் தொடக்க நாளில் மறுமலர்ச்சி திமுகழகத்தின் விருதுநகர் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சிவகாசி ரவி தன் மேனிக்குத் தீ வைத்துக்கொண்டு, நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பி தன் உயிரை ஈந்தார்.\nஇந்த ந��யூட்ரினோ திட்டத்தின் முக்கிய நோக்கங்களுள் ஒன்று, உலகின் எந்த இடத்திலும் உள்ள அணுகுண்டுகளை செயல் இழக்கச் செய்வதாகும்.\nஎனவே, நாகசாகி ஹிரோஷிமா போல எதிரி நாடுகளின் முதன்மையான தாக்குதல் மையமாகத் தமிழ்நாடு ஆகிவிடும் ஆபத்து ஏற்பட்டு இருக்கின்றது.\nகேரள மாநில முன்னாள் முதல்வர்கள் அச்சுதானந்தன், உம்மன்சாண்டி ஆகியோர் இந்தத் திட்டத்தை எதிர்த்துக் குரல் கொடுத்துள்ளனர்.\nஎனவே, இந்தத் திட்டத்தைக் கைவிடுமாறு இந்திய அரசை வலியுறுத்துகின்றேன்.”\nகேரள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி வரவேற்றனர்.\nவைகோவின் கருத்தை நாங்களும் ஆதரிக்கின்றோம் என்றனர்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் முன்னாள் பொறுப்பாளர் சாவடைந்துள்ளார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் பொறுப்பாளராக நீண்டகாலமாகக் கடமையாற்றிய தனம் என்று அழைக்கப்படும் பொன்னையா தனபாலசிங்கம் சுகவ...\nகொழும்பில் ஒன்றுகூடிய தமிழின எதிரிகள்\nதமிழினப் படுகொலையாளன் ராஜபக்ஷேவின் அரசியல் வாரிசான மூத்த மகன் நமலின் திருமண வரவேற்பில் கலந்துகொள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு...\nயாழ் முற்றவெளியில் திரண்ட தமிழர்கள் ‘எழுகதமிழ் 2019;\nயாழ் முற்றவெளியில் எழுகதமிழ் எழுச்சி நிகழவுக்காய் ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு தமிழினத்தின் தாகத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.\nதடைகளை தாண்டிய எழுக தமிழ்\nஎழுக தமிழை குழப்பியடிக்க கூட்டமைப்பும் தன்னால் இயன்ற முயற்சிகளை முன்னெடுக்க அதுவும் பிசுபிசுத்துப்போயிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர...\nசவூதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி மையங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னணியில் ஈரான் இருப்பதற்கான சாத்தியங்கள் இருந்தபோதும், த...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் தென்னிலங்கை வலைப்பதிவுகள் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து மலையகம் பலதும் பத்தும் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா ஆஸ்திரேலியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்ம���ர்க் பெல்ஜியம் மலேசியா இத்தாலி நியூசிலாந்து மருத்துவம் நோர்வே நெதர்லாந்து சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/08/walk2.html", "date_download": "2019-09-21T01:33:32Z", "digest": "sha1:BJQIC4DVKM23MTKCHU6UKKEHTNWA5MHH", "length": 8463, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "2வது நாளாகவும் தொடர்கின்றது நீதிக்கான நடைபயணம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / பிரான்ஸ் / 2வது நாளாகவும் தொடர்கின்றது நீதிக்கான நடைபயணம்\n2வது நாளாகவும் தொடர்கின்றது நீதிக்கான நடைபயணம்\nகனி August 29, 2019 சிறப்புப் பதிவுகள், பிரான்ஸ்\nபிரான்சு பாரிசிலிருந்து 2ஆம் நாள் நீதிக்கான நடை பயணம் நேற்று நிறைவுபெற்ற இடமான Choisy-le-Roi என்னும் மாநகரத்திலிருந்து இன்று காலை 8.30 அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது.\nதமது கோரிக்கை அடங்கிய மனுவை மனித நேய நடை பயணத்தினர் நேரடியாக நகரபிதாவிடம் கையளிக்க இருந்ததும் இறுதிநேரத்தில் நகரபிதா விடுமுறையில் சென்றமையால் அதனை சங்கத்தினரிடம் கையளிக்கும் படி அவரால் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தமையால் அவரிடம் கையளித்து நடைபயணத்தை மற்றொரு நகரமான Evry-Courcouronnes பிரதேசத்தை நோக்கி பயணித்த நிலையில்,\nசெல்லும் வழியில் villeneuve le roi மாநகர சபையில் மனு கையளிக்கப்பட்டது. நடைபயணம் பின்னர் மதியம் Evry-Courcouronnes சென்றடைந்தது.\nஉணர்வாளர் இளையவர்கள் மனித நேய செயற்பாட்டாளர்களை வரவேற்றனர். அவர்களுடன் Evry-Courcouronnes நகரபிதாவிற்கான மனுவும் கையளிக்கப்பட்டது. தொடர்ந்து உடனடியாகவே நடைபயணம் அடுத்த மாநகரமான Melun நகரைநோக்கி புறப்பட்டு இன்று இரவு அங்கு சென்றடையவுள்ள அதேநேரம். நாளை 30.08.2019 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு Melun நகரில் இருந்து நடை பயணம் புறப்படவுள்ளது.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் முன்னாள் பொறுப்பாளர் சாவடைந்துள்ளார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் பொறுப்பாளராக நீண்டகாலமாகக் கடமையாற்றிய தனம் என்று அழைக்கப்படும் பொன்னையா தனபாலசிங்கம் சுகவ...\nகொழும்பில் ஒன்றுகூடிய தமிழின எதிரிகள்\nதமிழினப் படுகொலையாளன் ராஜபக்ஷேவின் அரசியல் வாரிசான மூத்த மகன் நமலின் திருமண வரவேற்பில் கலந்துகொள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு...\nயாழ் முற்றவெளியில் திரண்ட தமிழர்கள் ‘எழுகதமிழ் 2019;\nயாழ் முற்றவெளியில் எழுகதமிழ் எழுச்சி நிகழவுக்காய் ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு தமிழினத்தின் தாகத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.\nதடைகளை தாண்டிய எழுக தமிழ்\nஎழுக தமிழை குழப்பியடிக்க கூட்டமைப்பும் தன்னால் இயன்ற முயற்சிகளை முன்னெடுக்க அதுவும் பிசுபிசுத்துப்போயிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர...\nசவூதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி மையங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னணியில் ஈரான் இருப்பதற்கான சாத்தியங்கள் இருந்தபோதும், த...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் தென்னிலங்கை வலைப்பதிவுகள் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து மலையகம் பலதும் பத்தும் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா ஆஸ்திரேலியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் மலேசியா இத்தாலி நியூசிலாந்து மருத்துவம் நோர்வே நெதர்லாந்து சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=18945", "date_download": "2019-09-21T00:21:19Z", "digest": "sha1:7YESCL37MXCZHYV2OU667PS7POXXNBMK", "length": 11655, "nlines": 77, "source_domain": "eeladhesam.com", "title": "7 பேர் விடுதலை குறித்து தமிழ்நாடு அரசே முடிவெடுக்கலாம் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு – Eeladhesam.com", "raw_content": "\nவிபத்தில் சிக்கி முன்னணி பிரதேசபை உறுப்பினர் பலி\nஇந்தியாவின் நிரந்தர நண்பர்கள் தமிழர்களே – செ.கஜேந்திரன்\nஅதிபர் வேட்பாளர் தெரிவு விடயத்தில் தலையிடாது கூட்டமைப்பு\nபயங்கரவாதி சியாமின் தகவலிலேயே வெடி பொருட்கள் மீட்பு\nயாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதல்\nமகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை – சுதந்திரக் கட்சி\nஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு\nஇந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்.. ராஜ்யசபாவில் முதல் பேச்சில் வைகோ ஆவேசம்\n7 பேர் விடுதலை குறித்து தமிழ்நாடு அரசே முடிவெடுக்கலாம் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nசெய்திகள், முக்கிய செய்திக��் செப்டம்பர் 6, 2018செப்டம்பர் 12, 2018 இலக்கியன்\nராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஏழு பேரின் விடுதலை குறித்து, தமிழ்நாடு அரசே முடிவெடுக்கலாம் என்று இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும், முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய ஏழு பேரையும் விடுவிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்து இந்திய மத்திய அரசின் கருத்தைக் கோரியிருந்தது.\nஎனினும், தமிழ்நாடு அரசின் இந்த முடிவுக்கு எதிராக, இந்திய மத்திய அரசு உச்சநீதிமன்றில், மனுத் தாக்கல் செய்திருந்தது. அந்த வழக்கில், கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கே இருப்பதாக உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.\nஎனினும், இதற்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பிலும், இந்த வழக்குடன் தொடர்புடைய கைதிகள் சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் பின்னர் இன்று உச்சநீதிமன்ற நீதிபதி ரேஞ்சன் கோஹோய் தலைமையிலான அமர்வு இந்த வழக்கின் தீர்ப்பை அளித்து வழக்கை முடித்து வைத்துள்ளது.\nஇதன்படி, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட 7 கைதிகளின் விடுதலை விடயத்தில் தமிழ்நாடு அரசே முடிவெடுக்கலாம் என்றும், தமிழ்நாடு ஆளுனருக்கு தமது பரிந்துரையை அனுப்பி வைக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.\nஅத்துடன், ஏழு பேரையும் விடுவிக்கக் கோரி, 2016 ல் தமிழ்நாடு அரசின் சார்பில் அளிக்கப்பட்ட மனு மீது ஆளுனர் முடிவெடுக்கலாம் என்றும் உச்சநீதிமன்ற அமர்வு தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.\nதமிழ்நாடு அரசுக்கும், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட 7 கைதிகளுக்கும் சாதகமாக இந்த தீர்ப்பு அமைந்திருந்தாலும், ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் இந்திய மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தீர்மானம் எடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nகஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியும், முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை செயலாளராக் கொண்டியங்கும் தமிழ் மக்கள்\nசுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ம���கப்பெரும் தூண்களாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து; மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற நீண்ட\nபிரான்சு லாச்சப்பலில் பேரெழுச்சிகொண்ட முள்ளிவாய்க்கால் மே 18 நினைவேந்தல் நிகழ்வு\nமே 18 முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் பேரணி நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழீழ\nமணிவண்ணன் உயர் நீதிமன்றை நாடவுள்ளார்\n7 பேரையும் விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு – பழ.நெடுமாறன்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nவிபத்தில் சிக்கி முன்னணி பிரதேசபை உறுப்பினர் பலி\nஇந்தியாவின் நிரந்தர நண்பர்கள் தமிழர்களே – செ.கஜேந்திரன்\nஅதிபர் வேட்பாளர் தெரிவு விடயத்தில் தலையிடாது கூட்டமைப்பு\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/bb5bc7bb3bbeba3bcd-b95bbebaabcdbaabc0b9fbcdb9fbc1/sendto_form", "date_download": "2019-09-21T01:20:27Z", "digest": "sha1:C45444CFU2RTY6A6HDT2DAZLAI3W37RA", "length": 7991, "nlines": 132, "source_domain": "ta.vikaspedia.in", "title": "வேளாண் காப்பீடு — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / வேளாண் காப்பீடு\nஇந்த பக்கத்தை யாரேனும் ஒருவருக்கு அனுப்பவும்\nஇந்த இணைப்பை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி\nஇந்த பக்கத்தை பற்றிய கருத்து\nகுறிப்பு எண்ணை [கோட்] அடிக்கவும் (தேவைப்படுகிறது)\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nபிரதம மந்தரி பசல் பீமா யோஜனா (பிரதம மந்திரியின் பயிர்காப்பீட்டுத் திட்டம்)\nதோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் சார்ந்��� திட்டங்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 09, 2015\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/e-governance/ba4baebbfbb4bcdba8bbeb9fbc1/baebbebb5b9fbcdb9fb99bcdb95bb3bbfba9bcd-baabc1bb3bcdbb3bbfbb5bbfbaabb0b99bcdb95bb3bcd/b95b9fbb2bc2bb0bcd-1/ba4bc7bb0bcdba4bb2bcd", "date_download": "2019-09-21T01:17:34Z", "digest": "sha1:RKOE5XCZHY27M6WYL7YEZBPVDXKTBRUK", "length": 22784, "nlines": 350, "source_domain": "ta.vikaspedia.in", "title": "தேர்தல் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / மின்னாட்சி / மாநில தகவல்கள் / மாவட்டங்களின் புள்ளிவிபரங்கள் / கடலூர் / தேர்தல்\nகடலூர் மாவட்டத்தின் தேர்தல் சார்ந்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nசட்டமன்ற தொகுதிவாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை\nகடலூர் மாவட்டத்தில் மொத்தம் 9 சட்டமன்ற தொகுதிகளும் மற்றும் 2 பாராளுமன்ற தொகுதிகளும் உள்ளன. அதன் வாக்காளர்களின் விவரம் சட்டமன்ற தொகுதி வாரியாக கீழ்கண்டவாறு உள்ளன.\nசட்டமன்ற தொகுதிவாரியாக வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை\n1 151-திட்டக்குடி (தனி) 241\n9 159-காட்டுமன்னர்கோயில் (தனி) 246\nகடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்துதல் செய்ய மற்றும் ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய பொதுமக்கள் கீழ்க்கண்ட படிவங்களில் விண்ணப்பிக்கலாம்.\n1 படிவம் – 6 சேர்த்தல்\n2 படிவம் – 7 நீக்குதல்\n3 படிவம் – 8 திருத்துதல்\n4 படிவம் – 8A ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்தல்.\nவாக்காளார்கள் மேற்படி படிவங்களை www.nvsp.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் மேலும் கீழ்க்கண்ட அலுவலகங்களில் நேரில் சென்று விண்ணப்பிக்காலம்.\nபடிவங்களில் இணைக்கப்ப��� வேண்டிய சான்றிதழ்\nமதிப்பெண் சான்றிதழ் 5,8,10 மற்றும் 12\nவருமான வரி நிரந்தரக் கணக்கு எண் அட்டை\nவங்கி/கிசான்/அஞ்சல் அலுவலக நடப்பக் கணக்குக் கையேடு\nவாக்காளார் அடையாள அட்டை நகல்\nவாக்காளார் அடையாள அட்டை திருத்தம் செய்ய அதற்குறிய ஆவணங்களை வைக்க வேண்டும்.\nவருமான வரி நிரந்தரக் கணக்கு எண் அட்டை\nவங்கி கிசான் அஞ்சல் அலுவலக நடப்பக் கணக்குக் கையேடு\n151-திட்டக்குடி (தனி) சட்டமன்ற தொகுதி\n1 வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், விருத்தாசலம் 04143-260248\n2 வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், திட்டக்குடி 04143-255249\n1 வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், விருத்தாசலம் 04143-260248\n2 வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், விருத்தாசலம். 04143-238289\n3 நகராட்சி அலுவலகம், விருத்தாசலம் 04143-230240\n153- நெய்வேலி சட்டமன்ற தொகுதி\n1 சார் ஆட்சியர் அலுவலகம், கடலூர் 04142-231284\n2 வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், பண்ருட்டி 04142-242174\n154- பண்ருட்டி சட்டமன்ற தொகுதி\n1 சார் ஆட்சியர் அலுவலகம், கடலூர் 04142-231284\n2 வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், பண்ருட்டி 04142-242174\n3 நகராட்சி அலுவலகம், பண்ருட்டி. 04142-242110\n4 நகராட்சி அலுவலகம், நெல்லிக்குப்பம் 04142-272249\n155- கடலூர் சட்டமன்ற தொகுதி\n1 சார் ஆட்சியர் அலுவலகம், கடலூர் 04142-231284\n2 வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், கடலூர் 04142-295189\n3 நகராட்சி அலுவலகம், கடலூர் 04142-230454\n1 சார் ஆட்சியர் அலுவலகம், கடலூர் 04142-31284\n2 வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், குறிஞ்சிப்பாடி 04142-258901\n1 வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், சிதம்பரம் 04144-22256\n2 வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், புவனகிரி 04144-240299\n158- சிதம்பரம் சட்டமன்ற தொகுதி\n1 வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், சிதம்பரம் 04144222256\n2 வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், சிதம்பரம் 04144-222322\n3 நகராட்சி அலுவலகம், சிதம்பரம் 04144-223010\n159-காட்டுமன்னர்கோயில் (தனி) சட்டமன்ற தொகுதி\n1 வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், சிதம்பரம் 04144-222256\n2 வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், காட்டுமன்னர்கோயில் 04144-262053\nவாக்காளார்கள் வண்ண அடையாள அட்டை பெற கீழ்க்கண்ட அலுவலகங்ளை அணுகவும்.\n1 இ சேவை மையம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், திட்டக்குடி\n2 இ சேவை மையம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், விருத்தாசலம்\n3 இ சேவை மையம் நகராட்சி அலுவலகம், விருத்தாசலம்\n4 இ சேவை மையம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், குறிஞ்சிப்பாடி\n5 இ சேவை மையம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், பண்ர��ட்டி\n6 இ சேவை மையம் நகராட்சி அலுவலகம், நெல்லிக்குப்பம்.\n7 இ சேவை மையம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், கடலூர்.\n8 இ சேவை மையம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், புவனகிரி\n9 இ சேவை மையம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், சிதம்பரம்\n10 இ சேவை மையம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், காட்டுமன்னர்கோயில்\n11 இ சேவை மையம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், வேப்புர்\nபக்க மதிப்பீடு (12 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nவங்கி மற்றும் தபால்துறை சேவை\nதோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை\nதொலைபேசி மற்றும் அஞ்சல் குறியீட்டு எண்\nசமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை\nசமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டம்\nமத்திய சிறைச்சாலை - தமிழ்நாடு சிறைத்துறை\nபொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை\nதீயணைப்பு (ம) மீட்புப்பணித் துறை\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Aug 27, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/03/24/cauvery-management-board-admk-check-with-stalin/", "date_download": "2019-09-21T01:09:48Z", "digest": "sha1:O3WOKM6I4QTGDVOUXP7QTWTB4QS64MAA", "length": 6620, "nlines": 98, "source_domain": "tamil.publictv.in", "title": "காவிரி மேலாண்மை வாரியம்! ஸ்டாலினுக்கு அதிமுக நெருக்கடி!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Tamilnadu காவிரி மேலாண்மை வாரியம்\nசென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆதரவு தெரிவிக்க கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு அதனுடன் கூட்டணியில் உள்ள திமுக காங்கிரஸ் தலைமைக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் இல்லை எனில் காங்கிரஸ் கூட்டணியிலிருந்��ு திமுக விலக வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.\nசெய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு சோனியாகாந்தியும், ராகுல் காந்தியும் அழுத்தம் கொடுக்க ஸ்டாலின் வலியுறுத்த வேண்டும். அவ்வாறு அழுத்தம் கொடுக்க தவறினால் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. விலக வேண்டும்.\nமத்திய அரசின் திட்டத்துக்கு எதிராக போராட தென் மாநிலங்களுக்கு கர்நாடகம் அழைப்பு விடுத்துள்ளது. தென் மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுத்து கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.\nமாநிலத்தின் நிதி தன்னாட்சி பேணி காக்க வேண்டும், நிதி பகிர்வு உயர்ந்தாலும் தமிழகத்துக்கான வருவாய் சரியாக கிடைக்கவில்லை. தமிழகத்துக்கான மத்திய அரசின் நிதி குறைக்கப்பட்டால் போராட்டம் நடத்துவோம் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\n மேலும் ஒரு சென்னை நிறுவனம் சிக்கியது\nNext articleதியேட்டர் சீட்டில் தலை சிக்கியது\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதை\n இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம்\nவிமான நிலையத்தின் எக்ஸ்ரே மெஷினை ஏமாற்றி பணம் கடத்தல்\nகூலிப்படையை ஏவி கொல்ல சதி மம்தா பானர்ஜி பரபரப்பு குற்றச்சாட்டு\nபுதிய உத்தியில் செயின் பறிப்பு\nஉதயநிதி ஸ்டாலினுக்கு அப்பாவாக நடிக்கிறார் கார்த்திக்\nகல்லூரி மாணவிகளுக்கு பாலியல் வலை\nபேஸ்புக் வருவாய் 63% அதிகரிப்பு\nரத்தம் சொட்ட சொட்ட திருடனை விரட்டி பிடித்த காவலர்\nகுளத்தில் கார் கவிழ்ந்து 6 சிறுவர்கள் பலி\nவனப்பகுதியில் உள்ள கோவில் செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடு\nதமிழகத்தில் அரசியல் புரட்சி தொடங்கவேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2009_02_20_archive.html", "date_download": "2019-09-21T01:37:46Z", "digest": "sha1:J5V6JKCGL4XH72NWD4RHRK5WEZHFIXDF", "length": 115117, "nlines": 1778, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "02/20/09 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nகாங்கிரஸ்,திமுக,அதிமுக மற்றும் ஜல்லியடிக்கும் கும்...\nபுலிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக இலங்கை பொய் ...\nBreaking News:தமிழீழ தேசிய விமானப்படைக்கு சொந்தமான...\nகொழும்பில் விடுதலைப் புலிகள் வான் தாக்குதல் தொகுப்...\nகொழும்பில் இராணுவ தலமையகம் உட்பட பல இடங்களில் வான்...\nபுலிகளின் விமானங்கள் அதிரடி: கொழும்பு நகருக்குள் ப...\nவிடுதலைப் புலிகள் வைத்திருப்பது கேடயமே தவிர ஆயுதங்...\nதமிழ் இனம் விடுதலைக்கு நம் பங்கு என்ன \nபாப் பாடகியை மிரட்டும் இலங்கை அரசாங்கம்\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nகாங்கிரஸ்,திமுக,அதிமுக மற்றும் ஜல்லியடிக்கும் கும்பல் ஆகியோர் விரும்பாத மடல்\nஇனியென்ன செய்யப் போகிறோம் தமிழா\nஇன்று ஒரு வித்தியாசமான காலகட்டத்தில் தமிழினம் நின்று கொண்டிருக்கிறது. புறநானூற்றிலும், சங்க இலக்கியங்களிலும் தமிழனின் வீரம் கொட்டிக்கிடப்பதான வரலாற்றினை நாங்கள் படித்திருக்கிறோம். கல் தோன்றி மண் தோன்றும் முன்னே தோன்றிய மூத்த குடியான தமிழ்க்குடி உலகத்தின் ஒரு மூலையில் வாழ வழியின்றி எதிரியின் ஷெல்கள் பட்டு வீழ்ந்து கொண்டிருக்கிறது.