diff --git "a/data_multi/ta/2020-05_ta_all_0789.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-05_ta_all_0789.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-05_ta_all_0789.json.gz.jsonl" @@ -0,0 +1,406 @@ +{"url": "http://ithutamil.com/super-deluxe-is-glittering-empty-box/", "date_download": "2020-01-23T10:15:23Z", "digest": "sha1:KJBGOC5OKAL3MCRWXJYCF4LYAEL3YNPP", "length": 22432, "nlines": 149, "source_domain": "ithutamil.com", "title": "சூப்பர் டீலக்ஸ்: மிளிரும் காலி பெருங்காய டப்பா – 1 | இது தமிழ் சூப்பர் டீலக்ஸ்: மிளிரும் காலி பெருங்காய டப்பா – 1 – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா சூப்பர் டீலக்ஸ்: மிளிரும் காலி பெருங்காய டப்பா – 1\nசூப்பர் டீலக்ஸ்: மிளிரும் காலி பெருங்காய டப்பா – 1\nசூப்பர் டீலக்ஸ், தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ள படம் என்பதில் யாதொரு மாற்றுக் கருத்துமில்லை. குத்துப்பாட்டு, சண்டை என ஒரே மாதிரியான திரையிலக்கணத்தில் படங்கள் பார்த்துச் சலித்துவிட்ட ரசிகர்களுக்குப் புத்தம் புதியதொரு உலகத்தைத் திறந்துவிட்டுள்ளார் தியாகராஜன் குமாரராஜா. ஒவ்வொரு ஃப்ரேமும், முழுமையாக அவரது கிரியேட்டிவ் கட்டுப்பாட்டிற்குள் உருவாகியுள்ளது. ஒரு வீட்டினைக் காட்டுகிறார் என்றால், அந்த வீட்டின் சுவரின் நிறம், அங்குள்ள பொருட்கள், அவற்றின் நிறம், அவை வைக்கப்பட்டிருக்க வேண்டிய இடமெனச் சகலத்தையும் கவனமாகச் சிருஷ்டிக்கிறார். ஒரு முழுப்படத்திற்குமே இது சாத்தியமாக, சினிமா மீது விவரிக்க இயலாக் காதலும், வேலையில் அதீத அர்ப்பணிப்பும் தேவைப்படும். பொதுவாக, கிடைத்த லொக்கேஷனில், லைட் உள்ளவரை படப்பிடிப்பு, பட்ஜெட்டுக்கேத்த இசை என்ற சமரசங்களில் தான் சினிமா உலகம் இயங்கிக் கொண்டுள்ளது. இதிலிருந்து விலகி, ஒற்றைக் காலில் மீனுக்காகத் தவம் நிற்கும் கொக்கினைப் போல் காத்திருந்து, அடுத்த படத்தைக் கொடுத்துள்ளார். அதுவும் எப்படிப்பட்ட சமரசமற்ற இயக்குநர் என்றால், முதற்படத்திலேயே சென்சார் வாங்க படாதபாடுபட்ட அனுபவத்தைப் பொருட்படுத்தாமல், எந்த அலட்டலுமின்றி இன்னும் ‘ரா’வான வசனங்கள் கொண்ட படமாகத் தன் இரண்டாவது படத்தைப் படைத்துள்ளார்.\nஅந்த உழைப்பிற்கு, ‘தமிழ் சினிமாவில் ஒரு உலக சினிமா’ என்ற அங்கீகாரத்தைத் தூக்கிக் கொடுத்துள்ளனர் சினிமா காதலர்கள். மிக அற்புதமான படைப்பைப் பார்க்கும் அனுபவத்தைப் படம் வழங்கினாலும், இத்தகைய உயரிய பாராட்டுக்குப் படம் தகுதியானதா என்பதுதான் சந்தேகம். முதலில் எது உலக சினிமா என்பது மிகப்பெரிய கேள்வி. More regional is more Universe. பிராந்தியத்தன்மை அதிகமுள்ள படங்களே உலக சினிமாக்கள் என்பது திரைமேதைகள் ஏக மனதாய் ஒத்துக்கொண்ட ஒன்று. இரண்டு, மனிதனின் அக உலகத்தை அசைத்துத் தொட்டுப் பார்ப்பதே கலை ஆகிறது. இந்த இரண்டையும் செய்யாதது ஒரு படைப்பு மட்டுமே அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு நல்ல படைப்பு, கலையாக இருக்கவேண்டிய அவசியமில்லை. இங்கு சினிமாவின் அசலான நோக்கம் என்பது entertain செய்ய மட்டுமே என்று சுருங்கிவிட்டது. சூப்பர் டீலக்ஸ், அதற்கு எந்தக் குறையும் வைக்காமல் அவ்வேலையைச் செவ்வன்னே செய்துவிடுகிறது.\nஇந்தப் படத்தைப் பொறுத்தவரை செல்லிங் பாயின்ட்டாக அவர்கள் தொடக்கம் முதல் முன்னிலைப்படுத்தி வந்தது விஜய் சேதுபதியின் ஷில்பா எனும் பாத்திரத்தைத்தான். விஜய் சேதுபதி தனது நடிப்பால் அந்தக் கதாபாத்திரத்திற்கு உயிரளிக்கத் தவறிவிட்டார். அது போகட்டும், அந்தப் பாத்திர வடிவமைப்பையே ஏனோ தானோ என்றுதான் படைத்துள்ளார் தியாகராஜன் குமாரராஜா. படத்தின் மூன்று பிரதான பெண் கதாபாத்திரங்களைப் பற்றி கார்க்கி பவா குறிப்பிடுகிறார். பார்வையாளரான கார்க்கி, ஷில்பாவைப் பெண்ணாகப் பார்க்கிறார். தியாகராஜன் குமாரராஜா ஷில்பாவை எப்படிப் பார்க்கிறார்\nஷில்பாவை உலகம் எப்படிப் பார்க்கிறது என்ற காட்சிகள் ஒருபுறம் இருக்கட்டும். இயக்குநர், அந்தக் கதாபாத்திரத்தை எப்படிப் பார்க்கிறார் என்பதில்தான் சிக்கல். படத்தின் போலித்தன்மையும், இயக்குநரின் திருநங்கைகள் மீதான அருவருப்பும் அப்புள்ளியில் தான் வெளிப்படுகின்றன. ரம்யா கிருஷ்ணனுக்கும், சமந்தாவுக்கும் தன் தரப்பு நியாயங்களைச் சொல்லுவதற்கு இடமளித்துள்ள இயக்குநர், ஷில்பாவிற்கு அந்த இடத்தைத் தரவேயில்லை. பெர்லினுடன் உறவு வைத்துக் கொள்ள முடியாதென வசமாய்ச் சிக்கிக் கொண்ட வேம்பு பதறுகிறார்; ஆனால், அப்படியான எந்த நிர்பந்தமுமில்லாத ஷில்பா வலுவான எதிர்ப்பைப் பெர்லினிடம் காட்டியிருக்க மாட்டார்.\nஉணவு, உடை, உறைவிடம், உற்றார், உறவினர் என அனைத்தையும் துறந்து வீட்டை விட்டு வெளியேறும் திருநங்கைகளின் ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் மிகவும் போராட்டமானது. ஏழு வருடங்கள், தன்னந்தனியாக இந்த உலகில் survive செய்த ஷில்பா, ஒரு எஸ்.ஐ.-இன் சபலத்திற்கு அடிபணிவார் எனக் காட்டியிருப்பது அருவருக்கத்தக்கக் காட்சியமைப்பு. கண்டனங்களுக்கு உரியது. குறிப்பாக, திரும்பி வரும் ஷில்பாவை அவரது வீட்டிலும் பெரும் எதிர்ப்பு இல்லாமல் ஏற்றும் கொள்கிறார்கள் (காயத்ரியின் அண்ணன் தவிர்த்து). பெர்லினுக்கும் இயக்குநருக்கும், ‘திருநங்கைகள் கூப்பிட்டா வரப் போறாங்க’ என்ற இளக்காரமான மனநிலை. ஷில்பாவைப் பெண்ணாகப் பார்க்கக் கார்க்கியால் முடிந்தது போல், இயக்குநரால் ஏன் முடியவில்லை ஏனெனில், இயக்குநரின் வண்ணமயமான உலகில் கதாபாத்திரங்கள் எல்லாம் வெறும் பொம்மைகள். சோஃபாவும் ஒன்றுதான், ஷில்பாவும் ஒன்றுதான். அந்தக் கதாபாத்திரத்திற்கு மனசு உண்டா இல்லையா என்பது தேவையில்லாதது, ஃப்ரேமில் ஷில்பா என்ன கலர் புடவையில் வரவேண்டும் என்பதே அவருக்குப் பிரதானம்.\nஷில்பாவை, வழுக்கையாக அசிங்கமாகக் காட்டவேண்டும் என முடிவெடுத்துவிட்டார் இயக்குநர். அதற்கான சீன் செலக்‌ஷன் என்று ஒன்று உண்டு அல்லவா ஏழு வருடங்களுக்குப் பின் திரும்பி வந்ததும், காயத்ரி முன் தன் விக்கைக் கழட்டிவிட்டுப் புடவை கட்டுவதில் முனைப்பாகிறார். காயத்ரியிடம் ஒரு வார்த்தை பேசுவதில்லை, மன்னிப்புக் கோரும் ஒரு பார்வை இல்லை, மன்னிப்புக் கூட வேண்டாம், சக ஜீவனாய் மதித்து ஒரு புன்னகை ஏழு வருடங்களுக்குப் பின் திரும்பி வந்ததும், காயத்ரி முன் தன் விக்கைக் கழட்டிவிட்டுப் புடவை கட்டுவதில் முனைப்பாகிறார். காயத்ரியிடம் ஒரு வார்த்தை பேசுவதில்லை, மன்னிப்புக் கோரும் ஒரு பார்வை இல்லை, மன்னிப்புக் கூட வேண்டாம், சக ஜீவனாய் மதித்து ஒரு புன்னகை ம்ஹூம்.. ஷில்பா, இயக்குநரின் புடவை கட்டப்பட்ட ஒரு ஜடமாகவே அந்தக் காட்சியில் இருப்பார். புடவைக் கட்டி முடித்ததும், ‘நான் அழகா இருக்கேனா ம்ஹூம்.. ஷில்பா, இயக்குநரின் புடவை கட்டப்பட்ட ஒரு ஜடமாகவே அந்தக் காட்சியில் இருப்பார். புடவைக் கட்டி முடித்ததும், ‘நான் அழகா இருக்கேனா அழுவாத, ஒரு பொண்ணா உன் கஷ்டம் எனக்குப் புரியுது’ எனச் சொல்வார். அந்தக் காட்சியின் கனத்தைக் காயத்ரி அழகாக வெளிப்படுத்தியிருப்பார். ஷில்பாவோ அங்கேயும் சொதப்பல். விஜய் சேதுபதியால் அவ்வளவு தான் முடிந்ததா அல்லது இயக்குநர் போதும் என கட் சொல்லிவிட்டாரா தெரியவில்லை. ஷில்பா புடவை கட்டும்பொழுது வைக்கப்பட்டிருக்கும் அந்தக் கேமிரா கோணங்களோ அருவருப்பின் உச்சம். தேவைக்கு அதிகமாகவே அந்தக் காட்சி திரையில் நீளும்.\nதிரையில், எந்தக் காட்சியை எவ்வளவு நேரத்திற்கு எப்படிக் காட்டவேண்டும் என்ற பிரக்ஞையே ஒருவரைப் படைப்பாளனா, கலைஞரா என்பதைத் தீர்மானிக்கும். காவல் நிலையத்தில், ஷில்பா முட்டிப் போடும் அளவுக்குக் காட்டப்பட்டிருக்கும் வக்கிரமான டீட்டெயிலிங் தேவையற்றது. சேட்டுப் பொண்ணு ஒரு ஏலியன் எனக் காட்ட எடுத்துக் கொண்ட அதே கால அளவு போதும், பெர்லின் ஒரு காமாந்தகன் என்பதை அழுத்தமாகப் பார்வையாளர்கள் மனதில் பதிக்க. ஆனால், பெர்லினின் வக்கிரமான மனநிலையைத் திகட்டுமளவு காட்டவே ஒரு கல்நெஞ்சம் தேவைப்படும்.\nபிழைப்பிற்காகத் திருநங்கைகள் பிச்சையெடுப்பார்கள் என்பது இயக்குநர் வலியுறுத்த விரும்பும் sub-text. அந்தக் காட்சியை, ஷில்பா தன் மகனுக்கு டெமொ காட்டி, ‘சூப்பர்ப்பா நீ’ எனப் பாராட்டு வாங்கும்படி காட்டியிருப்பார். தன் மகனைத் தொலைத்த பாரத்தைப் பெருஞ்சிலுவையாய்ச் சுமப்பார் ஷில்பா. அதில் திருப்தியுறாத இயக்குநர், அற்புதத்திடம் ஷில்பாவைப் பாவமன்னிப்பு கேட்க வைத்திருப்பார். அந்தக் காட்சியின் sub-textஆன, திருநங்கைகள் குழந்தைகளைக் கடத்தி விற்பார்கள் என்பது விஷமத்தனமானது. இந்த விஷமத்தனமும், காமாந்தகரான எஸ்.ஐ.க்குப் பெர்லின் என்ற பெயர் சூட்டலும், இயக்குநரின் control-ஐ மீறி யதேச்சையாக நடந்த ஒன்றில்லை.\nபடத்தின் ஒவ்வொரு வசனமும், இசைத்துணுக்கும், வண்ணக்கலவையும், தியாகராஜன் குமாரராஜாவே பார்த்துப் பார்த்துச் செதுக்கியது. ஆகவே..\nஏப்ரல் 1 – தின நல்வாழ்த்துகள்.\nTAGSuper Deluxe movie சூப்பர் டீலக்ஸ் தினேஷ் ராம் தியாகராஜன் குமாரராஜா\nPrevious Postகுப்பத்து ராஜா - தரமான லோக்கல் படம் Next Postசூப்பர் டீலக்ஸ் விமர்சனம்\nஅப்பா காண்டம் – குறும்பட விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ்: மிளிரும் காலி பெருங்காய டப்பா – 4\nசூப்பர் டீலக்ஸ்: மிளிரும் காலி பெருங்காய டப்பா – 3\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nகுண்டு டிசம்பர் 6 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“அவர்களே பாலசந்தரும், கமல் ஹாசனும்” – நாயகன் ரக்ஷித் ஷெட்டி\n“ஜில்லு விடும் ஜிகிடி கில்லாடி” – பட்டாஸ்\nஅனிருத் குரலில் வெளியாகியிருக்கும் பட்டாஸ் படத்தின் “ஜிகிடி...\nடூலிட்டில் – விலங்குகளோடு ஒரு சாகச கடற்பயணம்\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=10&search=%20eera%20nilam", "date_download": "2020-01-23T10:24:54Z", "digest": "sha1:R3EZQ5EVGXW3ZHCPILOFLWU7YEZDXHGP", "length": 8116, "nlines": 138, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | eera nilam Comedy Images with Dialogue | Images for eera nilam comedy dialogues | List of eera nilam Funny Reactions | List of eera nilam Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர ராஜ குல திலக ராஜ பராக்கிரம ராஜ வைராக்கிய மாமன்னர்\nராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர ராஜ குல திலக ராஜ பராக்கிரம ராஜ வைராக்கிய மாமன்னர்\nநான் ஒரு முழம் கயிறு தருகிறேன் அதை வாங்கிக்கொண்டு போய் ஒத்த புளிய மரத்தில் தூக்கில் தொங்குங்கள் வீர மரணம் எளிதில் கிடைத்துவிடும்\nபிறகு அந்த நீரை எடுத்து பாம்பு கழட்டிப்போட்ட சட்டையில் நன்கு வடிகட்ட வேண்டும்\nவீரர்களே நேரம் நெருங்கி விட்டது\nடேய் அவரை பற்றி தவறாக பேசாதே அவர் பெரிய மாவீரர் தெரிந்துக்கொள்\nபின்னாலே வரும் வீரர்கள் நமக்கு முன்னாலே வேகமாக போயி ஊருக்குள் நம்மளை பற்றிக்கூறி காறித்துப்பவைத்துவிடுவார்களைய்யா\nஇதுதான் ஒரு கண்ணியமான வீரனுக்கு அழகா.. நாளைய சரித்திரம் உன்னை காறித்துப்பாது.. நன்றாக எண்ணிப்பாரடா\nவெற்றி மேல் வெற்றி பெற்று வீரதிருமகனாக வெற்றிநடை போட்டு உன்னைய வந்து மீட் பண்றதுக்கு நீதான் தாயே அருள் புரியணும்\nதம்பி இப்போதைக்கு வீரம் முக்கியம் இல்ல விவேகம் தான் முக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=9518", "date_download": "2020-01-23T12:19:03Z", "digest": "sha1:MAKIXBIV4SZTFB6PXYFQ343KVYTFWBTY", "length": 3748, "nlines": 38, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - திருடன் போலீஸ்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | பொது\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | அஞ்சலி | சாதனையாளர் | எங்கள் வீட்டில் | சமயம் | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- அரவிந்த் | ஆகஸ்டு 2014 |\nதினேஷ், ஐஸ்வர்யா நாயக, நாயகியாக நடிக்கும் படம் திருடன் போலீஸ். ராஜேஷ், நிதின் சத்���ா, 'நான் கடவுள்' ராஜேந்திரன், ஜான் விஜய் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில். கார்த்திக் இயக்குகிறார். எஸ்.பி.பி. சரண், ஜே. செல்வகுமாருடன் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா. ஆக்‌ஷன், நகைச்சுவை கலந்து உருவாகியிருக்கும் இந்தப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. குக்கூ படத்திற்குப் பிறகு தினேஷிற்கு இது ஒரு மாறுபட்ட படமாக இருக்கும் என்கிறார், கோலிவுட் கோவிந்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.venkatakavi.org/ovk/compositions.html?id=221", "date_download": "2020-01-23T10:45:25Z", "digest": "sha1:UWQEO63CQ6GTK466BWYN7PRXZ5XSOAMY", "length": 3750, "nlines": 104, "source_domain": "www.venkatakavi.org", "title": "ennadān shonnēn", "raw_content": "\nஇப்படி மயங்கி விழ தப்பொன்றுமில்லை கண்ணன்\nவந்தான் என்றுதான் சொன்னேன் இல்லை இல்லை\nதன்னலமறியாத கண்ணன் பேரில் – இவள்\nஎன்ன ஸுகம் கண்டாளோ அறியேனே\nபுன்னகை மாதவருக்கும் இன்னவளுக்கும் தூது சொல்லி\nபோதும் போதும் என்றாச்சுதே எனக்கு\nதேடித் தேடி வந்து ஒரு சேதி சொன்னால் முழு\nஓடி ஓடி கன்றுகளை ஒத்தை மந்தையாகத் தேக்கி\nஇந்திரர்க்கும் நான்முகர்க்கும் உள்ளபடி அருள் செய்து\nநல்லபடி ஊர் திரும்ப வேண்டாமோ\nகோடி கோடி உள்ளங்களை கொள்ளை கொள்ளையாக தேக்கும்\nகொற்றவன் வந்தான் என்று சொன்னதைத் தவிற வேறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-01-23T11:04:55Z", "digest": "sha1:TR4GQUQFREVVFWG6O5FJUGDCUE2MHI2Z", "length": 268715, "nlines": 2172, "source_domain": "secularsim.wordpress.com", "title": "அவமதிப்பு | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nஅமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் – தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை அமைப்போம் [3]\nஅமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் – தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை அமைப்போம் [3]\nதமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை அமைப்போம்[1]: 09-07—2018 மாலை விஜிபி வளகத்தில் பேசிய பேச்சு தொடகிறது. “ஊழலை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. பா.ஜ.க முதன்முதலாகக் குஜராத்திலிருந்து ஊழலை விரட்டியது. அதன் பிறகு – ராஜஸ்தான், உபி என்று – இந்தியாவின் 19 மாநிலங்களில் ஊழல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பியுள்ளோம்[2]. பல்வேறு மூத்த தலைவர்கள் எல்லாம் ஊழலுக்காகத் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்[3]. பல்வேறு தலைவர்கள் வழக்குகளைச் சந்தித்து வருகிறார்கள். இத்தகைய நிலையில், பா.ஜ.க அரசு ஊழல் இல்லா ஆட்சிக்கு உறுதிபூண்டுள்ளது. எந்தவொரு பா.ஜ.க தலைவர்களாவது ஊழலில் சிக்கியிருக்கிறார்களா[4]. நாங்கள் ஊழல் செய்திருக்கிறோம் என்று யாராவது கைநீட்டி குற்றஞ்சாட்டியிருக்கிறார்களா. அந்த அளவுக்கு நாங்கள் வெளிப்படையான ஊழலற்ற ஆட்சியைச் செய்து வருகிறோம். அதே நேரத்தில் கடும் நடவடிக்கை எடுத்து ஊழலை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறோம்”.\nஊழலும், தமிழகமும்: இந்த நேரத்தில் தமிழகத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியிருக்கிறது. தமிழகத்தின் சூழலை நினைத்தாலே இதயம் வெடிக்கிறது; வருத்தத்தில் துடிக்கிறது. நாட்டிலேயே தமிழகத்தில்தான் ஊழல் அதிகமாக இருக்கிறது. இது எனக்கு வேதனையளிக்கிறது. எனவே, பா.ஜ.க தொண்டர்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. தமிழ்நாட்டை ஊழலிலிருந்து மீட்க வேண்டும். ஊழல் இல்லாத ஆட்சியமைக்க நாம் இன்றே உறுதிபூண வேண்டும். இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாட்டில் ஊழல் மட்டும் அல்லாது தேர்தலின்போது ஓட்டுக்கு நோட்டு என்ற மோசமான கலாசாரம் இருக்கிறது. இதிலிருந்தும் மீட்க வேண்டிய பொறுப்பு பா.ஜ.க-வுக்கு இருக்கிறது. அதே நேரத்தில் பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. அதே சூழ்நிலையை நாம் ஆட்சியில் இருந்தால்தான் தமிழகத்தையும் சீர்படுத்த முடியும். ஊராட்சிகள் முதல் நாடாளுமன்றம் வரை பா.ஜ.க-வை ஆட்சியில் அமர வைப்பதே பா.ஜ.க தொண்டர்களின் லட்சியமாக இருக்க வேண்டும்,” என்றார்.\nதமிழகத்தில் சட்டம்–ஒழுங்கு நிலை, தமிழ் பற்றிய நிலைப்பாடு: “தமிழகத்தில் இதற்கு முன்பு நம் நிர்வாகிகள் பலர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இதற்கு எதிராகவும் நாம் போராட வேண்டும். “சட்டம் ஒழுங்குநிலை” விசயத்தில், பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள நிலை இங்கும் வர வேண்டும். பட்டியல் இனத்தவருக்கு[5] பாடுபட வேண்டும். நிறைய என்.ஜி.ஓக்கள் அவர்களுக்கு உதவுகின்றன. அவற்றிற்கு, நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்திலே, ஒரு ப��ய் பிரசாரம் உருவாக்கப் பட்டு வருகிறது. தமிழ்-கௌரவம், தமிழ்-பெருமை பற்றி பிஜேபி அதிகமாகவே கவனத்தில் கொண்டுள்ளது. ஆனால் தமிழ் மொழியின் பெருமையை வளர்க்க, பாதுகாக்க பா.ஜ.க. போல எந்த கட்சியும் தீவிரமாக இல்லை. பா.ஜ.க. ஆட்சியில் தான் ரெயில் டிக்கெட்டுகளில் தமிழ் மொழி அச்சிடப்பட்டு இருக்கிறது. இது பெருமை இல்லையா எப்போது தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வருகிறதோ, அப்போது தமிழின் பெருமையை தமிழ்நாட்டின் எல்லைகளுக்கு அப்பாலும் எடுத்துச் சென்று, உலகறிய செய்வோம். தமிழின் பெருமையைக் காப்பதில் பாஜகவை போன்று வேறு எந்த கட்சியும் செயல்படவில்லை. தமிழகத்தில் பாஜக ஆட்சி நிச்சயம் அமையும். தமிழின் பெருமையைக் காப்பதில் பாஜகவை போன்று வேறு எந்த கட்சியும் செயல்படவில்லை. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் தமிழக எல்லையை கடந்து தமிழின் பெருமை கொண்டு செல்லப்படும். அந்தந்த மாநிலத்தின் பெருமை, பாஜக-வின் பெருமை என்று நாம் கருதுகிறோம்”.\nஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றிய அமித் ஷா: ஊடகங்கள் இப்படி ஒப்பிட்டது…..பா.ஜ., கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய பா.ஜ., தலைவர் அமித்ஷா மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிரசாரத்தில் கையாண்ட ஸ்டைலை பின்பற்றினார். அவர் தமிழகத்திற்கு மோடி அரசு அதிக நிதி வழங்கியுள்ளது. ஆனால் கடந்த காலத்தில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி மத்திய ஆட்சியில் இருந்தபோது தமிழகத்திற்கு என்ன செய்தது என மக்களாகிய நீங்கள் கணக்கு கேட்பீர்களா, கேட்பீர்களா என கேட்டார். தமிழகத்தில் மோடி ஆட்சி கொண்டு வருவோமா என கேட்டார். தமிழகத்தில் மோடி ஆட்சி கொண்டு வருவோமா , வருவீர்களா தேஜ கூட்டணி ஆட்சி அமைய முயற்சி மேற்கொள்வோமா வெற்றியின் உறுதிமொழியை உரக்க சொல்லுங்கள். இவ்வாறு அமித்ஷா பேசினார். இந்த பேச்சு மறைந்த ஜெ.,யின் செய்வீர்களா வெற்றியின் உறுதிமொழியை உரக்க சொல்லுங்கள். இவ்வாறு அமித்ஷா பேசினார். இந்த பேச்சு மறைந்த ஜெ.,யின் செய்வீர்களா செய்வீர்களா என்று பிரசாரத்தில் கேட்பதை நினைவூட்டுவதாக இருந்தது.\nஅமித்ஷா வரவும், தில்லி திரும்பலும்: பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா, 2019 பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இதன் முதற்கட்டமாக பா.ஜ.க சக்திகேந்திர பொறுப்பாளர்களை சந்தித்தார். இதற்காக அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன் ஒருபகுதியாக, தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமித் ஷா இன்று சென்னை வந்தடைந்தார். சென்னை ஈஞ்சம்பாக்கம் வி.ஜி.பி. தங்க கடற்கரையில், பா.ஜ.க உயர்மட்ட நிர்வாகக்குழு மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் சுமார் 16 ஆயிரம் பேர் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் அமித் ஷா “என்னைப் போன்ற கட்சி நிர்வாகிக்கு இன்றைய தினம் மகத்தான தினம்”, என்று ஆரம்பித்து, பேசினார். வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க ஆட்சி அமைக்கும் என அமித் ஷா உணர்ச்சிப்பெருக்குடன் பேசிய போது, அங்கு திரண்டிருந்தவர்கள் தங்கள் கரங்களை மடித்து அமித் ஷாவுடன் தமிழகத்தில் ஆட்சியமைப்போம் என உறுதி அளித்தனர். 7.40ற்கு அவரது பேச்சு முடிந்ததும், தனி விமானம் மூலம் தில்லிக்குப் புறப்பட்டு சென்று விட்டார்[6]. டுவிட்டரில், தமிழக மக்களுக்கு நன்றியும் தெரிவித்து விட்டார்[7].\nஅமித் ஷா பேச்சை ஊடகங்கள் விவரித்தது [சுருக்கம்]: தமிழகத்துக்கு நான் வரும்போதெல்லாம் எதிர்ப்பாளர்கள் கிண்டலும் கேலியும் செய்தனர்[8]. எதிர்ப்பாளர்களே.. தமிழகத்தில் பா.ஜ.க எங்கே இருக்கிறது என்பதை வரும் 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நீங்கள் பார்ப்பீர்கள்[9]. 11 கோடி உறுப்பினர்களை பெற்று மிகப்பெரிய கட்சியாக பா.ஜ.க உள்ளது. பா.ஜ.க.வுக்கு 330-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து பொன் ராதாகிருஷ்ணனை தேர்வு செய்து அனுப்பிய மக்களுக்கு நன்றி. தமிழகத்துக்கு பிரதமர் மோடி அதிகமான முன்னுரிமை கொடுத்து வருகிறார். தமிழகத்தைப் பற்றி நான் கவலைப்படுகிறேன்..நாட்டிலேயே ஊழல் மிகுந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது[10]. “தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி” அமைக்க பாடுபடுவோம். ஊழலை அகற்றும் கட்சியுடன் தமிழகத்தில் பாஜக கூட்டணி அமைக்கும். தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சியை கொண்டு வர பாஜகவினர் உறுதியேற்க வேண்டும்[11]. ஓட்டுக்கு நோட்டு என்கிற நிலையிலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டிய பொறுப்பு பாஜகவினருக்கு உண்டு. கடந்த 10 ஆண்டுக்கால காங்கிரஸ் கட்சியில் ரூ.12 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து சட்டீஸ்கர், மஹாராஷ்டிரா, ஹரியானா, அசாம், நாகாலாந்து, உத்தரப்பிரதேசம், உத்தகாண்ட் ஆகிய மாநிலங்களில் ஊழல் ஒழிந்துள்ளது. தமிழகத்திலும் ஊழலை ஒழிப்ப���ம்.\n[1] அமித் ஷா பல ஜாதி சங்கத் தலைவர்களுடன் 2015லிருந்து பேசி வரும்போது, இதனை சொல்லியுள்ளார்.\n[2] காங்கிரஸ் ஊழல் கட்சி – அதனை வெளியேற்றியுள்ளோம் என்று எடுத்துக் காட்டுகிறார்.\n[3] கல்மாடி, ராஜா, கனிமொழி முதலியோர் ஜெயிலுக்குச் சென்றதைக் குறிப்பிடுகிறார். ஆனால், இப்பொழுது, அவ்வழக்கு தள்ளுபடியாகி விட்டது.\n[4] எடியூரப்பா சிறைக்குச்சென்று வெளியே வந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\n[5] அமித் ஷா “தலித்” என்ற பிரயோகத்தை செய்தாலும், ராஜா, “பட்டியல் இனம்” என்று மொழிபெயர்த்தார்.\n[6] மாலை மலர், தமிழக பயணத்தை முடித்து பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா டெல்லி புறப்பட்டார், பதிவு: ஜூலை 09, 2018 23:38\n[8] மாலைமலர், தமிழகத்துக்கு நான் வரும்போதெல்லாம் எதிர்ப்பதா – சென்னை கூட்டத்தில் அமித் ஷா ஆவேசம், பதிவு: ஜூலை 09, 2018 19:39; மாற்றம்: ஜூலை 09, 2018 20:00.\nகுறிச்சொற்கள்:அமித் ஷா, ஆர்.எஸ்.எஸ், ஊழல், ஓட்டு, ஓட்டு விகிதம், கருணாநிதி, சங்கப் பரிவார், சங்கம், ஜெயலலிதா, தமிழகம், தமிழ்நாடு, நரேந்திர மோடி, பாஜக, பிஜேபி, மோடி\nஅமித் ஷா, அமித்ஷா, அவமதிப்பு, ஆர்.எஸ்.எஸ், இந்திய விரோதி, இந்து விரோதம், இந்து விரோதி, இந்துக்கள், இந்துவிரோதம், இந்துவிரோதி, உட்பூசல், ஐஜேகே, ஒட்டு விகிதம், கன்னியாகுமரி, கப்பல், கவர்ச்சி அரசியல், கவலை, காங்கிரஸ், சி. பி. ராதாகிருஷ்ணன், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகருவுவிலுருக்கும் சீதைகளை கொல்லும் ராவணர்களாக நாம் இருக்கிறோம் – நம்முள் இருக்கும் ராவணனை யார் அழிப்பது – என்றேல்லாம் பேசிய மோடியின் பேச்சை எதிர்க்கிறார்களாம்\nகருவுவிலுருக்கும் சீதைகளை கொல்லும் ராவணர்களாக நாம் இருக்கிறோம் – நம்முள் இருக்கும் ராவணனை யார் அழிப்பது – என்றேல்லாம் பேசிய மோடியின் பேச்சை எதிர்க்கிறார்களாம்\nராவண-ஆதரவு ஶ்ரீலங்கா குழுக்கள்: இராவணனை பயங்கரவாதத்துடன் ஒப்பிட்டுப் பேசியதற்காக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது[1] என்று ஏதோ இலங்கையே எதிர்ப்புத் தெரிவித்தது போல ஒரு ஶ்ரீலங்கா இணைதளம் செய்திகளை வெளியிட்டுள்ளது அபத்தமாகும். விஜயதசமியையொட்டி 11-10-2016 அன்று உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில் நடைபெற்ற ராம்லீலா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “முதன் முத���ில் தீவிரபவாதத்தை எதிர்த்து போராடியது ஒரு ராணுவ வீரனோ அல்லது அரசியல்வாதியோ அல்ல, ஆனால், ஜடாயு என்ற பறவை தான் ராவணனுக்கு எதிராக சீதைக்காகப் போராடியது. பண்டைய காலத்திலிருந்த அரக்கன் இராவணன் தற்போது புதிய வடிவில் வந்திருக்கிறான். அதன் பெயர்தான் பயங்கரவாதம்´ என்று கூறினார்[2]. மோடியின் இந்தப் பேச்சுக்கு இலங்கையில் சிங்கள பௌத்த அடிப்படைவாத அமைப்பான ராவண பலய மூலம் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது[3] என்று இன்னொரு ஶ்ரீலங்கா இணைதளம் கூறுகிறது. அப்படியென்றால், பௌத்தத்தில் எப்படி அடிப்படைவாதம் இருக்கும் என்பதும் நோக்கத்தக்கது. அஹிம்சையை போதிக்கும் பௌத்தர்கள் அடிப்படைவாதத்தைக் கடைபிடிக்கிறார்கள் என்றால், அது எத்தகையது என்பது கவனிக்க வேண்டும். இலங்கையில் இராவணனை கடவுளாக வழிபடும் பல்வேறு பிரிவினர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர் என்றும் கூட்டியுள்ளன அத்தளங்கள்.\nஇட்டப்பனே சத்தாதிஸ்ளென்ற பௌத்தத் துறவி அரைகுறையாக புரிந்து கொண்டு அறிக்கை விட்டுள்ளது: இதுகுறித்து இராவண பலாய அமைப்பின் தலைவர் இட்டப்பனே சத்தாதிஸ்ஸ [Ittapane Saddhatissa] கூறியதாவது[4]: “இலங்கை வேந்தன் இராவணனை பயங்கரவாதியுடன் ஒப்பிட்டு பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இராவண பலாய சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இராமாயணத்தில் கூட இராவணன் பயங்கரவாதியாக சித்திரிக்கப்படவில்லை. அப்படியிருக்கையில், மோடியின் இந்தப் பேச்சு இராவணனை இழிவுப்படுத்தும் விதமாக உள்ளது. இலங்கை தமிழர்களின் மறுவாழ்வுக்காக அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு மோடியின் இந்தக் கருத்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். மேலும், மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையில் இராவண அமைப்புகள் சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும். இதுதொடர்பாக இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்தில் மனு அளிக்கப்படும்,” என்றார்[5]. இதேபோல “ராவண சக்தி” என்ற அமைப்பும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது[6]. இந்தி நாளிதழ்களும் இச்செய்தியை வெளியிட்டுள்ளன[7]. வித்தியாசத்தை எடுத்துக் காட்டியுள்ளன[8].\nகருவிலேயே எத்தனையோ சீதைகளை நாம் ஏன் கொல்கிறோம்: மோடியின் பேச்சை இவர்கள் அரைகுறையாகப் புரிந்து கொண்டுள்ளனர் என்றே தெரிகிறது. ஊழல், அசிங்கம், கெட்ட குணம், நோய், கல்ல���மை, மூடநம்பிக்கை இவையெல்லாம் மற்ற ராவணர்கள் ஆகும். ஆனால், ஆண்-பெண் குழந்தைகளில் ஏன் பேதம் காட்டுகிறோம். கருவிலேயே எத்தனையோ சீதைகளை ஏன் கொல்கிறோம்: மோடியின் பேச்சை இவர்கள் அரைகுறையாகப் புரிந்து கொண்டுள்ளனர் என்றே தெரிகிறது. ஊழல், அசிங்கம், கெட்ட குணம், நோய், கல்லாமை, மூடநம்பிக்கை இவையெல்லாம் மற்ற ராவணர்கள் ஆகும். ஆனால், ஆண்-பெண் குழந்தைகளில் ஏன் பேதம் காட்டுகிறோம். கருவிலேயே எத்தனையோ சீதைகளை ஏன் கொல்கிறோம் என்று கேள்வி எழுப்பினார்[9]. உண்மையில் நாம் பெண் குழந்தை பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்றார். தீவிரவாதம் மனித இனத்திற்கு எதிரானது, ராமர் மனித இனம் மற்றும் மனித நற்குணங்களின் சின்னமாகும். ஜடாயுதான் முதன் முதலில் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடியது என்று ராமாயணம் கூறுகிறது., என்றெல்லாம் பேசினார்[10]. ஆனால், முழுபேச்சை படிக்காமல், அங்கும்-இங்குமாக வெளியிட்டுள்ள ஆங்கில செய்திகளைப் படித்து இவ்வாறு எதிர்கருத்து கூறியுள்ளார்கள் என்று தெரிகிறது.\nமோடி இந்தியில் பேசியதும், அதன் தமிழாக்கமும்[11]: “அமர் உஜாலா” என்ற நாளிதழில் கொடுக்கப்பட்டுள்ளதை தமிழில் கொடுக்கப்படுகிறது[12].\n விஜயதசமி என்பது வாய்மை, பொய்மையை வெற்றி கொள்ளும் விழாவாகும். நாம் வருடாவருடம் ராவணனை தண்டிக்க விழா எடுக்கிறோம். முதலில் நம்முள் இருக்கும் ராவணனை அழிக்க வேண்டும். சமூகத்தில் இருக்கும் அழுக்கை அகற்றவேண்டும். சுத்தப்படுத்த வேண்டும்.\n தீவிரவாதம் மனிதகுலத்திற்கு எதிரானது. ராமர் மனித குலம் மற்றும் நற்பண்புகளின் அடையாளம் ஆகும். சீதையின் மானத்தைக் காக்க, ஜடாயு என்ற பற்வை தான் போராடியது. ஜடாயு இன்றும் அந்த அர்த்தத்தை நமக்கு போதிக்கிறது.\n தீவிரவாதத்தால் உலகமே பாதிப்படைந்துள்ளது. சிரியாவில் என்ன நடக்கிறது என்று நாம் பார்க்கிறோம். இன்று தீவிரவாதத்தை எதிர்த்து உலகமே ஒன்றாக உள்ளது.\n இன்று சர்வதேச பெண்குழந்தை ஆண்டை கொண்டாடுகிறோம். வருடாவருடம் ராவணனை நாம் தண்டிக்கிறோம், ஆனால், நம்முள் இருக்கும் ராவணனை மறந்து விடுகிறோம். கர்ப்பத்தில் இருக்கும்சீதைகளைக் கொன்று, நாம் ராவணர்களாக உள்ளோம். ஆகவே, முதலில் நாம் பெண்களுக்கு சம உரிமைகள் கொடுக்க வேண்டும்.\nமாரா, சாத்தான், எதிர்–கிருஸ்து, ராவணன் முதலியோர்: பௌத்தத்தில் “மாரா” என���ற பூதம், அரக்கன், ராக்ஷ்சன், எப்பொழுதுமே புத்தருக்கு எதிராகத்தான் வேலை செய்து கொண்டிருப்பான். ஆசை, காமம், மோகம், அழிவு, இறப்பு போன்றவற்றுடன் அவன் ஒப்பிடப்பட்டுள்ளான். புத்தரின் தோல்விகளுக்கு மாரா தான் காரணம் என்று விளக்கம் உள்ளது. அதாவது ஒவ்வொரு மதத்திலும், ஒட்டுமொத்த தீயசக்திகளுக்கு ஒரு உருவம் கொடுக்கப்பட்டிருக்கும். சாத்தான் (שָּׂטָן‎‎), எதிர்-கிருஸ்து [Anti-Christ, Lucifer, Devil, etc], சைத்தான் [ شيطان‎‎ ] என்று யூத-கிருத்துவ-முகமதிய மதங்கள் கூறுகின்றன. ராவணனை ஆதரிக்கின்றனர் என்றால், அதேபோல சாத்தான், எதிர்-கிருஸ்து, சைத்தான், மாரா போன்றோரும் ஆதரிக்கப்படவேண்டும். பகுத்தறிவு, நாத்திக, கம்யூனிஸ, பௌத்த, ஜைன கோஷ்டிகள் அவ்வாறு ராவணனை ஆதரிக்கும் போது, இவையும் ஆதரிக்கப்பட வேண்டும். ஆனால், இந்தியாவில் அத்தகைய நடுலையாளர்கள், பாரபட்சம் இல்லாதவர்கள், உண்மையான நாத்திகர்கள் முதலியோர் இல்லை. செக்யூலரிஸப் பழங்களாக இருப்பதனால், அவ்வாறான போலித்தனத்துடன் உலா வந்து கொண்டிருக்கின்றனர்.\n[1] பதிவு, மோடிக்கு எதிராகப் போராட்டம் இராவண பலய அமைப்பு அறிவிப்பு, தமிழ்நாடன், சனி, அக்டோபர் 15, 2016. 09.00 மணி.\n[3] அததெரண, இராவணனை பயங்கரவாதி என்பதா மோடிக்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு, October 15, 2016 10:41 am\nகுறிச்சொற்கள்:அடிப்படைவாதம், இந்தியா, இராவணன், இலங்கை, சாத்தான், சீதை, சைத்தான், ஜடாயு, தீவிரவாதம், பயங்கரவாதம், பூதம், மாரா, மோடி, ராமர், ராவணன், ஶ்ரீலங்கா\nஅக்கிரமம், அசைவம், அடையாளம், அத்துமீறல், அநியாயம், அமங்களம், அழி, அவமதிப்பு, இந்து விரோதம், இந்து விரோதி, இந்துவிரோதம், இந்துவிரோதி, இராவணன், ஊக்குவிப்பு, ஊழல், எதிர் இந்து, கம்யூனலிசம், கம்யூனலிஸம், கம்யூனிசம், கம்யூனிஸம், சமய குழப்பம், சமய சச்சரவு, சாத்தான், சித்தாந்தம், செக்யூலரிஸம், சைத்தான், சோனியா, ராவணன், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசூத்திரன் மற்றும் பறையன் – சுவாமி விவேகானந்தரை, சூத்திரர்கள், பறையர்கள், தலித்துகள் எதிர்ப்பதும், தாக்குவதும், துவேஷிப்பதும் ஏன்\nசூத்திரன் மற்றும் பறையன் – சுவாமி விவேகானந்தரை, சூத்திரர்கள், பறையர்கள், தலித்துகள் எதிர்ப்பதும், தாக்குவதும், துவேஷிப்பதும் ஏன்\nதிராவிட கழகங்களும், சுவாமி விவேகானந்தரும்: சுவாமி விவேகானந்தர் என்றாலே, திராவிட கழகங்கள் எல்லாவற்றிற்குமே பயம் தான் என்பது அவர்களே வெளிப்படுத்திக் கொண்டுள்ள விசயங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம். உண்மையினை மறைத்து திரிபுவாதங்கள் மூலம், பொய்களைப் பரப்புவதில் கழகங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு வேலைகளை செய்துள்ளன. வார்த்தைகளுக்கு தகுந்த மொழிபெயர்ப்பு கொடுக்காமல் இருப்பது, வாக்கியங்களை மறைப்பது, விட்டுவிடுவது போன்றதில் வல்லவர்கள். உதாரணத்திற்கு “விவேகானந்தர் இங்கர்சாலிடம் கூறியது என்ன” என்பதிலிருந்து அறிந்து கொள்ளலாம்[1]..\nதிக, வீரமணி, விடுதலை எப்படி சுவாமி விவேகானந்தரை தூஷித்தது: ரதயாத்திரை விசயத்தில் 2013ல் கூட வீரமணி இப்படி புலம்பியுள்ளார்[2]. ஊடகக்காரர்களுக்கு மறந்து விட்டது என்று சொல்ல முடியாது.\n“விவேகானந்தரின் 150 ஆம் ஆண்டு என்ற போர்வையில் தமிழ்நாட்டில் உள்ள பார்ப்பன சக்திகள், சங்கப்பரிவார்க் கூட்டத்தினர் ஒரு திட்டமிட்ட வேலையில் இறங்கியுள்ளனர். சென்னையில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் விவேகானந்தர் ரதம் செல்லுகிறதாம் – அரசின் அனுமதியோடு; இது ஒரு தவறான முன்னுதாரணமாகும்” (வெள்ளி, 08 பிப்ரவரி 2013 17:5) என்று 2013ல் கொட்டித் தீர்த்தது[3].\n“விவேகானந்தரின் 150ஆம் ஆண்டு என்ற போர்வையில் தமிழ்நாட்டில் உள்ள பார்ப்பன சக்திகள், சங்பரிவார்க் கூட்டத்தினர் ஒரு திட்டமிட்ட வேலையில் இறங்கி உள்ளனர்”, (விடுதலை தலையங்கம் நாள்2.2013) – அதே காழ்ப்பு, துவேஷம், தூஷணம்.\n“சென்னையில் எந்தக் கட்சி ஊர்வலத்திற்கும் அனுமதி அளிக்கப்படுவதில்லை. ஆனால் விவேகானந்தர் 150ஆவதுஆண்டு என்ற பெயரில் வரும் 16ஆம் தேதி காலை சென்னை கடற்கரை சாலையில் 3000 பேர் பங்கு ஏற்கும் ஊர்வலத்திற்கு மட்டும் எப்படி அனுமதியளிக்கப் படுகிறது”, என்று இன்னொரு புலம்பல்[4]. வேண்டுமென்றே, இது “அரசியல் ஊர்வலம்” என்று புளுகி இருப்பது”, என்று இன்னொரு புலம்பல்[4]. வேண்டுமென்றே, இது “அரசியல் ஊர்வலம்” என்று புளுகி இருப்பது பொய்-பொய்-பொய் என்று சொல்லிக் கொண்டேயிருந்தால், யாராவது நம்புவார்கள் என்று நினைத்தார்கள் போலும், ஆனால், யாரும் கண்டுகொள்ளவில்லை. பிறகு என்னவாகும், வயிற்ரெரிச்சல் தாங்காமல், “டுபாக்கூர்” என்ற அளவில்; இறங்கியது.\n வீரம் இருந்தால் துறவியாக முடியாது துறவியாக இருந்தால் வீரம் இருக்கக்கூடாது துறவியாக இருந்தால் வீரம் இருக்கக்கூடாது. விவேகானந்தர் டுபாக்கூரோ” என்றெல்லாம் பேத்தியது விடுதலை[5]. விவேகானந்தரை பலவிதங்களில் தூஷித்தது[6].\nஇதையெல்லாம் படித்துப் பார்த்தாலே, இவர்களது யோக்கியதை, லட்சணம், முதலியவை நன்றாகவே வெளிப்பட்டுள்ளன.\nவிவேகானந்தர் – அவர் இறைச்சி உணவு அருந்தக் கூடியவர், புகை பிடிக்கக் கூடியவர்- கருணாநிதியின் பாழ்ப்பு, வெறுப்பு கொண்ட பதில்[7]: 2008ல் கருணாநிதி முதல்வராக இருந்த போது, கடற்கரையில் இருக்கும் “விவேகானந்தர் இல்லம்” என்ற காட்டிடத்தை குத்தகை முடிவதால், அரசு திரும்ப எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நடவடிக்கையில் ஈடுபட்டது. இதனால், அதிகாரிகள் அங்கு சென்று துறவிகளிடம் “காலி செய்யுங்கள்” என்ற ரீதியில் பேசினர். “கொஞ்சம் பொறுங்கள்ளென்று கேட்டபோது, “இடித்து விடுவோம்” என்று மிரட்ட ஆரம்பித்தனர். இதனால், பிரச்சினை பெரியதாகி, பாதிக்கும் நிலை வந்தபோது, கருணாநிதி சமாளித்துக் கொண்டு, விசயத்தை அமுக்கப் பார்த்தார். கீழே விழுந்தாலும் மண் ஒட்டவில்லை என்ற ரீதியில் பேசி, தன்ச்து துவேசத்தை வெளிப்படுத்திக் கொண்டார். “கட்டடத்தை எடுக்கப் போவதில்லையே, ஏன் இவ்வளவு நேரம் பேச இடம் கொடுத்தாய் என்று கேட்பீர்கள். விவேகானந்தர் பற்றி நம் தலைவர்கள் எல்லாம் பேசிக் கேட்க வேண்டும் என்பதற்காகத் தான். விவேகானந்தரைப் பற்றி பேசி ரொம்ப நாளாகி விட்டது என்பதற்காகவும், மூட நம்பிக்கைகளைச் சாய்த்தவர், புரட்சிக்காரர், அவர் இறைச்சி உணவு அருந்தக் கூடியவர், புகை பிடிக்கக் கூடியவர். இவையெல்லாம் மனம் சுத்தமாக இருந்தால் தன்னை ஒன்றும் செய்யாது என்று எண்ணி சீர்திருத்த நோக்கங்களோடு செயல் பட்டவர். அவரது பெயரால் உள்ள மண்டபத்தை இடிக்கப் போகிறோம் என்று சிலர் எழுதியிருக்கிறார்கள். இடிக்கக் கூடிய அளவு அது வலுவிழந்த மண்டபமா இல்லை. அதை யாரும் இடிக்க விரும்பவுமில்லை. நினைக்கவுமில்லை. அந்தப் பக்கம் திரும்பவும் இல்லை”, இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறினார்[8].\n“நான் சூத்திரன் / பறையன்” என்று சொல்லிக் கொண்ட விவேகானந்தரை ஏன் சூத்திரர்கள் எதிர்க்க வேண்டும்: விவேகானந்தர் பிறந்த காயஸ்தர் (கார்யஸ்தர்) சாதியைச் சேர்ந்தவர். அதாவது சூத்திரர். பெரியார் முதல் இன்றுள்ள பெரியார் தாசர்கள், பக்தர்கள், அடிமைகள் எல்லோருமே, தங்களை “சூத்திரர்கள்” என்று சொல்லிக��� கொள்கிறார்கள். ஆனால், சுவாமி விவேகானந்தர், தனது ஜாதியைப் பற்றிக் கேட்டபோது, ஒரு நிலையில் தன்னை “பறையன்” என்று சொல்லிக் கொண்டார். ஒரு முறை, ஒரு சந்நியாசி வந்து, “நீங்கள் சூத்திரர் ஆயிற்றே, நீங்கள் எப்படி சந்நியாசி ஆக முடியும்”, என்று கேட்டபோது, சாஸ்திரங்களிலிருந்து உதாரணங்களை எடுத்துக் காட்டி உரிய பதில் அளித்தார். சத்திரியர்களே, சூத்திரர்கள் தாம் என்று எடுத்துக் காட்டினார். “என்னை சூத்திரன் என்று அழைக்கப்படுவதால், நான் வருத்தமடையவில்லை. ஒருவேளை என்னுடைய மூதாதையர் ஏழைகளுக்கு செய்த கொடுமைகளுக்கு அதை பிராயசித்தமாக எடுத்துக் கொள்கிறேன். நான் பறையனாக இருந்தால், அதைவிட சந்தோஷமடைகிறேன்,……ஏனெனில், நான் ஒரு மனிதருக்கு சீடராக இருக்கிறேன். அவர் பிராமணர்களுக்கே பிராமண் ஆக இருக்கிறார் – ஆனால் அவர் ஒரு பறையனுடைய வீட்டை சுத்தமாக்க நினைக்கிறார்”, என்று பதில் அளித்தார்.\n – சுவாமி விவேகானந்தர் விளக்கம்: அவர் ஶ்ரீராமகிருஷ்ண மடத்தை அதற்காகத்தான் ஆரம்பித்தார். ஒடுக்கப்பட்டவர், அடக்கப்பட்டவர் முதலிவர்களின் விடுதலைக்காகத்தான் அது தோற்றுவிக்கப்பட்டது. “இந்த மடத்திலிருந்து வெளியேறும் மனிதர்கள்ளிந்த உலகத்தை ஆன்மீகம் மூலம் நிரப்புவார்கள்…..அப்பொழுது சூத்திரத்தன்மையே இருக்காது.. – அந்த வேலையை அவர்கள் மிஷினரிகள் போல செய்வார்கள்”, என்று சுவாமி விவேகானந்தர் விளக்கினார். சுத்திரத்துவம் என்பது, ஒருவன், அடுத்தவனிடம் வேலை செய்து அதற்காக காசைப்பெறுவதாகும் என்றார். உண்மையில் உயர்ந்த ஜாதியினர் சூத்திரர்களாகத்தான் இருக்க வேண்டும், ஏனெனில், உண்மையான சூத்திரர்கள் தங்களுக்குத் தாமே வேலை செய்து கொள்வார்களே தவிர, அடுத்தவர்களுக்கு, அதிலும், காசுக்காக வேலை செய்ய மாட்டார்கள், என்று மேலும் விளக்கினார்.\n[7] தினமலர், விவேகானந்தர் இல்லத்தை இடிக்க நினைக்கவில்லை : முதல்வர் விளக்கம், ஏப்ரல் 25,2008,00:00 IST\nகுறிச்சொற்கள்:அரசியல், ஆத்திகம், இங்கர்சால், குருமூர்த்தி, சூத்திரன், செக்யூலரிஸம், தலித், திக, திரிபுவாதம், தீண்டாமை, தீவிரவாதம், நாத்திகம், பறையன், பித்தலாட்டம், பொய், போலி, மோசடி, ரதம், வீரமணி\nஅடையாளம், அம்பேத்கர், அரசியல் விபச்சாரம், அவமதிப்பு, ஆர்.எஸ்.எஸ், இந்து, இந்து மக்களின் உரிமைகள், இந்துக்கள், இந்துவிரோத ���ாத்திகம், இந்துவிரோதம், இந்துவிரோதி, கருணாநிதி, கருணாநிதி-ஜெயலலிதா, காவி, காவி மயம், சமயம், ஜாதியம், தலித், தலித் இந்து, தலித்துஸ்தான், திராவிடத்துவம், திராவிடன், திராவிடம், திராவிடஸ்தான், திரிபு வாதம், தீண்டாமை, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகணினி நிரலாக்கம் (Computer programming), தகவல் அளிப்பதில்-பெறுவதில் நம்பகத்தன்மை, ஆதாரத்தன்மை பேணப்படுகிறதா அல்லது அதிலும் “செக்யூலரிஸ நிரலாக்கம்” போன்றவை உள்ளனவா\nகணினி நிரலாக்கம் (Computer programming), தகவல் அளிப்பதில்–பெறுவதில் நம்பகத்தன்மை, ஆதாரத்தன்மை பேணப்படுகிறதா அல்லது அதிலும் “செக்யூலரிஸ நிரலாக்கம்” போன்றவை உள்ளனவா\nஉலகின் முதல் 10 குற்றவாளிகள் / “Top 10 criminals in the world” என்று கூகுள் தேடுபொறியில் வருவதால் வழக்கு பதிவு: உலகின் முதல் 10 குற்றவாளிகள் / “Top 10 criminals in the world” என்று கூகுள் தேடுபொறியில் டைப் அடித்தவுடன் அதில் பிரதமர் மோடியின் பெயரையும் காட்டும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது[1]. மோடியுடன் உலகத்தில் உள்ள தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் புகைப்படங்கள் வருகின்றன. வக்கீல் சுஷில் குமார் மிஸ்ரா [Sushil Kumar Mishra] என்பவர் அளித்த புகாரின் பேரில் கூகுள் நிறுவனத்தின் தலைவர் மற்றும் அதன் உயர் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப 20-07-2016 அன்று அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது[2]. மேலும் இந்த வழக்கு மீதான விசாரணை ஆகஸ்ட் 31ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சுஷில் குமார் மிஸ்ரா தாக்கல் செய்த மனுவில், கூகுளின் தேடுபொறியில் உலகின் முதல் 10 குற்றவாளிகள் பட்டியலில் ஒருவர் என பிரதமர் மோடியை படத்துடன் வெளியிட்டது என்று குற்றஞ்சாட்டியுள்ளார்[3]. புகார் செய்தாலும் கண்டுகொள்ளவில்லை[4].\nகூகுள் அளித்த விளக்கமும், மெபொருள் விசமர்த்தனமும்: இந்த மனுவை தாக்கல் செய்வதற்கு முன்பாக, கடந்த 2015 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தை தொடர்பு கொண்டு சுஷில்குமார் மிஸ்ரா விளக்கம் கோரியுள்ளார்[5]. 2015ம் ஆண்டு கூகுளில் உலகின் டாப் 10 குற்றவாளிகள் பட்டியலை தேடியபோது பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் வந்தது[6]. இதையடுத்து மோடியின் புகைப்படத்தை குற்றவாளிகள் பட்டியலில் இருந்து நீக்குமாறு கூகுள் நிறுவனத்திற்கு கடிதம் எழுதினார் ஆனால் பயனில்லை[7]. மறுபடிபறுபடி தேடும் போது, அவ்வாறான படத���தொகுப்புகளே வந்து கொண்டிருந்தன. கூகுள் நிறுவனம் அதற்கு, தேடுபொறியில் சில தேவையற்ற புகைப்படங்கள் இடம்பெற்று விட்டதாகவும், அது சில மென்பொருள் எண்கள் மீது ஆதாரமாக இருப்பதாகவும், இதுபோன்ற தவறுகள் மீண்டும் நிகழாமல் இருக்க தேடுபொறியை மேம்படுத்தி வருவதாகவும், விளக்கமளித்திருந்தது[8]. இதற்கு கூகுள் நிறுவனம் ஜூன் 2015ல் மன்னிப்பும் கேட்டது என்கிறது தினமலர்[9]. மேலும் இணைதளத்தில் படங்கள் எவ்வாறு விவரிக்கப்படுகின்றனவோ, குறிப்பான வார்த்தைகளை உபயோகப்படுத்தி கேள்வி கேட்பது போன்றவற்றாலும், அத்தகைய முடிவுகள் ஏற்படலாம் என்றும் விளக்கம் கொடுத்தது[10]. இதனை ஏற்க மறுத்து அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுஷில்குமார் மனுத்தாக்கல் செய்தார்.\nபோலீஸ் புகாரை ஏற்காதது ஏன்: இது தொடர்பாக கூகுள் நிறுவனத்திடம் கடிதம் மூலம் தொடர்பு கொண்டு கேட்ட போது, எந்த பதிலும் அளிக்காமல் மெத்தனமாக இருந்து வருகிறது. எனவே இந்த விவகாரம் குறித்து காவல் நிலையத்தை [the Civil Line police station in Allahabad ] அணுகினேன், ஆனால் அவர்கள் வழக்கு பதிவு செய்யவில்லை, என்று தெரிவித்திருந்தார்[11]. அதாவது, உபியில் அகிலேஷ் யாதவ் அரசு நடந்து கொண்டிருப்பதாலும், பொதுவாக அதனை சார்ந்த அதிகாரிகள் முதலியோர், எதிர்கட்சிகளுக்கு சாதகமாக நடந்து கொள்வதில்லை என்பது உபியில் தெரிந்த விசயம் தான். எருமைமாடுகள் காணவில்லை என்றால், தனி-போலீஸ் படை அமைத்துத் தேட செய்வார்கள், ஆனால், கொலை, கற்பழிப்பு போன்ற குற்றங்கள் நடந்தால், அதெல்லாம் சகஜமப்பா என்பார்கள்: இது தொடர்பாக கூகுள் நிறுவனத்திடம் கடிதம் மூலம் தொடர்பு கொண்டு கேட்ட போது, எந்த பதிலும் அளிக்காமல் மெத்தனமாக இருந்து வருகிறது. எனவே இந்த விவகாரம் குறித்து காவல் நிலையத்தை [the Civil Line police station in Allahabad ] அணுகினேன், ஆனால் அவர்கள் வழக்கு பதிவு செய்யவில்லை, என்று தெரிவித்திருந்தார்[11]. அதாவது, உபியில் அகிலேஷ் யாதவ் அரசு நடந்து கொண்டிருப்பதாலும், பொதுவாக அதனை சார்ந்த அதிகாரிகள் முதலியோர், எதிர்கட்சிகளுக்கு சாதகமாக நடந்து கொள்வதில்லை என்பது உபியில் தெரிந்த விசயம் தான். எருமைமாடுகள் காணவில்லை என்றால், தனி-போலீஸ் படை அமைத்துத் தேட செய்வார்கள், ஆனால், கொலை, கற்பழிப்பு போன்ற குற்றங்கள் நடந்தால், அதெல்லாம் சகஜமப்பா என்பார்கள் ஆகவே, இதைப் ப��ன்றவற்றை கண்டுகொள்ளவில்லை போலும்\n2015ல் பதிவு செய்த வழக்கு தள்ளுபடி: இதை தொடர்ந்து கடந்த ஆண்டு தலைமை ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்[12]. ஆனால் அது சிவில் வழக்காகக் கருதப்பட வேண்டும் கடந்த ஆண்டு நவம்பர் 3ம் தேதி இவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து இந்த உத்தரவின் மீது சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்[13]. தற்போது சீராய்வில் இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு கூகுள் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதே விவகாரம் தொடர்பாக 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் 3ம் தேதி தலைமை நீதி மேஜிஸ்ட்ரேட் முன்னர் கூகுள் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது[14].\nமோடி, குற்றவாளி, வழிமுறை (algoritm) அமைப்பு வடிவமைக்கப் பட்டிருந்தால் மாற்றிவிடலமே: மேலும் இணைதளத்தில் படங்கள் எவ்வாறு விவரிக்கப்படுகின்றனவோ, குறிப்பான வார்த்தைகளை உபயோகப்படுத்தி கேள்வி கேட்பது போன்றவற்றாலும், அத்தகைய முடிவுகள் ஏற்படலாம் என்றும் விளக்கம் கொடுத்தது[15]. அதாவது, “மோடி குற்றவாளி” என்று ஆயிரம் பேர் படங்கள் போட்டு, அதே ஆயிரம் பேர் அவ்வாறு கேட்டு தேடிக் கொண்டே இருந்தால், மோடியின் படம் வர ஆரம்பித்து விடும் போலிருக்கிறது. இத்தகைய வழிமுறை (algoritm) அமைப்பு அப்படி இருப்பதனால், அத்தகைய முடிவுகள் வருகின்றன. அபாடியென்றால், இன்னொரு நபர் “பெயர்” மற்றும் “குற்றவாளி” என்று தேடினால், அவ்வாறே அரவேண்டும், ஆனால், வரவில்லை. அப்படியென்றால், அத்தகைய வழிமுறை (algoritm) அமைப்பு மோடி விசயத்தில் வேண்டுமென்றே செய்திருக்கிறார்கள் என்றாகிறது. ஒருவேளை, அனைத்திலும் “செக்யூலரிஸம்முள்ளது போல, இதிலும் அத்தகைய “செக்யூலரிஸ நிரலாக்கம், வழிமுறை” முதலியன உள்ளன போலும்: மேலும் இணைதளத்தில் படங்கள் எவ்வாறு விவரிக்கப்படுகின்றனவோ, குறிப்பான வார்த்தைகளை உபயோகப்படுத்தி கேள்வி கேட்பது போன்றவற்றாலும், அத்தகைய முடிவுகள் ஏற்படலாம் என்றும் விளக்கம் கொடுத்தது[15]. அதாவது, “மோடி குற்றவாளி” என்று ஆயிரம் பேர் படங்கள் போட்டு, அதே ஆயிரம் பேர் அவ்வாறு கேட்டு தேடிக் கொண்டே இருந்தால், மோடியின் படம் வர ஆரம்பித்து விடும் போலிருக்கிறது. இத்தகைய வழிமுறை (algoritm) அமைப்பு அப்படி இருப்பதனால், அத்தகைய முடிவுகள��� வருகின்றன. அபாடியென்றால், இன்னொரு நபர் “பெயர்” மற்றும் “குற்றவாளி” என்று தேடினால், அவ்வாறே அரவேண்டும், ஆனால், வரவில்லை. அப்படியென்றால், அத்தகைய வழிமுறை (algoritm) அமைப்பு மோடி விசயத்தில் வேண்டுமென்றே செய்திருக்கிறார்கள் என்றாகிறது. ஒருவேளை, அனைத்திலும் “செக்யூலரிஸம்முள்ளது போல, இதிலும் அத்தகைய “செக்யூலரிஸ நிரலாக்கம், வழிமுறை” முதலியன உள்ளன போலும் பிறகு, அது தவறு எனும்போது, மாற்றியிருக்கலாமே, மாற்றாமல், ஏதோ இதுபோன்ற பதிலைக் கொடுப்பது ஏன்\nகணினி நிரலாக்கம் (Computer programming), தகவல் அளிப்பதில்–பெறுவதில் நம்பகத்தன்மை, ஆதாரத்தன்மை பேணப்படுகிறதா: இன்றைய நாட்களில் கூகுள் போன்றவை அறிவுதேடல்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதில், உண்மையான தகசவல்கள் கிடைக்கின்றன என்று பயனாளிகள் நினைது / நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவையும் பாரபட்சம் கொண்டவை, சில நேரங்களில் சரியான முடிவுகள், சில நேரங்களில் தவறான முடிவுகளை எல்லாம் கொடுக்கும் என்ற விசயம் சில நேரங்களில் தெரிய வருகின்றன. கணினி மனிதனால் உருவாக்கப்பட்டது, அதனை இயக்கும் மென்பொருள் முதலியனவும் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை. அம்மென்பொருள் உருவாக்கம், செயல்படுத்தும் முறை, மாற்றும் முறைகள், முதலியனவும் கணினிகளை இயக்கும் திட்டங்களினால் சிலரது விருப்பு-வெறுப்புகளுக்கு ஏற்றமுறையில் மாற்றியமைக்க முடியும், அத்தகைய முறையில் கருத்துருவாக்கத்தை சிதைக்க முடியும், கெடுக்க முடியும், சீரழிக்க முடியும் என்பனவெல்லாம் தெரிய வரும் போது, பயனாளிகள் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டியுள்ளது. இனி கிடைக்கும் செய்திகள், தகவல்கள், விவரங்கள் ஆதாரமானவையா, ஏற்றுக் கொள்ளத்தக்கதா என்று சரிபார்த்து எடுத்தாளா வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.\n[1] தினகரன், டாப் 10 குற்றவாளிகள் பட்டியலில் மோடியை சேர்த்த கூகுளுக்கு உ.பி. கோர்ட் நோட்டீஸ், Date: 2016-07-20@ 19:14:32\n[3] தமிழ்.வெப்துனியா, உலகின் 10 கிரிமினல்கள் பட்டியலில் பிரதமர் மோடி: கூகுள் மீது வழக்க தொடர உத்தரவு, புதன், 20 ஜூலை 2016 (10:07 IST).\n[5] நியூஸ்.7.டிவி, இந்தியாவின் டாப் 10 குற்றவாளிகள் பட்டியலில் பிரதமர் மோடி – கூகுள் நிறுவனத்திற்கு நோட்டீஸ்\n[6] நாணயம்.விகடன், டாப் 10 குற்றவாளிகள் பட்டியலில் மோடி; கூகுளுக்கு கோர்ட் நோட்டீஸ், Posted Date : 15:39 (20/07/2016)\n[9] தினம���ர், கிரிமினல்கள் பட்டியலில் மோடி : கூகுளுக்கு கோர்ட் நோட்டீஸ், பதிவு செய்த நாள். ஜூலை.20, 2016. 08:18\nகுறிச்சொற்கள்:அரசியல், இந்திய விரோத போக்கு, இந்தியாவின் மீது தாக்குதல், கணினி, குற்றவாளி, செக்யூலரிஸம், நிரலாக்கம், நிரல், படம், மோடி\nஅக்கிரமம், அடிமை, அடையாளம், அதிகரிப்பு, அதிகாரம், அத்தாட்சி, அத்துமீறல், அமெரிக்கா, அரசியல், அல்கோரிதம், அவதூறு, அவமதிப்பு, ஆதாரம், இந்திய விரோதி, இந்து விரோதி, எதிர்ப்பு, ஏற்பதற்றது, ஏற்பு, ஏற்புடையது, கருத்து, கருத்து சுதந்திரம், கருத்துப்படம், கருத்துரிமை, சதிகார கும்பல், திட்டம், நிரலாக்கம், நிரல், மோடி, வழிமுறை, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகங்கைகரை புனிதத்தை மீறும் சிலை வைக்கும் அரசியல் தேவையா என்று கேட்டு எதிர்த்த சாதுக்கள் (வள்ளுவர் சிலை அரசியல்)\nகங்கைகரை புனிதத்தை மீறும் சிலை வைக்கும் அரசியல் தேவையா என்று கேட்டு எதிர்த்த சாதுக்கள் (வள்ளுவர் சிலை அரசியல்)\nதருண் விஜய் அரசியல் செய்கிறாரா: திருவள்ளுவர் சிலை வைக்க முயற்சி எடுத்த தருண் விஜய், தலித் மக்கள் சிலருடன், கோவிலில் நுழையமுற்பட்டபோது, சமீபத்தில் தாக்கப் பட்டார். தலித் மக்களை பயன்படுத்தி, அரசியல் செல்வாக்கு பெற, அவர் முயற்சிப்பதாக கருதும் சிலர், திருவள்ளுவரையும் தலித் பட்டியலில் சேர்த்து, பிரச்னை ஏற்படுத்தி வருகின்றனர், என்றெல்லாம் தினமலர் விவரிக்கிறது. மேலும், கடந்த ஆண்டுகளில் தருண் விஜய் அல்லது பிஜேபி அரசியல்வாதி அல்லது ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் திருக்குறள், திருவள்ளுவர் பற்றியெல்லாம் அக்கரைக் கொண்டுள்ளனர் என்று சொல்லமுடியாது. தமிழகத்தில் திருக்குறள், திருவள்ளுவர் – இவற்றை வைத்துக் கொண்டு அரசியல் செய்ய ஆரம்பித்த போதும், இவர்களுக்கு ஒன்றும் தெரியாது. அவ்வாறிருக்கும் போது, இப்பொழுது திடீரென்று இவ்விசயங்களில் ஆர்பாட்டங்கள் செய்வது, பொதுவான இலக்கியவாதிகள், தமிழ் ஆர்வலர்கள் முதலியோருக்கே வியப்பாக இருக்கிறது. தருண் விஜய் செய்வதெல்லாம் கூட செயற்கையாக இருக்கிறது என்பது வெளிப்படுகிறது. இல்லை, அவருக்கு, இவற்றைப் பற்றியெல்லாம் சரியாக விளக்கப்படவில்லை என்று வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. திருக்குறள் மாணவர், இளைஞர் அமைப்பின் நிர்வாகிகள், உத்தரகாண்ட் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் ஆகியோர் எங்கிருந்��ு முளைத்துள்ளனர் என்பதும் வினோதமாக இருக்கிறது.\nதிருவள்ளுவர் அரசியல்வாதியா, தலித்தா – பிரச்சினை என்ன: திருவள்ளுவரை அவர்கள் அரசியல் தலைவர் என கருதியதே இந்த எதிர்ப்புக்குக் காரணம்[1] என்றது விகடன். ஜாதிப் பிரச்னையில் சிக்கியிருப்பதால், திருவள்ளுவர் சிலைக்கு இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது[2] என்று தினமலர் குறிப்பிட்டுள்ளது வேடிக்கையாக இருக்கிறது. திருவள்ளுவர், தலித் சமுதாயத்தில் பிறந்தவர் எனக்கூறி, கங்கை கரையோரத்தில் சிலை வைக்க, சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். “ஹர் கி பவுடி” என்ற இடத்தை அங்குள்ள சாதுக்கள் உபயோகப்படுத்தி வருகிறார்கள், அதனால் எதிர்த்தனர். சில சாதுக்களோ, ஆதிசங்கர மடத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், சிலை வைக்கக் கூடாது என்கின்றனர். இதெல்லாம் சாதுக்களின் நியாயமான எதிர்ப்புகள் தான். தலித் மக்களை பயன்படுத்தி, அரசியல் செல்வாக்கு பெற, அவர் முயற்சிப்பதாக கருதும் சிலர், திருவள்ளுவரையும் தலித் பட்டியலில் சேர்த்து, பிரச்னை ஏற்படுத்தி வருகின்றனர், என்றெல்லாம் தினமலர் விவரிக்கிறது[3]. ஒருவேளை, தமிழக ஊடகக்காரர்கள் மற்றும் செய்தி நிருபர்கள் ஹிந்தியில் சாதுக்கள் பேசியதை சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது. பொதுவாக, ஹிந்தி பேசும் பகுதிகளில் கருணாநிதி, திமுக, திராவிடர் கட்சி என்று சொன்னால், இந்தி எதிர்ப்புகாரர்கள், நாத்திகர்கள், இந்துக்களை வேறுப்பவர்கள் என்ற கருத்து நிலவுகிறது என்பதனை அவர்கள் புரிந்து கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது. இல்லை அமைப்பாளர்கள் அவர்களுக்கு சரியாக நிலைமையை விளக்கிச் சொல்லவில்லை போலும்.\n‘உயிரை கொடுத்தாவது சிலையை திறப்பேன்’ – தருண் விஜய்[4] : இது குறித்து, தினமலர் நாளிதழுக்கு, தருண் விஜய் அளித்த பேட்டியில், “சில தீய மனிதர்களால், சிலை திறப்பு தள்ளிப்போய் உள்ளது. திருவள்ளுவர், தலித் என்று பிரச்னையை கிளப்புகின்றனர். தலித் பிரச்னையில், என்னை ஏற்கனவே சிலர் கல்லால் தாக்கினர். மத்திய அரசும், பிரதமரும், அம்பேத்கரை பெருமைப்படுத்தி வரும் நேரத்தில், சிலர் இப்படி நடந்து கொள்கின்றனர்; அவர்கள், தேசத்தின் கரும்புள்ளிகள். திருவள்ளுவர் சிலைக்கு இடம் ஒதுக்கக் கோரி, உத்தரகண்ட் முதல்வர் மற்றும் கவர்னருக்கு, நேற்று (29-07-2016) கடிதம் எழ��தியுள்ளேன். என் உயிரை கொடுத்தாவது, சிலையை திறப்பேன்”, என்று அவர் கூறினார்[5]. இங்கு “சில தீய மனிதர்கள்”, “அவர்கள், தேசத்தின் கரும்புள்ளிகள்” என்று யாரைக் குறிப்பிடுகிறார் என்பதும் திகைப்பாக இருக்கிறது. ஒரு வேளை இந்துத்துவவாதிகளுக்குள் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டுள்ளதா அல்லது அரசியரீதியில் வேறேதாவது பிரச்சினை உள்ளதா என்று தெரியவில்லை. உபி தேர்தல் கோணத்தில் இவர்களுக்கு பிரச்சினை இருக்கிறதோ என்று தோன்றுகிறது. இங்கு “அம்பேத்கரை”க் குறிப்பிட்டுள்ளதால், அது வேறொரு பிரச்சினையாக உள்ளது தெரிந்த விசயமே.\nதருண் விஜய் கருணாநிதி போல பேசுவதும் வினோதமாக இருக்கிறது: தருண் விஜய், “என் உயிரை கொடுத்தாவது, சிலையை திறப்பேன்”, என்று அவர் கூறினார்[6] என்பது நிச்சயமாக அரசியல்வாதியின் பேச்சுதான். இது கருணாநிதி தோரணையில் பேசியுள்ளது வெளிப்படுகிறது. கருணாநிதி அவ்வப்போது, “தமிழுக்காக என்னுயிரையே கொடுப்பேன்”, என்று தனது தள்ளாத வயதில் பேசி வருவது எல்லோருக்கும் தெரிந்த விசயமே. அதனை யாரும் பொருட்படுத்துவது கிடையாது. அதுபோலத்தான், தருண் விஜவின் பேச்சும் உள்ளது. தமிழகத்தைப் பிறுத்த வரையில், திராவிட அரசியல், சித்தாந்த நுணுக்கள் முதலியவற்றை அறிந்து கொள்ளாமல், புரிந்து கொள்ளாமல், இப்படியெல்லாம் செய்தால், ஒன்றும் எடுபடாது. தனித்தமிழ் இயக்கத்தின் தாக்கத்தை இவர்கள் ஒன்றும் குறைத்து விட முடியாது. திராவிட சித்தாந்திகளை மோதும் அளவிற்கு, சங்கசார்பில் உள்ள யாருக்கும் திரிவிடத்துவ நுணுக்கள் தெரியாது. அந்நிலையில், திருவள்ளுவருக்கு சிலை வைப்பேன் என்றெல்லாம் கிளம்பினால், ஒன்றையும் சாதிக்க முடியாது. ஏனெனில், முன்னமே எடுத்துக் காட்டியபோது, 1960களில் இவர்களுக்கு இவ்விசயங்கள் ஒன்றும் தெரியாது. உதாரணத்திற்கு, வள்ளுவர் படத்திலிருந்து பூணூல் நீக்கிய விவகாரத்தைப் பார்ப்போம்.\nதிருவள்ளுவரின் ஓவியத்திலிருந்து பூணூல் நீக்கியது எப்படி – கருணாநிதி கொடுக்கும் விளக்கம்[7]: கருணாநிதி ஓப்புக்கொண்டது: “……நான் எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்தபோது, திருவள்ளுவர் படத்தை சட்டசபையில் வைக்க வேண்டுமென கேட்டேன். அதற்கு முதல்வர் பக்தவத்சலம், “அந்த படத்தை நீங்களே கொண்டுவாருங்கள்‘ என்றார்.வேணுகோபால் சர்மா என்ற ஓவியர், திரு���ள்ளுவர் படத்தை வரைந்தார். அதை அண்ணாதுரை, காமராஜர் உட்பட அனைவரும் பார்த்து, அந்த படத்தையே வள்ளுவர் படமாக அறிமுகப்படுத்தலாம் என முடிவு செய்தோம். ஆனால், அதிலும் சிலருக்கு குறை இருந்தது.வள்ளுவர் பிராமணராக இருந்ததால் தான் அவரால் இத்தகைய திருக்குறளை இயற்ற முடிந்தது. அவர் சாதாரணமாக இருந்திருக்க முடியாது என, சிலர் பேசிக் கொண்டனர். திருவள்ளுவர் உடலில் பூணூல் இருக்க வேண்டுமென அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதனால், பிரச்னை ஏற்படாமல் இருக்க, ஓவியர் வேணுகோபால் சர்மா, திருவள்ளுவர் சால்வையை போர்த்தியிருப்பது போல, வள்ளுவர் படத்தை வரைந்து கொடுத்தார்”. ஜனவரி 16, 2011 அன்று வள்ளுவர் கோட்டத்தில் நடந்த விழாவில் பேசியது[8].\nசிலை வைக்கிறோம் என்கின்ற சங்கப்பரிவார், இப்பொழுது மறுபடியும், வள்ளுவருக்கு பூணூல் மாட்டி விடுவார்களா: தமிழகத்தில் இரண்டு இடங்களில், இரண்டுவிதமான வள்ளுவர் சிலைகளை செய்தது, ஆனால், கன்னியாக்குமரியில் செய்யப் பட்ட சிலை பூஜை செய்விக்கப்பட்டு, ஹரித்வாருக்கு எடுத்தச் செல்லப்பட்ட போதே, இன்னொரு குழு அதனை எதிர்த்து அறிக்கைகள் விட்டன. அதிலிருந்தே, தமிழகத்தில் சிலை வைக்க ஒன்று-இரண்டு அல்லது மூன்று கோஷ்டிகள் இருந்தன என்று தெரிந்தன. பொன். ராதாகிருஷ்ணன் கீழ் குழு சென்றுள்ளதால், அது மற்ற கோஷ்டுகளை அமுக்கி விட்டது அல்லது தவிர்த்து விட்டது என்று தெரிகிறது. இப்படி இந்துத்துவ சித்தாந்திகளிடையே ஒற்றுமை இல்லாமல் கோஷ்டிகள் இருப்பது வருத்தமாகவே இருக்கிறது. இவ்வாறு இருப்பது, திராவிடத்துவவாதிகள் மற்றும் இந்துவிரோதிகளுக்கு சாதகமாக போய்விடுகிறது என்பதை அவர்களுக்கு தெரியவில்லை என்று சொல்லமுடியாது. இருப்பினும், அத்தகைய விருப்பு-வெறுப்புகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றால், வேறு காரணங்கள் இருக்கின்றன என்றாகிறது. மேலும் ஊடகங்கள் தேவையில்லாமல், இதற்கு ஒரு ஜாதிய திரிபு விளக்கம் கொடுப்பதும், “தலித்” போன்ற பிரயோகங்களுடன் விளக்கம் கொடுப்பதும், ஏதோ உள்-நோக்கத்துடன் இருக்கின்றன என்பது தெளிவாகிறது. ஒற்றுமைக்காக சிலை வைக்கிறோம் என்பதே, இத்தகைய உள்நோக்கங்களுடன் செய்யப்படுகின்றன என்றால், அதற்கு கங்கைக்கரையும், அங்கிருக்கும் மக்களும் ஏன் பாதிப்பிற்கு உள்ளாக வேண்டும்: தமிழகத்தில் இரண்டு இடங்களில், இரண்டுவிதமான வள்ளுவர் சிலைகளை செய்தது, ஆனால், கன்னியாக்குமரியில் செய்யப் பட்ட சிலை பூஜை செய்விக்கப்பட்டு, ஹரித்வாருக்கு எடுத்தச் செல்லப்பட்ட போதே, இன்னொரு குழு அதனை எதிர்த்து அறிக்கைகள் விட்டன. அதிலிருந்தே, தமிழகத்தில் சிலை வைக்க ஒன்று-இரண்டு அல்லது மூன்று கோஷ்டிகள் இருந்தன என்று தெரிந்தன. பொன். ராதாகிருஷ்ணன் கீழ் குழு சென்றுள்ளதால், அது மற்ற கோஷ்டுகளை அமுக்கி விட்டது அல்லது தவிர்த்து விட்டது என்று தெரிகிறது. இப்படி இந்துத்துவ சித்தாந்திகளிடையே ஒற்றுமை இல்லாமல் கோஷ்டிகள் இருப்பது வருத்தமாகவே இருக்கிறது. இவ்வாறு இருப்பது, திராவிடத்துவவாதிகள் மற்றும் இந்துவிரோதிகளுக்கு சாதகமாக போய்விடுகிறது என்பதை அவர்களுக்கு தெரியவில்லை என்று சொல்லமுடியாது. இருப்பினும், அத்தகைய விருப்பு-வெறுப்புகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றால், வேறு காரணங்கள் இருக்கின்றன என்றாகிறது. மேலும் ஊடகங்கள் தேவையில்லாமல், இதற்கு ஒரு ஜாதிய திரிபு விளக்கம் கொடுப்பதும், “தலித்” போன்ற பிரயோகங்களுடன் விளக்கம் கொடுப்பதும், ஏதோ உள்-நோக்கத்துடன் இருக்கின்றன என்பது தெளிவாகிறது. ஒற்றுமைக்காக சிலை வைக்கிறோம் என்பதே, இத்தகைய உள்நோக்கங்களுடன் செய்யப்படுகின்றன என்றால், அதற்கு கங்கைக்கரையும், அங்கிருக்கும் மக்களும் ஏன் பாதிப்பிற்கு உள்ளாக வேண்டும் அவர்களுக்கு தமிழக அரசியல், திராவிட-வெறுப்பு சித்தாந்தம் முதலியன தேவையில்லையே.\n[2] தினமலர், ஜாதி பிரச்னையில் சிக்கிய திருவள்ளுவர் சிலை வைக்க உத்தரகண்டில் இடமில்லை, பதிவு செய்த நாள் : ஜூலை.1, 2016, 21:03 IST.\n[4] தினமலர், ஜாதி பிரச்னையில் சிக்கிய திருவள்ளுவர் சிலை வைக்க உத்தரகண்டில் இடமில்லை, பதிவு செய்த நாள் : ஜூலை.1, 2016, 21:03 IST.\nகுறிச்சொற்கள்:ஆதிசங்கரர், ஆரத்தி, கங்கை, கங்கைக்கரை, கருணாநிதி, குறள், சாது, செக்யூலரிஸம், சௌக், தருண், தருண் விஜய், தலித், பறையன், பறையர், புனிதம், புலைச்சி, பூணூல், மடம், வள்ளுவர், ஹர் கி பௌடி, ஹர் கி பௌரி\nஅத்துமீறல், அரசியல், அவமதிப்பு, ஆதி சங்கரர், ஆர்.எஸ்.எஸ், உட்பூசல், கருணாநிதி, காவி மயம், குறள், சட்டமீறல், சமய ஆதரவு, சமய குழப்பம், சரித்திரப் புரட்டு, சாதி, சாதியம், சாது, சௌக், ஜாதி, பூணூல் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசமஸ் கட்டுரை – சமஸ்தம் ச��ம் என்ற சமத்துவம் பேசினாலும், சிந்தாந்த சமஸ்தானத்தில், சமட்டிகள் எல்லாவற்றையும் சமநிலையில் வைத்திருக்கவில்லை (2)\nசமஸ் கட்டுரை – சமஸ்தம் சமம் என்ற சமத்துவம் பேசினாலும், சிந்தாந்த சமஸ்தானத்தில், சமட்டிகள் எல்லாவற்றையும் சமநிலையில் வைத்திருக்கவில்லை (2)\n“ஷூ” போட்டுதான் ஓட்டலில் நுழைய வேண்டும் எனும் போது, கோவில் பற்றி கேள்வி எழுப்புவது ஏன்: எத்தனையோ ஓட்டல்கள், கிளப்புகள், அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் முதலிய இடங்களில் “டிரஸ் கோர்ட்” இருக்கத்தான் செய்கிறது. பணம் இருந்தால் மட்டும் அவற்றில் நுழைந்து விட முடியாது. “ஷூ” போடாவிட்டால், அனுமதி மறுத்து, வெளியேற்றும் ஓட்டல்கள் இருக்கின்றன. அவற்றை எதிர்த்து ஏன் குரலெழுப்புவதில்லை: எத்தனையோ ஓட்டல்கள், கிளப்புகள், அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் முதலிய இடங்களில் “டிரஸ் கோர்ட்” இருக்கத்தான் செய்கிறது. பணம் இருந்தால் மட்டும் அவற்றில் நுழைந்து விட முடியாது. “ஷூ” போடாவிட்டால், அனுமதி மறுத்து, வெளியேற்றும் ஓட்டல்கள் இருக்கின்றன. அவற்றை எதிர்த்து ஏன் குரலெழுப்புவதில்லை அங்கேயெல்லாம் “நுழைவு போராட்டங்கள்” நடத்தலாமே அங்கேயெல்லாம் “நுழைவு போராட்டங்கள்” நடத்தலாமே உள்ளே நுழைய எங்களுக்கு உரிமை உண்டு என்று போராடுவார்களா உள்ளே நுழைய எங்களுக்கு உரிமை உண்டு என்று போராடுவார்களா கோவாவில் சில இடங்களுக்கு போகக் கூடாது என்று ஏன் மறுக்க வேண்டும் கோவாவில் சில இடங்களுக்கு போகக் கூடாது என்று ஏன் மறுக்க வேண்டும் ஜம்மு-காஷ்மீர், அருணாசலப் பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு எல்லா இந்தியர்களும் செல்ல முடியாதே ஜம்மு-காஷ்மீர், அருணாசலப் பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு எல்லா இந்தியர்களும் செல்ல முடியாதே அதனைத் தட்டி ஏன் கேள்விகளைக் கேட்கவில்லை அதனைத் தட்டி ஏன் கேள்விகளைக் கேட்கவில்லை கோர்ட்டில் ஜட்ஜ் வந்தால், ஹாலில் பெரிய மனிதர் நுழைந்தால் எழுந்து கொள்ள வேண்டுமா கோர்ட்டில் ஜட்ஜ் வந்தால், ஹாலில் பெரிய மனிதர் நுழைந்தால் எழுந்து கொள்ள வேண்டுமா இம்மாதிரி கேள்விகளையும் கேட்கலாம் “இடம், பொருள், ஏவல்” என்ற ரீதியில் கட்டுப்பாடுகள் இருக்கும் போது, அவற்றை ஏன் எதிர்ப்பதில்லை\nஎதை வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் செய்யலாமா[1]: உடலுறவு கொள்வது உள்ளே என்றுள்ளதை மறுத்து வெளியே செய்ய முடியுமா[1]: உடலுறவு கொள்வது உள்ளே என்றுள்ளதை மறுத்து வெளியே செய்ய முடியுமா “ஒன்னுக்கு” அல்லது “இரண்டுக்கு” எல்லாம் எல்லா இடங்களிலும் போகலாமா “ஒன்னுக்கு” அல்லது “இரண்டுக்கு” எல்லாம் எல்லா இடங்களிலும் போகலாமா தெருக்களில் செல்லும் போது நடப்பவர்கள், வாகன ஓட்டிகள் முதலியோர் குறிப்பட்ட சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுதான் செயல்படவேண்டும். இல்லை நான் எப்படி வேண்டுமானலும், நடப்பேன், எப்படி வேண்டுமானாம் ஓட்டுவேன் என்னை யாரும் ஒன்றும் கெட்க முடியாது என்று ஓட்டிச் செல்ல முடியுமா தெருக்களில் செல்லும் போது நடப்பவர்கள், வாகன ஓட்டிகள் முதலியோர் குறிப்பட்ட சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுதான் செயல்படவேண்டும். இல்லை நான் எப்படி வேண்டுமானலும், நடப்பேன், எப்படி வேண்டுமானாம் ஓட்டுவேன் என்னை யாரும் ஒன்றும் கெட்க முடியாது என்று ஓட்டிச் செல்ல முடியுமா குழந்தை வளரும் போது, “இப்படி செய், அப்படி செய்யாதே” என்று கற்றுக் கொடுக்கும் போது, ஏன் சில கட்டுப்பாடுகள், சட்டதிட்டங்கள் முதலியவற்றை வைக்க வேண்டும் குழந்தை வளரும் போது, “இப்படி செய், அப்படி செய்யாதே” என்று கற்றுக் கொடுக்கும் போது, ஏன் சில கட்டுப்பாடுகள், சட்டதிட்டங்கள் முதலியவற்றை வைக்க வேண்டும் “நீ என்ன வேண்டுமானாலும் செய்” என்று விட்டுவிடலாமே “நீ என்ன வேண்டுமானாலும் செய்” என்று விட்டுவிடலாமே அது-அது அங்கங்கு இருக்க வேண்டும்முட்கார வேண்டும், நடக்க வேண்டும் என்ற நியதி தேவையில்லையே\nசமத்துவம் இல்லாத சமோசா கட்டுரை: சமநிலை, சமத்துவம் பற்றி சமசித்தால் (பரிசோதித்தால்) தால் தான் சமசி (நிறைவு) உண்டாகும். அம்மணத்தால் சமணமாகியவர்களை இன்று நிர்வாணத்தை ஆதரிக்கும் திகவினரே கற்களால் அடிக்கிறார்கள். சமத்துவப் போராளிகள் அதனை தடுக்கவில்லை. சமதை, சமானம், சமத்காரம் பார்க்க அவர்களால் முடியவில்லை. சமஸ்தம் சமம் என்ற சமத்துவம் பேசினாலும், சிந்தாந்த சமஸ்தானத்தில், சமட்டிகள் எல்லாவற்றையும் சமநிலையில் வைத்திருக்கவில்லை. சமர்த்தாக, சமதரிசிகள் வேடத்தில், சமபேதங்களை உண்டாக்கித் தான் வைத்திருக்கிறார்கள். சிந்தாந்தச் சிதறல்களை, மோதல்களை தடுத்து சமன்படுத்தவோ, சமரசம் செய்யவோ இயலாமல் தான், புதிய சமன்பாடுகளை ஏற்படுத்தி வைத்தி���ுக்கிறர்கள். இப்பினும் இவர்கள் வர்க்கம், கர்க்க பேதங்கள், வர்க்க போராட்டங்கள் என்று கூட விவாதிப்பார்கள். இனி இந்த பழைய சொற்விளையாட்டை விட்டு, நவீனகாலத்திற்கு வந்தால் கூட, “சமோசா” என்றால், என்னவெல்லாம் கிடைக்கிறதோ, இருக்கிறதோ அவற்றை கலந்து, “மசாலா”வாக்கி, உள்ளே திணித்து சமைப்பது தான் என்றுள்ளது. “சம்சாக்கள்” என்றால், “ஆமாம் சாமி” என்று சமர்த்தாக சரிந்துவிடும் சமரசங்களைக் காட்டுகிறது.\nசாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ[2]: இந்தச் சுதந்திர நாளன்று தமிழ்நாட்டில் சேஷசமுத்திரம் கிராமத்தில் தேர் தீயிட்டு எரிக்கப்பட்டது. இன்னும் பல ஊர்களில் திருவிழாக்கள் தடைபட்டு கிடக்கின்றன. கோயில்களையும் கடவுளர்களையும் சாதிய ஆதிக்கத்திலிருந்து பிரிக்கவே முடியவில்லை. அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குக்கான அடிப்படை தமிழகத்தில் உருவானது. உச்ச நீதிமன்றம் அரசுக்குச் சாதகமான ஒரு தீர்ப்பை அளித்தும்கூட இன்னும் தமிழக அரசின் அறநிலையத் துறைத் தரப்பிலிருந்து ஒரு மூச் சத்தம் இல்லை. வெளிமாநிலக் கோயில்களுக்கு / மாற்று மதத்தினர் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் பக்தர்கள் அங்கு பக்தர்களுக்குக் கிடைக்கும் வசதிகளைத் தமிழகக் கோயில்களின் சூழலுடன் ஒப்பிட்டு காலங்காலமாக மாய்கிறார்கள். மேம்படுத்த ஒரு நடவடிக்கை இல்லை. ஆனால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் என்ன உடைகளில் வர வேண்டும்; எப்படி வர வேண்டும் என்றெல்லாம் நமக்குக் குறிப்பாணை அனுப்புகிறார்கள்[3].\nஆண்கள் என்றால், சட்டை வேஷ்டி / பேன்ட், பைஜாமா, பெண்கள் என்றால், தாவணி/சேலை/ மேலாடையுடன் கூடிய சுடிதார், குழந்தைகள் என்றால், முழுமையாக மூடப்பட்ட எதாவது ஒரு ஆடையும் அணிந்து வர வேண்டுமாம். அரை டிரவுசர், ஷார்ட்ஸ், மினி ஸ்கர்ட், மிடி, கையில்லாத மேலாடை, இடுப்புக்கு கீழ் நிற்கும் ஜீன்ஸ், இடுப்புக்கு மேல் நிற்கும் டி-ஷர்ட் எதற்கும் கோயிலுக்குள் இனி அனுமதி கிடையாதாம்.\nஒரு கோயில் வெறும் வழிபாட்டுத்தலம் மட்டும் அல்ல; அடிப்படையில் அது ஒரு பொதுவெளி. பண்பாட்டு மையம். ஒன்றுகூடலின், சங்கமித்தலின் குவிப்புள்ளி. வெறுமனே அது கடவுள் இருக்கும் இடம்; பக்திக்கு மட்டும்தான் அங்கே இடம் என்றால், வெளியிலிருந்து விடுதலையாகி உ��்ளுக்குள் உறைவதே பக்திக்கான பாலபாடம். சுயம் துறத்தலே தெய்வீகம். கடவுள் இருக்குமிடம் என்று நம்பும் இடத்துக்கு வரும் நேரத்தில்கூடப் புலனடக்கம் எனக்குள் இருக்காது; எனக்கு வெளியிலிருப்பவர்கள் ஒரு குழந்தையும்கூட இழுத்துப் போர்த்திக்கொண்டு என் முன்னே வர வேண்டும் என்பது யோக்கியமான அணுகுமுறை அல்ல. மேலும் எது வழிபாட்டுக்கு ஏற்ற உடை என்பதை யார் தீர்மானிக்க முடியும்\nதிருச்சியில் ஒரு கோயில் உண்டு. ரொம்ப நாசூக்காக மனிதர்கள் மீது வன்முறையைச் செலுத்துவது எப்படி என்பதில் தமிழக அறநிலையத் துறைக்கே அவர்கள் முன்னோடி. “செல்பேசி பேசுவதைத் தவிர்க்கலாமே”, “அமைதியாக வரிசையில் வரலாமே”, “அமைதியாக வரிசையில் வரலாமே” என்பதுபோல, “பெண்கள் துப்பட்டாவைப் போட்டுக்கொள்ளலாமே” என்பதுபோல, “பெண்கள் துப்பட்டாவைப் போட்டுக்கொள்ளலாமே” என்று எழுதி வைத்திருப்பார்கள். போதாக்குறைக்கு கோயிலுக்கு வரும் பெண்கள் மேலாடை அணிந்து வருகிறார்களா என்று பார்த்து, துப்பட்டாக்கள் வேறு கொடுப்பார்கள். இதற்காகவே இரண்டு பணியாளர்கள் வேறு. எவ்வளவு பெரிய வன்முறை\nஎன்னுடைய தோழி அடிக்கடி சொல்வார், “இந்தியாவுல மினி ஸ்கர்ட் போட்டுட்டு போறதைவிட ஆபத்தானது புடவை கட்டிட்டுப் போறது.” அப்படியென்றால், புடவையை எப்படிக் கட்ட வேண்டும், லோ-ஹிப் கட்டலாமா; கூடாதா; ரவிக்கை எவ்வளவு நீளம் இருக்க வேண்டும்; ஜன்னலுக்கு அனுமதி உண்டா, இல்லையா என்றெல்லாம்கூட வரையறைகள் வருமா பெண்களுக்குத்தான் பிரச்சினை என்று இல்லை. கேரளப் பழக்கதோஷத்தில் கன்னியாகுமரி பக்கம் இருக்கும் சில கோயில்களில், சட்டையைக் கழற்றிவிட்டுத்தான் கோயிலுக்குள் ஆண்கள் நுழைய வேண்டும் என்கிறார்கள். சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலுக்குப் போனபோது இப்படிச் சட்டையைக் கழற்றச் சொன்னது பெரும் சங்கடமாகிப் போனது (ஆண்களுக்கும் கூச்சம் இருக்கும்பா பெண்களுக்குத்தான் பிரச்சினை என்று இல்லை. கேரளப் பழக்கதோஷத்தில் கன்னியாகுமரி பக்கம் இருக்கும் சில கோயில்களில், சட்டையைக் கழற்றிவிட்டுத்தான் கோயிலுக்குள் ஆண்கள் நுழைய வேண்டும் என்கிறார்கள். சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலுக்குப் போனபோது இப்படிச் சட்டையைக் கழற்றச் சொன்னது பெரும் சங்கடமாகிப் போனது (ஆண்களுக்கும் கூச்சம் இருக்கும்பா). அப்���ோதுதான் இன்னொரு விஷயத்தையும் கவனித்தேன். முடிகள் அடர்ந்த மாரோடும் கக்கத்தோடும் தொந்தியும் தொப்பையுமாக நடந்துகொண்டிருந்தார்கள் பல ஆண்கள். முகத்தைத் திருப்பிக்கொண்டு சென்றார்கள் பெண்கள். அதே கோயிலில் பாலுறவுப் படைப்புகளும் இருக்கின்றன. இருபாலரையுமே அவை உறுத்தியதாகத் தெரியவில்லை. எனில், எது ஆபாசம்). அப்போதுதான் இன்னொரு விஷயத்தையும் கவனித்தேன். முடிகள் அடர்ந்த மாரோடும் கக்கத்தோடும் தொந்தியும் தொப்பையுமாக நடந்துகொண்டிருந்தார்கள் பல ஆண்கள். முகத்தைத் திருப்பிக்கொண்டு சென்றார்கள் பெண்கள். அதே கோயிலில் பாலுறவுப் படைப்புகளும் இருக்கின்றன. இருபாலரையுமே அவை உறுத்தியதாகத் தெரியவில்லை. எனில், எது ஆபாசம் கலாச்சாரக் காவலர்கள் சிந்திப்பதாக இல்லை[4].\nஇந்தக் கலாச்சார விவாதத்தின் மிக முக்கியமான புள்ளி உடை அல்ல; அதன் பின்னே உறைந்திருக்கும் மாயக்கருவியான `புனிதம்’.\nஎந்தப் புனிதத்தின் பெயரால், அதிகாரம் உடைகளைக் குறிவைக்கிறதோ, அதே புனிதத்தின் பெயரால்தான் ஆதிக்கம் மனிதர்களைக் குறிவைக்கிறது. கோயில்களிலிருந்து உடைகளை வெளியே தள்ளுகிறது அதிகாரம். கோயில்களிலிருந்து மனிதர்களை வெளியே தள்ளுகிறது ஆதிக்கம்.\nஎனக்குப் பக்தகோடிகளை நினைத்துக்கூட வருத்தம் இல்லை. சாமிகளை நினைத்துதான் பயமாய் இருக்கிறது. நம்மூர் கோயில்களில் பெரும்பாலான சிற்பங்கள் ஆடையின்றிதான் நிற்கின்றன. ஆடைகளின் பெயரால் சாமிகளையும் வெளியேற்றிவிட்டால், கோயிலுக்குள் என்னதான் இருக்கும்\n[1] வீடுகளில் பெட் ரூம், கக்கூஸ், பாத்ரூம் முதலிய தேவையில்லையே, பிறகு வீடு கூட வேண்டாம் என்ற நிலைக்குக் கூட வந்து விடலாமே\n[2] சமஸ், சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ\nகுறிச்சொற்கள்:ஆடை, இந்திய விரோத போக்கு, இந்தியாவின் மீது தாக்குதல், உடை, ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, காங்கிரஸ், சமஸ், செக்யூலரிஸம், தீவிரவாதம், பேன்ட், மோடி, லெக்கிங், ஸ்கர்ட்\nஅடையாளம், அத்துமீறல், அவதூறு, அவமதிப்பு, எதிர் இந்து, எதிர்-இந்துத்துவம், ஏற்புடையது, கருத்துரிமை, கருவறை போராட்டம், சட்டமீறல், சட்டம், சமதர்ம தூஷணம், சமதர்மம், சமத்துவம், சமஸ், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஆஸம் கானால் வைக்கப் பட்ட ஓரினச்சேர்க்கை நிந்தனை நெருப்பு: இந்திய வரலாற்றுப் பேரவையினருக்கு ஏற்பட்��� சங்கடம், மால்டாவில் பற்றிக் கொண்டு எரிந்த நிலை\nஆஸம் கானால் வைக்கப் பட்ட ஓரினச்சேர்க்கை நிந்தனை நெருப்பு: இந்திய வரலாற்றுப் பேரவையினருக்கு ஏற்பட்ட சங்கடம், மால்டாவில் பற்றிக் கொண்டு எரிந்த நிலை\nஆஸம் கானுக்கு ஒரு சட்டம், கமலேஷ் திவாரிக்கு ஒரு சட்டமா: ஓரினச் சேர்க்கையாளர்கள் என்று ஆர்.எஸ்.எஸ்காரர்களை நிந்தித்து, அவதூறாக பேசியது ஆஸம் கான் என்ற அடிப்படைவாதி உபி அமைச்சர்தான். அவ்வாறு பேசியது நவம்பர் 29, 2015. இவருக்கு இதுபோல தூஷ்ணமாக, அசிங்கமாக, ஆபாசமாக, கேவலமாக, பேசுவது வாடிக்கையாகவே இருக்கிறது. இருப்பினும், முல்லாயம் சிங் யாதவோ அல்லது அகிலேஷ் எந்த நடவடிக்கையும் எடுப்பது கிடையாது. ஏனெனில் முஸ்லிம்களை தாஜா செய்ய வேண்டும். இதனால், கமலேஷ் திவாரி பதிலுக்கு தூஷித்தார். டிசம்பர் 2, 2015 அன்று முஸ்லிம்களுக்குத் தெரிய வந்து, கோபமடைந்தனர். விசயம் அறிந்த முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், அன்றே உத்தரவிட்டு, திவாரியும் கைது செய்யப்பட்டு, பில்ஹால் சிறையில் அடைக்கப்பட்டார். அகிலேஷ் யாதவ் முஸ்லிம்களை அழைத்து அமைதி காக்கச் சொன்னார். மேலும் சட்டப்படி திவாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தார். ஆனால், முஸ்லிம்கள் விடுவதாக இல்லை. ஏனெனில், அவர்களுக்குப் பிரச்சினை மால்டாவில் உள்ளது. பீஹார், ஜார்கென்ட், மேற்கு வங்காளம் என்று மூன்று மாநிலங்களில் பங்களாதேசத்து தீவிரவாதிகள் மேலே குறிப்பிட்ட எல்லா சட்டமீறல் குற்றங்களை செய்து வருகின்றனர். குறிப்பாக எல்லையில் இருக்கும் மால்டாவில், அவை வெளிப்பட்டு வருவது, சங்கடமாகி விட்டது.\nஇந்திய வரலாற்றுப் பேரவை உறுப்பினர்களுக்குண்டான சங்கடங்கள்: போதாகுறைக்கு, டிசம்பர் 26 முதல் 30 வரை இந்தியா முழுவதிலிருந்தும் உறுப்பினர்கள் வந்தனர்[1]. “உள்ளூர் சரித்திரம்” பற்றி அறிந்து கொள்ள அவர்கள் ஆவலாக இருந்தது சாதாரணமான விசயம் தான். பொதுவாக ஆய்வுக்கட்டுரைகள் அவ்வாறே சமர்ப்பிக்கப் படும். ஆனால், மால்டாவில் அவ்வாறு தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் இல்லை, தெரிந்து கொள்ளக்கூடாது என்ற நிலைதான் உள்ளது. அவர்கள் நன்றாகக் கவனிக்கப்பட்டாலும், உள்ளூர் விவகாரங்கள் திகைக்க வைத்தது. அதிகமான முஸ்லிம்கள் அங்கு திரிந்து வந்தது அவர்களுக்கு வுத்தியாசமாகத்தான் இருந்தது. மாலை-இரவு நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம் என்றெல்லாம் கெடுபிடி செய்யப்பட்டது. அப்பொழுதுதான், மார்க்சீய ஆதரவாளர்கள் என்னத்தான் மறைக்க முயன்றாலும், இந்த விவகாரங்கள் தெரிய ஆரம்பித்தன. டிசம்பர் 29 மற்றும் 30 தேதிகளில் இவர்கள் மால்டாவை விட்டு செல்ல ஆரம்பித்து விட்டனர். ஜனவரி 1, 2016 வங்காள மக்களுக்கு “கல்பதரு தினம்” ஆகும். அதாவது, தக்ஷிணேஷ்வர காளிமாதா கோவிலில் ஏகப்பட்ட கூட்டம் இருக்கும். பக்தர்கள் தாங்கள் என்ன நினைத்து / வேண்டிக் கொண்டாலும் அப்படியே நடக்கும் என்ற நம்பிக்கை. ஆனால், அன்றுதான் கலவரங்கள் ஆரம்பிக்கும் என்று தெரியாது.\nஇடாரா–இ–ஷரியா (इदारा-ए-शरिया), இத்திஹாத்–இ–மில்லத் முதலிய மதவாத இயக்கங்கள் கலவரங்கள் நடத்தியது: உண்மையில் 01-01-2016 அன்றே வெள்ளிக்கிழமை முசபர்நகரில் சுமார் ஒரு லட்சம் முஸ்லிம்கள் கூடி ஆர்பாட்டம் நடத்தி, திவாரிக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் என்று வெறித்தனமான கோரிக்கையை வைத்தனர் அதாவது “பத்வா” ரீதியில் ஆணை போட்டனர்[2]. தலைக்கு ரூ.51 லட்சம் பரிசும் அறிவிக்கப்பட்டது[3] ( कोई कमलेश को फांसी देने की मांग कर रहा है तो कोई 51 लाख में उसको मार देने पर खुले आम ऐलान कर रहा हैl). அதாவது, எந்த வழக்கும் பதிவு செய்யாமல், குற்றம் நிரூபிக்கப்படாமல், திவாரிக்கு மரணதண்டனை விதிக்கப்பட வேண்டுமாம் மேலும், திவாரி ஏற்கெனவே ஜெயிலில் தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மௌலானா காலித் [Maulana Khalid] என்ற மதத்தலைவரின் தலைமையில் இத்திஹாத்-இ-மில்லத் [‘Ittehad-e-Millat’] என்ற அடிப்படைவாத அமைப்பின் கீழ் ஆர்பாட்டம் நடைப்பெற்றது[4]. பெங்களூரு, தில்லி முதலிய இடங்களிலும் ஆர்பாட்டம் நடைப்பெற்றது. 07-01-2016 அன்று பிஹாரில் புர்னியா மாவட்டத்தில் ஊர்வலம் சென்ற முஸ்லிம்கள் வாகனங்களை எரித்து அங்குள்ள போலீஸ் ஷ்டேசனைத் தாக்கிக் கொளுத்தினர்[5]. ஆனால், சகிப்புத்தன்மைகாரர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை.\nகல்பதரு தினத்தில் கலவரங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன: 01-01-2016 அன்று இடாரா-இ-ஷரியா [Idara-e-Shariya] என்ற இன்னொரு இஸ்லாமிய அடிப்படவாத இயக்கம் ஆர்பாட்டம் நடத்தி, காலியாசக் (कालियाचक) போலீஸ் ஸ்டேசனைத் தாக்கித் தீக்கிரையாக்கியது[6]. போராட்டம் நடத்த தூண்டும் வகையில் துண்டு பிரசுரம் விநியோகித்தத்து, கூட்டம் கூட்டியது, கலவரம் ஏற்படுத்தியது, தாக்குதல் நடத்திய���ு எல்லாமே குலாம் ரஸூல் பல்யவி [JD(U) MP Gulam Rasool Balyawi ] என்ற மதத்தலைவர் பெயரில் நடந்துள்ளது[7]. இவர் ஜனதா தள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆவர். ஆனால், டைம்ச்-நௌ டிவி பேட்டியில், இவர் கூறும்போது, அதிகாரிகளிடம் புகார் கொடுத்து திரும்பும் போது தான் கலவரம் நடந்தது, அதில் ஈடுபட்டவர்களுக்கும் தமக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறினார். ஆனால், ஊர்வலத்தை-ஆர்பாட்டத்தை நடத்தியது தான்தான், அதற்கு அனுமதியுள்ளது என்று அவ்வியக்கத்தின் சேர்மேன் / தலைவர் ஒப்புக்கொண்டார் என்று டைம்ஸ்-நௌ அறிவித்துள்ளது[8]. தாங்கள் SBDO / BDO அலுவலகங்களுக்கு செல்வோம் என்று போலீஸாரிடம் அறிவித்தீர்களா என்று கேட்டதற்கு, அவர் “இல்லை” என்றார். அதுபோலவே, எத்தனை கூட்டம் வரும், வந்தது என்றெல்லாம் தமக்குத் தெரியாது என்றார்.\n: இந்தியில் வந்துள்ள விசயங்கள் முறையாக மற்ற மொழிகளில் வருவதில்லை. இதனால், மற்ற மொழிகளில் அரைகுறையாக செய்திகள் வருகின்றன. அதனால், தவறான கருத்துக்கள் உருவாக்கப்படுகின்றன. ஆஸம் கானால் ஆரம்பித்து வைக்கப்பட்ட பிரச்சினை தான் ஆரம்பமாக இருக்கிறது.\nநவம்பர் 29, 2015 அன்று உபி அமைச்சர், ஆஸம் கான், ஆர்.எஸ்.எஸ் பற்றி நிந்தனைகுரிய வார்த்தைகளை உபயோகித்தார். இதற்குப் பிறகு திவாரியின் பதிலும் வந்தது. சமூக வலைதளங்களில் அவை வெளிவந்தன. பிறகு ஊடகங்களில் வந்தன. டிசம்பர் 2, 2015 அன்று முஸ்லிம்களுக்குத் தெரிய வந்து, கோபமடைந்தனர். அன்றே திவாரியும் கைது செய்யப்பட்டு, பில்ஹால் சிறையில் அடைக்கப்பட்டார். அகிலேஷ் யாதவ் முஸ்லிம்களை அழைத்து அமைதி காகச் சொன்னார்.திவாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தார்.\n ஆஸம் கானை மறந்தது ஏன்\nகமலேஷ் திவாரி நிச்சயமாக, சட்டப்படி தண்டிக்கப்படவேண்டும். அதன்படியே கைது செய்யப்பட்டுள்ளார்.ஆனால், பிரச்சினை ஆரம்பித்து வைத்த நபரை ஏன் விட்டுவிட்டனர் ஆஸம் கான் தானே முதலில் அவதூறாக பேசியது ஆஸம் கான் தானே முதலில் அவதூறாக பேசியது கேபினெட் அமைச்சராக இருக்கிறார் என்பதால் விட்டுவிடலாமா\nஇதில் வேடிக்கை என்னவென்றால், இந்தி.ஒன்.இந்தியா இதனை வெளியிட்டுள்ளது, ஆனால், தமிழ்.ஒன்.இந்தியாவுக்குத் தெரியவில்லை போலும் மரண தண்டனை கூடாது என்று அடிக்கடி கலாட்டா செய்யும் மனித உரிமை போராளிகள், சட்டமேதைகள் மற்றும் அறிவிஜீவிக��் இதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. சகிப்புத்தன்மைகாரர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை.\nகுறிச்சொற்கள்:அகிலேஷ், ஆஸம் கான், இந்திய எல்லைகள், இர்வான் ஹபீப், ஓரினச்சேர்க்கை, கமலேஷ் திவாரி, கலவரம், குலாம் ரசூல் பல்யேவி, குலாம் ரஸூல் பல்யேவி, கே, செக்யூலரிஸம், ஜிஹாத், திவாரி, நபி, பத்வா, பவன் குமார், மால்டா, முகமது நபி, முலாயம், முஸ்லீம், மோடி, லாலு பிரசாத்\nஅகிலேஷ், அக்கிரமம், அத்துமீறல், அமைதி, அவதூறு, அவமதிப்பு, ஆசம் கான், ஆசம்கான், ஆஜம் கான், இந்திய விரோதி, இந்து விரோதம், இந்து விரோதி, உள்ளூர் ஜிஹாத், ஊக்குவிப்பு, ஊடகங்களின் மறைப்பு முறை, ஓரினச் சேர்க்கை, ஓரினச்சேர்க்கை, காலியாசக், குலாம் ரசூல் பல்யேவி, குலாம் ரஸூல் பல்யேவி, மால்டா, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபிஹார் தேர்தல் தோல்வி, ஊழல் அரசியல்வாதிகளின் கூட்டு, மோடி-எதிர்ப்பு, இந்திய-விரோதம்– இந்தியர்களுக்கு ஆபத்தானது (1)\nபிஹார் தேர்தல் தோல்வி, ஊழல் அரசியல்வாதிகளின் கூட்டு, மோடி–எதிர்ப்பு, இந்திய–விரோதம்– இந்தியர்களுக்கு ஆபத்தானது (1)\nபிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்தில் நூற்றுக்கணக்கானோர் போராட்டம்[1]: 13-11-2015 அன்று பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்தில் உள்ள டவ்னிங் ஸ்ட்ரீட் பகுதிக்கு வெளியே நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில மாதங்களாகவே லண்டனில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன[2] என்றெல்லாம் தமிழ் ஊடகங்கள் வழக்கம் போல செய்திகளை வெளியிட்டன. அப்படியென்றால், அவ்வாறு ஏற்பாடு செய்பவர்கள் யார் மூன்று நாள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக லண்டன் நகரில் உள்ள 10-வது டவ்னிங் ஸ்டிரீட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது[3]. சீக்கியர்கள், தமிழ், காஷ்மீரி, குஜராத்தி, நேபாளி ஆகிய சமூகத்தின் பிரநிதிகள் மோடியின் இங்கிலாந்துக்கு பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து “மோடி திரும்பிப்போ” என்று கோஷமிட்டனர்[4], என்றும் சந்தோஷமாகத்தான் செய்திகளைக் கூட்டியது. ஆனால், அவர்கள் எல்லோரும் யார், அவர்களது பின்னணி என்ன என்பதனைக் குறிப்பிடவில்லை.\nநூற்றுக்கணக்கோனோர் இந்தியாவின் பெயரைக் கெடுத்துவிட முடியுமா: ��இந்துத்துவா இந்தியாவின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இந்தியாவில் மத அடக்குமுறையை நிறுத்துங்கள்” ஆகிய வார்த்தைகள் அடங்கிய பதாகைகளையும் போராட்டக்காரர்கள் வைத்திருந்தனர். மோடியின் வருகையின் போது நாள் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று பல்வேறு அமைப்புகள் 13-11-2015 அன்று அறிவித்தன. இதில் ஜிராஜ் காலோவே என்பவர் உட்பட [London Mayoral candidate George Galloway] சுமார் 500 பேர் கலந்து கொண்டனர்[5]. இவ்வாறு “இந்திய செக்யூலரிஸம்” லண்டனில் எப்படி விசுவாசமாக வேலை செய்கிறது என்று அறிந்து முழிக்க வேண்டியுள்ளது. இப்படி 100-500 ஆட்கள் லண்டனில் எதிர்ப்புத் தெரிவிப்பதால், இந்தியாவுக்கு என்ன வரப்போகிறது அல்லது வராமல் போய்விடப்போகிறது: “இந்துத்துவா இந்தியாவின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இந்தியாவில் மத அடக்குமுறையை நிறுத்துங்கள்” ஆகிய வார்த்தைகள் அடங்கிய பதாகைகளையும் போராட்டக்காரர்கள் வைத்திருந்தனர். மோடியின் வருகையின் போது நாள் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று பல்வேறு அமைப்புகள் 13-11-2015 அன்று அறிவித்தன. இதில் ஜிராஜ் காலோவே என்பவர் உட்பட [London Mayoral candidate George Galloway] சுமார் 500 பேர் கலந்து கொண்டனர்[5]. இவ்வாறு “இந்திய செக்யூலரிஸம்” லண்டனில் எப்படி விசுவாசமாக வேலை செய்கிறது என்று அறிந்து முழிக்க வேண்டியுள்ளது. இப்படி 100-500 ஆட்கள் லண்டனில் எதிர்ப்புத் தெரிவிப்பதால், இந்தியாவுக்கு என்ன வரப்போகிறது அல்லது வராமல் போய்விடப்போகிறது முதலீடு செய்பவர்கள் இவர்களை ஆலோசித்துதான் செய்கிறார்களா முதலீடு செய்பவர்கள் இவர்களை ஆலோசித்துதான் செய்கிறார்களா பிறகு, எதற்கு இந்த ஆர்பாட்டம் பிறகு, எதற்கு இந்த ஆர்பாட்டம் சரி, அந்த 60,000 பேர் வந்தார்களே[6], அதைப்பற்றி தமிழ் ஊடகங்கள் ஏன் மௌனமாகி விட்டன சரி, அந்த 60,000 பேர் வந்தார்களே[6], அதைப்பற்றி தமிழ் ஊடகங்கள் ஏன் மௌனமாகி விட்டன அதில் எத்தனை பேர் சீக்கியர்கள், தமிழ், காஷ்மீரி, குஜராத்தி, நேபாளி என்றெல்லாம் பார்க்கவில்லையா\n“அவாஸ் நெட்வொர்க்”கும், அதன் பின்னணியும்: மோடிக்கு எதிரான இந்த போராட்டங்களை “அவாஸ் நெட்வொர்க்” [Awaaz Network] என்ற அமைப்பு தலைமையேற்று நடத்தியது[7] என்று செய்தி வெளியானது. தனக்கு எந்த கட்சியுடனும் தொடர்பில்லை, யாரிடமும் சம்பந்தமில்லை என்றேல்லாம் அறிவித்துக் கொண்டாலும், இது ஆரம���பத்திலிருந்தே, இந்திய விரோதமாக செயல்பட்டு வருகின்றது, என்பது, அதன் இணைதளத்திலிருந்தே தெரிய வருகிறது. செக்யூலரிஸத்தை காட்டிக் கொண்டாலும், இடதுசாரி ஆதரவு வெளிப்படுகிறது. மனித உரிமைகள், தனிநாடு கோரும் உரிமை, பிரிவினைவாதம், சிறுபான்மையினர், தலித் என்று பலவிசயங்களை சேர்த்துக் கொண்டு, குறிபிட்ட எதிரியை உருவாக்கி ஐத்துக் கொண்டு, அதனை எதிர்ப்பது என்று பிரச்சார ரீதியில் செயல்பட்டு வருகின்றன. “தெற்காசிய குடிமகன்களின் இணைதளம்” இதன் பாட்டைப் பாடிக் கொண்டிருக்கிறது[8]. இதன் ஆதரவு இயக்கங்கள், அமைப்புகள் என்று ஒரு பட்டியல்கொடுத்துள்ளது[9]:\nஇவையெல்லாமே, வெவ்வேறு அமைப்புகள் போல காட்டிக் கொண்டாலும், அலவிசயங்களில் ஒன்றாகவே செயல்படுகின்றன. நடத்தப்படும் கருத்தரங்கங்கள், மாநாடுகள், கூட்டங்கள் இவற்றில் செக்யூலரிஸம், இடதுசாரி சித்தாந்தம், முஸ்லிம்-ஆதரவு போன்ற விசயங்களை அலசுகிறார்கள். அதற்கேற்றபடி சித்தாந்த இத்தாந்த வல்லுனர்கள் அழைக்கப்படுகிறார்கள். அவற்றின் செயல்பாடுகள் எப்படியுள்ளன என்று பார்த்தால், இந்து-விரோத போக்காகத்தான் உள்ளது. “மோடி-எதிர்ப்பு” முகமூடி அல்லது போர்வை இவற்றிற்கு சாதகமாக உபயோகப்படுகின்றன, அதுதான் இணைப்பு காரணியாக இருக்கின்றது, அவ்வளவுதான் ஆனால், அவை இந்திய-விரோதமாகவும், இந்து-விரோதமாகவும் செய்ல்படுவதை கவனிக்க வேண்டும்.\nசித்தாந்த ரீதியில் ஒன்று பட்டு எதிர்ப்பது யாரை: மோடி ஆட்சிக்கு வரக்கூடாது என்று பிரச்சாரம் செய்த இவை, ஆட்சிக்கு வந்த பிறகும், அதே தோரணையில் பிரச்சாரம் செய்து கொண்டே இருக்கின்றனது. உதாரணத்திற்கு, மே 2014ல் இந்துத்துவ தடுப்பு, நீதி மற்றும் மனித உரிமைகள் ஆதரிப்பு என்ற கூடுதலில் பங்கு கொண்டவர்கள்[10]:\nபிறகு நரேந்தர மோடி எதிர்ப்பிலும் ஒன்றாக இருக்கிறார்கள்[11]. மோடியுடன், பாசிஸம் வளர்கிறது என்றெல்லாம் பேசி-எழுதப்படுகின்ற பின்னணியிலும் இவர்கள் தாம், மாறி- மாறி இருந்து செயல்படுகிறார்கள்[12]. லெஸ்லி உட்வின், நிர்மலா ராஜசிங்கம், விரிந்தா குரோவர், தீஸ்தா செதல்வாத், கவிதா கிருஷ்ணன், முதலியோர் கீழ் கண்ட விசயங்களில் ஒன்று படுகிறார்கள் – கருத்துரிமை போராட்டம், புனே கல்லூரி, சாகித்திய விருதுகள் திரும்பக்கொடுத்தல், லௌ-ஜிஹாத் சித்தாந்த ஆதரிப்பு[13], இந்துத்துவா ���திர்ப்பு[14], மோடி-எதிர்ப்பு, முஸ்லிம் அடிப்படைவாத ஆதரிப்பு, செக்யூலரிஸ போர்வையில் இந்து-எதிர்ப்பு….. லெஸ்லி உட்வின் ஆதரிப்பு, தீஸ்தா செதல்வாத் ஆதரிப்பு[15],………..முதலியவையும் உண்டு…………இப்படி பரஸ்பர ஆதரவு, அழைப்பு, உபசரிப்பு முறைகளில் செயல்பட்டு வருகிறார்கள். இப்படி இறுதியாக இந்துக்களை எதிர்க்கும் இவர்கள், அவர்களது உரிமைகளை ஏன் மதிப்பதில்லை. இத்தகைய பாரபட்சமிக்க சித்தாந்தத்தினை என்ன பெயட்ரிட்டு அழைப்பது\n[1] மாலைமலர், பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்தில் நூற்றுக்கணக்கானோர் போராட்டம், பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, நவம்பர் 12, 11:05 PM IST.\n[2] தமிழ்.ஒன்.இந்தியா, பிரதமர் மோடிக்கு எதிராக லண்டனில் வெடித்த உக்கிர போராட்டங்கள்\n[4] இந்நேரம்.காம், மோடி திரும்பிப் போ: இங்கிலாந்தில் மோடிக்கு கடும் எதிர்ப்பு\nகுறிச்சொற்கள்:இந்திய விரோத போக்கு, இந்தியாவி மீது தாக்குதல், இந்துக்களின் உரிமைகள், கவிதா கிருஷ்ணன், காங்கிரஸ், செக்யூலரிஸம், தீவிரவாதம், நிர்மலா ராஜசிங்கம், முஸ்லீம், மோடி, லெஸ்லி உட்வின், விருந்தா குரோவர்\nஅதிகாரம், அத்துமீறல், அம்பேத்கர், அயோத்யா, அரசியல், அரசியல் ஆதரவு, அரசியல் விபச்சாரம், அவமதிப்பு, ஆதரவு, ஆர்பாட்டம், இந்திய விரோதி, இந்து விரோதம், இந்து விரோதி, இந்துவிரோதம், இந்துவிரோதி, ஊக்குவிப்பு, கம்யூனலிசம், கம்யூனலிஸம், கம்யூனிசம், கம்யூனிஸம், கருத்துரிமை, கவிதா கிருஷ்ணன், நரேந்திர மோடி, மோடி, லண்டன், விரிந்தா குரோவர் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (2)\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (2)\nபொது மக்களும், ஊடகங்களைப் பின்பற்றுபவர்களும்: படித்தவர்களில் சிலர் பொழுதுபோக்கிற்காக அவ்வாறு நாவல்களை வாங்கிப் படிப்பார்கள், தூக்கிப் போட்டு விடுவார்கள். ஆகவே, பொது மக்கள் இவரது நாவலைப் படித்து, விவாதிக்கவோ, மறுப்பு நூல் எழுதுவதோ என்பது ஆகாத காரியம். பொது மக்கள் எல்லோரும் நாவலை வாங்கி படித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அதேபோல, அவர்களை நீதிமன்றத்திற்கு செல்லுங்கள் என்பதும் இழுத்தடிப்பு வேலைதான் என்று அறிந்து கொள்ளலாம். சாதாரண பொது மக்கள், அவரவர் வேலைகளை செய்து கொண்டிருப்பார்களே, தவிர இத்தகைய காரியங்களுக்கு வரமாட்டார்கள். “மாதொரு பாகன்” என்ற சொற்றொடர், சிவபெருமானைக் குறிக்கும் என்பதை இந்துக்கள் நன்றாகவே அறிவர். குறிப்பாக சைவர்களுக்கு நன்றாகவே தெரியும், இருப்பினும், பொதுவாக இத்தகையப் புத்தகங்களை அறிவிஜீவிகள் போன்றவர்களைத் தவிர மற்றவர்கள் வாங்கிப் படிப்பது கிடையாது. அதனால், யாரும் அப்புத்தகங்களைக் கண்டுக் கொள்ளமாட்டார்கள். ஆனால், பெருமாள் முருகன் என்றவர் எழுதிய அப்பெயர் கொண்ட புத்தகத்தை வைத்துக் கொண்டு இவ்வளவு கலாட்டா செய்துள்ளது கூட, நாளிதழ் படிப்பவர்கள், டிவி-செய்தி பார்ப்பவர்கள் தவிர மற்றவர்களுக்குத் தெரியாது. முற்போக்கு, நவீனத்துவம், சிறகடித்துப் பறக்கும் எண்ணங்கள் கொண்ட எழுத்தாளர்கள், என்றெல்லாம் சொல்லிக் கொள்ளும் குழுக்கள், இருவரையொருவர் பாராட்டி, புகழ்ந்து கொண்டு, இத்தகைய எழுத்துமூட்டைகளைக் குவித்து வருகிறார்கள். வேறு வழிகளில் பணம் கிடைத்து வருவதால், பணத்தை செலவழித்து புத்தகங்களை அச்சிட்டு வெளியிடுவதில் இவர்களுக்கு ஒன்றும் கஷ்டமில்லை.\nமாதொருபாகன் ஆங்கில புத்தகத்தின் விற்பனயைப் பெருக்க யுக்தியா\nபெருமாள் முருகன் உள்ளூர் பள்ளிகளை விமர்சித்தது முதலியன: பெருமாள் முருகன் விளக்கம் கொடுத்தது போல, மகாபாரதம், முதலிய கதைகள் எந்த சாதியையும் குறிப்பிடவில்லை. நாத்திகர்களுக்கு, ராமாயணம்-மகாபாரதம் முதலிய கட்டுக்கதை என்றெல்லாம் வர்ணிப்பவர்களுக்கு, அதிலிருந்து இப்படி எடுத்துக் காட்டி, திரித்துக் கூறுவதே வழக்கமாகி விட்டது. “வாடகைத் தாய்” விசயம், விஞ்ஞான ரீதியில் செயல்படுகிறது. அதற்காக, குழந்தை இல்லாத ஒரு பெண்னை அவ்வாறு அடுத்தவன் கூட படுத்து, குழந்தைப் பெற்றுக் கொள் என்று கதை எழுதமுடியுமா என்று உள்ளுர்வாசிகளில் விசயம் தெரிந்தவர்கள் கேட்கிறார்கள். தனக்கு எதிராக கருத்து வலுப்படுகிறது என்றதும், சில பத்திகளை எடுத்து விடுகிறேன், ஊர்பெயரை விட்டுவிடுகிறேன் என்றெல்லாம் சமாதானம் சொல்லிப் பார்த்தார். ஆனால், மறுபக்கம் ஊடகங்களில் தொடர்ந்து பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். திருச்செங்கோடு மற்றும் நாமக்கல் ஊர்களில் உள்ள கல்வி நிறுவனங்களை தான் எதிர்த்ததால், அவை தனக்கு எதிராக செயல் படுகின்றன என்றும் குற்றம் சாட்டினார். மாணவர்களை வைத்து சாதிக்கு எதிராக எழுதவைத்து, அதனைத் தொகுத்து வெளியிட்டார். உண்மையில் மாணவர்கள் இவர் சித்தாந்த ரீதியில் திரிபு விளக்கம் கொடுக்கிறார் என்பது தெரியாது. இங்கிருக்கும் பள்ளிகளில் படிப்பவர்கள் தமிழகத்திலேயே முதலிடத்தில் வருகின்றனர், இருப்பினும், அங்கு நடத்தப்பட்டு வரும் கல்விமுறை சரியில்லை என்றெல்லாம் விமர்சித்து எழுதி வந்தார். அந்நிலையில் கவுண்டர் சாதிப் பெயரைக் குறிப்பிட்டு எழுதியதை உள்ளூர் மக்கள் விரும்பவில்லை. மேலும் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எந்த ஊடகமும் கவலைப்படவில்லை, யாரிடமும் பேட்டி காணவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.\nகொங்கு தேசிய மக்கள் கட்சியின் போராட்டம்: இதனால் அவர் மேற்குறிப்பிட்டபடி மன்னிப்பு தெரிவித்த பிறகும் போராட்டம் நடத்த சில இயக்கங்கள் தீர்மானமாக இருந்தன[1]. இதனால், உள்ளூர் மக்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். கொங்கு தேசிய மக்கள் கட்சி செயலர் ஈஸ்வரன் அப்புத்தகம் தடை செய்யப்படவேன்டும் என்றார், என்று ஊடகங்கள் எழுதித்தள்ளின. “திருச்செங்கோட்டை சேர்ந்த எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதியுள்ள ‘‘மாதொரு பாகன்’’ என்ற புத்தகம் தமிழக பெண்களை மிகவும் கொச்சையாக இழிவாக சித்தரித்துள்ளது. அதே ஆசிரியர் எழுதியுள்ள ‘ஆளண்டா பட்சி’, ‘அர்த்தநாரி’ ‘ஆலவாயன்’ போன்ற புத்தகங்களிலும் பெண்களை இழிவுபடுத்துவதையே நோக்கமாக கொண்டு எழுதி இருப்பதை பார்க்க முடிகிறது. எழுதுவதற்கும், பேசுவதற்கும் ஒரு வரைமுறை இருக்கிறது. எழுத்தாளர்களுடைய எழுத்து உரிமைக்கும், பேச்சுரிமைக்கும், தமிழர்கள் என்றைக்கும் எதிரானவர்கள் அல்ல. அநாகரீகமாக எழுதுவதையோ, பேசுவதையோ யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே பெருமாள் முருகன் எழுதிய புத்தகங்களுக்கு தமிழக அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டும். இந்த பிரச்சனையை தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக இருக்கின்ற லலிதா குமாரமங்கலத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று இருக்கிறோம். எழுத்தாளர் என்று அந்த ஆசிரியருக்கு ஆதரவு கரம் நீட்டுகின்ற தமிழக அரசியல் தலைவர்கள் அவர் புத்தகத்தில் என்ன எழுதி இருக்கிறார் என்று படித்து விட்டு பேச வேண்டும்”, என்று விளக்கம் கொடுத்தார்[2]. அதையும், பெருமாள் முருகனும், அவரது நண்பர்களும், ஊடகங்���ளும் புரிந்து கொண்டது மாதிரி தெரியவில்லை. நாங்கள் செய்திகளை இப்படித்தான் போட்டுக் கொண்டிருப்போம், காட்டிக் கொண்டிருப்போம், நீங்கள் கேட்டுக் கொண்டே இருங்கள், பார்த்துக் கொண்டே இருங்கள் என்ற போக்கில் தான் அவர்கள் செயபட்டார்கள். இதற்கு பெயர் என்ன என்பதை அந்த ஞானிகள், மேதாவிகள், எழுத்தாளர்கள் முதலியோர் தான் சொல்லவேண்டும்.\nபுத்தகத்தை எதிர்த்து கடையடைப்பு அறிப்பு பேனர்\nரஜினி பாணியில் எல்லோருக்கும் காசு கொடுத்து விடுகிறேன் என்றது: 09-01-2015 அன்று திருச்செங்கோட்டில் கடையடைப்பு முழுவதுமாக இருந்தது. ஆனால், எழுத்தாளர்களும், படிப்பாளிகளும் ஆசிரியருக்குத் துணையாக இருக்கின்றனர் என்று தலைப்பிட்டு செய்தி வெளியிடப்பட்டது[3]. கொங்கு சரித்திரநயகனை ஆதரித்து ஏ. ஆர். வெங்கடாசலபதியின் கட்டுரையும் வெளியிடப்பட்டது[4]. திராவிடக் கட்சிகளின் மௌனம் ஏன் என்றும் கேட்டு இன்னொரு கட்டுரை வெளியிடப்பட்டது[5]. பதிப்பாளர்களுக்கு நான் இழப்பீடு கொடுத்துவிடுகிறேன், புத்தகத்தை வாங்கியவர்கள் கூட அதனை எரித்து விடலாம், அவர்களுக்கு காசு கொடுத்து விடுகிறேன் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்[6]. தான் சாதியத்தை சாடுவதால், சாதி இயக்கங்கள் தனக்கு எதிராக செயல்படுகின்றன என்றும் கூறியுள்ளார்[7]. தாங்கள் எழுதியுள்ள விவகாரத்திற்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா என்று கேட்டதற்கு, சரித்திர ஆதாரம் எதுவுமே இல்லை என்று ஒப்புக் கொண்டார்[8]. இவர்களது நண்பர்கள் ஆதாரங்களுடன் எழுதினார் என்றெல்லாம் சொன்னதை இங்கு நினைவு கூறவேண்டும்[9]. போலீஸார் தன்னை மறைந்து வாழும் படி ஆலோசனை கூறியுள்ளனர் என்றும் கூறினார். அதாவது, இவரை யாரோ கொன்று விடுவர் போன்ற பீதியைக் கிளப்பி விட்டது போல செய்தி வெளியிடப்படுகிறது. 12-01-2015 அன்று நடந்த பேச்சு வார்த்தை மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் நடந்தபோது, ஆசிரியர் மன்னிப்பு கேட்டு கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். ஆர்.எஸ்.எஸ், பிஜேபி தங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும்[10], ஊடகங்கள் மற்றும் எழுத்தாளர்கள் அவற்றைக் குறிப்பிட்டு பேசிக் கண்டித்துள்ளது வியப்பாக உள்ளது. தமிழ் இந்துவும் விட்டுவைக்கவில்லை, “தமிழகத்தில்தான் இருக்கிறதா திருச்செங்கோடு”, என்று விவரித்து எழுதியது[11]. சுருக்கமாக சொல்வதானால், திருச்ச���ங்கோட்டில் உள்ளவர்கள் எல்லாம் ஏதோ “தலிபன்களை”ப் போன்று சித்தரித்தது. அவர்களது உணர்வுகள் சிறிது கூட எங்களுக்குக் கவலையில்லை என்பதை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டன. ஆனால், இந்த அளவிற்கு இவை இப்படி நடந்து கொள்வது ஏன் என்றுதான் புரியவில்லை.\n[1] தினமலர், திசைமாறும் ‘மாதொரு பாகன்’ நாவல் எதிர்ப்பு போராட்டம், 11-01-2015.\n[9] ஏ. ஆர். வெங்கடாசலபதி கூறியுள்ளதை கவனிக்க வேண்டும்,”நாவலில் இடம் பெற சம்பவம், தமிழகத்தில் நடந்தவை. அதை இல்லை என்று நாம் மறுக்க முடியாது. அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.”\nதமிழ்ச் செல்வன் என்பவர், “ரத்தன் டாடா அறக்கட்டளை நிதியுதவியுடன் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, போதிய ஆவணங்களுடன், இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது ” – தினமலர், 03-01-2015, சனிக்கிழமை, சென்னை.\nகுறிச்சொற்கள்:எழுத்துரிமை, கதை, கருத்து சுதந்திரம், கருத்துரிமை, கலவி, நாவல், பெருமாள் முருகன், பேச்சுரிமை, பேட்டி, மாதொருபாகன்\nஅரசியல் ஆதரவு, அருந்ததி ராய், அவதூறு, அவமதிப்பு, ஆதரவு, ஆதாரம், இந்துவிரோதி, இலக்கு, உண்மையறிய சுதந்திரம், எண்ணவுரிமை, எதிர் இந்து, எதிர்-இந்துத்துவம், என் ராம், எழுத்துரிமை, கட்டுக்கதை, கருணாநிதி, கருத்து, கருத்து சுதந்திரம், கருத்துரிமை, சித்தாந்த ஆதரவு, சூஸன்னா, சூஸன்னா அருந்ததி, சூஸன்னா அருந்ததி ராய், செக்யூலரிசம், திரிபு வாதம், துரோகம், புத்தகம், பெரியார், பெருமாள் முருகன், மாதொருபாகன் இல் பதிவிடப்பட்டது | 26 Comments »\nசாமுவேலின் மகன் ஜகன் திருமலையில் கலாட்டா – தடாலடியாக கோவிலில் நுழைந்த மகனும், ஊழியம் செய்யும் மறுமகனும் (1)\nசாமுவேலின் மகன் ஜகன் திருமலையில் கலாட்டா – தடாலடியாக கோவிலில் நுழைந்த மகனும், ஊழியம் செய்யும் மறுமகனும் (1)\nதிருமலையில் ஜகன் கலாட்டா 03-03-2014\nஞாயிற்றுக்கிழமை 03-03-2014 அன்று திருமலையில் ஜெகன்மோகன் ரெட்டி கலாட்டா: ஒய்.எஸ்.ஆர்., காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, ஞாயிற்றுக் கிழமை 03-03-2014 அன்று, திருப்பதியில், லோக்சபா தேர்தல் பிரசாரத்தை துவங்கினார். அன்று இரவு, திருமலையில் தங்கிய அவர், நேற்று காலை, ஏழுமலையானை தரிசிக்க சென்றார். மாலை 5:00 மணிக்கு, அவருக்கும், அவரின் ஆதரவாளர்களுக்கும், தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதாவது TTD அதிகாரம் கிருத்துவரான ஜகனுக்கு VIP தரிசனம் ஞாயிற்றுக் கிழமை அன்று மிகக் கஷ்டப்பட���டு கொடுத்தது. பாராளுமன்றத்தின் உறுப்பினர் என்ற முறையில் அந்த சிறப்பு சலுகைக் கொடுக்கப்பட்டது. ஆனால், ஜகன் இந்துக்கள் அல்லாதவர்கள் கையெழுத்து போட்டுத் தரவேண்டிய படிவத்தைக் கொடுக்கவில்லை என்று TTD அதிகாரிகள் கூறுகின்றனர்[1]. 6.10க்கு ஜெகனும், அவரின் ஆதரவாளர்களும், வைகுண்டம் வரிசையில் நுழைந்தனர். ஜெகன், செருப்பு அணிந்தபடி நுழைய முயற்சித்தார்[2]. ஆரம்பத்திலேயே செருப்புகளை கழட்டி வைத்து வரவேண்டும் என்ற அறிப்புப் பலகைகள் பல இடங்களில் பல மொழிகளில் பெரியதாகவே வைக்கப் பட்டுள்ளன. மாடவீதிகளிலேயே செருப்புடன் வரக்கூடாது. எனவே, தெலுங்குக் காரர்களான இவர்களுக்கு இவையெல்லாம் தெரியாது என்பதில்லை.\nஜகஜால ஜகன் கலாட்டா 2014\nவிதிமுறைகளை மீறி கோவிலில் நுழைந்த கிருத்துவக் கூட்டம்: வி.ஐ.பி.,க்கள் தரிசன விதிமுறைப்படி, வி.ஐ.பி.,யுடன், 15 பேர் மட்டுமே செல்ல முடியும். ஆனால், ஜெகனுடன், சுமார், 300 பேர் சென்றனர். டிக்கெட் பெறாத ஜெகனின் பாதுகாவலர்களை, போலீசார், வெளியேற்ற முயற்சித்தனர். ஆனால், அவர்களை தள்ளிவிட்டு, அராஜகத்துடன் அவர்கள், ஏழுமலையானை தரிசிக்க சென்றனர்[3]. இதனால் தான் ஜி. பானுபிரகாஷ ரெட்டி என்ற மாநில தலைவர், “VIPக்கள் திருமலைக்கு வரும்போது எந்தவிதமான சர்ச்சைகளையும் கிளப்பக் கூடாது என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது. இது ஜனன்மோஹனின் கட்சி அலுவலகமோ அல்லது இடுபுலபய எஸ்டேட்டோ அல்ல, அதனால், இங்கு இவ்விதமாக முறைதவறி நடந்து கொண்டிருக்கக் கூடாது. செருப்புடன் தான் செல்வேன் என்று அடாவடி செய்திருக்கக் கூடாது. வண்டிகள் ஹாரன்கள் அடிக்க, ஆர்பாட்டம் செய்து கொண்டு, கத்திக் கொண்டு, 300க்கும் மேற்பட்ட கட்சிக்காரர்கள் பாதுபாப்பு அதிகாரிகளைத் தள்ளிக் கொண்டு, கோவிலுக்குள் நுழைய முயற்சித்தது, புனிதத்தை கெடுத்த செயலாகும்”, என்றுவிளக்கினார்[4].\nஅனில்குமார் மதப்பிரச்சாரகர் – புகைப்பட ஆதாரம்\nதி.தி.தேவஸ்தான டிரஸ்ட் போர்டின் முக்கிய அதிகாரிகள் முன்னிலையில் நடந்த அத்துமீறல்கள்: “ஶ்ரீ வெங்கடேஸ்வரர் எல்லோருக்கும் கடவுள் தான் (அந்தரிவாடு = அதாவது எல்லோருக்கும் இறைவன்)”, இருப்பினும் ஏற்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றியாக வேண்டும். திருமதி விஜயம்மா தான் செல்கின்ற இடத்திற்கெல்லாம் பைபிளை எடுத்துக் கொண்டு செல்கிறார். ஆனா���், படிவத்தில் கையெழுத்துப் போடவேண்டும் எனும்போது, அதெல்லாம் தேவையில்லை என்கிறார். இவர் அதனை எப்படி நியாயப்படுத்த முடியும்”, அவர் மேலும் தொடர்ந்தார்[5]. பி. கருணாகர ரெட்டி மற்றும் பாஸ்கர் ரெட்டி முதலியோர் முன்னிலையில் இத்தகைய அத்துமூறல்கள் மிகவும் வருத்தத்தை அளிப்பதாகும் என்று கூறி முடித்தார். இருவருமே தி.தி.தேவஸ்தான டிரஸ்ட் போர்டின் [TTD trust board] முக்கிய அதிகாரிகள் ஆவர். மேலும் உள்ளே நுழைந்தவர்கள் தங்களது அடையாள அட்டைகளை காண்பிக்கவில்லை[6], எந்த பாதுகாப்பு சோதனையிலும் உட்படுத்தப்படவில்லை.\nஜகன் அத்துமீறல் தி இந்து போட்டோ\nதடாலடியாக கோவிலில் நுழைந்த மகனும், ஊழியம் செய்யும் மறுமகனும்: மே 2012லும் ஜகன் இதே மாதிரி அத்துமீறலில் ஈடுப்பட்டுள்ளது நினைவு கூறத்தக்கது[7]. அப்பொழுது, “ஜெய் ஜகன்” என்று கத்திக் கொண்டு உள்ளே சென்றனர்[8].\nஅப்பொழுதும் இதே மாதிரியாகத்தான்ஆவர்கள் நடந்து கொண்டுள்ளனர். தேர்தல் பிரச்சாரம் எனும் போது, கோவிலுக்கு வந்து கலாட்டா செய்யும் இந்த அரசியல்வாதிகளை ஓட்டாளர்கள் கவனிக்க வேண்டும், அதிலும் இப்படி கத்தோலிக்கக் கிருத்துவர்கள் அதிரடியாக, அத்துமீறல்களை செய்ய எப்படி அனுமதிக்கிறர்கள் என்று தெரியவில்லை.\nசாமுவேலுக்கு நடக்கும் கல்லறை சடங்கு, ஊழியம்\nகுடும்பமே கத்தோலிக்கப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது: கத்தோலிக்கக் குடும்பத்தைச் சேர்ந்த இக்குடும்பம் முன்னரே பற்பல வித மதரீதியிலான சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. YSR பதவியில் இருக்கும் போது, இஸ்ரேலுக்கு தீர்த்தயாத்திரை போகிறேன் என்று சொல்லிக் கொண்டு, ரோத்ஸ்சைல்ட் [Rothschild controlled Jewish industrialists] என்ற தொழிலதிபரை சந்தித்து, அவரது வியாபாரத்தை ஆந்திராவிற்கு வரும்படி செய்தார், தனக்கும் வரும்படி வந்தது. கடப்பாவைச் சேர்ந்த இக்குடும்பம் மதமாற்றத்தை ஊக்குவிக்க குவாரிகளுக்கு ஒப்பந்தம் கொடுக்கும் போதே, ஏழைக் கிராமத்தினரை வேலைக்கு அமர்த்தும் சாக்கில் அவர்களை கிருத்துவத்தில் சேர்க்கிறார்கள். அதுமட்டுமல்லாது, சிறுசிறு குன்றுகளின் மீது சிலுவைகளை வைத்து ஆக்கிரமிப்பு வேலையை செய்து வருகிறார்கள். கிருஸ்துமஸ் கொண்டாட்டங்களை குடும்பம் மட்டுமல்லாது, உள்ளூர் எம்.எல்.ஏ, அரசியல்வாதிகளையும் வைத்துக் கொண்டு நடத்துகிறார்கள்[9]. YSRன் மகன் இப்படி கோவி��ில் நுழைகிறான் என்றால், மறுமகனோ பிரபல ஊழியனாக இருந்து, மதம் மாற்றம் செய்து வருகிறார். அனில்குமார் என்ற மறுமகன் கடப்பா மற்றும் சுற்றுப்பகுதிகளில் மதம் மாற்றம் செய்து வருகிறார். சாமுவேலின் கல்லறை அவர்களது இடுபுலயபய [Idupulayapaya] என்ற கிராமத்தில் உள்ளது. அவருக்கு கிருத்துவமுறைப்படி அடக்கம் செய்யப்பட்டு கல்லறை கட்டப் பட்டு, சடங்குகளும் செய்யப்பட்டன[10]. சாமுவேலின் மனைவி விஜயம்மா பொட்டும், பூவாகத்தான் வலம் வருவார், ஆனால், கையில் எப்பொழுதும் பைபிளை வைத்திருப்பார். பிரச்சாரம் செய்து கொண்டே இருப்பார்.\nகத்தோலிக்கர்களின் செக்யூலரிஸ நாடகங்கள்: திருப்பதியைப் பொறுத்த வரையில், YSR ஊக்குவிப்பினால் தால் கிருத்துவர்கள் திருப்பதியில் சர்ச் கட்டிக் கொண்டது, சென்னை-திருப்பதி சாலையில் சர்ச்சுகளைக் கட்டி வருவது, கிறிஸ்தவ பிரச்சார நோட்டீசுகளை கொடுத்து வருவது, திருமலையிலேயே அவ்வாறு செய்தது என்ற பலவித செய்திகள் ஊடகங்களில் வெளிவந்து விட்டன. ஆனால், கிருத்துவப் பிரச்சார பீரங்கில்கல் கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல், கிருத்துவர்களை மதரீதியில் துபுறுத்தப்படுகிறார்கள் என்று பொய்களை அவிழ்த்து விட்டது[11]. “தி இந்துவும்” இந்து இயக்கங்கள் எதிர்த்ததைப் பற்றி செய்தி வெளியிட்டது[12]. ஆகவே, கிருத்துவர்கள் மிகவும் தீவிரமாக திருப்பதி-திருமலை புண்ணிய க்ஷேத்திரங்களின் மீது தாக்குதல் செய்ய தயாராகி விட்டார்கள் என்றே தெரிகிறது. ஒருபுறம் பாதுகாப்பு என்ற பெயரில் ஆயிரம் வருட காலத்தைய 100-கால் மண்டபம், மடங்கள் முதலியன அப்புறப்படுத்தப் பட்டன. ஆனால், மறுபுறம், இவ்வாறான பிரச்சார வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.\n[2] Th, ஏழுமலையான் கோவிலில் ஜெகன்மோகன் அராஜகம், 03-03-214, sennai\nகுறிச்சொற்கள்:அக்கிரமம், அத்துமீறல், அவமதிப்பு, ஆகமம், ஆகமவிதி, கிருத்துவம், குற்றம், சட்டதிட்டம், சாத்திரம், திருப்பதி, திருமலை, பிரச்சாரம், பைபிள், மதமாற்றம், மாலிக்காபூர், ராஜசேகர ரெட்டி, ரெட்டி, விதிமுறை\nஅக்கிரமம், அடையாளம், அதிகாரம், அத்துமீறல், அரசின் பாரபட்சம், அரசியல், அவமதிப்பு, ஆகமம், ஆகமவிதி, இந்துக்கள், இந்துக்கள் எங்கே, இலக்கு, ஊக்கு, ஊக்குவிப்பு, ஊழல், கடப்பா, காங்கிரஸ், சட்டதிட்டம், சாத்திரம், ஜகன் மோகன் ரெட்டி, திருப்பதி, திருமலை, புனிதம், மதமாற்றம், ராஜசேகர ரெட்டி, வழிபாடு, விதிமுறை, வைகானசம் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\nசூஸன்னா அருந்ததி ராய் மீது ராஜதுரோக குற்றச்சாட்டு : போலீஸ் கைது செய்ய தயார், ஆனால் முட்டுக்கட்டை போடுவது உள்துறை தான்\nராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்ம��்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(1)\nதெய்வநாயகம், சந்தோசம், ஜான் சாமுவேல் தொடர்புகள், தாமஸ் கட்டுக்கதை-திருவள்ளுவர் புராணங்கள், இந்துக்கள்-இந்துத்துவவாதிகளின் அணுகுமுறைகள்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புதுச்சேரி இலக்கிய விழா நடந்த விதம்: தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் ரகசிய கூட்டம் போல நடத்தப் பட்டது [1]\nஎல்லீசரின் புராணமும், திருவள்ளுவர் போற்றுதலும், தமிழார்வலர்களின் சித்தமும், இந்துத்துவவாதிகளின் பித்தமும்\nஇந்து, முகநூல் விமர்சனம் செய்ததால் தலா முன் ஜாமீன் பெற ரூ.25,000/- முஸ்லிம்-கிருத்துவர்களுக்கு நன்கொடை\nகாளி உத்தரவுப்படிதான் நரபலி கொடுத்தோம், கொலைக்குதண்டனை கொடுப்பதாக இருந்தால் காளிக்கு கொடுங்கள்: கூறுவது அப்துல் கஃபூர்\nராகுல் திருச்சூருக்குச் செல்லும்போது, இளைஞர் காங்கிரஸ் தொண்டர் தாக்கப்படுதல், அமைச்சர்களின் மீது செக்ஸ் பூகார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.geofumadas.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/9/", "date_download": "2020-01-23T10:58:26Z", "digest": "sha1:JJ7ZBLORYY7HQRL4X57O2S57SKS5JA5N", "length": 16473, "nlines": 194, "source_domain": "ta.geofumadas.com", "title": "Cadastre - பக்கம் XX - Geofumadas", "raw_content": "\nபழமையான, நகர்ப்புற மற்றும் சிறப்பு பண்புகள் விவரிக்கப்படும் நிர்வாக பதிவேடுக்கான ஆதாரங்கள் மற்றும் பயன்பாடுகள்.\nசில நாட்களுக்கு முன்பு லத்தீன் அமெரிக்காவில் ஜியோகிராஃபி இன்ஸ்டிடியூட்ஸ் அதிகாரப்பூர்வமாக மாற்றம் செய்யப்பட்டது, ஆனால் நிலையான அளவிலான திட்டமாக wGS84 க்கு மாற்றப்பட்டது. உண்மையில் திட்டம் எப்போதும் உருளை மற்றும் மாற்றம் வெறும் தாக்கங்கள் போதிலும், NAD27 மற்றும் NAD83 இடையே Datum ஒரு மாற்றம் குறிக்கிறது ...\nCartografia, காணியளவீடு, google பூமி / வரைபடங்கள்\nஅர்ஜென்டீனாவில், வரி ஏய்ப்புகளை தடுக்க Google Earth ஐப் பயன்படுத்துவார்கள்\nAFP இல் வெளியிடப்பட்ட ஒரு செய்தியின்படி, புவெனஸ் அயர்ஸ் மாகாணத்தின் வரி அதிகாரிகள் கூகிள் எர்த் உபயோகிப்பார்கள், கருவூலத்திற்கு முன் அறிவிக்கப்படாத கட்டுமானங்களை பார்க்கவும். ஒரு நகராட்சி ஒரு காஸ்டெட் துறை பொறுப்பாக இருந்த எங்களுக்கு அந்த, நாம் மக்கள் இல்லை என்று தெரியும் ...\nகாணியளவீடு, google பூமி / வரைபடங்கள்\nசில வலைப்பதிவுகளில் சில கருத்துக்களின்படி, கூகிள் எர்த் அடையானது ஆரம்ப வலை பரவல் நோக்கங்களுக்கும் அப்பால் சென்றுவிடும்; கஸ்டெஸ்ட்ர பகுதியில் இடம்பெற்றுள்ள பயன்பாடுகளின் வழக்கு இதுதான். எல் டயோரி ஹோய், மாரி டி ப்ளாடா நகரிலிருந்து ஒரு வழக்கை வெளியிடுகிறது, இதில் ...\nArcView வலைப்பதிவு கூகுல் பூமி\nArcGIS-ESRI, காணியளவீடு, google பூமி / வரைபடங்கள்\nநகராட்சி கடதாசி மேலாண்மை நிலைகள்\nபிராந்திய நிர்வாகம் ஒரு உள்ளூர் திறமை, நகராட்சி சட்டங்கள் பொதுவாக உள்ளூர் அரசாங்கங்களுக்கு இந்த பொறுப்பை வழங்குகின்றன. நகராட்சிகள் அல்லது நகராட்சித் திணைக்களங்களின் பல்வகைப்படுத்தல், அவற்றின் பல்வேறு மட்டத்திலான அபிவிருத்தி, பிராந்திய பரிமாணம், அதிகார வரம்பின் அளவுகோல், நிலப்பகுதி மற்றும் மேலாண்மை திறன் ஆகியவை, பல்வேறு செயல்பாட்டு நடவடிக்கைகள் மூலம் கடத்தல்காரன் செயல்படுகின்றன. A. வரி கோளம் ...\nமுந்தைய பக்கம் பக்கம் 1 ... பக்கம் 7 பக்கம் 8 பக்கம் 9\nஅனைத்து படிப்புகளும்ArcGIS படிப்புகள்பிஐஎம் கட்டிடக்கலை படிப்புகள்சிவில் படிப்புகள் 3Dபிஐஎம் எலக்ட்ரோ மெக்கானிக்ஸ் படிப்புகள்பிஐஎம் கட்டமைப்புகள் படிப்புகள்ETABS படிப்புகள்படிப்புகள் மீளவும்QGIS படிப்புகள்\n#BIM - BIM முறையின் முழுமையான படிப்பு\nஇந்த மேம்பட்ட பாடத்திட்டத்தில், திட்டங்கள் மற்றும் நிறுவனங்களில் பிஐஎம் முறையை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதை படிப்படியாகக் காட்டுகிறேன். தொகுதிகள் உட்பட ...\n#BIM - ஆட்டோடெஸ்க் ரிவிட் பாடநெறி - எளிதானது\nஒரு நிபுணர் ஒரு வீட்டை உருவாக்குவதைப் பார்ப்பது போல் எளிதானது - படிப்படியாக விளக்கப்பட்ட படிப்படியாக ஆட்டோடெஸ்க் ரிவிட் கற்றுக்கொள்ளுங்கள் ....\n#BIM - ஆட்டோடெஸ்க் ரோபோ கட்டமைப்பைப் பயன்படுத்தி கட்டமைப்பு வடிவமைப்பு பாடநெறி\nகான்கிரீட் மற்றும் எஃகு கட்டமைப்புகளின் மாடலிங், கணக்கீடு மற்றும் வடிவமைப்பிற்கான ரோபோ கட்டமைப்பு பகுப்பாய்வைப் பயன்படுத்துவதற்கான முழுமையான வழிகாட்டி ...\nஇந்த தளத்தின் உண்மையான நேர போக்குவரத்து\nசென்டினல் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மற்றும் லேண்ட்சாட்டில் உள்ள ஸ்பெக்ட்ரல் குறியீடுகளின் பட்டியல்\nArcGIS Pro விரைவான படிப்பு\nகூகிள் எர்த் எஞ்சின் தொலைநிலை உணர்திறன் தரவிற்கான அணுகலை எவ்வாறு மாற்றியது\nArcGIS Pro இல் பிக்சல் ஆசிரியர்\nபதிப்புரிமை © 2019 நீங்கள் egeomates\nமன்னிக்கவும், ஒரு சிக்கல் ���ருந்தது.\nஉங்கள் வண்டி காலியாக உள்ளது.\nArcGIS Pro + QGIS ஐ அறிக - பின்னர் பார்க்கவும்\nஇரண்டு நிரல்களிலும் ஒரே பணிகள் - 100% ஆன்லைன்\nArcGIS ப்ரோ அறிய - எளிதாக\nஉங்கள் மொழியில் - ஆன்லைன்%\n{{காட்சி} the பின்வருவனவற்றை உள்ளடக்குகிறது:\nநீங்கள் {{discountTotal}} ஐ சேமிக்கலாம்\nஒரு விளம்பர குறியீடு வேண்டுமா\nகிடைக்கும் தொகுதி தள்ளுபடிகள் {{#each discount.data.tiers}}\n{{அளவு}} +: {{சதவீதம்}} {{தொகை}} ஆஃப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/daily-horoscope-for-august-13th-2019-tuesday-026102.html", "date_download": "2020-01-23T12:18:50Z", "digest": "sha1:IA3Z34ADWNYPLBJ6LBHZOORRBHASIC6O", "length": 30491, "nlines": 182, "source_domain": "tamil.boldsky.com", "title": "இன்னைக்கு பெரும் குழப்பம் ஏற்படப் போகிற ராசிக்காரர் யார் தெரியுமா? இவங்கதான்... | Daily Horoscope For august 13th 2019 Tuesday - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n1 hr ago இந்தியாவில் பேய்கள் இருக்கும் ஆபத்தான இடங்கள்... இதயம் பலவீனமானவங்க இங்க எட்டிக்கூட பார்க்காதீங்க...\n2 hrs ago மார்பக புற்றுநோய் வராமல் இருக்க சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா\n4 hrs ago மனிதர்களை பாதிக்கும் பத்து வித தோஷங்கள் என்னென்ன தெரியுமா\n5 hrs ago உங்கள் குழந்தை பொது இடங்களில் வித்தியாசமாக நடந்து கொள்கிறார்களா அப்ப இந்த பாதிப்பு இருக்கலாம்..\nEducation Indian Bank Recruitment 2020: வங்கி வேலைக்கு காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு\nNews ஏகப்பட்ட வதந்திகள்.. நான் கைப்பற்றவில்லை.. துக்ளக் ஆசிரியரானது எப்படி\nMovies பிரை லார்சன் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. கேப்டன் மார்வெல் இரண்டாம் பாகமும் ரெடியாகுதாம்\nAutomobiles கேடிஎம் ட்யூக்250 பிஎஸ்6 மற்றும் ட்யூக்390 பிஎஸ்6 பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்... விலை இதுதானாம்..\nTechnology Redmi K20 Pro: ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு அட்டகாசமான விலைகுறைப்பு.\nSports ஸ்ட்ராண்ட்ஜா மெமோரியல் குத்துச்சண்டை - நிகாத் ஜரீன், சிவ தாபா காலிறுதிக்கு முன்னேற்றம்\nFinance இடி மேல் இடி வாங்கும் தம்பி அம்பானி.. ஆக்‌ஷனில் ஆக்ஸிஸ் வங்கி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்னைக்கு பெரும் குழப்பம் ஏற்படப் போகிற ராசிக்காரர் யார் தெரியுமா\nஜோதிடம் என்பது வெறும் நம்பிக்கை சார்ந்த விஷயமாகவே நாம் நின��த்தாலும், அதற்குள்ளே சில அறிவியலும் இருக்கிறது.\n9 கோள்களும் எப்படி இயங்குகின்றனவோ அதை வைத்து, நம்முடைய வாழ்க்கையைக் கணிக்கிற முறை தான் இந்த ஜோதிடம். அந்த ஜோதிடத்தில் இந்த வாரம் 26.11.18 முதல் 2.12.18 வரையிலும் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்ப்போம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமனதுக்குள் பலவிதமான தேவையற்ற சிந்தனைகள் தோன்றும். அவை எதையும் மனதுக்குள் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள். நீங்கள் எதிர்பார்த்த இடங்கிள்ல இருந்து பணவரவுகள் கைக்கு வந்து சேரும். உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் பொழுதைக் கழிப்பீர்கள். வேலையிடத்தில் வேலைப்பளுவும் உங்களுக்கான பொறுப்பும் அதிகரிக்கும். வீட்டில் உள்ளவர்களிடம் கொஞ்சம் அனுசரணையோடு நடந்து கொள்ளுங்கள். வீட்டில் உள்ள குழந்தைகள் வெற்றியுடன் திரும்புவார்கள். அதனால் குடும்பமே மகிழ்ச்சியில் இருக்கும். பெற்றோர்களுடைய ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. ஆன்மீகப் பணிகள் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். மனம் நிம்மதி அடைவீர்கள்.\nMOST READ: தூங்கி எழுந்ததும் வரிசையா தும்மல் வருதா ஏன் தெரியுமா\nஉங்களுடைய தொழில் ரீதியான பயணங்கள் உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன சண்டைகள் உருவாகலாம். பரம்பரை சொத்துக்கள் சம்பந்தமான விவகாரங்களைக் கொஞ்சம் தள்ளிப் போடுங்கள். உங்களுடைய சாதுர்யமான பேச்சுத் திறமையினால் எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கி சேர்ப்பீர்கள். தொழிலில் பெரும் லாபம் கிடைக்கும். பெற்றோர்களிடம் ஏற்பட்ட சின்ன சின்ன மனக்கசப்புகளும் தீரும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் கொஞ்சம் மந்தமாகவே இருக்கும்.