\nஆனால் அனேக தமிழ்மக்கள் கையாலாகாத பார்வையாளர்களாய் தமது பிழைப்பை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இதுவரை எழுதப்பட்ட எமது வரலாறுகளில் இப்படிப்பட்டதொரு காலகட்டம் பதிந்து வைக்கப்படவில்லை. அல்லது பதிவு செய்திருக்கப்படவில்லை.\nகட்டபொம்மனைக் காட்டிக்கொடுத்த ஒரு எட்டப்பனும், சின்னமலையைக் காட்டிக்கொடுத்த ஒரு சமையல்காரனும் இன்னும் சிலர் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்ததுண்டு. ஆனால் அவர்களெல்லாம் துரோகிகள் என்று எம் வரலாற்றாசிரியர்களால் தூற்றப்பட்டும் எம் தமிழ் மக்களால் அடையாளம் காணப்பட்டும் வந்திருக்கிறார்கள்.\nஆனால் இப்படி அனேக துரோகிகள் ஒருசேரவே அமையப்பெற்றதொரு காலகட்டம் எமது வரலாற்றில் பதியப்படவில்லை. அல்லது இதுவரை நடந்திருக்கவே இல்லை. காரணம், எமது மொழி த��ிழ், அம்மொழிக்கு வீரனை எவ்வாறு வாழ்த்தத் தெரியுமோ அதைவிட நூறு மடங்கு துரோகியைத் தூற்றவும் தெரிந்திருந்தது.\nமானமும் ,வீரமும் மறவர்க்கு அழகு என்று எம் தமிழ்ச் சான்றோர்கள் எப்போதுமே சொல்லி வந்திருக்கிறார்கள். அத்தகைய மறவர் படை தமக்காக விழும் சில சோற்றுப் பருக்கைகளுக்காக தமது சகோதரன் அழித்தொழிக்கப்படுகின்ற வேளையிலும் அமைதி காப்பது என்ன நியாயம்\nபதவி என்னும் பஞ்சடைத்த காதுகள்….\nதமிழ்.. தமிழ் என்று சொல்லியே வயிறு வளர்த்த தமிழினக் காவலர்கள் இன்று பதவி சுகத்துக்காக தனது தொப்புள்கொடி உறவுகளின் கூரையைப் பிய்த்து குண்டு போடச் சொல்பவனுடைய குண்டியைக் கழுவிக் கொண்டிருக்கிறார்கள்.\nசாதாரண தும்மல் வந்தால் கூட துடித்துப் போய்விடும் தொண்டன் இன்று உமக்கு அறுவை சிகிச்சை செய்த போதும் துடிக்கவில்லையே, ஏன் என்று கூட உரைக்கவில்லையா அல்லது நீங்கள் படுத்திருக்கும் ஆஸ்பத்திரியின் கதவுகளினூடே தமிழனின் விசும்பல் சத்தம் புகவில்லையா என்று கேட்கத்தான் தோன்றுகிறது. ஆனால் உமது காதுகள் பதவி என்னும் பஞ்சை வைத்து அடைக்கப்பட்டு விட்டமையால் எமது கேள்விகள் உங்களை எட்டாது என்னும் அவ நம்பிக்கையால் கேட்காமலே விட்டு விடுகிறோம்.\nபகுத்தறிவும் , சுயமரியாதையும் பேசியே வளர்ந்த திராவிடத்தின் வழி வந்த ஒரு கட்சியின் பார்ப்பனத் தலைமையோ தமிழினத்தை அழிக்கத்துடிக்கிறது. அது அந்தத் தலைமையின் தவறேதுமில்லை. அத்தகையவர்களைத் தலைமைப் பொறுப்பில் தூக்கி வைத்த தமிழர்களின் தவறேயன்றி வேறொன்றுமில்லை.\nநரம்பு புடைக்க, நெஞ்சு விம்ப ஈழத்தின் கதி பாரீர் என்று கண்ணீர் மல்கப் பேசும் புரட்சிப்புயலே உமது உரையின் வீச்சு எம் நெஞ்சைத் தொடுவது உண்மைதான். ஆனால் நீ எழுப்பும் உணர்ச்சியையும், எமது உணர்வுகளையும் நீ போயஸ் தோட்டத்தில் கொண்டு போய் அடகு வைக்கப்பார்ப்பதால் உம்மீதான நம்பிக்கையும் அற்றுப் போய் விட்டது.\nபின் என்ன புலிகளை ஒழிப்போம் , ஈழத்தமிழன் எவனுமே இல்லை, எல்லோரும் இலங்கைத் தமிழன் தான் என்று போர்முரசு கொட்டும் அன்புச் சகோதரிக்கு நீ வீசும் சாமரத்தின் காற்றுப் பட்டு எங்கள் சுவாசம் இன்னும் வலுப்பெறும் என்றா நீ நினைக்கிறாய் மாறாக அவ்வசுத்தக் காற்றின் வீச்சம் தாங்காமல் எங்கள் மூச்சு முட்டுவதை உன்னால் உணர முடியாமல் போவதை நீ எப்போது உணரப் போகிறாய்\nஉலகத்தின் அத்துணை கதவுகளும் அடைக்கப்பட்டு விட்டாலும் எமக்கான ஒரு குரலாய் ஒலிக்கும் மக்கள் தொலைக்காட்சியின் விழிப்புணர்வு பணியினால்தான் நாங்கள் இப்போதும் கொஞ்சமாவது நம்பிக்கையுடன் உறங்கச் செல்கிறோம். அதற்கான அனைத்து நன்றிகளையும் உங்களுக்கு தெரிவிக்கின்ற வேளையிலேதான் நாங்கள் இன்னும் தமிழின அழிப்பிற்கு தூபம் போடும் காங்கிரசுக்கு துணை நிற்கிறோம் என்று சொல்லி எங்களின் கொஞ்ச நம்பிக்கையையும் கிழித்து வீசுவது என்ன நியாயம் மருத்துவரே\nதமிழன் அழிவதில் எமக்கு விருப்பமில்லை. தமிழனை அழிக்க நாங்கள் ஆயுதங்கள் கொடுக்கவில்லை. ராஜபக்ச வீட்டுத்தொழுவத்தில் வேலை செய்யும் சிறுவர்களுக்கு விளையாட்டு காட்டவே நாங்கள் டாங்கிகளைக் கொடுக்கிறோம். தூர வரும் மேகத்தின் திசையறியவே நாங்கள் ரேடார்களைக் கொடுக்கிறோம். திருடன் பொலிஸ் விளையாட்டு விளையாடத்தான் துப்பாக்கிகளைக் கொடுக்கிறோம் என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கத்துடிக்கும் காங்கிரஸு கனவான்களே எங்கள் 3 கோடி வாக்குகளால்தான் நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள் என்பதையாவது எண்ணிப் பார்த்தீர்களா\nராஜீவின் உயிர் எவ்வகையில் மேம்பட்டது\nஎங்கள் தமிழனின் உயிரும் கூட உயிர்தான். அவனுக்கும் வலிக்கும் என்பது காங்கிரஸ்காரர்களின் குருட்டு மனச்சாட்சிக்குப் புரியுமா\nஎங்கோ ராஜிவ் சிலைக்கு அவமதிப்பு ஏற்பட்டால் மறியல் செய்யத் துடிக்கும் தமிழ்நாட்டு காங்கிரஸ் ஜல்லிகளே, இதுவரை எத்தனை தமிழ் உயிர்கள் அவமதிக்கப்பட்டிருக்கின்றன ஈழத்தில். ஒரு சிலையையும், உயிரையும் ஒன்றாகவே நீங்கள் கருதினால் கூட சிலைக்காக ஆர்ப்பாட்டம் நடத்திய நீங்கள் ஒரு உயிருக்காக இதுவரை நடத்திய ஆர்ப்பாட்டங்கள் எத்தனை என்ற கேள்விக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா\nசோனியாவின் கொடும்பாவியை எரித்துவிட்டதாக குமுறும் காங்கிரஸ்காரர்களே, அங்கே உயிருடன் தமிழன் எரித்துக் கொல்லப்படும்போது உங்கள் உள்ளம் குமுறவேயில்லையா அப்படி குமுறவே இல்லையென்றால் நீங்கள் தமிழர்கள்தானா\nதமிழர்களாக இருந்தும் உங்கள் உள்ளத்தை தமிழனின் சாவு உலுக்கவில்லையென்றால் உங்கள் பிறப்பை நாங்கள் சந்தேகப்படுவதில் தவறேதும் உண்டா தமிழனின் உயிர் வேண்டாம். ஆனால் ��வனது வாக்கு மட்டும் வேண்டுமென்றால் நீங்கள் எங்களுக்கு வேண்டாம் என்று தமிழன் தூக்கி வீசிட மாட்டான் என்று நினைத்துக்கொண்டீர்களா தமிழனின் உயிர் வேண்டாம். ஆனால் அவனது வாக்கு மட்டும் வேண்டுமென்றால் நீங்கள் எங்களுக்கு வேண்டாம் என்று தமிழன் தூக்கி வீசிட மாட்டான் என்று நினைத்துக்கொண்டீர்களா\nநீங்களே படுகொலைகளுக்கு பொறுப்பாக இருந்து கொண்டு நீங்களே போராட்டங்களை யாருக்கெதிராக நடத்துகிறீர்கள் என்று கூட அறியாத மடையனா தமிழன்\nஎல்லாவற்றிலும் அரசியல், எல்லா நிகழ்வுகளிலும் வாக்குவங்கி , எல்லா நேரமும் சதா தேர்தல் அரசியல் என்று குறிக்கோளிலிருக்கும் அனைத்து தமிழகக் கட்சிகளும் துரோகிகள் என்றே வரலாறு பதிவு செய்யப்போகிறது. வரலாற்றில் துரோகிகளை என்றைக்குமே ஒரு இனம் மன்னிக்கப் போவதில்லை.\nபொறுத்திருங்கள், உங்களை ஒழிப்பதற்கான நேரம் வந்துகொண்டிருக்கிறது. காலம் உங்களுக்கெல்லாம் சரியான தண்டனை தரும். அதற்கான சாட்சியாய் நீங்கள் யாருடைய நம்பிக்கைக்காய் இப்படி நாடகமாடுகிறீர்களோ அவர்கள்தான் நிற்கப்போகிறார்கள்.\nஆயுதத்தைக் கீழே போடச்சொல்வது அநீதியில்லையா\nஎதற்கு அன்று தந்தை செல்வா அமைதி வழியில் போராடினாரோ, எதற்கு தமிழர்கள் காலங்காலமாக போராடினார்களோ அதற்கான காரணங்கள் இன்னும் அப்படியே , இன்னுஞ்சொல்லப்போனால் அக்காரணங்கள் பல மடங்கு விசுவரூபம் எடுத்து நிற்கின்றன. அத்தகையதொரு அமைதிப் போராட்டம் சீங்களவர்களிடமிருந்து உரிமைகளைப் பெற்றுத் தர உதவவில்லை என்ற காரணத்தினால்தான் ஈழத்தமிழர்கள் இன்று ஆயுதமேந்தினார்கள்.\nநாம் எந்த ஆயுதத்தை ஏந்தவேண்டுமென்பதை எதிரியே தீர்மானிக்கிறான் என்ற ஆழ்ந்த முதுமொழிக்கேற்ப சிங்கள எதிரிகளால் தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட தொரு ஆயுதத்தை , இன்றைக்கும் கொஞ்சமாவது தமிழர்களைப் பாதுக்காக்க முயல்கின்றதொரு ஆயுதத்தை கீழே போடு என்று எதிரியும் சொல்கிறான். தனக்குட்பட்ட விதிகளுக்குள்ளே சர்வதேசமும் அதையே சொல்கின்றது. தொப்புள் கொடி உறவுள்ள இந்தியாவும் அதையே சொல்கிறது.\n சிங்கள அரசு இதுகாறும் எந்தவொரு நடைமுறைச் சாத்தியமான தீர்வையும் வைக்காததொரு சூழலில் தமிழனை மட்டும் ஆயுதத்தை கீழே போடச் சொல்வதற்கான அர்த்தம் என்ன\nநிராயுதபாணியாய் கேட்டால் நீதி கிடைக்குமா\nஒரு போட்டி மேடையில் இருவரும் வாளேந்தியிருக்க, ஒருவனை மட்டும் வாளைக்கீழே போட்டுவிட்டு மல்லுக்கு வா, ஆனால் மற்றொருவன் ஆயுதத்தைக் கீழே போட மாட்டான், நீ காக்கத் துடிக்கும் மக்களை அழித்தொழிப்பான், நீ தடுக்கவும் கூடாது என்று சொல்வதன் மர்மம் என்ன\nதட்டுங்கள் திறக்கப்படும் , கேளுங்கள் தரப்படும் என்றார் இயேசுபிரான். ஆனால் தட்டியும் கிடைக்கவில்லை நீதி, கேட்டும் தரப்படவில்லை நீதி. இன்று ஆயுதத்தைக் கீழே போட்டு அமைதியாய்க் கேட்டால் நீதியும் உரிமையும் கேட்டால் தரப்படும் என்று எந்த நம்பிக்கையில் சொல்கிறது சர்வதேசம்\nபோர் நிறுத்தக் காலமனைத்தையும் புலிகள் தமக்கான ஆயுதங்களை வாங்குவதையே தொழிலெனக் கொள்கிறார்கள் என்று சொல்லும் சிங்களமே, நீ மட்டும் உமது போலி பரப்புரைகளால் புலிகளைப் பயங்கரவாதிகளென்று சொல்லி அனேக நாடுகளின் கதவையும் அடைத்ததென்ன முறை\nசமமான படை வலு உள்ளதொரு சூழலில் கூட சம உரிமையை வழங்க மறுத்த நீயா புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டபின் சம உரிமை கொடுத்துக்கிழிக்கப்போகிறாய்\nஅப்படிக்கொடுத்துக் கிழிக்கப் போகும் சம உரிமைக்காகவா இந்திய அரசே நீ வாய்மூடி மெளனியாக தமிழின அழிப்பிற்கு மெளன சாட்சியாக இருக்கிறாய் சர்வதேசமே , அத்தகையதொரு அடிமைச்சாசனத்தில் கையெழுத்திடவா 70000 தமிழ் உயிர்களை இந்தப் போராட்டம் காவு கொண்டது சர்வதேசமே , அத்தகையதொரு அடிமைச்சாசனத்தில் கையெழுத்திடவா 70000 தமிழ் உயிர்களை இந்தப் போராட்டம் காவு கொண்டது அப்படி அடிமையாக இருக்கத் தீர்மானித்தால் இறந்த எமது 70000 சகோதர, சகோதரிகளின் ஆத்மா தமிழினத்தைச் சபிக்காதா அப்படி அடிமையாக இருக்கத் தீர்மானித்தால் இறந்த எமது 70000 சகோதர, சகோதரிகளின் ஆத்மா தமிழினத்தைச் சபிக்காதா அந்தச் சாபம் தமிழனின் இனிவரும் ஏழேழு பரம்பரைக்கும் நீடிக்காதா\nஇன்று யாரோ சிலர் சுயநலமிகளாகவும், துரோகிகளாகவும் மாறிப்போயிருக்கலாம். இன்னும் அனேக வீர மறவர்கள் தமது இன்னுயிரைத் துறக்க தயாராக இருக்கிறார்கள். இன்று எம் தமிழ்நாட்டுத் தலைமைகள் வேண்டுமானால் பதவிக்காக சோரம் போயிருக்கலாம், ஆனால் தொலைநோக்குள்ள தலைவர் ஈழத்திற்கு இருக்கிறார். அவர் காலத்திலேயே தமிழனுக்கென்று ஒரு நாடு கிடைக்கும். கிடைக்க வேண்டும் என்பதே தமிழர்களின் அவா.\nஇன்று ஈழத்தமிழன் சிந்து��் இரத்தத்திற்கும், வீரமறவனின் வீரத்திற்கும் தகுந்ததொரு மரியாதை அந்த ஈழநாட்டில் தான் கிடைக்கும்.\nஇந்தியப் பேரரசின் தமிழினத் துரோகம்.\nஇன்று சற்றேறக்குறைய தமிழினத்தின் 90 சத மக்களும் இந்தியப்பேரரசின் ஆளுமைக்குட்பட்டே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தமது உழைப்பை, அறிவினை, வரியினைக் கொடுத்து அனுதினமும் இந்தியப்பேரரசின் வல்லரசுக்கனவிற்கு தன்னலமின்றி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் முதன்மை மாநிலமாக, தொழில்துறையில் சிறந்த மாநிலமாக விஞ்சி நிற்கின்றது தமிழ்நாடு. அப்படிப்பட்ட தமிழ்நாட்டிற்கு நன்றிக்கடன்பட்டுள்ள இந்தியப் பேரரசு மறைமுகமாக தமது பிராந்திய நலன்களுக்காய் எமது சொந்தங்களை சுட்டுப் பொசுக்கிக் கொண்டிருக்கிறது. எமது தொப்புள் கொடி உறவுகளை மட்டுமல்ல, தமிழக மீனவர்களையும்தான்.\nஈழத்தை விடுங்கள். இன்றுவரை தமிழக மீனவர்களைச் சுட்டதற்காவது ஒரு கண்டனத்தை தெரிவித்ததா இந்த இந்திய அரசு இல்லையே அப்படியென்றால் தமிழக மீனவர்கள் இரண்டாந்தர குடிமக்களா என்ன இல்லை. தனக்குத்தானே யாரும் கண்டனம் தெரிவிக்க முடியுமா இல்லை. தனக்குத்தானே யாரும் கண்டனம் தெரிவிக்க முடியுமா ஆம், இந்தப் போரை பின்னாலிருந்து இயக்குவதே இந்தியாதானே ஆம், இந்தப் போரை பின்னாலிருந்து இயக்குவதே இந்தியாதானே தமது பிராந்திய நலனுக்காக மட்டுமன்றி, தனிப்பட்ட சோனியா காந்தியின் வன்மத்திற்காக ஒரு நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்டதொரு இனத்தின் மீது நிகழ்த்தப்படும் போர்தான் இது.\nஊருக்கெல்லாம் காவல்காரன் என்று சொல்லிக்கொள்ளூம் அமெரிக்காவோ, இல்லை உலக அமைதிக்கான ஐ.நாவோ தெற்காசியாவில் இந்தியாவின் நிலையையே தனது நிலையாகக் கொண்டிருக்கின்றன. இந்தப் பிராந்தியத்தில் தனக்குரிய மிகப்பெரிய சந்தையை நிலைநிறுத்திக் கொள்ளத் துடிக்கும் அனேக நாடுகள் இந்தியாவின் ஈழத்துக்கெதிரான இந்தப் போரில் வாய்மூடி மெளனிகளாகவே நிற்கின்றன.\nஎமது துரதிஷ்டம், அந்தப் பேரரசின் சொந்த விருப்புகளுக்கேற்ப நடைபெறும் ஒரு போரைத் தட்டிக்கேட்க வேண்டிய தாய்த் தமிழகத் தலைமைகள் அந்தப் பேரரசு போடும் ஓரிரு ரொட்டித்துண்டு பதவிகளுக்காக குட்டி போட்ட பூனை கணக்காய் சோனியாவின் முந்தானை பிடித்து அலைந்து கொண்டிருக்கின்றன. அந்த ரொட்டித்துண்டுகளுக்காக தமது வரலாற்றுக்கடமையை மறந்து அல்லது மறைத்து தமிழர்களை திசை திருப்ப முயற்சிக்கின்றன.\nஇனியென்ன செய்ய வேண்டும் நாம்\nஅத்தகைய திசை திருப்பலிருந்து தமிழகத் தமிழர்கள் தப்பித்துக்கொள்ள வேண்டும். இந்த உணர்வெழுச்சியினை திசை மாறாமல், யாரும் தமது சுயநலத்திற்கு பயன்படுத்திக் கொள்ளாமல் நமது போராட்டக் களத்தினை வென்றெடுக்க வேண்டும்.\nஈழம் தொடர்பில் எமது விருப்பு, வெறுப்பிற்கேற்பவே இந்திய அரசின் கொள்கை இருக்க வேண்டும் இல்லாவிட்டால் ஒரு மத்திய அரசு அலுவலகம் கூட இங்கே இயங்க முடியாது என்ற நிலையை ஏற்படச் செய்ய வேண்டும். தமிழகத்திலேயே இருந்து கொண்டு, கூட்டிக்கொடுத்து பிழைப்பு நடத்தும் இலங்கைத் தூதரகம் தனது துரோகத்தை நிறுத்தும் வரை இயங்காது செய்தல் வேண்டும்.\nஒரு விமான நிலைய முற்றுகைப் போராட்டம் தாய்லாந்தில் ஒரு அரசையே மாற்ற முடியுமானால் இந்த சர்வதேசத்தின் கவனத்தைப் பெற நாம் எத்தகைய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற வழிவகை காணப்பட வேண்டும்.\nஎமது உணர்வுகளை மதிக்காத இந்திய அரசை நாம் ஏன் மதிக்க வேண்டும் என்ற கேள்வி விண் முட்டி இடி முழக்கமாய் மாற வேண்டும். அந்த இடிமுழக்கம் டெல்லியில் இருக்கும் எவரையுமே நமது கோரிக்கையை மதிக்கும் வரை தூங்கிடாமல் செய்யும் வண்ணமிருக்க வேண்டும். பேரணிச்செய்திகளும் , மனிதச் சங்கிலியொட்டிய செய்திகளும் , ஆர்ப்பாட்டச் செய்திகளும் அவர்களின் குப்பைக் கூடைக்கு நேரடியாகச் செல்வது போல அல்லாமல் அந்த இடிமுழக்கம் இருத்தல் வேண்டும்.\nஆனால் , தமிழர்களே – ஒரே ஒரு வேண்டுகோள்\nநமது போராட்டத்தை இந்த ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகளிடம் மட்டும் அடகு வைத்துவிடக்கூடாது. இவர்கள் நமது கோவணத்தையும் விற்று காசாக்கி விடுவார்கள். நம் மானத்தைக் காக்க மறந்த இவர்களா உரிமையைக் காக்கப்போகிறார்கள் என்று சிந்தித்துத் தெளிவோம் தெளிவான தலைமையின் கீழ் திரள்வோம்.\n யார் வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் அத்தலைமை நமது உணர்வுகளை முன்னெடுத்துச்செல்வதாக இருக்க வேண்டும். ஓட்டரசியலுக்கு பலியாகாத, தன்னலமற்ற, பொது நலமே குறிக்கோளாக இருக்க வேண்டும்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 11:22 PM இந்த இடுகையின் இணைப்புகள் 2 கருத்துரைகள்\nபுலிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக இலங்கை பொய் சொல்லுகிறது\nபுலிகள் விமானத்தை சுட்டுவீழ்த்தியதாக சொல்லுவது பொய் என்று \"Breaking News:தமிழீழ தேசிய விமானப்படைக்கு சொந்தமான விமானங்களின் உடைந்த பாகங்கள்\" https://www.blogger.com/comment.g\nஇந்தக்கட்டுரையின் பிண்ணூட்டம் இப்படி விடயங்களை சொல்லுகிறது\n//�தற்கொலைப்படை விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகச் சொல்வதா\nஇலங்கைத் தலைநகர் கொழும்புவில் தாக்குதல் நடத்தி பெரும் சேதத்தையும், சிங்கள அரசுக்கு அச்சத்தையும் ஏற்படுத்திய வான் புலிகள் படைப் பிரிவின் கரும்புலிகள் விமானங்களை இலக்குகளின் மீது வெற்றிகரமாக மோதவிட்டு வீரமரணமடைந்துள்ளார்கள்.\nதற்கொலைப்படை தாக்குதலில் வீரச்சாவடைந்தவர்களை சுட்டு வீழ்த்தியதாகச் சொல்வதா என புலிகள் தரப்பில் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nபுலிகள் தரப்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையிலும், ஈழ மக்களுக்கு விமானத் தாக்குதல் மூலம் பெரும் துயரை விளைவித்த இலங்கை விமானப் படையினருக்கு பலத்த சேதம் ஏற்படுத்தும் பொருட்டே இந்த தற்கொலைத் தாக்குதலை வான்புலிகளின் கரும்புலிகள் பிரிவு மேற்கொண்டதாக அறிவித்துள்ளனர்.\nஆனால் இலங்கை ராணுவம், இந்த விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகக் கூறிக் கொள்கிறது.\nவிமானத் தாக்குதல் நடந்து முடிந்த முதல் 3 மணி நேரங்கள் என்ன நடந்தது என்பதே தெரியாமல், செய்திச் சேனல்களுக்கு, வாய்க்கு வந்ததையெல்லாம் செய்திகளாகக் கூறிக் கொண்டிருந்தனர் கேகலிய ரம்புக்வெலவும், உதய நாணயக்கராவும்.\nஇந்தத் தாக்குதல் குறித்து எந்த செய்தியும் வெளியில் கசியக் கூடாது என்றும் ராணுவம் அனுமதிக்கும் செய்திகள் மட்டுமே வெளியில் செல்ல வேண்டும் என்றும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.\nபிறகுதான், கட்டுநாயக விமான தளம் அருகே புலிகளின் விமானம் ஒன்று சுட்டுவீழ்த்தப்பட்டுக் கிடந்ததாகவும், அதிலிருந்த விமான ஓட்டியின் உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும் ராணுவம் அறிவித்தது. சுட்டு வீழ்த்தப்பட்டதாகச் சொல்லப்பட்ட விமானத்திலிருந்தவர் உடல் எந்தவித காயமும் படாமல், போட்டிருந்த யூனிபார்ம் கூட கசங்காமல் காட்சி தந்தது குறிப்பிடத்தக்கது\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 11:00 PM இந்த இடுகையின் இணைப்புகள் 1 கருத்துரைகள்\nலேபிள்கள்: கொழும்பு, தமிழீழ தேசிய விமானப்படை, ரம்புக்வெலவு\nBreaking News:தமிழீழ தேசிய விமானப்படைக��கு சொந்தமான விமானங்களின் உடைந்த பாகங்கள்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 6:48 PM இந்த இடுகையின் இணைப்புகள் 2 கருத்துரைகள்\nலேபிள்கள்: BREAKING NEWS, கட்டுநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையம், வான் கரும்புலி\nகொழும்பில் விடுதலைப் புலிகள் வான் தாக்குதல் தொகுப்பு\nகொழும்பில் விடுதலைப் புலிகள் வான் தாக்குதல் தொகுப்பு\nஇந்த வானூர்திகளில் ஒன்று கட்டுநாயக்க வானூர்தி நிலையப் பகுதியில்\nசுட்டு வீழ்த்தப்பட்டதாக சிறிலங்கா வான் படையினர் தெரிவித்துள்ளனர்.\nவிடுதலைப் புலிகளின் வானூர்திகளில் ஒன்று கொழும்பு கொம்பனித்\nதெரு அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள உள்நாட்டு\nஇறைவரித் திணைக்களத்தின் மீது குண்டு ஒன்றைப் போட்டுள்ளது.\nஇதனால் கட்டடத்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டிருப்பதுடன்,\nஇருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 47 பேர் படுகாயமடைந்து கொழும்பு\nபுத்தளம் பகுதி ஊடாக இன்று வெள்ளிக்கிழமை இரவு 9:00 மணியளவில்\nஇரண்டு வானூர்திகள் கொழும்பு நகரை நோக்கிப் பிரவேசிப்பது\nகற்பிட்டி பகுதியில் உள்ள கதுவீகளால் அவதானிக்கப்பட்டது.\nஉடனடியாகவே கொழும்பு நகரில் வானூர்தி எதிர்ப்பு பொறி\nமுறையைச் செயற்படுத்திய படையினர், கொழும்பு நகரில்\nமுழுமையாக மின்சாரத் தடையை ஏற்படுத்தினர்.\nஅதேவேளையில், வானை நோக்கி வெளிச்சம் பாய்ச்சப்பட்ட அதே\nவேளையில், வானூர்தி எதிர்ப்புத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி வானை\nநோக்கி கடுமையான துப்பாக்கிப் பிரயோகமும் செய்யப்பட்டது.\nஇதனால் கொழும்பு நகர் இரவு சுமார் 9:20 முதல் சுமார் ஒரு மணி\nநேரத்துக்குத் துப்பாக்கி வேட்டுச் சத்தங்களால் அதிர்ந்து கொண்டிருந்தது.\nஇதனால் கொழும்பில் பெரும் பதற்றம் காணப்பட்டது.\nஇந்தவேளையில், கொழும்பு கோட்டை அதியுயர் பாதுகாப்பு வலயப்\nபகுதிக்குள் பிரவேசித்த விடுதலைப் புலிகளின் வானூர்திகளில் ஒன்று\nஉள்நாட்டு இறைவரித் திணைக்கள கட்டடத்தின் மீது குண்டு வீச்சுத்\nபாரிய சத்தத்துடன் இந்தக் குண்டு வெடித்த போது 13 மாடிகளைக் கொண்ட\nஇந்த பாரிய கட்டடம் பலத்த சேதத்துக்குள்ளாகியுள்ளது. கட்டத்தின்\nஉடனடியாகவே தீயணைப்புப் படையினரும், மீட்புப் பிரிவினரும்\nஅப்பகுதிக்கு விரைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.\nசுமார் ஒரு மணி நேரத்தில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு\nஇத்தாக்குதலி���் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்\nபட்டவர்களில் ஒருவர் இரவு 11:30 நிமிடமளவில் சிகிச்சை\nஇச்சம்பவத்தில் சம்பவத்தில் காயமடைந்த 47 பேர் இதுவரையில்\nமீட்கப்பட்டு கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்\nபட்டுள்ளனர். இதில் இருவரது நிலை கவலைக்கிடமாக\nஇருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.\nகாயமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சிறிலங்கா வான்\nஉள்நாட்டு இறைவரித் திணைக்களத்து முன்பாகவே வான்\nவான் படை தலைமை அலுவலகத்தை இலக்கு வைத்தே விடுதலைப்\nபுலிகளின் வானூர்தி தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனவும் இலக்குத்\nதவறி அதற்கு முன்பாகவுள்ள உள்நாட்டு இறைவரி திணைக்கள கட்டடத்தின்\nமீது குண்டு வீழ்ந்திருக்கலாம் எனவும் பாதுகாப்பு வட்டாரங்கள்\nஇதனையடுத்துள்ள இலங்கை வங்கி கட்டடம் உட்பட பல\nசம்பவத்தையடுத்து பாதையை மூடித் தடை விதித்துள்ள\nபடையினர் இடிபாடுகளுக்குள் யாராவது சிக்கியிருக்கலாம் என்பதால்\nஇதேவேளையில், கட்டுநாயக்க வானூர்தி நிலையப் பகுதியில்\nதாக்குதலை நடத்திய விடுதலைப் புலிகளின் மற்றைய வானூர்தி\nவான் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக சிறிலங்காவின்\nபாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான\nவானூர்தி நிலைய பகுதியில் இருந்து புலிகளின் வானூர்தியின்\nசிதைவுகள் மீட்கப்பட்டுள்ளதுடன் வானோடியின் உடலமும் மீட்கப்\nவிடுதலைப் புலிகளின் வானூர்தி தாக்குதல் தொடர்பில் அமைச்சர்\nகேகலிய ரம்புக்வெல முன்னுக்குப் பின் முரணான\nஎவ்வாறாயினும் இத்தாக்குதல் குறித்து சுயாதீனமான தகவல்கள்\nஇதேவேளையில், புலிகளின் இரண்டாவது வானூர்தி புத்தளம்\nஆராச்சிகட்டுவ பகுதியில் வைத்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக\nபுத்தளம் காவல்துறையினர் உறுதிப்படுத்தினர் என்று அமைச்சர்\nபுலிகளின் இந்த வானூர்தி தாக்குதலில் ஏற்பட்ட உண்மையான சேத\nவிபரங்கள் அல்லது எவ்வாறான தாக்குதல் இடம்பெற்றது என்பது\nபற்றிய சுயாதீனமான தகவல் எதனையும் பெற முடியாத\nவகையில் சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய\nநிலையம் ஊடகங்களுக்கு மறைமுகமான தடை உத்தரவு ஒன்றை\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 12:00 PM இந்த இடுகையின் இணைப்புகள் 2 கருத்துரைகள்\nலேபிள்கள்: கொழும்பு, விடுதலைப் புலிகள்\nகொழும்பில் இராணுவ தலமையக���் உட்பட பல இடங்களில் வான் புலிகள் தாக்குதல்\nகொழும்பில் இராணுவ தலமையகம் உட்பட பல இடங்களில் வான் புலிகள் தாக்குதல் (4 ம் கட்டம்)\n(4 ம் கட்டம்) இன்று இலங்கை நேரம் இரவு 9.30 மணியளவில் கொழும்பின் பல பகுதிகளில் விடுதலைப் புலிகளின் இரண்டுக்கு மேற்ப்பட்ட வான் ஊர்திகள் தாக்குதல் நடத்தியுள்ளன. இதனைத் தொடர்ந்து கொழும்பு முழுவதும் பதட்டமான சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது.\nபாதுகாப்பு காரணங்களிற்காக உடனடியான மின்சாரத் தடை ஏற்படுத்தப்பட்டு கொழும்பு நகர் இருளில் மூழ்கியுள்ளது.\nகொழும்பு இறைவரித் திணைக்களத்தின் மீதும், இராணுவத் தலமையகத்தின் மீதும் மற்றும் கட்டுநாயக்க சர்வதேச விமானத்தளத்தின் மீதும் என பல இடங்களிலும் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தற்போது இராணுவத் தலமையகம் உட்பட பல இடங்கள் எரிந்துகொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇதனை வன்னித் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.\nஇதில் 38 பேர் காயமடைந்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் கேலித்திய ரம்புகல தெரிவித்தார். இவர்கள் அவசரமாக மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்படுள்ளதாகவும் தெரிவித்தர்.\nகொழும்பு வான் பரப்புற்குள் விடுதலை புலிகளின் விமானங்கள் வந்தவுடன் தங்களது விமான எதிர்ப்பு சமிக்கைகள் தன்னிச்சையாக செயற்ப்பட்டதாகவும் இதனால் கொழும்பு மக்கள் பீதி அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nபடையினர் விமான எதிர்ப்பு தாகுதல்களை நடாத்தி சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாக இராணுவத்தரப்பின் ஊர்ஜிதப்படுத்தபடாத செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 10:09 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: கொழும்பில் இராணுவ தலமையகம், வான் புலிகள்\nபுலிகளின் விமானங்கள் அதிரடி: கொழும்பு நகருக்குள் புகுந்து தாக்குதல்\nபுலிகளின் விமானங்கள் அதிரடி: கொழும்பு நகருக்குள் புகுந்து தாக்குதல்\nவிடுதலை புலிகளின் இரு விமானங்கள் கொழும்பு நகருக்குள் நுழைந்துள்ளதாக இலங்கை பாதுகாப்பு படை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.\nஇன்று (வெள்ளிக்கிழமை) இரவு 9.10 மணியளவில் விடுதலை புலிகளின் இருவிமானங்கள் கொழும்பு நகருக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதால் கொழும்பு நகரில் மின்சாரம், தொலைபேசி அழைப்புக்கள் அனைத்தும் தடைசெய்யப்பட்டள்ளதாகவும் அரசு தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.\nமேலும் கொழும்புவில் இருந்து வரும் செய்திகள்,\nஇலங்கை ராணுவம் புலிகள் மீது விமான தாக்குதல் நடத்தியதாகவும் இந்த தாக்குதலுக்கு புலிகள் விமானங்கள் மூலம் பதிலடி கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபுலிகளின் இந்த தாக்குதலில் கொழும்பு ராணுவ தலைமைச்செயலகம், கொழும்பு துறைமுகம் ஆகியன தாக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் கொழும்பு துறைமுகம், மற்றும் முக்கிய இடங்களிலிருந்து பாதுகாப்பு படையினர் வானத்தை நோக்கி பதில் தாக்குதல் நடத்துவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇச்சம்பவத்தால் கொழும்பு நகரமே பதட்டத்தில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:49 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: கொழும்பு, தமிழீழம், விடுதலைப்புலிகள்\nவிடுதலைப் புலிகள் வைத்திருப்பது கேடயமே தவிர ஆயுதங்கள் அல்ல\nவிடுதலைப் புலிகள் வைத்திருப்பது கேடயமே தவிர ஆயுதங்கள் அல்ல\": விஜயகாந்த்\nதமிழீழ விடுதலைப் புலிகள் வைத்திருப்பது கேடயம் தான். சிங்கள அரசு தான் கத்தி வைத்திருக்கின்றது. கேடயம் வைத்திருப்பவர் அதனை கீழே போட்டு விட்டால் கத்தி வைத்திருப்பவர் அவரை குத்திவிட மாட்டாரா\" என்று தேசிய முற்போக்கு திராவிடர் கழக கட்சியின் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஈழத் தமிழர்களை கொன்று குவித்து வரும் சிங்கள அரசை கண்டித்தும் அங்கு போரை நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையும் அமெரிக்காவும் தலையிட வலியுறுத்தியும் தேசிய முற்போக்கு திராவிடர் கழக கட்சியின் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் தலைமையில் சென்னையில் இன்று வெள்ளிக்கிழமை அக்கட்சியின் சார்பில் தீவுத்திடலில் இருந்து சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை வரை பேரணி நடைபெற்றது.\nகறுப்புச்சட்டை அணிந்து இதில் கலந்து கொண்ட விஜயகாந்துடன் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், அவைத்தலைவர் பண்ருட்டி இராமச்சந்திரன், தலைமை நிலைய செயலர் பார்த்தசாரதி, இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட ஏராளமான மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nபேரணியின் முடிவில் விஜயகாந்த் உரையாற்றிய போது தெரிவித்துள்ளதாவது:\n\"இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நமக்கு உணர்வு இருக்கிறது என்பதற்கு இந்த கூட்டமே சான்றாகும். இவ்வளவு பேர் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டிருப்பது அதனை எடுத்துக் காட்டுகின்றது. எமது மக்கள் இலங்கையில் நாளாந்தம் செத்து மடிகின்றனர். அதனால் எமக்கு இந்த வெயில் ஒன்றும் பெரிதல்ல.\nஇங்குள்ள கட்சிகள் இலங்கை பிரச்சினையில் நாடகமாடி வருகின்றனர். சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவோ, 'விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே போட்டால்தான் போர் நிறுத்தம்' என்று கூறுகின்றார். அதே கருத்தைத்தான் மத்திய அமைச்சர்களான பிரணாப் முகர்ஜியும், சிதம்பரமும் தெரிவிக்கின்றனர். பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு வந்தால்தானே விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே போட முடியும்.\nவிடுதலைப் புலிகள் வைத்திருப்பது கேடயம் தான். சிங்கள அரசு தான் கத்தி வைத்திருக்கின்றது. கேடயம் வைத்திருப்பவர் அதனை கீழே போட்டுவிட்டால் கத்தி வைத்திருப்பவர் அவரை குத்திவிட மாட்டாரா ஆகையால் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிட்டு அதன் பிறகே விடுதலைப் புலிகளை ஆயுதங்களை கீழே போட சொல்ல வேண்டும்.\nஅடுத்த நாட்டு பிரச்சினையில் ஓரளவுக்குத்தான் தலையிட முடியும் என்று மத்திய அரசு கூறுகின்றது. அப்படியானால் இலங்கையுடன் இந்தியா எப்படி ஒப்பந்தம் போட்டது. மத்திய அரசுக்கு உரிமை இல்லை என்று சொன்னதால்தான் இந்த பிரச்சினையில் ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகின்றோம்.\nஇலங்கையில் தமிழினம் அழிந்து கொண்டிருக்கின்றது. எனவேதான் இதில் ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு போரை நிறுத்த வழிவகை காண வேண்டும் என்று இந்த பேரணியை நாங்கள் நடத்துகின்றோம்.\nதிராவிட முன்னேற்றக் கழக அரசு சாதாரண சட்டக் கல்லூரி சண்டையையே நிறுத்த முடியவில்லை. நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற சண்டையையும் இந்த அரசால் நிறுத்த முடியவில்லை. இவர்களால் எப்படி இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க முடியும். அதனால் தான் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று நான் தெரிவித்தேன். உடனே தேர்தலுக்கு நான் பயந்து விட்டதாக கூறுகின்றனர்.\nநான் என்றும் தேர்தலை கண்டு அஞ்சுபவன் அல்ல. ஒவ்வொரு கட்சியும் தனித்து நின்று தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதை தொடக்கத்தில் இருந்தே கூறி வருகின்றேன். அப்படி தனித்து நிற்பதற்கு இங்கு எந்தக்கட்சிக்கும் தைரியம் இல்லை. ஒரு சாதாரண தண்ணீர் பிரச்சினைக்காக கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்கும்போது, அதிகாரிகள் ஓடோடி வந்து நடவடிக்கை எடுக்கின்றனர். அந்த அடிப்படையில் தான் நாடாளுமன்ற தேர்தலையும், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் புறக்கணித்தால் இந்த விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை தலையிடும் என்று நான் கூறுகின்றேன்.\nதமிழர்கள் மீது இலங்கையில் வான் வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டு அவர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். அதனை இந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு இதுவரை கண்டிக்கவில்லை. இங்குள்ள கட்சிகள் கூட்டணி தொடர்பாகத்தான் பேசுகின்றனரே தவிர, இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக பேசுவதில்லை.\nதமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் பெரிய கட்சிகள் என்று கூறுகின்றனர். இந்த இரண்டு பெரிய கட்சிகளும் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக ஒன்றிணைந்து போராடுவார்களா அவ்வாறு இவர்கள் ஒன்றிணைந்து போராடினால் நானும் அவர்களின் பின்னால் வருவேன்.\nதேசிய முற்போக்கு திராவிடர் கழக கட்சியின் தொண்டர்கள் அனைவரும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளருக்கும் அமெரிக்க அரச தலைவர் பாராக் ஒபாமாவுக்கும் இலங்கையில் போரை நிறுத்தக்கோரி ஒரு கோடி தந்திகள் அனுப்ப வேண்டும். இந்த பிரச்சினையில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்\" என்றார் அவர்.\nபேரணியின் நிறைவில் விஜயகாந்த் தலைமையில் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் நிர்வாகிகள் அமெரிக்க தூதரகம் சென்று இலங்கையில் போரை நிறுத்த கோரி மனு கையளித்தனர்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 8:57 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: ஆயுதங்கள், விடுதலைப் புலிகள்\nதமிழ் இனம் விடுதலைக்கு நம் பங்கு என்ன செத்து மடியும் தமிழ் இனம்.. இன்று அவர்கள் நாளை நீயும் நானும் ....\nSubject: தமிழ் இனம் விடுதலைக்கு நம் பங்கு என்ன செத்து மடியும் தமிழ் இனம்.. இன்று அவர்கள் நாளை நீயும் நானும் ....\nவன்னியில் இன்று அதிகாலையிலிருந்து அகோர எறிகணைத் தாக்குதல்: 46 தமிழர்கள் படுகொலை 126 பேர் காயம்\n[வியாழக்கிழமை, 19 பெப்ரவரி 2009, 07:18 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன���]\nவன்னிப் பகுதியில் இன்று அதிகாலையில் இருந்து சிறிலங்கா படையினர் நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் 46 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 126 பேர் காயமடைந்துள்ளனர்.\nபுதுக்குடியிருப்பு பகுதியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 1:00 மணி தொடக்கம் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nஇதில் 24 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.\nஇவர்களின் உடலங்கள் உறவினர்களால் அந்த அந்த இடங்களிலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளன.\nஇரணைப்பாலை, ஆனந்தபுரம், வலஞர்மடம், மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று அதிகாலை 2:00 மணி தொடக்கம் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.\nஇதில் 10 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 70 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.\nஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஏனையவர்களின் உடலங்களை உறவினர்கள் அடக்கம் செய்துவிட்டு சென்ற காரணத்தினால் பெயர் விவரம் கிடைக்கப்பெறவில்லை.\nஇதில் வலைஞர்மடம் சிறிலங்கா படையினர் அறிவித்த 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.\nவலைஞர்மடத்தில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.\nகிருஸ்ணபிள்ளை இசைக்கீரன் (8 மாதம்)\nகிருஸ்ணபிள்ளை சயந்தன் (வயது 05)\nகிருஸ்ணபிள்ளை யதுர்சன் (வயது 05)\nஆகிய மூவரும் சகோதரர்கள் ஆவர்.\nஆகியோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையவர்களின் பெயர் விவரம் கிடைக்கப்பெறவில்லை.\nமுல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளரும் நெக்கட் பணிப்பாளருமான திருமதி சிறீகந்தராசா சாந்தி (வயது 43) இடது காலினை இழந்துள்ளார்.\nபுதுக்குடியிருப்பில் உள்ள பொக்கணை பகுதி மீது இன்று காலை 7:00 மணி தொடக்கம் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.\nஇதில் 12 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 56 பேர் காயமடைந்துள்ளனர்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 5:24 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nபாப் பாடகியை மிரட்டும் இலங்கை அரசாங்கம்\nஇலங்கையில் இன அழிப்பு இடம்பெறுவதாக ஆங்கில பாடகி மாதங்கி கூறிய குற்றச்சாட்டுக்கு இலங்கை மறுப்பு\nஇலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு இடம்பெற்று வருவதாக பிரபல ஆங்கில பாடகி மாதங்கி அருள்பிரகாஷம் கூறிய குற்றச்சாட்டுக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோஹேன பதிலளித்துள்ளார்.\nமாயா ஒரு சிறந்த கலைஞர் எனவும் அவரது நலத்திற்கு தாம் வாழ்த்துவதாகவும் அவர் தவறான தகவலை வழங்கியிருக்கிறார் எனவும் தெரிவித்த பாலித கோஹேன அவருக்கு அரசியலை விட இசை துறையே சிறந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 1:00 AM இந்த இடுகையின் இணைப்புகள் 1 கருத்துரைகள்\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது ந���்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuruparanm.com/2009/08/blog-post_10.html", "date_download": "2019-09-21T00:20:19Z", "digest": "sha1:XGYXXPUL36WMAJGW66MWDUEGOLJSVJTN", "length": 7277, "nlines": 92, "source_domain": "www.kuruparanm.com", "title": "பயணங்கள்: பிரிக்கப்பட்ட காதல்...", "raw_content": "\n\"கடவான்\" என்பது வேலிகளை கடந்து செல்வதற்காக வேலிலைய வெட்டி உருவாக்கி கொள்வது..\nமாறிகள் பலவற்றை ரசித்தபடி நகர்ந்து கொண்டிருக்கிறது பயணம்..\nஇருந்தும் எனக்கான வழியில் ஒற்றையடிப்பாதைகளும் கடவான்களும் அதிகமாகவே.....\nநேரம் 10:33 PM பதிவிட்டவர் மா.குருபரன் 0 கருத்துக்கள்\nஅறியாத ஓர் அமைதி நீண்டது\nஎன்ன தோணுது... இங்க சொல்லுங்க\nமாணவர்களின் முதிர்ச்சியின்மையை விளம்பரமாக அறுவடை செய்யும் ஊடகங்கள்\nஅடிப்படைக் கல்வித் தகுதியற்ற அல்லது அடிப்படை ஊடகவியல் பயிற்சியற்ற பலர், ஊடகம் நடத்தும் துர்ப்பாக்கிய சூழல் இன்று தமிழ்த் தேசிய பரப்பில் அர...\nவிடுதலைப்புலிகள் காலத்தில் முன்மொழியப்பட்ட இரணைமடு-யாழ் நீர் வழங்கல் திட்டம் ஏன் மாற்றபட்டது\nஇந்த நீர்வழங்கல் திட்டம் குறித்து சிறிதரன் எம்.பி மற்றும் இதர அரசியல் வாதிகள் மேடையில் விளக்கமற்ற விதத்தில் பேசுவதைவிடுத்து ஆசிய அபிவிரு...\nவியாபாரிகள் வென்றுவிட்டார்கள் - இனி நடக்கப் போவது என்ன #இரணைமடுமுதல் சுண்ணாகம் வரை\nஇரணைமடு - யாழ் நீர்வழங்கல் திட்டத்தின் இன்றைய நிலைப்பாடு என்ன அதன் நோக்கம் என்ன என்பது பற்றி எழுதியிருந்த பதிவை படிக்காதவர்கள் அதை வாசி...\n\"குளோபல் தமிழ் செய்திகள்\" இணையத்தின் பிரதேசவாத முகம் - ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் இவர்களை புறக்கணிக்க வேண்டும்\nஅடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை கல்விச் சமூகம் மீது சுமத்தி ஊடகவிளம்பரம் தேடுவதில் \"குளோபல் தமிழ் செய்திகள்\" தற்போது முன்னிலை ...\n© 2010 பயணங்கள் | உருவாக்கம் மா.குருபரன் | சொந்த முகவரி உருத்திரபுரம் கிளிநொச்சி | தொடர்புகளிற்கு webkuru@gmail.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000028287.html", "date_download": "2019-09-21T00:39:03Z", "digest": "sha1:J5SJRCGDWDLAN7XXUTQCGS3FHNMMZZBH", "length": 5526, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "சிறுகதைகள்", "raw_content": "Home :: சிறுகதைகள் :: கூனல் பிறை சிறுகதைகள்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படு��்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகூனல் பிறை சிறுகதைகள், தேன்மொழி, மணற்கேணி பப்ளிகேஷன்ஸ்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபூகோள ரம்பை பெளத்தம் என்றால் என்ன\nசுகி, சிவம் ஒரு பன்முகப் பார்வை கனவு ராஜ்யம் மாண்புமிகு மகான்கள் பகவான் ரமண மகரிஷி\nஇலக்கியத்தில் காதல் சந்தனத் தீ... தமிழக நாட்டுப்புறவியல்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-23015.html?s=227334be3a6f3a19d0628b4252838e84", "date_download": "2019-09-21T00:59:18Z", "digest": "sha1:2ZK26JAKCQE44KIV4MXCFTKYX6AKURZI", "length": 8629, "nlines": 105, "source_domain": "www.tamilmantram.com", "title": "அதனால் குறையில்லை! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > அதனால் குறையில்லை\nView Full Version : அதனால் குறையில்லை\nவீட்டில் உள்ள பூனைக்கு மூன்று நான்கு வீடுகளோடே இயக்கம் எல்லை கண்டு விடுகிறது.\nஅவைதாம் அந்தப் பூனையின் உலகு\nஎங்கள் வீட்டில் மிச்சம் மீதி என ஏதோ போடுவதை\nவந்து வாலைக் குழைத்துக் கொண்டு தின்றுவிட்டுப் போகும் நாயின் ஒட்டம் குரைப்பு உலாவல் எல்லாம்\nஇந்தப்பக்கம் இரண்டு அந்தப்பக்கம் இரண்டு\nஅதன் உலகு அந்நான்கு தெருக்களே\nஎங்கள் கொல்லையில் காவலுக்கு இருக்கும் அழகையா அறிந்தவை எங்கள் சிற்றூரும் கொல்லைக்காடும் மட்டுமே\nஅவர் உலகம் அந்தச் சிற்றூர், கொல்லைக்காடு, மூன்றுகல் தொலைவில் உள்ள மாரியம்மன் கோவிலுடன் முடிந்து விடுகிறது.\nஎன் தாய்க்கு எங்கள் ஊர், அவருடைய பெற்றோர் வாழ்ந்த ஊர்,\nசில கோவில்கள் உள்ள ஊர்,\nசில சுற்றுலா செல்லும் ஊர்,\nசென்னை - இவையே தெரியும்.\nஎன் தந்தை ஒரு குழுமத்தில் பணியாற்றினார்.\nநான் படித்து வேலையில் சேரும் முன்\nவட இந்தியாவில் சில இடங்களையும் பார்த்திருக்கிறேன்.\nஅரபு நாடுகள் ஐரோப்பா எனச் சுற்றி வருகிறேன்.\nஅவர்கள் மனம் பெற்றிருந்த நிறைவை டவும்,\nஅவர்கள் வாழ்க்கை பயன்பட்ட வகையை விடவும்\nஎன் மகிழ்வும், மன நிறைவும், வாழ்வின் பயனும் மேம்பட்டது என்று என்ன��ல் கூற முடிய வில்லை.\nஒருவர் பார்த்துப் பழகிய எல்லைக் குறைவால் பெருங் குறையேதுமில்லை என்பது உண்மையே\nஉலகம்..நம் கை அளவுக்கு சுருங்க...சுருங்க..\nகாண நேரிடுகிறது...இதையெல்லாம் அனுபவம் என எடுத்துக் கொள்ளலாம்..\nஆனாற் கவிதை அமைப்பிற் கவனம் செலுத்தியிருக்கலாம்...\nநம் எல்லைகள் பெரிதாகப் பெரிதாக,\nஎல்லைகள் எமக்குப் பெரிதாகியே போகட்டும்.\nஎமதெல்லைகள் என்பது இல்லாமலே போகட்டும்.\nவேறுபட்ட கரு... வேறுபட்ட கோணத்தில் கவிதை.\nஅவரவர்க்கு எல்லைகள் உண்டு என்பதிலிருந்து\nஎல்லைகள் எங்கிருந்தாலும் தொல்லைகள் இன்றி இருந்தாலே போதும்.. அல்லவா..\nயாவரும் கேளிர் என்பது உண்மையாகட்டும்.\nஎல்லா வகையிலும் மாறுபட்ட கவிதை.\nதேவைகளே எல்லைகளை நிர்ணயம் செய்கின்றன.\nஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருளை வாங்க\nஒரு சதம் பத்தாத நிலையில் பெற்ற ஒற்றைச் சத நாணயம்..\nஅவனவனுக்கு அதது சாதனை.. ஆனந்தம்.\nஉலகம்..நம் கை அளவுக்கு சுருங்க...சுருங்க..\nகாண நேரிடுகிறது...இதையெல்லாம் அனுபவம் என எடுத்துக் கொள்ளலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/sri-lanka-49312056", "date_download": "2019-09-21T01:15:59Z", "digest": "sha1:YJ45ZMZYRTWW4LLRFGEK7N4WNKX3VQKS", "length": 15778, "nlines": 124, "source_domain": "www.bbc.com", "title": "இலங்கை: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ அறிவிப்பு - BBC News தமிழ்", "raw_content": "\nஇலங்கை: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ அறிவிப்பு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption கோட்டாபய ராஜபக்ஷ\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக, பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு, கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் இன்று நடைபெற்றபோது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.\nஅத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.\nகட்சியின் ஸ்தாபக தலைவரான ஜீ.எல்.பீரிஸினால், மஹிந்த ராஜபக்ஷவிற்கு கட்சியின் தலைமைத்துவம் கையளிக்கப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி மஹ���ந்த ராஜபக்ஷ நாட்டு மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார்.\n'எமது குடும்பம் ஆட்சி அமைக்க முடியாது வகையில் அரசியலமைப்பை இந்த அரசாங்கம் மாற்றியமைத்தது. எமது சுதந்திரத்திற்காக நாட்டின் சுதந்திரத்தை நாம் விட்டு கொடுக்கவில்லை. நாட்டின் சுதந்திரத்தை இல்லாதொழிக்க ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. எம்மை இனவாதிகள் என கூறினார்கள். நாம் அவ்வாறு கிடையாது. ஆனால் இந்த அரசாங்கம் எந்தவொரு மதத்திற்கும், மார்க்கத்திற்கும் மதிப்பளிக்கவில்லை.