\nமனதுக்குள் உண்டாகின்ற தேவையில்லாத எதிர்மறையான எண்ணங்களால் வீண் கவலைகள் மனதுக்குள் வந்து போகும். உங்களுடைய குழந்தைகளின் எதிர்காலத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துங்கள். வீட்டுக்கு உறவினர்கள் வருகை தருவார்கள். அதனால் வீட்டில் உள்ளவர்களுக்கு மனமகிழ்ச்சியும் குதூகலமும் ஏற்படும். மாணவர்கள் தங்களுடைய உயர் கல்வி தொடர்பாக பெரியோர்களிடம் ஆலோசனை செய்து முடிவுக்கு வருவது நல்லது. ���ழக்குகளில் உங்களுக்கு இருந்து வந்த இடர்பாடுகுள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஆதாயமான சூழல் உருவாகும். தொழிலில் புதிய முயற்சிகள் எதுவும் செய்ய வேண்டாம். அலுவலகங்களில் உங்களுக்கு இருநு்து வந்த எதிர்ப்புகள், மறைமுகப் பழிவாங்கல்கள் குறைந்து நட்பு வட்டம் அதிகரிக்கும். பொருளுாதார முன்னேற்றம் உண்டாகும்.\nதொழில் சம்பந்தப்பட்ட முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் நன்கு யோசித்து பின் முடிவு எடுப்பது சிறந்தது. உங்களுடைய துடிப்பான ஆக்கப்பூர்வமான செயல்பாட்டுக்காக எல்லோருடைய பாராட்டுதல்களையும் பெறுவீர்கள். புதிய ஆட்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நன்மை தரும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். முக்கியமான பொறுப்பாக உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடன் பணிபுரிகின்ற பணியாளர்களிடம் கொஞ்சம் கனிவுடன் பழகுங்கள். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் சொல்லாதீர்கள். அது உங்களுக்கே ஆபத்தாகவும் முடியும். தேர்வுகளில் நல்ல முடிவுகள் வரும்.\nஆன்மீகப் பயணஙகள் மன ஆறுதலைக் கொடுக்கும். தொழிலில் பங்குதாரர்கள் உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். வீட்டில் குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். நீங்கள் திட்டமிட்ட காரியத்தைச் செய்து முடிப்பீர்கள். தொழில் ரீதியான பயணங்களால் லாபம் உண்டாகும். உங்களுடைய சாதுர்யமான பேச்சுத் திறமையினால் வெற்றி கிடைக்கும். வீட்டில் உள்ளவர்களிடம் அவர்களுடைய தவையை அறிந்து நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். மலைப் பிரதேசங்களுக்குப் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.\nஎந்த காரியமாக இருந்தாலும் அதில் மிகவும் துணிச்சலுடன் செயல்படுவீர்கள். அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் வாக்குவாதம் செய்யாதீர்கள். வாகனப் பராமரிப்பு செலவுகள் உண்டாகும். பொது காரியங்களில் ஈடுபடுகின்றவர்கள் கொஞசம் கவனமாக இருப்பது நல்லது. உங்களுடைய எல்லா முயற்சிகளுக்கும் பெற்றோர்கள் துணை நிற்பார்கள். உடன் வேலை செய்பவர்களால் உங்களுக்கு சாதகமான நிலை உருவாகும். தொழிலில் புதிய முயற்சிகளைத் தள்ளிப் போடுங்கள்.\nMOST READ: அஜித் படம் பார்க்க லீவு கேட்ட லீவ் லெட்டர் எழுதிய மாணவன்... நீங்களே பாருங்க...\nதொழிலை அடுத்த கட்டத்துக்கு உயர்த்துவதற்கு நண்பர்களின் உதவிகளை நாடிச் செல்வீர்கள். தொழில் ரீதியாக மனதுக்குள் புதுப்புது ஐடியாக்கள் வந்து போகும். ஆனால் எதையும் திட்டமிடாமல் செய்துவிட வேண்டாம். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். கேட்ட இடத்திலிருந்து கடன் உதவிகள் கைக்கு வந்து சேரும். வீட்டில் உள்ளவர்களிடம் கோபத்தைக் காட்டாமல் கொஞ்சம் அனுசரணையோடு நடந்து கொள்வது நல்லது. புதிதாக எந்த காரியத்திலும் இறங்காதீர்கள். அது விரயத்தை உண்டாக்கும். நிர்வாகத் துறையில் இருப்பவர்கள் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.\nதொழிலில் உங்களுடைய பங்குதாரர்கள் உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். புதிய வாடிக்கையாளர்கள் வருகையால் தொழிலில் பெரும் லாபம் ஏற்படும். தாய்வழியிலான உறவினர்களிடம் கொஞ்சம் நிதானமாகச் செயல்படுவது நல்லது. உங்களுடன் பிறந்த சகோதரர்களிடம் கொஞ்சம் இணக்கமாக நடந்து கொள்ளுங்கள். பொருளாதார நெருக்கடிகள் வந்து போகும். வேலை பார்க்கும் இடத்தில் உடன் பணிபுரிபவர்களால் வீண் விரயச் செலவுகள் உண்டாகும். தொழில் முறைக் கலைஞர்களுக்கு கொஞ்சம் பொறுமை அவசியம். பரம்பரை சொத்துக்கள் மற்றும் விலையுயர்ந்த பொருள்களைக் கையாளுகிற பொழுது கூடுதல் பொறுமையுடன் இருப்பது சேதாரத்தைத் தவிர்க்க உதவும்.\nநீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் வெற்றியிலேயே முடியும். நிலுவையில் இருந்த வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். தொழிலில் பங்குதாரர்களிடம் கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். எதிர்பார்த்து காத்திருந்த பண வரவு கைக்கு வந்து சேரும். அதனால் பொருனாதாரம் மேம்படும். குழந்தைகளை கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். மாணவர்களுக்கு அனுகூலங்கள் உண்டாகும். உறவினர்களால் தேவையற்ற மன சங்கடங்கள் ஏற்படும்.\nவர்த்தகம், டிரேடிங் சம்பந்தப்பட்ட துறையில் உள்ளவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். சின்ன சின்ன உடல் உபாதைகள் வந்து போகும். கொஞ்சம் கவனமாக இருங்கள். தொழில் ரீதியான பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். சொந்த தொழிலில் புதிய யுக்திகளையும் நுணுக்கங்களையும் பரிசோதனை செய்து பார்ப்பீர்கள். வீட்டில் மகிழ்ச்சிக்குப் பஞ்சம் இருக்காது. அரசாங்கம் சம்பந்தப்பட்ட பணிகள் வேகமாக நடைபெறும். திருமணப் பேச்சுவார்த்தைகள் கைகூடி வரும். இறைவழிபாடு மன நிம்மதியைக�� கொடுக்கும்.\nவீட்டில் குழந்தைகளின் செயல்களில் கொஞ்சம் கண் வைத்திருங்கள். பரம்பரை சொத்து சம்பந்தப்பட்ட விவகாரங்களில் வீண் விரயச் செலவுகள் உண்டாகும். வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே சண்டை சச்சரவுகள் வலுக்கும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். அடுத்தவர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. கடன் தொல்லை நீங்கும். நிர்வுாகப் பொறுப்பில் உள்ளவர்கள் புதிய திட்டங்களை அமல்படுத்த முயற்சி செய்து, அதில் வெற்றியும் காண்பீர்கள்.\nMOST READ: ஆண்களைவிட பெண்களுக்கு ஏன் ஒற்றைத் தலைவலி அதிகமா வருது என்று தெரியுமா\nநண்பர்களுடன் சுற்றுலாக்கள் செல்ல ஏற்பாடுகள் நடக்கும். கொண்டாட்டங்கள் மற்றும் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம்மகிழ்ச்சி ஏற்படும். எந்த காரியமாக இருந்தாலும் அதில் வெற்றி காண்பீர்கள். தொழிலில் உங்களுடைய முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். புதிய வாடிக்கையாளர்களால் பொருள் சேர்க்கை உண்டாகும். ஆன்மீக ஈடுபாட்டில் மனம் லயிக்கும். சற்று உடல் சோர்வு வந்து போகும். மனதுக்குள் எதிர்மறை எண்ணங்கள் வந்து போகும். உங்களுடைய மேலதிகாரிகளால் கொஞ்சம் சாதகமற்ற சூழல் உருவாகும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசனிபகவான் எந்த ராசிக்காரரை அதிகமா சோதிப்பார்-ன்னு தெரியுமா\nஇந்த 4 ராசிக்காரங்க எப்ப பாத்தாலும் பெரிய சிக்கல்ல சிக்கிட்டே இருப்பாங்க தெரியுமா\n2020-ல் சனிப்பெயர்ச்சியால் அதிக நன்மைகளைப் பெறவிருக்கும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nஇந்த ராசிக்காரர்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் தெரியுமா.. உங்க ராசியும் அதுல ஒன்னா\nசனி பெயர்ச்சியால் இந்த வாரம் இந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் வரப்போகிறது..\nஆரோக்கிய விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nஇந்த 2 ராசிக்காரங்களுக்கு கோபம் வந்தா, அத கட்டுப்படுத்துறது ரொம்ப கஷ்டம் தெரியுமா\nஇன்னைக்கு ஜாக்கிரதையா இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nஇந்த ராசிக்காரங்க வாயை அடக்கலைன்னா வாழ்க்கையில நிறைய பிரச்சனைய சந்திப்பாங்க....\nமகர ராசிக்கு செல்லும் சூரியபகவானால் எந்த ராசிக்கு சிறப்பா இருக்கப் போகுது தெரியுமா\nசூரியனின் இடப்பெயர்ச்சி��ால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nசனி மற்றும் குருவின் இடமாற்றத்தால் அதிக சிக்கலை சந்திக்கும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nRead more about: horoscope ராசிபலன் இன்றைய ராசிபலன் zodiac ஜோதிடம் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்\nAug 13, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nகாமசூத்ரா ஆணுறுப்பின் நீளம் பற்றியும், பெண்களின் உச்சக்கட்டம் பற்றியும் கூறும் உண்மை என்ன தெரியுமா\nதெய்வீக மூலிகை மருதாணிக்கு சீதை கொடுத்த வரம் என்ன தெரியுமா\nஇந்த ராசி காதலர்கள் “அந்த” விஷயத்தில் மிகமிக மோசமாக நடந்துகொள்வார்களாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/othersports/03/202794?ref=archive-feed", "date_download": "2020-01-23T11:26:08Z", "digest": "sha1:2KKGEPP6VWFIYOTSRPQLG63KNWUXMBQC", "length": 7983, "nlines": 113, "source_domain": "www.lankasrinews.com", "title": "ரஹானேவை அவமரியாதை செய்துவிட்டனர்.. அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் அதிரடி குற்றச்சாட்டு! - Lankasri News", "raw_content": "\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nரஹானேவை அவமரியாதை செய்துவிட்டனர்.. அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் அதிரடி குற்றச்சாட்டு\nReport Print Kabilan — in ஏனைய விளையாட்டுக்கள்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரஹானே அணி நிர்வாகம் நீக்கிய நிலையில், அவரை அவமரியாதை செய்துவிட்டதாக அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.\nதற்போது நடைபெற்று ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைவராக அஜிங்யா ரஹானே செயல்பட்டு வந்தார். ஆனால் அவரது தலைமையில் ராஜஸ்தான் அணி 8 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.\nஅதனைத் தொடர்ந்து, ரஹானேவுக்கு பதிலாக அவுஸ்திரேலிய வீரரான ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை இதுவரை யாரும் விமர்சிக்காத நிலையில், முன்னாள் அவுஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக் விமர்சித்துள்ளார்.\nஅவர், தனது நாட்டைச் சேர்ந்த முன்னணி வீரரான ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘ரஹானே கேப்டனாக இருந்தபோது மற்ற வீரர்கள் பலரும் தாங்��ளாகவே முடிவெடுத்து பீல்டிங்கை மாற்றினர்.\nபிற வீரர்களுக்கு கட்டளை இட்டனர். ரஹானே பந்துவீச்சாளர்களிடம் பேசும்போது, மற்ற வீரர்கள் அவர் அருகே வந்து நின்றனர். மற்ற வீரர்கள் கேப்டனிடம் இப்படி நடந்துகொண்டது சரியில்லை. ஒரு கேப்டன் என்றால் அவர் கேப்டன் தான். அவர் தான் முடிவெடுப்பார். வேறு யாருமல்ல.\nரஹானேவை நீக்கும் முடிவு கடினமானது. அவர்கள் அவருக்கு சற்றே அவமரியாதை செய்து விட்டனர். ராஜஸ்தான் அணியினர் ரஹானேவை சுதந்திரமாக செயல்பட விடவில்லை’ என தெரிவித்துள்ளார்.\nரஹானே கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, சதம் விளாசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mulakkam.com/archives/6109", "date_download": "2020-01-23T12:41:18Z", "digest": "sha1:MBKAYNMI4AEQLGV2V4GRJNEZMK4SSN5M", "length": 41509, "nlines": 165, "source_domain": "mulakkam.com", "title": "ஓயாத அலைகள் ஒன்று – முல்லைப் பெரும் சமர்…! - முழக்கம் வலையம் உங்களை வரவேற்கிறது..", "raw_content": "\nஓயாத அலைகள் ஒன்று – முல்லைப் பெரும் சமர்…\nஈழ வரலாற்று பதிவுகள், கட்டுரைகள் / கவிதைகள்\nவிடுதலைப்புலிகளால் ஓயாத அலைகள் என்று பெயரிடப்பட்டு முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான தாக்குதல் தொடுக்கப்பட்டு அப்படைமுகாம் வெற்றி கொள்ளப்பட்டது. அதன் மூலம் முல்லைத்தீவு என்ற நகரம் மீட்கப்பட்டதோடு போராட்டத்தின் அபாரப் பாய்ச்சலுக்கும் வித்திடப்பட்டது.\nஒலி வடிவம்-ஓயாத அலைகள் நினைவூடல்.\nஇத்தாக்குதல் நடத்தப்பட்ட கால கட்டம் மிகவும் முக்கியமானது. அதுவரை புலிகளின் கோட்டையாகவும் போராட்டத்தின் மையமாகவும் தலைமையிடமாகவும் கருதப்பட்ட யாழ்ப்பாணம் சிங்களப் படைகளால் முற்றாகக் கைப்பற்றப்பட்ட நிலையில், இனிமேல் புலிகள் என்ன செய்யப்போகிறார்களென்று எல்லோரும் கேள்வி கேட்ட நேரத்தில், புலிகளில் 80 சதவீதம் பேர் அழிந்து விட்டார்கள், இன்னும் 20 சதவீதம் பேரே மிஞ்சியிருக்கிறார்களென்று ஜெனரல் ரத்வத்த (இவர் அதுவரை கேணலாயிருந்து யாழ் கைப்பற்றலோடு திட���ரென ஜெனரல் பதவி வரை தாவினவர்.\n(பிரிகேடியர், மேஜர் ஜெனரல், லெப்டினன்ட் ஜெனரல் என்பவற்றுக்குப் போகாமல் நேரடியாக நாலாம் கட்டத்துக்குத் தாவினார். நல்லவேளை பீல்ட் மார்ஷல் பதவி கொடுக்கப்படவில்லை)\nசொன்ன நேரத்தில் நடத்தப்பட்ட பாரிய தாக்குதல். தமிழ்மக்களே போராட்டத்தின் பால் அவநம்பிக்கை கொண்டிருந்த நேரம். யாழ்ப்பாணமே போய்விட்டது இனியென்ன என்று வெறுத்துப்போயிருந்த நேரம்.\nஓயாத அலைகள் ஏறத்தாள இரண்டாயிரம் வரையான துருப்பினரையும் இரு ஆட்லறிகளுட்பட வலுமிக்க படைத்தளபாடங்களையும் கொண்டிருந்த படைத்தளம் தான் முல்லைத்தீவுப் படைத்தளம். நேரடியாக மற்றப்பிரதேசங்களோடு தரைவழித்தொடர்பு ஏதும் இல்லாவிட்டாலும் கடல்வழி மற்றும் வான்வழித்தொடர்புகளைச் சீராகப் பேணிவந்த படைத்தளம். முல்லைத்தீவின் ஆழ்கடற்பகுதிக் கரையோரத்தின் குறிப்பிட்டளவைக் கொண்டிருந்த இப்படைத்தளம் சீரான கடல்வழித்தொடர்பைக் கொண்டிருந்தது. ஏதும் அவசரமென்றால் திருகோணமலைத் துறைமுகம் ஒரு மணிநேரக் கடற் பயணத்தூரத்தில் இருந்தது.\nஇப்படைத்தளம் மீதான தாக்குதல் ஒத்திகைகள் யாவும் பூநகரிப் படைத்தளத்தை அண்மித்த பகுதிகளில் நடத்தப்பட்டன. பூநகரி மீது தான் தாக்குதல் நடத்தப்படப் போகிறதென்று மக்களிடையே கூட இலேசாகக் கதை பரவியிருந்தது. போராளிகளுக்குக்கூட பூநகரிதான் இலக்கென்ற அனுமானமேயிருந்தது. திடீரென இரவோடிரவாக அணிகள் மாற்றப்பட்டு திட்டம் விளங்கப்படுத்தப்பட்து. மக்களுக்குத் தெரியாமல் அணிகள் மாற்றப்பட்டு மறைக்கப்பட்டிருந்தன.\nதிட்டமிட்டபடி பதினெட்டாம் திகதி அதிகாலை படைத்தளம் மீது பலமுனைகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்தி அரைமணி நேரத்தில் கடல்வழி உதவி கிடைக்கும் என்ற அனுமானத்துக்கேற்ப ‘டோறா’ விசைப்படகுகள் திருமலைத் துறைமுகத்திலிருந்து வந்திருந்தன. அவற்றை வழிமறித்துத் தாக்கும் பணியைக் கடற்புலிகளின் படகுகள் பார்த்துக்கொண்டன. எப்பாடுபட்டும் முல்லைத்தீவில் தரையிறக்கியே தீருவதென்று சிங்களப்படைகளும் அதை விடுவதில்லையென்ற நோக்கத்துடன் கடற்புலிகளும் நிற்க, கடலிற் கடுமையான சண்டை நடந்தது. தரையிலும் கடும் சண்டை நடந்தது.\nகடலில் ரணவிறு என்ற போர்க்கப்பல் கரும்புலிப்படகுகளின் தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்ட��ு. 600 துருப்பினரைக் காவிய துருப்பிக்காவிக் கலமொன்றின் மீதான கரும்புலித்தாக்குதல் மயிரிழையில் பிசகியது. அதனால் அக்கலமும் துருப்பினரும் தப்பினர். இதேவேளை வான்வழியில் துருப்பினரைத் தரையிறக்கும் முயற்சியும் நடந்தது. இதில் ஒரு உலங்குவானூர்தி சுட்டுவீழ்த்தப்பட்டது. 3 நாள் கடும் சண்டையின்பின் முல்லைத்தீவுக்கு அப்பாலுள்ள அளம்பில் என்ற கிராமத்தில் வான்வழியாயும் கடல்வழியாயும் ஆயிரத்துக்குமதிகமான துருப்பினர் தரையிறக்கப்பட்டனர்.\nஅவர்களின் முல்லைத்தீவை நோக்கிய நகர்வை மூர்க்கமாக எதிர்கொண்டனர் புலிகள். வெட்ட வெளியில் கடும் சண்டை நடந்தது. வான் படையும் கடற்படையும் தம் வலு முழுவதையும் பாவித்தது. மறிப்புச் சமர் அளம்பிலில் நடந்து கொண்டிருக்க, முல்லைத்தீவுப் படைத்தளம் முற்றாகக் கைப்பற்றப்பட்டு விட்டது. இரு ஆட்லறிகளும் ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. இப்போது புலிகளின் முழுக்கவனமும் தரையிறங்கிய படையினரை எதிர்கொள்வதில் திரும்பியது. கடின எதிர்த்தாக்குதலைத் தாங்க முடியாமலும், காப்பாற்ற வந்த படைமுகாம் முற்றாக வீழ்ந்துவிட்டதாலும் தரையிறங்கிய படையணி ஓட்டமெடுக்கத் தொடங்கியது.\nதிரும்பவும் கடல்வழியால்தான் ஓட வேண்டும். மீண்டும் துருப்புக்காவியொன்று கரைக்கு வந்தது. தங்களது ஆயுதங்களைக்கூட போட்டுவிட்டு அத்துருப்புக்காவில் ஏறி ஓடினர் படையினர். எஞ்சிய படையினர் முழுப்பேரையும் ஏற்றிக்கொண்டு போகக்கூட அவர்களுக்கு அவகாசமில்லாமல் ஓடினர் படையினர்.\nதப்பிய சிலர் காடுகளில் திரிந்து ஒருவாறு கொக்குத்தொடுவாப் படைமுகாமுக்குச் சென்று சேர்ந்தனர். அவர்கள்மூலம் தான் சிங்களத்தின பல பொய்கள் முறியடிக்கப்பட்டன. ரத்வத்தை சொல்லியிருந்தார்: இரு ஆட்லறிகளும் இராணுவத்தால் தகர்க்கப்பட்டிருந்ததாக. ஆனால் தப்பிப்போனவர்கள், புலிகள் ஆட்லறிகளை முழுதாக இழுத்துச் செல்வதை; தாம் நேரே பார்த்ததாகச் சொன்னார்கள். மேலும் இறந்த படையினரின் தொகை பற்றியும் சொன்னார்கள்.\nஅத்தாக்குதலில் 1300 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்தார்கள். 800 வரையான சடலங்களைப் புலிகள் கையளித்தபோதும் சிங்கள அரசு அவற்றைக் கையேற்கவில்லை. ஏராளமான சடலங்கள் தொகுதி தொகுதியாக எரிக்கப்பட்டன. இப்போதும் அந்த இடங்களை வன்���ிக்குச் செல்பவர்கள் காணலாம். இன்றுவரை காணாமற்போனோர் பட்டியலில் சிங்கள அரசு அறிவித்திருக்கும் படையினரில் பலர் இப்படி எரியுட்டப்பட்டவர்கள் தாம். (பின் ஓயாத அலைகள் இரண்டு, மூன்று என்று பின்வந்த தாக்குதல்களிலும் பல சடலங்கள் இப்படி மறுக்கப்பட்டு எரிக்கப்பட்டன.)\nஇத்தாக்குதல் போராட்டத்தின் மறுக்க முடியாத பாய்ச்சல். முதன்முதல் இரு ஆட்லறிப் பீரங்கிகளைத் தமிழர் படைக்குப் பெற்றுத் தந்தது. அதன் படிப்படியான வளர்ச்சிதான் இன்று ஆட்லறிச்சூட்டில் எதிரி வியக்கும் வண்ணம் இருக்கிறது. வன்னியில் துருத்திக்கொண்டிருந்த ஒரு படைத்தளம் அழிக்கப்பட்டு மிக முக்கிய நகரமான முல்லைத்தீவு மீட்கப்பட்டது. அதன் பின்தான் கடற்புலிகளின் அபார வளர்ச்சி தொடங்கியது. போராட்டத்துக்கான சீரான வழங்கலும் தொடங்கியது. நவீனத் தொழிநுட்பங்களும் ஆயுதங்களும் அதன் பிறகுதான் இயக்கத்துக்கு சீராக கிடைக்கத் தொடங்கின. எந்தச் சமரையும் முறியடிக்கும் வல்லமையும், எந்தப் படைமுகாமையும் தாக்கிக் கைப்பற்றும் திறனும் அதன்பிறகுதான் மெருகேறியது. ஜெயசிக்குறு வெற்றியிலிருந்து, ஆனையிறவுக் கைப்பற்றல் வரை எல்லாமே முல்லைத்தீவுக்குள்ளால் கிடைத்தவைதாம். போர்க்காலத்தின் இராஜதந்திரப் பயணங்களும் முல்லைத்தீவுக்குள்ளால் தான். பாலசிங்கத்தின் வெளியேற்றமும் அதற்குள்ளால் தான்.\nஇன்று ‘கிளிநொச்சி’ போராட்டத்தின் மையமாகப் பார்க்கப்படுகிறது. அது வெறும் சந்திப்புக்களின் மையமேயொழிய போராட்டத்தின் மையமன்று. பொதுவாகவே வன்னி என்ற பதத்தால் அழைத்தாலும் குறிப்பிட்டுச் சொன்னால் அது முல்லைத்தீவுதான்.\nமுல்லைத்தீவுப் பட்டினம் கடந்த பத்து வருடகாலத்துள் இரு தடவை பிணங்களால் நிறைந்தது. முதலாவது சந்தர்ப்பம் ‘ஓயாத அலைகள்” தாக்குதலின் போது. மற்றையது கடந்த வருட சுனாமி அனர்த்தத்தின் போது.\nஇதே முல்லைத்தீவில் ஆங்கிலேயப் படைமுகாமைத் தாக்கியழித்ததோடு அங்கிருந்த பீரங்கிகளையும் கைப்பற்றிய வரலாறு பண்டாரவன்னியனுக்குண்டு. அதன் தொடர்ச்சி ஓயாத அலைகள். முல்லைத்தீவு வீழ்த்தப்படக்கூடாத நகரம். அதன் இருப்புத்தான் தமிழர் படையின் இருப்பும். மற்ற எந்த நகரமும் பறிபோகலாம். ஆனால் முல்லைத்தீவு பறிபோகக்கூடாத நகரம்.\nஓயாத அலைகள் எனற பெயரில் தொடர் நடவடிக்கைக���் நடந்தன. புலிகள் ஒரே பெயரில் தொடர் நடவடிக்கைகள் செய்தது ஓயாத அலைகள் என்ற பெயரை வைத்துத்தான். இறுதியாக யாழ் நகரைக் கைப்பற்றும் சமராக ‘ஓயாத அலைகள்-4’ அமைந்தது.\nமுல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட ஆட்லறியொன்றைப் புதுக்குடியிருப்பு நோக்கி இழுத்து வந்தனர் புலிகள். இடையில் இழுத்து வந்த வாகனம் பழுதோ என்னவோ, மந்துக் காட்டுப்பகுதியில் ஆட்லறி நிற்பதைக் கண்டுவிட்டனர் சிலர். அதிகாலை நேரம். ஓரிருவர் எனக் கூடியகூட்டம் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. ஆட்லறியைக் கட்டிப்பிடித்துக் கூத்தாடியபடி சிலர், பார்த்ததை மற்றவர்களுக்குச் சொல்லவென சைக்கிளிற் பறக்கும் சிலர், ஆட்லறிச் சில்லைக் கட்டிப்பிடித்தபடி ஒப்பாரி வைக்கும் ஓரிருவர் என்று அந்த இடம் களைகட்டத்தொடங்குகிறது. அங்கு நின்ற ஓரிரு போராளிகளாற் கட்டுப்படுத்த முடியவில்லை, கட்டுப்படுத்தவுமில்லை. (நிலத்தில் பிரதட்டை கூட அடித்தனர் சிலர்).\nகொஞ்ச நேரத்தில் மாலைகளுடன் வந்த சிலர் ஆட்லறிக்குழலுக்கு மாலைசூட்டினதோடு ஆட்டம் போட்டனர். அதன்பிறகுதான் தாம் தமிழர் என்று உறைத்திருக்குமோ என்னவோ, இரு சைக்கிள்களில் தேங்காய் மூட்டைகள் வந்தன. ஆட்லறியின்முன் தேங்காய் உடைக்கத்தொடங்கியதோடு அங்கு ஒரு திருவிழா ஆரம்பமாகத் தொடங்கியது. (அதற்குள்ளும் தேங்காய் உடைப்பதில் அடிபிடி) இன்னும் மாலைகளோடு சிலர் வந்துகொண்டிருந்தார்கள். ஐயர் சகிதம் பூசை தொடங்க முதல் வேறொரு பவள் வாகனத்தைக் கொண்டுவந்து ஆட்லறியை இழுத்துக்கொண்டு மறைந்துவிட்டார்கள்.\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து…\nஓயாத அலைகள் 1 என்பது 1996 இல் இலங்கை வன்னிப் பகுதியின் முல்லைத்தீவு நகர்ப்பகுதியில் இருந்த இலங்கை அரசபடையினரின் படைத்தளத்தைக் கைப்பற்றும் இராணுவ நடவடிக்கைக்கு விடுதலைப் புலிகள் சூட்டிய பெயராகும்.\n1996 ஆம் ஆண்டின் முற்பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாடு முழுமையாக இலங்கை அரசபடையினரால் கைப்பற்றப்பட்டது. விடுதலைப்புலிகள் அங்கிருந்து முழுமையாக வெளியேறி வன்னிப் பகுதியைத் தமது தளமாகக் கொண்டு செயற்பட்டனர்.\nயாழ்ப்பாணக் குடாநாட்டைக் கைப்பற்றியதன் மூலம் மிகப்பெரும் இராணுவ வெற்றியைப் பெற்றுவிட்டதாக அரசபடை கருதியது. அதேநேரம் விடுதலைப்புலிகள் மிகவும் பலவீனப்பட்டுப் போய்விட்டனர் என்றும் பொதுவாகக் கருதப்பட்டது.\nயாழ்ப்பாணக் குடாநாடு அரசபடையினரால் கைப்பற்றப்பட்டு மூன்று மாதத்தில் முல்லைத்தீவுப் படைத்தளத்தை விடுதலைப்புலிகள் தாக்கிக் கைப்பற்றினர். இப்படை முகாம் மட்டுமே வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் துருத்திக்கொண்டிருந்த ஒரேயொரு படைமுகாம் ஆகும்.\nதொடக்கத்தில் மிகச்சிறிய முகாமாக இருந்து, பின் தொன்னூறுகளின் தொடக்கத்தில் ஒரு படைநடவடிக்கை மூலம் இம்முகாம் பெருப்பிக்கப்பட்டிருந்தது. தரைவழியாக தனித்துவிடப்பட்ட இப்படைத்தளம் குறிப்பிடத்தக்களவு நீளமான கடற்கரையைக் கொண்டிருந்ததால் கடல் வழியாகவும் வான்வழியாகவும் படையினருக்கான விநியோகத்தைச் செய்துகொண்டிருந்தது. வன்னியின் புகழ்பூத்த வற்றாப்பளை அம்மன் கோயில் இப்படை முகாமுக்கு மிகமிக அண்மையில் இருக்கும் கோயிலாகும்.\n1996 ஜூலை 17ம் நாள் இரவு முடிந்து 18ம் நாள் அதிகாலை இப்படைத்தளம் மீதான தாக்குதலை பலமுனைகளில் இருந்து விடுதலைப்புலிகள் தொடுத்தனர். தரைவழியாக ஏனைய படைமுகாம்களோடு தொடர்பற்ற இத்தளத்திலிருந்து படையினரால் உதவிகள் பெற முடியவில்லை. மூன்று நாட்களுக்குள் படைமுகாம் முற்றாக புலிகளிடம் வீழ்ச்சியுற்றது. அங்கிருந்த ஆயுத தளபாடங்கள் அனைத்தையும் புலிகள் கைப்பற்றினர். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன்முதலாக ஆட்லறிப் பீரங்கிகள் புலிகளின் கைகளுக்கு வந்ததும் இச்சமரில்தான். முல்லைத்தீவுப் படைத்தளத்தில் வைக்கப்பட்டிருந்த 122மிமீ ஆட்லறிப் பீரங்கிகள் இரண்டும் புலிகளால் கைப்பற்றப்பட்டன.\nமுல்லைத்தீவுப் படைத்தளம் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளானபோது படையினரையும் தளத்தையும் காப்பாற்றவென சிறிலங்கா அரசபடையால் தரையிறக்கம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. தாக்குதலுக்குள்ளான தளத்திலிருந்து தெற்குப் பக்கமாக மூன்று மைல்கள் தொலைவில் அளம்பில் என்ற கிராமத்தில் கடல்வழியாக மிகப்பெரிய தரையிறக்கமொன்றை இலங்கை அரசின் முப்படைகளும் இணைந்து மேற்கொண்டன. இலங்கை அரசின் முப்படைகளும் இணைந்து நடத்திய இத்தரையிறக்கத்துக்கு திரிவிட பகர என்று அரசபடையால் பெயர் சூட்டப்பட்டது.\nதரையிறக்கப்பட்ட படையினரை எதிர்த்து புலிகளின் அணிகள் சமர் புரிந்தன. சில நாட்களாக, தரையிறங்கிய படையிரை முன்னேற விடாது மறித்து வைத்திருந்த புலிகள், இறுதியில் முற்றாக அச்சமரை வென்றனர். அரசபடை, தரையிறங்கியவர்களில் மிகுதிப்படையினரை மீளப்பெற்றுக்கொண்டதோடு ‘ஓயாத அலைகள் – ஒன்று’ நடவடிக்கை முடிவுக்கு வந்தது.\nதரையிறக்கத்தின் போது கடலில் கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்குமி்டையில் நடைபெற்ற சமரில் ‘ரணவிறு’ என்ற தாக்குதல் கலமொன்று கரும்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது. இக்கலத்தை மூழ்கடித்த தாக்குதலில்\nஆகியோருட்பட ஏழு கடற்கரும்புலிகள் வீரசாவடைந்தனர்.\nஇப்படை முகாம் கைப்பற்றப்பட்டதன் மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தை முழுமையாக தமது கட்டுப்பாட்டுள் கொண்டுவந்தனர்.\n“இழப்பு விவரங்களும் ஊடகத் தணிக்கையும்”\nஇத்தாக்குதலில் 1200 இற்கும் அதிகமான இராணுவத்தினர் பலியானதாக புலிகள் தரப்புச் செய்திகள் தெரிவித்தன.\nஆனால் அரசதரப்பு அதை மறுத்ததோடு மிகக் குறைந்தளவு படையினரே கொல்லப்பட்டதாகச் சொன்னது. அத்தோடு ஆட்லறிகள் எவையும் புலிகளால் கைப்பற்றப்படவில்லையென அப்போதையை பிரதிப் பாதுகாப்பமைச்சரும், யாழ்ப்பாணக் குடாநாட்டைக் கைப்பற்றியதால் ஜெனரலாகப் பதவி உயர்த்தப்பட்டவருமான ஜெனரல் அனுருத்த ரத்வத்த தெரிவித்திருந்தார்.\nபுலிகள் பலநூறு சடலங்களை அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக அரசதரப்புக்குக் கையளித்தபோதும் அரசு அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக சிலவற்றை மட்டும் பெற்றுக்கொண்டு, ஏனையவை தமது இராணுவத்தினருடையவையல்ல என்று மறுப்புத் தெரிவித்தது.\nபலநூறு சடலங்களை வன்னியில் பொதுமக்களும் புலிகளும் சேர்ந்து தீமூட்டினர். கொக்காவில் என்னுமிடத்தில் 600 வரையான படையினரின் சடலங்கள் ஒன்றாக தீமூட்டப்பட்டன.\n” முல்லைத்தீவை மீட்க “ஓயாத அலைகள்” படை நடவடிக்கையில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 400 வரையான மாவீரர்களுக்கு எமது வீரவணக்கம் “\n”புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்“\nதமிழர் தாயகத்தின் இதயபூமியை பாதுகாக்க அணிதிரளுங்கள் – கஜேந்திரகுமார் \nதள்ளாடும் யாழ்ப்பாணம் : அதிக மதுபானம் விற்கும் நகராக சாதனை\nதமிழினம் வாழ்ந்த அறிகுறிகளை திட்டமிட்டு மறைக்கும் சிங்களம் -சீ.வி..\nலெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்க நாள் \nகொத்துக் குண்டுகளின் எச்சங்களிற்கு பதில் கூறுங்கள்: யஸ்மீன் சூகா ஶ்ரீலங்காவிடம் கோரிக்கை \nநாவற்குழியில் அடாத்த��க கட்டப்பட்ட விகாரை வழக்கு ஒத்திவைப்பு \nதமிழினப் படுகொலையாளி கோத்தா ஜனாதிபதி வேட்ப்பாளராக நேற்று அறிவிப்பு, யாழில் வெடி கொழுத்தி கொண்டாட்டம் – காலம் செய்த கோலம் \nதமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் ஒரு பன்முக ஆற்றல்களின் பிறப்பிடம்….\nதமிழர்கள் மீதான இன அழிப்பை நியாயப்படுத்த ஐ.நா செல்கிறார் வடமாகாண ஆளுநர் \nகனகசபை பிறைசூடி அவர்களுக்கு நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு – அனைத்துலகத் தொடர்பகம். தமிழீழவிடுதலைப் புலிகள் \n கேப்பாப்புலவு நிலமீட்பு மக்களின் போராட்டம்\nதமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்துசெய்யகோரி தஞ்சையில் பொதுமக்கள் பேரணி – 23/07/2019 \nசின்னத்துரை கமலநாதன் அவர்கள் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிப்பு..\nதியாக தீபம் திலீபன் – முதலாம் நாள் நினைவலைகள் \nதியாக தீபம் திலீபன் – பத்தாம் நாள் நினைவலைகள்…. ( காணொளி இணைப்பு ).\nஎமது மண்ணில் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பின் முடிவுக்கான ஆரம்பமாகும்..\nஈழத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் மே 18 நினைவேந்தல் நிகழ்வில் வேற்று இனத்தவர்கள் அஞ்சலி செலுத்தினர்….\nதியாக தீபம் திலீபன் தெருவில்…\nபிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு முன்னெடுத்த தாயகம் நோக்கிய வேலைத்திட்டம்..\nஈகைப்பேரொளி செந்தில்குமரன் நினைவு வணக்கநாள் \nமணலாறில் 1036 ஏக்கர் சுவீகரிப்பு – தமிழ் மக்களது பூர்வீக நிலங்களை அபகரிக்கும் செயற்பாடுகள் தொடருகிறது \nஈகைப்பேரொளி செந்தில்குமரன் நினைவு வணக்கநாள் இன்றாகும். ( காணொளி இணைப்பு ).\nபூவும் நடக்குது பிஞ்சும் நடக்குது போகுமிடம் அறியாமல்..\nவிடுதலைப் போராளி கீதனுடன் ஒரு உரையாடல்..\nதமிழின அழிப்புக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் \nஅத்தை மகள் தமிழ் இருக்க, ஆசை நாயகி ஆங்கிலம் இருக்க..\nஎமது தலைவர் சாகவில்லை தமிழீழம் சொல்லும் செய்தி \nபங்காளிக் கட்சிகளுக்கு சூடு, சுரணை இருக்கிறதா\nஶ்ரீலங்காவின் ஜனாதிபதி, பிரதமர் பெயர்களை பாவித்து வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி \nவெளிநாட்டு பெண்களே இலங்கைக்கு செல்லாதீர்கள் \nயாழில் சற்று முன்னர் பதற்றம் ஆவா குழுவிற்கு வாள்களை காட்டி எச்சரித்த இளைஞர்கள் \nவவுணதீவு படுகொலை : முன்னாள் போராளிகளை தொடர்புபடுத்த முயற்சி சதியா \nதமிழினப்படுகொலையை மறவோம்.. மன்னிக்கோம்.. இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்.. எழுந்து வா தமிழா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/radio/index.html", "date_download": "2020-01-23T10:19:06Z", "digest": "sha1:CRISLEMNQ25IJS4EPBXDPEYGWH7IWM4N", "length": 6526, "nlines": 134, "source_domain": "www.diamondtamil.com", "title": "தமிழ் வானொலி, தமிழ் ரேடியோ, Tamil Radio, Tamil FM Radio, Online Tamil Radio", "raw_content": "\nவியாழன், ஜனவரி 23, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஆன்லைன் தமிழ் எஃப்எம் நிலையங்கள்:\nகீதம் வானொலி (80 பாடல்)\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/bigg-boss-2/119580", "date_download": "2020-01-23T12:22:54Z", "digest": "sha1:OQOO5DVEPVKJJJRU3GAVC3MC4OFYKS5U", "length": 5348, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Bigg Boss 2 - Morning Masala Day 3 (20-06-2018) | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅமெரிக்காவில் 13 வயது சிறுவனுக்கு நிர்வாண புகைப்படம் அனுப்பிய இந்திய ஆசிரியை: நாடு கடத்தல்\nபிரான்ஸில் கடும் வெள்ளம் காரணமாக 1,500 பேர் வெளியேற்றம்\nசர்ச்சை சாமியார் நித்யானந்தா கைது சிங்கம் சிக்கிடுச்சு - எங்க ஒளிஞ்சிருக்குது பாருங்க\nஇணையத்தில் செம்ம வைரலாகும் ஐஸ்வர்யா ராஜேஸின் கிளாமர் போட்டோஸுட், இதோ\nஇராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவல் வல்வெட்டித்துறையில் திடீர் முற்றுகைக்குட்பட்ட வீடு\nதிருமணமான முதலிரவில் கணவனால் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி கண்ணீருடன் அவர் கூறிய தகவல்\nநித்திய���னந்தா பதுங்கி இருக்கும் இருப்பிடத்தை உறுதி செய்த இண்டர்போல்.. எப்படி பிடிக்கபோகிறார்கள் தெரியுமா\nதர்பார் தமிழ் நாடு நஷ்டம் மட்டும் இத்தனை கோடியா\nவிஸ்வாசத்தை முந்த முடியாமல் போன பிகில் முதலிடத்தில் யார் டாப் 5 TRP லிஸ்ட் இதோ\nஆடம்பரமாக நடத்த திருமணத்தில் ஆர்வ கோளாறால் அழகிய மணப்பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை கடும் வியப்பில் மூழ்கிய உறவினர்கள்... தீயாய் பரவும் காட்சி\nகுழந்தையை கொதிக்கும் நீரில் அமுக்கிய வேலைக்கார பெண்.. சிசிடிவி காட்சியை பார்த்து அதிர்ந்துபோன பெற்றோர்கள்..\nநீந்தும் மீனை பார்த்திருப்போம்... ஆனால் நடக்கும் அதிசய சுறா மீனை பார்த்ததுண்டா\nமங்காத்தா 2 படத்தில் இணைகிறாரா பிரபல நடிகர்- அவரே போட்ட டுவிட்\nநித்தியானந்தா பதுங்கி இருக்கும் இருப்பிடத்தை உறுதி செய்த இண்டர்போல்.. எப்படி பிடிக்கபோகிறார்கள் தெரியுமா\nவிஸ்வாசத்தை முந்த முடியாமல் போன பிகில் முதலிடத்தில் யார் டாப் 5 TRP லிஸ்ட் இதோ\nஅஜித் ரசிகர்களுக்கு மதுமிதா செய்த செயலைப் பாருங்க... கணவருடன் வெளியிட்ட புகைப்படம்\nரஜினி-சிவா படத்தில் இணைகிறாரா இந்த முன்னணி நடிகர் கீர்த்தி சுரேஷிற்கு ஜோடி இவர் தானா\nஅஜித் கதை கேட்டுவிட்டு உடனே எனக்கு பைக் கிப்ட் கொடுத்தார்: பிரபல இயக்குனர்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் ஐஸ்வர்யா ராஜேஸின் கிளாமர் போட்டோஸுட், இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.venkatakavi.org/ovk/compositions.html?id=222", "date_download": "2020-01-23T11:07:41Z", "digest": "sha1:CEZICZ6T6SIEON5IGQMDAULN6G62A43N", "length": 3104, "nlines": 85, "source_domain": "www.venkatakavi.org", "title": "ennattai shonnālum", "raw_content": "\nஎன்னத்தை சொன்னாலும் கண்ணன் சிறு பிள்ளைத்தனம்\nஇன்சுவை மிகவாகுதே மற்ற நினைவெல்லாம் எங்கேயோ ஓடிப்போகுதே\nஅன்னமே இது எவரும் அறியாத மாயம்\nஎன் அய்யன் கொண்டது என்றும் அழியாத நேயம்\nவண்ணக்குழலூதிடுவான் குழலாகி குழலிசை வடிவாகி\nஇசைப் பொருளாகி பயனாகி பயனுகர்வாகி உணர்வாகி\nஎண்ணத்தொடு கலந்த எழிலான் கண்ணைக் கவர் சுருண்ட குழலான்\nவெண்ணைக் குடம் அளைந்த விரலான் தனையே\nநித்தம் ஒரு எழில் நிமிஷம் ஒரு வண்ணம்\nஅத்தனையும் காண ஆயிரம் கண்கள் வேணும்\nபித்தம் பிடித்தலையும் என் சித்தமும் கூட நாணும்\nவித்தைகள் சரணாகும் வேணு கானத்தை கேட்டு தன்\nவேகம் அடங்கிட நிற்கும் யமுனை நதித்தானும்\nஎத்திசையும் போற்றும் காளிங்க நடம் இதை\nஎத்தனை கண் கொண்டாலும் அத்தனையும் வேணும்\nவண்ணக்குழலூதிடுவான் குழலாகி குழலிசை வடிவாகி\nஇசைப் பொருளாகி பயனாகி பயனுகர்வாகி உணர்வாகி\nஎண்ணத்தொடு கலந்த எழிலான் கண்ணைக் கவர் சுருண்ட குழலான்\nவெண்ணைக் குடம் அளைந்த விரலான் தனையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-madurai/dmk-admk-candidates-vote-collection-in-madurai-polling-booth-q35lyh", "date_download": "2020-01-23T12:06:58Z", "digest": "sha1:LNVGNVCP5NZV34ML6RZ64G43T5GXGRZX", "length": 10512, "nlines": 122, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திமுக, அதிமுக வேட்பாளர்களின் கூட்டுச்சதி... போலீசிடம் கதறும் சுயேட்சை வேட்பாளர்கள்...! | DMK,ADMK Candidates Vote Collection in Madurai Polling booth", "raw_content": "\nதிமுக, அதிமுக வேட்பாளர்களின் கூட்டுச்சதி... போலீசிடம் கதறும் சுயேட்சை வேட்பாளர்கள்...\nஇந்நிலையில் மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒத்தக்கடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் சிலர் உள்ளே புகுந்து பிரசாரம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.\nதமிழகத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தங்களுக்கான ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்வதில் ஆர்வமாக உள்ள மக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.\nமதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி, அலங்காநல்லூர், கொட்டாம்பட்டி, மேலூர், மதுரை கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய 6 ஒன்றியங்களுக்கு முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதற்காக 487 இடங்களில் 939 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 5 லட்சத்து 11 ஆயிரத்து 403 வாக்களார்கள் வாக்களிக்க உள்ளனர்.\nஅங்குள்ள வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பணிக்காக 7,648 பணியாளர்களும், 2 கூடுதல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்நிலையில் மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒத்தக்கடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் சிலர் உள்ளே புகுந்து பிரசாரம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.\nஇதுகுறித்து புகார் அளித்தும் காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை எனக்கூறி சுயேட்சை வேட்பாளர்கள் சிலர் முழக்க���்களை எழுப்பினர். இதனால் வாக்குச்சாவடி மையத்தில் சிறிது நேரத்திற்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக காவல்துறையினர் தலையிட்டு வேட்பாளர்களை வெளியில் அனுப்பிவைத்ததால், வாக்குச்சாவடி மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது.\nமாடுபிடி வீரரை சுழற்றி வீசி எறிந்த காளை.. ஆட்டம்காட்டும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு..\nசீறிப்பாயும் 700 காளைகள்.. மல்லுக்கட்டும் 730 வீரர்கள்.. களைகட்டும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ\nஅடுத்தடுத்து பொங்கல் சிறப்பு ரயில்கள்..\nஇனி அதுக்கு 21 வயசு ஆகனும்.. அரசு போட்ட அதிரடி உத்தரவு..\nபொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு..\n சின்ன சின்னதாய் நடந்த சுவாரசியங்கள் என்ன தெரியுமா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதெருவில் வருபவர்களுக்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்த பிரபல நடிகை..\nரஜினியின் அட்மின் பிஜேபி தான்.. இடும்பாவனம் கார்த்திக் அதிரடி..\nபெண் சிட்டியை உருவாக்கிய இஸ்ரோ.. விண்வெளியில் பயணிக்க அரை மனித உருவம்..\nரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பயணி..காப்பாற்றிய RPF காவலர்..\nதிரைப்படமாக மாறும் நயன்தாராவின் வாழ்க்கை..கதாநாயகன் கதாநாயகி இவர்கள் தானா..\nதெருவில் வருபவர்களுக்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்த பிரபல நடிகை..\nரஜினியின் அட்மின் பிஜேபி தான்.. இடும்பாவனம் கார்த்திக் அதிரடி..\nபெண் சிட்டியை உருவாக்கிய இஸ்ரோ.. விண்வெளியில் பயணிக்க அரை மனித உருவம்..\nபாசிச நாடாக மாறும் இந்தியா.. ட்வீட் போட்டு மோடிக்கு ரிவீட் அடித்த கனிமொழி..\nநீங்க என்ன சாக்ரடீஸ் வாரிசா... ப்ளாட்டோ பரம்பரையா.. மு.க.ஸ்டாலின் குடும்பத்தை அசிங்கப்படுத்திய தமிழருவி மணியன்..\nஓவர் கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்... கவர்ச்சி போட்டோ ஷூட்டால்... வாயடைத்து போன ரசிகர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/how-to/aspergillus-fumigatus-types-of-illnesses-risk-factors-and-treatment-026061.html", "date_download": "2020-01-23T12:15:41Z", "digest": "sha1:VFXN6XCH4S6QEAO3NRU5TP3FJSNMJHTK", "length": 24370, "nlines": 181, "source_domain": "tamil.boldsky.com", "title": "தூங்கி எழுந்ததும் வரிசையா தும்மல் வருதா? ஏன் தெரியுமா? என்ன பண்ணினா வராது? | Aspergillus fumigatus: Types Of Illnesses, Risk Factors And Treatment - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n1 hr ago இந்தியாவில் பேய்கள் இருக்கும் ஆபத்தான இடங்கள்... இதயம் பலவீனமானவங்க இங்க எட்டிக்கூட பார்க்காதீங்க...\n2 hrs ago மார்பக புற்றுநோய் வராமல் இருக்க சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா\n4 hrs ago மனிதர்களை பாதிக்கும் பத்து வித தோஷங்கள் என்னென்ன தெரியுமா\n5 hrs ago உங்கள் குழந்தை பொது இடங்களில் வித்தியாசமாக நடந்து கொள்கிறார்களா அப்ப இந்த பாதிப்பு இருக்கலாம்..\nEducation Indian Bank Recruitment 2020: வங்கி வேலைக்கு காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு\nNews ஏகப்பட்ட வதந்திகள்.. நான் கைப்பற்றவில்லை.. துக்ளக் ஆசிரியரானது எப்படி\nMovies பிரை லார்சன் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. கேப்டன் மார்வெல் இரண்டாம் பாகமும் ரெடியாகுதாம்\nAutomobiles கேடிஎம் ட்யூக்250 பிஎஸ்6 மற்றும் ட்யூக்390 பிஎஸ்6 பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்... விலை இதுதானாம்..\nTechnology Redmi K20 Pro: ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு அட்டகாசமான விலைகுறைப்பு.\nSports ஸ்ட்ராண்ட்ஜா மெமோரியல் குத்துச்சண்டை - நிகாத் ஜரீன், சிவ தாபா காலிறுதிக்கு முன்னேற்றம்\nFinance இடி மேல் இடி வாங்கும் தம்பி அம்பானி.. ஆக்‌ஷனில் ஆக்ஸிஸ் வங்கி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதூங்கி எழுந்ததும் வரிசையா தும்மல் வருதா ஏன் தெரியுமா\nஅஸ்பெர்கிலஸ் ஃபுமிகேடஸ் என்பது ஒரு வகை பூஞ்சை ஆகும், இது பொதுவாக நம்மைச் சுற்றி காணப்படுகிறது. தாவரங்கள், மண் மற்றும் வீட்டு தூசுகளில் கூட இந்த வகை பூஞ்சை காணப்படுகிறது. நம் நுரையீரல் மண்டலத்திற்குள் நுழைந்து எரிச்சல் மற்றும் ஒவ்வாமைகளை ஏற்படுத்தும் அதன் வித்துகளை நாம் அனைவரும் சுவாசிக்க முனைகிறோம்.\nஒரு வலுவான நோயெதிர்ப்பு சக்தி கொண்ட ஆரோக்கியமான நபரில், எந்த ஆபத்தும் ஏற்படுத்தாமல் இந்த பூஞ்சை அகன்று விடும். இருப்பினும், பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ள நபர்களின் விஷயத்தில், பூஞ்சை பல்வேறு சி���்கல்களையும் கடுமையான தொற்றுநோயையும் ஏற்படுத்தும்\nஅஸ்பெர்கிலஸ் ஃபுமிகேடஸ் 90 சதவீத அஸ்பெர்கிலஸ் நோய்களுக்கு காரணமாக அமைகிறது. ஒரு தனி நபர் தினசரி குறைந்தபட்சம் இந்த பூஞ்சையின் பல நூற்றுக்கணக்கான வித்துகளை சுவாசிக்கிறார் என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன, ஆனால் அவை நுரையீரல் நோய்கள் அல்லது பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த பூஞ்சையால் ஏற்படும் ஒவ்வாமை நோய்கள் அல்லது நோய்த்தொற்றுகள் அஸ்பெர்கில்லோசிஸ் என்று அழைக்கப்படுகின்றன. பூஞ்சையின் வெவ்வேறு வகைகளில், அஸ்பெர்கிலஸ் ஃபுமிகேடஸ் பெரும்பாலும் பொதுவாக நோயை உண்டாக்குகிறது, ஆனால் ஏ. ஃபிளாவஸ், ஏ. நைகர் மற்றும் ஏ. டெர்ரியஸ் போன்ற பிற உயிரினங்களும் ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய்களை ஏற்படுத்துகின்றன.\nMOST READ: முடி கொட்டி கொட்டி உங்க தலை இப்படி ஆயிடுச்சா... நீங்க ஏன் இத ட்ரை பண்ணக்கூடாது\nஅஸ்பெர்கிலஸ் ஃபுமிகேட் நோய்களின் வகைகள்:\nஇந்த நோய் படிப்படியாக வளர்ச்சி அடைகிறது. இது பெரும்பாலும் நுரையீரலில் காற்று இடங்கள் உருவாக காரணமான நாள்பட்ட நுரையீரல் நிலைமைகளால் பாதிக்கப்பட்ட நபர்களிடையே காணப்படுகிறது. இந்த துவாரங்கள், சிகிச்சையளிக்கப்படாமல் இருக்கும்போது நுரையீரல் திசுக்கள் தடிமனாகவும் , தழும்பும் ஏற்படலாம். காசநோய் மற்றும் எம்பிஸிமா ஆகியவை இந்த நிலைக்கு எடுத்துக்காட்டுகள். இரவில் வியர்வை, காய்ச்சல், விவரிக்கப்படாத எடை இழப்பு, இருமல், இருமும்போது இரத்தம் வெளியேறுதல், மூச்சுத் திணறல், நோய் அல்லது அசௌகரியம் மற்றும் சோர்வு போன்ற உணர்வுகள் இதன் அறிகுறிகளாக உணரப்படுகின்றன.\n2. ஒவ்வாமை மூச்சுக்குழாய் அழற்சி\nஅஸ்பெர்கிலஸ் வித்துகளுக்கு ஒரு ஒவ்வாமை எதிர்வினையாக, இந்த நிலை உங்கள் காற்றுப்பாதைகள் மற்றும் நுரையீரலில் சேதத்தை ஏற்படுத்துகிறது. இது பொதுவாக ஆஸ்துமா மற்றும் சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் உள்ள நபர்களில் காணப்படுகிறது. இந்த நிலை அறிகுறிகள் பலவீனம், காய்ச்சல், நோய் அல்லது அசௌகரியம், இருமலில் பழுப்பு நிற சளி வெளியேறுவது அல்லது சளியுடன் இரத்தம் கலந்து வருவது போன்றவையாகும்.\nஇது அஸ்பெர்கில்லோசிஸின் மிக தீவிரமான ��டிவம் மற்றும் சிகிச்சையளிக்கப்படாமல் இருக்கும்போது, அது இறப்பையும் விளைவிக்கும். ஆக்கிரமிப்பு அஸ்பெர்கில்லோசிஸ் என்பது அஸ்பெர்கில்லோசிஸின் கடுமையான வடிவமாகும், இது நுரையீரலில் தொடங்கி படிப்படியாக உங்கள் தோல், மூளை அல்லது சிறுநீரகங்கள் போன்ற உங்கள் உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவுகிறது. இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல் மற்றும் மார்பு வலி ஆகியவை இந்த நிலையின் அறிகுறிகளில் அடங்கும்.\nMOST READ: இந்த பொண்ணோட காதுக்குள்ள எவ்ளோ பெரிய உண்ணி போயிருக்கு பாருங்க... பார்க்கவே ஒருமாதிரி இருக்கா\nஉங்களிடம் பின்வரும் அம்சங்கள் இருந்தால், நோய்கள் மற்றும் ஒவ்வாமைகள் தாக்கக்கூடிய ஆபத்தில் நீங்கள் இருப்பதை அறிந்து கொள்ள முடியும்.\n. பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு\n. சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் அல்லது ஆஸ்துமா போன்ற நுரையீரல் நிலை\n. குறைந்த வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கை\n. நீண்ட கால கார்டிகோஸ்டீராய்டு சிகிச்சை\n. சமீபத்திய இன்ஃப்ளூயன்ஸா நோய்த்தொற்றிலிருந்து நீங்கள் மீண்டு வந்திருந்தால்\nபூஞ்சையால் ஏற்படும் தொற்றுநோய்களின் அறிகுறிகள் மற்ற நுரையீரல் நிலைமைகளைப் போலவே இருப்பதால் இந்த நிலையைக் கண்டறிவது பெரும்பாலும் கடினம். பூஞ்சை கண்டறிவதற்கு பயன்படுத்தப்படும் முறைகளில் , பூஞ்சை கண்டறிய சளி கோழையின் மாதிரி எடுத்து கல்ச்சர் பரிசோதனை செய்வது, தொற்றின் அடையாளங்களை பரிசோதிக்க மார்பு எக்ஸ்-ரே, இரத்த ஓட்டத்தில் பிறபொருளெதிரிகள் இருப்பதை உறுதி செய்ய இரத்தப் பரிசோதனை, அஸ்பெர்கிலஸ் மற்றும் பிற பூஞ்சை இனங்களின் பூஞ்சை செல் சுவரின் ஒரு பகுதியை சரிபார்க்க சோதனைகளும் நடத்தப்படுகின்றன.\nதவிர, ஒரு கோழை அல்லது திசு மாதிரியிலிருந்து அஸ்பெர்கிலஸ் இனங்களைக் கண்டறிய பாலிமரேஸ் சங்கிலி எதிர்வினை (பி.சி.ஆர்) பயன்படுத்தப்படுகிறது மற்றும் ஒவ்வாமை பாதிப்பை உறுதிப்படுத்த தோல் அல்லது இரத்த பரிசோதனைகள் நடத்தப்படும்.\nMOST READ: புற்றுநோய்க்கட்டி எப்படி உருவாகுதுனு தெரியுமா... இத பார்த்து தெரிஞ்சிக்கங்க...\nசிகிச்சை நடவடிக்கைகள் நிலைமைகளைப் பொறுத்தது. ஒவ்வாமை மூச்சுக்குழாய் அழற்சி அஸ்பெர்கில்லோசிஸ், வாய்வழி கார்டிகோஸ்டீராய்டுகள் மூலம் சிகிச்சையளிக்கப்படலாம். முடிச்சுகள் அல்லது ஒற்றை அஸ்பெர்கில்லோமாக்களைக் கொண்ட நாள்பட்ட நுரையீரல் அஸ்பெர்கிலோசிஸுக்கு சிகிச்சை தேவையில்லை. நாள்பட்ட நுரையீரல் அஸ்பெர்கில்லோசிஸின் தீவிரமான நிகழ்வுகளுக்கு மற்றும் ஆக்கிரமிப்பு அஸ்பெர்கில்லோசிஸ் போன்றவற்றிற்கு சிகிச்சையளிக்க பூஞ்சை காளான் எதிர்ப்பு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன,\nஇவை தவிர, ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால், எம்போலைசேஷன் அல்லது அறுவை சிகிச்சை மூலம் அகற்றுதல் போன்றவை ஒரு சிகிச்சை முறையாக கருதப்படுகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n - நவகிரகங்களுக்கு பிடித்த உணவுகளை சாப்பிடுங்க\nபிளாக் டீயில இப்படி ஒரு சீக்ரெட் இருக்கா... தெரிஞ்சிக்கங்க... ட்ரை பண்ணிப் பாருங்க...\nகாபி குடிச்ச கறை பல்லுல இருக்கா... அத எப்படி சரி பண்றது... அத எப்படி சரி பண்றது\nநீங்க ரொம்ப ஸ்டிராங்கான ஆளா இருக்கணுமா இந்த 10 விஷயத்த மனசுல வெச்சிக்கங்க...\nகாபி கொட்டை அப்டியே போட்டு காபி குடிக்கலாமா... குடிச்சா என்ன ஆகும்னு தெரியுமா\n வந்தா இந்த அறிகுறிலாம் வெளில தெரியும்...\nஉடலுறவை விட அதிக சுகம் தரக்கூடிய விஷயங்கள் எது தெரியுமா\nஇதய வால்வு கசிவுன்னா என்ன தெரியுமா... இந்த அறிகுறி இருக்குமாம்...\nநரைமுடி பற்றி இதுவரை நீங்க கேட்ட இந்த கட்டுக்கதைகள நம்பாதீங்க...\nசித்தர்கள் சாப்பிட்டு பல ஆண்டுகாலம் உயிர்வாழ்ந்த வாழை இலை துவையல்... எப்படி செய்வது\nநெக்ரோடைசிங் ஃபாஸ்சிடிஸ்னு ஒரு நோயா... இது யாருக்கெல்லாம் வரும்னு தெரியுமா\nகல்யாணத்துக்கு பிறகு எப்படி இவ்ளோ ஹாட்டா இருக்கறது... இத செஞ்சாலே போதும்...\nAug 8, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபிரசவத்திற்கு பிறகு பெண்கள் எவ்வளவு நாள் கழித்து உடலுறவில் ஈடுபடலா‌ம் என்பது தெரியுமா\nபெண் வேடமிட்டு ஆணை திருமணம் செய்து கொண்ட வாலிபர்... அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவங்கள்...\nசனி பெயர்ச்சியால் இந்த வாரம் இந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் வரப்போகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/hyundai-increases-vehicle-price-from-january-2020/articleshow/72458783.cms", "date_download": "2020-01-23T12:34:14Z", "digest": "sha1:SMKZ2RP2UZUAPZZI7NEEBSMRWLJFS2QR", "length": 13965, "nlines": 146, "source_domain": "tamil.samayam.com", "title": "Hyundai Motor India : ஹூண்டாய் காரின் விலையும் உயரப் போகுது! - hyundai increases vehicle price from january 2020 | Samayam Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல�� விலை\nஹூண்டாய் காரின் விலையும் உயரப் போகுது\nஜனவரி மாதத்திலிருந்து கார்களின் விலையை உயர்த்துவதாக ஹூண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது.\nஹூண்டாய் காரின் விலையும் உயரப் போகுது\nகடந்த ஒரு வருடமாகப் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துவரும் இந்திய ஆட்டோமொபைல் துறை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறத் தொடங்கியுள்ளது. தேவை குறைவால் வாகன விற்பனை மந்தமானதால் வாகன உற்பத்தியை நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் குறைத்து வந்தன. சந்தையில் முன்னிலை வகிக்கும் மாருதி சுஸுகி நிறுவனம்கூட வருவாய் இழப்பைச் சந்தித்தது. இதுபோன்ற சூழலில் நவம்பர் மாதத்தில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் உற்பத்தி உயர்த்தப்பட்டது. மற்ற நிறுவனங்களும் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றன.\nபுத்தாண்டு பிறக்க இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், வாகன உற்பத்திச் செலவுகள் மீதான சுமையை வாடிக்கையாளர்கள் மீது சுமத்தும் முனைப்பில் வாகனங்களின் விலையை உயர்த்த ஆட்டோமொபைல் நிறுவனங்கள் முடிவுசெய்துள்ளன. அதன்படி, ஜனவரி மாதத்திலிருந்து கார்களின் விலையை உயர்த்தப்போவதாக மாருதி சுஸுகி நிறுவனமும், டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தன. இதுபோன்ற சூழலில் தற்போது ஹூண்டாய் நிறுவனமும் விலையை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது.\nபுத்தாண்டிலிருந்து மாருதி கார் வாங்குறது கஷ்டம்\nசென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு கார் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் ஹூண்டாய் நிறுவனம், வாகனச் சந்தையில் 16.2 சதவீதப் பங்குகளுடன் இரண்டாம் இடம் வகிக்கிறது. கிரெட்டா, எலாண்ட்ரா, டக்ஸன், எலைட் ஐ20, ஐ20 ஆக்டிவ், வெர்னா, சாண்ட்ரோ, கிராண்ட் ஐ10, எக்ஸெண்ட், இயான் ஆகிய 10 மாடல்களை இந்நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்து விற்பனை செய்துவருகிறது. மேற்கூறிய அனைத்து கார்களின் விலையும், அதன் எஞ்சின் தரம், மாடலைப் பொறுத்து ஜனவரி முதல் உயர்த்தப்படும் என்று ஹூண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇனி டாடா காரையும் வாங்க முடியாது போலயே\nஹூண்டாய் நிறுவனத்தின் நவம்பர் மாத விற்பனையைப் பொறுத்தவரையில், 2 சதவீத உயர்வுடன் மொத்தம் 44,600 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இது தவிர 15,900 கார்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதியும் செய்திருந்தது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை ��ங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : வர்த்தகம்\nஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு உங்க கிட்ட இருக்கா அப்படினா இதைக் கண்டிப்பா பாருங்க\nஇந்தியாவுக்கு சாப விமோசனமே கிடையாது... ஆய்வில் எச்சரிக்கை\nநீரவ் மோடியின் சொத்துகள் ஏலத்தில் விற்பனை\n5,000 பேருக்கு வேலை வழங்கும் ஃபிளிப்கார்ட்\nஏர் இந்தியாவை வாங்க ஆள் இருக்காங்க... விரைவில் விற்பனை\nமேலும் செய்திகள்:ஹூண்டாய்|மாருதி சுஸுகி|டாடா மோட்டார்ஸ்|கார் விலை|vehicle price|Tata Motors|Maruti Suzuki|Hyundai Motor India|Hyundai car\nரஜினி மகளுக்கு இரண்டாவது திருமணம் நடக்கிறதே... காரணம் யார்\nகுளத்திற்குள் இருந்து முதலையை மீட்ட வனத்துறை அதிகாரிகள்\nகணவன் மீது நடவடிக்கை எடுக்காத காவலருக்கு அடி... பெண் ஆவேசம்\nபவன் வர்மா அவர் விரும்பும் கட்சியில் சேர்ந்து கொள்ளட்டும்: ப...\nசிஏஏவை ஏன் ஆதரிக்கிறோம் தெரியுமா அதிமுக முன்னாள் அமைச்சர் க...\nஅதிமுக பாஜக கூட்டணியை ஒட்ட வைத்த அமைச்சர்\nபட்ஜெட் 2020: எங்கு, எப்போது தாக்கல் செய்யப்படுகிறது மத்திய பட்ஜெட்\nபொருளாதார மந்தநிலை எப்போது சரியாகும்\nஇந்தியா எப்படி பணத்தை செலவிடுகிறது\nஇந்தியப் பொருளாதாரம் - அரசுக்குப் பணம் (வருமானம்) எங்கிருந்து வருகிறது\nஎந்த ஒரு பிடிமானமும் இல்லாமல் அந்திரத்தில் தொங்கும் தூண்...\nபுதுக்கோட்டையில் கிராம உதவியாளர் வேலை\nசனிப் பெயர்ச்சி 2020- ஒவ்வொரு ராசிக்கான சுருக்கமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nஅதிரடியான விலையில் விற்பனைக்கு வந்த MG ZS Electric SUV கார்; சோகத்தில் தமிழகம்....\nபட்ஜெட் 2020: எங்கு, எப்போது தாக்கல் செய்யப்படுகிறது மத்திய பட்ஜெட்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஹூண்டாய் காரின் விலையும் உயரப் போகுது\n2,000 ரூபாய் நோட்டுகளுக்குத் தடையா அமைச்சர் விளக்கம்\nபணக்காரர் பட்டியல்: வெற்றி நடை போடும் அம்பானி...\nஅடி வாங்கும் குடி.... ஆட்டம் காட்டும் பொருளாதாரம்\nகார் வாங்க யாருமே இல்லையா நவம்பர் விற்பனை சரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/dec/15/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-3306526.html", "date_download": "2020-01-23T11:14:10Z", "digest": "sha1:PDHY6YDMIKGIT2C6XELH4P6BXKGMLQFU", "length": 9955, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சட்டம்-ஒழுங்கு பிரச்னை: கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிடம் விவரம் கேட்ட பிரதமர் மோடி- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nசட்டம்-ஒழுங்கு பிரச்னை: கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிடம் விவரம் கேட்ட பிரதமர் மோடி\nBy DIN | Published on : 15th December 2019 03:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகர்நாடகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை குறித்து அம்மாநில முதல்வர் எடியூரப்பாவிடம் பிரதமர் நரேந்திர மோடி விவரங்களைக் கேட்டறிந்ததாக, முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.\nதிருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தியாவின் பல மாநிலங்களில் கலவரங்கள் நடைபெற்று வருகின்றன. அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் நிகழ்ந்த போராட்டங்கள் வன்முறையில் முடிந்துள்ளன.\nஇந் நிலையில்,கர்நாடக முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்ததாவது:\nகர்நாடக முதல்வர் எடியூரப்பாவிடம் சனிக்கிழமை தொலைபேசி மூலம் பேசிய பிரதமர் மோடி, குடியுரிமை சட்டத்தின் பின்னணியில் கர்நாடகத்தில் காணப்படும் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்த விவரங்களைக் கேட்டு தெரிந்துகொண்டார். மாநிலத்தில் அமைதிக்கு பங்கம் ஏற்படாதவாறு பாதுகாப்பு முன்னேற்பாடுகளைச் செய்துகொள்ளுமாறு வழிகாட்டுதல் வழங்கினார்.\nபின்னர், இடைத்தேர்தலில் வென்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டதற்காக முதல்வர் எடியூரப்பாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்ட பிரதமர் மோடி, மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் நல்லாட்சியை வழங்குமாறு அறிவுறுத்தினார். மேலும், மாநில அரசுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதாகவும் பிரதமர் மோடி உறுதி அளித்தார்.\nஜிஎஸ்டி பங்குத் தொகை வழங்குவது தொடர்பாக முதல்வர் எடியூரப்பாவுடன் விவாதித்த பிரதமர் மோடி, கர்நாடகத்துக்கு அளிக்க வேண்டிய ஜிஎஸ்டி பங்குத் தொகையை விரைவில் வழங்குவதாக உறுதி அளித்தார். இதற்கு முதல்வர் எடியூரப்பா நன்றி தெரிவித்துக் கொண்டார்.\nஅண்மையில், புது தில்லியில் நடைபெற்ற பாஜக மக்களவைத் தொகுதி உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 12 தொகுதிகளில் வென்று, கர்நாடகத்தில் நடைபெற்றுவரும் பாஜக ஆட்சியை தக்கவைத்துக் கொண்டதற்காக முதல்வர் எடியூரப்பாவை வெகுவாகப் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/535069-pancharatna-kirtan-thousands-of-musicians-sang.html", "date_download": "2020-01-23T12:19:15Z", "digest": "sha1:WSPXGSI5FB5VRUU4ATWZIVA4JBDT3NLS", "length": 15747, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "திருவையாறு ஆராதனை விழாவில் பஞ்சரத்ன கீர்த்தனை: ஆயிரத்துக்கும் அதிகமான இசைக் கலைஞர்கள் பாடினர் | Pancharatna Kirtan: Thousands of musicians sang", "raw_content": "வியாழன், ஜனவரி 23 2020\nசென்னை சர்வதேச பட விழா\nதிருவையாறு ஆராதனை விழாவில் பஞ்சரத்ன கீர்த்தனை: ஆயிரத்துக்கும் அதிகமான இசைக் கலைஞர்கள் பாடினர்\nதஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் இன்று காலை நடைபெற்ற பஞ்சரத்ன கீர்த்தனை நிகழ்ச்சியில் ஸ்ரீதியாகராஜருக்கு ஆயிரத்துக்கும் அதிகமான இசைக் கலைஞர்கள், ஆர்வலர்கள் கீர்த்தனைகள் பாடி அஞ்சலி செலுத்தினர்.\nதிருவையாறு தியாகராஜர் ஆஸ்ரமத்தில் தியாகராஜரின் 173-வது ஆராதனை விழா ஜன.11-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 5 நாள்கள் நடைபெற்ற இந்த விழாவில் தியாகராஜர் முக்தி அடைந்த நாளையொட்டி, இன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை பஞ்ச ரத்ன கீர்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.\nபிரபஞ்சம் எஸ்.பாலசந்திரனின் புல்லாங்குழல் இசையுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில், தொடக்கத்தில் நாட்டை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'ஜகதாநந்த காரக ஜய ஜானகீ ப்ராண நாயக...' என்ற பாடல் பாடப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆதி தாளத்தில் அமைந்த 'துடுகு கல நந்நே தொர கொடுகு ப்ரோசுரா எந்தோ...' என்ற பாடலும், வராளி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'கனகன ருசி ராக நகவஸந நிந்நு...' என்ற பாடலும், இறுதியாக ஸ்ரீராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'எந்தரோ மஹாநுபாவுலு அந்தரிகி வந்தநமு...' ஆகிய பாடல்களைப் பாடி அஞ்சலி செலுத்தினர்.\nஇதில், பிரபல இசைக் கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, ஓ.எஸ். அருண், பாபநாசம் அசோக் ரமணி, அரித்துவாரமங்கலம் ஏ.கே. பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் வி. ராஜாராவ், திருவனந்தபுரம் பின்னி கிருஷ்ணகுமார் உள்பட ஆயிரத்துக்கும் அதிகமான இசைக் கலைஞர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஒருமித்த குரலில் பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் ஸ்ரீதியாகராஜருக்கு அஞ்சலி செலுத்தினர்.\nமுன்னதாக, காலை 5.30 மணியளவில் திருமஞ்சன வீதியில் உள்ள தியாகராஜர் வாழ்ந்த இல்லத்திலிருந்து உஞ்சவிருத்தி பஜனை ஊர்வலம் தொடங்கி ஆஸ்ரமம் வரை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஸ்ரீதியாகராஜருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.\nதிருவையாறு ஆராதனை பஞ்ச ரத்ன கீர்த்தனை திருமஞ்சன வீதி தியாகராஜர் ஆஸ்ரமம் அபிஷேகம் இசைக் கலைஞர்கள் பாடினர்\nரஜினிக்கான எதிர்வினை: ஆவியாகிறதா நம்முடைய சுதந்திரச் சூழல்\n1971 - சேலம் திக பேரணியில் நடந்தது...\nமன்னிப்பு கேட்க முடியாது: ரஜினி திட்டவட்டம்\nசாதி, மதத்தை தேர்தல் சொல்லாடலாக பாஜகவினால் கொண்டு...\nபெரியாரைக் கொச்சைப்படுத்தியவர்கள் காணாமல் போவார்கள்: ரஜினிக்கு கி.வீரமணி...\nஎன்னைப் போன்றவர்கள் உயர்ந்த நிலைக்கு வருவதற்கு பெரியார்...\nநேர்மையானவராக இருந்தால் துக்ளக் இதழின் அசலைக் காட்டுங்கள்:...\nபன்முக கலாச்சாரத்தின் தாயகம் இந்தியா- குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பெருமிதம்\nதஞ்சாவூர் பெரிய கோயிலில் சதய விழா கோலாகலம்; மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு...\nதெய்வத்தின் குரல்: ஸ்ரீசக்கரம் என்னும் சக்திவடிவம்\nதிருப்புறம்பியத்தில் விடிய விடிய தேன் அபிஷேகம்: செம்பவள மேனியராக பக்தர்களுக்கு காட்சியளித்த பிரளயம்...\nசென்னையில் ரூ.1.5 கோடி செலவில் 3 புதிய பூங்காக்கள்: ச��ன்னை மாநகராட்சி ஆணையர்...\nஉயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர்கள் அறைகள் கட்ட ரூ.7.73 கோடி ஒதுக்கீடு: அவமதிப்பு...\n'ஜேஎன்யு.,வில் தாக்குதல் நடத்தியவர்கள் தேசியவாதிகள்': அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து\n'ரஜினி நியாயவாதி, நல்ல மனிதர், மனதில் பட்டதைப் பேசுபவர்': அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nபெரிய கோயில் குடமுழுக்கு: அசம்பாவிதங்கள் இன்றி நடைபெற அஸ்திர ஹோமம் தொடக்கம்; 50 சிவாச்சாரியர்கள்...\nதஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா: தமிழ் வழியில் நடத்திடுமாறு கோரிக்கை மாநாடு\nசுகோய்-30 ரக போர் விமானப் படைப்பிரிவு: பிபின் ராவத் தொடங்கி வைத்தார்\nதஞ்சாவூர் கோயிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு\nதிமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினால் கவலையில்லை: துரைமுருகன்\nசிவசேனாவின் பெயரை தாக்கரே சேனா என்று மாற்றிக்கொள்ளுங்கள்: சஞ்சய் ராவத்துக்கு சத்ரபதி சிவாஜியின்...\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நபர் தலையீட்டுக்கு இடமில்லை: அதிபர் ட்ரம்ப் பேச்சுக்கு மத்திய அரசு பதில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/09/11/pre-marxian-political-economy-part-34/", "date_download": "2020-01-23T10:25:54Z", "digest": "sha1:4HS3JPQVASAXLKAVIMH5QNNDEUFYJ2PM", "length": 49248, "nlines": 288, "source_domain": "www.vinavu.com", "title": "டாக்டர் மான்டெவில்லின் புதிர்கள் | பொருளாதாரம் கற்போம் – 34 | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமோடி ஆட்சியில் வருமான வரி ஏய்ப்பு, பண மோசடிக்கு இனி குற்றவிலக்கு \nCEO – வின் ஓராண்டு சம்பளம் = வீட்டுப் பணியாளரின் 22,277 ஆண்டு சம்பளம்…\nஎடப்பாடியின் பொங்கல் பரிசு – மீண்டும் மிரட்டும் ஹைட்ரோ கார்பன் \nரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nRTI – யால் அம்பலமான JNU துணைவேந்தர் ஜெகதீஷ்குமார் \n2000 ஆண்ட���களுக்கு முந்தைய தமிழர்களின் தத்துவ போக்குகள் | பொ.வேல்சாமி\nவேதாந்தா தொடர்ந்த வழக்கு விசாரணை முடிந்தது | ஸ்டெர்லைட்டின் பொங்கல் புரட்டு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nதமிழர்களுக்கு கல்வி தந்த கிறிஸ்தவ நிறுவனங்கள் | பொ.வேல்சாமி\nஓமான் ச‌ர்வாதிகாரி க‌பூஸுக்காக கண்ணீர் வடிக்கும் மேற்குலகம் \nபெரியார் : களத்தில் நின்ற கலகக்காரர் \nகாவிப் புழுதிக்குப் பின்னே நம் மீது வீசப்படும் கொத்துக் குண்டுகள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநடுநிசி நடுவழியில் மேல்கோட்டை பறித்த வழிப்பறிக்காரர்கள் \nமுதுகெலும்பில்லாத ரஜினி மன்னிப்பு கேட்க மாட்டார் \nபுத்தகக் காட்சி 2020 – இறுதி நாள் : நூல் அறிமுகம் | கட்சி…\nபுதிய மேல்கோட்டுக்காக ஒரு மாலை நேர விருந்து \nஎமர்ஜென்சியைவிட மோசமான ஆட்சி இது | நீதிபதி அரிபரந்தாமன் | மூத்த வழக்கறிஞர் இரா….\nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nCAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் \nஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் \nஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nசுதந்திர உற்பத்தி | பொருளாதாரம் கற்போம் – 53\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nசிறப்புப் பொருளாதார மண்டலம் – குப்பையாக ஒதுக்கப்படும் தொழிலாளர்கள்…\nரஜினி – ஆர்.எஸ்.எஸ் : நான் வளர்கிறேனே மம்மி \n2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க \nமுகப்பு கம்யூனிசக் கல்வி பொருளாதாரம் டாக்டர் மான்டெவில்லின் புதிர்கள் | பொருளாதாரம் கற்போம் – 34\nடாக்டர் மான்டெவில்லின் புதிர்கள் | பொருளாதாரம் கற்போம் – 34\nநற்பண்புகளான சமாதான ஆர்வம், நேர்மை, சிக்கனம், நிதானம் ஆகியவை பொருளாதார நாசத்தை உண்டாக்குகின்றன ... எப்படிப்பட்ட சமூகம் பார்த்தீர்களா \nஅரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 34\nலண்டனில் டிஃபோ வழக்கமாகப் போகின்ற அதே சிற்றுண்டி விடுதிகளுக்கும் புத்தகக் கடைகளுக்கும் இன்னொரு கவர்ச்சிகரமான நபர் வருவதுண்டு. அவர் பெயர் டாக்டர் பெர்னார்டு மான்டெவில். அவர் வைத்தியம் செய்யாத மருத்துவர், ஏழைகள் வசிக்கும் பகுதியில் குடியிருந்தவர், நண்பர்களோடு ஆனந்தமாகப் பொழுதுபோக்குவதில் ஆசை கொண்டவர். மற்றவர்கள் விரும்ப முடியாத புகழ் அவருக்குக் கிடைத்திருந்தது. மது பானங்களின் உபயோகத்தை ஆதரித்துப் பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதுவதற்காக மதுத் தயாரிப்பவர்கள் அவருக்கு வாடிக்கையாகப் பணம் கொடுத்து வந்தார்கள், முக்கியமாக அந்தப் பணத்தைக் கொண்டுதான் அவர் உயிர் வாழ்ந்தாரென்று சொல்லப்பட்டது .\nபெர்னார்டு மான்டெவில் ஹாலந்து நாட்டில் 1670-ம் வருடத்தில் பிறந்தார். 1691-ம் வருடத்தில் லெய்டென் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்துச் சிறிது காலத்துக்குப் பிறகு அவர் இங்கிலாந்துக்குப் போனார். அவர் திருமணம் செய்து கொண்டார், அங்கேயே லண்டனில் தங்கினார், இங்கிலாந்துக் குடியுரிமையைப் பெற்றார்; அவருடைய வாழ்க்கையைப் பற்றி அதிகமான விவரங்கள் தெரியவில்லை. 1733-ம் வருடத்தில் அங்கேயே மரண மடைந்தார்.\nஅவர் தத்துவஞானி, எழுத்தாளர் என்ற வகையில் அடைந்த புகழுக்கு ஒரு புத்தகமே காரணமாக இருக்கிறது. 1705-ம் வருடத்தில் முணுமுணுக்கும் தேன்கூடு அல்லது நேர்மையாக மாறிய போக்கிரிகள் என்ற தலைப்புள்ள சிறு கவிதை நூலை ஆசிரியர் பெயர் குறிப்பிடாமல் வெளியிட்டார். கவிதை சாதாரணமாகவே இருந்தது; அந்த நூல் அதிகமான கவனத்தை��் பெறவில்லை. 1714-ம் வருடத்தில் அந்தக் கவிதையோடு நீண்ட கட்டுரையையும் சேர்த்து வெளியிட்டார். அந்தப் புத்தகத்துக்கு தேனீக்களின் கதை அல்லது தனிப்பட்ட தீயொழுக்கம் – பொதுஜன அனுகூலம் என்ற தலைப்பைக் கொடுத்திருந்தார். இந்தத் தலைப்பில் தான் அந்தப் புத்தகம் பிரபலமாயிற்று.\nஆனால் இந்தப் பதிப்பும் கூட அதிகமான கவனத்தைப் பெறவில்லை என்று தோன்றுகிறது. 1723-ம் வருடத்தில் தேனீக்களின் கதையின் புதிய பதிப்பை சமூகத்தின் இயல்பைப் பற்றிய ஒரு ஆராய்ச்சி என்ற ஆர்ப்பாட்டமான துணைத் தலைப்போடு வெளியிட்டார். இதுவரை மான்டெவில் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த விளைவு இப்பொழுது ஏற்பட்டது. மிடில் செக்ஸ் பிராந்தியத்தின் நீதிபதி அந்தப் புத்தகம் ‘சமுதாயத்துக்குக் கேடானது’ என்று கருத்துத் தெரிவித்தார்; பத்திரிகைகளில் இப்புத்தகத்தைப் பற்றி வாதப் பிரதிவாதங்கள் எழுந்தன. இந்த விவாதங்களில் மான்டெவில் உற்சாகமாகப் பங்கெடுத்துக் கொண்டார். அவருடைய வாழ்நாளிலேயே அந்தப் புத்தகத்துக்கு ஐந்து பதிப்புக்கள் வெளியிடப்பட்டன. 1729-ம் வருடத்தில் தேனீக்களின் கதையின் இரண்டாம் பகுதியை வெளியிட்டார்.\nஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இந்தப் புத்தகத்தைப் பதிப்பித்த பொழுது இரண்டு நூற்றாண்டுக் காலம் இலக்கியத்தில் மான்டெவிலைப் பற்றி வெளிவந்திருக்கும் குறிப்புகளின் நீண்ட பட்டியலையும் இணைத்து வெளியிட்டது. அவரைப் பற்றி மார்க்ஸ், ஆடம் ஸ்மித், வால்டேர், மெக்காலே, மால்தஸ், கெய்ன்ஸ் ஆகியோர் எழுதியிருக்கின்றனர்.\nஆங்கில அரசியல் பொருளாதாரத்தின் வளர்ச்சியில், குறிப்பாக ஸ்மித், மால்தஸ் ஆகியோர் மீது (இருவருமே அவரை நயமில்லாதவர், நன்மையில் நம்பிக்கையற்றவர் என்று சொல்லி ஒதுக்கியது வேடிக்கையானதே) மாபெரும் தாக்கத்தைக் கொண்டிருந்தார். இந்தத் தாக்கம் முக்கியமான இனங்களைப் பற்றிய (மதிப்பு, மூலதனம், லாபம், இதரவை) விளக்கத்தில் ஏற்படவில்லை, ஆனால் மூலச் சிறப்புடைய மரபுக்கு ஆதாரமாக இருந்த அடிப்படையான தத்துவஞான அணுகுமுறையில் இந்தத் தாக்கம் அதிகமாக இருந்தது.\n♦ கேள்வி பதில் : டாலர் மட்டும் உலகம் முழுவதும் இருப்பது ஏன் \n♦ சிந்துச் சமவெளி நாகரிகம் வேத நாகரிகம் அல்ல – மரபணு ஆய்வு முடிவுகள் \n”தனிப்பட்ட தீயொழுக்கம் பொதுஜன அனுகூலம்” என்ற சொற்றொடரில��� மான்டெவிலின் முக்கியமான புதிர் அடங்கியிருந்தது. இதில் “தீயொழுக்கம்” என்பதற்குப் பதில் ஸ்மித்தின் பிரபலமான “சுயலாபம்” என்ற சொல்லை உபயோகித்துப் பாருங்கள். முதலாளித்துவ சமுதாயத்தைப் பற்றிய ஸ்மித்தின் முக்கியமான கருத்தைப் புரிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு தனி நபரும் தன்னுடைய சுயலாபத்தை அறிவோடு தேட அனுமதிக்கப்பட்டால், மொத்த சமூகமும் தழைத்துச் செழிப்பதை அது ஊக்குவிக்கும், அதன் செல்வத்தைப் பெருக்கும். அறநெறிச் சிந்தனைகளின் தத்துவம் என்ற புத்தகத்தில் ஸ்மித் மான்டெவிலைப் பின்வருமாறு குறை கூறினார்: தேனீக்களின் கதையின் ஆசிரியர் எல்லா விதமான தன் முனைப்பான முயற்சிகளையும் செயல்களையும் ”தீயொழுக்கம்’ என்று கூறுவது மட்டும் தவறானதாகும். உதாரணமாக, சுயலாபத்தைத் தீயொழுக்கம் என்று கூற முடியாது.\nஆனால் பொருளாதார விஞ்ஞானத்தின் வரலாற்றுக்கு மான்டெவிலின் முக்கியத்துவம் இதனோடு நின்றுவிடவில்லை. அவருடைய அங்கதக் கவிதையில் அவர் முதலாளித்துவ சமூகத்தைக் கடித்து விடுவது போல விமரிசனம் செய்தார்; அதன் அடிப்படையான தீயொழுக்கங்களில் சிலவற்றை முதலில் கண்டுபிடித்தவர்களில் அவரும் ஒருவர். இது தான் அவருடைய “ஒழுக்கஞ்சாராத் தன்மை” என்று சொல்லப் படுவதாகும். மார்க்ஸ் அவரை “நேர்மையும் தெளிவான சிந்தனையும் கொண்ட மனிதர்”(1) என்று கூறுகிறார்.\nதேன்கூடு என்பது மனித சமூகம்; அதை மான்டெவில் காலத்திய முதலாளித்துவ இங்கிலாந்து என்றும் சொல்லலாம். அவருடைய கற்பனைக் கதையின் முதற்பகுதியில் இங்கிலாந்தைப் பற்றி ஏளனம் செய்து எழுதியிருப்பது ஸ்விப்ட் போன்ற மாபெரும் எழுத்தாளரை நினைவுபடுத்துகிறது. அந்த சமூகம் அதிலுள்ள தீயொழுக்கங்கள், குறைகள், குற்றங்கள் முதலியவற்றின் காரணத்தினால் தான் இருக்க முடிகிறது. தழைத்துச் செழிக்க முடிகிறது என்பது அவருடைய கற்பனைக் கதையின் மூலக் கருத்தாகும். இந்த சமூகம் “செழிப்போடு” இருப்பதற்குக் காரணம் கோடிக்கணக்கான மக்கள். அவர்கள்\nஇவற்றோடு இன்னும் பல் வகையான\nபணக்காரர்கள் சுகத்தையும் வசதிகளையும் விரும்புவதால், நாகரிகம் ஒப்பனை, கற்பனை, வீண் பெருமை முதலியவற்றுக்காகப் பல விதமான பொருள்களையும் வாங்குவதில் வீணாகப் பணத்தைச் செலவழிப்பதால் அவர்கள் இவ்விதம் பாடுபட வேண்டியிருக்கிறது. இந்த சமூகத்துக்குப் பேராசையுள்ள வக்கீல்கள், போலி மருத்துவர்கள், சோம்பேறித்தனமும் முட்டாள்தனமும் கொண்ட மதகுருக்கள், போர்த் தினவு கொண்ட தளபதிகள், குற்றவாளிகளும் கூட அவசியமானவர்கள். ஏன் அவர்களுடைய நடவடிக்கைகள் பல விதமான பொருள்களையும் சேவைகளையும் – அவசியமாக்குகின்றன; அதனால் உழைப்பு ஆர்வமும் புதியனவற்றைக் கண்டுபிடிக்கும் திறமையும் செயலூக்கமும் முன்னேற்றமடைகின்றன.\nடாக்டர் பெர்னார்டு மான்டெவில் நூலின் முகப்பு.\nஎனவே இந்த சமூகத்தில் ”இன்பம் கோடி ஏழைகளுக்கு வேலை தந்தது; இன்னொரு கோடிக்கு கர்வம் வேலை தந்தது; அங்கே பொறாமையும் பெருமையும் தொழில் அமைச்சர்கள்; உணவு, சாமான்கள், உடைகளில் நிலைத்த மடமையும் நிலையில்லாமையும் அவர்கள் பெற்ற குழந்தைகள்; வினோதமான ஏளனத்துக்கு உரிய தீயொழுக்கம் வர்த்தகத்தை இயக்கும் சக்கரம் ஆயிற்று.”(3)\n(இங்கே ஒரு உதாரணத்தை நினைவுபடுத்தாமலிருக்க முடியவில்லை. அமெரிக்காவில் மோட்டார் கம்பெனிகள் வருடந்தோறும் புதுரகமான கார்களை உற்பத்தி செய்கின்றன. அதற்குத் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் எந்தக் காரணமும் கிடையாது. கார்களை வைத்திருப்பவர்களிடமுள்ள வீண் பெருமையைப் பயன்படுத்திக் கொள்வதற்கும் எந்த விதத்திலாவது விற்பனையை அதிகரிப்பதற்காகவும் இப்படிச் செய்கிறார்கள். மான்டெவில் கூறுவது உண்மை, மக்களுடைய “நிலையற்ற தன்மையாலும்” மற்ற பலவீனங்களாலுமே எங்களுடைய தொழில் அமோகமாக முன்னேறியுள்ளது, இந்த பலவீனங்களை நாங்கள் வேண்டுமென்றே ஊக்குவிக்கிறோம் என்று இந்தக் கம்பெனிகளின் இயக்குநர்கள் ஒத்துக் கொள்வது சாத்தியமே.)\nஆனால் தேன் கூட்டில் தீயொழுக்கம் ஆதிக்கம் செலுத்துகிறது என்று தேனீக்கள் முணுமுணுக்கின்றன. அவர்களுடைய புகார்களைக் கேட்டு அலுத்துப் போன ஜூபிடர் கடவுள் திடீரென்று தீயொழுக்கத்தை அகற்றிவிடுகிறார், தேனீக்களிடம் நற்பண்புகளை ஏற்படுத்துகிறார். ஆடம்பரச் செலவு போய் சிக்கனம் வருகிறது. இன்பம் மறைகிறது; சாதாரணமான இயற்கைத் தேவை களைத் தவிர வேறு விதமான நுகர்வு நின்றுவிடுகிறது. அடுத்தவர்களைச் சுரண்டி வாழ்கின்ற தொழில்கள் ஒழிக்கப்படுகின்றன. குறுகிய இன வெறி, பிற நாடுகளை ஆக்கிரமிக்கும் ஆசை ஆகியவற்றிலிருந்து விடு விக்கப்பட்டபிறகு ”அவர்களுடைய துருப்புகள் வெளிநாடுகளில் இல்லை; யுத்தங்களால் கிடைக்கும் அந்நியர்கள் பாராட்டையும் போலியான பெருமையையும் பார்த்துச் சிரிக்கிறார்கள்.” (4)\nசுருக்கமாகச் சொல்வதென்றால் மனித சமூகத்தின் வழக்கமான, ஆரோக்கியமான கோட்பாடுகள் அங்கே நிலவுகின்றன. ஆனால், என்ன பயங்கரம் இது தான் அந்த சமூகத்தைச் சீர்குலைக்கிறது, அழிவை ஏற்படுத்துகிறது. மான்டெவில் இதைக் கவிதையில் வர்ணிக்கிறார்:\nஅழகான தேன் கூட்டைப் பாருங்கள்; அங்கே\nநேர்மை இருப்பின் வர்த்தகம் அழிந்து போகும்.\nவருடந்தோறும் அதிகமாகப் பணத்தை விரயமாக்கிய\nவசதிகள் மறைந்தன; அவற்றைச் செய்து\nபிழைத்த எண்ணற்ற ஏழைகளும் தவித்தார்கள்;\nஎங்கே போவார்கள்; என் செய்வார்கள்\nஅத்தனை தொழில்களிலும் முன்பே நெருக்கடி;\nகட்டிடத் தொழில் அநேகமாக அழிந்தது;\nதிறமை மிக்க கைவினைஞர்களுக்கு வேலையில்லை; அதுபோல\nஓவியர்களைப் புகழ்வதற்கு ஒருவருமில்லை ; பிரபலமான\nகட்டிடக்கலைஞர்கள் சிற்பிகள் அனைவருக்கும் வேலையில்லை.\nஅவர்கள் உயிர் பிழைக்கவும் வழியில்லை.(5)\n♦ ஜார்க்கண்ட் : தப்ரேஸ் அன்சாரி கொலை வழக்கில் 11 பேரை விடுவித்த போலீசு \n♦ கேள்வி பதில் : ஆணாதிக்க சமூகத்தின் அலங்காரங்களை ஒரு பெண் துறப்பது எப்படி \nசுருக்கமாகச் சொல்வதென்றால், ஒரு பொருளாதார நெருக்கடி ஆரம்பமாகிறது. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கிறது; கிட்டங்கிகளில் சரக்குகள் குவிந்து கிடக்கின்றன; விலைகள் குறைகின்றன; வருமானம் குறைகிறது; கட்டிட வேலைகள் நிறுத்தப்படுகின்றன. எப்படிப்பட்ட சமூகம் பார்த்தீர்களா பிறரைச் சுரண்டி வாழ்பவர்களும் யுத்த வெறியர்களும் வீண் செலவு செய்பவர்களும் போக்கிரிகளும் அந்த சமூகத்தில் வளப்பெருக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்.\nநற்பண்புகளான சமாதான ஆர்வம், நேர்மை, சிக்கனம், நிதானம் ஆகியவை பொருளாதார நாசத்தை உண்டாக்குகின்றன – மான்டெவில் தன்னுடைய கருத்துக்களை விசித்திரமான முரணுரையின் வடிவத்தில் வெளியிட்டார் (அவருடைய கற்பனைக் கதையின் பின்னர் வருகின்ற உரைநடைப் பகுதியில் அவற்றை அதிகமான நிதானத்தோடு வெளியிட்டார்). இந்தக் கருத்துக்கள் இனி வரப்போகின்ற நூற்றாண்டுகளில் அரசியல் பொருளாதாரத்தின் வளர்ச்சியின் வெளிச்சத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கு சுவாரசியமானவையாகும். அதிக முக்கியமான இரண்டு விவரங்களை மட்டும் ���ங்கே குறிப்பிடுவோம்.\nஎல்லா வர்க்கங்களும் வகுப்பினரும் (நிலவுடைமையாளர்கள், மதகுருக்கள், அதிகாரிகள் ஆகியோர்) உற்பத்திக்கு உதவி செய்பவர்கள், பொருளாதார ரீதியாக அவசியமானவர்கள் என்ற கருத்தை மால்தசும் அவரைப் பின்பற்றியவர்களும் எடுத்துக் கொண்டனர். உபரி மதிப்புத் தத்துவங்கள் என்ற புத்தகத்தில் அடங்கியுள்ள சிறு பிரசுரத்தில் மார்க்ஸ் இந்தக் கருத்தை எதிர்ப்பதற்கு மான்டெவிலின் கருத்துக்களையும் அவருடைய நடையையும் கூடப் பயன்படுத்துகிறார்.\nஅவர் பின்வருமாறு எழுதுகிறார் : “… சாத்தியமான ஒவ்வொரு வகைத் தொழிலுமே உற்பத்திக்கு உதவக் கூடியது என்பதை மான்டெவில் முன்பே காட்டினார். முதலாளித்துவ சமூகத்துக்கு ஆதரவாக வாதம்புரிகின்ற மழுப்பல் வாதிகளைக் காட்டிலும் மான்டெவில் அதிகமான நேர்மையும் முடிவில்லாத துணிச்சலும் கொண்டவர்.”(6)\nஅளவுக்கு மீறிய சிக்கனம் ஆபத்தை ஏற்படுத்தும்; உற்பத்திக்குப் பயன்படாத செலவு, எந்த வடிவத்திலுள்ள ஊதாரித்தனமும் தேவையையும் வேலை வாய்ப்பையும் உருவாக்குகின்றபடியால் அது நன்மை தருவது அவசியமானதும் கூட என்ற கருத்து நம் காலத்தில் கெய்ன்சினால் புத்துயிர் கொடுக்கப்பட்டு ஒரு கட்டளை விதியாக ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. அவர் மான்டெவிலைத் (மால்தசையும் சேர்த்து) தன்னுடைய முன்னறிவிப்பாளர் என்று கருதினார்.\n19-ம் நூற்றாண்டின் இறுதிக்கு வருகின்ற பொழுது முதலாளித்துவ அமைப்பில் எத்தகைய தீமையையும் பார்க்க மறுத்த முதலாளித்துவ அரசியல் பொருளாதாரம், மான்டெவில் ஒரு போலியான கெட்டிக்காரர், சூழ்ச்சியான வாதத் திறமை உடையவர் என்று கருதியது . ஆடம் ஸ்மித் சிக்கனத்தை தனிப்பட்ட வகையிலும் பொதுமுறையிலும் மிகப் பெரிய நற்பண்பாக உயர்த்தியதைக் குறை சொல்ல வேண்டும் என்று அவர்களில் ஒரு வருக்குக்கூடத் தோன்றவில்லை. 1929-33-ம் வருடங்களில் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடியே முக்கியமான முதலாளித்துவப் பொருள்ளியலாளர்களை மான்டெவில் காட்டிய வழியில் சிந்திக்குமாறு செய்தது. மக்கள் சேமிக்க ஆரம்பித்தால் அவர்கள் பண்டங்களை வாங்க மாட்டார்கள்; அப்படியானால் “பயனுள்ள தேவை” குறைந்துவிடும்; மக்கள் தங்களுடைய பணத்தை எந்த நோக்கத்துக்காவது எவ்வழியிலாவது செலவழிக்குமாறு செய்ய வேண்டும்.\nடாக்டர் மான்டெவிலின் முரணுரைகளுக்கு வயது இருநூற்றைம்பதாகிறது; ஆனால் அவர் தம்முடைய விமர்சனக் கண்ணோடு ஆராய்ந்த சமூகத்தைப் போலவே, அந்த முரணுரைகளும் இன்னும் உயிரோடிருக்கின்றன.\nதொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:\nஅரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்\nநூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்\nமொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ\nவெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nசுதந்திர உற்பத்தி | பொருளாதாரம் கற்போம் – 53\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nபிரான்சில் ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 51\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nசிறப்புப் பொருளாதார மண்டலம் – குப்பையாக ஒதுக்கப்படும் தொழிலாளர்கள்…\nRTI – யால் அம்பலமான JNU துணைவேந்தர் ஜெகதீஷ்குமார் \nதமிழர்களுக்கு கல்வி தந்த கிறிஸ்தவ நிறுவனங்கள் | பொ.வேல்சாமி\nஓமான் ச‌ர்வாதிகாரி க‌பூஸுக்காக கண்ணீர் வடிக்கும் மேற்குலகம் \nநடுநிசி நடுவழியில் மேல்கோட்டை பறித்த வழிப்பறிக்காரர்கள் \nமோடி ஆட்சியில் வருமான வரி ஏய்ப்பு, பண மோசடிக்கு இனி குற்றவிலக்கு \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=945:%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF---43&catid=35:%E0%AE%B9%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D&Itemid=56", "date_download": "2020-01-23T10:26:20Z", "digest": "sha1:OK4IHN5EDQEQYAG7V7XOPNKWKFMVOZVV", "length": 7200, "nlines": 116, "source_domain": "nidur.info", "title": "நன்மை பயக்கும் நபிமொழி - 43", "raw_content": "\nHome இஸ்லாம் ஹதீஸ் நன்மை பயக்கும் நபிமொழி - 43\nநன்மை பயக்கும் நபிமொழி - 43\nஅபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்;\n\"(நபிமொழிகளை) அதிகமாக அபூ ஹுரைரா (ரளியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறாரே\" என்று மக்கள் (என்னைப் பற்றிக் குறை) கூறிக் கொண்டிருந்தார்கள். நான் என் பசி அடங்கினால் போதும் என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடனேயே எப்போதும் இருந்து வந்தேன்.\nபுளித்து உப்பிய (உயர்தரமான) ரொட்டியை நான் உண்பதுமில்லை; கோடுபோட்ட அழகிய (உயர்ந்த) துணியை அணிவதுமில்லை. இன்னவனோ, இன்னவளோ எனக்குப் பணிவிடை செய்வதுமில்லை.\nபசியின் காரணத்தால் நான் என் வயிற்றில் கூழாங்கற்களை வைத்துக் கட்டிக் கொண்டிருந்தேன். என்னை ஒருவர் (தன் இல்லத்திற்கு) அழைத்துச் சென்று, எனக்கு அவர் உணவளிக்க வேண்டும் என்ப(தை உணர்த்துவ)தற்காக ('எனக்கு விருந்தளியுங்கள்' என்ற பொருள் கொண்ட 'அக்ரினீ' என்னும் சொல்லை சற்று மாற்றி)' அக்ரிஃனீ' எனக்கு ஓர் இறை வசனத்தை ஓதிக்காட்டுங்கள் - என்பேன். அவ்வசனம் என்னுடன் (முன்பே மனப்பாடமாக) இருக்கும்.\nஜஅஃபர் இப்னு அபீ தாலிப் ரளியல்லாஹு அன்ஹு ஏழைகளுக்கு மிகவும் உதவுபவராயிருந்தார். அவர் எங்களை அழைத்துச் சென்று தம் வீட்டில் இருக்கும் உணவை எங்களுக்கு அளிப்பார். எந்த அளவிற்கென்றால் அவர் எதுவுமில்லாத (காலியான) நெய்ப் பையை எங்களிடம் கொண்டு வந்து அதைப் பிளந்து விடுவார். நாங்கள் அதில் (ஒட்டிக் கொண்டு) இருப்பதை நக்கி உண்போம். (ஆதாரம்;புகாரி எண் 3708)\nநபிமொழிகளில் பெரும்பான்மையான செய்திகளை மனனம் செய்து அதை வருங்கால சமூகத்திற்கு தந்த சிறப்பிற்குரிய அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் வறுமைநிலையை நினைத்தாலே கல்நெஞ்சமும் கண்ணீர் வடிக்கும்.\nஇந்த நிலையிலும் எனக்கு உணவளியுங்கள் என்று வாய்திறந்து கேட்காத அவர்களின் தன்மான உணர்வு மெய்சிலிர்க்கவைக்கிறது.\nஇந்த தியாக சீலரின் அந்தஸ்தை பெற நாம் கோடிகளை கொட்டினாலும் எட்டமுடியுமோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1340826.html", "date_download": "2020-01-23T10:33:37Z", "digest": "sha1:SYOUWIM2OKENUCHZ72SPS3OM3WOSCQIM", "length": 30736, "nlines": 207, "source_domain": "www.athirady.com", "title": "Office Diet!! (மருத்துவம்) – Athirady News ;", "raw_content": "\n* கோவர்தினி வேலைக்கான இலக்கணங்கள் இப்போது மாறிவிட்டது. ‘உத்தியோகம் புருஷ லட்சணம்’ என்ற பழமொழி ஒரு காலம். இப்போதுள்ள பொருளாதாரச் சூழலில் பெண்களும் வேலைக்குச் செல்வது தவிர்க்க முடியாததாகிவிட்டது. அதேபோல் 60 வயதுக்குப் பிறகு ரிட்டயர்மென்ட் வாழ்க்கை என்று ஓய்வெடுப்பதும் இப்போதுள்ள சூழலில் பெரும்பாலும் இல்லை. பகலில் உழைப்பது, இரவில் ஓய்வெடுப்பது என்ற வழக்கமும் இப்போது இல்லை. இரவுப்பணிகள், நேரம் கடந்தும் வேலை என்று மொத்தமாகவே பெரிய மாற்றத்தை பார்த்து வருகிறோம்.சிலர் அலுவலகம் சென்று வேலை பார்க்கிறார்கள். சிலருக்கு வேலையே கணினியில்தான். சிலர் கடினமான வேலை செய்யும் தொழிலாளிகளாகவும் இருப்பார்கள். இதில் ஆண் மற்றும் பெண் என்ற வேறுபாடும் உண்டு. இவர்களுக்கெல்லாம் எது சரியான டயட்\nஒரு நாளின் முக்கியமான பாதி நேரத்தை வேலை செய்யும் இடத்தில் செலவிடுகிறோம். அதனால் ஆரோக்கியமான உணவு என்பது மிகவும் அவசியமானது. டயட் எல்லாருக்கும் பொதுவான விஷயம் இல்லை. ஒவ்வொருவருக்கும் அவர்களின் வேலைக்கு ஏற்றவாறு டயட் மாறுபடும். இது அடிப்படையான விஷயம்.ஒரே இடத்தில் அதிக நேரம் வேலை பார்ப்பது உடல் மற்றும் மனரீதியான பாதிப்பை ஏற்படுத்தும். ஊட்டச்சத்து இல்லாத உணவு உண்பதும் உடல் ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.\nஇதனால் உடற்பருமன், சர்க்கரை நோய், இதய நோய், உயர் ரத்த அழுத்தம், எலும்பு பிரச்னை போன்றவை ஏற்படும். ஹெல்த்தி ஸ்நாக்ஸ் சாப்பிடாமல் ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிடுவதினால் உடலுக்கு நிறைய பிரச்னைகள் உண்டாகிறது. சரியாக உடற்பயிற்சி இல்லாமல் இயந்திரம்போல் நாம் அனைவரும் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறோம். சாப்பிடுவதற்கும் உடற்பயிற்சி செய்வதற்கும் நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டு இருக்கிறோம். வேலைக்குச் செல்பவர்கள் அவர்களின் பாதி நாட்களை வேலை செய்யும் இடத்தில் செலவிடுகிறார்கள். அதனால் ஆரோக்கியமான உணவு உண்பது மிகவும் அவசியமான விஷயம்.\nபிரேக்ஃபாஸ்ட் என்பது ஒரு நாளின் மிக முக்கியமான உணவு. நம் அன்றாட வாழ்க்கைக்கு காலை உணவு மிகவும் ஊட்டச்சத்து மிகுந்ததாக இருக்க வேண்டும். ‘ராஜா போல உணவு உண்ண வேண்டும்’ என்ற பழமொழிக்கேற்ப காலை உணவு கொஞ்சம் அதிகமாக சாப்பிட வேண்டும். அதே சமயம் மாவுச்சத்து அதிகமாக இருக்கக் கூடாது. ஏனென்றால் அதிக அளவு மாவுச்சத்து உணவு சாப்பிடும்போது தூக்கம் வரக்கூடும். காலை உணவை எப்போதும் தவிர்க்கக் கூடாது. அப்படி செய்தால் உடல் பருமன் ஆகும். ரத்த சர்க்கரை வரக்கூடும். வேலை செய்ய ஈடுபாடு இருக்காது. சோர்வு போ��்றவை வரக்கூடும். கவனக்குறைவு உண்டாகும். எப்போதும் காலையில் எழுந்தவுடன் 2 மணி நேரத்திற்குள் காலை உணவை சாப்பிட வேண்டும். பிரேக் ஃபாஸ்ட்டில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் – பி, புரதம், நார்ச்சத்து இருக்க வேண்டும். பழங்கள், காய்கறிகள் எடுத்துக்கொண்டால் காலை உணவு சாப்பிடும்போது மூளை நன்றாக செயல்படும். மன அழுத்தம் குறையும்.\nவேலைக்கு நடுவில் கொஞ்சம் பிரேக் எடுத்து ஆரோக்கியமான நொறுக்குத்தீனிகள் சாப்பிட வேண்டும். பழங்கள், பழச்சாறு, காய்கறி சால்ட், நட்ஸ், வேர்க்கடலை, கோதுமை ரஸ்க், மோர் போன்றவை சாப்பிடலாம். இவற்றை அளவாக சாப்பிட வேண்டும் என்பதும் முக்கியம்.\nவேலை அதிகமாக இருக்கிறது என்று மதிய உணவையும் தவிர்க்கக் கூடாது. ஜங்க் ஃபுட்ஸ், எண்ணெயில் பொரித்த உணவு வகைகளை சாப்பிடுவதை விட்டுவிட்டு வேக வைத்த காய்கறிகள், முட்டை, கோழிக்கறி, கீரை வகைகள், தயிர், தானியங்கள், பயிர்கள் போன்ற ஹெல்த்தியான உணவை சாப்பிட வேண்டும். மதிய உணவு சாப்பிடாமல் இருந்தாலும் உடல் பருமன் அதிகரிக்கும். ஏனெனில் இரவில் அதிகம் பசி ஏற்பட்டு இரவு உணவு அதிகமாக சாப்பிடுவார்கள். மதிய உணவு சரியாக சாப்பிடுவதினால் மீதி இருக்கும் நேரத்தில் வேலையில் முழு கவனம் ஏற்படும்.\nசிலர் வேலை நேரத்தில் அடிக்கடி டீ, காபி சாப்பிடுவார்கள். இவற்றில் கஃபைன்(Caffeine) இருப்பதால் உடல்வறட்சி ஏற்பட்டு நீர்ச்சத்து குறைபாடு உண்டாகும். முக்கியமாக இரும்புச்சத்தினை உட்கிரகித்துக் கொள்ளும் திறன் உடலுக்குக் குறையும். அதிகளவு கஃபைன் எடுப்பதினால் சிறுநீரகக் கல் வரும் அபாயமும் உண்டு. எனவே டீ, காபிக்கு பதிலாக இளநீர், கிரீன் டீ, சுடுதண்ணீரில் லெமன் கலந்து குடிப்பது போன்றவற்றை பழகிக் கொள்ளலாம். அப்படி இல்லையென்றால் ஒரு நாளைக்கு 2 கப் மட்டும் டீ அல்லது காபி குடிக்கலாம்.\nஒரு நாளில் குறைந்தபட்சம் 2-3 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். அப்போதுதான் உடலின் வெப்பநிலையை சீராக பராமரிக்க முடியும். செரிமான பிரச்னை இருந்தாலும் சரி செய்ய முடியும். மலச்சிக்கல் குணமாகும்; உடல் பருமனும் குறையும். இவை மட்டுமின்றி போதுமான நீர்ச்சத்து மூளையை சுறுசுறுப்பாக்கும். ஞாபகசக்தியை அதிகரிக்கும். சரும ஆரோக்கியத்திற்கும் தண்ணீர் நல்லது.\nமதிய உணவு சாப்பிட்டு முடித்துவிட்டு நேரம் இர���ந்தால் மெதுவாக நடைப்பயிற்சி செல்லலாம். வாகனங்களை முடிந்தவரைத் தவிர்த்து நடைப்பயிற்சி மேற்கொள்வது பொதுவாகவே ஆரோக்கியத்துக்கு நல்லது. நடைப்பயிற்சியினால் நம் உடலில் சேர்ந்திருக்கும் கலோரிகள் எரிக்கப்பட்டு வெளியேறும். உடல் பருமனாக இருப்பவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், இதய நோய் இருப்பவர்கள் கட்டாயமாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 45 நிமிடம் உடற்பயிற்சி செய்வது நல்லது. சைக்கிள் ஓட்டுவது, Swimming, Jogging, நடப்பது, ஜிம்முக்குச் செல்வது விளையாட்டு போன்ற எந்தவிதமான உடற்பயிற்சியும் செய்யலாம். வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யக் கூடாது.\nநம் உடலுக்கு ஒரு நாளைக்கு 7-8 மணி நேரம் தூக்கம் வேண்டும். சரியான தூக்கம் இல்லையென்றால் உடல்பருமன் அதிகரிக்கும். நல்ல தூக்கம் இருந்தால் அளவாக சாப்பிடுவார்கள். வேலையில் நல்ல கவனம் இருக்கும். சரியான தூக்கம் இல்லையென்றால் மன அழுத்தம் ஏற்படும். ஆரோக்கியமற்ற நொறுக்குத்தீனிகளை விரும்புகிறவர்கள் பெரும்பாலும் மன அழுத்தம் கொண்டவர்களே\nமன அழுத்தத்தைக் குறைக்கும் உணவு\nநட்ஸ் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும். இதில் செலினியம் இருப்பதால் மனநிலையை சரி செய்யும். ஒரு நாளைக்கு எண்ணிக்கையில் 7 வரை நட்ஸ் சாப்பிடலாம். மீன் புரதச்சத்து கொண்டது. ஒமேகா 3 ஃபேட்டி அமிலமும் உள்ளது. இது மூளை செயல்பாட்டை சுறுசுறுப்பாகச் செயல்பட வைக்கும். முட்டையில் வைட்டமின் டி உள்ளது. புரதச்சத்து மற்றும் Tryptophan இது Serotonin உற்பத்தி செய்யும். இதனால் மன அழுத்தம், கோபம் இருக்காது. நல்ல தூக்கம் வரும். டார்க் சாக்லேட் ஒருநாளைக்கு ஒரு துண்டு சாப்பிட்டால் மன அழுத்தம் இருக்காது. டார்க் சாக்லெட் இதயத்திற்கும் நல்லது.\nஷிஃப்ட் இரவு, பகல் என மாறும்போது அதற்கேற்ற உணவு சாப்பிடுவது அவசியம். இரவு நேரங்களில் வேலை செய்யும்போது தூக்கம் வந்தால் சூடாக சூப், தேநீர் போன்றவற்றைப் பருகலாம். அதேசமயம் இரவு வேலைக்கு வருவதற்கு முன்பு நன்றாக தூங்கி இருக்க வேண்டும். தூக்கத்தைக் காரணம் காட்டி மூன்று வேளை உணவை கட்டாயமாக சாப்பிட வேண்டும். நடுவில் ஹெல்த்தி ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும். தண்ணீர் பருக வேண்டும்.\nவேலையில் டென்ஷன் அதிகம் என்று புகைபிடிப்பது, மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். நண்பர்களுடன் சேரும்போது ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிடுவதும் வாய்ப்பு அதிகமாகும். அந்த நேரத்தில் ஜங்க் ஃபுட் சாப்பிடுவதை கவனமாகத் தவிர்க்க வேண்டும். மாவுச்சத்து குறைந்த, புரதம் அதிகம் உள்ள உணவை சாப்பிடவும். வைட்டமின்கள், கனிமங்கள் உள்ள உணவை சாப்பிடும்போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.\nகர்ப்ப காலத்தில் வேலைக்குச் செல்லும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு உணவை அதிகமாக சாப்பிட வேண்டும். கால்சியம் நிறைந்த பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள், தானியங்கள், பயிர் வகைகள், கீரை, மீன் முட்டை, நட்ஸ், காய்கறிகள் மற்றும் பழங்கள் கட்டாயமாக சாப்பிட வேண்டும். நேரத்திற்கு மாத்திரை போட வேண்டும்.\n2 வயது வரை குழந்தைக்கு கட்டாயமாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும். வேலைக்குச் செல்லும் பெண்கள் தாய்ப்பாலை பாட்டிலில் ஸ்டோர் பண்ணி வீட்டில் கொடுத்துவிட்டு வேலைக்குச் செல்லலாம். பால் சுரப்பதற்கு ஏற்ற பூண்டு, எள்ளு, கீரை, ஓட்ஸ், நட்ஸ், கடலை, விதைகள், பழங்கள், காய்கறிகள், மீன், கறி, முட்டை போன்ற உணவுகளை சாப்பிட வேண்டும்\nஇரும்புச்சத்து நிறைந்த கீரை, முட்டை, மீன், கறி, நட்ஸ் சாப்பிட வேண்டும். நார்ச்சத்து உள்ள தானியங்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் தண்ணீர் நன்றாக குடித்து உடல் எடையை சரியாக வைத்துக் கொள்ளவும்.\nஉடல் பருமன் இருக்கிறவர்கள் அதிகமாக சாப்பிடக் கூடாது. அதற்கு மாற்றாக 2 மணி நேரத்திற்கு ஒருமுறை ஏதாவது சாப்பிடலாம். ஜங்க் ஃபுட்ஸ், பொரித்த உணவுகள், குளிர்பானங்கள், கெட்ட கொழுப்புள்ள உணவைத் தவிர்க்க வேண்டும். நல்ல தண்ணீர், Green tea, சூப், மோர் குடிக்கவும். காய்கறிகள், பழங்கள் மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவை சாப்பிடவும். உடற்பயிற்சி கட்டாயமாக செய்ய வேண்டும்.\nஇவர்களுக்கு அடிக்கடி பசி எடுக்கும். அதற்கு நடுவில் ஹெல்த்தி ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும். இல்லையென்றால் மதிய உணவு அப்பொழுது நிறைய சாப்பிட்டு விடுவார்கள். முடிந்தவரை வெந்தய தண்ணீர், பாகற்காய் ஜூஸ் இடைப்பட்ட வேளையில் குடிக்கவும். சர்க்கரை உணவுகள் தவிர்க்கவும். மாவுச்சத்து குறைவாக எடுத்துக் கொள்ளவும்.\nகெட்ட கொழுப்புள்ள நெய், வெண்ணெய், டால்டா, தேங்காய் போன்ற உணவுகளை தவிர்த்து, நல்ல கொழுப்புள்ள உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். பட்��ையின் பொடியை ஒரு தேக்கரண்டி தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது இதயத்திற்கு நல்லது.\nஇராணுவ ஆட்சியை நோக்கி நகருகிறதா நாடு\nவிக்னேஸ்வரனைக் கைது செய்யக் கோரி பொலிஸில் முறைப்பாடு\nஜனநாயக குறியீட்டில் இந்தியா 51வது இடத்திற்கு சரிந்தது..\nஆளுநரின் மௌனம் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதி\n1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு தொடர்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்..\nஉணவில் ஊட்டச்சத்துக்களின் அளவு 40 சதவீதம் குறைந்துவிட்டது- உலக பொருளாதார மாநாட்டில்…\nகாஷ்மீர் விவகாரம் : டிரம்பின் விருப்பத்தை மீண்டும் நிராகரித்தது இந்தியா..\nகிண்ணியாவில் 1840 கிராம் கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது\nவீதியில் நடந்து சென்ற இளைஞனுக்கு காத்திருந்த பேராபத்து\nயாழ் மருத்துவ மாணவி கொலைக்கான காரணம் வௌியானது\nமேலும் சில பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்\nஜனநாயக குறியீட்டில் இந்தியா 51வது இடத்திற்கு சரிந்தது..\nஆளுநரின் மௌனம் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதி\n1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு தொடர்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்..\nஉணவில் ஊட்டச்சத்துக்களின் அளவு 40 சதவீதம் குறைந்துவிட்டது- உலக…\nகாஷ்மீர் விவகாரம் : டிரம்பின் விருப்பத்தை மீண்டும் நிராகரித்தது…\nகிண்ணியாவில் 1840 கிராம் கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது\nவீதியில் நடந்து சென்ற இளைஞனுக்கு காத்திருந்த பேராபத்து\nயாழ் மருத்துவ மாணவி கொலைக்கான காரணம் வௌியானது\nமேலும் சில பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்\nகிளிநொச்சியில் ஆதனவரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்\nவீதி விபத்தினால் மின் விநியோகம் துண்டிப்பு\nமஹபொல புலமைப்பரிசில் நிதியத்திற்கு இணையத்தளம்\nஷானி அபேசேகர CID யில் முன்னிலை\nகடந்த 5 ஆண்டுகளில் அரவிந்த் கெஜ்ரிவால் சொத்து மதிப்பு ரூ.1 கோடி…\nஜனநாயக குறியீட்டில் இந்தியா 51வது இடத்திற்கு சரிந்தது..\nஆளுநரின் மௌனம் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதி\n1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு தொடர்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.venkatakavi.org/ovk/compositions.html?id=223", "date_download": "2020-01-23T11:29:27Z", "digest": "sha1:J74UGUKPMGQKAHP2NVZW4SDZQQXX2VNS", "length": 3377, "nlines": 104, "source_domain": "www.venkatakavi.org", "title": "ennattai shollaḍi pōḍi", "raw_content": "\nஎன்னத்தை சொல்லடி - உன்\nஎங்கும் நிறைவாகின யதுகுலத்தொரு வாண்டு\nஇங்கு வந்து நின்றுகொண்டு என்னையும் புரிந்த வம்பு\nஅன்னமே இது செய்வது ஜாலம்\nஅதட்டினால் வந்திடும் போராத காலம்\nசின்ன குழந்தை என்றெண்ணின காலம்\nசெய்யுமடி சே சே சே மஹா அலங்கோலம்\nஒருதரம் இதனோட விஷமத்தை கண்டாலோ\nஉத்தமி மகராசி யசோதைக்கு மேல் எனக்கு\nதிருட்டு விழியினை கண்டு விட்டாலோ\nதேனும் பாலும் கசந்தாகுதே நான்\nசிந்தை மயங்கினேன் என்று தெரிந்தாலோ\nசே சே சே விஷமங்கள் அளவுக்கு மீறுதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/Ramani.html", "date_download": "2020-01-23T11:10:00Z", "digest": "sha1:NIWEIW2UPZZRGZEI23TCO4MHPI3MAGQN", "length": 9129, "nlines": 142, "source_domain": "eluthu.com", "title": "Ramani - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 05-Nov-1987\nசேர்ந்த நாள் : 22-Oct-2010\nவெறும் புத்தக வாசிப்பில் தொடங்கிய என் இலக்கிய பயணம் இன்று இந்த எழுத்து.காம் இல் வந்து நிற்கிறது.... எனது நிமிடங்களுக்கு வர்ணம் கொடுத்தவை நான் நேசிக்கும் கவிதைகள் தான்....எனது நிமிடங்களுக்கு வர்ணம் கொடுத்தவை நான் நேசிக்கும் கவிதைகள் தான்.... என் உணர்வுகளை உங்களோடு இங்கே பகிர்ந்து கொள்வதில் அளவில்லா மகிழ்ச்சி கொள்கிறேன்... என் உணர்வுகளை உங்களோடு இங்கே பகிர்ந்து கொள்வதில் அளவில்லா மகிழ்ச்சி கொள்கிறேன்... வாழ்க தமிழ்......\nபொள்ளாச்சி அபி அளித்த படைப்பில் (public) மங்காத்தா மற்றும் 6 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nநாளைக்கு ஞாயிற்றுக் கிழமை,எனது மகள் ஷாலினிக்கு பிறந்தநாள்..\nகடந்த நான்காண்டுகளாக,நாங்கள் அவளுக்காக கொண்டாடிய பிறந்த நாட்கள்,எனது வேலையைப் போலவே,மிகச் சாதாரணமாகத்தான் இருந்தது.\nபக்கத்து வீட்டிலிருந்து வரும் சில குழந்தைகள் புடைசூழ, நானும்,எனது மனைவி,மற்றும் எங்கள் இருவரின் அம்மா, அப்பாக்களோடு,மாலையில் துவங்கும் பிறந்தநாள் கொண்டாட்டம், ஷாலினிக்கான ஒரு புது டிரஸ்,அரைக் கிலோ அளவில் ஒரு கேக்,கொஞ்சம் சாக்லேட்டுகள், சிம்பிளாக ஒரு டிபன்..என முடிந்துவிடுவதுதான் வழக்கமாக இருக்கிறது.\nகடந்த வாரம் எனது அலுவலகத்தில் எனக்கு பதவி உயர்வும் கிடைத்ததால்,அதனையும் சேர்த்து, கொண்டாடும் வகையில், ஷாலுக் குட\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nமிக��ும் அற்புதமான கதையோட்டம்..வாழ்க்கையில் உயிர்களின் படைப்பில் இறைவன் கொடுத்த மிகப் பெரிய வரம் சிந்தனை தான்..ஆனால் சிலர் சிந்தனை செய்கிறார்கள் பலர் சிந்தையே இன்றி வாழ்க்கையை கழிக்கிறார்கள்..என்பதை ஒரு குழந்தையின் செயல் மூலம் மிகவும் அழகாகவும் ஆழமாகவும் மனதில் விதையாக பதியம் போட்டுச் செல்கிறது கதைவோட்டம் 10-Sep-2016 6:16 am\nஇப்போது தற்செயலாக இந்த கதை கண்ணில் கிட்டியது . என்ன சொல்வது கதையின் நடை , கரு , எளிமை ஒன்றோடொன்று கூட்டாக நடர்ந்து . உயர்ந்த படைப்பாகிறது .படிக்கிறவர்களையும் உயர்த்தும் . 07-Dec-2014 10:19 pm\nபரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் ஐயா..\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி..\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2013/03/27/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86/", "date_download": "2020-01-23T12:28:00Z", "digest": "sha1:U2PFZ25D74Q4PYLEA3HFLNM4YMQ4W5QQ", "length": 12796, "nlines": 202, "source_domain": "sathyanandhan.com", "title": "இந்த சாதனைப் பெண்ணின் பெற்றோர் போற்றுதற்குரியவர்கள் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← மாணவர்கள் ஊடகங்களில் நடக்கும் விவாதங்களை அவதானிக்கிறார்களா\nபிஸியா இருக்கேன் – அஞ்சு நிமிஷத்திலே கூப்பிடட்டுமா\nஇந்த சாதனைப் பெண்ணின் பெற்றோர் போற்றுதற்குரியவர்கள்\nPosted on March 27, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஇந்த சாதனைப் பெண்ணின் பெற்றோர் போற்றுதற்குரியவர்கள்\nக்ருஷ்ணா பாட்டில் என்னும் இளைஞர் இந்தியாவில் மிக இளம் வயதில் எவெரெஸ்ட் சிகரத்தை எட்டிய பெண். 2009ல் அவர் நிகழ்த்திய இந்த சாதனையில் அவர்களது பெற்றோர் அளித்த பங்களிப்பு மகத்தானது. ஒரு நடுத்தரக் குடும்பம் தன் பெண் குழந்தையின் எவரெஸ்ட் சிகரம் எட்டும் முயற்சிக்கு அவரை ஊக்குவித்து ஆதரவு தந்ததே மிகவும் சிறப்பானது. அவர்கள் எவரெஸ்ட் ஏறும் முயற்சிக்கு ஆகும் 30 லட்சம் ரூபாய் செலவுக்கென வங்கியில் கடன் வாங்��ிப் பெண்ணின் சாதனைக்கு உதவியிருக்கிறார்கள். க்ருஷ்ணா மலையில் ஏறிச்செல்லும் போது குழு உறுப்பினர் ஒருவரை பனிப்பெருக்கு காவு வாங்கியது. மற்றொருவர் மாரடைப்பு ஏற்பட்டு வான்வழியாக மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டார். உயிரைப் பணையம் வைத்தாலும் சாதிக்கும் பெண் குழந்தையின் முயற்சிக்குத் துணை நின்றது மட்டுமல்ல. மிகப்பெரிய கடனை அதற்காக வாங்கி அவரை அனுப்பி வைத்தது பெற்றோரின் ஆதரவு எந்த அளவு இருக்க முடியும் என்பதற்குச் சான்று. சாதனைக்குப் பின் வங்கி அந்தக் கடனை திருப்பிச் செலுத்த வேண்டாம் என வெகுமதியாக்கியதும் பல மாநில மத்திய அரசு விருதுகள் அவருக்குக் கிடைத்ததும் வெற்றிக்குப்பின் நிகழ்ந்தன. ஆனால் இதையெல்லாம் அனுமானித்து அவர்கள் பெண் குழந்தைக்கு ஆதரவு அளிக்கவில்லை. தோல்வியோ வெற்றியோ என்ன ஆனாலும் நம்மால் இயன்ற எல்லாவிதத்திலும் பக்கபலமாக நிற்பது என்னும் அவர்களின் தீர்மானம் மிகவும் போற்றுதற்குரியது. இத்தைகைய பெற்றோர் ஒரு பெண் குழந்தையைக் குன்றில் இட்ட விளக்காக மிளிரச் செய்யும் போது அந்தச் சுடர் பல விளக்குகளை ஏற்றி பெண்களின் தன்னம்பிக்கைக்குக் காரிருளில் வழி காட்டுவதாக அமைகிறது.\nபெண் குழந்தையின் படிப்புக்குச் செலவு செய்யும் போதே திருமணத்துக்கு எனத் தனி வைப்பை ஒதுக்கி ஒரு அளவு படிப்பில் அவர்களை நிறுத்தி விடுவது பெரும்பான்மைப் பெண்ணைப் பெற்றோரின் மனப்பாங்கு. எவ்வளவு வேண்டுமானாலும் படி என்று செலவு செய்து ஊக்குவிப்போர் சற்றே மேலானவர். ஆனால் இத்தகைய சவால் மிகுந்த சாதனைக்கும் துணை நிற்கும் பெற்றோர் நம்பிக்கை நட்சத்திரங்கள். இன்று சுயமுன்னேற்றப் பேச்சாளராகவும் பல பெண்களுக்கு இந்த சாதனைப் பெண் வழிகாட்ட இந்தப் பெற்றோரே காரணம். இந்தியச் சூழலில் சாதனைப் பெண்கள் பெற்றோர், கணவன் இவர்களது ஆதரவின்றி சாதிப்பது கடினமான ஒன்று. இவர் சாதித்திருப்பது இளம் பெண்களுக்கு மட்டுமல்ல அவர்களது பெற்றோருக்கும் முன்னுதாரணம். சமூகத்தின் பாதியான பெண்கள் சாதிக்கும் போது சமூகம் நிமிர்கிறது. அந்தப் பெண்கள் பின்னாளில் குழந்தைகளை பலசாலிகளாக, வெற்றியாளர்களாக உயர்த்தும் அடித்தளமும் அமைந்து விடுகிறது. இந்த சாதனையாளரையும் அவரது பெற்றோரையும் வாழ்த்துவோம். (News courtesy: Deccan Chronicle) Image courtesy :(http://www.facebook.com/krushnaamountaineer)\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← மாணவர்கள் ஊடகங்களில் நடக்கும் விவாதங்களை அவதானிக்கிறார்களா\nபிஸியா இருக்கேன் – அஞ்சு நிமிஷத்திலே கூப்பிடட்டுமா\nநிறைய வாசிக்க என்ன வழி\nபுது பஸ்டாண்ட் நாவல்- எண் 376&377 புத்தகக் கண்காட்சி 2020\nபுது பஸ்டாண்ட் நாவல் அமெசானில்\nபோடி மாலன் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது ‘தப்புதான்’\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-23T10:39:23Z", "digest": "sha1:AJDPR7L4AWD7BBYBUPN6MWXLTBGKAP5H", "length": 15287, "nlines": 237, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரத்தாப்புகர் மாவட்டம், உத்தரப்பிரதேசம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரத்தாப்புகர் (பெல்கா)மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம்\nபிரத்தாப்புகர் மாவட்டம் (இந்தி: प्रतापगढ़ ज़िला, உருது: پرتاپ گڑھ ضلع) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைநகரம் பிரத்தாப்புகர் நகரம் ஆகும். பிரத்தாப்புகர் அலகாபாத் பிரிவின் கீழ் அமைந்துள்ளது. பிரத்தாப்புகர் சுல்தான்பூரிலிருந்து 39 கிமீ தொலைவிலும், அலகாபாத்திலிருந்து 61 கிமீ தொலைவிலும் அலகாபாத்-பைசாபாத் இடையேயான முதன்மை சாலையில் அமைந்துள்ளது. இது உத்தரப்பிரதேசத்தின் மிகப் பழைமையான மாவட்டங்களுள் ஒன்று. இது 1858 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இம்மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 137 மீ உயரத்திலுள்ளது.\n2006ல் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் பிரத்தாப்புகர் மாவட்டத்தை இந்தியாவின் 640 மாவட்டங்களில் மிகவும் பின்தங்கியுள்ள 250 மாவட்டங்களில் ஒன்றாக அறிவித்தது.[1] இம்மாவட்டம் பின்தங்கியுள்ள பகுதிகளுக்கான நிதி வழங்கும் திட்டம் (BRGF) மூலம் உத்தரப்பிரதேசத்தில் பயன்பெறும் 34 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1]\n2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி பிரத்தாப்பு��ர் மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 3,173,752.[2] இது தோராயமாக மங்கோலியா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[3] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 109வது இடத்தில் உள்ளது.[2] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 854 inhabitants per square kilometre (2,210/sq mi).[2] மேலும் பிரத்தாப்புகர் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 16.2%.[2] பிரத்தாப்புகர் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 994 பெண்கள் உள்ளனர்.[2] மேலும் பிரத்தாப்புகர் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 73.1%.[2]\nஉத்தரப் பிரதேசக் கோட்டங்களும் மாவட்டங்களும்\nகன்ஷி ராம் நகர் மாவட்டம்\nசந்து கபீர் நகர் மாவட்டம்\nகௌதம புத்தா நகர் மாவட்டம்\nசந்து ரவிதாஸ் நகர் மாவட்டம்\nஉத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்கள்\nஇந்தி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 பெப்ரவரி 2017, 17:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-01-23T12:07:30Z", "digest": "sha1:QFJLUSUAETUFFVTA6SAIV7VPCE3YFRG4", "length": 6711, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1953 (பட விநியோக நிறுவனம்)\nடேவ் ஹோல்லிஸ் (துணைத் தலைவர்)[1]\nதிரைப்பட விநியோகம் மற்றும் விற்பனை\nவால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் திரைப்படங்களை வினியோகம் செய்யும் நிறுவனம் ஆகும். இதன் தலைமையகம் கலிபோர்னியா வில் அமைந்துள்ளது. இது வால்ட் டிஸ்னி கம்பனிக்கு சொந்தமான நிறுவனம் ஆகும்.\nஅமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 மார்ச் 2015, 05:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81.pdf/8", "date_download": "2020-01-23T11:28:12Z", "digest": "sha1:JVNBYTF3IK5WQQL7UZAHAZACUY25SYBM", "length": 6895, "nlines": 83, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இரு விலங்கு.pdf/8 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஅவருடைய அலங்காரப் பாடல்களையும் அநுபூதிப் பாடல்களையும் கேட்டால் சில சமயங்களில் மேலே சொன்ன ஞானச் செல்வர் தம்மை மறந்து பல மணி நேரம் இருந்து விடுவார். மின்சாரத் தாக்குதலைப் போல அந்தப் பாடல் கள் அவருடைய இதயத்தின் ஆழத்தைப் போய்த் தொட்டு விடும்,\nகந்தர் அலங்கார விரிவுரை நூல்களே ஆழ்ந்து படித்து வாழ்த்தும் அன்பர்கள் பலர் முருகன் திருவருளால் எனக்குக் கிடைத்திருக்கிரு.ர்கள் வடகுமரை பூரீ அப்பண்ண சுவாமி களவர்களும் அவற்றைக் கடைக்கணித்து அவ்வப்போது ஆசி.கூறிப் பாராட்டியருளுகிருர் அநுபூதிமான் அருணகிரி நாதர் என்பதைப் பல வகையில் சுட்டிக்காட்டும் பகுதிகளை யெல்லாம் அவர் மிக்க உவகையுடன் படித்து இன்புற்று ஊக்கமூட்டுவார். பாம்பறியும் பாம்பின் கால்' என்பது போல அருளதுபவத் துறையிலே செல்கிறவர்களுக்கல்லவா அவற்றின் அருமைப்பாடு தெரியும்\nமுருகனைச் சோதிப்பிழம்பாகக் கண்டவர் அருணகிரி நாதர், கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாசாரியார்.\n' அருவமும் உருவு மாகி\nஅநாதியாய்ப் பலவாய் ஒன்ருய்ப் பிரமமாய் நின்ற சோதிப்\nபிழம்பதோர் மேனி யாகிக் கருணகூர் முகங்க ளாறும்\nகரங்கள் பன் னிரண்டும் கொண்டே ஒருதிரு முருகன் வந்தாங்\nகுதித்தனன் உலகம் உய்ய - - என்று பாடுகிருர் சோதிப்பிழம்பு ஒர் மேனியாகி முருகனக வந்ததாம்.\nசோதி உணர்கின்ற வாழ்வு சிவமென்ற\nசோகம் அதுதந்து என ஆள்வாய்\"\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 20:44 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanampaadi.wordpress.com/category/1-tamil-songs-lyrics/v/vanampaadi-v-1-tamil-songs-lyrics/", "date_download": "2020-01-23T12:04:58Z", "digest": "sha1:WUDIB2SQS4BLTX4XVA7RJP3NHGLZ75GL", "length": 29234, "nlines": 771, "source_domain": "vanampaadi.wordpress.com", "title": "Vanampaadi | வானம்பாடி", "raw_content": "\nஊமை பெண் ஒரு கனவு கண்டாள்\nஊமை பெ���் ஒரு கனவு கண்டாள் – அதை\nஊமை பெண் ஒரு கனவு கண்டாள் – அதை\nபறவைகள் நினைப்பதை யாரறிவார் அந்த\nகுழந்தைகள் எண்ணத்தை யாரறிவார் அந்த\nஊமை பெண் ஒரு கனவு கண்டாள் – அதை\nஉயிரற்ற கொடியில் மலர்ந்திருந்தால் அவள்\nஊமை பெண் ஒரு கனவு கண்டாள் – அதை\nமானிட ஜதியில் பிறந்து விட்டாள் அவள்\nமானிட தர்மத்தில் கலந்து விட்டாள்…கலந்து விட்டாள்\nமானிட ஜதியில் பிறந்து விட்டாள் அவள்\nமானிட தர்மத்தில் கலந்து விட்டாள்\nமண்ணில் வாழவும் முடியவில்லை அந்த\nஊமை பெண் ஒரு கனவு கண்டாள் – அதை\nPosted in Vanampaadi. Tags: இசை KV மகாதேவன், ஊமை பெண், ஊமை பெண் ஒரு கனவு கண்டாள், திரைப்படம் வானம்பாடி, பாடல் வரிகள் கண்ணதாசன், kannadhasan, KVM, P சுசீலா, p susheela, vaanambaadi. Leave a Comment »\nஅரிசி பருப்பு சீரு செனத்தி\nஅரிசி பருப்பு சீரு செனத்தி\nகம்மான் கயில் பொன்னை வாங்கிக்\nஒரு குத்து விளக்கை ஏத்தி வச்சி\nஆற அமர மச்சானோடு படிக்கணும் பாட்டு\nஆனாப்பட்ட ராஜா கூட மயங்கணும் கேட்டு…\nஆ..ஆ..ஹ ஹ ஹ ஹா..ஆ..\nதிரும்பி வரும் நேரத்திலே அரும்பி நிற்பாள் கன்னியென்று..\nதிரும்பி வரும் நேரத்திலே அரும்பி நிற்பாள் கன்னியென்று\nவிரும்பி நானும் வந்தேனடா… இறைவா\nகாடு வெட்டி தோட்டமிட்டேன் கண்ணீரால் கொடி வளர்த்தேன்\nபருவத்தை கொடுத்துவிட்டு உருவத்தை எடுத்துக்கொண்டாய்..\nபருவத்தை கொடுத்துவிட்டு உருவத்தை எடுத்துக்கொண்டாய்\nAnonymous on உன்னை ஒன்று கேட்பேன்\nraksshanaK on மணப்பாற மாடு கட்டி மாயாவரம் ஏர…\nAnonymous on புற்றில்வாழ் அரவும் அஞ்சேன்\nHussain Meeran on காதல்…மயக்கம் அழகிய கண்க…\nGovin on காவேரி ஓரம் கவி சொன்ன காத…\nMurali on மலர்ந்தும் மலராத பாதி மலர்…\nAnonymous on பொன் வானம் பன்னீர் தூவுது…\nRaam on வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம…\nமின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே\nபொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்\nகடவுள் தந்த அழகிய வாழ்வு\nகவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே\nஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே\nமணமகளே மருமகளே வா வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/1411-manam-virumbuthey-unnai-19", "date_download": "2020-01-23T10:18:03Z", "digest": "sha1:NDW5Z4HWEDO5UCDHXLHGJBDXV6G4Z23C", "length": 11212, "nlines": 286, "source_domain": "www.chillzee.in", "title": "மனம் விரும்புதே உன்னை... - 19 - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nமனம் விரும்புதே உன்னை... - 19\nமனம் விரும்புதே உன்னை... - 19\n19. மனம் விரும்புதே உன்னை... - Aadhi\nசஞ்சீவ் மனதில் பல கோட்டைகள் கட்டிக் கொண்டிருக்கும் போது இந்து அதை எதையும் பற்றி சிந்திக்கவோ, அறிந்திருக்கவோ இல்லை. அவள் மனம் இன்னமும் குழப்பத்தில் தான் இருந்தது. அ\nபேசியபடி குனிந்து அவள் இதழ்களில் மெதுவாக முத்தமிட்டான்.\nபுயலுக்கு பின் - 23\nகடலோடு முகில் பிரியும் - பகுதி 07 (கதையை தொடரவும்)\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 19 - பிந்து வினோத்\nஉலகம் நம் கையில் - ரூபாய் 800 கம்ப்யூட்டர்\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 32 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 01 - பிந்து வினோத்\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 18 - பிந்து வினோத்\nதொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 12 - ஜெபமலர்\nகவிதை - ஒரே நாளில் கவிஞர் ஆக வேண்டுமா\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 19 - பிந்து வினோத்\nசினிமா சுவாரசியங்கள் - காதல் கசக்குதையா\nதொடர்கதை - கண்டதும் காதல் - 03 - சசிரேகா\nTamil Jokes 2020 - ஒருத்தன் நடுராத்திரி 1 மணிக்கு சுடுகாட்டிற்குப் போய் அங்கே இருக்க கிணத்துல தண்ணி இரைத்து குளிக்கிறான் ஏன்\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 15 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - ஒரு கிளி உருகுது - 13 - Chillzee Story\nதொடர்கதை - கண்டதும் காதல் - 03 - சசிரேகா\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 16 - சாகம்பரி குமார்\nவீட்டுக் குறிப்புகள் - 45 - சசிரேகா\nTamil Jokes 2020 - ஒருத்தன் நடுராத்திரி 1 மணிக்கு சுடுகாட்டிற்குப் போய் அங்கே இருக்க கிணத்துல தண்ணி இரைத்து குளிக்கிறான் ஏன்\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 32 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 24 - சுபஸ்ரீ\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 17 - ராசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/89766", "date_download": "2020-01-23T12:12:28Z", "digest": "sha1:YCDLJQ7M6Y6BSMAKLHHSGYC7BZBTTG2D", "length": 10449, "nlines": 115, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடிதங்கள்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 25 »\nஎம்.டி.முத்துக்குமாரசாமியின் கட்டுரை வாசித்தேன். அவர் முகத்தில் இருக்கும் தேஜஸுக்கு இதுதான் காரணமா நானும் என்னமோ ஏதோ என்று பயந்தே போய்விட்டேன்\nகேலி எல்லாம் செய்யக்கூடாது.ஆஸ்த்மா போன்ற நோய்களுக்கு தேஜஸ் ரொம்ப நல்ல மருந்து.\nபத்மஸ்ரீயை மறுத்த ஜெமோ சிங்கப்பூர் அரசின் அழைப்பை ஏற்றது எப்படி என ஒருவர் ஆணித்தரமாக இணையத்தில் கேட்��ிருந்தார். உங்கள் பதில் என்ன\nபத்மஸ்ரீ கூட பணம் கொடுக்கப்படவில்லை.\nபத்மஸ்ரீக்கு வசனம் எழுதக்கூப்பிட்டிருந்தால் மறுத்திருக்கமாட்டேன்\nபாரதிய ஜனதாவில் நுழையும் தலித்துக்கள் காமிரா இல்லாமல் பொட்டி வாங்க கற்றுக்கொள்ளவேண்டும் என நண்பன் சொல்கிறான். அதை பாஜகவே பயிற்சி கொடுக்கலாமே\nபொட்டி தூக்குவதைவிட மேல் என நினைக்கிறேன்\nகபால்னு விழுந்து நீங்க கபாலிக்கு எழுதிய கண்ணீர் குறிப்பை வாசித்தேன். நல்ல சுத்தல். அப்படியே லிங்காவுக்கும் உரை ஒண்ணு எழுதலாம்ல எம்டிஎம் எழுதியது வெண்முரசு மாதிரி ரொம்ப காவியமா இருக்கு.\nலிதுவேனிய இயக்குநர் Wellsley Michae எடுத்த Rofferty Calder என்கிற படம்தானே இது நல்லவேளையாக அதைப்பற்றி நான் இன்னும் கேள்விப்படவில்லை\nகாந்தியும் தலித் அரசியலும் - 7\nஅருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்���ை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/90453/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF", "date_download": "2020-01-23T12:20:04Z", "digest": "sha1:NIVSJO7RCNL6XMOGXPACIU5AQEDGLIYJ", "length": 7147, "nlines": 71, "source_domain": "www.polimernews.com", "title": "பங்குச்சந்தைகள் புதிய உச்சத்துடன் நிறைவு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News பங்குச்சந்தைகள் புதிய உச்சத்துடன் நிறைவு", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nசென்னையை குப்பையில்லா நகரமாக மாற்ற நடவடிக்கை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nதஞ்சை பெரியக்கோவிலில் குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகள் ...\nஎச்.ராஜாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு\nகாவல் உதவி ஆய்வாளர் வில்சனை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட த...\nஓ.ராஜா நியமனம் ரத்து - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nமுடிந்தால் திமுக-வின் தலைவராகுங்கள் பார்க்கலாம்.\nபங்குச்சந்தைகள் புதிய உச்சத்துடன் நிறைவு\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் புதிய உச்சத்துடன் நிறைவடைந்திருக்கிறது.\nஇதேபோல், முன்னெப்போதும் இல்லாத வகையில், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும், புதிய உச்சத்துடன், இன்றைய வர்த்தகத்தை நிறைவு செய்திருக்கிறது. 41,002 புள்ளிகளுடன் இன்றைய வர்த்தகத்தை தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 41 ஆயிரத்து 58 என்ற புதிய உச்சத்துடன் நிறைவடைந்தது.\nஇதேபோல், இன்று காலையில், 12,100 புள்ளிகளுடன் வர்த்தகத்தை எதிர்கொண்ட தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி, 12,110 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை அடைந்து தனது வர்த்தகத்தை நிறைவு செய்தது.\nஇதற்கிடையே, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று நன்றாக உயர்ந்திருக்கிறது. நேற்று டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 71 ரூபாய் 84 காசுகளாக இரு��்த நிலையில், இன்று, 44 காசுகள் உயர்ந்து, 71 ரூபாய் 40 காசுகளாக அதிகரித்திருக்கிறது.