\nநாம் வைராக்கியம் வைத்தோம் என கூறினார்கள். வைராக்கியம் வைத்து வெற்றிக் கொள்வதற்கு தற்போது எனக்கு ஒன்றும் கிடையாது. இந்த அரசாங்கம் ஜெனிவாவில் உடன்படிக்கைகளை கைச்சாத்திடும் போதும், மண் சரிவு ஏற்படும் போதும், கொழும்பு முதல் மட்டக்களப்பு வரை குண்டு வெடிக்கும் போதும், வரி அறவிடும் போதும், கொழும்பில் குப்பை துர்நாற்றம் வீசும் போதும் அது குறித்து இந்த அரசாங்கத்திற்கு தெரியவில்லை. ஆனால் இந்த நாட்டு மக்களுக்கு அப்போது எம்மை நினைவுக்கு வந்தது.\nநாட்டுக்கு எமது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனினும், 2015ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்த நாட்டை விடவும் மோசமான நாடொன்றையே பொறுப்பேற்க வேண்டியுள்ளது. அச்சமின்றி விஹாரைக்கு சென்று, அன்னதானம் கொடுக்கக்கூடிய நாடொன்றை உருவாக்க வேண்டும். கிறிஸ்தவர்கள், இந்துகள், முஸ்லிம்களுக்கு அச்சமின்றி அவர்களது மதத்தலங்களுக்கு செல்லக்கூடிய வகையிலான நாடொன்றை உருவாக்க வேண்டும்.\nமுஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் அல்ல என்ற எண்ணம் கொண்ட நாடொன்று தேவைப்படுகிறது. 365 நாட்களும் அவதானத்துடன் இருக்கக்கூடிய தலைவர் ஒருவர் தேவை. நாடொன்றில் ஒழுக்கம் இருக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு வேண்டும். நண்பகலில் கொள்ளை, கொலை இடம்பெறுமாயின், இந்த நாட்டில் சட்டம், ஒழுங்கு கிடையாது. அவ்வாறு ஒழுக்கம் உள்ள ஒருவர் தேவைப்படுகின்றார்.\nஉலகிலேயே மிக மோசமான தீவிரவாதத்தை இல்லாதொழிக்க முடியும் என 2005ஆம் ஆண்டு யாரும் நினைக்கவில்லை. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு தமது குழந்தைகளை சுதந்திரமான ரயிலில் அழைத்து வர முடியும் என தமிழ் மக்கள் நினைக்கவில்லை. முஸ்லிம் மக்கள் தமது சொந்த இடத்திற்கு செல்ல முடியும் என அவர்கள் நினைக்கவில்லை. ஆசியாவிலேயே மிக சுத்தமான நகரமொ��்றை உருவாக்க முடியும் என யாரும் நினைக்கவில்லை. நாம் அதனை செய்தோம். எதிர்காலத்தில் அவ்வாறு செய்யக்கூடிய ஒருவர் தேவைப்படுகின்றார்.\n30 வருட காலம் வடக்கு தமிழ் மக்களின் ஜனநாயகம் இல்லாது செய்யப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சி யாழ்ப்பாணத்திலுள்ள நூலகத்தை எரித்தது. இந்த நிலையில், வடக்கில் மாகாண சபை தேர்தலை 30 வருடங்களின் பின்னர் நாமே அந்த தேர்தலை நடத்தினோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு பின்னரே வடக்கிற்கு சென்றது. வடக்கு மக்களின் ஜனநாயகம் பறிக்கப்பட்டுள்ளது. அந்த மக்களுக்கு ஜனநாயகத்தை மீண்டும் வழங்க வேண்டும். வடக்கு கிழக்கு அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். இவை குறித்து சிந்திக்கக்கூடிய ஒருவரை நான் நினைத்தேன்\" என மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.\nஇதன்போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மொழியிலும் உரை நிகழ்த்தினார்.\n'நாட்டின் நிரந்தர சுதந்திரம், சமவுரிமையை பெற்றுக் கொடுக்க நாம் முன்னின்று செயற்படுவோம். தமிழ், முஸ்லிம் மக்களை ஏமாற்றாத ஒருவரே எமது வேட்பாளராக நியமிக்கப்பட வேண்டும். சட்டத்தை பாதுகாக்கக்கூடிய ஒருவர் வேண்டும். விவசாயத்துறையை மேம்படுத்தக்கூடிய ஒருவர் வேண்டும்\" என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மொழியில் உரையாற்றினார்.\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ, தனது உரையின் இறுதித் தருணத்தில், தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ என அறிவித்தார்.\n'ஒரு புல்லட்டைக் கூட பயன்படுத்தவில்லை' - ஜம்மு காஷ்மீர் அரசு\n“காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்ட நடவடிக்கை சிறப்பானது” - ரஜினிகாந்த்\nதங்கம் விலை தொடர்ந்து உயர்வு - இப்போது வாங்கினால் லாபம் கிடைக்குமா\n'நேரு - காந்தி குடும்பத்தைச் சேர்ந்த தலைவர் காங்கிரசுக்கு சுமைதான்'\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அண��குமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=58693", "date_download": "2019-09-21T01:43:12Z", "digest": "sha1:QGWSWRKQDJTGZL5JO4MJK4JZW52XBC5D", "length": 18286, "nlines": 252, "source_domain": "www.dinamalar.com", "title": "சிக்கிம் நீதிபதியானார் தினகரன்: வக்கீல்கள் புறக்கணிப்பு| Dinamalar", "raw_content": "\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ...\nசெப்.,21: பெட்ரோல் ரூ.76.24; டீசல் ரூ.70.33\nகாலநிலை மாற்றம்; உலக மாணவர்களை ஒருங்கிணைத்த கிரேட்டா\n14 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும்'\nஅயோத்தி வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிரடி 4\n'ரசாயன தாக்குதலை எதிர்கொள்ள ராணுவத்துக்கு பயிற்சி ... 1\nபிளாஸ்டிக் கழிவு மேலாண்மை: முன்னணி நிறுவனங்கள் ...\nபல்கலைகளில் ஜாதியபாகுபாடு: மத்திய அரசு பதில் அளிக்க ... 2\nதிகார் சிறையில் கைதி தற்கொலை 3\nஎடியூரப்பா அரசு எந்நேரமும் கவிழும்:குமாரசாமி ஆரூடம் 3\nசிக்கிம் நீதிபதியானார் தினகரன்: வக்கீல்கள் புறக்கணிப்பு\nகேங்டாக்: சிக்கிம் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பி.டி.தினகரன் நேற்று பதவியேற்றார். பதவியேற்பு விழாவை, இரண்டு வக்கீல் சங்கங்கள் புறக்கணித்தன. கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்தவர் பி.டி.தினகரன். இவர் மீது, நில அபகரிப்பு உட்பட பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இதையடுத்து, சிக்கிம் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டார். கேங்டாக்கில் உள்ள ராஜ்பவனில் நேற்று நடந்த விழாவில், அவர் பதவியேற்றார். அவருக்கு சிக்கிம் கவர்னர் பால்மீகி பிரசாத் சிங் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் மாநில முதல்வர் பவன்குமார் சாம்லிங், அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனர். அதேநேரத்தில், சிக்கிம் பார் அசோசியேஷன் மற்றும் சிக்கிம் ஐகோர்ட் பார் அசோசியேஷனின் உறுப்பினர்கள், பதவியேற்பு விழாவை புறக்கணித்தனர். அவர்கள் கூறுகையில், \"நீதிபதிக்கு எதிராக இச்செயல் இல்லை. ஆனால், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் குழுவும், அரசும் செய்கிற செயல் நீதித்துறைக்கு உகந்தது அல்ல என்பதால் புறக்கணித்தோம்' என்று கூறினர். வக்கீல்கள் சங்கத்தின் முக்கிய அமைப்பு இப்புறக்கணிப்பில் பங்கேற்றது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி தினகரன்,\" என்னைப் பற்றி ஏதேதோ சொல்லப்படுகிறது; அத்தனையும் பொய். இம்மாதிரி சம்பவங்களை நான் ஏற்கனவே சந்தித்திருக்கிறேன்' என்று அமைதியாக பதிலளித்தார்.\n69 சதவீத இட ஒதுக்கீடு: சுப்ரீம் கோர்ட்டில் மனு(1)\nவெடிபொருட்களை பதுக்கிய வழக்கில் ஏர்வாடி காசிமிற்கு ஐந்தாண்டு சிறை\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nயாவரை போன்ற நீதிபதி களுக்கு குறைந்தது கட்டாய ஒய்வு கொடுக்க வேண்டும் அல்லது கட்டாய விடுப்பு அளிக்கலாம் ..சட்டத்தில் இடமில்லை என்பதற்காக பதவி உயர்வு அளித்து இடமாற்றம் செய்வது எந்தவகையிலும் நல்லதல்ல .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ள���ு. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n69 சதவீத இட ஒதுக்கீடு: சுப்ரீம் கோர்ட்டில் மனு\nவெடிபொருட்களை பதுக்கிய வழக்கில் ஏர்வாடி காசிமிற்கு ஐந்தாண்டு சிறை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/jobs-by-category/languages-french/", "date_download": "2019-09-21T01:19:29Z", "digest": "sha1:4XNSWPKJ6X2GTXUHLLRZDDMSEUXHZILF", "length": 5438, "nlines": 114, "source_domain": "www.fat.lk", "title": "ஆசிரியர் தொழில்கள் : மொழிகள் : பிரஞ்சு", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > வேலைகள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம்\nகொழும்பு 05 (திம்பிரிகஸ்யாய, கிருலப்பனை, நாரஹேன்பிட்டை, ஹவ்லொக் டவுன்)\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000008017.html?printable=Y", "date_download": "2019-09-21T00:52:43Z", "digest": "sha1:OGOFDGDI7CDDPRBR7WHMCE5FHIESGGWV", "length": 2518, "nlines": 43, "source_domain": "www.nhm.in", "title": "தீட்சிதர் கதைகள்", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: சிறுகதைகள் :: தீட்சிதர் கதைகள்\nநூலாசிரியர் பம்மல் சம்பந்த முதலியார்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/poetry/?sort=review_rating&page=123", "date_download": "2019-09-21T00:33:34Z", "digest": "sha1:54Q3ERS2OXOI35KSYPM4LIVA3FPSSXSZ", "length": 4678, "nlines": 119, "source_domain": "www.nhm.in", "title": "கவிதை", "raw_content": "\nதேவதேவன் குமரநேசன் V.T. ஜெயதேவன்\nകുറച്ചുകൂടി ഹരിതാഭമായ ഒരിടം கஜல் புதுசும் கொஞ்சம் பழசுமாக\nV.T. ஜெயதேவன் அபுல் கலாம் ஆஸாத் வெங்கட் சாமிநாதன்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangunatham.com/?tag=tamilnews", "date_download": "2019-09-21T00:27:45Z", "digest": "sha1:YRW4CQPWUWZAI4DECAOR56T5LALCGZ2O", "length": 7565, "nlines": 114, "source_domain": "sangunatham.com", "title": "tamilnews – SANGUNATHAM", "raw_content": "\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத் தொகுதியில்\nதமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்க முயற்சி – சிவாஜிலிங்கம்\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nஜெனீவா தீர்மானம் குறித்து சர்வதேச சமூகம் இலங்கைக்கு உத்தரவிட முடியாது – ஆளுநர்\nஅரச ஊழியர்களுக்கு விரைவில் இலவச விமானச் சீட்டு\nஅரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ரயில் வொரன்ட் சலுகைக்கு மாற்றீடாக இலவச உள்ளூர் விமானப் பயணச் சீட்டு வழங்குவதற்கான நடவடிக்கை விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், இது தொடர்பிலான பிரேரணை வெகு விரைவில்…\nஏழுபேரின் 25 வருடசிறைவாழ்வுக்கு முடிவுகாண சென்னையில் பேரணி\nராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு ஏழுபேரின் விடுதலையை கோரிக்கையாக முன்வைத்து அவர்களது 25 வருட சிறைவாழ்வை நிறைவடையும் நாளை சனிக்கிழமையுடன் (11.06.2016) அன்று இருசக்கர பேரணி சென்னை…\nபுதிய தொழில்முனைவோர்களுக்கான கருத்தரங்கு நிகழ்வு இலங்கை��ில் முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் \nTechstar அமைப்பின் வணிக புத்தாக்குனர்களுக்கான Startup Weekend நிகழ்வு இலங்கையில் முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் ஜூன் 24ம் திகதி மாலை 6.30 தெடாக்கம் 26ம்திகதி இரவு 9 மணிவரை…\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nதேர்தல்களை பிற்போட இடமளிக்கப் போவதில்லை\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nதேர்தல்களை பிற்போட இடமளிக்கப் போவதில்லை\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக 9ம் திகதி யாழில் மாபெரும் கவனயீர்ப்பு\nசங்குநாதம் எனும் பல்சுவை இணையத்தளம் ஊடாக‌ உங்கள் அனைவருடனும் அளவளாவுவதில் மகிழ்ச்சி… Read More\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத் தொகுதியில்\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizitnews.blogspot.com/2007/12/adobe-air-wordpressair-press.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1188630000000&toggleopen=MONTHLY-1196496000000", "date_download": "2019-09-21T00:22:15Z", "digest": "sha1:UJXKLGBBXOV2VTRCH2MFHNY6LWVG7P2D", "length": 8771, "nlines": 175, "source_domain": "thamizitnews.blogspot.com", "title": "தமிழில் IT நீயூஸ்: adobe air+ wordpress=Air press வேட்பிரசின் புதிய பரிமாணம்", "raw_content": "\nadobe air+ wordpress=Air press வேட்பிரசின் புதிய பரிமாணம்\nவேட்பிரஸ் உடன் அடோப்பின் எயார் இணைந்து சிறந்த இடைமுகத்துடன் கூடிய Air press என்ற வலைப்பதிவுச் செயலியை உருவாக்கி வெளியிட்டிருக்கிறார்கள்\n*blogger போலவே html java script என பிரித்து மேயும் தன்மை\n*FTP இன்றியே வீடியோ ஓடியோ இணைக்கும் வசதி (நேரடியாக பதிவேற்றல்)\n*வீடியோ பதிவுக்காக வெப்காம் மூலமாக நேரடியாக (record) பதியும் வசதி\n*வேட்பிரஸ் போல் அல்லாது நிறுவுதல் பராமரித்தல் பதிதல் இலகுவவாக்கப் பட்டுள்ளன\nஅதன் சில இடைமுகப்புத் தோற்றங்கள்\nஓடியோ பதிதல் insert audio\nவீடியோ பதிதல் Record video\n செயலிகள் செயலிகள் எத்தனை வலைப்பூ செயலிகள் என்று பதிவு போடாதிர்கள்\nநீங்கள் சொல்லித் தான் இந்தத் தளம் பற்றித் தெரியும். நன்றி. சோதித்துப் பார்க்கிறேன்.\nரவிசங்கர் அண்ணா சோதித்துப்பார்க்க நல்ல சேதியை இன்னும் விளக்கமாக சொல்லுங்கள் யுனிக்கோட் பிரச்சினை எதையும் சந்திக்குதோ தெரியவில்லை உண்மையை சொல்வதானால் நான் எதையும் சோதிப்பது கிடையாது இதை சோதித்தவர்களிடமிருந்து msn ஐயா மூலம் விடயங்களை கறப்பதுதான்\nஇந்த சோதனைக்கான பதிவில் சாதாரண வேர்ட்பிரஸ் இடைமுகப்புத்தானே தெரிகிறது\n\"உன் தாய் மொழி அறிவாவிடினும் உன் விழி மொழி அறிவேன் பெண்ணே\nமின்னஞ்சலுக்கு மட்டும் MSNதொடர்புக்கு மட்டும்\n ((IT த் தொடர்)) பாகம் ...\nஒரு click ல் அனைத்து செயலிகளையும் இணையத்தில் நிறுவ...\nஇசைவடிவமைக்க உதவும் இலவச மென்பொருள்\nஅதிகார பூர்வமாக பயர் பாக்ஸ் 3 Beta 2 வெளிவந்தது\nblogger open ID க்கு இயல்பு பெற்றுவிட்டது\nஇலவச மென் பொருட்கள் (3)\nபுதிசு கண்ணா புதிசு (1)\nபுதுசு கண்ணா புதுசு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/27/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/32388/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-09-21T01:08:22Z", "digest": "sha1:VD54CSBFYTSIDVWUMMHFYTBG47LNLCW5", "length": 24981, "nlines": 204, "source_domain": "www.thinakaran.lk", "title": "'மக்களின் இதயத் துடிப்பு எமக்கு நன்கு புரிகின்றது' | தினகரன்", "raw_content": "\nHome 'மக்களின் இதயத் துடிப்பு எமக்கு நன்கு புரிகின்றது'\n'மக்களின் இதயத் துடிப்பு எமக்கு நன்கு புரிகின்றது'\nவெளிநாட்டுக் கடன்சுமை உள்ள போதிலும், பட்ஜட் மூலம் மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியும் பிரதமரும் ஒன்றுபட்டு பிரச்சினைகளை வென்றெடுக்க வேண்டும்\n'மக்களின் இதயத் துடிப்பு எமக்கு நன்றாக விளங்குகின்றது' என்று கூறுகிறார் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான நவீன் திசாநாயக்கா.\nகேள்வி: -சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் தொடர்பான உங்கள் மதிப்பீடு எவ்வாறானது\nபதில்: -உண்மையைச் சொல்லப் போனால் எமது நாட்டின் நிதி நிலைமை சிறந்த நிலையில் ��ல்லை. இந்த வருடத்தில்தான் வரலாற்றில் அதிக தொகையான கடன் தவணையினைச் செலுத்த வேண்டியுள்ளது. இந்தக் கடனைச் செலுத்தாவிட்டால் எமது நாடு சர்வதேச ரீதியில் தடுப்புப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டு விடும். அப்படி நடந்தால் எம்மால் மீண்டும் கடன்களைப் பெற முடியாது. இவ்வாறான நிலை இருக்கும் போது இந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் மக்களுக்கு ஏராளமான நிவாரணங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அரசாங்க ஊழியர்களுக்கு மாதாந்தம் 2500 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. இராணுவத்தினரின் சம்பளங்கள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. அனைத்து தேர்தல் தொகுதிக்கும் கம்பெரலிய வேலைத் திட்டத்தின் கீழ் 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறைக்கு, கல்வித் துறைக்கு எந்த வித குறைப்புக்களும் இன்றி நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகேள்வி: -வரலாற்றில் அதிகமான கடன் தொகையை இவ்வருடத்தில் செலுத்த வேண்டியுள்ளதாக நீங்கள் கூறினீர்கள். அவ்வாறான நிலையில் பல நிவாரணங்களை வழங்குவதால் நாடு மென்மேலும் கடன் பொறியினுள் சிக்கிக் கொள்ளதா\nபதில்: இந்த மக்களுக்கான நிவாரணங்கள் நாம் ஏற்கனவே திட்டமிட்டவையாகும். முன்னைய வரவு செலவுத் திட்டங்களின் போது அமைச்சர் மங்கள நாட்டை ஐக்கியப்படுத்தும் வேலையைச் செய்தார். தற்போது அந்தச் செயற்பாடு முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. ஒரு பக்கத்தில் கடன்களைச் செலுத்திக் கொண்டிருக்கும் போது மறுபக்கத்தில் மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவது எமது கடமை. வாழ்க்கைச் செலவு உயர்ந்து செல்கின்றது என்பதை நாம் அறிவோம். நாம் மக்களோடு இருப்பவர்கள்.எனவே மக்களின் இதயத் துடிப்புக்கள் எமக்கு நன்கு கேட்கின்றது.\nகேள்வி: -என்றாலும் தேர்தலை இலக்காகக் கொண்டு அரசாங்கம் மக்களுக்கு கனவு மாளிகை கட்டுவதாக எதிர்க்கட்சி குற்றம் சுமத்துகின்றதே...\nபதில்: -நாமல் ராஜபக்ஷவின் டுவீட்டர் செய்தியைப் பாருங்கள். 'இவை அனைத்தும் நல்லவையே. எனினும் இவற்றைச் செய்ய முடியுமா' என்றே அவர் கூறுகின்றார்.\nகேள்வி: - ஐக்கிய தேசிய முன்னணிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. இவ்வாறான நிலையில் பாராளுமன்றத்தில் இந்த வரவு செலவுத் திட்டத்தை எவ்வாறு நிறைவேற்றப் போகின்றீர்கள்\nபதில்: -வர���ு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு நடக்கும் தினத்தில் இதனை உங்களால் கண்டு கொள்ள முடியும்.\nகேள்வி: -ஜே. வி. பி தற்போது வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராகியுள்ளது. ஜே.வி.பியின் இந்த நிலைப்பாடு வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு எவ்வாறான தாக்கத்தைச் செலுத்தும்\nபதில்: - மக்கள் விடுதலை முன்னணி வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கும். அவ்வாறு நடக்கும் என்று நாம் முன்னரே நினைத்தோம். அவர்கள் அவர்களது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே செயற்படுவார்கள். எனினும் மக்கள் விடுதலை முன்னணி தற்போது ஜனநாயக ரீதியாக அரசியல் செய்கின்றது. 2018 ஒக்டோபர் சதிக்கு எதிராகவும் மக்கள் விடுதலை முன்னணி தெளிவான நிலைப்பாட்டில் இருந்தது. நாம் அதனைப் பாராட்டுகின்றோம்.\nகேள்வி: - ஜனாதிபதியின் செலவு விடயத்தைத் தோற்கடிக்கப் போவதாக ஐ.தே.கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் கூறுகின்றனரே...\nபதில்: - அந்த பின்வரிசை உறுப்பினர்கள் சர்ச்சைக்குரிய கூற்றினைக் கூறியிருக்கின்றார்கள். நாம் அதனைப் புரிந்து கொள்ள வேண்டும். ஜனாதிபதி அமைச்சரவைக்கு நியமிக்கத் தகுதியானவர்களை நியமிக்காது உள்ளார் என்றும் குற்றச்சாட்டு எழுப்பப்படுகின்றது.\nஐக்கிய தேசிய கட்சிக்கு ஜனாதிபதியினால் கிடைக்க வேண்டிய கவனிப்பு கிடைப்பதில்லை என்ற நிலைப்பாடும் உள்ளது. எவ்வாறிருந்தாலும் நான் எந்நேரத்திலும் கூறுவது ஜனாதிபதியும், பிரதமரும் ஒன்றுபட்டு இந்தப் பிரச்சினையை வெற்றி கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றேயாகும். ஜனாதிபதியின் செலவு விடயங்களுக்கு எதிராக எந்த உறுப்பினராவது வாக்களித்தால் அதனால் நாடு ஸ்திரமற்ற நிலைக்கு உள்ளாகிவிடும.\nகேள்வி: - ஐக்கிய தேசிய கட்சி என்ற வகையில் ஜனாதிபதியின் செலவு விடயத்திற்கு எதிராவதற்குத் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா\nபதில்:இல்லை,இல்லை... அப்படி ஒன்றும் இல்லை எனத் தெளிவாகவே கூற முடியும். நீங்களும் நானும் பேசிக் கொண்டிருக்கும் இந்த நேரம் வரையிலும் அவ்வாறான எந்தத் தீர்மானங்களும்; மேற்கொள்ளப்படுவில்லை.\nகேள்வி: - வரவு செலவுத் திட்டத்திற்கான வாக்கெடுப்புக்கிடையில் கட்சித் தாவல்கள் இடம்பெறுவதை நாம் கண்டிருக்கின்றோம். இம்முறையும் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுமா\nபதில்: - ���்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலர் வரவு செலவுத் திட்டத்தில் எமக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என நினைக்கின்றேன்.\nகேள்வி: -தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் வரவு செலவுத் திட்டத்தில் 1000 ரூபாயாக ஆக்கப்படும் என தோட்டத் தொழிலாளர்கள் எதிர்பார்ப்புடன் இருந்தார்கள்தானே...\nபதில்: தோட்ட முதலாளிமார் மற்றும் தொழிற்சங்கங்கள் உடன்பாட்டிற்கு வந்து ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது. தற்போது அந்த சம்பளம் நாள் ஒன்றுக்கு 75- ரூபாய் எனத் தீர்மானிக்கப்பட்டு முடிந்துவிட்டது. இந்த எழுநூற்று ஐம்பதில் ஈ.ரி.எப், ஈ.பீ.எப் உள்ளது. அதே போன்று மாதத்திற்கு 21 நாள் வேலை கிடைக்கின்றது.\nகேள்வி: -எனினும் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் கொடுக்க முடியாது போனால் அந்தத் தோட்டங்களை அரசாங்கம் சுவீகரிக்க வேண்டும் என அமைச்சர் கிரிஎல்ல கூறுகின்றாரே...\nபதில்: -அமைச்சர் லக்ஷ்மன் கிரஎல்ல சில காலம் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சராக இருந்தவர். அவருக்கு மீண்டும் இந்த அமைச்சு கிடைத்தால் அவ்வாறு இடம்பெறுவதற்கான சந்தர்ப்பம் கிட்ட வேண்டும் என பிரார்த்திக்கின்றேன்.\nகேள்வி: - க்ளைபோசெட் களைக் கொல்லி பாவனைக்கு எதிராக தொடர்ந்தும் சுற்றாடல் செயற்பாட்டு அமைப்புக்கள் செயற்படும் போது நீங்கள் அந்த களைகொல்லி தேவையே என கூறுவது ஏன்\nபதில்: - இந்த களைகொல்லியினால் சிறுநீரக நோய் ஏற்படுகின்றது என இதுவரையில் விஞ்ஞான ரீதியாக உறுதியாகவில்லை. அவ்வாறு நிரூபணமான தினத்தில் நான் அதனைத் தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்வேன்.\nகேள்வி: - உங்கள் தந்தை ஐ.தே.கட்சியின் ஒரு தலைவர். அதேபோன்று கிரிக்கட் விளையாட்டிற்கு பெரும் பணியாற்றியவர். தற்போது எமது கிரிக்கட் விளையாட்டு சரிவடைந்துள்ள நிலை உங்களுக்கு எவ்வாறு தெரிகின்றது...\nபதில்: - பொதுவாக கிரிக்கட் விளையாட்டில் எழுச்சியும், வீழ்ச்சியும் இயற்கையான ஒன்றே. 1970ம் 80ம் ஆண்டு காலப்பகுதியில் மேற்கிந்திய தீவுகள் அணியே கிரிக்கெட்டில் உயர்ந்த திறமைகளைக் காட்டியது.