\nமஹிந்திரா XUV300க்கு 5 ஸ்டார்...\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 4.8 சதவீதமாக இருக்கும் - முன்னர் கணிக்கப்பட்டதைவிட குறைவு\nமுற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் அமேசான் டெலிவிரி ரிக்சாக்கள் அறிமுகம்\nஉலகளவில் தலா 1 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள 4 நிறுவனங்கள்..\nஅறிமுகமான 4 ஆண்டுகளுக்குள் 5 லட்சம் மாருதி பிரெஸ்ஸா விற்பனை\nஇதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டது நிப்டி..\nரூ.3000 கோடி இழப்பீடு கோரி ரத்தன் டாடாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கு வாபஸ்\n10 வருட போராட்டத்திற்குப் பிறகு இந்தியாவில் தனது கடைகளை மூட Walmart முடிவு\nசீனாவில் ’கொரோனா வைரஸ்’ பரவ இது தான் காரணமா..\n”அடுத்த பிறவி ஒன்று இருந்தால் நான் தமிழனாக பிறக்க வேண்டும...\nபராமரிப்பின்றி பாழடையும்.. பழங்கால அரண்மனை...\nஅதிகளவில் தற்கொலை முடிவை நாடும் ஐ.டி. பணியாளர்கள்..\nஜல்லிக்கட்டு காளையுடன் மல்லுக்கட்டிய கைபுள்ளைகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2014/02/free-jothida-software.html", "date_download": "2020-01-23T11:44:42Z", "digest": "sha1:HPX4OEDAO7CEQVSYTI5IWO3SOR45JTCQ", "length": 9309, "nlines": 123, "source_domain": "www.softwareshops.net", "title": "தமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்", "raw_content": "\nHometamil jothida menporulதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிட பலன் அறிவதற்கு சில மென்பொருட்கள் உதவுகின்றன. குறிப்பாக ஜோதிட கட்டங்கள் அமைப்பதற்கு பிறந்த தேதி, நேரம், இடம் போன்றவற்றை கொடுத்து, அதற்குரிய தசாம்சங்களை உடனடியாக பெற்றுக்கொள்ளும் வகையில் மென்பொருட்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தமிழில் மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்ட மென்பொருள் LIFE SHINE MINI 2.0.\nஇதன் வழியாக தனிப்பயனாக்கப்பட்ட ஜாதகம், தமிழ் ஜோதிட கணக்கீடுகள், கணிப்புகள் மற்றும் ஜாத பொருத்தம் ஆகியவற்றை அறிந்திடலாம். இது தமிழ் மொழி மட்டுமல்லாமல், English, Hindi, Bengali, Telugu, Tamil, Marathi, Kannada, Malayalam and Oriya ஆகிய மொழிகளிலும் கிடைக்கின்றது.\nஇம்மென்பொருள் மூலம் அயனாம்சம், பஞ்சாங்க கணிப்புகள், பாவ கணிபுகள், சுதர்ஷன சக்கர அட்டவணை, விம்ஷோத்தாரி தசா காலங்கள் தசா மற்றும் புக்தி காலங்கள் (அபஹாரம்), கிரகங்களின் அமைப்புகளின் ஆய்வு, ஜோதிடத்தில் கிரஹங்களின் சிறப்பான பிணைப்பு ஆகியவற்றை அறிந்து கொள்ள முடியும்.\nஇந்த மென்பொருளானது நடப்பு தசா மற்றும் அபஹாராவை அடிப்படையாக வைத்து விரிவான கணிப்புகள் வழங்குகிறது. அதுமட்டுமல்லாமல் பிறந்த நட்சத்திரத்தை கணக்கிடுதல், ஒருங்கிணைந்த நட்சத்திரங்களின் தரத்தின் முழுப்பட்டியல் ஆகியவற்றையும் வழங்குகிறது.\nதசா/அபஹாரா தாக்க அடிப்படை கணிப்பு\nஇலவசமாக ஜோதிடம் தயாரிக்க முடியும்.\nபிறந்த நட்சத்திரம் மற்றும் அதனுடன் ஒருங்கிணைந்த நட்சத்திரங்களின் தரத்தை வைத்து கணக்கிடப்படுகிறது.\nஇத்தனை சிறப்பம்சங்கள் கொண்ட இந்த ஜோதிட மென்பொருளானது ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, மலையாளம், பெங்காலி ஆகிய மொழிகளிலும் பயன்டுத்த முடியும். பெரும்பாலான இந்திய மொழிகளில் இம்மென்பொருளைப் பயன்படுத்த முடிவதால் மற்ற மென்பொருட்களைக் காட்டிலும் இது ஒரு முழுமையான ஜோதிடம் மென்பொருள் என்பதில் சந்தேகமில்லை.\nதமிழில் ஜோதிடம் தயாரிக்கும் மென்பொருளை டவுன்லோட் செய்ய சுட்டி:\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nஆண்ட்ராய்ட் போனில் Call Record செய்வது எப்படி\nதமிழில் ஏற்படும் சந்திப் பிழையை சரி செய்திடும் செயலி \nஆன்ட்ராய்டு போனில் பாஸ்வேர்ட், PATTERN LOCK மறந்து போனால் செய்ய வேண்டியவை \nஆன்ட்ராய்டு திறன் பேசியில் இருக்கவேண்டிய பயனுள்ள செயலிகள் \nபேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி\nகேப்மாரி தமிழ் மூவி விமர்சனம்\nட்விட்டரில் மோதிக்கொள்ளும் தமிழ் - தெலுங்கு சினிமா ரசிகர்கள் | காரணம் இதுதான் \nஇந்தியாவைப் பொறுத்தவரை ஒரு மினி பாலிவுட் என்று தமிழ், தெலுங்கு திரை உலகை சொல்லலாம். …\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க ஹைபர்நேஷன் நிலை\nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2013/06/17/pmk-atrocitices-in-marakanam/", "date_download": "2020-01-23T11:03:38Z", "digest": "sha1:MZYO35UOHAOJJYUVB7ZDLLA6JXEWJNG6", "length": 52066, "nlines": 322, "source_domain": "www.vinavu.com", "title": "பா.ம.க.வின் சாதிவெறி : இருட்டில் கல்லெறிந்த சத்திரிய வீரம் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமோடி ஆட்சியில் வருமான வரி ஏய்ப்பு, பண மோசடிக்கு இனி குற்றவிலக்கு \nCEO – வின் ஓராண்டு சம்பளம் = வீட்டுப் பணியாளரின் 22,277 ஆண்டு சம்பளம்…\nஎடப்பாடியின் பொங்கல் பரிசு – மீண்டும் மிரட்டும் ஹைட்ரோ கார்பன் \nரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nRTI – யால் அம்பலமான JNU துணைவேந்தர் ஜெகதீஷ்குமார் \n2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் தத்துவ போக்குகள் | பொ.வேல்சாமி\nவேதாந்தா தொடர்ந்த வழக்கு விசாரணை முடிந்தது | ஸ்டெர்லைட்டின் பொங்கல் புரட்டு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nதமிழர்களுக்கு கல்வி தந்த கிறிஸ்தவ நிறுவனங்கள் | பொ.வேல்சாமி\nஓமான் ச‌ர்வாதிகாரி க‌பூஸுக்காக கண்ணீர் வடிக்கும் மேற்குலகம் \nபெரியார் : களத்தில் நின்ற கலகக்காரர் \nகாவிப் புழுதிக்குப் பின்னே நம் மீது வீசப்படும் கொத்துக் குண்டுகள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநடுநிசி நடுவழியில் மேல்கோட்டை பறித்த வழிப்பறிக்காரர்கள் \nமுதுகெலும்பில்லாத ரஜினி மன்னிப்பு கேட்க மாட்டார் \nபுத்தகக் காட்சி 2020 – இறுதி நாள் : நூல் அறிமுகம் | கட்சி…\nபுதிய மேல்கோட்டுக்காக ஒரு மாலை நேர விருந்து \nஎமர்ஜென்சியைவிட மோசமான ஆட்சி இது | நீதிபதி அரிபரந்தாமன் | மூத்த வழக்கறிஞர் இரா….\nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசங்கிகளை வீழ்த்த வர���க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nCAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் \nஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் \nஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nசுதந்திர உற்பத்தி | பொருளாதாரம் கற்போம் – 53\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nசிறப்புப் பொருளாதார மண்டலம் – குப்பையாக ஒதுக்கப்படும் தொழிலாளர்கள்…\nரஜினி – ஆர்.எஸ்.எஸ் : நான் வளர்கிறேனே மம்மி \n2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க \nமுகப்பு கட்சிகள் இதர கட்சிகள் பா.ம.க.வின் சாதிவெறி : இருட்டில் கல்லெறிந்த சத்திரிய வீரம் \nகட்சிகள்இதர கட்சிகள்சமூகம்சாதி – மதம்புதிய ஜனநாயகம்\nபா.ம.க.வின் சாதிவெறி : இருட்டில் கல்லெறிந்த சத்திரிய வீரம் \nநத்தம் காலனியில் நடத்தப்பட்ட தாக்குதலைப் போலவே மரக்காணம் தாக்குதலும் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்பது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகியிருக்கிறது. 2011-ஆம் ஆண்டில், மாமல்லபுரம் வன்னியர் விழாவுக்குச் சென்ற கும்பல் எந்த இடத்தில் தாக்குதல் நடத்த முயன்று அது முறியடிக்கப்பட்டதோ, அதே இடத்தில் இப்போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தீவைப்பு, கொள்ளை உள்ளிட்ட அனைத்தும் நத்தம் காலனி தாக்குதலை அப்படியே ஒத்திருக்கின்றன.\nகிழக்கு கடற்கரைச் சாலையிலிருந்து சுமார் நூறு மீட்டர் உள்ளே இருப்பதும், இடையில் இருக்கும் அடர்த்தியான தைலமரக் காட்டினால் முற்றிலுமாக மறைக்கப்பட்டிருப்பதுமான தாழ்த்தப்பட்டோர் காலனியின் மீது தாக்குதல் நடத்துவதற்கு உள்ளூர் பா.ம.க.வினர்தான் உடன் இருந்து திட்���மிட்டுக் கொடுத்துள்ளனர். இது தன்னெழுச்சியாகவோ, தற்செயலாகவோ நடந்த தாக்குதல் அல்ல. பிரச்சினைக்குரிய இடம் என்று தெரிந்தும் அந்த இடத்தில் மாமல்லபுரம் செல்லும் வண்டிகள் போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டதும், அங்கே பெயருக்கு சில போலீசார் மட்டுமே நின்றிருந்ததும், இந்தத் தாக்குதல் திட்டத்தை நிறைவேற்ற போலீசு ஒத்துழைத்துள்ளதையே காட்டுகிறது. இந்த விசயத்திலும் நத்தம் காலனி தாக்குதலின்போது போலீசு நடந்து கொண்டதற்கும், மரக்காணத்தில் நடந்துள்ளதற்கும் அதிக வேறுபாடு இல்லை.\nமரக்காணத்திற்கு அருகிலுள்ள கட்டையன் தெரு என்ற ஊரில் வன்னிய சாதிவெறிக் கும்பலால் அடித்து நொறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பு.\nமாமல்லபுரம் விழாவாகட்டும், மரக்காணம் தாக்குதலாகட்டும் இரண்டின் நோக்கமும் தாழ்த்தப்பட்டோர் எதிர்ப்பு ஆதிக்க சாதிவெறிதான். இருப்பினும் வன்கொடுமை குற்றம் என்ற அடிப்படையில் கையாள்வதற்குப் பதிலாக, பொதுச்சோத்துக்கு சேதம், வன்முறை என்ற சட்டம்-ஒழுங்கு கோணத்திலேயே பெரும்பாலான வழக்குகளைப் பதிவு செய்திருக்கிறது ஜெ அரசு. நத்தம் காலனி தாக்குதலிலும் ஆயிரத்துக்கு மேற்பட்ட சாதிவெறியர்கள் ஈடுபட்டிருந்த போதிலும், முதல் சுற்றில் மாவட்ட போலீசு கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க்கினால் கைது செய்யப்பட்ட 141 பேருக்கு மேல் வேறு யாரும் அதன் பின்னர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை.\nசாதி வெறியர்களாக இருக்கட்டும், இந்து மதவெறியர்களாக இருக்கட்டும் அவர்கள் மீது உரிய குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுவதுமில்லை. குற்றம் நிரூபிக்கப்பட்டுத் தண்டிக்கப்படுவதுமில்லை. மாறாக, “தடையை மீறியது, உரிய நேரத்தில் கூட்டத்தை முடிக்காதது” போன்ற உப்புப் பெறாத விசயங்களுக்காக அப்போதைக்கு கைது செய்து சில நாட்கள் சிறை வைக்கப்படுகின்றனர். அந்த கைது நடவடிக்கையையே பெரும் சாதனை போல ஊடகங்கள் மூலம் காட்டப்படுகின்றன. அல்லது ஒரு சிலர் குண்டர் சட்டம் போன்ற தடுப்புக்காவல் சட்டங்களில் கைது செய்யப்பட்டு ஓரிரு மாதங்கள் சிறை வைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்படுகின்றனர். தற்போது நடந்து வருவதும் அதுதான்.\nமாமல்லபுரம் விழாவிலும் சரி, அதற்கு முன்னரும் சரி, ராமதாசின் தாக்குதல் கருணாநிதியையும் ��லித் மக்களையும் நோக்கியே இருந்தது. “நாங்க என்ன சோப்பு போடுற சாதியா, நாங்க என்ன மோளம் அடிக்கிற சாதியா, அக்கினியில் பொறந்தவன் வன்னியன்” என்றும் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தியும் தொடர்ந்து பேசிவருகின்றனர். இத்தகைய சாதிவெறிப் பேச்சுகள், நடவடிக்கைகளுக்காக ராமதாசு, காடுவெட்டி குரு ஆகியோர் மீது டஜன் கணக்கில் வன்கொடுமை வழக்குகள் போடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஜெ. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.\n“வன்னியனைத் தவிர வேறு யாரையும் ஜெயிக்க விடமாட்டோம், நாங்க கண்ணசைத்தா என்ன நடக்கும் தெரியுமா, நாங்க கலவரம் பண்ணா தமிழகம் தாங்காது”என்ற மாமல்லபுரம் பேச்சுகள் தலித் எதிர்ப்பு என்ற எல்லையைத் தாண்டி மொத்த சமூகத்துக்கும் சவால் விட்டன. வெறியூட்டும் பேச்சுகளால் முடுக்கி விடப்பட்ட வன்னிய குல சத்திரியக் கொழுந்துகள், தமிழகத்தை ஆளப்பிறந்த பல்லவ மன்னர் பரம்பரை என்ற தோரணையில், மாமல்லபுரம் தொல்லியல் சின்னங்களைத் தமது பிதுரார்ஜித சொத்தாகக் கருதி, அவற்றின் மீது உரிமையோடு மஞ்சள் கொடியேற்றி நடனமாட, இந்தச் சூழலால் போதை தலைக்கேறிய ராமதாசு, “முடிந்தால் வழக்குப் போடு” என்று ஒரு பேச்சுக்கு சவால் விட்டார். இதன் விளைவுதான் கத்திரி வெயிலில் திருச்சி சிறையே அன்றி, அது சாதிவெறி நடவடிக்கைக்கான வழக்கோ, தண்டனையோ அல்ல.\nஇருப்பினும், அந்தக் கைதுக்கும் பயன் இல்லாமல் இல்லை. கைது நடவடிக்கைகள் தொடங்கியவுடன் “தமது கண்ணசைவில் ஒரு மாவட்டத்துக்கே தீ வைக்கும் ஆற்றல் பெற்ற” ஆண்ட பரம்பரை சாதிச்சங்கத் தலைவர்கள் தெறித்து ஓடி ஒளிந்து, முறுக்கு மீசைகளின் “வீரத்தை”அம்பலப்படுத்திக் கொண்டனர். அதேநேரத்தில் ராமதாசு கைதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கட்டவிழ்த்துவிட்ட வன்முறையின் மூலம், தாங்கள் தலித் மக்களுக்கு மட்டுமின்றி மொத்த சமூகத்துக்குமே எதிரிகள் என்பதை பா.ம.க. சாதி வெறியர்கள் தெளிவாக எடுத்துக் காட்டினர்.\nராமதாசு கைதுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் நொறுக்கப்பட்டிருக்கின்றன. மக்களின் உயிரைப் பற்றிக் கடுகளவும் கவலைப்படாமல் பா.ம.க. காலிகள் ஓடும் பேருந்தின் ஓட்டுநரைக் குறிவைத்து இரவு நேரத்தில் கல் வீசியிருக்கின்றனர். ஊத்தங்கரை அருகே இரவு நேரத்தில் அரசுப் பேருந்தை தடுத்து நி��ுத்தி பெட்ரோல் ஊற்றி தீ வைத்திருக்கின்றனர். என்ன ஏதென்று தெரியாத பயணிகள் எகிறிக் குதித்து மயிரிழையில் உயிர் தப்பியிருக்கின்றனர். லாரிகளின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி எரித்திருக்கின்றனர். அரியானா மாநில ஓட்டுநர் ஒருவர் தீக்காயத்தால் இறந்திருக்கிறார். பாலங்கள், குடிதண்ணீர்க் குழாய்கள் தகர்க்கப்பட்டிருக்கின்றன. நியாய விலைக்கடைகள் எரிக்கப்பட்டிருக்கின்றன.\nசாதிவெறியர்களின் இந்த “எதிர்ப்பு” நடவடிக்கைகள் அனைத்திலும் பொதுமக்களும் பொதுச்சொத்துக்களுமே இலக்காகியிருக்கின்றன. ஓடும் பேருந்தின் ஓட்டுநர் மீது கல்வீசிய அந்தக் கும்பல், பேருந்து தறிகெட்டு ஓடிக் கவிழ்ந்தால் உயிரிழக்க கூடிய மக்களைப் பற்றி கடுகளவும் கவலைப்படவில்லை. தீக்கிரையான ஓட்டுநரைப் பற்றிக் கவலைப்படவில்லை. சாதிவெறியர்களின் இந்த சமூக விரோதத் தன்மை, ஐயா “கைது” தோற்றுவித்த கோபத்தினால் ஏற்பட்ட பிறழ்வு அல்ல. ராமதாசின் வக்கீல்களான பின்நவீனத்துவ அறிஞர்கள் கூறும் “கொண்டாட்ட” மனோநிலையிலும் அவர்கள் சமூகவிரோதிகளாகவே நடந்து கொண்டிருக்கிறார்கள்.\nராமதாசுக் கைதைக் கண்டிப்பது என்ற பெயரில் பா.ம.க. ரவுடிகள் பேருந்து மீது நடத்திய கல்வீச்சில் கொல்லப்பட்ட சேலத்தைச் சேர்ந்த செல்வம்.\nமரக்காணம் காலனியைத் தாக்குவதற்கு முன்னரே, பல இடங்களில் இருபுறமும் இருந்த கடைகளை களவாடிக் கொண்டும், சாப்பிட்டதற்குப் பணம் கேட்ட ஓட்டல்காரர்களைத் தாக்கிக் கொண்டும், கோட்டக்குப்பம் மதரசாவிலிருந்து வெளியில் வந்த இசுலாமியப் பெண்களை நோக்கி கைலியை அவிழ்த்துக் காட்டி நடனமாடிக்கொண்டும்தான், சத்திரிய குலக்கொழுந்துகள் மாமல்லபுரம் நோக்கி சென்றிருக்கிறார்கள். பிள்ளையார் குப்பம், கூனிமேடு, அனுமந்தை போன்ற பல ஊர்களில் இந்தக் கும்பலால் பாதிக்கப்பட்ட வன்னியர்கள், மீனவர்கள், இசுலாமியர்கள் உள்ளிட்ட அனைத்துச் சமூகத்தினரும் சேர்ந்து இவர்களைத் திருப்பித் தாக்கியிருக்கிறார்கள்.\nராமதாசு தூண்டிவரும் வன்னிய சாதிவெறி என்பது தாழ்த்தப்பட்ட மக்களை மட்டும்தான் தாக்கும் என்று யாரேனும் எண்ணினால் அது தவறு. சாதி என்பது தன் இயல்பிலேயே ஒரு ஜனநாயக விரோத நிறுவனம். சாதித் திமிரும், லும்பன் கலாச்சாரமும், வெறியூட்டப்பட்ட கும்பல் மனோபாவமும் சமூக விரோத சக்தியாக மட்டுமே நடந்து கொள்ள முடியும். இந்த விசயத்தில் வன்னியர் சங்கம் மட்டுமல்ல, எல்லா சாதி சங்கங்களும் தங்கள் யோக்கியதையை நிரூபித்திருக்கின்றன.\nமுத்தரையர் சங்கத்தினர் சென்ற ஆண்டு திருச்சியில் ரவுடித்தனம் செய்து மக்களிடம் அடிவாங்கினர். தேவர் குருபூசை, மருது குருபூசை என்றால் அந்தக் கும்பல் போகும் பாதை முழுவதும் கடையடைக்கப்பட்டு ஊர்களெல்லாம் சுடுகாடுகளாகி விடுகின்றன. பயந்து ஓடுவது மொத்த சமூகமும்தான். சாதிச் சங்கங்கள் ஒட்டு மொத்த சமூகத்தையும் அச்சுறுத்தும் சமூகவிரோத சக்திகள். இவர்கள் துப்புரவாக ஒழிக்கப்படவேண்டும் என்பதற்கான நியாயம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு துலக்கமாகியிருக்கிறது.\nபுதிய ஜனநாயகம் – ஜூன் 2013\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதலித் சாதிவெறி பத்தி ஒரு கட்டுரை எழுதுங்களேன்.\nஎதுக்கு பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்கிறீர்கள், உங்களுக்குத் தேவை என்றால் நேரடியாக கேட்டு வாங்கலாமே நீங்கள் கேட்டு என்றாவது மறுத்திருக்கிறோமா\nசரி அவருக்குத்தான் தேவை….பாயாசம் கிடைக்குமா\n//இந்த விசயத்தில் வன்னியர் சாதி சங்கம் மட்டுல்ல, எல்லா சாதி சங்கங்களும் தங்கள் யோக்கியதையை நிரூபித்திருக்கின்றன.//\nஇவ்வாறு பதிவு செய்துள்ளீர்கள். இப்பதிவுக்கு விளக்கம் தருக.\nஅதாங்க தலித் சாதிவெறி பற்றி ஒரு கட்டுரை. அவ்வளவு ஏன், போலியாக வன்கொடுமைச் சட்டத்தை பயன்படுத்தி வழக்குத் தொடுத்தது பற்றி ஒரு கட்டுரை எழுதுங்களேன். உங்கள் நேர்மையைப் பார்ப்போம்.\n// “நாங்க என்ன சோப்பு போடுற சாதியா, நாங்க என்ன மோளம் அடிக்கிற சாதியா, அக்கினியில் பொறந்தவன் வன்னியன்” என்றும் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தியும் தொடர்ந்து பேசிவருகின்றனர்.//\nஅவரு அப்படி பேசினா, அது எப்படி தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்துவதாகும்\nரெண்டு சாதியும் தாழ்ந்த ஜாதிதான் நீங்க ஏன்டா அடிச்கிறீங்க\n//ரெண்டு சாதியும் தாழ்ந்த ஜாதிதான் நீங்க ஏன்டா அடிச்கிறீங்க//\nமனிதன் எனக்கும் ஜாதி உண்டு என் ஜாதி உயர்த்தும் இல்லை தாழ்ந்ததும் இல்லை ஆனால் ஜாதி மாறி கல்யாணம் பண்ணிதான் ஜாதி போகும் என்று சொல்லும் நிஜமான கீழ் ஜாதி இல்லை\nடமார் டமார்னு செருப்பால அடிச்ச மாதிரி இருக்கு. பின்னிப்பிட்டீங்க போங்க.\nராம், வன்னியர் மற்றும் தலித் இருவரும் தாழ்ந்த ஜாதிதான் என கூறினார்\nஇரண்டு மக்களுக்கும் வேலை செய்கிறார்கள்,உழைக்கும் மக்கள்\n////கல் எறிந்த சத்திரிய வீரம்/////\nஇதற்கு முன் எங்கோ இந்த கல் எரிதலை கேட்டதாக தெரிகிராது. ஆமாம் காஷ்மீரில் நமது ராணுவத்தின் மீது இஸ்லாமிய வெறியர்கள் கல் எறிந்தார்கள் காஷ்மீரில் நமது ராணுவத்தின் மீது இஸ்லாமிய வெறியர்கள் கல் எறிந்தார்கள் இதனை இதே வினவு ஆதரித்து. இது என்ன இஸ்லாமிய சத்திரிய வீரமா\nமரக்காணம் பகுதியில் உள்ள தாழ்ந்த ஜாதியினர் என்று குறிப்பிடப்படுபவர்கள்தான் முதலில் இந்த கல் எறிதல் சம்பவத்தை தொடங்கி வைத்தனர். அதனை சமாளிக்க வேண்டி வன்னியர்கள் எதிர் தாக்குதல் நடத்தினார்கள்.\nஇதனை வினவு போன்ற உலக “இஸ்லாமிய அதிபயங்கரவாத இயக்கங்கள்” எதிர்க்கின்றன. இது வினவுவின் நீதி போலும்.\nஎந்த கட்டுரையிலும் இஸ்லாமியத்தை ஒரு ஏற்றம் கொடுத்துத்தான் இங்கு கட்டுரை எழுதப்படுகிறது. இது ஒரு மோசமான முற்போக்கு எழுத்து.\nகாஷ்மீரில் சின்னஞ்சிறு சிறார்கள் முதல் வயதான கிழவி வரை இராணுவத்தின் எதிர் நின்று கல்லெறிகிறார்கள் இராணுவத்தை நோக்கி. அதை ஒப்பிட்டு பேசினால் சத்திரிய வம்சத்தினர் போலீசை எதிர்த்தல்லவா கல்லெறிந்திருக்கவேண்டும்.\nதண்ணிக்காக ரோட்ட மறிச்சா புள்ளத்தாசி வலியில துடிக்குறா பிளடி இந்தியன்சுன்னு வய்யிறவா எல்லாம் பொதுமக்கள் போகின்ற பஸ் மீது கல்லெறிந்த சத்ரிய வம்சத்த ஆதரிக்கிறதுதான் வேடிக்கை. இதுதான் பார்ப்பனீயம்.\nநீங்கள் உழைப்பாளர்கள் என்று குறிப்பிடுவது தலித்களையா அல்லது மற்ற சாதிகளில் உழைப்பாளர்கள் இல்லையா\noyaa ஏன்டா அடிச்கிறீங்க அதாங்க தலித் சாதிவெறி பற்றி ஒரு கட்டுரை. அவ்வளவு ஏன், போலியாக வன்கொடுமைச் சட்டத்தை பயன்படுத்தி வழக்குத் தொடுத்தது பற்றி ஒரு கட்டுரை எழுதுங்களேன். உங்கள் நேர்மையைப் பார்ப்போம்.\nதோழர்வலிப்போக்கன் June 17, 2013 At 9:39 pm\n ஒரு வருட புதிய ஜனநாயகம் படிச்சா, எல்லா சாதிவெறிய பத்தி தெரிஞ்சிக்கலாம்.\nபுதிய ஜனநாயத்துல எழுதுறத இதுல போட மாட்டீங்களோ\nஅப்போ எல்லா சாதிகளிடமும் சாதி வெறி இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்கிறீர்கள். ஒட்டுமொத்தமாக சாதிவெறியை குறைக்க என்ன செய்ய வேண்டும்\nஆண்ட குலத்தினர் என்று பெருமையடித்துகொ��்வதற்கு ஒன்றுமில்லை எப்படி ஆண்டனர் என்பதைத்தான் வரலாறு உணர்த்திவிட்டதே எப்படி ஆண்டனர் என்பதைத்தான் வரலாறு உணர்த்திவிட்டதே பக்கத்து ஊரை கொள்ளயடித்து பட்டம் கட்டி கொள்வதெல்லாம் ஆள்வது என்று கொள்ள முடியாது பக்கத்து ஊரை கொள்ளயடித்து பட்டம் கட்டி கொள்வதெல்லாம் ஆள்வது என்று கொள்ள முடியாது சாதாரண குடிமக்கள், அச்சமின்றி,நாகரிக வாழ்க்கை வாழ்ந்தார்களா சாதாரண குடிமக்கள், அச்சமின்றி,நாகரிக வாழ்க்கை வாழ்ந்தார்களா வந்தேறிகள் காட்டியதே வழ்க்கை என்றுதானே வாழ்ந்தோம் வந்தேறிகள் காட்டியதே வழ்க்கை என்றுதானே வாழ்ந்தோம் தமிழ்னாட்டில் அரசுகள் உருவாவதும், உடைவதும் யாருடைய ஆலொசனையின்பேரில் தமிழ்னாட்டில் அரசுகள் உருவாவதும், உடைவதும் யாருடைய ஆலொசனையின்பேரில் யாருடைய ஆலொசனையால் நம் சகொதரரையே நாம் அழித்துக்கொண்டு , இன்னமும் நாஙகள் தாம் ஆண்டோம் என்றால், தமிழனின் இன்றைய அடிமைநிலைக்கு நீங்கள்தானே காரணம் யாருடைய ஆலொசனையால் நம் சகொதரரையே நாம் அழித்துக்கொண்டு , இன்னமும் நாஙகள் தாம் ஆண்டோம் என்றால், தமிழனின் இன்றைய அடிமைநிலைக்கு நீங்கள்தானே காரணம் நடந்ததை மறந்து இனியாவது சமூதாய ஒற்றுமைக்கு என்னவ்ழி என்று அனைவரும் யொசிக்கலாமே நடந்ததை மறந்து இனியாவது சமூதாய ஒற்றுமைக்கு என்னவ்ழி என்று அனைவரும் யொசிக்கலாமே பின்புலத்திலிருந்து தூண்டிவிடும் அரசியல் மற்றும் ஆதிக்கசக்திகளுக்கு நாம் தெரிந்தே அடிமையாகலாமா பின்புலத்திலிருந்து தூண்டிவிடும் அரசியல் மற்றும் ஆதிக்கசக்திகளுக்கு நாம் தெரிந்தே அடிமையாகலாமா உழைப்பாள்ர்களை நம்பியே நாம் வாழ்ந்திருந்தோம் உழைப்பாள்ர்களை நம்பியே நாம் வாழ்ந்திருந்தோம்\nஇதே தருமபுரி கலவ்ரம் அப்பபேருந்து மெது கல்லடி பட்டுஇறந்த ஒரு வன்னியனுக்கு என்ன பதில் விடுதலை சிறுத்தைகள் மரக்காணத்தில் கொலை செய்த இரண்டு வன்னியர் உர்ய்ருக்கு இதே கேள்வி கேட்டது உண்ட, பேறுந்தில் கல்லு வீடு எரிந்து பா ம க மேல பழி போட்ட விடுதலை சரிதை கையும் களவும பிடித்து கைது செய்தார்களே எதற்கு என்ன பதில், இதுபோல பல இடனக்ளில் விடுதலை சிறுத்தை சிஎதுவீடு பா ம க மேல பழி போட்டு இருக்க கூடாத என்ன நீங்க என்ன அவளவு பெரிய விசாரணை குழுவ என்ன அரசு சிபிஐ விசாரணி வைத்து உண்மை குற்றவ்ளைய தண்டிக்கட்டு��் அது பா ம க வ யுர்ந்தாலும் அதை விடுத்துவிட்டு அவதூர உங்க ஜாதி பாசத்தில் கட்டுரை எழுதினா உண்மைய ஆகிவிடுமா என்ன உங்களுக்குத்தான் கொண்டாட்டம் இதுபோல ஜாதி கலவரம் நடந்த பக்கம் பக்கமா கட்டுரை எழுத இப்ப வேற விசயம் இல்லை என்பதால் மீண்டும் மேநேண்டும் எதயாவது திருத்து எழுதுங்கள்\nநடந்த சம்பவம் இருட்டில் அதுல உங்கள்ளுக்கு எப்படி தெரியும் அவர்தான் பா ம க வை சேர்ந்தவரா என்று எதாவது உங்களுக்கு தலித்து ஜாதி வெறிய \nஇவங்க கிட்டே இருட்டில படம்பிடிக்கிற கேமரா இருக்கு. அதை வைச்சு படம் பிடிச்சு. யார் யார் கல்லெரிந்தார்கள் என்று அடையாளம் கண்டு அதன் பின் இது வன்னிய சாதி வெறி என்பதை கண்டுபிடித்து விட்டார்கள்.\nஅட வினவு, நீ என்னத்த வினவுரன்னு தெரியலை. எனக்கு தெரிந்து வன்னிய சாதி வெறினு பொய் சொல்லி நீ மத்த ஜாதிக்கு எல்லாம் வெறியேத்துர. மருத்துவர் வெளியே வந்த பிறகும் நடந்த வன்முறை, தேசிங்கு என்ற தலித் ஜாதி வெறியன் கல்லெறிந்த வன்முறை, பல இடங்களில் தலித் இளைஞர்கள் வன்னியர்களின் பெயரை பயன்படுத்தி செய்த வன்முறை , எல்லாம் உனக்கு தெரியவில்லையா என்று நான் வினவுகிறேன். மேலும் மருத்துவரின் கைதுக்கே முன்பே வன்னியர் சங்க நிர்வாகிகள், பா.ம.க நிர்வாகிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். வினவு அது கூட தெரியாம என்னத்த புடிங்கிட்டு இருந்துச்சு கருத்து சொல்ல்கிறோம் அப்பிடின்னு ஒற்றுமையா இருக்கிற மக்கள் மத்தியில விரோததை வளர்க்கிற நீ கூட தீவிரவாதிதான்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2009_04_30_archive.html", "date_download": "2020-01-23T10:32:55Z", "digest": "sha1:MWJZAMSMISLOLEKOJIH3TGIDQTWUDB4C", "length": 65096, "nlines": 1545, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "04/30/09 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் ம��ிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nஇலங்கை: 350 ராணுவத்தினர் பலி: புலிகள் அதிரடி\nஇலங்கை கேட்டிருந்த கடனை தற்பொழுது வழங்க முடியாது-உ...\nபிரபாகரன் தென்ஆப்பிரிக்கா தப்பி சென்றுவிட்டார் உளவ...\nசென்னை ரயில்விபத்துக்கு காரணமான மர்மமனிதன்: விசாரண...\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம�� தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nஇலங்கை: 350 ராணுவத்தினர் பலி: புலிகள் அதிரடி\nஇலங்கை முள்ளிவாய்க்கால் வடக்குப் பகுதியில் இலங்கை ராணுவத்தினர் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப்புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்கதல்களில் குறைந்த பட்சம் 350 ராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 700க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் விடுதலைப்புலிகளின் வானொலியான புலிகளின் குரல் வானொலி அறிவித்துள்ளதாக தமிழ்நெட் இணையதளத்தில் கூறப்பட்டள்ளது.\nஇதேபோல் வியாழக்கிழமை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதல் முயற்சி ஒன்றும் கடற்புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.\nமேலும் நிமிடம் ஒன்றுக்கு 10 எறிகணைகள் மக்கள் பாதுகாப்பு வலயம் மீது வீழ்ந்து வெடிக்கின்றன எனறும், முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளதுள்ளதாகத் தெரிய வருகிறது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 11:11 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஇலங்கை கேட்டிருந்த கடனை தற்பொழுது வழங்க முடியாது-உலக வங்கி\nஇலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொகை வழங்கல் ஒத்திவைப்பு: அரசாங்கம் மனிதாபிமான சேவைகளை வழங்கவில்லை என அமெரிக்கா குற்றச்சாட்டு\nமோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு மேலும் அத்தியாவசிய உதவிகளை செய்விக்க இலங்கை அரசாங்கத்தை தூண்டும் பொருட்டு சர்வதேச நாணய நிதியத்தின் 1.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையினை காலம் தாழ்த்தியுள்ளதாக அமெரிக்கா நேற்று தெரிவித்துள்ளது.\nஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாக குழுவினருக்கும், சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பினர்களுடன் கடந்த வாரம் கலந்துரையாடலை மேற்கொண்ட போது, இது தொடர்பில் தமது கருத்து கோணத்தை தெளிவு படுத்தியுள்ளனர்.\nஇலங்கை அரசாங்கம், பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு மிகவும் குறைவான அளவிலேயே அத்தியாவசிய சேவைகளை வழங்கியுள்ளதாகவும், மோதல் பிரதேசங்களுக்கு சர்வதேச கண்காணிப்பாளர்களை அனுமதிக்க தவறியுள்ளதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.\nஇதன் காரணமாகவே இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nஇதற்கிடையில், பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் நேற்று இலங்கையில் யுத்த நிறுத்தம் ஒன்று அறிவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.\nஎனினும் அரசாங்கம் இதனை நிராகரித்தது.\nஇது தொடர்பில், அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் ஜாலிய விக்ரம சூரிய கருத்து தெரிக்கும் போது, தமிழீழ விடுதலைப் புலிகள் மீள் கட்டுமானத்திற்கு வந்து விடுவார்கள் என்பதை கருதியே யுத்த நிறுத்தத்தை அறிவிக்க அரசாங்கம் தயங்குவதாக தெரிவித்தார்.\nஅத்துடன் பொது மக்களை காப்பாற்றி வெளியேற்றும் பொருட்டு, கனரக ஆயுதங்களை பாவிக்காது, மிதமான தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநாங்கள் பயங்கர வாத்திற்கு எதிராக போராடுகிறோம், ஆப்கானிஸ்தானில் பின்லேடன் பதுங்கி இருந்தால் அவருக்கு அமெரிக்கா யுத்த நிறுத்த சந்தர்ப்பம் ஒன்றினை வழங்க வேண்டி அவசியம் இல்லை.\nஅதேபோல், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இலங்கையில் இருக்கும் போது, அவருக்கு யுத்த நிறுத்த சந்தர்ப்பம் ஒன்றினை வழங்க எந்த தரப்பும் எங்களுக்கு அழுத்தம் கொடுக்க தேவையில்லை என அவர் கூறியுள்ளார்.\nஇந்த நிலையில், ' தமது சிந்தனை கோணத்தில், சிறிலங்கா அரசாங்கம், பொது மக்களுக்கான மனிதாபிமான சேவைகளை வழங்க மறுத்தால், சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வழங்களை காலம் தாழ்த்துவதன் மூலம் இலங்கை அரசாங்கம் அது நிற்க வேண்டிய சரியான இடத்துக்கு அழைத்து வர முடியும் என அமெரிக்காவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஎனினும் இந்த கடனை நிரந்தரமாக தடுத்து நிறுத்தும் எண்ணம் அமெரிக்காவுக்கு இல்லை எனவும், அரசாங்கம் மோதல்களி��் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான சேவைகளை வழங்கும் போது அது வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஇதற்கிடையில் இந்த தீர்மானம் தொடர்பில், சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு கூட்டத்தினை நடத்துவதற்கான திட்டங்கள் எதுவும் இதுவரையில் மேற்கொள்ளவில்லை எனவும், இந்த தீர்மானத்திற்கு ஒத்துழைப்பது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் நிதியத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஎவ்வாறாயினும் அரசாங்கம் யுத்த வெற்றிகளை இலக்கு வைத்து, அரசியல் தீர்வு முன்வைப்பை மறந்து விட்டதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.\nஇதேவேளை இலங்கை மத்திய வங்கி இந்த செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஇந்த கடன் தொகையினை பெறுவது தொடர்பாக, இலங்கையின் விசேட குழு ஒன்று அமெரிக்காவிற்கு சென்றுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பினர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடல்களையடுத்து, இந்த கடன் பெறல் நடவடிக்கை இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதேவேளை இது தொடர்பில் மத்திய வங்கியுடன் கலந்துரையாடும் பொருட்டு, நிதியத்தின் பிரதிநிதிகள் சிலரும் இலங்கை வரவிருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 6:35 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nபிரபாகரன் தென்ஆப்பிரிக்கா தப்பி சென்றுவிட்டார் உளவுத்துறை தகவல்\nபிரபாகரன் தென் ஆப்பிரிக்கா தப்பி சென்று விட்டதாக உளவுத்துறை தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஇலங்கை முல்லைத் தீவு மாவட்டத்தில் விடுதலைபுலிகள் கட்டுப்பாட்டில் தற்போது 6 கிலோ மீட்டர் நீள பகுதி மட்டுமே உள்ளது. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் இதற்குள்தான் தங்கி இருப்பதாக சிங்கள ராணுவம் நம்புகிறது. எனவே அவரை பிடிக்க சிங்கள ராணுவம் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வருகிறது.\nஆனால் பிரபாகரன் அங்கு இல்லை. அவர் தப்பி சென்று விட்டார் என்று தகவல்கள் வந்தபடி இருக்கின்றன. அவர் நீர்மூழ்கி படகு மூலம் தப்பி இருக்க வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே சிங்கள ராணுவ தளபதி கூறினார். அவர் ஏற்கனவே தப்பி சென்று விட்டார் என்றே இந்திய மற்றும் இலங்கை உளவு அமைப்புகளும் கூறுகின்ற���.\nவிடுதலைப்புலிகளின் வலுவான கோட்டையாக இருந்த புதுக்குடியிருப்பு வீழ்ந்ததுமே அவர் தப்பி சென்று விட்டதாக உளவு அமைப்புகள் கூறுகின்றன. அவர் தென் கிழக்கு ஆசிய நாடுகளான மியான்மர் அல்லது லாவோஸ் நாட்டுக்கு சென்றிருக்க வேண்டும் அல்லது தென் ஆப்பிரிக்கா சென்றிருக்க வேண்டும் என்று கருதுகின்றனர்.\nமியான்மர், லாவோஸ் ஆகிய நாடுகளில் அந்த நாட்டு அரசுகளும் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் என்பதால் அவர் அங்கு தப்பி சென்றிருக்கலாம் என்று கூறுகின்றனர். தென் ஆப்பிரிக்காவில் ஏராளமான தமிழர்கள் இருப்பதால் தனக்கு அங்கு ஆதரவு கிடைக்கும் என்று கருதி அங்கும் சென்றிருக்கலாம் என்றும் சொல்கின்றனர்.\nபிரபாகரன் தனக்கு ஆபத்து நெருங்கும்போது தப்பி விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்றும் உளவு அமைப்புகள் சொல்கின்றன.\nபிரபாகரனின் மெய்காப்பாளராகவும், தளபதியாகவும் இருந்து பின்னர் இயக்கத்தில் இருந்து வெளியேறிய கருணா பிரபாகரன் பற்றி கூறும் போது பிரபாகரன் எப்போதுமே உயிருக்கு ஆபத்தான இடத்தில் இருக்க மாட்டார். சண்டை நடக்கும் இடத்தில் இருந்து பல மைல் தூரத்துக்கு அப்பால்தான் இருப்பார். இப்போது ஆபத்து நெருங்கி இருப்பதால் அந்த இடத்தில் இருக்க வாய்ப்பு இல்லை என்றார்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 5:43 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nசென்னை ரயில்விபத்துக்கு காரணமான மர்மமனிதன்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்\nசென்னையில் நேற்று அதிகாலை மர்ம மனிதன் ஒருவன் மின்சார ரெயிலை கடத்தி சென்று சரக்கு ரெயில் மீது மோத செய்து நாசவேலையில் ஈடுபட்டான்.\nஇதில் அவனையும் சேர்த்து 4 பேர் உயிரிழந்தனர். 11 பயணிகள் காயம் அடைந்தனர்.\nபலியான 4 பேரில் ஒருவர் வில்லிவாக்கம் ராஜமங்கலத்தை சேர்ந்த ஜோசப் அந்தோணிராஜ் (40) என்று தெரிய வந்தது. மற்றொருவர் ஈரோடு ரெயில்வே மருத்துவமனையில் பணிபுரியும் ஆரோக்கிய நாதன் என்று கண்டுபிடிக்கப்பட்டது. 3-வது நபர் ஆவடியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்று அவரது அடையாள அட்டை மூலம் தெரிந்தது.\n4-வது நபர்தான் இன்னும் யார் என்று தெரியவில்லை. அவர்தான் ரெயிலை கடத்தி சென்று நாசவேலையில் ஈடுபட்ட தீவிரவாதியாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.\nஇந்த மர்ம ஆசாமி யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் எதற்காக ரெயிலை கடத்தி நாசவேலை செய்தார் என்பது போன்ற கேள்விகள் எதற்கும் இன்னமும் விடைகிடைக்கவில்லை.\nநேற்றைய நாசவேலையில் 2 ரெயில் என்ஜின்களும் முழுமையாக நாசமாகி விட்டன. 4 ரெயில் பெட்டிகள் கடுமையாக சேதமடைந்தது. விபத்து நடந்த வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையம் குண்டுகள் வீசி தாக்கப்பட்டது போல உருக்குலைந்து போனது. இந்த சேதங்களின் மொத்த மதிப்பு 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.\nபெரம்பூர் ரெயில்வே போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ் டி.ஜி.பி. கே.பி. ஜெயின் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து பல்வேறு தனிப்படைகள் உருவாக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.\nஅவர்களது முதல் கட்ட விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-\nகடத்தப்பட்ட ரெயில் அதிகபட்சமாக 90 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. இதை இயக்குவது சுலபமான காரியமல்ல. நன்கு பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே ரெயிலை லாவகமாக ஓட்ட முடியும். ஒரே நேரத்தில் கால் மற்றும் கைகளை பயன்படுத்தி மிகவும் நுணுக்கமாக ஓட்டினால் மட்டுமே ரெயில் சீராக செல்லும். இல்லாவிட்டால் வேகம் குறைந்து தானாக நின்றுவிடும்.\nநேற்று அதிகாலை 4.45 மணிக்கு ரெயில் டிரைவர் கருணாநிதி பிளாட்பாரத்தில் நின்றிருந்தார். அப்போது ரெயிலின் மற்றொரு வாசல் வழியாக ஏறிய மர்ம மனிதன் திடீரென ரெயிலை இயக்கி உள்ளான். எடுத்த எடுப்பிலேயே ரெயில் வேகம் பிடித்தவுடன் இது சதி வேலை என்பது உறுதியாகிவிட்டது.\nரெயில் பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையத்தை அனல் பறக்க கடந்து சென்றுள்ளது. பிளாட்பாரத்தில் நின்றிருந்தவர்கள் திகைத்து போயிருந்தனர். அதிகபட்ச வேகத்தில் ரெயில் சென்றது தெரிய வந்துள்ளது.\nபேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையத்தை கடந்த சிறிது நேரத்தில் பெரிய வளைவு ஒன்று வரும் அதில், வேகமாக சென்றால் ரெயில் கவிழ்ந்து விடும் என்பதால் அங்கு மட்டும் ரெயில் சற்று வேகம் குறைக்கப்பட்டுள்ளது.\nஅடுத்த சில நொடிகளில் ராட்சத வேகம் பிடித்து ஓட தொடங்கி உள்ளது. ரயிலை ஓட்டி சென்ற மர்ம மனிதன் ரெயிலில் இருந்து குதிக்க வாய்ப்பில்லை. அப்படியே குதித்தாலும் உடல் சிதறி பலியாகி இருப்பான். எனவே, மர்ம மனித��ும் ரெயில் விபத்து தாக்குதலில் உயிரை விட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.\nஇதற்கிடையே அடையாளம் தெரியாத அந்த வாலிபரின் பிணத்தின் படத்துடன் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் ஒரு பிரிவினர் சென்டிரல் ரெயில் நிலையத்தில் கடை வைத்துள்ள நபர்களிடம் விசாரணை நடத்தினர்.\nஇதில், ஒரு எஸ்.டி.டி. பூத் வைத்திருக்கும் நபர் ஒருவர் அந்த வாலிபரை பார்த்ததாக கூறினார்.\nமேலும் அந்த அடையாளம் தெரியாத வாலிபர் கடந்த ஒரு மாதமாக ரெயில் நிலையத்தில் சுற்றி திரிந்ததாகவும் தினந்தோறும் தனது கடைக்கு வந்து அதிகாலை வேளையில் சிலருடன் போனில் பேசுவார் என்று கூறினார். நேற்று அதிகாலை 4.15 மணிக்கு வந்து போனில் பேசினார். என்ன பேசினார் யாருடன் பேசினார் என்பது தெரியவில்லை. இங்கிருந்து சென்றுவிட்டார் என போலீசாரிடம் அந்த கடைக்காரர் தெரிவித்துள்ளார்.\nகடைக்காரரின் தகவல் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு துருப்பு சீட்டாக கிடைத்துள்ளது. அடையாளம் தெரியாத நபர்தான் ரெயிலை ஓட்டிச் சென்ற மர்ம மனிதன் என்பதை உறுதி செய்துள்ளனர். அவர் யார் யாருடன் போனில் பேசினார் என்ற விபரத்தை போலீசார் சேகரித்து வருகின்றனர்.\nமர்ம மனிதன் தற்கொலை படை தாக்குதல் நடத்தும் ஏதாவது தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவனாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.\nசாதாரண நபர்கள் யாரும் இந்த அளவுக்கு ரெயிலை கடத்தி சாதுர்யமான தாக்குதலை நடத்த வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் விமானத்தை கடத்தி இரட்டை கோபுரத்தில் மோதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்களே அதேபோல் ரெயிலை கடத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் மோதி அதிகாலை வேளையில் பெரும் சேதத்தை நிகழ்த்த திட்டமிட்டிருக்கலாம்.\nஅது சரக்கு ரெயில் குறுக்கே வந்ததால் தவிர்க்கப்பட்டுள்ளது. உயிர் சேதமும் குறைந்துள்ளது. இதுவரை இந்த தாக்குதல் சம்பவத்துக்கு எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.\nஆனால் கடந்த ஒருவாரத்திற்கு முன்பே சென்டிரல் ரெயில் நிலையத்தின் மீதும் ரெயில்கள் மீதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறை தென்னக ரெயில்வேயையும், ரெயில்வே போலீசாரையும், உஷார் படுத்தி உள்ளது. அப்படி இருந்தும் இந்த தாக்குதல் நடந்துள்ளது.\nமும்பை தாக்குதலில் ஈடுபட்டு தப்பித்த தீவிரவாதிகள் யாராவது சென்னைக்���ுள் ஊடுருவி இந்த கொடூர தாக்குதலை திட்டமிட்டு நடத்தி உள்ளனரா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.\nசி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 தனிப்படை அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையத்தில் ஒரு பிரிவு தடயங்களை சேகரித்து வருகிறது. ஐ.சி.எப். ரெயில்வே ஆஸ்பத்திரியில் உள்ள காயம் அடைந்த பயணிகளிடம் ஒரு பிரிவும், சென்னை அரசு மருத்துவமனையில் ஒரு பிரிவும், ரெயில் நிலையத்தில் கடை வைத்திருப்பவர்களிடம் ஒரு பிரிவும் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 2:09 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.appaaltamil.com/index.php?option=content&task=view&id=687", "date_download": "2020-01-23T10:41:13Z", "digest": "sha1:VCW6FJS2A2R55ZFINK55RAHMWC6TBS7W", "length": 3246, "nlines": 53, "source_domain": "www.appaaltamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nமுந்தாநாள் துண்டு துண்டாய் வெட்டி\nகடலில் வீசப்பட்ட ஆணின் உறுப்புகள்\nகணவனால் நேற்று கொலை செய்யபட்ட\nசிறுமியின் உருவம் அழுகிய நிலையில்..\nஎன் கண்களை உற்று நோக்குகின்றது.\nஎன்னால் என்ன செய்ய முடியும்\nஇதுவரை: 18295002 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/21657.html", "date_download": "2020-01-23T10:25:15Z", "digest": "sha1:F4K3GKL4FZAHFWJFZYJQX23CKTCCULUY", "length": 20524, "nlines": 185, "source_domain": "www.thinaboomi.com", "title": "சாம்பியன்ஸ் கோப்பை: இங்கிலாந்து ஆஸ்தி.வை வீழ்த்தியது", "raw_content": "\nவியாழக்கிழமை, 23 ஜனவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு வரும் 30-ம் தேதி மறைமுக தேர்தல் - மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14-ம் தேதி வெளியிடப்படும் - தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தகவல்\nகளியக்காவிளை எஸ்.ஐ. கொலை வழக்கு: தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை\nசாம்பியன்ஸ் கோப்பை: இங்கிலாந்து ஆஸ்தி.வை வீழ்த்தியது\nதிங்கட்கிழமை, 10 ஜூன் 2013 விளையாட்டு\nபிர்மிங்ஹாம், ஜூன். 10 - ஐ.சி.சி.யின் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பிர்மிங்ஹாமில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இங்கி லாந்து அணி 48 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை தோற்கடித் தது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி தரப்பில் இயான் பெல் அபார மாக பேட்டிங் செய்து அணிக்கு முன் னிலை பெற்றுத் தந்தார். அவருக்குப் பக்கபலமாக, கேப்டன் கூக், டிராட், ரவி பொபாரா, மற்றும் பிரஸ்னன் ஆகியோர் ஆடினர்.\nபின்பு பெளல���ங்கின் போது, முன்னணி வேகப் பந்து வீச்சாளரான ஆண்டர்சன் 3 முக்கிய விக்கெட்டைச் சாய்த்தார். அவருக்கு ஆதரவாக பிரஸ்னன், பிரா ட், டிரட்வெல், ஜோ ரூட் மற்றும் பொபாரா ஆகியோர் பந்து வீசி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர்.\nசாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் குரூப் ஏ சார்பிலான 3-வ து லீக் ஆட்டம் பிர்மிங்ஹாமில் உள்ள எட்க்பாஸ்டன் நகரில் நடந்தது. இதில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின.\nஇந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து அணிஆஸ்திரே லிய பந்து வீச்சை எளிதாக சமாளித்து ஆடி ரன்னை எடுத்தது. இறுதியில் அந்த அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பி ற்கு 269 ரன்னை எடுத்தது.\nஇங்கிலாந்து அணி தரப்பில் துவக்க வீர ராக இறங்கிய இயான் பெல் சதவாய்ப் பை கோட்டை விட்டார். அவர் அதிக பட்சமாக 115 பந்தில் 91 ரன் எடுத்தார். இதில் 7 பவுண்டரி அடக்கம்.\nஅடுத்தபடியாக, ரவிபொபாரா 37 பந் தில் 46 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 3 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம்.\nதவிர, டிராட் 56 பந்தில் 43 ரன்னையும், கேப்டன் கூக் 30 ரன்னையும், பிரஸ்னன் 19 ரன்னையும், ஜோ ரூட் 12 ரன்னையு ம் எடுத்தனர்.\nஆஸ்திரேலிய அணி சார்பில், மெக்கே 38 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட்டும் பால்க்னர் 48 ரன்னைக் கொடுத்து 2 விக் கெட்டையும் எடுத்தனர். தவிர, ஸ்டார் க், வாட்சன், ஆகியோர் தலா 1 விக்கெ ட்டும் எடுத்தனர்.\nஆஸ்திரேலிய அணி 270 ரன்னை எடுத் தால் வெற்றி பெறலாம் என்ற இலக் கை இங்கிலாந்து அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இறங்கிய அந்த அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற் கு 221 ரன்னை எடுத்தது.\nஇதனால் இந்த லீக் ஆட்டத்தில் இங்கி லாந்து அணி 48 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளி கிடைத்தது.\nஆஸ்திரேலிய அணி தரப்பில், கேப்டன் பெய்லி மற்றும் பால்க்னர் இருவர் மட்டும் தாக்குப் பிடித்து ஆடி அரை சதம் அடித்தனர். மற்ற வீரர்கள் குறைந்த ரன் னில் ஆட்டம் இழந்தனர்.\nஆஸ்திரேலிய அணி ஒரு கட்டத்தில் 134 ரன்னிற்கு 5 விக்கெட்டை இழந்து தடு மாறிக் கொண்டு இருந்தது. பின்பு பெ ய்லி மற்றும் பால்க்னர் ஆகியோரது ஆட்டத்தால் அந்த அணி சரிவில் இருந் து மீண்டு 200 ரன்னைத் தாண்டியது.\nகேப்டன் பெய்லி 69 பந்தில் 55 ரன் எடு த்தார். இதில் 2 பவுண்டரி அடக்கம். பால்க்னர் 42 பந்தில் 54 ரன்னை எடுத் தார். இதில் 5 பவுண்டரி மற்றும் 1 சிக் சர் அடக்கம். தவிர, வாட்சன் 24 ரன் னையும், ஹியூக்ஸ் 30 ரன்னையும், வா க்ஸ் 15 ரன்னையும் எடுத்தனர்.\nஇங்கிலாந்து அணி சார்பில் முன்னணி வேகப் பந்து வீச்சாளரான ஆண்டர்சன் 30 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட்எடு த்தார். தவிர, பிரஸ்னன் 2 விக்கெட்டு ம், பிராட் , டிரட்வெல் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் தலா 1 விக்கெட்எடுத் தனர். இந்தப் போட்டியின் ஆட்டநா யகனாக பெல் தேர்வு செய்யப்பட்டார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநான் அரசியலில் இருந்து ஓய்வுபெற மக்கள் அனுமதிக்கவில்லை: சரத்பவார்\nஉத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா செலவு ரூ. 2.79 கோடி\nஉள்ளாட்சிகளுக்கான மறைமுக தேர்தல்: 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் 14 இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது - ஒன்றிய தலைவர் பதவியிலும் அதிக இடங்களில் வெற்றி\nமத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு - வழக்குகள் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்\nபோலீசாரால் தேடப்பட்டு வந்த நித்யானந்தாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் இண்டர்போல் வெளியிட்டது\nமும்பையில் 24 மணி நேரமும் மால்கள், தியேட்டர்கள் செயல்படும் - மராட்டிய மந்திரிசபை ஒப்புதல்\nடி.வி. நடிகை தற்கொலை முயற்சி: ஆபத்தான நிலையில் அனுமதி\nவீடியோ : தமிழகத்துக்கு உதவ வேண்டிய கடமை நடிகர் ரஜினிகாந்துக்கு உண்டு -நடிகர் கமல்ஹாசன் பேட்டி\nவீடியோ: தர்பார் ரசிகர் கருத்து\nதைப்பூச நன்னாளில் விரதமிருந்து முருகனின் அருளைப் பெறுவோம்:\nதிருப்பதி அலிபிரி நடைபாதையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்: முதன்மை செயல் அதிகாரி தகவல்\nதிருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச லட்டு வினியோகம் அறிமுகம்\nஅமைச்சர் சரோஜா ராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றது செல்லும் - சென்னை ஐகோர்ட் தீர்ப்பு\nகளியக்காவிளை எஸ்.ஐ. கொலை வழக்கு: தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை\nதமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு வரும் 30-ம் தேதி மறைமுக தேர்தல் - மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nபிப்ரவரி 24-ம் தேதி இந்தியா வருகிறார் அதிபர் டிரம்ப்\nபொதுமக்கள் மீது தீவிரவாதிகள் நடத்த���ய தாக்குதலில் 32 பேர் பலி\nஅமேசான் நிறுவனரின் தொலைபேசி ஹேக் செய்யப்பட்ட விவகாரம்: ஊடக செய்திகளுக்கு சவுதி மறுப்பு\nபெங்கால் அணிக்காக விளையாட வேண்டாம்: சகாவுக்கு பி.சி.சி.ஐ. அறிவுரை\nநம்பர் ஒன் இடத்தை பிடிப்பதே இலக்கு இங்கிலாந்து கேப்டன் சொல்கிறார்\nஆஸி. ஓபன்: ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம் - டிமிட்ரோவ் அதிர்ச்சி தோல்வி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 104 குறைந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு\nஆன்லைன் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படாத டெபிட், கிரெடிட் கார்டுகளை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவு\nஎங்களை பின் தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்: ஊடகங்களுக்கு ஹாரி எச்சரிக்கை\nதங்களை பின் தொடர்ந்து வந்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என் ஹாரி ஊடகங்களுக்கு எச்சரிக்கை ...\nஅமேசான் நிறுவனரின் தொலைபேசி ஹேக் செய்யப்பட்ட விவகாரம்: ஊடக செய்திகளுக்கு சவுதி மறுப்பு\nஅமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸின் தொலைபேசியை ஹேக் செய்ததன் பின்னணியில் சவுதி அரேபியா இருப்பதாக வெளிவந்துள்ள ஊடக செய்தி ...\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 104 குறைந்தது\nசென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 குறைந்து சவரன் ரூ.30,416 விற்பனை செய்யப்பட்டது.இந்த மாதம் ...\nஉலக கோப்பைதான் எங்களது லட்சியம்: ரவி சாஸ்திரி சொல்கிறார்\nஎங்கள் மனதில் இருப்பது எல்லாம் உலக கோப்பைதான், அதை அடைவதே எங்களது லட்சியமாக இருக்கும் என ரவி சாஸ்திரி ...\nஆஸி. ஓபன்: ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம் - டிமிட்ரோவ் அதிர்ச்சி தோல்வி\nமெல்போர்ன் : ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் டிமிட்ரோவ் 2-வது சுற்றில் அதிர்ச்சி ...\nவியாழக்கிழமை, 23 ஜனவரி 2020\n1தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர், துணைத...\n2உலக கோப்பைதான் எங்களது லட்சியம்: ரவி சாஸ்திரி சொல்கிறார்\n3பொதுத்தேர்வு எழுதும் 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு - கட்டணத்தில் இரு...\n4எங்களை பின் தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்: ஊடகங்களுக்கு ஹாரி எச்சரிக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.venkatakavi.org/ovk/compositions.html?id=224", "date_download": "2020-01-23T11:52:42Z", "digest": "sha1:NV73AGZBITCCIH5R6JNMVHJ6DGSDNDGL", "length": 8272, "nlines": 169, "source_domain": "www.venkatakavi.org", "title": "Eṇṇam ellām unakkengēyaḍi", "raw_content": "\nஎண்ணம் எல்��ாம் எங்கேயடி - அதை\nவந்த சொல்லும் நெஞ்சில் தங்காதடி\nவண்ண குழலென்றால் என்ன பொருள் என்று\nகண்ணன் ஊதவென்று எண்ணும் மூங்கில் தந்த\nவேணமட்டும் தின்னும் பண்டம் இருந்திட\nகாணும் பொருள்களில் தொண்டர்மனம் போல\nவேணுமென்று ஒரு பாம்பு தலை மேலே\nபாதம் நீட்டிதியில் பள்ளிகொள்ள என்றால்\nகாணும் பொருள்களில் கண்ணன் முகம் வந்து\nகண்ணோடு கண்ணை சிமிட்டுவதால் எந்தன்\nவெண்ணயும் பாலும் களவாடி தின்றாலும்\nபுண்ணியத்தோர் பலர் வந்து பிறந்ததில்\nபால் பிடிக்கும் பழம்தான் பிடிக்கும் உயர்\nவேல் பிடிக்கும் கந்தன் சொந்தமென்றால் அவன்\nவிரும்பியதும் மிக்க தான் பிடிக்கும்\nசொல்லிச் சொல்லி ஸுகமானதினாலே – அந்த\nதூயவன் நினைவு மோதுததால் பக்கம்\nமாரா நீ எம்மிடம் வாராதே உந்தன்\nநேரம் இதுவல்ல நீல மலர்க் கண்ணன்\nநான்முகனே என்னை ஏன் படைத்தாய் உனை\nநெஞ்சம் நிறைந்திட்ட நாள்முதலாய் இன்று\nநெஞ்சத்தில் ஏதேதோ தோணுவதால் கண்ணன்\nஏழேழு உலகம் தாழாமலே காத்த\nஎங்கள் கண்ணன் முகம் காணுதடி\nஇன்மலர் பூத்த நல்புன்னகை கண்டாலே\nஎங்கள் உடல் மனம் நாணுதடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D.pdf/163", "date_download": "2020-01-23T10:47:06Z", "digest": "sha1:Q4HVYOJEY2UOHIJ2XCH57UDEZQAUASCG", "length": 7861, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/163 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nகண்டசிசரிவு 84 கண்டத்திட்டு 84 கண்டநகர்ச்சி 52 கண்டநகர்வுக் கொள்கை 25 கண்டம் 52 கண்டுபிடிப்புக்காலம் 9 கதிரவன் அடுப்பு 150 கதிரவன் ஆண்டு 34 கதிரவன் காற்று 33 கதிரவன் குடும்பம் 30 கதிரவன் கோள்களைக் கட்டுப்படுத்தல் 9 கதிரவன் திசைத்தோற்ற மாற்றம் 13 கதிரவன் நிற்றல் 74 கதிரவன் நிற்றல் வகை 34 கதிரவன் மண்டலத் தோற்றக் கொள்கை 33 கதிரவன் மண்டலம் 33 கதிரவன் மின்கலங்கள் 149 கதிரவன் மின்கலங்கள் குறைபாடு 149 கதிரவன் மின்கலங்கள் நன்மைகள் 149 கதிரவன் மின்கலங்கள் வேலை செய்தல் 149 கரிக்காலக் கணிப்பு 24 கரிசல் மண் இயல்புகள் 106 கரியடக்கக் காலம் 27 கலப்புப் பொருளாதாரம் 135 கழிமுகம் 48 கற்கோளம் 18 கனிமங்கள் 129 காண்ட் 33 காண்டக் நீர்ப்பாசனத் திட்டம் 竹7 காந்தவழித் துருவுமியல் 65 காந்தவழித்துருவுமியல் அடிப்படை 65 காந்தவழித் துருவுமியல் பணி நடைபெறும் துறைகள் 66 காந்தவழித் துருவுமியல் பயன்படும் துறைகள் 66 காந்தவழித் துருவுமியல் வேலை 65 161 காமன்வெல்த் அண்டார்க்டிக் கடப்புப் பயணம் 92 கார்ல் ரிட்டர் 10 கால்வாய்ப் பாசனம் 115 கால்வாய்ப் பாசனம் நடைபெறுமிடங்கள் H5 காலக்கணிப்பு நுணுக்கங்கள் 24 காலக்கணிப்பு நுணுக்க வகை 25 காலமானி 15 காலவரைவி 15 காலுழிக் காலப்பிரிவுகள் 29 காவிரி 46 காவிரியின் சிறப்புகள் 127 காற்றாலை 150 காற்றின் வேலைகள் 38 காற்றின் வேலையும் நிலத் தோற்றங்களும் 38 காற்று 37 காற்று அரிப்பினால் உண்டாகும் நிலத் தோற்றங்கள் 55 காற்றுத் தொகுதி 41 காற்றுவகை 37–38 காற்றுவெளி S9 காற்றுவெளி அடுக்குகள் 39 காற்றுவெளி அழுத்தம் 40 காற்றுவெளி நிலைத்திருத்தல் 40 காற்றுவெளி வளிகள் 39 கிணற்றுப்பாசனம் 115 கிரட்டேசியஸ் 28 கிராம்சட் 141 கிருஷ்ணா 46 கிருஷ்ணாவின் சிறப்புகள் 127 கிரீலி 95 கிரீன்விச் சிறப்பு 35 கிரீன்விச் நெடுக்குக்கோடு 36 கிரீன்வீச் நேரம் 35 கில்பெர்ட் 87 கிறிஸ்டன்சன் 90\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 14:06 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/bsnl-launched-4g-services-in-kolkata-circle-already-testing-4g-services-in-various-circles-and-offers-4g-plans-at-an-affordable-price/articleshow/72486076.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2020-01-23T12:19:24Z", "digest": "sha1:G6OBOTBCY6G7DZF6J6HNX5QCA5F33T4G", "length": 19553, "nlines": 148, "source_domain": "tamil.samayam.com", "title": "bsnl vs jio : BSNL 4G: ஒரு நாளைக்கு 10GB; வெறும் ரூ.100 க்கு பிளான்; சத்தமின்றி வேலை பார்த்த பிஎஸ்என்எல்! - bsnl launched 4g services in kolkata circle already testing 4g services in various circles and offers 4g plans at an affordable price | Samayam Tamil", "raw_content": "\nBSNL 4G: ஒரு நாளைக்கு 10GB; வெறும் ரூ.100 க்கு பிளான்; சத்தமின்றி வேலை பார்த்த பிஎஸ்என்எல்\n இலவசம்னு சொல்லி சொல்லி பணத்தை புடுங்குறீங்களேடா இருங்கடா எங்க BSNL 4G வரட்டும் இருங்கடா எங்க BSNL 4G வரட்டும் அப்புறம் இருக்கு உங்களுக்கு கச்சேரி அப்புறம் இருக்கு உங்களுக்கு கச்சேரி\" என்று புலம்பித்தள்ளும் ஆயிரக்கணக்கான பயனர்களின் நீங்களும் ஒருவர் என்றால்.. உங்கள் காத்திருப்பானது கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்றே கூறலாம்.\n சென்னையில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை\nஅரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல், அதன் 4ஜி சேவையை சென்னை உட்பட கேரளா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், குஜராத், ஆந்திரா மற்றும் தெலுங்கானா போன்ற பல்வேறு வட்டங்களில் பரிசோதித்து வருகிறது என்பதை நாம் அறிவோம். ஆனால் அது எப்போது அதிகாரபூர்வமாக அறிமுகம் ஆகும் என்கிற கேள்விக்கான பதில் மர்மமாகவே இருந்தது, தற்போது அந்த மர்மத்தின் மீதான திரை சற்று விலகியுள்ளது.\nசத்தம் போடாமல் வேலை பார்த்த பிஎஸ்என்எல்\n பிஎஸ்என்எல் நிறுவனம் கொல்கத்தா வட்டத்தில் அதன் 4ஜி சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. டெலிகாம்டால்க் அறிக்கையின்படி, பி.எஸ்.என்.எல் 4ஜி ஆனது இப்போது கொல்கத்தாவின் பரா பஸார், எஸ்ப்ளேனேட் மற்றும் செக்கென்ட ப்ரிஜ் (ஹூக்லி பிரிட்ஜ்) போன்ற பல்வேறு பகுதிகளில் அணுக கிடைக்கிறது. மேலும், பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த வட்டத்தில் அதன் 4ஜி சிம் கார்டுகளையும் வழங்கத் தொடங்கியுள்ளது. அதாவது பிஎஸ்என்எல்லின் ஒவ்வொரு 3ஜி / 2ஜி வாடிக்கையாளரும் அதிவேக டேட்டா சேவைகளை அனுபவிக்க தங்கள் சிம் கார்டை அப்கிரேட் செய்ய வேண்டும் என்று அர்த்தம்.\nஒரு நாளைக்கு 10ஜிபி அளவிலான டேட்டா\nஇது தவிர தேர்ந்தெடுக்கப்பட்ட தொலைத் தொடர்பு வட்டங்களில் பிஎஸ்என்எல் அதிகாரப்பூர்வமாக அதன் 4ஜி சேவைகளை மார்ச் 2020 இறுதிக்குள் அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது, அதில் கொல்கத்தாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. அரசுக்கு சொந்தமான இந்த டெலிகாம் நிருவமனம் ஏற்கனவே அதன் 4ஜி சேவைகளை கேரளா, கர்நாடகா, சென்னை, மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா போன்ற பல்வேறு வட்டங்களில் சோதனை செய்து வருகிறது. சில வட்டங்களில், ஒரு நாளைக்கு 10ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் 4ஜி திட்டங்களையும் மலிவு விலையின் கீழ் வழங்கி வருகிறது.\nவெறும் ரூ.96 முதல் 4ஜி திட்டங்கள்\n நம்பினால் நம்புங்கள் பிஎஸ்என்எல் 4ஜி திட்டங்கள் ஆனது வெறும் ரூ.96 இல் தொடங்குகின்றன பிஎஸ்என்எல் 4ஜி ஏற்கனவே அணுக கிடைக்கும் சில வட்டங்களில், பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.96 முதல் அதன் 4ஜி திட்டங்களை வழங்குகிறது. இந்த 4ஜி திட்டங்கள் ஆனது கொல்கத்தா வட்டத்தில் உள்ள பயனர்களுக்கும் மிக விரைவில் கிடைக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு 4ஜி STVக்கள் ஆனது ரூ.96 மற்றும் ரூ.236 என்கிற விலையின�� கீழ் முறையே 28 நாட்கள் மற்றும் 84 நாட்கள் என்கிற செல்லுபடியை வழங்குகின்றன.\nநன்மைகளை பொறுத்தவரை, இரண்டுமே ஒரு நாளைக்கு 10 ஜிபி டேட்டாவுடன் அனுப்பப்படுகின்றன. இவைகள் வெறும் டேட்டாவை மட்டுமே வழங்கும் எஸ்.டி.வி.க்கள் ஆகும். அதாவது ரூ.96 மற்றும் ரூ.236 ஆனது எந்த விதமான குரல் அழைப்பு அல்லது எஸ்.எம்.எஸ் நன்மைகளையும் வழங்காது என்று அர்த்தம்.\n\"வேற லெவல்\" எதிர்பார்ப்பு மற்றும் ஆதரவு\nஇந்த 4 ஜி திட்டங்கள் தற்போது மகாராஷ்டிரா, கேரளா மற்றும் சென்னை போன்ற சில வட்டங்களில் கிடைக்கின்றன. டெலிகாம்டால்க் அறிக்கையின் படி, பிஎஸ்என்எல் நிறுவனமானது மகாராஷ்டிராவில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட 4ஜி சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது. இதிலிருந்தே பிஎஸ்என்எல் 4ஜி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிணைய மேம்படுத்தல்களில் ஒன்றாகும் என்பதை வெளிப்படையாக அறிய முடிகிறது. சந்தாதாரர்களும் அதற்கான ஆர்வத்தைக் காட்டுவதால் பிஎஸ்என்எல் நாடு முழுவதுமாக அதன் 4ஜி நெட்வொர்க்கை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தும்போது அது இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : டெக் நியூஸ்\nBSNL 4G சேவை அறிமுக தேதி அறிவிப்பு தம்பி ஜியோ... இனிமே தான் ஆட்டம் ஆரம்பிக்கிறது\nWhatsApp ALERT: பிப்ரவரி 1 முதல் ஆயிரக்கணக்கான போன்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது; வெளியானது லிஸ்ட்\nஇந்த லிஸ்ட்ல உங்க போன் இருந்தால், நீங்க புது போன் வாங்க வேண்டிய அவசியமில்லை; ஏனென்றால்\nJio vs Airtel: 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பெஸ்ட் பிளானை தேடுறீங்களா இதோ உங்களுக்கான 6 திட்டங்கள்\n அப்போ Google Pay & PhonePe-வை அன்இன்ஸ்டால் பண்ணிடுங்க\nமேலும் செய்திகள்:பிஎஸ்என்எல் 4ஜி திட்டங்கள்|பிஎஸ்என்எல் 4ஜி சிம்|பிஎஸ்என்எல் 4ஜி அறிமுகம்|பிஎஸ்என்எல் 4ஜி|bsnl vs jio|bsnl 4g sim|BSNL 4G Plans|bsnl 4g launch date|BSNL 4G|bsnl 10GB plan\nவிஜய் பற்றி நீங்க கேள்விப்பட்டது எல்லாமே பொய...\nஜெயலலிதாவாகவே காட்சிதரும் ரம்யா கிருஷ்ணன்\nஏன் உனக்கு கை இல்ல. டென்னிஸ் வீரரின் மூக்கை ...\nபெண் புலியைக் கடித்துக் கொன்ற குமார்\nஈசா மையத்தை அச்சுறுத்திய ராஜநாகம்... அடுத்து ...\nரஜினி மகளுக்கு இரண்டாவது திருமணம் நடக்கிறதே... காரணம் யார்\nகணவன் மீது நடவடிக்கை எடுக்காத காவலருக்கு அடி... பெண் ஆவேசம்\nபவன் வர்மா அவர��� விரும்பும் கட்சியில் சேர்ந்து கொள்ளட்டும்: ப...\nசிஏஏவை ஏன் ஆதரிக்கிறோம் தெரியுமா அதிமுக முன்னாள் அமைச்சர் க...\nஅதிமுக பாஜக கூட்டணியை ஒட்ட வைத்த அமைச்சர்\nஉங்களுக்கு மட்டும்தான் வீர விளையாட்டா\nரெட்மி K20 ப்ரோ மீது அதிரடி விலைக்குறைப்பு; அள்ளிக்கோ... அள்ளிக்கோ\n48MP ட்ரிபிள் கேமரா + 32MP செல்பீ; இந்த Mi ஸ்மார்ட்போனின் விலை நிரந்தரமாக குறைக்..\nஇன்று இந்தியாவில் அறிமுகமான சாம்சங் கேலக்சி S10 லைட்டின் விலை இதுதான்\nVodafone: அடேங்கப்பா... தினமும் 3GB டேட்டாவா 2 அதிரடி திட்டங்களை அறிமுகம் செய்த..\nBSNL 4G சேவை சத்தமின்றி அறிமுகமானது; எந்த நகரத்தில் என்று தெரியுமா\nஎந்த ஒரு பிடிமானமும் இல்லாமல் அந்திரத்தில் தொங்கும் தூண்...\nபாகிஸ்தான் ‘மீன் போல’ பேசுகிறது: ஐ.நா.வில் இந்தியத் தூதர் பேச்சு\nசனிப் பெயர்ச்சி 2020- ஒவ்வொரு ராசிக்கான சுருக்கமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nஅதிரடியான விலையில் விற்பனைக்கு வந்த MG ZS Electric SUV கார்; சோகத்தில் தமிழகம்....\nபட்ஜெட் 2020: எங்கு, எப்போது தாக்கல் செய்யப்படுகிறது மத்திய பட்ஜெட்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nBSNL 4G: ஒரு நாளைக்கு 10GB; வெறும் ரூ.100 க்கு பிளான்; சத்தமின்ற...\n வெறும் ரூ.4,200 க்கு அறிமுகமான புதிய நோக...\n2020 இல் ஆயிரக்கணக்கான போன்களில் WhatsApp வேலை செய்யாது; வெளியான...\nஅறிமுகமானது Amazon ஸ்மார்ட் டிவிகள்; அதுவும் ரூ.12,999 க்கு\nசத்தம் போடாமல் பிரபல திட்டமொன்றை நீக்கிய ஜியோ; இம்முறை சிக்கியது...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=75:2008-05-01-11-45-16", "date_download": "2020-01-23T11:14:38Z", "digest": "sha1:WXI4FTWPOL6QITLL7J7B3YN7SBP42ZNR", "length": 6611, "nlines": 118, "source_domain": "tamilcircle.net", "title": "விருந்தினர்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t நிறைய மனிதர்களுடன் பழகி, கலந்து, வாழும் வாழ்க்கைதான் ஆரோக்கியமானது. தமிழரங்கம்\t 1955\n2\t ஆரியக் குடியேற்றம் – அறிவியல் உண்மைகள். - தமிழரங்கம்\t 1921\n3\t நீட் தேர்வுக்குப் பின் உள்ள சர்வதேச அரசியல் தெளிவாக விளக்கும் டெல்லி பேராசிரியர் தமிழரங்கம்\t 2795\n4\t மலையகத்தில் அரசியல் கூட்டணிகள் யாருக்கானவை\n5\t உயிரிழந��த உறவு​களை நினைவு கூருவதற்கு தடைவிதித்தமையை வன்மையாக கண்டிக்கிறோம் - முன்னிலை சோசலிச கட்சி பி.இரயாகரன்\t 1868\n6\t சமவுடமை வாழ்க்கை – சமவுடமை சமுதாயம் தமிழரங்கம்\t 2184\n7\t சத்தியாகிரகத்திற்கு புதுவருட விடுதலைகிடையாது அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவிப்பு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவிப்பு\n8\t மலையக அரசியலில் மக்களின் நிலை தமிழரங்கம்\t 2285\n9\t மலையகத்தில் பதிலீட்டு அரசியலும் மாற்று அரசியலும் பி.இரயாகரன்\t 2917\n10\t மலையக மக்களின் கல்விக்கான அக்கறையும் அரசியல் தலையீடுகளும் பி.இரயாகரன்\t 2671\n11\t கட்டாய இராணுவ பயிற்சி- நாளை உங்கள் பிள்ளையும் பலியாகலாம்\n12\t மலையக மக்களின் “முகவரி” பற்றிய பிரச்சினை: தமிழரங்கம்\t 2661\n13\t CHOGM ஏலத்தில் விற்கப்படும் கல்வி தமிழரங்கம்\t 2887\n14\t ....ஏனென்றால் புரட்சி என்பது வெறும் உணர்வு மட்டுமல்ல- அது நடைமுறை வேலையாகும்\n15\t வடக்கின் தேர்தல், எதிர்பார்ப்பும் எதார்த்தமும்... தமிழரங்கம்\t 3094\n16\t இலவசக் கல்வியையும் கல்விச் சுதந்திரத்தையும் வென்றெடுப்போம்\n17\t கொல்ல வரும் அணு உலைகள் தமிழரங்கம்\t 3021\n18\t யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 01 தமிழரங்கம்\t 3116\n19\t இன மற்றும் மத வெறி நடவடிக்கைகளுக்கு எதிராக ஒன்றுபட்டு அணிதிரள்வோம்\n20\t என்.ஜி.ஓ நாச்சியப்பனின் “மனிதஉரிமை” அவதாரமும் புலம்பெயர் ‘தலைவர்களின்’ கோவணத்தை கழட்டிய ‘இந்தி’ய அரசும்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/01/15005701/At-Chennai-Central-Railway-Station-Abducted-2yearold.vpf", "date_download": "2020-01-23T10:44:51Z", "digest": "sha1:CUSYW5YE37B3RIU6SAUYTPPGBC3X6NT4", "length": 13188, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "At Chennai Central Railway Station Abducted 2-year-old child rescue || சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 2 வயது குழந்தை மீட்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 2 வயது குழந்தை மீட்பு + \"||\" + At Chennai Central Railway Station Abducted 2-year-old child rescue\nசென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 2 வயது குழந்தை மீட்பு\nசென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 2 வயது குழந்தையை நேற்று போலீசார் மீட்டனர்.\nஅசாம் மாநிலத்தை சேர��ந்தவர் மர்சீனா(வயது 25). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது குழந்தைகளான மஷிதா(6), ரஷிதா(2) ஆகியோருடன் சென்னை வந்தார். மர்சீனாவுக்கு மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஹமீது என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது. ஹமீது தனது நண்பர் மற்றும் மர்சீனாவுடன் சென்னையில் ஒன்றாக சுற்றியதாக கூறப்படுகிறது.\nஹமீதுக்கு அவரது நண்பருடன் திடீரென தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் ஹமீது, மர்சீனா மற்றும் அவரது குழந்தைகளுடன் கடந்த 13-ந்தேதி இரவு சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தின் 10-வது நடைமேடையில் படுத்து தூக்கினார். அதிகாலை மர்சீனா எழுந்து பார்த்தபோது தனது 2 வயது குழந்தை ரஷிதா மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் சென்டிரல் ரெயில்வே போலீசில் புகார் அளித்தார்.\nஅதன்பேரில் சென்னை சென்டிரல் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமஸ் ஜேசுதாசன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து குழந்தையை கடத்தி சென்றவர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஹமீதின் நண்பரான மேற்கு வங்காளத்தை சேர்ந்த தீபக் மண்டல்(32) குழந்தையை கடத்தியது தெரியவந்தது.\nதமிழகம் முழுவதும் உள்ள ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு குழந்தை கடத்தல் குறித்து தகவல் கொடுக்கப்பட்டது.\nஇந்த நிலையில் மும்பை- நாகர்கோவில் ரெயிலில் சந்தேகத்துக்கு இடமாக ஒருவர் சிறு குழந்தையுடன் பிச்சை எடுத்து வருவதாக திண்டுக்கல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சென்ற போலீசார், சந்தேகத்துக்கு இடமான அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.\nஅதில் அவர் தீபக் மண்டல் என்பதும், சென்னையில் இருந்து குழந்தை ரஷிதாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் குழந்தை ரஷிதாவை மீட்டு, முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று சென்னைக்கு அழைத்து வந்தனர்.\nநேற்று காலை எழும்பூர் ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு எட்வர்ட் மற்றும் இன்ஸ்பெக்டர் தாமஸ் ஜேசுதாசன் குழந்தை ரஷிதாவை, அவரது தாயார் மர்சீனாவிடம் ஒப்படைத்தனர்.\n1. சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 2 வயது குழந்தை மீட்பு\nசென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 2 வய���ு குழந்தையை நேற்று போலீசார் மீட்டனர்.\n2. சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் 2 வயது குழந்தை கடத்தல் - ஆசாமிக்கு போலீசார் வலைவீச்சு\nசென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் 2 வயது குழந்தை கடத்திய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. உசிலம்பட்டி அருகே, பட்டதாரி பெண் - தாயை கத்தியால் வெட்டிய என்ஜினீயரிங் மாணவர்\n2. வாலிபரை ஆட்டோவில் கடத்தி படுகொலை - கல்குட்டையில் பிணம் வீச்சு\n3. மங்களூரு விமான நிலையத்தை தகர்க்க சதி 3 வெடிகுண்டுகள் சிக்கின நாசவேலைக்கு திட்டமிட்ட மா்ம நபரை பிடிக்க தனிப்படைகள் அமைப்பு\n4. கார் மோதி மகனுடன் கர்ப்பிணி சாவு\n5. டிக்... டிக்... திக்... திக்... நிமிடங்கள் 8 மணி நேர போராட்டத்திற்கு பின் வெடிகுண்டுகள் செயலிழக்க வைப்பு சிதறல்களை சேகரித்து நிபுணர்கள் ஆய்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/rajinikanth-says-his-challenge-win-in-tamil-cinema-at-darbar-audio-launch-news-249136", "date_download": "2020-01-23T12:03:15Z", "digest": "sha1:AVSBFAOOWGU6CDS4HRACN452SXRWAO2J", "length": 13758, "nlines": 161, "source_domain": "www.indiaglitz.com", "title": "Rajinikanth says his Challenge win in Tamil cinema at Darbar audio launch - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » இரண்டே வருடத்தில் முடித்த சபதம்: ரஜினிகாந்த்தின் உணர்ச்சிகரமான பேச்சு\nஇரண்டே வருடத்தில் முடித்த சபதம்: ரஜினிகாந்த்தின் உணர்ச்சிகரமான பேச்சு\nபைரவி படத்திற்கு பின்னர் நான் ஒரு சில படங்களில் ஹீரோ மற்றும் வில்லனாக தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் போதே என்னை பட்டிதொட்டியெங்கும் சேர்த்த ஒரு படம்தான் 16 வயதினிலே என்ற படம் தான். அந்த படத்தில் நான் நடித்த பரட்டை என்ற கேரக்டர் எனக்கு பல கோடி ரசிகர்களை பெற்றுத் தந்தது\n16 வயதினிலே படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது ஒரு மிகப் பெரிய தயாரிப்பாளர் என்னை அணுகி, தான் ஒரு படத்தை தயாரித்து கொண்டிருப்பதாகவும் அந்த படத்தில் ஒரு மிகப் பெரிய ஹீரோ நடித்துக் கொண்டிருப்பதாகவும், அந்த படத்தில் உங்களுக்கு ஒரு முக்கிய கேரக்டர் என்றும், அந்த கேரக்டரில் நீங்கள் நடிக்க வேண்டும் என்றும் கூறினார்\nநானும் அதற்கு ஒப்புக்கொண்டு பத்தாயிரம் ரூபாய் சம்பளம் கேட்டேன். அவர் ஆறு ஆயிரம் ரூபாய் தருவதாக ஒப்புக்கொண்டார் . அதன்பிறகு ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கேட்டபோது நீங்கள் படப்பிடிப்புக்கு வரும்போது ஆயிரம் ரூபாய் தந்து விடுவதாக கூறினார். ஆனால் படப்பிடிப்பு தொடங்கும் வரை அவர் அந்த ஆயிரம் ரூபாயை கொடுக்கவில்லை. ஆயிரம் ரூபாய் கொடுக்காமல் நான் நடிக்க முடியாது என்று கூறிய போது அந்த தயாரிப்பாளர் என் மேல் கோபப்பட்டு, உனக்கு என் படத்தில் வாய்ப்பு இல்லை வெளியே போ என்று கூறினார். அதனால் நான் மிகுந்த மன வருத்தத்துடன் ஏவிஎம் ஸ்டூடியோவில் இருந்து நடந்தே என்னுடைய இடத்துக்கு வந்தேன்\nநான் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது பலர் என்னை ’இது எப்படி இருக்கு’ ’இது எப்படி இருக்கு’ என்று கேலி செய்தார்கள். பரட்டை எப்படி இருக்கே என்று என்னைக் கேட்டார்கள். ஏற்கனவே மனம் வெறுப்பில் இருந்த நான், அவர்களது கேள்வியால் மனம் புண்பட்டு அப்பொழுதுதான் ஒரு சபதம் எடுத்தேன். இதே கோடம்பாக்கத்தில் இதே சாலையில் , இதே ஏவிஎம் ஸ்டூடியோவில் நான் ஒரு மிகப் பெரிய ஸ்டாராக ஒரு நாள் உள்ளே நுழைவேன் என்று எனக்குள் சபதம் எடுத்தேன்\nஅதேபோல் இரண்டே வருடத்தில் ஒரு வெளிநாட்டுக் கார் வாங்கி, அந்த காருக்கு ஒரு வெளிநாட்டு டிரைவரை வேலைக்கு போட்டு, அதே ஏவிஎம் ஸ்டூடியோவில் நான் அவமானப்பட்ட அதே இடத்தில் காரை நிறுத்தி சிகரெட்டை ஸ்டைலாக ஊதினேன். அப்போது அங்கிருந்தவர்கள் எல்லோரும் என்னை மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். அதன் பின்னர் அதே காரில் நான் பாலசந்தர் அவர்களின் அலுவலகத்திற்கு சென்றேன். பாலசந்தரிடம் சென்று நான் என்னுடைய காரையை காண்பித்து ஆசீர்வதிக்க சொன்னேன். அவர் என்னுடைய காரையும் என் கார் டிரைவரையும் ஒரு மாதிரியாக பார்த்து ஒன்றுமே பேசாமல் சென்று விட்டார். அதன் பிறகுதான் எனக்கே நான் செய்த தவறு புரிந்தது. அதன் பின்னர் திரும்பவும் வீட்டிற்கு வந்து நடந்ததை யோசித்து பார்த்தேன்\nஅந்த இரண்டு வருடத்தில் நான் பெற்ற வெற்றி என்னுடைய உழைப்பினால் மட்டும் கிடைத்த வெற்றி அல்ல என்பதை புரிந்து கொண்டேன். எனக்கு வாய்த்த தயாரிப்பாளர்கள், என்னை இயக்கிய இயக்குநர்கள், எனக்கு கிடைத்த கேரக்டர்கள் மற்றும் அனைத்து நான் நடித்த படங்கள் ரிலீஸான நேரம் ஆகியவை தான் என்னை அந்த அளவுக்கு பெரிய ஆளாக ஆக்கியது என்பதை புரிந்து கொண்டேன்’ என்று தன்னுடைய இளமைக்கால நினைவுகளை ரஜினிகாந்த் பகிர்ந்து கொண்டார்.\n'சூரரை போற்று' படத்தின் லேட்டஸ்ட் அட்டகாசமான அப்டேட்\nகாஜல் அகர்வால் அடுத்த படத்தில் இணைந்த பிரபல ஹீரோயின்\n'உண்மை ஒருநாள் வெல்லும்': ரஜினி பட வழக்கின் அதிரடி தீர்ப்பு\nரஜினிக்கு திடீரென ஆதரவு தெரிவித்த அதிமுக அமைச்சர்:\n'அசுரன்' படத்திற்கு விருது கிடைக்காவிட்டால்\nரஜினி இனிமே உயிரோடவே இருக்க முடியாது: பெரியாரிஸ்டுகள் ஆவேசம்\nதெருவில் போவோர் வருபவர்களுக்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்த பிரபல நடிகை\nஉலக நாயகனை சந்தித்த ஒரு கோடி ரூபாய் வின்னர்\nஅமலாபாலுக்கு தற்காப்புக்கலையை கற்றுக்கொடுத்த நடிகர் யார் தெரியுமா\n'மாஸ்டர்' படத்துடன் மோதும் பிரபல நடிகரின் படம்\nரஜினியை கண்டு அரசியல் கட்சியினர் பயப்படுகின்றனர்: சர்கார் பட நடிகர் கருத்து\nஇந்த வருஷம் நாம தெறிக்க வுடறோம்: பிரபல இயக்குனரின் பரபரப்பு டுவீட்\nரஜினி விவகாரம் குறித்து கமல் கட்சி பதிவு செய்த டுவீட்\nதனுஷ்-ராம்குமார் படம் குறித்த புதிய தகவல்\nஅந்த பத்து பேர்களில் அஜித் ரசிகர்கள் சிக்குவார்களா\n'மாஸ்டர்' படத்தின் புதிய ஸ்டில்: இணையதளங்களில் வைரல்\nதைரியமாக பேசினால் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை: திரெளபதி இயக்குனர்\nமுதல்முறையாக அஜித், விஜய் பாணிக்கு மாறும் சந்தானம்\nபிரபல நடிகருக்கு பெண் எம்பி கேட்ட கேள்வி: பெரும் பரபரப்பு\nநீங்கள் என் மேல் வைத்த நம்பிக்கை வீண் போகாது: ரஜினிகாந்த்\nதமிழக நலனுக்காக டேட்டிங் செய்ய போகிறேன்: பிக்பாஸ் நடிகை அறிவிப்பு\nநீங்கள் என் மேல் வைத்த நம்பிக்கை வீண் போகாது: ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/author/sarvana/", "date_download": "2020-01-23T11:30:48Z", "digest": "sha1:ZDRQIJK33LDB7VX2TO4U2LUKZL7YEPPJ", "length": 13454, "nlines": 155, "source_domain": "www.kathirnews.com", "title": "Saravana Kumar, Author at க��ிர் செய்தி", "raw_content": "\n1 லட்சம் பேர் குவிந்த குடும்ப சுற்றுலா பயணிகள் \nசீன அதிபர் பிரதமர் மோடி சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இது வரலாற்று சிறப்புமிக்கதாக அமைந்தது. உலகம் தங்களின் பார்வையை தமிழகம் மற்றும் மாமல்லபுரத்தின் பக்கம் திரும்பியுள்ளது. ஏன்...\nட்விட்டரில் ட்ரெண்ட ஆன #DontGoBackModi எங்கும் செல்லாதீர்கள் தமிழகத்தில் இருங்கள்\nஉலக அரங்கில் இந்தியாவின் மதிப்புடன் தமிழகத்தை மதிப்பையும் உயர்த்தியுள்ளார் பாரத பிரதமர் மோடி. இதனை தாங்கிக்கொள்ள முடியாத சில அமைப்புகள் பாகிஸ்தானுடன் சேர்ந்து கொண்டு உயர்ந்து வரும்...\nமோடி தான் தமிழகத்தை தேர்வு செய்தார் தமிழகத்திற்கு மகுடம் சூட்டிய பிரதமர்.\nபிரதமர் நரேந்திர மோடி சற்று வித்தியாசமானவர். எதையும் அதிரடியாக செய்பவர். அரசு சந்திப்புகள் முக்கியமான நிகழ்ச்சிகளை தலைநகரில் தான் வைப்பார்கள். இதனால் டெல்லியை பற்றி மட்டுமே வெளிநாட்டு...\n தமிழகம் அடையப்போகும் மிகப்பெரிய பலனும் – சீன அதிபர் சந்திப்பும்\nபிரதமர் நரேந்திர மோடி சற்று வித்தியாசமானவர். எதையும் அதிரடியாக செய்பவர். அரசு சந்திப்புகள் முக்கியமான நிகழ்ச்சிகளை தலைநகரில் தான் வைப்பார்கள். இதனால் டெல்லியை பற்றி மட்டுமே வெளிநாட்டு...\nதமிழில் ட்வீட் தெறிக்கவிட்ட பிரதமர் மோடி\nசின்ன அதிபருடனான சந்திப்பு மகாபலிபுரத்தில் 2 நாட்கள் நடைபெறவுள்ளது. இதற்காக இன்று சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால், முதலமைச்சர் பழனிசாமி...\nகார்த்திக் சிதம்பரத்தை கைது செய்ய தயாரான அமலாக்க துறை \nதிகார் சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம். சிதம்பரம் 2006 ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக இருந்த வேளையில், மலேசிய நாட்டின் முன்னணி...\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தனி சட்டம் கம்யூனிஸ்டுகளை கலங்க வைத்த மத்திய அமைச்சர் திரு.சதானந்த கவுடா.\nகடந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுடைய பெண்கள் சுவாமி தரிசனம் செய்யலாம் என சுப்ரிம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது . இந்த தீர்ப்புக்கு எதிராக...\nகள்ளத்தொடர்பை தட்டி கேட்ட மாணவன் கொலை தி.மு.க இளைஞரணி நிர்வாகி கைது.\nதிருச்சி ராஜிவ் காந்தி நகரில் வசிப்பவர் வீராசாமி. இவர் தனது வீட்டை வடமாநில பெண்ணிற���கு வாடகைக்கு விட்டுள்ளார்.அப்பகுதியின் தி.மு.க இளைஞரணி நிர்வாகி சுரேஷ் அடிக்கடி வடமாநில பெண்ணை...\nஏழுமலையான் கோவிலில் கிருஸ்தவ போலீஸ்காரர்கள் அட்டூழியம்பக்தர்களை துரத்தும் அவலம் பசு தோல் போர்த்திய புலி ஜெகன்.\nஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்றதிலிருந்து இந்துக்கள் மீது அடக்குமுறை தொடர்ந்து வருகிறது, திருப்பதி செல்லும் பேருந்துகளில் மாதமாற்றம் தொடர்பான டிக்கெட்டுகளை அச்சடித்து விற்பனை செய்தது...\nதற்போது ட்ரெண்டிங் ரஜினி பயத்தில் தி.மு.க அரசியலுக்கு முதல் அடி வைக்கிறாரா ரஜினி\nகொளத்தூர் தொகுதியின் எம்.எல்.ஏ வாக இருப்பவர் தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் அந்த பகுதியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஒரு பள்ளி சீரமைக்கப்பட்டது இதற்காக அந்த...\nஜப்பான் உள்ளாட்சி தேர்தலில் சீனர், கொரியரை வென்று இந்தியர் முதலிடம் சுனாமி பாதிப்பின்போது ஓடி, ஓடி உழைத்தவர்\nஅதிரடிப்படையினர் மீதான நக்சலைட்டுகள் தாக்குதலுக்கு குடியரசுத்தலைவர், பிரதமர் மோடி, முதல்வர் பழனிச்சாமி கடும் கண்டனம்\nசீனாவுடனான மோதலை முறியடித்து நட்பு பாராட்டும் பிரதமர்\nஅளவு கடந்த ஆபாசம் – வன்முறை சன் டி.விக்கு 2.50 லட்சம் ரூபாய் அபராதம்\nஇலண்டன் சென்ற திருமாவளவன் இலங்கை தமிழர்களால் விரட்டியடிப்பு – பணத்தை வீசியெறிந்து ஓட விட்ட பரபரப்பு பின்னணி\n“இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சன் டி.வி மன்னிப்பு கேட்கிறது” – தினமும் இரவு 7.30 மணிக்கு\nவிபத்தில் பலியான பெண்ணின் கையில் இருந்த மோதிரத்தை திருடிய தி.மு.க உடன்பிறப்பு\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக டெல்லியில் தி.மு.க போராட்டம் மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு\n2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர் சாதனை: நெருக்கடியான சூழ்நிலையிலும் கட்டுக்குள் இருக்கும் இந்தியாவின் பணவீக்கம்\n‘நமக்கு நாமே’ போல ‘தனக்கு தானே’ கருத்துக்கணிப்பு நடத்திய தி.மு.க – நாங்க தான் ஜெயிப்போம் என்று மல்லுக்கட்டும் உடன் பிறப்புகள்.\n2.90 லட்சம் டன்னாக உயர்ந்த காபி ஏற்றுமதி – இந்தியாவுக்கு 65 கோடி டாலர் வருவாயை ஈட்டித்தந்த சாதனை\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\nதமிழ் என் தாய் மொழி, தமிழனாய் வாழ்வதே எனக்கு பெருமை : சீண்டி பார்த்தவர்களுக்கு டுவிட்டரில் மிதலி ராஜ் கொடுத்த பதிலடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarticle.kalvisolai.com/2018/08/blog-post_85.html", "date_download": "2020-01-23T12:36:50Z", "digest": "sha1:DNJCPUKDGOFOVATZ5TVOOWESWI6IUNHK", "length": 41837, "nlines": 50, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Tamil Article.Kalvisolai.Com | கல்விச்சோலை : தானாக வாழுமா தேன்தமிழ்?", "raw_content": "\n கோ.மன்றவாணன் யாரும் தமிழை வாழ வைக்கவோ வளர்க்கவோ எதுவும் செய்ய வேண்டாம். எத்தனை தடைகள் வந்தாலும் எத்தனை இடர்கள் நேரிட்டாலும் தமிழ் எப்போதும்போல் வாழ்ந்துகொண்டுதான் இருக்கும் என்றே பலரும் பேசுகின்றனர். தமிழர்களாகிய நம்மை ஆறுதல்படுத்த இந்தச் சொற்கள் பயன்படலாமே தவிர, தானாகத் தமிழ் வாழ்ந்துவிட முடியாது. தற்போதைய அரசியல் சமூக பொருளாதார சூழல்களில் தமிழ் அழிந்துவிடக் கூடிய நிலையில்தான் உள்ளது. தானாக எல்லாம் நடக்கும் என்பது பழைய பொய். தமிழை நாம் பாதுகாத்து வளர்த்தால்தான் தமிழ்வாழும். அவ்வப்போது தமிழுக்கு இடர் ஏற்பட்ட போதெல்லாம் யாரோ சிலரின் முயற்சிகளால் தமிழ் பாதுகாக்கப்பட்டு நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தமிழை பாதுகாத்து, அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டியது நம் தலையாய கடமை. இன்னும் சில பத்தாண்டுகளில் அழிந்துவரும் மொழிகளின் பட்டியலில் தமிழ் உள்ளது என்று யுனெஸ்கோ நிறுவனமும் அறிவித்துள்ளது. அதற்கான காரணங்களையும் சொல்லியுள்ளது. கல்வி மொழியாக, அலுவல் மொழியாக, வழிபாட்டு மொழியாக, வேலைவாய்ப்புக்கு உரிய மொழியாக இல்லாத எந்த மொழியும் காலப்போக்கில் அழிந்துவிடும். கடந்த 2010-ம் ஆண்டு வாக்கில் அந்தமான் தீவுக்கூட்டத்தில் ‘போ’ என்னும் மொழியைப் பேசிய கடைசிப் பெண் இறந்துவிட்டார். அவரோடு சேர்ந்து அந்தப் ‘போ’ மொழியும் இறந்து போனது. ஆக நம் கண்முன்னால் மொழிகள் அழிவதைப் பார்க்கிறோம். கட்டிடம் ஒன்று விழுந்துவிட்டால் அதை உருவாக்கிவிட முடியும். ஒரு நகரமே கடலில் மூழ்கி விட்டாலும் அதைத் திரும்ப நிறுவ முடியும். மொழி அப்படிப் பட்டதல்லவே மொழியை உருவாக்க முடியாது. ஆனால் அதை வளர்க்கவும் பரப்பவும் பாதுகாக்கவும் முடியும். கடல்கோள்களால் தமிழின் இலக்கியங்கள், இலக்கணங்கள் ஏராளமாக அழிந்துள்ளன. அயலார் படையெடுப்புகளால் அன்னைத் தமிழ், தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. பிற இனத்தாரின் பண்பாட்டுப் படையெடுப்பாலும் நம் ம���ழி சிதைவுக்குள்ளாகி இருக்கிறது. காலந்தோறும் ஏதேனும் ஒருவடிவில் தமிழை அழிக்கக் கூடிய தாக்குதல்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அப்படி இருந்தும் தமிழ் என்ன அழிந்தாவிட்டது மொழியை உருவாக்க முடியாது. ஆனால் அதை வளர்க்கவும் பரப்பவும் பாதுகாக்கவும் முடியும். கடல்கோள்களால் தமிழின் இலக்கியங்கள், இலக்கணங்கள் ஏராளமாக அழிந்துள்ளன. அயலார் படையெடுப்புகளால் அன்னைத் தமிழ், தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. பிற இனத்தாரின் பண்பாட்டுப் படையெடுப்பாலும் நம் மொழி சிதைவுக்குள்ளாகி இருக்கிறது. காலந்தோறும் ஏதேனும் ஒருவடிவில் தமிழை அழிக்கக் கூடிய தாக்குதல்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அப்படி இருந்தும் தமிழ் என்ன அழிந்தாவிட்டது இன்றும் பத்துக்கோடி பேர் இனிய தமிழைப் பேசுகின்றனரே. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் ஆட்சி மொழியாக தமிழ் விளங்குகிறதே. உலகின் பல மூலைகளிலும் தமிழர்கள் பரவி உள்ளதன் அடிப்படையில் அங்கெல்லாம் தமிழ் பேசப்படுகிறேதே என்று சொல்கிறார்கள். ஒவ்வொரு காலக் கட்டத்திலும் தமிழைப் பாதுகாத்தவர்கள் இருந்திருப்பார்கள். அவர்கள் மன்னர்களாக... புலவர்களாக... புரவலர்களாக... இருந்திருப்பார்கள். தமிழ்காப்புப் பணியில் பொதுமக்களும் இருந்திருக்கலாம். வழக்கம்போல் வரலாறு அவர்களைப் புறந்தள்ளி இருக்கலாம். நம் கண்முன் கடந்துபோன இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையில் வந்த திருமண அழைப்பிதழ்களில் தமிழின் நிலை என்ன இன்றும் பத்துக்கோடி பேர் இனிய தமிழைப் பேசுகின்றனரே. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் ஆட்சி மொழியாக தமிழ் விளங்குகிறதே. உலகின் பல மூலைகளிலும் தமிழர்கள் பரவி உள்ளதன் அடிப்படையில் அங்கெல்லாம் தமிழ் பேசப்படுகிறேதே என்று சொல்கிறார்கள். ஒவ்வொரு காலக் கட்டத்திலும் தமிழைப் பாதுகாத்தவர்கள் இருந்திருப்பார்கள். அவர்கள் மன்னர்களாக... புலவர்களாக... புரவலர்களாக... இருந்திருப்பார்கள். தமிழ்காப்புப் பணியில் பொதுமக்களும் இருந்திருக்கலாம். வழக்கம்போல் வரலாறு அவர்களைப் புறந்தள்ளி இருக்கலாம். நம் கண்முன் கடந்துபோன இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையில் வந்த திருமண அழைப்பிதழ்களில் தமிழின் நிலை என்ன ‘விவாஹ ஸுப முகூர்த்த பத்திரிகை’ என்ற தலைப்பு இரு���்கும். அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய நிலையில் இரண்டொரு தமிழ்ச்சொற்கள் இருக்கும். முழுவதும் சமஸ்கிருத ஆதிக்கமாகவே இருக்கும். அதிலிருந்து மீண்டு நல்ல தமிழில் அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு வந்த நிலையிலும் தமிழுக்கு மற்றொரு இடரும் நேர்ந்துள்ளது. இன்றுவரும் பெரும்பாலான அழைப்பிதழ்கள் ஆங்கிலத்தில்தான் அச்சடிக்கப்படுகின்றன. தமிழும் சமஸ்கிருதமும் கலந்து எழுதினால் மணியும் பவளமும் கலந்து கட்டிய மாலைபோல் இருக்கும் என்று, நம் முன்னோர்களின் உச்சம் தலையில் பனிக்கட்டியை வைத்தார்கள். அதை நம்பி நம் புலவர்கள் தமிழையும் சமஸ்கிருதத்தையும் கலந்து எழுதினார்கள். அப்படிப் பயன் படுத்துவதே மொழிநாகரிகம் என்றார்கள். பிறகு தமிழைத் தேட வேண்டிய நிலையில், தமிழர்கள் படைத்த நூல்கள் பலவும் சமஸ்கிருதமாகவே மாறின. மணிப்பிரவாளம் தொடர்ந்திருந்தால் தமிழ்அடையாளம் தொலைந்திருக்கும். சமஸ்கிருதமாகவே மாறிக்கொண்டிருந்த தமிழை மீட்டுப் பாதுகாத்தவர்கள் பரிதிமாற் கலைஞர், மறைமலை அடிகள் போன்றவர்கள் அல்லவா ‘விவாஹ ஸுப முகூர்த்த பத்திரிகை’ என்ற தலைப்பு இருக்கும். அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய நிலையில் இரண்டொரு தமிழ்ச்சொற்கள் இருக்கும். முழுவதும் சமஸ்கிருத ஆதிக்கமாகவே இருக்கும். அதிலிருந்து மீண்டு நல்ல தமிழில் அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு வந்த நிலையிலும் தமிழுக்கு மற்றொரு இடரும் நேர்ந்துள்ளது. இன்றுவரும் பெரும்பாலான அழைப்பிதழ்கள் ஆங்கிலத்தில்தான் அச்சடிக்கப்படுகின்றன. தமிழும் சமஸ்கிருதமும் கலந்து எழுதினால் மணியும் பவளமும் கலந்து கட்டிய மாலைபோல் இருக்கும் என்று, நம் முன்னோர்களின் உச்சம் தலையில் பனிக்கட்டியை வைத்தார்கள். அதை நம்பி நம் புலவர்கள் தமிழையும் சமஸ்கிருதத்தையும் கலந்து எழுதினார்கள். அப்படிப் பயன் படுத்துவதே மொழிநாகரிகம் என்றார்கள். பிறகு தமிழைத் தேட வேண்டிய நிலையில், தமிழர்கள் படைத்த நூல்கள் பலவும் சமஸ்கிருதமாகவே மாறின. மணிப்பிரவாளம் தொடர்ந்திருந்தால் தமிழ்அடையாளம் தொலைந்திருக்கும். சமஸ்கிருதமாகவே மாறிக்கொண்டிருந்த தமிழை மீட்டுப் பாதுகாத்தவர்கள் பரிதிமாற் கலைஞர், மறைமலை அடிகள் போன்றவர்கள் அல்லவா தமிழ் தானாகத் தன்னைப் ���ாதுகாத்துக்கொண்டு வளர்ந்ததா தமிழ் தானாகத் தன்னைப் பாதுகாத்துக்கொண்டு வளர்ந்ததா தற்போதும் மற்றொரு மணிப்பிரவாளம் என்னும் நிலையில் ஆங்கிலச் சொற்களை மிகுதியாகக் கலந்து, பின்னொட்டாகத் தமிழ்ச்சொற்களை அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கலந்து எழுதும் அவல நிலை வந்துவிட்டதே. தமிழ் மறைந்து ‘தமிங்கிலம்’ என்னும் மொழி பிறக்குமோ என்று நினைக்க வேண்டி உள்ளதே. தமிழ்த்தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குபவர்களின் மொழியைக் கேட்டால், நம் தேன்தமிழ் தானாக வாழும் என்றா சொல்ல முடியும் தற்போதும் மற்றொரு மணிப்பிரவாளம் என்னும் நிலையில் ஆங்கிலச் சொற்களை மிகுதியாகக் கலந்து, பின்னொட்டாகத் தமிழ்ச்சொற்களை அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கலந்து எழுதும் அவல நிலை வந்துவிட்டதே. தமிழ் மறைந்து ‘தமிங்கிலம்’ என்னும் மொழி பிறக்குமோ என்று நினைக்க வேண்டி உள்ளதே. தமிழ்த்தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குபவர்களின் மொழியைக் கேட்டால், நம் தேன்தமிழ் தானாக வாழும் என்றா சொல்ல முடியும் தண்ணீர் என்ற சொல் தமிழில் இருக்கிறது. அதை ஒருகாலத்தில் ஜலம் என்று சொன்னால்தான் நமக்கு மரியாதை என்று நினைத்துப் பயன்படுத்தினோம். படாத பாடுபட்டுத் தண்ணீரை மீட்டுக்கொண்டு வரும் வழியிலேயே ‘வாட்டர்’ வந்து தண்ணீரை மூழ்கடித்துவிட்டது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அறிவியல் பாட நூல்களை உருவாக்கியவர்கள், அறிவியல் கலைச்சொற்களுக்குச் சமஸ்கிருத சொற்களையே கையாண்டார்கள். பின்னர்தான் அந்தச் சமஸ்கிருதச் சொற்களை மாற்றி அவற்றுக்கிணையான தமிழ்ச்சொற்களைக் கொண்டுவந்தார்கள். பிறமொழிச் சொற்களையே பயன்படுத்தக் கூடாது என்று நான் சொல்லவில்லை. காலம் காலமாகத் தமிழ்த்தனம் கொண்ட தமிழாகவே உருமாறிவிட்ட பிறசொற்களைக் களைய வேண்டும் என்றும் சொல்லவில்லை. நம்மிடம் சொல் இல்லாத நிலையில், நம்மொழியில் சொல் உருவாக்க முடியாத நிலையில், தேவைக்கேற்ப பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்தலாம். புதுச்சொல்லாக்கமே தேவையில்லை என்று சிலர் வாதிடுவது தமிழைப் பின்னுக்குத் தள்ளுமே தவிர முன்னுக்குக் கொண்டு வராது. தமிழுக்குப் புதுக்குருதி பாய்ச்சுவதுபோல்தான் புதுச்சொல்லாக்கங்கள். அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. அங்குதான் தமிழ��ன் நம்பிக்கை வேர்விட்டுக் கொண்டிருந்தது. இருக்கும் அரசுப் பள்ளிகளிலும் ஆங்கிலவழிக் கல்வியைப் படிப்படியாகக் கொண்டுவருகிறார்கள். நம் கல்விக் கூடங்களில் தமிழ் அகற்றப்பட்டு ஆங்கிலமும் இந்தியும் மட்டும் இருக்கும் சூழல் வருகிறது. வேற்றுமொழி படித்தால்தான் வேலை என்ற நிலையும் நம்கண் முன் அச்சுறுத்துகிறது. தமிழ் பேசத் தெரியாத தமிழ்க்குழந்தைகள் பெருகி வருகின்றனர். ‘என் குழந்தைக்கு தமிழ் வராது’ என்று சொல்வதில் பெருமை அடையும் நிலையில்தான் தமிழர்கள் உள்ளனர். தமிழ் நாளிதழ்களில் வரும் தலைப்புச் செய்திகளைப் படிக்கத் தெரியாத தமிழ்இளைஞர்கள் உருவாகி வருகிறார்கள். தமிழ் எழுத்துகளையே காவு கொடுக்க இன்றைய தமிழர்கள் தயாராகிவிட்டனர். குறுஞ்செய்தி, கருத்துரை, மடல் போன்றவற்றை ஆங்கில எழுத்துகளைப் பயன்படுத்தி எழுதுகின்றனர். தமிழின் வாய்ப்புகள் ஒவ்வொன்றாகப் பறிபோகின்றன. பிறமொழிகளை நேசிப்போம்; கற்போம். அதற்காக நம் தாய்மொழியை இழக்க வேண்டியதில்லை. தாய்மொழியைப் பாதுகாப்பது என்பது மொழிவெறி அல்ல. நம் தகுதிகளில் உயர்ந்தது தாய்மொழியில் பேசுவதுதான் என்று உணருங்கள். தாய்மொழியில் தமிழ்மொழியில் பேசுவது என்பதே மொழியின் முதல் பாதுகாப்பு நடவடிக்கை. இந்த நிலையில் தமிழ் தானாக வாழும். யாரும் வாழ வைக்க வேண்டாம் என்று நீங்களும் சொல்வீர்களாயின், மறைமுகமாகத் தமிழின் அழிவுக்குத் துணைபோகிறீர்கள்.\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\n‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...\nசெங்கொடிக் கவிஞன்| பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்| கவிஞர் வைரமுத்த நாளை(அக்டோபர் 8-ந்தேதி)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு நாள்| பள...\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nகுழந்தைகளுக்கு தேவை கல்வி சுதந்திரம்\nகுழந்தைகளுக்கு தேவை கல்வி சுதந்திரம் பெ.ஆரோக்���ியசாமி, பள்ளி தலைமை ஆசிரியர் இன்றைய பெற்றோர் அனைவருக்கும் தங்கள் குழந்தைகளை எப்படியாவது ...\n த மிழர்களின் பாரம்பரிய பொழுதுபோக்கு விளையாட்டுகளில் ஒன்று சேவல் சண்டை. சாவக்கட்டு, சேவச்ச...\nகவிதை வானில் கருத்துச் சூரியன்\nகவிதை வானில் கருத்துச் சூரியன் கண்ணதாசன் கவிஞர் ரவிபாரதி தாலாட்டு பருவத்தில் இருந்து தள்ளாடும் வயது வரை தமிழர்களின் செவிகளில் ஒலித்து...\nவீரமங்கை வேலு நாச்சியார் வீரமங்கை வேலு நாச்சியார் எம்.குமார், வரலாற்று ஆய்வாளர். இ ன்று (டிசம்பர் 25-ந் தேதி) வீரமங்கை வேலு நாச்ச...\n​ வறுமையில் வாடும் இந்தியா | முனைவர் பிரகாஷ் | சர்வதேச வறுமைக் குறியீடு குறித்த ஆய்வில், உலகில் உள்ள வளர்ந்து வரும் 118 நாடுகளில் இந்திய...\nவிளையாட்டை வினையாக கொள்ள வேண்டாமே...\nவிளையாட்டை வினையாக கொள்ள வேண்டாமே... மிதாலிராஜ் ரமேஷ்பவார் “எ ன்னை பற்றி தவறாக சித்தரித்து இருப்பதால் மிகுந்த வேதனைக்குள்ளாகி இருக்கி...\nகல்வி (28) இளமையில் கல் (18) குழந்தை (15) தமிழ் (11) மருத்துவம் (11) இணையதளம் (10) வெற்றி (10) காந்தி (9) தன்னம்பிக்கை (8) தேர்தல் (8) பெண் (8) மாணவர்கள் (8) இயற்கை (7) இளைஞர் (7) பிளாஸ்டிக் (7) வாழ்க்கை (7) வீடு (7) இந்தியா (6) கலைஞர் (6) படிப்புகள் பல (6) விவேகானந்தர் (6) புத்தாண்டு (5) பெரியார் (5) முதுமை (5) வாஸ்து (5) விவசாயிகள் (5) அரசியல் (4) அறிஞர்கள் (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) சட்டம் (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தினம் (4) தேர்வு (4) நீட் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) பொருளாதாரம் (4) மனிதநேயம் (4) வங்கி (4) விளையாட்டு (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) குடியுரிமை (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பயணங்கள் (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) பொங்கல் (3) மனித உரிமை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வள்ளலார் (3) விவசாயம் (3) வீட்டு கடன் (3) ஸ்மார்ட்போன் (3) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உடல் பருமன் (2) உணவு (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) எண்ணங்கள் (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கற்றல் (2) கலைவாணர் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) சர்க்கரை (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சூதாட்டம் (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) நட்பு (2) நியூட்டன் (2) நீதி (2) நோய் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) பான் கார்டு (2) புற்றுநோய் (2) பெண்கள் (2) போலீஸ் (2) மகிழ்ச்சி (2) மனம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலைவாய்ப்பு (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) அகதிகள் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அமெரிக்கா (1) அரேபியக் குதிரை (1) அறிவியல் (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உ.வே.சா (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (6) விவேகானந்தர் (6) புத்தாண்டு (5) பெரியார் (5) முதுமை (5) வாஸ்து (5) விவசாயிகள் (5) அரசியல் (4) அறிஞர்கள் (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) சட்டம் (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தினம் (4) தேர்வு (4) நீட் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) பொருளாதாரம் (4) மனிதநேயம் (4) வங்கி (4) விளையாட்டு (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) குடியுரிமை (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பயணங்கள் (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) பொங்கல் (3) மனித உரிமை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வள்ளலார் (3) விவசாயம் (3) வீட்டு கடன் (3) ஸ்மார்ட்போன் (3) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உடல் பருமன் (2) உணவு (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) எண்ணங்கள் (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கற்றல் (2) கலைவாணர் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) சர்க்கரை (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சூதாட்டம் (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) நட்பு (2) நியூட்டன் (2) நீதி (2) நோய் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) பான் கார்டு (2) புற்றுநோய் (2) பெண்கள் (2) போலீஸ் (2) மகிழ்ச்சி (2) மனம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலைவாய்ப்பு (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) அகதிகள் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அமெரிக்கா (1) அரேபியக் குதிரை (1) அறிவியல் (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உ.வே.சா (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊழல் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) எடிசன் (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கதைகள் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்லூரி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காது (1) கானகம் (1) காரல் மார்க்ஸ் (1) கார்பெட் (1) காற்று (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கீழ்வெண்மணி (1) குடல் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோபம் (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சபரிமலை (1) சமூக வலைத்தளங்கள் (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயராஜ்யம் (1) சுற்றுச்சூழல் (1) சுற்றுலா (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) தங்கம் (1) தஞ்சை பெரிய கோவில் (1) தடுப்பணை (1) தட்டான் (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தர்மம் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) திருமணம் (1) திருவள்ளுவர் (1) தீ (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தைரியம் (1) தொ���ைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொழில் நுட்பம் (1) தொழில்நுட்பம் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீர் (1) நதிநீா் (1) நம்பிக்கை (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) பகத்சிங் (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பணமா (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊழல் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) எடிசன் (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கதைகள் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்லூரி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காது (1) கானகம் (1) காரல் மார்க்ஸ் (1) கார்பெட் (1) காற்று (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கீழ்வெண்மணி (1) குடல் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோபம் (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சபரிமலை (1) சமூக வலைத்தளங்கள் (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயராஜ்யம் (1) சுற்றுச்சூழல் (1) சுற்றுலா (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) தங்கம் (1) தஞ்சை பெரிய கோவில் (1) தடுப்பணை (1) தட்டான் (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தர்மம் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) திருமணம் (1) திருவள்ளுவர் (1) தீ (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொழில் நுட்பம் (1) தொழில்நுட்பம் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீர் (1) நதிநீா் (1) நம்பிக்கை (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) பகத்சிங் (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பணமா குணமா (1) பணம் (1) பண்பாடு (1) பதிவுத்துறை (1) பனைத்தொழில் (1) பயணம் (1) பயிற்சி (1) பருவநிலை (1) பறவை (1) பழமொழி (1) பா.ஜ.க (1) பாகிஸ்தான் (1) பாரதிதாசன் (1) பார்த்தசாரதி (1) பாலித்தீன் (1) பாலையா (1) பாளையக்காரர்கள் (1) பாஸ்வேர்டு (1) பிரக்யா (1) பிரிவுகள் சில (1) பிளாஸ்மா (1) புகை (1) புதன் கிரகம் (1) புதுவை (1) புத்த மதம் (1) புத்தகங்கள் (1) புரட்சி (1) புறா (1) பெண்களின் பாதுகாப்பு (1) பெண்ணுரிமை (1) பெண்மை (1) பென்னிகுயிக் (1) பெற்றோர் (1) பேனர் (1) பொது ஒழுங்குமுறை (1) பொதுச் சொத்து (1) பொருளியல் (1) பொறாமை (1) போதை (1) ம.பொ.சி (1) மகளிர் (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள் மனநலம் (1) மக்கள்தொகை (1) மசோதா (1) மண் பாண்டத்தொழில் (1) மதிப்பெண் (1) மது (1) மத்திய பணியாளர் தேர்வாணையம் (1) மன அமைதி (1) மன அழுத்தம் (1) மனப்பாடம் (1) மனித நேயம் (1) மனித வளம் (1) மரண தண்டனை (1) மர்லின் மன்றோ (1) மறுமலர்ச்சி (1) மலாலா (1) மலை (1) மாசுபாடு (1) மாடு (1) மாதவிடாய் (1) மானுடவியல் (1) மார்ட்டின் (1) மார்ட்டின் லூதர்கிங் (1) மாற்றுத்திறனாளி (1) மாவட்டம் (1) முட்டை (1) முதலீடு (1) முதியோர் (1) முத்து (1) முன்னேற்றம் (1) முயற்சி (1) முல்லைப் பெரியாறு (1) முஷரப் (1) மூடுபனி (1) மேட்டூர் அணை (1) மேரி கியூரி (1) யானை (1) யுடியூப் (1) யுரேகா (1) யூ.ஜி.சி (1) யூ.பி.எஸ்.சி (1) யோகா (1) ரக்ஞானந்தா (1) ரபேல் தீர்ப்பு (1) ரமண மகரிஷி (1) ராகேஷ் ஷர்மா (1) ராஜாஜி (1) ராணுவம் (1) ராமகிருஷ்ணர் (1) ராமலிங்கம் பிள்ளை (1) ராமானுஜன் (1) ரிசர்வ் வங்கி (1) ரியல் எஸ்டேட் (1) ரூபாய் (1) ரோபோ (1) லட்சுமி சந்த் ஜெயின் (1) லாலா லஜபதிராய் (1) லோக்பால் (1) வ.உ.சி (1) வக்கீல் (1) வடகொரியா (1) வணிகவியல் துறை (1) வன்முறை (1) வரிச்சலுகை (1) வருமானவரி (1) வழிப்பறி (1) வாக்காளர் தினம் (1) வாசிக்கும் பழக்கம் (1) வாஜ்பாய் (1) வாணிபம் (1) வானொலி (1) வால்ட் டிஸ்னி (1) வால்பேப்பர் (1) வாழை (1) வாழ்த்து அட்டை (1) விசுவநாததாஸ் (1) விஞ்ஞான உலகம் (1) விஞ்ஞானி (1) விடுமுறை (1) விண்கலன் (1) விண்கலம் (1) விதி (1) விபத்துகள் (1) விமானப்படை (1) விமானம் (1) விராட் கோலி (1) விளாதிமிர் புதின் (1) விழுப்புரம் (1) விஸ்வேசுவரய்யா (1) வீடு விற்பனை (1) வீர வணக்கநாள் (1) வீரமாமுனிவர் (1) வெங்காயம் (1) வெடிகுண்டு (1) வெளியுறவு (1) வேர்ட் (1) வேலு நாச்சியார் (1) வேலை (1) வேலை நிறுத்தம் (1) வேலை வாய்ப்பு (1) வைஃபை (1) வைகை (1) ஷியாம் பெனகல் (1) ஷோபனாரவி (1) ஸ்டீபன் ஹாக்கிங் (1) ஸ்டெம் செல் (1) ஹெல்மெட் (1) ஹைட்ரஜன் (1) ஹோமி ஜெஹாங்கீர் பாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/category/christian/", "date_download": "2020-01-23T10:22:31Z", "digest": "sha1:TZ6Z4ES2VHLWQQYUUCJWDVCO5RX5QYIH", "length": 17005, "nlines": 84, "source_domain": "www.tamilcnn.lk", "title": "கிறீஸ்தவச் செய்திகள் - Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs", "raw_content": "\nபெரியகல்லாறில் 35 அடி உயரத்தில் மிக வ��சாலமான நத்தார் மரம்\nகிறிஸ்ம்ஸ் பண்டிகையினை முன்னிட்டு வருடாவருடம் பெரிய கல்லாறு மெதடிஸ்த திருச்சபையினால் நத்தார் மரம் அமைக்கப்பட்டு ஒளியூட்டப்பட்டு மக்கள் பார்வையிடுவதற்காக திறந்து வைக்கப்படுவது வழக்கமாகும். அந்தவகையில் இவ் வருடமும் பெரியகல்லாறு மெதடிஸ்த ஆலயத்தின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள மிக விசாலமான நத்தார் மரம் (15.12.2018) அன்று ...\nயாழ்.குருநகர் புனித யாகப்பர் ஆலய பெரிய வெள்ளி\nபடங்கள்: ஐ.சிவசாந்தன் யாழ்.குருநகர் பிரதேசத்தில் உள்ள புனித யாகப்பர் ஆலயத்தில் பெரிய வெள்ளி ஆராதனைகள் நேற்று(30.03.2018) மாலை வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இவ்வாராதனையில் ஆண்டவரை சிலுவையில் அறைந்து இறைமகன் இயேசு சிலுவையில் மரிக்கும் காட்சியைத் தொடர்ந்து அவரின் உடலை சிலுவையில் இருந்து இறக்கி மக்கள் ...\n‘வலி சுமந்த திருமகன்’ திருப்பாடுகளின் காட்சி\nவவுனியா தூய அந்தோணியார் ஆலயத்தினால் வழங்குகின்ற மாபெரும் அரங்க ஆற்றுகையான ‘வலி சுமந்த திருமகன்’ திருப்பாடுகளின் காட்சி இம்மாதம் 25ஆம் திகதி மாலை 6.30 மணிக்கு ஆலய முன்றலில் 120 அடி நீளமான மாபெரும் அரங்கில் இடம்பெறவுள்ளது. பிரமாண்டமான அரங்க அமைப்பு, காட்சியமைப்பு, ...\nமக்கள் மத்தியில் சமாதானம் ஏற்படும் வகையில் திறந்த வெளி பெரிய சிலுவைப்பாதை\nஅட்டன் கே.சுந்தரலிங்கம் லிந்துலை கௌலஹென புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலய பங்கு தந்தை அருட்பணி டொஸ்மின் ராஜ் ஏற்பாட்டில் பிரதேச மக்கள் மத்தியில் சமாதானம் ஏற்படும் வகையில் திறந்த வெளி பெரிய சிலுவைப்பாதை கடந்த 18.03.2018 அன்று நடைபெற்றது. காலை 09 மணிக்கு அக்கரகந்தை ...\nயாழ்.குருசடித்தீவு தூய அந்தோனியார் ஆலயப் பெருவிழா\nபடங்கள் - ஐ.சிவசாந்தன் வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் குருசடித்தீவு தூய அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று(17.03.2018) வெகுசிறப்பாக இடம்பெற்றது யாழ் மறைமாவட்டத்தின் புனித ஸ்தலங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும் குருசடித்தீவு தூய அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா கடந்த புதன்கிழமை மாலை ...\nகிளிநொச்சியில் நத்தார் இன்னிசை வழிபாடு.\nதென்னிந்திய திருச்சபை யாழ் ஆதீனத்தின் வன்னி பிராந்திய ஒன்றிணைந்த நத்தார் இன்னிசை வழிபாடு நேற்று இடம்பெற்றது. தென்னிந்திய திருச்சபை யாழ் ஆதீனத்தின் வன்னி பிராந்திய ஒன்றிணைந்த நத்தார் இன்னிசை வழிபாடு நேற்று இடம்பெற்றது. முறிகண்டி தென்னிந்திய திருச்சபையின் திறந்த வெளி அரங்கில் இடம்பெற்ற ...\nசொறிக்கல்முனை பங்கு தந்தை ஒரு சாதனையாளர் – மட்டு. ஆயர் பாராட்டு\nசொறிக்கல்முனை பங்கு தந்தை அருட்பணி சு.திருட்செல்வம் ஓர் சாதனையாளர் என மட்டு. நகர் ஆயர் யோசப் பொன்னையா ஆண்டகை தெரிவித்துள்ளார். சொறிக்கல்முனை திருத்தலத்தில் முதல் நன்மையும் உறுதிப்பூசுதல் திருவருட்சாதனங்களை வழங்குதலும், புதிதாக அமைக்கப்பட்ட குரு மனையையும் காரியாலயத்தையும் திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று ...\nஅட்டன் திருச்சிலுவை ஆலயத்தின் புனித அன்னம்மாளின் 188வது வருடாந்த திருவிழா\n(க.கிஷாந்தன்) அட்டன் திருச்சிலுவை ஆலயத்தின் புனித அன்னம்மாளின் 188வது வருடாந்த திருவிழா 16.07.2017 அன்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டி மறை மாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய வியானி பெர்ணான்டோ ஆண்டகை அவர்களால் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது. அட்டன் புனித திருச்சிலுவை ஆலயத்தின் வருடாந்த திருவிழா கடந்த ...\nபெரிய கட்டு தூய அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆராய்வு.\n-மன்னார் நிருபர்- (15-07-2017) -மன்னார் மறைமாவட்டத்தின் யாத்திரிகை ஸ்தளங்களில் ஒன்றான பெரிய கட்டு தூய அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடல் நேற்று (14) வெள்ளிக்கிழமை காலை வெண்கள செட்டிக்குளம் பிரதேசச் செயலகத்தில் உதவி பிரதேசச் செயலாளர் கே.முகுந்தன் தலைமையில் ...\nபாஷையூர் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த தேர்ப்பவனி\nயாழ்ப்பாணத்திலுள்ள யாத்திரைத் தலங்களின் ஒன்றான பாஷையூர் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழாவின் இறுதிநாளான நேற்று செவ்வாய்கிழமை மாலை புனித தேர்ப்பவனி இடம்பெற்றது. கடந்த முதலாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா நேற்று நிறைவடைந்தது. மாலை இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து 5.00 மணியளவில் ...\nஇரத்தக் கண்ணீர் சிந்தும் கன்னி மரியாள் சிலை (வீடியோ இணைப்பு)\nஆர்ஜென்டீனாவில் லொஸ் நரான்ஜொஸ் நகரில் வீடொன்றிலுள்ள கன்னி மரியாள் சிலையின் கண்களிலிருந்து இரத்தக் கண்ணீர் வடிந்து வருவதாக தகவல் பரவியதையடுத்து அந்த சிலையை தரிசிக்க பெருமளவான கிறிஸ்தவர்கள் அந்நகருக்க��� படையெடுத்த வண்ணமுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேற்படி மரியாள் சிலையின் கண்களிலிருந்து ...\nயாழில் திருமறைக் கலாமன்றம் தயாரித்து வழங்கும் “கல்வாரி யாகம்” (photos)\nயாழ்ப்பாணத்தில் திருமறைக் கலாமன்றம் தயாரித்து வழங்கும் தவக்கால ஆற்றுகை “கல்வாரி யாகம்” நிகழ்வுகள் வெகு சிறப்பாக இடம்பெற்றன. குறித்த நிகழ்வுகள் மூன்று தினங்களுக்கு தொடர்ந்து இடம்பெறவுள்ளது. படங்கள்: ஐ.சிவசாந்தன் ​ ...\n“இயேசுவின் பின்னால் பரபாஸ்” காவியம்.\nதவக்கால திருநாளை முன்னிட்டு இயேசுவின் பாடுகளை சித்தரிக்கும் “இயேசுவின் பின்னால் பரபாஸ்” திருப்பாடுகளின் காட்சிகளின் ஆற்றுகை இன்றும் யாழ்ப்பாணத்தில் நடைபெற உள்ளது. குறித்த இரு நாட்களும் யாழ்ப்பாணம் நாவாந்துறை புனித பரலோக மாதா ஆலயத்தில் மாலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இவ் ...\nயாழ்.நாவாந்துறை குருசடித்தீவு அந்தோனியார் ஆலயத்திருவிழா.\nயாழ்ப்பாணம் - நாவாந்துறை குருசடித்தீவு என அழைக்கப்படும் சிறுத்தீவு அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா திருப்பலி நேற்று (26.03.2017) குருமுதல்வர் அருட்பணி பி.ஜே.ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் ஒப்புக் கொடுக்கப்பட்டது. கச்சதீவு, பாலைதீவு, இரணை தீவு அந்தோனியார் ஆலய திருவிழாக்களை அடுத்து குருசடித்தீவு ...\nமருதமடு அன்னையின் பூர்வீக இடமாகிய மாந்தையில் புதிதாக அமைக்கப்பட்ட தூய லூர்து அன்னை ஆலய அபிசேகமும்,திறப்பு விழாவும்\nமருதமடு அன்னையின் ஆரம்ப இருப்பிடமாகிய 'மாந்தை திருத்தலத்தின்' வரலாறு- மருதமடு அன்னையின் ஆரம்ப இருப்பிடமாகிய 'மாந்தை' என அழைக்கப்படும் பிரதேசம் 1505ம் ஆண்டு போத்துக்கீசர் வருகையின் பின்பும் 1656 ஆம் ஆண்டு ஒல்லாந்தர் வருகையின் பின்பும் 'மாதோட்ட' என்றும் பின்னர் 'மாதோட்டம்' என்றும் கால ஓட்டத்தில் ...\nதமிழ் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுக்கு வரமுடியாமை கவலையளிக்கிறது – சுகாஸ்\nமன்னார் மாவட்டத்திற்குட்பட்ட பாடசாலைகள் வடமேல் மாகாணத்துடன் இணைப்பு – செல்வம் எம்.பி.\nகல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தினை மறந்த தமிழ்த் தலைமைகளும் பல்கலை மாணவரும்\nகோட்டாவின் தேர்தல் பரப்புரை விளம்பரத்துடன் இராணுவத் தளபதிக்கு தொடர்பில்லை – இராணுவப் பேச்சாளர்\nயாழில் தரையிறங்கவுள்ள முதல் விமானத்தில் முக்கிய விருந்தினர்கள் வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timesnowtamil.com/news/article/congress-jds-coalition-government-loses-the-floor-test-in-karnataka-assembly/255781", "date_download": "2020-01-23T11:15:00Z", "digest": "sha1:OEZX32SJIFT44XM37I7UAFRR2UL3BD4M", "length": 7204, "nlines": 62, "source_domain": "www.timesnowtamil.com", "title": " கர்நாடகா கிளைமேக்ஸ்.. நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு கவிழ", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் குற்றம் விளையாட்டு\nசினிமா தொழில்நுட்பம் ஆன்மிகம் ஹெல்த் & லைஃப்ஸ்டைல்\nவீடியோஸ் போட்டோஸ் LIVE TV இன்றைய தலைப்பு செய்திகள் லேட்டஸ்ட் நியூஸ் ட்ரெண்டிங் நியூஸ்\nகர்நாடகா கிளைமேக்ஸ்.. நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு கவிழ\nகர்நாடகா கிளைமேக்ஸ்.. நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு கவிழ\nகர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது.\nபெங்களூர்: கர்நாடக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவாகின. இதனால் 6 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் -மஜத ஆட்சி கவிழ்ந்தது.\nகர்நாடகாவில் காங்கிரஸ், மஜத மற்றும் சுயேட்சைகள் உள்பட 16 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா கடிதம் அளித்தனர். அதனையடுத்து முதல்வர் குமாரசாமி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பா.ஜ.கவினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து கர்நாடகா முதல்வர் குமாரசாமி கடந்த 18-ம் தேதி தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார். தீர்மானத்தின் மீதான விவாதம் 4 நாட்களாக நடைபெற்று வந்தன. ஆனால், அந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படாமல் இருந்தது. இதனையடுத்து இன்று மாலை 6 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவிட்டிருந்தார்.\nஇதற்கிடையில் கர்நாடக சட்டப்பேரவை வளாகத்திற்குள் காங்கிரஸ் - பாஜக தொண்டர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். ஒரு வழியாக மாலை 7.15 மணிக்கு சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 உறுப்பினர்கள் வாக்களித்தனர். அரசுக்கு எதிராக 105 வாக்குகள் பதிவாகின. இதனால் 6 வாக்குகள் வித்தியாசத்தி���் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி பெரும்பான்மையை இழந்தது. இதன் மூலம் கர்நாடக அரசியில் ஏற்பட்டிருந்த குழப்பம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து குமாரசாமி ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதம் அளிப்பார் என்று தெரிகிறது.\nகர்நாடக சட்டப்பேரவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 225 ஆகும். அதில், ஒருவர் நியமன உறுப்பினர். அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 16 பேர் உள்பட 20 உறுப்பினர்கள் இன்றைய வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalyanavasantham.in/detailedsearch.php", "date_download": "2020-01-23T10:39:41Z", "digest": "sha1:UKLCGGNSC4QJFQNQVZGF5HF5UIVYISZ5", "length": 4417, "nlines": 54, "source_domain": "kalyanavasantham.in", "title": "Kalyana Vasantham", "raw_content": "உதவிமையம்: 9080071713 | உள்நுழைய\nHOME | இலவச பதிவு\nREGISTER FREE | உறுப்பினர்கள் மட்டும்\nMEMBERSHIP | வெற்றி கதைகள்\nSUCCESS STORIES | கட்டணம்செலுத்த\nMarital Status - Select - திருமணம் ஆகாதவர் விதவை விவாகரத்து ஆனவர் பிரிந்து வாழ்பவர்\nReligion இந்து முஸ்லீம் கிறிஸ்டியன் இந்து சீக்கியர் ஜெயின் பார்சி இந்து எம்மதமும் சம்மதம் 1\nSelect தமிழ் தெலுங்கு மலையாளம் உருது கன்னடம் ஹிந்தி சமஸ்கிருதம் மறறவை\nDoes not matter அசுவினி பரணி கார்த்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி\nதேடல் விருப்பங்கள் சேவைகள் எங்களுக்கு இணைக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2017/11/blog-post_24.html", "date_download": "2020-01-23T10:16:43Z", "digest": "sha1:75U6YKYXKJZ3EOV7TYJWCQEDW3BQ4WYE", "length": 34302, "nlines": 330, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": சென்றிப் பெடியன் தவாண்ணை", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nயாழ்ப்பாணம் ரவுணுக்கை சைக்கிள் கடை வச்சிருந்த வேலாயுதம் மாமாவுக்கு பெரிய வீடு, வளவு. ஊருக்குள்ளை ஒரு பெரிய அரண்மனை மாதிரியிருக்கும். எண்பத்தேழில இந்தியன் ஆமி வந்த கையோட வேலாயுதம் மாமா குடும்பம் கொழும்புக்குப் போய் அப்பிடியே கனடாவுக்குப் போயிட்டினம்.\nசண்டை மூண்ட பிறகு இந்தியன் ஆமி காம்ப் ஆக வேலாயுதம் மாமா வீடு இருந்தது.\nஇந்தியன் ஆமிக்காறர் போன கையோட பூட்டிக் கிடந்த வீட்டை இயக்கக்காறர் எடுத்திட்டினம். ஆனால் இயக்கப் பெடியள் அங்கே நிரந்தரமாகத் தங்குவதில்லை. இருந்திட்டு எப்பவாவது ட்றக்கில குவியலா வருவினம். ரெண்டு மூண்டு நாளிலை ஆக்களைக் காணேலாது. வெளி மாவட்டத்தில இருந்து சண்டைக்காக வாற பெடியள் எண்டு கந்தையா அண்ணை ஒருமுறை அப்பாவின் காதில் குசுகுசுத்தது கேட்டது.\nவேலாயுதம் மாமா வீட்டில் ஒருத்தர் மட்டும் அங்கே நிரந்தரமாகத் தங்கியிருப்பார். அவர் தான் தவாண்ணை.\nஎங்கட ஊர்ச் சனத்துக்குத் தான் அவர் சென்றிப் பெடியன் ஆனால் எனக்கு அவர் “தவண்ணை”\nவேலாயுதம் மாமா வீட்டு வளவை மூடிக் கட்டிய பென்னம் பெரிய மதிலுக்கு மேல் இருந்து நோட்டம் விட்டுக் கொண்டிருப்பார் தவாண்ணை. கையில துவக்கு, இடுப்பைச் சுற்றிய சாரத்தை இறுக்கியிருக்கும் பெல்ட் கிரனேட் குண்டு பொருத்த வாகாக இருக்கும்.\nஒல்லி உடம்பெண்டாலும் கறுத்த புறூஸ்லீ மாதிரி இருப்பார் அவர்.\nதவா அண்ணையோடு எப்படி எனக்குப் பழக்கம் வந்தது எண்டு யோசித்துப் பார்க்கிறேன். வேலாயுதம் மாமா வீட்டு வளவுக்குள்ள இருந்த வயிரவர் கோயில் எங்கட ஊர்ச் சனத்துக்குப் பொதுச் சொத்து மாதிரி. அப்பிடித்தான் நானும் கோயில் கும்பிடப் போற சாக்கில இயக்கப் பெடியளை விடுப்புப் பார்க்கப் போவேன்.\nசாந்தன் அண்ணா என்னை விட ஐந்து வயது மூத்தவர். வேலாயுதம் மாமா வீட்டுக் காணியோட ஒட்டின ஒரே மதில்காறர். ஊர்க்காறரைக் கண்டால் அதிகம் பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ளாத தவா அண்ணைக்கு ஏனோ என்னிலும் சாந்தன் அண்ணையிலும் ஒரு நேசத்தை வைத்துக் கொண்டிருந்தார். சினேகமாகச் சிரித்து விட்டுக் கடந்த காலம் போய். சாந்தன் அண்ணா வீட்டு விசேசங்களில் செய்யும் சாப்பாடு முதற் கொண்டு வைரவர் கோயில் புக்கை வரைக்கும் வாழையிலையில மடிச்சிக் கொண்டு போய் தவா அண்ணரோடு பங்கிட்டுச் சாப்பிடும் அளவுக்குப் பழக்கம் பிடித்து விட்டோம். பின்னேரம் ஆனால் மதிலில் இருந்து அலட்டிக் கொண்டிருப்பம்.\nஇந்த மூன்று பேர் கூட்டணியில் தவா அண்ணரை விட இரண்டு வயது இளையவர் சாந்தன் அண்ணா என்பதால் அவர்களுடைய கதைக்குள்ள நான் அதிகம் தலையிட மாட்டன். கேட்டுக் கொண்டிருப்பன்.\nஒரு நாள் சுப்பையா அண்ணை கண்டு என்னைக் கூப்பிட்டு விசாரித்தார்.