\nஇன்று அந்த நிலை இல்லை. மறுபுறத்தில் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையிலும் பாரிய குறைபாடுகள் உள்ளன. நான் விளையாட்டுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டதன் பின்னர் கிரிக்கெட் விளையாட்டிற்கு புதிய சட்டத்தைக் கொண்டு வர முயற்சித்தேன்.\nபணத்திற்கு வாக்குகளைப் பெறும் முறையினைக் குறைப்பதே இதன் மூலம் எதிர்பார்க்கப்பட்டது. புதிய விளையாட்டுச் சட்டங்கள் தேவை. அவ்வாறில்லாமல் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையைப் பலப்படுத்த முடியாது.\nகேள்வி: - அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு ஐ.தே.கட்சி தயாரா\nபதில்: - எந்த சந்தர்ப்பத்திலும் அதற்கு நாம் தயார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nதவறு நடக்கும் போது கண்டிக்க வேண்டும்; நடிகர் விஜய் கூறியதை வரவேற்கிறேன்\nநடிகர் விஜய் தவறு நடக்கும் போது கண்டிக்க வேண்டும் என்று வெளிப்படையாக...\nநிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்\nஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ள சூழ்நிலையில், நிறைவேற்று...\nசட்டம் சரிவர அதன் கடமையை செய்யட்டும்\nசுங்கத் திணைக்களத்தில் அரசுடமையாக்குவதற்காக வைக்கப்பட்டிருந்த எட்டுக் கிலோ...\nஇந்தியா முழுவதும் குடிமக்கள் கணக்கெடுப்பு நடத்த முடிவு\nஅசாமில் 19 இலட்சம் வெளிநாட்டினர் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை...\nஇந்திய விமானப்படையின் புதிய தளபதியாக பதாரியா\nஇந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ்.பதாரியா நியமனம்...\nஅகில இலங்கை வீதி ஓட்டத்தில் சசிந்து, சசிகலாவுக்கு முதலிடம்\nவவுனியாவின் நிசோபனுக்கும் வெற்றிஅகில இலங்கை பாடசாலைகள் வீதி ஓட்டப்...\nஅக்கரைப்பற்று கல்வி வலயத்திற்கு 44 வெற்றிகள்\nஅட்டாளைச்சேனை மத்திய நிருபர்கிழக்கு மாகாண விஷேட தேவை மாணவர்களுக்கான...\nபாலியல் பலாத்கார வழக்கில் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் கைது\nபாலியல் பலாத்கார வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக தலைவர்களில்...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதிகதி வாரியான செய்திகளுக்கான இணைப்பு பக்கத்தின் அடியில் இணைக்கப்பட்டுள்ளது. - நன்றி (ஆ-ர்)\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AE%9F%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AF%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81)", "date_download": "2019-09-21T01:03:32Z", "digest": "sha1:JRBXPOT5YVL6JOX27LPDMOAWKWNFANK3", "length": 4540, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:செனட் (நெதர்லாந்து) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமூதவை என்பத�� தமிழ்.--பாஹிம் (பேச்சு) 03:11, 28 நவம்பர் 2018 (UTC)\nமேலவை (நெதர்லாந்து) என்ற தலைப்பு சரியானதாக இருக்கும் என கருதுகிறேன். யு.ஷந்தோஷ்ராஜா 03:52, 28 நவம்பர் 2018 (UTC)\nமேலவை என்பதே பரவலாகப் பயன்பாட்டில் உள்ள சொல்.--Kanags (பேச்சு) 09:36, 28 நவம்பர் 2018 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 நவம்பர் 2018, 09:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/ethanai-nanmaigal-enakku-seithir/", "date_download": "2019-09-21T00:50:27Z", "digest": "sha1:ZU7MGRTTWKEN4YTDBHQSE3XBNEDMLTSZ", "length": 3699, "nlines": 122, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Ethanai Nanmaigal Enakku Seithir Lyrics - Tamil & English", "raw_content": "\nஎத்தனை நன்மைகள் எனக்குச் செய்தீர்\nஎப்படி நன்றி சொல்வேன் – நான்\n1. தாழ்மையில் இருந்தேன் தயவாய் நினைத்தீர்\n2. பெலவீனன் என்று தள்ளி விடாமல்\n3. பாவத்தினாலே மரித்துப்போய் இருந்தேன்\n4. எனக்காக மரித்தீர் எனக்காக உயிர்த்தீர்\n5. கரங்களைப் பிடித்து கண்மணி போல\n6. பாவங்கள் போக்கி சாபங்கள் நீக்கி\n7. முள்முடி தாங்கி திரு இரத்தம் சிந்தி\n8. நீர் செய்த அதிசயம் ஆயிரம் உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/48469", "date_download": "2019-09-21T00:53:53Z", "digest": "sha1:Z6EFS52LSD2GR4Y5MQJMDYMCXE77XRE2", "length": 11736, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "ஹெரோயினுடன் அமெரிக்க பிரஜைகள் உட்பட ஐவர் கொழும்பில் கைது | Virakesari.lk", "raw_content": "\nஅடுத்த வாரம் நிறைவடைவதற்கு முன்னர் வேட்பாளர் அறிவிப்போம் - ஐ.தே.க.\nவேட்பாளராக களமிறங்கும் எனது நிலைப்பாட்டில் எந்த பின்வாங்கலும் இல்லை\nகோத்தாவுக்கு எதிராக விஷேட விசாரணைகளை ஆரம்பித்த சி.ஐ.டி.\nபதினொராவது நாளாகவும் தொடரும் முன்னாள் படைவீரர்களின் போராட்டம்\n\"கட்டுப் பணம் செலுத்தியது பொய்யாகும் ; வதந்திகளை நம்ப வேண்டாம்\"\nகென்யாவில் அரிய வகை வரிக்குதிரையை காண குவியும் மக்கள்\nசஹ்ரான் குழுவினருக்கு நிதியளிப்பு : விரைவில் விசாரணைகளை முன்னெடுக்கவும் - நளின் பண்டார\nவெள்ளை வேனில் கடத்தப்பட்டவர் கொட்டாவையில் விடுவிப்பு ; வேனுடன் மூவர் கைது\nஅணையாத அமேசன் காட்டுத் தீ\nகுளியல் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து இளம் பெண் பலி\nஹெரோயினுடன் அமெரிக்க பிரஜைகள் உட்பட ஐவர் கொழும்பில் கைது\nஹெரோயினுடன் அமெரிக்க பிரஜைகள் உட்பட ஐவர் கொழும்பில் கைது\nசட்டவிரோதமான முறையில் ஹொரோயின் போதைப்பொருட்களை தம்முடன் வைத்திருந்த ஐவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.\nகொழும்பு, கொள்ளுப்பிட்டியிலுள்ள சொகுசு அடுக்கு மாடித்தொடரிலுள்ள வீடொன்றில் இருந்து சுமார் 90 கிலோ கிராம் ஹெரோயினுடன் குறித்த ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்டையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சுமார் ஆயிரது 80 மில்லியன் ரூபா பெறுமதியான 90 கிலோ கிராம் ஹொரோயினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.\nகைதுசெய்யப்பட்ட வெளிநாட்டவர்களில் இருவர் அமெரிக்க நாட்டை சேர்ந்த 29 மற்றும் 49 வயதுடையவர்கள் எனவும் ஏனைய நபர் ஆப்கானிஸ்ன் நாட்டை சேர்ந்த 41 வயதுடைய நபரெனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஅத்துடன் ஹிக்கடுவ பகுதியை சேர்ந்த 41 மற்றும் 39 வயதுடைய இருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் பொலிஸ் விசேட அதிகாரிகள் ஒன்றிணைந்து குறித்த விடயம் சம்பந்தமாக தகவல்கள் பெற்று கைது செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nகுறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஒரு கிலோ வீதம் 90 பெக்கட்டுகளில் பொதி செய்யப்பட்டிருந்த 1080 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் தொகையே கைப்பற்றப்பட்டுள்ளது.\nஹொரோயின் பொலிஸார் கைது மில்லியன்\nஅடுத்த வாரம் நிறைவடைவதற்கு முன்னர் வேட்பாளர் அறிவிப்போம் - ஐ.தே.க.\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை கட்சியின் செயற்குழு கூடியே தீர்மானம் எடுக்கும். அதேபோல் அடுத்த வாரம் நிறைவடைவதற்கு முன்னர் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.\n2019-09-20 22:06:45 அகிலவிராஜ் அலரிமாளிகை வேட்பாளர்\nவேட்பாளராக களமிறங்கும் எனது நிலைப்பாட்டில் எந்த பின்வாங்கலும் இல்லை\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் கட்சிக்குள் எந்த பிளவுகளும் முரண்பாடுகளும் இல்லாது இரண்டு,\nகோத்தாவுக்கு எதிராக விஷேட விசாரணைகளை ஆரம்பித்த சி.ஐ.டி.\nபொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ,\n2019-09-20 20:55:58 கோத்தாபய ராஜபக்ஷ சி.ஐ.டி. CID\nபதினொராவது நாளாகவும் தொடரும் முன்னாள் படைவீர���்களின் போராட்டம்\nகொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பாதுகாப்பு படையினரின் உரிமைகளைபாதுகாப்பதற்கான தேசிய அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகம் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமையுடன் பதினொராவது நாளாகவும் தொடர்ந்தது.\n2019-09-20 20:37:44 இராணுவம் கோட்டை ஆர்ப்பாட்டம்\n\"கட்டுப் பணம் செலுத்தியது பொய்யாகும் ; வதந்திகளை நம்ப வேண்டாம்\"\n2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தான்போட்டியிடவுள்ளதாகவும், அதற்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் குறிப்பிடப்படும் செய்தி முற்றிலும் பெய்யானது என முன்னாள் இராணுவ தளபதி லெப்டினல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.\n2019-09-20 19:55:09 மகேஷ் சேனாநாக்க கட்டுப் பணம் தேர்தல்\nவேட்பாளராக களமிறங்கும் எனது நிலைப்பாட்டில் எந்த பின்வாங்கலும் இல்லை\n\"கட்டுப் பணம் செலுத்தியது பொய்யாகும் ; வதந்திகளை நம்ப வேண்டாம்\"\nதெரிவுக்குழு முன் ஜனாதிபதி தெரிவித்தது என்ன\nரயில் சமிக்ஞை கோளாறால் பொதுமக்கள் பெரும் அவதி : ஆத்திரமுற்ற பயணிகள் தாக்குதல்\nஜப்பானில் கோலாகலமாக ஆரம்பமாகியது ரக்பி உலகக் கிண்ணத் தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/6169.html", "date_download": "2019-09-21T00:27:37Z", "digest": "sha1:GTI3FAFVU35H4W2JSGNR3UUFQM4JYW7Z", "length": 4877, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 3 | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அப்துல் கரீம் \\ இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 3\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 3\nபெண்களின் பாதுகாப்பிற்கு இஸ்லாமிய சட்டங்களே தீர்வு\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 23\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 25\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 24\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 23\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 3\nஉரை : அப்துல் கரீம் : இடம் : கூத்தாநல்லூர் : நாள் : 13.12.2015\nCategory: அப்துல் கரீம், எளிய மார்க்கம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 2\nதிருக்குர்ஆனில் எழுத்து பிழைகளா (6/11)\nசாதனை செய்வதற்காக உயிர்பலி வாங்கிய மருத்துவர்\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி மேற்கு\nஇஸ்லாத்தின் வளர்ச்சி தடுக்கப்பட யார் காரணம்\nகொள்கை உறுதி-திருவாரூர் வடக்கு தர்பியா.\nஎழும்பூர் F2 காவல்நிலைய முற்றுகை போராட்டம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/09/21/news/26136", "date_download": "2019-09-21T01:33:55Z", "digest": "sha1:JPOY6HCUSDJCWWQAJT3JKMKQXMJIQUYX", "length": 7714, "nlines": 100, "source_domain": "www.puthinappalakai.net", "title": "மனித உரிமைகளை மோசமாக மீறுபவர்கள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில்- அமெரிக்கா குற்றச்சாட்டு | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமனித உரிமைகளை மோசமாக மீறுபவர்கள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில்- அமெரிக்கா குற்றச்சாட்டு\nSep 21, 2017 | 10:17 by கார்வண்ணன் in செய்திகள்\nமனித உரிமைகளை மோசமாக மீறுகின்ற பலர் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமர்ந்துள்ளனர் என்று ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார்.\nஐ.நாவை மறுசீரமைப்புச் செய்வது தொடர்பாக ஐ.நா பொதுச்சபையில் நடந்த கூட்டத்தில் உரையாற்றிய போதே, அமெரிக்கத் தூதுவர் நிக்கி ஹாலே இவ்வாறு கூறியுள்ளார்.\n“ மனித உரிமைகள் மிகவும் முக்கியமானவை. மனித உரிமைகளை மோசமாக மீறுகின்ற பலர் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமர்ந்துள்ளனர்.\nநம்பகத்தன்மையை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கு நாம் செயற்பட வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagged with: அமெரிக்க தூதுவர், நிக்கி ஹாலே\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nசெய்திகள் தனித்துப் போட்டியிட சஜித் அணி ஆலோசனை\nசெய்திகள் புதன்கிழமை வேட்பாளரை அறிவிக்கிறது ஐதேக\nசெய்திகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏமாற்றம் – அதிருப்தி\nசெய்திகள் அவசர அமைச்சரவைக் கூட்டம் – ரணிலின் முயற்சி தோல்வி\nசெய்திகள் அதிபர் வேட்பாளராக களமிறக்கப்படுகிறார் முன்னாள் இராணுவத் தளபதி\nசெய்திகள் தனித்துப் போட்டியிட சஜித் அணி ஆலோசனை 0 Comments\nசெய்திகள் புதன்கிழமை வேட்பாளரை அறிவிக்கிறது ஐதேக\nசெய்திகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏமாற்றம் – அதிருப்தி 0 Comments\nசெய்திகள் முன்னாள் படைத் தளபதிகளுக்கு உயர் கௌரவ பதவிகள் 0 Comments\nசெய்திகள் அவசர அமைச்சரவைக் கூட்டம் – ரணிலின் முயற்சி தோல்வி 0 Comments\nகந்தசாமிசிவராசசிங்கம் on நொவம்பர் 16ஆம் நாள் அதிபர் தேர்தல் – இன்றிரவு வெளியாகிறது அரசிதழ்\nPrashanth Rasikarkal Yaalppanaam on வேட்பாளர் அல்ல; எமக்கான தீர்வே முக்கியம் – ரணிலிடம் கூட்டமைப்பு திட்டவட்டம்\nகந்தசாமிசிவராசசிங்கம் on வெளியார் தலையீட்டை ஏற்கமுடியாது – ஜெனிவாவில் சிறிலங்கா திட்டவட்டம்\nகந்தசாமிசிவராசசிங்கம் on ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பம் – சிறிலங்கா குறித்து மனித உரிமை ஆணையாளர் மௌனம்\nவ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன் on பழைய முறையில் மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – உச்சநீதிமன்றம்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/cinema/cinema-news/2019/may/20/magamuni-official-teaser-3155214.html", "date_download": "2019-09-21T00:49:15Z", "digest": "sha1:KAQPOTLLLVPNC2VFG7L7CM337NPDS5LH", "length": 3289, "nlines": 35, "source_domain": "m.dinamani.com", "title": "Magamuni Official Teaser - Dinamani", "raw_content": "\nசனிக்கிழமை 21 செப்டம்பர் 2019\nயூடியூப் நெ.1 டிரெண்டிங்கில் மகாமுனி பட டீசர்\nமெளனகுரு படத்தை இயக்கிய சாந்த குமார் இயக்கியுள்ள அடுத்தப் படம் - மகாமுனி.\nஆர்யா, மஹிமா நம்பியார், இந்துஜா நடித்துள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.\nமெளனகுரு படத்தை இயக்கிய சாந்த குமாரின் அடுத்தப் பட டீசர் என்பதால் சமூகவலைத்தளத்தில் இதற்கு அதிக வரவேற்பு உருவாகியுள்ளது. பலரும் தங்கள் சமூகவலைத்தளக் கணக்குகளில் பகிர்ந்ததால் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nயாருடைய அடையாளத்தையும் எடுத்துக்கொள்ளாதீர்கள்: நடிகர் விஜய்\nவிஜய் கருத்துக்கு கமல் வரவேற்பு\nவிஜய் படங்களை மட்டும் இயக்குவது ஏன்: இயக்குநர் அட்லியின் உருக்கமான பதில்\nஅத்திவரதருக்குப் பிறகு அதிகக் கூட்டம் கூடியது இந்த விழாவுக்குத்தான்: விஜய்யைப் பாராட்டிய நடிகர் விவேக்\nரஜினி நடித்த அண்ணாமலை படத்தை இயக்காதது ஏன்: காரணத்தை வெளிப்படுத்திய இயக்குநர் வஸந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscexams.guide/index.php/2019/06/08/court_51472/", "date_download": "2019-09-21T01:14:57Z", "digest": "sha1:I7JGMJ3VNS2KGB43QGGE6YOA2KTN5UKD", "length": 5004, "nlines": 48, "source_domain": "tnpscexams.guide", "title": "திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு!!! | | TNPSC CCSE 4 2019 (GROUP 4 + VAO) Exam Materials", "raw_content": "\nதிருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nJune 8, 2019 June 8, 2019 nithraexamadminLeave a Comment on திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\n📌 திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றம், அதன் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\n📌 தகுதியான விண்ணப்பதாரர்கள் 21-06-2019 வரை ஆப்லைனில் விண்ணப்பிக்கலாம்.\n📌 மொத்த காலிப்பணியிடங்கள்: 07.\n📌 நிறுவனம் : திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றம்.\n📌 கல்வித்தகுதி : மேற்கண்ட பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 8 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண்க.\n📌 வயது வரம்பு : மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.\n📌 விண்ணப்பிக்கும் முறை : ஆப்லைன்.\n📌 தேர்வு செய்யப்படும் முறை : மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\n📌 விண்ணப்பிக்க கடைசி தேதி : 21-06-2019. 📌 அதிகாரப்பூர்வ இணையதளம் : இங்கே கிளிக் செய்யுங்கள்\n📌 அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்ய :இங்கே கிளிக் செய்யுங்கள்\nTN Police Exam 2019 : பொதுத்தமிழ் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு – 20\nசேலம் கூட்டுறவுச் சங்கத்தில் வேலைவாய்ப்பு\nTNPSC CCSE IV EXAM 2019 பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு (PDF வடிவில்)\nமதுரை கூட்டுறவுச் சங்கத்தில் வேலைவாய்ப்பு\nTNPSC CCSE IV EXAM 2019 பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு (PDF வடிவில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/128570?ref=archive-feed", "date_download": "2019-09-21T01:27:33Z", "digest": "sha1:2NAMFCLLY2VZAW3QWKVUWOOI6VH7E4HL", "length": 5148, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "First Look yet to Release, but Kadavul Irukan Kumaru is now Sold Out - Cineulagam", "raw_content": "\nஇவங்க கூட நடிக்குறது ரொம்ப கஷ்டம்.. பிகில் மேடையில் விஜய் குறிப்பிட்ட இரண்டு நடிகர்கள்\nஇறுதிநாளில் ஓட்டிங் லிஸ்டில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்... இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறப்போவது லொஸ்லியாவா..\nதன்னை விட்டு விலகி செல்லும் கவின்... கண்ணீர் மல்க பேசிய சாண்டியின் ஒற���றை வார்த்தை\nநேற்றைய தங்கமுட்டை டாஸ்கில் வெற்றிபெற்றது யார்\nபிகில் விழாவில் தளபதி விஜய் அதிரடி பேச்சு.. நடிகர் கமல்ஹாசன் ரியாக்க்ஷன்\n ஆக்ரோஷமான சாண்டி... மகிழ்ச்சியின் உச்சத்தில் கவின் ரசிகர்கள்\nபிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்து அதிரடி டுவிட் போட்ட வனிதா- பரபரப்பின் உச்சம் அப்போ சம்பவம் இருக்கு\nசூர்யாவின் காப்பான் படம் எப்படி உள்ளது- Live Updates\nபிக்பாஸ் 4 தொகுப்பாளர் மாற்றமா அப்போ கமல் இல்லையா..\nபிரபல விருந்து விழாவிற்கு செம்ம கவர்ச்சி உடையில் வந்த பேட்ட புகழ் மாளவிகா போட்டோஷுட்\nதெலுங்கு பிக்பாஸில் செம்ம பேமஸ் ஆகிய தேஜஸ்வி போட்டோஷுட் புகைப்படங்கள்\nசூப்பர் ஹிட் பட நடிகை ராஷ்மிகா பட கலக்கல் புகைப்படங்கள்\nரகசிய திருமணம் செய்த சீரியல் பிரபலங்கள் ஆல்யா-சஞ்சீவ் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nநடிகை Eshanya Maheshwari ஹாட் போட்டோஷூட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2336135", "date_download": "2019-09-21T01:43:23Z", "digest": "sha1:C65SAWD2JVIVQKJSCAWJMRH5PFEHZPHX", "length": 17992, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "ரூ.25 ஆயிரம் கோடி ஒப்பந்தம் ரத்து| Dinamalar", "raw_content": "\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ...\nசெப்.,21: பெட்ரோல் ரூ.76.24; டீசல் ரூ.70.33\nகாலநிலை மாற்றம்; உலக மாணவர்களை ஒருங்கிணைத்த கிரேட்டா\n14 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும்'\nஅயோத்தி வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிரடி 4\n'ரசாயன தாக்குதலை எதிர்கொள்ள ராணுவத்துக்கு பயிற்சி ... 1\nபிளாஸ்டிக் கழிவு மேலாண்மை: முன்னணி நிறுவனங்கள் ...\nபல்கலைகளில் ஜாதியபாகுபாடு: மத்திய அரசு பதில் அளிக்க ... 2\nதிகார் சிறையில் கைதி தற்கொலை 3\nஎடியூரப்பா அரசு எந்நேரமும் கவிழும்:குமாரசாமி ஆரூடம் 3\nரூ.25 ஆயிரம் கோடி ஒப்பந்தம் ரத்து\nபுதுடில்லி : 'மேக் இன் இந்தியா' திட்டத்துக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலும், அதை ஊக்குவிக்கும் வகையிலும், பல்வேறு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட, 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களை, மத்திய அரசு ரத்து செய்துள்ளது.\nமுற்றிலும் உள்நாட்டிலேயே, பொருட்களை தயாரிக்க வேண்டும் என்பது, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் முக்கிய குறிக்கோளில் ஒன்று. சமீபகாலமாக, அரசின் பெரும்பாலான திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் அனைத்தும், நம் நாட்டைச் சேர்ந்த நிறுவனங்களுக்கே தரப்படுகின்றன.ஆனால், இதுபோல் அரசு ஒப்பந்தத்தை பெறும் நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து சில பொருட்களை இறக்குமதி செய்து, திட்டப் பணிகளை நிறைவேற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.\nஇதையடுத்து, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை ஊக்குவிக்கும், டி.பி.ஐ.ஐ.டி., அமைப்பு, தன் விதிமுறைகளில், பல அதிரடி மாற்றங்களை செய்துள்ளது.இதற்காக, ஏற்கனவே, சில நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட, 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளது அல்லது மாற்றங்களை செய்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.இதன்படி, அரசு ஒப்பந்தங்களை பெறும் நிறுவனங்கள், தங்கள் திட்டப் பணிகளுக்கு தேவையான அனைத்து விதமான பொருட்களையும், உள்நாட்டிலேயே தயாரிக்க வேண்டும் அல்லது வாங்க வேண்டும் என்பது கட்டாயமாகும் என தெரிகிறது.