\n“எடேய் இயக்கப் பெடியனோட உங்களுக்கென்னடா சினேகிதம் அவன் பாவி மடியில கட்டியிருக்கிற குண்டு வெடிச்சுக் கிடிச்சுப் ��ோனால் என்ன செய்வியள் என்று வெருட்டிப் பார்த்தார். சுப்பையா அண்ணை கவலைப்படுவதிலும் நியாயம் இருந்தது. இந்தியன் ஆமி வர முந்தின காலத்தில ஒருமுறை சுதுமலைத் தோட்டத்தில இலங்கை ஆமி ஹெலியை இறக்கி நோட்டம் பார்த்தவன். அந்த நாள் தொட்டு எங்கட ஊர் முச்சந்தியில இரவு நேரம் இயக்கப் பெடியள் மாறி மாறி சென்றியில் நிப்பினம்.\n“நானொரு சென்றி தாவடிச் சென்றி\nபாதை தெரியவில்லை இந்த ஊரும் புரியவில்லை” எண்டு எங்கட ஊர் அண்ணைமார் “நானொரு சிந்து காவடிச் சிந்து“ சினிமாப்பாட்டை மாத்திப் பாடும் அளவுக்கு முச்சந்திச் சென்றிக்காறர் பிரபலமாகீட்டினம்.\nஅந்த முச்சந்தியில தான் வெட்டின சுரக்காய்க்குக் குங்குமம் போட்டு கழிப்புக் கழிக்கிறது. செத்த வீட்டு எட்டுச் சாப்பாடெல்லாம் அதில் தான் போடுறது. அந்தச் சந்தியைக் கடக்கும் போதே பயத்தில அங்காலை திரும்பிப் பார்த்துக் கொண்டு போகுமளவுக்குப் பயமான ஏரியா அது. ஆனால் இயக்கக்காறர் சென்றி போட்டதில இருந்து எல்லாருக்கும் பயம் தெளிஞ்சுட்டுது. கள்ளர் காடையர் கூட இரவில இனி வராயினம் என்று ஊர்ச்சனத்துக்குப் பெரும் ஆறுதல்.\nஆனால் ஒருநாள் இரவு நடக்கக் கூடாத ஒன்று நடந்து விட்டது. படார் என்ற சத்தம் கேட்டு ஊர் நாயெல்லாம் வாள் வாளெண்டு குலைக்குது. சனம் அரக்கப் பரக்க வீதிக்கு வந்துட்டுது. முச்சந்திப் பக்கமிருந்து தான் அந்தச் சத்தம் வந்தது. காவலுக்கு நின்ற இயக்க அண்ணையின் கிரனேட் க்ளிப் கழண்டு குண்டு வெடிச்சு ஆள் அந்த இடத்திலேயே பலியாம் ஊர்ச்சனத்துக்கு மெல்லக் கதை பரவி விட்டது. சுப்பையா அண்ணை முதற் கொண்டு ஊர்ச்சனமெல்லாம் இயக்கத்தைப் பய பக்தியோட பார்க்கத் தொடங்கி விட்டுது.\n“தவாண்ணை உந்த கிரனேட் கிளிப் தவறுதலாக்\n“அது வெடிச்சுச் செத்துப் போவன் ஆனால் சண்டையில சாகேல்லை எண்ட கவலை இருக்கும்” என்று சொல்லும் போது தவா அண்ணையை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருப்பேன். முற்றிக் கிடந்த பப்பாக் காயைக் கத்தியால் செதுக்கி கிரனைட் மாதிரிச் செஞ்சு தந்தார். பறித்திருந்த குருமணல் திட்டியில் அதை மாறி மாறி எறிந்து, தெறித்துப் பாயும் மண்ணைப் பார்த்துக் கை தட்டி ஆமிக் காம்புக்குக் குண்டு போட்டாச்சு என்று கை தட்டிச் சிரிப்போம்.\nதவாண்ணை இயக்கத்தில் சேர்ந்த கதையைச் சிரித்துச் சிரித்துச் சொல்லிக் கொண்டிருந்தார் சாந்தன் அண்ணையிடம். நான் ஒட்டுக் கேட்டுக்கொண்டிருந்தேன். தன்னுடைய ஊர் கிளிநொச்சியாம். பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும் போது இயக்கக்காறரைக் கண்டதும் இவருக்கும் இயக்கத்துக்குச் சேர வேண்டும், யூனிஃபோர்ம் போட வேணும், துவக்குத் தூக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் சண்டைக்குப் போகப் பயம். ஏன் காயப்பட்டு இறந்தவர்களைக் கண்டால் அதை விடப் பயப்பிடுவாராம்.\nஇயக்கக் காம்புக்குப் போய் அங்குள்ள பெரியாளிடம்\n“நான் இயக்கத்தில சேர ஆசை ஆனால் அரசியல் துறையில் சேர ஆசை” என்று சொல்லியிருக்கிறார். தவாண்ணையின் நினைப்பு அரசியல் துறையில் இருந்தால் சண்டை பிடிக்கத் தேவையிராது என்று அவராகவே எடுத்த தீர்மானம் அது.\n“வாரும் தம்பி தாராளமா அரசியல்துறையில் இறங்கலாம்” என்று கொடுப்புக்குள்ளை சிரித்துக் கொண்டே வரவேற்றாராம் இயக்கத்தின் பெரியாள்.\nதவாண்ணைக்குக் கொடுத்த முதல் பொறுப்பு சண்டையில காயப்பட்ட போராளிகளைப் பராமரிப்பது. அதுவரை காணாத காட்சியெல்லாம் கண்டாராம்.\nஒரு பக்கம் இடுப்புக்குக் கீழை ஒண்டுமே இல்லாமல் போர்வையைப் போர்த்துக் கொண்டு அனத்திக் கொண்டிருக்கும் போராளி, கண் பக்கம் கட்டுப் போட்டு கொண்டு “ஐயோ அம்மா வலிக்குது” என்று கத்திக் கொண்டிருக்கும் இன்னொருவர், கையோ, காலோ இழந்து சுய நினைவின்றிப் படுத்திருக்கும் ஒரு கூட்டம், இவர்களையெல்லாம் கடந்து போரில் வீரச்சாவடைந்த மாவீரர்கள் பக்கம் வந்தால், கலங்கிய கண்களோடு அவர்களில் இலையான் மொய்க்காது பனையோலை விசிறியால் வீசிக் கொண்டிருக்கும் முந்த நாள் போருக்குப் போனவர்கள். இவர்களோடு இருந்து இரவிரவிரவாகப் பணிவிடை செய்தாராம். விடியக்காத்தால வந்த பொறுப்பாளரரின் போய்த் தவண்ணை கேட்டாராம் “அண்ணை எப்ப பயிற்சி தொடங்குது” என்று. முந்திய இரவு தவாண்ணைக்கு மன ரீதியான பயிற்சியைக் கொடுத்து விட்டது. மணலாறு காணச் சண்டைக்குப் போகும் அளவுக்குத் தவாண்ணை தேறி விட்டார். அடிக்கடி வெவ்வேறு கள முனைக்குத் தேவைப்படும்போது கூப்பிடுவார்களாம்.\nசாந்தன் அண்ணை ஓ எல் எடுத்த கையோட ஜேர்மனிக்குப் போய் விட்டார். தவாண்ணைக்குப் பேச்சுத் துணை நான் மட்டுமே.\n“உங்களுக்கு வெளிநாடு போற ஆசை வரேல்லையோ தவாண்ணை”\n“எனக்கிருக்கிற ஒரே ஆசை நான் சந்திக்கிற கடைசிச் சண்டைக்கு முன்னம் தலைவருக்குப் பக்கத்தில நிக்கோணும்” தவாண்ணையின் கறுத்த முகத்தில் ரோச் லைற் அடிச்ச மாதிரி மின்னியது அதைச் சொல்லும் போது.\nபிள்ளையாரடி கொடியேறி விட்டுது. ஒவ்வொரு நாளும் திருவிழா போற சாக்கில கச்சானும், தும்பு முட்டாசும் சாப்பிடலாம் என்று நாக்கு சப்புக் கொட்டியது. பாதி சாப்பிட்டுக் குறைந்த கச்சான் சரையைக் கொண்டு வந்து தவாண்ணையிடம் கொடுத்தால் ஒன்றை உடைத்துக் கோதை வீசி விட்டு உள் பருப்பை ஆமிக்காறனைப் பார்ப்பது போலப் பார்த்துட்டு\n“என்ன இருந்தாலும் எங்கட வன்னிக் கச்சான் மாதிரி வராது, கொப்பேக்கடுவ மாதிரிக் கொழுத்ததுகள்” என்பார்.\nபிள்ளையார் கோயில் தேருக்குத் தவாண்ணையைக் கொண்டு போய்க் காட்டுவம் என்று எனக்கு உள்ளூர ஆசை. கடும் கடவுள் பக்தி அவருக்கு. ஆனால் வருவாரோ மாட்டாரோ என்று சந்தேகம்.\nதேர் அண்டு கேப்பம் என்று காத்திருந்தேன். சப்பறத் திருவிழாவுக்கு வெளிக்கிட்டுக் கொண்டு தவாண்ணையிடம் போனேன். வேலாயுதம் மாமா வீட்டில் ஒரு ட்றக் நிற்கிறது. இயக்க ஆட்கள் வந்தால் நான் தவா அண்ணையைத் தொந்தரவு செய்யாமல் ஒதுங்கி விடுவேன். நான் வந்துட்டுப் போறதைத் தவாண்ணை கண்டுட்டார்.\n“தம்பி இஞ்ச வாரும்” என்று ஆசையாகக் கூப்பிட்டார். தயங்கித் தயங்கிப் போனேன். மற்றைய போராளிகளைப் போலத் தவாண்ணையும் யூனிஃபோர்ம் போட்டிருக்கிறார்.\n“நான் அடிபாட்டுக்குப் போறன், வந்தால் சந்திப்பம் என்ன” தவண்ணை.\n“அப்ப நாளைக்குத் தேருக்கும் கூட்டிக் கொண்டு போவம் எண்டு நினைச்சன்....” நான்\nபொக்கற்றுக்குள்ள கையை விட்டு இருந்த பத்து ரூபாத் தாளை எடுத்து என் கைக்குள் திணிக்கிறார்.\n“தவாண்ணையை நினைச்சு தும்பு முட்டாசும், கச்சானும்\nவாங்கிச் சாப்பிடும், கண்ட கண்ட இனிப்புச் சாப்பிடாதையும் வயித்துக்குள்ள பூச்சி வரும்” தவாண்ணையின் கதை ஒண்டும் என்ர மூளைக்குள்ள ஏறுதில்லை. அவரைக் கோயில் திருவிழாவுக்குக் கொண்டு போகேல்லை என்ற ஏமாற்றம் தான் நிக்குது.\nவேலாயுதம் மாமா வீடு பூட்டிக் கிடக்குது.\nஅடுத்த நாள், அடுத்த நாள் என்று எண்ணிக் கொண்டிருக்கிறன். பிள்ளையார் கோயில் தேரடிப் பொங்கலும் வந்துட்டுது.\nகோயிலுக்குப் போய் விட்டு வீடு திரும்பும் போது வேலாயுதம் மாமா வீட்டுச் சுவர் முழுக்க நோட்டீஸ் ஒட்டியிருக்கு. எட்டிப் போய் அரை இருட்டில் பார்த்தால்\nமேஜர் செம்பருதி (தவச்செல்வன்) கோட்டை இராணுவ முகாம் மீதான தாக்குதலில் வீரச் சாவடைந்தார்.\nஅரசியல் துறை - யாழ்ப்பாணம் என்று போஸ்டரில் எழுதியிருக்கு. தவாண்ணையும் நானும் குந்தியிருக்கிற மதில் பக்கம் போய்ப் பார்த்தேன். நோட்டீஸ் எதுவுமில்லாமல் வெறுமையாகக் கிடக்குது.\n🥀 ஈழப் போரில் தம் இன்னுயிர் ஈய்ந்த அனைத்துப் போராளிகளுக்கும் இச் சிறுகதை சமர்ப்பணம்\n_/\"\\_ _/\"\\_ வீரவணக்கம் வேங்கைகளே_/\"\\_ _/\"\\_\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை - எம்.எஸ்.கோபாலரத்தின...\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nகடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...\nமுந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, ...\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nஇந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...\nவலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\n\"சிவனுக்கொரு ராத்திரியாம் சிவராத்திரி.....சக்திக்கொரு ராத்திரியாம் நவராத்திரி\" இருள் வந்த நேரத்தில், நிசப்தமான பொழுதில் எங்கள் அயல...\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.poomagal.com/2013/03/blog-post_481.html", "date_download": "2020-01-23T10:13:39Z", "digest": "sha1:EAYGEUMJIBF2HWUVBJIBKDF7FQ7GBIR5", "length": 12440, "nlines": 191, "source_domain": "www.poomagal.com", "title": "பூமகளின் பூக்களம்: கிளிஞ்சல் புதையல்..", "raw_content": "\nபுனையும் அதிசயம் புரிவதே இல்லை எப்போதும்..\nகடந்த தன் துயர் பகரும்..\nதொலைந்து போன உரிமையாளரின் மிச்ச சுவடையும்\nகடற்கரை மணலில் கால் புதைய நனைந்து சிப்பி பொறுக்கிய பழைய காலம் மீண்டும் மனதில் நிழலாடி மனதைக் குளிர்வித்தது. கடலும் நீரும் என்றுமே அழகு.... உங்கள் கவிதையைப் போல\nஉண்மை தான். கடலின் சிப்பிகளுடன் உறவாடி மகிழ்ந்த நாட்களின் நினைவே இக்கவிதை.\nஉங்களை அத்தகைய நிகழ்வை நினைக்க வைத்து மகிழ்வித்தமை மனம் நிறைக்கிறது.\nகடறகரையும் சிப்பியும் - மறக்க இயலாதவை. சிப்பிகளீன் மௌன மொழி புதிர்கள் இடும் - உண்மை - அலைகளின்\nமடியிலே கரை சேரும் கனவுகலுடன் சிப்பிகள்.\nகடறகரையும் சிப்பியும் - மறக்க இயலாதவை. சிப்பிகளீன் மௌன மொழி புதிர்கள் இடும் - உண்மை - அலைகளின்\nமடியிலே கரை சேரும் கனவுகலுடன் சிப்பிகள்.\nவிண் மீன்கள், வண்ண மீன்களாக எண்ணத்திரையில்..\nபூக்கள் ம(ண)னம் ப(பி)டிக்க வந்தவருக்கு வந்தனங்க.. தொடர்ந்து வாங்க..\nபிஞ்சுக் கையில் எழுதுகோல் கொடுப்போம்.. பிஞ்சின் எதிர்காலம் காப்போம்..\nபூக்கள் நடுவில் அமர்ந்து கொண்டு முட்கள் பற்றியும் யோசிப்பவள், மழைச்சாரல் தந்த ஈரம் கொண்டு வெயில் பற்றியும் பயில்பவள், குடிசையில் அமர்ந்து கொண்டு செவ்வாய் நோக்கி சிந்திப்பவள், நல்லவை தந்த தைரியம் கொண்டு அல்லவைகளைக் கொல்பவள். என் எண்ணத்தில் வளர்ந்த பூக்கள் உங்கள் முன்.. நன்றிகளுடன், பூமகள்.\nஇருவரிக் கவித் துளிகள் (1)\nநிமிடக் கவிகள் தொகுப்பு (23)\nஜவ்வரிசி சிற்றுண்டி - (சாபுதானா) வட நாட்டு உணவு\nபொதுவாக ஜவ்வரிசியை நம் ஊர் பக்கம் பாயாசத்துக்கு மட்டுமே பயன்படுத்துவோம். முதல் முறையாக காரம் செய்து எப்படி இத்தனை சுவையான சிற்றுண்டியை நம்மவ...\nதோர்(Thor) - திரை விமர்சனம்\nநேற்று தோர்(Thor) படத்தை இரு பரிமாணத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பார்த்தேன்...\nயாமம் - நாவல் விமர்சனம்\n\"யாமம்\" - நாவல் விமர்சனம் - ஒரு வரலாற்றுச் சமூக நாவல் நூலாசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன் பதிப்பகம்: உயிர்மை விலை: 225/- ரூபாய். ...\n -- விமர்சனம் ஐடி வேலை கனவுகளுடன் பயணிக்க��ம் பொறியியல் பட்டதாரி ஹீரோயின் மடோனாவின் அறிமுகம் எடுத்தவுடனே காட்...\nஇரவென்னும் பெருவெளியில் கடந்து சென்ற கனவுகள் உன் நினைவெழுப்பி விட்டுவிட கொட்டக் கொட்ட விழிப்பில் நான்..\nபூ(வில்) மன்மதன் அம்பு - தைத்ததா உங்களுக்கும்\nபடம் வந்த உடனே பார்க்க ஆயத்தமாகி கடைசியில் சூழலால் இயலாது போனதன் ஏமாற்றம் நெஞ்சில் இருப்பதை உணர்ந்து மீண...\nமஞ்சக்கொம்பு காப்பு கட்டி மண் பானை அடுப்பேற்றி பொங்கி வரக் காத்திருக்கும் சர்க்கரைத் தருணங்கள் நினைவில் மட்டுமே..\n எத்தனை யுகம் கடந்தாலும் மனித மனங்களில் நிறம் குறித்த புரிதல்கள் மாறுவதே இல்லை.. சற்று நிறமான புறத்தோற்றத்தையு...\n இந்த கேள்வியோடு படம் ஆரம்பிக்கிறது.. முப்பதுகளில் உள்ள பெரும்பான்மையான பெண்களின் முகமாக மஞ்சு வாரியார். திருமண வாழ...\nவெயில் கவிதைகள் - 1\nஅலைந்து திரிந்து பசித்த மதியத்தில்.. உச்சிக் கதிர்கள் உச்சி வகிடு வழி வழியத் துவங்கியிருக்கும்.. எப்போதும் நிற்கும் மரத்தடி நிழலின் புழுது ...\nCopyright 2009 பூமகளின் பூக்களம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.venkatakavi.org/ovk/compositions.html?id=225", "date_download": "2020-01-23T10:19:23Z", "digest": "sha1:R7KZH4SELRSP4XXEDBFACP6TCQPZRGBP", "length": 3724, "nlines": 105, "source_domain": "www.venkatakavi.org", "title": "eṇṇipāraḍi kaṇṇan", "raw_content": "\nஎண்ணிப்பாரடி கண்ணன் பதம் தன்னில் சேரடி\nஇதயந்தனில் தவமானது உதயம் பெற\nயதுகுல திலகன் ஸன்னிதி பெற\nபண்ணிசையும் குழலூதும் பரமன் கருணையும் அந்த\nபரமன் கருணை செய்யும் பக்குவம் தனையும் நன்றாய்\nநாரதர் தும்புரு ஞான சுகர் பாடும்\nநாத கீதங்களைக் கேட்டான் இப்போ\nநாமும் பாடும் இந்த ராக கீதங்களை\nநன்ராகக் கேட்டு தாளம் போட்டான்\nதீரமுடன் வெகு தீய அரக்கர்களை\nதிருணமாக அடித்துப் போட்டான் ஆனால்\nசெய்ததை என்றும் மீற மாட்டான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2019/09/", "date_download": "2020-01-23T11:09:08Z", "digest": "sha1:6BF2MMQN7YU5R2E3RYB6OPLLXFG5AAV5", "length": 10933, "nlines": 337, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "செப்ரெம்பர் | 2019 | சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nஸ்டேய்க் லார்சன் எழுதிய “Girl with a Dragon Tattoo” சீரிஸ் on செப்ரெம்பர் 30, 2019\nடிக் ஃபிரான்சிஸின் மாஸ்டர்பீஸ் த்ரில்லர் – “Forfeit” on செப்ரெம்பர் 28, 2019\nபெண்ணின் பெருமை on செப்ரெம்பர் 19, 2019\nபிடித்த சிறுகதை – சாமர்செட் மாம் எழுதிய “Verger” on செப்ரெம்பர் 17, 2019\nநானே புரிந்துகொண்டுவிட்�� கவிதை on செப்ரெம்பர் 15, 2019\nமாப்பசானின் ‘நெக்லஸ்’ on செப்ரெம்பர் 13, 2019\nமெக்காலேயின் கல்வித் திட்டம் on செப்ரெம்பர் 11, 2019\nஅறியப்படாத எழுத்தாளர் – எக்பர்ட் சச்சிதானந்தம் on செப்ரெம்பர் 9, 2019\nபிடித்த சிறுகதை – ஃபிராங்க் ஆர். ஸ்டாக்டன் எழுதிய “Lady or the Tiger” on செப்ரெம்பர் 7, 2019\nஅருணாசல கவிராயரின் ராம நாடகம் on செப்ரெம்பர் 5, 2019\nசாண்டில்யன் எழுதிய யவனராணி இல் prunthaban\nசாண்டில்யனின் கடல் புறா இல் சாண்டில்யன் எழுதிய ய…\nசாண்டில்யன் நூற்றாண்டு இல் சாண்டில்யன் எழுதிய ய…\nஉ.வே. சாமிநாதய்யரின் ‘என… இல் Natarajan Ramaseshan\nமாட்டுப்பொங்கல் ஸ்பெஷல்: சி.சு… இல் rengarl\nவாடிவாசல் பற்றி அசோகமித்ரன் இல் மாட்டுப்பொங்கல் ஸ்பெ…\nசு. வெங்கடேசனுக்கு இயல் வ… இல் ரெங்கசுப்ரமணி\nகொங்கு நாட்டின் முதல் நாவல் –… இல் நாடக ஆசிரியர் மெரினா…\nதமிழ் நாடகம்: மெரினாவின் … இல் நாடக ஆசிரியர் மெரினா…\n2019 பரிந்துரைகள் இல் புல்லட்டின் போர்ட் (…\nடிக் ஃபிரான்சிஸின் மாஸ்டர்பீஸ்… இல் 2019 பரிந்துரைகள் |…\nஅண்ணாவின் “ஓரிரவு” இல் 2019 பரிந்துரைகள் |…\nதமிழறிஞர் வரிசை 25: வெ. சாமிநா… இல் 2019 பரிந்துரைகள் |…\nநானே புரிந்துகொண்டுவிட்ட கவிதை இல் 2019 பரிந்துரைகள் |…\nஅம்பை இல் 2019 பரிந்துரைகள் |…\nஉ.வே. சாமிநாதய்யரின் ‘என் சரித்திரம்’\nமாட்டுப்பொங்கல் ஸ்பெஷல்: சி.சு. செல்லப்பாவின் வாடிவாசல்\nபொங்கல் சிறுகதை: லா.ச.ரா.வின் மண்\nபோகி சிறுகதை – விகாசம்\nஃபெய்ஸ் அஹமது ஃபெய்ஸ் கவிதையும் சர்ச்சையும்\nசு. வெங்கடேசனுக்கு இயல் விருது\nநாடக ஆசிரியர் மெரினா: அஞ்சலி\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\n - ஜெயமோகன் கற்றுத் தருகிறார்\n« ஆக அக் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-23T11:46:41Z", "digest": "sha1:7GXHX6XMBSGCPB54MMYLRB7BMO6CEX2M", "length": 6616, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பிரான்சிய திரைப்பட நடிகர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவகைப்பாடு: நபர்கள்: தொழில் வாரியாக: திரைப்படத் துறையினர் / நடிகர்கள்: திரைப்பட நடிகர்கள்: நாடு வாரியாக : பிரான்சு\nமேலும்: பிரான்சு: நபர்கள்: தொழில் வ���ரியாக: திரைப்படத் துறையினர்: பிரான்சிய நடிகர்கள்: திரைப்பட நடிகர்கள்\nநாடு வாரியாகத் திரைப்படத் தயாரிப்பாளர்கள்\nTop · 0-9 · அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ட த ந ப ம ய ர ல வ ஹ ஸ ஜ\n\"பிரான்சிய திரைப்பட நடிகர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nநாடு வாரியாக திரைப்பட நடிகர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 அக்டோபர் 2019, 10:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-23T11:49:09Z", "digest": "sha1:HQQX4TYFOITS44SP2E6PCSBGNS3UWB2Y", "length": 5697, "nlines": 121, "source_domain": "tamil.filmibeat.com", "title": "உள்ளாடைகள்: Latest உள்ளாடைகள் News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\nரொம்ப மோசம்.. முழு பிராவும் தெரியும்படி போஸ் கொடுத்த ஓவியாவின் தோழி\nயாரப்பா அது, சன்னி லியோன் பேண்டீஸை களவாண்டது...\nஇனி, கிம்முக்குப் போட்டியாக நீங்களும் 'எடுப்பாக' மாறலாம்... \nமீனாவை மன்னித்து வீட்டிற்கு வந்த ஜனார்த்தனன்\nமிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன், ராம் நடிப்பில் உருவாகியுள்ள சைக்கோ படம் நாளை ரிலீசாகிறது.\nவலிமையில் வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் நடிகர் பிரசன்னா போட்ட பதிவுக்கு ஆறுதலாக மங்காத்தா 2வில் பார்த்துக்கலாம்\nமீண்டும் வேதாளம் முருங்கமரம் ஏறுன கதையா அகிலாவை முறைக்கும் புகழ்\nமாமாவை வீட்டிற்கு வர வைக்க கையெடுத்து கும்பிட்ட ஜீவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/12/11232416/Lack-of-road-to-the-cemetery-causes-the-body-of-the.vpf", "date_download": "2020-01-23T10:43:28Z", "digest": "sha1:37KZAQVMP5WLIE5XQHVCBPP4TD7EIJRW", "length": 14139, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Lack of road to the cemetery causes the body of the deceased to go through the field || மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை வயல் வழியாக தூக்கி செல்லும் அவலம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை வயல் வழியாக தூக்கி செல்லும் அவலம் + \"||\" + Lack of road to the cemetery causes the body of the deceased to go through the field\nமயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் இறந்தவரின் ��டலை வயல் வழியாக தூக்கி செல்லும் அவலம்\nமயிலாடுதுறை அருகே மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை வயல் வழியாக தூக்கி செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nநாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே சோழசக்கரநல்லூர் கிராமம் உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ளவர்கள் இறந்தால் அவர்களின் உடலை அடக்கம் செய்ய மயானத்திற்கு எடுத்து செல்ல சாலை வசதி கிடையாது. மேலும் மயானம் வயல் பகுதியில் இருப்பதால் இறந்தவரின் உடலை மெயின் ரோட்டில் இருந்து வயலில் இறங்கி தூக்கி செல்லும் அவலநிலை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. எனவே இந்த பகுதி பொதுமக்கள் மயானத்திற்கு செல்ல சாலை வசதி செய்து தரக்கோரி பலமுறை வலியுறுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஇந்தநிலையில் சோழசக்கரநல்லூர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த சுந்தரம்பாள் (வயது 60). இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது உடலை அடக்கம் செய்ய குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்கள் மிகுந்த சிரமத்துடன் நெல் மகசூல் செய்துள்ள வயலில் இறங்கி மயானத்திற்கு தூக்கி சென்று உடலை அடக்கம் செய்தனர்.\nஇதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், இந்த பகுதியில் மயானத்திற்கு செல்ல சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால் இதுவரை சாலை வசதி ஏற்படுத்தி தரவில்லை.\nஇதனால் வயலில் இறங்கி இறந்தவரின் உடலை தூக்கி செல்லும் அவல நிலை உள்ளது. எனவே, மயானத்திற்கு செல்ல சாலை வசதி உடனே ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.\n1. அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக சபரிமலையில் விமான நிலையம் அமைக்கப்படும்\nஅய்யப்ப பக்தர்கள் வசதிக்காக சபரிமலையில் விமான நிலையம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2. சுடுகாட்டுக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் முன்னாள் ராணுவ வீரரின் உடலை வயல் வரப்பு வழியாக தூக்கி சென்ற அவலம்\nவேளாங்கண்ணி அருகே சுடுகாட்டுக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் முன்னாள் ராணுவ வீரரின் உடலை வயல் வரப்பு வழியாக தூக்கி சென்ற அவலம் ஏற்பட்டுள்ளது.\n3. ஆன்லைனில் தகவல் அறியும் உரிமைக்கான வசதி - மத்திய, மாநில அரசுகளுக்கு மேலும் 4 வாரம் அவகாசம்\nஆன்லைனில் தகவல் அறியும் உரிமைக்கான வசதி செய்து தருவது குறித்து பதில் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு மேலும் 4 வாரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.\n4. கரூர் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்காக நடைமேடையில் விரைவில் ‘லிப்ட்’ வசதி\nகரூர் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்காக நடைமேடையில் விரைவில் ‘லிப்ட்’ வசதி அமைக்கப்பட உள்ளது.\n5. அரசு பள்ளிகளில் மாணவர்களின் வருகைப்பதிவு குறித்து பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவிக்கும் வசதி\nஅரசு பள்ளிகளில் மாணவர்களின் வருகைப்பதிவு குறித்து அவர்களின் பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவிக்கும் வசதி திருச்சியில் முதன்முதலாக தொடங்கப்படுகிறது.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. திருமணமான 4 மாதத்தில் போலீஸ்காரரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை\n2. விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் இதயம் ஆட்டோ டிரைவருக்கு பொருத்தப்பட்டது\n3. மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு மர்ம நபரை அழைத்து வந்த ஆட்டோ டிரைவர் போலீசில் சரண் பரபரப்பு தகவல்கள்\n4. இளம் பெண் கொலை வழக்கில் குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் - போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார்\n5. தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த குரங்கு, அணில், ஓணான் பறிமுதல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2455652", "date_download": "2020-01-23T10:40:00Z", "digest": "sha1:53YF4CMI425LNH6AYHV4UCCS7XNHSHGF", "length": 18871, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "உக்ரைன் விமானத்தை தவறுதலாக சுட்டோம்: ஈரான் | Dinamalar", "raw_content": "\nவெளிநாட்டை சேர்ந்தவர் குடியுரிமை கேட்க முடியுமா\n27 முதல் ம��ம்பையில் 24 மணி நேரமும் வர்த்தக நிறுவனங்கள் ...\nமாநில திட்டங்கள்: பிரதமர் மோடி ஆய்வு\nபெங்களூரில் வெடித்து சிதறிய மர்மபொருள்: காங்., ...\nகிரீசில் முதல் பெண் அதிபரானார் சகெல்ரோபவுலு\nடில்லி தேர்தல் : 1,528 வேட்பு மனுதாக்கல்\nஜி.எஸ்.டி., வாட், கலால் சட்ட திருத்தம்: மத்திய அரசு ... 1\nகாஷ்மீர் வளர்ச்சிக்கு ரூ.80 ஆயிரம் கோடி: மத்திய அரசு ... 6\nவில்சன் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது 11\nசத்தீஸ்கரில் நக்சல் பாதித்த பகுதிகளில் 15 ...\n'உக்ரைன் விமானத்தை தவறுதலாக சுட்டோம்': ஈரான்\nடெஹ்ரான்: 'உக்ரைன் விமானத்தை தவறுதலாக சுட்டு விட்டோம்' என, ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது.\nமேற்காசிய நாடான ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. மற்றொரு மேற்காசிய நாடான ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது, ஈரான் சமீபத்தில் ஏவுகணை தாக்குதலை நடத்தியது.இந்த தாக்குதல் நடந்த அதே நேரத்தில், ஈரானின் டெஹ்ரானுக்கு அருகே, 176 பேருடன் புறப்பட்ட, ஐரோப்பிய நாடான உக்ரைனின் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.\nபுறப்பட்ட சில நிமிடங்களில், இந்த விமானம் மீண்டும் விமான நிலையத்துக்கே திரும்ப முன்றபோது, கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.ஈரான் செலுத்திய ஏவுகணை தாக்கியதில் தான், இந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கியதாக, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் குற்றஞ்சாட்டின. ஆனால், இதை, ஈரான் மறுத்து வந்தது.\nஇந்த நிலையில், ஈரான் அரசு சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:உக்ரைன் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தி விட்டோம். மனிதத் தவறுகளால் இது நடந்துள்ளது. புரட்சிகரப் படைக்கு சொந்தமான விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது, அதை எதிர்நாட்டு விமானம் என்று நினைத்து தாக்கியுள்ளனர்.உக்ரைன் விமானம் வீழ்த்தப்பட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை; தவறுதலாக நடந்துள்ளது. இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.உக்ரைன் விமானம் வீழ்த்தப்பட்டதில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர், ஈரானைச் சேர்ந்தவர்கள்.ஈரான் ராணுவத்தின் முக்கிய தளபதி குவாசிம் சுலைமானி, அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் மக்கள் மிகப் பெரிய பேரணிகளை நடத்தி, அரசுக்கு ஆதரவாக இருந்தனர்.\nஇந்த நிலையில், உக்ரைன் விமானம் வீழ்த்தப்பட்ட விவகாரம், அரசுக்கு எதிராக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.'எங்களுடைய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்தி, தகுந்த தண்டனையை ஈரான் அரசு பெற்றுத் தரும் என்று நம்புகிறோம்' என, உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸி, சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளார்.\nஓமன் சுல்தான் காலமானார் (2)\nஈரான் மீது புதிய பொருளாதார தடை: அமெரிக்கா அறிவிப்பு\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஈரான் மீது புதிய பொருளாதார தடை: அமெரிக்கா அறிவிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/125013", "date_download": "2020-01-23T10:14:12Z", "digest": "sha1:CS74D6K6L4A744MTWDMZ6BFXXSJTGVOG", "length": 16491, "nlines": 110, "source_domain": "www.jeyamohan.in", "title": "அபி கவிதைகளின் வெளியீடு – கடிதங்கள்", "raw_content": "\nசிறுகதை அரங்கும் சித்தேஸ்வரன் மலையும் »\nஅபி கவிதைகளின் வெளியீடு – கடிதங்கள்\nமதிப்பிற்குரிய திரு ஜெயமோகன் அவர்களுக்கு,\nநான் கலிஃபோர்னியாவிலிருந்து பூவேந்திரன் எழுதுகிறேன்.\nகவிஞர் அபி அவர்களுக்கு இவ்வாண்டுக்குரிய விஷ்ணுபுரம் விருது அளிப்பதன் மூலம் அபியின் கவிதைகளை பலர் வாசிக்க அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள். நன்றி.\nநான் 1982-1985 மேலூர் அரசு கலைக் கல்லூரியில் கணிதம் படித்தேன். எனக்குத் தமிழ்ப் பாடம் நடத்தியவர் அபி சார். மிகவும் வித்தியாசமான தமிழ் ஆசிரியர். கடினம் என மாணவர்கள் ஒதுங்கும் யாப்பிலக்கணத்தை அவர் நடத்திய விதம் என்னை / எங்களை மிகவும் கவர்ந்தது; எளிதாக இருந்தது. அதே நேரம் அடுத்தடுத்து தொடரும் கணித விதிகளை நினைவு படுத்துவது போலும் இருந்தது. பிறகு எனக்கு அவர் சொல்லி தெரிந்த உண்மை – தமிழின் மீது இருந்த பற்றின் மீது காரணமாக அவர் தமிழைப் படித்து இருந்தாலும் கணிதத்தின் மீது அவருக்கு ஆர்வம் இருந்து இருக்கிறது. ஆனால் அவரால் இயலாது என விட்டுவிட்டு இருக்கிறார். பி.ஏ வகுப்பில் அவர் Astronomy படித்து இருக்கிறார். கணிதத்தில் அவரை கவர்ந்த விஷயம் ‘முடிவிலி ‘. அது பற்றி அவர் பேசுவார்.\nஅவர் நடத்திய யாப்புக் குறிப்புகளை 20 வருடங்கள் பாதுகாத்து வைத்திருந்தேன் … அந்த அளவு யாப்பில் தேர்ந்தவராக இருந்தாலும் யாப்பை ஒதுக்கிவிட்டு அவர் கவிதைகள் படைத்தது ஆச்சரியம்தான். நண்பர் அய்யனாருக்கும் எனக்கும் நூலகத்தில் இருந்து நவீன இலக்கியங்களை எடுத்துக் கொடுத்து அறிமுகம் செய்தவர் அபி சார். பாலகுமாரன், சுஜாதா, சிவசங்கரி என்ற மாதிரியில் வாசித்து வந்தேன். அதிக பட்சம் நான் படித்த தரமான எழுத்தாளர் ஜெயகாந்தன். என்னை புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், வெங்கட் சாமிநாதன், மாப்பஸான், கலீல் கிப்ரான் என்று அவர் திசை மாற்றினார். அவர் கவிதை தொடர்பாக நான் பேசியதில்லை. ஒருவகை தயக்கம், ‘ உனக்கு புரிந்தபடி உன் போக்கில் போ’ என்று சொல்லுவார்.\nமுதல் முறையாக அவர் வீட்டில் அவருடன் பேசிக்கொண்டு இருந்த பொழுது டைம் பீஸ் அலாரம் அடித்தது. “ஒரு நிமிடம் – விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ஆரம்பிச்சு இருக்கும், எப்படி போய்க்கிட்டு இருக்குது என்று பாத்துக்கிறேன்” என்றார். விளையாட்டின் நுணுக்கங்கள் தெரிந்து வைத்து இருந்தார். இது நான் எதிர் பாராதது.\nநான் 2007-ல் ஜெர்மனியில் இருந்த பொது அவருடைய மூன்று தொகுப்புகளை இணையத்தில் http://abikavithaigal.blogspot.com வெளியிட்டேன் (அச்சுப் பிழைகளுடன்). பிறகு வேளைப் பளு, நாடோடி வாழ்க்கை – அதைத் தொடர முடியாமல் போனது, அதன் பின் அவருடைய தமிழ் மாணவர் சந்திரசேகரன் http://abikavithaiulagam.blogspot.com என அபி அய்யாவின் கவிதைகளை வெளியிட்டு இருக்கிறார்.\nநான் அவருடைய எழுத்தைப் பற்றி எதுவும் எழுதவில்லை. வாசித்து உள்வாங்கிக் கொண்டவர்கள் நிறைய எழுதுவார்கள். அவரால் தமிழ் ஆர்வம் பெற்ற நான் அமெரிக்காவில் இன்று என் பணியோடு கூடுதலாக – அவ்வை தமிழ்ப் பள்ளிக்கு முதல்வராகவும் இருந்து வருகிறேன்.\nஅபி சாருக்கு என் வாழ்த்துக்கள். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்க்கு என் நன்றிகள்.\nநீங்கள் உங்கள் ஆசிரியருக்காகச் செய்திருப்பது மிகப்பெரிய பணி. நிறைவாக உணர்கிறேன். இன்றைய சூழலில் அச்சு ஊடகத்தில் கவிதை போன்ற அரிய படைப்புக்கள் காணாமலாகிவிடுகின்றன. இணையம் அவற்றை ஒருவகையில் அழிவற்றதாக்குகிறது. அந்த பிளாக்ஸ்பாட் அழியாமல் பார்த்துக்கொள்ளுங்கள்\nஅபியின் கவிதைகளை எங்கே வாசிக்கலாம் அவருடையை நூல்கள் இப்போது கிடைப்பதில்லை. விசாரித்தபோது அடையாளம் பதிப்பகம் வெளியிட்ட தொகுதி அச்சில் இல்லை என்றார்கள்\nஅபியின் கவிதைகள் அபி கவிதைகள் என்ற பேரில் நூல்வடிவில் வெளிவந்து விற்றுமுடிந்துவிட்டது. ஒரு மாதத்தில் தமிழினி வெளியீடாக அபியின் கவிதைகள் மீண்டும் வெளியாகும்.\nபெரும்பாலான அபியின் கவிதைகளை இணையத்திலேயே வாசிக்கலாம்.\nஆகிய தளங்களில். இணைப்புக்கள் இங்கே வரும் அத்தனை கட்டுரைகளுடனும் அளிக்கப்பட்டுள்ளன\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 26\nநமது பெருமிதம் - கடிதங்கள்\nஓர் இலக்கிய நிகழ்ச்சியின் கதை\nசார்லி ஹெப்டோ - அரசின்மைவாதத்தின் சிரிப்பு\nஅருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழு��்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/73706-wife-not-home-come-and-cook-hostel-warden-calls-girl-student-at-midnight.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-01-23T11:07:00Z", "digest": "sha1:RIDSNODD6G7EJTUJASKZJES3DD5WUZMZ", "length": 11896, "nlines": 124, "source_domain": "www.newstm.in", "title": "மனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்!!! | ‘Wife not home, come and cook’: Hostel warden calls girl student at midnight", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nமனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\nஉத்தரகண்ட் மாநிலம் : பண்ட் பல்கலைகழக பேராசிரியர் ஒருவர் தனது மனைவி வீட்டில் இல்லை என்ற காரணம் கூறி அப்பல்கலைகழக மாணவி ஒருவரை சமைத்து தருமாறு நள்ளிரவில் போனில் அழைத்துள்ள சம்பவம் மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபண்ட் பல்கலைகழகத்தில் பேராசிரியராகவும், விடுதி காப்பாளராகவும் பணிபுரிபவர், ராத்திரிகளில் போனில் அழைத்து தன்னை விடாமல் தொந்தரவு செய்வதாகவும், அவர் மனைவி வீட்டில் இல்லை என்ற காரணம் கூறி தன்னை சமைப்பதற்கு அழைப்பதாகவும் அப்பல்கலைகழக துணை தலைவரிடம் குற்றம் சுமத்தியுள்ளார் அங்கு படிக்கும் ஓர் மாணவி. இவருக்கு ஆதரவாக அப்பல்கலைகழக பெண்கள் அனைவரும் குரல் எழுப்பியுள்ளனர். எனினும், இவரின் குற்றச்சாட்டுகளை தொடர்ந்தும், பல்கலைகழக நிர்வாகம் இது குறித்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது.\nஇந்நிலையில், இந்த வழக்கை குறித்த விசாரணையில் ஈடுபடுமாறும், குற்றம் சுமத்தப்பட்ட பேராசிரியரை பணி நீக்கம் செய்யுமாறும் அப்பல்கலைகழக துணை தலைவருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் அம்மாநில ஆளுநர் பேபி ராணி மௌரியா. எனினும், இது குறித்த பள்ளி நிர்வாகிகள் கூறுகையில் அவரை கடந்த மாதமே வேலையை விட்டு நீக்கி விட்டதாக தெரிவிக்குள்ளனர்.\nமேலும், இத்தகைய சம்பவங���கள் இனி பல்கலைகழக வாயிலுக்குள் நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என்றும், மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது நிர்வாகத்தின் கடமை என்றும் கூறியுள்ளார் ஆளுநர் பேபி ராணி மௌரியா.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவதந்திகள் பரப்ப வேண்டாம்: சென்னை ஐஐடி நிர்வாகம் வேண்டுகோள்\nடெல்லியில் காற்று சுத்திகரிப்பான் திட்டத்தை செயல்படுத்த உத்தரவு\nபாரதி ஏர்டெல் : காலாண்டின் இறுதியில் ரூ.23,045 கோடி இழப்பு\n2020ஆம் ஆண்டிற்குள் இந்தியா வந்தடையும் எஸ்-400 ஏவுகணை\n1. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n2. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n4. நொடி பொழுதில் எல்கேஜி மாணவனின் உயிரை பறித்த பள்ளி வாகனம்..\n5. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n6. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\n வெறித்தனமாக ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் நாய்க்குட்டி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n2. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n4. நொடி பொழுதில் எல்கேஜி மாணவனின் உயிரை பறித்த பள்ளி வாகனம்..\n5. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n6. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\n வெறித்தனமாக ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் நாய்க்குட்டி\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/85704-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-01-23T11:29:55Z", "digest": "sha1:2FEDWLTA4JIA5VXZOTPWPBVJ55DLJ4SN", "length": 6925, "nlines": 112, "source_domain": "www.polimernews.com", "title": "நிரம்பும் நிலையில் கன்னங்குறிச்சி புது ஏரி ​​", "raw_content": "\nநிரம்பும் நிலையில் கன்னங்குறிச்சி புது ஏரி\nநிரம்பும் நிலையில் கன்னங்குறிச்சி புது ஏரி\nநிரம்பும் நிலையில் கன்னங்குறிச்சி புது ஏரி\nசேலம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கன்னங்குறிச்சி புது ஏரி நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதற்கிடையில் ஏற்காட்டிலும் தொடர்மழை பெய்ததன் காரணமாக அதன் அருகே உள்ள மஞ்சகுட்டை பகுதிகளில் இருக்கும் எஸ்டேட் பகுதியிலும் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இந்த நீர் ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள புது ஏரிக்கு வந்து சேர்வதால் அந்த ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.\nகடந்த 2வருடங்களாக காய்ந்து கிடந்த புது ஏரி தற்போது கடல் போல் காட்சியளிக்கிறது. அதிக தண்ணீர் வருவதால் பொதுமக்கள் கன்னங்குறிச்சி புது ஏரிக்கு வந்து ஏரியின் அழகை ரசித்து செல்கின்றனர்.\nதோழியைக் கொல்ல துப்பாக்கியுடன் வந்த இளைஞர் - திடீரென மனம் மாறிய நெகிழ்ச்சி சம்பவம்\nதோழியைக் கொல்ல துப்பாக்கியுடன் வந்த இளைஞர் - திடீரென மனம் மாறிய நெகிழ்ச்சி சம்பவம்\nகர்த்தார்புர் குருதுவாரா நவம்பர் 9ம் தேதி திறப்பு\nகர்த்தார்புர் குருதுவாரா நவம்பர் 9ம் தேதி திறப்பு\nகலைஞர் வீட்டிலிருந்து வந்தால் மட்டும்தான் வாரிசு அரசியலா\nநீடிக்கும் ஆலங்கட்டி மழையால் ஆஸ்திரேலியாவில் இயல்பு வாழ்க்கை முடக்கம்\nஆசியாவிலேயே மிகப் பெரிய கால்நடைப் பூங்கா - பிப்.7ல் அடிக்கல் என முதலமைச்சர் அறிவிப்பு\n ஆஸ்திரேலியாவை புரட்டி எடுக்கும் காலநிலை மாற்றம்\nஎச்.ராஜாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு\nகாவல் உதவி ஆய்வாளர் வில்சனை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி பறிமுதல்..\nஓ.ராஜா நியமனம் ரத்து - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nமுடிந்தால் திமுக-வின் தலைவராகுங்கள் பார்க்கலாம். துரைமுருகனுக்கு சவால் விட்ட அமைச்சர் ஜெயக்குமார்\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத���தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/830842.html", "date_download": "2020-01-23T11:30:56Z", "digest": "sha1:CYC4TFU6NXPUQ5VXQTRU4AM6F2OGSCDE", "length": 12625, "nlines": 78, "source_domain": "www.tamilcnn.lk", "title": "இன்றைய ராசிபலன் - 23-03-2019", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் – 23-03-2019\nMarch 22nd, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nமேஷம்: உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யா ணப் பேச்சு வார்த்தை சாதக மாக முடியும். மனைவி வ ழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோ கத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களுக்கு மதிப்பளிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பற்று வ ரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nமிதுனம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர் களால் ஆதாயம் உண்டு. ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவு கள் எடுப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.\nகடகம்: எதிர்ப்புகள் அடங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். யோகா, தியானம் என மனம் செல்லும். பணப்பற்றாக்குறையை சாமர்த் தியமாக சமாளிப்பீர்கள். தாயாருடன் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.\nசிம்மம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோ கத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள்.\nகன்னி: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனை விக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புத�� தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். மனநிம்மதி கிட்டும் நாள்.\nதுலாம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் பல வேலைகள் தடைப்பட்டு முடியும். எதார்த் தமாக நீங்கள் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.\nவிருச்சிகம்: எதிர்காலம் குறித்த கவலைகள் வந்துப் போகும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். யாரையும் பகைத்துக் கொள்ளா தீர்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும்.\nஉத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். போராடி வெல்லும் நாள்.\nதனுசு: எதையும் சமாளிக்கும் மனோபலம் கிடைக்கும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.\nமகரம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.\nகும்பம்: கடந்த இரண்டு நாட்க ளாக இருந்த மனஉளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nமீனம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. மறதியால் விலை உயர்ந்தப் பொருட்களை இழக்க நேரிடும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.\nபஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம்\nதெல்லிப்பழை துர்க்கை அம்மனின் அதிசயிக்கவைக்கும் அற்புத வரலாறு\nஇன்றைய ராசிபலன் – 04-06-2019\nஇன்றைய ராசிபலன் – 31-05-2019\nஇன்றைய ராசிபலன் – 27-05-2019\nஇன்றைய ராசிபலன் – 23-05-2019\nஇன்றைய ராசிபலன் – 16-05-2019\nஇன்றைய ராசிபலன் – 15-05-2019\nஇன்றைய ராசிபலன் – 14-05-2019\nதமிழ் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுக்கு வரமுடியாமை கவலையளிக்கிறது – சுகாஸ்\nமன்னார் மாவட்டத்திற்குட்பட்ட பாடசாலைகள் வடமேல் மாகாணத்துடன் இணைப்பு – செல்வம் எம்.பி.\nகல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தினை மறந்த தமிழ்த் தலைமைகளும் பல்கலை மாணவரும்\nகோட்டாவின் தேர்தல் பரப்புரை விளம்பரத்துடன் இராணுவத் தளபதிக்கு தொடர்பில்லை – இராணுவப் பேச்சாளர்\nயாழில் தரையிறங்கவுள்ள முதல் விமானத்தில் முக்கிய விருந்தினர்கள் வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZldkJYy", "date_download": "2020-01-23T11:27:44Z", "digest": "sha1:MQCJ44VW2P2VLADXD6L53FTIQSGJLE7Z", "length": 7431, "nlines": 125, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "வ.உ.சி. ஒரு பன்முகப் பார்வை", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nமுகப்பு புத்தகங்கள்வ.உ.சி. ஒரு பன்முகப் பார்வை\nவ.உ.சி. ஒரு பன்முகப் பார்வை\nஆசிரியர் : கண்ணன், எஸ்.\nபதிப்பாளர்: சென்னை : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் , 2005\nதொடர் தலைப்பு: Publication-வ.உ.சி. அறக்கட்டளைச் சொற்பொழிவு -Va.U.Ci. Aṟakkaṭṭaḷaic coṟpoḻivu No : 529-வரிசை எண் : 7\nகுறிச் சொற்கள் : தமிழ் மொழியியல்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபள்ளிக்கொண்டான் பிள்ளை, கொ. (கொசப்புர்)\nபெ. நா. அப்புசுவாமியின் அறிவியல் கட..\nபூர்ணலிங்கம் பிள்ளை, எம். எஸ்.\nகண்ணன், எஸ்.(Kaṇṇan̲, Es. )உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் .சென்னை ,2005.\nகண்ணன், எஸ்.(Kaṇṇan̲, Es. )(2005).உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் .சென்னை ..\nகண்ணன், எஸ்.(Kaṇṇan̲, Es. )(2005).உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் .சென்னை .\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் க���ண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/3318--2", "date_download": "2020-01-23T11:39:15Z", "digest": "sha1:LAG6YTDGKLXVMJMEKB5GV5YUECSLDWYZ", "length": 8814, "nlines": 213, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 09 March 2011 - அணிலாடும் மூன்றில்! - 3 | அணிலாடும் மூன்றில்!", "raw_content": "\nஎன் விகடன் - மதுரை\nஎன் விகடன் - திருச்சி\nகருப்பர் கோயில் உலகக் கோப்பை\nதிருவையாறு இளைஞர்... சர்வதேச நடுவர்\nபெரம்பலூரில் இருந்து இன்னொரு ராஜா\n''கேர்ள்ஸ் காலை மிதிக்கிறாங்க சார்\nஉங்க பர்ஸில் என்ன இருக்கு\n''அழகின் ரகசியம் ஆயில் புல்லிங்\n16 ப்ளஸ் எனர்ஜி பக்கங்கள்\nஅலெக்சாண்டரை அடிமை ஆக்க ஆசையா\nநான் இந்திரா காந்தி ஆனது எப்படி\nதுச்சம் சுத்திகரிக்கப்பட்ட ஒரு கவிதை\nஎன் விகடன் - கோவை\nகுழந்தையின் உலகத்தை திருப்பிக் கொடுங்கள்...\n''ஹலோ... நான் குப்பைத்தொட்டி பேசுகிறேன்...''\nகல்லூரி மாணவர்களுக்கு ஒரு கடிதம்...\nவிகடன் மேடை - சூர்யா\nநானே கேள்வி... நானே பதில்\nஅலெக்ஸ் பாண்டியனுக்கு 300 முகம்\n''எம்.ஜி.ஆர். போல் வருவார் விஜய்\n''இது ரஜினி சாருக்குப் பிடிச்ச வேசம்\n'18 வயசு' ஹீரோயினுக்கு எத்தனை வயசு\nநினைவு நாடாக்கள் ஒரு rewind\nபுதிய தொடர் : அணிலாடும் மூன்றில்\nபுதிய தொடர் : அணிலாடும் முன்றில்\nநா.முத்துக்குமார்ஓவியங்கள் : அனந்த பத்மநாபன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.venkatakavi.org/ovk/compositions.html?id=226", "date_download": "2020-01-23T10:21:34Z", "digest": "sha1:M4K5D2UWYNIFBES3DDCLI3NK5JL4HKNO", "length": 4709, "nlines": 104, "source_domain": "www.venkatakavi.org", "title": "ēnō inda nishivēḷai", "raw_content": "\nஏனோ இந்த நிசி வேளை தனிலும் கானம் இசைக்க வேணும்\nஇருந்திசைக்கவும் பொழுதோ இல்லை ஏனடி தொல்லை பாரமாகுது\nவானோர் மயங்க வந்தணைத்தும் ப்ருந்தநந்தா நந்த\nவனமெங்கிலும் எதிரொலிக்குதே கண்ணைப் பறிக்கும் வண்ணமிருக்கும் எண்ணமிருக்கும்\nநாரதர் வந்தார் விண்ணப்பம் தானொன்று தந்தார்\nநென்னேல் என்னிடம் உன் பிள்ளை தாமோதரனை\nநானிருந்து பாடங்கேட்க ஸங்கீத ஸிக்ஷை\nஎனக்கு ஞானம் பெற நீயுதவ வேணுமென்றார்-\nஅதற்கு நானென்ன சொல்வேனடி உடன் நகைத்தேனடி\nஸாமகாம நிதனி பாதானிஸா மகரிஸனித மகரிஸனித (பாதனிஸாஸரி)\nதாக்ருதொம்த குத்தண தஜம் தணம் கிடத ஜணுத தகதிகிணதொம் (திங்குதணந்தரி)\nசீரடித் தண்டையொலிக்க காளியன் மேல் திகழ நிகழ்ந்த்தடி ஓராட்டம் அதை\nஸேவித்து புகழ்ந்து நர்த்தனம் என்று வகுத்து செய்யுதடி ஒருபெருங்கூட்டம்\nபாரடி சொன்னப்போனால் எனக்குத் தானடி வரும் பகட்டுக்காரி என்ற பட்டம் மாறாட்டம்\nபைரவிக்கும் தோடிக்கும் பாராட்டு என்னடி அதில் பஞ்சமத்தை மாத்திவிட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/81398/tamil-news/Arun-Vijay---Gnr.kumaravelan-Film-begins.htm", "date_download": "2020-01-23T10:34:14Z", "digest": "sha1:Z6DKELOINGL6EPQ2EYOPXKXYFP3KDE6E", "length": 10159, "nlines": 132, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அருண் விஜய்யின் புதிய படம் துவங்கியது - Arun Vijay - Gnr.kumaravelan Film begins", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n'பைத்தியம் சேலஞ்ச்', கோபமடைந்த சித்தார்த் | ராஷ்மிகாவின் ரூ.5 கோடி சொத்துகள் பறிமுதல் | கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா கதை இதுதானா | திடீரென ஒன்றுபட்ட விஜய் - அஜித் ரசிகர்கள் | பிரபல ஹீரோவின் படத்தை நிராகரித்த கேத்ரின் தெரசா | இயக்குனர் ஆகிறார் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா | மலையாள படங்களில் ஆர்வம் காட்டும் அர்ஜுன் | என் குரலுக்கு நான் சொந்தக்காரன் இல்லை: சித்ஸ்ரீராம் | தாதாக்கள் பாணியில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர்: போலீஸ் நோட்டீஸ் | கோடீஸ்வரி கவுசல்யாவுக்கு முதல்வர் வாழ்த்து |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஅருண் விஜய்யின் புதிய படம் துவங்கியது\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nநினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி, ஹரிதாஸ், வாகா ஆகிய படங்களை இயக்கியவர் ஜி.என்.ஆர்.குமரவேலன். இவர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இதில் நடிகர் அருண் விஜய் ஹீரோவாக நடிக்கிறார்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு இன்று(செப்.,11) காலை பூஜையுடன் தொடங்கியுள்ளது. மற்ற நடிகர் நடிகையர் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. இப்படத்திற்கு ஷபீர் இசையமைக்கிறார். ஸ்டன்ட் சில்வா சண்டை பயிற்சிகளை மேற்கொள்கிறார்.\nஅருண் விஜய் - ஜி.என்.ஆர்.குமரவேலன் இணையும் இப்படம் ஆக்ஷன் கலந்த காதல் படமாக இருக்கும் என தெரிகிறது. அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் சாஹோ. அதில் அவர் பிரபாஸின் நண்பராக நடித���திருந்தார். பாக்ஸர், மாபியா ஆகிய படங்களில் அருண் விஜய் நடித்துள்ளார். இப்படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஉணர்ச்சி பெருக்கில் பிக்பாஸ் வீடு விஜய் படம்: ரமணா மறுப்பு\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஇந்திரா ஜெய்சிங்கையும் சிறையில் அடையுங்கள் : கங்கனா ஆத்திரம்\nதீபிகா மறுத்த படத்தில் ஐஸ்வர்யா ராய்\nநீருக்கு அடியில் முத்த காட்சி\nதவறு செய்தவன் வருந்தி ஆகணும்\nகுறும்படத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசன், கஜோல்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n'பைத்தியம் சேலஞ்ச்', கோபமடைந்த சித்தார்த்\nராஷ்மிகாவின் ரூ.5 கோடி சொத்துகள் பறிமுதல்\nகீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா கதை இதுதானா\nதிடீரென ஒன்றுபட்ட விஜய் - அஜித் ரசிகர்கள்\nபிரபல ஹீரோவின் படத்தை நிராகரித்த கேத்ரின் தெரசா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவலி, என்னை பாதிக்காது: அருண் விஜய்\nஅரை டஜன் படங்களில் அருண் விஜய்\nதடம் வெற்றி: திருவண்ணாமலையில் அருண் விஜய் கிரிவலம்\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : ரியா சுமன்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகை : ரித்திகா சென்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2018/12/08/", "date_download": "2020-01-23T10:46:59Z", "digest": "sha1:I7XPWXQT2GVG5OFHRLFEEKRRKVQUKKSX", "length": 33561, "nlines": 372, "source_domain": "ta.rayhaber.com", "title": "08 / 12 / 2018 - RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[15 / 01 / 2020] அமைச்சர் நிறுவனம்: 'ஸ்மார்ட் சிட்டி பயன்பாடுகளில் இஸ்தான்புல் முதல் எடுத்துக்காட்டு சேனலாக இருக்கும்'\tஅன்காரா\n[15 / 01 / 2020] ஸ்மார்ட் நகரங்கள் மற்றும் நகராட்சிகளின் காங்கிரஸில் சேனல் இஸ்தான்புல் வாதங்கள்\tஅன்காரா\n[15 / 01 / 2020] ஸ்மார்ட் நகரங்கள் மற்றும் நகராட்சிகள் காங்கிரஸ் அங்காராவில் தொடங்குகிறது\tஅன்காரா\n[15 / 01 / 2020] அல்துனிசேட் மெட்ரோபஸ் நிலையம் விரிவாக்கப்பட்டது\tஇஸ்தான்புல்\n[15 / 01 / 2020] ��லுடா குளிர்கால விழா இந்த ஆண்டு ஒரு வண்ணமயமான காட்சியாக இருக்கும்\tபுதன்\nநாள்: டிசம்பர் 8, 2018\nடுஸ்ஸெஸ் மேயர் மாதம்: ஹேஸ்ட் ட்ராம் மருத்துவமனைக்குச் செல்ல Belediye\nசமூக வசதிகளில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தேசிய மற்றும் உள்ளூர் பத்திரிகை பிரதிநிதிகளை டோஸ் மேயர் துர்சன் அய் எர்குவன் சந்தித்தார். ஆம், நகராட்சி மற்றும் மருத்துவமனையுடன் இஸ்தான்புல் தெருவில் ஏக்கம் கொண்ட டிராம் [மேலும் ...]\nபோக்குவரத்து அலுவலர்-கே.பி.டி.கே. சந்திப்பில் அமைச்சருக்கு நீங்கள் முன்வந்த கோரிக்கைகள்\n2018 இன் கடைசி பொது பணியாளர் ஆலோசனைக் குழு கூட்டம் தொழிலாளர் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சர் ஜெஹ்ரா ஜாம்ரட் செலூக் அவர்களால் நடைபெற்றது. மெமூர்-சென் தலைவர் அலி யாலன், போக்குவரத்து அதிகாரி-சென் தலைவர் கேன் கான்க்சன், [மேலும் ...]\nசாம்சூன் அங்காரா அதிவேக வரி எப்போது சேவையைத் தொடங்கும்\nசாம்சூன் அங்காரா அதிவேக வரி எப்போது சேவையைத் தொடங்கும் : சேவையைத் திறக்கச் சொல்லும்போது சாம்சூன்-அங்காரா அதிவேக ரயில் பாதை முடிவடையும் என்று சிஎச்பி சாம்சூன் துணை கெமல் ஜெய்பெக், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் கூறினார். கிட் [மேலும் ...]\nஅமைச்சர் வாரங்க், Bozankayaசுற்றுச்சூழல் நட்பு பஸ் சோதனை\nகைத்தொழில் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் முஸ்தபா வாரங்க், Bozankaya Sileo (Silent) S10 மாதிரி பஸ் தயாரித்த AŞ சக்கரத்தின் பின்னால் இருந்தது. சுற்றுச்சூழல் நட்பு பஸ்ஸின் கேப்டன் இருக்கையில் அமர்ந்திருக்கிறது, இது உள்நாட்டு மற்றும் மின்சாரமாக இருப்பதால் கவனத்தை ஈர்க்கிறது [மேலும் ...]\nதிங்கள் ஸ்ட்ரைக் İZBAN இல் தொடங்குகிறது\nஇஸ்மீர் İZBAN İzmir புறநகர் அமைப்பு இன்க். இல் உள்ள இஸ்மீர் புறநகர் அமைப்பு, தொழிலாளர்கள் 19.43'lik சமீபத்தில் ஒரு உயர்வு வழங்கியது. IZBAN'da 342 தொழிலாளி நேற்று வாக்களித்தார். 320 முதலாளியின் சலுகையை நிராகரித்தது. [மேலும் ...]\nTCDD அபாயின் பொது இயக்குநர், UIC துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்\nசர்வதேச கண்டங்கள் சங்கத்தின் (யுஐசி) துணைத் தலைவராகவும், ஐந்து கண்டங்களைச் சேர்ந்த எக்ஸ்என்யூஎம்எக்ஸ் உறுப்பினராகவும் பணியாற்றிய முதல் துருக்கிய நிர்வாகி அபாய்டன் ஆவார்.அவர் இரண்டாவது முறையாக ஒருமனதாக இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [மேலும் ...]\nபோக்குவரத்து விதிகள் கருத்தரங்கு Elazig நகரசபை ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது\nஎலாசிக் நகராட்சி ஊழியர்களுக்கு “போக்குவரத்து விதிகள் yönelik” பற்றிய தகவல் கருத்தரங்கு வழங்கப்பட்டது. பதிவாளர் அலுவலகத்தின் எலாஸ் நகராட்சி இயக்குநரகம் ஏற்பாடு செய்த கருத்தரங்கு ஊழியர்களுக்கு மிகுந்த ஆர்வமாக இருந்தது. வேகமான மற்றும் தரமான சேவையை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது [மேலும் ...]\nKocaeli இல் பஸ் வழித்தடங்கள் மாற்றப்பட்டன\nஇலவச பரிமாற்றத்தை செயல்படுத்த புதிய பாதை மாற்றங்களைச் செய்வதன் மூலம் குடிமக்களின் தேவைகளுக்கு ஏற்ப கோகெலி பெருநகர நகராட்சி தற்போதுள்ள பஸ் பாதைகளை மாற்றுகிறது. இந்த சூழலில், 58. பாதை எண் “மேற்கு முனையம் - Üçyol - Çayirköy aralı [மேலும் ...]\nபுர்ஸாவில் பனி சண்டை தொடங்கப்பட்டது\nபர்சா பெருநகர நகராட்சி போக்குவரத்து குழுக்கள், பனிப்பொழிவு, குறிப்பாக மலை மாவட்டங்களில் பனியுடன் வேலை செய்யத் தொடங்கியது. பனி சண்டை நடவடிக்கைகளின் எல்லைக்குள், இனேகல், கெல்ஸ் மற்றும் பய்கோர்ஹான் மாவட்டங்களில் 4, [மேலும் ...]\nIMM இன் ஸ்மார்ட் மறுசுழற்சி கொள்கையுடன் இலவச போக்குவரத்து\nசெப்டம்பர் மாதம் இஸ்தான்புல் மேயர் மெவ்லட் உய்சால் அறிமுகப்படுத்திய “ஸ்மார்ட் மறுசுழற்சி கொள்கலன்” திட்டம் (பி.இ.டி பாட்டில் மற்றும் குப்பிக்கு எதிராக இஸ்தான்புல் கார்டில் பாட்டிலை ஏற்றும் அமைப்பு) ஒரு [மேலும் ...]\nபயணம் துருக்கி Izmir அகழ்வாய்வு Denizli பெருநகர மாநகராட்சி\nடெனிஸ்லியின் மேம்பாட்டிற்கு பங்களிப்பதன் மூலம் நகர சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக பல முதலீடுகளை செய்த டெனிஸ்லி பெருநகர நகராட்சி, இந்த ஆண்டு நடைபெற்ற பயண துருக்கி İzmir சுற்றுலா கண்காட்சி மற்றும் காங்கிரசிலும் பங்கேற்றது. டெனிஸ்லியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் [மேலும் ...]\nÇambşı பனிச்சறுக்கு மையத்தில் உடற்பயிற்சி உடற்பயிற்சி\nஇராணுவத்தின் 2 ஆயிரம் உயரம் Çambaşı பீடபூமி 650 திருப்புமுனையில் கட்டப்பட்டது Çambaşı குளிர்கால விளையாட்டு மற்றும் ஸ்கை சென்டர் பயிற்சி, உண்மையைத் தேடவில்லை. இராணுவ பெருநகர நகராட்சி தேடல் மற்றும் மீட்பு குழுக்கள் பயிற்சியில் [மேலும் ...]\nசம்சுன்ஸ்போர் ஃபான் சுவிசேஷ டிராம் இன்று இலவசம்\nசாம்சூன் மேயர் ஜிஹ்னி சாஹின், (சனிக்கிழமை) போட்டிக்கு மணிசாஸ்பர் யில்போர்ட் சாம்சன்ஸ்போரா வெற்றி பெற விரும்புகிறார், 10.30-17.00 மணிநேரங்களுக்கு இடையிலான மணிநேரங்கள் சிவப்பு-வெள்ளை ரசிகர்கள் டிராம்கள் இல்லாதவை என்று அறிவித்தன. பெருநகர நகராட்சி [மேலும் ...]\nஇஸ்மீர் அங்காரா அதிவேக வரி 2022 இல் தொடங்கப்பட்டது\nஇஸ்மீர் அங்காரா அதிவேக ரயில் பாதையின் தொடக்க தேதி 2022 க்கு தொங்கவிடப்பட்டுள்ளது: இஸ்மீர் மற்றும் அங்காரா இடையே அதிவேக ரயில் சேவை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. İZBAN தொழிலாளர்களுடன் 5 [மேலும் ...]\nஅமைச்சர் நிறுவனம்: 'ஸ்மார்ட் சிட்டி பயன்பாடுகளில் இஸ்தான்புல் முதல் எடுத்துக்காட்டு சேனலாக இருக்கும்'\nஸ்மார்ட் நகரங்கள் மற்றும் நகராட்சிகளின் காங்கிரஸில் சேனல் இஸ்தான்புல் வாதங்கள்\nஸ்மார்ட் நகரங்கள் மற்றும் நகராட்சிகள் காங்கிரஸ் அங்காராவில் தொடங்குகிறது\nஅந்தல்யாவிலிருந்து அலன்யா வரை 18 புதிய நிறுத்தங்கள்\nகார்ஃபெஸ்ட் நிகழ்வை வழங்குவதில் பனி ஆச்சரியம்\nஅல்துனிசேட் மெட்ரோபஸ் நிலையம் விரிவாக்கப்பட்டது\nகிர்கிஸ்தான் போக்குவரத்தில் பிராண்ட் நிறுவனம்\nமின்சார உற்பத்தி இன்க். உதவி ஆய்வாளரை வாங்க பொது இயக்குநரகம் செய்யும்\nகொள்முதல் செயலில் உள்ள அதிகாரிக்கு ஜென்டர்மேரியின் பொது கட்டளை\nகடலோர காவல்படை கட்டளை செயலில் உள்ள அதிகாரி ஒப்பந்த அதிகாரிகளை பெறும்\nமெட்ரோ இஸ்தான்புல் கால்பந்து அணி விருது பெறுகிறது\nசூரியகாந்தி சைக்கிள் பள்ளத்தாக்கு சாம்பியன்ஷிப்பிற்கு தயாராக உள்ளது\nஉலுடா குளிர்கால விழா இந்த ஆண்டு ஒரு வண்ணமயமான காட்சியாக இருக்கும்\nடிராம் லைன் செய்ய கோகேலி நகர மருத்துவமனை அமைச்சகம்\nகருவூல மற்றும் நிதி அமைச்சின் மெட்ரோ கடன் அறிக்கைக்கு ஐ.எம்.எம் பதில்\nடெண்டர் மற்றும் நிகழ்வு காலண்டர்\n«\tஜனவரி 29 »\nலண்டன் போக்குவரத்து தலைமையிலான வளர்ச்சி\nகொள்முதல் அறிவிப்பு: தேசிய ரயிலுக்கான மின் உபகரணங்கள் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: மொபைல் பழுது மற்றும் பராமரிப்பு வாகனம் வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: மர பாலம், மரக்கோடு மற்றும் மர கத்தரிக்கோல் குறுக்கு பீம்\nகொள்முதல் அறிவிப்பு: உலுகாலா யெனிஸ் வரிசையில் பிளாட்ஃபார்ம் ஹீலில் சலித்த குவியல்கள்\nகொள்முதல் அறிவிப்பு: இலவச சந்தையிலிருந்து செயலில் மின்சாரம் கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கிரில்ஸை வலுப்படுத்துதல்\nரயில் துறையில் ம��தலீட்டைப் பாதுகாத்தல்\nடெண்டர் அறிவிப்பு: தத்வான் பையர் வலது வரி சாலைகளை புதுப்பித்தல்\nஅக் பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வசதி பிளாக் பி டெண்டர் முடிவை மேம்படுத்துதல்\nடிபிஎம் பகுதியில் 22 சாய்வு மற்றும் ஹெக்டோமீட்டர் தட்டு\nஅரிஃபியே பாமுகோவா வரிசையில் அண்டர்பாஸ் மற்றும் ஓவர் பாஸ் பாலம் அமைத்தல்\nஸ்வீடன் வார்பெர்க் டன்னல் வடிவமைப்பு டெண்டர் முடிவு வேலை செய்கிறது\nஉலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ: 55 + 185 இல் ஓவர் பாஸ்\nமின்சார உற்பத்தி இன்க். உதவி ஆய்வாளரை வாங்க பொது இயக்குநரகம் செய்யும்\nகொள்முதல் செயலில் உள்ள அதிகாரிக்கு ஜென்டர்மேரியின் பொது கட்டளை\nகடலோர காவல்படை கட்டளை செயலில் உள்ள அதிகாரி ஒப்பந்த அதிகாரிகளை பெறும்\nபர்சா எஸ்கிசெஹிர் பிலெசிக் மேம்பாட்டு நிறுவனம் ஒப்பந்த பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும்\nசமூக சேவைகள் சட்டம் 2828 ஆல் டி.சி.டி.டிக்கு நியமிக்கப்பட்ட வேட்பாளர்களின் கவனத்திற்கு\nகார்ஃபெஸ்ட் நிகழ்வை வழங்குவதில் பனி ஆச்சரியம்\nஉலுடா குளிர்கால விழா இந்த ஆண்டு ஒரு வண்ணமயமான காட்சியாக இருக்கும்\nஎர்சியஸ் 53 நகரங்களில் இருந்து 90 ஆயிரம் பார்வையாளர்களை மகிழ்வித்தார்\nடெனிஸ்லி ஸ்கை சென்டர் பார்வையாளர்களின் எண்ணிக்கையுடன் பதிவுசெய்கிறது\nபோஸ்டீப்பின் கவர்ச்சியை அதிகரிக்க முதலீடுகள்\nஅமைச்சர் நிறுவனம்: 'ஸ்மார்ட் சிட்டி பயன்பாடுகளில் இஸ்தான்புல் முதல் எடுத்துக்காட்டு சேனலாக இருக்கும்'\nஸ்மார்ட் நகரங்கள் மற்றும் நகராட்சிகளின் காங்கிரஸில் சேனல் இஸ்தான்புல் வாதங்கள்\nஅந்தல்யாவிலிருந்து அலன்யா வரை 18 புதிய நிறுத்தங்கள்\nஅல்துனிசேட் மெட்ரோபஸ் நிலையம் விரிவாக்கப்பட்டது\nகிர்கிஸ்தான் போக்குவரத்தில் பிராண்ட் நிறுவனம்\nமேயர் சீசர்: 'மெட்ரோ ஒரு போக்குவரத்துத் திட்டம் மட்டுமல்ல, நகரத்தை மாற்றும் ஒரு திட்டமாகும்'\nஉள்ளூர் கார்கள் உங்களைக் கேட்கின்றன, புரிந்துகொள்கின்றன\nஸ்வீடன் வார்பெர்க் டன்னல் வடிவமைப்பு டெண்டர் முடிவு வேலை செய்கிறது\nஅங்காரா-சிவாஸ் ஒய்.எச்.டி லைன் டெஸ்ட் டிரைவிங் தேதி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nஉள்ளூர் கார்கள் உங்களைக் கேட்கின்றன, புரிந்துகொள்கின்றன\nஅட்னான் அன்வெர்டி, ஜி.எஸ்.ஓ இயக்குநர்கள் குழுவின் தலைவர்\nஉள்நாட்டு ராக் டிரக் ஒட்டகம் சீரியல் உற்பத்���ிக்கு தயாராகிறது\nCES 2020 இல் காட்சிப்படுத்தப்பட்ட ஃபியட் கான்செப்ட் சென்டோவென்டி\nCES 2020 கண்காட்சியில் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட உள்ளூர் கார்கள்\nஅல்துனிசேட் மெட்ரோபஸ் நிலையம் விரிவாக்கப்பட்டது\nமெட்ரோ இஸ்தான்புல் கால்பந்து அணி விருது பெறுகிறது\nTÜVASAŞ இல் தேசிய ரயில்வே பணி\nஐ.இ.டி.டி 2019 இல் சீனாவின் மக்கள் தொகையைப் போலவே பயணிகளையும் கொண்டு சென்றது\nமெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் வீடற்ற குடிமக்களுக்கு சொந்தமானவர்கள்\nஉள்ளூர் கார்கள் உங்களைக் கேட்கின்றன, புரிந்துகொள்கின்றன\nஐரோப்பாவில் துருக்கி டீசலின் மதுவிலக்கு மேலும் பாதிக்கும்\nடீசி வலைத்தளம் அதன் புதிய வடிவமைப்புடன் ஆன்லைனில் உள்ளது\nஹூண்டாய் அசான் புதிய ஐ 10 தயாரிப்பைத் தொடங்குகிறது\nநகர மின்சார பஸ்ஸான கென்ட் எலக்ட்ராவை ஒட்டோகர் அறிமுகப்படுத்தும்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅங்காரா-சிவாஸ் ஒய்.எச்.டி லைன் டெஸ்ட் டிரைவிங் தேதி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nடெனிஸ்லி இஸ்மிர் ரயில் டைம்ஸ் வரைபடம் மற்றும் டிக்கெட் விலைகள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணைகள் மற்றும் நேரங்கள் (08.December.2019)\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/lokesh-kanagaraj-meet-super-star-rajinikanth-news-248803", "date_download": "2020-01-23T11:32:19Z", "digest": "sha1:MMV4CLV2GHMKB5XSZ7NSFHIAQWORRDVI", "length": 9367, "nlines": 160, "source_domain": "www.indiaglitz.com", "title": "Lokesh Kanagaraj meet Super Star Rajinikanth - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » ரஜினியுடன் விஜய் பட இயக்குனர் சந்திப்பு: அடுத்த படத்தை இயக்குகிறாரா\nரஜினியுடன் விஜய் பட இயக்குனர் சந்திப்பு: அடுத்த படத்தை இயக்குகிறாரா\nதமிழ் திரையுலகில் ஒரே ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து விட்டால் அதன் பின்னர் உச்சத்துக்குச் சென்று விடலாம் என்பது இன்றைய இளைய தலைமுறை இயக்குநர்களின் நிலையாக உள்ளது.\nஅதன்படி மாநகரம் என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கார்த்தி நடித்த கைதி’ என்ற படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். ‘கைதி; படம் ரிலீசாக முன்னரே அவர் தளபதி விஜய் நடிக்கும் ’தளபதி 64’ படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒரே பட வெற்றியால் விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பை லோகேஷ் கனகராஜ் பெற்றது கோலிவுட் திரையுலகில் ஆச்சரியப்பட வைத்தது. இந்த நிலையில் சற்று முன்னர் சென்னை போயஸ் இல்லத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை இயக்குனர் லோகேஷ் சந்தித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ‘தர்பார்’ படத்தை முடித்துவிட்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ள நிலையில் ரஜினியை லோகேஷ் சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினியின் அடுத்த படத்தை அவர் இயக்குவாரா\n'சூரரை போற்று' படத்தின் லேட்டஸ்ட் அட்டகாசமான அப்டேட்\nகாஜல் அகர்வால் அடுத்த படத்தில் இணைந்த பிரபல ஹீரோயின்\n'உண்மை ஒருநாள் வெல்லும்': ரஜினி பட வழக்கின் அதிரடி தீர்ப்பு\nரஜினிக்கு திடீரென ஆதரவு தெரிவித்த அதிமுக அமைச்சர்:\n'அசுரன்' படத்திற்கு விருது கிடைக்காவிட்டால்\nரஜினி இனிமே உயிரோடவே இருக்க முடியாது: பெரியாரிஸ்டுகள் ஆவேசம்\nதெருவில் போவோர் வருபவர்களுக்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்த பிரபல நடிகை\nஉலக நாயகனை சந்தித்த ஒரு கோடி ரூபாய் வின்னர்\nஅமலாபாலுக்கு தற்காப்புக்கலையை கற்றுக்கொடுத்த நடிகர் யார் தெரியுமா\n'மாஸ்டர்' படத்துடன் மோதும் பிரபல நடிகரின் படம்\nரஜினியை கண்டு அரசியல் கட்சியினர் பயப்படுகின்றனர்: சர்கார் பட நடிகர் கருத்து\nஇந்த வருஷம் நாம தெறிக்க வுடறோம்: பிரபல இயக்குனரின் பரபரப்பு டுவீட்\nரஜினி விவகாரம் குறித்து கமல் கட்சி பதிவு செய்த டுவீட்\nதனுஷ்-ராம்குமார் படம் குறித்த புதிய தகவல்\nஅந்த பத்து பேர்களில் அஜித் ரசிகர்கள் சிக்குவார்களா\n'மாஸ்டர்' படத்தின் புதிய ஸ்டில்: இணையதளங்களில் வைரல்\nதைரியமாக பேசினால் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை: திரெளபதி இயக்குனர்\nமுதல்முறையாக அஜித், விஜய் பாணிக்கு மாறும் சந்தானம்\nபிரபல நடிகருக்கு பெண் எம்பி கேட்ட கேள்வி: பெரும் பரபரப்பு\nசெல்போனில் மூழ்கிய தாய், மாடியில் இருந்து விழுந்த ஒன்றரை வயது குழந்தை: சென்னையில் பயங்கரம்\nபோலீஸ் காரில் லிப்ட் ஏறிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\nசெல்போனில் மூழ்கிய தாய், மாடியில் இருந்து விழுந்த ஒன்றரை வயது குழந்தை: சென்னையில் பயங்கரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/86082-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-39-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-01-23T11:34:00Z", "digest": "sha1:FXK6A76OKTFOVAJFOWVOETKJHMPLLUVU", "length": 8082, "nlines": 114, "source_domain": "www.polimernews.com", "title": "கண்டெய்னர் லாரியில் 39 சடலங்கள் கண்டுபிடிப்பு ​​", "raw_content": "\nகண்டெய்னர் லாரியில் 39 சடலங்கள் கண்டுபிடிப்பு\nஉலகம் வீடியோ முக்கிய செய்தி\nகண்டெய்னர் லாரியில் 39 சடலங்கள் கண்டுபிடிப்பு\nஉலகம் வீடியோ முக்கிய செய்தி\nகண்டெய்னர் லாரியில் 39 சடலங்கள் கண்டுபிடிப்பு\nபிரிட்டன் தலைநகர் லண்டன் அருகே கண்டெய்னர் லாரியில் 39 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகிரேய்ஸ் (Grays) பகுதியில் உள்ள வாட்டர்கிளேட் இன்டஸ்ட்ரீயல் பூங்காவில் நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னர் லாரி குறித்து எஸெக்ஸ் போலீஸுக்கு நள்ளிரவில் தகவல் வந்தது.\nஇதன்பேரில் அங்கு சென்று கண்டெய்னர் லாரியில் சோதனை நடத்தினர். அப்போது லாரியின் கண்டெய்னரில் 39 சடலங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அந்த லாரி, பல்கேரியாவில் இருந்து வந்த லாரி என்பதும், ஹோலிஹெட் பகுதி வழியாக கடந்த 19ம் தேதி பிரிட்டனுக்குள் நுழைந்ததும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nஇதுதொடர்பாக லாரி ஓட்டுநரான வடக்கு அயர்லாந்தை சேர்ந்த 25 வயது இளைஞரை சந்தேகத்தின்பேரில் எஸெக்ஸ் போலீஸார் கைது செய்துள்ளனர். அவனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.\n39 உடல்கள் மீட்கப்பட்ட சம்பவத்துக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், உள்துறை அமைச்சர் பிரித்தி படேல் ஆகியோர் அதிர்ச்சியை வெளியிட்டுள்ளனர்.\nராமதாஸின் பொய்யை நம்பி டாக்டர் சீனிவாசன் மனு - ஸ்டாலின் குற்றச்சாட்டு\nராமதாஸின் பொய்யை நம்பி டாக்டர் சீனிவாசன் மனு - ஸ்டாலின் குற்றச்சாட்டு\nசமயபுரம் டோல்கேட் பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கில் - சுரேஷை 7 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி\nசமயபுரம் டோல்கேட் பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கில் - சுரேஷை 7 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி\nஹாரி-மேகன் அரச தம்பதி விடைபெற்றது... பட்டங்கள் போனாலும் உறவு தொடரும்: பக்கிங்ஹாம் அரண்மனை உருக்கம்\nஅரசுக்கெதிரான போராட்டத்தில் பங்கேற்ற ஈரானுக்கான பிரிட்டன் தூதர் கைது\nவலிப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடிய பிரிட்டன் இளைஞரை காப்பாற்றிய ஆன்லைன் தோழி..\nஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல்\nஎச்.ராஜாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு\nகாவல் உதவி ஆய்வாளர் வில்சனை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி பறிமுதல்..\nஓ.ராஜா நியமனம் ரத்து - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nமுடிந்தால் திமுக-வின் தலைவராகுங்கள் பார்க்கலாம். துரைமுருகனுக்கு சவால் விட்ட அமைச்சர் ஜெயக்குமார்\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aruvi.com/article/tam/2019/11/06/4108/", "date_download": "2020-01-23T11:50:20Z", "digest": "sha1:3ZW5D6AD455LXXYLBFAP735Y5V2JPXZE", "length": 10675, "nlines": 134, "source_domain": "aruvi.com", "title": "Article - பிகில் படத்தால் விஜய்யின் கிராப் தாறுமாறு!!!", "raw_content": "\nபிகில் படத்தால் விஜய்யின் கிராப் தாறுமாறு\nவசூலில் புதிய மைல்கல்; உலகம் முழுவதும் ரூ.250 கோடி வசூல்\nமிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசாகி இன்று வசூலில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படம்.\nவிஜய், அட்லீ கூட்டணி இணைந்த மூன்றாவது படம்தான் பிகில். 180 கோடி ரூபாய் பொ��ுட்செலவில் இந்தப் படத்தை பிரம்மாண்டமாக ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்தது.\nஉலகம் முழுவதும் 4 ஆயிரம் தியேட்டர்களில் இந்த படம் ரிலீஸ் ஆனதாக தகவல்கள் வெளியானது. கோலிவுட்டில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது போல், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் ரசிகர்கள் இந்த படத்தை ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருந்தனர்.\nகடந்த தீபாவளி ரிலீசாக இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை இந்த படம் பெற்றாலும் ரசிகர்களை வெகுவாக திருப்திபடுத்தியிருந்தது. இதனால் படத்தின் வசூல் கொஞ்சம் கூட குறையவே இல்லை. வெளிநாடுகளிலும் வசூலில் சாதனைப்படைத்தது.\nமெர்சல் மற்றும் சர்க்காருக்குப் பிறகு விஜய்யின் ரூ.200 கோடியை எட்டிய மூன்றாவது படம் பிகில் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் அவரது சினிமா வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றாக மாறி உள்ளது.\nதற்போது பிகில் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.250 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என்று கூறப்படுகிறது. இதன் மூலம் நடப்பாண்டில் அதிக வசூல் செய்த தமிழ்ப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் செம உற்சாகத்தில் உள்ளனர்.\nஎம்.ஜி.ஆர். வேடத்தில் தாவிப் பாடும் அரவிந்தசாமி\nமட்டக்களப்பில் உருவான “வேட்டையன்” முழு நீளத் திரைப்படம்\nஜீவா நடித்துள்ள \"சீறு\" படம் டிச.20ம் திகதி ரிலீஸ்\nராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவன அலுவலகத்தில் இயக்குனர் பாலசந்தர் சிலை திறப்பு\nகவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா\nயாழ்.ஊடக அமையத்தின் ஊடகவிருதுகள் 2019 நிகழ்விற்கான அழைப்பு\n\"க்ளாப்\" படத்திற்காக பிரமாண்ட தடகள ஸ்டேடியம் அமைப்பு\nதாயாரிடமிருந்து நழுவி கன்வேயர் பெல்டில் ஏறிய சுட்டிப்பையன்\nயாழ்.ஊடக அமையத்தின் ஊடகவிருதுகள் 2019 நிகழ்விற்கான அழைப்பு\n\"க்ளாப்\" படத்திற்காக பிரமாண்ட தடகள ஸ்டேடியம் அமைப்பு\nதாயாரிடமிருந்து நழுவி கன்வேயர் பெல்டில் ஏறிய சுட்டிப்பையன்\nஓட்டைப் பானையில் நீரை வார்க்கும் நிலையில் அரசியல் சாணக்கியம்\nஉருவாகிவரும் புதிய அரசியல் கலாசாரம்\nசல்லிக்கட்டில் துயரம் - காளை அடக்குபவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=2&search=Kamal%20Haasan%20Swimming", "date_download": "2020-01-23T11:59:32Z", "digest": "sha1:REMYZQOLDK35UQNGV7JBCB4REFEMONWB", "length": 9510, "nlines": 178, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | Kamal Haasan Swimming Comedy Images with Dialogue | Images for Kamal Haasan Swimming comedy dialogues | List of Kamal Haasan Swimming Funny Reactions | List of Kamal Haasan Swimming Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஜெய் ஹிந்த் ( Jai Hind)\nடேய் தகர டப்பா தலையா\nஜெய் ஹிந்த் ( Jai Hind)\nஅலோ நல்லா நியாபகம் வெச்சிக்கோங்க தலை கீழ சும்மர் அடிக்கணும்\nஜெய் ஹிந்த் ( Jai Hind)\nதமிழ் நாட்டு மானத்த காப்பாத்த போறேன்\nநாங்க சும்மிங்கு ஜம்பிங்கி எல்லாமே கத்துகிட்டு இருக்கோம்ல\nவெறுப்புல திட்டுனா ஆராதுன்னு ஒரு காலத்துல கண்ணதாசனே சொல்லிருக்காரு பாஸ்\nஎன்னை பார்த்து வாழ்வே மாயம் கமல் ஹாசன் மாதிரியே இருக்கேன்னு ஒரு பிட்டை போட்டான்\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nபழைய பெசென்ட் கங்காதரனை டிஸ்சார்ஜ் பண்ணுங்க\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nபுது பெசென்ட் மணிராஜை அட்மிட் பண்ணிடுங்க\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nஎப்ப வரீங்க நாளைக்கா அய்யய்யோ\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nஇல்ல இல்ல நான் அய்யான்னு தான் சொன்னேன்\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nநீங்க வாங்க நாங்க சந்தோசமா வந்து ரிசீவ் பண்ணிக்குறோம்\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nகோஆபரேஷன் கேள்வி பட்டது இல்லையா\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nஇந்த காலை புடிங்க அசிஸ்டன்ட்\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nஇந்தாங்க இத நீங்க புடிங்க\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nபேமிலிக்கு எல்லாம் சொல்லியாச்சா. எல்லா சொந்தகாரங்களும் இங்க தான் இருக்காங்க டாக்டர்\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nடாக்டர் பெசென்டை எப்ப டிஸ்சார்ஜ் பண்றோம்\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nஉள்ள போயிடிச்சில்ல இனிமே காலைல தான்\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nஎன்னய்யா இது ஆபரேஷன் தியேட்டர்ல இருந்து மசாலா வாசனை வருது\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nசினிமாலயும் மசாலா கேக்குறாங்கோ வைத்திய தொழில்லயும் மசாலா கேக்குறாங்கோ\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nஇந்த பையன் ரொம்ப வலியால கஷ்ட படுறான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/news/28/India_6.html", "date_download": "2020-01-23T12:38:56Z", "digest": "sha1:45ALXKJOMKSHPP576QQJ323GIN5W6NXB", "length": 9265, "nlines": 100, "source_domain": "nellaionline.net", "title": "இந்தியா", "raw_content": "\nவியாழன் 23, ஜனவரி 2020\n» செய்தி���ள் - விளையாட்டு » இந்தியா\nடெல்லி ஜேஎன்யு வளாகத்தில் மர்ம நபர்கள் தாக்குதல்: 50 மாணவர்கள் காயம்\nடெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய அமைதிப் பேரணியின்போது, முகமூடி அணிந்த ...\nராஜஸ்தான் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தைகள் எண்ணிக்கை 146-ஆக உயர்வு\nராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள அரசு மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை....\nநீட் தேர்வை கட்டாயமாக்கும் சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\nகிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதால், ‘‘நீட்’ தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய....\nசொத்துக் குவிப்பு வழக்கு: ஜெகன் மோகன் ரெட்டி நேரில் ஆஜராக சிபிஐ நீதிமன்றம் உத்தரவு\nசொத்துக் குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராக ஜெகன் மோகன் ரெட்டிக்கு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....\nதமிழ்நாட்டில் 256 இடங்களில் பேட்டரி வாகனங்களின் சார்ஜிங் மையங்கள் - மத்திய அரசு அனுமதி\nதமிழ்நாட்டில் 256 இடங்களில் பேட்டரி வாகனங்களின் சார்ஜிங் மையங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதி ...\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2019-ம் ஆண்டு ரூ.1,161 கோடி உண்டியல் வசூல்\nதிருப்பதி கோவிலில் கடந்த 2019-ம் ஆண்டு உண்டியல் வருமானம் ரூ.1161 கோடியே 74 லட்சம் வருவாய் வந்துள்ளது. . . .\nதலைமறைவாக உள்ள நித்யானந்தா பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை: மத்திய அரசு தகவல்\nஇந்தியாவை விட்டு வெளியேறி தலைமறைவாக உள்ள நித்யானந்தா குறித்து எந்த தகவலும்....\nடெல்லி குடியரசு தின விழா: மராட்டியம், மேற்கு வங்க மாநில அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுப்பு\nடெல்லி குடியரசு தின விழாவில் மராட்டியம், மே.வங்க மாநில அலங்கார ஊர்திகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான தீர்மானம் சட்ட விரோதம் : கேரள ஆளுநர்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்...\nகுறைந்த கட்டணத்தில் அதிக சேனல்கள் வழங்க டிராய் உத்தரவு: மார்ச் 1 முதல் அமலுக்கு வருகிறது\nவாடிக்கையாளர்கள் குறைந்த கட்டணத்தில் அதிக சேனல்களை பார்க்கும் வகையில் விதிமுறைகளை திருத்தி....\nஆங்கில புத்தாண்டையொட்டி கா்நாடகத்தில் 70 கோடிக்கு மது விற்பனை\nஆங்கில புத்தாண்டையொட்டி, கா்நாடகத்தில் ரூ. 70 கோடிக்கு மது விற்கப்பட்டதாக கலால் துறை தெரிவித்துள்ளது........\nவிஜய் மல்லையாவின் சொத்துக்களை ஏலம் விட வங்கிகளுக்கு நீதிமன்றம் அனுமதி\nஇந்திய வங்கிகளில் கடனை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்குத் தப்பியோடிய தொழிலதிபர்....\nஅனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும் செழிப்பும் மலரட்டும்: பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து\nஅனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும் செழிப்பும் மலரட்டும் என புத்தாண்டு தினத்தையொட்டி பிரதமர் மோடி......\nநள்ளிரவு முதல் ரயில்கள் பயண கட்டணம் உயர்கிறது : ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு\nரயில் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் உயர்த்தப்படுவதாக மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.....\nஇந்திய ராணுவத்தின் 28-வது தலைமைத் தளபதியாக நராவனே பொறுப்பேற்பு\nஇந்திய ராணுவத்தின் 28-ஆவது தலைமைத் தளபதியாக மனோஜ் முகுந்த் நராவனே இன்று பொறுப்பேற்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.venkatakavi.org/ovk/compositions.html?id=227", "date_download": "2020-01-23T10:41:13Z", "digest": "sha1:3YL53FSP4OP7DFMZ5WPVVY7XS7CYUDRR", "length": 3835, "nlines": 99, "source_domain": "www.venkatakavi.org", "title": "eppaḍittān en uḷḷam", "raw_content": "\nஎப்படித்தான் என் உள்ளம் புகுந்து\nஇசை தரு குழலொடு குண்டலமொளிர\nஒப்புயர் இல்லாத உத்தமனே எங்கள்\nஉலகிருந்த வாய் திறந்த படியோ\nஉரலொடு பிணைந்து இருந்த படியோ\nவெளியில் சொல்ல மனம் துள்ளுதே சொல்ல\nவேணும் வேணும் என்ற ஆசை கொள்ளுதே\nகுளிரொளி முகம் கண்டு நாணி நாணம் உன்\nகொய் மலர் பதத்தில் என்னை தள்ளுதே\nஇனியொரு உலகம் உனைத்தவிர எனக்கொரு ஸுகம் இலையெனத் தந்தவா தனியொரு முடி மேல் இளமயிலானது தரு தோகையணியத் தந்தவா உறியேறி களவாடி தோழருடன் உனக்கெனகெனக்கென தின்றவா ஊரறியுமுன்பு அன்னையிடம் சென்று ஒன்றுமறியாத நின்றவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-23T11:58:18Z", "digest": "sha1:PU2ZWCL4OHUPXQ36EGMEKWZXGUSYK4L3", "length": 9135, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "மக்வான்பூர் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநேபாளத்தில் மக்வான்பூர் மாவட்டத்தின் அமைவிடம்\nமக்வான்பூர் மாவட்டம் (Makawanpur District) (நேபாளி: मकवानपुर जिल्ला கேட்க (help·info)), தெற்காசியாவின் நேபாள நாட்டின், மத்திய வளர்ச்சி பிராந்தியத்தில், மாநில எண் 3-இல் அமைந்துள்ளது. மக்வான்பூர் மாவட்ட நிர்வாகத் தலைமையிட நகரமான ஹெடௌதா ஒரு துணைநிலை மாநகராட்சியும் ஆகும்.\nநேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றான இம்மாவட்டம் நாராயணி மண்டலத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் பரப்பளவு 2,426 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மக்வான்பூர் மாவட்ட மக்கள் தொகை 4,20,477 ஆக உள்ளது. [1] இங்கு நேபாள மொழி பெரும்பான்மையாக பேசப்படுகிறது.\n1 புவியியல் மற்றும் தட்ப வெப்பம்\nபுவியியல் மற்றும் தட்ப வெப்பம்[தொகு]\nமக்வான்பூர் மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் முதல் 3,000 மீட்டர் உயரம் வரை பரவியுள்ளது. எனவே இம்மாவட்டத்தின் தட்ப வெப்பம், கீழ் வெப்ப மண்டலம், மேல் வெப்ப மண்டலம் மற்றும் மிதவெப்ப வளையம் என மூன்று விதமான தட்ப வெப்ப நிலைகளில் காணப்படுகிறது. [2]\nமக்வான்பூர் மாவட்ட கிராம வளர்ச்சி மன்றங்களையும், நகராட்சியையும் காட்டும் வரைபடம்\nமக்வான்பூர் மாவட்டத்தில் நாற்பத்தி ஒன்று கிராம வளர்ச்சி மன்றங்களும், ஹேட்டவுடா என்ற ஒரு நகராட்சி மன்றமும் உள்ளது.\nwww.ddcmakwanpur.gov.np மக்வான்பூர் மாவட்ட இணையதளம்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சனவரி 2018, 15:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/bindhu-madhavi-latest-viral-photo-gallery-q39mqe", "date_download": "2020-01-23T11:13:02Z", "digest": "sha1:HHH7HRLO5F6MHZASSLTUNT2AN35LSUKR", "length": 5876, "nlines": 100, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பார்க்க பார்க்க திகட்டாத அழகு... பிந்துமாதவி சிக்குன்னு இருக்கும் சூப்பர் டூப்பர் கிளிக்ஸ்!", "raw_content": "\nபார்க்க பார்க்க திகட்டாத அழகு... பிந்துமாதவி சிக்குன்னு இருக்கும் சூப்பர் டூப்பர் கிளிக்ஸ்\nபார்க்க பார்க்க திகட்டாத அழகு... பிந்துமாதவி சிக்குன்னு இருக்கும் சூப்பர் டூப்பர் கிளிக்ஸ்\nமஞ்சள் நிற உடையில் மலைக்க வைக்கும் பிந்து\nகியூட் ஆடையில் பளீச் சிரிப்பு\nபிங்க் நிற உடையில் பளீச் போஸ்\nகருப்பு உடையில் துள்ளல் கவர்ச்சி\nவித்தியாசமான உடையில் சிலிர்க்க வைக்கும் அழகு\nஅப்பப��பா... போஸ் கொடுப்பதே தனி அழகு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nதெருவில் வருபவர்களுக்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்த பிரபல நடிகை..\nரஜினியின் அட்மின் பிஜேபி தான்.. இடும்பாவனம் கார்த்திக் அதிரடி..\nபெண் சிட்டியை உருவாக்கிய இஸ்ரோ.. விண்வெளியில் பயணிக்க அரை மனித உருவம்..\nபெரியார் தர்ம விரோதி... ரஜினிக்கு வரிந்துகட்டி சப்போர்ட் பண்ணும் ராமானுஜ ஜீயர்..\nநடிக்க வந்த கொஞ்ச காலத்திலேயே ரூ.250 கோடிக்கு சொத்து... ஐ.டி. ரெய்டில் சிக்கிய பிரபல நடிகை\nரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய டிவில்லியர்ஸின் பேட்டிங்.. அரிதினும் அரிதான சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/2019/how-to-rejuvenate-your-dry-skin-naturally-024178.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-23T12:06:39Z", "digest": "sha1:TRP6KKJYZCEYE5T4APECFZGFC64FK5DU", "length": 19043, "nlines": 186, "source_domain": "tamil.boldsky.com", "title": "கரும்புள்ளிகள் முதல் பருக்கள் வரை, உடனே தீர்வுக்கு கொண்டு வர #நச்சுனு 7 டிப்ஸ்..! | How To Rejuvenate Your Dry skin Naturally - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n1 hr ago இந்தியாவில் பேய்கள் இருக்கும் ஆபத்தான இடங்கள்... இதயம் பலவீனமானவங்க இங்க எட்டிக்கூட பார்க்காதீங்க...\n1 hr ago மார்பக புற்றுநோய் வராமல் இருக்க சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா\n3 hrs ago மனிதர்களை பாதிக்கும் பத்து வித தோஷங்கள் என்னென்ன தெரியுமா\n4 hrs ago உங்கள் குழந்தை பொது இட��்களில் வித்தியாசமாக நடந்து கொள்கிறார்களா அப்ப இந்த பாதிப்பு இருக்கலாம்..\nNews ஏகப்பட்ட வதந்திகள்.. நான் கைப்பற்றவில்லை.. துக்ளக் ஆசிரியரானது எப்படி\nMovies பிரை லார்சன் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. கேப்டன் மார்வெல் இரண்டாம் பாகமும் ரெடியாகுதாம்\nAutomobiles கேடிஎம் ட்யூக்250 பிஎஸ்6 மற்றும் ட்யூக்390 பிஎஸ்6 பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்... விலை இதுதானாம்..\nTechnology Redmi K20 Pro: ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு அட்டகாசமான விலைகுறைப்பு.\nSports ஸ்ட்ராண்ட்ஜா மெமோரியல் குத்துச்சண்டை - நிகாத் ஜரீன், சிவ தாபா காலிறுதிக்கு முன்னேற்றம்\nFinance இடி மேல் இடி வாங்கும் தம்பி அம்பானி.. ஆக்‌ஷனில் ஆக்ஸிஸ் வங்கி\nEducation CTET 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகரும்புள்ளிகள் முதல் பருக்கள் வரை, உடனே தீர்வுக்கு கொண்டு வர #நச்சுனு 7 டிப்ஸ்..\nமுகம் பார்க்க அதிக அழகுடன் இருக்க வேண்டும் என்கிற எண்ணம் நம்மில் பலருக்கும் இருக்கும். நமது முகத்தை அழகாக மாற்ற என்னென்னவோ செய்வோம். என்ன செஞ்சாலும் ஒரு சிலருக்கு முகத்தின் பொலிவை மீண்டும் கொண்டு வர இயலாது. நமது முகத்தில் இப்படிப்பட்ட பிரச்சினைகள் உண்டாகினால் மிக சுலபமாகவே இதற்கு தீர்வை தரலாம்.\nஅதுவும் ஒரு சில பழங்கள் மற்றும் காய்கறிகளை கொண்டே இதனை சரி செய்ய இயலும் என அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இழந்த நம் அழகை மீண்டும் பெற கூடிய குறிப்புகள் என்னென்ன என்பதை இனி இந்த பதிவில் பார்ப்போம். இந்த குறிப்புகளை தொடர்ந்து பயன்படுத்தி வந்தாலே உங்கள் முகம் பளபளப்பாகவும், அதிக அழகுடனும் இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமுகத்தில் உள்ள அழுக்குகள், கிருமிகள் ஆகியவற்றை நீக்கினாலே எளிதில் நம் அழகை பெற்று விடலாம். இதற்கு இந்த ஆரஞ்சு வைத்தியம் நன்கு உதவும்.\nஆரஞ்சு தோல் பொடி 1 ஸ்பூன்\nகடலை மாவு 2 ஸ்பூன்\nமுதலில் ஆரஞ்சு தோலை காய வைத்து பொடியாக அரைத்து கடலை மாவு சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு இதனுடன் பால் சேர்த்து முகத்தில் தடவலாம். 20 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும். இந்த குறிப்பை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முகத்தில் உள்ள அழுக்குகள் சுத்தம் ஆகும்.\nமுகத்தை வெண்ணிறமாக மாற்ற கூடிய தன்மை இந்த குறிப்பிற்கு உள்ளது. இதற்கு 1 ஸ்பூன் தேனுடன் 2 ஸ்பூன் பப்பாளி சாற்றை கலந்து கொண்டு முகத்தில் தடவி 30 நிமிடதிற்கு பின் முகத்தை கழுவலாம். இந்த குறிப்பு முகத்தை வெண்மையாக மாற்ற கூடிய தன்மை பெற்றது.\nமுகத்தின் அழகை கெடுக்க கூடிய இந்த சுருக்கங்களை போக்குவதற்கு இந்த குறிப்பு போதும். இதற்கு தேவையானவை...\nதக்காளி சாறு 3 ஸ்பூன்\nஎலுமிச்சை சாறு 1 ஸ்பூன்\nMOST READ: ஏன் சீனர்கள் வெறும் வயிற்றில் ஒரு துண்டு இஞ்சியை தினமும் சாப்பிடறாங்கனு தெரியுமா..\nதக்காளியை அரைத்து கொண்டு சாற்றை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். பின்னர் இதனுடன் எலுமிச்சை சாறு, பால் சேர்த்து முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இப்படி வாரத்திற்கு 2 முறை தொடர்ந்து செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nமுகம் அதிக இளமையுடன் இருக்க வேண்டும் என்கிற ஆசை கொண்டோருக்கே இந்த குறிப்பு. இதற்கு தேவையான பொருட்கள்...\nகடலை மாவு அரை ஸ்பூன்\nயோகர்டுடன் கடலை மாவை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். அடுத்து இதில் மஞ்சளை இறுதியாக கலந்து முகத்தில் பூசவும். 15 நிமிடத்திற்கு இந்த ஃபேஸ் பேக்கை நீக்கி விடலாம். சருமத்தை எப்போதும் இளமையாக வைக்க இது உதவும்.\nபார்க்க புத்துணர்வுடன் எப்போதும் உங்களின் முகம் இருக்க இந்த குறிப்பை பயன்படுத்தி பாருங்கள்.\nமுல்தானி மட்டி 2 ஸ்பூன்\nMOST READ: அடிவயிற்றில் உள்ள கொலஸ்ட்ராலை சித்த வைத்தியத்தின் படி குறைப்பது எப்படி...\nமுட்டையை உடைத்து அதன் வெள்ளை கருவை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். பின்னர் இதனுடன் முல்தானி மெட்டியை சேர்த்து முகத்தில் பூசி, 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். இந்த குறிப்பு முகத்தில் உள்ள துளைகளை அடைத்து, ஈரப்பதத்தை தரும். எனவே, எப்போதும் முகம் புத்துணர்வுடன் இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்களுக்கு உடல் எடை குறையணுமா அப்ப இந்த பழங்களை சாப்பிடுங்க..\nஜப்பான் மற்றும் கொரிய மக்கள் ஸ்லிம்மாக இருக்க காரணம் இந்த சாதரண உணவுகள்தானாம் தெரியுமா\nடயட்டே இல்லாமல் உங்கள் தொப்பையை குறைக்க உதவும் இயற்கை முறை...\nமாதுளம் பழம் சாப்பிடறதுல இவ்வளவு ரிஸ்க் இருப்பது தெரியுமா உங்கள���க்கு\nசீதாப்பழ கொட்டைகளுக்கு இருக்கும் இந்த குணங்கள் உங்கள கண்டிப்பாக ஆச்சரியப்படுத்தும்...\nஆண்மையை அதிகரிக்கும் அத்திப்பழம் உங்களுக்கு ஏற்படுத்துகிற ஆபத்துகள் என்னென்ன தெரியுமா\nஇந்த டயட் எடை குறைப்பிற்கு மட்டுமின்றி உங்கள் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றவும் உதவும் தெரிய\nஆதாம் - ஏவாள் தோட்டத்தில் ஏன் ஆப்பிள் மட்டும் இருந்தது வேறு பழம் இல்லை\nஇந்த பழத்தோட பேரு காமு காமு... எந்த பழத்துலயும் இல்லாத ஒரு சத்து இதுல இருக்கு... என்ன தெரியுமா\nஇரத்த சிவப்பு அணுக்கள் அதிகரிக்கணுமா அப்ப இந்த பொருட்கள உங்க உணவுல சேர்த்துக்கோங்க...\nவீட்டிலேயே உங்களுக்கு பிடிச்ச பழங்களையெல்லாம் வளர்க்கணுமா \nடயட்டே இல்லாமல் உங்கள் எடையை குறைக்க இந்த பொருட்களை உங்கள் உணவில் சேர்த்து கொண்டால் போதுமாம்...\nபன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்க உதவும் சில எளிய வீட்டு வைத்திய முறைகள்\nசனி பெயர்ச்சியால் இந்த வாரம் இந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் வரப்போகிறது..\nஆரோக்கிய விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-15-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA/", "date_download": "2020-01-23T12:03:12Z", "digest": "sha1:GLCX7XEGLBABULQXZB3HPU3MCRDSWDJA", "length": 15280, "nlines": 121, "source_domain": "uyirmmai.com", "title": "மனவெளி திறந்து-15 (கேள்வி – பதில்) டாக்டர். சிவபாலன் இளங்கோவன் – Uyirmmai", "raw_content": "\nமனுஷ்ய புத்திரனின் 11 நூல்கள் முன் வெளியீட்டுத் திட்டம்\nமனவெளி திறந்து-15 (கேள்வி – பதில்) டாக்டர். சிவபாலன் இளங்கோவன்\nMay 28, 2019 - சிவபாலன் இளங்கோவன் · பொது / கேள்வி - பதில்\nகேள்வி: சமீப காலங்களில் ஒரு தாயே தனது குழந்தையை கொல்லும் நிறைய சம்பவங்களை நாம் பார்த்து வருகிறோம். உண்மையில் இது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது, தாய்மை என்பதை மிக உயர்வாக சொல்லிக்கொண்டிருக்கும் ஒரு சமூகத்தில் எப்படி ஒரு தாயால் தனது குழந்தையையே கொலை செய்யும் அளவிற்குச் செல்ல முடிகிறது. முந்தைய காலங்களில் இருந்த தாய்க்கும், குழந்தைக்குமான ஒரு ஆழமான பிணைப்பு இன்றைய காலகட்டத்தில் குறைந்து இருக்கிறது என இதை வைத்து சொல்ல முடியுமா இதுபோன்ற செயல்களை அல்லது அதுபோன்ற முடிவெடுக்கும் மனநிலைகளையும் நாம் எப்படி புரிந்துகொள்ள முடியும்\nபதில்: ஒரு தாயே தனது குழந்தையைக் கொல்லும் இதுபோன்ற சம்பவங்கள் எல்லாம் ஒரு அதீத குற்றச்செயல்கள். இப்படிப்பட்ட ஒரு அதீத நிகழ்வுகளை மட்டும் வைத்துக்கொண்டு நாம் ஒரு சமூகத்தின் பொது மன ஓட்டம் இப்படித்தான் இருக்கும் என்று பொதுமைப்படுத்த முடியாது. ஒரு சமூகம் என்பது அத்தனை விதமான மனிதர்களையும் உள்ளடக்கியது, அது நெறிபிறழ்ந்த, மனநிலை பிறழ்ந்த மனிதர்களையும் ஒருங்கே கொண்டது. ஒட்டுமொத்த சமூகத்தைப் கணக்கிடும்போது, இப்படிப்பட்ட மனிதர்களின் எண்ணிக்கை மிக மிக சொற்பம், அந்த பிறந்த மனிதர்கள் செய்யும் நடவடிக்கைகளை வைத்து அந்த சமூகத்தின் பொது மனசாட்சியை நான் எப்படியும் கேள்வி கேட்க முடியாது. அப்படி கேள்வி கேட்பது நியாயமாகவும் இருக்காது. இவைபோன்ற சம்பவங்கள் எல்லாம் தனிநபர்களின் வாழ்வியல் நெருக்கடிகளில், அந்த தனிநபர்களின் தங்களது பிறழ்வான மனநிலை வழியாக எடுக்கக்கூடிய முடிவுகள். இந்தப் பிறழ்வான நிலையில் அவர்கள் எடுக்கும் முடிவுகளை ஒரு தர்க்க மனநிலையில் நின்று எப்படியும் நம்மால் புரிந்துகொள்ள முடியாது. அனைத்துவிதமான தனிமனித குற்றங்களுக்கும் இது பொருந்தும். சில நேரங்களில் இந்த தனிமனித குற்றங்களுக்கு பின்னால் சில சமூக காரணிகள் இருக்கும். உதாரணத்திற்கு திருடுவது என்பது தனிநபர் குற்றம் என்றால் திருடும் நிலைக்கு ஒருவனை தள்ளியதற்கு அந்தச் சமூகத்தில் ஏதோ ஒரு நிலைப்பாடு காரணமாக இருக்கும். அந்தக் குற்றத்தில் அதனுடைய பங்கும் உண்டு ஆனால் இவையெல்லாம் குற்றச்செயல்கள். ஆனால் ஒரு தாய் தனது குழந்தையை கொல்வதென்பது ஒரு சாதாரண குற்ற செயல் இல்லை, அதீத செயல். இங்கு சமூகக் காரணிகளின் பங்கு என்பது வெகு குறைவு. அந்த தனிப்பட்ட மனிதரின் பிறழ்வான மனநிலையே இதுபோன்ற அதீத குற்றங்களுக்கு பிரதானமான காரணமாக இருக்கும், அதனால் இதை வைத்துக்கொண்டு இந்தச் சமூகத்தில் உள்ள எல்லா பெண்களுக்கும் இதே மன ஓட்டம்தான் இருக்கும் என சொல்வது அபத்தம்.\nஇந்தச் செயல்களை நாம் எப்படி தவிர்ப்பது குடும்பமும், சமூகமும் இதுபோன்ற குற்றச் செயல்களுக்கு காரணம் இல்லை என்றாலும் ஒரு குடும்பம் சில கணக்குகளை, சில நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்வதன் வழியாக இந்த சம்பவங்களை தடுக்க முடியும் என நான் நம்புகிறேன். குறிப்பாக பெண்கள் தொடர்பாக நமது குடும்பம் கொண்டிருக்கும் ஸ்டீரியோடைப் சிந்தனைகளை நிச்சயம் மாற்றிக்கொள்ள வேண்டும். ‘பெண் என்றால் எப்படி இருக்க வேண்டும், சகித்துக்கொள்ள வேண்டும், அத்தனையையும் பொறுத்துக்கொள்ள வேண்டும்’ என்று இன்னமும் நமது குடும்பங்கள் ஒரு இறுக்கத்தை பெண்களுக்கு கொடுத்துக்கொண்டே இருந்தால் அந்த இறுக்கம் நமது குடும்ப அமைப்பின்மீது ஒரு பெரும் வெறுப்பாக மாறிப்போகும். கல்வியும் பொருளாதாரமும் குறிப்பிட்ட அளவுக்கு முன்னேறி இருக்கும் இந்தக் காலகட்டத்தில் நாம் அதை இறுக்கத்தைத் தளர்த்தி நிபந்தனையற்ற பாதுகாப்பையும், சுதந்திரத்தையும் பெண்களுக்கு வழங்க வேண்டியது அவசியமாகும் அதன்வழியாகவே நமது குடும்ப அமைப்பில் பெண்களின் பங்கை உறுதிசெய்ய முடியும், இல்லை என்றால் அதே கெட்டிப்பட்டு போன்ற சிந்தனைகளை வைத்துக்கொண்டிருந்தால் அது பெண்ணின்மீது ஒரு மிகப்பெரிய அழுத்தத்தை கொடுத்துக்கொண்டு இருக்கும், அந்த அழுத்தம் எப்போது வேண்டுமானாலும் ஒரு வெடிப்பாக நிகழலாம். ஒரு இயல்பான மனநிலை கொண்ட பெண் அதில் இருந்து மீள்வதற்கு தீவிரமில்லாத சில முடிவுகளை எடுத்துக் கொள்வாள் ஆனால் பிறழ்வான பெண் இதுபோன்ற ஒரு அதீத குற்றச் செயல்களில் ஈடுபட வாய்ப்பு இருக்கிறது. இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது, ஒரு அதீத குற்றச்செயல்களை வைத்துக்கொண்டு ஒரு சமூகத்தின் பொது மனப்பான்மையை வரையறை செய்ய முடியாது, நமது குடும்ப அமைப்பு பெண்கள் தொடர்பான கொண்டிருக்கும் இறுக்கமான நிலைப்பாடுகளை இன்னமும் மாற்றிக்கொள்ளாவிட்டால் அது நமது குடும்ப அமைப்பையே பாதிக்கும் நிலைக்குச் செல்லும்.\nமுந்தையை கேள்வி -பதில்: https://bit.ly/2Wp1Q2S\nகேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: manamkelvipathil@gmail.com\nமனநல கேள்விகள், டாக்டர். சிவபாலன் இளங்கோவன், மன அழுத்தம்\nவிபத்து அல்ல திட்டமிட்ட கொலை முயற்சி- உன்னாவ் பெண் வாக்குமூலம்\nமுதலைக் குஞ்சைக் கொஞ்சிய மோடி\nகொள்ளையர்களை விரட்டியடித்த வயதான தம்பதிகள்\nவந்துவிட்டது மூங்கில் தண்ணீர் பாட்டில்\nஅன்பை பரப்பும் சொமட்டோ நிறுவனம்\nராஜேஷ்குமாரின் நாவல்கள் சலுகை விலையில்- இன்றே பதிவு செய்க\nமனுஷ்ய புத்திரனின் 11 நூல்கள் முன் வெளியீட்டுத் திட்டம்\nவளர்ச்சியையும் அமைதியையும் தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர் - மு.க.ஸ்டாலின்\nமாணவி ரபிஹாவுக்கு நியாயம் கேட்டு தமிழக எம்.பி ஜனாதிபதிக்கு கடிதம்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6ஆம் தேதி கூடுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/dec/15/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3306347.html", "date_download": "2020-01-23T10:15:19Z", "digest": "sha1:EZP5YR4MXCO7INTKQCCTMY2KZ5HK3SZW", "length": 15477, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டம்: பிரதமா் மோடி தலைமையில் முதல் ஆய்வு கூட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nகங்கையை தூய்மைப்படுத்தும் திட்டம்: பிரதமா் மோடி தலைமையில் முதல் ஆய்வு கூட்டம்\nBy DIN | Published on : 15th December 2019 01:22 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய கங்கை பாதுகாப்புக் குழு கூட்டம்.\nகங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்வதற்கு, பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய கங்கை பாதுகாப்புக் குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.\nகங்கை நதியை தூய்மைப்படுத்தி பாதுகாப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட ‘நமாமி கங்கே’ திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகளை ஆய்வு செய்ய தேசிய கங்கை பாதுகாப்புக் குழு கூடியது இது முதல் முறையாகும்.\nஉத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில் உள்ள சந்திரசேகா் ஆஸாத் வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத், உத்தரகண்ட் முதல்வா் திரிவேந்திர சிங் ராவத், மத்திய அமைச்சா்களான கஜேந்திர சிங் ஷெகாவத், பிரகாஷ் ஜாவடேகா், ஹா்ஷ்வா்தன், ஆா்.கே. சிங், இணையமைச்சா்கள் பிரஹலாத் படேல், மன்சுக் மாண்டவியா, ஹா்தீப் சிங் புரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.\nஇந்தக் கூட்டத்தில் பிரதமா் மோடி பேசியதாவது:\nஇந்திய துணைக் கண்டத்தின் புனித��ான நதி கங்கை. அதைப் புதுப்பிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், கூட்டாட்சி ஒத்துழைப்புக்கான உதாரணமாக இருக்க வேண்டும். கங்கையை புதுப்பிக்கும் பணியானது நமது நாட்டுக்கான நீண்டகால சவாலாக இருந்து வருகிறது.\n‘நமாமி கங்கே’ திட்டத்தை கையிலெடுத்தது முதல் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சியில் பல்வேறு அரசு துறைகளும், மாநில அரசுகளும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளன. அதன் பலனாக கங்கை நதியில் காகித தொழிற்சாலைகள் மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளின் கழிவு கலக்கப்படுவது முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் பல பணிகளை நாம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.\nஇதற்கு கங்கை நதியையொட்டி அமைந்துள்ள நகரங்களில் வசிக்கும் மக்களின் முழுமையான ஒத்துழைப்பும் அவசியமாகும். அவா்களுக்கு தகுந்த விழிப்புணா்வும் ஏற்படுத்தப்பட வேண்டும். செயல்திட்டங்கள் அமலாக்கப்படுவதை விரைவுபடுத்தும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் கங்கை சீரமைப்புக் குழுக்களின் செயல்திறன் மேம்படுத்தப்பட வேண்டும்.\nகங்கை நதி தொடா்புடைய பொருளாதார செயல்பாடுகளில் கவனம் செலுத்த, நிலையான வேளாண் நடவடிக்கைகளில் ஈடுபடவும், கங்கை நதியின் கரையோரங்களில் பண்ணைகள் அமைக்கவும் விவசாயிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.\nகங்கை நதியை ஒட்டிய கரையோரப் பகுதிகளில் மத சுற்றுலா, சாகச நீா் விளையாட்டுகள் சுற்றுலா மேம்படுத்தப்பட வேண்டும். அது உள்பட, கங்கையை ஒட்டிய வனப் பகுதி மற்றும் படகு சுற்றுலாவிலிருந்து ஈட்டும் வருவாயை, கங்கையை சுத்தப்படுத்தும் பணிகளுக்காக பயன்படுத்தலாம்.\nகங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளை நீதி ஆயோக் மற்றும் ஜல் சக்தி அமைச்சகம் கண்காணிக்க வேண்டும். கங்கையை ஒட்டி அமைந்துள்ள அனைத்து மாவட்டங்களும், கங்கை தூய்மைப் பணியில் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி பேசினாா்.\nபடகில் பயணம்: கூட்டத்துக்குப் பிறகு, பிரதமா் மோடி, ‘அடல் காட்’ பகுதியில் கங்கையை தூய்மைப்படுத்துவது தொடா்பாக மேற்கொள்ளப்பட்ட பணிகளை ஆய்வு செய்தனா். மேலும், படகு மூலம் கங்கை நதியிலும் பயணித்து ஆய்வு செய்தாா். கங்கையை பாதுகாக்கும் நடவடிக்கையில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்த விவரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கண்காட்சியையும் பிரதமா் மோடி பாா்வையிட்டாா்.\nபுதிய நிதித் திட்டம்: கங்கையை தூய்மைப்படுத்தும் பணிக்காக தனிநபா்கள், வெளிநாடு வாழ் இந்தியா்கள், பெருநிறுவனங்களிடம் இருந்து நிதி திரட்டும் வகையில் ‘தூய்மை கங்கை நிதி’ என்ற நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளதாக பிரதமா் அலுலவகம் தெரிவித்துள்ளது. இந்த நிதிக்காக, கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் தனக்கு கிடைத்த பரிசுப் பொருள்களை ஏலம் விட்டதன் மூலம் கிடைத்தது உள்பட ரூ.16.53 கோடியை பிரதமா் மோடி வழங்கியுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.\nரூ.20,000 கோடி: கங்கை நதி தடையில்லாமல் பாய்வதற்கான பணிகளை மேற்கொள்ள கடந்த 2015 முதல் 2020 வரையிலான காலகட்டத்துக்கு 5 மாநிலங்களுக்கு ரூ.20,000 கோடி வழங்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாகவும், அதில் ரூ.7,700 கோடியை கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களை கட்டமைக்க ஏற்கெனவே விடுவித்துள்ளதாகவும் பிரதமா் அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/10/blog-post_58.html", "date_download": "2020-01-23T11:39:05Z", "digest": "sha1:2LQRTROKQMXFAAR7YZ2EWXSI2ZACZBLU", "length": 4845, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஜனாதிபதி தேர்தலில் சிவாஜிலிங்கமும் போட்டி - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஜனாதிபதி தேர்தலில் சிவாஜிலிங்கமும் போட்டி\nஜனாதிபதி தேர்தலில் சிவாஜிலிங்கமும் போட்டி\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சிறுபான்மை சமூகங்களிலிருந்து பலர் இம்முறை கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.\nஹிஸ்புல்லாஹ், பஷீர் சேகுதாவுத், டொக்டர் இல்யாஸ் உட்பட்ட பிரமுகர்களுடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கமும் பந்தயத்தில் குதித்துள்ளார்.\nஏலவே மஹிந்த ராஜபக்சவை எதிர்த்து குருநாகலில் நாடாளுமன்ற தேர்தலில் சிவாஜிலிங்கம் போட்டியிட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQ6kMyy", "date_download": "2020-01-23T11:29:38Z", "digest": "sha1:GQUYKYLSNQM5G5JIHJ3OEGMMFDI5YWOA", "length": 5665, "nlines": 107, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nவடிவ விளக்கம் : v.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சா��மன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.venkatakavi.org/ovk/compositions.html?id=228", "date_download": "2020-01-23T11:03:16Z", "digest": "sha1:RIJTWJRIFSL7DOUT4LMQABP7XCSZ5GJ7", "length": 4548, "nlines": 117, "source_domain": "www.venkatakavi.org", "title": "eṭṭa irundu", "raw_content": "\nஎட்ட இருந்து பேசும் கண்ணா\nஎட்டிக் கனி பழுத்து யாருக்கென்ன தொலைவில்\nஎட்ட இருந்து பேசும் கிட்டி வராமலே உன்\nகள்ளம் கபடறியா நானே அன்று உன் காலினிலே விழுந்தேனே\nஉள்ளம் அறியாதிருந்தேனே இன்று உண்மையெல்லாம் கண்டறிந்தேனே\nவெட்கம் விட்டு இங்கு வந்தீரே நானும் வேண்டுமென்பதை மறந்தீரே\nஇஷ்டம் உன்னிடத்தில் என்றீரே அதை இத்தனை நாள் இருந்தீரே கண்ணா\nமாளிக்கும் உன்புகழுக்கு மயங்கி விடுவேனோ\nவாராதீர் என்னைப் பாராதீர் கண்ணா\nகன்னத்திலே குங்கும கறை படிந்திருக்குதே\nவண்ண வண்ண மேனியெல்லாம் வாட்டமுற்றிருக்குதே\nவம்புகள் பேசாதீர் வார்த்தைகள் வீசாதீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-tobit-4/", "date_download": "2020-01-23T12:14:02Z", "digest": "sha1:NSDV7B33YRZWJRLVM5SLFCFWIKIF6BAN", "length": 15922, "nlines": 183, "source_domain": "bible.catholicgallery.org", "title": "தோபித்து அதிகாரம் - 4 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil தோபித்து அதிகாரம் – 4 – திருவிவிலியம்\nதோபித்து அதிகாரம் – 4 – திருவிவிலியம்\n1 மேதியா நாட்டின் இராகியில் வாழ்ந்த கபேலிடம் தாம் கொடுத்து வைத்திருந்த பணத்தைத் தோபித்து அன்று நினைவுகூர்ந்தார்.\n2 “சாகவேண்டும் என்று நான் வேண்டியுள்ளேன். அதற்கமுன் என் மகன் தோபியாவை அழைத்து இப்பணத்தைப் பற்றி விளக்கவேண்டுமே” என்று தமக்குள் சொல்லிக்கொண்டார்.\n3 எனவே அவர் தம் மகன் தோபியாவை அழைக்க, அவரும் தந்தையிடம் வந்தார். மகனுக்குத் தந்தை பின்வருமாறு அறிவுரை வழங்கினார்; “என்னை நல்லடக்கம் செய்; உன் தாயை மதித்துநட. அவள் வாழ்நாள் முழுவதும் அவளைக் கைவிடாதே. அவளுக்கு விருப்பமானதைச் செய்; எவ்வகையிலும் அவளது மனத்தைப் புண்படுத்தாதே.\n4 மகனே, நீ அவளது வயிற்றில் இருந்தபோது உன் பொருட்டு அவள் தாங்கிய பல துன்பங்களை நினைத்துப்பார்; அவள் இறந்ததும் அவளை என் அருகில் அதே கல்லறையில் அடக்கம் செய்.\n5 “மகனே, உன் வாழ்நாள் முழுவதும் ஆண்டவரை நினை; பாவம் செய்யவும், அவருடைய கட்டளைகளை மீறவும் ஒருகாலும் விரும்பாதே. உன் வாழ்நாள் முழுவதும் நீதியைக் கடைப்பிடி; அநீதியின் வழிகளில் செல்லாதே.\n6 ஏனெனில் உண்மையைக் கடைப்பிடிப்போர் தங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பர்.\n7 நீதியைக் கடைப்பிடிப்போர் அனைவருக்கும் உன் உடைமையிலிருந்து தருமம் செய். நீ தருமம் செய்யும்போது முகம் கோணாதே; ஏழை எவரிடமிருந்தும் உன் முகத்தை திருப்பிக்கொள்ளாதே. அதனால் கடவுளும் தம் முகத்தை உன்னிடமிருந்து திருப்பிக்கொள்ளமாட்டார்.\n8 உனக்குரிய செல்வத்துக்கு ஏற்பத் தருமம் செய். உன்னிடம் மிகுதியாகச் செல்வம் இருப்பின், மிகுதியாகக் கொடு; சிறிது செல்வமே இருப்பின், சிறிது கொடு; ஆனால் தருமம் செய்யத் தயங்காதே.\n9 இவ்வாறு துன்பத்தின் நாள் வரும்போது நீ உனக்கெனப் பெரும் செல்வம் சேர்த்திருப்பாய்.\n10 நீ செய்யும் தருமம் உன்னைச் சாவிலிருந்து விடுவிக்கும்; இருளுலகில் செல்லாதவாறு காப்பாற்றும்.\n11 தருமம் செய்வோர் எல்லாருக்கும் அது உன்னத இறைவன் திருமுன் சிறந்த காணிக்கையாகிறது.\n12 மகனே, எல்லாவகைக் தீய நடத்தையிலிருந்தும் உன்னையே காத்துக்கொள்; எல்லாவற்றுக்கும் மேலாக உன் மூதாதையரின் வழி மரபிலிருந்து ஒரு பெண்ணை மணந்து கொள்; நாம் இறைவாக்கினர்களின் மக்களாய் இருப்பதால் உன் தந்தையின் குலத்தைச் சேராத வேற்றினப் பெண்ணை மணம் செய்யாதே. மகனே, தொன்றுதொட்டே நம் மூதாதையராய் விளங்கும் நோவா, ஆபிரகாம், ஈசாக்குஈ யாக்கோபு ஆகியோரை நினைவில் கொள். அவர்கள் எல்லாரும் தங்கள் உறவின் முறையாரிடமிருந்தே பெண்கொண்டார்கள்; கடவுளின் ஆசியால் மக்கட்பேறு பெற்றார்கள்; அவர்களுடைய வழிமரபினர் இஸ்ரயேல் நாட்டை உரிமையாக்கிக் கொள்வார்கள்.\n13 அதனால், மகனே, உன் உறவின் முறையாரிடம் அன்பு காட்டு; உன் இனத்தவரின் புதல்வர் புதல்வியரான உறவினரிடமிருந்து பெண் கொள்ள மறுப்பதன்மூலம் உன் உள்ளத்தில் செருக்குக்கொள்ளாதே; இத்தகைய செருக்கு அழிவையும் பெருங் குழப்பத்தையும் உருவாக்கும்; சோம்பல் சீர்கேட்டையும் கடும் வறுமையையும் உண்டாக்கும்; சோம்பலே பஞ்சத்திற்குக் காரணம்.\n14 வேலை செய்வோர் அனைவருக்கும் கூலியை உடனே கொடுத்துவிடு; இரவு முழுவதும் அதை உன்னோடு வைத்திராதே. நீ கடவுளுக்கு ஊழியம் புரிந்தால் உனக்குக் கைம்மாறு கிடைக்கும். மகனே, நீ செய்வது அனைத்திலும் கவனமாய் இரு. நீ பெற்ற பயிற்சிக்கு ஏற்றவாறு நல்லொழுக்கம் உடையவனாய் இரு.\n15 உனக்குப் பிடிக்காத எதையும் பிறருக்குச் செய்யாதே. அளவு மீறி மது அருந்தாதே; குடிபோதைப் பழக்கத்துக்கு ஆளாகாதே.\n16 உன் உணவில் ஒரு பகுதியைப் பசித்திருப்போருக்குக் கொடு; உன் உடையில் ஒரு பங்கை ஆடையற்றிருப்போருக்கு வழங்கு. தேவைக்குமேல் உன்னிடம் உள்ளதையெல்லாம் தருமம் செய்துவிடு. தருமம் கொடுப்பதற்கு முகம் கோணாதே.\n17 உன் உணவை நீதிமான்களின் கல்லறையில் வைத்துப் பரிமாறு; பாவிகளுடன் அதைப் பங்கிட்டுக் கொள்ளாதே.\n18 ஞானிகளிடம் அறிவுரை கேள்; பயன் தரும் அறிவுரை எதையும் உதறித்தள்ளாதே.\n19 எல்லாக் காலத்திலும் உன் கடவுளாகிய ஆண்டவரைப் போற்று; உன் வழிகள் நேரியவையாய் அமையவும் உன் முயற்சிகளும் திட்டங்களும் வெற்றியடையவும் அவரிடம் மன்றாடு; ஏனெனில் வேற்றினத்தார் எவருக்கும் அறிவுரை கிடையாது. ஆண்டவர் நல்ல அறிவுரை வழங்குகிறார். ஆண்டவர் விரும்பினால் மனிதரைப் பாதாளம்வரை தாழ்த்துகிறார். மகனே, இப்பொழுது இக்கட்டளைகளை நினைவில்கொள்; அவை உன் உள்ளத்தினின்று நீங்காதிருக்கட்டும்.\n20 “இப்பொழுது, மகனே, உன்னிடம் ஒன்று சொல்வேன்; மேதியா நாட்டு இராகியில் உள்ள கபிரியின் மகன் கபேலிடம் நானூறு கிலோ வெள்ளியைக் கொடுத்துவைத்துள்ளேன்.\n21 மகனே, நாம் ஏழையாகிவிட்டோம் என அஞ்சாதே. நீ கடவுளுக்கு அஞ்சிப் பாவத்தையெல்லாம் தவிர்த்து, உன் கடவுளாகிய ஆண்டவர் திருமுன் நல்லது செய்தால், நீ பெரும். செல்வனாவாய்.”\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\nமலாக்கி யூதித்து எஸ்தர் (கிரேக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kavikko.net/product-category/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-01-23T11:41:57Z", "digest": "sha1:JBJZAS2NRVXJAZ4YLKHLXEHVXG6DGTWT", "length": 111440, "nlines": 185, "source_domain": "kavikko.net", "title": "இலக்கியச்சோலை Archives - Welcome to Kavikko Pathipagam", "raw_content": "\nAll CategoriesUncategorized4தமிழ் மிடியாA. கோபண்ணாA.T.பப்ளிஷர்ஸ்ABTHUL RAHMANDr. எஸ்.கண்ணன்Kavikko trustNava India PublicationsS.A. SankaranarayananS.M. முஷ்ரிஃப்V. JeyadevanY. Manikandanஃபாபி பஷீர்ஃபியோதர் தஸ்தாயெவ்ஸ்கிஃபிரிதா மெக்மெனஸ்ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்அ. அன்வர் உசேன்அ. கரீம்அ. பகத்சிங்அ. மங்கைஅ. முத்துலிங்கம்அ. ராமசாமிஅ. வெண்ணிலாஅ.இந்திரா காந்திஅ.உமர் பாரூக்அ.கருணானந்தம்அ.கா.பெருமாள்அ.கி.தாசுஅ.கி.மூர்த்திஅ.கி.வரதராசன்அ.ஜெனிடாலிஅ.நஜ்முன்னிசாஅ.பா.சிங்அ.பாக்கியம்அ.பாண்டியன்அ.பாண்டியன்- மஹாத்மன் - க.கங்காதுரை-ம.நவீன்அ.மா.சாமிஅ.மார்க்ஸ்அ.மு.பரமசிவானந்தம்அ.வா.முஹ்சீன்அ.வி.அனிக்கன்அகத்தியாஅகநாழிகைஅகநி பதிப்பகம்அகமது ஃபைசல்அகரமுதல்வன்அகராதிஅகிலமணி ஸ்ரீவித்யாஅசரீரிஅசோகன் முத்துசாமிஅசோகமித்திரன்அசோக் மேத்தாஅஜயன் பாலாஅஜய் கன்சால்அடியார்அடையாளம் பதிப்பகம்அணங்குஅதியன் பதிப்பகம்அந்தனி ஸ்டோர்அந்தாரிப்பர்அந்தோன் செகாவ்அந்த்வான் து செந்த்—எக்சுபெரிஅனுப்ரியாஅன்னம் வெளியீடுஅன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்அன்னை ராஜேஸ்வரி பப்ளிகேஷன்அன்னை வெளியீட்டகம்அன்புக்கொடி நல்லதம்பிஅன்புநிலா பதிப்பகம்அபூஷேக் முஹம்மத்அபூஸலீம்அப்சரம்அப்துர் ரஹீம்அப்துல் ஜப்பார்அப்துல் ரகுமான்அப்துல்காதர்அப்பணசாமிஅமரகவி அப்துல் ஹமீது நினைவு அறக்கட்டளைஅமீர் அப்பாஸ்அமீர் அப்பாஸ்அமீர்அல்தாப்அமுதன்அமைப்பியல்அம்பிகா சிவம்அம்பேத்கர்அயலகத் தமிழ்ப் படைப்புகள்அய்யாறு.ச.கழேந்திஅரங்க வேலுஅரசியல்அரசியல்அரபுலக நூல்கள்அரவிந்த் &சாந்தா காலேஅரிமா யுவராஜ் அமிழ்தன்அரு. வி. சிவபாரதிஅருணகிரிஅருணன்அருண்பாரதிஅருந்ததிராய்அருப்புக்கோட்டை செந்தமிழ்க்கிழார்அர்விந்த கெஜ்ரிவால்அறந்தை நாராயணன்அறிஞர் அண்ணாஅறிவியல்அறிவு நாற்றங்கால்அறிவுமதிஅலெக்சாந்தர் ரஸ்கின்அலெக்ஸ் ஹேலிஅல் அஸுமத்அல் அஸுமத்அல்லாமா இக்பால்அழகரசன்அழகிய பெரியவன்அழகுசுந்தரம்-மாதங்கி-கௌசல்யாஅழகுநிலாஅவராத்தர் கபீர்அஹமத் ஹம்தி தன்பினார்அஹ்மத் ராயிஃப்ஆ. சிவசுப்பிரமணியன்ஆ.இரா.வேங்கடாசலபதிஆ.உமாபதிஆங்கில மருத்துவம்ஆங்க் ஸ்வீ சாய்ஆசிய நூல்கள்ஆ���ிட்டர் ரோஸ்கான்ஆண்டன் பெனிஆதனூர் சோழன்ஆதி வள்ளியப்பன்ஆத்மா கே.ரவிஆனி ஃபிராங்க்ஆன்மிகம்ஆன்மிகம்ஆபீதீன்ஆப்பிரிக்க நூல்கள்ஆயிஷா இரா.நடராஜன்ஆயுர்வேத மருத்துவம்ஆய்வு கட்டுரைகள்ஆரூர் தமிழ்நாடன்ஆரூர் புதியவன்ஆர் .சி .சம்பத்ஆர். கார்த்திகேயன்ஆர். பாலகிருஷ்ணன்ஆர். பெரியசாமிஆர். ராஜாஆர்.அபிலாஷ்ஆர்.எஸ். ஜேக்கப்ஆர்.சரவணன்ஆர்.சி.மதிராஜ்ஆர்.பி.ஸ்ரீகுமார் IPSஆர்.முத்துக்குமார்ஆர்.ராமசாமிஆர்.ராமானுஜம்- பொ.ராஜமாணிக்கம்ஆர்னிகா நாசர்ஆர்யா கிரியேஷன்ஸ்ஆலிவர் ஹெம்பர்ஆல்பர்ட் லாமொரிஸ்ஆளூர் ஷாநவாஸ்ஆழி பதிப்பகம்இ.எ ஃப் .ஷூ மாஸர்இ.எம்.எஸ் நம்பூதிரிபாத்இ.க.இளம்பாரதிஇ.கி.வரதராசன்இ.பா. சிந்தன்இசாக்இசுலாம்இசைஇசை ஆய்வுகள்இடாலோ கால்வினோஇந்தியப் படங்கள்இந்திரஜித்இந்திரன்இந்திரா பார்த்தசாரதிஇந்திரா பிரியதர்ஷினிஇந்திரா ராமநாதன்இனிய நந்தவனம் பதிப்பகம்இனியவன்இன்குலாப்இன்னசென்ட்இமயம்இமானுவேல் பிரபுஇமேஜ்-இம்ப்ரெஷன் வெளியீடுஇம்மானுவேல் பிரபுஇயங்கியல்இயற்கை குமார்இயற்கை மருத்துவம்இயற்கை வெளியீடுஇயற்பியல்இர.செங்கல்வராயன்இரா. அருணாசலம்இரா. சுப்ரமணியசிவம்இரா. ஜவஹர்இரா. நடராசன்இரா.ஆனந்தகுமார்இரா.எட்வின்இரா.காமராசுஇரா.ச.வெற்றிச்செல்வன்இரா.சினன்இரா.சுப்பிரமணியசிவம்இரா.துரைமாணிக்கம்இராசகுணா பதிப்பகம்இராஜமாணிக்கம்மாள் வெளியீடுஇரெ.மிதிலாஇரோம் ஷர்மிலாஇறையியல்இலக்கணம்இலக்கிய ஆய்வுகள்இலக்கியச்சோலைஇலக்கியம்இலக்கியம்இலக்கியவீதிஇல்க்கா டாய்பாலேஇளங்குமரனார்இளங்குமரன்இளங்கோவடிகள்இளம்பிறை பதிப்பகம்ஈரோடு கதிர்ஈரோடு தமிழன்பன்ஈரோடு தி .தங்கவேல்ஈழம்ஈழம் அயலகத் தமிழ்ப் படைப்புகள்உ வே சா நூலகம்உ. வாசுகிஉ.செல்வராஜுஉ.வாசுகிஉ.வே.சாமிநாதையர்உகரம் பப்ளிஷர்ஸ்உங்கள் குரல்உங்கள் தூதுவன் பதிப்பகம்உண்ணி.ஆர்உமர் பாரூக்உமர்கத்தாப்உமா பதிப்பகம்உமா மோகன்உயிர்மை பதிப்பகம்உரைத் தொகுப்புகள்உரைத்தொகுப்புஉலக இலக்கியங்கள்உலக நாடுகளின் வரலாறுஉலகப் படங்கள்உலகமயம்உளவியல்எ.மா. சாமிஎக்மி பதிப்பகம்எச்.ஐ.கைருல் பஷர்எச்.பீர் முகம்மதுஎச்.முகம்மது சலீம்எடையூர் சிவமதிஎட்வர்ட் செய்த்எதிரொலி பதிப்பகம்எதிர் வெளியீடுஎன் ராமகிருஷ்ணன்என். சொக்கன்என்.குணசேகரன்என்.சி.ஸ்ரீதரன்என்.மாத���ன்என்.லிங்குசாமிஎம்.அசோகன்எம்.என்.ராய்எம்.எஸ்.உதயமூர்த்திஎம்.எஸ்.எம்.அனஸ்எம்.ஏ.நுஃமான்எம்.ஏ.பழனியப்பன்எம்.ஏ.பி.எம்.ஒய். ஷாஹுல் ஹமீது மன்பயீஎம்.கே.குமார்எம்.கோவிந்தராஜ்எம்.ஜி.சுரேஷ்எம்.பி.எம். நிஸ்வான்எம்.வி.வெளியீடுஎர்னஸ்ட் ஃபிஷர்எர்னெஸ்ட் ஹெமிங்வேஎலிசா க்லேவன்எல். பிராங்க்போம்எல்.கே.எம் பப்ளிகேஷன்எல்.மகாதேவன்எழுத்தாளர்கள்எழுத்துஎவிடெ ன்ஸ் கதிர்எஸ் கே எஸ்எஸ். அர்ஷியாஎஸ். ஜீவராஜன்எஸ். மோகன வெங்கடாசலபதிஎஸ். ரத்தினவேல்எஸ்.ஆர்.வி. தமிழ் பதிப்பகம்எஸ்.எம்.அய்யூப்எஸ்.எல்.வி. மூர்த்திஎஸ்.எஸ். ஜாஜகான்எஸ்.எஸ். வாசன்எஸ்.எஸ்.ராஜேந்திரன்எஸ்.ஏ. பெருமாள்எஸ்.கண்ணன்எஸ்.குருபாதம்எஸ்.கொடகே-பிரதர்ஸ்எஸ்.கோத்தாரிஎஸ்.சம்பத்எஸ்.செந்தில்குமார்எஸ்.ஜி.ரமேஷ்பாபுஎஸ்.பாரதிஎஸ்.பாஸில் அலிஎஸ்.ராஎஸ்.ராமகிருஷ்ணன்எஸ்.வி . ராஜதுரைஎஸ்.வி. ராமகிருஷ்ணன்எஸ்.வி.வேணுகோபாலன்எஸ்.ஸ்ரீகுமார்ஏஏ.எஸ்.கேஏ.சீ.ஜரீனா முஸ்தபாஏ.ஜி.நூரணிஏ.வி.அப்துல் நாசர்ஏகம் பதிப்பகம்ஏகலைவன்ஏவி.எம். குமரன்ஐ.ஜா.ம. இன்பகுமார்ஐரோப்பிய நூல்கள்ஓட்டமாவடி அறபாத்ஓரான் பாமுக்ஓவியம்ஓவியா பதிப்பகம்ஓஷோக. கைலாசபதிக. சரவணன்க. பூர்ணசந்திரன்க.இராமசந்திரன்க.சீ .சிவக்குமார்க.நா.சு.க.மணிகண்டன்க.வெங்கடேசன்கங்கை புத்தக நிலையம்கடற்கரய்கடற்கரய்கடிகை அருள்ராஜ்கடித இலக்கியம்கட்டுரைகள்கணேச குமாரன்கண்டுபிடிப்புகள்கண்ணதாசன்கண்ணதாசன் பதிப்பகம்கண்மணி பதிப்பகம்கண்மணி ராஜாமுகமதுகனகராஜன்கனிமொழி .ஜிகன்னிக்கோவில் ராஜாகன்னையா குமார்கபிலன் வைரமுத்துகமலதாஸ்கமலாதேவி அரவிந்தன்கமலாலயன்கமலினி பதிப்பகம்கமால் பாஷாகம்பர்கரங்கள் பதிப்பகம்கரிசல் மீடியாகரு.அழ.குணசேகரன்கருணாகரன்கர்ட் வீஸ்கற்பகம் புத்தகாலயம்கலகம்கலாநிதி முருகர் குணசிங்கம்கலாம் பதிப்பகம்கலீல் ஜிப்ரான்கலைச்செல்விகலைச்செல்வி இளங்கோ பதிப்பகம்கலைஞன் பதிப்பகம்கல்கிகல்விகல்விகளந்தை பீர் முகம்மதுகவி கா.மு. ஷெரிப்கவிக்கோ அப்துல் ரகுமான்கவிக்கோ அறக்கட்டளைகவிஞர் செவ்வியன்கவிஞர் முத்துலிங்கம்கவிஞர்கள்கவிதா பப்ளிகேசன்கவிதா முரளிதரன்கவிதா வெளியீடுகவிதைகவிதைகவித்தா சபாபதிகவின் மலர்கவிமதி.சோலச்சிகவிமாலை வெளியீடுகா. அப்பாத்துரையார்கா.செல்லப்பன்கா.பாபுசசிதரன்காகம்காகம் வெளியீடுகாசாங்காடு அமிர்தலிங்கம்காஞ்சனா ஜெயதிலகர்காஞ்சனா தாமோதரன்காஞ்சி பதிப்பகம்காடு பதிப்பகம்காத்தநகர் முகைதீன் சாலிகாம்கேர் கே. புவனேஸ்வரிகார்டன் வைஸ்கார்த்திகேசு சிவத்தம்பிகார்த்திகைப் பாண்டியன்கார்லோஸ் ஃபுயந்தஸ்கால சுப்பிரமணியம்காலச்சுவடுகாலித் ஹுசைனிகாளிதாசன்காளீஸ்வரி பதிப்பகம்காவ்யாகி. இலக்குவன்கி. பார்த்திபராஜாகி. ராஜ நாராயணன்கி.ரா.சுகிம் நாட்கிரிம்சன் எர்த் பதிப்பகம்கிருஷ்ணன் ரஞ்சனாகிருஷ்ணா டாவின்ஸிகிரெகோரி பூயிகிறித்தவம்கிறிஸ்தோஃபர் பட்லர்கில்லியன் பட்லர்கிளாசிக் பதிப்பகம்கிளாசிக் பப்ளிகேஷன்ஸ்கிளாட் ஆல்வாரஸ்கிழக்காசிய நூல்கள்கிழக்கு பதிப்பகம்கீதா சுகுமாரன்கீதா பிரகாஷ்கீரனூர் ஜாகிர்ராஜாகீற்று வெளியீட்டகம்கீழைக்காற்றுகு.ச.ஆனந்தன்கு.பரமசிவம்கு.வி.கிருஷ்ணமூர்த்திகுட்டி ரேவதிகுணசேகரன்குன்றில் குமார்குமரகுருபரன்குருப்பிரியாகுளச்சல் மு.யூசூப்கூ.கு.அருணாசலம்கூடல் பதிப்பகம்கென்னத் மினோத்கெவின் பாஸ்மோர்கே .ஜே .அசோக்குமார்கே. எம். சரீப்கே. நல்லதம்பிகே. வரதராஜன்கே.எஸ். கோடீஸ்வரன்கே.எஸ். சுப்பிரமணியன்கே.எஸ்.இளமதிகே.எஸ்.சிவகுமாரன்கே.ஏ.குணசேகரன்கே.சந்துருகே.பழனிவேலுகே.ராஜேஸ்வர்கேதரின் பெல்லிகேபிள் சங்கர்கேர்ரி லீச்கொ. மா. கோதண்டம்கொ.மா.கோ. இளங்கோகோ. ராஜகோபாலப் பிள்ளைகோகுல முத்தரசன்கோட்டயம் புஷ்பநாத்கோட்பாடுகள்கோபிநாத்கோவி.லெனின்கோவிந்த் பன்சாரேகௌதம சன்னாகௌதம சித்தார்த்தன்கௌதம் பதிப்பகம்கௌரா பதிப்பகம்கௌரி லங்கேஷ்க்ரியாக்ரியாச. அய்யம்பிள்ளைச. மாடசாமிச.அம்பேத்கார்ச.சுப்பாராவ்ச.தமிழ்ச்செல்வன்சஃபிசக்கரவர்த்தி சோமசன்மாசக்திசக்தி ஜோதிசங்க இலக்கியம்சசி வாரியர்சசிகலா பாபுசச்சின்சட்டம்சட்டம்சதாசிவப் பண்டாரத்தார்சத்தியமொழி பதிப்பகம்சத்யப்ரியாசந்தன் கௌடாசந்தியா பதிப்பகம்சந்திராசபரிஸ் பாரதிசபா.முத்து நடராஜன்சபாநக்விசபானந்தாச்சார்யா பதிப்பகம்சபிதாசபீதா ஜோசப்சமயம்சமூக சிற்பிகள்சமூகவியல்சமூகவியல் வரலாறுசமையல்சமையல்சரசுவதிசரத் சந்திராசரத் பவார்சரவணன் சந்திரன்சலிம் ஹாடிசல்மாசவுக்கு சங்கர்சாகித்திய அகாதெமிசாகித்ய அகாதெமி வென்றவைசாஜிதா புக் சென்டர்சாண்டில்யன்சாது நூல் வெளியீட்டாளர்சாந்தா கிங்ஸ்டன்சாந்தி சித்ராசானியா மிர்ஸாசாமி. சிதம்பரனார்சாமுராய் வெளியீடுசாய்சூர்யா எண்டர்பிரைசஸ்சாரதா பதிப்பகம்சாரல்சாருபிரபா பப்ளிகேஷன்சார்லஸ் டவுன்ஷென்ட்சார்லஸ் டார்பர்சார்லஸ் டார்வின்சால்ட்சி.ஆறுமுகம்சி.எஸ்.தேவநாதன்சி.கே.ராஜுசி.சு.செல்லப்பாசி.ஜெ.ராஜ்குமார்சி.பி. கிருஷ்ணன்சி.பி. சிற்றரசுசி.பி.கபிலர்சி.வி.பாலகிருஷ்ணன்சிக்கோ மென்டிஸ்சிக்மன்ட் ஃபிராய்ட்சிக்ஸ்சென்ஸ்சிங்கப்பூர் இந்தியக் கலைஞர்கள் சங்கம்சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்சிங்கப்பூர் ஜி.ஜி.எஸ்.பொத்தகக்கடைசிங்கப்பூர் வாசகர் வட்டம்சிங்கப்பூர்-மலேசிய நூல்கள்சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் சங்கம்சிங்கிஸ் ஜத்மாத்தவ்சித.அருணாசலம்சித்த மருத்துவம்சித்துராஜ் பொன்ராஜ்சித்ரா ரமேஷ்சினிமாசின்னக்குத்தூசிசிராஜுதின்சிராஜுல்ஹஸன்சிறுகதைசிறுவர்சிறுவர் இலக்கியம்சிறுவை அமலன்சிற்பிசிற்பி-இரா.மீனாட்சி-நீலமணி-நை.மு.இக்பால்சில்வியா பிளாத்சிவ மைந்தன்சிவகாமிசிவபாரதிசிவராம் ஜெகதீசன்சீத்தாராம் யெச்சூரிசீனி நைனா முகம்மதுசு.கி. ஜெயகரன்சு.சேகர்சு.தியோடர் பாஸ்கரன்சு.பொ.அகத்தியலிங்கம்சுகந்தி சுப்ரமணியன்சுகன்யா பதிப்பகம்சுகி .சிவம்சுகிர்தராணிசுகுணா திவாகர்சுகுமாரன்சுஜாதாசுதாங்கன்சுதீர் காக்கர்சுதேசமித்திரன்சுந்தர சோழன்சுந்தர ராமசாமிசுந்தரி பூபாலன் வெளியிடுசுப.அருணாசலம்- செல்வம் கண்ணன- கௌசல்யா- முத்துமாணிக்கம்- அழகு சுந்தரம்சுப.உதயகுமார்சுப.திண்ணப்பன்சுப.வீரபாண்டியன்சுபாஷ் கடாடேசுப்ர பாரதி மணியன்சுப்ரஜாசுயமுன்னேற்றம்சுரேஷ் கண்ணன்சுலைமான் பதிப்பகம்சுவாமி சிவராம்ஜிசுஹைனா பதிப்பகம்சூசி தாருசூரியராஜா பதிப்பகம்சூர்யராஜன்சூர்யா பாலுசூர்யா லிட்ரேச்சர்(பி) லிட்சூழலியல்சூழலியல்செ .நடேசன்செ.ஈஸ்வரன்செ.சீனி நைனா முகம்மதுசெ.திவான்செ.முகம்மது யூனூஸ்செஃப் ஜேக்கப்செந்தமிழ் வெளியீடுசெர்கி நிலஸ்செல்லமுத்து குப்புசாமிசெல்வம் பதிப்பகம்சே. த. இளங்கோவன்சே.வெ.சண்முகம்சேது அலமி பிரசுரம்சேனன்சேயன் இப்ராஹீம்சை. பீர் முகம்மதுசைறில் அன்வர்சைவம்சோ.மோகனாசோம வீரப்பன்சோம.வள்ளியப்பன்சோலாச்சிசோலைக்கிளிஜனநாயகம்ஜமால்முஹம்மதுஜலாலுத்தின் ரூமிஜா. மாதவராஜ்ஜானகி லெனின்ஜான் எச். அர்னால்டுஜான் பெர்கின்ஸ்ஜாரெட் டைமெண்ட்ஜி. கார்ல் மார்க்ஸ்ஜி. குப்புசாமிஜி. நாகராஜன்ஜி. விசுவநாதன்ஜி.ஆர்.இந்துகோபன்ஜி.செல்வாஜின்னாஹ் ஷரியத்தீன்ஜிம்பவல்ஜியசிவாஜீ. முருகன்ஜீவ கரிகாலன்ஜுடித் பிளாக்ஸ்டோன்ஜுலியஸ் பூசிக்ஜெ. ஜெயகிருஷ்ணன்ஜெ. ராம்கிஜெ.சதக்கத்துல்லாஹ்ஜெஃப் கொனான்ட்ஜெகாதாஜெய காந்தன்ஜெயதேவன்ஜெயபக்தி பதிப்பகம்ஜெயபாஸ்கரன்ஜெயமோகன்ஜெயராணிஜெயாஜே பி ரூபன் பப்ளிக்கேஷன்ஸ்ஜே.எம்.சாலிஜே.தமிழ்ச்செல்வன்ஜே.பி.ரூபன் பப்ளிகேஷன்ஸ்ஜேம்ஸ் தர்பெர்ஜோ.டி.குரூஸ்ஜோதிஜிஜோதிபாய் பரியாடத்துஞான மாற்று நடுவம்ஞாலன் சுப்பிரமணியன்டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான்டாக்டர் அருண் சின்னையாடாக்டர் ஆர்.ராமானுஜம்டாக்டர் மா.இராசமாணிக்கனார்டாக்டர் மாணிக்கவாசகம்டாக்டர் மானக்சாடாக்டர் மீத் அல்கர்டாக்டர் யதிஸ் அகர்வால்டாக்டர் ருத்ரன்டாக்டர் ஹரிமானா சையத்டாக்டர் ஹாஜி- அலீம்டாக்டர் ஹாரூன் யஹ்யாடான் பிரவுன்டி .கே. இரவீந்திரன்டி.எச்.பி. செந்தாரசேரிடி.என்.ஜாடி.எம். உமர் பாரூக்டி.எல். சஞ்சீவிகுமார்டி.செல்வராஜ்டி.ஞானையாடி.வி.ஈச்சரவாரியார்டிலான் இவான்ஸ்டிஸ்கவரி புக் பேலஸ்டீன் குட்வின்டெரன்ஸ் கோர்டொன்டெர்ரி ஹோல்ட்புரூக்ஸ்டேவிட் வெர்னர்டேவிட்எஃப்ஃபோர்டுத.மாலாபிரியதர்சினித.மு.க.எ.சத.வானதித.வி. வெங்கடேஸ்வரன்த.வெ.பத்மாதகழி சிவசங்கரப் பிள்ளைதகவல்தக்கலை எச். முஹம்மது சலீம்தக்கலை ஹலீமாதங்கமீன்தங்கம் பதிப்பகம்தஞ்சாவூர் கவிராயர்தஞ்சை கூத்தரசன்தஞ்சை ப்ரகாஷ்தடாகம்தணல் பதிப்பகம்தத்துவவியல்தந்தி பதிப்பகம்தந்தை பெரியார்தனாசசிதன்முனைப்புதன்வரலாறுதபூ சங்கர்தமயந்திதமிழச்சி தங்கப்பாண்டியன்தமிழருவி மணியன்தமிழர் பண்பாட்டு ஆய்வு நிலையம்தமிழவன்தமிழ் அலைதமிழ் ஆர்ட் பிரிண்டர்ஸ் பி.லிடெட்தமிழ் திசைதமிழ் நதிதமிழ் மகன்தமிழ்ச்சோலைதமிழ்நாடு அறிவியில் இயக்கம்தமிழ்ப் படங்கள்தமிழ்ப் பட்டிமன்றக் கலைக்கழகம்தமிழ்மண் பதிப்பகம்தமிழ்வனம்தமிழ்வேள் நாடக மன்றம்தயாஜிதருமிதலித் பெண் கவிஞர்கள்தலைவர்களின் வரலாறுதவமணி பதிப்பகம்தா.கோவேந்தன்தா.பாண்டியன்தா.ரூபன்தாமியென் கோவ்ன்தாழை மதியழகன்தாஹர் பென் ஜீலோவ்ன்தி இந்துதி. அமிர்தகணேசன்தி.துரைராஜுதி.மு.அப்துல் காதர்தி.ராசகோபாலன்திணையியல்திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்திண்ணைத் தோழர்கள்தினத்தந்திதியாகி கொடிக்கால் செல்லப்பாதியாகுதியாரூதியோடர் பாஸ்கரன்திராவிடர் இயக்கத் தமிழர் பேரவைதிராவிடர் கழக(இயக்க) வெளியீடுதிரு.வி.கதிருச்சி மாவட்ட எழுத்தாளர்கள்திருமகள் நிலையம்திருமாவேலன்திருவள்ளுவர் பதிப்பகம்திருவள்ளுவர் வாழ்வியல் மன்ற வெளியீடுதிரைக்கதைகள்திரைத் தொழில் நுட்பங்கள்திரைப் பாடல்கள்திரைப்பட ஆய்வுகள்திரைப்படம்திலக் டி குப்தாதீபா கிருஷ்ணன்தீபிகா முத்துதுரை.சீனிச்சாமிதுரை.நந்தகுமார்துரை.மணிகண்டன்துரைசெல்வம்துர்கா ஸ்டாலின்தூண்டில் பதிப்பகம்தெ.வெற்றிச் செல்வன்தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்தென்றல் பதிப்பகம்தேசாந்திரிதேஜஸ்வினி நிரஞ்சனாதேனி எஸ். மாரியப்பன்தேவதச்சன்தேவநேயப்பாவாணர்தேவி பாரதிதேவிகாபுரம் சிவாதைசாகு இகெதாதொ.பரமசிவன்தொகுப்பு வைத்தியநாதன்தொல். திருமாவளவன்தோணித்துறைதோப்பில் முகம்மது மீரான்தோழன் மபாதோழமை வெளியீடுந. முருகேசபாண்டியன்ந.ஆ.ஸ்ரீனிவாசன்ந.மாலதிந.வீ.சத்யமூர்த்திந.வீ.விசயபாரதிநகரக் கல்வி மேம்பாட்டுக் குழுநகைச்சுவைநகைச்சுவைநக்கீரன்நக்கீரன்நக்கீரன் கோபால்நஜாத் பதிப்பகம்நண்டு மாமாநந்தவனம் கதிரேசன்நந்தவனம் சந்திரசேகர்நந்திதா பதிப்பகம்நன்னன்நமது நம்பிக்கைநரன்நரேந்திர தபோல்கர்நர்மதா பதிப்பகம்நலங்கிள்ளிநவமணி பதிப்பகம்நவாஸ் சௌபிநா. காமராசன்நா.ஆண்டியப்பன்நா.கோவிந்தசாமிநா.பார்த்தசாரதிநா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம்நா.வானமாமலைநாகிப் மாஃபஸ்நாகூர் ரூமிநாகேஸ்வரி அண்ணாமலைநாஞ்சில் நாடன்நாடகம்நாட்டின் வரலாறுநாட்டுப்புறக் கதைகள்நாதன் லீன்நாரண.துரைக்கண்ணன்நாவல்நாவல்நிகோலஸ் கூக்நிக் ராபின்ஸ்நிஜந்தன்நிதின் கோகலேநிமிர் பதிப்பகம்நியாண்டர் செல்வன்நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்நியோஜென் சென்ஸகிநிறைவாணன் பதிப்பகம்நிலவியல்நிலவொளி பதிப்பகம்நிலாந்தன்நீல. பத்மநாபன்நூர்ஜஹான் சுலைமான்நெப்போலியன்நெல்லை கவிநேசன்நெல்லை மணிமாறன்நேர்காணல்நேர்காணல்கள்நேர்நிரைநேஷனல் பப்ளிஷர்ஸ்நொபொரு கராஷிமாநோக்கு பதிப்பகம்நோபல் பரிசு பெற்றவைப. திருமாவேலன்ப.சிங்காரம்ப.சு. சந்திரபாபுப.திருமலைபக்தவத்சல பாரதிபசீர் சேகுதாவூத்பசு. கவுதமன்பச்சியப்பன்படி வெளியீடுபடைப்பு பதிப்பகம்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்பட்டுக்கோட்டை பிரபாகர்பண்பாட்டு ஆய்வியல்பதிப்பகங்கள்பத்மனாபன்பனிக்குடம்பன்ஞ்சாச்சரம் அழகு நிலாபயங்கரவாதம்பயணக் கட்டுரைபரநியா பதிப்பகம்பரிசல்பழ. கருப்பையாபழநிபாரதிபவுத்தம்பஷாரத் பப்ளிஷர்ஸ்பா. ஜீவசுந்தரிபா.கண்ணன்பா.செயப்பிரகாசம்பா.விசாலம்பா.விஜய்பா.வீரமணிபாக்யா பதிப்பகம்பாசிசம்பாடல்பாத்திமா மைந்தன்பாத்தேறல் இளமாறன்பாபி எஸ்.ஒர்டிஸ்பாப்லோ-பாரதி பதிப்பகம்பாப்ளோ பாரதி பதிப்பகம்பாமயன்பாமரன்பாரதி தாசன்பாரதி பதிப்பகம்பாரதி பித்தன் பதிப்பகம்பாரதி புத்தகாலயம்பாரதிதாசன்பாரத் கபீர்தாசன்பாரி நிலையம்பார்வதி பூபாலன்பால.வெங்கடேஷ்பாலியல்பாலை சத்யமித்ரன்பாலைவன லாந்தர்பாலைவன லாந்தர்பால் தாமஸ்பாளையம் சையத்பாவண்ணன்பாஸ்கர் சக்திபி.ஆர்.இராஜமய்யர்பி.ஆர்.பரமேஸ்வரன்பி.உஷாதேவிபி.ஏ. கிருஷ்ணன்பி.கந்தசாமிபி.ச. குப்புசாமிபி.டென்சிங்பி.ரா.நடராசன்பிச்சினிக்காடு இளங்கோபினாக்கிள் புக்ஸ்பினாங்கு பயனீட்டாளர் சங்கம்பின் காலனியம்பின் நவீனத்துவம்பிபன் சந்திராபியோஸ்தர் தஸ்தயேவ்ஸ்கிபிரகாஷ்பிரஜ் ரஞ்சன் மணி-பமீலா சர்தார்பிரதீப் ரவிபிரதீப்ரவிபிரபஞ்சன்பிரபா. கல்விமணிபிரபு காளிதாஸ்பிரமிள்பிரான்ஸிஸ் ஹாரிசன்பிரித்துமா பதிப்பகம்பிரியசகிபிருந்தா காரத்பிருந்தா சாரதிபிரேமா மகாலிங்கம்பிற உலக இலக்கியங்கள்பிலிப் கிரஹாம் கரோல் ஹியூஸ்பிலிப் ஹாகென்பீரம்மாள் பீர் முகம்மதுபுகழேந்திப் புலவர்புக்கர் பரிசு பெற்றவைபுதிய கோணம்புதிய சமுதாயம் பதிப்பகம்புதிய வாழ்வியல் பதிப்பகம்புதிய வாழ்வியல் மலர்புதியமாதவிபுதுமலர்புதுமைதாசன்புதுமைத் தேனீ பப்ளிகேஷன்புதுமைப்பித்தன்புத்தர்புனத்தில் குஞ்ஞப்துல்லாபுனைவகம்புன்யாமீன்புரவி வெளியீடுபுராக் பதிப்பகம்புலனாய்வுபுலவர் உசேன்புலவர் நன்னன்புலியூர்க்கேசிகன்புளு ஓசன் பதிப்பகம்புளூட்டார்க்பூ .கோ.சரவணன்பூங்குழலி வீரன்பூபேந்திர ஜுகாபூமணிபூவுலகின் நண்பர்கள்பூவை அமுதன்பெண்கள்பென்யாமின்பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்பெருமாள் முருகன்பெர்னார்தன் தெ சேன்பியேர்பேனட் க்ரிக்பேரா. இராஜா வரதராஜாபேரா.எஸ்.சிவதாஸ்பேரா.சௌ. புஷ்பராஜ்பேரா.தி.மு.அப்துல் காதர்பேரா.நா. மணிபேரா.வெ.சிவப்பிரகாசம்ப�� .கருணாகரமூர்த்திபொதிகை பதிப்பகம்பொன்.சுந்தராசுபொறியியல்போகன் சங்கர்போப்புபோர் செய்யும் பேனாக்கள் வெளியீடுப்ரதிபா ஜெயச்சந்திரன்ப்ரித்திப்ரியா பாலுப்ரேமா ரேவதிப்ரேமா ரேவதிம. மணிமாறன்ம.சோ.விக்டர்ம.நவீன்ம.நாராயணன்மகரந்தன்மகாஸ்வேதா தேவிமக்கள் சேவைப் பதிப்பகம்மக்சீம் கார்க்கிமசானபு ஃபுகோகாமஜீதா மைந்தன்மணற்கேணிமணவை முஸ்தபாமணிமாலா மதியழகன்மணிமேகலை பிரசுரம்மணிவாசகர் பதிப்பகம்மதன்மதி நிலையம்மதிமுகமதுக்கூர் இராமலிங்கம்மதுரா பதிப்பகம்மதுரை சத்யாமதுரையார்மனக்குகை பதிப்பகம்மனஷ் ஃபிராக் பட்டார்சார்ஜிமனித வளம்மனுஷிமனுஷ்ய புத்திரன்மனுஷ்ய புத்திரன்மனோபாரதிமன்ரோ லீப்மயிலை. சீனி. வேங்கடசாமிமயில்சாமி அண்ணாதுரைமயில்சாமி அண்ணாதுரை- சிவகுமார்மயூரா ரத்தினசாமிமரபின் மைந்தன் முத்தையாமரியா கொலாசோ-கிளாவெல்மரியா டெல் கார்மென் ஏரியட் கார்சியாமரு.ரா.ரமேஷ்மரு.வீ.புகழேந்திமருதன்மருதாமருத்துவம்மலர் பதிப்பகம்மலர்விழி இளங்கோவன்மலிஸ் ரூத்வென்மல்லேசப்பா மடிவாளப்பா கல்புர்கிமஹாத்மன்மா.அன்பழகன்மா.இரவிச்சந்திரன்மா.இராசமாணிக்கனார்மா.சேசையாமா.நன்னன்மா.ரா.அரசுமாசி பதிப்பகம்மாணவர்கள்மாதங்கிமானா மக்கீன்மானுடவியல்மானுடவியல் வரலாறுமான்ஃபிரட் பி.ஸ்டெகர்மாயா ஏஞ்சலோமாயூரம் வேதநாயகம் பிள்ளைமார்க் ஃபாகாப்மார்ஜோரி ப்ளேக்மாற்று வெளியீட்டகம்மாலதி மைத்ரிமாலன்மாவீரன் பகத்சிங்மிகெய்ல் நைமிமித்சுமாசா அனோமின்னல் வெளியீட்டகம்மீ. ராஜுமீனாட்சி புத்தக நிலையம்மீனு ப்ரீத்திமீரா பப்ளிகேஷன்மீரான் மைதீன்மு. குலாம் முஹம்மத்மு. மேத்தாமு.அ.மசூதுமு.அப்துல் ரசாக்மு.ஆதவன்மு.ஆனந்தன்மு.உமர்கத்தாப்மு.க.அன்வர் பாட்சாமு.கலைவாணன்மு.சிவலிங்கம்மு.சுப்பையன்மு.செந்திலதிபன்மு.தங்கராசன்மு.பொமு.முருகேஷ்மு.மேத்தாமு.மேத்தாமு.ராஜேந்திரன்மு.ராஜேந்திரன் IASமு.வரதராசன்முகம்மது காசிம் ஷாநவாஸ்முகம்மது காஷிம் ஷாநவாஸ்முகம்மது யூசுப்முகில்முத்து சரவணன்முத்து சுந்தரி பிரசுரம்முத்து மரகதம் வெளியீடுமுனைவர் கு.பிரகாஷ்முனைவர் மு.அப்துல் சமதுமுனைவர் முபாரக் அலிமுனைவர் ரா.ருக்மணிமுன்னேற்றப் பதிப்பகம்முன்னேற்றம்முருகடியான்முருகதாசன்முருகன். சுந்தரபாண்டியன்முல்லா நஸ்ருத்தீன்முல்லை ம���த்தையாமுஸ்தபா தமிழ் அறக்கட்டளைமுஹைதீன்மெய்யியல்மெல்லினம்மேயோ கிளினிக்மேய்ச்சல் நிலம்மேரி ஷெல்லிமேலூர் தென்றல்மைக்கேல் கேரிதர்ஸ்மைக்கேல் டேனர்மைத்ரிமொகமது அமீர் கான் நந்திதா ஹக்ஸர்மொழி பெயர்ப்புகள்மொழியியல்மௌனன் யாத்ரீகாமௌனம் இரமேசுமௌனியங்மைன்ட்ஸ் பப்ளிஷர்ஸ்யசோதரை கருணாகரன்யதுகிரி அம்மாள்யமுனா ராஜேந்திரன்யா.சாம்ராஜ்யாத்திரைப் பதிப்பகம்யான் மார்ட்டெல்யாழன் ஆதியாழி பப்ளிகேஷன்யாழினியாவரும் பப்ளிஷர்ஸ்யு.ஆர். அனந்தமூர்த்தியுகபாரதியுனிவர்சல் பப்ளிஷர்ஸ்யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்யுவகிருஷ்ணாயுவன் சந்திரசேகர்யுவான்னி ரிட்லியூசுப் ராவுத்தர் ரஜீத்யூமா வாசுகியெஸ்.பாலபாரதியோகானந்த்யோகானந்த்ரங்கசுவாமி மனோகர்ரணஜித் குஹாரமணன்ரமேஷ்ரமேஷ் பிரேதன்ரமேஷ் வைத்யாரவிக்குமார்ரஹமத் பதிப்பகம்ரா.கி.ரங்கராஜன்ராகுல சாங்கிருத்யாயன்ராஜகவி ராகில்ராஜ் கௌதமன்ராஜ்குமார் ஸ்தபதிராஜ்சிவாராணிமைந்தன்ராதா சாகர்ரானா அயூப்ராபர்ட் ஜே.சி.யங்ராமாநுஜம்ராமையா பதிப்பகம்ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ரியாஸ் அகமதுரிவர்பெண்ட்ரிவிவல் பப்ளிஷர்ஸ்ருசியா -சீன நூல்கள்ரூமிரேவதிரொமிலா தாப்பர்ரோ.அ.உலியானோவ்ஸ்கிலக்ஷ்மி சரவணக்குமார்லதாலத்தீன்-அமெரிக்க நூல்கள்லறீனா ஏ.ஹக்லலிதாம்பிகா அந்தர்ஜனம்லா.ச.ராமாமிர்தம்லாரன்ஸ் பின்யான்லியோ டால்ஸ்டாய்லெனின்லெமன்லெவ் ஷெய்னின்லேன்ஸி ஃபெர்ணான்ட்ஸ்-சத்யஜித் பட்கல்வ.இளங்கோவ.ஐ.ச. ஜெயபாலன்வ.கீதாவகைமைகள்வசந்தபாலன்வசந்தா பதிப்பகம்வணிகம்வண்ணதாசன்வண்ணநிலவன்வத்சலா ரமேஷ்வனிதா பதிப்பகம்வரதராசன்வரலாறுவரவரராவ்வர்தா பதிப்பகம்வறீதையா கான்ஸ்தந்தின்வல்லமைவல்லினம் பதிப்பகம்வள்ளல் வைகோ நூலகம்வழுதி வெளியீட்டகம்வா.மணிகண்டன்வாசகன் பதிப்பகம்வாசன்வாசன் பதிப்பகம்வானதி பதிப்பகம்வால்டர் ஐசாக்ஸன்வாழ்க்கை வரலாறுவி. ஜீவகுமாரன்வி.எஸ்.முஹம்மத் அமீன்வி.சு.கோவிந்தன்வி.டி.பத்மநாபன்விகடன்விக்ரமாதித்யன்விசா பப்ளிகேஷன்ஸ்விஜயலட்சுமிவிஜயவர்மன்விஜயா பதிப்பகம்விஜிராம்விநாயக முருகன்விந்தன்வின்வாவிபூதிபூஷண் பந்யோபாதாய்விமலா மேனன்வியாசர்விளிம்புவிளையாட்டுவிழிகள் பதிப்பகம்விழியன்விவசாயம்விஷன்ஸ்வீ. அரசுவீ. சிவஞானம்வீ.இளமுத்துமணிவீ.சிவசங்கர்வீரப��ண்டியன்வெ. இறையன்புவெ. சாமிநாத சர்மாவெ. ஜீவகுமார்வெ. ஜீவானந்தம்வெ. மன்னார்வெ.சிவகுமார்வெ.சிவப்பிரகாசம்வெண்டி டோனிகர்வே. மீனாட்சி சுந்தரம்வே.செந்தில்குமார்வே.தவமணிவே.பத்மாவதிவேங்கடசாமி நாட்டார்வேட்டை எஸ்.கண்ணன்வேணு சீனிவாசன்வேதாவேர்கள்வேலூர் இரா. சுப்பிரமணியசிவம்வேலூர் மா.நாராயணன்வேலெரி ஸ்டில்வெல்வைக்கம் முகம்மது பஷீர்வைணவம்வைத்தண்ணாவைரமுத்துஷர்மிவீராஷாஜிஷாநவாஸ்ஷெய்கு ஸைனுத்தீன் மக்தூம்ஷெய்கு ஹஸ்ரத் ஆஸாத் ரஸுல்ஷேக் நூரிஷேக்ஸ்பியர்ஸர்மிளா ஸெய்யித்ஸோரன் சூஜாசியோவிச்ஸ்டாலின் குணசேகரன்ஸ்டாலின் சரவணன்ஸ்டீவ் புரூஸ்ஸ்ரீ ஆர். ஆர் பப்ளிஷர்ஸ்ஸ்ரீ செண்பகா பதிப்பகம்ஸ்ரீமொழி பப்ளிகேஷன்ஸ்ரீமொழி வெங்கடேஷ்ஸ்வாதி சதுர்வேதிஹரிகிருஷ்ணன்ஹஸீன்ஹாஜா கனிஹார்ப்பர் லீஹினெர் சலீம்ஹெச்.ஜி.ரசூல்ஹெல்த் டைம் பப்ளிகேஷன்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nநிறவெறியை குத்தி வீழ்த்திய வித்தகன்\nவிடுதலைப் போரில் தமிழக முஸ்லிம்கள்\nAll CategoriesUncategorized4தமிழ் மிடியாA. கோபண்ணாA.T.பப்ளிஷர்ஸ்ABTHUL RAHMANDr. எஸ்.கண்ணன்Kavikko trustNava India PublicationsS.A. SankaranarayananS.M. முஷ்ரிஃப்V. JeyadevanY. Manikandanஃபாபி பஷீர்ஃபியோதர் தஸ்தாயெவ்ஸ்கிஃபிரிதா மெக்மெனஸ்ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்அ. அன்வர் உசேன்அ. கரீம்அ. பகத்சிங்அ. மங்கைஅ. முத்துலிங்கம்அ. ராமசாமிஅ. வெண்ணிலாஅ.இந்திரா காந்திஅ.உமர் பாரூக்அ.கருணானந்தம்அ.கா.பெருமாள்அ.கி.தாசுஅ.கி.மூர்த்திஅ.கி.வரதராசன்அ.ஜெனிடாலிஅ.நஜ்முன்னிசாஅ.பா.சிங்அ.பாக்கியம்அ.பாண்டியன்அ.பாண்டியன்- மஹாத்மன் - க.கங்காதுரை-ம.நவீன்அ.மா.சாமிஅ.மார்க்ஸ்அ.மு.பரமசிவானந்தம்அ.வா.முஹ்சீன்அ.வி.அனிக்கன்அகத்தியாஅகநாழிகைஅகநி பதிப்பகம்அகமது ஃபைசல்அகரமுதல்வன்அகராதிஅகிலமணி ஸ்ரீவித்யாஅசரீரிஅசோகன் முத்துசாமிஅசோகமித்திரன்அசோக் மேத்தாஅஜயன் பாலாஅஜய் கன்சால்அடியார்அடையாளம் பதிப்பகம்அணங்குஅதியன் பதிப்பகம்அந்தனி ஸ்டோர்அந்தாரிப்பர்அந்தோன் செகாவ்அந்த்வான் து செந்த்—எக்சுபெரிஅனுப்ரியாஅன்னம் வெளியீடுஅன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்அன்னை ராஜேஸ்வரி பப்ளிகேஷன்அன்னை வெளியீட்டகம்அன்புக்கொடி நல்லதம்பிஅன்புநிலா பதிப்பகம்அபூஷேக் முஹம்மத்அபூஸலீம்அப்சரம்அப்துர் ரஹீம்அப்துல் ஜப்பார்அப்துல் ரகுமான்அப்துல்காதர்அப்பணசாமிஅமரகவி அப்துல் ஹமீது நினைவு அ��க்கட்டளைஅமீர் அப்பாஸ்அமீர் அப்பாஸ்அமீர்அல்தாப்அமுதன்அமைப்பியல்அம்பிகா சிவம்அம்பேத்கர்அயலகத் தமிழ்ப் படைப்புகள்அய்யாறு.ச.கழேந்திஅரங்க வேலுஅரசியல்அரசியல்அரபுலக நூல்கள்அரவிந்த் &சாந்தா காலேஅரிமா யுவராஜ் அமிழ்தன்அரு. வி. சிவபாரதிஅருணகிரிஅருணன்அருண்பாரதிஅருந்ததிராய்அருப்புக்கோட்டை செந்தமிழ்க்கிழார்அர்விந்த கெஜ்ரிவால்அறந்தை நாராயணன்அறிஞர் அண்ணாஅறிவியல்அறிவு நாற்றங்கால்அறிவுமதிஅலெக்சாந்தர் ரஸ்கின்அலெக்ஸ் ஹேலிஅல் அஸுமத்அல் அஸுமத்அல்லாமா இக்பால்அழகரசன்அழகிய பெரியவன்அழகுசுந்தரம்-மாதங்கி-கௌசல்யாஅழகுநிலாஅவராத்தர் கபீர்அஹமத் ஹம்தி தன்பினார்அஹ்மத் ராயிஃப்ஆ. சிவசுப்பிரமணியன்ஆ.இரா.வேங்கடாசலபதிஆ.உமாபதிஆங்கில மருத்துவம்ஆங்க் ஸ்வீ சாய்ஆசிய நூல்கள்ஆடிட்டர் ரோஸ்கான்ஆண்டன் பெனிஆதனூர் சோழன்ஆதி வள்ளியப்பன்ஆத்மா கே.ரவிஆனி ஃபிராங்க்ஆன்மிகம்ஆன்மிகம்ஆபீதீன்ஆப்பிரிக்க நூல்கள்ஆயிஷா இரா.நடராஜன்ஆயுர்வேத மருத்துவம்ஆய்வு கட்டுரைகள்ஆரூர் தமிழ்நாடன்ஆரூர் புதியவன்ஆர் .சி .சம்பத்ஆர். கார்த்திகேயன்ஆர். பாலகிருஷ்ணன்ஆர். பெரியசாமிஆர். ராஜாஆர்.அபிலாஷ்ஆர்.எஸ். ஜேக்கப்ஆர்.சரவணன்ஆர்.சி.மதிராஜ்ஆர்.பி.ஸ்ரீகுமார் IPSஆர்.முத்துக்குமார்ஆர்.ராமசாமிஆர்.ராமானுஜம்- பொ.ராஜமாணிக்கம்ஆர்னிகா நாசர்ஆர்யா கிரியேஷன்ஸ்ஆலிவர் ஹெம்பர்ஆல்பர்ட் லாமொரிஸ்ஆளூர் ஷாநவாஸ்ஆழி பதிப்பகம்இ.எ ஃப் .ஷூ மாஸர்இ.எம்.எஸ் நம்பூதிரிபாத்இ.க.இளம்பாரதிஇ.கி.வரதராசன்இ.பா. சிந்தன்இசாக்இசுலாம்இசைஇசை ஆய்வுகள்இடாலோ கால்வினோஇந்தியப் படங்கள்இந்திரஜித்இந்திரன்இந்திரா பார்த்தசாரதிஇந்திரா பிரியதர்ஷினிஇந்திரா ராமநாதன்இனிய நந்தவனம் பதிப்பகம்இனியவன்இன்குலாப்இன்னசென்ட்இமயம்இமானுவேல் பிரபுஇமேஜ்-இம்ப்ரெஷன் வெளியீடுஇம்மானுவேல் பிரபுஇயங்கியல்இயற்கை குமார்இயற்கை மருத்துவம்இயற்கை வெளியீடுஇயற்பியல்இர.செங்கல்வராயன்இரா. அருணாசலம்இரா. சுப்ரமணியசிவம்இரா. ஜவஹர்இரா. நடராசன்இரா.ஆனந்தகுமார்இரா.எட்வின்இரா.காமராசுஇரா.ச.வெற்றிச்செல்வன்இரா.சினன்இரா.சுப்பிரமணியசிவம்இரா.துரைமாணிக்கம்இராசகுணா பதிப்பகம்இராஜமாணிக்கம்மாள் வெளியீடுஇரெ.மிதிலாஇரோம் ஷர்மிலாஇறையியல்இலக்கணம்இலக்கிய ஆய்வுகள்இலக்கியச்சோலைஇலக���கியம்இலக்கியம்இலக்கியவீதிஇல்க்கா டாய்பாலேஇளங்குமரனார்இளங்குமரன்இளங்கோவடிகள்இளம்பிறை பதிப்பகம்ஈரோடு கதிர்ஈரோடு தமிழன்பன்ஈரோடு தி .தங்கவேல்ஈழம்ஈழம் அயலகத் தமிழ்ப் படைப்புகள்உ வே சா நூலகம்உ. வாசுகிஉ.செல்வராஜுஉ.வாசுகிஉ.வே.சாமிநாதையர்உகரம் பப்ளிஷர்ஸ்உங்கள் குரல்உங்கள் தூதுவன் பதிப்பகம்உண்ணி.ஆர்உமர் பாரூக்உமர்கத்தாப்உமா பதிப்பகம்உமா மோகன்உயிர்மை பதிப்பகம்உரைத் தொகுப்புகள்உரைத்தொகுப்புஉலக இலக்கியங்கள்உலக நாடுகளின் வரலாறுஉலகப் படங்கள்உலகமயம்உளவியல்எ.மா. சாமிஎக்மி பதிப்பகம்எச்.ஐ.கைருல் பஷர்எச்.பீர் முகம்மதுஎச்.முகம்மது சலீம்எடையூர் சிவமதிஎட்வர்ட் செய்த்எதிரொலி பதிப்பகம்எதிர் வெளியீடுஎன் ராமகிருஷ்ணன்என். சொக்கன்என்.குணசேகரன்என்.சி.ஸ்ரீதரன்என்.மாதவன்என்.லிங்குசாமிஎம்.அசோகன்எம்.என்.ராய்எம்.எஸ்.உதயமூர்த்திஎம்.எஸ்.எம்.அனஸ்எம்.ஏ.நுஃமான்எம்.ஏ.பழனியப்பன்எம்.ஏ.பி.எம்.ஒய். ஷாஹுல் ஹமீது மன்பயீஎம்.கே.குமார்எம்.கோவிந்தராஜ்எம்.ஜி.சுரேஷ்எம்.பி.எம். நிஸ்வான்எம்.வி.வெளியீடுஎர்னஸ்ட் ஃபிஷர்எர்னெஸ்ட் ஹெமிங்வேஎலிசா க்லேவன்எல். பிராங்க்போம்எல்.கே.எம் பப்ளிகேஷன்எல்.மகாதேவன்எழுத்தாளர்கள்எழுத்துஎவிடெ ன்ஸ் கதிர்எஸ் கே எஸ்எஸ். அர்ஷியாஎஸ். ஜீவராஜன்எஸ். மோகன வெங்கடாசலபதிஎஸ். ரத்தினவேல்எஸ்.ஆர்.வி. தமிழ் பதிப்பகம்எஸ்.எம்.அய்யூப்எஸ்.எல்.வி. மூர்த்திஎஸ்.எஸ். ஜாஜகான்எஸ்.எஸ். வாசன்எஸ்.எஸ்.ராஜேந்திரன்எஸ்.ஏ. பெருமாள்எஸ்.கண்ணன்எஸ்.குருபாதம்எஸ்.கொடகே-பிரதர்ஸ்எஸ்.கோத்தாரிஎஸ்.சம்பத்எஸ்.செந்தில்குமார்எஸ்.ஜி.ரமேஷ்பாபுஎஸ்.பாரதிஎஸ்.பாஸில் அலிஎஸ்.ராஎஸ்.ராமகிருஷ்ணன்எஸ்.வி . ராஜதுரைஎஸ்.வி. ராமகிருஷ்ணன்எஸ்.வி.வேணுகோபாலன்எஸ்.ஸ்ரீகுமார்ஏஏ.எஸ்.கேஏ.சீ.ஜரீனா முஸ்தபாஏ.ஜி.நூரணிஏ.வி.அப்துல் நாசர்ஏகம் பதிப்பகம்ஏகலைவன்ஏவி.எம். குமரன்ஐ.ஜா.ம. இன்பகுமார்ஐரோப்பிய நூல்கள்ஓட்டமாவடி அறபாத்ஓரான் பாமுக்ஓவியம்ஓவியா பதிப்பகம்ஓஷோக. கைலாசபதிக. சரவணன்க. பூர்ணசந்திரன்க.இராமசந்திரன்க.சீ .சிவக்குமார்க.நா.சு.க.மணிகண்டன்க.வெங்கடேசன்கங்கை புத்தக நிலையம்கடற்கரய்கடற்கரய்கடிகை அருள்ராஜ்கடித இலக்கியம்கட்டுரைகள்கணேச குமாரன்கண்டுபிடிப்புகள்கண்ணதாசன்கண்ணதாசன் பதிப்பகம்கண்மணி பதிப்பகம்கண்மணி ராஜாமுகமது���னகராஜன்கனிமொழி .ஜிகன்னிக்கோவில் ராஜாகன்னையா குமார்கபிலன் வைரமுத்துகமலதாஸ்கமலாதேவி அரவிந்தன்கமலாலயன்கமலினி பதிப்பகம்கமால் பாஷாகம்பர்கரங்கள் பதிப்பகம்கரிசல் மீடியாகரு.அழ.குணசேகரன்கருணாகரன்கர்ட் வீஸ்கற்பகம் புத்தகாலயம்கலகம்கலாநிதி முருகர் குணசிங்கம்கலாம் பதிப்பகம்கலீல் ஜிப்ரான்கலைச்செல்விகலைச்செல்வி இளங்கோ பதிப்பகம்கலைஞன் பதிப்பகம்கல்கிகல்விகல்விகளந்தை பீர் முகம்மதுகவி கா.மு. ஷெரிப்கவிக்கோ அப்துல் ரகுமான்கவிக்கோ அறக்கட்டளைகவிஞர் செவ்வியன்கவிஞர் முத்துலிங்கம்கவிஞர்கள்கவிதா பப்ளிகேசன்கவிதா முரளிதரன்கவிதா வெளியீடுகவிதைகவிதைகவித்தா சபாபதிகவின் மலர்கவிமதி.சோலச்சிகவிமாலை வெளியீடுகா. அப்பாத்துரையார்கா.செல்லப்பன்கா.பாபுசசிதரன்காகம்காகம் வெளியீடுகாசாங்காடு அமிர்தலிங்கம்காஞ்சனா ஜெயதிலகர்காஞ்சனா தாமோதரன்காஞ்சி பதிப்பகம்காடு பதிப்பகம்காத்தநகர் முகைதீன் சாலிகாம்கேர் கே. புவனேஸ்வரிகார்டன் வைஸ்கார்த்திகேசு சிவத்தம்பிகார்த்திகைப் பாண்டியன்கார்லோஸ் ஃபுயந்தஸ்கால சுப்பிரமணியம்காலச்சுவடுகாலித் ஹுசைனிகாளிதாசன்காளீஸ்வரி பதிப்பகம்காவ்யாகி. இலக்குவன்கி. பார்த்திபராஜாகி. ராஜ நாராயணன்கி.ரா.சுகிம் நாட்கிரிம்சன் எர்த் பதிப்பகம்கிருஷ்ணன் ரஞ்சனாகிருஷ்ணா டாவின்ஸிகிரெகோரி பூயிகிறித்தவம்கிறிஸ்தோஃபர் பட்லர்கில்லியன் பட்லர்கிளாசிக் பதிப்பகம்கிளாசிக் பப்ளிகேஷன்ஸ்கிளாட் ஆல்வாரஸ்கிழக்காசிய நூல்கள்கிழக்கு பதிப்பகம்கீதா சுகுமாரன்கீதா பிரகாஷ்கீரனூர் ஜாகிர்ராஜாகீற்று வெளியீட்டகம்கீழைக்காற்றுகு.ச.ஆனந்தன்கு.பரமசிவம்கு.வி.கிருஷ்ணமூர்த்திகுட்டி ரேவதிகுணசேகரன்குன்றில் குமார்குமரகுருபரன்குருப்பிரியாகுளச்சல் மு.யூசூப்கூ.கு.அருணாசலம்கூடல் பதிப்பகம்கென்னத் மினோத்கெவின் பாஸ்மோர்கே .ஜே .அசோக்குமார்கே. எம். சரீப்கே. நல்லதம்பிகே. வரதராஜன்கே.எஸ். கோடீஸ்வரன்கே.எஸ். சுப்பிரமணியன்கே.எஸ்.இளமதிகே.எஸ்.சிவகுமாரன்கே.ஏ.குணசேகரன்கே.சந்துருகே.பழனிவேலுகே.ராஜேஸ்வர்கேதரின் பெல்லிகேபிள் சங்கர்கேர்ரி லீச்கொ. மா. கோதண்டம்கொ.மா.கோ. இளங்கோகோ. ராஜகோபாலப் பிள்ளைகோகுல முத்தரசன்கோட்டயம் புஷ்பநாத்கோட்பாடுகள்கோபிநாத்கோவி.லெனின்கோவிந்த் பன்சாரேகௌதம சன்னாகௌதம சித்தார்த்தன்கௌதம் பதிப்பகம்கௌரா பதிப்பகம்கௌரி லங்கேஷ்க்ரியாக்ரியாச. அய்யம்பிள்ளைச. மாடசாமிச.அம்பேத்கார்ச.சுப்பாராவ்ச.தமிழ்ச்செல்வன்சஃபிசக்கரவர்த்தி சோமசன்மாசக்திசக்தி ஜோதிசங்க இலக்கியம்சசி வாரியர்சசிகலா பாபுசச்சின்சட்டம்சட்டம்சதாசிவப் பண்டாரத்தார்சத்தியமொழி பதிப்பகம்சத்யப்ரியாசந்தன் கௌடாசந்தியா பதிப்பகம்சந்திராசபரிஸ் பாரதிசபா.முத்து நடராஜன்சபாநக்விசபானந்தாச்சார்யா பதிப்பகம்சபிதாசபீதா ஜோசப்சமயம்சமூக சிற்பிகள்சமூகவியல்சமூகவியல் வரலாறுசமையல்சமையல்சரசுவதிசரத் சந்திராசரத் பவார்சரவணன் சந்திரன்சலிம் ஹாடிசல்மாசவுக்கு சங்கர்சாகித்திய அகாதெமிசாகித்ய அகாதெமி வென்றவைசாஜிதா புக் சென்டர்சாண்டில்யன்சாது நூல் வெளியீட்டாளர்சாந்தா கிங்ஸ்டன்சாந்தி சித்ராசானியா மிர்ஸாசாமி. சிதம்பரனார்சாமுராய் வெளியீடுசாய்சூர்யா எண்டர்பிரைசஸ்சாரதா பதிப்பகம்சாரல்சாருபிரபா பப்ளிகேஷன்சார்லஸ் டவுன்ஷென்ட்சார்லஸ் டார்பர்சார்லஸ் டார்வின்சால்ட்சி.ஆறுமுகம்சி.எஸ்.தேவநாதன்சி.கே.ராஜுசி.சு.செல்லப்பாசி.ஜெ.ராஜ்குமார்சி.பி. கிருஷ்ணன்சி.பி. சிற்றரசுசி.பி.கபிலர்சி.வி.பாலகிருஷ்ணன்சிக்கோ மென்டிஸ்சிக்மன்ட் ஃபிராய்ட்சிக்ஸ்சென்ஸ்சிங்கப்பூர் இந்தியக் கலைஞர்கள் சங்கம்சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்சிங்கப்பூர் ஜி.ஜி.எஸ்.பொத்தகக்கடைசிங்கப்பூர் வாசகர் வட்டம்சிங்கப்பூர்-மலேசிய நூல்கள்சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் சங்கம்சிங்கிஸ் ஜத்மாத்தவ்சித.அருணாசலம்சித்த மருத்துவம்சித்துராஜ் பொன்ராஜ்சித்ரா ரமேஷ்சினிமாசின்னக்குத்தூசிசிராஜுதின்சிராஜுல்ஹஸன்சிறுகதைசிறுவர்சிறுவர் இலக்கியம்சிறுவை அமலன்சிற்பிசிற்பி-இரா.மீனாட்சி-நீலமணி-நை.மு.இக்பால்சில்வியா பிளாத்சிவ மைந்தன்சிவகாமிசிவபாரதிசிவராம் ஜெகதீசன்சீத்தாராம் யெச்சூரிசீனி நைனா முகம்மதுசு.கி. ஜெயகரன்சு.சேகர்சு.தியோடர் பாஸ்கரன்சு.பொ.அகத்தியலிங்கம்சுகந்தி சுப்ரமணியன்சுகன்யா பதிப்பகம்சுகி .சிவம்சுகிர்தராணிசுகுணா திவாகர்சுகுமாரன்சுஜாதாசுதாங்கன்சுதீர் காக்கர்சுதேசமித்திரன்சுந்தர சோழன்சுந்தர ராமசாமிசுந்தரி பூபாலன் வெளியிடுசுப.அருணாசலம்- செல்வம் கண்ணன- கௌசல்யா- முத்துமாணிக்கம்- அழகு சுந்தரம்சுப.உதய��ுமார்சுப.திண்ணப்பன்சுப.வீரபாண்டியன்சுபாஷ் கடாடேசுப்ர பாரதி மணியன்சுப்ரஜாசுயமுன்னேற்றம்சுரேஷ் கண்ணன்சுலைமான் பதிப்பகம்சுவாமி சிவராம்ஜிசுஹைனா பதிப்பகம்சூசி தாருசூரியராஜா பதிப்பகம்சூர்யராஜன்சூர்யா பாலுசூர்யா லிட்ரேச்சர்(பி) லிட்சூழலியல்சூழலியல்செ .நடேசன்செ.ஈஸ்வரன்செ.சீனி நைனா முகம்மதுசெ.திவான்செ.முகம்மது யூனூஸ்செஃப் ஜேக்கப்செந்தமிழ் வெளியீடுசெர்கி நிலஸ்செல்லமுத்து குப்புசாமிசெல்வம் பதிப்பகம்சே. த. இளங்கோவன்சே.வெ.சண்முகம்சேது அலமி பிரசுரம்சேனன்சேயன் இப்ராஹீம்சை. பீர் முகம்மதுசைறில் அன்வர்சைவம்சோ.மோகனாசோம வீரப்பன்சோம.வள்ளியப்பன்சோலாச்சிசோலைக்கிளிஜனநாயகம்ஜமால்முஹம்மதுஜலாலுத்தின் ரூமிஜா. மாதவராஜ்ஜானகி லெனின்ஜான் எச். அர்னால்டுஜான் பெர்கின்ஸ்ஜாரெட் டைமெண்ட்ஜி. கார்ல் மார்க்ஸ்ஜி. குப்புசாமிஜி. நாகராஜன்ஜி. விசுவநாதன்ஜி.ஆர்.இந்துகோபன்ஜி.செல்வாஜின்னாஹ் ஷரியத்தீன்ஜிம்பவல்ஜியசிவாஜீ. முருகன்ஜீவ கரிகாலன்ஜுடித் பிளாக்ஸ்டோன்ஜுலியஸ் பூசிக்ஜெ. ஜெயகிருஷ்ணன்ஜெ. ராம்கிஜெ.சதக்கத்துல்லாஹ்ஜெஃப் கொனான்ட்ஜெகாதாஜெய காந்தன்ஜெயதேவன்ஜெயபக்தி பதிப்பகம்ஜெயபாஸ்கரன்ஜெயமோகன்ஜெயராணிஜெயாஜே பி ரூபன் பப்ளிக்கேஷன்ஸ்ஜே.எம்.சாலிஜே.தமிழ்ச்செல்வன்ஜே.பி.ரூபன் பப்ளிகேஷன்ஸ்ஜேம்ஸ் தர்பெர்ஜோ.டி.குரூஸ்ஜோதிஜிஜோதிபாய் பரியாடத்துஞான மாற்று நடுவம்ஞாலன் சுப்பிரமணியன்டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான்டாக்டர் அருண் சின்னையாடாக்டர் ஆர்.ராமானுஜம்டாக்டர் மா.இராசமாணிக்கனார்டாக்டர் மாணிக்கவாசகம்டாக்டர் மானக்சாடாக்டர் மீத் அல்கர்டாக்டர் யதிஸ் அகர்வால்டாக்டர் ருத்ரன்டாக்டர் ஹரிமானா சையத்டாக்டர் ஹாஜி- அலீம்டாக்டர் ஹாரூன் யஹ்யாடான் பிரவுன்டி .கே. இரவீந்திரன்டி.எச்.பி. செந்தாரசேரிடி.என்.ஜாடி.எம். உமர் பாரூக்டி.எல். சஞ்சீவிகுமார்டி.செல்வராஜ்டி.ஞானையாடி.வி.ஈச்சரவாரியார்டிலான் இவான்ஸ்டிஸ்கவரி புக் பேலஸ்டீன் குட்வின்டெரன்ஸ் கோர்டொன்டெர்ரி ஹோல்ட்புரூக்ஸ்டேவிட் வெர்னர்டேவிட்எஃப்ஃபோர்டுத.மாலாபிரியதர்சினித.மு.க.எ.சத.வானதித.வி. வெங்கடேஸ்வரன்த.வெ.பத்மாதகழி சிவசங்கரப் பிள்ளைதகவல்தக்கலை எச். முஹம்மது சலீம்தக்கலை ஹலீமாதங்கமீன்தங்கம் பதிப்பகம்தஞ்சாவூர் கவிராயர்தஞ்சை கூத்தரசன்தஞ்சை ப்ரகாஷ்தடாகம்தணல் பதிப்பகம்தத்துவவியல்தந்தி பதிப்பகம்தந்தை பெரியார்தனாசசிதன்முனைப்புதன்வரலாறுதபூ சங்கர்தமயந்திதமிழச்சி தங்கப்பாண்டியன்தமிழருவி மணியன்தமிழர் பண்பாட்டு ஆய்வு நிலையம்தமிழவன்தமிழ் அலைதமிழ் ஆர்ட் பிரிண்டர்ஸ் பி.லிடெட்தமிழ் திசைதமிழ் நதிதமிழ் மகன்தமிழ்ச்சோலைதமிழ்நாடு அறிவியில் இயக்கம்தமிழ்ப் படங்கள்தமிழ்ப் பட்டிமன்றக் கலைக்கழகம்தமிழ்மண் பதிப்பகம்தமிழ்வனம்தமிழ்வேள் நாடக மன்றம்தயாஜிதருமிதலித் பெண் கவிஞர்கள்தலைவர்களின் வரலாறுதவமணி பதிப்பகம்தா.கோவேந்தன்தா.பாண்டியன்தா.ரூபன்தாமியென் கோவ்ன்தாழை மதியழகன்தாஹர் பென் ஜீலோவ்ன்தி இந்துதி. அமிர்தகணேசன்தி.துரைராஜுதி.மு.அப்துல் காதர்தி.ராசகோபாலன்திணையியல்திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்திண்ணைத் தோழர்கள்தினத்தந்திதியாகி கொடிக்கால் செல்லப்பாதியாகுதியாரூதியோடர் பாஸ்கரன்திராவிடர் இயக்கத் தமிழர் பேரவைதிராவிடர் கழக(இயக்க) வெளியீடுதிரு.வி.கதிருச்சி மாவட்ட எழுத்தாளர்கள்திருமகள் நிலையம்திருமாவேலன்திருவள்ளுவர் பதிப்பகம்திருவள்ளுவர் வாழ்வியல் மன்ற வெளியீடுதிரைக்கதைகள்திரைத் தொழில் நுட்பங்கள்திரைப் பாடல்கள்திரைப்பட ஆய்வுகள்திரைப்படம்திலக் டி குப்தாதீபா கிருஷ்ணன்தீபிகா முத்துதுரை.சீனிச்சாமிதுரை.நந்தகுமார்துரை.மணிகண்டன்துரைசெல்வம்துர்கா ஸ்டாலின்தூண்டில் பதிப்பகம்தெ.வெற்றிச் செல்வன்தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்தென்றல் பதிப்பகம்தேசாந்திரிதேஜஸ்வினி நிரஞ்சனாதேனி எஸ். மாரியப்பன்தேவதச்சன்தேவநேயப்பாவாணர்தேவி பாரதிதேவிகாபுரம் சிவாதைசாகு இகெதாதொ.பரமசிவன்தொகுப்பு வைத்தியநாதன்தொல். திருமாவளவன்தோணித்துறைதோப்பில் முகம்மது மீரான்தோழன் மபாதோழமை வெளியீடுந. முருகேசபாண்டியன்ந.ஆ.ஸ்ரீனிவாசன்ந.மாலதிந.வீ.சத்யமூர்த்திந.வீ.விசயபாரதிநகரக் கல்வி மேம்பாட்டுக் குழுநகைச்சுவைநகைச்சுவைநக்கீரன்நக்கீரன்நக்கீரன் கோபால்நஜாத் பதிப்பகம்நண்டு மாமாநந்தவனம் கதிரேசன்நந்தவனம் சந்திரசேகர்நந்திதா பதிப்பகம்நன்னன்நமது நம்பிக்கைநரன்நரேந்திர தபோல்கர்நர்மதா பதிப்பகம்நலங்கிள்ளிநவமணி பதிப்பகம்நவாஸ் சௌபிநா. காமராசன்நா.ஆண்டியப்பன்நா.கோவிந்தசாமிநா.பார்த்தசாரதிநா.மகாலிங்கம் ம���ழிபெயர்ப்பு மையம்நா.வானமாமலைநாகிப் மாஃபஸ்நாகூர் ரூமிநாகேஸ்வரி அண்ணாமலைநாஞ்சில் நாடன்நாடகம்நாட்டின் வரலாறுநாட்டுப்புறக் கதைகள்நாதன் லீன்நாரண.துரைக்கண்ணன்நாவல்நாவல்நிகோலஸ் கூக்நிக் ராபின்ஸ்நிஜந்தன்நிதின் கோகலேநிமிர் பதிப்பகம்நியாண்டர் செல்வன்நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்நியோஜென் சென்ஸகிநிறைவாணன் பதிப்பகம்நிலவியல்நிலவொளி பதிப்பகம்நிலாந்தன்நீல. பத்மநாபன்நூர்ஜஹான் சுலைமான்நெப்போலியன்நெல்லை கவிநேசன்நெல்லை மணிமாறன்நேர்காணல்நேர்காணல்கள்நேர்நிரைநேஷனல் பப்ளிஷர்ஸ்நொபொரு கராஷிமாநோக்கு பதிப்பகம்நோபல் பரிசு பெற்றவைப. திருமாவேலன்ப.சிங்காரம்ப.சு. சந்திரபாபுப.திருமலைபக்தவத்சல பாரதிபசீர் சேகுதாவூத்பசு. கவுதமன்பச்சியப்பன்படி வெளியீடுபடைப்பு பதிப்பகம்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்பட்டுக்கோட்டை பிரபாகர்பண்பாட்டு ஆய்வியல்பதிப்பகங்கள்பத்மனாபன்பனிக்குடம்பன்ஞ்சாச்சரம் அழகு நிலாபயங்கரவாதம்பயணக் கட்டுரைபரநியா பதிப்பகம்பரிசல்பழ. கருப்பையாபழநிபாரதிபவுத்தம்பஷாரத் பப்ளிஷர்ஸ்பா. ஜீவசுந்தரிபா.கண்ணன்பா.செயப்பிரகாசம்பா.விசாலம்பா.விஜய்பா.வீரமணிபாக்யா பதிப்பகம்பாசிசம்பாடல்பாத்திமா மைந்தன்பாத்தேறல் இளமாறன்பாபி எஸ்.ஒர்டிஸ்பாப்லோ-பாரதி பதிப்பகம்பாப்ளோ பாரதி பதிப்பகம்பாமயன்பாமரன்பாரதி தாசன்பாரதி பதிப்பகம்பாரதி பித்தன் பதிப்பகம்பாரதி புத்தகாலயம்பாரதிதாசன்பாரத் கபீர்தாசன்பாரி நிலையம்பார்வதி பூபாலன்பால.வெங்கடேஷ்பாலியல்பாலை சத்யமித்ரன்பாலைவன லாந்தர்பாலைவன லாந்தர்பால் தாமஸ்பாளையம் சையத்பாவண்ணன்பாஸ்கர் சக்திபி.ஆர்.இராஜமய்யர்பி.ஆர்.பரமேஸ்வரன்பி.உஷாதேவிபி.ஏ. கிருஷ்ணன்பி.கந்தசாமிபி.ச. குப்புசாமிபி.டென்சிங்பி.ரா.நடராசன்பிச்சினிக்காடு இளங்கோபினாக்கிள் புக்ஸ்பினாங்கு பயனீட்டாளர் சங்கம்பின் காலனியம்பின் நவீனத்துவம்பிபன் சந்திராபியோஸ்தர் தஸ்தயேவ்ஸ்கிபிரகாஷ்பிரஜ் ரஞ்சன் மணி-பமீலா சர்தார்பிரதீப் ரவிபிரதீப்ரவிபிரபஞ்சன்பிரபா. கல்விமணிபிரபு காளிதாஸ்பிரமிள்பிரான்ஸிஸ் ஹாரிசன்பிரித்துமா பதிப்பகம்பிரியசகிபிருந்தா காரத்பிருந்தா சாரதிபிரேமா மகாலிங்கம்பிற உலக இலக்கியங்கள்பிலிப் கிரஹாம் கரோல் ஹியூஸ்பிலிப் ஹாகென்பீரம்மாள் பீர் முகம்மதுபுகழேந்திப் புலவர்புக்கர் பரிசு பெற்றவைபுதிய கோணம்புதிய சமுதாயம் பதிப்பகம்புதிய வாழ்வியல் பதிப்பகம்புதிய வாழ்வியல் மலர்புதியமாதவிபுதுமலர்புதுமைதாசன்புதுமைத் தேனீ பப்ளிகேஷன்புதுமைப்பித்தன்புத்தர்புனத்தில் குஞ்ஞப்துல்லாபுனைவகம்புன்யாமீன்புரவி வெளியீடுபுராக் பதிப்பகம்புலனாய்வுபுலவர் உசேன்புலவர் நன்னன்புலியூர்க்கேசிகன்புளு ஓசன் பதிப்பகம்புளூட்டார்க்பூ .கோ.சரவணன்பூங்குழலி வீரன்பூபேந்திர ஜுகாபூமணிபூவுலகின் நண்பர்கள்பூவை அமுதன்பெண்கள்பென்யாமின்பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்பெருமாள் முருகன்பெர்னார்தன் தெ சேன்பியேர்பேனட் க்ரிக்பேரா. இராஜா வரதராஜாபேரா.எஸ்.சிவதாஸ்பேரா.சௌ. புஷ்பராஜ்பேரா.தி.மு.அப்துல் காதர்பேரா.நா. மணிபேரா.வெ.சிவப்பிரகாசம்பொ .கருணாகரமூர்த்திபொதிகை பதிப்பகம்பொன்.சுந்தராசுபொறியியல்போகன் சங்கர்போப்புபோர் செய்யும் பேனாக்கள் வெளியீடுப்ரதிபா ஜெயச்சந்திரன்ப்ரித்திப்ரியா பாலுப்ரேமா ரேவதிப்ரேமா ரேவதிம. மணிமாறன்ம.சோ.விக்டர்ம.நவீன்ம.நாராயணன்மகரந்தன்மகாஸ்வேதா தேவிமக்கள் சேவைப் பதிப்பகம்மக்சீம் கார்க்கிமசானபு ஃபுகோகாமஜீதா மைந்தன்மணற்கேணிமணவை முஸ்தபாமணிமாலா மதியழகன்மணிமேகலை பிரசுரம்மணிவாசகர் பதிப்பகம்மதன்மதி நிலையம்மதிமுகமதுக்கூர் இராமலிங்கம்மதுரா பதிப்பகம்மதுரை சத்யாமதுரையார்மனக்குகை பதிப்பகம்மனஷ் ஃபிராக் பட்டார்சார்ஜிமனித வளம்மனுஷிமனுஷ்ய புத்திரன்மனுஷ்ய புத்திரன்மனோபாரதிமன்ரோ லீப்மயிலை. சீனி. வேங்கடசாமிமயில்சாமி அண்ணாதுரைமயில்சாமி அண்ணாதுரை- சிவகுமார்மயூரா ரத்தினசாமிமரபின் மைந்தன் முத்தையாமரியா கொலாசோ-கிளாவெல்மரியா டெல் கார்மென் ஏரியட் கார்சியாமரு.ரா.ரமேஷ்மரு.வீ.புகழேந்திமருதன்மருதாமருத்துவம்மலர் பதிப்பகம்மலர்விழி இளங்கோவன்மலிஸ் ரூத்வென்மல்லேசப்பா மடிவாளப்பா கல்புர்கிமஹாத்மன்மா.அன்பழகன்மா.இரவிச்சந்திரன்மா.இராசமாணிக்கனார்மா.சேசையாமா.நன்னன்மா.ரா.அரசுமாசி பதிப்பகம்மாணவர்கள்மாதங்கிமானா மக்கீன்மானுடவியல்மானுடவியல் வரலாறுமான்ஃபிரட் பி.ஸ்டெகர்மாயா ஏஞ்சலோமாயூரம் வேதநாயகம் பிள்ளைமார்க் ஃபாகாப்மார்ஜோரி ப்ளேக்மாற்று வெளியீட்டகம்மாலதி மைத்ரிமாலன்மாவீரன் பகத்சிங்மிகெய்ல் நைமிமித்சு���ாசா அனோமின்னல் வெளியீட்டகம்மீ. ராஜுமீனாட்சி புத்தக நிலையம்மீனு ப்ரீத்திமீரா பப்ளிகேஷன்மீரான் மைதீன்மு. குலாம் முஹம்மத்மு. மேத்தாமு.அ.மசூதுமு.அப்துல் ரசாக்மு.ஆதவன்மு.ஆனந்தன்மு.உமர்கத்தாப்மு.க.அன்வர் பாட்சாமு.கலைவாணன்மு.சிவலிங்கம்மு.சுப்பையன்மு.செந்திலதிபன்மு.தங்கராசன்மு.பொமு.முருகேஷ்மு.மேத்தாமு.மேத்தாமு.ராஜேந்திரன்மு.ராஜேந்திரன் IASமு.வரதராசன்முகம்மது காசிம் ஷாநவாஸ்முகம்மது காஷிம் ஷாநவாஸ்முகம்மது யூசுப்முகில்முத்து சரவணன்முத்து சுந்தரி பிரசுரம்முத்து மரகதம் வெளியீடுமுனைவர் கு.பிரகாஷ்முனைவர் மு.அப்துல் சமதுமுனைவர் முபாரக் அலிமுனைவர் ரா.ருக்மணிமுன்னேற்றப் பதிப்பகம்முன்னேற்றம்முருகடியான்முருகதாசன்முருகன். சுந்தரபாண்டியன்முல்லா நஸ்ருத்தீன்முல்லை முத்தையாமுஸ்தபா தமிழ் அறக்கட்டளைமுஹைதீன்மெய்யியல்மெல்லினம்மேயோ கிளினிக்மேய்ச்சல் நிலம்மேரி ஷெல்லிமேலூர் தென்றல்மைக்கேல் கேரிதர்ஸ்மைக்கேல் டேனர்மைத்ரிமொகமது அமீர் கான் நந்திதா ஹக்ஸர்மொழி பெயர்ப்புகள்மொழியியல்மௌனன் யாத்ரீகாமௌனம் இரமேசுமௌனியங்மைன்ட்ஸ் பப்ளிஷர்ஸ்யசோதரை கருணாகரன்யதுகிரி அம்மாள்யமுனா ராஜேந்திரன்யா.சாம்ராஜ்யாத்திரைப் பதிப்பகம்யான் மார்ட்டெல்யாழன் ஆதியாழி பப்ளிகேஷன்யாழினியாவரும் பப்ளிஷர்ஸ்யு.ஆர். அனந்தமூர்த்தியுகபாரதியுனிவர்சல் பப்ளிஷர்ஸ்யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்யுவகிருஷ்ணாயுவன் சந்திரசேகர்யுவான்னி ரிட்லியூசுப் ராவுத்தர் ரஜீத்யூமா வாசுகியெஸ்.பாலபாரதியோகானந்த்யோகானந்த்ரங்கசுவாமி மனோகர்ரணஜித் குஹாரமணன்ரமேஷ்ரமேஷ் பிரேதன்ரமேஷ் வைத்யாரவிக்குமார்ரஹமத் பதிப்பகம்ரா.கி.ரங்கராஜன்ராகுல சாங்கிருத்யாயன்ராஜகவி ராகில்ராஜ் கௌதமன்ராஜ்குமார் ஸ்தபதிராஜ்சிவாராணிமைந்தன்ராதா சாகர்ரானா அயூப்ராபர்ட் ஜே.சி.யங்ராமாநுஜம்ராமையா பதிப்பகம்ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ரியாஸ் அகமதுரிவர்பெண்ட்ரிவிவல் பப்ளிஷர்ஸ்ருசியா -சீன நூல்கள்ரூமிரேவதிரொமிலா தாப்பர்ரோ.அ.உலியானோவ்ஸ்கிலக்ஷ்மி சரவணக்குமார்லதாலத்தீன்-அமெரிக்க நூல்கள்லறீனா ஏ.ஹக்லலிதாம்பிகா அந்தர்ஜனம்லா.ச.ராமாமிர்தம்லாரன்ஸ் பின்யான்லியோ டால்ஸ்டாய்லெனின்லெமன்லெவ் ஷெய்னின்லேன்ஸி ஃபெர்ணான்ட்ஸ்-சத்யஜித் பட்கல்வ.இளங்கோவ.ஐ.ச. ��ெயபாலன்வ.கீதாவகைமைகள்வசந்தபாலன்வசந்தா பதிப்பகம்வணிகம்வண்ணதாசன்வண்ணநிலவன்வத்சலா ரமேஷ்வனிதா பதிப்பகம்வரதராசன்வரலாறுவரவரராவ்வர்தா பதிப்பகம்வறீதையா கான்ஸ்தந்தின்வல்லமைவல்லினம் பதிப்பகம்வள்ளல் வைகோ நூலகம்வழுதி வெளியீட்டகம்வா.மணிகண்டன்வாசகன் பதிப்பகம்வாசன்வாசன் பதிப்பகம்வானதி பதிப்பகம்வால்டர் ஐசாக்ஸன்வாழ்க்கை வரலாறுவி. ஜீவகுமாரன்வி.எஸ்.முஹம்மத் அமீன்வி.சு.கோவிந்தன்வி.டி.பத்மநாபன்விகடன்விக்ரமாதித்யன்விசா பப்ளிகேஷன்ஸ்விஜயலட்சுமிவிஜயவர்மன்விஜயா பதிப்பகம்விஜிராம்விநாயக முருகன்விந்தன்வின்வாவிபூதிபூஷண் பந்யோபாதாய்விமலா மேனன்வியாசர்விளிம்புவிளையாட்டுவிழிகள் பதிப்பகம்விழியன்விவசாயம்விஷன்ஸ்வீ. அரசுவீ. சிவஞானம்வீ.இளமுத்துமணிவீ.சிவசங்கர்வீரபாண்டியன்வெ. இறையன்புவெ. சாமிநாத சர்மாவெ. ஜீவகுமார்வெ. ஜீவானந்தம்வெ. மன்னார்வெ.சிவகுமார்வெ.சிவப்பிரகாசம்வெண்டி டோனிகர்வே. மீனாட்சி சுந்தரம்வே.செந்தில்குமார்வே.தவமணிவே.பத்மாவதிவேங்கடசாமி நாட்டார்வேட்டை எஸ்.கண்ணன்வேணு சீனிவாசன்வேதாவேர்கள்வேலூர் இரா. சுப்பிரமணியசிவம்வேலூர் மா.நாராயணன்வேலெரி ஸ்டில்வெல்வைக்கம் முகம்மது பஷீர்வைணவம்வைத்தண்ணாவைரமுத்துஷர்மிவீராஷாஜிஷாநவாஸ்ஷெய்கு ஸைனுத்தீன் மக்தூம்ஷெய்கு ஹஸ்ரத் ஆஸாத் ரஸுல்ஷேக் நூரிஷேக்ஸ்பியர்ஸர்மிளா ஸெய்யித்ஸோரன் சூஜாசியோவிச்ஸ்டாலின் குணசேகரன்ஸ்டாலின் சரவணன்ஸ்டீவ் புரூஸ்ஸ்ரீ ஆர். ஆர் பப்ளிஷர்ஸ்ஸ்ரீ செண்பகா பதிப்பகம்ஸ்ரீமொழி பப்ளிகேஷன்ஸ்ரீமொழி வெங்கடேஷ்ஸ்வாதி சதுர்வேதிஹரிகிருஷ்ணன்ஹஸீன்ஹாஜா கனிஹார்ப்பர் லீஹினெர் சலீம்ஹெச்.ஜி.ரசூல்ஹெல்த் டைம் பப்ளிகேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/religion/temples/in-thiruchendur-masi-magam-therottam-festival-starts-today/articleshow/68057553.cms", "date_download": "2020-01-23T12:15:52Z", "digest": "sha1:GKHDNJIPKJANGGIAOGDJTUOEQP3XOIAE", "length": 12816, "nlines": 137, "source_domain": "tamil.samayam.com", "title": "masi magam therottam : Tiruchendur Masi Festival: திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி மாசித் திருவிழா தேரோட்டம் தொடங்கியது! - in thiruchendur masi magam therottam festival starts today | Samayam Tamil", "raw_content": "\nTiruchendur Masi Festival: திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி மாசித் திருவிழா தேரோட்டம் தொடங்கியது\nதிருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி மாசித் திருவிழா தேரோட்டம் இன்று காலை சிறப்பாக தொடங்கியுள்ளது.\nTiruchendur Masi Festival: திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி மாசித் திர...\nதிருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி மாசித் திருவிழா தேரோட்டம் இன்று காலை சிறப்பாக தொடங்கியுள்ளது.\nமாசி மகம் திருவிழா திருச்செந்தூர் முருகன் கோவிலில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. மகம் நட்சத்திர நாளான இன்று முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவது திருச்செந்தூர் சுப்ரமணிய சவாமி கோவிலில் மாசித்திருவிழா தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியுள்ளது. செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் C ராஜூ கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடக்கி வைத்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதிருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி மாசித் திருவிழா தேரோட்டம் தொடங்கியது\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கோவில்கள்\nChandra Theertham: வளர்பிறையில் நீர் பொங்கியும், தேய் பிறையில் குறையும் அதிசய கிணறு கொண்ட திருமாந்துறை அட்சயநாதசுவாமி கோயில்\nகிரகண நேரத்திலும், நள்ளிரவிலும் கூட மூடப்படாத கோயில் எங்குள்ளது தெரியுமா- ஓயாமல் பசி எடுக்கும் சுவாமி இதோ\nயாராலும் அவிழ்க்க முடியாத பூரி ஜெகந்நாதர் கோவில் மர்மங்கள் பற்றி தெரியுமா... ரொம்பவே குழப்பமாதான் இருக்கு...\nகலியுகத்தின் கடைசி நாளை தீர்மானிக்கும் தூண்... இந்த தூண் விழும்போது உலகம் அழிந்துவிடுமாம்...\nதலை கீழாக கட்டப்பட்ட கோயில், தமிழர்களின் வியக்க வைக்கும் கட்டிடக் கலையை உணர்த்தும் கழுகுமலை வெட்டுவான் கோயில்\nரஜினி மகளுக்கு இரண்டாவது திருமணம் நடக்கிறதே... காரணம் யார்\nகுளத்திற்குள் இருந்து முதலையை மீட்ட வனத்துறை அதிகாரிகள்\nகணவன் மீது நடவடிக்கை எடுக்காத காவலருக்கு அடி... பெண் ஆவேசம்\nபவன் வர்மா அவர் விரும்பும் கட்சியில் சேர்ந்து கொள்ளட்டும்: ப...\nசிஏஏவை ஏன் ஆதரிக்கிறோம் தெரியுமா அதிமுக முன்னாள் அமைச்சர் க...\nஅதிமுக பாஜக கூட்டணியை ஒட்ட வைத்த அமைச்சர்\nதை அமாவாசை சிறப்புகள் என்ன, அன்று செய்ய வேண்டியவற்றை தெரிந்து கொள்ளுங்கள்...\nஇறைவனுக்கு சேவையாற்ற பாவம் செய்த மன்னன் - இப்படி ஒரு சிவ பக்த���யா..\nதொழில், வேலை அபரிதமான வளர்ச்சி அடைய எளிய வழிபாடு இதோ\nநாயன்மாரை தந்தையாக ஏற்றுக் கொண்ட சிவ பெருமான் - எப்படி தெரியுமா\nThirunamam : ஜல்லிக்கட்டு வாடி வாசலில் நாமம் ஏன் போடப்படுகிறது தெரியுமா\nஎந்த ஒரு பிடிமானமும் இல்லாமல் அந்திரத்தில் தொங்கும் தூண்...\nபாகிஸ்தான் ‘மீன் போல’ பேசுகிறது: ஐ.நா.வில் இந்தியத் தூதர் பேச்சு\nசனிப் பெயர்ச்சி 2020- ஒவ்வொரு ராசிக்கான சுருக்கமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nஅதிரடியான விலையில் விற்பனைக்கு வந்த MG ZS Electric SUV கார்; சோகத்தில் தமிழகம்....\nபட்ஜெட் 2020: எங்கு, எப்போது தாக்கல் செய்யப்படுகிறது மத்திய பட்ஜெட்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nTiruchendur Masi Festival: திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சு...\nபக்தி பரவசத்துடன் நடைபெற்ற ஸ்ரீபூங்காவனத்தம்மன், படவேட்டம்மன் ஆல...\nவீடியோ: கோவை பத்திரகாளி கோவில் கும்பாபிஷேகம்...\nசெய் தொழில் வெற்றி பெற உதவும் மந்திரம்\nபுல்வாமா வீரர்களுக்கு சித்தி விநாயகர் கோயில் சார்பில் நிதி உதவி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/125863", "date_download": "2020-01-23T10:42:18Z", "digest": "sha1:DJ7X253EN7LES4EIDJLZLR4Q3GW3C2W2", "length": 8588, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "பகடி எழுத்து – காளிப்பிரசாத்", "raw_content": "\nபகடி எழுத்து – காளிப்பிரசாத்\nதீவிரச் சிறுகதைகளும் பகடிச் சிறுகதைகளும் -சாம்ராஜ்\nசிறுகதை அரங்கில் சுனில் கட்டுரையைத் தொடர்ந்து அவர் விட்டு விட்ட பல எழுதாளர்களைப் பற்றிய விவாதம் எழுந்த்து. அந்த அரங்கில் சாம்ராஜும் தன் உரையில் ஒரு முக்கியமான பகடி எழுத்தாளரை விட்டுவிட்டார் என நான் கருதுகிறேன். தமிழின் முக்கியமான அந்த பகடி எழுத்தாளர் பற்றி நான் பேசிய உரையின் எழுத்து வடிவத்தை இணைத்திருக்கிறேன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 47\nஎழுத்தாளனுக்கு வாசகனே உறவு- லக்ஷ்மி மணிவண்ணன்\nஅருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சல�� அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/89617", "date_download": "2020-01-23T10:17:26Z", "digest": "sha1:YBG2YD7UIUSDS663VHYGHJW2RM7TYMOH", "length": 38489, "nlines": 109, "source_domain": "www.jeyamohan.in", "title": "இசையின் கவிதை- ஏ.வி.மணிகண்டன்", "raw_content": "\n« குஜராத் தலித் எழுச்சி- கடிதம்\nஉங்களுக்கு விருது அளிக்கப்பட்ட கோவை சந்திப்பில் இசை, ‘என்னுடைய அடுத்த கவிதை தொகுப்பை நீங்கள்தான் வெளியிடப் போகிறீர்கள் மணி’ என்று சொன்னார். முதலில் விளையாட்டாக சொல்கிறார் என்று எண்ணி இருந்தேன். சில நாட்களுக்கு முன் அழைத்து மீண்டும் அதையே சொன்ன போது குழப்பமாக இருந்தது. ஆள்மாறாட்டக் கதையில் நுழைந்தது போலவே அரங்கில் உட்கார்ந்திருந்தேன். கூட்டத்தை பார்த்தால் பேச வராது, கவிதைக்கும் எனக்கும் எந்த பந்தமுமில்லை என்றெல்லாம் சொல்லியும் செவிமெடுக்க மறுத்து விட்டார். ஆகவே இதை எழுதி வைத்து பேசினேன். இப்பொழுதும் கூட கூச்சமாகவே இருக்கிறது. இதை உங்களுக்கு அனுப்பி வைப்பது கூட சற்று அதிகப்பிரசங்கித்தனம்தான்.\nஇசையுடனும், கே. என், செந்திலுடனும் சற்று நெருங்கி உரையாட கிடைத்த பொழுது நன்றாக இருந்தது. இசை தன்னுடைய கவி மொழியை எப்படி வந்து சேர்ந்தார் என்றும் அதிலுள்ள தடுமாற்றங்கள் மற்றும் தயக்கங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டார். முக்கியமான கவிஞர் என்ற கனமே இல்லாமல் அவ்வளவு இலகுவாக இருந்தார். அவரிடமும் கே.என். செந்திலிடமும் இன்னமும் கேட்கவும் தெரிந்து கொள்ளவும் வேண்டும் என்று இருந்தது. ஓரிரு நாட்கள் அவர்களுடன் செலவிட கிடைத்தால் நன்றாக இருக்கும்.\nமுதல் நாள் விஜய ராகவன், கிருஷ்ணன் மற்றும் ஈஸ்வர மூர்த்தியுடன் இசையின் கவிதைகள் குறித்து பேசிய மாலை நடை இசையின் கவிதையை இன்னும் அணுக்கமாக புரிந்து கொள்ள உதவியது. இரண்டு நாட்கள் நீங்களும் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் பேச வந்திருக்காது.\n7 X 24 கவிஞனின் கவிதைகள்\nதமிழின் முதன்மையான இளங்கவிஞர் ஒருவரின் நூல், தமிழின் முக்கியமான பதிப்பகமான காலச்சுவடின் அரங்கில் வெளியிடப்படும் பொழுது, கவிதை குறித்து பேச என்னை அழைத்த காரணம் இப்பொழுதும் விளங்கவில்லை. இசையின் தனிப்பட்ட அன்பின் காரணமாக அழைத்ததாகவே புரிந்து கொள்கிறேன். இது எனக்கு பெரிய கௌரவம். அதற்கு இசைக்கு எனது நன்றிகள்.\nநீங்கள் பேசவும் வேண்டும் என்ற பொழுது இன்னும் குழப்பமானது. சரி, நான் பேசி எல்லாம் தமிழ்க் கவிதைக்கு ஏதும் நிகழ்ந்து விடும் அளவுக்கு தமிழின் கவிதை பலவீனமான நிலையில் இல்லை என்பதால் இங்கே இரண்டு விஷயங்களை பற்றி பேச விரும்புகிறேன். ஓன்று கவிதை வாசகனாக இசையின் கவிதை குறித்த எனது பார்வை. இரண்டாவதாக ஒரு கலை ரசிகனாக, இசையின் கவிதை கால் ஊன்றி நிற்கும் தரிசனமும் அதன் வரலாற்று பின்புலமும் குறித்த என் பார்வை.\nஇது என்னுடைய முதல் உரை. இங்கே ஜெயமோகனை எண்ணிக் கொள்கிறேன். இந்த அரங்கில் அவர் இல்லை என்பது பெரிய ஆசுவாசம். அவர் நடத்திய ஏற்காடு கவிதை முகாமில்தான் ��சையின் கவிதையை, நண்பர் சாம்ராஜ் வழியாக அறிய நேரிட்டது. முதல் வாசிப்பில் அது கவிதையைப் போலவே தெரியவில்லை. கவிதை குறித்து நமக்கு சில அடையாளங்கள் இருக்கின்றன. அது எதுவுமற்ற ஓன்று குறுக்கிடும்பொழுது நாம் அதன் தலைக்கு மேலே எட்டி எட்டி பார்த்து அதற்கும் பின்னால் எங்கோ அதை தேடிக் கொண்டிருக்கின்றோம். பின்பு சட்டென்று அடையாளம் கண்டு கொண்ட பின்பு, சரிதானே, வேறு எப்படி இருந்திருக்க முடியும் என்று மீண்டும் மீண்டும் எண்ணிக் கொள்கிறோம். ஒரு குட்டையான கவிதை வருமிடத்தில் உயரமான ஒன்றையோ, கட்டையான குரலில் பேசும் கவிதையிடம் கீச்சு குரலில் பேசும் கவிதையையோ எதிர்பார்க்கும் முன்முடிவு கவிதை வாசகனுக்கு எப்படி வந்தது\nநவீன தமிழ் கவிதை அது வரை சென்று சேர்ந்த இடத்தை வைத்து நாம் சில முடிவுகளை அடைகிறோம். கவிதை தீவிரமானது, தனிமையானது, அகவயமானது, ஆன்மீகமானது என. மேலாக இவை அனைத்தையும் அது எந்த மொழியில் வெளிப்படுத்த வேண்டும் என்பது பற்றி கூட நமக்கு சில எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. அது வரை சொல்லப்பட்டு வந்த மொழியிலிருந்து விலக்கி புதிய, வழங்கு மொழியின் பாவனையை கையாளும்பொழுது சமவெளிகளுக்கு மேலே பறந்து கொண்டிருந்த, இருண்ட அறைகளின் தனித்த நிழல்களுக்கு நடுவே நடுங்கிக் கொண்டிருந்த நவீனக் கவிதையை, கீழே இழுத்து வந்து, இருகூரின் ரயில் நிலையத்தின் சிமெண்ட் பெஞ்சில் உட்கார வைத்து, மாநகர பேருந்து நெரிசலில் பயணிக்க வைத்து, டீக்கடையில் நிறுத்தி வைத்து பேச வைக்கிற பொழுது, சற்று திடுக்கிடுகிறது நமக்கு. சகஜமான பின்பு உக்கடத்தில் வைத்து நம்மிடம் கைகுலுக்கும் கவிதை போல நெருக்கமானது எதுவும் இல்லை.\nஇசைக்கு முன்னான தமிழின் நவீன கவிதை ஒரு தனித்த மொழியையும், கவிதைக்கென்றேயான சில பேசு பொருட்களையும் கொண்டிருந்தது. முக்கியமான தமிழ்க் கவிஞர்கள் அனைவரையும் ஓரளவுக்கு இப்படி வகுத்து விடலாம். ஆத்மாநாமில் அலைக்கழிப்பு, பசுவய்யாவில் துடிப்பு, தேவதேவனின் ஆழ்நிலை, பிரமிளின் உக்கிரம், ஞானக்கூத்தனின் அங்கதம், விக்ரமாதித்யனின் பெருமூச்சு, சுகுமாரனின் கண்ணீர் என்று. இந்த தரிசனங்கள் அனைத்துமே நம்முடைய வாழ்வில் குறுக்கிடும் சில தருணங்கள் உண்டு. இந்த அனுபவத்தைக் கொண்டே நாம் அந்தக் கவிதைகளை புரிந்து கொள்கிறோம். இந்த அ��ுபவத்தையே கவிதைக்கான அடையாளமாக மாற்றி வைத்துக் கொள்கிறோம். அந்த அடையாளத்தைக் கொண்டே புதிய கவிதைகளை கண்டு கொள்ள முயற்சிக்கிறோம். அதே நேரம், இந்த தரிசனங்களின் விளிம்புக்கு அப்பால், வாழ்வில் இருக்கும் மற்ற அனுபவங்கள் குறித்து நாம் எதையேனும் தேடினால் அங்கே விடைகள் ஏதுமில்லை.\nரிமோட் கண்ட்ரோல்களுக்கு முந்தைய கால கட்டத்தில், தேவதேவனுக்கு மனைவியோடு சண்டை வந்தால் கோபத்தை எதில் காட்டுவார் பசுவய்யாவுக்கு BSA சைக்கிளில் சென்று லேடிபார்ட் சைக்கிளை துரத்துவது பற்றி ஏதும் கனவுகள் இருந்ததா பசுவய்யாவுக்கு BSA சைக்கிளில் சென்று லேடிபார்ட் சைக்கிளை துரத்துவது பற்றி ஏதும் கனவுகள் இருந்ததா மயிலாப்பூரின் குளத்தில் உறு மீனுக்காக காத்திருக்கும் கொக்கிடம் சொல்ல ஞானக்கூத்தனுக்கு ஏதாவது இருந்ததா மயிலாப்பூரின் குளத்தில் உறு மீனுக்காக காத்திருக்கும் கொக்கிடம் சொல்ல ஞானக்கூத்தனுக்கு ஏதாவது இருந்ததா பிரமிளுக்கு லூஸ் ஹேர் பிடிக்குமா பிரமிளுக்கு லூஸ் ஹேர் பிடிக்குமா என்று நமக்கு தெரியவில்லை. அவர்களுடைய கவிதைகள் அவர்களே நமக்கு முன் வைக்கும் தேர்வுகள் மட்டுமே. ஒரு நாளின் சில மணி நேரங்களை, ஒரு வாழ்வின் ஆன்மீகமான சில பகுதிகளை மட்டுமே அவர்கள் நமக்கு முன்வைக்கின்றனர். அந்தவகையில் இசை தமிழின் முதன்மையான 24×7 கவிஞர். பொத்தான்களை கழற்றி விட்டு, உள்ளே நுழைத்த சட்டையை வெளியே எடுத்து விட்டு, இழுத்து வைத்திருந்த தொப்பையை தொங்க விட்டு, பிறகு பேசத் துவங்குவதை போல கவிதையிலிருந்து இருந்து “கவிதையை” கழற்றி வைத்து விட்டு பேச துவங்குபவை. அதனால் தான் நான் முதல் முறை பார்த்த பொழுது கவிதையை அதன் தலைக்கு மேலே தேடிக் கொண்டிருந்திருக்கின்றேன்.\nஎமக்குத் தொழில் கவிதை என்று இருக்க முடியாத தமிழ் கவிஞனுக்கு ஒரு நாளின் இருபத்து நான்கு மணி நேரத்தில், உப்பு புளி தேடுவது முதல் இருட்டு கடை அல்வாவில் இளைப்பாறுவது வரை அத்தனையையும் செய்து தீர வேண்டி இருக்கிறது. ஆனால் ஓட்டு மொத்தமாக இலக்கியத்திற்கே ஓரிரு மணி நேரம் மட்டுமே வாய்த்த வாழ்க்கையில், அந்த சில மணி நேரங்களை நம்பியே நம்முடைய துடிப்பும், அலைக்கழிப்பும், ஆழ்நிலைகளும், உக்கிரங்களும் இன்ன பிறவும் போட்டி போட்டுக் கொண்டு வரிசையில் நிற்கின்றன. அழுது ஆற்ற முடியாத அ��்த கோலத்தைக் கண்டு சிரித்து சிரித்து கழிகின்றது இசையின் எஞ்சிய நேரம். நூறு நூறு வருடங்கள் ஆகியும் தமிழ் கவிஞனுக்கு உப்பு புளி சண்டை முடியவில்லை. கவி மனமோ, உள்ளொளி உள்ளொளி என்று குதிக்காமல் இருப்பதில்லை. மரபிலோ, உறுமீன்களை பற்றிய உபதேசங்களுக்கு ஒன்றும் குறைச்சலுமில்லை. இந்த மூன்று புள்ளிகளுக்கு நடுவே இருக்கும் இடைவெளியின் அபத்தமே இசையின் களம். அகமும் புறமும் அழிந்த, பின் நவீனத்துவ தமிழ் கவிதையின், முதன்மையான இளங்கவிஞராக இசையை நான் எண்ணுவது இந்த அம்சத்தினால்தான்.\nஇரண்டாயிரம் வருடமாக சேமித்து வைத்ததன் இன்றைய மதிப்பை எடை போட்டு சிரிக்கின்றன அவை. இசையின் கவிதைகள், தமிழ் மரபின் அற உணர்ச்சிகளையும், தரிசனங்களையும் பின் தொடர்வதை விட்டு விட்டு, அவற்றின் காதை திருகி மேலே ஏறி டங்காமாரி ஊதாரியாக ஆடக் காரணம் இதுதான். அத்தனை தரிசனங்களை உடைத்து தீர்த்தாலும் ஆகாது அதற்கு. மேலே ஏறி ஆடித் தீர்க்க வேண்டும். கவிஞன் சற்றே களைத்திருக்கும் நேரம், அற உணர்ச்சியும், குற்ற உணர்ச்சியும் கவிஞனின் மீதேறி ஆடுகின்றன. எப்படி இருப்பினும் இரண்டாயிரம் வருடத்து சகவாசம் இல்லையா அவைகளும்தான் வேறு எங்கும் போகும் கவிஞனை விட்டு விட்டு அவைகளும்தான் வேறு எங்கும் போகும் கவிஞனை விட்டு விட்டு இருவருக்கும் மாறி மாறி தழுவி அழவும் வேறு எதுதான் இருக்கிறது இருவருக்கும் மாறி மாறி தழுவி அழவும் வேறு எதுதான் இருக்கிறது அதனால்தான் அவரின் குறையொன்றுமில்லை அடிக்குரலில் தேம்புகிறது, அதே நேரம் ஆட்டத்திற்கு நடுவே சுந்தர மூர்த்தியின் சந்தோஷத்திற்கு காரணம் கேட்டால் அவரெங்கு போவார் எம்மானே என்று தலையை சொறிகிறது.\nஎந்தக் கலையும் அதன் உச்சத்தை அடைந்த பிறகு வரும் காலம் என்பது அது வரையிலான அதன் ஓட்டத்தை நிறுத்தி, தான் ஓடி வந்த தூரத்தை திரும்பி பார்க்கும் காலம். இழந்ததை, அடைந்ததை கணக்கிட்டு தன்னைத் தானே வருத்திக் கொள்ளவும், சிரித்துக் கொள்ளவுமான காலம். அந்த வகையில் இசையின் சிரிப்பு நவீன தமிழ்ச்சூழலின், தமிழ்க் கவிதையின் மீதான சிரிப்பு. இசையின் முன்னோடியான ஞானக்கூத்தனிடம் இருக்கும் கூரிய அங்கதம் சற்று அவநம்பிக்கை கொண்டது, விரக்தி கொண்டது. ஓட்டம் அதன் உச்சத்தில் இருக்கும் பொழுதே அதன் போக்கை வெளியிலிருந்து பார்க்கும் ���ற்றை செங்கலின் சிரிப்பு. இசையின் காலம், அதற்கு பிறகு தமிழ்ச்சமூகம் இன்னும் தூரம் கடந்து ஓட்டம் நின்று மூச்சிளைக்க திரும்பி பார்க்கும் காலம். இங்கே ஒற்றைக்கல் சூளைக்கல் அனைத்தும் ஒன்றுதானா என்று இன்னமும் தீர்மானிக்க முடியாத காலம். எனவே இசையின் இந்த சிரிப்பு தன்னையும் உள்ளடக்கிக் கொண்டது, எனவே கசப்பில் வருவது இல்லை, நெகிழ்வில் வருவது. சமரசம் செய்து கொள்ள வேண்டி கொக்கிடம் கெஞ்சுவது. கடவுள் என்று முன்னாடியும் கிடவுள் என்று பின்னாடியும் அல்லாடுவது.\n1970 களில் லியோடார்ட், தனது “பின் நவீனத்துவ சூழல்” என்ற நூலில், பெருங்கதையாடல்கள் அனைத்தும் தரிசனங்களை முன் வைப்பதன் வழியாக, வாழ்க்கையை முழு முற்றாக வகுத்து விட முயல்கின்றன, மேலும் பெரிய தரிசனங்களை நிறுவும் பொருட்டு அவை கேட்கும் பெரும் பலிகளை தர இனியும் மானுடத்தால் ஆகாது என்ற அடிப்படையில் பெருங்கதையாடல்களை மறுத்தார். நம்முடைய அறிதலுக்குட்பட்ட எல்லையில் நின்று நம் அவதானிப்புகளை முன் வைக்க சரியான வடிவமாக குறுஞ்சித்தரிப்புகளையே சிறந்த வடிவமாக முன் வைக்கிறார். லியோடார்ட் முன் வைத்த இந்த குறுஞ்சித்தரிப்புகள் அனைத்தும் ஒரு கண நேரத்தில் ஒன்றை ஓன்று வெட்டிக்கொள்ளும் தருணங்களும், அதன் நிகழ்ச்சிகளும், நம்முடைய இருப்பும் நமக்கு எவ்வளவை பார்க்க தருகின்றனவோ அவ்வளவை மட்டும் முன் வைப்பவை. ஒரு முடிச்சை விரித்தெடுத்து விரித்தெடுத்து பிரபஞ்ச அளவில் ஒரு வலையை பின்னுவதற்கு நேர் எதிர் செயல்பாடு. என் கண்ணுக்கு தென்படும் இந்த முடிச்சு பெரிய வலையின் பகுதியா என்று அத்தனை உறுதியாக என்னால் எப்படி சொல்ல முடியும் எனக்கு தெரிந்த தொலைவை மட்டுமே என்னால் சொல்ல முடியும் என்பதன் வெளிப்பாடு.\nசரி, இத்தனை ஆயிரம் வருடங்களாக இந்த பெரிய பிரபஞ்ச வலையை பின்னியவர்கள் எல்லோரும் அப்படி முழுமையாக பார்த்து, உறுதியாக தெரிந்தவற்றை மட்டுமே வைத்து அதை பிண்ணினார்களா என்றால், இல்லை. நம்முடைய எல்லா வெளிப்பாடுகளும் எப்பொழுதும் எதோ ஒரு புள்ளியில் நின்று விடுபவை. அதற்கு மேலே வெகு தொலைவில்தான் நம்முடைய அனைத்து அனுபவங்களும் மிதந்து கொண்டிருக்கின்றன. அந்தக் கடைசி படியில் நின்று தாவாமல், ஒரு முடிச்சை கொண்டு பெரிய ஒன்றை பின்னிக் கொள்ளாமல் எந்த அறிதலும் சாத்தியமில��லை. அறிய முடியாத ஒன்றின் கீழ் நாம் எப்படி நிம்மதியாக உறங்க முடியும் ஆகவேதான் நம் அறிதலுக்கெட்டிய தொலைவில் நின்று கற்பனையின் வழியாக பெரிய ஒன்றை அளக்கவும், அறியவும் முயலுவதே கலையாக இருந்து வந்திருக்கிறது. அந்த ஒரே காரணத்தினால்தான் கலை மனிதனுக்கு ஆதூரமான ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. கவிதை மட்டுமே நம்மை காப்பாற்ற முடியும் என்று ரிச்ர்ட்ஸ் சொன்னது அதனால்தான். அந்த வகையில், இசையின் இந்த கவிதைகள் நேர் எதிராக, பதற்றத்தையே உருவாக்குகின்றன.\nஇந்த சிரிப்பு மிதக்கும் கவிதைகளில் எங்கிருந்து அந்த பதற்றம் வருகிறது அதை நான் இப்படி புரிந்து கொள்கிறேன். அவசரத்திற்கு நாம் நாடும் நண்பன், சட்டைப் பையின் உள்புறத்தை வெளியே எடுத்துக் காட்டி சிரிக்கும் சிரிப்பு, இந்தக் கவிதைகளில் காணக் கிடைப்பது. அவன் இல்லை என்று கூட சொல்லவில்லை. அதுதான் வேறு எங்கு செல்வது என்று தெரியாமல் நம்மை தவிக்க வைக்கின்றன.\nஒரே ஆறுதல் கவிஞனின் சிரிப்புதான். அதுவும் கூட, இதுவரை நிறுவப்பட்டிருக்கும் அனைத்தும் இனி நகைப்புக்கு உள்ளாவது மட்டுமே நம்முடைய விதியா என்று தவிக்க வைக்கின்றன. எதிர் கேள்வி கேட்டு, எதிர் வினை மட்டுமே புரிந்து எப்படி இந்த வாழ்க்கையை வாழ்வது என்று திகைக்க வைக்கின்றன. வேறு வழியில்லை, நாம் வாழ்வது இலட்சியவாத மரங்கள் சரிந்த பின்பு, வெளியேறிய குருவிகள் இன்னும் தவித்தலையும் காலம். இலட்சியவாதம் இல்லாத காலம் மனித வரலாற்றில் இருந்ததே இல்லை, இது ஒரு சிறிய இடைவெளிதான் என்கிறார் ஜெயமோகன். அது வரை இந்த குருவிகள் கிளை தேடி அலையத்தான் வேண்டும் போல.\nமொழியின் வழியாக சமூகத்தின் நாடியை பிடித்து, விட்டத்தை பார்த்து எதையோ கணித்துக் கொண்டிருப்பவன் கவிஞன். நாம் சற்று தள்ளி நின்று அவன் முகத்தின் வழியாக நாடியைக் கணிக்க முயல்கிறோம். ஒன்றும் புரியாத பொழுது அவனிடம், என்ன ஆச்சு டாக்டர், எல்லாம் சரி ஆகிடுமா டாக்டர் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறோம். டாக்டர் கண்ணாடியைக் கழட்டி விட்டு மேலே பார்த்து என்ன சொல்வார் என்று நமக்கு தெரியும். நமக்கு தெரிய வேண்டியது அந்த இருபத்து நாலு மணி நேரத்திற்கு இன்னும் எவ்வளவு நேரம் இருக்கிறது என்று மட்டுமே. அதை ஒரு நாளின் இரண்டு மணி நேர கவிஞனிடம் கேட்டு ஏதும் ஆகப்போவதில்லை. 24×7 கவிஞனிடம���தான் கேட்க வேண்டும். இங்கே இசையிடம் நான் கேட்க விரும்பும் கேள்வியும் அதுவே.\nஇசையும் மணிகண்டனும் – கடிதங்கள்\n[…] இசையின் கவிதை பற்றி மணிகண்டன் எழுதிய… […]\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nஅருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2019/07/27152815/1253251/Maruti-Suzuki-Ertiga-CNG-Launched-In-India.vpf", "date_download": "2020-01-23T10:55:58Z", "digest": "sha1:TFEU5HZTZJ2WPURZSBLMPWGOFBTL72S7", "length": 15987, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் மாருதி சுசுகி எர்டிகா சி.என்.ஜி. அறிமுகம் || Maruti Suzuki Ertiga CNG Launched In India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 23-01-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் மாருதி சுசுகி எர்டிகா சி.என்.ஜி. அறிமுகம்\nமாருதி சுசுகி நிறுவனத்தின் எர்டிகா சி.என்.ஜி. கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.\nமாருதி சுசுகி எர்டிகா சி.என்.ஜி.\nமாருதி சுசுகி நிறுவனத்தின் எர்டிகா சி.என்.ஜி. கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.\nமாருதி சுசுகி நிறுவனத்தின் எர்டிகா சி.என்.ஜி. கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய எர்டிகா சி.என்.ஜி. விலை ரூ. 8.87 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் எர்டிகா சி.என்.ஜி. காரின் டூர் எம் வேரியண்ட் ரூ. 8.82 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஃபேக்ட்ரிஃபிட்டெட் சி.என்.ஜி. தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கும் முதல் எம்.பி.வி. காராக மாருதி சுசுகி எர்டிகா இருக்கிறது. இந்தியாவில் 2018 நவம்பரில் அறிமுகமான புதிய மாடலை தழுவி புகிய எர்டிகா சி.என்.ஜி. உருவாக்கப்பட்டுள்ளது.\nபுதிய மாருதி எர்டிகா சி.என்.ஜி. மாடல்களிலும் 1.5 லிட்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 91 பி.ஹெச்.பி. பவர் @6000 ஆர்.பி.எம். மற்றும் 122 என்.எம். டார்க் @4400 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.\nபுதிய மாடல் ஒரு கிலோவிற்கு 26.2 கிலோமீட்டர் வரை செல்லும் என மாருதி சுசுகி தெரிவித்துள்ளது. எர்டிகா ஸ்டான்டர்டு மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 104 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 138 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 4-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.\nஎர்டிகா சி.என்.ஜி. ஒற்றை Vxi வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கிறது. இதில் என்ஜின் இம்மொபைலைசர், ரிமோட் சென்ட்ரல் லாக்கிங், ஃபேப்ரிக் சீட், டூயல் டோன் கேபின், ஸ்டீரிங் மவுன்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல், அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் MID ஸ்கிரீன், பிரேக் அசிஸ்ட், ஏ.பி.எஸ். இ.பி.டி., ச��ல்டு லாக் ரியர் டோர், பார்க்கிங் சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.\nமாருதி சுசுகி எர்டிகா சி.என்.ஜி. கார்: வைட், சில்வர், மேக்மா கிரே, ரெட் மற்றும் புளு என ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது. எர்டிகா சி.என்.ஜி. டூர் எம் வேரியண்ட்: வைட், சில்வர் மற்றும் பிளாக் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது.\nசப்-இன்ஸ்பெக்டர் கொலை: பயங்கரவாதிகள் பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல்\nதேனி மாவட்ட ஆவின் தலைவராக ஓ.ராஜா நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்தது உயர்நீதிமன்றம் கிளை\nமணிப்பூர் மாநிலம் மேற்கு இம்பாவில் உள்ள நாகமபால் சாலையில் குண்டுவெடிப்பு\nஇணையத்தில் லீக் ஆன விட்டாரா பிரெஸ்ஸா ஸ்பை படங்கள்\nஇந்தியாவில் ஹூண்டாய் ஆரா அறிமுகம்\nஒரே நாளில் ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்த கியா கார்னிவல்\nஇந்தியாவில் டி.வி.எஸ். அபாச்சி ஆர்.டி.ஆர். 160 பி.எஸ்.6 வெளியானது\nஒன்பது மாதங்களில் பல லட்சம் பி.எஸ்.6 கார்களை விற்பனை செய்த மாருதி சுசுகி\nஒன்பது மாதங்களில் பல லட்சம் பி.எஸ்.6 கார்களை விற்பனை செய்த மாருதி சுசுகி\nஇந்தியாவில் மாருதி சுசுகி செலரியோ பி.எஸ்.6 அறிமுகம்\nஇணையத்தில் லீக் ஆன டாடா ஹெச்2எக்ஸ் ஸ்பை படங்கள்\nமாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்திய வெளியீட்டு விவரம்\nபிப்ரவரி மாதம் இந்தியா வரும் புதிய ஆடி கார்\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nமீடூ புகாரால் படவாய்ப்பு இழப்பு.... புதிய அவதாரம் எடுக்கும் பார்வதி\nவிஜய்யிடம் அதை எதிர்பாக்கல - ராதிகா\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்\n உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி\nஇந்த ராசிக்காரர்களை திருமணம் செய்தால் அவ்வளவு தான்\nஇணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரே‌சன் கார்டு\nஒருநாள் கிரிக்கெட்: பிரித்வி ஷா, சாம்சன் அதிரடியால் இந்தியா ஏ எளிதில் வெற்றி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.mold-toolmaker.com/ta/", "date_download": "2020-01-23T11:26:50Z", "digest": "sha1:GF3Z7GG662C5NO6QH5TAQDE7VV2U6WW5", "length": 9076, "nlines": 189, "source_domain": "www.mold-toolmaker.com", "title": "ஊசி தயாரிக்கும், பிளாஸ்டிக் மோல்டிங், ரேபிட் புரோட்டோடைப்பிங் - Hitop தொழிற்சாலை", "raw_content": "நாம் 1997 இல் நிறுவப்பட்ட\nஆட்டோமோடிவ் இண்டஸ்ட்ரி ஸ்பேர் பாகங்கள்\nஸ்மார்ட் வீட்டு வீட்டு உபயோகப் பாகங்கள்\nமருத்துவ / உடல்நலம் சாதன பாகங்கள்\nநுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பாகங்கள்\nவெளிப்புற / உடற்பயிற்சி உபகரணங்கள் பாகங்கள்\nமின் சட்டமன்ற மற்றும் கருவி பாகங்கள்\nவிஷயங்களை எளிய செய்ய திறமையாகவும் உங்கள் திட்டங்களை செயல்படுத்தும்\nகுடும்ப அச்சு மெல்லிய சுவர் பாகங்கள் ஊசி மோல்டிங்\nசிக்கலான ஊசி அச்சுகளும் தயாரித்தல் மற்றும் மூடப்பட்ட\nஏபிஎஸ் அச்சுப்பொறி பாகங்கள் அச்சு உற்பத்தி நிறுவனங்கள்\nவிருப்ப செய்யப்பட்ட பெரிய பிளாஸ்டிக் அச்சு Mfg\nபல குழி விருப்ப பிளாஸ்டிக் அச்சு manufactur ஏபிஎஸ் ...\nசுழற்சி 2 காட்சிகளின் அச்சு, கருவியமைப்பிற்காக மற்றும் overmold மீ ...\nசிலிகான் ரப்பர் அச்சு மற்றும் சிலிகான் ரப்பர் கீபேட் ...\n[விரைவு விசாரணை எதிர்வினை] நாம் 12 மணி நேரத்திற்குள் உங்கள் விசாரணைகள் பதில் D 'ஒருமுறை உங்கள் விசாரணை கிடைத்தது ...\n[குறுகிய இட்டுச்செல்லும் நேர] பொதுவாக 7 நாட்கள் சுற்றி புரோட்டோடைபிங் க்கான, கருவி கட்டுமான 30-40days ...\n[வலுவான தொழில்நுட்ப அணி] பாகங்கள் சகிப்புத்தன்மை 0.002mm அதிகபட்சம், பொது சகிப்புத்தன்மை 0.01mm இருக்க முடியும் ...\n[சிறந்த தரக் கட்டுப்பாடு] நிறுவனம் ISO9001, TS16949 தர கட்டுப்பாட்டு தரத்தை இயங்கும் ...\n[வலுவான உற்பத்தித் திறனான] நாம் ஒரு 2 ஷிப்ட்களுக்கு 24 மணி-7 நாட்கள் தயாரிப்பு முறையில் நடத்தி வருகின்றனர் ...\nதிட்டங்கள் வளர்ச்சி 1vs1 நிர்வாகம் [நிபுணத்துவ திட்ட மேலாண்மை] எங்கள் பொறியாளர்கள் உள்ளன ...\nநீங்கள் தொழில்துறை தீர்வு வேண்டும் என்றால் ... நாம் உங்களுக்குக் கிடைக்கிறது\nநாம் நிலையான முன்னேற்றம் க்கான புதுமையான தீர்வுகளை வழங்கும். எங்கள் தொழில்முறை குழு சந்தையில் உற்பத்தித் மற்றும் செலவு செயல்திறன் அதிகரிக்க வேலை\nஉயர்தர, மேல் சேவை. நாம் உங்கள் தொழில்துறை manufactuding தீர்வுகளை இருக்க ஒதுக்க\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/92266/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-16-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-01-23T12:34:25Z", "digest": "sha1:X6ZHIJ2NO35PSXUGO7FAY32SRU7I4XUA", "length": 7186, "nlines": 71, "source_domain": "www.polimernews.com", "title": "உன்னாவா வழக்கில் 16 ஆம் தேதி தீர்ப்பளிக்கிறது டெல்லி நீதிமன்றம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News உன்னாவா வழக்கில் 16 ஆம் தேதி தீர்ப்பளிக்கிறது டெல்லி நீதிமன்றம்", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nசென்னையை குப்பையில்லா நகரமாக மாற்ற நடவடிக்கை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nதஞ்சை பெரியக்கோவிலில் குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகள் ...\nஎச்.ராஜாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு\nகாவல் உதவி ஆய்வாளர் வில்சனை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட த...\nஓ.ராஜா நியமனம் ரத்து - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nமுடிந்தால் திமுக-வின் தலைவராகுங்கள் பார்க்கலாம்.\nஉன்னாவா வழக்கில் 16 ஆம் தேதி தீர்ப்பளிக்கிறது டெல்லி நீதிமன்றம்\nஉத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவில் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக எம்எல்ஏ கைது செய்யப்பட்ட வழக்கில் வரும் 16 ஆம் தேதி தீர்ப்பளிக்க இருப்பதாக டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nகடந்த 2017 ஆம் ஆண்டு 17 வயது சிறுமியை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் பாஜக எம்எல்ஏவாக இருந்த குல்தீப் சிங் செங்கார் கைது செய்யப்பட்டார்.\nஇந்த விவகாரம் விஷ்வரூபம் எடுத்ததை அடுத்து குல்தீப் செங்கார் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். அந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டடு, குல்தீப் சிங் செங்கார் மற்றும் சசிசிங் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.\nஅனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து தீர்ப்பை வரும் 16 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து டெல்லி நீதிமன்ற நீதிபதி தர்மேஷ் ஷர்மா உத்தரவிட்டார்.\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாட்டில் தலையீடு தேவையில்லை - டிரம்பிற்கு இந்தியா பதிலடி\n5.9 கிலோ எடையுடன் பிறந்த குழந்தையால் மருத்துவர்கள் அதிர்ச்சி\nநேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு பிரதமர் மோடி புகழாரம்\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்ட பயிற்சி விமானம்\nராமர் சேது பாலம் வழக்கு - சுப்பிரமணியன்சாமியின் மனு மீது 3 மாதம் கழித்து விசாரணை\nராணுவ பணிகளில் நாட்டுக்காக உயிர்நீத்த விலங்குகளுக்கு போர் நினைவிடம்\nஅசாம் மாநிலத்தில் 644 தீவிரவாதிகள் சரண்\nபிரிட்டிஷ் நிறுவனத்தால் துவங்கப்பட்ட பழமை வாய்ந்த ரோடியர் மில் மூடப்படுகிறது\nஅட்லஸ் சைக்கிள் கம்பெனி உரிமையாளரின் மனைவி தற்கொலை\nசீனாவில் ’கொரோனா வைரஸ்’ பரவ இது தான் காரணமா..\n”அடுத்த பிறவி ஒன்று இருந்தால் நான் தமிழனாக பிறக்க வேண்டும...\nபராமரிப்பின்றி பாழடையும்.. பழங்கால அரண்மனை...\nஅதிகளவில் தற்கொலை முடிவை நாடும் ஐ.டி. பணியாளர்கள்..\nஜல்லிக்கட்டு காளையுடன் மல்லுக்கட்டிய கைபுள்ளைகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/85549-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-01-23T11:04:21Z", "digest": "sha1:YD5TB6SGECCWZR35MFDUF6MAIQH3EXYH", "length": 7996, "nlines": 114, "source_domain": "www.polimernews.com", "title": "சர்வதேச அளவில் நடைபெற்ற சிலம்பாட்டத்தில் தங்கம் வென்று திண்டுக்கல் மாணவி சாதனை ​​", "raw_content": "\nசர்வதேச அளவில் நடைபெற்ற சிலம்பாட்டத்தில் தங்கம் வென்று திண்டுக்கல் மாணவி சாதனை\nசர்வதேச அளவில் நடைபெற்ற சிலம்பாட்டத்தில் தங்கம் வென்று திண்டுக்கல் மாணவி சாதனை\nசர்வதேச அளவில் நடைபெற்ற சிலம்பாட்டத்தில் தங்கம் வென்று திண்டுக்கல் மாணவி சாதனை\nதிண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி சர்வதேச அளவில் நடைபெற்ற சிலம்பாட்டத்தில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.\nஒட்டன்சத்திரம் காந்திநகரைச் சேர்ந்த பாண்டி - பத்மாவதி தம்பதியின் மகள் பிரதீபா, பள்ளிப் பருவத்தில் இருந்தே சிலம்பாட்டத்தில் ஆர்வம் கொண்டு, முறையாகப் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.\nபழனியைச் சேர்ந்த வேங்கைநாதன் என்பவரிடம் சிலம்பம் கற்ற பிரதீபா, மாவட்ட, மாநில அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்று ஏராளமான பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வாங்கிக் குவித்துள்ளார்.\nகட��்த வாரம் மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பாட்ட போட்டியில் 18 வயது மாணவ, மாணவிகளுக்கான சிலம்பாட்ட பிரிவில் கலந்துகொண்டு விளையாடிய பிரதீபா, முதலிடம் பிடித்து, தங்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார்.\nஅடுத்தடுத்து உலக அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்பதே லட்சியம் என்று கூறும் பிரதீபா, மான்கொம்பு சுற்றுவதிலும் வெள்ளிப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாங்குநேரி இடைத்தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்\nநாங்குநேரி இடைத்தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்\nவெடிவிதை பட்டாசுகளை அறிமுகம் செய்தது வேளாண் - தோட்டக்கலை துறை\nவெடிவிதை பட்டாசுகளை அறிமுகம் செய்தது வேளாண் - தோட்டக்கலை துறை\nகாரில் சென்ற நபரை மற்றொரு காரில் மோதி கொல்ல முயன்ற 4 பேர் கைது\nகுடியரசு தின விழாவுக்கான 2-ஆம் கட்ட ஒத்திகை நிகழ்ச்சி\nஉளவுபிரிவு அதிகாரி மகளை கடத்திய பள்ளிகூட பாய்ஸ்... ஒரு தலை ராகத்தால் விழுந்த அடி..\nஎச்.ராஜாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு\nகாவல் உதவி ஆய்வாளர் வில்சனை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி பறிமுதல்..\nஓ.ராஜா நியமனம் ரத்து - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nமுடிந்தால் திமுக-வின் தலைவராகுங்கள் பார்க்கலாம். துரைமுருகனுக்கு சவால் விட்ட அமைச்சர் ஜெயக்குமார்\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/district/namakkal", "date_download": "2020-01-23T11:16:04Z", "digest": "sha1:7ZMAQKA5VTYR2MFLIE6IJGQDKUDI5SNK", "length": 6884, "nlines": 91, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\nகள்ளக்காதலியை ஆற்றங்கரைக்கு வர சொல்ல பலே திட்டம்.. உல்லாசத்தின் போதே கொடூர கொலை செய்த பயங்கரம்.\n5 மாத கர்ப்பிணி காதலிக்கு கருக்கலைப்பு மாத்திரை.. நாடககாதலனால் உயிருக்கு போராடும் சிறுமி.. நாமக்கல்லில் பெரும் சோகம்.\nஇளம்பெண்ணிற்கு அலைபேசியில் பாலியல் தொல்லை.. தட்டிக்கேட்ட கணவனை கொடூர கொலை செய்த ஆசாமி..\nஒரேகுடும்பத்தை சா��்ந்த ஐவர் துடிதுடித்து பலியான சோகம். விபத்தின் பின்னணி சோக தகவல்.\nஉள்ளாட்சி தேர்தல் நேரத்தில்., பாமக முக்கிய பிரமுகர் கொடூர கொலை..\nஉள்ளாட்சி தேர்தல் : கடைசி நேரத்தில் திடீர் திருப்பம் அமைச்சர் முன்னிலையில் முடிவெடுத்த வேட்பாளர்கள்\nஒரு லட்சம் ரூபாயில் சகல வசதிகளுடன் கூடிய வீட்டை உருவாக்கிய இளைஞர்.\nமனைவியின் கழுத்தை அறுத்து துடிக்கவிட்ட கொடூர கணவன்.\nகடன் தொல்லையால் குடும்பத்தோடு துயர முடிவு எடுத்த பரிதாபம்.\nமுன்னாள் காதலியுடன் ஆற்றங்கரையில் இறுதி சந்திப்பு..\nநாமக்கல் ஆற்றங்கரையில் பெண்ணின் பிணம்.. விசாரணையில் வெளியாகும் பேரதிர்ச்சி தகவல்... உஷார்.\n விசாரணையில் அதிர்ச்சி பதிலை அளித்து., கண்ணீர் வடித்த மாணவிகள்.\nபெற்றெடுத்த குழந்தையை 250 அடி பள்ளத்தில் வீசி கொலை செய்த தந்தை.\nபெற்ற பிள்ளைகளை, 150 அடி பள்ளத்தில் தூக்கி வீசிய தந்தை. காரணத்தை கேட்டு அதிர்ந்த காவல்துறை..\nதாலி கட்டிய அடுத்த நிமிடமே மணமகனை அடித்த மணமகள். விசாரணையில் பெரும் துயர் அடங்கிய பரிதாபம்.\nஇளம்பெண் படியில் பயணம்.. ரோட்டில் போட்டிழுப்பு..நொடியில் நேர்ந்த சம்பவம்.\nஅரசு பள்ளி வகுப்பறை மேற்கூரை இடிந்து விழுந்து விபரீதம்.\nவீடு புகுந்து இளம் தம்பதியினர் வெட்டி கொலை..5 மாத குழந்தையின் கதறல்.\nதேனை பற்றி நீங்கள் அறிந்திடாத பல நன்மைகள்... எப்பொழுதும் வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள்..\nரஜினி பேச்சில் தப்பில்லை.. பெரியார் ஒரு தர்ம விரோதி தான்..\nதேஜஸ் இரயில் தாமதம்.. இழப்பீடு கொடுத்த ஐ.ஆர்.சி.டி.சி.\n இதை செய்தால் சருமம் பொலிவுபெறும்..\nஎலெக்ட்ரானிக்ஸ் கம்பெனியில் புதிய அரசு வேலைவாய்ப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/district/tiruvannamalai", "date_download": "2020-01-23T10:34:32Z", "digest": "sha1:YY3ATNA3TANNNYCUXUAMVRKVPP4SJU54", "length": 6613, "nlines": 91, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\nகாதலிக்கும் போதே ஆட்பறித்த குரங்கு மனது.. திருவண்ணாமலை கொலை சம்பவத்தில் பகீர் தகவல்.\nபொங்கலை கொண்டாட வந்த காதல் புதுமண தம்பதியின் விபரீத முடிவு... அலறித்துடித்த அக்கம் பக்கத்தினர்..\nதிமுகவுக்கு தாவிய அமமுக பிரமுகர். அதிர்ச்சியில் அமமுக, புலம்பும் அதிமுக.\n5 ரூபாய்க்கு புடவை.. 1 ரூபாய்க்கு லுங்கி அதிரடி அறிவிப்பு.. கடைமுன் குவிந்த மக்கள் கூட்டம்..\nதிருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகாதீபம் இன்றுடன் நிறைவு.\nபொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தடை.. தேர்தல் ஆணையம் அதிரடி.\nமாமனார் தற்கொலை..மனமுடைந்த மருமகளும் தற்கொலை.\nநாளை (டிசம்பர் 11 ) ஒரு மட்டும் மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகள் விடுமுறை திடீரென உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nபூமியின் மீது பாசம் கொண்ட நித்தி வெளியிட்ட அடுத்த அல்டிமேட் வீடியோ..\nமக்களால் அமைக்கப்பட்ட கால்வாய்... கூட்டு முயற்சியின் பெரும் வெற்றி..\nதிருவண்ணாமலை தீப திருவிழாவிற்கு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன\nதிருவண்ணாமலை கருக்கலைப்பு காட்டேரி ஆனந்தி மீண்டும் அராஜகம்.\nஇன்னும் 10 நாளுக்கு ரத்து செய்யப்படும், சுங்கவரி கட்டணம்.\nஇந்த வயதில் இதெல்லாம் தேவையா, ஆசைக்காக பேரப்பிள்ளையை இரையாக்கிய பாட்டி.\nசிறுமியை திட்டம் போட்டு சீரழித்த குடும்பம்.. பைத்தியக்காரியாய் பித்து பிடித்து அலைந்த சோகம்.. தி.மலையில் பேரதிர்ச்சி.\n10 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை..\nஇளம்பெண்ணை சீரழித்த காவல்துறை அதிகாரி. மனைவியின் சந்தேகத்தில் வெளியான பேரதிர்ச்சி உண்மை..\nதேனை பற்றி நீங்கள் அறிந்திடாத பல நன்மைகள்... எப்பொழுதும் வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள்..\nரஜினி பேச்சில் தப்பில்லை.. பெரியார் ஒரு தர்ம விரோதி தான்..\nதேஜஸ் இரயில் தாமதம்.. இழப்பீடு கொடுத்த ஐ.ஆர்.சி.டி.சி.\n இதை செய்தால் சருமம் பொலிவுபெறும்..\nஎலெக்ட்ரானிக்ஸ் கம்பெனியில் புதிய அரசு வேலைவாய்ப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/249902/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0/", "date_download": "2020-01-23T11:49:48Z", "digest": "sha1:ZFHXAXTUTSFQ6GKBFURGD3UKS4HS6W7Y", "length": 7115, "nlines": 104, "source_domain": "www.vavuniyanet.com", "title": "நீங்கள் வட்ஸ் அப் பயனாளரா : திடுக்கிடும் செய்தியை அறிவித்த பேஸ்புக் நிறுவனம்!! – வவுனியா நெற்", "raw_content": "\nநீங்கள் வட்ஸ் அப் பயனாளரா : திடுக்கிடும் செய்தியை அறிவித்த பேஸ்புக் நிறுவனம்\nநீங்கள் வட்ஸ் அப் பயனாளரா\nஎதிர்வரும் 2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் இருந்து மிக அதிகளவான தொலைபேசிகளில் வட்ஸ் அப் செயலி இயங்காது என பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.\niOS8 அல்லது அதற்கு முந்தைய மென்பொருளில் இயங்கும் ஆப்பிள் தொலைபேசிகள், 2.3.7 அல்லது அதைவிடவும் பழைமையான அன்ரோய்டு மென்பொருளில் இயங்கும் அனைத்து தொலைபேசிகளிலும் வட்ஸ் அப் செயலி இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதே போன்று வின்டோஸ் தொலைபேசிகளிலும் எதிர்வரும் 31ஆம் திகதிக்குப் பிறகு வட்ஸ் அப்பை பயன்படுத்த முடியாது. இந்த வகை தொலைபேசிகள் வைத்துள்ளவர்களால் புதிய வட்ஸ் அப் கணக்குகளை துவக்கவோ, பழைய கணக்குகளை புதுப்பிக்கவோ முடியாத வகையில் ஏற்கனவே தொழில்நுட்ப மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.\nமேலும், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்காவின் பல நாடுகளில் வட்ஸ் அப் செயலி முடங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nவவுனியாவில் சர்வதேச குத்துச்சண்டை போட்டிக்கு தெரிவாகியுள்ள வீரர்களுக்கு ஆசி வேண்டி விசேட பூஜை\nவவுனியாவில் பொதுஜன பெரமுன கட்சியின் ஏற்பாட்டில் பொங்கல் விழா\nவவுனியாவில் சிறப்பாக இடம் பெற்ற பொங்கல் நிகழ்வுகள்\nவவுனியாவில் நர்த்தனாஞ்சலி : மாபெரும் கலை நிகழ்வு\nவவுனியாவில் ஜனாதிபதியின் பசுமைத் திட்டத்தின் கீழ் மரநடுகை\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://capitalnews.lk/details-news?news_id=12630", "date_download": "2020-01-23T12:24:59Z", "digest": "sha1:773BTHP7WKTFA4FOORYLAWXTAUA4GE5Y", "length": 12344, "nlines": 163, "source_domain": "capitalnews.lk", "title": "Capital News | ஐ.எஸ் பயங்கரவாதிகளால் இலங்கைக்கு புதிய அச்சுறுத்தல்", "raw_content": "\nசினிமா சைக்கோ பார்த்தால் பயப்படுவீர்கள் - மிஷ்கின் புதினம் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையிடம் செல்லப்பிராணியின் சேட்டையை பாருங்க - வைரல் காட்சி விளையாட்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி தொடர்ந்தும் தோல்வி வௌிநாடு யுக்ரேனிய அரசாங்கம் தொடர்ந்தும் செயற்பட தீர்மானம் உள்நாடு மேல் நீதிமன்ற நீதிபதியை நீதிமன்றில் முன்னிலைப் படுத்துமாறு பணிப்புரை\nஐ.எஸ் பயங்கரவாதிகளால் இலங்கைக்கு புதிய அச்சுறுத்தல்\nஇலங்கை மற்றும் இந்தியா ஆகியன ஐஎஸ் பயங்கரவாதிகளின் அடுத்த இலக்காக மாறியுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன,\nசிரியா மற்றும் ஈராக்கில் ஐஎஸ் அமைப்பின் வலு குன்றிய நிலையில் ஐஎஸ் அமைப்பு இந்த நகர்வினை மேற்கொண்டுள்ளதாக இந்த���ய புலனாய்வுத்துறையின தகவல்களை மையப்படுத்தி இந்திய ஊடகமொன்று செய்தி வௌியிட்டுள்ளது,\nஐஎஸ் பயங்கரவாதிகளின் அதிகரிப்புக்கான சாத்தியம் குறித்து புலனாய்வுத்துறையினரால் கேரளாவின் உயர் காவல்துறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது,\nஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் தமது தளங்களை அங்கு இழந்துள்ளமையினால் இங்கு அவ்வாறான தாக்குதல்களை நடத்தி அவற்றை மீளப்பெறும் நோக்கிலேயெ இந்த தாக்குதல்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய புலனாய்வுத்துறையின் கடிதத்தில் குறிப்படப்பட்டுள்ளது.\nகேரளாவின் கொச்சினை மையப்படுத்தி பலநோக்கு வர்த்தக கட்டடத் தொகுதிகள் இலக்ககாக அமையலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.\nஐஎஸ் பயங்கரவாதிகள் குறித்து தமிழ் நாடு,ஆந்திர பிரதேசம் மற்றும் காஷ்மீர் ஆகிய மாநிலங்களின் உயர் காவல்துறை அதிகாரிகளுக்கும் இந்தியப் புலனாய்வுத்துறையினரால் கடிதம் அனுப்பபட்டுள்ளது,\nகடந்த சில வருடங்களில் கேரளாவிலிருந்து 100க்கும் மேற்ட்டோர் ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் இணைந்து கொண்டுள்ளதாக இந்திய உயர் பாதுகாப்பு அதிகாரியொருவர் கூறுகின்றார்,\nஇந்திய தென் மாநிலங்களில் உள்ள 21 ஆலோசனை மையங்களில் 3 ஆயிரம் பேர் பயிற்சி பெற்றுவருவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன,\nஅத்துடன் அண்மையில் இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதளுடன் தொடர்புடைய பல்வேறு அமைப்புக்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோரை இந்திய புலனாய்வுத் துறை கண்காணித்து வருவதாக இந்திய ஊடகமொன்று குறிப்பிடுகின்றது,\n19 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை இல்லாதொழிப்பதற்கு ஆதரவு வழங்கப்போவதில்லை\nஈரானிய இராணுவத்திற்கு அமெரிக்கா எச்சரிக்கை\nஎரிபொருள் விலை உயர்வு குறித்து மஹிந்த அமரவீர கருத்து\nஅவுஸ்திரேலியாவில் தீயணைப்பு விமானம் விபத்து - மூவர் உயிரிழப்பு\nவீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான காணிக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு உயிர் அச்சுறுத்தல் (Audio)\nஇன்றைய நாள் எப்படி (23-01-2020)\nஇலங்கையில் தங்க விலை நிலவரம் - 23.01.2020\nரிஷாட் பதியுதீனின் சகோதரர் கைது...\nதர்பார் படம் பார்க்க சென்ற மஹிந்த, சஜித்...\nஇலங்கையின் எட்டாவது ஜனாதிபதி தேர்தல் இன்று\nகிழக்கு மக்களுக்கு விடிவு கிடைத்துள்ளது - எஸ்.வ��யாழேந்திரன்\nஆழ்துளைக் கிணற்றில் சுஜித்; மீட்புப் பணியில் தொடரும் தாமதம்\nகோட்டாவின் வெற்றி உறுதி : தோல்வியை ஒப்புக் கொண்டார் சஜித்..\nஉடன் அமுலாகும் வகையில் வெளியானது வர்த்தமானி அறிவித்தல்...\nசிறுவன் சுஜித்தை மீட்க பாரிய இயந்திரம் மூலம் துளையிடும் பணி ஆரம்பம் (VIDEO)\nபொதுத்தேர்தலுக்கான திகதியை அறிவித்தது தேர்தல்கள் ஆணைக்குழு...\nயாழ் பல்கலைகழக மாணவி கொலை - கொலையாளி குறித்து வெளியான வீடியோ\nயாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக ஜனாதிபதியினால் அங்கஜன் நியமனம்...\nகோட்டாபயவுக்கு ஆதரவளிக்க அவுஸ்திரேலியாவிருந்து நாடு திரும்பிய 5000 இலங்கையர்கள்\nதிருச்சியில் மற்றுமொரு ஆழ்துளைக் கிணறு..\nலொஸ்லியாவின் புதியப் படங்கள் - பார்த்தீர்களா\nசுஜித்தை மீட்கும் பணி - புதிய துளையில் மீட்பு வீரர் இறக்கப்பட்டுள்ளார். (LIVE)\nஅரிய சூரிய கிரகணம் - விடுக்கப்பட்டுள்ள விசேட எச்சரிக்கை...\nஈரானின் தாக்குதலில் உயிரிழந்த அமெரிக்கப்படையினர் தொடர்பில் வெளியான தகவல்\nசிறுவன் சுஜித்தின் உடலுக்கு இறுதிச் சடங்குகள்...\nஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கிய சுஜித்தை மீட்க 35 மணித்தியாலத்தை தாண்டி போராட்டம்...\nபோலி முடிவுகளை நம்ப வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/threads/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80-12.15318/page-2", "date_download": "2020-01-23T10:40:00Z", "digest": "sha1:76SC6MFGY5XKY4YHGURSKTNOJYABDZM7", "length": 6225, "nlines": 265, "source_domain": "mallikamanivannan.com", "title": "முத்தக் கவிதை நீ - 12 | Page 2 | Tamil Novels And Stories", "raw_content": "\nமுத்தக் கவிதை நீ - 12\nஇந்த சாஷா பேய்க்கு கொலஸ்ட்ரால்\nஓவரா இருக்கு, கௌரி டியர்\nஹரிணி நல்ல வேலை செய்தாள்\nமைக்கின் பதில் என்னன்னு சீக்கிரமா வந்து சொல்லுங்க\n வேண்டாம்னு சொல்லி துரத்திட்டு இப்படி அழுதா என்ன அர்த்தமாம்.\n வேண்டாம்னு சொல்லி துரத்திட்டு இப்படி அழுதா என்ன அர்த்தமாம்.\nநீங்கோ பதில் முட்டும்தான் சொல்லோணும், கௌரி டியர்\nநீங்காத ரீங்காரம் ஆடியோ புக் 15\nநீங்காத ரீங்காரம் ஆடியோ புக் 14\nநீங்காத ரீங்காரம் ஆடியோ புக் 13\nநீங்காத ரீங்காரம் ஆடியோ புக் 12\nநீங்காத ரீங்காரம் ஆடியோ புக் 11\nகனவை களவாடிய அனேகனே - 27 Final\nP8 இதய கூட்டில் அவள்\nகாட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 16\nயாவும் நீயாக - final\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://mulakkam.com/archives/5990", "date_download": "2020-01-23T12:43:51Z", "digest": "sha1:Q7DCTXEJPWSOZ6ED4BXZR6EU5INDFAQ3", "length": 13100, "nlines": 119, "source_domain": "mulakkam.com", "title": "கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்புகவசங்கள் - முழக்கம் வலையம் உங்களை வரவேற்கிறது..", "raw_content": "\nகரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்புகவசங்கள்\nபலவீனமான எமது மக்களின் மிகவும் பலம் வாய்ந்த ஆயுதமாகவே கரும்புலிகளை நான் உருவாக்கினேன். கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்புகவசங்கள், எமது போராட்டப் பாதையின் தடைநீக்கிகள்.\nஎதிரியின் படைபலத்தை மனபலத்தால் உடைத்தெறியும் நெருப்புமனிதர்கள். கரும்புலிகள் வித்தியாசமானவர்கள். அபூர்வமான பிறவிகள். இரும்பு போன்ற உறுதியும், பஞ்சு போன்ற நெஞ்சமும் கொண்டவர்கள். தங்களது அழிவில் மக்களது ஆக்கத்தை காணும் ஆழமான மக்கள் நேயம் படைத்தவர்கள்….\nஒரு கரும்புலி வீரன் தன்னைவிட தன் இலட்சியத்தையே காதலிக்கிறான். தனது உயிரைவிட தான் வரித்துக் கொண்ட குறிக்கோளையே நேசிக்கிறான். அந்த குறிக்கோளை அடைவதற்க்கு தன்னை அழிக்கவும் அவன் தயாராக இருக்கிறான். அந்தக் குறிக்கோள் அவனது சுயத்திற்க்கு அப்பால் நிக்கும் மற்றவர்களின் நலன் பற்றியது. நல்வாழ்வு பற்றியது. மற்றவர்கள் இன்புற்று இருக்க வேண்டும் என்பதற்காக தன்னை இல்லாதொழிக்கத்; துணிவது தெய்வீகத் துறவறம். அந்தப் தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்.\nஒரு புனித யாத்திரையில் அவர்கள் போனார்கள். கண்ணீர் வடித்து நிக்கும் எம் மக்களுக்கு ஒரு புதிய வாழ்வு பிறக்கும் என்ற அசையாத நம்பிக்கையில் அந்தப் பயணத்தை தொடர்ந்தார்கள். அந்த புனிதர்களை எண்ணும் பொழுதெல்லாம் எனது நெஞ்சு புல்லரிக்கும். பல கரும்புலிகள் இன்று பெயர் குறிப்பிடப்படாத கல்லறைகளில் அநாமதேயமாக உறங்கிய போதும், அவர்களது அற்புத சாதனைகள் வரலாற்றுக் காவியங்களாக என்றும் அழியாப் புகழ் பெற்று வாழும்.\n” கரும்புலிகள் ” என்ற சொற்பதத்தில் கருமையை மனோதிடத்திற்க்கும், உறுதிப்பாட்டுக்குமே நாம் குறிப்பிடுகிறோம். இன்னோரு பரிமாணத்தில் இருளையும் அது குறியீடு செய்யும். பார்வைக்கு புலப்படாத ஊடகமான இரகசியமான தன்மையையும் செயற்பாட்டையும் அது குறித்து நிக்கும். எனவே கரும்புலி எனும் சொல் பல அர்த்தங்களை குறிக்கும் ஆழமான படிவமாக அமையப் பெற்று இருக்கிறது. முகத்தையும் மறைத்து பெயரையும் புகழையும் வெறுத்து, இலடச்சிய மூச்சாக தமிழீழ விடுதலைக் காற்றுடன் கலந்து விட்ட இந்த சரித்திர நாயகர்களை நான் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்..\n– தமிழ் தேசியத் தலைவர் மேதகு : வே. பிரபாகரன்.\nகிளிநொச்சியில் விபத்து சிறிலங்கா இனப்படுகொலை இராணுவத்தினர்கள் பலி \nகடத்தல் குறித்து எதுவும் தெரியாது – விசாரணையில் கோத்தா தெரிவிப்பு \nடக்ளஸிற்கு பக்கத்தில் உட்கார மறுத்த விஜயகலா நடந்தது என்ன \nஇரவில் ஒரு வேசம் பகலில் ஒரு வேசம்: சம்பந்தனை வெளுத்து வாங்கும் தம்பிமுத்து\nஒஸ்லோவில் துணை முதல்வராக பதவி ஏற்கும் ஈழத்தமிழ் பெண் \n8 ஆவது நாளாக நீதி கோரிய ஜெனீவா நோக்கிச் செல்லும் மனிதநேய பயணம் துறோவா மாநகரத்தில். ( காணொளி இணைப்பு ).\nதமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்துசெய்யகோரி தஞ்சையில் பொதுமக்கள் பேரணி – 23/07/2019 \nமனங்களில் என்றும் மறக்காத மேஜர் சிட்டு..\nஎழுவர் விடுதலைக்கு ஆதரவாக உந்துருளி பேரணி .\nஏழு பேர் விடுதலை; ஆளுநரின் நடவடிக்கை அதிர்ச்சியளிக்கிறது: திருமாவளவன்\nவிடுதலைப் போராளி கீதனுடன் ஒரு உரையாடல்..\nஉயிர்விடும்போது வேளையில் உங்களின் வாயது உரைத்தது தமிழீழம்..\nகறுப்பு ஜுலை 1983 ஒரு அனுபவப் பகிர்வு – புதிய ஆதார புகைப்படங்கள் \nதியாக தீபம் திலீபன் – முதலாம் நாள் நினைவலைகள் \nவடக்கு, கிழக்கு பல்கலைகழகத்தின் எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கான ஆதரவு அறிக்கை – 16.09.2019 \nமிக விரைவில் பிரபாகரன் யுகம் தோன்றும்\nகடலன்னையின் குழந்தை முதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி \n வைத்தியர் வரதாராஜா அவர்களின் நூல் வெளியீடு \nதேசிய தலைவரின் திட்டமும் தமிழீழ வெற்றியும்….\nஎன் ஈழ தேசமே நலமா…\nலெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்க நாள் \nநான் போராளியானது தான் என் தவறு நன்றி கெட்ட தமிழ் இனம்…\nடெல்லியில் நடைபெற்றுவரும் தேசிய இனங்களின் ஒற்றுமை நிகழ்வில் தமிழீழதேசியத் தலைவரின் புகைப்படமும் ( காணொளி இணைப்பு ).\nமாமனிதர்” திரு. கிட்டினன் சிவநேசன் அவர்களின் நினைவுநாள் \nபோராடும் தேசத்து புலர்பொழுதே வாழிய நீ.\nயாழ்.நகரில் அரசியல் கைதிகளிற்காக ஆர்ப்பாட்டம்\nநீதிக்கான நடைப்பயணம் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் \nஎழுவர் விடுதலையின் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார் ஆளுநர்.\nவான்படையின் பிறப்பு புலிகளின் புதிய போர்ப்பரிமாணம்.\nத���ிழனே விழித்திடு மகாவலி சிங்கள குடியேற்றத்தை எதிர்த்திடு\nதமிழினப்படுகொலையை மறவோம்.. மன்னிக்கோம்.. இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்.. எழுந்து வா தமிழா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karainagar.org/agm-2015/", "date_download": "2020-01-23T10:16:39Z", "digest": "sha1:DU7LG4C5BRFYWWQSTILCXXIRT4PWJCP4", "length": 9600, "nlines": 172, "source_domain": "www.karainagar.org", "title": "வருடாந்த பொதுக் கூட்டம் (18-10-2015) – Annual General Meeting (18-10-2015) – புதிய நிர்வாக குழு 2015-2016 – New committee 2015-2016 | Karainagar.org", "raw_content": "\nபல்கலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் January 17, 2020\nகாரை கதம்பம் 2020 – தொடர்புக்கு January 14, 2020\nபிரித்தானியா காரை நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் 2019 December 18, 2019\nகாசு கொடுப்பனவுகள்…. November 26, 2019\n« வருடாந்த பொதுக்கூட்டம் 18-10-15 /…\n2040 இல் காரைநகர் – ஒரு… »\nபிரித்தானியா காரை நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் 2015 …\nமேற்படி மன்றத்தின் பொதுக் கூட்டம் இன்று காலை (18/10/2015)11:30மணியளவில்\n17, Stonefield Close , Ruislip, London, HA4 0XT எனும் இடத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் சுமுகமான முறையில் நடைபெற்றது.\nதிரு.K . ஒப்பிலாமணி அவர்களின் தேவாரத்துடன் தலைவர் திரு .S .கோணேசலிங்கம் தலைமையில் ஆரம்பமானது . தொடர்ந்து தலைவர் அறிக்கை, செயலாளர் அறிக்கை , பொருளாளர் அறிக்கைகள் முறையே சபையினர் முன்வைக்கப்பட்டு சபையினரால் ஆமோதிக்கபட்டது.\nஅடுத்து புதிய நிர்வாகத்தெரிவுக்காக நிர்வாகம் உத்தியோக பூர்வமாக கலைக்கப்பட்டு மீழ் தெரிவுக்காக போஷகர் திரு.P .தவராஜா அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, கீழ் அமைந்தவாறு நிர்வாகம் சபையினரால் தெரிவுசெய்யப்பட்டது.\nஅடுத்து வந்த காரைக் கண்ணோட்டத்தில், சபையினர் கேள்வி பதில் நிகழ்வில், வழமைபோல் பல காரசார விவாதங்கள் (குடி தண்ணீர் விநியோகம், பிரித்தானியாவில் எமது மன்றத்திற்கென சொந்தமாக ஒரு இடம் கொள்வனவு செய்தல், காரை தீபம் 2015– வெள்ளி விழா விமர்சனம், நூல்நிலையம் என பல) இடம்பெற்று புதிய நிர்வாகத்தினரால் ஆராயப்பட்டது .\nஇறுதியாக நிதி ஒதுக்கீட்டின் போது, மன்றத்தை அணுகியிருந்த மூன்று வேண்டுகோள்கள் ஆராயப்பட்டு,அதில் இரண்டு வேலைத்திட்டங்களுக்கு1.5 மில்லியன் ரூபாய்கள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.\nஅவையாவன , கலாநிதி ஆ தியாகராஜா ம.ம.வித்தியாலய மைதான சுற்றுமதில் நிர்மாண வேலைகள் , மற்றும் யா/சுந்தரமூ���்த்திநாயனார் வித்தியாலய மைதான புனருத்தாரணம், புதிய Photo copier equipment கொள்வனவு செய்தல் என்பனவாகும்.\nபுதிய நிர்வாக உறுப்பினர்கள் விபரம் பின்வருமாறு :-\nதலைவர் — திரு .S .கோணேசலிங்கம்\nஉப தலைவர் — திரு .V .நாகேந்திரம்\nசெயலாளர் — திரு .P.சிவானந்தராசா\nஉப செயலாளர் — திரு .S .சிவபாதசுந்தரம்\nபொருளாளர் — திரு .B .கஜேந்திரன்\nஉப பொருளாளர் — திரு . P . ஞானாநந்தன்\n1) Dr .K .சந்திரசேகரம்\n3) திரு .S .கிருபாகரன்\n4) திரு. K .விக்கினேஷ்வரன்\n5) திரு .K . பாலகிருஷ்ணன்\n6) திரு .S .சிவராஜா\n7) திரு .V .நடராஜா\n8.) திரு. R .சிவசுப்ரமணியம்\n9) திரு. K .ராஜரட்ணம்\n10) திரு . T.தேவானந்தம்\n11) திருமதி . C .சர்வானந்தன் .\n1) திரு R .சுந்தரதாசன்\n2) திரு P . தவராஜா\nபிரித்தானியா காரை நலன் புரிச் சங்கம்\n« வருடாந்த பொதுக்கூட்டம் 18-10-15 /…\n2040 இல் காரைநகர் – ஒரு… »\nநேரம்: காலை 10 முதல் மாலை 4 மணி வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.rprakash.in/page/36", "date_download": "2020-01-23T11:42:03Z", "digest": "sha1:Z5OLHBIQVFTZLCOPERWLODRXHCXGILHF", "length": 9152, "nlines": 99, "source_domain": "www.rprakash.in", "title": "ப்ரகாஷ் ராஜகோபால் - Page 36", "raw_content": "\n“நன்றாக உடைய வேண்டுமே” தேங்காய்க் கூடையுடன் பயம் கலந்த பக்தியில் பெண்கள் சின்னவயது பள்ளித்தோழிகளை பார்வையால் தேடும் இளசுகள் சின்னவயது பள்ளித்தோழிகளை பார்வையால் தேடும் இளசுகள் அழும் குழந்தைக்கு அருகிலேயே வந்து விற்கும் பலூன்காரன் அழும் குழந்தைக்கு அருகிலேயே வந்து விற்கும் பலூன்காரன் வயிற்றில் பறக்கும் பட்டாம்பூச்சிகளுடன் சுற்றும் ராட்டினத்தில் சிறுவர்கள் வயிற்றில் பறக்கும் பட்டாம்பூச்சிகளுடன் சுற்றும் ராட்டினத்தில் சிறுவர்கள் திருவிழாவைவிட புதுப்பாவாடை தந்த குதூகலத்தில் சிறுமிகள் திருவிழாவைவிட புதுப்பாவாடை தந்த குதூகலத்தில் சிறுமிகள் கோவில் மணி ஓசையையும், சிலரது சாராய நெடியையும் பாரபட்சமின்றி சுமந்து திரியும் […]\nகட்டுரை Select Category 500 & 5 500&5 தமிழ் சினிமாவில் நகைச்சுவை Accessible Horizon Film Best Devotional and Spiritual Photo Gandhi Niketan Tree Planting மரம் வளர்த்தல் Humour Kallupatti Moola Brindavan Muthalamman Pongal National Photography Contest NRPL NRPL Secret Santa Game Poem Shanthi Teacher Srivatsan Tamil Cinema tamil Cinema Viswaroopam Teacher’s day Thirukoilur Mutt Uncategorized அனுபவம் அப்புக்குட்டி அறிவிப்புகள் ஆசிரமம் ஆசிரியர் தினம் ஆந்திரா ஆரோக்கியம் இட்லிவடை உடல்நலம் உடுப்பி கிருஷ்ணர் ஊர்சாத்திரை பொங்கல் கடையடைப்பு கட்டுரை கணிதம் கர்நாடக கோவில்கள் கல்லுப்பட்டி கவிதை காந்தி நிகேதன் காந்திகிராமம் குக்கே சுப்ரமண்யா குழந்தை வளர்ப்பு கொல்லூர் மூகாம்பிகை சாதா குழந்தை To சூப்பர் குழந்தை – சாந்தி அக்கா சிருங்கேரி கோவில் சுற்றுலா Mahabalipuram மஹாபலிபுரம் சொந்தக்கதை ஜனநாயகப் படுகொலை தர்மஸ்தலா தீபிகா தொடர் நகைச்சுவை பசுமை பூமி பசுமைப் புரட்சி பந்த் பயணப் பாதுகாப்பு பரீட்சை பறவைகள் சரணாலயம் புகைப்படம் பைக் பயணம் பொதுஜனம் போராட்டம் மதுரை மருத்துவமனை மலரும் நினைவுகள் முத்தாலம்மன் பொங்கல் ரங்கன் திட்டு ராகா லிபாக்‌ஷி வித்தியாசமானவை விளம்பரப் பலகை ஸ்ரீவத்சன் ஹெல்மெட்\nprakash on விடாது கணக்கு\nவரலட்சுமி சங்கரபாண்டியன் on விடாது கணக்கு\nD Basheer Ahamad on பேர் சொல்லும் மரங்கள்\nG.Santhanam on மஹாபலிபுரம்- காலத்தால் அழியாத கற்கவிதை\nALAGARSAMY. V on பேர் சொல்லும் மரங்கள்\nஸ்ரீரகோத்தம பிருந்தாவனம்- ஸ்ரீஉத்தராதி மடம், மணம்பூண்டி, திருக்கோவிலூர்-சில காட்சிகள்\nசென்னைப் பெருமழை- துயரங்களூடே பீறிடும் மனிதம்\nவகைகள் Select Category 500 & 5 500&5 தமிழ் சினிமாவில் நகைச்சுவை Accessible Horizon Film Best Devotional and Spiritual Photo Gandhi Niketan Tree Planting மரம் வளர்த்தல் Humour Kallupatti Moola Brindavan Muthalamman Pongal National Photography Contest NRPL NRPL Secret Santa Game Poem Shanthi Teacher Srivatsan Tamil Cinema tamil Cinema Viswaroopam Teacher’s day Thirukoilur Mutt Uncategorized அனுபவம் அப்புக்குட்டி அறிவிப்புகள் ஆசிரமம் ஆசிரியர் தினம் ஆந்திரா ஆரோக்கியம் இட்லிவடை உடல்நலம் உடுப்பி கிருஷ்ணர் ஊர்சாத்திரை பொங்கல் கடையடைப்பு கட்டுரை கணிதம் கர்நாடக கோவில்கள் கல்லுப்பட்டி கவிதை காந்தி நிகேதன் காந்திகிராமம் குக்கே சுப்ரமண்யா குழந்தை வளர்ப்பு கொல்லூர் மூகாம்பிகை சாதா குழந்தை To சூப்பர் குழந்தை – சாந்தி அக்கா சிருங்கேரி கோவில் சுற்றுலா Mahabalipuram மஹாபலிபுரம் சொந்தக்கதை ஜனநாயகப் படுகொலை தர்மஸ்தலா தீபிகா தொடர் நகைச்சுவை பசுமை பூமி பசுமைப் புரட்சி பந்த் பயணப் பாதுகாப்பு பரீட்சை பறவைகள் சரணாலயம் புகைப்படம் பைக் பயணம் பொதுஜனம் போராட்டம் மதுரை மருத்துவமனை மலரும் நினைவுகள் முத்தாலம்மன் பொங்கல் ரங்கன் திட்டு ராகா லிபாக்‌ஷி வித்தியாசமானவை விளம்பரப் பலகை ஸ்ரீவத்சன் ஹெல்மெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2013/01/", "date_download": "2020-01-23T11:36:19Z", "digest": "sha1:ZIRRHKDWXLXFUMXANPMEYAMCVLQQR2AO", "length": 46337, "nlines": 293, "source_domain": "www.radiospathy.com", "title": "January 2013 | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nநாடோடி தென்றல் பின்��ணி இசைத் தொகுப்பு\nநாடோடி தென்றல் திரைப்படம் வெளிவந்து இந்த ஆண்டோடு 21 வருடங்கள் ஆகிவிட்டன. இந்தப் படம் அப்போது தொடங்கப்பட்டபோது கிளம்பிய பரபரப்புக்கள் இன்னும் ஞாபக அடுக்குகளில் இருக்கின்றன. வழக்கமான பாரதிராஜாவின் படம் என்ற கணக்கில் இல்லாது இந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பு இன்னும் அதிகப்படப் பல அம்சங்கள் இருந்தன. அதில் தலையாயது, இசைஞானி இளையராஜாவே படத்தின் கதையை எழுதியிருந்ததோடு, ஆங்கிலப்பாடலை மட்டும் விஜி எழுத மற்றைய அனைத்துப் பாடல்களையும் எழுதி வழங்கியிருந்தார். கூடவே எழுத்துலக சூப்பர் ஸ்டார் சுஜாதா அவர்கள் ராஜாக்களின் கூட்டணியோடு கைகோர்த்து வசனம் எழுதியிருந்தார். இன்னொரு குறிப்பிடத்தக்க விடயம், பிரபல ஓவியர் மணியம் செல்வன் அவர்களே கலை இயக்குனராக.\nஇந்த முக்கியமான விஷயங்களோடு, அப்போது வெற்றிகரமான நாயகனாக வலம் வந்த நவரச நாயகன் கார்த்திக் நீண்ட இடைவேளைக்குப் பின் தன் குருநாதர் பாரதிராஜா இயக்கத்தில் நடித்திருந்தார். கூடவே அவரின் இன்னொரு அறிமுகம் பாண்டியனுக்கு ஒரு குணச்சித்திர வேடம். பாரதிராஜாவின் ர வரிசை நாயகிகளில் \"ரஞ்சிதா\" இந்தப்படத்தில் அறிமுகமாகியிருந்தார். புது நெல்லு புது நாத்து மூலம் அறிமுகமாகி வில்லனாக, நாயகனாக மாறிய நெப்போலியன் தன் குருநாதருக்காக கெளரவ வேடத்தில் நடித்திருந்தார். ஜனகராஜும் வழக்கம் போல, இவர்களோடு கிருபா என்ற பிரான்ஸ் நாட்டு வெள்ளையினப் பெண்மணியும் அறிமுகமாக நடித்திருந்தார்.\nஇன்றும் பிரபல பாடலாசிரியராகத் தனித்துவத்தோடு இயங்கும் அறிவுமதி அவர்கள் உதவி இயக்குனர்களில் ஒருவராக இந்தப் படத்தில் பணியாற்றியிருக்கின்றார்.\nஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், நகைத் தயாரிப்பாளர் குடும்பத்தைச் சேர்ந்த கார்த்திக், அவ்வூருக்கு வாத்து மேய்க்க வரும் கூட்டத்தின் இளமங்கை ரஞ்சிதா மேல் காதல் கொள்வதும், அந்த ஊரை நிர்வகிக்கும் துரையின் தங்கை கிருபா கார்த்திக் மேல் காதல் கொள்வதும், ரஞ்சிதாவின் முறைமாமன் பாண்டியன், வெள்ளைக்காரத் துரை ஆகியோர் கார்த்திக் இற்கு எதிராக எப்படி இயங்குகின்றார்கள் என்பதையும் வைத்து எழுதப்பட்ட கதை தான் இது. இசைஞானி இளையராஜா, பாரதிராஜா கூட்டணி சேர்ந்தாலே பாடல்கள் தனிச்சிறப்போடு விளங்கும், அந்த வகையில் இசைஞானி இளையராஜ��, மலேசியா வாசுதேவன், ஜானகி, மனோ,சித்ரா,சுபா ஆகியோர் பாடியிருக்கிறார்கள். \"ஒரு கணம் ஒரு யுகமாக\" என்ற பாடலை இந்தப் படத்துக்காக இசையமைத்துப் பின்னர் படமாக்காமல் விட்டிருக்கிறார்கள். இந்தப்படத்தின் இசைப்பிரிப்பு வேலைகளில் நான் இறங்கியபோது, பாரதிராஜாவின் அறிமுகக்குரல் தவிர மொத்தம் 31 இசைத்துணுக்குகளைப் பிரித்தெடுத்திருக்கிறேன், இவை பாடல்கள் தவிர்ந்த பின்னணி இசை மட்டுமே. இதோ தொடர்ந்து கேட்டு, ரசித்து அனுபவியுங்கள்\nஇயக்குனர் பாரதிராஜாவின் அறிமுக உரை\nஇரவில் கள்ளத்தனமாக கார்த்திக் வாத்து மேய்ப்போர் கூடாரம் சென்று ரஞ்சிதாவைச் சந்திக்கும் நேரம்\nகார்த்திக், ரஞ்சிதா காதல் அரும்பிய வேளை\nகாதல் கவிதை பாடும் கார்த்திக்\nகுறும்பு செய்யும் கார்த்திக், வெள்ளைக்காரி கிருபாவை சந்திக்கும் போது\nவெள்ளைக்காரரின் கோட்டையில் திருடிய எல்.பி இசைத்தட்டை ரஞ்சிதா தன் கைவிரலில் வைத்துச் சுழற்ற, மறைவாக இருந்து அந்த இசைத்தட்டிலிருந்து வருமாற்போல \"மணியே மணிக்குயிலே\" பாடலை கார்த்திக் தன் குரலில் பாடும்போது\nரஞ்சிதா கொண்டுவந்த சோற்றைப் பறித்துத் தின்னும் கார்த்திக், தொடரும் காதல் பரவசத்தில் இனிய இசை கலக்க\nரஞ்சிதாவின் முறைமாமன் பாண்டியன் கோபம்\nவாத்துக்கூட்டத்தை வெள்ளைக்காரி கிருபா குறிவைத்துச் சுடும்போது வாத்து ஒன்று கொல்லப்படும் காட்சியும் தொடர்ந்த இசையும், கார்த்திக் தகராறு பண்ணுவதும்\nவெள்ளைக்காரியின் வீட்டுக்கு இரவில் களவாக வரும் கார்த்திக்\nகார்த்திக் மேல் அபிமானம் கொள்ளும் வெள்ளைக்காரி\nவெள்ளைக்காரி தனக்கு ஆபரணம் செய்ய கார்த்திக் ஐ நாடும் போது\nகார்த்திக் தன் கண்களால் வெள்ளைக்காரியின் உடல்வாகைப் பார்த்து ஆபரணத்துக்கு அளவு எடுத்தல்\nரஞ்சிதாவின் காதல் அறிந்து தண்டனை கொடுக்கும் முறைமாமன் பாண்டியன்\nகார்த்திக் வீட்டுக்கு வந்து நகை செய்ய வரும் வெள்ளைக்காரி\nகார்த்திக் மேல் காதல் கொள்ளும் வெள்ளைக்காரி\nகார்த்திக் மேல் கொண்ட காதலால் வெள்ளைக்காரி முட்கள் கொண்ட மலையில் ஓடுதல்\nகாதலோடு பியானோ வாசிக்கும் வெள்ளைக்காரி\nகோயில் திருவிழாவில் ரஞ்சிதாவைச் சந்திக்க வரும் கார்த்திக்கை வெள்ளைக்காரி காணும்போது, அதை மறைவாக இருந்து காணும் ரஞ்சிதா தவறாக எண்ணுதல்\nவெள்ளைக்கார துரையுடன் ம���தும் கார்த்திக்\nகாதல் சோகத்தில் ரஞ்சிதா, ஆறுதல் வார்த்தைகளோடு முறைமாமன் பாண்டியன், \"யாரும் விளையாடும் தோட்டம்\" பாடல் சித்ராவின் சோகக்குரலோடு\nரஞ்சிதாவின் சந்தேகத்தால் கவலை கொள்ளும் கார்த்திக் மலையிலிருந்து குதிக்கப் போதல்\nகார்த்திக்குடன் மோதும் பாண்டியன், தொடர்ந்து வெள்ளைக்காரத்துரையால் கொல்லப்படுதல், கொலைப்பழி கார்த்திக் மேல் விழுதல்\nபாண்டியன் மரணச் சடங்கு ஆற்றில் மிதக்கும் சடலம்\nபியானோ இசை மீட்கும் வெள்ளைக்காரி\nநீதிமன்றில் சாட்சி சொல்ல ரஞ்சிதா வரும்போது, காதல் இசை சோக வடிவில் மாறி மீட்கப்படுகின்றது\nவாத்துமேய்ப்போர் ஊரைக் காலி செய்தல்\nநீதிமன்றத்தில் வெள்ளைக்காரி, கார்த்திக்கைக் காப்பாற்ற முனையும்போது\nசிறைச்சாலையில் இருந்து கார்த்திக் தப்பிக்கும்போது\nமலர்ப்படுக்கையில் கிடத்தப்பட்டு ரஞ்சிதா ஆற்றில் இறக்கிவிடப்படுதல், தப்பி வரும் கார்த்திக் காணல், காதல் ஜோடி சேருகின்றனர், மணியே மணிக்குயிலே பாடல் இசையோடு 3.53 நிமிட இறுதி இசை வார்ப்பு\nLabels: இளையராஜா, பின்னணி இசை\nஇசைஞானி இளையராஜாவும் இயக்குனர் ஆர்.சுந்தரராஜனும் ஓர் இன்னிசைக்கூட்டு\nஒரு தேர்ந்த இயக்குனரின் பணி வெறுமனே ஒளிப்பதிவு, கதை, இசை உள்ளிட்ட சமாச்சாரங்களில் வல்லமை கொண்ட திறமைசாலிகளிடம் இருந்து அப்படியே எடுத்துக்கொள்வது மட்டுமல்ல, ரசிகனின் மனநிலையில் இருந்துகொண்டு தன்னால் எப்படியெல்லாம் அந்த ஆளுமைகளிடமிருந்து தனக்கான படைப்புக்கு உரமூட்டக்கூடிய அளவு உழைப்பை வேண்டிய அளவு வாங்கிக் கொள்ள வேண்டும். அப்படியானதொரு வெற்றிகரமான இயக்குனராக எண்பதுகளில் விளங்கியவர் இயக்குனர் ஆர்.சுந்தரராஜன். எண்பதுகளில் இசைஞானி இளையராஜா, ஆர்.சுந்தரராஜன் கூட்டணியில் வெளிவந்த படங்களுக்குக்கும் இளையராஜா - கே.ரங்கராஜ் (உதயகீதம், நினைவோ ஒரு சங்கீதம், பாடு நிலாவே உள்ளிட்டவை)கூட்டணியில் வெளிவந்த படங்களுக்கும் நூலிழை அளவுக்குத் தான் வித்தியாசம் இருக்கும். பலர் இருவரின் படங்களையும் போட்டுக் குழப்பிக் கொள்ளுமளவுக்கு. இதற்குக் காரணம், பாடல்களை மையப்படுத்திய பாங்கில் கதையம்சம் கொண்ட படங்களாக இவை இருப்பதே. ஆனால் ஆர்.சுந்தரராஜனின் பலம், இளையராஜா மட்டுமன்றி மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் (சரணாலயம் உள்ளிட்ட பல படங்கள்), கே.வி.மகாதேவன் (அந்த ராத்திரிக்கு சாட்சியில்லை, தூங்காத கண்ணின்று ஒன்று), தேவேந்திரன் (காலையும் நீயே மாலையும் நீயே), தேவா (என் ஆசை மச்சான் உள்ளிட்ட பல படங்கள்) என்று இவர் சேர்ந்து பணியாற்றிய ஒவ்வொரு படங்களிலும் அட்டகாசமான பாடல்களைத் தருவித்திருப்பார். எண்பதுகளிலே இளையராஜா கோலோச்சிக்கொண்டிருந்த வேளை, \"எதிர்பார்த்தேன் இளங்கிளியை காணலையே\", \"சுமைதாங்கி ஏன் இன்று\"(அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை), \"எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை\" (சரணாலயம்) , \"ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்\"(காலையும் நீயே மாலையும் நீயே) போன்ற பாடல்களை அன்றைய இலங்கை வானொலி ரசிகர்கள் மறக்கமாட்டார்கள். கூடவே தேவாவுடன் இவர் இணைந்து பணியாற்றிய என் ஆசை மச்சான் திரைப்படத்தில் வந்த பாடல்களையும் கூட.\nநீண்ட இடைவெளிக்குப் பின்னர், இசைஞானி இளையராஜாவோடு, இயக்குனர் ஆர்.சுந்தராஜன் இணைந்து பணியாற்றும் \"நிலாச்சோறு\" திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியிருக்கும் இந்தவேளை, இந்த இருவரின் கூட்டணியில் வந்த திரைப்படங்களின் தொகுப்பாக இந்தப் பகிர்வு அமைகின்றது. ஒரு வருஷம் ஓடிச் சாதனை புரிந்த படம், தயாரிப்பாளர் கோவைத்தம்பிக்கு ஒரு நல்ல முகவரி கொடுத்த திரைப்படம் என்ற பெருமையோடு ஆர்.சுந்தரராஜனுக்கு திரையுலகில் வெற்றிப்பயணத்தை ஆரம்பிக்க ஏதுவாக அமைந்த படம் பயணங்கள் முடிவதில்லை. நடிகர் மோகனுக்கு இந்தப் படத்தின் பின்னர் கற்றை கற்றையாகப் படங்கள் கிடைத்ததும் மைக் மோகன் என்றே பட்டம் ஒட்டிக்கொண்டதும் உப பாண்டவம். படத்தின் எல்லாப் பாடல்களுமே இன்றும் மீண்டும் மீண்டும் ஏதோவொரு வானொலியில் ஒவ்வொரு நாளும் காற்றை அளந்து போகுமளவுக்குப் பிரபலம். அதிலும் இளைய நிலா பொழிகிறதே பாடல் மொழி கடந்து எங்கும் புகழ் பரப்பியது. வைரமுத்துவின் வரிகளுக்கு \"இளைய நிலா பொழிகிறதே\", \"தோகை இளமயில்\", \"சாலையோரம்\" பாடல்களும், கங்கை அமரன் \"ஏ ஆத்தா ஆத்தோரமா\", \"வைகறையில்\" பாடல்களை எழுத, முத்துலிங்கமும் சேர்ந்து \"மணி ஓசை கேட்டு\", \"ராக தீபம் ஏற்றும் நேரம்\" ஆகிய பாடல்களையும் எழுதி வைத்தார் மெட்டுக்கு அணியாக.\n\"தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ\"\nஇளையராஜாவின் இசையில் நடிகர் சிவகுமாரின் படங்கள் விசேஷமானவை, அதிலும் மோகன், பாண்டியன் உள்ளிட்ட நட்சத்திரங்களையும் வைத���துப் படைத்த இன்னொரு இசைக்காவியம் \"நான் பாடும் பாடல்\". இதுவும் கோவைத்தம்பியின் தயாரிப்பு. பாடகியை நாயகியாக வைத்துப் பண்ணிய கதையில் பாட்டுக்களுக்கா பஞ்சம் வைரமுத்து \"பாடவா உன் பாடலை (சோகம், சந்தோஷம் இரண்டும்), கங்கை அமரன் \"சீர் கொண்டு வா\", முத்துலிங்கம் \"தேவன் கோயில் (ஆண், பெண் குரல் இரண்டும்), காமராசன் \"பாடும் வானம்பாடி\", வாலி \"மச்சானை வச்சுக்கடி\" ஆகிய பாடல்களுமாக ஏறக்குறைய எண்பதுகளின் முன்னணிப் பாடலாசிரியர்களின் கூட்டில் வந்த பாட்டுப் பெட்டகம் இது.\nஇசைஞானி இளையராஜா ஏற்கனவே இசையமைத்த பாடல்களை வைத்துக் கொண்டு, ஒரு அழகான கதையையும் அதற்கேற்றாற்போலத் தயார் செய்து மீண்டும் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது \"வைதேகி காத்திருந்தாள்\". அண்மையில் நீதானே என் பொன் வசந்தம் இசை வெளியீட்டிலும் இதைக் குறிப்பிட்டார் ஆர்.சுந்தரராஜன். ஆனால் அவர் சொல்லாதது, ராஜா இசையமைத்து, பி.சுசீலா பாடிய \"ராசாவே உன்னை காணாத நெஞ்சு\" பாடலைப் படமாக்காமலேயே அடுத்த படத்தின் வேலைக்குப் போய் விட்டார். அதை இங்கே சொல்லியிருக்கிறேன். படத்தைத் தயாரித்தது பிரபல சினிமா வசனகர்த்தா தூயவன். வாலியின் வரிகளுக்கு 'இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே\", \"ராசாத்தி உன்னை\", \"ராசாவே உன்னை\", \"அழகு மலராட\" \"காத்திருந்து காத்திருந்து\" பாடல்களும், கங்கை அமரன் \"இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே\" பாடலையும், பஞ்சு அருணாசலம் \"மேகம் கருக்கையிலே\" பாடலையும் எழுதினார்கள்.\nஏவி.எம் நிறுவனத்தின் தயாரிப்பு, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா இணைந்த இசைக்கூட்டணியில் ஆர்.சுந்தரராஜனுக்குக் கிடைத்த ஜாக்பாட் \"மெல்லத் திறந்தது கதவு\" ஆனால் இந்தப் படத்தின் பாடல்களுக்குக் கிடைத்த பெருவெற்றி படத்தைப் பெரிதும் தூக்கி நிறுத்தவில்லை. இந்தப் படத்தின் பின்னணி இசையை முன்னர் கொடுத்திருக்கிறேன். \"மெல்லத் திறந்தது கதவு\" பின்னணிஇசைத்தொகுப்பு இதே படத்தில் இளையராஜா முன்னர் பணிபுரிந்த இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷும் நடித்திருக்கிறார். படத்தின் பாடல்களை கங்கை அமரனும் வாலியும் எழுதியிருக்கிறார்கள்.\nஆர்.சுந்தராஜன், இளையராஜா, விஜய்காந்த் சேர்ந்த அடுத்த படைப்பு \"தழுவாத கைகள்\" முந்திய படங்கள் அளவுக்குப் பேர் கிட்டாத படம். ஆனால் இந்தப் படத்தில் வரும் \"ஒண்ணா ரெண்டா\", \"விழியே விளக்கொன்று ஏற்று\" பாடல்களை இன்றும் கேட்டாலும் சொக்க வைக்கும். படத்தின் பாடல்களை வாலியும், கங்கை அமரனும் பங்கு போட்டுக்கொண்டார்கள். படத்தில் வந்த பிரபல பாடல்களான \"ஒண்ணா ரெண்டா\" பாடலை வாலியும், \"விழியே விளக்கொன்று எற்று\" பாடலை கங்கை அமரனும் எழுதினார்கள். மேலும் நான்கு பாடல்கள் உண்டு\nமீண்டும் அதே ஆர்.சுந்தரராஜன், இளையராஜா, விஜய்காந்த் கூட்டணி ஆனால் இம்முறை இன்னொரு வெற்றிப்படமாக அமைந்தது \"அம்மன் கோயில் கிழக்காலே\". இந்தப்படமும் மசாலா கலந்த, ஆர்மோனியப்பெட்டியை தன்னுள் அடக்கிய கதை. படத்தின் அனைத்துப் பாடல்களையும் தம்பி கங்கை அமரனுக்குக் கொடுத்து அழகு பார்த்தார் ராஜா. மொத்தம் ஆறு முத்துக்கள். எல்லாமே கேட்கக் கேட்கத் திகட்டாதவை.\nபஞ்சு அருணாசலம் என்ற வெற்றிகரமான தயாரிப்பாளர் கைகொடுத்தும் அதிகம் எடுபடாமல் போன படங்களில் ஒன்று \"என் ஜீவன் பாடுது\". அந்தக்காலத்துக் காதலர்களின் தேசியகீதங்களில் ஒன்று \"எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன்\" உள்ளிட்ட எல்லாப்பாடல்களுமே அருமையாக அமைந்தவை.இளையராஜாவின் வரிகளில் இந்தப்பாடல் மட்டும் இளையராஜா, லதா மங்கேஷ்கர் குரல்களோடு படத்தில் மட்டும் மனோ பாடவும் இடம்பெற்றிருக்கிறது. மற்றைய அனைத்துப் பாடல்களையும் (கட்டி வச்சுக்கோ, மெளனமேன், ஆண்பிள்ளை என்றால், காதல் வானிலே, ஒரே முறை உன் தரிசனம்) பஞ்சு அருணாசலம் எழுதியிருக்கிறார். \"மெளனமேன் மெளனமே\" பாடலைச் சிலாகித்து முன்னர் இடுகை ஒன்றும் இட்டிருக்கிறேன் இங்கே\n\"கட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனச\"\nஇசைஞானி இளையாராஜாவின் குடும்ப நிறுவனம் \"பாவலர் கிரியேஷன்ஸ்\" தயாரிப்பில் அண்ணன் ஆர்.டி.பாஸ்கர் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஐ அழகாகக் காட்டிய படங்களில் ஒன்று ராஜாதி ராஜா. படத்தின் பேருக்கேற்றாற்போல ராஜபாட்டை போட்டது பாடல்கள். கங்கை அமரன் (மாமா உன் பொண்ணக் கொடு),பிறைசூடன் (மீனம்மா), இளையராஜா (வா வா மஞ்சள் மலரே, (அடி ஆத்துக்குள்ள, உலகவாழ்க்கையே சிறுபாடல்கள்)), வாலி (மலையாளக்கரையோரம்), பொன்னடியான் (எங்கிட்ட மோதாதே), இவற்றோடு படத்தில் இடம்பெறாத \"உன் நெஞ்சத்தொட்டு சொல்லு\" என்ற பாடலை கங்கை அமரனும் எழுதியிருக்கிறார்கள்.\n\"வா வா மஞ்சள் மலரே\"\nஆர்.சுந்தரராஜனுக்கு ஒரே ஆண்டு கிடைத்த இரண்டு தோல்விப்படங்களில் ��ன்று எங்கிட்ட மோதாதே. படத்தின் பெயரைப் போலவே எங்கும் மோதாமல் பெட்டிக்குள் சுருண்டு விட்ட படம். விஜய்காந்த்துடன் இணைந்த படங்களில் மோசமான தோல்வியும் இந்தப்படத்துக்குக் கிட்டியது. இளையராஜா, ஆர்.சுந்தரராஜன் கூட்டணியில் அதிகம் எடுபடாமல் போன படம் என்றால் இதுதான் எனலாம். பாடல்களை வாலியும் புலமைப்பித்தனும் எழுதியிருக்கிறார்கள். வாலி எழுதிய \"சரியோ சரியோ\" பாடல் மட்டும் கேட்கும் ரகம்\nஅட்டகாசமான பாடல்கள், ஒன்றுக்கு இரண்டு ஹீரோயின்கள் (ரூபிணி, குஷ்பு) இவற்றோடு அப்போது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நாயகன் பார்த்திபன் இவர்கள் இருந்தும் என்ன பயன், மோசமான கதை, திரைக்கதை இருந்தால் தாலாட்டு பாடினால் முகாரியில் வந்து விழுந்தது படத்தின் வெற்றிப்பலன். பார்த்திபனோடு நீண்ட பகையை ஆர்.சுந்தரராஜன் பெற்றுக்கொண்டதுதான் இந்தப் படத்தின் பலாபலன். பாடகர் அருண்மொழிக்கு இந்தப் படத்தில் கிட்டிய பாடல்கள் எல்லாமே பெரும் பேறு. சொந்தம் என்று வந்தவளே ஆத்தா பாடலை எழுதிப்பாடியவர் இளையராஜா, வராது வந்த நாயகன் பாடலை வாலி எழுத, கங்கை அமரன் \"நீதானா\", \"வெண்ணிலவுக்கு\", \"ஓடைக்குயில்\" ஆகிய மூன்று பாடல்களையும் எழுதி வைத்தார். இன்றும் தாலாட்டிக் கொண்டிருக்கிறது இந்தப் பாடல்கள்\n\"நீலவேணி அம்மா நீலவேணி\" சென்னை வானொலியை நான் காதலித்த காலங்களில் கேட்டுக் கேட்டுக்கிறங்கிய பாடலுக்குச் சொந்தமான படம் \"சாமி போட்ட முடிச்சு\". முரளியோடு முக்கிய பாத்திரத்தில் ஆர்.சுந்தரராஜனும் நடித்த படம். பெரும் வெற்றி பெறாவிட்டாலும் \"பொன்னெடுத்து வாரேன் வாரேன்\", \"மாதுளங்கனியே\" போன்ற பாடல்கள் இன்றும் இன்றும் இனிக்கும். மங்கலத்து குங்குமப்பொட்டு பாடலை வாலி எழுத மற்ற அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கங்கை அமரன்.\n1992 ஆம் ஆண்டு இருபது வருஷங்களுக்கு முன்னர் ஆர்.