\nரூ.204 கோடி நஷ்ட ஈடு கேட்டு காங்., 'மாஜி' மந்திரி வழக்கு(2)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nரொம்ப நல்லது. கோவை சென்னை உற்பத்தியாளர்கள் கவனிக்க வேண்டும். எப்படி மார்க்கெட்டிங் என்பதை தினசரி டெண்டர் அறிவிப்புகள், அரசு வெப்சைட் படித்து செயலாற்ற வேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக���கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரூ.204 கோடி நஷ்ட ஈடு கேட்டு காங்., 'மாஜி' மந்திரி வழக்கு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-aug18/4900-2018-08-06-14-58-21", "date_download": "2019-09-21T00:49:46Z", "digest": "sha1:2V6VT6R427KWQ4U6XSZPTEWHKJ2RRBIX", "length": 14153, "nlines": 240, "source_domain": "keetru.com", "title": "2009ஆம் ஆண்டுக்கான இலக்கியப் பரிசுகள்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2018\nகாலத்தின் அவசியமா உலகத் தமிழ்மாநாடு\nவெள்ளையன் திணித்த ஆங்கிலம் கோலோச்சுகிறது\nசந்தையூர் தீண்டாமைச் சுவர் - தோழர் குருசாமியின் நேர்காணல்\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப் போர் ஈகியர் – 8\nவாழ்வாங்கு வாழ்ந்த பெரியவர் வ.அய்.சுப்பிரமணியம்\nதொழிலாளர்களின் போரட்டம் - அரசின் தள்ளாட்டம்\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nபொருளாதார நெருக்கடி: சில தகவல்கள்...\nவிநாயகன் அரசியல் ஊர்வலத்தை நிறுத்து\nஒற்றை ஆட்சி வழியாக வேத காலத்தை நிறுவ ம��யற்சி\nகும்பல் கொலைக்கு தனிச்சட்டம் கொண்டு வர மோடி தயங்குவது ஏன்\nபெரியார் முழக்கம் செப்டம்பர் 12, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகீதையின் வஞ்சகப் பின்னணி: புரோகிதர் மேலாதிக்கம் - உருவான வரலாறு\nஎழுத்தாளர்: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம்\nவெளியிடப்பட்டது: 19 மார்ச் 2010\n2009ஆம் ஆண்டுக்கான இலக்கியப் பரிசுகள்\nஒவ்வொரு ஆண்டும் சிறந்த படைப்புகளுக்கான கீழ்க்கண்ட பரிசுகளைத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் வழங்கி வருகிறது. 2009-ஆம் ஆண்டுக்கான பரிசுகளுக்கான பரிசீலனைக்கு நூல்கள் / குறுந்தகடுகளை வரவேற்கிறோம். ஒவ்வொரு புத்தகமும் நான்கு பிரதிகள் அனுப்ப வேண்டுகிறோம்- பரிசு பெறாத நூல்களைத் திருப்பி அனுப்ப இயலாது. குறுந்தகடுகள் சி.டி. அல்லது டி.வி.டி. வடிவில் இரண்டு பிரதிகள் அனுப்ப வேண்டும். ஒருவரே எத்தனை நூல்கள் / தகடுகள் வேண்டுமானாலும் அனுப்பலாம். நடுவர் குழுக்களின் முடிவே இறுதியானது. முடிவுகள் பத்திரிகைகளில் வெளியிடப்படும்.\nஅனுப்ப வேண்டிய கடைசி நாள் : 30-4-2010.\nஅனுப்ப வேண்டிய முகவரி :\nபொதுச் செயலாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம், மாநிலக்குழு,\n28/21, வரதராஜபுரம் பிரதான சாலை,தேனாம்பேட்டை, சென்னை - 600 018\n1. நாவலாசிரியர் கு.சின்னப்பாரதியின் பெற்றோர் அமரர் பெருமாயி - குப்பண்ணன் நினைவுப்பரிசு - சிறந்த நாவலுக்காக ரூ.5000/-\n2. புதுமைப்பித்தன் நினைவுப்பரிசு - சிறந்த சிறுகதை நூலுக்கு ரூ.4,000/-\n3. குன்றக்குடி அடிகளார் நினைவுப்பரிசு - தமிழ் வளர்ச்சிக்கு உதவும் நூலுக்கு - ரூ.4000/-\n4. அமரர் சேதுராமன் - அகிலா நினைவுப்பரிசு - சிறந்த குழந்தை இலக்கிய நூலுக்கு ரூ.2,500/-\n5. தமிழறிஞர் வ.சுப.மாணிக்கனார் நினைவுப்பரிசு சிறந்த மொழி பெயர்ப்பு நூலுக்கு - ரூ.2000/-\n6. அமரர் செல்வன் கார்க்கி நினைவுப்பரிசு சிறந்த கவிதை நூலுக்கு ரூ.2000/-\n7. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க விருது- சிறந்த இரு குறும்படங்கள் மற்றும் சிறந்த இரு ஆவணப்படங்களுக்கு தலா ரூ.2,500/-\n8. அமரர் சு.சமுத்திரம் நினைவுப்பரிசு - ஒடுக்கப்பட்ட மக்கள் பற்றிய படைப்பு ஒன்றுக்கு (கதை, கவிதை, நாவல், ஆய்வு, கட்டுரை எதுவாகவும் இருக்கலாம்) - ரூ.10,000/-\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் மாநிலக்குழு\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinadu.com/arch/index.php?option=com_content&view=category&layout=blog&id=57&Itemid=78&limitstart=20", "date_download": "2019-09-21T02:02:57Z", "digest": "sha1:NWFUKIFB57W2EBCKQYSDM3RLFOXOXKZS", "length": 8453, "nlines": 69, "source_domain": "kumarinadu.com", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2050\nஇன்று 2019, புரட்டாசி(கன்னி) 21 ம் திகதி சனிக் கிழமை .\nகிட்லரும் ஈபாவும் தற்கொலை செய்துகொண்ட நாள்.30.04.1945\n30.04.2019- 74 ஆண்டுகளுக்கு முன்பு இந்நாளில் (30.04.1945) இந்த இணையர் தற்கொலை செய்து கொண்டனர் என சொல்லப்படுகிறது.அந்த தம்பதிகளின் பெயர் கிட்லர் மற்றும் ஈவாபிரவுன். #யுலியசு(ஸ்)சீசர் #மகா_அலெக்சாண்டர்#மாவீரன்_நெப்போலியன் இவர்கள் வரிசையில்#சர்வாதிகாரி_கிட்லர்.\n 16.04 .2019 இராயேசு(ஜேஸ்)வரி பாலசுப்பிரமணியம் M.A.Medical\nஓரு சமுதாயத்தின் பல தரப்பட்ட வளர்ச்சிகளும் நாகரீகமும் அந்தச் சமுதாயத்தின் முக்கிய அங்கமான மொழியின் ஆளுமையிலும் பாவனையிலும் தங்கியிருக்கின்றன. மொழி என்பது மனித உணர்வின் பன்முகத் தேவைகளைச்செயற்படுத்தும் தரகராக வேலை செய்கிறது. தரகர் என்பவர் ஒரு விடயத்தின் அடித்தளத்திலும் தொடர்புகளிலும மாற்றங்களிலும் முக்கிய புள்ளியாகக் கருதப் படுபவர்.\nபத்தாவது வைகாசி (மே) பதினெட்டை எப்படி நினைவு கூரலாம் 21.04.2019 அரசியல் கட்டுரை நிலாந்தன்.\n21.04.2019-பத்தாவது வைகாசி (மே) பதினெட்டு இன்னும் ஒரு மாதத்தில் வந்து விடும்.யெனீவாவை எப்படி தமிழ் மக்கள் எதிர்கொள்கிறார்களோ அப்படித்தான் வைகாசி பதினெட்டை நினைவுகூரும் ஏற்பாடுகளும் காணப்படுகின்றன. நினைவு கூர்தலை யார் ஏற்பாடு செய்வது எப்படிச் செய்வது என்பவை தொடர்பில் இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் ஒரு பொது உடன்பாடு எட்டப்படவில்லை.\nஉலகின் பழமையான மொழிகள் மற்றும் மன்னர்கள் சீர்செய்த மாநகர், பேரூர், சிற்றூர் ஒரு கண்ணோட்டம்.\n19.04.2019- உலகத்தில் மிகப்பழமையான பத்து மொழிகளை Worldblaze இணையத்தளம் வரிசைப்படுத்தியிருக்கிறது. அந்த இணையத்தளம் தந்தவற்றை அப்படியே தருவதுடன், அது வரிசைப்படுத்தியதையும் உங்களுக்கு தருகிறேன். சமசுகிருதத்திலிருந்து பிறமொழிகள்தோன்றின என்ற ஏமாற்றை நம்பும் தமிழர்களுக்காக 1 வது இடத்தில் தமிழ் மொழி (Tamil)50000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மொழி தமிழ் மொழியாகும். இன்றுவரை உயிர்ப்புடன் இருக்கும் பழைய மொழிகளில் தமிழ் முன்னணியில் உள்ளது.\nகல்வியில் தலை சிறந்த நாடு பின்லாந்து கல்வி முறைமையில் அப்படி என்ன சிறப்புள்ளது\n19.04.2019-உலக அளவில் ‘கல்வியில் தலை சிறந்த நாடு’ என அழைக்கப்படுவது பின்லாந்து. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத்தில் எவ்வளவு மேம்பட்ட நிலையில் இருந்தாலும், அனைத்து பிரச்னைகளையும் தீர்ப்பதற்கான டொலர் என்ற கருவியை வைத்திருந்தாலும், அவர்களால் கல்வியில் பின்லாந்துடன் போட்டிபோட முடியவில்லை.\nதமிழரின் தாழ்ச்சிக்கு காரணம் என்ன\nஇலங்கையில் வாழ்ந்த கற்கால மனிதர்கள்…. ஈழத் தமிழ் ஆதிக் குடிகளின் பிரமிக்கவைக்கும் தொல்பொருட்சான்று\nசங்கத்தமிழ் என்று பெயர் சூட்டலாம் தமிழ்நாட்டில் ஓடும் வண்டிக்கு எதற்குச் சமக்கிருதப்பெயர் தமிழ்நாட்டில் ஓடும் வண்டிக்கு எதற்குச் சமக்கிருதப்பெயர்\nயூதர்கள் ஏன் அதி சாமர்த்தியசாலிகள் கருவுற்றிருக்கும் தாய்மாரே காரணம் மிகக்கவனமாகவுள்னர்\nபக்கம் 5 - மொத்தம் 121 இல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/7114.html", "date_download": "2019-09-21T01:08:47Z", "digest": "sha1:JFGXGD4USDWPLYADVT6JYVGZUMFQY3UN", "length": 5615, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> களங்கம் சுமத்தியவர்களுக்கும் கருணை காட்டும் இஸ்லாம் – இன்று ஓர் இறைவசனம் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ இன்று ஓர் இறைவசனம் \\ களங்கம் சுமத்தியவர்களுக்கும் கருணை காட்டும் இஸ்லாம் – இன்று ஓர் இறைவசனம்\nகளங்கம் சுமத்தியவர்களுக்கும் கருணை காட்டும் இஸ்லாம் – இன்று ஓர் இறைவசனம்\nஜுமுஆவில் இரண்டு பாங்கு நபிவழியா\nஅல்லாஹ்வின் அன்பில் ஆணும், பெண்ணும் சமமே\nதிருக்குர்ஆன் கூறும் தேனீக்களின் அற்புதம்\nஜுமுஆ நேரத்தில் நமக்காக பிறர் வியாபாரம் செய்யலாமா\nமனிதன் பூமியின் ஆழத்திற்கு செல்ல முடியாது\nகளங்கம் சுமத்தியவர்களுக்கும் கருணை காட்டும் இஸ்லாம் – இன்று ஓர் இறைவசனம்\nவேலூர் C.V.இம்ரான் – இன்று ஓர் இறைவசனம் – 10.01.2018\nCategory: இன்று ஓர் இறைவசனம், பொதுவானவை, வேலூர் CV.இம்ரான்\nஇஸ்லாத்தின் பார்வையில் தாயும் தந்தையும்\nஜுமுஆவில் இரண்டு பாங்கு நபிவழியா\nபொருளாதாரமும் மனிதனின் நிலையும் – ஜூம்ஆ உரை\nபுகழப்பட வேண்டிய நபிகள் நாயகம் (ஸல்)\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 20\nமரணமும் பின் தொடரும் மண்ணறையும்..\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி மேற்கு\nஇஸ்லாத்தின் வளர்ச்சி தடுக்கப்பட யார் காரணம்\nவஹியை மட்டும் பின்பற்றுவோம்-திருப்பூர் பொதுக்கூட்டம்\nகொள்கை உறுதி-திருவாரூர் வடக்கு தர்பியா.\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/qualification/", "date_download": "2019-09-21T00:40:37Z", "digest": "sha1:DJA546J7EV3USEF7WZWCAXWUNF2GBBXS", "length": 9022, "nlines": 87, "source_domain": "www.envazhi.com", "title": "qualification | என்வழி", "raw_content": "\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nTag: high court, lecturership, M Phil, qualification, உயர்நீதிமன்றம் உத்தரவு, எம்பில், விரிவுரையாளர் பதவி\n‘விரிவுரையாளர் பதவிக்கு ‘எம்பில்’ போதுமா\nவிரிவுரையாளர் பதவிக்கு ‘எம்பில்’ போதுமா\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nxtpix.com/launch-of-tirupur-warriors-batminton-team/", "date_download": "2019-09-21T01:06:53Z", "digest": "sha1:O3FJLMG4JYRSPGOOMXC4FKHWEXSCOYTN", "length": 3034, "nlines": 19, "source_domain": "www.nxtpix.com", "title": "சென்னை : 22-05-2019 அன்று நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் திருப்பூர் வாரியர்ஸ் (Tirupur Warriors) என்ற பேட்மிண்டன் அணி (Badminton Team) அறிமுகம் செய்யப்பட்டது – NxtPix", "raw_content": "\nசென்னை : 22-05-2019 அன்று நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் திருப்பூர் வாரியர்ஸ் (Tirupur Warriors) என்ற பேட்மிண்டன் அணி (Badminton Team) அறிமுகம் செய்யப்பட்டது\nஇந்த அறிமுக விழாவில் திருப்பூர் வாரியர்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் International Player திரு. சங்கர் முத்துசாமி அவர்களின் தலைமையில், நடிகர் பரத் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் திரு. அருணேஷ், CS. அனுஷா (State Champion Tamilnadu), செந்தில் கோவிந்தராஜ் (State Champion Tamilnadu), திரு. லோகேஸ்வரன் (Championship Tamilnadu), மிஸ் ஸ்ருதிகா செந்தில் (State Champion Tamilnadu), ஹரி விக்னேஷ் (All India University Runner-up, South Zone Winner), திரு கணேஷ் பிரசாந்த், திரு. R பிரசாந்த்\nதிரு. ஸ்ரீ வர்ஷன், ஆகிய வீரர்களும், சிறப்பு அழைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.\nவிழாவில் வரவேற்புரையாற்றி நன்றியுரை ஆற்றியவர் திரு. மோகன் குமார் பொன்னுசாமி (Indian Coach) Mohan’s Badminton Academy Tirupur\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2012/03/28/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE-4/", "date_download": "2019-09-21T00:38:39Z", "digest": "sha1:ZLXMSXUBOM43RLV4PBBGMGQLUQHPC5AL", "length": 63218, "nlines": 236, "source_domain": "biblelamp.me", "title": "கிறிஸ்துவின் வழியில் திருச்சபை ஊழியம் – 4 | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nகிறிஸ்துவின் வழியில் திருச்சபை ஊழியம் – 4\nதிருச்சபை இந்த உலகத்தில் எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு வேதம் காட்டும் தவிர்க்க முடியாத விதிகளை இந்த ஆக்கத்தின் மூலம் ஆராய்ந்து வருகிறோம். இதுவரை இரண்டு முக்கிய விதிகளைக் கண்டிருக்கிறோம். (1) திருச்சபைப் பணிகள் அனைத் தும் கர்த்தருடைய இறையாண்மையின் அடிப்படையில் அதற்குக் கட்டுப்பட்டு அமைய வேண்டும் என்பது முதலாவது விதி. (2) கர்த்தரின் வார்த்தை சகல அதிகாரத்தையும் தன்னில் கொண்டு அனைத்தின் மீதும் அதிகார முள்ளதும், சகலதுக்கும் போதுமானதாகவும் இருக்கின்றது என்பது இரண்டாவது விதி. இனி நாம் சுவிசேஷ ஊழியத்தின் மூலம் திருச்சபை அமைக்கும் பணிக்கான மூன்றாவது விதியை ஆராய்வோம்.\n(3) சுவிசேஷ ஊழியத்தில் திருச்சபையே அதிமுக்கியமானதும், அடிப்படையானதுமான இடத்தை வகிக்கிறது. சுவிசேஷ ஊழியங்கள் எப்போதும் திருச்சபையில் ஆரம்பித்து திருச்சபை அமைப்பதிலேயே போய் முடியவேண்டும்.\nபிரதரனிசம் (Bretherenism), டிஸ்பென்சேஷனலிசம் (Dispensationalism), பினியிசம் (Finneyism), மற்றும் கிறிஸ்தவ ஸ்தாபனங்கள் (Para-church organizations) அனைத்தும் வேதபூர்வமான திருச்சபைக் கோட்பாடுகளற்ற ஒரு ���ிறிஸ்தவத்தை இந்நூற்றாண்டில் உலகத்துக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றன. அதாவது, கர்த்தருடைய திட்டங்களில் இந்த ‘இசங்கள்’ திருச்சபையை உன்னத இடத்தில் வைத்துப் பார்ப்பதில்லை. இந்த உலகத் தில் கிறிஸ்தவனுடைய ஒரே பங்கு சுவிசேஷம் சொல்லுவது மட்டுந்தான் என்ற நிலையை இந்தக் குழுக்கள் உருவாக்கியிருக்கின்றன. இதனால் பெயரளவில் ஓய்வுநாளில் ஆராதனைக்கென்று கூடுவதற்காக திருச்சபை என்ற பெயரில் இவர்கள் சாட்டுக்கு கூடிவருகிறார்களே தவிர திருச்சபை பற்றிய அத்தனை இறையியல் போதனைகளையும் உதாசீனப்படுத்திவிட்டு கிறிஸ்துவின் பெயரில் சுவிசேஷம் சொல்லுவதில் மட்டும் ஈடுபட்டு வருகிறார்கள்.\nதிருச்சபை எந்தளவுக்கு இன்று நிர்த்தாட்சண்யமாக இவர்களால் நிராக ரிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு ஹெரல்ட் கேம்பிங்கின் (Harold Camping) போதனைகள் நல்ல உதாரணம். அமெரிக்காவில் இருந்து ரேடியோ ஊழி யம் நடத்தி வரும் கேம்பிங் கர்த்தர் திருச்சபையை நிராகரித்துவிட்டதாக பகிரங்கமாகப் போதித்து வருகிறார். அத்தோடு, சிந்திக்கும் விசுவாசிகள் அனைவரும் திருச்சபைகளை விட்டுவிலகி வீடுகளில் இருந்து குடும்ப ஆராதனை மட்டும் செய்துவர வேண்டும் என்கிறார். போதகர்கள், உதவிக்காரர்கள், திருமுழுக்கு, திருவிருந்து எல்லாம் இனித் தேவையில்லை, சுவிசேஷம் மட்டும் சொன்னால் போதும் என்பது கேம்பிங்கின் போதனை. கர்த்தரின் அதிகாரம் கொண்ட வேதம் என்று ஒன்று இருக்கின்றதே என்ற நினைப்பே இல்லாமல் இத்தனை தைரியத்தோடு இந்த விஷம் போன்ற போதனைகளை கேம்பிங் போன்றவர்கள் கக்கி வருவதற்கு திருச்சபை இன்று இருக்க வேண்டிய நிலைமையில் இல்லாதிருப்பதுதான் காரணம்.\nஇக்காரணங்களால் தழினத்தில் திருச்சபை என்ற பெயரில் இருக்கும் குழுக்களையெல்லாம் ஆராய்ந்து பார்த்தால் திருச்சபை பற்றிய எந்த ஞானமும் இல்லாதவர்களெல்லாம் சுவிசேஷத்தை சொல்கிறோம் என்ற பெயரில் எதையெதையோ செய்துகொண்டிருப்பதோடு வெறும் சாட்டுக்கு சபை என்ற பெயரில் கடைநடத்தி வருவதை எவரும் மறுக்க முடியாது. கேள்வி முறையில்லாமல் நினைத்தவர்களெல்லாம் தங்களைத் தாங்களே போதகர்களாக அறிவித்துக் கொண்டு சுவிசேஷம் சொல்லவும், சபை நடத்தவும் புறப்பட்டுவிடுகிறார்கள். கேள்வி கேட்பதற்கு ஒருவரும் இல்லை என்ற தைரியத்தில் இவர்கள் காரியமாற்றுவதால் இவர்களுடைய கட்டுப் பாடற்ற செய்கைக்குப் பலியாகி வருகிறவர்கள் அநேகர். தமிழினத்தில் இன்றைக்கு இத்தகைய ஊழியங்கள் குடிசைத் தொழில் போல் பரவியிருக்கின்றன.\nஎந்தவிதமான வேதக் கோட்பாடுகளும், கொள்கைகளுமில்லாது, தரமற்றவர்களைத் தலைவர்களாகக் கொண்டு ஊழியங்கள் என்ற பெயரில் நடந்துவரும் போலிக் கிறிஸ்தவத்தின் முகமே தமிழினத்தில் பெரிதாகத் தெரிகிறது. சீர்திருத்தவாதம் உலகில் தோன்றுவதற்கு முன்பு திருச்சபையின் நிலைமை உலகில் எப்படி இருந்ததோ அதே நிலைமையில்தான் இன்றைக்கு தமிழினத்து திருச்சபைகள் இருந்து வருகின்றன. வேத சத்தியங்களுக்கும், பரிசுத்தத்திற்கும் இவற்றின் மத்தியில் இடமில்லை. குடும்ப ஊழியமும், தனிநபரின் காட்டாட்சியும் சபைகளை வதைத்துக் கொண்டிருக்கின்றன. திருச்சபை அமைப்புப் பற்றிய வேத போதனைகள் வேதம் பூராவும் இருக் கின்றன என்ற நினைப்பே இல்லாது, குடும்பங்களும், கமிட்டிகளும், பிசப்பு களும், பிரசிடென்டுகளும் சபைகளை ஆண்டு வருகிறார்கள். டிவி இவேஞ்ச லிஸ்டுகளும், பிணி தீர்க்கும் ‘நவீன அப்போஸ்தலர்களும்’ சுவிசேஷம் விற்றுப் பணம் சம்பாதிப்பதில் மும்முறமாக ஈடுபட்டிருக்கிறார்கள். ஊழிய வாஞ்சையில் அநேகர் திரிவதால் திருச்சபை ஊழியத்தைவிடப் பணம் கொடுக்கும் இறையியல் கல்லூரி நடத்தும் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களும் அநேகர். இத்தகைய எழுப்புதலற்ற, வேத வைராக்கியமற்ற, பாரம்பரியங்களுக்கும், சடங்குகளுக்கும், பண்பாட்டிற்கும், பணத்திற்கும் அடிமைப்பட்டிருக்கிற போலிக் கிறிஸ்தவம் உலா வரும் தமிழினத்தில் சத்தியத்தை அறிய வழி இல்லாது தவித்துக் கொண்டிருக்கும் ஆத்துமாக்கள் அநேகம். கர்த்தர் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கும் திருச்சபையை அடித்தளமாகக்கொண்டு வளராத எந்தக் ‘கிறிஸ்தவமும்’ இயேசு கிறிஸ்து வினுடைய கிறிஸ்தவமாக இருக்காது. திருச்சபை பற்றிய இறையியல் போதனைகளை வேதத்தில் இருந்து போதிக்கவும், பலரறிய அவற்றை வெளிப்படுத்தவும் வேண்டிய மாபெரும் சீர்திருத்தம் இன்று தமிழினத்தில் தேவைப்படுகிறது.\nகர்த்தர் தன்னுடைய திட்டத்தில் திருச்சபைக்கு மிக உன்னதமான உன்னதமான இடத்தைத் தந்திருப்பதாக வேதம் விளக்குகிறது. பழைய ஏற்பாடும் சரி, புதிய ஏற்பாட்டும் சரி கர்த்தரின் திட்டங்கள் அனைத்தும�� திருச்சபையை முதன்மையாகக் கொண்டிருப்பதாகவே விளக்குகின்றன. முக்கியமாக புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து திருச்சபை பற்றித் தெளிவான விளக்கங்களைத் தந்திருக்கிறார். மத்தேயு 16, 18 போன்ற அதி காரங்களில் திருச்சபையைப் பற்றி அவர் கூறியிருக்கும் வார்த்தைகள் எந்தளவுக்கு ஓர் உயர்ந்த உன்னதமான இடத்தைக் கிறிஸ்து திருச்சபைக்கு அளித்திருக்கிறார் என்பதை உணர வைக்கின்றன. டிஸ்பென்சேஷனலிசக் கோட்பாட்டைப் பின்பற்றுபவர்கள் சுவிசேஷ நூல்களில் திருச்சபை பற்றிய போதனைகள் அதிகம் இல்லை, அதனால் அது யூதர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட போதனை என்று தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.\nமத்தேயுவில் இயேசுவின் வார்த்தைகளை ஒருமுறை வாசித்துப்பாருங்கள். சீமோன் பேதுருவுக்கு திருச்சபையைப் பற்றி விளக்கமளித்த இயேசு, “இந்தக் கல்லின் மேல் திருச்சபையை நான் கட்டுவேன். பாதாளத்து வாசல்களும் அதை மேற்கொள்வதில்லை” என்றார். அந்தளவுக்கு உயர்ந்த நிலையில் திருச்சபை இருக்கும் என்றும், அதை அழிக்கக்கூடிய, அதன் வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய சக்தி ஒன்றுக்கும் இல்லை என்பது அவரு டைய வார்த்தைகளின் பொருள். அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் இயேசு, பரலோகத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோ கத்தில் நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்தில் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்தில் நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்தில் கட்டவிழ்க்கப் பட்டிருக்கும்” என்றார். இந்த வார்த்தைகளின் பொருளை நாம் சரிவர விளங்கிக்கொள்ள வேண்டியது அவசியம். இங்கே இயேசு இந்த உலகத்தில் தான் கட்டப்போகின்ற திருச்சபையின் அதிகாரத்தை விளக்குகிறார். இந்த வார்த்தைகள் பேதுருவைக் குறித்த வார்த்தைகள் அல்ல. இதே வார்த்தை களை மத்தேயு 18:18லும் காணலாம். அங்கேயும் இயேசு தன்னுடைய திருச்சபையைப் பற்றியே 18:15-20 வரையுள்ள வசனங்களில் விளக்கமளித் திருக்கிறார். இந்த இருபகுதிகளுக்குமான முழு விளக்கத்தையும் தருவதற்கு இந்த ஆக்கத்தில் இடமில்லையானாலும், இயேசுவின் வார்த்தைகளின் முக்கிய அம்சத்தை மட்டும் விளக்குவது அவசியமாகிறது. இயேசுவின் வார்த்தைகளின்படி இந்த உலகத்தில் சுவிசேஷத்தை அறிவித்து அதன் மூலம் மனந்திரும்பி விசுவாசிக்கிறவர்களைக் கொண்டு சபை அமைக்கும் திருப்பணி திருச்சபை��்கே அளிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், அப்படிக் கட்டப்படுகிற திருச்சபையில் பரிசுத்தத்தைப் பாதுகாக்கிற அதிகாரமும் அதற்கே அளி¢க்கப்பட்டிருக்கிறது. ‘பரலோகத்தின் திறவு கோள்கள்’ என்ற இயேசு பயன்படுத்திய பதங்கள் திருச்சபைக்கு கர்த்தர் அளித்துள்ள ஆத்மீக அதிகாரத்தைக் குறிக்கின்ற வார்த்தைகள். இந்தளவுக்கு திருச்சபையை ஓர் உயர்ந்த, உன்னதமான அமைப்பாக இயேசு இந்த உலகத்தில் கட்டி வருகிறார்.\nதிருச்சபையின் மகிமையை விளக்கும் மேலும் சில வேதப்பகுதிகளையும் உதாரணமாகத் தரலாம். எபேசியர் முதலாம் அதிகாரத்தின் இறுதிப் பகுதியான 1:16-23 வரையுள்ள வசனங்களை சுருக்கமாகப் பார்ப்போம். இடைவிடாமல் எபேசிய திருச்சபை விசுவாசிகளுக்காக ஜெபித்துவரும் பவுல் அப்போஸ்தலன் இந்தப்பகுதியில் திருச்சபை பற்றிய அற்புதமான ஒரு சத்தியத்தை நமக்கு விளக்குகிறார். கர்த்தர் எந்தளவுக்கு தன்னுடைய குமாரனான இயேசு கிறிஸ்துவை உயர்த்தியிருக்கிறார் என்ற உண்மையே அது. அதுவும் என்ன நோக்கத்திற்காக அந்தளவுக்கு உயர்த்தியிருக்கிறார் என்பது நமது சரீரத்தில் இருக்கும் ரோமங்களையெல்லாம் சிலிர்த்தெழச் செய்யும் மாபெரும் சத்தியமாகும். பவுல் சொல்லுகிறார்,\n“இடைவிடாமல் உங்களுக்காக ஸ்தோத்திரம்பண்ணி, என் ஜெபங்களில் உங்களை நினைத்து, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்து கொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருள வேண்டுமென்றும், . . . . . வேண்டிக்கொள்ளுகிறேன். எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், இம்மையில் மாத்திரமல்ல மறுமையிலும் பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய் அவர் உயர்ந்திருக்கத் தக்கதாக, அவரை உன்னதங்களில் தம்முடைய வலது பாரிசத்தில் உட்காரும்படிச் செய்து, எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி, எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்.”