சுந்தராஜனும் இளையராஜாவும் இணைந்து பணியாற்றிய இறுதிப்படம் \"திருமதி பழனிச்சாமி\". கல்வியின் முக்கியத்துவத்தை வைத்து எடுத்த படம், வரிவிலக்கு கொடுக்கவேண்டும் என்றெல்லாம் விளம்பரம் தேடிய படம் கூட. குத்தாலக்குயிலே பாடலை கங்கை அமரன் எழுத மற்றைய பாடல்களை வாலி கவனித்துக் கொண்டார். அம்மன் கோயில் வாசலிலே பாடலோடு நடு சாமத்துல, பாதக்கொலுசு பாட்டு பாடலும் இந்தப் படத்தின் இனிய இசைக்கு அணி சேர���ப்பவை\nLabels: இயக்குநர் ஸ்பெஷல், இளையராஜா\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nநாடோடி தென்றல் பின்னணி இசைத் தொகுப்பு\nஇசைஞானி இளையராஜாவும் இயக்குனர் ஆர்.சுந்தரராஜனும் ஓ...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nதமிழ்த் திரையிசையின் போக்கை எடுத்துக் கொண்டால் காலத்துக்குக் காலம் புதிய புதிய இசையமைப்பாளர் வருவதும், ஒரு சிலர் மட்டுமே சீராகத் தம் இடத்த...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nஇளையராஜா எனக்கு இன்னொரு தாய்\n1995 சித்திரை மாதத்தில் ஒரு நாள், போர்ச்சூழல் மெல்லத்தணிந்து சந்திரிகா சமாதானப்புறாவோடு நாட்டின் தலைவராக வந்த நேரம் அது. படித்துக்கொண்ட...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\n\"முதல் மரியாதை\" பின்னணி இசைத் தொகுப்பு\n\"முதல் மரியாதை\" தமிழ் சினிமா வரலாற்றில் மரியாதையோடு உச்சரிக்கவேண்ட���ய காவியம் அது. படம் வெளிவந்த காலத்தில் இருந்து இன்றுவரை சினிமா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.venkatakavi.org/ovk/compositions.html?id=229", "date_download": "2020-01-23T11:25:12Z", "digest": "sha1:ZRUCPJN2AVCJL7XCKYSOHHNVA74JY3XN", "length": 4509, "nlines": 111, "source_domain": "www.venkatakavi.org", "title": "ettaikaṇdu nee meenākṣhi", "raw_content": "\nஎத்தைக்கண்டு நீ மீனாக்ஷி இந்தப்படி சிலைப்போலானாய்\nஇருந்திருந்தொருப போருக்கெழுந்து முனைந்த போது\nபொருந்து குணமில்லாதொருபுன்னகையோடு நாணம் அதுர\nசித்தம் மயங்கிடகாலமோ சீ சீ சீ இதென்ன கோலமோ என்\nஅத்தையாம் காஞ்சனமாலை அறிந்திட்டால் அப்புறம் என்னென்ன நேருமோ\nஎல்லாம் வெறுத்தவன் துறவறம் பூண்டவன்\nஇன்று அதைப் போலுன் காரியம் ஆச்சேடி\nகொல்லாப்புகழ் என்ற குணமானது புலிக்கேதடி\nகூட வந்த எங்கள் படையானது கெலிக்காதடி\nதடாதகைப் பிராட்டியடி சற்றேனும் என் சொல் கேளடி\nதாம் தரித தொம் தொம் தொம் தனதில்லானா கிடதரிகிட தத்தஜம் தரணம்\nப த ஸ ரி க ம க ரி ஸ ரி கா பலதலைமுறையதுமுணரா\nகா ம க ம க ததீகிணதொம் தரித ஜணுத தரித ஜணுத\nதா தீ தா கிடதக தரிகிட தோம்\nதீ தா கிடதக தரிகிட தோம்\nதா கிடதக தரிகிட தோம் கிடதக தரிகிட தோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/78078/cinema/Kollywood/Yogibabu-likes-to-act-as-Goundamani-roel.htm", "date_download": "2020-01-23T11:27:40Z", "digest": "sha1:KMSAKIU2M2ZALREDAI5QZNHY3FAX7HQ3", "length": 10203, "nlines": 141, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கவுண்டமணி கேரக்டரில் நடிக்க விரும்பும் யோகிபாபு - Yogibabu likes to act as Goundamani roel", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஎன்னை தவறாக சித்தரிக்காதீர்கள் : சோனா வேண்டுகோள் | ரஜினி சம்பளத்தை 'ஓவர்டேக்' செய்த அக்ஷய்குமார் | 'பைத்தியம் சேலஞ்ச்', கோபமடைந்த சித்தார்த் | ராஷ்மிகாவின் ரூ.5 கோடி சொத்துகள் பறிமுதல் | கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா கதை இதுதானா | திடீரென ஒன்றுபட்ட விஜய் - அஜித் ரசிகர்கள் | பிரபல ஹீரோவின் படத்தை நிராகரித்த கேத்ரின் தெரசா | இயக்குனர் ஆகிறார் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா | மலையாள படங்களில் ஆர்வம் காட்டும் அர்ஜுன் | என் குரலுக்கு நான் சொந்தக்காரன் இல்லை: சித்ஸ்ரீராம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nகவுண்டமணி கேரக்டரில் நடிக்க விரும்பும் யோகிபாபு\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகாமெடியனான யோகிபாபு, சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். அதனால் அவரது அ��ுத்து இலக்கு சந்தானம் பாணியில் டூயட் பாடுவதாகத் தான் இருக்குமோ என்று பலரும் நினைக்கிறார்கள்.\nஆனால், அதுகுறித்து யோகிபாபுவைக் கேட்டால், அந்த மாதிரி ஆசையெல்லாம் எனக்கு இல்லை என்கிறார். வி.சேகர் இயக்கத்தில் உருவான ஒண்ணா இருக்க கத்துக்கனும் படத்தில் கவுண்டமணி நடித்த சுடலை போன்ற அழுத்தமான குணசித்ர கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. அந்த மாதிரி வேடம் கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என்கிறார் யோகிபாபு.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nகீர்த்தி சுரேஷ்க்கு ஜோடியாகும் ஆதி சிவாவின் சென்ட்டிமென்ட் நாயகி ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nயோகி பாபு ஒரு சூப்பர் ஸ்டார். கமல் யோகி பாபு வேடத்தில் நடிக்க விருப்பம். புது செய்தி.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nரஜினி சம்பளத்தை 'ஓவர்டேக்' செய்த அக்ஷய்குமார்\nஇந்திரா ஜெய்சிங்கையும் சிறையில் அடையுங்கள் : கங்கனா ஆத்திரம்\nதீபிகா மறுத்த படத்தில் ஐஸ்வர்யா ராய்\nநீருக்கு அடியில் முத்த காட்சி\nதவறு செய்தவன் வருந்தி ஆகணும்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஎன்னை தவறாக சித்தரிக்காதீர்கள் : சோனா வேண்டுகோள்\n'பைத்தியம் சேலஞ்ச்', கோபமடைந்த சித்தார்த்\nராஷ்மிகாவின் ரூ.5 கோடி சொத்துகள் பறிமுதல்\nகீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா கதை இதுதானா\nதிடீரென ஒன்றுபட்ட விஜய் - அஜித் ரசிகர்கள்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nகாமெடி தர்பாரின் கலக்கல் நாயகன் 'யோகிபாபு'\nகேத்ரின் தெரசா, யோகிபாபு பெயரில் பணமோசடி: தயாரிப்பாளர் புகார்\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : ரியா சுமன்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகை : ரித்திகா சென்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.geofumadas.com/%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-GIS-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-01-23T11:09:14Z", "digest": "sha1:X2VVGBY6X7XXRMJTQPDMIVDT3KZ5YBLK", "length": 53334, "nlines": 271, "source_domain": "ta.geofumadas.com", "title": "ஜி.ஐ.எஸ்ஸை நோக்கிய வேலைவாய்ப்பு. புனைகதை மற்றும் உண்மை - ஜியோஃபியூம்", "raw_content": "\nGIS க்கு சார்பாக பணிபுரியும் வேலைவாய்ப்பு. கற்பனை மற்றும் உண்மை\nGIS க்கு சார்பாக பணிபுரியும் வேலைவாய்ப்பு. கற்பனை மற்றும் உண்மை\nசெப்டம்பர், 2017 ஜியோஸ்பேடியல் - ஜிஐஎஸ், என் egeomates\nஜி.ஐ.எஸ் முதலாளிகள் உண்மையில் எதைத் தேடுகிறார்கள் என்று கேட்பதன் மூலம் தொடங்கும் ஒரு கட்டுரையைப் படித்த பிறகு, இந்த முடிவுகள் எந்த அளவிற்கு இருக்கக்கூடும் என்று நான் ஆச்சரியப்பட்டேன் மதிப்பிட்டனர் உங்களுடைய யதார்த்தங்கள் ஒத்ததாகவோ அல்லது வேறுபட்டதாகவோ இருக்கலாம் (ஒருவேளை மிகவும் வித்தியாசமாக இருக்கலாம்).\nஆய்வுக்குப் பயன்படுத்தப்படும் 'மூலப்பொருள்' பல்வேறு பொது அணுகல் ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஜி.ஐ.எஸ். 'தலை வேட்டைக்காரர்கள்' நிர்வகிக்கும் அந்த சலுகைகள் அவற்றின் பரவலின் தனிப்பட்ட நோக்கம் காரணமாக சேர்க்கப்படவில்லை.\nநியூசிலாந்தின் மிகவும் பிரபலமான மூன்று வலைத்தளங்களில் வேலை தேடல்களைப் பதிவுசெய்ய முக்கிய வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன. \"ஜிஐஎஸ், புவியியல், இருப்பிடம், விண்வெளி, புவியியல்\" இந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்ட சொற்கள்.\nஅறிவிப்புகள் பதிவுசெய்யப்பட்டதும், சேகரிக்கப்பட்ட தரவு வடிகட்டப்பட்டு, நகல்களையும் 'தவறான நேர்மறைகளையும்' நீக்குகிறது. பின்னர், தேவையான நிலைக்கு கோரப்பட்ட பண்புகள் ஒவ்வொரு அறிவிப்பிலிருந்தும் பிரித்தெடுக்கப்பட்டன. பிரித்தெடுக்கப்பட்ட மற்றும் பின்னர் சேமிக்கப்பட்ட பண்புக்கூறுகள்:\nவிண்ணப்பதாரர் நிறுவனம் செய்த விளம்பரம்\nவிண்ணப்பதாரர் துறையின் முக்கிய தொழில்\nகோரப்பட்ட பணிக்கான முதன்மை அல்லது இரண்டாம் நிலை தேவையாக ஜி.ஐ.எஸ்\nமென்பொருள் மட்டத்தில் தொழில்நுட்ப திறன்கள் தேவை\nஇங்கே நிறுத்தி சில சிக்கல்களை முன்னிலைப்படுத்துவது மிகவும் முக்கியமானது என்று நாங்கள் நினைக்கிறோம் முன் ஆய்வின் முடிவுகளை முன்வைக்க. பார்ப்போம்:\n'ஜி.ஐ.எஸ் தொழில்' பிரிவு மற்றும் குழப்பமான கருத்து\n\"நான் இந்த ஆய்வை மேற்கொண்டதற்கான ஒரு காரணம் என்னவென்றால், நான் ஒரு ��னுபவ முறையை விரும்பினேன் தீர்மானிக்க GIS தொழிற்துறையின் கட்டமைப்பு நியூசிலாந்தில். \"எழுதியவர் நாதன் ஹீஸ்லூட் வெளியீடு நாங்கள் விவாதித்தவை எங்கள் கட்டுரையில் இருக்கும்போது \"பல சாத்தியங்கள்\"நாங்கள் கருத்தை தெளிவுபடுத்த முயற்சிக்கிறோம், எல்லாமே இந்த வார்த்தையை குறிக்கிறது இப்போது இது இன்னும் பல சந்தேகங்களை உருவாக்குகிறது.\nநான் குறிப்புகளாக எடுத்துக் கொள்ளும் இரண்டு கட்டுரைகள் ஒரே எழுத்தாளரிடமிருந்தும், இந்த ஆண்டு 2017 இலிருந்து வந்தவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் அனுமதியுடன், பகுப்பாய்விற்கான \"ஆத்மாவுக்கு\" ஒரு வகையான குறிப்பை நான் கருத்தில் கொள்வேன், ஏனென்றால், நீங்கள் வாசிப்பிலிருந்து கழிக்கப்படுவதால், அனைத்து அது ஒன்றோடொன்று தொடர்புடையது.\n\"ஜிஐஎஸ் தொழில் குழப்பமானதாக இருக்கும். இது சிக்கலானது \"ஹீஸ்லூட் தனது பதவியைத் தொடங்கும் சொற்றொடர்கள்\"ஜி.ஐ.எஸ் துறையின் பெரிய பழங்குடியினர்\". அவர் தொடர்கிறார், \"குழப்பம் ஒருபோதும் நல்லதல்ல.\" முதல் புள்ளி. கருத்துருவின் தெளிவு நமக்கு இருக்கிறதா அது இல்லையென்றால், இது மிகவும் சாத்தியம், இந்த வேலையின் பகுதியை நாம் எந்த வார்த்தையுடன் கண்டுபிடிப்போம் மற்றும் உண்மையில் எங்களை அனுமதிக்கவும் அனைத்து இதன் அர்த்தம் என்ன\nநல்ல நாதன் நாம் வழக்கமாக பயன்படுத்தும் சொற்களை மொழிபெயர்க்கிறார்: 'ஜி.ஐ.எஸ் தொழில்', 'விண்வெளி', 'புவியியல்', 'புவிசார்', 'இருப்பிட அறிவியல்', 'புவியியலின் குறிப்பிட்ட கிளை' மற்றும் இறுதியாக 'வேறு சில சொல்' ( அபோகாலிப்ஸ்). அவற்றில் எது வலிப்பு எதில் இருக்கிறது\nநீங்கள் நினைப்பது போல் இது ஒரு சிறிய விவாதம் அல்ல. இந்த முதல் 'குழப்பம்' காரணமாக பயன்படுத்தப்படும் மூன்று மாறுபாடுகளின் வேலைகளை நேரடியாக பாதிக்கும் பெரும் சந்தேகங்கள் எழும்: தேவைப்படும் வேலையின் தலைப்பு, ஜி.ஐ.எஸ் எந்த அளவிற்கு முதன்மை அல்லது இரண்டாம் நிலை தேவையாகும், நிறுவனத்தின் முதன்மைத் துறை என்ன\nஇந்த வகையான 'தலைப்புகள் மற்றும் பிரிவுகளின் காடு' எவ்வளவு சிக்கலில் சிக்கியுள்ளது என்பதை உணர ஹீஸ்லூட் ஆய்வில் \"பகுதியின் நிபுணர்களை\" நியமிக்கப் பயன்படுத்தப்படும் வெவ்வேறு தலைப்புகளில் ஒரு சிறிய பகுதியைப் பிடிக்க போதுமானது:\nநீரில் மூழ்கி ஒரு படி தொலைவில் இரு��்பதால், மகிழ்ச்சியுடன், \"பெரிய பழங்குடியினர் ...\" என்ற கட்டுரையை நினைவில் கொள்கிறோம். இதில், ஹீஸ்லூட் ஒரு வேலை ஆய்வறிக்கையை மிகவும் பயனுள்ளதாக ஒத்திகை பார்க்கிறார், மேலும் எங்கள் கருத்துப்படி, இந்த நெபுலஸ் பனோரமாவை தெளிவுபடுத்துவதற்கு நேர்மறையான வழியில் உதவுகிறது.இரண்டாவது புள்ளி. நிச்சயமாக, வணிக அட்டைகளுடன் வேண்டும் ஒரு நல்ல தனிப்பட்ட மார்க்கெட்டிங் பிரதிபலிக்கிறது, மேலும் சிறந்த முறையில் உலகிற்கு நம்மை முன்வைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், அவை மிகச் சிறந்த வேறுபாடுகளை உருவாக்கத் தொடங்குகின்றன: 'பட்டதாரி', 'ஜூனியர்' மற்றும் நிச்சயமாக 'மூத்தவர்'. அதன் நோக்கம் மற்றும் வரம்புகளை யாராவது எங்களுக்கு தெளிவாக விளக்க முடியுமா ஒவ்வொன்றும் காட்டப்பட்ட தலைப்புகளில் நான் பரிந்துரைக்கிறேன் பார்க்கலாம் ஆசிரியரால் வெளியிடப்பட்ட முழுமையான அட்டவணை மற்றும் ஒருங்கிணைந்த அட்டவணை அவர் உருவாக்கிய ஆராய்ச்சியின் அடிப்படையில் மட்டுமல்லாமல், எல்லாவற்றிற்கும் மேலாக, இப்பகுதியில் அவரது விரிவான நிபுணத்துவத்தின் அடிப்படையிலும் அவர் உருவாக்கியுள்ளார்.\n\"ஜிஐஎஸ் துறையில் நான்கு பெரிய 'பழங்குடியினர்' உள்ளனர் என்பதுதான் நான் முடிவுக்கு வர முடியும்:\nகிராஃபிக் மூலம் இது உங்கள் யோசனையைப் புரிந்துகொள்ள எங்களுக்கு உதவுகிறது:\nஉங்கள் 'கருத்தியல் விளக்கத்துடன்' இப்போது பாருங்கள்:\n\"(1) '... Gists' என்பது அடிப்படையில் விஞ்ஞான பகுப்பாய்வில் கவனம் செலுத்தும் GIS தரவின் சில முக்கிய ஆய்வாளர்கள் மற்றும் பயனர்கள் (எனவே அவர்களின் பல வேலை தலைப்புகள் '... GIST' இல் முடிவடைகின்றன). இது மற்ற வகை ஆய்வாளர்களையும் உள்ளடக்கியது (அல்லது சேர்க்கலாம்).\n(2) புவியியல் ரீதியாக தரவுகளின் காட்சி அல்லது பிரதிநிதித்துவத்தில் கவனம் செலுத்தும் நபர்கள், வரைபடங்கள் மற்றும் அவர்களின் 'உறவினர்கள்'.\n(3) அளவீட்டு மற்றும் படக் கருவிகளைப் பயன்படுத்தி புவியியல் தரவை சேகரிக்கும் நபர்கள் 'அளவீட்டாளர்கள்'.\n(4) ஜி.ஐ.எஸ் தொழில் மற்றும் தொழில்நுட்பத்திற்கு இடையில் ஒரு வகையான இடைமுகமாக செயல்படும் 'டெக்கீஸ்'. ஜி.ஐ.எஸ் டெவலப்பர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய சகாக்களுக்கு இங்கே குறிப்பிடுகிறது. \"\nஇந்த சிறந்த (எங்கள் புரிதலுக்கு) விளக்கத்திற்குப் பிறகு, நமது பொது பார்வை தெளிவாகிறது, இல்லையா எங்கள் பகுப்பாய்விற்கு மீண்டும் செல்வோம்.\nமூன்றாவது புள்ளி. பகுப்பாய்வுக்கு ஆர்வமுள்ள காரணிகள்\nEn முதல் இடம், எந்த வகையில், ஒரு எளிய அறிவிப்பின் மூலம், என்பதை தீர்மானிக்க முடியும் ஜி.ஐ.எஸ் என்பது முதன்மை தொழில் துறை அல்லது இல்லையா விண்ணப்பதாரர் நிறுவனத்தின்\nதீர்மானிக்க இது மிகவும் எளிமையானதாகத் தெரியவில்லை ஒரு முன்னோடி, ஹீஸில்வுட் விளக்குகிறது, பின்னர் விவரங்கள்:\nஒரு குறிப்பிட்ட பகுதியை மையமாகக் கொண்ட வணிகப் படம் மூலம் அவர்கள் தங்களை பகிரங்கமாக முன்வைத்தாலும், அவை உண்மையில் ஒன்றுக்கு மேற்பட்ட தொழில்களுக்கு சேவைகளை வழங்குகின்றன. தகவல் தொடர்பு, சேவைகள் மற்றும் கட்டுமானத் துறைகளைச் சேர்ந்த தொழில்களுக்கு சேவைகளை வழங்கக்கூடிய சிவில் இன்ஜினியரிங் நிறுவனங்களின் நிலை இதுதான்.\nவெவ்வேறு வகைகளில் 'பொருந்தக்கூடிய' நிறுவனங்கள் உள்ளன, அவை போக்குவரத்து அமைச்சின் விஷயமாக இருக்கலாம், அவை மத்திய அரசு என்ற தலைப்பின் கீழ் வகைப்படுத்தப்படலாம், ஆனால் அவை போக்குவரத்துத் துறையிலும் நன்கு வகைப்படுத்தப்படலாம்.\nஇரண்டு நிகழ்வுகளிலும் இது ஆய்வாளரின் அளவுகோல், உங்கள் அனுபவத்தின் அடிப்படையில், அது வசதியானதாகக் கருதும் முடிவுகளை எடுக்கும்.\nEn இரண்டாவது இடம் மற்றும் அனைத்தையும் கவனத்துடன், ஜி.ஐ.எஸ் வேலைவாய்ப்பு அறிவிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ள மென்பொருள் மட்டத்தில் தேவையான தொழில்நுட்ப திறன்கள் என்ன அல்லது என்ன இங்கே, ஆசிரியர் கொஞ்சம் விரிவடைகிறார்:\n'தயாரிப்புகளின் குடும்பங்கள்' என்று கருதுவது தவிர்க்கப்பட்டது, மேலும் இது தேவைப்படும் குடும்பத்தின் மென்பொருள் தயாரிப்புகளுக்கு சலுகை அளித்தது, எடுத்துக்காட்டாக கேட் பதிலாக ஆட்டோகேட்.\nமறுபுறம், SQL அல்லது HTML போன்ற பகுப்பாய்வில் 'தொடர்புடைய கருவிகள்' சேர்க்கப்பட்டன. இது நிறைய தர்க்கங்களைக் கொண்டுள்ளது. சந்தை நம்மிடம் என்ன கோருகிறது என்பதற்கான சிறந்த தோராயத்தைப் பெற இது நமக்கு உதவுகிறது.\nசில அறிவிப்புகள் ஒன்றுக்கு மேற்பட்ட வகை மென்பொருள்களைக் குறிப்பிடுகின்றன என்பது புரிந்து கொள்ளப்படுகிறது. ஆர்வமுள்ள பொதுமக்களை வடிகட்ட மற்றும் பிரிக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் இருக்கலாம். இங்கே நாம் ஆசிரியரால் எழுதப்பட்ட உதாரணத்தை எடுத்துக்கொள்கிறோம், ஆனால் நிச்சயமாக அவற்றின் சூழல்களுக்குள் தெரிந்திருக்க வேண்டும். ஒரு வகையான அறிவு சோதனை, இங்கே நாம் செல்கிறோம்:\n\"நாங்கள் பணிபுரியும் ஒரு நிறுவனம் ... (பலபிரியோ, பலபிரியோ, இப்போது சுவாரஸ்யமான விஷயம் வருகிறது) அ) இது குறித்த அத்தியாவசிய புரிதலை நாங்கள் எதிர்பார்க்கிறோம் html5, css3 மற்றும் அனுபவம் சேவையக பக்க மொழி, ஆ) பின்வரும் கருத்துகளைப் புரிந்துகொள்வது அவசியம்: cors, cdn, xss, தலைப்புகளை ஏற்றுக்கொள், ddd, cqrs, tdd, REST, நிகழ்வு ஆதாரம், பப் துணை, மைக்ரோ சர்வீசஸ், சோயா, mvc, mvvm, IoC, SOLID, DRY y YAGNI. \"நின்று, நின்று, நாங்கள் தொடர்ந்தோம்:\" நாங்கள் பயன்படுத்துகிறோம் காஃபிஸ்கிரிப்ட், எஸ்.வி.ஜி, டி.எக்ஸ்.என்.எம்.எக்ஸ், கிராஸ்ஃபில்டர், திசைவேகம், துண்டுப்பிரசுரம், மொமெண்ட்ஸ், பூட்ஸ்ட்ராப், குறைவாக, நோட்ஜ்கள், கல்ப், ரெடிஸ், ராபிட்ம்க், எக்ஸ்பிரஸ்ஜ்கள், ஹேண்டில்பார்ஸ், ஓத்எக்ஸ்என்யூஎம்எக்ஸ், பாஸ்போர்ட்ஜ்கள் மற்றும் டாக்கர்... \" இப்போது இறுதி புள்ளி (சிறப்பாக அவர்கள் இங்கே தொடங்கியிருப்பார்கள்) \"இ) சில அறிவு வலை மேப்பிங் கட்டமைப்புகள் y ஜிஐஎஸ் தொழில்நுட்பங்கள்\".\nஅது கூறுகிறது என்பதை நினைவில் கொள்க \"GIS இல் சில அறிவு\"அவர்கள் நிபுணர்களை விரும்பவில்லையா என்று தெரிகிறது 'நிபுணத்துவம்'இது ஜி.ஐ.எஸ்ஸை அதிகம் உள்ளடக்குவதில்லை ... நாங்கள் அதை அங்கேயே விட்டுவிட்டுத் தொடருவோம்.\nஒரு 31% விளம்பரங்களுக்கு எந்த குறிப்பிட்ட மென்பொருளும் தேவையில்லை (அவர்கள் \"அவர்கள் GIS இல் திறமையானவர்களாக இருக்க வேண்டும்\" போன்ற விஷயங்களை மட்டுமே சொன்னார்கள்.) இது அளவின் மறுபக்கம் என்று தெரிகிறது. எல்லா உரிமையுடனும் ஆசிரியர் பிரதிபலிக்கிறார்: \"இந்த அறிவிப்புகள் இருந்தால் அதை உறுதியாக அறிய முடியாது, ஏனென்றால் உங்களுக்கு ஒரு ஜி.ஐ.எஸ் தெரிந்தால், அவை அனைத்தும் உங்களுக்குத் தெரியும் என்று முதலாளிகள் கருதுகிறார்கள், அல்லது முதலாளிகளுக்கு அவர்கள் குறிப்பாக என்ன திறன்களை விரும்புகிறார்கள் என்று தெரியவில்லை.\" மிகவும் சுவாரஸ்யமான கேள்வி, இல்லையா\nமாதிரியின் ஒவ்வொரு 140 அறிவிப்புகளிலும் பெயரிடப்பட்ட அதிக எண்ணிக்கையின்படி ஒழுங்கமைக்கப்பட்ட மென்பொருள் தொழில்நுட்பங்களைக் காட்டும் ஒரு கிராஃபிக் இந்த பகுப்பாய்வோடு வருகிறது:\nஅதன் முக்கியத்துவத்தின் காரணமாக, ஒரு அட்டவணையில் காட்ட நாங்கள் அனுமதிக்கிறோம், பத்து (10) சிறந்த கருவிகள் என பெயரிடப்பட்டது:\nEn மூன்றாம் இடம், சம்பளம். இந்த ஆய்வு நியூசிலாந்திற்காக செய்யப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்க. அதன் நாணயம், நியூசிலாந்து டாலர் (NZD), இதற்கு சமமானதாகும் 1 NZD = 0.72 USD (அமெரிக்க டாலர்). ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு யதார்த்தங்களாக இருப்பதால், அதை ஒரு குறிப்பு தரவுகளாக மட்டுமே நாம் எடுக்க முடியும். காட்டப்பட்டுள்ள பெட்டியில், 'கே' நிச்சயமாக 'ஆயிரக்கணக்கானவர்களை' வெளிப்படுத்துகிறது:\nநான்காவது புள்ளி. ரியாலிட்டி வெர்சஸ் ஃபிக்ஷன். எச்சரிக்கைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்\nபொதுவில் வழங்கப்பட்ட அனைத்து ஆராய்ச்சிகளும் (மற்றும் முன்னுரிமையுடன்) அதிலிருந்து எடுக்கக்கூடிய முடிவுகளும் நிரூபிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது அறிவியல் கடுமை நிரூபிக்கப்பட வேண்டும் veracious. ஹீஸ்லூட் அதைப் பற்றிய தனது அச்சத்தை வெளிப்படுத்துகிறார் மற்றும் எச்சரிக்கிறார்:\n'கருத்துகள்' மற்றும் 'வெவ்வேறு உண்மைகளை' நீங்கள் உணரும்போது எச்சரிக்கையாக இருங்கள். கணிப்புகளை அடிப்படையாகக் கொண்ட அந்த 'நிபுணர்களை' நாம் அடையாளம் காண முடியும் ஆதாரங்கள் தீவிர மாறாக, அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்களை மிகச்சிறப்பாக விளம்பரப்படுத்த வேண்டும்.\n'கருத்துக் கணிப்புகளுக்கு' எச்சரிக்கையாக இருங்கள். ஒரு 'தன்னார்வ அடிப்படையில்' மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வுகள் பெரும்பாலும் தொழில்துறையின் உண்மையான பிரதிநிதி மாதிரிகளை அடைவதில்லை, இது தவறான முடிவுகளுக்கு வழிவகுக்கும்.\nஇந்த வகையின் அனைத்து ஆய்வுகளும் அவற்றின் 'மூல தரவை' இலவசமாக (அவர்கள் செய்வது போல) விட்டுவிட வேண்டும் என்று பரிந்துரைப்பதன் மூலம் இந்த பிரதிபலிப்பை முடிக்கவும், ஏனென்றால் மற்றவர்கள் அதே பகுப்பாய்வுகளை செய்ய முடியும் மற்றும் சரிபார்க்க அதே முடிவுகளை அடைய முடியும்.\nஆய்வின் இலக்கு பார்வையாளர்கள் மற்றும் உள்ளார்ந்த பரிந்துரைகள்\nGIS இன் பட்டதாரிகள் மற்றும் மாணவர்களின் ஆசிரியர் மற்றும் / அல்லது வழிகாட்டியாக ஆசிரியர் குறிப்பிடுகிறார். \"அவர்கள் பெரும்பாலும் அவர்கள் நுழையவிருக்கும் தொழில் குறித்து மிகக் குறைந்த அறிவைக் கொண்டுள்ளனர், மேலும் தற்போதுள்ள வேலை வாய்ப்புகளையும், வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்த அவர்கள் பின்பற்ற வேண்டிய படிப்புகள் / படிப்புகளையும் புறக்கணிக்கின்றனர்\" என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர். இவை அனைத்தும் நாம் பேசும் ஆராய்ச்சியை மேற்கொள்ள கூடுதல் காரணமாகும்.\nஇளைஞர்கள் குறிப்பிடும் இந்த அறியாமை எந்த சூழலிலும் தற்போதைய உண்மை. இந்த காரணத்திற்காக, புறநிலை மற்றும் உண்மையுள்ள முடிவுகளுக்கு வர அனுமதிக்கும் நம்பகமான தரவுகளுடன் பணியாற்றுவதன் முக்கியத்துவத்தை நாங்கள் ஆசிரியருடன் எடுத்துக்காட்டுகிறோம், ஏற்றுக்கொள்கிறோம்.\nஎந்தவொரு உறுதியான வழிகாட்டியும் அனைத்து பட்டதாரிகளையும் மாணவர்களையும் தங்கள் படைப்புகளைப் படிக்க நிறுவுவதில் அக்கறை கொண்டுள்ளதால் நீங்கள் அதிகம் கவலைப்படக்கூடாது தெரிந்துகொள்வது மற்றும் விண்ணப்பிப்பது பற்றி அனைத்து பணி அறிவிப்பில் பெயரிடப்பட்ட கருவிகள் மேலே நகலெடுத்து அனுப்பப்பட்டன, அவை நிச்சயமாக பலவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட தசைப்பிடிப்புகளை உருவாக்கியது. சொற்களஞ்சியத்தைப் பகிரவும் படியெடுக்கவும் நாங்கள் தயங்குவதில்லை என்பதைச் சேர்க்கவும்: \"நீங்கள் பெயரிடப்பட்ட எல்லா திறன்களையும் முன்வைக்கவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம்.\" கிண்டலாகச் சேர்க்க: \"அந்த சொற்களில் சிலவற்றை எனது பணியிடத்தில் மட்டுமே நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.\" ஐந்தாவது புள்ளி கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.\n பின்னர் பொதுவான கருத்துகளை அனுமதிக்கும்வற்றை மட்டுமே நாங்கள் இங்கு முன்னிலைப்படுத்துகிறோம்:\nUn 53% வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் GIS ஐ பதவிக்கு கோரப்பட்ட தேவைகளுக்கு ஒரு நிரப்பியாக எடுத்துக்கொள்கிறது, அதே நேரத்தில் a 47% உங்கள் பயன்பாட்டின் அடிப்படை அங்கமாக GIS இல் கவனம் செலுத்துகிறது.\nஉள்ளூர் அரசு நிறுவனங்கள் மத்திய அரசு நிறுவனங்களை விட மூன்று மடங்கு அதிக பதவிகளை வழங்குகின்றன.\nGIS இல் 15% வேலைகள் போக்குவரத்து, தளவாடங்கள் அல்லது விநியோகங்களுடன் தொடர்புடையவை.\nஒவ்வொரு நாளும் நியூசிலாந்தில் ஜி.ஐ.எஸ் இல் வெளியிடப்பட்ட பணி அறிவிப்புகள்.\nஒவ்வொரு நாட்டின் யதார்த்தமும் வேறுபட்டது என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது. இருப்பினும், எங்கள் சூழலைப் பற்றி ஆச்சரியப்படுவதை நாம் நிறுத்த முடியாது:\nபணி முன்மொழிவுகளில் அடிப்படை அங்கமாக ஜி.ஐ.எஸ் எவ்வளவு தேவைப்படுகிறது\nஅதன் சுற்றுச்சூழலின் அரசியல்-புவியியல் பிரிவைப் பொறுத்து, பொதுத்துறை - அரசு அல்லது தனியார் துறை எந்தெந்த பகுதிகளில் ஜி.ஐ.எஸ்ஸில் உருவாக்கப்படும் மிகப்பெரிய வேலை திட்டங்கள்\nஜி.ஐ.எஸ்ஸில் நிபுணர்களைக் கோரும் தொழில்துறையின் பகுதிகள் யாவை\nபல்வேறு ஊடகங்களில் ஜி.ஐ.எஸ் இல் வேலை வாய்ப்புகள் எத்தனை முறை தோன்றும்\nயாருடைய பதில்களை நாம் பெற முயற்சிக்க வேண்டும் என்ற கேள்விகள். தனிப்பட்ட பிரதிபலிப்பின் புள்ளிகளில் ஒன்றாக மாற வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம் என்ற கேள்வியுடன் இந்த தலைப்பை முடிக்கிறோம்:\nஜி.ஐ.எஸ் தொழிற்துறையின் யதார்த்தம் மற்றும் நீங்கள் சார்ந்த கண்டம் அல்லது துணைக் கண்டத்தில் அதன் சாத்தியக்கூறுகள் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா\nசெப்டம்பர், 2017 ஜியோஸ்பேடியல் - ஜிஐஎஸ், என் egeomates\nமுந்தைய இடுகைகள்«முந்தைய கிடைக்கும் இலவச - புவியியல் செய்ய UTM ஒருங்கிணைப்பு மாற்றும் டெம்ப்ளேட்\nஅடுத்த படம் வாழ - சூறாவளி இர்மா - சமூகம் ஜியுஸ்பேடியல் உடன் தொடர்பு கொள்ள பழக்கமாக உள்ளதுஅடுத்த »\nஒரு பதில் \"ஜிஐஎஸ் சார்ந்த வேலைவாய்ப்பு. புனைகதை மற்றும் உண்மை \"\nமிகுவல் ஏ. மார்டினெஸ் யோர்டன் பகடை:\nசிறந்த கட்டுரை. முடிவுகளின் மிகச் சிறந்த ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு மற்றும் இங்கே கூறப்பட்டுள்ளதை நான் முற்றிலும் ஏற்றுக்கொள்கிறேன். இணையத்தில் கோரப்பட்ட பதவிகளின் பெயர்களை தெளிவுபடுத்துவதை விட குழப்பத்தை ஏற்படுத்துவதால் நான் விமர்சிக்கிறேன். இடஞ்சார்ந்த பகுப்பாய்வு என்ற கருத்தை இழந்து «டெவலப்பர்» அல்லது «புரோகிராமர் by ஆல் மாற்றப்பட்டுள்ளது. இது ஜி.ஐ.எஸ் அறிந்து கொள்வதற்கு பணம் செலுத்தும் நோக்கம் கொண்டது, ஆனால் நாங்கள் நிரலாக்க மற்றும் பிணைய நிர்வாகத்தில் நிபுணர்களாக இருக்க வேண்டும். சர்வதேச அளவில் புவியியல் துறைகளின் கீழ் ஜி.ஐ.எஸ் உரிமம் பெற்று ஒழுங்குபடுத்தப்பட வேண்டிய நேரம் இது என்று நான் நினைக்கிறேன்.\nஒரு கருத்துரை பதிலை ரத்துசெய்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது.\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள�� கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nஅனைத்து படிப்புகளும்ArcGIS படிப்புகள்பிஐஎம் கட்டிடக்கலை படிப்புகள்சிவில் படிப்புகள் 3Dபிஐஎம் எலக்ட்ரோ மெக்கானிக்ஸ் படிப்புகள்பிஐஎம் கட்டமைப்புகள் படிப்புகள்ETABS படிப்புகள்படிப்புகள் மீளவும்QGIS படிப்புகள்\n#BIM - BIM முறையின் முழுமையான படிப்பு\nஇந்த மேம்பட்ட பாடத்திட்டத்தில், திட்டங்கள் மற்றும் நிறுவனங்களில் பிஐஎம் முறையை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதை படிப்படியாகக் காட்டுகிறேன். தொகுதிகள் உட்பட ...\n#BIM - ஆட்டோடெஸ்க் ரிவிட் பாடநெறி - எளிதானது\nஒரு நிபுணர் ஒரு வீட்டை உருவாக்குவதைப் பார்ப்பது போல் எளிதானது - படிப்படியாக விளக்கப்பட்ட படிப்படியாக ஆட்டோடெஸ்க் ரிவிட் கற்றுக்கொள்ளுங்கள் ....\n#BIM - ஆட்டோடெஸ்க் ரோபோ கட்டமைப்பைப் பயன்படுத்தி கட்டமைப்பு வடிவமைப்பு பாடநெறி\nகான்கிரீட் மற்றும் எஃகு கட்டமைப்புகளின் மாடலிங், கணக்கீடு மற்றும் வடிவமைப்பிற்கான ரோபோ கட்டமைப்பு பகுப்பாய்வைப் பயன்படுத்துவதற்கான முழுமையான வழிகாட்டி ...\nஇந்த தளத்தின் உண்மையான நேர போக்குவரத்து\nசென்டினல் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மற்றும் லேண்ட்சாட்டில் உள்ள ஸ்பெக்ட்ரல் குறியீடுகளின் பட்டியல்\nArcGIS Pro விரைவான படிப்பு\nகூகிள் எர்த் எஞ்சின் தொலைநிலை உணர்திறன் தரவிற்கான அணுகலை எவ்வாறு மாற்றியது\nArcGIS Pro இல் பிக்சல் ஆசிரியர்\nபதிப்புரிமை © 2019 நீங்கள் egeomates\nமன்னிக்கவும், ஒரு சிக்கல் இருந்தது.\nஉங்கள் வண்டி காலியாக உள்ளது.\nArcGIS Pro + QGIS ஐ அறிக - பின்னர் பார்க்கவும்\nஇரண்டு நிரல்களிலும் ஒரே பணிகள் - 100% ஆன்லைன்\nArcGIS ப்ரோ அறிய - எளிதாக\nஉங்கள் மொழியில் - ஆன்லைன்%\n{{காட்சி} the பின்வருவனவற்றை உள்ளடக்குகிறது:\nநீங்கள் {{discountTotal}} ஐ சேமிக்கலாம்\nஒரு விளம்பர குறியீடு வேண்டுமா\nகிடைக்கும் தொகுதி தள்ளுபடிகள் {{#each discount.data.tiers}}\n{{அளவு}} +: {{சதவீதம்}} {{தொகை}} ஆஃப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/how-to/symptoms-and-solutions-for-breast-pain-and-soreness-025963.html", "date_download": "2020-01-23T12:15:31Z", "digest": "sha1:LKA2QXQM5K4RPWM54GUVZ7HG62KRC75G", "length": 24147, "nlines": 174, "source_domain": "tamil.boldsky.com", "title": "கர்ப்ப காலத்தின்போது ஏற்படும் மார்பக வலி, புண் வருவது எதனால்? என்ன அறிகுறி? | Symptoms and Solutions for Breast Pain and Soreness - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n���ரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n8 min ago இந்தியாவில் பேய்கள் இருக்கும் ஆபத்தான இடங்கள்... இதயம் பலவீனமானவங்க இங்க எட்டிக்கூட பார்க்காதீங்க...\n31 min ago மார்பக புற்றுநோய் வராமல் இருக்க சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா\n2 hrs ago மனிதர்களை பாதிக்கும் பத்து வித தோஷங்கள் என்னென்ன தெரியுமா\n3 hrs ago உங்கள் குழந்தை பொது இடங்களில் வித்தியாசமாக நடந்து கொள்கிறார்களா அப்ப இந்த பாதிப்பு இருக்கலாம்..\nMovies வைரலாக்கும் ரசிகர்கள்... இதுதான் ரஜினியின் அடுத்தப் பட டைட்டிலா\nFinance 500 பேருக்கு வேலை பறிபோகலாம்.. ஜாகுவார் லேண்ட் ரோவர் திட்டம்.. கதறும் ஊழியர்கள்..\nNews எல்லா சாமிக்கும் இந்தியக் குடியுரிமை கொடுங்க.. அதிர வைக்கும் அர்ச்சகர்.. அரசு முடிவு என்னவோ\nTechnology ரெட்மி நோட் 7ப்ரோ மற்றும் ரெட்மி கோ ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nEducation CTET 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nSports அந்த அதிரடி வீரரை டீம்ல எடுத்தே ஆகணும்.. அடம்பிடிக்கும் கேப்டன்.. கறார் காட்டும் பிசிசிஐ\nAutomobiles டிவைடரில் மோதி காற்றில் பறந்த மஹிந்திரா ஸ்கார்பியோ... அதிரவைக்கும் சிசிடிவி காட்சி..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகர்ப்ப காலத்தின்போது ஏற்படும் மார்பக வலி, புண் வருவது எதனால்\nமார்பகத்தில் வலியோ புண்ணோ ஏற்படுவது பெண்களுக்கு இயல்பான ஒன்றாகும். பெண்கள் பருவம் அடைந்த நாட்கள் முதல் கர்ப்ப காலம் மற்றும் அதற்கு அப்பால் மார்பக வலி வரக்கூடும். அவை வருவதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். புண் மார்பங்கள் ஏற்படுவது கர்ப்ப காலத்தின் முதல் அறிகுறியாகும். ஆனால் எல்லா பெண்களுக்கும் இது ஏற்படுவது இல்லை. எல்லா பெண்களுக்கும் தங்களது மாதவிடாய் சுழற்சி ஏற்படும் போது மார்பகங்கள் வலிப்பது இயல்பு. உங்கள் உடலில் உள்ள ஹார்மோன்களை சரி செய்யவே இத்தகைய சுழற்சி ஏற்படுகிறது.\nஉங்களது மார்பகங்கள் மாத விடாய் சுழற்சி வரும் நாட்களுக்கு முன்பு பெரிதாக இருப்பதை உணருவீர்கள். இந்த மாற்றங்கள் உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிப்பதால் ஏற்படுகிறது. சிலர் இந்த மார்பக வலியை கனமாகவும் சிலர் மென்மைய��கவும் உணருகிறார்கள். மற்றும் சில பெண்கள் மார்பகத்தை சுற்றி உள்ள காம்பு பகுதியில் கூச்ச தன்மையை உணருகிறார்கள். இந்த கூச்ச தன்மை அறிகுறியே கர்ப்பிணி பெண்களின் முதல் அறிகுறியாகும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமார்பக வலிக்கு என காரணம்\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் மார்பக வலிக்கு சில காரணங்கள் உள்ளன. அதாவது உங்கள் உடலில் உள்ள ஹார்மோன்களில் சில மாற்றங்கள் ஏற்படுவதால் மார்பகங்கள் வலிக்கிறது. உங்கள் கர்ப்பகாலத்தில் உங்களது உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் புரோலாக்டின்களை தூண்டுகிறது. இந்த ஹார்மோன்கள் உங்கள் குழந்தைக்கு தேவையான பால் சுரப்பதற்கான அடிப்படை வேலைகளை செய்கிறது. முதன் முதலில் பால் கொடுக்க ஆரமிக்கும் போது வழியை தான் உணருவீர்கள். மேலும் சில பெண்கள் பால் கொடுக்க ஆரமிக்கும் போது ஒன்று முதல் மூன்று மாதங்கள் வரை திசு வீக்கத்தை உணருகிறார்கள்.இதனால் மார்பகங்கள் வீங்கி புண்ணாக மாறி விடுகிறது.\nமுதலாவதாக கர்ப்ப ஹார்மோன்கள் புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் மனித கோரியானிக் கோனாடோட்ரோபின் உற்பத்தி செய்கிறது. இந்த ஹார்மோன்கள் உங்கள் இரத்த அளவை அதிகரிக்க செய்து உங்கள் குழந்தையை ஆரோக்கியமாக வைக்கிறது. அடுத்த ஹார்மோனானது உங்களது மெலனோசைட்டுகள் அல்லது நிறமி செல்களில் மாற்றத்தை உண்டாக்குகிறது. இந்த ஹார்மோன்களானது உங்கள் முலை காம்புக்கு நிறத்தை கொடுத்து அவற்றை சற்று வெளியே உயர்த்துகிறது. இது உங்கள் குழந்தைக்கு எளிதாக உதவுவதாக இருக்கும்.\nகர்ப்ப காலத்தின் முன்றாவது மாதத்தில் பால் சுழற்சி தூண்டும் ஹார்மோன்கள் வேலை செய்கின்றன. இந்த தூண்டலுக்கு ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்கள் உதவி செய்கிறது. மேலும் இந்த ஹார்மோன்கள் மார்பக வளர்ச்சியை ஊக்குவித்து தாய்ப்பாலினை சேமிக்க துவங்குகிறது.\nஇந்த அடுத்த அடுத்த மாற்றங்களினால் நீங்கள் சங்கடமாக உணருவீர்கள். மேலும் உங்கள் மார்பகங்கள் மென்மையற்றதாகவும், சற்று புண்ணாகவும் இருக்கும். ஆனால் இந்த வலியானது கர்ப்பகாலம் நெருங்கும் போது குறைய தொடங்கி விடும். முதல் இரண்டு வாரங்களுக்கு பிறகு சில பெண்கள் இந்த வழியை பழகிக் கொள்ளகிறார்கள். கர்ப்ப காலத்திற்கு பின்பு வலி முற்ற���லும் நீங்கி விடும்.\nமார்பக மென்மையற்ற தன்மையை நீக்குதல்\nஉங்கள் கர்ப்ப காலத்திற்கு பின்பு புண் ஆறி விடும் என்பது நல்ல செய்தி. ஆனால் புண் இருக்கும் போது அதனை சரி செய்ய வேண்டியது அவசியம். சில எளிமையான வழிகளை பின்பற்றி அவற்றை பெரிதாக விடாமல் பார்த்துக் கொள்ளலாம்.\nஉங்கள் உள்ளாடைகளை சரியானதாக தேர்வு செய்வது அவசியம். மோசமான பிராக்களை அணிவது மேலும் அவதிப்பட வழிவகுக்கும். உங்களது மார்பகங்களுக்கு ஏற்றவாறு சரியான அளவில் நல்ல கம்பெனி பிராக்களை தேர்வு செய்வது அவசியம். இது உங்கள் மார்பகங்களை பாதுகாக்கும். உங்களுக்கு வேண்டுமானால் ஸ்போர்ட்ஸ் ப்ரா அணிந்து கொள்ளலாம். தூங்க செல்லும் போது ஸ்லீப் ப்ரா அணிந்து கொள்வது நல்லது.\nகர்ப்ப காலத்தில் உங்களது மார்பகங்கள் கவர்ச்சியாக இருப்பதால் உங்கள் கணவர்களை ஈர்க்க கூடும். ஆனால் அவற்றை தொடுவதும், அழுத்தம் சேர்ப்பதும் மேலும் புண்களை ஏற்படுத்தும். எனவே மார்பங்களை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளுங்கள்.\nஉங்கள் மார்பகங்கள் பெரிதாக மாறுவதால் நீங்கள் இறுக்கமான ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும். பெரும்பாலும் சற்று பெரிய ஆடைகளை அணிவது நல்லது. இறுக்கமான ஆடைகள் அணியும் போது அழகாக இருந்தாலும் உங்கள் மார்பகங்களை எரிச்சல் அடையச் செய்யும்.\nஉங்கள் மார்பில் ஒரு துண்டை போட்டு விட்டு ஐஸ் கட்டியை வைத்து மசாஜ் செய்யுங்கள். இது உங்களுக்கு சற்று வழியை குறைத்து மென்மையாக மாற்றும்.\nஉங்களுக்கு ஐஸ் மசாஜ் பிடிக்கவில்லை என்றால் நீங்கள் வெது வெதுப்பான நீரில் ஒரு குளியல் போடலாம். இது உங்கள் உடல் வலி மற்றும் மார்பக வலியில் இருந்து விடுதலை தரும்.\nஉங்களுக்கு மார்பகத்தில் தாங்க முடியாத அளவு வலி வந்தால் உங்கள் மருத்துவரை சென்று ஆலோசிக்க வேண்டும்.\nபிரசவத்திற்கு பின்பு மார்பக வலி\nகுழந்தை பிறந்த பின்பு மார்பக வழியில் இருந்து தப்பி விடலாம் என்று நினைத்து இருப்பிர்கள். ஆனால், குழந்தை பிறந்த பின்பும் மார்பக வலியால் அவதி படுகிற பெண்களும் உண்டு. அதாவது, முதன் முதலில் பால் வெளியே வருவதற்காக வலி ஏற்படுகிறது. முதலில் உங்களது மார்பகங்கள் கட்டியாக பாறை போல் இருக்கும். உங்கள் உடல் ஒரு நாளைக்கு எவ்வளவு பால் உற்பத்தி செய்ய வேண்டும், எப்போது தேவைப்படுகிறது என்பதை அறிந்து கொள்வதற்காக இந்த வலி ஏற்படுகிறது. பொதுவாக மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் இந்த வலியானது தானாகவே சரி ஆகி விடும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்க மார்பு அளவை அதிகமாக்கணுமா... இத மட்டும் தினமும் கொஞ்சநேரம் செய்ங்க...\nமகளின் அழகான மார்பை கண்டு பொறாமை கொண்ட தாய் அயர்ன் பாக்ஸால் பொசுக்கிய கொடூரம்\nமார்ப்பு பகுதியில் உள்ள சுருக்கங்களை நீக்க இத ட்ரை செஞ்சி பாருங்க...\nபெண்களோட மார்புல அரிப்பும் அழற்சியும் ஏற்பட்டால் என்ன பொருள் இதற்கு ஆயுர்வேத மருந்து என்ன\nமார்பு, மார்பு காம்புகளை எப்படி பராமரிக்க வேண்டும் பெண்களுக்கும் சீம்பால் வருமா\nஆண், பெண் இருவரின் மார்பகத்திலும் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கும் வீட்டு வைத்தியங்கள்..\nமார்பகங்களில் ஏற்படுகின்ற நோய் தொற்றுக்களை குணப்படுத்துவது எப்படி..\nபுற்றுநோய் செல்களை அடியோடு அழிக்கும் கருப்பு எள்..\nமார்பகங்களில் இப்படி திசுக்கள் இருந்தால் புற்றுநோய் வருமாம்... உடனே செக் பண்ணி பாருங்க...\nதளர்ந்த மார்பகத்தை மீண்டும் சிக்கென மாற்ற செய்ய வேண்டிய 6 விஷயங்கள் இதுதான்...\nஆண்களை அதிகம் குறி வைத்து தாக்கும் 11 உயிர்கொல்லி நோய்கள்...\nஆண்களாலும் ஆண்பால் கொடுக்க முடியும்... ஆண்களின் மார்பகங்களை பற்றி அறியப்படாத 9 உண்மைகள்...\nபிரசவத்திற்கு பிறகு பெண்கள் எவ்வளவு நாள் கழித்து உடலுறவில் ஈடுபடலா‌ம் என்பது தெரியுமா\nஇந்த ராசி காதலர்கள் “அந்த” விஷயத்தில் மிகமிக மோசமாக நடந்துகொள்வார்களாம்...\nசனி பெயர்ச்சியால் இந்த வாரம் இந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் வரப்போகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-01-23T12:05:04Z", "digest": "sha1:MZTJG66JN3BAN3Y55JPUFOVMHBH7ABTG", "length": 7960, "nlines": 108, "source_domain": "tamil.boldsky.com", "title": "கிராம்பு: Latest கிராம்பு News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒரே நாள்ல உடம்புல இருக்கற கழிவெல்லாம் வெளியேறணுமா இந்த சூப் குடிங்க போதும்...\n'ஹெர்பல் பிராத்' என்று அழைக்கப்படும் மூலிகை வெந்த சாறு, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை அளிப்பதாகும். இதை மற்ற உணவுகளுடன் சேர்த்தும் அருந்தலாம். ...\nவெங்காயத்த வெட்டி பல் மேல் இப்படி வெச்சா 10 நிமிஷத்துல என்ன ஆகும் தெரியுமா\nவெங்காயம் என்பது இந்திய உணவுகளில் சுவையும் மருத்துவ குணமும் கொண்ட ஒரு முக்கிய உணவுப்பொருள் என்பது நமக்கு நன்கு தெரியும். நம்முடைய உணவுகளில் தினமு...\nதினமும் நைட் 2 கிராம்பு சாப்பிட்டா உடம்புக்குள் என்னென்ன மாற்றங்கள் நடக்கும்னு தெரியுமா\nநீங்கள் வெறும் வயிற்றில் தேநீர் அல்லது உணவு சாப்பிடும் போது உங்கள் வயிற்றில் எரிச்சல் ஏற்பட்டிருக்கலாம். இது மேலும் நெஞ்செரிச்சல் மற்றும்அசிடிட்...\nவெறும் காபி பொடியை மட்டும் வெச்சு எப்படி தீராத தலைவலியையும் சரி பண்ணலாம்\nஅதிகமான வேலைப்பளு, டென்ஷன், தீராத மன அழுத்தம், தலைக்குக் குளித்துவிட்டு சரியாகத் துவட்டாமல் அப்படியே ஈரத்தோடு போவது, அதனால் தலையில் நீர் கோர்ப்பது ...\nசாப்பிட்டதும் வயிறு கம்முனு கெடக்கா... ஒரு கிராம்பை மட்டும் வாயில போட்டு மெல்லுங்க...\nநீங்கள் வெறும் வயிற்றில் தேநீர் அல்லது உணவு சாப்பிடும் போது உங்கள் வயிற்றில் எரிச்சல் ஏற்பட்டிருக்கலாம். இது மேலும் நெஞ்செரிச்சல் மற்றும்அசிடிட...\nஉடல் பிரச்சனைகளை போக்கும் கிராம்பு வைத்தியம் தெரியுமா\nகிராம்பு அதிக பட்சமாக பல்வலிக்குதான் பயன்படுத்துவோம். அதை தவிர்த்து பிரியாணி மற்றும் மற்ற உணவுகளில் சேர்க்கிறோம். ஆனால் கிராம்பின் காரத்தன்மை உட...\nமருத்துவ குணம் நிறைந்த கிராம்பு\nசமையலில் பயன்படுத்தப்படும் வாசனைப் பொருட்களில் ஒன்றான கிராம்பு மருத்துவப் பொருளாகவும் பயன்படுகிறது.. இதில் யூனினால், பைனின், வேனிலின், போன்ற ஆவியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/latest-vivo-smartphone", "date_download": "2020-01-23T12:15:40Z", "digest": "sha1:5DUIPYQ7M2NRYYPJ5VXNWAXNBJ5RTKJ4", "length": 15545, "nlines": 220, "source_domain": "tamil.samayam.com", "title": "latest vivo smartphone: Latest latest vivo smartphone News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nPattas movie போலீஸ்காரர்களுடன் அசால்டா ச...\nஅமலா பாலின் தந்தை மரணம்: த...\nPrasanna பாவம் பிரசன்னா: ஆ...\nரஜினிக்கு நன்றி; புத்தகக் கண்காட்சியில் ...\nதன் மகளுக்கு மறுமணம் செய்த...\nதேனி: துணை முதல்வர் தம்பிக...\nசச்சின், சேவாக், கவாஸ்கர் பட்டியலில் சேர...\nஉலக லெவன், ஆசிய லெவன் போட்...\nஅப்போ பழிக்கு பழி வாங்கல.....\nஇந்த 7 மணி நேர வித்தியாசத்...\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ...\nஉன் மண்டையில் இருக்க முடிய...\nரெட்மி K20 ப்ரோ மீது அதிரடி விலைக்குறைப்...\n48MP ட்ரிபிள் கேமரா + 32MP...\nBSNL 4G சேவை சத்தமின்றி அற...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nKarnataka : நீங்க கணக்குல மக்கா\nஎலும்பும் தோலுமாக மாறிய ச...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: சூப்பர் - இன்னைக்கு இவ்ளோ...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு இ...\nபெட்ரோல் விலை: மற்றுமொரு ஆ...\nபெட்ரோல் விலை: ஆச்சரிய சரி...\nபெட்ரோல் விலை: நேற்றை விட ...\nபெட்ரோல் விலை: அடடே இன்னைக...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nPon Manickavel : காக்கிச்சட்டையில..\nDarbar : தரம் மாறா சிங்கில் நான்...\nThalaivi : நான் உங்கள் வீட்டு பிள..\nPsycho : தாய்மடியில் நான் தலை தாழ..\nMattu Pongal : பொதுவாக என் மனசு த..\nPongalo Pongal : தை பொங்கலும் வந்..\nHappy Pongal : தை பொறந்தா வழி பொற..\n5000mAh பேட்டரி + ட்ரிபிள் ரியர் கேமராக்களுடன் மிட்ரேன்ஜ் பிரிவில் களமிறங்கிய விவோ Y19\nஒருவேளை நீங்கள் ஒரு விவோ ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தால், உங்களின் பட்ஜெட் ஆனது ரூ.15,000 க்குள் என்றால், புதிய விவோ Y19 ஸ்மார்ட்போனை நீங்கள் கருத்தில் கொள்ளலாம்.\n பட்ஜெட் விலையில் அக்.22 இல் அறிமுகமாகும் புதிய விவோ ஸ்மார்ட்போன்\nஇந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு போன்ற பிரதான அம்சங்களை கொண்டுவரும் என்பது உறுதியாகியுள்ளது.\nஅறிமுகமானது விவோவின் \"சூப்பர் பாஸ்ட்\" ஸ்மார்ட்போன் (விலை & அம்சங்கள்)\nபுதிய Vivo iQoo Neo 855 ஸ்மார்ட்போனின் பிகவனிக்கத்தக்க அம்சங்கள் என்னென்ன இதன் இந்திய விலை நிர்ணயம் என்ன இதன் இந்திய விலை நிர்ணயம் என்ன எப்போது முதல் வாங்க கிடைக்கும் எப்போது முதல் வாங்க கிடைக்கும் போன்ற கேள்விகளுக்கான பதில்களை அறிய தொடர்ந்து படிக்கவும்.\nவெறும் ரூ.10,000 க்கு ட்ரிபிள் கேமரா + 5000mAh பேட்டரி; எந்த ஸ்மார்ட்போனில்\n5000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆனது 16 எம்பி அளவிலான பிரதான சென்சார் கொண்ட மூன்று பின்பக்க கேமரா அமைப்பை கொண்டுள்ளது. இது என்ன ஸ்மார்ட்போன் இதன் மற்ற அம்சங்கள் என்ன இதன் மற்ற அம்சங்கள் என்ன\nபேட்டரியோ 5000mAh ஆனால் விலையோ வெறும் ரூ.9,200 தான்\nஇந்த ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் அளவிலான பேட்டரியை மட்டுமின்றி டூயல் கேமரா போன்ற மற்ற சில பிரதான அம்சங்களையும் கொண்டுள்ளது. இதன் மற்ற அம்சங்கள் என்னென்ன என்பதை பற்றி அறிய தொடர்ந்து படிக்கவும்\nவடிவமைப்பு, டிஸ்பிளே, கேமரத்துறை, செயல்திறன், மென்பொருள், பேட்டரி என ஒன்றையும் விட்டுவைக்காமல் அலசி ஆராய்ந்து உள்ளோம்\nஎந்த ஒரு பிடிமானமும் இல்லாமல் அந்திரத்தில் தொங்கும் தூண்...\nபுதுக்கோட்டையில் கிராம உதவியாளர் வேலை\nசனிப் பெயர்ச்சி 2020- ஒவ்வொரு ராசிக்கான சுருக்கமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nஅதிரடியான விலையில் விற்பனைக்கு வந்த MG ZS Electric SUV கார்; சோகத்தில் தமிழகம்..\nபட்ஜெட் 2020: எங்கு, எப்போது தாக்கல் செய்யப்படுகிறது மத்திய பட்ஜெட்\nபாகிஸ்தான் ‘மீன் போல’ பேசுகிறது: ஐ.நா.வில் இந்தியத் தூதர் பேச்சு\nஓசி சொக்கால ஒய்யாரமா போஸ் கொடுத்த கவின்\nகுளத்திற்குள் இருந்து முதலையை மீட்ட வனத்துறை அதிகாரிகள்\nசச்சின், சேவாக், கவாஸ்கர் பட்டியலில் சேர காத்திருக்கும் டான் ரோஹித்\nரூ. 93,500 ஆரம்ப விலையில் புதிய TVS Apache 160 BS6 பைக் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/98627", "date_download": "2020-01-23T10:15:57Z", "digest": "sha1:CHZSYKZTRMJJT3VASLYWXZS527XIH4GA", "length": 21120, "nlines": 107, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஊட்டி சந்திப்பு நிகழ்வுப்பதிவு", "raw_content": "\n« ஜெயகாந்தனைப்பற்றிய ஆகச்சிறந்த கட்டுரை\nஊட்டி காவிய முகாமில் பங்கேற்க வெகு நாட்களாக ஆசை இருந்தது. அதை போன்ற நிகழ்வுகளில் பங்கேற்றவர்களின் கடிதங்களும், எடுத்த புகைப்படங்களும் ஆர்வத்தை அதிகரிக்கும். ஆனால், விண்ணப்பம் திறக்கப்பட்ட சில மணி நேரங்களில் அதிகபட்ச எண்ணிக்கையை எட்டியிருக்கும். ஏனெனில் நள்ளிரவில் பதிவேற்றம் செய்தவுடன் வாசிக்கிற எத்தனையோ வாசகர்கள் இருக்கிறார்கள். எப்படியோ இந்த முறை பங்கேற்க அழைக்கப் பட்டிருந்தேன். ஏப்ரல் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில், ஊட்டி நாராயண குருலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் போக முடியுமா என்று தெரியாத சூழல். அலுவலக வேலை தவிர்த்து, வீட்டிலேயே அடைந்து கிடந்தேன். எப்படியாவது கிளம்ப மனதை தயார் படுத்தினேன். விஷ்ணுபுரம் குழுமத்தை சேர்ந்த நண்பர் பிரசாத் தன்னோடு அழைத்துச் செல்ல சம்மதித்தார். எப்போதும் என்னை தன் பிரியத்திற்குரிய மாணவனை போல் நடத்தும் கவிஞர் ம���கனரங்கன் மற்றும் மொழிபெயர்ப்பாளர் விஜயராகவன் ஆகியோருமாக ஒன்றாக கிளம்பினோம். இரவே அங்கு சென்று தங்குவதாக திட்டம்.\nஎழுத்தாளர் நிர்மல்யாவின் அன்பான வரவேற்பு. குளிரில் உடல் நடுங்க, சூடான உணவு உண்டோம். இயல்பாக விஷ்ணுபுரம் நண்பர்களுடன் பழகிவிட முடிந்தது. பெரும்பாலானவர்கள் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு எழுதப்படும் கடிதங்கள் மூலம் அறியப்பட்டவர்கள். அவர்கள் வரும் புதியவர்களுக்காக ஏற்படுத்திக் கொடுக்கும் இடமும் காரணம். இரவே விவாதமும், சிலர் தவறவிட்ட கதைகளை வாசிப்பதுமாக பரபரத்துக் கொண்டிருந்தார்கள். பெரும்பாலானவர்களுடன் அன்றைக்கே அறிமுகம் செய்து கொள்ள முடிந்தது. முக்கியமாக, கவிஞர் தேவதேவன். இருட்டிலும் குருகுலத்தை ஒரு வலம் வந்து பார்த்தேன். கம்பளி தாண்டி ஊடுருவிய குளிரை உடல் தாங்கவில்லை. இரவில் எழுந்து பார்த்தால் கம்பளியும் குளிர்ந்து தகவமைந்திருந்தது. விடிந்தால் எதற்கு போட்டியிருக்கும் என்று விஜயராகவன் சொல்லியிருந்தார்.\nமுதல் நாள், எல்லோருடைய வருகையும் தயாரிப்புகளுமாக நிகழ்வு தொடங்கியது (இதென்ன சாய்ந்தும் படுத்தும் புரண்டும் உரைகள் மனம் கொள்ள இயலாமல் செய்யும் நாற்காலிகள் ஏன் என்கிற மிகப்பெரிய சர்ச்சை உண்டானது). நெறியாளரின் சில நினைவு படுத்தல்களுக்கு பிறகாக, சுவாமி வியாசப்பிரசாத் சிறிய அறிமுகத்துடன் அமர்வுகளை தொடங்கி வைத்தார். எழுத்தாளர்கள் அசோகமித்திரனுக்கும், மா.அரங்கநாதனுக்குமான மெளன அஞ்சலிக்கு பிறகு, கவிஞர் மோகனரங்கனின் அசோகமித்திரன் படைப்புலகம் பற்றிய உரை. அவருடைய கதைகளை பற்றியும், அதன் பார்வை மற்றும் அழகியல் சார்ந்தும் பேசிவிட்டு அங்கிருந்து அவற்றின் மொழியை குறித்து பேசும்போது விவாதமாக மாறி வளர்ந்தது. அங்கிருந்த பெரும்பாலானவர்களின் கேள்விகள் காரணமாக, அந்த மொழியின் போதாமை குறித்த விவாதமாக நீண்டு சென்றது.\nகாவிய முகாமில் கம்பராமாயண பாடம் கேட்பது முக்கியமானது. இவ்வருடம் சுந்தர காண்டம். எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பலவருடங்களாக நடத்தி வருகிறார். தொடக்கத்தில் புதியவர்களுக்கான அறிமுகத்துடன் தொடங்கியது. அவரும், மாற்றி மாற்றி நாங்களுமாக பாடல்களை வாசிக்க அதன் விளக்கமும், வாசிப்பு வழிகாட்டலும் தந்தார். கர்நாடக இசைப்பாடகர், நண்பர் ஜெயகுமார் அவற்றை பாடக���கேட்டது எங்கள் நற்பயன். அவர் ராகம் தேர்ந்த விதம் பற்றி சொன்னதும், தொடங்கிய விவாதங்களுமாக தொடர்ந்தது பயனுள்ளதாக இருந்தது.\nகுளிருக்கு இதமாக நேரத்துக்கு தேனீர், வேளைக்கு குறையில்லாத நல்ல உணவு. காலையும், மாலையும் தமிழ்ச்சமூகம் நன்றாக அறிந்த ‘ஒரு நீண்ட நடை‘. இரவும், பகலும் ஜெயகுமாரின் நற்குரலோசையில் பாடல்கள். கம்பளி மறையும் குளிர். சுதந்திரம் (முதல் நாளே மதியத்துக்கு மேல் நாற்காலிகள் எடுக்கப்பட்டு விட்டன). இடைவெளி இல்லாத உரையாடல்கள். அடையாளங்களை பகடியாக அணுகும் நட்பான சூழல். மூன்று நாட்கள். வேறென்ன வேண்டும் மேலும், அவ்வப்போது தலைகாட்டும் காட்டெருதுகள்.\nதேர்ந்தெடுத்து கொடுத்திருந்த சிறுகதைகள், கவிதைகள் மற்றும் புத்தகங்கள் தொடர்பான சிறு அமர்வுகள் மூன்று தினங்களும் பிரித்து அமைத்திருந்தார்கள். மேலும் முக்கியமான S.சுவாமிநாதன் அவர்களுடைய இந்திய சிற்பக்கலை தொடர்பான வகுப்புகள். இந்திய கலை வரலாறு, குறிப்பிடத்தக்க படைப்புகள் மற்றும் இந்திய சிந்தனை முறை. மிகவும் விரிவான தகவல்களுடன், தெளிவான முறையில் தன்னுடைய அனுபவத்தையும், பரந்த வாசிப்பையும் தொகுத்ததாக அவருடைய வகுப்புகள் அமைந்தன. அவர் பகிர்ந்த தன் பெரிய அளவிலான குறிப்புகளும், புத்தகங்களும் இருக்கும் மின்சேகரிப்பு பயனுள்ளதாக இப்போது அனைவருக்கும் பகிரப்பட்டது.\nமூன்றாம் நாள் வீடு திரும்புதல். மழைத்தூறல் இருந்தது காலையில். ஒருவருக்கு ஒருவர் மிச்சம் வைத்ததெல்லாம் பேசிக் கொண்டிருந்தோம். சுவர் தெரியாமல் புத்தகங்களாக இருக்கும் இந்த வாசிப்பு அறையை மீண்டும் எப்போது பார்க்க என்று தோன்றியது. அங்கு நிறைந்திருந்தது நிறைவும், இருப்பும்.\nஅன்று விடுமுறை தினமாதலால் எந்த வழியில் சிரமமில்லாமல் இறங்குவது என்கிற குழப்பம் அனைவருக்கும் இருந்தது. மூன்று வண்டிகளும் வழியறியாமல் எங்காவது போய் சிக்குவதும், போகிற பாதை அடைந்து கிடப்பதும் மீண்டும் வேறு வழியை தேடுவதுமாக பிரிந்து வெவ்வேறு பாதைகளில் இறங்கினோம்.\nமுழுவதும் விவாதங்களையே மையப்படுத்தியிருந்த நிகழ்வு. மேலும் பங்கேற்றவர்கள் அனைவருமே உரையாடத் தகுந்தவர்களாகவும், பல்வேறு துறை சார்ந்த வாசிப்பை உடையவர்களாகவும் இருந்ததால் இதைத்தான் பேசினோம் என்று வரையறை செய்துவிட முடியவில்லை. ��னால், இதை இப்படித்தான் அணுகவேண்டும் என்கிற புரிதல் நிறைய கிடைத்திருக்கிறது. ஆதுரமாய் தம் தோளோடு சேர்த்துக்கொள்ளும் மனிதர்கள் நிறைய கிடைத்திருக்கிறார்கள்.\nஊட்டி புகைப்படங்களின் தொகுப்புகளின் லிங்க்குகள்\nஊட்டி காவிய முகாம் – 2017 – என் மனை\n[…] எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில்.. […]\nவெண்முரசு - புரிதலின் எல்லை\nகடவுளற்றவனின் பக்திக் கதைகள் : மனுஷ்யபுத்திரன் கவியுலகு\nவீழ்ச்சியின் அழகியல் - எம்.டி.வாசுதேவன் நாயர் -1\nஅருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/author/kathirstaff/", "date_download": "2020-01-23T11:16:01Z", "digest": "sha1:MKQ2XJCTEBG4SIIWJKVSRZUWKWTEXHYD", "length": 14125, "nlines": 154, "source_domain": "www.kathirnews.com", "title": "kathirstaff, Author at கதிர் செய்தி", "raw_content": "\nஅன்னை பாரதத்தின் அறிவு பெட்டகம், பெருமைகளின் பீடம் சாய்ந்தது சுஷ்மா சுவராஜிற்கு தலைவர்கள் அஞ்சலி\nபா.ஜ.க மூத்த தலைவரும், வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் (67), உடல்நலக்குறைவு காரணமாக, தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை இரவு காலமானார். ஏற்கெனவே...\nஒரு புகழ்பெற்ற அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளது சுஷ்மா சுவராஜ் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் \nமுன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுஷ்மா சுவராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின்...\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது கல் வீசும் வாலிபர்களுக்கு ரூ.500 சம்பளம் தீவிரவாதிகள் அளிப்பதாக திடுக்கிடும் தகவல்கள்\nகாஷ்மீரை இந்தியாவிடமிருந்து பிரிக்க பாகிஸ்தானிடம் நிதி உதவி பெறும் பயங்கரவாத இயக்கங்கள் அங்கு மத ரீதியான பிரச்சாரங்களை தூண்டி மக்களையும், இளைஞர்களையும் தங்களுக்கு ஆதரவாக மாற்றி வருகின்றன. ...\n“உங்கள் மகன்கள், பயங்கரவாதி ஆவதை நீங்கள்தான் தடுக்க வேண்டும்” – காஷ்மீர் பெற்றோர்களுக்கு ராணுவம் எச்சரிக்கை\nராணுவம் காஷ்மீரில் பயங்கரவாத செயல்களை தடுக்கும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமானப்படையின் எல்லைத் தாண்டிய துல்லிய தாக்குதல் மூலம், பாகிஸ்தானில் இருந்து வரும், முஸ்லிம் பயங்கரவாதிகளின்...\n முதுநிலை மருத்துவ தேர்வில், தேசிய அளவில் முதலிடம் தமிழக போலி போராளிகளின் முகத்திரை கிழிந்தது\nபுதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள கூஹனூர் கிராமத்தைச் சேர்ந்த டாக்டர் ஜி.பொன்மணி. ஆயுஷ் முதுகலை மருத்துவ தேர்வில் அகில இந்திய அளவில் முதல் இடம் பெற்று...\n“ஹிந்துக்களை மதமாற்றம் செய்வதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாமா” எஸ்றா சர்குணத்தை கிழித்த�� தொங்கவிட்ட காவேரி டி.வி மதன்\nகாவேரி டி.வி-யில் தி.மு.க ஆதரவு பாதிரியார் எஸ்றா சர்குணத்துடன் நெறியாளர் மதன் நேர்காணல் நடத்தினார். அப்போது அவர் நேர்மையாக பல கேள்வி கணைகளை தொடுத்தார். பல கேள்விகளுக்கு...\nநயன்தாரா படத்தின் பாடலை கேட்டு மகிழ்ந்த துருவ் விக்ரம்\nமுதல் படம் வெளியாகும் முன்னரே துருவ் விக்ரம் ஸ்டார் அந்தஸ்தை பெற்று விட்டார். அவர் பெண்கள் கல்லூரி ஒன்றின் விழாவில் சமீபத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்....\nதிவால் சட்டம் திருத்த மசோதா ஏன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் விளக்கம்\nநடைமுறையில் தற்போது உள்ள திவால் சட்டம் 270 நாட்களுக்குள் திவால் தீர்வு நடைமுறைகள் முடிக்கப்பட வேண்டும் என்று சொல்கிறது. ஆனால், இந்தக் கால அவகாசம் போதாது என பல தரப்பினர்...\n“ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது” – உபா(UAPA) சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது\nபயங்கரவாதிகள், தேசதுரோகிகள், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது தண்டனையை அதிகரிக்க மத்திய மோடி அரசு முடிவு செய்தது. அதன்படி சட்டவிரோத செயல் தடுப்பு (உபா) சட்டத்தில் திருத்தம்...\nகுழந்தைகளிடம் செக்ஸ் சில்மிஷம் செய்யும் கொடியவர்களுக்கு இனி தூக்கு கயிறுதான் போக்சோ சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது\nகுழந்தைகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினால் மரண தண்டனை விதிக்கும் போக்சோ சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியுள்ளது. பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்காக போக்சோ சட்டம்...\nசர்க்கார் பட சர்ச்சை முடிவடைந்த நிலையில் உருவெடுக்கிறது 2.0 சர்ச்சை\nதமிழகத்தில் விவசாய காப்பீடு பெற்ற பெரும்பாலான விவசாயிகள் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பெற்றவர்களே: ஆய்வு\n2012 இல், அன்றைய பாதுகாப்பு துறை அமைச்சரின் மனைவியிடம் இருந்து ₹28 கோடிக்கு ஓவியங்களை வாங்கிய விமான துறை\nஅளவு கடந்த ஆபாசம் – வன்முறை சன் டி.விக்கு 2.50 லட்சம் ரூபாய் அபராதம்\nஇலண்டன் சென்ற திருமாவளவன் இலங்கை தமிழர்களால் விரட்டியடிப்பு – பணத்தை வீசியெறிந்து ஓட விட்ட பரபரப்பு பின்னணி\n“இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சன் டி.வி மன்னிப்பு கேட்கிறது” – தினமும் இரவு 7.30 மணிக்கு\nவிபத்தில் பலியான பெண்ணின் கையில் இருந்த மோதிரத்��ை திருடிய தி.மு.க உடன்பிறப்பு\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக டெல்லியில் தி.மு.க போராட்டம் மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு\n2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர் சாதனை: நெருக்கடியான சூழ்நிலையிலும் கட்டுக்குள் இருக்கும் இந்தியாவின் பணவீக்கம்\n‘நமக்கு நாமே’ போல ‘தனக்கு தானே’ கருத்துக்கணிப்பு நடத்திய தி.மு.க – நாங்க தான் ஜெயிப்போம் என்று மல்லுக்கட்டும் உடன் பிறப்புகள்.\n2.90 லட்சம் டன்னாக உயர்ந்த காபி ஏற்றுமதி – இந்தியாவுக்கு 65 கோடி டாலர் வருவாயை ஈட்டித்தந்த சாதனை\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\nதமிழ் என் தாய் மொழி, தமிழனாய் வாழ்வதே எனக்கு பெருமை : சீண்டி பார்த்தவர்களுக்கு டுவிட்டரில் மிதலி ராஜ் கொடுத்த பதிலடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/92452/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2020-01-23T12:44:37Z", "digest": "sha1:MXIWYI22X72I4BU6AJP4WL6JLRIKQDPT", "length": 8585, "nlines": 73, "source_domain": "www.polimernews.com", "title": "தீபத் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News தீபத் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nகொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமான சீன நகருக்கு சீல்..\nசென்னையை குப்பையில்லா நகரமாக மாற்ற நடவடிக்கை - அமைச்சர் எ...\nதஞ்சை பெரியக்கோவிலில் குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகள் ...\nஎச்.ராஜாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு\nகாவல் உதவி ஆய்வாளர் வில்சனை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட த...\nஓ.ராஜா நியமனம் ரத்து - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nதீபத் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி\nதிருகார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி விமரிசையாக கொண்டாடப்பட்டது.\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெற்ற கார்த்திகை தீபத் திருவிழாவில் 5 கிலோ எடையுள்ள வெள்ளியால் செய்யப்பட்ட அகன்ற அகல் வடிவிலான கொப்பரையில் நெய் தீபம் ஏற்றப்பட்டு நடராஜப் பெருமான், சிவகாமசுந்தரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.\nதிண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் கார்த்திகை தீபத்தையொட்டி கோவில் வளாகம் முழுவதும் லிங்கம், அன்னப்பறவை, மயில் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் லட்சம் விளக்குகளை ஏற்றி பெண்கள் வழிபாடு செய்தனர். தொடர்ந்து சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வும் நடைபெற்றது.\nராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் முன்பு சொக்கப்பனை மகாதீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற 3ம் பிரகாரத்தின் தூண்களில் ஏராளமான தீபங்கள் ஏற்றப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது.\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைணவ கார்த்திகை தீப உற்சவம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. யோக நரசிம்மர் சுவாமி சன்னதி அருகே உள்ள பரிமள மண்டபத்தில் தீபங்கள் ஏற்றி மூலவர் சன்னதியில் ஆரத்தி எடுக்கப்பட்டு, கோவிலுக்கு அருகே உள்ள தெப்பத்தில் கார்த்திகை தீபம் விடப்பட்டது.\nஆன்லைன் மூலம் ரூ.20க்கு மாற்று ரேஷன் கார்டு பெறும் வசதி\n5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் சிறப்பு குழந்தைகளுக்கு தேர்வில் சலுகை\nபொறியியல் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி பேராசிரியர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு\nவாகன சோதனையில் ஈடுபடும் போலீசாருக்கு ஆயுதம் வழங்க கோரிய வழக்கில் தமிழக உள்துறை செயலர், மற்றும் டிஜிபி பதில் அளிக்க உத்தரவு\nதமிழகம், புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்பு\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை சரிவு\nதனது மகளுக்கு 2வது திருமணம் செய்து வைக்க முடிந்தது யாரால் - ரஜினிக்கு அமைச்சர் கேள்வி\nதஞ்சை பெரியகோவிலுக்கு தமிழில் குடமுழுக்கு செய்ய வேண்டும்- ராமதாஸ்\nரஜினிக்கு எதிராக திராவிட விடுதலை கழகம் மேலும் ஒரு புதிய வழக்கு\nசீனாவில் ’கொரோனா வைரஸ்’ பரவ இது தான் காரணமா..\n”அடுத்த பிறவி ஒன்று இருந்தால் நான் தமிழனாக பிறக்க வேண்டும...\nபராமரிப்பின்றி பாழடையும்.. பழங்கால அரண்மனை...\nஅதிகளவில் தற்கொலை முடிவை நாடும் ஐ.டி. பணியாளர்கள்..\nஜல்லிக்கட்டு காளையுடன் மல்லுக்கட்டிய கைபுள்ளைகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/01/13171800/1064969/Delhi-Assembly-Election-Arrest.vpf", "date_download": "2020-01-23T11:27:05Z", "digest": "sha1:YN3EK7SSECNUAPBJPEZBEIGMXY6F2ARV", "length": 9287, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "டெல்லி சட்டப்பேரவை தேர்தல் - விதிகளை மிறீயதாக 25 வழக்குகள் பதிவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nடெல்லி சட்டப்பேரவை தேர்தல் - விதிகளை மிறீயதாக 25 வழக்குகள் பதிவு\nடெல்லி சட்டப்பேரவைக்கு, பிப்ரவரி 8ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஆயுத சட்டத்தின் கீழ் 84 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணைய அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது\nடெல்லி சட்டப்பேரவைக்கு, பிப்ரவரி 8ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஆயுத சட்டத்தின் கீழ் 84 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணைய அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், 109 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அனுமதியின்றி வைக்கப்பட்ட 3 லட்சத்து 76 ஆயிரத்து 446 பேனர்கள் அகற்றபட்டுள்ளதுடன், கலால் வரி சட்டத்தின் கீழ் 220 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டு, 229 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.\nதேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை\nதோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.\n71-வது குடியரசு தின விழா : டெல்லியில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு ஒத்திகை\n71-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, அலங்கார ஊர்திகள் அணிவகுப்பிற்கான கலைநிகழ்ச்சி ஒத்திகை டெல்லியில் களை கட்டியுள்ளது.\nடெல்லியில் ஆம் ஆத்மி கட்சி பிரமாண்ட பேரணி\nடெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி சார்பில் பிரமாண்ட பேரணி டெல்லிய மாட்டியாலாவில் நடைபெற்றது.\nநிர்பயா குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்க கோரிய விவகாரம் - வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்கிற்கு, கங்கனா ரனாவத் எதிர்ப்பு\nநிர்பயா பாலியல் வழக்கின் குற்றவாளிகளை, அவரது தாயார் மன்னிக்க வேண்டும் என்ற மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் விடுத்த கோரி���்கைக்கு, பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\n\"ஒரு கட்சித் தொண்டனின் விசுவாசம்\" - குழந்தைக்கு \"காங்கிரஸ்\" என பெயர் சூட்டிய ஊழியர்\nராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அலுவலகத்தில் ஊடக பிரிவில் பணியாற்றும் வினோத் ஜெயின் என்பவர் தனது மகனுக்கு காங்கிரஸ் என பெயர் சூட்டியுள்ளார்.\nகேரள பயணிகள் 8 பேர் இறந்த சம்பவம் : இறந்தவர்கள் குறித்து உருக்கமான தகவல்\nநேபாளத்திற்கு சுற்றுலா சென்ற கேரள பயணிகள் 8 பேரின் உடல்கள் இன்று சொந்த ஊருக்கு கொண்டுவரப்படுகின்றனர்.\nசத்தீஸ்கரில் க்ரைம் சீரியல் கொலையாளி கைது\nசத்தீஸ்கர் மாநிலம் தூர்க் பகுதியில் பதுங்கி இருந்த க்ரைம் சீரியல் கொலையாளிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/nenjamundu-nermaiyundu-odu-raja-review-in-tamil/", "date_download": "2020-01-23T11:52:46Z", "digest": "sha1:ABT6K3KAEUJNASSVSYVMBJ6KFCIBNGGT", "length": 5584, "nlines": 132, "source_domain": "ithutamil.com", "title": "Nenjamundu Nermaiyundu Odu Raja review in Tamil | இது தமிழ் Nenjamundu Nermaiyundu Odu Raja review in Tamil – இது தமிழ்", "raw_content": "\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா விமர்சனம்\nயூ-ட்யூபில் பிரான்க் வீடியோ செய்யும் சிவாவிடமும்...\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nகுண்டு டிசம்பர் 6 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“அவர்களே பாலசந்தரும், கமல் ஹாசனும்” – நாயகன் ரக்ஷித் ஷெட்டி\n“ஜில்லு விடும் ஜிகிடி கில்லாடி” – பட்டாஸ்\nஅனிருத் குரலில் வெளியாகியிருக்கும் பட்டாஸ் படத்தின் “ஜிகிடி...\nடூலிட்டில் – விலங்குகளோடு ஒரு சாகச கடற்பயணம்\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=7014", "date_download": "2020-01-23T12:14:49Z", "digest": "sha1:SFGMNFOCREZ6CW4BGG4GTX2FU6WDXADB", "length": 17733, "nlines": 36, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - அன்புள்ள சிநேகிதியே - அன்புக்கும், சேவைக்கும் அளவே இல்லை", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | சிரிக்க சிரிக்க | கவிதைப் பந்தல்\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | அமெரிக்க அனுபவம் | அஞ்சலி\nஅன்புக்கும், சேவைக்கும் அளவே இல்லை\n- சித்ரா வைத்தீஸ்வரன் | மார்ச் 2011 |\n41 வருடங்கள் அருமையான திருமண வாழ்க்கை, 40 நிமிடங்களுக்குள்ளாக, என் கண் முன்னாலேயே முடிந்து போய்விட்டது. 2 வருடம் ஆகப் போகிறது. இன்னும் அந்த அதிர்ச்சியில் சித்த பிரமையாக அழக்கூட முடியாமல், எப்படி அனுப்பி வைத்தேன் என்று என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. எங்களுக்குக் குழந்தைகள் இல்லை. அந்தக் குறை தெரியாத அளவுக்கு உறவினர், நண்பர் குழந்தைகளைச் சீராட்டி எப்போதும் சந்தோஷமாக இருப்போம். சிறுவயதில் அதாவது கல்யாணம் ஆன புதிதில் எனக்குக் கோபம் வரும். எல்லாவற்றிலும் ஒரு படபடப்பு இருக்கும். ஏமாற்றங்களைத் தாங்க முடியாமல் அவ்வப்போது அழுகை வரும். நான் என் வீட்டில் அண்ணன், தம்பி நடுவில் ஒரே பெண். கொஞ்சம் செல்லமாக வளர்க்கப்பட்டேன். இவர் என்னுடைய குணங்களைப் புரிந்து கொண்டு, அவ்வளவு பொறுமையாக வாழ்க்கையின் விதி, நியதி, விளையாட்டுக்களைப் பற்றிச் சொல்லிக் கொடுப்பார். எனக்கு அவரே கணவர், நண்பர், குரு எல்லாம். அப்படி ஒரு அன்னியோன்யமான உறவு. எல்லாவற்றிலும் அவருக்குக் கட்டுப்பாடு உண்டு. தன் உடம்பை நன்றாகத்தான் கவனித்துக் கொண்டார். ஆஸ்துமாவைத் தவிர வேறு எதுவும் இல்லை. அந்த shortness of breath-ஐத் தவறாகப் புரிந்து கொண்டேனா என்று தெரியவில்லை. என்னை எப்படித் தனியாக விட்டுவிட்டு அவரால் போக முடிந்தது மற்��� தம்பதிகளைப் போல சண்டை போட்டுக் கொண்டிருந்தால், இந்த அளவுக்கு நான் இடிந்து போயிருப்பேனா என்று தெரியவில்லை. என்னுடைய மருமான் என்னை ஒரு மாறுதலுக்காக இங்கே அழைத்து வந்திருக்கிறான். கொஞ்ச நாள், இவருடைய தங்கை பெண் ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துக் கொண்டு போய் வைத்துக் கொண்டாள். எங்கேயும் பிடிக்கவில்லை. மனம் நிலை கொள்ளவில்லை. இங்கே என்னைச் சுற்றி இருப்பவர்கள், உங்களுடையது போல அருமையான கணவர் கிடைப்பது மிகவும் அதிர்ஷ்டம். அவர் நீங்கள் அழுதால் வருத்தப்படுவார். \"Celebrate life, celebrate life\" என்று சொல்கிறார்கள்.\nபாறாங்கல் போல மனது கனக்கும்போது எதைக் கொண்டாடுவது எப்படிக் கொண்டாடுவது உறவுகள் அறுந்து போகாமல் இருக்க அறிவுரை சொல்கிறீர்கள். இங்கே அறுகாமல் இருக்கும் உறவால் ஏற்படும் வேதனைக்கு என்ன மருந்து உங்களால் கொடுக்க முடியும் உங்களை சேலஞ்ச் செய்யவில்லை. என்னால் சோகத்தைத் தாங்க முடியவில்லை. அதற்கு என்ன வழி என்றும் தெரியவில்லை.\nமனித இழப்பின்போது உறவு இன்னும் பலம் கூடுகிறது. பாரம் இன்னும் அதிகரிக்கிறது. உங்களைப் போன்றோர் படும் வேதனைக்கு, இன்னும் எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. இருக்கவும் இருக்காது. நினைவு என்று ஒன்று இருக்கும்வரை, இந்தச் சோகம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். அதனால்தான், காலம் சோகத்தைப் போக்கும் என்கிறோம். ஆனால் உண்மையில் காலம் என்பது, அடுக்கடுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் கடமைகளைச் செய்யச் செய்ய, நம் கவனமெல்லாம் கடமைமீது குவிந்துவிட, பழைய சம்பவங்களைப் மறக்கச் செய்யும்.\nநாம் எவ்வளவு பொருளுக்கும், புகழுக்கும் ஆசைப்பட்டாலும் நமக்கு ஏற்பட்ட ஒரு அருமையான பந்தத்தை இழந்து விடுவோம் என்ற பயம் ஏற்பட்டாலே, மற்றது எல்லாமே நமக்கு துச்சமாகத் தெரியும். உங்களுடைய இழப்பின் கொடுமை எல்லோருக்கும் புரிகிறது. ஏதோ ஒரு வகையில் ஈடுசெய்ய முடியாத இழப்புகளைச் சந்தித்திருக்கிறோம். இன்னும் அந்த சோக பாரத்தை எங்கே இறக்கிவைப்பது என்று தெரியாமல் அலைமோதிக் கொண்டிருக்கிறோம். உங்கள் கணவர் உங்களுக்கு அறிவுரை சொன்னது போல இந்த இழப்பு வாழ்க்கையின் நியதி, நிர்ப்பந்தம். \"மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள்” என்று சொல்லுவார்கள். அது முடியாது; எப்படி என்றும் தெரியாது. எப்போதும் ஏதாவது 'கமிட்மெண்ட்' என்று வை���்துக் கொண்டால், நாம் அந்த வேலையில் ஈடுபட்டு இந்த நினைவு கொஞ்சம் ஒதுங்கிப் போகும். இடமாற்றம் ஒரு வகையில் நல்லது. மற்றவர் எதிரில் நம் துக்கத்தைக் காட்டாமல், நடந்து கொள்ளும்போது, கொஞ்சம் கொஞ்சமாகச் சோகம் குறைந்து, நினைவுகள் மட்டும் தங்கியிருக்கும்.\nசமீபத்தில் என்னுடைய தோழிக்கும் உங்களுடையது போல ஒரு இழப்பு. \"I Feel so desparate, so helpless and hopeless\" என்றாள். தன்னுடைய வேலையில் தன்னைப் புதைத்துக்கொண்டு விட்டாள். உங்களுக்கு அது முடிவதில்லை. எப்படி முடிய வைப்பது என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. சில உதாரணங்கள் கொடுக்கிறேன், முயற்சி செய்து பாருங்கள்.\n1. நமக்குப் பிடித்த காட்சி; பிடிக்காத காட்சி. தெருவில் போய்க் கொண்டிருக்கிறோம். ஒரு குப்பை மேடு தெரிகிறது ஒரு பக்கம். மறு பக்கம், ஒரு குடிசை வாசலில் ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது. அந்தக் குழந்தையின் விளையாட்டை ஒரு நொடி அனுபவித்து, நாம் மேலே நடக்கும்போது, குப்பை மேட்டின் துர்வாசனை மறந்து போகிறது. 'தேர்வு' நம் கையில். எந்தக் காட்சியைப் பார்த்தால் எதை மறக்க முடியும் என்பது.\n2. நமக்கு ஒரு கலையில் ஈடுபாடு இருக்கிறது. ஒரு பொதுச் சேவையில் ஆர்வம் இருக்கிறது. நம் வயதுக்கேற்ப, பொருள் வசதிக்கேற்ப எந்தக் கலையில் அல்லது சேவையில் ஈடுபடுத்திக் கொள்ள முடியும் என்று பார்க்கவேண்டும். இந்த வயதில் பாட்டுக் கற்றுக் கொள்ளுவார்களோ, வேற்று மொழி கற்றுக் கொள்வார்களோ என்ற சங்கோஜம் இருக்கக் கூடாது. கற்றுக் கொள்வதிற்கு வயது தடை இல்லை. அதேபோல, 'என்னைப் பார்த்துக் கொள்ளவே இரண்டு பேர் தேவைப்படுகிறது. நான் என்ன சமூக சேவை செய்யமுடியும்' என்ற நினைப்பும், நம்மைப் பின்னால் தள்ளிவிட்டு, நமக்குள் இருக்கும் சோகத்திலேயே சுய பரிதாபத்தில் முழுகடித்துவிடும். எவ்வளவுக்கெவ்வளவு பிறர் நலனில் அக்கறை காட்டுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நமக்கு வேதனையின் வலி குறையும். குழந்தை இல்லாத குறையை எண்ணாமல், பிறர் குழந்தைகளை உங்கள் குழந்தையாகப் போற்றி வளர்த்திருக்கும்போது, இந்தச் சேவை உணர்வு உங்களுக்கு எளிதாகப்படும்.\n3. நம்மை விட்டுப் பிரிந்தவர்களின் லட்சியம், நோக்கு, விருப்பம், ஆர்வம் - அதன் பின்னணியில் நாம் ஏதாவது ஆரம்பித்து முழுமையாக ஈடுபடும்போது, அவர்கள் நம்முடன் வாழ்ந்ததற்கு ஒரு அர்த்தம் கற்பித்து, நம் இழப்பை மறந்து, மானசீகமாக நம் செயல்மூலம் அவர்களுடன் வாழ்க்கையைத் தொடர்ந்து கொண்டிருப்போம். வயதோ, வசதியோ நாம் செய்யாமல் இருப்பதற்குக் காரணமாக இருக்கக் கூடாது. அன்புக்கும், சேவைக்கும் அளவே இல்லை. அதற்கு முதுமையோ, இயலாமையோ தடையாக இருக்காது.\nஇவ்வளவு எல்லாம் எழுதினாலும், எனக்கு ஒன்று நிச்சயமாகப் புரியும். பிரிவின் சோகத்தில் துவண்டிருக்கும் மனதுக்கு, சோம்பி, சோர்ந்து கிடக்கத்தான் பிடிக்கும். ஒரு காலகட்டத்தில் அது, தானே, தன்னுடைய வெறுமையை வெறுத்து ஒரு Self start, Jump start செய்து, செயல்பட ஆரம்பிக்கும். அப்போது வலியைப் பொறுத்துக்கொள்ளக் கூடிய சக்தி பிறக்கும்.\nமனித இழப்புக்களினால் ஏற்படும் வலி என்றும் போகாது. ஒன்று நாம் மறக்க வேண்டும். இல்லை, மனத்திடத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். எனக்கு இதற்கு மேல் எழுதத் தெரியவில்லை.\nஉங்கள் வேதனை குறைய என்னுடைய பிராத்தனைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.poomagal.com/2010/04/blog-post_20.html", "date_download": "2020-01-23T10:32:51Z", "digest": "sha1:PYP2LLNU6TEQEBB237D7EAMK2J4COTHN", "length": 13701, "nlines": 229, "source_domain": "www.poomagal.com", "title": "பூமகளின் பூக்களம்: உறைந்த நிமிடம்..!", "raw_content": "\nகொடியில் மாட்டிய பட்டம் போல்\nசீறி வந்தாய் என் முன்..\nபுரிந்தே நீ காண மறுக்கும்\nஇரு வார்த்தையில் மரணம் வருமோ\nஇதயத் துடிப்பு நின்று போனது..\nஉள்ளம் உடைந்து, விழி வெடித்து\nமுட்டிக் கொண்டு அதுவும் அழுதது..\nவெகு நேரம் நின்று மழையோடு\nவெறுத்து தகர்ந்து மெல்ல நகர்ந்தேன்\nஇருட்டத் துவங்கும் தூரம் வரை\nஉன் \"நினைவு வெட்டி\" கருவி\nஉன் \"நினைவு வெட்டி\" கருவி\nஅட.. அதெல்லாம் கூட விற்கிறார்களா..\nஎதையும் மறக்க முயன்று முடியாமல் தேம்புவதுதான் மனசு\nஅழுது பின் ஆறுதலடைகிறது கவிதை....\nபுகைப்படம் மிக அழகு... வாழ்த்துக்கள்...\nதெள்ளிய நடை கோர்வையான வரிகள்...வாழ்த்துக்கள்\nவிண் மீன்கள், வண்ண மீன்களாக எண்ணத்திரையில்..\nபூக்கள் ம(ண)னம் ப(பி)டிக்க வந்தவருக்கு வந்தனங்க.. தொடர்ந்து வாங்க..\nபிஞ்சுக் கையில் எழுதுகோல் கொடுப்போம்.. பிஞ்சின் எதிர்காலம் காப்போம்..\nபூக்கள் நடுவில் அமர்ந்து கொண்டு முட்கள் பற்றியும் யோசிப்பவள், மழைச்சாரல் தந்த ஈரம் கொண்டு வெயில் பற்றியும் பயில்பவள், குடிசையில் அமர்ந்து கொண்டு செவ்வாய் நோக்கி சிந்திப்பவள், நல்லவை தந்த தைரியம் கொண்டு அல்லவைகள���க் கொல்பவள். என் எண்ணத்தில் வளர்ந்த பூக்கள் உங்கள் முன்.. நன்றிகளுடன், பூமகள்.\nஇருவரிக் கவித் துளிகள் (1)\nநிமிடக் கவிகள் தொகுப்பு (23)\nஜவ்வரிசி சிற்றுண்டி - (சாபுதானா) வட நாட்டு உணவு\nபொதுவாக ஜவ்வரிசியை நம் ஊர் பக்கம் பாயாசத்துக்கு மட்டுமே பயன்படுத்துவோம். முதல் முறையாக காரம் செய்து எப்படி இத்தனை சுவையான சிற்றுண்டியை நம்மவ...\nதோர்(Thor) - திரை விமர்சனம்\nநேற்று தோர்(Thor) படத்தை இரு பரிமாணத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பார்த்தேன்...\nயாமம் - நாவல் விமர்சனம்\n\"யாமம்\" - நாவல் விமர்சனம் - ஒரு வரலாற்றுச் சமூக நாவல் நூலாசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன் பதிப்பகம்: உயிர்மை விலை: 225/- ரூபாய். ...\n -- விமர்சனம் ஐடி வேலை கனவுகளுடன் பயணிக்கும் பொறியியல் பட்டதாரி ஹீரோயின் மடோனாவின் அறிமுகம் எடுத்தவுடனே காட்...\nஇரவென்னும் பெருவெளியில் கடந்து சென்ற கனவுகள் உன் நினைவெழுப்பி விட்டுவிட கொட்டக் கொட்ட விழிப்பில் நான்..\nபூ(வில்) மன்மதன் அம்பு - தைத்ததா உங்களுக்கும்\nபடம் வந்த உடனே பார்க்க ஆயத்தமாகி கடைசியில் சூழலால் இயலாது போனதன் ஏமாற்றம் நெஞ்சில் இருப்பதை உணர்ந்து மீண...\nமஞ்சக்கொம்பு காப்பு கட்டி மண் பானை அடுப்பேற்றி பொங்கி வரக் காத்திருக்கும் சர்க்கரைத் தருணங்கள் நினைவில் மட்டுமே..\n எத்தனை யுகம் கடந்தாலும் மனித மனங்களில் நிறம் குறித்த புரிதல்கள் மாறுவதே இல்லை.. சற்று நிறமான புறத்தோற்றத்தையு...\n இந்த கேள்வியோடு படம் ஆரம்பிக்கிறது.. முப்பதுகளில் உள்ள பெரும்பான்மையான பெண்களின் முகமாக மஞ்சு வாரியார். திருமண வாழ...\nவெயில் கவிதைகள் - 1\nஅலைந்து திரிந்து பசித்த மதியத்தில்.. உச்சிக் கதிர்கள் உச்சி வகிடு வழி வழியத் துவங்கியிருக்கும்.. எப்போதும் நிற்கும் மரத்தடி நிழலின் புழுது ...\nCopyright 2009 பூமகளின் பூக்களம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-28428.html?s=07fce3707d42332c47a819034760aa48", "date_download": "2020-01-23T10:14:39Z", "digest": "sha1:RKRS2RNM7KG6XEA6GTZBDSLO5IC6PMR7", "length": 4869, "nlines": 52, "source_domain": "www.tamilmantram.com", "title": "தமிழைத் தன்னால் தழைக்கச் செய்வதே தமிழன்... [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > முல்லை மன்றம் > வளர் உரை > தமிழ் எழுத்துரு உதவி > தமிழைத் தன்னால் தழைக்கச் செய்வதே தமிழன்...\nView Full Version : தமிழைத் தன்னால் தழைக்கச் செய்வதே தமிழன்...\nதமிழை தன்னால் தழைக்கச் செய்���தே தமிழன் தமிழுக்கு செய்யும் நன்றி...\nஅதனை தானும் நிறைவேற்றியவன் என்றவனாய் தன் வலைத்தளத்தில் முழங்கி இருக்கிறான் ஒரு தமிழன்\nதமிழை தட்டச்சு செய்வது இன்று நம்மில் சில பேருக்கு பெரும் பாடாகிப் போய் விடுகிறது.\nஆனால் இந்த தளத்தில் நாம் போன்களில் எழுதுவது போன்று தங்கிலீஸ் முறையிலும் எழுதலாம்\nஇதனை ஒவ்வொரு முறையும் இணையத்துக்கு சென்று பயன்படுத்த வேண்டியது இல்லை.\nஒரு முறை சென்று இப்பக்கத்தை சேமித்தால் போதும்\nவெரும் 247 kb மட்டுமே தேவைப்படும்.\nதமிழை முழங்கச் செய்த தமிழனுக்கு நன்றி செய்ய ஒரு முறை பரிசீலித்துப்பாருங்கள்.\nதமிழைத் தழைக்கச் செய்யுமுன் தலைப்பை தழைக்கச்செய்யுங்கள் தோழரே..\nஹை கோபி எப்போதோ வந்துவிட்டது நண்பரே..\nதளைப்பது என்ன புதியதா என்ன\nதமிழைத் தழைக்கச் செய்யுமுன் தலைப்பை தழைக்கச்செய்யுங்கள் தோழரே...\nதோழர். கலைவேந்தன் அவர்கள் சுட்டிக்காட்டியும் இன்னமும் சரி செய்யவில்லையே.\nஉங்கள் சேவை மதிப்பிற்கும் நன்றிக்கும் உரியதுதான். ஆனால், தமிழைத் தழைக்கவும்\nநல்ல தகவல்...சிறு குறையுடன் இருப்பது உறுத்தலில்லையா நண்பரே....மாற்றிவிடுங்கள். மிக்க நன்றி.\nஒருவிதத்தில் மதீன் சொல்வது சரியே..\nஎனினும் அவர் கூறியது அப்பொருளில் அல்ல என்பதை மிகுதிப் பதிவு உணர்த்துகிறது..\nபயனருக்காகக் காத்திராமல், பொறுப்பாளர் எவரேனும் பிழையைத் திருத்தியமைக்கலாமே..\nமுகப்பில் கண்களை உறுத்துவதாக உள்ளது..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/81407/tamil-news/rajinikanth-darbar-second-look-poster-gets-lot-of-trolled.htm", "date_download": "2020-01-23T10:56:20Z", "digest": "sha1:C3FGJYDXQGSO5MRBTBBSQVJ22U3N4RW7", "length": 12976, "nlines": 179, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அதிகமாக டிரோல் செய்யப்படும் தர்பார் இரண்டாவது பார்வை - rajinikanth darbar second look poster gets lot of trolled", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nரஜினி சம்பளத்தை 'ஓவர்டேக்' செய்த அக்ஷய்குமார் | 'பைத்தியம் சேலஞ்ச்', கோபமடைந்த சித்தார்த் | ராஷ்மிகாவின் ரூ.5 கோடி சொத்துகள் பறிமுதல் | கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா கதை இதுதானா | திடீரென ஒன்றுபட்ட விஜய் - அஜித் ரசிகர்கள் | பிரபல ஹீரோவின் படத்தை நிராகரித்த கேத்ரின் தெரசா | இயக்குனர் ஆகிறார் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா | மலையாள படங்களில் ஆர்வம் காட்டும் அர்ஜுன் | என் குரலுக்கு நான் சொந்தக்காரன் இல்லை: சித்ஸ்ரீராம் | தாதாக்கள் ப���ணியில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர்: போலீஸ் நோட்டீஸ் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஅதிகமாக டிரோல் செய்யப்படும் தர்பார் இரண்டாவது பார்வை\n14 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் பலர் நடிக்க உருவாகி வரும் படம் தர்பார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து மும்பையில் நடைபெற்று வருகிறது. நேற்று இப்படத்தின் இரண்டாவது பார்வையை திடீரென வெளியிட்டார்கள். ஓணத்தை முன்னிட்டு காலை அறிவிப்பு செய்து மாலையில் வெளியானது அந்த இரண்டாவது பார்வை.\nஅந்த இரண்டாவது பார்வை பற்றி படத்தின் இயக்குனர் முருகதாஸ், “இளையவர், புத்திசாலி, விவேகமானவர், கடுமையானவர்” கருத்து தெரிவித்து போஸ்டரைப் பகிர்ந்திருந்தார். ஆனால், சமூக வலைத்தளங்களில் அந்த போஸ்டர் பற்றி கடுமையான கிண்டல், டிரோல் தான் போய்க் கொண்டிருக்கிறது.\nபடத்தின் இயக்குனர் முருகதாஸ் குறிப்பிடுவது போல ரஜினிகாந்த்தை அந்த போஸ்டரில் பார்க்க முடியவில்லை. ரஜினியின் முகத்தைத் தவிர அவரிடம் ஒரு தளர்வு காணப்படுகிறது. எதற்காக இப்படி ஒரு போஸ்டரை வெளியிட வேண்டும் என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.\nrajini darbar ரஜினி தர்பார்\nகருத்துகள் (14) கருத்தைப் பதிவு செய்ய\nபேச்சுலர் - போஸ்டருக்கு கடும் ... பிகில்' இசை விழாவை நோக்கி ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nபார் ... ரஜினி டர்ர்ர்ர் பார்.....\nஆல் தி பெஸ்ட் ரஜினி சார். சோப்பு சீப்பை கூட விடாமல் என்டோர்ஸ் பண்ணி பணம் சம்பாதிக்கும் முன்னணி நடிகர்கள் மத்தியில் நீங்கள் ஒரு வித்யாசமான பொறுப்புள்ள மனிதர் . லஞ்சம் வாங்கி கட்சி நடத்துபவர் அல்ல .\nவயதிற்கு ஏற்றாற்போல நடித்தால் பார்க்கலாம். அமிதாப் பச்சனைப்போல. ஆனால் ரஜனி சார் இன்னும் இருவது வயதினர் போல நடிப்பது பாவமாக உள்ளது. ரஜனியின் பேரன் நடிக்க வேண்டிய பாத்திரம் போன்று உள்ளது. படம் ஊத்திக்கும் என்றும் தெரிகிறது.\nரஜ���னி சார் போஸ்டர் சூப்பர் ....ஆல் த பெஸ்ட்....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nரஜினி சம்பளத்தை 'ஓவர்டேக்' செய்த அக்ஷய்குமார்\nஇந்திரா ஜெய்சிங்கையும் சிறையில் அடையுங்கள் : கங்கனா ஆத்திரம்\nதீபிகா மறுத்த படத்தில் ஐஸ்வர்யா ராய்\nநீருக்கு அடியில் முத்த காட்சி\nதவறு செய்தவன் வருந்தி ஆகணும்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n'பைத்தியம் சேலஞ்ச்', கோபமடைந்த சித்தார்த்\nராஷ்மிகாவின் ரூ.5 கோடி சொத்துகள் பறிமுதல்\nகீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா கதை இதுதானா\nதிடீரென ஒன்றுபட்ட விஜய் - அஜித் ரசிகர்கள்\nபிரபல ஹீரோவின் படத்தை நிராகரித்த கேத்ரின் தெரசா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nரஜினிக்கு வாய்ஸ் கொடுப்பாரா கமல் \nரூ.150 கோடி 'ஷேர்' தந்த ‛தர்பார்'\n - இயக்குனர் பேரரசுவின் ‛நச் பதிவு\nதர்பார் - நிவேதா தாமஸின் வருத்தம்\nரஜினி வீட்டுக்குப் போலீஸ் பாதுகாப்பு\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : ரியா சுமன்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகை : ரித்திகா சென்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.geofumadas.com/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/3/", "date_download": "2020-01-23T11:16:25Z", "digest": "sha1:53OX354DZZSLSGLAXV72THMS2UCI6F2L", "length": 33481, "nlines": 264, "source_domain": "ta.geofumadas.com", "title": "GPS / கருவி - பக்கம் 3 - Geofumadas", "raw_content": "\nஉபகரணங்கள் மற்றும் பயன்பாடுகளை ஆய்வு செய்தல் மற்றும் கஸ்டாஸ்ட்\nட்ரிம்பிள் அஷ்டேக்கை வாங்குகிறது; நாம் என்ன எதிர்பார்க்க முடியும்\nஇந்த நேரத்தில், பெரிய நிறுவனங்கள் தங்கள் போட்டியாளர்களை வாங்குகின்றன, துண்டுகளாக பிணைக்கப்பட்டு, பிரிக்கப்படுவதால், இந்த செய்தி மிக ஆச்சரியமளிக்கவில்லை; ஆனால் ஒரு சந்தேகம் இல்லாதிருந்தால், நாம் பயன்படுத்தும் உபகரணங்களை உற்பத்தி செய்யும் அல்லது வாங்குவதற்குத் திட்டமிட்டுள்ள நிறுவனத்துடன் இது நடக்கும் என்று நம்புவதற்கு வழிவகுக்கிறது. எனக்கு ...\nஜிஐஏ ஜிபிஎஸ், ஐபாட் மற்றும் மொபைல் வழிகளை கைப்பற்ற\nநான் ஐபாட் ஒரு பயன்பாடு பதிவிறக்கம் திருப்தி விட என்னை விட, நான் ஒரு ஜிபிஎஸ் அதை ஆன்லைனில் பார்க்க அல்லது Google Earth உடன் கண்காணிப்பு செய்ய வேண்டும். இந்த கியா ஜிபிஎஸ், வெறும் டாலர் செலவாகும் என்று ஒரு பயன்பாடு ஆனால் அது செயல்படும் ...\nகூகுல் பூமி ��ிபிஎஸ் பேசு கேஎம்எல்\nஆப்பிள் - மேக், ஜிபிஎஸ் / உபகரணம்\nஜி.பி.எஸ் மற்றும் மொத்த நிலையம் லீக்கா உபயோகிக்க கையேடுகள்\nGvSIG இன் விநியோக பட்டியல்களுக்கு இணைப்பைத் தொடர்ந்து, இன்று அதிகாரப்பூர்வமாக இறுதி பதிப்பு 1.10 ஆனது, நான் ஒரு சுவாரஸ்யமான தளம் கண்டேன். இது ஓபார்போர்டு தொல்லியல் நிறுவனத்தால் ஊக்குவிக்கப்பட்ட Openarcheology.net ஆகும், தொல்பொருள் திட்டங்களில் விண்ணப்பங்களை ஆய்வு செய்வதற்கான கருவிகள் மற்றும் இலவச முறைமைகளை பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது. தளம், மிக ...\nஇறக்கம், ஜிபிஎஸ் / உபகரணம், GvSIG, இடவியல்பின்\nநெதர்லாந்தில் உள்ள சோக்க்கியா மற்றும் டாப்மாகம் ஆகிய ஐரோப்பிய பிராந்திய பிரதிநிதித்துவ நிறுவனங்கள் வெளியிட்டுள்ள ஒரு டிஜிட்டல் பத்திரிகையின் பெயர் இதுவாகும். டச்சு மற்றும் ஆங்கிலத்தில் ஒரே நேரத்தில் திருத்தப்பட்டது, \"நிலைப்பாடு தொழில்முறைக்கான இதழ்\" என்ற முழக்கத்துடன், அதன் உள்ளடக்கம், கணக்கெடுப்பு தயாரிப்புகளின் ஒரு எளிய அட்டவணைக்கு அப்பால் செல்கிறது ...\nஜிபிஎஸ் / உபகரணம், கண்டுபிடிப்புகள், இடவியல்பின்\nஎக்ஸ்எம்எல் மொபைல் மேப்பர் ஒரு தோற்றம்\nAshtech சமீபத்தில் இது ProMark100 விவரங்களைக் காட்டிலும் மொபைல் மேப்பர் 6 பண்புகள் ஆனால் அதிக கொண்டு பரிணாம வளர்ச்சி வரும் சர்வதேச மாநாடு ESRI சமீபத்தில் மொபைல் மேப்பர் 3 அழைத்து, காண்பிக்கப்படும் வந்த தனது புதிய கணினி மாதிரியை தொடங்கியுள்ளது. சுருங்கச் சொன்னால் இந்த மெகல்லன் வைத்திருக்கும் என்று நான் கருத்தில் அணியாகும் ...\nESRI ஜிபிஎஸ் என் முதல் அபிப்ராயத்தை\nஜிபிஎஸ் / உபகரணம், முதல் அச்சிடுதல்\nமொத்த ரோபோ ஸ்டேஷனை நாங்கள் ஆக்கிரமித்துள்ளோமா\nநேரம் குறைக்க சில வழியில் ஒரு ரோபோ உதவி என்னை என்றால் ஒரு சில நாட்களுக்கு முன்பு நாங்கள் geofumado நான் இப்போது எதிரொளிப்பினாலான கொடுக்கிறேன் பயன்பாடு பற்றி ஒரு நண்பர் ஒரு இனிமையான உரையாடல் கொண்டு விளங்கியது. இங்கே நான் பேச்சு பகுதியாக சுருக்கமாக. நாங்கள் ரோபோ ஸ்டேஷனை அழைக்கிறோம். சுருக்கமாக, இது ஒரு குழு உள்ளது ...\nநகர்ப்புற கடதாரி, இது முறையானது\nபல வருட கடதாசி, மற்றும் இந்த கேள்வி எப்போதும் பொதுவானது. கேடஸ்ட்ரை செய்ய எது சிறந்தது இது ஒரு செய்முறை அல்ல என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம், ஏனென்றால் பல்வேறு நிலை���ைகள் உள்ளன, அவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும், மேலும் ஒவ்வொரு முறையும் வேறுபட்ட பிராந்தியங்களில் மாறுபட்ட மாறிகளைக் கொண்டிருக்கலாம். எனவே இடுகையில் வெளிச்சம் கொடுக்க, சில அம்சங்களைச் சமைக்கலாம் ...\nகாணியளவீடு, ஜிபிஎஸ் / உபகரணம்\nPromark3 பரிசோதித்தல் ... புகைப்படங்கள் மட்டுமே\nநான் பேசிய போக்கை கடந்து, ஜி.பி.எஸ் Magellan Promark3, Mobile Mapper 6 இடையிலான சோதனைகள் செய்தோம். சுவாரஸ்யமாக, சர்வே முறையில், நெட்வொர்க் உருவாக்கப்படலாம், இதன் மூலம் பிந்தைய செயலாக்கம் ஒரு கணினியிலிருந்து மட்டும் செய்யப்படுகிறது. இந்த சூழ்நிலையில் நீங்கள் நேரங்களில் 2 சென்டிமீட்டர் துல்லியமான முடியும் ...\nபதிப்பு வேறுபாடுகள் MobileMapper அலுவலகம் மற்றும் MobileMapper அலுவலக 6\nகடந்த பதிவில் மாகெல்லன் அணிகள் இருந்து பதிவிறக்கம் தரவு பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம், மற்றும் அங்கு இருந்து MobileMapper அலுவலகம் பல்வேறு பதிப்புகள் பற்றி தெளிவுபடுத்த வேண்டும் எழுகிறது. MobileMapper 6 Office இந்த ஒரு மொபைல் மார்க்கெட்டிங் நீங்கள் வாங்க போது ஒரு மென்பொருள் ஆகிறது, இது ஒரு புதிய மென்பொருள், இது தான் அதன் 6 பதிப்பு செல்கிறது ...\nஜியோஸ்பேடியல் - ஜிஐஎஸ், ஜிபிஎஸ் / உபகரணம்\nPromark 3 GPS, முதல் தோற்றம்\nநான் ஒரு பெட்டியில் இருந்து இந்த பொம்மைகளை ஏற்கனவே அகற்றியிருக்கிறேன், அவர்கள் எப்படி வேலை செய்கிறார்கள் என்பதைப் பார்ப்பதற்கு ஒரு வாரத்திற்கு நாங்கள் பயிற்சி செய்வோம். இப்போது, ​​வீடியோக்களையும் அவர்களது சில பண்புகளையும் நான் பார்த்ததில்லை. ப்ரௌர்காவின் முதல் மூதாதையர். இந்த வரிசையில், முன்னர் இருந்தன மற்றும் கடைசி உள்ளன: மொபைல் மேப்பர் ப்ரோ, சுற்றி ஒரு நல்ல பொம்மை ...\nஜிபிஎஸ் / உபகரணம், இடவியல்பின்\nGoogle வரைபடத்தில் ஆன்லைனை வரையலாம்\nஇண்டர்நெட் அல்லது ஜி.பி.எஸ் ஊடுருவியில் பார்வையிட ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு வரைபட ஓவியத்தை அனுப்ப வேண்டும் என்று கற்பனை செய்து பாருங்கள். உதாரணமாக, விற்பனைக்குச் செல்லும் ஒரு சதி, அங்கு செல்லும் வழியையும் சாலையின் வழிகாட்டுதலையும் கொண்டு. மற்றொரு உதாரணம், அந்த நாளின் MODIS செயற்கைக்கோள் காட்சியின் பகுதியாக இருக்கலாம், இது ...\nகூகுல் பூமி ஜிபிஎஸ் கேஎம்எல்\ngoogle பூமி / வரைபடங்கள், ஜிபிஎஸ் / உபகரணம்\nமொத்த நிலையம் Sokkia SET 630RK சோதனை\nஇந்த மாதிரியை நான் பார்க்க ஆரம்ப��த்திருக்கிறேன், மாதத்தின் இறுதியில் நான் ஒரு முறையான பயிற்சிக்காக நம்புகிறேன், இதனால் தொழில்நுட்ப வல்லுநர்கள் தங்கள் செய்திகளில் நற்செய்தியைப் பெறுவார்கள். இப்போது வரை நான் முன்பு பேசிய SET520K ஐ பயன்படுத்துகிறேன். ஹோண்டுராஸ் அல்லது எல் சால்வடாரில், மே மாதம் இறுதியில், நாங்கள் பட்டறை ஒன்றை வழங்குவோம். என்றால் ...\nஜிபிஎஸ் / உபகரணம், முதல் அச்சிடுதல், இடவியல்பின்\nஜிபிஎஸ் மொபைல் மேப்பர், பிந்தைய செயலாக்க தரவு\nஒரு சில நாட்களுக்கு முன்பு நாங்கள் மொபைல் மேப்பர் எக்ஸ்ப்ளோரருடன் தரவை எவ்வாறு கைப்பற்றுவது என்று பார்த்தோம், இப்போது நாம் பிந்தைய செயலாக்க முயற்சிக்கப் போகிறோம். இதற்காக, மொபைல் மேப்பர் அலுவலகம் நிறுவப்பட்டிருக்க வேண்டும், இந்த வழக்கில் நான் உபகரணங்கள் வாங்குவதில் வரும் 6 பதிப்பைப் பயன்படுத்துகிறேன். தரவு பதிவிறக்கவும் இதற்காக மிகவும் நடைமுறை வழி ...\nஜிபிஎஸ் gvSIG ஓஎஸ் Shp\nகாணியளவீடு, ஜிபிஎஸ் / உபகரணம், இடவியல்பின்\nGPS மொபைல் மேப்பர், கைப்பற்றும் தரவு\nமொபைல் மாப்பர் XXX என்பது CX மற்றும் ப்ரோக்கு பதிலாக வந்த தலைமுறை ஆகும், இது முன்பு Magellan தயாரிக்கப்பட்டது. இன்று களத்திலுள்ள தரவை எவ்வாறு கைப்பற்றுவது என்று பார்ப்போம். 6. அடிப்படை கட்டமைப்புகள் தரவை பிடிக்க, குழு மொபைல் மேப்பிங் மென்பொருளை நிறுவியிருக்க வேண்டும், இது உபகரணங்கள் வாங்கும் போது டிஸ்க்குகளோடு வருகிறது ...\nகாணியளவீடு, ஜிபிஎஸ் / உபகரணம், இடவியல்பின்\nமிகவும் துல்லியமான கணக்கெடுப்பு அடிப்படையில் தரவு சரி\nஇது ஒரு பொதுவான பிரச்சனைக்கு ஒரு உதாரணம், இது எனக்கு இப்போது நடக்கிறது. நான் முன்னர் ஒரு சிறிய அளவிலான துல்லியமான முறையுடன் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் இருக்கலாம், ஒருவேளை ஜிபிஎஸ், டேப் மற்றும் திசைகாட்டி. உண்மை என்னவென்றால், மொத்த நிலையத்தை உயர்த்தும் போது அந்த தகவல் ஒரு சிதைவைக் கொண்டிருப்பதை உணர்கிறோம். பிரச்சினை, நீங்கள் மட்டும் எடுத்து இருந்தால் ...\nஆட்டோகேட்-ஆட்டோடெஸ்க், காணியளவீடு, ஜிபிஎஸ் / உபகரணம்\nMobile Mapper இலிருந்து Google வரைபடம்\nஎன் தொழில்நுட்ப அவர் புரியவில்லை என்று என்னிடம் முடிக்க கிட்டத்தட்ட ஒரு வருடம் இந்த பொம்மைகள் நடந்து என்று யோசிக்க அவர்கள் புரோ தங்க. விரும்பப்படுகிறது சரி, ஜி.பி.எஸ் மொபைல் மேப்பர் 6 ஒரு ஜோடி பயன்பாட்டில் வைக்கப்பட்டிருக்கலாம் எப்படி பார்போம், வட்டம் வைத்து Promark 3 ஒரு அடிப்படை மற்றும் postprocessing ரன் ...\ngoogle பூமி / வரைபடங்கள், ஜிபிஎஸ் / உபகரணம், இடவியல்பின்\nஜி.பி.எஸ் பாபேல், தரவை இயக்க சிறந்தது\nஅர்ஜென்டினாவிலிருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு எங்களுக்கு கேபிரியிலிருந்து வந்த கருத்தை நான் பெற்றுள்ளேன். இது ஜிபிஎல் உரிமத்தின் கீழ் இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய ஜி.பி.எஸ் பாபெல் ஆகும், அது விண்டோஸ், லினக்ஸ் மற்றும் மேக் ஆகியவற்றில் இயங்குகிறது. உதாரணமாக, ...\nகூகுல் பூமி ஜிபிஎஸ் கேஎம்எல்\nஜியோஸ்பேடியல் - ஜிஐஎஸ், ஜிபிஎஸ் / உபகரணம், இடவியல்பின்\nஃப்ளை மற்றும் எக்ஸ்எம்எல் இணைப்புகள் மீது XFO Geofunadas\nநீண்ட பயணம், மூன்று நாட்கள் நான் சுற்றுப்பயணம் செய்து, சதைப்பற்றுள்ள கிரியோல் உணவுகளுடன். இறுதியாக மீண்டும், பல படிக்காத மின்னஞ்சல்கள் மற்றும் புதிய Kodak XXIX மெகாபிக்சல் கேமரா மிகவும் நன்றாக உள்ளது. இங்கே சில வாசிப்புகள் மற்றும் செய்தி ஆர்வங்கள்: பென்ட்லி FME க்கு இணையாக இயங்கும். மிகவும் சுவாரசியமான, பென்ட்லி வரைபடம் ஒருங்கிணைந்த சாத்தியம் ...\nஆட்டோடெஸ்க் பென்ட்லே சிஸ்டம்ஸ் வலைப்பதிவு DGN ESRI ஜிபிஎஸ் என் egeomates\nகாணியளவீடு, ஜியோஸ்பேடியல் - ஜிஐஎஸ், ஜிபிஎஸ் / உபகரணம், Microstation-பென்ட்லி\nமுந்தைய பக்கம் பக்கம் 1 பக்கம் 2 பக்கம் 3 பக்கம் 4 அடுத்த பக்கம்\nஅனைத்து படிப்புகளும்ArcGIS படிப்புகள்பிஐஎம் கட்டிடக்கலை படிப்புகள்சிவில் படிப்புகள் 3Dபிஐஎம் எலக்ட்ரோ மெக்கானிக்ஸ் படிப்புகள்பிஐஎம் கட்டமைப்புகள் படிப்புகள்ETABS படிப்புகள்படிப்புகள் மீளவும்QGIS படிப்புகள்\n#BIM - BIM முறையின் முழுமையான படிப்பு\nஇந்த மேம்பட்ட பாடத்திட்டத்தில், திட்டங்கள் மற்றும் நிறுவனங்களில் பிஐஎம் முறையை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதை படிப்படியாகக் காட்டுகிறேன். தொகுதிகள் உட்பட ...\n#BIM - ஆட்டோடெஸ்க் ரிவிட் பாடநெறி - எளிதானது\nஒரு நிபுணர் ஒரு வீட்டை உருவாக்குவதைப் பார்ப்பது போல் எளிதானது - படிப்படியாக விளக்கப்பட்ட படிப்படியாக ஆட்டோடெஸ்க் ரிவிட் கற்றுக்கொள்ளுங்கள் ....\n#BIM - ஆட்டோடெஸ்க் ரோபோ கட்டமைப்பைப் பயன்படுத்தி கட்டமைப்பு வடிவமைப்பு பாடநெறி\nகான்கிரீட் மற்றும் எஃகு கட்டமைப்புகளின் மாடலிங், கணக்கீடு மற்றும் வடிவமைப்பிற்கான ரோபோ கட்டமைப்பு பக���ப்பாய்வைப் பயன்படுத்துவதற்கான முழுமையான வழிகாட்டி ...\nஇந்த தளத்தின் உண்மையான நேர போக்குவரத்து\nசென்டினல் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மற்றும் லேண்ட்சாட்டில் உள்ள ஸ்பெக்ட்ரல் குறியீடுகளின் பட்டியல்\nArcGIS Pro விரைவான படிப்பு\nகூகிள் எர்த் எஞ்சின் தொலைநிலை உணர்திறன் தரவிற்கான அணுகலை எவ்வாறு மாற்றியது\nArcGIS Pro இல் பிக்சல் ஆசிரியர்\nபதிப்புரிமை © 2019 நீங்கள் egeomates\nமன்னிக்கவும், ஒரு சிக்கல் இருந்தது.\nஉங்கள் வண்டி காலியாக உள்ளது.\nArcGIS Pro + QGIS ஐ அறிக - பின்னர் பார்க்கவும்\nஇரண்டு நிரல்களிலும் ஒரே பணிகள் - 100% ஆன்லைன்\nArcGIS ப்ரோ அறிய - எளிதாக\nஉங்கள் மொழியில் - ஆன்லைன்%\n{{காட்சி} the பின்வருவனவற்றை உள்ளடக்குகிறது:\nநீங்கள் {{discountTotal}} ஐ சேமிக்கலாம்\nஒரு விளம்பர குறியீடு வேண்டுமா\nகிடைக்கும் தொகுதி தள்ளுபடிகள் {{#each discount.data.tiers}}\n{{அளவு}} +: {{சதவீதம்}} {{தொகை}} ஆஃப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.geofumadas.com/iv-Cadastres-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-23T12:03:54Z", "digest": "sha1:EAJLS7BDE3MSG2GH6U4FYTXY5IYBFV7X", "length": 32814, "nlines": 225, "source_domain": "ta.geofumadas.com", "title": "இடை-அமெரிக்க காடாஸ்ட்ரே மற்றும் நில பதிவு வலையமைப்பின் IV ஆண்டு மாநாடு - ஜியோஃபுமாடாஸ்", "raw_content": "\nCadastre மற்றும் காணி பதிவகத்தின் இன்டர்-அமெரிக்கன் நெட்வொர்க்கின் IV வருடாந்திர மாநாடு\nCadastre மற்றும் காணி பதிவகத்தின் இன்டர்-அமெரிக்கன் நெட்வொர்க்கின் IV வருடாந்திர மாநாடு\nகொலம்பியா, அமெரிக்க மாநிலங்களின் அமைப்பு (OAS) மற்றும் உலக வங்கியின் ஆதரவுடன், \"Cadastre மற்றும் காணி பதிவகத்தின் இன்டர்-அமெரிக்கன் நெட்வொர்க்கின் IV வருடாந்திர மாநாடு\"போகோடா நகரில், 3, 4 மற்றும் 5 டிசம்பர் மாதங்களில் 2018 இல் மேற்கொள்ளப்பட உள்ளது.\nகொலம்பியா நில நிர்வாகத்தில் பல பயிற்சிகளின் குறுக்குவழிகளில் உள்ளது, இது நில நிர்வாக டொமைன் மாதிரியை ஏற்றுக்கொண்டதால் மட்டுமல்ல, ஆனால் வரைபட சிக்கல்களில் இது தென் அமெரிக்க சூழலுக்கு அப்பால் நீண்ட காலமாக ஒரு குறிப்பாக இருந்து வருகிறது. கொலம்பியாவின் நல்ல நடைமுறைகள் நிச்சயமாக குறைந்த வலியுடன் ஐஎஸ்ஓ எக்ஸ்என்எம்எக்ஸ் தரத்���ை எவ்வாறு பின்பற்றுவது என்பதற்கான ஒரு வழிமுறையை முன்மொழிய உதவும், மேலும் எல்ஏடிஎம்மின் அடுத்த பதிப்பில் ஒரு உடல் மாதிரியை ஒருங்கிணைப்பதற்கும் இது உதவும், இது இப்போது ஒரு கருத்தியல் சூழலில் உள்ளது மற்றும் மட்டத்தில் மட்டுமே ஒருமைப்பாட்டின் அடிப்படைக் கொள்கைகளை மீறாமல் ஆபரேட்டர்களுக்கு வழிமுறைகளை உருவாக்குவது கடினம்; மதிப்பீட்டின் அம்சத்தையும் பதிவுசெய்தலின் பரிவர்த்தனை திட்டத்தின் ஒரு பகுதியையும் மாதிரியாக மாற்ற நல்ல நடைமுறைகள் உதவும். நிச்சயமாக, அந்த மோசமான நடைமுறைகள் மற்றவர்கள் செல்ல விரும்பாத கற்றலின் ஒரு பகுதியாக இருக்கும்.\nஹோண்டுராஸைப் போலவே, இது ஒரு தரநிலையாக இருப்பதற்கு முன்பே வெற்றிகரமான எல்ஏடிஎம் அனுபவங்களைப் போலல்லாமல், கொலம்பியாவும் கவனத்தை ஈர்க்கக்கூடிய ஒரு புள்ளியாகும்; உதாரணமாக, இது அமெரிக்காவில் நான்காவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு (45 மில்லியனுக்கு அருகில்), ஒரு மூலதனம் அமெரிக்காவில் ஐந்தாவது அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகும் (கிட்டத்தட்ட 8 மில்லியன் மக்கள்), சாவோ பாலோ, மெக்ஸிகோ, லிமா மற்றும் நியூயார்க் . பரிவர்த்தனை நேரங்கள் / செலவுகளைக் குறைத்தல், நில நிர்வாகத்தின் மதிப்புச் சங்கிலியில் நடிகர்களை ஒருங்கிணைத்தல், கணக்கெடுப்பு / கணக்கெடுப்பு நிபுணர்களின் ரெக்டர் மற்றும் நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு போன்ற அம்சங்களில் லத்தீன் அமெரிக்காவின் பொதுவான சூழலுடன் மிகவும் ஒத்த சவால்கள் உள்ளன. ஒரு நாட்டின் பார்வையுடன்.\nஇப்போதைக்கு, முதல் நாளின் நிகழ்ச்சி நிரலை விட்டு விடுகிறேன், இது கொலம்பியாவின் நிலை மற்றும் முன்னேற்றத்தைக் காண்பிப்பதில் கவனம் செலுத்துகிறது:\n9: 00 am to 9: 45 am வரவேற்பு வார்த்தைகள்\n10: 00 am - 10: 15 am நிகழ்ச்சி நிரல் மற்றும் பணி முறைகளை வழங்குதல்\nகொலம்பியாவில் I CATASTRO மற்றும் REGISTER SYSTEMS ஐத் தடு\n10: 15 am - 10: 55 am கொலம்பியாவில் உள்ள கேடாஸ்ட்ரே மற்றும் பதிவு முறைகளின் சூழல்\nஎஸ்.என்.ஆர் - ரூபன் சில்வா கோமேஸ் - கண்காணிப்பாளர்\n10: 55 - 11: 10 am பார்வையாளர்களிடமிருந்து சுற்று கேள்விகள்\n11: 10 - 11: 30 am பல்நோக்கு காடாஸ்ட்ரே பைலட்டுகளிடமிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் - செபாஸ்டியன் ரெஸ்ட்ரெப்போ - டி.என்.பி.\n11: 30 am - 11: 45 am பார்வையாளர்களிடமிருந்து சுற்று கேள்விகள்\nதொகுதி II தொழில்நுட்ப நோக்கங்கள்\n11: 45 - 12: 00 m இடஞ்சார்ந்த தகவல் மேலாண்மை - ஜுவான் டேனியல் ஒவியெடோ - இயக்குனர் DANE\n12: 00 m - 12: 25 m LADM மாதிரியின் வடிவமைப்பு மற்றும் செயல்படுத்தல் - கோல்கி அல்வாரெஸ் - SECO ஆலோசகர்\n12: 25 - 12: 45 m நில நிர்வாகத்திற்கான மாற்று மற்றும் புதுமையான தொழில்நுட்பங்கள் - மாத்தில்தே மோலென்ட்ஜ்க் - கடஸ்டர் ஹாலண்ட் - காமிலோ பார்டோ - உலக வங்கி ஆலோசகர்\n12: 45 - 1: 00 pm - பார்வையாளர்களிடமிருந்து சுற்று கேள்விகள்\nபிளாக் III சமூக நோக்கங்கள்\n2: 00 pm - 2: 20 pm இன அம்சங்கள் - கேப்ரியல் டிராடோ - டி.என்.பி.\n2: 30 PM - 2: 50 PM பாலின அம்சங்கள் - ஈவா மரியா ரோட்ரிக்ஸ் - ஆலோசகர்\n3: 00 PM - 3: 20 PM மோதல்களின் பொருள் தீர்மானம் - கோன்சலோ மெண்டெஸ் மொரேல்ஸ் - போகோடாவின் வர்த்தக சபை\n3: 20 PM - 3: 30 PM கேள்விகளின் சுற்று\nபிற்பகல் முடிவில், பங்கேற்கும் மற்ற நாடுகளால் கொலம்பியாவிற்கு ஒரு நாள் பரிந்துரைகள் உள்ளன.\nஇங்கே நீங்கள் காணலாம் மற்ற இரண்டு நாட்களின் நிகழ்ச்சி நிரல், மேலே விவரிக்கப்பட்டுள்ளபடி குறைந்த அளவிலான விவரங்களுடன்.\n2015 ஆண்டில் உருவாக்கப்பட்ட இன்டர்-அமெரிக்கன் காடாஸ்ட்ரே மற்றும் லேண்ட் ரெஜிஸ்ட்ரி நெட்வொர்க்கின் முக்கிய நோக்கம், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியனின் காடாஸ்ட்ரே மற்றும் நிலப் பதிவு நிறுவனங்களை வலுப்படுத்துவதை ஊக்குவிப்பதே பொது நிர்வாகத்தின் கருவிகளில் ஒன்றாகும் ஜனநாயக ஆட்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் பொருட்டு. அப்போதிருந்து நெட்வொர்க் இந்த விஷயத்தில் ஒரே பிராந்திய ஊக்குவிப்பு இடமாக தன்னை நிலைநிறுத்தியது, 2018 இல் ஜனாதிபதி இல்லாமல் ஒரு பிராந்திய அரசியல் ஆணையை ஊக்குவிக்க நிர்வகிக்கிறது: காடாஸ்டரை வலுப்படுத்துதல் மற்றும் அமெரிக்காவில் சொத்துக்களை பதிவு செய்தல் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான தீர்மானத்தின் கட்டமைப்பில் AG / RES. 2927 (XLVIII-O / 18)\nகாடாஸ்ட்ரே மற்றும் பதிவேட்டில் உள்ள தகவல்களின் ஒன்றோடொன்று ரியல் எஸ்டேட்டுக்கு அதன் உடல் மற்றும் சட்ட அம்சங்களில் துல்லியத்தையும் உறுதியையும் தருகிறது மற்றும் உரிமையின் உரிமையை உறுதி செய்கிறது, ரியல் எஸ்டேட் போக்குவரத்தை எளிதாக்குகிறது, முறையான உரிமைகளை பலப்படுத்துகிறது மற்றும் மோதல்களைத் தடுக்கிறது.\nஇது சமத்துவமின்மைக்கு எதிரான ஒரு சிறந்த வழிமுறையாகும், மேலும் பொதுக் கொள்���ையை உருவாக்குவதற்கும், நிலையான அபிவிருத்தி நோக்கங்களை நிறைவேற்றுவதற்கும் ஒரு சிறந்த தகவலறிந்த அணுகுமுறைக்காக பிரதேசத்தில் புவி-குறிப்பிடப்பட்ட தரவுகளின் உள்கட்டமைப்பை வழங்குகிறது. காடாஸ்ட்ரே ஒரு சொத்தின் இயற்பியல் யதார்த்தத்தை வழங்குகிறது.\nமுழுமையாக அடையாளம் காணப்பட்ட பண்புகளைக் குறிக்கும் சட்டச் செயல்களைப் பதிவு செய்வதன் மூலம் சட்டப்பூர்வ யதார்த்தத்தை அறிய பதிவு அனுமதிக்கிறது.\nஒரு சொத்து உரிமையின் உரிமையாளர், கடத்தும் உரிமையை உத்தரவாதம் செய்கிறார், மேலும் ரியல் எஸ்டேட் சந்தையில் சொத்துக்குள் நுழைவதற்கான வாய்ப்பையும், பரிமாற்றத்திற்கு நியாயமான விலையையும் பெறுவார். ரியல் எஸ்டேட் தொடர்பாக கொண்டாடப்படும் செயல்கள் மற்றும் ஒப்பந்தங்களுக்கு வரி விதிக்கப்படுகிறது, அதாவது மாநிலத்திற்கு ஒரு வருமானம், வருமானம் பின்னர் நாட்டின் பல்வேறு பொருளாதார நிறுவனங்களுக்கு மாற்றப்படும். ஒரு தனியார் மற்றும் மாநில அளவில் நாட்டின் பொருளாதாரத்திற்கு சாதகமாக இருக்கும் வணிகங்களின் ஒரு சங்கிலி, அதன் வளர்ச்சி மற்றும் முதலீடு நமது நாட்டின் வெவ்வேறு செயல்களிலிருந்து மட்டுமல்ல, வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்தும் செயல்படுகிறது.\nபல நடிகர்களின் முயற்சியால், நில ஒழுங்குமுறைகளை மேற்கொள்ளவும், குடியிருப்பாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், நகர்ப்புற சூழலுடன் உடல் மற்றும் சமூக ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கவும் இது அனுமதிக்கிறது. நகர்ப்புற வறுமையை குறைப்பதில் கவனம் செலுத்தும் அரசாங்க கொள்கைகளை முன்னெடுப்பதன் மூலம் இது சிக்கலைக் குறைக்க முயல்கிறது; நகர்ப்புற விதிமுறைகள் மற்றும் வீட்டுத் துறையில் புதிய நிறுவன வழிமுறைகளில் மாற்றங்களை ஊக்குவித்தல், இதனால் குறைந்த விலையில் வீடுகளுடன் நகரமயமாக்கக்கூடிய நிலங்களை வழங்குவதை ஆதரித்தல், பொதுத்துறையுடன் தனியாருடன் தொடர்புகொள்வது, சுற்றுப்புறங்களை உருவாக்குதல் மற்றும் சமூக ஒருங்கிணைப்பை அடைதல்.\nமுந்தைய இடுகைகள்«முந்தைய திரை சேமிக்க மற்றும் திருத்த வீடியோ ஒரு நல்ல திட்டம்\nஅடுத்த படம் ஆடியோ மற்றும் வீடியோ எடிட்டிங் ஸ்கிரீன்காஸ்ட்-ஓ-மேட்டிக் மற்றும் அக்யூசிட்டி.அடுத்த »\n2 \"கடாஸ்ட்ரே மற்றும் நிலப் பதிவேட்டின் இடை-அமெ���ிக்க வலையமைப்பின் IV ஆண்டு மாநாடு\" க்கு பதிலளிக்கிறது\nஒரு சொத்துத் தலைப்பை விட, ஒரு குறிப்பிட்ட தருணத்தில் ஒருவர் வைத்திருக்கும் உரிமை அல்லது வகையை சந்தேகிக்கும் குறைபாடுகள் மறைந்துவிட வேண்டும். உரிமைக்கு உத்தரவாதம் அளிக்கும் நிறுவனங்களை வலுப்படுத்துவது மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களின் உகந்த பயன்பாடு உதவும். பொதுக் கொள்கை பொருந்தும் வகையில் ஒவ்வொரு தலைப்பிலும் பல முறை உண்மையான தொழில்நுட்ப வல்லுநர்கள் தேவைப்படுகிறார்கள், இல்லையெனில் ஒரு சிக்கல் தீர்க்கப்படும், ஆனால் மோசமான ஒன்று உருவாக்கப்படுகிறது.\nடிசம்பர், 18 ஆம் தேதி\nசொத்து உரிமைகளின் வலிமை குறித்து, மற்றும் விளக்கக்காட்சி பக்கத்தில் சுட்டிக்காட்டப்பட்ட நோக்கங்களை நிறைவேற்ற, தலைப்பு பத்திரம் ஒரு ஆவணம் மட்டுமல்ல, கையகப்படுத்தல் வணிகத்தின் சுருக்கத்துடன் உரிமையை இணைத்துக்கொள்வது அவசியம் என்று நான் நம்புகிறேன். இல்லையெனில், சொத்து உரிமைகளை திறம்பட பயன்படுத்துவதை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார வளர்ச்சி, இவை தலைப்புகளின் சங்கிலியில் தோல்விக்கு உட்படுத்தப்பட முடியாது, அதாவது, உரிமை கோரும் நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட வேண்டும்\nஒரு கருத்துரை பதிலை ரத்துசெய்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது.\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nஅனைத்து படிப்புகளும்ArcGIS படிப்புகள்பிஐஎம் கட்டிடக்கலை படிப்புகள்சிவில் படிப்புகள் 3Dபிஐஎம் எலக்ட்ரோ மெக்கானிக்ஸ் படிப்புகள்பிஐஎம் கட்டமைப்புகள் படிப்புகள்ETABS படிப்புகள்படிப்புகள் மீளவும்QGIS படிப்புகள்\n#BIM - BIM முறையின் முழுமையான படிப்பு\nஇந்த மேம்பட்ட பாடத்திட்டத்தில், திட்டங்கள் மற்றும் நிறுவனங்களில் பிஐஎம் முறையை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதை படிப்படியாகக் காட்டுகிறேன். தொகுதிகள் உட்பட ...\n#BIM - ஆட்டோடெஸ்க் ரிவிட் பாடநெறி - எளிதானது\nஒரு நிபுணர் ஒரு வீட்டை உருவாக்குவதைப் பார்ப்பது போல் எளிதானது - படிப்படியாக விளக்கப்பட்ட படிப்படியாக ஆட்டோடெஸ்க் ரிவிட் கற்றுக்கொள்ளுங்கள் ....\n#BIM - ஆட்டோடெஸ்க் ரோபோ கட்டமைப்பைப் பயன்படுத்தி கட்டமைப்பு வடிவமைப்பு பாடநெறி\nகான்கிரீட் மற்றும் ���ஃகு கட்டமைப்புகளின் மாடலிங், கணக்கீடு மற்றும் வடிவமைப்பிற்கான ரோபோ கட்டமைப்பு பகுப்பாய்வைப் பயன்படுத்துவதற்கான முழுமையான வழிகாட்டி ...\nஇந்த தளத்தின் உண்மையான நேர போக்குவரத்து\nசென்டினல் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மற்றும் லேண்ட்சாட்டில் உள்ள ஸ்பெக்ட்ரல் குறியீடுகளின் பட்டியல்\nArcGIS Pro விரைவான படிப்பு\nகூகிள் எர்த் எஞ்சின் தொலைநிலை உணர்திறன் தரவிற்கான அணுகலை எவ்வாறு மாற்றியது\nArcGIS Pro இல் பிக்சல் ஆசிரியர்\nபதிப்புரிமை © 2019 நீங்கள் egeomates\nமன்னிக்கவும், ஒரு சிக்கல் இருந்தது.\nஉங்கள் வண்டி காலியாக உள்ளது.\nArcGIS Pro + QGIS ஐ அறிக - பின்னர் பார்க்கவும்\nஇரண்டு நிரல்களிலும் ஒரே பணிகள் - 100% ஆன்லைன்\nArcGIS ப்ரோ அறிய - எளிதாக\nஉங்கள் மொழியில் - ஆன்லைன்%\n{{காட்சி} the பின்வருவனவற்றை உள்ளடக்குகிறது:\nநீங்கள் {{discountTotal}} ஐ சேமிக்கலாம்\nஒரு விளம்பர குறியீடு வேண்டுமா\nகிடைக்கும் தொகுதி தள்ளுபடிகள் {{#each discount.data.tiers}}\n{{அளவு}} +: {{சதவீதம்}} {{தொகை}} ஆஃப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2013/10/07/", "date_download": "2020-01-23T10:31:06Z", "digest": "sha1:5CM4G73A2DAJRROJ4F2BLOHBNA7ORC4Z", "length": 33639, "nlines": 371, "source_domain": "ta.rayhaber.com", "title": "07 / 10 / 2013 | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[23 / 01 / 2020] போக்குவரத்து அமைச்சகத்தைத் தொடர்ந்து அங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி திட்டம்\tஅன்காரா\n[23 / 01 / 2020] அமைச்சர் வாரங்க் உள்நாட்டு மின்சார வண்டியின் பின்னால் செல்கிறார்\tஇஸ்தான்புல்\n[23 / 01 / 2020] மேயர் ஆஸ்கான்: போலு அதிவேக ரயில் திட்டத்திற்கு தேவைப்பட்டால் நான் அங்காரா வரை நடப்பேன்\tநூல் பூலு\n[23 / 01 / 2020] CHP இன் Çakırözer YHT சந்தா கட்டண உயர்வுக்கு பதிலளித்தார்\tஅன்காரா\n[23 / 01 / 2020] டி.சி.டி.டி YHT டிக்கெட்டுகளுக்கு 300 சதவீத உயர்வு டிக்கெட்டுகளை மறுக்கிறது\tஅன்காரா\nநாள்: அக்டோபர் 7, 2013\nஆஸ்காயான் பெரிய திட்டங்களின் ஆதாரமாக இருக்கும்\nஅஸ்காயினக் மாபெரும் திட்டங்களுக்கு ஆதாரமாக இருக்கும்: எக்ஸாகாபாவின் வெல்டிங் தயாரிப்பு நிறுவனமான அஸ்காயனக் 2020 வரை 100 பில்லியன் டாலர் மதிப்புள்ள பாலங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் விமான நிலையங்கள் போன்ற மாபெரும் திட்டங்களுக்கான தயாரிப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வெல்டிங் பொருட்கள் சந்தையின் தலைவர் [மேலும் ...]\nTCDD இன் 2013 ஆண்டு இழப்பு இழப்பு 539 மில்லியன் TL\n2013 இல் டி.சி.டி.டியின் பணி இழப்பு 539 மில்லியன் டி.எல்: 2013 முதல் பாதியில் மாநில பொருளாதார நிறுவனங்கள் (எஸ்.இ.இ) ஈட்டிய மொத்த கடமை இழப்பு 320.9 மில்லியன் டி.எல், மொத்த கடமை இழப்பு 3 [மேலும் ...]\n3. EIA அறிக்கையில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று விமான நிலையம் கூறுகிறது\nவிமான நிலையம் EIA அறிக்கை பொய்யிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று கூறுகிறது: EIA அறிக்கை அனுமதி மற்றும் ஆய்வு ஜெனரல். Md. 3 வது விமான நிலையம் EIA அறிக்கையிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்ற கூற்றை டிக்மென் மறுத்தார். இந்த திட்டத்திற்கு EIA ஒப்புதல் என்று டிக்மென் நினைவுபடுத்தினார் [மேலும் ...]\nநாட்டின் புதிய டிராம்கள் வருகின்றன\nகொன்யாவின் புதிய டிராம்கள் வருகின்றன: பொது போக்குவரத்தில் கொன்யாவில் மாற்றம் தொடங்குகிறது. புதிய டிராமில் முதலாவது ஈத் அல்-ஆதாவில் கொன்யாவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொது போக்குவரத்தில் பெரும் மாற்றம் கொன்யாவில் தொடங்குகிறது. நகரத்தின் 22 ஆண்டு சுமை மின்னோட்டத்தை ஈர்க்கிறது [மேலும் ...]\nRayHaber 07.10.2013 டெண்டர் புல்லட்டின்\n07.10.2013 தேதிக்கு டெண்டர்கள் எதுவும் இல்லை\nபிரதமர் இருந்து பிரதமர் ரயில் விளக்கம்\nபிரதமர் ரெசெப் தயிப் எர்டோகன்: “கொன்யா, கராமன், உலுகிஸ்லா, மெர்சின், அதானா அதிவேக ரயில் பாதையில் செல்கின்றன,” என்று அவர் கூறினார். பிரதமர் எர்டோகன், அதானா ஆளுநரால் அவரது நினைவாக வழங்கப்பட்டது [மேலும் ...]\nஸ்பீடு ரயில் டிக்கெட் இடம் விசாரணை\nGASKI இரயில் அமைப்பு ஆபிரகாம் கோட்டின் மீது குடிநீர் இணைப்புகளை நிறைவு செய்கிறது\nகாஸ்கி ரயில் அமைப்பு இப்ராஹிமிம் பாதையில் குடிநீர் பாதைகளை நிறைவு செய்கிறது: காசியான்டெப் நீர் மற்றும் கழிவுநீர் நிர்வாகம் (காஸ்கி) பொது இயக்குநரகம் குழுக்கள், ரயில் அமைப்பில் குடிநீர் இப்ராஹிமிம் பாதையில் [மேலும் ...]\nடிராப்சன் லாஜிஸ்டிக்ஸ் மையம் ஆப்-ஐய்தேர் பள்ளத்தாக்கில் நிறுவப்படும்\nஆஃப்-ஐயிடெர் பள்ளத்தாக்கில் டிராப்ஸன் லாஜிஸ்டிக்ஸ் மையம் நிறுவப்படும்: சுங்க மற்றும் வர்த்தக அமைச்சர் ஹயாட்டி யாசிசி சில்க்ரோட் திட்ட ஓவிட் திட்டத்தின் புத்துயிர் கட்டமைப்பின் கட்டமைப்பில் ரைஸ் நேற்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது. நட்சத்திர அச்சுப்பொறி 2023 [மேலும் ...]\nBursa புதிய கேபிள் கார் திட்டத்திற்கு பதில்\nபர்சா உலுடாவில் கட்ட திட்டமிடப்பட்ட கேபிள் காருக்காக மரங்கள் வெட்டப்பட்டதற்கு பதிலளித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் குழு ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டது…. ஆரஹங்காசி பூங்காவிற்கு நடைப்பயணத்திற்காக ஆர்ப்பாட்டக்காரர்கள் சிற்ப சதுக்கத்தில் உள்ள அஹ்மத் வெபிக் பாஷா தியேட்டர் முன் கூடியிருந்தனர் [மேலும் ...]\nAK கட்சி மாகாண தலைவர் கிலிக், பாலாந்தோக்கென் லாஜிஸ்டிக் கிராமம் கட்டட தள விசாரிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டது (Photo Gallery)\nஏ.கே. கட்சி மாகாணத் தலைவர் கோலே, பாலண்டெக்கன் லாஜிஸ்டிக்ஸ் கிராம கட்டுமானத் துறை புலனாய்வுகளில் காணப்படுகிறது: எர்சுரம் ஏ.கே. கட்சி மாகாணத் தலைவர் முராத் கோலே, பாலண்டெக்கன் லாஜிஸ்டிக்ஸ் கிராமம் கண்டுபிடிக்கப்பட்ட விசாரணைகளை பார்வையிட்டனர். லாஜிஸ்டிக்ஸ் கிராமத்தின் 12 ஆயிரம் [மேலும் ...]\nடிராப்ஸோனா லாஜிஸ்டிக்ஸ் மையம் ஸ்தாபிக்க முடியாதது\nடிராப்ஸோனா லாஜிஸ்டிக்ஸ் மையத்தை நிறுவுவது தவிர்க்க முடியாதது: டிராப்ஸோனில் கடந்த 3-4 ஆண்டுகளாக நிகழ்ச்சி நிரலில் இருந்த லாஜிஸ்டிக்ஸ் மையம் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் மையம் நடைமுறைக்கு வரவில்லை என்பதும் எதிர்பார்க்கப்படும் நடவடிக்கைகள், அந்த இடத்தைப் பற்றி இன்னும் விவாதிக்க வேண்டும், [மேலும் ...]\nடெண்டர் அறிவிப்பு: வேகன் வேயர்கள் மற்றும் செதில்கள் பராமரிப்பு மற்றும் பழுது மற்றும் ஸ்டாம்பிங் வேலைகளை நடத்தி\nTCDD. செயல்பாடு 7. பிராந்திய இயக்குநரகம் வேகன் செதில்கள் மற்றும் செதில்களின் பராமரிப்பு, பழுது பார்த்தல் மற்றும் முத்திரையிடல் பணிகள் டெண்டர் மற்றும் கட்டுரைகளின் பொருள் 1- வணிக உரிமையாளரை ஏலம் எடுப்பதற்கு தொடர்புடையது. [மேலும் ...]\nடெண்டர் அறிவிப்பு: வான்- கபிகோயி இடையே சுரங்கப்பாதைகளின் மேம்பாடு\nஅதிவேக ரயிலுக்கு டெர்பண்ட் ஒரு முக்கியமான ஸ்கை ரிசார்ட்டாக மாறும்\nபோக்குவரத்து அமைச்சகத்தைத் தொடர்ந்து அங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி திட்டம்\nஅமைச்சர் வாரங்க் உள்நாட்டு மின்சார வண்டியின் பின்னால் செல்கிறார்\nRayHaber 23.01.2020 டெண்டர் புல்லட்டின்\nமேயர் ஆஸ்கான்: போலு அதிவேக ரயில் திட்டத்திற்கு தேவைப்பட்டால் நான் அங்காரா வரை நடப்பேன்\nCHP இன் Çakırözer YHT சந்தா கட்டண உயர்வுக்கு பதிலளித்தார்\nடி.சி.டி.டி YHT டிக்கெட்டுகளுக்கு 300 சதவீத உயர்வு டிக்கெட்டுகளை மறுக்��ிறது\nவான் இஸ்கெல் கரையோர சாலை ரயில்வேயாக மாற்றப்பட்டது\nTÜGİAD தலைவர் Şohoğlu: நாம் தொழில் மற்றும் விவசாய மையத்துடன் வளர வேண்டும்\nவளைகுடா கோடுகளுக்கு இஸ்மிட் செய்வதற்கான பாதை ஏற்பாடு\nஅங்காரா சிவாஸ் அதிவேக ரயில் திட்டம் கோடைகாலத்தில் முடிக்கப்படுகிறது\nஇன்று வரலாறு: ஜனவரி 29 ம் தேதி ரும்லி ரயில்வே\nஅடையாளங்கள் நெறிமுறை துருக்கியில் உள்வரும் எராஸ்மஸ் மாணவர்கள் ரயில் பயணம் தொடர்பான\nYHT சந்தா டிக்கெட் கட்டணங்களுக்கு அதிகரிப்பு\nபாஸ்பரஸில் பணிபுரியும் ரயில் படகுகள் திரும்பி வருகின்றன\n«\tஜனவரி 29 »\nடெண்டர் அறிவிப்பு: மர பாலம், மரக்கோடு மற்றும் மர கத்தரிக்கோல் குறுக்கு பீம்\nகொள்முதல் அறிவிப்பு: உலுகாலா யெனிஸ் வரிசையில் பிளாட்ஃபார்ம் ஹீலில் சலித்த குவியல்கள்\nகொள்முதல் அறிவிப்பு: இலவச சந்தையிலிருந்து செயலில் மின்சாரம் கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கிரில்ஸை வலுப்படுத்துதல்\nரயில் துறையில் முதலீட்டைப் பாதுகாத்தல்\nடெண்டர் அறிவிப்பு: தத்வான் பையர் வலது வரி சாலைகளை புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் வாங்கப்படும்\nவணிக உறுப்பினர்கள் வருடாந்திர கூட்டம்\nடெண்டர் அறிவிப்பு: மாலத்யா-எடிங்கயா பாதையில் நெடுஞ்சாலை ஓவர் பாஸ்\nஅக் பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வசதி பிளாக் பி டெண்டர் முடிவை மேம்படுத்துதல்\nடிபிஎம் பகுதியில் 22 சாய்வு மற்றும் ஹெக்டோமீட்டர் தட்டு\nஅரிஃபியே பாமுகோவா வரிசையில் அண்டர்பாஸ் மற்றும் ஓவர் பாஸ் பாலம் அமைத்தல்\nஸ்வீடன் வார்பெர்க் டன்னல் வடிவமைப்பு டெண்டர் முடிவு வேலை செய்கிறது\nஉலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ: 55 + 185 இல் ஓவர் பாஸ்\nஒப்பந்த தகவல் தொழில்நுட்ப ஊழியர்களை நியமிக்க வர்த்தக அமைச்சகம்\nஊனமுற்றோர் மற்றும் முன்னாள் குற்றவாளிகளின் போக்குவரத்து ஆட்சேர்ப்பு அமைச்சு வாய்வழி தேர்வு முடிவு\nமேற்கு மத்திய தரைக்கடல் மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nதெற்கு மர்மாரா மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nஅதிவேக ரயிலுக்கு டெர்பண்ட் ஒரு முக்கியமான ஸ்கை ரிசார்ட்டாக மாறும்\nÇambaşı பனி விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது\nERÜ மற்றும் Erciyes Aş க்கு இடையிலான உச்சிமாநா���்டில் தொழில் நெறிமுறை கையொப்பமிடப்பட்டுள்ளது\nசபங்கா கேபிள் கார் திட்டம் அது விட்டுச் சென்ற இடத்திலிருந்து தொடர்கிறது\nமெசுடியே பனி விழா பல நிகழ்வுகளை நிகழ்த்தியது\nஅமைச்சர் வாரங்க் உள்நாட்டு மின்சார வண்டியின் பின்னால் செல்கிறார்\nவளைகுடா கோடுகளுக்கு இஸ்மிட் செய்வதற்கான பாதை ஏற்பாடு\nரஷ்ய ஆய்வுகளில் கப்பல் வழிகாட்டி\nகுளிர்ந்த காலநிலையில் பேருந்தில் தஞ்சம் புகுந்த நாய் உள்ளே இருந்த பயணிகளை சூடேற்றியது\nİZDENİZ ஃபெர்ரி ஃபெர்ரி வித் கார் விரிவடைகிறது\nபோக்குவரத்து அமைச்சகத்தைத் தொடர்ந்து அங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி திட்டம்\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தன்னாட்சி ஓட்டுநர் மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும்\nவண்டி கழிவுகளிலிருந்து இஸ்தான்புல் அதாலர் வெளியிடப்பட்டது\nஜனாதிபதி எர்டோகன் கலாடபோர்ட் திட்டம் குறித்த தகவல்களைப் பெற்றார்\nகாஸியான்டெப் நிஜிப்பிற்கு இடையில் ரெய்பஸ் டெஸ்ட் டிரைவ்கள் தொடங்கப்பட்டன\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தன்னாட்சி ஓட்டுநர் மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும்\nஉள்நாட்டு ஆட்டோமொபைலுக்கான தொழில்நுட்ப பணியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பள்ளி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் BUTEKOM உடன் கியரை அதிகரிக்கும்\nமுக்கியமான விஷயம் உள்நாட்டு கார்களை உற்பத்தி செய்வது அல்ல, ஆனால் விற்பனை வலையமைப்பை சரியாக நிறுவுவது\nஅடையாளங்கள் நெறிமுறை துருக்கியில் உள்வரும் எராஸ்மஸ் மாணவர்கள் ரயில் பயணம் தொடர்பான\nடிசிடிடி ஊழியர்களுக்கு நல்ல செய்தி விளம்பர நாணயங்கள் கணக்குகளுக்கு டெபாசிட் செய்யப்படுகின்றன\nடி.சி.டி.டி விற்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பதிலளித்தன\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nஇஸ்தான்புல்லில் இலவச OEF தேர்வு நாள் போக்குவரத்து\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nKIA மின்சார வாகன நகர்வு\nஇரண்டாவது கை வாகனத்தில் ஒழுங்குமுறை தேதி மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது\nதன்னியக்க வாகனம் ஓட்டுவதற்காக உள்ளூர் ஆட்டோமொபைல் இணையத்தில் புதுப்பிக்கப்படலாம்\nஉள்நாட்டு ஆட்டோமொபைலுக்கான தொழில்நுட்ப பணியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பள்ளி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nமுகவரி: அடா��ெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணைகள் மற்றும் நேரங்கள் (08.December.2019)\nகொன்யா அங்காரா ஒய்.எச்.டி சந்தா கட்டணம் 194 சதவீதம் அதிகரித்தது\nஅங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி வரிசையில் நிலைப்பாடு சிக்கல் 60 கிலோமீட்டர் ரயில் அகற்றப்பட்டது\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nடெனிஸ்லி இஸ்மிர் ரயில் டைம்ஸ் வரைபடம் மற்றும் டிக்கெட் விலைகள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2014/11/29/", "date_download": "2020-01-23T11:46:12Z", "digest": "sha1:RDEYXQAR7HK64HL6GMUCB7SEP4NTDEVM", "length": 32464, "nlines": 363, "source_domain": "ta.rayhaber.com", "title": "29 / 11 / 2014 | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[22 / 01 / 2020] அடையாளங்கள் நெறிமுறை துருக்கியில் உள்வரும் எராஸ்மஸ் மாணவர்கள் ரயில் பயணம் தொடர்பான\tஅன்காரா\n[22 / 01 / 2020] YHT சந்தா டிக்கெட் கட்டணங்களுக்கு அதிகரிப்பு\n[22 / 01 / 2020] பாஸ்பரஸில் பணிபுரியும் ரயில் படகுகள் திரும்பி வருகின்றன\tஇஸ்தான்புல்\n[22 / 01 / 2020] İZDENİZ ஃபெர்ரி ஃபெர்ரி வித் கார் விரிவடைகிறது\tஇஸ்மிர்\n[22 / 01 / 2020] TÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\tகோகோயெய் XX\nநாள்: நவம்பர் 29, 2014\nகாட்டில் உள்ள கிராமவாசிகள் மத்தியில் விமான விமானம்\nவன கிராம மக்களிடையே 3 இன் விமான நிலைய கிளர்ச்சி: 3 இன் விமான நிலையத்தின் காரணமாக கிளர்ந்தெழுந்த கிராமவாசிகளின் CHP ஆதரவாளர்கள் கிராமவாசிகளைக் கேட்ட��ர். மூன்றாவது விமான நிலைய திட்டத்திற்காக அமைச்சர்கள் கவுன்சில் \"பறிமுதல்\" முடிவுகளை எடுத்த வடக்கு வன கிராமங்களிலிருந்து [மேலும் ...]\nபுகையிரதத்தின் பக்கத்தில் உள்ள ரயில் (வீடியோ - புகைப்பட தொகுப்பு)\nரயில் தடம் புரண்டது: டுசெல்டோர்ஃப் பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள சோட்பார்க் சுரங்கப்பாதை நிலையத்தில் U79, டூயிஸ்பர்க் மற்றும் டுசெல்டார்ஃப் உள்நாட்டு பாதைகளில் ஓடியது, தடம் புரண்டது. 21 நபர்கள் சிறிய காயங்களுடன் காயமடைந்தனர். [மேலும் ...]\nகுடஹியா மின்சார ரயில்கள் மற்றும் சிக்னலிங் முறைமைகளை சந்திக்கிறது\nகோட்டாஹ்யா, மின்சார ரயில்கள் மற்றும் சிக்னலிங் சிஸ்டம் சந்திக்கிறது: ஏ.கே. கட்சியின் துணை கட்டாஹ்யா வுரல் கவுஞ்சு, கட்டாஹ்யா இப்போது மின்சார ரயில்கள் மற்றும் சிக்னலிங் அமைப்பை சந்திப்பார், என்றார். கவான்கு, தனது அறிக்கையில் 250 மில்லியன் TL [மேலும் ...]\nBursa YHT வரி இன்கெலால் வழியாக செல்ல முடியாது\nİnegöl வழியாக செல்ல பர்சா YHT வரி உறுதியாக இல்லை: İnegöl வழியாக செல்ல அதிவேக ரயில் (YHT) பாதை கருத்துரைகளை மதிப்பீடு செய்கிறது மேயர் அலினூர் அக்தாஸ், யெனீஹிர்-பிலெசிக் பகுதி கணக்கெடுப்புகளில் அழுகிவிட்டது, [மேலும் ...]\nDardanelles Bosphorus Bridge க்கு வர்த்தக அறைகளின் ஆதரவு\nவர்த்தக அறைகளிலிருந்து டார்டனெல்லஸ் பாலம் வரை ஆதரவு: மர்மாரா பிராந்தியத்தில் சில மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களின் வர்த்தக அறைகளின் தலைவர்கள் டார்டனெல்லஸில் ஒரு பாலம் அமைப்பதை ஆதரித்தனர். Akanakkale சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி (ÇTSO) மேலாண்மை, [மேலும் ...]\nMHP இலிருந்து அஹ்மத் கெனான் தர்ரிகுளூ: வெளிநாட்டில் உள்ள புகையிரதத்தை அறிந்தவர்\nஎம்.எச்.பியின் அஹ்மத் கெனன் தன்ரகுலு: வெளிநாட்டில் ரயில் டெண்டரை அறிந்த எம்.எச்.பி துணைத் தலைவர் அஹ்மத் கெனன் தன்ரிகுலு, இஸ்மீர் பெருநகர நகராட்சி, எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ரயில் பெட்டிக்கு (எக்ஸ்என்யூஎம்எக்ஸ் வேகன்கள்) ஐந்து வேகன்களைக் கொண்டது [மேலும் ...]\nநபர் இறந்த விபத்தில், ஓட்டுநர் மற்றும் தடுப்பு அதிகாரி பிரதானமாக குறைபாடுள்ளவராக இருந்தார்.\n12 நபர் கொல்லப்பட்ட விபத்தில், ஓட்டுநரும் தடை அதிகாரியும் முதன்மையாக குறைபாடுடையவர்கள்: MERSİN இல் சேவை வேனில் பயணிகள் ரயில் மோதியதன் விளைவாக 12 நபர் இறந்த விபத்து குறித்து நிபுணர் நிபுணர் குழுவின் அறிக்கையில், தடை அதிகாரி 28 [மேலும் ...]\nஇரயில்வே திட்டத்தைப் பற்றி விமர்சிக்கப்பட்டதன் மூலம் பிரதி Arslan BTK தெளிவுபடுத்தியது\nபி.டி.கே ரயில்வே திட்டம் குறித்து எம்.பி. [மேலும் ...]\n3. போஸ்பரஸ் பாலம் டவர்ஸ் முடிக்கப்பட்டது\nபோஸ்பரஸ் பாலம் டவர்ஸ் பூர்த்தி செய்யப்பட்டது: 3. பாஸ்போபர் பாலம் மற்றும் வடக்கு மர்மரா நெடுஞ்சாலைத் திட்டம் பாலம் கோபுரங்களின் கான்கிரீட் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 322 மீட்டர் உயரம் (296.6 மீட்டர்) 304.6 மீட்டர் கோபுரங்களின் உயரத்தை அடைந்துள்ளது. [மேலும் ...]\nமாஸ்கோ கேபிள் கார் மற்றும் ஸ்கை ரிசார்ட்\nமாஸ்கயா கேபிள் கார் மற்றும் ஸ்கை ரிசார்ட் எப்போது நடைபெறும்: ஏ.கே. கட்சி டிராப்ஸன் மாகாணத் தலைவர் டாக்டர் .. அட்னான் குன்னர் துருக்கியின் medarıiftar 'என்ற ஏகே கடவுளின் கட்சி நன்றி என்று நாம் இதுவரை தர்மசங்கடத்தில் இல்லை கூறினார். தொடர்ச்சியான [மேலும் ...]\nகர்தெமிர் இன்க். MUSIAD சர்வதேச கண்காட்சி: கராபுக் இரும்பு மற்றும் எஃகு தொழில் மற்றும் வர்த்தக கூட்டு பங்கு நிறுவனம், 15'inci MUSIAD சர்வதேச கண்காட்சி பங்கேற்றது. ரே-ப்ரொபில் ரோலிங் மில்லின் தலைமை இயக்க அதிகாரி ஒஸ்மான் கலாய்கோயுலு கூறினார்: “கர்தெமிர் இப்போது உலகளாவிய பிராண்டாகும் [மேலும் ...]\nஇன்றைய வரலாற்றில்: நவம்பர் 29, 2003 பிரிட்டிஷ் துணைத் துணைத் துணைத் தலைவர் குரோவ் பாரிஸ் தாரி\nஇன்றைய தினம் ஆங்கில ஆண்டின் முதல் மாதம் நவம்பர் மாதம் 29 ம் திகதி பிரிட்டிஷ் துணைத் துணைத்தலைவர் க்ரோவ் பாரிஸின் மாநில செயலாளர் கர்சோனுக்கு எழுதியது: im ரயில்வே ஊழியர்களை ஈர்ப்பதில்லை; இது முஸ்தபா கெமலை பலப்படுத்துகிறது மற்றும் கிரேக்கர்களின் ஆட்சேபனைகளை ஏற்படுத்துகிறது. \"\nஇன்று வரலாறு: ஜனவரி 29 ம் தேதி ரும்லி ரயில்வே\nஅடையாளங்கள் நெறிமுறை துருக்கியில் உள்வரும் எராஸ்மஸ் மாணவர்கள் ரயில் பயணம் தொடர்பான\nYHT சந்தா டிக்கெட் கட்டணங்களுக்கு அதிகரிப்பு\nபாஸ்பரஸில் பணிபுரியும் ரயில் படகுகள் திரும்பி வருகின்றன\nரஷ்ய ஆய்வுகளில் கப்பல் வழிகாட்டி\nகுளிர்ந்த காலநிலையில் பேருந்தில் தஞ்சம் புகுந்த நாய் உள்ளே இருந்த பயணிகளை சூடேற்றியது\nஜப்பானின் தூதர் சிவாஸ் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரிக்கு விஜயம் செய்தார்\nİZDENİZ ஃபெர்ரி ஃபெர்ரி வித் கார் விரிவடைகிறது\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nடிசிடிடி ஊழியர்களுக்கு நல்ல செய்தி விளம்பர நாணயங்கள் கணக்குகளுக்கு டெபாசிட் செய்யப்படுகின்றன\nகாசியான்டெப் விமான நிலைய முனைய கட்டிடம் மற்றும் ஏப்ரன் கட்டுமானம் எப்போது முடிக்கப்படுகிறது\nÇambaşı பனி விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது\nசெவ்வாய் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் பைகோஸ் பல்கலைக்கழகம் ஆர் & டி ஒத்துழைப்பு நெறிமுறை கையொப்பம்\nUTİKAD லாஜிஸ்டிக்ஸ் துறை அறிக்கை-குறிப்பிடத்தக்க பகுப்பாய்வு 2019 இல் சேர்க்கப்பட்டுள்ளது\nகொன்யா அங்காரா ஒய்.எச்.டி சந்தா கட்டணம் 194 சதவீதம் அதிகரித்தது\n«\tஜனவரி 29 »\nடெண்டர் அறிவிப்பு: மர பாலம், மரக்கோடு மற்றும் மர கத்தரிக்கோல் குறுக்கு பீம்\nகொள்முதல் அறிவிப்பு: உலுகாலா யெனிஸ் வரிசையில் பிளாட்ஃபார்ம் ஹீலில் சலித்த குவியல்கள்\nகொள்முதல் அறிவிப்பு: இலவச சந்தையிலிருந்து செயலில் மின்சாரம் கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கிரில்ஸை வலுப்படுத்துதல்\nரயில் துறையில் முதலீட்டைப் பாதுகாத்தல்\nடெண்டர் அறிவிப்பு: தத்வான் பையர் வலது வரி சாலைகளை புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் வாங்கப்படும்\nவணிக உறுப்பினர்கள் வருடாந்திர கூட்டம்\nடெண்டர் அறிவிப்பு: மாலத்யா-எடிங்கயா பாதையில் நெடுஞ்சாலை ஓவர் பாஸ்\nஅக் பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வசதி பிளாக் பி டெண்டர் முடிவை மேம்படுத்துதல்\nடிபிஎம் பகுதியில் 22 சாய்வு மற்றும் ஹெக்டோமீட்டர் தட்டு\nஅரிஃபியே பாமுகோவா வரிசையில் அண்டர்பாஸ் மற்றும் ஓவர் பாஸ் பாலம் அமைத்தல்\nஸ்வீடன் வார்பெர்க் டன்னல் வடிவமைப்பு டெண்டர் முடிவு வேலை செய்கிறது\nஉலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ: 55 + 185 இல் ஓவர் பாஸ்\nஒப்பந்த தகவல் தொழில்நுட்ப ஊழியர்களை நியமிக்க வர்த்தக அமைச்சகம்\nஊனமுற்றோர் மற்றும் முன்னாள் குற்றவாளிகளின் போக்குவரத்து ஆட்சேர்ப்பு அமைச்சு வாய்வழி தேர்வு முடிவு\nமேற்கு மத்திய தரைக்கடல் மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nதெற்கு மர்மாரா மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nÇambaşı பனி விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது\nERÜ மற்றும் Erciyes Aş க்கு இடையிலான உச்சிமாநாட்டில் தொழில் நெறிமுறை கையொப்பமிடப��பட்டுள்ளது\nசபங்கா கேபிள் கார் திட்டம் அது விட்டுச் சென்ற இடத்திலிருந்து தொடர்கிறது\nமெசுடியே பனி விழா பல நிகழ்வுகளை நிகழ்த்தியது\n10 ஆயிரம் கார்டெப் குளிர்கால விழா கார்பெஸ்ட்டுடன் மகிழ்கிறது\nரஷ்ய ஆய்வுகளில் கப்பல் வழிகாட்டி\nகுளிர்ந்த காலநிலையில் பேருந்தில் தஞ்சம் புகுந்த நாய் உள்ளே இருந்த பயணிகளை சூடேற்றியது\nİZDENİZ ஃபெர்ரி ஃபெர்ரி வித் கார் விரிவடைகிறது\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nகாசியான்டெப் விமான நிலைய முனைய கட்டிடம் மற்றும் ஏப்ரன் கட்டுமானம் எப்போது முடிக்கப்படுகிறது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தன்னாட்சி ஓட்டுநர் மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும்\nவண்டி கழிவுகளிலிருந்து இஸ்தான்புல் அதாலர் வெளியிடப்பட்டது\nஜனாதிபதி எர்டோகன் கலாடபோர்ட் திட்டம் குறித்த தகவல்களைப் பெற்றார்\nகாஸியான்டெப் நிஜிப்பிற்கு இடையில் ரெய்பஸ் டெஸ்ட் டிரைவ்கள் தொடங்கப்பட்டன\nஅங்காரா மெட்ரோ மற்றும் பாஸ்கென்ட்ரேயில் பர்சா ஓஸ்னிக் விளம்பர வீடியோ\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தன்னாட்சி ஓட்டுநர் மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும்\nஉள்நாட்டு ஆட்டோமொபைலுக்கான தொழில்நுட்ப பணியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பள்ளி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் BUTEKOM உடன் கியரை அதிகரிக்கும்\nமுக்கியமான விஷயம் உள்நாட்டு கார்களை உற்பத்தி செய்வது அல்ல, ஆனால் விற்பனை வலையமைப்பை சரியாக நிறுவுவது\nஅடையாளங்கள் நெறிமுறை துருக்கியில் உள்வரும் எராஸ்மஸ் மாணவர்கள் ரயில் பயணம் தொடர்பான\nடிசிடிடி ஊழியர்களுக்கு நல்ல செய்தி விளம்பர நாணயங்கள் கணக்குகளுக்கு டெபாசிட் செய்யப்படுகின்றன\nடி.சி.டி.டி விற்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பதிலளித்தன\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nஇஸ்தான்புல்லில் இலவச OEF தேர்வு நாள் போக்குவரத்து\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nKIA மின்சார வாகன நகர்வு\nஇரண்டாவது கை வாகனத்தில் ஒழுங்குமுறை தேதி மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது\nதன்னியக்க வாகனம் ஓட்டுவதற்காக உள்ளூர் ஆட்டோமொபைல் இணையத்தில் புதுப்பிக்கப்படலாம்\nஉள்நாட்டு ஆட்டோமொபைலுக்கான தொழில்நுட்ப பணியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் ��ள்ளி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணைகள் மற்றும் நேரங்கள் (08.December.2019)\nகொன்யா அங்காரா ஒய்.எச்.டி சந்தா கட்டணம் 194 சதவீதம் அதிகரித்தது\nஅங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி வரிசையில் நிலைப்பாடு சிக்கல் 60 கிலோமீட்டர் ரயில் அகற்றப்பட்டது\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nடெனிஸ்லி இஸ்மிர் ரயில் டைம்ஸ் வரைபடம் மற்றும் டிக்கெட் விலைகள்\nஅங்காரா İzmir அதிவேக ரயில் திட்டம் குழி அபாயத்தை எதிர்கொள்கிறது\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/hypoplasia", "date_download": "2020-01-23T10:19:29Z", "digest": "sha1:KMUZMGUZPQOWEVRVHXWTO3ZS5CXAOHPC", "length": 4557, "nlines": 87, "source_domain": "ta.wiktionary.org", "title": "hypoplasia - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகால்நடையியல். திசு வளர்ச்சிக் குறைவு\nமருத்துவம். குறை வளர்ச்சி; தாழ்ப் பெருக்கம்\nவேளாண்மை. திசுவறைப் பெருக்கம் குறைதல்\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 31 சனவரி 2019, 21:03 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-23T11:57:06Z", "digest": "sha1:5Y62S65S7KODDY2EIPXYVY4JOTICD6OY", "length": 10612, "nlines": 112, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பெட்ரோல் News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\n2019-ன் உச்சத்தில் பெட்ரோல் விலை.. சென்னைவாசிகளை வெச்சி செஞ்ச பெட்ரோல்..\nஇந்தியா போன்ற வளரும் நாடுகளில் பொதுவகவே, கார்களின் எண்ணிக்கையை விட, இரு சக்கர வாகனங்கள் தான், அதிகம் புழக்கத்தில் இருக்கும். இந்திய இருசக்கர வாகனங்...\nடீசல்-இன் அவசியம் இனி இல்லை.. இந்தியாவில் புதிய மாற்றம்..\nஇந்தியா கச்சா எண்ணெய் வளம் மிகவும் குறைந்த அளவில் கொண்டுள்ள நாடு என்பது எல்லோருக்கும் தெரியும். இதனால் தான் பல பில்லியன் டாலர் மதிப்பில் ஒவ்வொரு ஆ...\nஇனி பெட்ரோல் நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.. மத்திய அரசின் அதிரடி முடிவு தான் காரணம்\nடெல்லி : பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனையை ஊக்குவிக்கும் வகையிலும், முதலீடுகளை அதிகரிக்கும் விதமாகவும் மத்திய அரசு கடந்த புதன்கிழமை ஒரு அறிக்கையை ...\nஒரு லிட்டர் பெட்ரோல் விலை 80 ரூபாயா.. போகிற போக்கைப் பார்த்தால் 100-ஐத் தொடும் போலிருக்கிறதே..\nகச்சா எண்ணெய் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி வரும் நிலையில், இன்று இந்தியாவில் அன்றாட மக்கள் பயன்படுத்தும் எரிபொருளான, பெட்ரோல் மற்...\nபெட்ரோல் லீட்டருக்கு 2 ரூபாய் உயர்வு.. மக்கள் கண்ணீர்..\nகச்சா எண்ணெய் உற்பத்தியில் உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் சவுதி அரேபியா. அந்நாட்டு எல்லை பகுதியில் இருக்கும் கச்சா எண்ணெய் உற்பத்தி ஆலையில் தீவிரவ...\nபெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 5 வரை அதிகரிக்கலாம்.. அச்சத்தில் மக்கள்\nமும்பை: அடுத்து வரும் சில நாட்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 வரை அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சவுதி அரேபியாவில் உள்ள சவுதி அராம...\nஅதிர வைக்கும் கச்சா எண்ணெய் விலை.. இந்தியாவின் நிலை என்ன..\nசர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் தனது உற்பத்தித் திறன் மூலம் 15 சதவீத சந்தையை ஆட்சி செய்து வரும் சவுதி அரேபியா எண்ணெய் கிடங்குகளில் ஈரான் நாட்டைச் சே...\n ஏற்கனவே லிட்டருக்கு 74.62 ரூபாய்க்கு விற்கிறார்களே..\nபெங்களூரு: இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி கடந்த ஜூலை 2018 உடன் ஒப்பிடும் போது ஜூலை 2019-ல் 1.2 சதவிகிதம் குறைந்து இருக்கிறதாம். ஆனால் ஜூன் 2019-ஐ விட ஜூலை 20...\nஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.50 தானா.. பிளாஸ்டிக்கில் இருந்து பெட்ரோல் உற்பத்தியா.. அசத்தும் இன்ஜினியர்\nஹைதராபாத் : நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை ஒரு புறம் அதிகரித்துக் கொண்டே சென்றாலும், அதை தடுக்க மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண...\nபெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மோடி மனது வைப்பாரா\nடெல்லி: ஓபெக் நாடுகள் உற்பத்தியை குறைக்க முடிவெடுத்திருந்தாலும், சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து குறைந்து வருவதை அடுத்து, அதன் தாக்க...\nஹெல்மெட் போட்டாதான் பெட்ரோல் போடுவோம் - ஜூன் 1 முதல் திருச்செந்தூரில் அமல்\nதூத்துக்குடி: சட்டம் போட்டும் திருந்தவில்லை. ஹெல்மெட் போடாமல் இருசக்கரவாகனங்களில் பயணித்து விலைமதிப்பில்லாத உயிரை இழக்கின்றனர். இனி ஹெல்மெட் போட...\nசும்மா எகிறி அடிக்கும் பெட்ரோல் டீசல் விலை.. இன்னும் விலை அதிகரிக்குமாம் அப்பு\nடெல்லி : தேர்தல் அறிக்கை வந்தலிந்திருந்தே பல வராங்களாக பெட்ரோல் விலை அதிக ஏற்றம் இல்லாமல் மக்கள் கொஞ்சம் நிம்மதியாக இருந்தார்கள். ஆனால் என்று தேர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2014/jun/23/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81--%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE-923484.html", "date_download": "2020-01-23T12:21:39Z", "digest": "sha1:ROSK5UUUTLGX2LX2ST2PVOZR5MBISNQN", "length": 10004, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ராமநாராயணன் மறைவு : செட்டிநாடு திரையுலகத்திற்கு வழங்கிய மாமணி என கருணாநிதி இரங்கல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nராமநாராயணன் மறைவு : செட்டிநாடு திரையுலகத்திற்கு வழங்கிய மாமணி என கருணாநிதி இரங்கல்\nBy dn | Published on : 23rd June 2014 12:29 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழ் திரைப்பட இயக்குநர் ராமநாராயணன் மறைவு குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட இரங்கல் செய்தியில் செட்டிநாடு திரையுலகத்திற்கு வழங்கிய மாமணி என குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், தமிழ்த் திரைப்பட உலகில் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும், கதாசிரியராகவும் பல படங்களில் பணியாற்றிப் பெரும் புகழ் பெற்றவரும் - திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் காரைக்குடி சட்ட மன்றத் தொகுதியிலே போட்டியிட்டு வெற்றி பெற்று அந்தத் தொகுதியிலே அரும்பணியாற்றியவரும் - கழக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராக சிறப்பாகச் செயல் பட்டவருமான - என்னுடைய அருமைத் தம்பி, இயக்குனர் இராம. நாராயணன் சிங்கப்பூரில் மறைந்து விட்ட செய்தியினை அறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்தேன். கடந்த சில மாதங்களாக சிறுநீரகக் கோளாறு காரணமாக மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற்று வந்த இராம. நாராயணன் இரண்டு வாரங்களுக்கு முன்னால் என்னைச் சந்தித்து, தனது நோய் பற்றிய விவரங்களை எல்லாம் என்னிடம் கூறிய போது, இவ்வளவு விரைவில் அவர் மறைந்து விடுவார் என்று நான் எண்ணிப் பார்க்கவே இல்லை. “செட்டிநாடு” திரையுலகத்திற்கு வழங்கிய மாமணிகள் ஏ.வி. மெய்யப்ப செட்டியார், லேனா செட்டியார், கவிஞர் கண்ணதாசன், ஏ.எல். சீனிவாசன் வரிசையில் இராம. நாராயணன் இந்தத் துறையில் ஈடுபட்டு 128 திரைப்படங்களை இயக்கி நிலைத்த புகழைப் பெற்றிருக்கிறார். இராம. நாராயணன் என்னிடம் தனிப்பட்ட முறையில் மிகுந்த அன்பும், பாசமும் கொண்டவர்.\nகழகத்தின் மீதும், கழக இலட்சியங்களின் மீதும் விசுவாசமும் பிடிப்பும் கொண்டு காலம் முழுவதும் கட்டுப்பாடு போற்றி வாழ்ந்தவர். அவரது நினைவு மறக்க கூடியதுமல்ல; மாறக்கூடியதுமல்ல; அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், திரையுலகைச் சேர்ந்த நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், எனக்கு நானே ஆறுதல் தேடிக் கொள்ள முயற்சிக்கிறேன் என்று கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளை���ாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/dosharemedies/2019/11/04134708/1269542/pariharam.vpf", "date_download": "2020-01-23T11:20:55Z", "digest": "sha1:KTOHZ27KVJUWZEEPIGNKQAO7J4YNRJ3F", "length": 14391, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கும் பரிகாரங்கள் || pariharam", "raw_content": "\nசென்னை 23-01-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபல்வேறு பிரச்சனைகளை தீர்க்கும் பரிகாரங்கள்\nபல்வேறு பிரச்சனைகள் தீர பரிகாரங்கள் உதவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பரிகாரங்கள் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க வல்லது.\nபல்வேறு பிரச்சனைகளை தீர்க்கும் பரிகாரங்கள்\nபல்வேறு பிரச்சனைகள் தீர பரிகாரங்கள் உதவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பரிகாரங்கள் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க வல்லது.\n* வீட்டில் ஸ்படிக லிங்க வழிபாடு, ஸ்ரீ யந்திர வழிபாடு ஒருவரை விரைவில் செல்வ நிலையை அடைய உதவும். தினமும் ஸ்ரீ சூக்தம் படித்தோ அல்லது கேட்டோ வருவது அதிக பலன் தரும்.\n* செம்பு மற்றும் வெள்ளி அதிகம் உடலில் படும் படி செய்து வரவும். இரண்டும் மிகுந்த சக்தி வாய்ந்தவை. செம்பு மோதிரம் அல்லது கை வளையம் மற்றும் இடது கை ஆட்காட்டி விரலில் வெள்ளி மோதிரம் (கற்கள் எதுவும் இல்லாத சாதாரணமான ஒன்று) அணிவது தான் அகர்ஷ்னா முறைகளில் ஒன்று. வலது கை சுண்டு விரலில் செம்பு மோதிரம் அணியவும்.\n* சுத்தமான மலை தேன் மற்றும் குங்குமம் எப்போதும் சுவாமி அறையில் இருக்குமாறு பார்த்து கொள்ளவும். வியாபாரிகள் சுத்த தேன் நிறைந்த பாட்டில் தங்கள் மேஜையில் மற்றும் பணம் வைக்கும் இடத்தில் வைத்து வரலாம்.\n* வட கிழக்கு மூளையில் துளசி செடி வைத்து தினமும் அதை சுத்தமாக பராமரித்து வரலாம். மேலும் வியாழன் அன்று மட்டும் அதற்கு சுத்தமான பாலை வார்த்து வரவும்.\n* மேற்கு பார்த்த வீடு கடை உள்ளவர்கள் வாயிலில் மஞ்சள் துணி கட்டி வைக்கலாம். மற்ற திசை உள்ளோர்கள் சிகப்பு துணி அல்லது ரிப்‌பன் கட்டலாம்.\n* குளிக்கையில் தினசரி வில்வ இலையை போட்டு குளித்து வரலாம். வில்வ இலையை கொதிக்க வைத்து குளிக்கும் நீரில் கலந்து குளிக்க நலம் மிகும்.\n* ஏழை எளியோர், தானம் கேட்போர் (பிச்சை) ஆகியோருக்கு மஞ்சள் லட்டு மற்றும் மஞ்சள் வாழை வாங்கி கொடுக்கவும். தினசரி முடிந்தாலும் செய்யலாம். காளை மாட்டிற்க்கு வெல்லம் கொடுத்து வரலாம்.\nச��்-இன்ஸ்பெக்டர் கொலை: பயங்கரவாதிகள் பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல்\nதேனி மாவட்ட ஆவின் தலைவராக ஓ.ராஜா நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்தது உயர்நீதிமன்றம் கிளை\nமணிப்பூர் மாநிலம் மேற்கு இம்பாவில் உள்ள நாகமபால் சாலையில் குண்டுவெடிப்பு\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nமுன்ஜென்ம பாவங்களை கண்டறிந்து அதனை தீர்ப்பது எப்படி\nகன்னியருக்கு திருமண வரம் அருளும் சப்த மாதர்கள்\nநினைத்த காரியம் கைகூட வழிபாடு\nசனிபகவானின் தாக்கத்திலிருந்து நம்மை காக்கும் பரிகாரம்\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nமீடூ புகாரால் படவாய்ப்பு இழப்பு.... புதிய அவதாரம் எடுக்கும் பார்வதி\nவிஜய்யிடம் அதை எதிர்பாக்கல - ராதிகா\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்\n உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி\nஇணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரே‌சன் கார்டு\nஇந்த ராசிக்காரர்களை திருமணம் செய்தால் அவ்வளவு தான்\nஒருநாள் கிரிக்கெட்: பிரித்வி ஷா, சாம்சன் அதிரடியால் இந்தியா ஏ எளிதில் வெற்றி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2020-01-23T10:33:42Z", "digest": "sha1:MHUG2ROJM5OEPCANKY4X5WJ3CV6BVKLB", "length": 8379, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nசென்னையை குப்பையில்லா நகரமாக மாற்ற நடவடிக்கை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nதஞ்சை பெரியக்கோவிலில் குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரம்...\nஎச்.ராஜாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு\nகாவல் உதவி ஆய்வாளர் வில்சனை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி ...\nஓ.ராஜா நியமனம் ரத்து - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nமுடிந்தால் திமுக-வின் தலைவராகுங்கள் பார்க்கலாம்.\nகருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்கும் அதிபர் டிரம்ப்\nஅமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற உள்ள கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்க இருப்பதாக அதிபர் டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஆண்டுதோறும் கருக்கலைப்புக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் இந்...\nஇந்தியாவும், சீனாவும் வளரும் நாடுகள் என்றால் அமெரிக்காவும் வளரும் நாடுதான்\nஇந்தியாவும் சீனாவும் வளரும் நாடுகள் என்றால் அமெரிக்காவும் வளரும் நாடுதான். இவ்விரு நாடுகளுக்கு மட்டும் உலக வர்த்தக அமைப்பு சலுகை காட்டக்கூடாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். டாவோச...\nவெப்பமயமாதல் குறித்து அதிகம் பேசுவோர் முட்டாள்களின் வாரிசுகள் - அதிபர் டிரம்ப்\nபுவி வெப்பமயமாதல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து அதிகம் பேசுபவர்கள், முட்டாள்களின் வாரிசுகளாகவே இருக்க முடியும் என்ற அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. ...\nகாஷ்மீர் பிரச்னையை தீர்ப்பதில் அமெரிக்கா முக்கிய பங்கு வகிக்கும்- இம்ரான் கான் நம்பிக்கை\nஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார வர்த்தக மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருதலைவ...\nஈரான் முக்கிய தளபதி சுலைமானியின் இறுதி நொடிகளை விவரித்த டிரம்ப்\nஅமெரிக்க ட்ரோன் தாக்குதலால் கொல்லப்பட்ட ஈரானின் முக்கிய தளபதி குவாசிம் சுலைமானியின், இறுதி நொடிகளை அமெரிக்க அதிபர் விவரிக்கும் ஆடியோ வெளியாகியுள்ளது. அதிபர் தேர்தலை முன்னிட்டு குடியரசுக் கட்சிக்கு...\nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரை பதவி நீக்கம் செய்வதா \nஅமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவை, அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்ய கொண்டு வந்த தீர்மானம் அமெரிக்கர்களின் வாக்களிக்கும் அடிப்படை உரிமையின் மீதான பயங்கரத் தாக்குதல் என்று டிரம்ப்பின் சட்...\nஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை\nஈரானின் பொருளாதாரம் சீர்குலைந்து வருவதாகவும், அந்நாட்டின் மக்கள் கடும் துன்பத்திற்கு ஆளாகிக் கொண்டிருப்பதால், தலைவர்கள் பேசும் சொற்களை கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் அமெ��ிக்க அதிபர் டிரம்ப் எ...\nசீனாவில் ’கொரோனா வைரஸ்’ பரவ இது தான் காரணமா..\nபராமரிப்பின்றி பாழடையும்.. பழங்கால அரண்மனை...\nஅதிகளவில் தற்கொலை முடிவை நாடும் ஐ.டி. பணியாளர்கள்..\nஜல்லிக்கட்டு காளையுடன் மல்லுக்கட்டிய கைபுள்ளைகள்..\n மூவர் கைது - ஒருவர் தலைமறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2017/10/web-page-to-pdf-online.html", "date_download": "2020-01-23T12:15:08Z", "digest": "sha1:2OOOCBQOJNMIG47DROLVNA2CDR5VGRMR", "length": 6650, "nlines": 101, "source_domain": "www.softwareshops.net", "title": "இணையதள பக்கங்களை பிடிஎப் ஆக மாற்ற", "raw_content": "\nHomeweb page to pdfஇணையதள பக்கங்களை பிடிஎப் ஆக மாற்ற\nஇணையதள பக்கங்களை பிடிஎப் ஆக மாற்ற\nநீங்கள் விரும்பும் இணையதளப் பக்கங்களை (Web Page) ஒரே கிளிக்கில் PDF ஃபைலாக சேமிக்க உதவுகிறது ஒரு இணையதளம். உங்களுக்குப் பிடித்தமான கட்டுரைகள் அடங்கிய ஒரு வலைத்தளப் பக்கத்தை PDF வடிவில் சேமித்து பிறகு நேரம் இருக்கும்போது அதை படித்திடலாம்.\nஇதனால் உங்களுடைய இணைய உலாவல் நேரம் (Browsing Time), இணைய பயன்பாடு (Internet Usage) ஆகியவற்றை குறைக்கலாம்.\nஇந்த இணையதளத்திற்கு சென்று, உங்களுக்கு PDF ஆக மாற்ற வேண்டிய இணைய பக்கத்தின் URL கொடுத்து, எந்த மொழியில் மாற்ற வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்து Convert கொடுத்தால் போதுமானது.\nஇவ்விணையதளத்தில் Tamil உட்பட பல பிராந்திய மொழிகளில் PDF File உருவாக்கிட முடியும் என்பது தனிச்சிறப்பு.\nஒரு சில வினாடிகளில் உங்களுக்கு PDF ஃபைல் தயாராகி டவுன்லோட் ஆகிவிடும்.\nமேலும் இதில் உள்ள Converter வசதிகள்:\nஇந்த இணையதளத்தின் மூலம் அனைத்துவிதமான ஃபைல்களையும், அதன் தொடர்புடைய Format க்கு \"கன்வர்ட்\" செய்துகொள்ளலாம். ஒரே இணையதளத்தில் இத்தனை வசதிகளும் கிடைப்பதால் நிச்சயமாக இது ஒரு பயனுள்ள இணையதளம் என்பதில் சந்தேகமில்லை.\nஇப்பதவு உங்களுக்கு பிடித்திருந்தால் பேஸ்புக், ட்விட்டர்,கூகிள் ப்ளஸ் போன்ற சமூக இணையத்தளங்களில் \"ஷேர்\" செய்ய மறக்காதீர்கள்.\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nஆண்ட்ராய்ட் போனில் Call Record செய்வது எப்படி\nதமிழில் ஏற்படும் சந்திப் பிழையை சரி செய்திடும் செயலி \nஆன்ட்ராய்டு போனில் பாஸ்வேர்ட், PATTERN LOCK மறந்து போனால் செய்ய வேண்டியவை \nஆன்ட்ராய்டு திறன் பேசியில் இருக்கவேண்டிய பயனுள்ள செயலிகள் \nபேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது ��ப்படி\nகேப்மாரி தமிழ் மூவி விமர்சனம்\nட்விட்டரில் மோதிக்கொள்ளும் தமிழ் - தெலுங்கு சினிமா ரசிகர்கள் | காரணம் இதுதான் \nஇந்தியாவைப் பொறுத்தவரை ஒரு மினி பாலிவுட் என்று தமிழ், தெலுங்கு திரை உலகை சொல்லலாம். …\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க ஹைபர்நேஷன் நிலை\nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewtopic.php?f=2&t=956&start=20", "date_download": "2020-01-23T10:23:42Z", "digest": "sha1:UNBXSW6WGEGOW46KHSLS2XAAJNV2WZIR", "length": 7439, "nlines": 208, "source_domain": "datainindia.com", "title": "DATA IN வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்! - Page 3 - DatainINDIA.com", "raw_content": "\nBoard index Announcement Area தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள் DATA IN வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்\nDATA IN வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்\nஆன்லைன் வேலைகள் இனி நம் தாய் மொழி தமிழில் ஆன்லைன் வேலைகள் அனைத்தும் கற்று பணம் பெறுங்கள் .\nRe: DATA IN வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்\nஉங்களது ஈமெயில் செக் செய்யுங்கள் தகவல் அனுப்பியுள்ளேன் .\nநன்றி வாழ்க வளர்க மகிழ்ச்சியுடன்\nRe: DATA IN வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்\nRe: DATA IN வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்\nஉங்களது ஈமெயில் செக் செய்யுங்கள் தகவல் அனுப்பியுள்ளேன் .\nநன்றி வாழ்க வளர்க மகிழ்ச்சியுடன்\nRe: DATA IN வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்\nRe: DATA IN வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்\nஉங்களது ஈமெயில் செக் செய்யுங்கள் தகவல் அனுப்பியுள்ளேன் .\nநன்றி வாழ்க வளர்க மகிழ்ச்சியுடன்\nRe: DATA IN வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்\nRe: DATA IN வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்\nஉங்களது ஈமெயில் செக் செய்யுங்கள் தகவல் அனுப்பியுள்ளேன் .\nநன்றி வாழ்க வளர்க மகிழ்ச்சியுடன்\nRe: DATA IN வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்\nRe: DATA IN வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்\nஉங்களது ஈமெயில் செக் செய்யுங்கள் தகவல் அனுப்பியுள்ளேன் .\nநன்றி வாழ்க வளர்க மகிழ்ச்சியுடன்\nRe: DATA IN வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்\nReturn to “தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்”\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/news/29/World_6.html", "date_download": "2020-01-23T11:03:56Z", "digest": "sha1:NGWU6UFQR6RX6KG2RQEUS3T3EPT6SHK7", "length": 9478, "nlines": 100, "source_domain": "nellaionline.net", "title": "உலகம்", "raw_content": "\nவியாழன் 23, ஜனவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஅமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை : அணு ஆயுத சோதனை நடத்திய வடகொரியா\nஅமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தை கிடையாது என வடகொரியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.\nகாஷ்மீரில் மனித உரிமைக்கு பாதுகாப்பு இல்லை இந்திய வம்சாவளி பெண் எம்.பி. தீர்மானம் தாக்கல்\nகாஷ்மீரில் மனித உரிமைக்கு பாதுகாப்பு இல்லை என இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் எம்.பி.யான.........\nநிதி நெருக்கடியில் தத்தளிக்கும் பாகிஸ்தானுக்கு 9,360 கோடி அவசர கடன்: ஆசிய வளர்ச்சி வங்கி அறிவிப்பு\nநிதி நெருக்கடியில் தத்தளிக்கும் பாகிஸ்தானுக்கு அவசர கடனாக ஆசிய வளர்ச்சி வங்கி 1.3 பில்லியன் டாலர்....\nநித்யானந்தாவிற்கு அடைக்கலம் வழங்கவில்லை; தீவு எதையும் விற்கவில்லை: ஈகுவடார் மறுப்பு\nநித்யானந்தாவிற்கு அடைக்கலம் வழங்கவில்லை எனவும் அவருக்கு தீவையும் விற்கவில்லை எனவும் ....\nஅதிபர் டிரம்ப் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார் : அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல்\nதனது அரசியல் எதிரி ஜோ பிடெனுக்கு எதிராக விசாரணை நடத்த அதிபர் டிரம்ப் தனது அதிகாரத்தை தவறாக....\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக கமலா ஹாரிஸ் அறிவிப்பு\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் ...\nதமிழீழ விடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பு அல்ல: சுவிஸ் நீதிமன்றம் தீர்ப்பு - 12பேர் விடுதலை\nதமிழீழ விடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பு அல்ல என சுவிஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும்.....\nதீவை விலைக்கு வாங்கி கைலாஷ் என்ற பெயரில் தனிநாடு உருவாக்கிய நித்யானந்தா\nஈக்வடார் அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கி கைலாஷ் என்ற பெயரில் புதிய தனிநாட்டை உருவாக்கி உள்ளார்...\nஅமேசான் காட்டுக்கு தீவைத்தது டைட்டானிக் பட கதாநாயகன்: ‍ பிரேசில் அதிபர் குற்றச்சாட்டு\nஅமேசான் காட்டுக்கு தீவைத்தது டைட்டானிக் பட கதாநாயகன்தான் என பிரேசில் அதிபர் குற்றம் ....\nபிலிப்பைன்சில் ஒவ்வொரு ஆண்டும் 4 செ.மீ. மூழ்கும் கிராமம் - கடல் நீர்மட்டம் அதிகரிப்பு\nபிலிப்பைன்சில் கிராமம் ஒன்று ஒவ்வொரு ஆண்டும் 4 செ.மீ. கடலில் மூழ்கி வருவதாக தகவல் வெளியாகி ...\nகாஷ்மீா் பிரச்னைக்கு அமைதி வழியில் தீா்வு: ஜப்பான் நம்பிக்கை\nகாஷ்மீா் பிரச்னைக்கு அமைதி வழியில் தீா்வு காணப்படும் என்று நம்புவதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. காஷ்மீரில்...\nசீனாவுக்கு 99 ஆண்டு குத்தகைக்கு விட்ட துறைமுக ஒப்பந்தம் ரத்து : இலங்கை அரசு அறிவிப்பு\nஇலங்கையில் சீனாவுக்கு 99 ஆண்டு குத்தகைக்கு விட்ட துறைமுக ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோத்தபய அரசு முடிவு ...\nமீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு : தலிபான்கள் நிராகரிப்பு\nஅமெரிக்கா மீண்டும் தலிபான்களுடன் பேச்சுவார்த்தை துவங்கவுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப்....\nபாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதியின் பதவிக் காலம் 6 மாதங்கள் நீட்டிப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு\nபாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ஜெனரல் குவாமர் ஜாவத் பாஜ்வாவின் பதவிக் காலத்தை 6 மாதங்கள் நீட்டித்து ....\nமுன்னாள் அதிபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை : மாலத்தீவு நீதிமன்றம் தீர்ப்பு\nஊழல் வழக்கில் மாலத்தீவு முன்னாள் அதிபா் யாமீன் அப்துல் கயூமுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=10400", "date_download": "2020-01-23T12:28:19Z", "digest": "sha1:FCVALDYGG33FKMMT6VWLFJ6BGJ6JAGNZ", "length": 22246, "nlines": 54, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிரிக்க, சிந்திக்க - என்ன சத்தம் இந்த நேரம்!", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | சமயம்\nஅஞ்சலி | சிரிக்க சிந்திக்க | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | பொது | சாதனையாளர்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nஎன்ன சத்தம் இந்த நேரம்\n- ராஜலக்ஷ்மி பரமசிவம் | அக்டோபர் 2015 |\nராசி இரவு சாப்பிட்டுவிட்டு படுக்கக் கிளம்பியவள், மருமகள் ஆர்த்தி டிஷ்வாஷரில் எல்லாச் சாமான்களையும் போட்டுவிட்டு பட்டனை அமுக்குவதைப் பார்த்தாள். சற்றுநேரம் டிஷ்வாஷரையே பார்த்துக்கொண்டிருந்தாள் ராசி. \"இந்த ஊரில் இருப்பதைப்போல் நம் ஊரில் டிஷ்வாஷர் இன்னும் ஏனோ பிரபலமாகவில்லை. அதனால்தான் வாங்க யோசனையாயிருக்கிறது. வாங்கிவிட்டால் அஞ்சலைக்காக, வழிமீது விழிவைத்துக் காத்திருக்க வேண்டியிருக்காதே\" என்று நினைத்துக் கொண்டே ஆ........வ் என்று பெரிதாகக் கொட்டாவி விட்டாள்.\nதிடீரென்று கும்...கும்... என்று மெலிதான சத்தம் கேட்டது. \"என்ன சத்தம் இது\" என்று ராசி கேட்க, ஆர்த்தியோ நிதானித்துக் கூர்ந்து கவனித்துவிட்டு, \"ஒன்றுமில்லையே மாமி\" என்று சொன்னாள்.\n நம் வயிறுதான் ஒருமாதிரி சத்தம் போடுகிறதோ இன்றைக்கு என்ன சாப்பிட்டோம் வயிறு ஒரே கடமுட என்கிறதே\" என்று நினைத்துக்கொண்டு சூடாக ஒரு டம்ளர் வெந்நீரைக் குடித்துவிட்டுப் படுக்கக் கிளம்பினாள்.\nமறுநாள் ஞாயிற்றுக்கிழமை. பொழுதுவிடிந்ததும் காஃபி கலந்து தானும் குடித்துவிட்டு விஷ்ணுவிற்கும் கொடுத்துவிட்டு, ஜன்னல்வழியே வெளியே பார்த்துக்கொண்டே காஃபியைச் சுவைக்க ஆரம்பித்தாள்.\nதிடீரென்று நினைவுக்கு வந்தது \"ஆமாம்... நேற்றிரவு நமக்கு வயிறு சற்று மந்தமாக இருந்தாற்போல் இருந்ததே. அப்பாடி.. இப்பொழுதாவது சரியாகித் தொலைத்ததே\" என்று நிம்மதியானாள். வெந்நீர் நன்றாகவே வேலை செய்திருக்கிறது என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள் ராசி.\nஅதற்குப் பிறகு அவளுக்கு எதைப்பற்றியும் நினைக்க நேரமில்லை. அன்றைக்கு ராஜேஷ் அவனுடைய நண்பர் குமாரை மதிய உணவுக்கு அழைத்திருந்தான். அதற்காக ஆர்த்தியும் அவளுமாகச் சேர்ந்து காய்கறிகளை நறுக்கவும், சமைக்கவும் என்று சுறுசுறுப்பாக நாள் ஓடிக்கொண்டிருந்தது.\nநண்பர் குமார் ரசித்து ருசித்து சாப்பிட்டு முடித்தார். பின்பு, \"அம்மா... உங்கள் சமையல் சூப்பர். இந்தமாதிரி சமையலை சாப்பிட்டு எத்தனை மாதங்களாகிவிட்டன. நான் சென்றவருடம் ஊருக்குப் போயிருந்தபோது அம்மா கையால் சமைத்துச் சாப்பிட்டது. பிறகு இப்பதான் அதே சுவையுடன் சாப்பிடுகிறேன். அதுவும் உங்கள் அவியலுக்கு ஈடு இணையே இல்லை\" என்று சொல்லவும் ராசிக்குப் பெருமை பிடிபடவில்லை.\nஅதற்குள் விஷ்ணு \"குமார், அதான் நீங்களே சொல்லிவிட்டீர்களே. வீட்டுச் சாப்பாடு சாப்பிட்டு பல மாதங்களாகின என்று. அதனால்தான் சாதாரண சமையல்கூட உங்களுக்குச் சூப்பர் சமையலாகிவிட்டது\" என்று சொல்லவும், ராசி, விஷ்ணுவைப் பார்த்து ஒரு முறை முறைத்தாளே பார்க்கணும். ஆனால் விஷ்ணு இதற்கெல்லாம் பயந்துவிடுவாரா என்ன கண்டுகொள்ளாமல் நகர்ந்தார். பிறகு எல்லோருமாக அருகிலிருக்கும் மென்லோ பார்க் சென்றுவிட்டு, வீட்டுக்கு வரும்போது மணி எட்டரை ஆகியிருந்தது..\nவந்ததும் இரவுணவு முடிந்து மீண்டும் டிஷ்வாஷரில் பாத்திரங்களை அடுக்கி, ஆர்த்தி சுவிட்சை ஆன் செய்வதைப் பார்த்தாள் ராசி.\n\"நாளையிலிருந்து நானே இந்த வேலையைச் செய்கிறேன் ஆர்த்தி\" சொல்லி முடிக்கவில்லை, திரும்பவும் வயிறு கடமுட என்பதுபோல் இருந்தது. அவியல் நமக்கு ஒத்துக்கொள்ளவில்லை போலிருக்கிறது. வயதாவதின் அறிகுறி இது என்று நினைத்துக்கொண்டாள். மீண்டும் ஒரு டம்ளர் வெந்நீர் உள்ளே இறங்கியது. சில வினாடிகளில் வயிறு உறுமல் அடங்கிவிட்டது.\n நல்ல கை வைத்தியம் உன்வசம்\" என்று தன்னைத்தானே மெச்சிக்கொண்டே தூங்கிப்போனாள் ராசி.\nஆனால் அவள் வயிறு அப்படியெல்லாம் அவளை விட்டுவிடவில்லை. மறுநாள் மீண்டும் கடமுடா. மீண்டும் வெந்நீர் வைத்தியம். பிறகு தூங்கச் சென்றாள்.\n\"இன்றைக்கும் உனக்கு வயிறு பிரச்சினையோ\" படித்துக்கொண்டிருந்த புத்தகத்திலிருந்து கண்ணை எடுக்காமலே நக்கலாக விசாரித்தார் விஷ்ணு.\n\" சொன்ன சிறிது நேரத்தில் சன்னமான குறட்டை ஒலி கிளம்பியது ராசியிடமிருந்து.\nமறுநாள் காலை மணி ஆறு இருக்கும். ராசி எழுந்து குளிர்ந்தநீரில் பல் துலக்கிவிட்டு, காஃபி போடக் கிச்சனுக்குள் நுழைந்தாள். உள்ளே காலை வைத்ததுமே, காலில் கொழகொழவென்று ஏதோ தட்டுப்பட, லைட்டைப் போட்டு என்னவென்று பார்த்தாள் ராசி. புஸ்புஸ் என்று நுரைதள்ளிக் கொண்டு இருந்த டிஷ்வாஷர் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.\n\"இங்கே வந்து பாருடா. டிஷ்வாஷர் ரிப்பேர் போலிருக்கிறது. நுரைதள்ளி, வாந���தி எடுத்து வைத்திருக்கிறது பார்.\"\nகேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்த விஷ்ணு \"நீதானே நேற்று 'ஆன்' செய்தாய் சரியாகச் செய்யவில்லையோ என்னமோ உன் தொல்லை தாங்காமல் டிஷ்வாஷர் தற்கொலை முயற்சியில் இறங்கிவிட்டதோ\" நக்கலடித்துக்கொண்டே அருகில் போக முயற்சித்தார்.\n\"இந்த ரணகளத்திலும் என்னை வம்புக்கு இழுக்கலைன்னா உங்களுக்குத் தூக்கம் வராதே\" சொல்லிக்கொண்டே விஷ்ணுவைப் பார்த்து \"வேண்டாம், வேண்டாம். இங்கே வராதீர்கள். வழுக்குகிறது\" என்று கத்திக்கொண்டே அடுத்த அடி எடுத்து வைக்கவும், சர்ரென்று சறுக்கியபடிச் சுவரைப் பிடித்துக்கொண்டு கீழ் உட்கார்ந்தாள். நல்லவேளை தடாலென்று விழவில்லை. ராசி சமாளித்துக்கொண்டாள்.\nபதறியடித்துக் கொண்டு வந்த, ராஜேஷும், ஆர்த்தியும், ராசியை மெதுவாகக் கைத்தாங்கலாகப் பிடித்து சோபாவில் அமர்த்தினர். இருவருமாகச் சேர்ந்து கிச்சனை சுத்தம் செய்துவிட்டு, பாத்திரத்தையெல்லாம் சுத்தம் செய்தனர்.\nபின்னர் டிஷ்வாஷர் ரிப்பேர் செய்பவருக்கு ஃபோன் செய்துவிட்டு, \"அம்மா, டிஷ்வாஷர் ரிப்பேர் செய்பவர் வந்து ரிப்பேர் செய்துவிட்டுப் போவார். முடியுமென்றால் சமைத்துச் சாப்பிடு. ரொம்ப அலட்டிக்காதே அம்மா, கீழே விழப் பார்த்தாய். ஜாக்கிரதை\" என்றான் ராஜேஷ். பிறகு அப்பாவைப் பார்த்து \"இல்லைன்னா நீங்களே தோசை வார்த்துவிடுங்களேன் அப்பா\" என்றான்.\n\"நானோ ஆர்த்தியோ சீக்கிரமே வந்துவிடுகிறோம். ஜாக்கிரதை\" என்று சொல்ல, ஆர்த்தி பங்கிற்கு அவளும் \"ஜாக்கிரதை\" என்று சொல்லிவிட்டுப் போனாள்.\nராசிக்கு அடி எதுவும் படவில்லை. அவள் சுருக்கமாகச் சமையலைச் செய்துமுடிக்கவும், மெல்லிசையாய் வாசல்மணி ஒலிக்கவும் சரியாயிருந்தது. கதவைத் திறந்தாள் ராசி.\nஆஜானுபாகுவாய் ஒரு மனிதர் நின்றுகொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் ஒரு கார். யார் என்பது போல் ராசி அவரைப் பார்க்கவும், அவரோ ராஜேஷ் பெயரைச் சொல்லி உறுதிப்படுத்திக் கொண்டு, டிஷ்வாஷர் ரிப்பேர் செய்ய வந்திருப்பதாகச் சொன்னதைப் புரிந்துகொண்டு அவரை உள்ளே விட்டனர்.\nராசிக்கு நம்பவே முடியவில்லை. ‘ரிப்பேர் செய்பவர்... காரிலா இருக்காது... கடை ஓனராக இருக்கும் இருக்காது... கடை ஓனராக இருக்கும் அதான் அக்கறையுடன் காரில் வந்துவிட்டார் போலிருக்கிறது’ என்று நினைத்துக்கொண்டாள். (இங்கிருக்கும் பெரும்பான்மையோருக்கு கார்தான் போக்குவரத்துக்கு என்பது அப்போது ராசிக்குத் தெரிய நியாயமில்லை). அமெரிக்காவில் கார் வைத்திருப்பவரெல்லாம் முதலாளியாயிருக்க வேண்டிய அவசியமில்லை என்கிற பேருண்மை புரியச் சில நாட்களாகினது.\nஅந்த ஆஜானுபாகுவின் பின்னால் சென்றனர். அவர் டிஷ்வாஷர் அருகில் போய் தன் பெரிய பையைத் திறந்து, அதனுள்ளிருந்து ஏதேதோ உபகரணங்களை எடுத்து டிஷ்வாஷரின் நாடி பிடித்துப் பார்த்தார். பிறகு தடாலென்று ராசியிடம் ஆசீர்வாதம் வாங்குவதுபோல் நெடுஞ்சாண் கிடையாக கீழே டிஷ்வாஷர் அருகே படுக்கவும், அருகில் நின்றுகொண்டிருந்த ராசியோ பதறி நகர்ந்தாள். அதைச் சற்றும் லட்சியம் செய்யாமல் டிஷ்வாஷரின் அடிப்பாகத்தில் ரிப்பேர் செய்ய ஆரம்பித்தார் அந்த மகானுபாவர். ஒரு மணி நேரத்திற்கு மேலானது சரிசெய்து முடிக்க.\nநடுவில் ராசிக்கு, இவர்பாட்டுக்குக் காலை நீட்டிப் படுத்துக்கொண்டு, டிஷ்வாஷர் ரிப்பேர் செய்கிறேன் பேர்வழி என்று தூங்கி விட்டாரோ என்கிற சந்தேகம்கூட வந்தது. எழுப்பலாம் என்றால் எப்படி எழுப்புவது என்று குழம்பிய நேரத்தில், நல்லவேளை அவரே எழுந்து டிஷ்வாஷரை ஆன் செய்துவிட்டு வேலை செய்கிறது என்று சொல்லிவிட்டு 'பில்' எழுத ஆரம்பித்தார்.\nராசி தானே அதை ஆன் செய்து ஓடுகிறதா என்று பார்த்தாள். அதைப் பார்த்த ஆஜானுபாகு மனிதர் எழுதிக் கொண்டிருந்ததை விட்டுவிட்டு விறுவிறு என்று அருகில் வந்தார். வந்தவர் டிஷ்வாஷரை ராசியைவிட்டே ஆன் செய்யச்சொல்லி அழுத்தி மூடினார். பிறகு என்பதுபோல் அவரையே ராசி பார்க்க. டிஷ்வாஷர் மேடைமேல் காதைவைத்துச் சத்தம் வருகிறது பார் என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.\n குழம்பிக்கொண்டே காதை வைத்தாள் ராசி.\nபில் வாங்கிக் கொண்டு அவரை அனுப்பிய விஷ்ணு, ராசி என்ன செய்கிறாள் என்று பார்க்கவந்தார். ராசியோ காதை டிஷ்வாஷர் மேடைமேல் வைத்துக் கேட்டுவிட்டு, 'அட... இங்கிருந்துதான் கடமுடா சத்தம் வருகிறதா' என்று சத்தமாகத் தனக்கே சொல்லிக்கொண்டாள்.\n\"வேறு எங்கிருந்து வருவதாக நினைத்துக் கொண்டிருந்தாய்\" விஷ்ணு கேட்க \"ம்... ஒன்றுமில்லை\" என்று பதில் வந்தது ராசியிமிருந்து.\nஉண்மையைச் சொல்வானேன். அதுவும் இவரிடம்... சொல்வது பிட் நோட்டீஸ் அடித்து நியூஸ்பேப்பர் நடுவில் வைத்து வீடுவீடாக விநியோகிப்பதற்குச் சமம் என்று நினைத்துக்கொண்டாள் ராசி.\nவிஷ்ணுவுக்கு புரியவில்லையோ என்னமோ, உங்களுக்குப் புரிந்திருக்குமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karainagar.org/kws-agm-2015-announcement/", "date_download": "2020-01-23T10:43:53Z", "digest": "sha1:LBFB5ILFYEZCWQFBULQXRQPTNKUOKTJE", "length": 7289, "nlines": 158, "source_domain": "www.karainagar.org", "title": "வருடாந்த பொதுக்கூட்டம் 18-10-15 / Annual General Meeting 18-10-15 | Karainagar.org", "raw_content": "\nபல்கலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் January 17, 2020\nகாரை கதம்பம் 2020 – தொடர்புக்கு January 14, 2020\nபிரித்தானியா காரை நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் 2019 December 18, 2019\nகாசு கொடுப்பனவுகள்…. November 26, 2019\nவருடாந்த பொதுக் கூட்டம் (18-10-2015)… »\nஎதிர்வரும் October மாதம் 18 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணியளவில் 1st Floor, Car Check Centre Building, 17 Stonefield Close, Ruislip, HA4 0XT எனும் மண்டபத்தில், பிருத்தானியா காரை நலன்புரிச்சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் இடம்பெறவுள்ளது. இக் கூட்டத்திற்கு அனைத்து அங்கத்தவர்களையும் தவறாது சமூகம் அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.\nமேலும் எமது சங்க வளர்ச்சிக்கான ஆரோக்கியமான கருத்துக்கள், வினாக்களை தாங்கள் அளவளாவ விரும்பினால் தயவு செய்து அவற்றை நிர்வாக சபைக்கு 7 நாட்களுக்கு முன்னர் எழுத்து மூலமோ, அல்லது தொலைபேசி மூலமோ அறியத்தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். அத்துடன் எதிர்வர இருக்கும் புதிய நிர்வாகசபை தெரிவுக்குழுவில் தாங்களும் ஒரு சிறு மணித்துளிகளை சங்க முன்னேற்றத்தின் பயனுக்காக அர்ப்பணித்து பங்காற்ற விரும்பின் தயக்கமின்றி முன்வருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nநிகழ்ச்சி நிரல் – Agenda\n1 ) வரவேற்புரை – தலைவர்\n2 ) வருடாந்த அறிக்கை – செயலாளர்,\n3 ) தனாதிகாரி வருடாந்த அறிக்கை\n4) எதிர்கால திட்டங்கள் – அது பற்றிய நிதி ஒதுக்கீடுகள், ஏனைய\n6 ) காரைக் கண்ணோட்டம் – கருத்து பரிமாற்றம்\n7) புதிய நிர்வாக‌ குழு அங்கத்தவர்கள் தெரிவு.\n8) வேறு விடையங்கள் .\nவருடாந்த பொதுக் கூட்டம் (18-10-2015)… »\nநேரம்: காலை 10 முதல் மாலை 4 மணி வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=17267", "date_download": "2020-01-23T12:35:33Z", "digest": "sha1:HNSOIK4EWVEFM6L7323BQQBLZ65AHVU7", "length": 5930, "nlines": 94, "source_domain": "www.noolulagam.com", "title": "நாமக்கல் கவிஞர் பாடல்கள் » Buy tamil book நாமக்கல் கவிஞர் பாடல்கள் online", "raw_content": "\nஎழுத்தாளர் : புலவர் சிவ. கன்னியப்பன்\nபதிப்பகம் : பூம்புகா���் பதிப்பகம் (Poompuhar Pathippagam)\nதமிழக வரலாறு திருக்குறள் பரிமேலழகர் உரை\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் நாமக்கல் கவிஞர் பாடல்கள், புலவர் சிவ. கன்னியப்பன் அவர்களால் எழுதி பூம்புகார் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nதாழ்ந்த வகுப்பார் கேட்கும் அனுகூலங்கள் - Thaalntha Vagupaar Ketkum Anukoolangal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகற்காலம் முதல் கம்ப்யூட்டர் காலம் வரை உலக வரலாறு\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-23T11:34:34Z", "digest": "sha1:2X7KPITJ623WHX3DGHXBBW66JLGHUYTU", "length": 18731, "nlines": 190, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருநாகை சவுந்தரராஜப்பெருமாள் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற\nதிருநாகை சௌந்தர்யராஜன் (சவுந்தரராஜப்பெருமாள்) திருக்கோயில் [1]\nதிருநாகை சௌந்தர்யராஜன் (சவுந்தரராஜப்பெருமாள்) திருக்கோயில் [1]\nநீலமேகப் பெருமாள் (நின்ற திருக்கோலம்)\nசௌந்தர்ய விமானம் (பத்ரகோடி விமானம்)\nதிருநாகை சௌந்தர்யராஜன் திருக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள 108 வைணவத் திருத்தலங்களில் 19வது திவ்யதேசம்.\nநான்கு யுகங்களிலும் வழிபடப்படும் தலம். ஆதிசேஷன் தவம் புரிந்து பெருமாளின் சயனமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட திருத்தலம். ஆதிசேஷன் வழிபட்ட காரணத்தாலேயே இவ்வூர் நாகன்பட்டினம் என்றாகி, பின்னர் நாகப்பட்டினம் என மாறியது. திரேதாயுகத்தில் பூமாதேவி தவமிருந்த திருத்தலம், துவாபரயுகத்தில் மார்க்கண்டேயர் தவமிருந்த திருத்தலம்.\nராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது பலி படமும், கொடி மரமும் உள்ளன. அடுத்து கருடாழ்வார் சன்னதி உள்ளது. கோயிலின் வலது புறம் கோயில் குளம் உள்ளது. கருவறையில் மூலவர் சௌந்தரராஜப்பெருமாள் நின்ற நிலையில் உள்ளார். மூலவர் சன்னதிக்கு முன்பாக முன்பாக உள்ள மண்டபத்தின் வாயிலில் இரு புறமும் துவார பாலகர்கள் உள்ளனர். அம் மண்டபத்தில் சௌந்தரராஜப்பெருமாள் கிடந்த திருக்கோலத்தில் உள்ளார். அடுத்து சேனை முதல்வர் சன்னதியும், ஆழ்வார் ஆச்சார்யன் சன்னதியும் உள்ளன. கருவறையைச் சுற்றியுள்ள உள் திருச்சுற்றில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. திருச்சுற்றில் வைகுண்டநாதர் சன்னதி, சௌந்தரவள்ளித் தாயார் சன்னதி, சீனிவாசப்பெருமாள் சன்னதி, ஆண்டாள் சன்னதி, ராமர் சன்னதி, வீர ஆஞ்சநேயர் சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன. ஆண்டாள் சன்னதிக்கு முன்பாக கொடி மரம் உள்ளது.\nஇத்திருத்தலம் குறித்த தகவல்கள் பிரம்மாண்ட புராணத்தின் உத்திர காண்டத்தில் 10 அத்தியாயங்களில் சௌந்திர ஆரண்ய மகிமை என்ற பெயரில் உள்ளன.\nஇத்திருக்கோயில் அருகாக, மயிலாடுதுறையிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் பேருந்துகள் செல்கின்றன. [3] சென்னையில் இருந்து வருகிறவர்கள் நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இறங்கி, வேளாங்கண்ணி அல்லது திருவாரூர் மார்க்கத்தில் செல்லும் நகரப்பேருந்தில் பயணம் செய்து வந்தால் 2 கி.மீ தொலைவிலுள்ள பெருமாள் கோவில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் எதிர்ப்படுவது நம்பெருமாள் கோவில் ஆகும். கோயம்புத்தூர் மதுரை திருச்சி தஞ்சாவூர் மார்க்கத்தில் வருபவர்கள் பேருந்து பழைய பேருந்து நிலையம் வழியாக வந்தால் பழைய பேருந்து நிலையத்தின் முந்தைய நிறுத்தமான பெருமாள் கோவில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கலாம். பேருந்து புதிய பேருந்து நிலையத்திற்குச் சென்றால் கோட்டை வாசப்படி என்கிற பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து மிக அருகில் உள்ள கோயிலை 10 நிமிட நடை பயணத்தில் வந்தடையலாம்.\nதிருமெய்யம் · திருகோஷ்டியூர் · கூடல் அழகர் கோயில் · திருமாலிருஞ்சோலை · திருமோகூர் · ஸ்ரீவில்லிபுத்தூர் · திருத்தங்கல் · திருப்புல்லாணி\nதிருக்கச்சி · அட்டபுயக்கரம் · திருத்தண்கா(தூப்புல்) · திருவேளுக்கை· திருப்பாடகம்· திருநீரகம் · நிலாத்திங்கள் · திரு ஊரகம்· திருவெக்கா · திருக்காரகம் · திருக்கார்வானம் · திருக்கள்வனூர் · திருப்பவள வண்ணம் · திருப்பரமேச்சுர விண்ணகரம் · திருப்புட்குழி\nதிருநின்றவூர் · திரு எவ்வுள்· திருநீர்மலை · திருவிடவெந்தை · திருக்கடல்மல்லை · திருவல்லிக்கேணி · திருக்கடிகை\nதிருவரங்கம் · திருஉறையூர் · அன்பில் · உத்தமர் கோயி���் · திருவெள்ளறை · கோயிலடி\nதிருக்குருகூர் ·திருத்துலைவில்லி மங்கலம்(இரட்டைத் திருப்பதி)·வானமாமலை· திருப்புளிங்குடி · திருப்பேரை · ஸ்ரீவைகுண்டம் · திருவரகுணமங்கை· திருக்குளந்தை ·திருக்குறுங்குடி · திருக்கோளூர்\nதிருத்தஞ்சை மாமணிக் கோயில் · திருக்கண்டியூர் ஹர சாப விமோசன பெருமாள் கோயில்\nதிருப்பார்த்தன் பள்ளி · திருக்காவளம்பாடி· திருவெள்ளக்குளம் · திருமணிக்கூடம் · திருத்தெற்றியம்பலம் · செம்பொன் செய்கோயில் · வண்புருடோத்தமம் · திருத்தேவனார்த் தொகை · அரிமேய விண்ணகரம் · வைகுந்த விண்ணகரம் · திருமணிமாடக் கோயில் · திருக்கண்ணங்குடி · சீர்காழி· சிதம்பரம். திருவாழி – திருநகரி (இரட்டைத் திருப்பதி) · திருக்கண்ணபுரம் · தலைச்சங்காடு · திருச்சிறுபுலியூர்\nபுள்ளபூதங்குடி ·ஆதனூர் · திருச்சேரை · கும்பகோணம் · ஒப்பிலியப்பன் · நாச்சியார்கோயில் · நாதன் கோயில்· திருக்கூடலூர்· திருக்கண்ணமங்கை· கபிஸ்தலம் · திருவெள்ளியங்குடி\nதிருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் ·திருக்காட்கரை· திருமூழிக்களம் · திருப்புலியூர் · திருச்செங்குன்றூர் · திருநாவாய்·திருவல்லவாழ் · திருவண்வண்டுர் · திருவித்துவக்கோடு ·திருக்கடித்தானம் · திருவாறன்விளை\nதேவப்ரயாகை · பத்ரிகாச்ரமம் · திருப்ரிதி\nநாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 அக்டோபர் 2019, 10:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/vijay-master-movie-firstlook-hastag-trends-in-worldwide-q3do6w", "date_download": "2020-01-23T12:03:37Z", "digest": "sha1:RQUMLFTWLFKC27UM3BCKDYKT4LS7737W", "length": 9682, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆரம்பமே அதிரடி... வேர்ல்ட் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த \"மாஸ்டர்\" ஹேஷ்டேக்... தட்டி தூக்கிய தளபதி ஃபேன்ஸ்...! | Vijay Master Movie FirstLook Hastag trends in WorldWide", "raw_content": "\nஆரம்பமே அதிரடி... வேர்ல்ட் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த \"மாஸ்டர்\" ஹேஷ்டேக்... தட்டி தூக்கிய தளபதி ஃபேன்ஸ்...\nநடிகர் விஜய் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பர்ஸ்ட் லுக் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது.\nபிகில் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வந்த படத்திற்கு தற்காலிகமாக தளபதி 64 என தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. விஜய் சேதுபதி, மாளவிகா மோகன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், கெளரி கிஷன் உட்பட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகிறது.\nசேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள தளபதி 64 படத்திற்கு மாஸ்டர் என பெயர் வைக்கப்பட்டு, அதற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரும் இன்று வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பர்ஸ்ட் லுக் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது.\n\"மாஸ்டர்\" படத்தின் போஸ்டர் வெளியான சில மணி நேரங்களிலேயே #Master என்ற ஹேஷ்டேக் டுவிட்டர் ட்ரெண்டிங்கில் உலக அளவில் முதலிடம் பிடித்துள்ளது. முதன் முறையாக ப்ளர் ஆன இமேஜில் தலை கைவைத்த படி மாஸ் போஸ் கொடுத்துள்ள விஜய்யின் போஸ்டரை பல லட்சம் ட்வீட்களை செய்து தளபதி ரசிகர்கள் வெறித்தனமாக ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.\nரஜினியிடம் ஜகா வாங்கிவிட்டு, விஜய்யுடன் போட்டி போட நிற்கும் பிரபல நடிகர்... இப்பவே மாஸ்டருக்கு போட்டி ஆரம்பிச்சாச்சு...\nஇயக்குனரோடு எடுத்த போட்டோவை வெளியிட்டு 'மாஸ்டர்' படத்தின் முக்கிய அப்டேட் கூறிய ஆண்ட்ரியா\nவிஜய் காஸ்ட்யூமில் சூப்பர் ஸ்டார்... \"தர்பார்\" படம் பற்றி தீயாய் பரவும் மீம்ஸ்... ரஜினியை மரண பங்கம் செய்யும் நெட்டிசன்கள்...\n\"மாஸ்டர்\" பர்ஸ்ட் லுக் பாணியில் போட்டோ ஷூட்... கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த மாளவிகா மோகனன்...\nதளபதி விஜய், லோக்‌ஷ் கனகராஜ் மீது செம்ம அப்செட்:\tமாஸ்டர் ஸ்பாட்டில் பதற்றம்\n\"மாஸ்டர்\" ஷூட்டிங் ஸ்பார்ட்டில் விஜய், மாளவிகா மோகனன்... சோசியல் மீடியாவை தெறிக்கவிட்ட புகைப்படம்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதெருவில் வருபவர்களுக்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்த பிரபல நடிகை..\nரஜினியின் அட்மின் பிஜேபி தான்.. இடும்பாவனம் கார்த்திக் அதிரடி..\nபெண் சிட்டியை உருவாக்கிய இஸ்ரோ.. விண்வெளியில் பயணிக்க அரை மனித உருவம்..\nரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பயணி..காப்பாற்றிய RPF காவலர்..\nதிரைப்படமாக மாறும் நயன்தாராவின் வாழ்க்கை..கதாநாயகன் கதாநாயகி இவர்கள் தானா..\nதெருவில் வருபவர்களுக்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்த பிரபல நடிகை..\nரஜினியின் அட்மின் பிஜேபி தான்.. இடும்பாவனம் கார்த்திக் அதிரடி..\nபெண் சிட்டியை உருவாக்கிய இஸ்ரோ.. விண்வெளியில் பயணிக்க அரை மனித உருவம்..\nபாசிச நாடாக மாறும் இந்தியா.. ட்வீட் போட்டு மோடிக்கு ரிவீட் அடித்த கனிமொழி..\nநீங்க என்ன சாக்ரடீஸ் வாரிசா... ப்ளாட்டோ பரம்பரையா.. மு.க.ஸ்டாலின் குடும்பத்தை அசிங்கப்படுத்திய தமிழருவி மணியன்..\nஓவர் கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்... கவர்ச்சி போட்டோ ஷூட்டால்... வாயடைத்து போன ரசிகர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/dec/15/100-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-3306214.html", "date_download": "2020-01-23T12:06:32Z", "digest": "sha1:GPYFYPY2KBWTWNFIWK4M55CILQ47WC2K", "length": 8122, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "100 நாள் வேலைத் திட்டத்தை அமல்படுத்தியதில் மேற்கு வங்கம் முதலிடம்: மம்தா பெருமிதம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\n100 நாள் வேலைத் திட்டத்தை அமல்படுத்தியதில் மேற்கு வங்கம் முதலிடம்: மம்தா பெருமிதம்\nBy DIN | Published on : 15th December 2019 12:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உயா்த்துவதற்காக கொண்டு வரப்பட்ட தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை அமல்படுத்தியதில் மேற்கு வங்க மாநிலம் முதலிடம் பிடித்துள்ளதாக அந்த மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானா்ஜி பெருமிதம் தெரிவித்துள்ளாா்.\nஇதுகுறித்து அவா் தனது முகநூல் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்��தாவது:\nஇந்திய அளவில் ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை அமல்படுத்தியதில் மேற்கு வங்கத்தின் பாங்குரா மாவட்டம் முதலிடத்தையும், கூச்பிகாா் மாவட்டம் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. இதற்காக, மேற்கு வங்க மாநில அரசுக்கு தேசிய விருதினை மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தச் செய்தியை, மாநில மக்களுடன் பகிா்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.\nபாங்குரா, கூச்பிகாா் தவிர, சிறப்பாக செயல்பட்டதற்காக, பாபா்மஹால் ஊராட்சி, தெற்கு 24 பா்கானாக்களுக்கும் விருது கிடைத்துள்ளது. சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் அனைவருக்கும் வாழ்த்துகள் என்று அந்தப் பதிவில் மம்தா பானா்ஜி குறிப்பிட்டுள்ளாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/535130-dindigul-village-celebrates-horse-pongal.html", "date_download": "2020-01-23T12:43:41Z", "digest": "sha1:O3FG7INTA5YISO4FKIDL5VIDSKQLHWRN", "length": 14066, "nlines": 274, "source_domain": "www.hindutamil.in", "title": "மலைகிராம மக்களின் நன்றி உணர்ச்சி: திண்டுக்கல் சிறுமலையில் களைகட்டிய குதிரைப்பொங்கல் | Dindigul village celebrates horse pongal", "raw_content": "வியாழன், ஜனவரி 23 2020\nசென்னை சர்வதேச பட விழா\nமலைகிராம மக்களின் நன்றி உணர்ச்சி: திண்டுக்கல் சிறுமலையில் களைகட்டிய குதிரைப்பொங்கல்\nதிண்டுக்கல் அருகே சிறுமலை மலை கிராமங்களில் இன்று விவசாய பணிகளில் உதவியாக இருக்கும் குதிரைகளுக்கு நன்றி சொல்லும் வகையில் குதிரைப்பொங்கல் கொண்டாடப்பட்டது.\nதிண்டுக்கல் மாவட்டம் சிறுமலை மலைகிராமங்களான தாழைக்கடை, கடமான்குளம், அகஸ்தியர்புரம், தென்மலை ���ுதூர் உள்ளிட்ட மலைகிராமங்களில் இன்று வேளாண்மைப்பொருட்களை எடுத்துச்செல்ல உதவியாக இருக்கும் குதிரைக்கு பொங்கல் வைத்து மலைகிராம மக்கள் வழிபாடு நடத்தினர்.\nமலைகிராம பகுதிகளில் உள்ள விளைநிலங்களுக்கு இடுபொருட்களை கொண்டுசெல்லவும், விளைந்த பொருட்களான எலுமிச்சை, சவ் சவ், சிறுமலை வாழைப்பழம் மற்றும் காய்கறிகளை கொண்டுவரவும் முறையான சாலை வசதிகள் இல்லாததால் குதிரைகள் பயன்படுத்தப்படுகிறது.\nஇந்த குதிரைகளுக்கு நன்றி சொல்லும் விதமாக ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் நாளான்று மலைகிராமமக்கள் குதிரை பொங்கல் கொண்டாடுகின்றனர்.\nதரைப்பகுதியில் உள்ள விவசாயிகள் மாடுகளை குளிப்பாட்டி, அலங்கரித்து பொங்கல் வைத்து வழிபடுவது போல், மலைகிராமமக்கள் குதிரைகளை குளிப்பாட்டி, அலங்கரித்து, பொங்கல் வைத்தும், குதிரைகளுக்கு பொங்கலை ஊட்டியும் வழிபட்டனர்.\nரஜினிக்கான எதிர்வினை: ஆவியாகிறதா நம்முடைய சுதந்திரச் சூழல்\nசாதி, மதத்தை தேர்தல் சொல்லாடலாக பாஜகவினால் கொண்டு...\nமன்னிப்பு கேட்க முடியாது: ரஜினி திட்டவட்டம்\nபெரியாரைக் கொச்சைப்படுத்தியவர்கள் காணாமல் போவார்கள்: ரஜினிக்கு கி.வீரமணி...\n1971 - சேலம் திக பேரணியில் நடந்தது...\nரஜினி எம்ஜிஆர் ஆக முடியுமா\nதொடங்கிய ரஜினிகாந்த்தான் முற்றுப்புள்ளியும் வைக்க வேண்டும்: வைகோ\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பிரச்சார கூட்டங்களுக்கு பெண்கள் செல்வதால் விவசாய பணிகள் முடக்கம்\nவீட்டில் இருந்தபடியே விவசாய பணிகளை கவனிக்க இயந்திரம்: வத்தலகுண்டு பள்ளி மாணவர் சாதனை\nகால்நடைகளின் நோய்களை விரட்டும் மூலிகை மசால் உருண்டை\nசென்னையில் ரூ.1.5 கோடி செலவில் 3 புதிய பூங்காக்கள்: சென்னை மாநகராட்சி ஆணையர்...\nஉயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர்கள் அறைகள் கட்ட ரூ.7.73 கோடி ஒதுக்கீடு: அவமதிப்பு...\n'ஜேஎன்யு.,வில் தாக்குதல் நடத்தியவர்கள் தேசியவாதிகள்': அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து\n'ரஜினி நியாயவாதி, நல்ல மனிதர், மனதில் பட்டதைப் பேசுபவர்': அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nகுற்றங்களைக் கட்டுப்படுத்தியதில் 2-வது இடம்: திண்டுக்கல் நகர் வடக்கு காவல்நிலையம் தேர்வு\nபழநி தைப்பூசவிழா பிப்ரவரி 2-ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்: 8-ம் தேதி தேரோட்டம்\nதிண்டுக்கல்லில் மதநல்லிணக்கத்தை பறைசாற்றிய கந்தூரி விழா: 15,000 ப���ருக்கு பிரியாணி வழங்கிய பள்ளிவாசல்\nபழநி நவபாஷாண சிலையின் பீடத்திற்கு மருந்துசாத்தும் நிகழ்ச்சி: திங்களன்று ஒரு மணி நேரம்...\nசிவகங்கை அருகே வித்தியாச பொங்கல்: காட்டுக்குள் வெள்ளைச் சேலை உடுத்தி வழிபாடு நடத்திய...\nகுட்டிக் கதை 20: நாய், பூனைக்கு ஏன் பொங்கல் இல்லை\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நபர் தலையீட்டுக்கு இடமில்லை: அதிபர் ட்ரம்ப் பேச்சுக்கு மத்திய அரசு பதில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/100610", "date_download": "2020-01-23T11:25:01Z", "digest": "sha1:73JG5WKEOL37DWT5AXMVEM2RRMTULOFE", "length": 10916, "nlines": 95, "source_domain": "www.jeyamohan.in", "title": "ரிஷான் ஷெரீஃப் நேர்காணல்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 58\nடேவிட் பெல்லொஸ்,பெரியம்மாவின் சொற்கள் »\n“தமிழ் புத்தகங்களின் அட்டையிலும், உள்ளேயும் என்னவெல்லாம் அடங்கியிருக்கின்றன என இப்போதும் சோதித்துப் பார்க்கிறார்கள். ‘இந்தப் புத்தகத்தில் என்னவெல்லாம் எழுதப்பட்டிருக்கின்றன, எதற்காக வாங்கினீர்கள்’ போன்ற அவர்களின் கேள்விகளுக்கு நெடுநேரம் முகம் கொடுக்க வேண்டியிருக்கிறது. புத்தகத்தை முழுவதுமாக வாசித்துப் பார்க்காமல் எவ்வாறு அதில் என்னவெல்லாம் எழுதப்பட்டிருக்கிறது என விபரமாகச் சொல்ல முடியும்\nபுத்தகத்தில் பிரபாகரனின் புகைப்படமோ, யுத்தம் சம்பந்தமான விடயங்கள் ஏதேனுமோ பிரசுரிக்கப்பட்டிருந்தால், தபாலகத்தில் புத்தகத்தைப் பெற்றுக் கொள்ள வந்தவரின் பாடு முடிந்தது. யாரும் எந்தத்தவறும் செய்யாமல் சிறைக்குச் செல்ல விரும்புவதில்லை அல்லவா\nஆகவே, இலங்கையில் தமிழ் புத்தக வாசகர்களுக்கு தமக்குத் தேவையான புத்தகங்களை வெளிநாடுகளிலிருந்து எடுப்பித்து தாம் விரும்பியவாறு வாசிக்க சுதந்திரமில்லை. அரசாங்கம் எவற்றை வாசிக்க அனுமதிக்கிறதோ அத்தொகுப்புக்களை மாத்திரமே வாசிக்க வேண்டியிருக்கிறது.”\nஅண்மையில் ‘ராவய’ சிங்களப் பத்திரிகையில் வெளிவந்த எனது நேர்காணலினை தமிழில் முழுமையாக இந்த இணையத்தளத்தில் வாசிக்கலாம்.\nபிரபல எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றிகள்-கல்குடா நேசன் | Kalkudah Nation\n[…] அவர்கள் தனது சொந்த இணையத்தளத்தில் (http://www.jeyamohan.in/100610#.WXEl0FFLfIU) வெளியிட்டு எம்மை […]\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ - 9\nநவீன அடிமை முறை- கடிதம் 4\nகி.ராவுக்கு ஞானபீடம் - இன்றைய தேவ���\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 19- பேசபட்டவை... கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 76\nதினமலர் கட்டுரை - கடிதம்\nஅருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/07/16/deutsche-bank-collapse-international-crisis/", "date_download": "2020-01-23T11:08:31Z", "digest": "sha1:46SLFGAALTEY7PRW6MXDAEDBLDNIE455", "length": 32604, "nlines": 244, "source_domain": "www.vinavu.com", "title": "18,000 பேரை பணிநீக்கவிருக்கும் டாயிட்ஸ்சே வங்கி ! 1 லட்ச ரூபாய் கோட்டு வாங்கி குதூகலித்த நிர்வாகத் தலைமை ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமோடி ஆட்சியில் வருமான வரி ஏய்ப்பு, பண மோசடிக்கு இனி குற்றவிலக்கு \nCEO – வின் ஓராண்டு சம்பளம் = வீட்டுப் பணியாளரின் 22,277 ஆண்டு சம்பளம்…\nஎடப்பாடியின் பொங்கல் பரிசு – மீண்டும் மிரட்டும் ஹைட்ரோ கார்பன் \nரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nRTI – யால் அம்பலமான JNU துணைவேந்தர் ஜெகதீஷ்குமார் \n2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் தத்துவ போக்குகள் | பொ.வேல்சாமி\nவேதாந்தா தொடர்ந்த வழக்கு விசாரணை முடிந்தது | ஸ்டெர்லைட்டின் பொங்கல் புரட்டு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nதமிழர்களுக்கு கல்வி தந்த கிறிஸ்தவ நிறுவனங்கள் | பொ.வேல்சாமி\nஓமான் ச‌ர்வாதிகாரி க‌பூஸுக்காக கண்ணீர் வடிக்கும் மேற்குலகம் \nபெரியார் : களத்தில் நின்ற கலகக்காரர் \nகாவிப் புழுதிக்குப் பின்னே நம் மீது வீசப்படும் கொத்துக் குண்டுகள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநடுநிசி நடுவழியில் மேல்கோட்டை பறித்த வழிப்பறிக்காரர்கள் \nமுதுகெலும்பில்லாத ரஜினி மன்னிப்பு கேட்க மாட்டார் \nபுத்தகக் காட்சி 2020 – இறுதி நாள் : நூல் அறிமுகம் | கட்சி…\nபுதிய மேல்கோட்டுக்காக ஒரு மாலை நேர விருந்து \nஎமர்ஜென்சியைவிட மோசமான ஆட்சி இது | நீதிபதி அரிபரந்தாமன் | மூத்த வழக்கறிஞர் இரா….\nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nCAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் \nஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் \nஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nசுதந்திர உற்பத்தி | பொருளாதாரம் கற்போம் – 53\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nசிறப்புப் பொருளாதார மண்டலம் – குப்பையாக ஒதுக்கப்படும் தொழிலாளர்கள்…\nரஜினி – ஆர்.எஸ்.எஸ் : நான் வளர்கிறேனே மம்மி \n2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க \nமுகப்பு செய்தி உலகம் 18,000 பேரை பணிநீக்கவிருக்கும் டாயிட்ஸ்சே வங்கி 1 லட்ச ரூபாய் கோட்டு வாங்கி குதூகலித்த...\n18,000 பேரை பணிநீக்கவிருக்கும் டாயிட்ஸ்சே வங்கி 1 லட்ச ரூபாய் கோட்டு வாங்கி குதூகலித்த நிர்வாகத் தலைமை \n2008-ம் ஆண்டில் ஏற்பட்ட உலக பொருளாதார நெருக்கடியிலிருந்து முதலாளித்துவம் முழுமையாக மீண்டு எழுவதற்கு முன்னரே மீண்டும் ஒரு பலத்த வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.\nஜெர்மனியைச் சேர்ந்த பழமையான வங்கியும், சொத்துக்களின் அடிப்படையில் உலகின் 15-வது மிகப் பெரிய வங்கியுமான டாயிட்ஸ்சே வங்கி (Deutsche Bank), உலகம் முழுவதும் உள்ள தமது வங்கிக் கிளைகளில் இருந்து எதிர்வரும் 2022-ம் ஆண்டுக்குள் 18,000 பேரை பணிநீக்கம் செய்யப் போவதாக தெரிவித்துள்ளது.\nகடந்த வாரம் திங்கள்கிழமை (08-07-2019) முதல் இந்த ஆட்குற��ப்பு நடவடிக்கை, சிட்னி, ஹாங்காங் மற்றும் ஆசிய பசிபிக் மண்டலங்களில் உள்ள இதர இடங்களில் நடைமுறைக்கு வந்தது. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மட்டுமே பெரும்பான்மையான பணிநீக்கம் நடைபெறும் என்றாலும், ஆசியாவில், டாயிட்ஸ்சே வங்கி தனது அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்திக் கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தனது மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையை வெறும் 74,000-மாக வரும் 2022-ம் ஆண்டுக்குள் சுருக்கப் போவதாகக் கூறியிருக்கிறது. அதாவது தனது மொத்த ஊழியர்களில் ஐந்தில் ஒரு பங்கு ஊழியர்களை குறைக்கப் போவதாகச் சொல்லியிருக்கிறது.\nபல ஆயிரம் ஊழியர்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கிய இந்த வேலைநீக்க அறிவிப்பு வெளியான அதே நாளில், அதே சமயத்தில் அவ்வங்கியின் நிர்வாக இயக்குனர்கள் சிலர் சுமார் 1500 டாலர் மதிப்புள்ள தையல் ஆடைகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது செய்தி ஊடகங்களில் அம்பலமானது.\nலண்டனில் பிரபலமான ஆடை தைக்கும் நிறுவனமான ஃபீல்டிங் & நிக்கல்சன் டைலரிங் நிறுவனத்தைச் சேர்நத இருவர் திங்கள் அன்று வங்கியின் நிர்வாக இயக்குனர்களிடம் ஆடை தைப்பது குறித்து ஆர்டர் எடுத்துவிட்டு டாயிட்ஸ்சே வங்கியிலிருந்து வெளி வந்தனர். அவர்கள் வெளி வருகையில் அவர்களை வங்கியிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் என்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு அவர்களது படங்கள் டிவிட்டரிலும் ஊடகங்களிலும் பரவின. இதில் கூத்து என்னவென்றால், அந்த புகைப்படத்தில் இடம்பெற்றிருந்த இருவரில் ஒருவர், ஃபீல்டிங் & நிக்கல்சன் நிறுவனத்தின் உரிமையாளரான ஐயான் ஃபீல்டிங் கல்கட்.\n♦ முதலாளித்துவக் கட்டமைப்பின் நெருக்கடியும் \n♦ டாயிஷே வங்கி திவால் : வெடிக்க காத்திருக்கும் அணுகுண்டு \nவேலையிழந்த வங்கி ஊழியராக ஐயான் ஃபீல்டிங்கை சித்தரித்து செய்தி வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஃபீல்டிங் & நிக்கல்சன் நிறுவனம் தமது நிறுவனம், ஊழியர்களின் படம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக தமது டிவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டது.\n“இந்தப் பணி நீக்கத்தால் பாதிக்கப்படாத எங்களது வாடிக்கையாளர்களைச் சந்திக்கவே நாங்கள் அங்கு சென்றிருந்தோம்” என்று ஐயான் ஃபீல்டிங் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.\nஃபீல்டிங் அண்ட் நிக்கல்சன் நிறுவனம் லண்டனின் மேட்டுக்குடிகளுக்கு உடை தைத்துத் தரும் மிகவும் பிரசித்தி பெற்ற தையல் நிறுவனமாகும். இவர்கள் துணியை தைத்துத் தருவதற்கு 8 வாரங்கள் வரை எடுத்துக் கொள்வர். அவ்வளவு கிராக்கி. மேலும் இவர்களது குறைந்தபட்ச தையல் கட்டணமே 1500 அமெரிக்க டாலர்களிலிருந்துதான் (அதாவது சுமார் ரூ.1,00,000) தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஆயிரக் கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்த அதே நாளில் விலையுயர்ந்த சூட் தைப்பதற்கு ஆடர் கொடுத்துள்ளனர் நவீன நீரோக்கள். ஃபீல்டிங் & நிக்கல்சன் நிறுவனத்தின் உரிமையாளரான ஐயான் ஃபீல்டிங் கல்கட்(வலது) அவருடன் ஊழியர் அலெக்ஸ்.\nஆயிரக்கணக்கான ஊழியர்களின் பணி நீக்கம் அறிவிக்கப்பட்டு, ஒரே நாளில் அதே வளாகத்தில் சுமார் 3,200 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படும்போது, தமது மேட்டுக்குடி உடைகளுக்கு ஆர்டர் வழங்க ஒரு நிர்வாக இயக்குனரால் சர்வசாதாரணமாக முடிகிறது. ஊழியர்களின் பணிநீக்கம் குறித்தோ, அது அவர்களது வாழ்க்கையில் ஏற்படப் போகும் தாக்கம் குறித்தோ எவ்விதக் குற்றஉணர்வும் இல்லாமல் தமது நுகர்வில் கண்ணும் கருத்துமாக இவர்களால் இருக்க முடிகிறது.\nடாயிட்ஸ்சே வங்கியின் இந்த பணிநீக்க நடவடிக்கை குறித்து ஆர்.டி இணையதளத்துக்கு அளித்த பேட்டியில், பிரபல அமெரிக்க முதலீட்டாளரான ஜிம் ரோகர்ஸ், “இந்த நிதியமைப்பு மிகப்பெரும் சிக்கலில் இருக்கிறது. டாயிட்ஸ்சே வங்கியின் இந்த நடவடிக்கை, நடந்து கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடி குறித்த ஒரு சமிக்ஞை மட்டுமே. இது கடந்த 1930-களிலோ அல்லது 1960-களிலோ அல்லது 1990-களிலோ ஏற்பட்ட நிதிப் பிரச்சினையைப் போன்றே மீண்டும் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.\nமேலும் “டாயிட்ஸ்சே வங்கியின் இந்தப் பணிநீக்க நடவடிக்கையைக் கொண்டு, அவ்வங்கி நீடிக்காது என்று பொருள்கொள்ளத் தேவையில்லை. ஆனால் இவ்வங்கி முன்னைப் போல இனி இருக்காது. இது வங்கிக்கு மட்டுமல்ல உலகின் ஒட்டுமொத்த நிதியமைப்புக்கே பாரதூரமான பிரச்சினை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.\n♦ குழந்தைகளுடன் கலகலப்பான கணித விளையாட்டு \n♦ ஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்க்கும் யாசிடி குலப் பெண்களின் தீரம் – படக்கட்டுரை\nமிகவும் உறுதியான வங்கிகளே திடீரென யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் தகர்ந்துவிட்டன என்பதை நினைவுபடுத்திய ரோகர��ஸ், 2008-ம் ஆண்டு லேமன் பிரதர்ஸ் வங்கியும், பழமையான பிரிட்டிஷ் நார்த் ராக் வங்கியும் வீழ்ந்ததை உதாரணமாகக் காட்டுகிறார்.\n“அந்த நிலைமை (2008) மீண்டும் நடைபெறுகிறது. ஸ்கேண்டிநேவிய நாடுகளில் பல ஆண்டுகளாக உள்ள பல வங்கிகள் இப்போது பெரும் சிக்கலில் உள்ளன. இது இன்றைய பொருளாதார நிலைமைகளுக்கான ஒரு குறியீடே ஆகும். நாம் இனி வரும்காலங்களில் இது போன்ற பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க இருக்கிறோம்.” என்று முதலாளித்துவத்தின் சீழ் வடிந்த முகத்தை அம்பலப்படுத்துகிறார் ரோகர்ஸ்.\n2008-ம் ஆண்டில் ஏற்பட்ட உலக பொருளாதார நெருக்கடியிலிருந்து முதலாளித்துவம் முழுமையாக மீண்டு எழுவதற்கு முன்னரே மீண்டும் ஒரு பலத்த வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதன் வீழ்ச்சியை இனி எந்தக் கொம்பனாலும் (முதலாளித்துவ பொருளாதார நிபுணர்களாலும்) தடுத்து நிறுத்த முடியாது என்பதுதான் ரோகர்ஸ் சொல்லவருவதும், டாயிட்ஸ்சே வங்கியின் வீழ்ச்சி உணர்த்துவதுமாகும்.\nமுதலாளித்துவம் மீண்டும் படுகுழிக்குள் விழும்போது, அணுவுலை – ஹைட்ரோகார்பன் – எட்டுவழிச்சாலை – வளர்ச்சி என்ற பெயரில் நமது வாழ்வாதாரங்களைப் பிடுங்கிக் கொண்டு, நம்மையும் படுகுழிக்குள் இழுத்துச் செல்வதற்கு அனுமதிக்கப் போகிறோமா அல்லது இத்தகைய முதலாளித்துவச் சுரண்டலை எதிர்த்துப் போராடி அதனை மட்டும் சவக்குழிக்கு அனுப்பிவைக்கப் போகிறோமா\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nபொலிவியா ஆட்சிக் கவிழ்ப்பு : அமெரிக்காவின் நாட்டாமை \nMCC ஒப்பந்தம் : இலங்கை அரசே மடகஸ்காரிடம் இருந்து பாடம் கற்றுக்கொள் \nசி.ஐ.ஏ. சதி : பொலிவியா அதிபர் எவோ மொராலெஸ் ராஜினாமா \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nசிறப்புப் பொருளாதார மண்டல��் – குப்பையாக ஒதுக்கப்படும் தொழிலாளர்கள்…\nRTI – யால் அம்பலமான JNU துணைவேந்தர் ஜெகதீஷ்குமார் \nதமிழர்களுக்கு கல்வி தந்த கிறிஸ்தவ நிறுவனங்கள் | பொ.வேல்சாமி\nஓமான் ச‌ர்வாதிகாரி க‌பூஸுக்காக கண்ணீர் வடிக்கும் மேற்குலகம் \nநடுநிசி நடுவழியில் மேல்கோட்டை பறித்த வழிப்பறிக்காரர்கள் \nமோடி ஆட்சியில் வருமான வரி ஏய்ப்பு, பண மோசடிக்கு இனி குற்றவிலக்கு \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=7016", "date_download": "2020-01-23T12:27:24Z", "digest": "sha1:BL7EKFRKCVE54WX4XZA2YGXPEJJGA6LA", "length": 21287, "nlines": 47, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - கதிரவனை கேளுங்கள் - தற்போது எத்துறைகளில் ஆரம்பநிலை மூலதனம் இடப்படுகிறது? (பாகம் - 15)", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | சிரிக்க சிரிக்க | கவிதைப் பந்தல்\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | அமெரிக்க அனுபவம் | அஞ்சலி\nதற்போது எத்துறைகளில் ஆரம்பநிலை மூலதனம் இடப்படுகிறது\n- கதிரவன் எழில்மன்னன் | மார்ச் 2011 |\nபொருளாதாரச் சூழ்நிலை முன்னேறி வருகிற இந்த நிலையில் எந்தத் துறைகளச் சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆரம்பநிலை மூலதனம் கிடைக்கிறது என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். சென்ற பகுதிகளில், வலைமேகக் கணினி (cloud computing), வலைமேக ஊடகங்கள் (cloud media), கம்பி நீக்கம் (clearing out wires/cordless), சுத்த நுட்பம் (clean tech) போன்ற CL துறைகளில் மிகுந்த மூலதன ஆர்வமுள்ளதாகக் கண்டோம். சென்ற சில பகுதிகளில், வலைமேகக் கணினி, வலைமேக ஊடகம் மற்றும் கம்பி நீக்கத் துறைகளின் பற்பல உபதுறைகளிலம் உள்ள ஆரம்ப நிலை வாய்ப்புக்களைப் பற்றி விவரித்தோம். இப்போது இறுதி CL துறையான சுத்த நுட்பங்களைப் (CLean tech) பற்றியும் இத்துறையிலுள்ள ஆரம்பநிலை மூலதன வாய்ப்புக்களைப் பற்றியும் மேற்கொண்டு காணலாம்.\nசுத்த தொழில்நுட்பம் (clean tech) அடுத்த CL துறை என்றீர்கள். அதிக அளவில் ஆரம்ப நிலை மூலதனம் அத்துறையில் ஏற்கனவே போடப்பட்டுள்ளது போலிருக்கிறது... அதில் இன்னும் எதாவது வாய்ப்புள்ளதா\nசுத்த சக்தித் துறையைப் பற்றி சில வருடங்களுக்கு முன் ஒரு கட்டுரையிலும், ‘சுத்த சக்தியின் சங்கடம்’ என்ற சூர்யா துப்பறியும் கதை ஒன்றிலும் முன்பே விவரித்திருந்தேன். ஆனாலும் கடந்த சில வருடங்களில் இத்துறையில் பல முன்னேற்றங்கள் எழுந்துள்ளதால் அத்துறையில் உள்ள மூலதன வாய்ப்புக்களைப் பற்றி மீண்டும் எழுத இது நல்ல தருணம் என்று எண்ணுகிறேன்.\nநீங்கள் கேட்டுள்ளபடி சுத்த நுட்பத் துறையில் பெருமளவு மூலதனம் ஏற்கனவே பாய்ந்துள்ளது உண்மைதான். ஆனால், கம்பியற்ற கைபேசித் துறையில் குறிப்பிட்டபடி, இத்துறையில் இன்னும் புதுமை நுட்பங்கள் எழுந்து கொண்டே இருப்பதால், இன்னும் ஆரம்பநிலை நிறுவனங்களுக்கு வாய்ப்புள்ளது என்பது நல்ல செய்தி. அதிலும் சுத்த சக்தி நுட்பங்களுடன் கணினித் துறை நுட்பங்களையும் இணைக்கும் சில வாய்ப்புக்கள் தற்போது அதிகரித்துள்ளன. அவற்றைப்பற்றி இனிவரும் பகுதிகளில் மேற்கொண்டு\nமுதலாவதாக சுத்தத் தொழில்நுட்பம் (clean tech) என்றால் என்ன என்று பார்ப்போம். அந்தப் பெயரைக் கேட்டால் எனக்கு முதலில் \"அபாரமான வெள்ளைக்கு ரின் ரின் சோப் அல்ல - அது ஒரு டிட்டெர்ஜெண்ட் சலவை வில்லை ரின் சோப் அல்ல - அது ஒரு டிட்டெர்ஜெண்ட் சலவை வில்லை’ என்ற விவிதபாரதியின் வர்த்தக ஒலிபரப்புக் குரல்தான் ஞாபகம் வருகிறது. சுத்த நுட்பம் துணிகளைச் சுத்தம் செய்வதற்கானது அல்ல. நாம் சுவாசிக்கும் காற்றையும் உலகின் நீர்த்தேக்கங்களையும் சுத்தமாக்கவும் சுத்தமாக வைத்துக் கொள்வதற்குமானது.\nசுத்த நுட்பங்களை ஐந்து உபதுறைகளாகப் பிரித்துக் கொள்ளலாம்:\n* முதலாவது, கரியமில வாயுவை வெளிவிடாத அல்லது மிகக் குறைவாக வெளிவிடும் தொழில்நுட்பங்கள். உதாரணமாக, மின்சார அல்லது ஹைப்ரிட் கார் போன்ற தொழில்நுட்பங்கள்.\n* பெட்ரோலியம் சார்ந்த எரிபொருட்களை விட சுத்தமாக எரிபடக் கூடிய எரிபொருட்கள் (cleaner burning fuels) - பயோடீஸல், எத்தனால் போன்றவை.\n* எரிபொருட்களைச் சாதுரியமாகப் பயன்படுத்தி ஒரேயளவு எரிபொருளுக்கு பலமடங்கு அதிகச் சக்தி அல்லது உற்பத்தி ஏற்படுத்துவது (efficiency of energy utilization)\n* வெளியிடப்படும் மாசுப் பொருட்களான துகள்கள், திரவங்கள், வாயுக்கள் போன்றவற்றைச் சுத்தம் செய்யும் அல்லது பிடித்து மாசு செய்யாதவாறு அடைத்து வைப்பது (pollution cleanup or sequestration)\nசிலர் அமெரிக்காவிலுள்ள பெட்ரோலியத்தை இன்னும் விலைகுறைவில் அல்லது அதிகமாக எடுக்க உதவும் தொழில் நுட்பங்களையும் சுத்த நுட்பங்களோடு சேர்த்துக் குறிப்பிடுகிறார்கள். அதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. மத்தியக் கிழக்கு நாடுகள் மற்றும் வெனிஸுவேலா போன்ற சோஷலிஸ நாடுகளின் கெடுபிடிகளினால்\nஅமெரிக்காவும் மற்ற உலகப் பெருநாடுகளும் (சைனா, இந்தியா உட்பட) பொருளாதார மற்றும் உலக அரசியல் சங்கடத்துக்கு உள்ளாகாமலிருக்க அத்தகைய புது நுட்பங்கள் உதவலாமே ஒழிய, அது மாசுக்கள் குறையவும், சுத்தமாக்கப் படவும் உதவாதவை. பார்க்கப் போனால், பெட்ரோலியத்தைச் சார்ந்த மாசுமிக்க எரிபொருட்களை இன்னும் அதிகமாகப் பயன்படுத்தவே உதவுகின்றன. அதனால் இந்த வகையறாவை அசுத்த சக்தி நுட்பம் என்றுதான் கூறவேண்டும்.\nஇப்போது ஒவ்வொரு உபதுறையாக மேற்கொண்டு விவரிப்போம்.\nகரியமில வாயுவை வெளிவிடாமல் சக்தி தரும் நுட்பங்கள்:\nஉதாரணமாக, முழுவதும் மின்சாரத்தில் ஓடும் வண்டிகளைக் குறிப்பிடலாம். தற்போது ஏற்கனவே ஹைப்ரிட் எனப்படும் பாட்டரியில் மின்சார மோட்டார், கேஸலின் எரித்து ஓட்டும் மோட்டார் இரண்டையும் மாறிமாறி உபயோகிக்கும் வண்டிகள் பிரபலமாகி உள்ளன. அதே மாதிரி வண்டிகளுக்கு, வீட்டு மின்சாரத்தில் சார்ஜ் செய்யக் கூடிய பேட்டரித் தொழில்நுட்பங்கள் உருவாகியுள்ளன. முழுதும் மின்சாரத்திலேயே ஒடக்கூடிய வண்டிகளும் தயாரிக்கப்படலாம். டெஸ்லா மோட்டர் நிறுவனத்தின் அதிவேக வண்டியை உதாரணமாகக் குறிப்பிடலாம். அது மட்டுமல்லாமல், பல மின்சார மோட்டர் வண்டிகள் வந்துள்ளன. நிஸ்ஸான் லீகப் மற்றும் ஷெவர்லே வோல்ட் குறிப்பிடத்தக்கவை. வோல்ட் வண்டி ஒரு சிறு கேஸலின் எஞ்சினையும் வைத்திருந்தாலும், பொதுவாக மின்சார மோட்டரிலேயே ஓடுவதால், அதையும் இவ்வகையில் சேர்த்துக் கொள்ளலாம். இன்னும் பல வண்டிகள் இவ்வகையில் அடுத்த வருடம் சேர்வதற்குள்ளன (டொயோட்டாவின் ப்ரியஸும் கூடத்தான்).\nசூரிய ஒளி மின்னணு சிப்கள் மேல் படுவதால் அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் பலவிதம��ன நுட்பங்களைப் பெருமளவில் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். அதில் சில\nவணிக ரீதியில் வந்துள்ளன. கூகிள், வால்மார்ட் போன்ற பல நிறுவனங்கள் தங்கள் கட்டிடங்கள்மேல் வைத்துப் பெருமளவில் மின்சார உற்பத்தி செய்து தங்கள் மாசு வெளியீட்டைக் குறைத்து வருகின்றன. வருங்காலத்தில் ஒவ்வொரு வீட்டின் கூரை ஓடும் மின்சாரம் தயாரிக்கும் வாய்ப்புள்ளது என்றால் மிகையாகாது\nமேலும் சூரிய வெப்பத்தைப் பயன்படுத்தி நீரை சூடாக்கும் நுட்பம் இப்போது நீச்சல் குளங்களுக்குப் பெருமளவில் பயன்படுத்தப் படுகிறது. இந்தியாவில் குளிக்கும் நீரைச் சூடாக்கவும் சூரிய வெப்ப பாயிலர்கள் வீட்டுக்கு வீடு மொட்டை மாடிமேல் வைக்கப் பட்டுள்ளன.\nமிக ஆழ்ந்த சந்தேகங்களுக்காளான அணுசக்தியையும் கூட இந்த வகையில் குறிப்பிடலாம். முக்கியமாக, பெட்ரோலியம் மற்றும் கார்பன் சார்ந்த எரிபொருட்களின் மேல் தங்களுக்குள்ள சார்பைக் குறைப்பதற்காக இந்தியாவும் சைனாவும் அணுசக்தித் துறையில் மிகப்பெரும் கவனம் செலுத்துகின்றன. இத்துறையில் இரு பெரும் கேள்விக்குறிகள் உள்ளன: சக்தி உற்பத்திக்குப் பிறகு எப்படி கதிர்வீச்சுக் கழிவுப் பொருட்களை (radioactive waste) தீய விளைவின்றிப் பாதுகாப்பாக வைப்பது. இரண்டாவது 3-மைல் தீவு, செர்னோபில் போன்ற விபத்துக்கள் ஏற்படாமல் எப்படித் தடுப்பது. இப்பிரச்சனைகளை சமாளிக்க ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. அதுமட்டுமல்லாமல், அணுப்பிளவுக்குப் (nuclear fission) பதிலாக, சூரியசக்திக்கு மூலகாரணமான அணுச்சேர்க்கைச் (fusion) சக்தி சுத்தமாக இருக்கலாம் என்ற நம்பிக்கையோடு ஆராய்ச்சி நடைபெறுகிறது.\nஅது மட்டுமன்றி, ஹைட்ரொஜன் ஃப்யூயெல் ஸெல், புவிவெப்ப சக்தி (geo thermal), காற்றுச் சக்தி, கடலலைச் சக்தி, மின்சக்தியை இன்னும் அதிகமாக தேக்கி வைக்கக் கூடிய பேட்டரிகள், போன்ற பல நுட்பங்கள் இந்த வகையைச் சார்ந்தவை. ஹைட்ரொஜன் துறையில் தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. பெரிய கார் நிறுவனமான ஃபோர்ட், பில்லியன் டாலர் கணக்கில் இழப்படைந்து தடுமாறும் நிலையில் தன் எதிர்காலத்தையே ஹைட்ரொஜன் கார்கள் மேல் பணயம் வைத்துள்ளது அப்பணயம் வெற்றி பெற்றால் அது ஃபோர்டுக்கு மட்டுமல்லாமல், உலகுக்கே பெரும் நன்மை பயக்கும். நம்மூர்க்காரரான நாஸா விஞ்ஞானியாக இருந்த ஸ்ரீதர் அவர்கள்\nப்ளூம் சக்தி (Bloom energy) என்னும் நிறுவனத்தை ஆரம்பித்து சக்திக்கலம் (fuel cell) என்னும் நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சக்தி உருவாக்கும் சாதனைத்தை வணிக ரீதிக்குக் கொண்டு வந்துள்ளார். இதை கூகிள் போன்ற தகவல் மைய நிறுவனங்கள் சோதனையளவில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.\nஇத்துறையில் நிறுவனம் ஆரம்பிக்க பொதுவாக பெரும் மூலதனம் வேண்டும் என்றாலும், சிறுசிறு நுட்ப முன்னேற்றங்களை உருவாக்கும் சிறு நிறுவனங்களுக்கும் சில வாய்ப்புக்கள் உள்ளன. உதாரணமாக, சூரியஒளி மின்கலத்தில் உற்பத்தியாகும் சக்தியை அதிகரித்தல், பேட்டரியில் சேர்த்து வைத்தல், வளையக் கூடிய மின்சக்தித் தாள்கள் போன்ற நுட்பங்களைக் குறிப்பிடலாம்.\nஅடுத்து, சுத்த நுட்பத் துறையில் ஆரம்பநிலை மூலதனத்தாருக்கு ஆர்வமுள்ள வாய்ப்புக்களைப் பற்றி மேலும் பார்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.selvakumaran.com/index.php?view=article&catid=25%3A2009-07-02-22-28-54&id=759%3A-10-&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=55", "date_download": "2020-01-23T10:34:34Z", "digest": "sha1:TYAJ7SENKAUZYH37ZA2PFNPHI3QVPFPG", "length": 7902, "nlines": 27, "source_domain": "www.selvakumaran.com", "title": "ஏழாவது சொர்க்கம் - 10 (நாவல்)", "raw_content": "ஏழாவது சொர்க்கம் - 10 (நாவல்)\nWritten by ஜெயரூபன் (மைக்கேல்)\nநெற்றிப்பொட்டில் துளையிட்டு நுழைந்து பிடரிக்கு ஊர்கிறது நாக்குளிப்புழு. அதன் அசிங்கமான வளவள உடல் மூளைதோறும் நெளிந்து புரண்டு பிடரிக்குச் செல்லும் பயணத்து¡ரம் பூராவும் அடக்கமுடியாத ஆவேசமும் மனஉதறலும் மாறி மாறித் தாக்குகிறது ராஐ¡வுக்கு.\nஒருவிநாடி நேரம்கூட இருக்கமுடியவில்லை. அந்த எட்டுக்குப் பத்துச் சதுரம் முழுவதும் நடை.. நடை.. ஓயாதநடை. தேகம் அயர்ச்சியில் ஒத்துழைக்க மறுக்கும் ஒவ்வொருகணமும்இ நாக்குளிப்புழு புரண்டு நெளிந்து அவனை நடக்க வைத்துவிடுகிறது.\nவயலில் விழுந்த படைக்குருவிகள் வெருளியைக் கண்டு விர்ரென எழும்பி பறந்து மறைவது போல மூளையிலிருந்த அத்தனை நினைவுகள் முகங்கள் எல்லாம் பறந்து மூளை வெறுமையாகிவிட நாக்குளிப்புழு மட்டும் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டு ஆட்சி செய்கிறது.\nஅவனால் உறங்கவோ உட்காரவோ முடியாது. ஓயாது நடக்கவேண்டும். நாள் பூராக நடந்தபடி இருந்தால் சின்னச் சதுர அறை எந்தமட்டுக்குக் காணும்.. ஆகவே அவனுக்கு இந்தச்சிறையை விட்டு வெளியேறி நடந்து விடவேண்டும். ஆதியிலிருந்து அந்தம் வரை இந்தப்பூமியின��� விசாலம் கண்டு அதுவும் போதாமல் போக வானத்தின் மேலே எங்கோ ஒரு தொலைவில் வல்லு¡றும் தகைவிலான்குருவியும் புலியும் முயலும் சிங்கமும் மனிதனும் ஒன்று சேர்ந்து உணவுண்டு உறவாடி மகிழும் தேவலோகமான ஏழாவது சொர்க்கம் நோக்கிச் செல்ல வேண்டும். பின்னர் அதுவும் அவனது நடைக்குப் போதாமல் போகும்போது வேறொரு இடம் நோக்கி யாத்திரை செல்ல வேண்டும். யாத்திரைக்கு இறுதி இல்லை.\nநடைச்சுவடுகளை காற்றும் மழையும் அழித்துவிட அவன் பிறந்து தவழ்ந்து வளர்ந்து மண்ணைவிட்டு போராளியாக வெளியேறி பின்னர் அகதியாக கரைசேர்ந்து உழைத்து ஏமாற்றி வளமாகி இழந்து வெறுமையாகிய வரலாறு நாளைக்கு இதேமாதிரி நடப்பவனுக்குத் தெரியக்கூடாது.\nதெரியாதது இருக்கும் வரைக்கும் பின்னால் வருபவன் சுயமான பாதையை தெரிந்து கொள்வான். யாரும் யாரையும் பின்பற்றி நடக்க இந்த ஐன்மத்தில் ராஐ¡விடமிருந்து சுவடுகள் அறிவித்தல்கள் தத்துவங்கள் கிடையாது. அவன் நேற்றும் நடந்தான். இன்றும் நடக்கிறான். நாளைக்கும் இந்தச் சிறைச்சதுரமும் நடக்கக் கூடியமாதிரி கால்களும் ஒத்துழைத்தால் நடந்து முன்னேறுவான். எங்கே எப்போது எப்படிப் போகவேண்டும் என்ற தீர்மானங்கள் கிடையாது. என்றாவது ஒரு நாள் மூளைக்குள்ளிருந்து ஓயாது உபத்திரவப் படுத்தும் நாக்குளிப்புழு தனது கடைசி நெளிதலை முடிக்கும். பிடரியில் துளையிட்டு வெளியேறியதும் வெளிக்காற்றின் விசம் தாக்கி இறந்து போய் அவனது முதுகில் பொத்தென்று விழும்.\nஅதை அடக்கம் பண்ணவும் அவனை வெளியேற்றி விடவும் சிறைக்கதவுகள் ஒரு நாள் திறக்கும்.\nஅன்று சிறையை விட்டு வெளியேறி அவன் கால் பதிக்கும் போது மண்ணில் பசும் புல் படர்ந்திருக்கலாம். புல்லுக்கு அடியில் மேலும் கூரான கற்கள் நெரிபடலாம். ஆனால் வெளியில் இருப்பவனுக்கு உலகம் விசாலமானது. எங்கும் திசைகள் அற்று அது பரந்து விரிந்திருக்கிறது.\nQuelle - பதிவுகள் அக்டோபர் 2001, இதழ் 22\nPost a Comment - ஏழாவது சொர்க்கம்\nஏழாவது சொர்க்கம் - 1 (நாவல்)\nஏழாவது சொர்க்கம் - 2 (நாவல்)\nஏழாவது சொர்க்கம் - 3 (நாவல்)\nஏழாவது சொர்க்கம் - 4 (நாவல்)\nஏழாவது சொர்க்கம் - 5 (நாவல்)\nஏழாவது சொர்க்கம் - 6 (நாவல்)\nஏழாவது சொர்க்கம் - 7 (நாவல்)\nஏழாவது சொர்க்கம் - 8 (நாவல்)\nஏழாவது சொர்க்கம் - 9 (நாவல்)\nஏழாவது சொர்க்கம் - 10(நாவல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2020-01-23T12:26:50Z", "digest": "sha1:BL5JNRBVXKDID7TYRABO54HUP643PKVE", "length": 6202, "nlines": 173, "source_domain": "sathyanandhan.com", "title": "தாடங்கம் சிறுகதைத் தொகுதி | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nTag Archives: தாடங்கம் சிறுகதைத் தொகுதி\nயூ ட்யூபில் என் நூல்கள் பற்றிய அறிமுகம் காணொளி\nPosted on February 2, 2019\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nயூ ட்யூபில் என் நூல்கள் பற்றிய அறிமுகம் காணொளி யூ ட்யூபில் என் நூல்கள் பற்றிய ஒரு அறிமுகம் தந்துள்ளேன். சென்ற வருடம் கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட விக்கிரகம், முள்வெளி மற்றும் போதி மரம் நாவல்கள் மற்றும் தோல் பை சிறுகதைத் தொகுதி , இவ்வருடம் காலச்சுவடு வெளியிட்ட தாடங்கம் சிறுகதைத் தொகுதி ஆகிய ஐந்து … Continue reading →\nPosted in காணொளி\t| Tagged ஓரினச் சேர்க்கை சிறுகதை, காணொளி, காத்யாயனி, காலச்சுவடு பதிப்பகம், கிழக்கு பதிப்பகம், சத்யானந்தன், சத்யானந்தன் உரை காணொளி, சரித்திர நாவல் போதி மரம், தாடங்கம் சிறுகதைத் தொகுதி, தீரா நதி, தோல் பை சிறுகதைத் தொகுதி, நவீன தமிழ்ச் சிறுகதை, நூல் அறிமுகம், பாலியல் வன்முறை சிறுகதை, புத்தகக் கண்காட்சி, முள்வெளி நாவல், யூ ட்யூப், வாசிப்பு, விக்கிரகம் நாவல்\t| Leave a comment\nநிறைய வாசிக்க என்ன வழி\nபுது பஸ்டாண்ட் நாவல்- எண் 376&377 புத்தகக் கண்காட்சி 2020\nபுது பஸ்டாண்ட் நாவல் அமெசானில்\nபோடி மாலன் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது ‘தப்புதான்’\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-01-23T10:25:04Z", "digest": "sha1:GESC7FQNFY3AU5Z3RDP2VYW77WSMRP4L", "length": 7510, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "தற்பாலினர் வெறுப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதற்பாலினர் வெறுப்பு (Homophobia) என்பது தற்பாலினர், மற்றும் ப���லின சிறுபான்மையினருக்கு எதிரான மனப்பாங்கும் உணர்வு நிலையும் ஆகும். இவர்கள் மீதான தவறனா முன்மதிப்புகள், பயம், என்பதில் இருந்து கடுமையான வெறுப்பு, வன்முறை என்று பல நிலைகளில் தற்பாலினர் வெறுப்பு வெளிப்படுகிறது. இந்த வெறுப்பு சில நாடுகளில் சட்டங்களாகவும் உள்ளது.\nஅடிமைத்தனம், இனவாதம், பெண்ணடிமைத்தனம் போன்று தற்பால்சேர்க்கையாளர் வெறுப்பும் ஒரு அறிவற்ற மனித நேயமற்ற நிலைப்பாடாக பலரால் கொள்ளப்படுகிறது.[1]\nஇயற்கையிலும் மனிதரிடையேயும் தற்பால்சேர்க்கை இயல்பாக அமைகிறது. ஆனால் வரலாற்று, சமூக, சமய, அரசியல் சூழ்நிலைகள் தற்பால்சேர்க்கையை முழுமையாக ஏற்கும் சூழலை இன்னும் ஏற்படுத்தவில்லை. ஆகையால் தற்பால்சேர்க்கை வெறுப்பு பல சமூகங்களில் அதிகம் உள்ளது. குறிப்பாகத் தமிழ்ச் சமூகத்திலும் இது அதிகம் காணப்படுகிறது. {ஆதாரம் தேவை}\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 17:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-01-23T12:05:59Z", "digest": "sha1:C6HSPKOBJUM5APJBW37F43O5J4XCGSZB", "length": 8185, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாத காணிக்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாத காணிக்கை 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி போன்ற நடிகர்களும் குழந்தை நட்சத்திரமாகக் கமல்ஹாசனும் நடித்திருந்தனர்.\nவிஸ்வநாதன்-ராமமூர்த்தி அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது மற்றும் அனைத்து பாடல்களும் கண்ணதாசனால் எழுதப்பட்டது.\nஎண். பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:வி)\n1 \"அத்தை மகனே\" பி. சுசீலா கண்ணதாசன் 04:07\n2 \"எட்டடுக்கு மாளிகையில்\" பி. சுசீலா 04:24\n3 \"காதல் என்பது\" பி. பி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலா, ஜே. பி. சந்திரபாபு, எல். ஆர். ஈஸ்வரி 04:58\n4 \"பூஜைக்கு வந்த\" பி. பி. ஸ்ரீனிவாஸ், எஸ். ஜானகி 03:54\n5 \"சொன்னதெல்லாம்\" பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி 03:48\n6 \"தனியா தவிக்கிற\" ஜே. பி. சந்திரபாபு 03:44\n7 \"உனது மலர்\" பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி 03:59\n8 \"���ீடு வரை உரவு\" டி. எம். சௌந்தரராஜன் 05:25\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் - பாத காணிக்கை\nஜெமினி கணேசன் நடித்துள்ள திரைப்படங்கள்\nவிஸ்வநாதன் - இராமமூர்த்தி இசையமைத்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 அக்டோபர் 2019, 14:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/page/2/", "date_download": "2020-01-23T11:30:53Z", "digest": "sha1:34PGITXF5SSPIG5G4BHKVYHPVWOE3S33", "length": 9638, "nlines": 151, "source_domain": "uyirmmai.com", "title": "அரசியல் – Page 2 – Uyirmmai", "raw_content": "\nமனுஷ்ய புத்திரனின் 11 நூல்கள் முன் வெளியீட்டுத் திட்டம்\nகாற்று மாசுபாட்டை குறைக்க வழியின்றி தவிக்கும் டெல்லி அரசு\nஇந்தியாவில் அதிக காற்று மாசுபாட்டை சந்திக்கும் மாநிலமாக டெல்லி இருந்துவருகிறது. இதற்கிடையே பல நடவ...\nசர்ச்சை பேச்சும் மோடியின் பிடியில் அதிமுகவும்\nதமிழ்நாட்டில் தொடர்ந்து பாஜக ஆட்சிதான் நடந்துகொண்டிருக்கிறதென நிரூபிக்கும் வகையில் அதிமுக எம்.பி ...\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்து விபத்து – இளம்பெண் படுகாயம்\nசென்னையில் கடந்த மாதம் அதிமுக பேனரால் ஏற்பட்ட விபத்தில் தண்ணீர் லாரி மோதி சுபஸ்ரீ என்ற இளம்பெண் உ...\nமுடிவுக்கு வருகிறது மகாராஷ்டிரா அரசியல் குழப்பம்\nமகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க எந்தக் கட்சியும் முன்வராத நிலையில் குடியரசுத் தலைவர் ஆட்சி அங்கு அமல்...\nதிருமதி துர்கா ஸ்டாலின்: மிசா – மறைக்க முடியாத காயங்கள்\nசில நேரங்களில் வாழ்க்கையின் மிகப்பெரிய விஷயங்கள் நம்மருகே வந்திருப்பதே உணராமல் நாம் தினசரி கடமைகள...\nNovember 11, 2019 November 11, 2019 - திருமதி. துர்கா ஸ்டாலின் · அரசியல் / செய்திகள் / கட்டுரை\nதிமுக கழகத் தலைவர் மு.கருணாநிதி அவர்கள் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம் (1977)\nமத்திய சிறை சென்னை 28/1...\n – திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்\n“உங்களை மிசாவில் அரெஸ்ட் India > செய்திகள் > தமிழ் > ‘சிறுநீரக விற்பனை, வாடகைத் தாய்’ - இரு நதிகள் பாய்ந்தும் துரத்தும் துயரம்: திணைகளின் கதை\n‘சிறுநீரக விற்பனை, வாடகைத் தாய்’ - இரு நதிகள் பாய்ந்தும் துரத்தும் துயரம்: திணைகளின் கதை\n2:55 AM India, செய்திகள், தமிழ்\nமக்களவைத் தேர்தலின் பொருட்டு மக்களின் குறைகள் தேவைகள் குறிப்பாக தேர்தல் குறித்து அவர்களது மனநிலை குறித்து அறிய இந்த குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நால்வகை நிலங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளை தேர்ந்தெடுத்து பிபிசி தமிழ் பயணித்தது.\nமலைகளுக்கு வாக்கு இயந்திரங்களை கழுதையில் எடுத்து செல்லும் சின்னராஜ், தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்திருக்கும் சிற்றூர் (குறிஞ்சி), வாழ்வாதாரத்திற்காக சிறுநீரகத்தை விற்கும் மக்கள் (மருதம்), பூச்சிக் கொல்லியால் இறந்த விவசாயி குடும்பத்தினர் (முல்லை), உப்பளம் அருகே கழிப்பறை இல்லாமல் தவிக்கும் மக்கள் (நெய்தல்) என்று பலரை சந்தித்தோம்.\nகுறிஞ்சி திணை கட்டுரையைப் படிக்க: மக்களவை தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்திருக்கும் ஒரு மலை கிராமம்\nதிணை: மருதம் | இடம்: ஈரோடு\n\"அன்று என்னிடம் பத்தாயிரம் ரூபாய் பணம் இருந்திருந்தால், நானும் உங்களைப் போல ஆரோக்கியமாக இருந்திருப்பேன���\" என்று தன் உரையாடலை தொடங்குகிறார் செல்வி.\nசெல்வி பணத் தேவைக்காக தனது சிறுநீரகத்தை சில ஆண்டுகளுக்கு முன் விற்றவர். இப்போதும் ஏழ்மையில் உழன்று கொண்டிருப்பவர். தனது தினசரி தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள போராடிக் கொண்டிருப்பவர்.\nஇரு நதிகள் ஓடும் மருத நிலமான ஈரோட்டில் அவரை சந்தித்தோம்.\n\"பெரிதாக வசதி இல்லாவிட்டாலும், வாழ்க்கை மிக மகிழ்ச்சியாகதான் சென்று கொண்டிருந்தது, அந்த கடன் வாங்கும் வரை. அந்த பத்தாயிரம் ரூபாய் வாழ்க்கையின் திசையையே திருப்பிப் போட்டுவிட்டது,\" என்கிறார் செல்வி.\n\"ஒரு பக்கம் வாங்கிய கடனை கேட்டு கடன் கொடுத்தவர்கள் நெருக்க தொடங்குகிறார்கள். இன்னொரு பக்கம் தினசரி வாழ்வை கடத்தவே போதுமான பணம் இல்லை. இந்த சூழலில்தான் நான் அந்த முடிவை எடுத்தேன்,\" என பிபிசி தமிழிடம் தெரிவித்தார் அவர்.\nஒரு நண்பரின் மூலம் கோவையில் உள்ள ஒருவருக்கு சில ஆயிரங்களுக்கு சிறுநீரகத்தை விற்று அந்த கடனை அடைத்து இருக்கிறார்.\nசிறுநீரகத்தை விற்ற பின் உடல்நிலை மோசமடைந்ததாக தெரிவிக்கிறார் அவர்.\nசொகுசான வாழ்வுக்காகவெல்லாம் இல்லை. அடிப்படை தேவைக்காகதான் கிட்னியை விற்றேன். அதன்பின் வாழ்க்கை மேலும் மோசமானது. கண்பார்வை மங்க தொடங்கியது. எந்த வேலையும் செய்ய முடியவில்லை. வாழ்வின் ஒவ்வொரு நாளையும் கடந்து செல்வது மிகவும் சிரமமாக இருப்பதாக கூறுகிறார் செல்வி.\nசெல்வியின் கதைக்கும் மூர்த்தியின் கதைக்கும் பெரிய வித்தியாசம் எல்லாம் இல்லை. செல்வி பத்தாயிரம் ரூபாய்க்காக சிறிநீரகத்தை மூர்த்தி ஏழாயிரம் ரூபாய்க்கு விற்று இருக்கிறார்.\nஅதே கதைதான். பத்தாயிரம் கடனுக்காக வங்கதேசத்தவர் ஒருவருக்கு சிறுநீரகத்தை முப்பதாயிரம் ரூபாய்க்கு விற்று இருக்கிறார். பின்னர் இவரே சிலருக்கு சிறுநீரகம் விற்கவும் உதவி இருக்கிறார்.\nமூர்த்தி, \"கடனில் தத்தளித்த சிலர் என்னை அணுகி இருக்கிறார்கள். அவர்கள் கிட்னியை விற்க உதவி இருக்கிறேன். ஆனால், ஒரு கட்டத்தில் அதனை நிறுத்திவிட்டேன். யாராவது இப்போது என்னை அணுகினார்கள் என்றால் அவர்களுக்கு புத்திமதி சொல்லி அனுப்பிவிடுகிறேன்,\" என்கிறார் அவர்.\nஇப்போது மூர்த்தி தேநீர் கடை நடத்தி வருகிறார்.\nகடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil\nஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் ��ருக்கலாம்\nமுடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil\nஇது செல்வியின் கதை, மூர்த்தியின் கதை மட்டுமல்ல... ஈரோட்டில் வசிக்கும் பலரின் கதை.\nசிறுநீரகம் மட்டுமல்ல பணத் தேவைக்காக பலர் இப்போது வாடகைத் தாயாகவும் இருக்கிறார்கள்.\nவாடகைத் தாயாக இருந்த ஒரு பெண்ணை சந்தித்தோம்.\nபெயரை வெளியிட விரும்பாத ஒரு பெண், \"விசைதறி தொழில் நன்றாக இருந்தபோது எல்லாம் இங்கே சரியாக இருந்தது. தொழில் நசிந்தது, ஒரு தலைமுறையே நசிந்துவிட்டது,\" என்கிறார் அவர்.\nபணமதிப்பழிப்பு விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்வில் பெரும் ஆதிக்கம் செலுத்தியதாக கூறுகிறார்கள்.\nவிசைத்தறி நடத்தி வரும் ஆர்.செல்வராஜ், \"பதினைந்து தறி வரை வைத்திருந்தேன். முதலில் மின் வெட்டு தொழிலில் தாக்கம் செலுத்தியது. பின் பணமதிப்பிழப்பு எங்கள் தொழிலை அழித்தொழித்துவிட்டது,\" என்கிறார்.\nசிறுநீரகத்தை கொடுக்கும் அளவுக்கு ஒருவர் செல்கிறார் என்றால் வறுமை எந்த அளவுக்கு அவர்களை வதைக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார் மருத்துவரும் செயற்பாட்டாளருமான ஜீவானந்தம்.\n\"மனம் விரும்பி எல்லாம் யாரும் சிறுநீரகத்தை கொடையாக தருவதில்லை. பெற்ற மகனுக்கோ மகளுக்கோ வேண்டுமானால் தரலாம். பெரும்பாலும் பணம்தான் நோக்கமாக இருக்கிறது. வறுமைதான் காரணமாக இருக்கிறது,\" என்கிறார் அவர்.\nஇப்போது வாடகைதாய்மார்களும் இங்கே அதிகரித்துவிட்டார்கள். அதற்கும் பிரதானமாக வறுமைதான் இருக்கிறது என்கிறார் ஜீவானந்தம்.\nசிறுநீரகத்தை விற்கும் அளவுக்கு ஒரு சமூகத்தை கொண்டுவந்து நிறுத்தியதா முன்னேற்றம் என்று கேள்வி எழுப்புகிறார் அவர்.\nசவுதி விமான நிலையம் மீது தாக்குதல்\nசனா:சவுதி அரேபியாவின் விமான நிலையம் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஹவுதி போராளிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு ...\nஇலங்கையில் தாக்குதல் நடத்தியவர்களின் சொத்து விவரங்கள் வெளியீடு\nபடத்தின் காப்புரிமை CARL COURT இலங்கையில் கடந்த 21ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்பின் சொத்து விவரங்கள் குறித்த...\nதிட்டக்குடி அருகே சினிமாவை மிஞ்சிய சம்பவம்: துப்பட்டாவால் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து காதல் ஜோடி தற்கொலை\nராமநத்தம், திட்டக்குடி அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந���தராசு. இவரது மகன் சிவரஞ்சன் (வயது 18). இவர் கீழகல்பூண்டியில் உள்ள அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals_view?id=jZY9lup2kZl6TuXGlZQdjZl0luUy", "date_download": "2020-01-23T11:29:15Z", "digest": "sha1:57J6VJONOIPWMMEXSZXMTOJF2LFOODJC", "length": 4820, "nlines": 73, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\n245 _ |a குடிஅரசு |c இவ்விதழின் ஆசிரியர் ஈ. வெ. இராமசாமி நாயக்கர்\n700 _ _ |a இராமசாமி நாயக்கர்- ஈ. வெ.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscguru.in/2018/03/tnpsc-current-affairs-march-20-2018.html", "date_download": "2020-01-23T12:45:44Z", "digest": "sha1:MMF2P3SRB7EE7C4IYTJL6KNHB3BNNGY6", "length": 8015, "nlines": 132, "source_domain": "www.tnpscguru.in", "title": "TNPSC Current Affairs – March 20 2018 – Tamil - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch", "raw_content": "\n1) முறைசாரா உலக வர்த்தக அமைப்பு அமைச்சரவை கூட்டம்\nஇரண்டு நாள் கூட்டமான இது புது டெல்லியில் வைத்து நடைபெறுகிறது · 52 நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் உலக வர்த்தக அமைப்பின் இயக்குனர் ஜெனரல் ராபர்டோ அஸெவெடோ ஆகியோர் சந்திப்பில் பங்கேற்றனர்\nஇந்த கூட்டம் இலவசமாகவும், வெளிப்படையான விவாதத்திலும் கலந்துகொள்ளும் நாடுகளுக்கு வாய்ப்பளிக்கும்\nஇது உலக வர்த்தக அமைப்பை புதுப்பிப்பதற்கான விருப்பத்தையும் ஆராய்கிறது\nஇந்திய கடற்படை இந்தியாவில் பிரெஞ்சு கடற்படை மூலம் வருண��� 2018 எனப்படும் இருதரப்பு கடல்சார் பயிற்சியை நடத்துகிறது\n2017 ஆம் ஆண்டில் ஐரோப்பிய நீரோட்டங்களில் 3 இடங்களில் வருணா பயிற்சி நடத்தப்பட்டது\nஇந்த வருடம் அரேபிய கடல், வங்காள விரிகுடா கடல் மற்றும் இந்திய பெருங்கடல் ஆகிய மூன்று இடங்களில் நடைபெறும்\n3) பூமியின் கண்காணிப்பு தரவின் ஒப்பந்தம்\nஇரண்டு நாட்டு செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்படும் உலக படங்களை பகிர்ந்து கொள்ள இந்தியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டது\n4) விபத்து ஆபத்து குறைப்பு பயிற்சி\nஇந்தியா ஜப்பான் நாடுகள் இடையே இந்த வகையிலான முதல் பயிற்சி இது ஆகும்\nகுறிப்பாக இந்த பயிற்சியில் நிலநடுக்கங்கள் போன்ற ஆபத்துகள் குறித்து பகிரப்படும்\n5) கல்ப் ஷீல்ட் 1 இராணுவ பயிற்சி ( Gulf Shield 1 )\nசவூதி அரேபியா வளைகுடா ஷீல்ட் 1 இராணுவப் பயிற்சியை இராணுவத் தயார்ப்படுத்தல், நவீனமயமாக்கல், ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைந்த நாடுகளை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் நடத்துகிறது\n6) விலாடிமிர் புதின் ( Vladimir Putin )\nரஷிய ஜனாதிபதி தேர்தலில் இவர் இந்த முறையும் வெற்றி பெற்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/236676-21-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E2%80%93-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-01-23T10:49:14Z", "digest": "sha1:UIS6RFGVCL4SWVFBTJPQRDB734RIYB54", "length": 15884, "nlines": 177, "source_domain": "yarl.com", "title": "21 வயதுக்கு குறைவானவர்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க முடியாது – புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு - தமிழகச் செய்திகள் - கருத்துக்களம்", "raw_content": "\n21 வயதுக்கு குறைவானவர்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க முடியாது – புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு\n21 வயதுக்கு குறைவானவர்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க முடியாது – புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு\nBy தமிழ் சிறி, January 10 in தமிழகச் செய்திகள்\n21 வயதுக்கு குறைவானவர்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க முடியாது – புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு\nஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு வயது 21 ஆக இருக்க வேண்டும் என்றும் அதற்கு குறைவான வயதுடையவர்கள் மாடுபிடிக்க அனுமதி இல்லை என்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் அறிவித்துள்ளார்.\nமேலும் பாலமேடு, அங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு உடல் பரிசோதனை நடத்தப்படவுள்ளதாகவும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nமேலும் அறிக்கையில், “அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாடுபிடி வீரர்களுக்கு நாளை 10ஆம் திகதி அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியிலும், பாலமேடு போட்டியில் பங்கேற்க விரும்புபவர்களுக்கு நாளை மறுநாள் 11ஆம் திகதி பாலமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் உடல் பரிசோதனை நடத்தப்பட்டு பெயர் பதிவு செய்யப்படும்.\nமேலும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு வயது 21 ஆக இருக்க வேண்டும். அதற்கு குறைவான வயதுடையவர்கள் மாடுபிடிக்க அனுமதி இல்லை” எனக் கூறப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து மதுரை மாவட்ட கால்நடை உதவி இயக்குநர் சுரேஷ் கிறிஸ்டோபர் கூறுகையில், ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு கால்நடைத்துறை மூலம் வழங்கப்படும் மருத்துவ சோதனை சான்றிதழ் அவசியமாகும்.\nகாளைகள் 120 சென்ரி மீற்றருக்கு அதிகமான உயரம் இருக்க வேண்டும். 3 முதல் 8 வயது வரை உள்ள காளைகளுக்கு மட்டுமே போட்டியில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்படும். திமில் உள்ள நாட்டினக் காளைகள் மட்டும் களத்தில் அனுமதிக்கப்படும். உடல் தகுதி சான்று பெறவரும் மாடு வளர்ப்போர் ஆதார், ரேசன் கார்ட் பிரதி, காளை புகைப்படம் ஆகியவையை கொண்டு வந்தால் பதிவு சிட்டை வழங்கப்படும்.\nஇதேபோல் மாடுபிடி வீரர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. உயரம், வயது, எடை, ஆரோக்கியம் குறித்து சோதனை செய்யப்பட்டு மாடுபிடி வீரர்களுக்கு போட்டியில் பங்கேற்க சான்றிதழ் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.\nகடந்த ஆண்டு 18 வயதுடைய வீரர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு முதல் 21 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளமை இளைய வீரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்படும்.\nகுறிப்பாக மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய 3 இடங்களில் நடை��ெறும் ஜல்லிக்கட்டு உலகப் பிரசித்தி பெற்றதாகும். இதில் ஆயிரக்கணக்கான மாடுபிடி வீரர்களும், மாடு வளர்ப்போரும் தங்கள் காளைகளுடன் பங்கேற்பார்கள்.\nபொங்கல் அன்று 15ஆம் அவனியாபுரத்திலும், மறுநாள் பாலமேட்டிலும், 17 ஆம் திகதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.\nகைது செய்யப்பட்ட ரிப்கான் பதியுதீனுக்கு பெப்ரவரி 6 வரை விளக்கமறியல்.\nஅசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.\nவன்னிக் கவிதைகள். - வ.ஐ.ச.ஜெயபாலன்\nகைது செய்யப்பட்ட ரிப்கான் பதியுதீனுக்கு பெப்ரவரி 6 வரை விளக்கமறியல்.\nபோலி ஆவணங்கள் மூலம் தலைமன்னாரில் காணி ஒன்று விற்கப்பட்ட விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிசார்ட் பதியுதீன் எம் பியின் சகோதரர் றிப்கான் பதியுதீனை பெப்ரவரி 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார். போலி ஆவணங்கள் மூலம் தலைமன்னாரில் காணி ஒன்று விற்கப்பட்ட விவகாரம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன. கொழும்பு நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் அவர் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. https://www.madawalaenews.com/2020/01/6_23.html\nஅசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.\nஆற்று மீன் அறுசுவைக்கு தயாராகின்றது......\nவன்னிக் கவிதைகள். - வ.ஐ.ச.ஜெயபாலன்\nஉண்மைதான் கவிஞரே......, 1968 ல் பாலியாறு நகர்ந்தது, 2009 ல் பல்லாயிரமாய் பலி கொண்டு சென்றது..... அன்று களி தரும் கவிதையிது இன்று கிலி தரும் கவிதையிது....... அன்று களி தரும் கவிதையிது இன்று கிலி தரும் கவிதையிது.......\n21 வயதுக்கு குறைவானவர்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க முடியாது – புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/236838-%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2020-01-23T11:28:12Z", "digest": "sha1:OQAG6EJ6C7XXMVX7BTZ4PCEKWIEQTN5I", "length": 29795, "nlines": 185, "source_domain": "yarl.com", "title": "அஸ்ஹர் அணிக்கு எதிராக யாழ் மத்தி இன்னிங்ஸ் வெற்றி - விளையாட்டுத் திடல் - கருத்துக்களம்", "raw_content": "\nஅஸ்ஹர் அணிக்கு எதிராக யாழ் மத்தி இன்னிங்ஸ் வெற்றி\nஅஸ்ஹர் அணிக்கு எதிராக யாழ் மத்தி இன்னிங்ஸ் வெற்றி\nஅஸ்ஹர் அணிக்கு எதிராக யாழ் மத்தி இன்னிங்ஸ் வெற்றி\nசிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு 19 வயதுக்குட்பட்ட டிவிஷன் – III பாடசாலைகள் இடையில் இடம்பெறும் இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் போட்டியொன்றில், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி அக்குரணை அஸ்ஹர் கல்லூரிக்கு எதிராக இன்னிங்ஸ் மற்றும் 308 ஓட்டங்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்துள்ளது\nநேற்று (13) அக்குரணை அஸ்ஹர் கல்லூரி அணியின் சொந்த மைதானத்தில் தொடங்கிய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அஸ்ஹர் கல்லூரி அணி விருந்தினர்களாக வந்த யாழ். மத்திய கல்லூரியை முதலில் துடுப்பாடப் பணித்தது.\nஇதன்படி முதலில் துடுப்பாடிய யாழ். மத்திய கல்லூரி அணிக்காக நிதுஷன் சதம் பெற்றார். இது தவிர இயலரசன், கவிதரசன் மற்றும் வியாஸ்காந்த் ஆகியோர் அரைச்சதம் பெற்றனர்.\nஇந்த வீரர்களது துடுப்பாட்ட உதவியோடு யாழ். மத்திய கல்லூரி அணியானது 64.1 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 398 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது தமது துடுப்பாட்டத்தை இடை நிறுத்திக் கொண்டது.