\nஇந்த வார்த்தைகளின் பொருளை நாம் சிந்தித்துப் பார்த்து விளங்கிக் கொள்ளுவது அவசியம். இவ்வசனங்கள் கர்த்தர், இயேசு கிறிஸ்துவுக்கு சகல அதிகாரத்தையும் தந்து அவருக்கு மேலாக எவரும் அல்லது எதுவும் இல்லாதபடியான இடத்தில் உயர்த்தி அமர்த்தியிருக்கிறார் என்று விளக்குவதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், அதைத் திருச்சபையின் பொருட்டு, திருச்சபையின் நன்மைக்காச் செய்திருக்கிறார் என்று விளக்குகிறது. “சரீரமான சபைக்கு” என்ற வார்த்தைகளை நாம் மூலமாகிய கிரேக்க இலக்கணத்தின்படி “சரீரமான சபையின் நன்மைக்காக” என்று தமிழில் வாசிக்க வேண்டும். கிறிஸ்துவுக்கு அந்தளவுக்கு உயர்ந்த ஸ்தானத்தைக் கர்த்தர் தந்தது திருச்சபையின் நன்மை கருதி என்ற உயர்ந்த, மகத்தான போதனையை இந்தப் பகுதி தருகிறது. அத்தோடு, எத்தனை இறையாண்மையுள்ள தேவனாகிய கிறிஸ்துவைத் தலைவராக திருச்சபை கொண்டிருக்கிறது என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். இறை யாண்மையுள்ள இராஜாதி இராஜனாகிய கிறிஸ்து தலைமை வகித்து நடத்துகின்ற திருச்சபையை யாரால் அழிக்க முடியும் அதன் எந்தத் தேவைதான் இந்த உலகில் நிறைவேற்றப்படாமல் போகும் அதன் எந்தத் தேவைதான் இந்த உலகில் நிறைவேற்றப்படாமல் போகும் என்பதை நினைக்கும்போதே சரீரம் புல்லரிக்கின்றதல்லவா.\nஇதே எபேசியர் நூலில் இன்னுமொரு வேதப் பகுதியான 2:11-16, திருச்சபையின் மகிமையை விளக்கும்போது, கிறிஸ்துவைச் சாராதவர்களாகிய இஸ்ரவேலரையும், புறஜாதியாரையும் ஒன்றாக்கி, அவர்கள் மத்தியில் பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து, அதைச் சிலுவையில் அழித்து அதனாலே இருபகுதியினரையும் தமக்குள்ளாக ஒரே புதியமனிதனாகச் சிருஷ்டித்து சமாதானம் பண்ணி ஒரே திருச்சபைக்கும் வாழும்படிச் செய்தார் என்கிறது. இது உலகத்தில், உலக வழிப்படி நடக்கக் கூடிய காரியமல்ல. உலகத்திலுள்ள மனிதர்களால் இத்தகைய சமாதனத் தோடு ஒருபோதும் வாழ முடியாது. ஒருவரில் ஒருவர் நிலையான, மெய் யான அன்பைக் காட்ட முடியாது. திருச்சபையில் மட்டுமே ஜாதி வித்தி யாசமில்லாமல், ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடில்லாமல், உ.யர்வு தாழ்வு பார்க்காமல் பிரிவினைக்கிடமில்லாமல் மனிதர்களால் இணைந்து வாழமுடியும். அத்தகைய வாழ்க்கையைக் கர்த்தர் தம்முடைய குமாரனின் சுவிசேஷத்தின் மூலம் உலக மக்கள் மத்தியில் ஏற்படுத்துகிறார். மனந்திரும்பிய மக்கள் திருச்சபையில் மட்டுமே மெய்யான ஒற்றுமையை அநுபவித்து வாழ முடியும். ஐக்கி�� நாடுகள் சபை ஏற்படுத்த முடியாத ஒற்றுமையை உலக மக்களுக்கு தரக்கூடியது தேவனுடைய சபை மட்டுமே.\nஎபேசியர் 2:11&22 ஆகிய வசனங்களை எடுத்துக்கொண்டால் இப்பகுதியில் பவுல் மறுபடியும் திருச்சபையின் மகிமையை விளக்குவதைப் பார்க்கிறோம். 16ம் வசனம் யூதர்களும், புறஜாதியினருக்கும் இடையில் உள்ள பகை சிலுவையால் தீர்க்கப்பட்டிருப்பதையும், 20ம் வசனம் அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகள் ஆகியோரின் அத்திவாரத்தைக் கொண்டு திருச்சபை கட்டப்பட்டிருப்பதையும், 22ம் வசனம் திருச்சபையே தேவனுடைய வாசஸ் தலமாயிருப்பதாகவும் பவுல் விளக்குகிறார்.\nஎபேசியர் 3:1-11 வரையுள்ள வசனங்கள் திருச்சபை பற்றிய இன்னுமொரு சத்தியத்தை விளக்குகின்றன. முக்கியமாக வசனங்கள் 9-11க் கவனிப்போம்.\n“உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் அவருடைய அநந்த ஞானமானது சபையின் மூலமாய் இப்பொழுது தெரியவரும் பொருட்டாக, இயேசு கிறிஸ்துவைக்கொண்டு எல்லா வற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள் முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் இன்னதென்று, எல்லாருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு, இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கின்றது.”\nஇந்தப் பகுதியை ஆரம்பம் முதல் கவனமாக வாசித்துப் பார்த்தால் இதில் பவுல் தனக்குக் கர்த்தரால் கொடுக்கப்பட்டுள்ள ஊழியத்தின் அருமையை விளக்குவதைப் பார்க்கலாம். இதுவரையும் மறைத்து வைக்கப்பட்டிருந்த அதாவது புறஜாதியாரும், யூதர்களும் கிறிஸ்துவால் விடுதலை அடைந்து ஒரே திருச்சபையில் இணைந்து வாழும் அற்புதமான இரகசி யத்தை சுவிசேஷத்தின் மூலமாக உலகெங்கும் அறிவிக்கின்ற புனிதமான ஊழியம் தனக்குக் கொடுக்கப்பட்டிருப்பதாக பவுல் அறிவிக்கிறார். யூதர்களையும், புறஜாதியாரையும் பற்றிய இந்த உண்மை பழைய ஏற்பாட்டில் வெளிப்படையாக விளக்கப்படவில்லை. புதிய ஏற்பாட்டுக் காலத்திலேயே அது சுவிசேஷத்தின் மூலம் எல்லோரும் அறிய அறிவிக்கப்பட்டது. இதை 6ம் வசனம் விளக்குகிறது. இதில் நம்மைப் புல்லரிக்கச் செய்யும் உண்மை என்னவெனில், சபையின் மூலமாக மட்டுமே நிதர்சனமாகத் தெரியவரும் இந்த இரகசியத்தை சுவிசேஷத்தினால் மூலம் மட்டுமே உலக மக்கள் அறிந்துகொள்ள முடியும் என்று பவுல் இப்பகுதியில் விளக்குகிறார். அந்தச் சுவிசேஷத்தை அறிவி��்கும் பணி தனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதிலும் பவுல் பேரானந்தம் அடைகிறார். அதுமட்டுமல்லாது தேவ தூதர்களும் (உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும்) இதுவரை தெரிந்து கொண்டிராத, அவர்கள் அறிந்துகொள்ளத் துடித்துக்கொண்டிருக்கிற அந்த உண்மையை அவர்கள் திருச்சபையில் நடைமுறையில் பார்க்கக்கூடியதாக அமையப்போவதை பவுல் சுவிசேஷத் தின் மூலம் அறிவிக்கும் ஈவைப் பெற்றிருக்கிறார். இது மறுபடியும் திருச் சபையி¢ன் மகத்துவத்தை விளக்கும் பகுதியாக இருக்கிறது.\nஇன்னும் இரு வேதப்பகுதிகளை மட்டும் உதாரணமாகக் காட்ட விரும்புகிறேன். எபேசியர் 4:1-13க் கவனியுங்கள். இந்தப் பகுதியும் திருச்சபை பற்றிய ஆழமான சத்தியத்தை விளக்குகிறது. திருச்சபையில் காணப்படுகின்ற, வளர்க்க வேண்டிய ஒற்றுமையை இப்பகுதி விளக்குகிறது. அந்தப் போதனைக்கு மத்தியில் பவுல் திருச்சபை பற்றிய வேறொரு உண்மையையும் விளக்கிறார். மரித்து, உயிர்த்தெழுந்து, உயரெடுக்கப்பட்டு சகல அதிகாரங்களுடனும் இராஜாதி இராஜனாக வீற்றிருக்கும் இயேசு கிறிஸ்து தான் கொண்டு நடத்தும் திருச்சபையின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றும் தேவனாக இருந்து வருகிறார். அவரே திருச்சபை உலகில் நல்ல முறையில் இயங்கும் வகையில் அதன் நிர்வாகத்துக்குத் தேவையான சபை அதிகாரிகளைக் கொடுப்பவராக இருக்கிறார். இப்பகுதியில் 13ம் வசனம் அந்த அதிகாரிகள் யார் என்பதைத் தெரிவிக்கிறது. அவர்களில் இன்று திருச்சபையில் இருக்கும் அதிகாரிகள் மேய்ப்பர்களும், போதகர்களும் மட்டுமே. இந்தப் பதங்கள் போதகர்களை மட்டுமே குறிக்கும் ஒரே வார்த்தையாக மூல மொழியில் காணப்படுகின்றது. மனிதர்களாகிய நாமே திருச்சபையில் அத்தகைய போதகர்களை நடைமுறையில் நியமித்தபோதும், இயேசு கிறிஸ்துவால் அழைக்கப்பட்டு, வேத இலக்கணங்களைத் தங்களுடைய வாழ்க்கையில் கொண்டிருந்து, போதக ஊழியத்திற்கு தகுதி பெற்றவர்களை மட்டுமே திருச்சபை அப்பணியில் ஈடுபடுத்த வேண்டுமென்று திருச்சபையின் இராஜாவான கிறிஸ்து கட்டளையிட்டிருக்கிறார். கிறிஸ்துவே நேரடியாக அத்தகைய போதகர்களை சபைக்குக் காட்டித் தருகிறார். கிறிஸ்து எதிர்பார்க்கின்ற, வேதத்தில் தீமோத்தேயு, தீத்து போன்ற வேத நூல்களில் அவர் வெளிப்படுத்தியிருக்கின்ற, தவறாமல் போதகர்களுடைய வாழ்க்கையில் இருக்க வேண்டிய இலக்கணங்கள் காணப்படுகிறவர்கள் மட்டுமே கிறிஸ்துவால் சபைக்களிக்கப்படுகின்ற மெய்யான மேய்ப்பர்கள் என்பதை இப்பகுதி தெளிவாக விளக்குகின்றது.\nதிருச்பையின் மகிமையை விளக்கும் இறுதிப் பகுதியாக நான் உதாரணம் காட்ட விரும்பும் எபேசியர் 5:22-33 வரையுள்ள வசனங்களில் பவுல் குடும்பத்திற்கான போதனைகளை அளிக்கின்றபோது அதற்கு மத்தியில் கிறிஸ்து திருச்சபையாகிய தன்னுடைய மனவாட்டியின் மீது வைத்திருக்கும் அளப்பரிய அன்பையும், அவர் திருச்சபையின் தேவைகளை நிறைவேற்றிப் போஷிக்கும் விதத்தையும் அழகாகவும், ஆழமாகவும் விளக்குகிறார். கிறிஸ்துவுக்கும், திருச்சபைக்கும் இடையில் இருக்கும் பிரிக்கமுடியாத உறவை இந்தப் பகுதி அற்புதமாக விளக்குகிறது. இதுவரை நாம் பார்த்துள்ள வேதப் பகுதிகள் அத்தனையும் திருச்சபையின் மகிமையை விளக்குவதாக இருக்கின்றன.\nகர்த்தரின் திட்டத்தில் இத்தனை உன்னதமான இடத்தை வகிக்கும் திருச்சபைக்கே சுவிசேஷத்தை அறிவிக்கும் பணி கொடுக்கப்பட்டிருக்கிறது (மத்தேயு 28:18&20). உலகத்திலுள்ள வேறு எந்த அமைப்புக்கும் அந்தப் பணி கொடுக்கப்படவில்லை. சுவிசேஷத்தின் மூலம் இரட்சிப்புப்பெற்ற ஆத்துமாக்களைக் கொண்டு சபை அமைக்கும் பணியும் திருச்சபைக்கே உரியது. இந்தப் பணியைச் செய்வதற்குரிய அனைத்து உரிமையையும், தகுதிகளையும் கர்த்தர் திருச்சபைக்கே அளித்துள்ளார். கர்த்தரின் திட்டத் தில் இன்று திருச்சபைக்கு இடமில்லை என்று விளக்கும் டிஷ்பென்சேஷனலிசமும், திருச்சபையை விட்டு வெளியில் வந்துகூடி ஆராதிக்க வேண்டும் என்று கூறும் ஹெரல்ட் கேம்பிங் (Herold Camping) போன்றோரின் போதனையும், திருச்சபைக்கு மதிப்புக் கொடுக்காமல் தாம் நினைத்தபடி ஊழியங்களை நடத்திச் செல்லும் ஸ்தாபன ஊழியங்களும் (Para-church organizations) வேதபோதனைகளை நிராகரித்து கிறிஸ்து நேசிக்கும் திருச்சபைக்கு எதிராக நடந்து வருகின்றன.\nதிருச்சபைகள் நமது இனத்தில் வேதம் போதிக்கும் திருச்சபைகள் போல் அமைந்து நடந்துவராதபடியால்தான் திருச்சபையின் மகிமையையும், கர்த்தரை மகிமைப்படுத்தும் மெய் ஊழியங்களையும் நம்மத்தியில் காண முடியாதிருக்கின்றது. நம்மினத்திற்கு இன்று தேவை தேவனை மகிமைப்படுத்தும் திருச்சபைகளே. சுவிசேஷ ஊழியம் மிகவும் அவசி���ந்தான்; சுவிசேஷ ஊழியங்கள் வேதபூர்வமான திருச்சபைகள் அமைவதில் போய் முடியாத பட்சத்தில் அந்த ஊழியங்களால் கர்த்தருக்கு எந்த மகிமையுமில்லை. பாவிகள் மனந்திரும்ப வேண்டும் என்பதில் மட்டும் கர்த்தர் கண்ணாயிருக்கவில்லை; அவர்கள் திருச்சபையில் இணைந்து தான் போதிக்கின்ற அனைத்துப் போதனைகளின்படியும் வாழவேண்டும் என்று அவர் கட்டளையிட்டிருக்கிறார் (மத்தேயு 28). திருச்சபைக்கு தலைவராக இருக்கும் கிறிஸ்து அந்தத் திருச்சபையைத் தன்னோடு அழைத்துச் செல்லவே மறுபடியும் வரப்போகிறார். அந்நாள்வரை இந்த உலகத்தில் நமது பணி சுவிசேஷம் சொல்லி திருச்சபைகளை அமைத்து அவை வேதபூர்வமாக இருக்கும்படியாகவும், அவற்றின் மூலம் அனைத்து ஊழியங்களும் நடக்கும்படியாகவும் பார்த்துக்கொள்ளுவதுதான்.\n← சிக்கலான சில வேதப் பகுதிகள் – ஃபிரெட் சீபர்ட் (Fred Siebert)\nஇரட்சிப்பின் படிமுறை ஒழுங்கு →\nமறுமொழி தருக Cancel reply\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\njeyachandrakumar on கடவுளும் புழுவும்\nMichael George on நிழல் நிஜமாகாது\nArul Sathiyan on கிறிஸ்துவின் மரணத்தில் மரணத்தி…\nDevipriya on பாவம் மனிதனை முழுமையாகப் பாதித…\nDanielSpal on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\nLAr on எங்கே, எப்படி, யாருக்குக் கொட…\nArumugam Prabu on மதவெறிக்குப் பலியாகிறதா மா��ுடம…\nK pandari Bai on ரோமன் கத்தோலிக்க சபை –…\nEdison Plato M on தமிழ் வேதம் உங்களுக்குப் …\nsivakumar on புதிய வெளியீடு\nReaka Arumugam on குடும்பம் ஒரு ஆலயம்\ns vivek on வாசகர்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/education-book-catalog-2018-price-list-of-the-book-book-day/", "date_download": "2019-09-21T00:26:41Z", "digest": "sha1:4T7MLUHCY3I5DC6HCATM442FREP5V4YI", "length": 5798, "nlines": 96, "source_domain": "bookday.co.in", "title": "கல்வி வரிசை நூல்களின் விலைப் பட்டியல் – Bookday", "raw_content": "\n | கல்வி சிந்தனைகள் – பெரியார் September 18, 2019\n“எத்தனைக் காலம் தான் ஏமாற்ற முடியும் – நூல் மதிப்புரை | ராம் கோபால் September 13, 2019\nஅறிவியல் இயக்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்திய ஆசியர்தினம் September 13, 2019\nHomeஇன்றைய புத்தகம்புத்தகங்களின் வகைகல்வி வரிசை நூல்களின் விலைப் பட்டியல்\nகல்வி வரிசை நூல்களின் விலைப் பட்டியல்\nதாராபுரம் புத்தகத் திருவிழா – 2018\nகாரைக்குடி புத்தகக் கண்காட்சி துவக்க விழா பதிவுகள்\n | கல்வி சிந்தனைகள் – பெரியார்\nமூன்றிலிருந்து நான்காண்டுகள்வரை மட்டுமே பள்ளியில் படித்தவர். பிற்காலத்தில் தமிழகத்தின் கல்விப் பரப்பில் மிகப் பெரிய தாக்கத்தைச் செலுத்திச் சீர்திருத்தங்களுக்கு வித்திட்டவர் ஈ.வெ.ராமசாமிப் பெரியார். சமூகச் சீர்கேடுகளையும் மூடநம்பிக்கைகளையும்...\nசிதார் மரங்களில் இலைகள் பூப்பது இல்லை (கதைகள்) | அ.கரீம் | விலை ரூ.90\nபாரதி புத்தகாலயம், பக். 104, விலை ரூ.90 தமிழ்சிறுகதை உலகின் தற்போதைய நம்பிக்கை பெயர்களில் ஒன்று அ.கரீம் சமீபத்தில் நான் வாசித்திருக்கும் சிறுகதை தொகுதிகளில் அதீத சோதனை...\nநூல் அறிமுகம் : பண்பாட்டுக் களத்தில் … | வினவு\nவேறுபட்ட பண்பாட்டுக் கூறுகளை உள்ளடக்கிய இந்திய சூழலின் பன்முகத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டியதாகும். அது ஜனநாயகத்திற்கான போராட்டமும் கூட… சமூகத்தளத்தில், ஆளும் வர்க்கங்களுக்கும் ஒடுக்கப்படும் மக்களுக்கும் இடையிலான வர்க்கப்...\nஎப்போதும் மனிதர்கள் நடுவில் அவன் | சு.பொ. அகத்தியலிங்கம் | நிலநடுக்கோடு\nகால இயந்திரத்தை் சுமார் அறுபது வருஷம் பின்னுக்குத் தள்ளி சென்னையைச் சுற்றிப் பார்க்க விரும்புகிறீர்களா நீங்கள் அவசியம் இந்த நாவலுக்குள் பயணித்தாக வேண்டும்.விட்டல் ராவ் எழுதிய...\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/152803-thalapathy63-films-satellite-rights-bagged-by-suntv", "date_download": "2019-09-21T01:27:17Z", "digest": "sha1:GQG75TH6XIJXSBUGNKRUNP7V7B5P33AL", "length": 5884, "nlines": 104, "source_domain": "cinema.vikatan.com", "title": "`தளபதி 63' படத்தின் சேட்டிலைட் உரிமம் வாங்கியது சன் டிவி #thalapathy63 | thalapathy63 films satellite rights bagged by suntv", "raw_content": "\n`தளபதி 63' படத்தின் சேட்டிலைட் உரிமம் வாங்கியது சன் டிவி #thalapathy63\n`தளபதி 63' படத்தின் சேட்டிலைட் உரிமம் வாங்கியது சன் டிவி #thalapathy63\n'தெறி’, ‘மெர்சல்’ படங்களைத் தொடர்ந்து விஜய்-அட்லி காம்போ இணையும் படம், 'தளபதி 63'. விஜய், நயன்தாரா, கதிர், டேனியல் பாலாஜி, யோகி பாபு, ஆனந்தராஜ் ஆகியோர் நடித்துவரும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு, வசனகர்த்தா ரமணகிரிவாசன், பாடலாசிரியர் விவேக் என மெர்சல் படக்குழு மீண்டும் இணைவதால், படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.\nபாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்படும் ஒரு பெண்ணின் குடும்பத்துக்கு நீதி வேண்டிப் போராடும் ஒரு போலீஸ் அதிகாரியின் வாழ்க்கைதான், ‘தெறி’. மருத்துவத் துறையில் உள்ள ஊழலை அம்பலப்படுத்தும் சகோதரர்களின் கதையே, ‘மெர்சல்’. அந்த வரிசையில் மூன்றாவதாக வரும் ‘விஜய்-அட்லி’ காம்போவில், கால்பந்து விளையாட்டு சம்பந்தமான ஒரு ஸ்போர்ட்ஸ் என்டர்டெயினர் ‘தளபதி-63’.\nஇப்படத்தின் ஷூட்டிங், வடசென்னை காசிமேட்டில் நடந்துவருகிறது. தற்போதைய அப்டேட்டாக, படத்தின் சேட்டிலைட் உரிமத்தை சன் டிவி நிறுவனம் பெற்றுள்ளது. இதை, சன் டிவி-யின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. படத்தின் டிஜிட்டல் உரிமம் தனியாக விற்கப்பட உள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/to-know/thannumai-thirumurai-musical-instruments", "date_download": "2019-09-21T01:03:52Z", "digest": "sha1:JADEHJLCQB4ONYSEXCRHLALDKTBB2MG2", "length": 18067, "nlines": 299, "source_domain": "shaivam.org", "title": "Thannumai - Ancient music instruments mentioned in thirumurai - தண்ணுமை - திருமுறை காட்டும் இசைக்கருவிகள்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nதண்ணுமை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதண்ணுமை தண்டுந் தாளமுங் குழலுந் தண்ணுமைக் கருவியும் புறவில்\nகொண்ட பூதமும் உடையார் கோலமும் பலபல வுடையார்\nகண்டு கோடலும் அரியார் காட்சியும் அரியதோர் கரந்தை\nவண்டு வாழ்பதி உடை��ார் வாழ்கொளி புத்தூ ருளாரே. 2.94.06\nதக்கைதண்ணுமை தாளம்வீணை தகுணிச்சங்கிணை சல்லரி\nகொக்கரைகுட முழவினோடிசை கூடிப்பாடிநின் றாடுவீர்\nபக்கமேகுயில் பாடுஞ்சோலைப்பைஞ் ஞீலியேனென நிற்றிரால்\nஅக்கும்ஆமையும் பூண்டிரோசொல்லும் ஆரணீய விடங்கரே. 7.36.9\nவிச்சா தரர்இயக்கர் கின்னரர் கிம்புருடர்\nஅச்சா ரணர்அரக்க ரோடசுரர் - எச்சார்வும்\nசல்லரி தாளந் தகுணிதந் தத்தளகம்\nகல்லலகு கல்ல வடம்மொந்தை - நல்லிலயத்\nதட்டழி சங்கஞ் சலஞ்சலந் தண்ணுமை\nகட்டழியாப் பேரி கரதாளம் - கொட்டும்\nகுடமுழவம் கொக்கரை வீணை குழல்யாழ்\nஇடமாந் தடாரி படகம் - இடவிய\nமத்தளந் துந்துபி வாய்ந்த முருடிவற்றால்\nஎத்திசை தோறும் எழுந்தியம்ப - ஒத்துடனே\nமங்கலம் பாடுவார் வந்திறைஞ்ச மல்லரும்\nகிங்கரரும் எங்குங் கிலுகிலுப்பத் 11.300\nபரசும் கருணைப் பெரியோன் அருளப் பறி புன் தலையோர் நெறி பாழ்பட வந்து\nஅரசு இங்கு அருள் பெற்று உலகு உய்ந்தது எனா அடியார் புடை சூழ் அதிகைப் பதி தான்\nமுரசம் பட கந்துடி தண்ணுமை யாழ் முழவம் கிளை துந்துபி கண்டை உடன்\nநிரை சங்கு ஒலி எங்கும் முழங்குதலால் நெடு மா கடல் என்ன நிறைந்துளதே 12.1341\nநந்தி சிவபெருமானிடம் வேண்டிய வரங்கள்\nசச்சரி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nசலஞ்சலம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nசல்லரி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nசிரந்தை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nகல்லவடம் -திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்\nசிலம்பு (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nசின்னம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதகுணிச்சம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதக்கை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதடாரி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதட்டழி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதத்தளகம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதண்டு (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதண்ணுமை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதமருகம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதாரை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதாளம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதுத்திரி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதுந்துபி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதுடி (திருமுறை குறிப்பிடும் இச��க்கருவிகள்)\nதூரியம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதிமிலை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதொண்டகம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nநரல் சுரிசங்கு (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபடகம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபடுதம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபணிலம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபம்பை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபல்லியம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபறண்டை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபறை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபாணி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபாண்டில் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபிடவம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபேரிகை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமத்தளம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமணி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமருவம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமுரசு (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமுரவம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமுருகியம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமுருடு (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமுழவு (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமொந்தை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nயாழ் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nவங்கியம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nவட்டணை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nவயிர் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nவீணை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nவீளை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nவெங்குரல் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nஅஷ்டாதச வாத்தியங்கள் (18 இசைக்கருவிகள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/sri-lanka-vs-south-africa", "date_download": "2019-09-21T00:56:00Z", "digest": "sha1:RRBYEQZZUWRHHMSVRVLLVYLSLSETCTRC", "length": 16631, "nlines": 220, "source_domain": "tamil.samayam.com", "title": "sri lanka vs south africa: Latest sri lanka vs south africa News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nவிஜய்யின் குட்டி கதை ரகசியம் என்ன\nமோதிரம் மாற்றி திருமண நிச்...\nரீ எண்ட்ரி கொடுக்கும் அசின...\nஜெயலலிதாவாக மாற கங்கனா படு...\nஅதிமுக அமைச்சரை மனதார வாழ்த்திய ஸ்டாலின்...\nஐஏஎஸ் அதிகாரிகள் 11 பேருக்...\nமழை இன்னும் எத��தனை நாளைக்க...\nஆன்மிக அரசியல் இதுதானா... ...\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: வெண்கலம் வென...\n43 ஆண்டுக்கு பின் ஆசிய டேப...\nமரண வேக ‘அசுரன்’ ஆர்சருக்க...\nபிரியங்க் பஞ்சல் அசத்தல் ச...\nIND vs SA: இந்திய வீரர்கள்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nDurga Pooja Dance :துர்கா பாடலுக்கு நடனம...\nகேரளா ஓணம் லாட்டரியில் விழ...\n13 ஆயிரம் அடி உயரத்தில் இர...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: என்னமா ஏறுது விலை... ஓட்டம...\nகல்யாண வீடு சீரியலில் மோசமான காட்சிகள்: ...\nபாஜக-வில் இணையும் நடிகை ப்...\nகார் விபத்தில் பிரபல தொலைக...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nகொலை செய்தவனை வேட்டையாடி கண்டுபிட..\nபிளான் பண்ணிதான் பட்டா போட்டுருக்..\nஆண் பெண் இடையில் ஏற்படும் ஈர்ப்பு..\nவிஜய் சேதுபதியின் சண்டக்காரி நீதா..\nசிவகார்த்திகேயனின் ஜிகிரி தோஸ்து ..\nஹாலிவுட்டை அதிர வைக்கும் சண்டைக்க..\nஅரையிறுதியில் இந்தியா உறுதி: தென் ஆப்ரிக்கா தெறி வெற்றி: வாய்ப்பை நழுவவிட்ட இலங்கை\nசெஸ்டர் லீ ஸ்டிரீட்: இலங்கை அணிக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் 35வது லீக் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு உறுதியானது.\nஇலங்கையை நசுக்கி வீசிய டுபிளசி, பிளக்வாயோ...: தென் ஆப்ரிக்கா மிரட்டல் வெற்றி\nஇலங்கை அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.\nSA vs SL T20: ‘சூப்பர் ஓவரில்’ சூப்பரா வென்ற தென் ஆப்ரிக்கா: இலங்கை மீண்டும் ஏமாற்றம்\nஇலங்கை அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில், தென் ஆப்ரிக்க அணி சூப்பர் ஓவர் மூலம் வெற்றி பெற்றது. தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இலங்கை அணி, 2 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.\nரபாடா, சாம்ஷி அபாரம்: இலங்கையை வீழ்த்திய தென் ஆப்ரிக்கா\nஇலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 5 விகெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nநம்பர் 2 அணியை ஒயிட் வாஷ் செய்த இலங்கை - தென் ஆப்ரிக்கா மீண்டும் படுதோல்வி\nதென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியையும் வென்���ு இலங்கை தொடரை ஒயிட்வாஷ் செய்துள்ளது.\nகேசவ் மகாராஜின் சுழல் மாயாஜாலம் - 8 விக்கெட் சாய்ந்ததால் இலங்கை பரிதாபம்\nஇலங்கைக்கு எதிரான போட்டியில் தென் ஆப்ரிக்காவின் கேசவ் மகாராஜ் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.\nதாஹீர் சுழலுக்கு தாக்குப்பிடிக்காத இலங்கை: எளிதாக வென்றது தென் ஆப்பிரிக்கா\nசாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணியை தென் ஆப்பிரிக்கா அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தியது.\nமொதல்ல இந்திய வரலாற்றை பத்தி தெரிஞ்சுக்குங்க... அப்புறம் மொழியை பத்தி பேசலாம்... ரஜினிக்கு யோகேந்திர யாதவ் அட்வைஸ்\nஅதிமுக அமைச்சரை மனதார வாழ்த்திய ஸ்டாலின். 2600 ஆண்டுகால பெருமையை பெற்ற தமிழர் நாகரீகம்..\nசமையல் புளிக்கு இனி இல்லை ஜிஎஸ்டி...ஹோட்டல்களுக்கான வரியும் குறைப்பு \nஐஏஎஸ் அதிகாரிகள் 11 பேருக்கு சப் -கலெக்டர் பதவி\nமாடு மேய்க்கக் கூட தகுதி இல்ல உனக்கு. டீச்சரின் தகாத வார்த்தை.. மனமுடைந்த மாணவி தற்கொலை முயற்சி..\nபோதும் இதுக்கு மேல எதுவும் கேட்காதீங்க... அசிங்கமா இருக்கு ... போலீசிடம் கதறிய பாஜக முன்னாள் அமைச்சர்\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: வெண்கலம் வென்றார் பஜ்ரங் பூனியா\nகொலை செய்தவனை வேட்டையாடி கண்டுபிடிக்கிறவன்தான் போலீஸ்காரன்: காவியன் டிரைலர்\nவிஜய்யின் குட்டி கதை ரகசியம் என்ன அரசியலா\nமோதிரம் மாற்றி திருமண நிச்சயதார்த்தம் செய்த காமெடி நடிகர் சதீஷ்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2326588", "date_download": "2019-09-21T01:38:24Z", "digest": "sha1:LAGG4JZJZLXBPDGQO67WOCKUALL42YGG", "length": 17621, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "கர்நாடகா அணைகளில் நீர்திறப்பு: ஒகேனக்கல் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்| Dinamalar", "raw_content": "\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ...\nசெப்.,21: பெட்ரோல் ரூ.76.24; டீசல் ரூ.70.33\nகாலநிலை மாற்றம்; உலக மாணவர்களை ஒருங்கிணைத்த கிரேட்டா\n14 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும்'\nஅயோத்தி வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிரடி 4\n'ரசாயன தாக்குதலை எதிர்கொள்ள ராணுவத்துக்கு பயிற���சி ... 1\nபிளாஸ்டிக் கழிவு மேலாண்மை: முன்னணி நிறுவனங்கள் ...\nபல்கலைகளில் ஜாதியபாகுபாடு: மத்திய அரசு பதில் அளிக்க ... 2\nதிகார் சிறையில் கைதி தற்கொலை 3\nஎடியூரப்பா அரசு எந்நேரமும் கவிழும்:குமாரசாமி ஆரூடம் 3\nகர்நாடகா அணைகளில் நீர்திறப்பு: ஒகேனக்கல் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்\nபென்னாகரம்: கர்நாடகா அணைகளிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர், நேற்று காலை தமிழக எல்லையான பிலிகுண்டுலு வந்தடைந்தது.\nகாவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், அங்குள்ள மாண்டி மாவட்ட விவசாயிகளின் நலன் கருதியும், காவிரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவை தொடர்ந்தும், கார்நாடகா அணைகளிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த, 16ல் வினாடிக்கு, 850 கன அடியாக தண்ணீர் திறக்கப்பட்டது. பின், படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, நேற்று கபினி மற்றும் கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து, மொத்தம், 11 ஆயிரத்து, 700 கன அடியாக, திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை நேற்று காலை, 10:00 மணிக்கு வந்தடைந்தது. அங்குள்ள, மத்திய நீர் ஆணைய கணக்கீட்டின் படி, நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு, வினாடிக்கு, 500 கன அடியாக வந்த நீர்வரத்து, படிப்படியாக அதிகரித்து, நேற்று காலை, 10:00 மணிக்கு, வினாடிக்கு ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. அது மேலும் அதிகரித்து, மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 5,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், வறண்டிருந்த ஒகேனக்கல் ஐந்தருவி, ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டி வருகிறது. சினி பால்ஸ், மெயின் அருவி, உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து, இன்று மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுகிலனை கஸ்டடி எடுக்க சி.பி.சி.ஐ.டி., மனு: விசாரணை இன்று ஒத்திவைப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற���கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமுகிலனை கஸ்டடி எடுக்க சி.பி.சி.ஐ.டி., மனு: விசாரணை இன்று ஒத்திவைப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/01/09141417/1222033/Bharat-Bandh-Protest-1500-arrested-in-Chennai-including.vpf", "date_download": "2019-09-21T01:37:14Z", "digest": "sha1:WBHB252GMMCODZNGB34PE2DTYPUV3YYZ", "length": 23016, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "2வது நாளாக வேலைநிறுத்தம் - சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் சுமார் 1500 பேர் கைது || Bharat Bandh Protest 1500 arrested in Chennai including three districts", "raw_content": "\nசென்னை 21-09-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\n2வது நாளாக வேலைநிறுத்தம் - சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் சுமார் 1500 பேர் கைது\nமத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்த 48 மணிநேர வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்று ரெயில் மறியல் போன்ற ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட சுமார் 1500 பேர் கைது செய்யப்பட்டனர். #BharatBandh\nகிண்டி ரெயில் நிலையத்தில் மறியல் செய்த தொழிலாளர்கள்\nமத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்த 48 மணிநேர வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்று ரெயில் மறியல் போன்ற ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட சுமார் 1500 பேர் கைது செய்யப்பட்டனர். #BharatBandh\nபுதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மத்திய அரசு அலுவலகங்களை தனியார் மயம் ஆக்க கூடாது என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வற்புறுத்தி தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய 2 நாள் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது.\nசி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட 12 மத்திய தொழிற்சங்கங்கள் மாநில அரசு ஊழியர் சம்மேளனம் சார்பில் இந்த வேலைநிறுத்த போராட்டம் நடைபெறுகிறது. இதன் காரணமாக நேற்று ஏராளமான அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.\nஇந்த ஊழியர்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். 2-வது நாளாக இன்று இந்த தொழிற்சங்கங்கள் சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது.\nபெரம்பூரில் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. காலை 11 மணியளவில் முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன் தலைமையில் தொழிற்சங்கத்தினர் பெரம்பூர் ரெயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.\nஅவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.\nபோலீசார் தடையை மீறி சில தொண்டர்கள் ரெயில் நிலையத்துக்குள் செல்ல முயன்றனர். அவர்களை கலைக்க போலீசார் லேசான தடியடி நடத்தினார்கள்.\nஅவர்களுடன் போலீஸ் இணை கமி‌ஷனர் விஜயகுமாரி பேச்சு வார்த்தை நடத்தினார். அதை தொடர்ந்து ரெயில் மறியல் நடந்தது.\nபெரம்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட தயாரான மின்சார ரெயில் முன்பு மகேந்திரன் தலைமையில் தொழிற்சங்கத்த��னர் மறியல் செய்தனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர்.\nஇந்த மறியலில் ஈடுபட்ட மு.சம்பத், சிவகுமார், சுந்தர்ராஜன் உள்பட 750 பேர் கைது செய்யப்பட்டனர். அனைவரையும் போலீஸ் வேனில் ஏற்றி தனியார் மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.\nசி.ஐ.டி.யூ. தொழிற்சங்க மாநில தலைவர் ஆர்.சவுந்தரராஜன் தலைமையில் கிண்டியில் ரெயில் மறியலில் ஈடுபட ரேஸ்கோர்ஸ் அருகில் திரண்டனர். சுமார் 750 பேர் ரெயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களை உள்ளே விடாமல் தடுக்க போலீசார் தடுப்பு வேலி வைத்து இருந்தனர். பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த போலீசாரை மீறி மறியல் செய்ய உள்ளே நுழைய முயன்ற போது போலீசாரும் கம்யூனிஸ்டு தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nஇதற்கிடையில் 50-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் மின்சார ரெயிலில் பயணம் செய்து மறியலில் ஈடுபட்டனர்.\nகடற்கரை-தாம்பரம், தாம்பரம்-கடற்கரை மார்க்கமாக சென்ற 4 மின்சார ரெயில்களை மறித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். 10 நிமிடங்களுக்கு மேலாக மறியலில் ஈடுபட்ட தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். சவுந்தரராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. பீம்ராவ் உள்ளிட்ட 750 பேர் கைது செய்யப்பட்டு சமூதாய கூடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.\nபோராட்டம் குறித்து, சி.ஐ.டி.யூ மாநில செயலாளர் ஆர்.சவுந்தரராஜன் கூறியதாவது:-\nஅகில இந்திய அளவில் அனைத்து தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு பிறகும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தவறினால் அடுத்த கட்டமாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தீவிர தொடர் போராட்டத்தை முன் எடுத்து செல்வோம்.\nதமிழகம் முழுவதும் அனைத்து தொழிற்சங்கத்தினரும் இன்று ரெயில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். வங்கி, எல்.ஐ.சி., தபால் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.\nமத்திய அரசின் அனைத்து துறைகளும் 2 நாட்களாக முடங்கியுள்ளன.\nஅண்ணாசாலையில் தொமு.ச., ஐ.என்.டி.யூ.சி., ஏ.ஐ.டி.யூ.சி., எச்.எம்.எஸ்., சி.ஐ.டி.யூ. ஏ.ஐ.டி.சிடி.யூ, எம்.எல்.எச், ஆகிய தொழிற்சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென்று அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\nமறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு கூறினார்கள். ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து 500 பேரை போலீசார் கைது செய்தனர்.\nதிருவள்ளூர் உழவர் சந்தை அருகே அனைத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி. கங்காதரன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.\nமீஞ்சூர் ரெயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் விஜயன் தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் சென்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர்.\nஇதையடுத்து போராட்டக்காரர்கள் மீஞ்சூர் நேரு சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பொன்னேரி - மீஞ்சூர், மீஞ்சூர் - திருவொற்றியூர் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். #BharatBandh\nபொதுத்துறைகள் வேலை நிறுத்தம் | ரெயில் மறியல் போராட்டம்\nசென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத் தலைவர்\nடுவிட்டரில் போலி செய்திகளை வழங்கிவந்த ஆயிரக்கணக்கான கணக்குகள் முடக்கம்\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் ஒரே நாளில் 2,000 புள்ளிகளை தாண்டியது\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக தேசிய தேர்வு முகமைதான் பதிலளிக்க வேண்டும்- சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\nபாலியல் வழக்கில் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தா கைது\n2019 அக்டோபருக்கு பிறகு தயாரிப்புத்துறையில் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு 15 சதவீதம் மட்டுமே வரி- நிர்மலா சீதாராமன்\nஅமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் துப்பாக்கிச்சூடு\nதமிழகத்தில் 24, 25-ந்தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nசமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரப்புவதை தடுக்க விரைவில் புதிய சட்டம் - ஐகோர்ட்டில், மத்திய அரசு தகவல்\nபேனர் விவகாரத்தில் நடிகர் விஜய் கருத்தை வரவேற்கிறேன்- கே.எஸ்.அழகிரி\nகோவில் சொத்துகளை வழங்கும் அரசாணையை அமல்படுத்த மாட்டோம் - ஐகோர்ட்டில் அரசு உத்தரவாதம்\nதலைமை நீதிபதி இடமாற்றத்துக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு ஏற்கப்படுமா\nஆசிரியை குத்திக் கொலை - மாணவன் அளித்த வாக்குமூலத்தால் போலீசார் குழப்பம்\nபஜாஜ் ஆட்டோ வாகனங்கள் விலை மாற்றம்\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nகொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம்\nஅடிக்கடி கை. கால் மரத்து போவதற்கான காரணங்கள்\nஅத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடம் இதுதான்- விவேக்\nபசியால் வாடியபோது ‘பர்கர்’ கொடுத்து உதவிய பெண்ணை தேடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ\nஇந்திய வீரருக்கு பாராட்டு தெரிவித்த அப்ரிடி\nபிகில் பட வாய்ப்பு எனக்கு பம்பர் பரிசு- கதிர்\nசுபஸ்ரீ விவகாரம் - பிகில் பட விழாவில் நடிகர் விஜய் அதிரடி பேச்சு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/07/Missing.html", "date_download": "2019-09-21T01:29:37Z", "digest": "sha1:R7NSGR6D4W2M3VRF7XWLHYQXLEPTD4NB", "length": 8745, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "புதுக்குடியிருப்பில் அரசியல் வியாபாரம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / முல்லைத்தீவு / புதுக்குடியிருப்பில் அரசியல் வியாபாரம்\nடாம்போ July 27, 2019 சிறப்புப் பதிவுகள், முல்லைத்தீவு\nதமிழ் அரசியல் போராளிகள் என்ன கனவுகளுடன் தமது இன்னுயிர்களை இழந்தார்களோ அது பற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல் அவர்களை முன்னிறுத்தி தமது அரசியல் நலன்களிற்காக விற்பனை செய்யும் போக்கு அண்மையில் அதிகரித்தே வருகின்றது.குறிப்பாக தமது போராளிகளது தியாகங்களினை கிடப்பில் போட்டுவிட்டு அரசியல் செய்வதில் முன்னின்று செயற்படுகின்ற ஒரு தரப்பாக கூட்டமைப்பின் டெலோ அமைப்பும் உள்ளது.\nகட்சி தலைமை தொடக்கம் அனைத்து தரப்புக்களும் இதற்கு விதிவிலக்கல்ல.\nதனது காணாமல் போன மகனினை தேடி போராடி உயிர்துறந்த தாயொருவரது இறுதி கிரியை நடைபெற்ற அதே புதுக்குடியிருப்பில் வெலிக்கடைச் சிறைப் படுகொலை 36 வது நினைவு தின அஞ்சலி நிகழ்வினை கோலாகலமாக நடாத்தியுள்ளது டெலோ.\nஇந்நிகழ்வில் மாவை சேனாதிராசா முதல் சித்தார்த்தன்,செல்வம் அடைக்கலநாதன் என அனைத்து பிரபலங்களும் கலந்து கொண்ட போதும் எவருமே உயிரிழந்த அந்த தாயாராது இறுதி நிகழ்வில் எவருமே கலந்து கொள்ளவில்லையென தெரியவருகின்றது.\nவடக்கில் 800 நாட்களை கலந்து முன்னெடுக்கப்படும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது போராட்டப்பக்கமே கூட்டமைப்பு எட்டிப்பார்ப்பது இல்லையென்பது தெரிந்ததே.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் முன்னாள் பொறுப்பாளர் சாவடைந்துள்ளார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் பொறுப்பாளராக நீண்டகாலமாகக் கடமையாற்றிய தனம் என்று அழைக்கப்படும் பொன்னையா தனபாலசிங்கம் சுகவ...\nகொழும்பில் ஒன்றுகூடிய தமிழின எதிரிகள்\nதமிழினப் படுகொலையாளன் ராஜபக்ஷேவின் அரசியல் வாரிசான மூத்த மகன் நமலின் திருமண வரவேற்பில் கலந்துகொள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு...\nயாழ் முற்றவெளியில் திரண்ட தமிழர்கள் ‘எழுகதமிழ் 2019;\nயாழ் முற்றவெளியில் எழுகதமிழ் எழுச்சி நிகழவுக்காய் ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு தமிழினத்தின் தாகத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.\nதடைகளை தாண்டிய எழுக தமிழ்\nஎழுக தமிழை குழப்பியடிக்க கூட்டமைப்பும் தன்னால் இயன்ற முயற்சிகளை முன்னெடுக்க அதுவும் பிசுபிசுத்துப்போயிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர...\nசவூதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி மையங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னணியில் ஈரான் இருப்பதற்கான சாத்தியங்கள் இருந்தபோதும், த...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் தென்னிலங்கை வலைப்பதிவுகள் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து மலையகம் பலதும் பத்தும் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா ஆஸ்திரேலியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் மலேசியா இத்தாலி நியூசிலாந்து மருத்துவம் நோர்வே நெதர்லாந்து சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/soldier-honey-trapped-by-pakistan-woman-arrested/", "date_download": "2019-09-21T00:54:03Z", "digest": "sha1:I5WSFFUGZUGDIK6HFHU27QRIF3WPABLN", "length": 11363, "nlines": 184, "source_domain": "www.patrikai.com", "title": "பாகிஸ்தான் பெண்ணிடம் தகவல் பரிமாறிய இந்திய ராணுவ வீரர் கைது | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»பாகிஸ்தான் பெண்ணிடம் தகவல் பரிமாறிய இந்திய ராணுவ வீரர் கைது\nபாகிஸ்தான் பெண்ணிடம் தகவல் பரிமாறிய இந்திய ராணுவ வீரர் கைது\nபாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவருக்கு தகவல்களை பறிமாறிய குற்றச்சாட்டின்பேரில், மத்தியப் பிரதேசத்தில் ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.\nமத்தியப் பிரதேசத்தில் உள்ள காலாட்படை பட்டாலியனில், 26 வயது ராணுவ வீரர் கிளார்க்காக பணியாற்றி வந்தார்.\nஇவருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் ஃபேஸ்புக்கில் நட்பு ஏற்பட்டது.\nஇதனையடுத்து, அவர் ராணுவ ரகசியங்களை அந்த பெண்ணுக்கு தெரிவித்து வந்துள்ளார்.\nராணுவ புலனாய்வுப் பிரிவு மற்றும் உள்ளூர் போலீஸார் அவரை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.\nஇந்நிலையில், அவர் கையும் களவுமாக பிடிபட்டு, கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nகாதல் மோகத்தால் நேர்ந்த விளைவு: ராணுவ ரகசியங்களை பாக்கிஸ்தானிற்கு பகிர்ந்த வீரர் கைது\nபாகிஸ்தான் விடுவித்தபோது அபிநந்தனுடன் இருந்த பெண் யார்\nபாகிஸ்தானில் மாட்டிக்கொண்ட வீரர்: அதிர்ச்சியில் பாட்டி மரணம்\nTags: military intelligence, பாகிஸ்தான், ராணுவ ரகசியம்\nரசிகர்களை உசுப்பேத்தி விடும் நடிகர் விஜய், அரசியலுக்கு வருவாரா\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\n மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஅறுபது வருடங்களுக்குப் பிறகு சென்னையில் நடக்கும் அறுபது நாள் ஆன்மிக விழா\nமுப்பரிமாண முறையில் சிறு அளவு மனித இதயத்தை வெளியிட்ட சிகாகோ நிறுவனம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574159.19/wet/CC-MAIN-20190921001810-20190921023810-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}