\nயாழ். அணியின் துடுப்பாட்டம் சார்பில் சதம் பெற்ற நிதுஷன் 138 ஓட்டங்கள் குவிக்க, இயலரசன் 75 ஓட்டங்கள் பெற்றிருந்தார். அதேநேரம், கவிதர்சன் 56 ஓட்டங்களையும், வியாஸ்காந்த் 53 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் எடுத்து களத்தில் நின்றிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஅஸ்ஹர் கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பில் அம்மார் 3 விக்கெட்டுக்களையும், இரு கைளாலும் பந்துவீசக்கூடிய ஹாமிட் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.\nபின்னர் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த அஸ்ஹர் கல்லூரி அணி மிகவும் மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 37 ஓட்டங்களைப் பெற்று தமது முதல் இன்னிங்ஸை முடித்துக் கொண்டது.\nஅஸ்ஹர் கல்லூரியினை தனது வேகப் பந்துவீச்சு மூலம் நெருக்கடிக்கு உள்ளாக்கிய சகலதுறை வீரர் இயலரசன் 6 விக்கெட்டுக்களை கைப்பற்ற, விதுஷன் மற்றும் நியூட்டன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் விதுஷன் எந்தவித ஓட்டங்களையும் விட்டுக் கொடுக்காமலே இரண்டு விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.\nதொடர்ந்து முதல் இன்னிங்ஸில் பெற்ற ஓட்டங்கள் போதாது என்பதனால், 361 ஓட்டங்கள் பின்தங்கியவாறு பலோவ் ஓன் முறையில் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த அஸ்ஹர் கல்லூரி அணி இம்முறையும் துடுப்பாட்ட அனர்த்தம் ஒன்றினை வெளிப்படுத்தி 53 ஓட்டங்களை மாத்திரமே பெற்றதோடு போட்டியிலும் இன்னிங்ஸ் மற்றும் 308 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.\nஇம்முறையும் அக்குரணை அஸ்ஹர் கல்லூரி அணிக்கு எதிராக பந்துவீச்சில் மிரட்டிய இயலரசன் 6 விக்கெட்டுக்களைச் சுருட்டி போட்டியில் மொத்தமாக 12 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தார்.\nஅதேநேரம், போட்டியின் முதல் இன்னிங்ஸில் யாழ். மத்திய கல்லூரிக்காக சதம் பெற்ற நிதுஷன் பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்டு 2 விக்கெட்டுக்களைப் கைப்பற்றி தனது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தார்.\nயாழ். மத்திய கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 398/7d (64.1) நிதுஷன் 138, இயலசரன் 75, கவிதர்சன் 56*, வியாஸ்காந்த் 53*, அம்மார் 3/108, ஹாமிட் 2/47\nஅஸ்ஹர் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 37/10 (15.1) இயலசரன் 6/17, விதுஷன் 2/00, நியூட்டன் 2/19\nஅஸ்ஹர் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – f/o – 53/10 (18.4) இயலசரன் 6/32, நிதுஷன் 2/03\nமுடிவு – யாழ். மத்திய கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 308 ஓட்டங்களால் வெற்றி\n5 இறுவட்டுக்களை பாராளுமன்றில் கையளித்த ரஞ்சன்\n’படிப்பது தேவாரம், இடிப்பதோ சிவன் கோவில்’\nமர்ம உறுப்பை காட்டிய இராணுவ வீரருக்கு நையப்புடைப்பு\nகாணாமல் போனவர்கள் இறந்துவிட்டார்கள், அவர்களுக்கு மரண சான்றிதழ் – கோட்டா\nஅமெரிக்காவுடனான மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை அனுமதியோம்: சஜித்\n5 இறுவட்டுக்களை பாராளுமன்றில் கையளித்த ரஞ்சன்\n5 இறுவட்டுக்களை பாராளுமன்றில் கையளித்த ரஞ்சன் அரசியலமைப்புச் சபை நாளை (24) பிற்பகல் 1.30 க்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த குழுவில் 10 உறுப்பினர்கள் அடங்குவதுடன், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இதில் பிரதான பங்கை வகிப்பர். 19 வது அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு இணங்க பொலிஸ் ஆணைக்குழு, இலஞ்ச ஊழல் அணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு போன்ற சுயாதீன ஆணைக்குழுக்களுக்காக உறுப்பினர்களை நியமிக்கும் பொறுப்பு அரசியலமைப்புச் சபைக்கே உள்ளது. அதேபோல் கட்சி தலைவர்கள் கூட்டமும் நாளை இடம்பெறவுள்ளது. மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக இலங்கை மத்திய வங்கியால் தயாரிக்கப்பட்ட தடயவியல் கணக்காய்வு அறிக்கை நேற்று (22) சபையில் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் குறித்த அறிக்கை தொடர்பாக விவாதிக்க நாட்களை ஒதுக்கிக்கொள்வது குறித்து கலந்துரையாடுவது நாளைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பிரதான நோக்கமாகும். குறித்த தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என எதிர்க் கட்சி உறுப்பினர்கள் கோரிய நிலையில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டி அதற்கான தினம் ஒதுக்கப்படும் என சபாநாயகர் அறிவித்துள்ளார். இதேவேளை நேற்று சபையில் சமர்பிக்கப்பட்ட தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஸ டீ சில்வா முழுமைபடுத்தப்படாத அறிக்கையே சமர்பிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தினர். இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று தமது குரல் பதிவுகள் அடங்கிய ஐந்து இறுவட்டுகளை பாராளுமன்றத்திடம் கையளித்துள்ளார். இந்த இறுவட்டுக்கள் பாராளுமன்றில் ஹென்சாட் தயாரிக்கும் உத்தியோகத்தரிடம் கையளிக்கப்பட்டதாக பாராளுமன்ற சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த குரல் பதிவுகள் தொடர்பில் நேற்றும் (23) பாராளுமன்றத்தில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. அதற்கமைய இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர குறித்த விடயம் தொடர்பில் உரையாற்றினார். அதற்கு எதிர்க் கட்சி உறுப்பினர் ஹர்ஸ டீ சில்வா பதிலளித்த நிலையில் இராஜாங்க அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தனவும் அந்த விவாதத்தில் இணைந்துக்கொண்டார். http://tamil.adaderana.lk/news.php அரசியலமைப்புச் சபை நாளை (24) பிற்பகல் 1.30 க்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த குழுவில் 10 உறுப்பினர்கள் அடங்குவதுடன், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இதில் பிரதான பங்கை வகிப்பர். 19 வது அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு இணங்க பொலிஸ் ஆணைக்குழு, இலஞ்ச ஊழல் அணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு போன்ற சுயாதீன ஆணைக்குழுக்களுக்காக உறுப்பினர்களை நியமிக்கும் பொறுப்பு அரசியலமைப்புச் சபைக்கே உள்ளது. அதேபோல் கட்சி தலைவர்கள் கூட்டமும் நாளை இடம்பெறவுள்ளது. மத்திய வங்கி பிணைமுற�� மோசடி தொடர்பாக இலங்கை மத்திய வங்கியால் தயாரிக்கப்பட்ட தடயவியல் கணக்காய்வு அறிக்கை நேற்று (22) சபையில் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் குறித்த அறிக்கை தொடர்பாக விவாதிக்க நாட்களை ஒதுக்கிக்கொள்வது குறித்து கலந்துரையாடுவது நாளைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பிரதான நோக்கமாகும். குறித்த தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என எதிர்க் கட்சி உறுப்பினர்கள் கோரிய நிலையில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டி அதற்கான தினம் ஒதுக்கப்படும் என சபாநாயகர் அறிவித்துள்ளார். இதேவேளை நேற்று சபையில் சமர்பிக்கப்பட்ட தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஸ டீ சில்வா முழுமைபடுத்தப்படாத அறிக்கையே சமர்பிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தினர். இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று தமது குரல் பதிவுகள் அடங்கிய ஐந்து இறுவட்டுகளை பாராளுமன்றத்திடம் கையளித்துள்ளார். இந்த இறுவட்டுக்கள் பாராளுமன்றில் ஹென்சாட் தயாரிக்கும் உத்தியோகத்தரிடம் கையளிக்கப்பட்டதாக பாராளுமன்ற சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த குரல் பதிவுகள் தொடர்பில் நேற்றும் (23) பாராளுமன்றத்தில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. அதற்கமைய இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர குறித்த விடயம் தொடர்பில் உரையாற்றினார். அதற்கு எதிர்க் கட்சி உறுப்பினர் ஹர்ஸ டீ சில்வா பதிலளித்த நிலையில் இராஜாங்க அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தனவும் அந்த விவாதத்தில் இணைந்துக்கொண்டார். http://tamil.adaderana.lk/news.php\n’படிப்பது தேவாரம், இடிப்பதோ சிவன் கோவில்’\n’படிப்பது தேவாரம், இடிப்பதோ சிவன் கோவில்’ “கண்டி மாவட்டத்தில் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சால் முன்னெடுக்கப்பட்டுவந்த வீட்டுதிட்டங்களைக்கூட இந்த அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளமையானது பெரும் அநீதியான செயலாகும்”என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார். படிப்பது தேவாரம், இடிப்பதோ சிவன் கோவில் என்பதுபோல்தான் இந்த அரசாங்கத்தின் பயணம் அமைந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி ��ாவட்ட செயற்பாட்டாளர்களுடன், கண்டி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு இன்று (23) கருத்துரைத்த வேலுகுமார் எம்.பி. மேலும் கூறியவை வருமாறு, “நல்லாட்சிமூலம் கண்டி மாவட்டத்தில் தமிழர் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சில அபிவிருத்தி திட்டங்களை இந்த நயவஞ்சக அரசாங்கம் தடுத்துநிறுத்தியுள்ளது.தோட்டப்பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட வீட்டுதிட்டங்களும் முடங்கியுள்ளன. குறிப்பாக கண்டி அந்தான, கெலாபொக்க ஆகிய தோட்டங்களில் குடியிருப்பாளர்களின் பங்களிப்புடன் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களும் கைவிடப்பட்டுள்ளன. அரசாங்க பங்களிப்பு இல்லாததால் தனி வீட்டுக்காக காத்திருந்த மக்கள் பரிதவிக்கின்றனர். அதுமட்டுமல்ல ஐக்கிய தேசியக்கட்சிக்கு வாக்களித்த தமிழ் மக்களை பழிவாங்கும் நோக்கில் அரசியல் கைக்கூலிகளை ஏவிவிட்டு தோட்டப்பகுதி வீடுகள் அடித்து நொறுக்கப்படும் பயங்கரநிலையும் உருவாகியுள்ளது.நாவலப்பிட்டிய பார்கேபல் சம்பவம் இதற்கு சான்றாகும். இவ்வாறான அநீதிகளை தட்டிக்கேட்காமல், அவற்றை நியாயப்படுத்தும் வகையிலேயே அரசாங்கத்திலுள்ள தலையாட்டி தமிழ் அரசியல்வாதிகளும் விஞ்ஞான விளக்கங்களை வழங்கிவருகின்றனர். ஆட்சிமாறலாம் ஆனால், மக்கள் நலன்சார்ந்த கொள்கைகள் மாறக்கூடாது. மக்களுக்கு நன்மை ஏற்படுத்தக்கூடிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவேண்டும். இந்த கோட்பாட்டை மறந்து நயவஞ்சக அரசாங்கமாகவே தற்போதைய அரசு செயற்பட்டுவருகின்றது. படிப்பது தேவாரம் இடிப்பதோ சிவன் கோவில் என்பதுபோல், வெளியில் நல்லமுகத்தை காட்டிக்கொண்டு அடிமட்டத்தில் திட்டமிட்ட வகையில் பழிவாங்கல்கள் இடம்பெற்றுவருகின்றனர். தமிழ் பேசும் மக்கள் வஞ்சிக்கப்படும்நிலை உருவாகியுள்ளது.அடுத்த பொதுத்தேர்தலில் வாக்குவேட்டை நடத்துவதற்காக இனவாதத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளனர். அபிவிருத்தி திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளமைகூட இதன் ஓர் அங்கமாகும்.” என்றார். http://www.tamilmirror.lk/செய்திகள்/படபபத-தவரம-இடபபத-சவன-கவல/175-244456\nமர்ம உறுப்பை காட்டிய இராணுவ வீரருக்கு நையப்புடைப்பு\nமர்ம உறுப்பை காட்டிய இராணுவ வீரருக்கு நையப்புடைப்பு -க. அகரன் வவுனியா - நொச்சிமோட்டை பகுதியில் பெண் ஒருவருக்கு மர்ம உறுப்பை காட்டிய இராணுவ வீரரை, பொதுமக்கள் நையப்புடைத்த சம்பவம் ஒன்று இன்று மதியம் இடம்பெற்றது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் பெண் தெரிவிக்கையில், குறித்த நபர் தனது வீட்டுக்கு முன்பாக வந்து சிறுநீர் கழித்ததுடன், மர்ம உறுப்பை காட்டி தன்னை அழைத்ததாகவும் தெரிவித்தார். பின்னர் தான் இன்னுமொருவருடன் சேர்ந்து குறித்த நபரை நோக்கி சென்ற போது அவர் ஓடியுள்ளார். பின்னர் எமது உறவினர்கள் ஒன்று கூடி அவரிடம் விசாரித்த போது தான் இராணுவம் என்று தெரிவித்தார். பின்னர் தாம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார். சம்பவ இடத்துக்குச் சென்ற ஓமந்தை பொலிஸார் குறித்த நபரை ஓட்டோ ஒன்றில் ஏற்றி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். தான் இராணுவ முகாம் ஒன்றில் பணியாற்றுவதாகவும் வேறு அலுவல்கள் நிமித்தமே அப்பகுதிக்கு சென்றதாகவும் குறித்த நபர் தெரவித்திருந்தமை குறிப்பிடதக்கது. குறித்த சம்பவத்தால் நொச்சிமோட்டை பாலத்துக்கு முன்பாக சற்றுநேரம் பதட்டமான சூழல் ஏற்பட்டதுடன், அங்க ஒன்றுகூடியவர்களால் குறித்த நபர் தாக்குதலுக்குள்ளாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/வன்னி/மரம-உறபப-கடடய-இரணவ-வரரகக-நயபபடபப/72-244462\nகாணாமல் போனவர்கள் இறந்துவிட்டார்கள், அவர்களுக்கு மரண சான்றிதழ் – கோட்டா\nகாணாமல் போனவர்கள் இரகசிய முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களை தமக்கு காட்டும்படி, ஒப்படைக்கும் படி அல்லவா காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக போராடியவர்கள் தெரிவித்தனர்.\nஅமெரிக்காவுடனான மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை அனுமதியோம்: சஜித்\nஅமெரிக்காவுடனான மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை அனுமதியோம்: சஜித் அமெரிக்காவுடனான மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கெஸ்பேவயில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கலந்துகொண்ட போது அவர் இதனைக் கூறியுள்ளார். பெப்ரவரி 04ஆம் திகதி சுதந்திர தினத்தன்று கட்சி, எதிர்க்கட்சி பேதங்களின்றி, ஆளும் கட்சியுடன் இணைந்து, மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை சிறுசிறு துண்டுகளாக கிழிப்பதற்கு தாங்கள் தயார் எனவு��் சஜித் பிரேதமதாச சுட்டிக்காட்டியுள்ளார். பொதுத்தேர்தலில் தான் பிரதமராக தெரிவானால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இணைந்து பணியாற்ற தயார் எனவும் தமக்கிடையே எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://www.puthinamnews.com/\nஅஸ்ஹர் அணிக்கு எதிராக யாழ் மத்தி இன்னிங்ஸ் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=7018", "date_download": "2020-01-23T12:34:54Z", "digest": "sha1:IR6DCJPEYNSWI5YPDNEXAJF63GDEQOSS", "length": 6278, "nlines": 36, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிரிக்க சிரிக்க - வெங்கட் 'டிராமா'!", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | சிரிக்க சிரிக்க | கவிதைப் பந்தல்\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | அமெரிக்க அனுபவம் | அஞ்சலி\n- தங்கம் ராமசாமி | மார்ச் 2011 | | (1 Comment)\nஎன்னுடன் வெங்கட்ராமன் என்று ஒரு வால் பையன் படித்தான். எப்போதும் கேலி, கிண்டல் பேச்சுத்தான். அவனை வகுப்பில் எல்லோருக்கும் பிடிக்கும். அவன் வகுப்புக்குள் நுழைந்தாலே ஆப்பிள் ஸ்டோரில் டைனோசார் புகுந்த மாதிரிதான் அதனால் அவனை நாங்கள் ‘வெங்கட் டிராமா’ என்று கூப்பிடுவோம்.\nபள்ளிக்கூட ஆண்டுவிழா வந்தது. அதில் வெங்கட், ராதை வேஷம் போட்டுக் கொண்டு பிரமாதமாக நடனம் ஆடினான். ஒரே கைதட்டல் ஆரவாரம். அடுத்து ஒரு நாடகம். அதில் வெங்கட்டுக்கு விவேகானந்தர் வேடம். திரை விலகியது. வெகு கம்பீரமாக, அமைதியாக, காவி வேஷ்டி, முண்டாசு, கையில் புத்தகம் சகிதம் மேடைக்கு வந்த வெங்கட் பேச ஆரம்பித்தான். எல்லோரும் எழுந்து ஓவென்று கூச்சல் போட்டுக் கைதட்டத் தொடங்கினார்கள். \"ஏய் வெங்கட், விவேகானந்தர் எப்போ பொம்பளையா மாறினார்\" என்று ஒரு குரல் கேட்டது. ராதை வேடத்துக்காக அணிந்திருந்த வளையல், பொட்டு, தோடு இவற்றோடு வந்துவிட்டிருந்தான் வெங்கட். அத��� உணர்ந்து அவன் உள்ளே ஓடும்போது தலைப்பாகை அவிழ்ந்து, உள்ளேயிருந்த பின்னல் ஜடையும் கீழே விழ, ஒரே சிரிப்பும் ரகளையும்தான் போங்கள்.\n நான் மூணாங்கிளாஸ் படிக்கச்சே, ஸ்கூல் நாடகம்: ராமாயணம். நான் வசிஷ்டர். நான் குள்ளம் (இப்பக்கூடத்தான்). ஒரு முக்காலியில் ஆசனம். தசரதர் வந்து சேவிக்க, வசனம் மறந்து, \"தீர்க்க சுமங்கலி பவ.\" என்று ஆசிர்வதித்தேன். படா அப்ளாஸ். பலே சிரிப்பு. பாலு சார் முறச்சு பாத்தார். நான் அஞ்சி, கீழே விழ, தாடி கழன்றது; முக்காலி சுக்கு நூறு; எனக்கு வலி. தசரதனை பார்த்து சொன்னேன், 'போடா பேமானி.' (அப்போ அந்த கெட்ட வார்த்தை மட்டும் தான் தெரியும்.). The House came down with applause. ஹி ஹி. இன்னம்பூரான் போர்ட்ஸ்மத். யூ.கே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-11-22-05-55-14/", "date_download": "2020-01-23T11:29:58Z", "digest": "sha1:S5HWI6SQP72WQVOZE42KIJFI2NZ7RQT6", "length": 10506, "nlines": 100, "source_domain": "tamilthamarai.com", "title": "புத்தரும் காந்தியும் வாழ்ந்தமண்ணில் நக்சல்கள் ஆயுதம் ஏந்தக்கூடாது |", "raw_content": "\nஇளைஞா்களுக்கு வழிவிட்டு பதவி விலகிய வீரேந்திர சிங்\nரஜினியால் திகவின் இந்துவிரோத செயல்கள் ஒவ்வொன்றாக வெளி வருகின்றது\nபுத்தரும் காந்தியும் வாழ்ந்தமண்ணில் நக்சல்கள் ஆயுதம் ஏந்தக்கூடாது\n\"புத்தரும் காந்தியும் வாழ்ந்தமண்ணில் நக்சல்கள் ஆயுதம் ஏந்தக்கூடாது, அதனை தூக்கி எறிந்துவிட்டு நாட்டை மேம்படுத்த முன்வர வேண்டும்\" என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.\nஇந்த மாநிலத்தில் நக்சலைட் வெறியாட்டங்களால் பாதிக்கப்பட்ட லட்டே ஹர் மாவட்டத்தின் சண்டுவா பகுதியில் நடைபெற்ற தேர்தல்பிரசார கூட்டத்தில் பாஜக. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த மோடி பேசியதாவது:-\nஅப்போது அவர் பேசும்போது, \"நமது நாட்டின்மீது கறை படிந்து விடாமல் பாதுகாப்பது நமது கடமை. மக்கள் அனைவரும் ஜனநாயகத்தை போற்றவேண்டியது அவசியம்.\nஜனநாயக நாட்டில் வன்முறைக்கு இடம் இல்லை. அதனால் யாருக்கும் எந்தப்பயனும் ஏற்பட போவதில்லை. வளர்ச்சிதான் அனைவருக்கும் முக்கியம். ஆயுதம் ஏந்தும் நக்சல்களிடம் நான் கேட்டுக் கொள்கிறேன்… உங்களது ஆயுதங்களை தூக்கி எறிந்துவிட்டு, ஏர் கலப்பையை ஏந்த முன் வர வேண்டும். இது உங்கள் நாடு, தோளோடு தோள் நின்று இதை முன்னேற்ற நீங்கள் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்.\nநாட்டின் வளர்ச்சிய���ல் பங்காற்றவாருங்கள். கவுதம புத்தரும் மகாத்மா காந்தியும் வாழ்ந்த மண்ணில் ஆயுதங்கள் ஏற்படுத்தும் கறைவேண்டாம்.\nநான் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருந்தாலும், எனது நினைவு எல்லாம் உங்கள் மீதே இருந்தது. விவசாயிகளின் முன்னேற்றம் நாட்டிற்கு அவசியமாக உள்ளது. எனது ஜப்பான் பயணத்தின் போது நோபல் பரிசுவென்ற விஞ்ஞானிகளை சந்தித்து விவசாயத்துக்கும் பாமரமக்களின் சுகாதார வசதிகளுக்கான வழிகள் குறித்தும் பேசினேன்.\nமக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறச்செய்த ஜார்கண்ட் மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. அதேபோல இந்தமாநில சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜகவை வெற்றி பெறச்செய்ய வேண்டும்\" என்றார்.\nஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கான முதற்கட்ட தேர்தல் இம்மாதம் 25-ம் தேதி தொடங்கி டிசம்பர் 23-ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது.\nபசு பக்தி என்றபெயரில் படுகொலைகள் நடப்பது ஏற்கத்தக்கதல்ல\nபெண் பத்திரிகையாளருக்கு மன்னிப்புக் கடிதம்\nபிற்படுத்தப் பட்டோரின் உரிமையை பாதுகாத்தவர் அம்பேத்கர்\nஎத்தனை இழிவான மன நிலை\nபிரணாப்முகர்ஜி என் மீது தந்தையைப்போல அக்கறை செலுத்தினார்\nகாந்தி அதிகாரத்துக்கு ஆசைப்படாத ஒரு ம� ...\n‘கோட்சே’ பயங்கரவாதி அல்ல – வரலாற்று அ ...\nதேசத்தை தூய்மையாக வைத்து கொள்ள உறுதிய� ...\nபுத்தரின் கொள்கைகள் எக்காலத்துக்கும் ...\nஅன்பான தமிழ்ச் சொந்தங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். வருகின்ற காலம் தமிழகத்தின் பொற்காலமாக மாறுவதற்கு இந்த பொங்கல் திருநாள் ஒரு வழி திறந்துவிடுகின்ற ...\nஇளைஞா்களுக்கு வழிவிட்டு பதவி விலகிய வ� ...\nரஜினியால் திகவின் இந்துவிரோத செயல்கள� ...\nமீதமுள்ள மாநிலங்களிலும் நாம் சென்றடைவ ...\nசட்ட விரோத ஒரு கோடி இஸ்லாமியர்கள் பங்க� ...\nசங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை ...\nமனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் ...\nநமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு\nமுட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/72258/cinema/Kollywood/anurag-kashyap-want-to-see-the-movie-parierum-perumal.htm", "date_download": "2020-01-23T10:32:59Z", "digest": "sha1:IQYXKB4466JEOEQLMFWLAJYUZS5UHFJ7", "length": 11607, "nlines": 134, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பரியேறும் பெருமாள் பார்க்க ஆசைப்படும் அனுராக் காஷ்யப் - anurag kashyap want to see the movie parierum perumal", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n'பைத்தியம் சேலஞ்ச்', கோபமடைந்த சித்தார்த் | ராஷ்மிகாவின் ரூ.5 கோடி சொத்துகள் பறிமுதல் | கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா கதை இதுதானா | திடீரென ஒன்றுபட்ட விஜய் - அஜித் ரசிகர்கள் | பிரபல ஹீரோவின் படத்தை நிராகரித்த கேத்ரின் தெரசா | இயக்குனர் ஆகிறார் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா | மலையாள படங்களில் ஆர்வம் காட்டும் அர்ஜுன் | என் குரலுக்கு நான் சொந்தக்காரன் இல்லை: சித்ஸ்ரீராம் | தாதாக்கள் பாணியில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர்: போலீஸ் நோட்டீஸ் | கோடீஸ்வரி கவுசல்யாவுக்கு முதல்வர் வாழ்த்து |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n'பரியேறும் பெருமாள்' பார்க்க ஆசைப்படும் அனுராக் காஷ்யப்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஅனுராக் காஷ்யப், யார் என்று சொன்னால் தமிழ் ரசிகர்களுக்கு இன்னும் தெரியுமா என்பது சந்தேகம்தான். ஆனால், 'இமைக்கா நொடிகள்' படத்தின் வில்லன் என்று சொன்னால் உடனே தெரிந்து கொள்வார்கள். பாலிவுட்டின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான அனுராக் காஷ்யப் நல்ல தமிழ்ப் படங்களின் காதலனும் கூட. தமிழில் நல்ல படங்கள் வரும் போதெல்லாம் அவற்றைப் பார்த்து தவறாமல் பாராட்டுவார்.\nஇந்த வாரம் வெளிவந்த 'பரியேறும் பெருமாள்' படத்தைப் பாருங்கள், ஆதரவு கொடுங்கள் என ஹிந்தி நடிகர்கள் அமிதாப்பச்சன், அமீர்கான் ஆகியோருக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் நேற்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அதைப் பார்த்த இயக்குனர் அனுராக் காஷ்யப், 'இது என்ன படம் , இந்தப் படம் மும்பையில் சப்டைட்டிலுடன் ஓடுகிறதா' எனக் கேட்டிருந்தார். அவருக்குப் பலரும் பதில் சொல்லியிருந்தார்கள். மும்பையில் இந்தப் படம் ஓடும் தியேட்டரைப் பற்றி படத் தயாரிப்பாளர் பா.ரஞ்சித்தும் அனுராக் காஷ்யப்பிற்கு பதிலளித்திருந்தார்.\nதமிழ்த் திரையுலகத்தைச் சார்ந்த பலரும் 'பரியேறும் பெருமாள்' படம் பார்த்துவிட்டு பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nanurag kashyap parierum perumal அனுராக் காஷ்யப் பரியேறும் பெருமாள்\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nசண்டக்கோழி-3 - உறுதிப்படுத்தினார் ... ரஜினியிடம் பேச்சை குறைத்த விஜய் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஇந்திரா ஜெய்சிங்கையும் சிறையில் அடையுங்கள் : கங்கனா ஆத்திரம்\nதீபிகா மறுத்த படத்தில் ஐஸ்வர்யா ராய்\nநீருக்கு அடியில் முத்த காட்சி\nதவறு செய்தவன் வருந்தி ஆகணும்\nகுறும்படத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசன், கஜோல்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n'பைத்தியம் சேலஞ்ச்', கோபமடைந்த சித்தார்த்\nராஷ்மிகாவின் ரூ.5 கோடி சொத்துகள் பறிமுதல்\nகீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா கதை இதுதானா\nதிடீரென ஒன்றுபட்ட விஜய் - அஜித் ரசிகர்கள்\nபிரபல ஹீரோவின் படத்தை நிராகரித்த கேத்ரின் தெரசா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமலையாள படங்களுக்கு ஒரே ஹீரோயினை சிபாரிசு செய்யும் அனுராக் காஷ்யப்\nஎன் ஒளிப்பதிவாளரை கீது மோகன்தாஸ் பறித்துக் கொண்டார்: அனுராக் காஷ்யப் ...\nதொடர்ந்த மிரட்டல்கள்: டுவிட்டர் கணக்கை மூடிய அனுராக்\nமோடிக்கு நன்றி சொன்ன அனுராக் காஷ்யப்\nடாப்சியை இயக்கும் நயன்தாரா இயக்குநர்\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : ரியா சுமன்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகை : ரித்திகா சென்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-23T12:18:49Z", "digest": "sha1:TAHBUGN6AWJMCXUP7FQVXUBU2WFPEK33", "length": 5374, "nlines": 90, "source_domain": "ta.wiktionary.org", "title": "கிட்டிப்புள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகிட்டிப்புள் = கிட்டி + புள்\nஎன்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.\nகிட்டிப்புள்ளி, கில்லி, கெந்து, கோட்டி, சிங்கம், சிங்கம்புள், சில்லாங்குச்சி, சூச்சான், புல்லு\nபுள்ளடி, புள்ளடிபோடு, புள்ளடிக்கல், புள்ளடிக்குறி, கிட்டிப்புள், புட்கால்\nஆதாரங்கள் ---க��ட்டிப்புள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 27 மார்ச் 2012, 21:10 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-23T12:17:28Z", "digest": "sha1:IUMU4I5Q6AFHDUTRMAY3DG3FD7TEMIDW", "length": 19029, "nlines": 249, "source_domain": "tamil.samayam.com", "title": "சம்பளம்: Latest சம்பளம் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nPattas movie போலீஸ்காரர்களுடன் அசால்டா ச...\nஅமலா பாலின் தந்தை மரணம்: த...\nPrasanna பாவம் பிரசன்னா: ஆ...\nரஜினிக்கு நன்றி; புத்தகக் கண்காட்சியில் ...\nதன் மகளுக்கு மறுமணம் செய்த...\nதேனி: துணை முதல்வர் தம்பிக...\nசச்சின், சேவாக், கவாஸ்கர் பட்டியலில் சேர...\nஉலக லெவன், ஆசிய லெவன் போட்...\nஅப்போ பழிக்கு பழி வாங்கல.....\nஇந்த 7 மணி நேர வித்தியாசத்...\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ...\nஉன் மண்டையில் இருக்க முடிய...\nரெட்மி K20 ப்ரோ மீது அதிரடி விலைக்குறைப்...\n48MP ட்ரிபிள் கேமரா + 32MP...\nBSNL 4G சேவை சத்தமின்றி அற...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nKarnataka : நீங்க கணக்குல மக்கா\nஎலும்பும் தோலுமாக மாறிய ச...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: சூப்பர் - இன்னைக்கு இவ்ளோ...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு இ...\nபெட்ரோல் விலை: மற்றுமொரு ஆ...\nபெட்ரோல் விலை: ஆச்சரிய சரி...\nபெட்ரோல் விலை: நேற்றை விட ...\nபெட்ரோல் விலை: அடடே இன்னைக...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nPon Manickavel : காக்கிச்சட்டையில..\nDarbar : தரம் மாறா சிங்கில் நான்...\nThalaivi : நான் உங்கள் வீட்டு பிள..\nPsycho : தாய்மடியில் நான் தலை தாழ..\nMattu Pongal : பொதுவாக என் மனசு த..\nPongalo Pongal : தை பொங்கலும் வந்..\nHappy Pongal : தை பொறந்தா வழி பொற..\nபட்ஜெட் 2020: வரி செலுத்துவோரை மகிழ்விக்குமா இந்த பட்ஜெட்\nபிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட்டில் வருமான வரி வரம்பு உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nமீன் விற்றே மாதம் ₹1 லட்சம் சம்பாதிக்கும் கரூர் இன்ஜி. பட்டதாரி...\nஇன்ஜினியரிங் பட்டதாரி ஒருவர் படித்துவிட்டு மீன் கடை வைத்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் இளைஞர் பற்றிய பதிவைத் தான் நாம் இங்கே காணப்போகிறோம்.\nஇப்படி பண்ணிட்டாங்க சார் என் பொண்டாட்டி... மது வாசனையும், மன குமுறலும்...\nஆதரவற்று கிடைக்கும் அண்ணன், தங்கச்சிக்கு உதவி செய்ததால் மனைவி கோபித்துக்கொண்டு சென்று விட்டதாக பயணி ஒருவர் பகிர்ந்த சில வார்த்தைகள்.. கிரி என்பவரின் முகநூலில் இருந்து....\nபுதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் பலவேறு பணிகள் விண்ணப்பிக்க இன்றே (ஜன.20) கடைசி\nJIPMER Recruitment 2020: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் பல்வேறு வேலைவாய்ப்புகள் JIPMER Puducherry Jobs 2019 அறிவிக்கப்பட்டுள்ளது.\nவரும் 2021இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ‘தல’ தோனி இருப்பாரா\nசென்னை: வரும் 2021இல் நடக்கவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி இருப்பாரா என அந்த அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.\nதமிழ்நாடு சர்க்கரைக் கழகத்தில் உதவியாளர் வேலை\nTASCO Recruitment 2020: Tamil Nadu Sugar Corporation: தமிழ்நாடு சர்க்கரைக்கழகத்தில் இளநிலை உதவியாளர் (Junior Assistant) வேலை அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் (TNPL) வேலை\nTNPL Recruitment 2020: Tamil Nadu Newsprint and Papers Limited: தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.\nAir India: மஹாராஜாவுக்கு வந்த சோதனை... எஞ்சின் மாட்டவே காசு இல்லையாம்\nஜிஎஸ்டி பாக்கித் தொகை ரூ.100 கோடியைச் செலுத்தாததால் ஏர் இந்தியா விமானத்துக்கான எஞ்சின் பொருத்தும் பணி முடங்கியுள்ளது. இதனால் விமானச் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.\nTMB வங்கியில் மேலாளர், உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTMB Recruitment 2020: Tamil Nad Mercantile Bank: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் மேலாளர், உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.\nநாடாளுமன்றத்தில் உதவியாளர் வேலை.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nParliament Recruitment 2020: லோக் சபாவில் உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு வேலைவாய்ப்பு (Lok Sabha Secretariat Recruitment 2020) அறிவிக்கப்பட்டுள்ளது\nஐடிபிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி பணி: விண்ணப்பிக்க டிச. 12 கடைசி..\nIDBI Recruitment 2019: ஐடிபிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு வேலைவாய்ப்பு அ���ிவிக்கப்பட்டுள்ளது. IDBI Specialist Cadre Recruitment 2019\n விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nKVIC Young Professional Recruitment 2020: Khadi and Village Industries Commission :மத்திய கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியத்தில் Young Professional பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது\nதமிழக கூட்டுறவு சங்கத்தில் புதிய வேலைவாய்ப்பு 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nNamakkal Cooperative Bank Recruitment 2020: நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் அலுவலக உதவியாளர் வேலை TN Cooperative Assistant Recruitment 2020 அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎந்த ஒரு பிடிமானமும் இல்லாமல் அந்திரத்தில் தொங்கும் தூண்...\nபுதுக்கோட்டையில் கிராம உதவியாளர் வேலை\nசனிப் பெயர்ச்சி 2020- ஒவ்வொரு ராசிக்கான சுருக்கமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nஅதிரடியான விலையில் விற்பனைக்கு வந்த MG ZS Electric SUV கார்; சோகத்தில் தமிழகம்..\nபட்ஜெட் 2020: எங்கு, எப்போது தாக்கல் செய்யப்படுகிறது மத்திய பட்ஜெட்\nபாகிஸ்தான் ‘மீன் போல’ பேசுகிறது: ஐ.நா.வில் இந்தியத் தூதர் பேச்சு\nஓசி சொக்கால ஒய்யாரமா போஸ் கொடுத்த கவின்\nகுளத்திற்குள் இருந்து முதலையை மீட்ட வனத்துறை அதிகாரிகள்\nசச்சின், சேவாக், கவாஸ்கர் பட்டியலில் சேர காத்திருக்கும் டான் ரோஹித்\nரூ. 93,500 ஆரம்ப விலையில் புதிய TVS Apache 160 BS6 பைக் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-23T10:47:10Z", "digest": "sha1:PETTFKWHWQEMJLIFGJ3M54TYLDRC2MMX", "length": 53816, "nlines": 140, "source_domain": "uyirmmai.com", "title": "ஒற்றன் – Uyirmmai", "raw_content": "\nமனுஷ்ய புத்திரனின் 11 நூல்கள் முன் வெளியீட்டுத் திட்டம்\nOctober 30, 2019 - ஆர்.அபிலாஷ் · இலக்கியம் / தொடர் / கட்டுரை\n“ஒற்றன்” நாவலை நான் இரண்டாவது முறையாக படிக்கிறேன். முதலில் படித்த போதிருந்த அதே உணர்வு தான் இப்போதும் – வடிவ பரிசோதனை செய்திருக்கிறார், ஆனால் அது அவ்வளவு துல்லியமாக கைவரவில்லை. “ஜெ.ஜெ: சில குறிப்புகள்” நாவலில் டைரிக் குறிப்பும் துண்டுத்துண்டான மனநிலையும் வடிவம் என்றால் இதில் பயணக்குறிப்புகள். அசோகமித்திரன் அமெரிக்காவில் அயோவா பல்கலைக்கழகத்தின் எழுத்தாளர்கள் தங்கி எழுதும் திட்டம் ஒன்றில் பங்கேற்ற அனுபவங்கள். ஆனால் அசோகமித்திரன் பயணக்குறிப்புகளைக் கொண்டு கதைசொல்லி நிலையற்று, மையமற்று போவதை, அதன் சுதந்திரத்தைப் பேசாமல் (அதுவே எளிது) இந்தக் குறிப்புகளின் ஊடாக ஒரு கோர்வையான கதையைச் சொல்கிறார். இந்தக் கதையை மேலோட்டை மட்டும் உருவினால் ஒண்டுக்குடித்தனங்களில் வாழும் ஜனங்களின் கதை ஒன்று வருகிறது அல்லது “வியட்நாம் வீடு” போன்ற ஒரு கதை.\nஅடிப்படையில் ஒரு எதார்த்த கதை. பரீட்சார்த்த தொழில்நுட்பமும் எதார்த்த கதைக்கூறலும் இணைந்து ஒரு முகமற்ற வடிவத்தை இக்கதை பெற்றிருக்கிறது. “பாவம் டல்பதடோ” எனும் அவரது அதிகம் பேசப்படாத நாவலும் இப்படி உதிரி உதிரியான சித்திரங்களால் முழுமைபெற்றும் முழுமைபெறாத வகை படைப்புதான். ஆனால் அசோகமித்திரனின் சிறப்பு அவர் இந்த வழக்கமான கதையை அபாரமான உளவியல் ஆழத்துடன் நேர்த்தியுடன் சொல்லுகிறார் என்பது.\nபல நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள் ஏழெட்டு மாதங்கள் அமெரிக்காவில் சேர்ந்து தங்குகிறார்கள்; ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்சனை, சிக்கல், ஏக்கம், குழப்பம், குடும்ப, அரசியல் பின்னணி. அவர்களும் சுலபத்தில் ஒரு குழாமாக இணைவதில்லை (எழுத்தாளன் அடிப்படையிலோ ஒட்டாத பாதரசம் தானே). இருந்தும் அவர்கள் பரஸ்பரம் கைகோர்த்து பயணிப்பதற்கான பல சந்தர்பங்கள் அமைகின்றன. இன, சாதி, மத பேதங்களைக் கடந்து மனிதன் ஒன்று தான் என அசோகமித்திரன் வலியுறுத்துகிறார்; அப்படி ஒன்றுதான் என நினைக்கும் போதும் அவன் புரிந்து கொள்ள முடியாத ஒரு சிக்கலான வஸ்துவாகவும் இருக்கிறான், எதிர்பாராமைகளால் உறவுகளுக்கு இடையே நிறைய அபத்தங்கள், முரண்கள் நிகழ்கின்றன. இதை அசோகமித்திரன் சித்தரிப்பது தான் இந்நாவலை அபாரமான படைப்பாக்குகிறது.\nபேரன்பு மிக்க மனிதன் கோமாளியாகவும் இருக்கிறான் – ஆப்பிரிக்க எழுத்தாளர் அபே அப்படித்தான் இருக்கிறார். அதிக விலையில் ஒரு சூட் தைத்துக் கொண்டு மாதக்கணக்கில் அதை மட்டுமே அணிகிறார், தன் நாவலை ஆங்கிலத்தில் மொழியாக்குவதும் அமெரிக்காவில் வெளியிடுவதுமே நோக்கம் என்கிறார், அவரது தேசத்தின் ஜனாதிபதி / ஆட்சியாளரின் குடும்பத்துடன் தனக்குள்ள செல்வாக்கை பறைசாற்றுகிறார், தன் நாட்டில் தான் ஒரு மிக பிரசித்தமான நாவலாசிரியன் என்கிறார், ஆனால் சட்டென அங்கு ஆட்சி மாற்றம் வருகிறது, அவனது நாவலை யாரும் அமெரிக்காவில் கவனிக்கவில்லை, ஒரு சக எழுத்தாளரிடம் கூட நட்பை பராமரிக்காமல் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஊருக்கு கிளம்புகிறார். இடையில் ஒரு ஜப்பானிய பெண் எழுத்தாளர���டம் விருப்பத்தை காட்ட முயன்று உதாசீனிக்கப்படுகிறார், அவரிடம் கரிசனமாக இருந்த கதைசொல்லியை தவறாக புரிந்து கொண்டு அடிக்கிறார், அவரைப் பற்றி பேசும் கதைசொல்லி ‘சிலர் ஊரில் குடும்பம், உறவு என பாதுகாப்பாக இருந்து விட்டு அமெரிக்காவின் தனிமையில் மாட்டிக் கொள்ளும் போது மனம் தடுமாறி முன்னுக்கு பின் முரணாக நடந்து கொள்கிறார்கள், அது அவர்களின் தவறல்ல’ என்கிறார்.\nமனிதன் தன்னை உணர்ந்து நிதானமாக இருக்கும் போதும் கோமாளியாக இருக்கிறான் – சுயகட்டுப்பாடும் கரார்தன்மையும் தெளிவும்மிக்க பிராவோ அபேயின் மற்றொரு வடிவம். அவனும் அதிகம் மக்களோடு பழகுவதில்லை. நாவல் எழுதும் கலையை அவன் கதாபாத்திரங்களின் பரஸ்பர மோதலாகக் கண்டு அதை எளிமைப்படுத்த ஒரு சூத்திரத்தை வகுக்கிறான். அதையே ஒரு சார்ட்டில் பல வட்டங்களாக வரைந்து, ஒவ்வொரு வட்டத்துக்கும் ஒரு நிறம் வழங்கி, இந்த பாத்திரங்கள் வரும் இடங்களில் காட்சிகளில் என்னென்ன உணர்ச்சிகள் தோன்றும் என வரையறுக்கிறான். இந்த அறிவியல் நுட்பத்தைக் கண்டு கதைசொல்லி வியக்கிறார், பிராவோவை அவர் ஒரு மேதை எனக் கொண்டாடுகிறார், எல்லாரிடமும் அவனது புகழை கொண்டாடுகிறார் (இது போகும் போக்கைப் பார்த்தால் பிராவோ சொதப்பப் போகிறானோ என நமக்குத் தோன்றும், அப்படியே நடக்கிறது). பிராவோ அடுத்து வரும் வாரங்களை அறையில் தனியாக கழிக்கிறான், தினமும் ஒவ்வொரு மணிநேரத்தையும் நாவலை வடிக்க செலவழிக்கிறான். இதையும் கதைசொல்லி எண்ணி சிலாகிக்கிறார், ஒருநாள் பிராவோ ஒரு பெண்ணைத் தழுவி நடந்து செல்வதைப் பார்க்கும் வரையில். இப்பெண்ணுடன் தான் அவன் ஒரு மாதமாக அந்த அறையில் அடைந்து கிடக்கிறான், அவளை அவன் ஆரம்பத்தில் தன் நாவலை தட்டச்சும் நோக்கில் அழைத்து வந்ததாக (இங்கு தஸ்தாவஸ்கி நமக்கு நினைவு வருகிறார்) கதைசொல்லிக்கு தெரிய வருகிறது. பிராவோவின் மனைவி பிற்பாடு வருகிறாள். அதற்கு முந்தின இரவே அவன் அப்பெண்ணை வெளியேற்றி விடுகிறான். இந்த கூத்துகளுக்கு நடுவே அவன் தன் நாவலையும் எழுதி முடித்து விட்டான். ஆனால் இவ்வளவு அபாரமான திட்டமிடல்களுக்குப் பின்னரும் நாவல் முழுத்தோல்வியாக முடிகிறது. அது அவன் எழுதியவதிலேயே மிக மட்டமான நாவல் என அவன் மனைவி தெரிவிக்கிறாள், அதை பிராவோவும் ஏற்கிறான். தன் நாவல் ஏன் சரியாக வரவில்லை என அவனுக்குப் புரியவில்லை.\nஇங்கு மற்றொரு விசயத்தையும் நான் குறிப்பிட வேண்டும்: எழுத்தனுபவத்தின் மாயவினோதப் போக்குகளை விவரிக்க முடியாது. அசோகமித்திரன் எதையும் தூலமாக காட்சிபூர்வமாக சொல்ல விழைபவர். அதனாலேயே அவர் பிராவோவின் படைப்பாக்கத் தோல்வியை காட்சிபூர்வமாக நமக்கு உணர்த்த காமத்தை கொண்டு வருகிறார். அவனுக்கு நேரும் அந்த பாலியல் விபத்தை (தட்டச்சுப்பவளுடனான கள்ள உறவு) கூடவே குறிப்பிடுகிறார். எப்படி காமத்தை முறைப்படுத்த முடியாதோ அதே போல எழுத்தையும் ஒரு சூத்திரமாக வகுத்திட முடியாது என்கிறார். அப்படி செய்ய முயலும் போது வாழ்க்கை பெரிய வேடிக்கையாகப் போய் முடிகிறது என அதை அசோகமித்திரன் பகடி பண்ணுகிறார் (அமெரிக்காவின் புனைவு எழுத்து பட்டறைப் பண்பாட்டை, அந்த எழுத்து சந்தையை அவர் இங்கு கேலி செய்கிறார் என எடுத்துக் கொள்ளலாமா\nகருணை வடிவானவர்களும் கோமாளியாகிறார்கள் – கதைசொல்லி மற்றும் ஜப்பானிய பெண் கவிஞர் கஜுகோவையும் இந்த கட்டற்ற அன்பாளர்கள் / கருணையாளர்களின் பட்டியலில் சேர்க்கலாம். கஜூகோவுக்கும் தவறானவர்களை (அபே) உதாசீனிக்கத் தெரியும்; கிட்டத்தட்ட எல்லாரையும் அரவணைத்து முத்தமிட்டு அன்பு பாராட்டத் தெரியும். அவளது ஜனநாயக முத்தங்கள் முத்தத்தையே முத்தமல்லாமல் ஆக்குகின்றன. அவள் தனது கவிதைகளை நாடகமாக, கன்னாபின்னாவென்று எந்த வடிவ ஒழுங்கோ இலக்கோ அல்ல நாடகமாக, அரங்கேற்றுகிறாள். ஒரு பாரில் பாரம்பரிய ஜப்பானிய உடையில் தோன்றி கவிதை வாசிக்கிறாள். பார்வையாளர்களாக வந்திருப்பவர்களுக்கு இரண்டு கோப்பை மது இலவசம் என்பதால் யாரும் அந்த கவிதைகள் மோசமாக உள்ளதை பொருட்படுத்தவில்லை. அவளும் கூடத் தான். அவளுக்கு அது மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருப்பதற்கான ஒரு சந்தர்ப்பம். அவள் ஒரு போலியான இலக்கியவாதி அல்ல, ஆனால் எந்த மதிப்பீடுகளையும் வைத்து வாழ்க்கையை அளந்து பார்க்காத பெண் – எதுவுமே ரொம்ப முக்கியமில்லை, எதுவுமே ரொம்ப முக்கியமற்றதும் இல்லை என நினைப்பவள். இது ஒருவித கோமாளித்தனம்.\nகதைசொல்லி ஆரம்பம் முதலே அனைவரிடமும் அன்பு பாராட்டுகிறவராக வருகிறார் – இதை அனைவரையும் மட்டற்று நேசிக்கும் மனப்போக்கு எனக் கொள்வதா அல்லது எல்லாரிடமும் இசைவாக செல்லும் போக்கு என்பதா\nஅவருடைய வாழ்க்கையில் வந்து செல்லும் கிட்டத்தட்ட எல்லாரையும் அவர் எந்த மதிப்பீடும் இல்லாமல் தான் ஏற்கிறார். அவர் அப்படி திறந்த மனம் கொண்டவர் என்பதால் பலவிதமான ஆட்கள், கவனத்தையும் அக்கறையையும் கோரும் ஆட்கள், அவரை தொடர்ந்து நாடுகிறார்கள். கதவில்லாத ஒரு விடுதியைப் போல இருக்கிறார். அசோகமித்திரன் இதையும் பகடி பண்ணுகிறார் என்பது தான் சிறப்பு. வெண்டுரா எனும் கறுப்பர் தன் ஊரில் பிரபல கவிஞன். ஆனால் அமெரிக்காவில் தனிமையில், ஆங்கிலத்தில் பேசத் தெரியாத பரிதவிப்பில், அவன் இருக்கையில் கதைசொல்லி அவனுக்குத் துணையாகிறார். மிஸிஸிப்பி நதியில் அவர்கள் படகில் போகையில் அவன் தொடர்ந்து வைனைக் குடித்து மொத்தத்தையும் வாந்தி எடுக்க கதைசொல்லி அதை கையில் ஏந்திக் கொள்கிறார். அந்த குழுவின் வழிகாட்டியுடன் சேர்ந்து தரையை சுத்தம் பண்ணி, வெண்டுராவையும் துடைத்து விடுகிறார். அதன் பிறகு வெண்டுரா வந்து அவருக்கு நன்றி சொன்னாலும் அன்பின் மிகுதி தருகிற அபத்தமான துன்பங்களையும் அசோகமித்திரன் சுட்டிக்காட்டுகிறார்.\nஇலாரியா எனும் அழகிய இளம்பெண்ணும் கதைசொல்லிக்கு தோழியாகிறார். அவள் பல்கலைக்கழக மாணவி. தான் வேலை செய்து சேர்த்த பணத்தைக் கொண்டு புனைவும் கலையை முறையாக கற்பதற்கு வந்திருக்கிறாள். அவள் ஒரு மெக்ஸிக்கனை காதலித்து ஏமாறுகிறாள். அந்த காதல் தோல்வி அவளை உருக்குலைக்கிறது. அவளால் தன் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. இதைச் சொல்லி அவள் கதைசொல்லியிடம் அழுகிறாள். அவர் சொல்கிறார்: “துக்கத்தை மட்டும் தனிமையில் தான் புரிய வேண்டும். துக்கத்தைப் பங்கிட்டு கொள்ளவே முடியாது.” இது நாவலில் ஒரு முக்கியமான வாக்கியம். மற்றொரு முறை அவள் தன் துக்கத்தை பகிர்ந்து கொள்ளும் போதும் கதைசொல்லி இது வெறும் மயக்கம், துக்கம் என்பது ஒரு கற்பிதம் என்கிறார். துக்கத்துக்கு நாமாக இடமளித்தால் ஒழிய அது நம்மிடம் வராது, நமது தெளிவின்மையே நம்மை திரும்பத் திரும்ப ஏமாற்றங்களை நோக்கித் தள்ளுகிறது என்கிறார். இதை நான் அசோகமித்திரன் கருத்தாக அல்ல, கதைசொல்லியின் பார்வையாகவே கொள்கிறேன். இதுவே இந்நாவலின் மையப்பார்வையாகவும் உள்ளது. இதை மேலும் விளக்குவது அவசியம்.\nதுக்கத்தை ஏன் பகிர்ந்து கொள்ள முடியாது\nஎதை நாம் பகிர்ந்தாலும் அதன் அளவு குறைந்து ��ிடும். உங்கள் தட்டிலுள்ள உணவை நீங்கள் என்னிடம் பகிர்ந்து கொண்டால் அது பாதியாகி விடும். ஆனால் உங்கள் மனத்தில் உள்ள உணர்வை என்னிடம் பகிர்ந்து கொண்டால் அது பாதியாக குறையாது. ஏனென்றால் உணவைப் போல நிஜமானது அல்ல உணர்வு. உணர்வு என்பது நாடகம் போல ஒரு நிகழ்த்தல். அதில் நாம் ஒரு பாத்திரமாக பங்கேற்கிறோம். அதற்கு ஒரு திரைக்கதையை அமைக்கிறோம். அதற்கு பார்வையாளர்களை அழைக்கிறோம். பார்வையாளர்கள் நம் துக்கத்தை அங்கீகரிக்க அங்கீகரிக்க நாம் துக்கப்படுவதும் அதிகமாகிறது. கதைசொல்லி இதனால் தான் இலாரியாவிடம் கற்பனையில் வாழாதே என அறிவுரைக்கிறார். ஆனால் அவளால் அதை உட்கொள்ள முடியவில்லை. இப்போது கதைசொல்லி எரிச்சலாகிறார். ‘ஒருவனை காதலிக்கும் முன் அவனுக்கு திருமணமாகி இருக்கிறதா என்பதை கூட விசாரித்து அறிந்து கொள்ள மாட்டாயா’ என கேட்கிறார். இலாரியா கோபத்தில் எழுந்து போய் விடுகிறாள். அதன் பிறகு அவள் அவரை சந்திப்பதில்லை.\nஏன் இலாரியாவுக்கு கோபம் வருகிறது ஏனென்றால் அந்த கணத்தில் கதைசொல்லி தனது பாத்திரத்தை மீறி அவளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்கிறார். அவளை மதிப்பிடுகிறார், அவளைப் பற்றி கருத்தை சொல்லி தான் அவளை ஒரு முட்டாளாக நினைப்பதை வெளிப்படுத்தி விடுகிறார். இது அவளை காயப்படுத்தி விடுகிறது. இப்படி கோபப்படும் இடங்களில் கதைசொல்லி அதற்கு முன்பிருந்த ஆளில் இருந்து மாறுபட்டு விடுகிறார்.\nஆரம்பத்தில் இலாரியா தன் அன்பை பகிர்ந்து கொள்ளும் முயற்சியின் அபத்தத்தையும் அசோகமித்திரன் பேசுகிறார். ஒரு அத்தியாயத்தில் அவள் கதைசொல்லியின் இடத்துக்கு வந்து அவருக்கு காலை உணவு சமைத்துத் தருகிறாள். அவளுக்குத் தெரிந்ததெல்லாம் காரமான மக்கரோனி பண்ணுவது தான். அதை சாப்பிட்டு கதைசொல்லி மிகவும் நொந்து போவார். இது இத்தாலிய உணவு அல்ல, நம்மூர் ஆந்திர சமையல் தானே என அவருக்குத் தோன்றுகிறது.\nகதைசொல்லி பின்னர் இப்படி அதிகமாக கோபத்தை வெளிக்காட்டும் மற்றொரு முக்கியமான இடம் ஜிம் பார்க்கர் எனும் ஓவியனைக் காண்பதற்கு அவனது ஊருக்கு அவர் செல்லும் போது நடக்கிறது. ஜிம் அவரை அப்போது தனது காதலியின் முன்னாள் கணவனுக்கு சொந்தமான மாளிகையின் ஒரு கண்ணாடி அறையில் தங்க வைக்கிறான். அந்த அறை என்பது முன்னாள் கணவனின் குடும்பத்தினர் காலங்க���லமாக முதலிரவுக்கு பயன்படுத்தும் பிரத்யேகமான அறை. அந்த அறையில் சுவர்கள் மற்றும் கூரையெங்கும் கண்ணாடிகள் பதிக்கப்பட்டிருக்கும். ஒருவேளை அங்கே இருவர் நிர்வாணமாக இருப்பது பல கோணங்களில் ரூபங்களில் பிரதிபலித்து ஒரு வினோதமான வியப்புணர்வை தந்திருக்கலாம். எப்படியோ, அங்கே கதைசொல்லி போய் மாட்டிக் கொண்ட பின் விளக்கை அணைத்தாலும் கூரையில் உள்ள கன்ணாடிகள் பிரதிபலித்து அவரை தூங்க விடாமல் தொந்தரவு பண்ணுகின்றன. அப்போது ஜிம் வந்து கதவைத் தட்டி ஒரு சேதியை சொல்கிறான். அந்த முன்னாள் கணவர் கதைசொல்லியை கொல்வதற்காக துப்பாக்கியுடன் வந்து கொண்டிருக்கிறான். அவன் ஏன் இவரைக் கொல்ல வேண்டும்\nஜிம்மின் காதலியிடன் இரண்டாவது காதலன் இவர் என அவரிடம் யாரோ போட்டுக் கொடுத்திருக்கிறார். அதனால் தான் வெகுண்டெழுந்து வந்திருக்கிறார். ஜிம் அவரை அலமாரிக்குள் பதுக்கி வைக்கிறான். அப்போது கதைசொல்லிக்கு அந்த முக்கியமான கேள்வி எழுகிறது: அந்த முன்னாள் கணவன் கொல்ல வேண்டுமானால் முதலில் ஜிம்மைத் தானே கொல்ல வேண்டும் இந்த இடத்தில் அந்த முன்னாள் கணவனின் மனநிலை மிகவும் தமாஷாகவும் கழிவிரக்கம் பொருந்தியதாகவும் ஆகி விடுகிறது. அவர் நிலைமை எந்தளவுக்கு மோசம் என்றால் அவர் ஜிம்மையே ஏற்றுக் கொண்டு விட்டார். ஆனால் தன் மனைவிக்கு இரண்டாவதாக ஒரு காதலன் அமைவது அவரால் ஜீரணிக்க முடிவதற்கு அதிகமாக உள்ளது. அதனால் தான் கொலைவெறி கொள்கிறார்.\nஇதுவே கதைசொல்லிக்கு உறவுகள் மீதுள்ள அவநம்பிக்கையின் சித்திரம் – ஒவ்வொரு ஆவேசமான உறவும் இப்படியான அபத்தங்களிலே போய் முடியக் கூடும் என அவர் நினைக்கிறார். ஏனென்றால் அவருக்கு ஆவேசமான, மிகை உணர்ச்சிகளாலான உறவுகளில் நம்பிக்கை இல்லை; ஏனென்றால் இவை முழுக்க கற்பிதங்களால் பின்னப்பட்டவை என அவர் நினைக்கிறார். அதனால் தான் அவர் தன் வாழ்வுக்குள் வருகிறவர்களைப் பற்றி பின்னால் யோசித்து ஏங்குவதில்லை. தன் மனைவி, குழந்தைகளைக் கூட அவர் அதிகமாக நினைப்பதில்லை. பூண்டு, கால் புண் ஆகியவை அவருக்கு அதிகமான மன ஆற்றலை கோருகின்றன. மனிதர்கள் தன்னிடம் இருக்கும் போது மட்டுமே அவர்களிடம் நியாயமாக இணக்கமாக இருக்க நினைக்கிறார். முடிந்தளவுக்கு மகிழ்ச்சியாக இருக்க முயல்வதே வாழ்க்கை என நம்புகிறார். அவரது வரலாறு எனும் அ���்றாடத்தின் வரலாறு. நினைவேக்கம், பாசம் என்பதெல்லாம் வெறும் செண்டிமெண்டுகள். முடிந்தளவுக்கு அடுத்தவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் இருப்பதே பெரிய சாதனை என நினைக்கிறார். இதையே வலியுறுத்துகிறார். அதே நேரம் வாழ்க்கை எதேச்சையாக, தர்க்க ஒழுங்கையும் மீறி, பெரும் பிரச்சனைகள், ஆபத்துக்களை கொண்டு வரும் போது அவர் தன் கட்டுப்பாட்டை இழக்கிறார். அந்த முன்னாள் கணவரின் கொலைவெறி அப்படியான ஒன்று. அதைப் பற்றி ஜிம் தீர்க்கமாக சிந்திக்காமல் தன்னை அப்படி ஒரு இக்கட்டில் மாட்டி விட்டானே என அவருக்கு கோபம் தலைக்கு ஏற அவர் அவனது கழுத்தைப் பிடித்து உலுக்குகிறார்.\nஇந்த இருவரில் யார் அதிக நிதானமானவர் நிச்சயமாக ஜிம் தான். கதைசொல்லி எதை போதிக்கிறாரோ அதை முழுமையாக பின்பற்றுவதில்லை. வாழ்க்கை ஒரு பிசிறற்ற சுருதியுடன் செல்ல வேண்டும் என அவர் எதிர்பார்க்கிறார். ஆனால் ஒவ்வொரு முறையும் வாழ்க்கை, பகுத்தறிவை மீறின திருப்பங்களால், அவரை ஏமாற்றுகிறது. பல வேடிக்கையான அபத்தமான சந்தர்பங்களுக்கு இட்டுச் செல்கிறது. அப்போதெல்லாம் அவர் கோபத்தில் கத்துகிறார், தலையில் அடித்துக் கொள்கிறார். ஆனால் ஜிம் எந்த எதிர்பாராமைகளை சுலபத்தில் ஏற்கிறான். அவன் சின்ன சின்ன வசதிகளுடன் உல்லாசமாக வாழ்கிறான். அபத்தங்களை அபத்தங்களாகவே எதிர்கொள்கிறான். இது போன்ற மிக நுணுக்கமான இடங்கள் தாம் இந்த நாவலின் அழகு – நாம் கதைசொல்லியின் நிலைப்பாடே சிறப்பு என நினைக்கும் போது அவரது பிழைகளை, அவர் விக்கித்து நிற்கும் இடங்களையும் அசோகமித்திரன் காட்டுகிறார்.\nஅன்பையும் பற்று பிணைப்பையும் அவர் கற்பிதமாக காண்பதாலே அவரால் அனைவராலும் ஒட்டி ஒழுக முடிகிறது; அதனாலே தான் அவரது உறவாடலில் ஒரு வறட்டுத்தனமும் வந்து விடுகிறது. வாழ்க்கை ஒரு தர்க்க ஒழுங்குக்குள் வர வேண்டும் எனும் எதிர்பார்ப்பு அவருக்குள் ஏற்படுகிறது. இதையும் அசோகமித்திரன் போகிற போக்கில் நமக்கு உணர்த்தி விடுகிறார்.\nகடைசியாக நாம் இந்த “ஒற்றன்” எனும் தலைப்பைப் பற்றியும் பேச வேண்டும். தலைப்புக்கான நியாயம் ஒரு அத்தியாயத்தில் வருகிறது. ஒற்றன் என்பது அபே தன் நாவலுக்கு வைக்கும் தலைப்பு. அதற்கு அடுத்து பிராவோ எழுதும் நாவலின் தலைப்பு “மகா ஒற்றன்”. ஆனால் ஏன் மொத்த நாவலுக்கும் அசோகமித்திரன் இத்தலைப்பை நல்க வேண்டும்\nஒற்றன் என்பவன் தான் சேர்ந்த நாட்டுக்கும் வெளி ஆள். அவன் தான் உளவு செய்யும் நாட்டிலும் அந்நியன். இருப்பை பொறுத்தமட்டில், அவன் இரண்டு நாடுகளுக்கும் வெளியே இருப்பவன்; அடையாளத்தைப் பொறுத்தமட்டில் இருநாட்டு எல்லைகளுக்கும் நடுவில் அலைபவன். இந்த நாவலில் ‘ஒற்றன்’ என்பதை அசோகமித்திரன் அந்நியன் எனும் (ஆல்பர்ட் காமு தரும்) பொருளில் தான் பயன்படுத்தி இருக்கிறார் என்பேன்.\nநாவலின் பாத்திரங்கள் அதிகமும் மூன்றாம் உலக நாடுகளில் இருந்தும் அமெரிக்கா எனும் முதலாளித்துவ சொர்க்கத்துக்கு வருகிறார்கள், தமது சொந்த பந்தங்களை, பழகின பண்பாட்டை வெளிகளை விட்டு, வருகிறார்கள். அமெரிக்காவின் மால்கள், வாழ்க்கை முறை, நுகர்வுக்கலாச்சாரம் ஆரம்பத்தில் ஈர்த்தாலும் போகப் போக அது அவர்களை அந்நியமாக்குகிறது. நுகர்வு கலாச்சாரத்திலும் ஒரு மலிவு விலை நுகர்வு தரப்பு உள்ளதை அசோகமித்திரன் கே–மார்ட் அங்காடிக் காட்சிகளில் காட்டுகிறார். மக்கள் அங்கு போய் வாங்கும் பொருட்களை பிடிக்காவிட்டால் திரும்ப அளிக்கலாம். அப்படி திரும்ப பெறப்பட்டதை அப்படியே மீண்டும் விற்பனைக்கு வைத்து விடுகிறார்கள். இப்படித் தான் வெண்டுரா தவறாக பயன்படுத்தி உடைத்த ஒரு தட்டச்சு எந்திரத்தை மீண்டும் அப்படியே சரி செய்யாமல் விற்பனைக்கு வைத்து விடுகிறார்கள். இது ஒரு முக்கியமான தத்துவப் பிரச்சனையை எழுப்புகிறது – அந்த தட்டச்சு எந்திரம் இப்போது யாருடையது அது காசு கொடுத்த வாங்கியவருக்கானது அல்ல, அதை அவர் திரும்ப அளித்து மற்றொன்றை பெறுகிறார் என்றால் அந்த மற்றொன்றும் யாரோ ஒருவர் திரும்ப அளித்ததாக இருக்கலாம் தானே அது காசு கொடுத்த வாங்கியவருக்கானது அல்ல, அதை அவர் திரும்ப அளித்து மற்றொன்றை பெறுகிறார் என்றால் அந்த மற்றொன்றும் யாரோ ஒருவர் திரும்ப அளித்ததாக இருக்கலாம் தானே நுகர்வுப் பண்பாட்டில் மனிதன் தன் அடையாளத்தை இப்படியான பண்டங்களைக் கொண்டு நிறுவுகிறான். இந்த பண்டங்களே உங்களுடையது இல்லை என்றால் உங்கள் அடையாளமும் உங்களுடையது அல்லாமல் தானே ஆகிறது\nவெண்டுரா தட்டச்சு எந்திரம் வாங்குவது கூட ஒரு அபத்தமே – அவனுக்கு ஆங்கிலத்தில் எழுதத் தெரியாது. ஆக ஆங்கில தட்டச்சு எந்திரத்தை அவன் பயன்படுத்தவே முடியாது. இருந்தும�� அவன் அதை வாங்கி வைத்து அதனுடன் மல்லாடுகிறான். அபே ஒரே ஒரு சூட்டை அதிக விலைகொடுத்து தைத்துக் கொண்டு அதையே துவைக்காமல் போட்டு கொண்டு பைத்தியமாக திரிகிறான். கதைசொல்லி தான் 15 டாலருக்கு சற்று முன்னர் கெ–மார்ட்டில் 15 டாலருக்கு வாங்கிய பேனா கடிகாரம் தன் அங்கியின் பையில் உள்ள ஓட்டைக்குள் விழுந்து உள்ளே லைனிங்கில் மாட்டிக் கொண்டது தெரியாமல் அதைத் தேடி வந்த வழியெல்லாம் அலைகிறார். பேருந்து நிலையத்திலும் சாலையிலும் பனிசகதிக்குள் கையை விட்டு தேடுகிறார். அந்த சொற்ப பணமல்ல தான் வாங்கிய பொருளை பயன்படுத்தாமலே இழந்து விட்டோமே எனும் ஏக்கம் அவரை வருத்துகிறது. கடைசியில் பொருளை கண்டடைந்ததும் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார். பிராவோ அடுத்த கட்டத்துக்குப் போய் எழுத்துக்கலையை ஒரு எந்திரத் துல்லியத்துடன் உருவாக்க முயல்கிறான். அது முடியாமல் போக ஒரு பெண்ணை அழைத்து வந்து அவளுடன் அறையில் முடங்கிக் கிடந்து நாவலையும் சரியாக எழுதாமல் சொதப்புகிறான் – வெண்டுராவுக்கு தட்டச்சு எந்திரம், அபேசுக்கு சூட், கதைசொல்லிக்கு பேனா கடிகாரம் என்றால் இவனுக்கு பெண். நுகர்வுப் பண்பாட்டின் கூட்டுப் பாய்ச்சலை, அவசியமின்றி ஜனங்கள் தம் பதற்றத்தை, தனிமையை போக்க நுகர்வில் ஈடுபடுவதை அசோகமித்திரன் இப்படி எல்லா முனைகளிலும் இருந்து தாக்கி பகடி பண்ணுகிறார்.\nஇப்படியான அந்நியமாதலை சார்த்தர், காமு போன்ற ஐரோப்பிய படைப்பாளிகள் தமது இருத்தலியல் நாவல்களில் கையாண்டிருக்கிறார்கள். உலகின் மிக தத்துவக் முக்கியமான கேள்வி நான் இப்போது ஏன் தற்கொலை பண்ணிக் கொள்ளக் கூடாது என்பதே என ஆல்பர்ட் காமு ஒருமுறை சொன்னார். இதன் மூலம் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் ஒரு தேர்வு தான் என அவர் கூறினார். நீங்கள் இப்போது இதைப் படிப்பதும் ஒரு தேர்வே – இதைப் படிக்காமல் நீங்கள் வேறு என்னன்னமோ செய்திருக்கலாம். ஏன் தற்கொலை கூட பண்ணி இருக்கலாம். ஆக வாழும் ஒவ்வொரு கணமும் நாம் சாகாத கண்மும் தான். இந்த கோணத்தில் பார்த்தால் வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு முயற்சியும் முக்கியம். இந்த நிலைப்பாட்டை அசோகமித்திரன் தனது பதினெட்டாவது அட்சக்கோடு, கரைந்த நிழல்கள், தண்ணீர் போன்ற நாவல்களில் தனித்துவமாக, முழுக்க இந்தியத்தனமான நோக்கில், கையாண்டிருப்பார்.\nஇருத்தலியல் நெருக்கடியை – என்ன செய்வது, இதையா அதையா தேர்வது எனும் கேள்வியை – அவரது பாத்திரங்கள் தொடர்ந்து எதிர்கொள்கிறார்கள். அப்போது அவர்கள் தமது அன்றாட வாழ்வின் நெருக்கடிகள் காரணமாய் எந்த தேர்வு வாய்ப்புகளும் இல்லாதவர்கள் ஆகிறார்கள். வறுமை அவர்களை சிக்கலான தத்துவக் கேள்விகளிடம் இருந்து காப்பாற்றுகிறது. இந்த நாவலில் அரசாங்கம் அளிக்கிற தொகையில் அவர்கள் ஏழெட்டு மாதங்கள் ஒரு வீட்டுத்தொகுப்பில் தமக்கு அளிக்கப்பட்ட இடத்தில், ஒரு மேலாளரின் பொறுப்பில், வாழ வேண்டும். அந்த பணம், அதை செலவு செய்வது, கூட பல சிக்கல்களை இந்த பங்கேற்பாளர்களுக்கு ஏற்படுத்துகிறது. இருந்தாலும் சொந்த குடும்பம், சொந்த நாடு, சொந்த பண்பாடு ஆகிய கட்டுப்பாடுகள் இல்லாதவர்களுக்கு சொந்தமாக முடிவுகளை எடுப்பது பெருஞ்சிக்கலாகிறது என அசோகமித்திரன் நமக்கு உணர்த்துகிறார். இப்படித் தான் அவர்கள் ஒற்றர்கள் ஆகிறார்கள்.\nமே, abbey, அபே, ஒற்றன், அசோகமித்திரன்\nராஜேஷ்குமாரின் நாவல்கள் சலுகை விலையில்- இன்றே பதிவு செய்க\nமனுஷ்ய புத்திரனின் 11 நூல்கள் முன் வெளியீட்டுத் திட்டம்\nஉன்னிடம் சொல்ல எதுவும் இல்லை\n26.எழுதப்படும் பெண்களும் எழுதும் பெண்களும்\nபாளைய தேசம் - 19: வலங்கை வேளக்கார சேனை\nராஜேஷ்குமாரின் நாவல்கள் சலுகை விலையில்- இன்றே பதிவு செய்க\nமனுஷ்ய புத்திரனின் 11 நூல்கள் முன் வெளியீட்டுத் திட்டம்\nவளர்ச்சியையும் அமைதியையும் தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர் - மு.க.ஸ்டாலின்\nமாணவி ரபிஹாவுக்கு நியாயம் கேட்டு தமிழக எம்.பி ஜனாதிபதிக்கு கடிதம்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6ஆம் தேதி கூடுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/lifestyle/fun-menu/14615-jokes-2019-no-1-site-in-the-world-%F0%9F%99%82-devi", "date_download": "2020-01-23T10:18:39Z", "digest": "sha1:C57FRO3NBH2DHT5AXAALG6A2RAUCXQUI", "length": 8680, "nlines": 230, "source_domain": "www.chillzee.in", "title": "Jokes 2019 - No.1 site in the world 🙂 - Devi - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nTamil Jokes 2019 - எங்க மேனேஜர் தூக்கத்துல பேசுறாருடி 🙂 - அனுஷா\nTamil Jokes 2019 - உங்க பெட் அனிமலை நீங்க சரியா கவனிக்குறது இல்லைன்னு கம்ப்ளெயின்ட் வந்திருக்கு\nதொடர்கதை - காணாய் கண்ணே - 50 - தேவி\nதொடர்கதை - காணாய் கண்ணே - 49 - தேவி\nதொடர்கதை - காணாய் கண்ணே - 48 - தேவி\nதொடர்கதை - காணாய் கண்ணே - 47 - தேவி\n��ொடர்கதை - காணாய் கண்ணே - 46 - தேவி\nதொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 12 - ஜெபமலர்\nகவிதை - ஒரே நாளில் கவிஞர் ஆக வேண்டுமா\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 19 - பிந்து வினோத்\nசினிமா சுவாரசியங்கள் - காதல் கசக்குதையா\nதொடர்கதை - கண்டதும் காதல் - 03 - சசிரேகா\nTamil Jokes 2020 - ஒருத்தன் நடுராத்திரி 1 மணிக்கு சுடுகாட்டிற்குப் போய் அங்கே இருக்க கிணத்துல தண்ணி இரைத்து குளிக்கிறான் ஏன்\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 15 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - ஒரு கிளி உருகுது - 13 - Chillzee Story\nதொடர்கதை - கண்டதும் காதல் - 03 - சசிரேகா\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 16 - சாகம்பரி குமார்\nவீட்டுக் குறிப்புகள் - 45 - சசிரேகா\nTamil Jokes 2020 - ஒருத்தன் நடுராத்திரி 1 மணிக்கு சுடுகாட்டிற்குப் போய் அங்கே இருக்க கிணத்துல தண்ணி இரைத்து குளிக்கிறான் ஏன்\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 32 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 24 - சுபஸ்ரீ\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 17 - ராசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/12/11222139/Local-elections-Will-hold-the-same-phase-DMK-Communist.vpf", "date_download": "2020-01-23T11:44:12Z", "digest": "sha1:2UBSBIYFSQWCANSHBZWRFSOT2LKOSYS5", "length": 16411, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Local elections Will hold the same phase- DMK, Communist demand at all party meeting || உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் - அனைத்துக்கட்சி கூட்டத்தில் தி.மு.க., கம்யூனிஸ்டு கோரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் - அனைத்துக்கட்சி கூட்டத்தில் தி.மு.க., கம்யூனிஸ்டு கோரிக்கை + \"||\" + Local elections Will hold the same phase- DMK, Communist demand at all party meeting\nஉள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் - அனைத்துக்கட்சி கூட்டத்தில் தி.மு.க., கம்யூனிஸ்டு கோரிக்கை\nதேனி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்தனர்.\nதேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், ஊரக உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கான தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி முன்னிலை வகித்தார்.\nஇந்த கூட்டத்தில், தேர்தல் நடத்தை விதிகள், அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய விதிகள் குறித்து கலெக்டர் விளக்கம் அளித்தார். இதில், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சரவணக்குமார், மகாராஜன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதி கள் பலர் கலந்துகொண்டனர்.\nபின்னர் நடந்த கூட்டத்தில், தேனி மாவட்டத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்று தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். அவர்கள் கூறுகையில், “தேனி மாவட்டம் பரப்பளவில் சிறிய மாவட்டம். 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், ஆண்டிப்பட்டி தொகுதியில் உள்ள ஆண்டிப்பட்டி, கடமலை-மயிலை ஒன்றிய பகுதிகளுக்கு மட்டும் முதற்கட்டமாகவும், மற்ற பகுதிகளில் 2-ம் கட்டமாகவும் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது ஆளும் கட்சிக்கு சாதகமாகவே நடக்க வாய்ப்புள்ளது. எனவே, மாவட்டத்தில் ஊரக பகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும். இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையத்துக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் பரிந்துரை செய்ய வேண்டும்” என்றனர்.\nஅதற்கு பதிலளித்து கலெக்டர் கூறுகையில், “தேர்தல் நேர்மையான முறையில் நடத்தப்படும். அரசியல் கட்சியினர் தங்களின் கோரிக்கைகளை மனுவாக அளிக்கும் பட்சத்தில் மாநில தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்யப்படும்” என்றார்.\nபின்னர் கம்யூனிஸ்டு கட்சிகளின் பிரதிநிதிகள் பேசும் போது, “ஊரக பகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. ஆனால், நகர்புற பகுதிகளிலும் மக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடத்த அனுமதி கேட்டாலும் தேர்தல் நடத்தை விதியை காரணம் காட்டி அனுமதி மறுக்கப்படுகிறது. அதை சரி செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.\n1. சின்னசாவடி குளத்தில் ஆகாயத்தாமரையை அகற்ற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை\nசின்னசாவடி குளத்தில் உள்ள ஆகாயத்தாமரையை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஉள்ளாட்சி தேர்தலில் பணம், பரிசுப் பொருட்கள், சாதி, மதம் அபிமானங்கள் ஆகியவற்றை பின்னுக்குத் தள்ளி சில இடங்களில் மக்கள் இளைஞர்களை வெற்றி பெற வைத்துள்ளனர். அ���ே சமயம் தொண்டுக்கு பெயர் பெற்ற பஞ்சாயத்து தலைவர்கள் சிலருக்கு தோல்வியையும் பரிசாக்கியுள்ளனர். ஆயினும், உள்ளாட்சி நிர்வாகம் குறித்த விழிப்புணர்ச்சி பரவலாகியுள்ளது.\n3. நச்சலூர் பகுதிகளில் நெற்பயிர்களில் குலைநோய் தாக்குதல் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை\nநச்சலூர் பகுதிகளில் விளைந்த நெற்பயிர் களில் குலைநோய் தாக்கி உள்ளது. இதனால் அரசு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n4. உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை: வீடியோவை தாக்கல் செய்யுமாறு ஐகோர்ட்டு பிறப்பித்த ஆணைக்கு தடை; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nஉள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கையின்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ நகலை தாக்கல் செய்யுமாறு மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்த ஆணைக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n5. உள்ளாட்சி தேர்தலில் மறுவாக்கு எண்ணிக்கை கோரிய விண்ணப்பங்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன\nஉள்ளாட்சி தேர்தலில் மறுவாக்கு எண்ணிக்கை கோரிய விண்ணப்பங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. திருமணமான 4 மாதத்தில் போலீஸ்காரரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை\n2. விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் இதயம் ஆட்டோ டிரைவருக்கு பொருத்தப்பட்டது\n3. மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு மர்ம நபரை அழைத்து வந்த ஆட்டோ டிரைவர் போலீசில் சரண் பரபரப்பு தகவல்கள்\n4. இளம் பெண் கொலை வழக்கில் குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் - போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார்\n5. தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த குரங்கு, அணில், ஓணான் பறிமுதல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/dec/15/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-3306233.html", "date_download": "2020-01-23T11:29:38Z", "digest": "sha1:BZATYIUNAQJLDD4CLDE5I5ND35AT4FEY", "length": 20497, "nlines": 127, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காங்கிரஸ் வன்முறையைத் தூண்டுகிறது: அமித் ஷா குற்றச்சாட்டு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nகாங்கிரஸ் வன்முறையைத் தூண்டுகிறது: அமித் ஷா குற்றச்சாட்டு\nBy கிரிடி/பாக்மாரா/தேவ்கா், | Published on : 15th December 2019 03:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை முன்வைத்து காங்கிரஸ் கட்சி நாட்டில் வன்முறையைத் தூண்டி வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றம்சாட்டினாா்.\nகுடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக, அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில தினங்களாக வன்முறைப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.\nஇந்நிலையில், ஜாா்க்கண்ட் மாநிலத்தில், வரும் 16-ஆம் தேதி 4-ஆம் கட்ட தோ்தல் நடைபெறவுள்ள கிரிடி, பாக்மாரா, தேவ்கா் ஆகிய இடங்களில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டங்களில் அமித் ஷா கலந்து கொண்டு உரையாற்றினாா். அவா் பேசியதாவது:\nஅண்டை நாடுகளில் இருந்து அடைக்கலம் தேடி வந்தவா்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காக, குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளோம். இது, காங்கிரஸ் கட்சியினருக்கு வயிற்று வலியை ஏற்படுத்தி விட்டது. இதனால், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நடைபெறும் வன்முறைப் போராட்டங்களை ஆதரிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியினா் கருத்து தெரிவித்து வருகின்றனா். மேலும், அந்த சட்டத்தை வைத்து காங்கிரஸ் கட்சி நாட்டில் வன்முறையைத் தூண்டி வருகிறது.\nஅச்சம் வேண்டாம்: திருத்தப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்தால் அஸ்ஸாம் மற்றும் இதர வடகிழக்கு மாநிலங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அந்தப் பகுதி மக்களின் கலாசாரம், சமூக அடையாளம், மொழி, அரசியல் உரிமைகள் ஆகியவற்றுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று உறுதியளிக்கிறேன். அவா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பாதுகாப்பு அளிக்கும்.\nமேகாலய முதல்வா் கான்ராட் சங்மாகவும், அவரது அமைச்சரவை சகாக்களும் வெள்ளிக்கிழமை என்னைச் சந்தித்துப் பேசினா். அப்போது, குடியுரிமைச் சட்டத்தால் தங்கள் மாநிலத்தில் பிரச்னைகள் ஏற்படுவதாக அவா்கள் கவலை தெரிவித்தனா். குடியுரிமைச் சட்டத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதை அவா்களுக்கு தெளிவுபடுத்த முயற்சி செய்தேன். இருந்தாலும், அவா்களின் சந்தேகம் தீரவில்லை. குடியுரிமைச் சட்டத்தில் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்று அவா்கள் என்னிடம் தெரிவித்தனா். கிறிஸ்துமஸ் பண்டிகை முடிந்த பிறகு என்னை வந்து சந்திக்குமாறும், அப்போது, அவா்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு தீா்வு காணலாம் என்றும் அவா்களிடம் உறுதியளித்து அனுப்பி வைத்தேன்.\nஜாா்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 55 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட வளா்ச்சிப் பணிகளைக் காட்டிலும், கடந்த 5 ஆண்டுகால பாஜக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள பணிகள் அதிகம். இதை, பாஜகவைச் சோ்ந்த மாவட்ட பிரதிநிதிகூட விரிவாக எடுத்துரைப்பாா்.\nஜாா்க்கண்ட் பிரசாரக் கூட்டங்களில், காஷ்மீா் விவகாரத்தைப் பற்றி பாஜக தலைவா்கள் ஏன் அதிகம் பேசுகிறாா்கள் என்று ராகுல் காந்தியும், அவரது கூட்டணிக் கட்சியைச் சோ்ந்த ஹேமந்த் சோரனும் (ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா) குற்றம்சாட்டுகிறாா்கள்.\nஜாா்க்கண்ட் மாநில இளைஞா்கள்தான், காஷ்மீரில் நாட்டின் எல்லைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். இந்த வரலாறு ராகுல் காந்திக்கு தெரியாது. ஏனென்றால், அவா் இத்தாலிய கண்ணாடி அணிந்து கொண்டு இந்தியாவைப் பாா்க்கிறாா்.\nகாங்கிரஸ் கட்சி, நக்ஸல் தீவிரவாதத்தை ஊக்குவித்து வந்தது. காஷ்மீரை பயங்கரவாதிகளின் கைகளில் ஒப்படைத்திருந்தது. அயோத்தி விவகாரத்தை பல ஆண்டுகளுக்கு இழுத்தடித்தது.\nபாஜக முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி என்று தவறான பிரசாரத்தை காங்கிரஸ் கட்சி மேற்கொண்டு வருகிறது. முஸ்லிம் சமூகத்தில் பின்பற்றப்பட்டு வந்த முத்தலாக் நடைமுறைக்கு எதிராக முத்தலாக் தடைச் சட்டத்தை கொண்டு வந்தது பாஜக அரசுதான் என்பதை அவா்கள் நினைவில் கொள்ள வேண்டும்.\nஜாா்க்கண்ட் மாநிலத்தில் நக்ஸல் தீவிரவாதத்தை பாஜக அரசு ஒடுக்கி வைத்துள்ளது. நக்ஸல் தீவிரவாதத்தை முற்றிலுமாக வேரறுப்பதற்கு மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சியை மலரச் செய்ய வேண்டும் என்றாா் அமித் ஷா.\nபின்னா், தேவ்கா் நகரில் உள்ள வைத்யநாத் கோயிலுக்குச் சென்று அமித் ஷா வழிபட்டாா்.\nவடகிழக்கு மாநிலங்களுக்கு செல்ல வேண்டாம்: அமெரிக்கா, பிரிட்டன் எச்சரிக்கை\nதிருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதையடுத்து இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல், கனடா, சிங்கப்பூர் ஆகியவை தங்களது நாட்டு குடிமக்களை அறிவுறுத்தியுள்ளன.\nதிருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் தங்களுக்கு பாதகமாக இருப்பதாக கூறி அஸ்ஸôம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இதனால், அங்கு இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், தங்களது நாட்டைச் சேர்ந்த குடிமக்கள், வடகிழக்கு மாநிலங்களில் பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் எனவும், ஏற்கெனவே அங்கு தங்கியுள்ளவர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கும்படியும் அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல், கனடா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் அறிவுறுத்தியுள்ளன.\nஇதுகுறித்து அமெரிக்க அரசு தனது நாட்டு மக்களுக்கு வெளியிட்டுள்ள பயண ஆலோசனை குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:\nகுடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து போராட்டம் தீவிரமடைந்து வரும் அஸ்ஸôம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருவது ஊடகங்கள் மூலமாக ஏற்கெனவே கவனத்துக்கு வந்துள்ளது. அங்கு இணையம் மற்றும் செல்லிடப்பேசி சேவைகளும் தடைபட்டுள்ளன. மேலும், பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்படக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சூழ்நிலையில், அமெரிக்க மக்கள் அங்கு செல்வதை தவிர்ப்பதுடன், ஏற்கெனவே அங்கு தங்கியுள்ளவர்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்பான இடங்களில் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். தில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மூலம் அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று அமெரிக்கா அந்த ஆலோசனை குறிப்பில் தெரிவித்துள்ளது.\nபஹல்கம், குல்மார்க், சோனாமார்க், ஸ்ரீநகர், ஜம்மு}ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட ஜம்மு}காஷ்மீர் பகுதிகளில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என பிரிட்டன் தனது நாட்டு குடிமக்களுக்கு இணையதளம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.\nவிமானம், ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டு போக்குவரத்து நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால் தங்களது நாட்டு குடிமக்கள் விழிப்புணர்வுடனும், கவனமாகவும் செயல்பட வேண்டும் என சிங்கப்பூர் அரசு அறிவுறுத்தியுள்ளது.\nபோரட்டம் நடைபெற்று வரும் அருணாசலப் பிரதேசம், அஸ்ஸôம், மணிப்பூர், மேகாலயம், மிúஸôரம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை தங்களது நாட்டு மக்கள் தவிர்க்க வேண்டும் என கனடாவும் வலியுறுத்தியுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/dec/15/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-5-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-3306415.html", "date_download": "2020-01-23T11:04:55Z", "digest": "sha1:LC34BOFPM4O4A2LXHVR3BWMGUDMK4PWD", "length": 12488, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தலைநகரில் தொடரும் போராட்டங்கள்: ஜாமியா பல்கலை.க்கு ஜனவரி 5 வரை விடுமு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிராக தலைநகரில் தொடரும் போராட்டங்கள்: ஜாமியா பல்கலை.க்கு ஜனவரி 5 வரை விடுமுறை\nBy DIN | Published on : 15th December 2019 01:50 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, தில்லியில் பல்வேறு தரப்பினா் சாா்பில் போராட்டங்கள் தொடா்ந்து வருகின்றன. ஜந்தா் மந்தரில் சனிக்கிழமை ஏராளமானோா் பங்கேற்ற ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇதேபோல், ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவா்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா். பல்கலைக்கழக வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவுவதை கருத்தில் கொண்டு, ஜனவரி 5-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தோ்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.\nபாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில், மத ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளாகி, கடந்த 2014, டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன்பாக இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சமூகத்தினருக்கு இந்திய குடியுரிமை அளிக்க வழிவகுக்கும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தாா்.\nஇந்நிலையில், திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் பெரிய அளவிலான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இப்போராட்டம் நாட்டின் இதர பகுதிகளுக்கும் பரவி வருகிறது.\nதில்லியில் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவா்கள் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்த முயன்றனா். அப்போது, போலீஸாருக்கும், மாணவா்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் பல மாணவா்கள் காயமடைந்தனா்.\nஇந்நிலையில், போலீஸாரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தும், குடியுரிமை சட்டத்துக்கு எதிராகவும் ஜாமியா பல்கலைக்கழக மாணவா்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், தோ்வுகளை புறக்கணிக்கப் போவதாகவும் அவா்கள் அறிவித்திருந்தனா்.\nஇந்நிலையில், பல்கலைக்கழகத்துக்கு ஜனவரி 5-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக பல்கலைக்கழக உயரதிகாரி ஒருவா் கூறுகையில், ‘பல்கலைக்கழகத் தோ்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தோ்வுகளுக்கான புதிய தேதிகள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும். விடுமுறை முடிந்து, ஜனவரி 6-ஆம் தேதி பல்கலைக்கழகம் மீண்டும் செயல்பட தொடங்கும்’ என்றாா்.\nபோராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவா்கள் கூறுகையில், ‘நமது நாட்டில் தவறான விஷயங்கள் நடைபெறும்போது, மாணவா்கள் அமைதியாக வேடிக்கை பாா்த்துக் கொண்டிருக்க முடியாது. நாட்டு மக்களின் உரிமைகளைக் காக்க தொடா்ந்து போராடுவோம்’ என்றனா்.\nஜந்தா்மந்தரில் ஆா்ப்பாட்டம்: ஜந்தா் மந்தரில் பல்வேறு தரப்பினா் பங்கேற்ற ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இப்போராட்டத்தை கருத்தில் கொண்டு, ஜன்பத் மெட்ரோ ரயில் நிலையம் சில மணி நேரம் மூடப்பட்டது. அந்த ரயில் நிலையத்தில் ரயில்கள் நிற்காமல் சென்றன. காவல்துறையினரின் அறிவுறுத்தலைத் தொடா்ந்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.\nமுன்னதாக, படேல் செளக், ஜன்பத் மெட்ரோ ரயில் நிலையங்கள் வெள்ளிக்கிழமை சுமாா் 1 மணி நேரம் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/20582", "date_download": "2020-01-23T10:31:46Z", "digest": "sha1:MUHJJC7KLLZDZMJFULHZJBEYEW7GJQ72", "length": 13812, "nlines": 118, "source_domain": "www.jeyamohan.in", "title": "வீரகதைப்பாடல்கள்", "raw_content": "\n« ஷரவணா சர்வீஸ் [விவேக் ஷன்பேக்]\nதமிழில் இலக்கிய விமர்சனம் »\nநலந்தானே. தமிழினியில் இலியட் குறித்த தங்கள் கட்டுரையை வாசித்தேன். ட்ராய் ( பிராட் பிட்) திரைப்படமாகக் காட்டப்பட்டதை விட உங்கள் மொழிபெயர்ப்பில் நிறைய சாரமிருந்ததாக உணர்கிறேன்.\nதமிழில் உள்ள வீரகதைகள் பற்றிப் பேசவே இந்தக் கடிதத்தை எழுதத் துவங்கினேன். மதுரை வீரன், பொன்னர் சங்கர் பற்றிய பாடல்கள் நிறைய கோவில்களில் இன்றும் பாடப்பட்டு வருகின்றனதானே. ‘மன்னான் சின்னாண்டி கதைப்பாடல்கள்’ என்னும் சிறிய புத்தகத்தை 9 வருடங்களுக்கு முன்பு திருவல்லிக்கேணி சாலையோர பழம்புத்தகங்களிலிருந்து கண்டெடுத்தேன்.\nஇன்னமும் நினைவிருக்கும் சில வரிகள் ‘தப்பி, தலை முழுகி, தானமிட்டு, சோறுதிண்டு’ என்பன. திரும்பத் திரும்ப இவை கூறப்பட்டிருந்தன. கதையின் நாயகன் தங்கை வீட்டுக்குச் சென்றால், பெண் பார்க்கச்சென்றால், போருக்குச்சென்றால் என எல்லா சமயங்களிலும் அவன் துணி துவைத்து , குளித்து , தானமிட்டு பின்பு உணவருந்தியதாக இருந்தது. கிட்டத்த ‘குஜிலி’ வடிவில் . எங்கள் ஊரில் கணியான் பாட்டு இன்றும் ஆடிமாதம் அம்மன் கொடையில் உண்டு. நமது சுடலை மாடாசாமி இசக்கி அம்மனைமணமுடித்தமை முதலான வில்லுப்படல்கள் குறித்தும் நினைவுக்கு வந்தது.இவற்றைக்குறித்து நீங்கள் விரிவாக எழுதுவீர்கள் என நம்புகிறேன். வீட்டில்அனைவரும் நலம் தானே.\nநான் ஓர் ஒப்புமைக்காக மலையாள வீரகதைப்பாடல்களைச் சொன்னேன். தமிழ் வீரகதைப்பாடல்களைத் தமிழின் தொன்மையான பாடாண் திணைப் பாடல்களுடன் ஒப்பிட்டு ஒரு பொதுவான மன வரைவு நம்மிடம் இருக்கிறதா என்று ஆராயலாம்தான். அதை ஆய்வாளர்கள் எவரேனும் செய்யவேண்டும்.\nதமிழினியில் உங்கள் இலியட் விமர்சனம் பார்த்தேன்.மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அது மட்டுமல்ல இந்தக்காலகட்டத்திற்கும் பொருத்தமாக இருக்கிறது. நாங்கள் வீரகோசங்களை நிறுத்திவிட்டு புத்திபூர்வமாக யோசித்தால் மிகுதிக் காலத்தை அர்த்தமுடையதாக்கமுடியும்.\nயார் சொல்வது யார் கேட்பது…\nவீரகதைப்பாடல்கள் உடல் வீரம் , அதாவது மறம் சம்பந்தப்பட்டவை.\nஅதற்கு நேர் எதிரான சொல்லாக அறம் மாறியது சமணர் காலகட்டத்தில். அகிம்சையின் பீடமேறியவரை மகாவீரர் எனக் கொண்டாடும் ஒரு மரபும் நமக்கிருந்தது\nஅந்த மரபே நாம் இன்றும் கொண்டாட வேண்டிய மரபு.\nராமாயணத்தை விடத் தொன்மையானதா இலியட்\nஊட்டி காவிய முகாம் (2011) – 1\nஇதழ்களும் மதிப்பீடுகளும்- ஒரு கடிதம்\nTags: இலியட், தமிழினி, பாடாண் திணை, வீர கதைப்பாடல்கள்\nஇமையத்தைக் காணுதல் - சுபஸ்ரீ\nஇரவு - நாவல் குறித்து.\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 10\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-49\nஅருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/04125146/1269530/Auto-driver-suicide-in-sivakasi.vpf", "date_download": "2020-01-23T11:49:03Z", "digest": "sha1:IHDTTZSJ5BMHXHGFRJCZVQHQQLJSN3TG", "length": 13000, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "சிவகாசியில் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை || Auto driver suicide in sivakasi", "raw_content": "\nசென்னை 23-01-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசிவகாசியில் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை\nசிவகாசியில் குடும்ப தகராறு காரணமாக ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசிவகாசியில் குடும்ப தகராறு காரணமாக ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசிவகாசி பராசக்தி காலனியைச் சேர்ந்தவர் சிவராஜன் (வயது 44), ஆட்டோ டிரைவர். இவர் அடிக்கடி மது குடித்து வந்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது.\nசம்பவத்தன்றும் சிவராஜன் மது அருந்தி வந்தார். இதனை மனைவி ராஜலட்சுமி கண்டித்தார்.\nஇதனால் கணவன்- மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மனவேதனை அடைந்த சிவராஜன், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.\nஇது குறித்த தகவல் கிடைத்ததும் சிவகாசி டவுன் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சிவராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nசப்-இன்ஸ்பெக்டர் கொலை: பயங்கரவாதிகள் பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல்\nதேனி மாவட்ட ஆவின் தலைவராக ஓ.ராஜா நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்தது உயர்நீதிமன்றம் கிளை\nமணிப்பூர் மாநிலம் மேற்கு இம்பாவில் உள்ள நாகமபால் சாலையில் குண்டுவெடிப்பு\nசம்பளம் வழங்க கோரி நடந்த போராட்டத்தில் அங்கன்வாடி ஊழியர் சங்க தலைவி தீக்குளிக்க முயற்சி\nரஜினி பேச்சு ஒரு போதும் எடுபடாது - அமைச்சர் கருப்பணன்\nதேனியில் ரஜினியின் உருவ பொம்மையை எரித்த 30 பேர் கைது\nபெரியார் குறித்த கருத்துக்கு ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும்- வேல்முருகன் பேட்டி\nசிவகாசியில் சிறுமி பாலியல் பலாத்கார கொலையில் 4 பேர் சிக்கினர்\nதிருத்தங்கல் அருகே தொழிலாளி தற்கொலை- போலீசார் விசாரணை\nஇருக்கன்குடியில் ரெயில் முன்பு பாய்ந்து பெண் தற்கொலை\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம���\nமீடூ புகாரால் படவாய்ப்பு இழப்பு.... புதிய அவதாரம் எடுக்கும் பார்வதி\nவிஜய்யிடம் அதை எதிர்பாக்கல - ராதிகா\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்\n உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி\nஇணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரே‌சன் கார்டு\nஇந்த ராசிக்காரர்களை திருமணம் செய்தால் அவ்வளவு தான்\nகரீபியன் தீவில் நித்யானந்தா பதுங்கல் - கைது செய்ய இண்டர்போல் தீவிரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.multimatrimony.com/blog/tag/tamil-wedding-tips/", "date_download": "2020-01-23T11:28:10Z", "digest": "sha1:DXXWDF54WRF4BUAIL7K56DUEBJBGPILY", "length": 2717, "nlines": 25, "source_domain": "www.multimatrimony.com", "title": "Tamil wedding Tips | Multimatrimony - Tamil Matrimony Blog", "raw_content": "\nஇனிய மணவாழ்க்கை அமைய சில வழி முறைகள் Dec 8, 2014by admin\nஇனிய மணவாழ்க்கை அமையப்பெற்றவர்கள் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்பது உண்மை. சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் திருமணம், ஆயிரம் காலத்து பயிராக, தலைமுறைகளைக் கடந்து செழித்து வளர வேண்டும் எனில் தம்பதியர்களிடையே ஒற்றுமை அவசியம். விட்டுக் கொடுத்தலும், சகிப்புத்தன்மையும் இருந்தால் எத்தகைய இடர் வந்தாலும் மணவாழ்க்கையில் விரிசல் ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் இன்றைய தலைமுறையினர், காதல் திருமணமோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ எதுவென்றாலும் அவசரமாக முடிவு செய்து எளிதில் பிரிந்து விடுகின்றனர். சிறு சிறு கருத்து மோதல்களுக்காக நீதிமன்ற படியேறும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதனை தவிர்க்க உளவியல் வல்லுநர்கள் கூறும் ஆலோசனைகளை தெரிந்து கொள்வோம்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/91913/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9", "date_download": "2020-01-23T12:56:55Z", "digest": "sha1:KTCLVUSEQV52QQXQV63CCS7W7RWQYJMO", "length": 6847, "nlines": 68, "source_domain": "www.polimernews.com", "title": "சிலம்பாட்ட வீரர்களுக்கான போட்டித் தேர்வு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News சிலம்பாட்ட வீரர்களுக்கான போட்டித் தேர்வு", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nகொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமான சீன நகருக்கு சீல்..\nசென்னையை குப்பையில்லா நகரமாக மாற்ற நடவடிக்கை - அமைச்சர் ���...\nதஞ்சை பெரியக்கோவிலில் குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகள் ...\nஎச்.ராஜாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு\nகாவல் உதவி ஆய்வாளர் வில்சனை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட த...\nஓ.ராஜா நியமனம் ரத்து - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nசிலம்பாட்ட வீரர்களுக்கான போட்டித் தேர்வு\nமதுரையில் சர்வதேச சிலம்பம் போட்டிகள் வரும் ஜனவரி மாதம் நடைபெறுவதை முன்னிட்டு, வீரர்கள் தேர்வு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.\nநாகமலை புதுக்கோட்டையில் உள்ள காமராஜர் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த தேர்வில் தமிழகம் முழுவதும் இருந்து சிலம்பாட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டு சிலம்பம், ஒற்றைக் கம்பு, இரட்டைக் கம்பு, சுருள்வாள் வீச்சு போன்றவற்றை செய்து காட்டி அசத்தினர்.\nஇதில் தேர்வு செய்யப்பட்ட வீரர், வீராங்கனைகள் ஜனவரி மாதம் நடைபெறும் சர்வதேச சிலம்பப் போட்டியில் பங்குபெறும் வாய்ப்பை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் புகாரளித்த பெண்ணின் சகோதரர் மீதான தாக்குதல் வழக்கு கைவிடப்படுகிறது - சிபிஐ\nதண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை\nகாஞ்சிபுரம் பெண் கொலையில் காதலனை தேடி ஒடிசா விரைந்த தனிப்படை\nகுன்னூர் கிளப் ஜன்னலில் எட்டி பார்த்த சிறுத்தையால் அதிர்ச்சியில் உறைந்த ஊழியர்கள்\nபைனான்ஸ் நிறுவனத்தில் புகுந்து ஊழியர்களை அரிவாளால் மிரட்டும் நபர்\nதாமிரபரணி ஆறு மாசு அடைவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைப்பு\nபோலீசார் மீது துப்பாக்கியால் சுட்டும், பெட்ரோல் குண்டு வீசியும் தப்பிய பிரபல குற்றவாளி நீராவி முருகன் கைது\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் தீவிரம்\nகாரில் சென்ற நபரை மற்றொரு காரில் மோதி கொல்ல முயன்ற 4 பேர் கைது\nசீனாவில் ’கொரோனா வைரஸ்’ பரவ இது தான் காரணமா..\n”அடுத்த பிறவி ஒன்று இருந்தால் நான் தமிழனாக பிறக்க வேண்டும...\nபராமரிப்பின்றி பாழடையும்.. பழங்கால அரண்மனை...\nஅதிகளவில் தற்கொலை முடிவை நாடும் ஐ.டி. பணியாளர்கள்..\nஜல்லிக்கட்டு காளையுடன் மல்லுக்கட்டிய கைபுள்ளைகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/agriculture/new-pension-scheme-for-5-lakh-seniors-announcement-of-cm", "date_download": "2020-01-23T10:21:40Z", "digest": "sha1:KF2N6RX6TSM5RL7XQJYAJO2WCSRHAXVM", "length": 15553, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "`பொறுப்பை உணர்ந்து நடுநிலையாகச் செயல்படுகிறேன்!’ - சேலத்தில் முதல்வர் பழனிசாமி | New pension scheme for 5 lakh seniors, Announcement of CM", "raw_content": "\n`பொறுப்பை உணர்ந்து நடுநிலையாகச் செயல்படுகிறேன்’ - சேலத்தில் முதல்வர் பழனிசாமி\n``உழைக்க முடியாத வயது முதிர்ந்த பெரியவர்களுக்கு அம்மா அரசு அவர்கள் வாழ்வதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும். 5 லட்சம் முதியோர்களுக்குப் புதிய ஓய்வூதியத் தொகை வழங்கப்படும்''\nமுதல்வர் ( எம்.விஜயகுமார் )\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் அதிரடியாகச் சிறப்பு குறைதீர்ப்புக் கூட்டம் நடத்தி பொதுமக்களிடம் புகார் மனுக்களைப் பெற்று வருகிறார். நேற்று முன்தினம் எடப்பாடி, வனவாசி, ஜலகண்டாபுரம் பகுதிகளிலும், நேற்று தலைவாசல், ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி பகுதிகளிலும் மனுக்கள் பெறப்பட்டன. காலை முதல் மாலை வரை மக்களைச் சந்தித்து மனுக்களைப் பெற்று உரையாற்றினார்.\nதலைவாசலில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர், ``இங்கு பெரும்பாலும் முதியோர் ஓய்வூதிய தொகை வழங்குவதற்கான மனுக்கள் அதிகமாக வழங்கப்பட்டிருக்கிறது. உழைக்க முடியாத வயது முதிர்ந்த பெரியவர்களுக்கு அரசு அவர்கள் வாழ்வதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும். 5 லட்சம் முதியோர்களுக்குப் புதிய ஓய்வூதியத் தொகை வழங்கப்படும். வீட்டு மனைப் பட்டா பலரும் கேட்டிருக்கிறீர்கள். தகுதியானவர்களுக்குப் பட்டாவும், பட்டா மாறுதலும் செய்து தரப்படும்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nபிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்டித் தரப்படும். தமிழகத்தில் விரைவில் குடிசைகள் இல்லாமல் அடுக்குமாடிகளாக மாறும். கெங்கவல்லி பகுதியைப் பொறுத்தவரை பிரதான தொழிலாக இருப்பது விவசாயம். விவசாயத்தில் இரட்டிப்பு வருமான கிடைக்க புதிய புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த இருக்கிறோம். 1,000 கோடியில் ஆசியாவிலேயே மிகப் பெரிய கால்நடைப் பூங்கா தலைவாசலில் அமைய இருக்கிறது. இது மக்களுக்கான அரசு. மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யும்'' என்றார்.\nஆத்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகையில், ``ஆத்தூர் தொகுத���யில் புறவழிச் சாலை வேண்டுமெனக் கேட்டிருக்கிறீர்கள். அரசு அமைத்துக் கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்கும். உயர் மட்ட பாலங்கள் கேட்டீர்கள். அதை அமைத்துக் கொடுத்திருக்கிறோம். ஆத்தூர் நகராட்சியில் குடிநீர்த் தட்டுப்பாடு நீக்க 22 கோடியில் புதிய பைப் லைன் அமைக்கப்பட்டு மேட்டூர் குடிநீர் முழுமையாகக் கிடைக்க வழிவகை செய்யப்படும்.\nகுடிமராமத்துப் பணியின் மூலம் 39 ஆயிரம் ஏரிகள் தூர் வாரப்பட்டு வருகின்றன. மகளிர் சுய உதவிக் குழுக்கள் அதிகம் உள்ள மாவட்டம் சேலம் மாவட்டம். அவர்களுக்கு அதிக நிதி வழங்கி சொந்தக் காலில் நின்று தொழில் தொடங்குவதற்கான சூழ்நிலையை உருவாக்கித் தந்திருக்கிறோம். ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய கல்வி மாவட்டமும், புதிய சுகாதார மாவட்டமாகவும் அமைக்கப்படும்'' என்றார்.\nபெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள அபிநவம் ஏரியை முதல்வர் பார்வையிட்டு பனை நடவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அப்போது பெத்தநாயக்கன்பாளையம் ஆயக்கட்டு விவசாயிகள் மேட்டூர் அணையின் உபரி நீர் 100 ஏரிகளில் நிரப்ப நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு நன்றி தெரிவித்து காங்கேயம் பசு கன்றைப் பரிசாக வழங்கினார்கள்.\nபிறகு அங்கு போடப்பட்டிருந்த விழா மேடையில் பேசிய முதல்வர், ``நேற்று தூர் வாரிய இந்த ஏரியில் இன்று நீரைப் பார்க்கிறோம். இந்த ஏரி நிரம்பினால் 424 ஏக்கர் பாசன வசதி பெறும். விவசாயம் என்பது சாதாரண பணி அல்ல. மிகவும் கடினமான பணி. ஓய்வில்லாதவன் விவசாயி. குழந்தையைப் போல் பாதுகாத்தால்தான் விவசாயத்தைப் பெருக்க முடியும். 50 ஆண்டுக்கால காவிரிப் பிரச்னைக்கு அம்மா அரசு நல்ல தீர்ப்பை பெற்றுக் கொடுத்திருக்கிறது. விவசாயிகளுக்கு மேலும் பல திட்டங்களைச் செய்து கொடுக்க ஆசை. ஆனால் முதலமைச்சர் பொறுப்பை உணர்ந்து நடுநிலையாகச் செயல்படுகிறேன்'' என்றார்.\nவாழப்பாடி கூட்டத்தில் பேசுகையில், `குடிமராமத்துப் பணிகள் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன. இத்திட்டம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. மழைநீர் வீணாகாமல் தடுப்பணைகள் மூலம் ஒரு சொட்டு தண்ணீர் கூட வீணாகாமல் சேமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. முத்தம்பட்டி, அயோத்தியாப்பட்டணத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டப்படும். மகளிர் சுய உதவிக்குழுவிற்கு நிதி, விவசாயிகளுக்கு வட்��ியில்லாக் கடன், அனைத்து கிராமங்களிலும் மருத்துவ முகாம் நடத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nஆனால் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் எந்தத் திட்டமும் செயல்படவில்லை எனக் கூறி வருகிறார். தமிழகத்தில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவிலேயே தடையில்லா மின்சாரம் வழங்கும் அரசு அம்மா அரசு. தி.மு.க ஆட்சியில் மின்வெட்டு பிரச்னையால் விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டார்கள். மீண்டும் ஜெயலலிதா வந்ததும் மின்மிகை மாநிலமாக மாற்றிக் காட்டினார். தற்போது மின் நுகர்வு 15,500 ஆக உயர்ந்துள்ளது. தி.மு.க ஆட்சியில் வெறும் 10,000 மெகா வாட் அதைக் கூட பூர்த்தி செய்ய முடியவில்லை. நாங்கள் தடையில்லா மின்சாரம் வழங்கி வருகிறோம்'' என்றார்.\nஇந்த இரண்டு நாள்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களிடம் 13, 296 மனுக்களைப் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n“ஒரு விகடன் புகைப்படக் கலைஞனாக என் 'வியூ பைண்டர்' ஏராளமான துயரங்களையே காட்சிப்படுத்தியிருக்கிறது. மகிழ்ச்சியையும் கொண்டாட்டங்களையும்விட துயரங்களே அதிகமாக என் புகைப்படங்களில் படிந்திருக்கின்றன. எந்த வெளிச்சமும் படாத, குரலற்ற மனிதர்களுடைய எளிய வாழ்க்கைக்குள் இருக்கிற வலியின் கணத்தை பதிவு செய்வதே ஒரு புகைப்படக் கலைஞனாக என்னை முழுமைப்படுத்துகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/236786-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B/", "date_download": "2020-01-23T11:23:56Z", "digest": "sha1:DBWYQJ4CECDP5ZT2UTJRQ6YMD3H3NZRW", "length": 24201, "nlines": 188, "source_domain": "yarl.com", "title": "வில்லாவுக்கு எதிராக சிட்டி கோல் மழை: தொடர்ந்து கோல் பெறும் ரொனால்டோ - விளையாட்டுத் திடல் - கருத்துக்களம்", "raw_content": "\nவில்லாவுக்கு எதிராக சிட்டி கோல் மழை: தொடர்ந்து கோல் பெறும் ரொனால்டோ\nவில்லாவுக்கு எதிராக சிட்டி கோல் மழை: தொடர்ந்து கோல் பெறும் ரொனால்டோ\nவில்லாவுக்கு எதிராக சிட்டி கோல் மழை: தொடர்ந்து கோல் பெறும் ரொனால்டோ\nஇங்கிலாந்து ப்ரீமியர் லீக், இத்தாலி சிரீ A மற்றும் பிரான்ஸ் லீக் 1 தொடர்களின் முக்கிய சில போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்றன. ��ந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு,\nஅஸ்டன் வில்லா எதிர் மான்செஸ்டர் சிட்டி\nசெர்கியோ அகுவேராவின் ஹட்ரிக் கோல் மூலம் அஸ்டன் வில்லா அணிக்கு எதிரான போட்டியில் கோல் மழை பொழிந்த மான்செஸ்டர் சிட்டி 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.\nஆர்ஜன்டீனாவின் முன்கள வீரரான அகுவேராவின் 12 ஆவது ஹட்ரிக் கோல் இதுவென்பதோடு ப்ரீமியர் லீக்கில் அதிக கோல் பெற்ற வெளிநாட்டு வீரர் எனவும் சாதனை படைத்தார். 177 கோல்களை பெற்றிருக்கும் அவர் பிரான்க் லம்பர்டின் சாதனையை சமன் செய்தார்.\nப்ரீமியர் லீக்கில் அதிக கோல் பெற்றவர்கள் வரிசையில் அலன் ஷீரர், வெயின் ரூனி மற்றும் அன்டி கோல் ஆகியோர் மாத்திரமே இவரை விடவும் முன்னிலையில் உள்ளனர்.\nரியாத் மஹ்ரஸ் இரட்டை கோல் மற்றும் அகுவேரா, காப்ரியல் ஜேசுஸின் கோல்கல் மூலம் நடப்புச் சம்பியன் மான்செஸ்டர் சிட்டி முதல் பாதி ஆட்டத்தில் 4-0 என முன்னிலை பெற்றது.\nபெரிதும் வெற்றி உறுதியான நிலையில் இரண்டாவது பாதியை ஆரம்பித்த மான்செஸ்டர் சிட்டி சார்பில் அகுவேரா 57 மற்றும் 81 ஆவது நிமிடங்களில் மேலும் இரண்டு கோல்களை பெற்றார். போட்டியின் மேலதிக நேரத்தில் கிடைத்த பெனால்டி மூலம் அஸ்டன் வில்லாவினால் ஒரு கோலை பெற முடிந்தது.\nஇந்த வெற்றியுடன் சிட்டி புள்ளிப்பட்டியலில் மீண்டும் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. எனினும் அந்த அணி முதல் இடத்தில் இருக்கும் லிவர்பூலை விடவும் 14 புள்ளிகளால் பின்தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஜுவன்டஸ் சார்பில் தொடர்ந்து கோல்களை குவித்துவரும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரோமா அணிக்கு எதிரான போட்டியில் தமது அணியின் வெற்றியை உறுதி செய்தார். இந்தப் போட்டியில் 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய ஜுவன்டஸ் சிரீ A தொடரில் முதலிடத்திற்கு முன்னேறியது.\nபோட்டி ஆரம்பத்தின் 3ஆவது நிமிடத்தில் மெரிஹ் டெமிரால் பெற்ற கோல் மூலம் ஜுவான்டஸ் முன்னிலை பெற்றது. தொடர்ந்து 10 ஆவது நிமிடத்தில் ரொன்டோ பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினார்.\nஇரண்டாவது பாதியில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கொண்டு டிகோ பெரோட்டி ரோமா சார்பில் கோல் திருப்பியபோதும் ஜுவன்டஸின் வெற்றியை தடுக்க முடியவில்லை.\nரொனால்டோ இந்தப் பருவத்தில் பெறும் 14 ஆவது கோலாக இது இருந்தது. கடைசியாக அவர் ஆடிய ஆறு சிரீ A போட்டியில் ப��றும் ஒன்பதாவது கோல் இதுவாகும்.\nநெய்மாரின் இரட்டை கோல் மற்றும் ஒரு கோல் உதவியோடு பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி சோபித்தபோதும் மொனாகோ அணிக்கு எதிரான இந்தப் போட்டி 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றது.\nபோட்டியின் மூன்றாவது நிமிடத்திலேயே நெய்மார் கோல் பெற்ற நிலையில் மொனாகோ 07 மற்றும் 13 ஆவது நிமிடங்களில் விரைவாக இரண்டு கோல்களை பெற்றது.\nஎனினும் 24 ஆவது நிமிடத்தில் போடே பல்லோ டூர்ரோவின் ஓன்கோல் மூலம் போட்டியை சமநிலைக்கு கொண்டுவந்த நிலையில் நெய்மார் 42 ஆவது நிமிடத்தில் தனது இரண்டாவது கோலை போட்டார்.\nஇந்நிலையில் இஸ்லாம் ஸ்லிமானி 70 ஆவது நிமிடத்தில் புகுத்திய சர்ச்சைக்குரிய கோல் ஒன்றின் மூலம் மொனாகோ போட்டியை சமநிலை செய்தது. இந்த கோல் ஆரம்பத்தில் ஓப் சைட் என நிராகரிக்கப்பட்ட நிலையிலேயே கோலாக ஏற்கப்பட்டது.\nஎனினும் PSG லீக் 1 புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.\nமர்ம உறுப்பை காட்டிய இராணுவ வீரருக்கு நையப்புடைப்பு\nகாணாமல் போனவர்கள் இறந்துவிட்டார்கள், அவர்களுக்கு மரண சான்றிதழ் – கோட்டா\nஅமெரிக்காவுடனான மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை அனுமதியோம்: சஜித்\nதமிழ் ஊடகவியலாளர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து துண்டுபிரசுரங்கள் விநியோகம்\nவில்பத்து காடழிப்பு குறித்த வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு\nமர்ம உறுப்பை காட்டிய இராணுவ வீரருக்கு நையப்புடைப்பு\nமர்ம உறுப்பை காட்டிய இராணுவ வீரருக்கு நையப்புடைப்பு -க. அகரன் வவுனியா - நொச்சிமோட்டை பகுதியில் பெண் ஒருவருக்கு மர்ம உறுப்பை காட்டிய இராணுவ வீரரை, பொதுமக்கள் நையப்புடைத்த சம்பவம் ஒன்று இன்று மதியம் இடம்பெற்றது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் பெண் தெரிவிக்கையில், குறித்த நபர் தனது வீட்டுக்கு முன்பாக வந்து சிறுநீர் கழித்ததுடன், மர்ம உறுப்பை காட்டி தன்னை அழைத்ததாகவும் தெரிவித்தார். பின்னர் தான் இன்னுமொருவருடன் சேர்ந்து குறித்த நபரை நோக்கி சென்ற போது அவர் ஓடியுள்ளார். பின்னர் எமது உறவினர்கள் ஒன்று கூடி அவரிடம் விசாரித்த போது தான் இராணுவம் என்று தெரிவித்தார். பின்னர் தாம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார். சம்பவ இடத்துக்குச் சென்ற ஓமந்தை பொலிஸார் குறித்த நபரை ஓட்டோ ��ன்றில் ஏற்றி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். தான் இராணுவ முகாம் ஒன்றில் பணியாற்றுவதாகவும் வேறு அலுவல்கள் நிமித்தமே அப்பகுதிக்கு சென்றதாகவும் குறித்த நபர் தெரவித்திருந்தமை குறிப்பிடதக்கது. குறித்த சம்பவத்தால் நொச்சிமோட்டை பாலத்துக்கு முன்பாக சற்றுநேரம் பதட்டமான சூழல் ஏற்பட்டதுடன், அங்க ஒன்றுகூடியவர்களால் குறித்த நபர் தாக்குதலுக்குள்ளாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/வன்னி/மரம-உறபப-கடடய-இரணவ-வரரகக-நயபபடபப/72-244462\nகாணாமல் போனவர்கள் இறந்துவிட்டார்கள், அவர்களுக்கு மரண சான்றிதழ் – கோட்டா\nகாணாமல் போனவர்கள் இரகசிய முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களை தமக்கு காட்டும்படி, ஒப்படைக்கும் படி அல்லவா காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக போராடியவர்கள் தெரிவித்தனர்.\nஅமெரிக்காவுடனான மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை அனுமதியோம்: சஜித்\nஅமெரிக்காவுடனான மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை அனுமதியோம்: சஜித் அமெரிக்காவுடனான மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கெஸ்பேவயில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கலந்துகொண்ட போது அவர் இதனைக் கூறியுள்ளார். பெப்ரவரி 04ஆம் திகதி சுதந்திர தினத்தன்று கட்சி, எதிர்க்கட்சி பேதங்களின்றி, ஆளும் கட்சியுடன் இணைந்து, மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை சிறுசிறு துண்டுகளாக கிழிப்பதற்கு தாங்கள் தயார் எனவும் சஜித் பிரேதமதாச சுட்டிக்காட்டியுள்ளார். பொதுத்தேர்தலில் தான் பிரதமராக தெரிவானால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இணைந்து பணியாற்ற தயார் எனவும் தமக்கிடையே எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://www.puthinamnews.com/\nதமிழ் ஊடகவியலாளர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து துண்டுபிரசுரங்கள் விநியோகம்\nதமிழ் ஊடகவியலாளர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து துண்டுபிரசுரங்கள் விநியோகம் by : Dhackshala மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் சிலருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு துண்டுப்பிரசுரங்கள் அனுப்பப்பட்டுள்ளன. குறித்த துண்டு பிரசுரங்கள் மட்டக்களப்பு பேருந்து நிலையத்திற்கு மேல் உள்ள மட���டு. ஊடக அமையத்தின் அலுவலகத்திற்குள் போடப்பட்டுள்ளது. மட்டு. ஊடக அமையத்திற்குள் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு ஊடக சந்திப்பிற்காக ஊடகவியலாளர்கள் சென்று அலுவலகத்தை திறந்தபோது குறித்த துண்டு பிரசுரங்கள் போடப்பட்டிருந்ததை அவதானித்துள்ளனர். குறித்த துண்டு பிரசுரத்தில், “எச்சரிக்கை எச்சரிக்கை இவர்கள்தான் வெளிநாட்டுப் புலிகளிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு அரசுக்கு எதிராக செயற்படும் ரிப்போட்டர்ஸ். இவர்களுக்கு விரைவில் மரண தண்டனை விதிப்போம்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் துண்டு பிரசுரத்தில் ஊடகவியலாளர்களின் ஒளிப்படங்களும் அச்சிடப்பட்டுள்ளன. http://athavannews.com/தமிழ்-ஊடகவியலாளர்களுக்க/\nவில்பத்து காடழிப்பு குறித்த வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு\nவில்பத்து காடழிப்பு குறித்த வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு by : Dhackshala பாதுகாக்கப்பட்ட வில்பத்து வனத்தை அழித்து சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றுவதற்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மஹிந்த சமயவர்தன முன்னிலையில் இன்று (வியாழக்கிழமை) குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே குறித்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் 27ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டது. பாதுகாக்கப்பட்ட வில்பத்து வனத்தை அழித்து சட்டவிரோத கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதால் சூழலுக்கு பாரியளவு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கூறி சுற்றுச்சூழல் நீதி மையத்தால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இது முற்றாக சட்டத்திற்கு முறனானது என்றும் தற்போது நிர்மாணிக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை அகற்ற உத்தரவிடுமாறும் மனுதாரர்கள் நீதிமன்றத்திடம் அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/வில்பத்து-காடழிப்பு-குறி/\nவில்லாவுக்கு எதிராக சிட்டி கோல் மழை: தொடர்ந்து கோல் பெறும் ரொனால்டோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=7712", "date_download": "2020-01-23T12:16:32Z", "digest": "sha1:7DG6Y3SLJS5GW5XW2NIYESONGKNZ252C", "length": 2707, "nlines": 25, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - ஜோக்ஸ் - பிப்ரவரி 2012: ஜோக்ஸ்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | சமயம் | ஜோக்ஸ் | Events Calendar | பொது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா\n- தமிழ்மேகம் | பிப்ரவரி 2012 |\nநீதிபதி: நீதான் திருடவே இல்லையே, பின்ன ஏன் போலீசைப் பார்த்து தலை தெறிக்க ஓடுனே\n மருமக உங்கமேல இவ்வளவு அக்கறை எடுத்துக்கறாங்களே\nமாமியார்: எல்லா வேஷம் டாக்டர். உங்ககிட்ட சிகிச்சைக்கு கூட்டிகிட்டு வந்ததில் இருந்தே தெரியலையா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000018015.html", "date_download": "2020-01-23T11:43:46Z", "digest": "sha1:BOKHNSMCMAGRKUSXNZQAWAN6Q6XYDO5T", "length": 5395, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "100 சாதனையாளர்கள்", "raw_content": "Home :: பொது :: 100 சாதனையாளர்கள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nமிஸ்டர் போன்ஸ் தென்றல் வீசி வரவேண்டும் தலைசொல் அடைவு\nஒரு தலம் ஒரு பாடல் ஒரு நயம் புலவர்மணிக் கவிதைகள் என் பெயர்\nநீலநதி காஃப்காவின் நாய்க்குட்டி ஸ்ரீவசன பூஷணம் விளக்கத்துடன்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://flowerking.info/2018/10/29/", "date_download": "2020-01-23T11:49:58Z", "digest": "sha1:TPEIABC5TWU35UMV7JHSC5FQ25YVEGX4", "length": 9916, "nlines": 189, "source_domain": "flowerking.info", "title": "October 29, 2018 – Know the Unknown அறியாததை அறிவோம்", "raw_content": "\nKnow the Unknown அறியாததை அறிவோம்\nதெரிந்துகொள்ளுங்கள், பொதுஅறிவு பொக்கிஷம் 10/10, 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts, Tamil\nஇந்திய மாநிலங்களின் பெயர், தலைநகரம், முதலமை���்சர் மற்றும் ஆளுநர் விபரங்கள்;-\nபொதுஅறிவு பொக்கிஷம் 10/10, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nபெண்களின் பெருமைகள் பற்றி மனதைத்தொடும் வரிகள்\nதன்னம்பிக்கை வளர பின்பற்ற வேண்டிய 10+ விதிகள்.\nஅம்மா என்று அழைப்பதற்கான காரணம் - தமிழில் முதல் பதிவு\nபஞ்சபூதங்கள் என்னென்ன - படங்களுடன்\n யாருக்கு இரத்தம் தானம் செய்யலாம்.\nஉணவு வகைகள் செரிமானம் அடைய எடுக்கும் நேரங்கள்\nEnglish Facebook WhatsApp posts General knowledge Health Interesting videos know the unknown Medical My YouTube videos Social awareness Tamil Uncategorized हिंदी H Current Affairs உடல்நலம் தமிழ் தினம் ஒரு திருக்குறள் தெரிந்துகொள்ளுங்கள் பொதுஅறிவு பொக்கிஷம் 10/10 பொன்மொழிகள் வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள் வாழ்க்கை தத்துவங்கள் வாழ்த்துக்கள் விழிப்புணர்வு பதிவுகள் 😃 PoovArt ✍️\n யாருக்கு இரத்தம் தானம் செய்யலாம்.\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயங்கள்.\nஉணவு வகைகள் செரிமானம் அடைய எடுக்கும் நேரங்கள்\nஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க என்ன உணவு சாப்பிட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/40", "date_download": "2020-01-23T12:14:55Z", "digest": "sha1:JKHDXEEC5RUIINM56FR5ENOMW633CCNK", "length": 4647, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:அமுதும் தேனும்.pdf/40\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:அமுதும் தேனும்.pdf/40\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:அமுதும் தேனும்.pdf/40 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:அமுதும் தேனும்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏ���ாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2020-01-23T11:48:54Z", "digest": "sha1:HHBF3R3L7OXIGSZGKWCGBUYYGRFLTDAE", "length": 6177, "nlines": 116, "source_domain": "uyirmmai.com", "title": "ஹாலிவுட்டில் நடிக்கும் நெப்போலியன் – பிரத்யேகப் புகைப்படங்கள்! – Uyirmmai", "raw_content": "\nமனுஷ்ய புத்திரனின் 11 நூல்கள் முன் வெளியீட்டுத் திட்டம்\nஹாலிவுட்டில் நடிக்கும் நெப்போலியன் – பிரத்யேகப் புகைப்படங்கள்\nOctober 19, 2019 - இந்திர குமார் · சினிமா\nதமிழ்த் திரைப்படங்களில் கிராமத்துக் கதாப்பாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் நெப்போலியன். கதாநாயகனாக மட்டுமல்லாமல் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களிலும் நடித்தும் புகழ்பெற்றவர். தற்போது அமெரிக்காவில் வசித்துவரும் இவர் ஹாலிவுட் படம் ஒன்றில் நடித்துள்ளார். சாம் லோகன் கலேகி என்பவர் இயக்கத்தில் டெவில்ஸ் நைட்: டான் ஆஃப் த நெய்ன் ரோக் (Devil’s Night: Dawn of the Nain Rouge) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அருங்காட்சியக மேற்பார்வையாளராக நடித்துள்ளார். இப்படத்தின் சில புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.\nநடிகர் பாலா சிங் காலமானார்.\nஊழல் ஒழிப்புப் போராளியாகிறாரா மீரா மிதுன்.\nபொங்கலுக்கு வெளியாகும் அதிரடி ஆக்‌ஷன் நகைச்சுவை படங்கள்\nட்விட்டரில் முதலிடம் பிடித்த விஸ்வாசம் #Viswasam\nவாழ்நாள் சாதனையாளர் விருது வாங்கும் நடிகர் ரஜினிகாந்த்\nராஜேஷ்குமாரின் நாவல்கள் சலுகை விலையில்- இன்றே பதிவு செய்க\nமனுஷ்ய புத்திரனின் 11 நூல்கள் முன் வெளியீட்டுத் திட்டம்\nவளர்ச்சியையும் அமைதியையும் தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர் - மு.க.ஸ்டாலின்\nமாணவி ரபிஹாவுக்கு நியாயம் கேட்டு தமிழக எம்.பி ஜனாதிபதிக்கு கடிதம்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6ஆம் தேதி கூடுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/13350-thodarkathai-neeyirunthal-naaniruppen-rasu-30", "date_download": "2020-01-23T11:06:30Z", "digest": "sha1:MHUXZEH66CQZ6J2QAY2IYAAYNTDXZREL", "length": 12502, "nlines": 275, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 30 - ராசு - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n���ொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 30 - ராசு\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 30 - ராசு\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 30 - ராசு - 5.0 out of 5 based on 2 votes\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 30 - ராசு\nகோபமுடன் அழைத்துக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான் ஆதித்யா.\nஅவள் அறையில் இருந்து வெளியில் வந்தாள்.\nஅவனது குரலைக் கேட்டு சந்தானமும், சிவகாமியும் அவன் எதற்காகக் கோபப்படுகிறான் என்று தெரியாமல் பார்த்தனர்.\nமனைவி வெளியில் வந்த உடன் கோபமாக அவள் எதிரே சென்று நின்றான்.\nஉறுமலுடன் கேட்டான். அவள் அசராமல் நின்றாள்.\nகோபத்தில் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.\nக்குத் தெரியும். அதை வளர்த்தவளும் அவளே.\nஇப்போது அவர்கள் இருவரும் சேர்ந்து கொண்டு அவளைத் தனிமைப்படுத்துவது போல் நடந்து கொள்கிறார்களே.\nஅவளுக்கு இன்னும் ஒரு கடமை இருக்கிறது. ஆரவுக்கு நல்லபடியாக திருமணம் செய்து வைக்க வேண்டும்.\nஅவள் சொன்னது மனதை உறுத்திக் கொண்டே இருக்கிறது.\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 24 - மீனு ஜீவா\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 03 - சசிரேகா\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 17 - ராசு\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 16 - ராசு\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 15 - ராசு\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 14 - ராசு\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 13 - ராசு\n# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 30 - ராசு — saaru 2019-04-09 13:24\n# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 30 - ராசு — V.Lakshmi 2019-04-08 22:58\nஇந்த எபிசோட் ரொம்ப நல்லா இருந்தது. என்னோட அபிப்ராயம் கௌதமுக்கும்,வசந்தாவுக்கும்\n# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 30 - ராசு — தீபக் 2019-04-08 20:43\n# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 30 - ராசு — AdharvJo 2019-04-08 18:31\n# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 30 - ராசு — Sahithyaraj 2019-04-08 18:18\n# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 30 - ராசு — rspreethi 2019-04-08 18:14\n# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 30 - ராசு — madhumathi9 2019-04-08 17:39\nதொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 12 - ஜெபமலர்\nகவிதை - ஒரே நாளில் கவிஞர் ஆக வேண்டுமா\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 19 - பிந்து வினோத்\nசினிமா சுவாரசியங்கள் - காதல் கசக்குதையா\nதொடர்கதை - கண்டதும் காதல் - 03 - சசிரேகா\nTamil Jokes 2020 - ஒருத்தன் நடுராத்திரி 1 மணிக்கு சுடுகாட்டிற்குப் போய் அங���கே இருக்க கிணத்துல தண்ணி இரைத்து குளிக்கிறான் ஏன்\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 15 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - ஒரு கிளி உருகுது - 13 - Chillzee Story\nதொடர்கதை - கண்டதும் காதல் - 03 - சசிரேகா\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 16 - சாகம்பரி குமார்\nவீட்டுக் குறிப்புகள் - 45 - சசிரேகா\nTamil Jokes 2020 - ஒருத்தன் நடுராத்திரி 1 மணிக்கு சுடுகாட்டிற்குப் போய் அங்கே இருக்க கிணத்துல தண்ணி இரைத்து குளிக்கிறான் ஏன்\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 32 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 24 - சுபஸ்ரீ\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 17 - ராசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2456075", "date_download": "2020-01-23T11:35:08Z", "digest": "sha1:E2OL7DPAXBZXGVRRJXL2SDAEZ7D42EWK", "length": 16868, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "தொழில்முனைவோருக்கு அழைப்பு | Dinamalar", "raw_content": "\nநேதாஜி கையில் பாஜ., கொடி: கொதிக்கும் பேரன் 1\n370 ரத்தை திரும்ப பெற முடியாது: மத்திய அரசு உறுதி 4\nநிர்பயா வழக்கில் தூக்கு வழங்கிய நீதிபதி இடமாற்றம் 7\nதிருமணத்திற்கு வற்புறுத்திய காதலி: தப்பிக்க ... 1\nதிமுக., - ரஜினி - அமைச்சர்கள்: கலகலக்கும் தமிழக அரசியல் 13\nரூ.100 கோடி மான நஷ்டஈடு: அசாருதீன் எச்சரிக்கை 11\nபெருமாளுக்கு குடியுரிமை: அர்ச்சகர் கோரிக்கை 20\nஅசாமில் 644 பயங்கரவாதிகள் சரண் 7\nவில்சனை கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல் 6\nகமல்நாத் கழுத்தை பிடித்து தள்ளுவோம்: சீக்கிய ... 13\nபெரியகுளம், இயற்கை முறை முருங்கை இலை உற்பத்தி புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் சந்தை வாய்ப்புகள் பயிற்சிக்கு , தோட்டக்கலைகல்லுாரி நிர்வாகம் விவசாயிகள் , தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுத்துள்ளது.பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லுாரிமுதல்வர் ஆறுமுகம் கூறியதாவது:இந்தியாவை தாயகமாகக் கொண்டு உலகத்தின் வெப்பமண்டல பிரதேசங்களில் பரவலாக வளரும் இயல்புடையது முருங்கை மரம்.இதன் காய், இலை, பூ, பட்டைவேர் என மரத்தின் அனைத்து பாகங்களும் பயன்படுகிறது.உலகின் முருங்கை இலை உற்பத்தியில் இந்தியா 80 சதவீதம் என்ற முன்னிலையில் உள்ளது.இந்நிலையில் பெருகி வரும் சந்தை வாய்ப்புகளை கருத்தில் கொண்டு, புதிய தொழில் முனைவோர்களை முருங்கை உற்பத்திக்கு ஊக்குவிப்பதற்கு கல்லுாரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.இயற்கை முறை முருங்கை இலை உற்பத்தி ���ற்றும் சந்தை வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கம்நாளை(ஜன.13)மதியம் 2:00 மணிக்கு பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லுாரி மற்றும்ஆராய்ச்சி நிலையத்தில் நடக்கிறது.இதற்கான ஏற்பாட்டை பெரியகுளம் தோட்டக்கலை தொழில்மேம்பாட்டு மையம் செய்திருக்கிறது. முருங்கை உற்பத்தியில் ஈடுபட விரும்பும் தொழில் முனைவோர் பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம். பதிவுக்கட்டணம் ரூ.150.மேல்விபரங்களுக்கு 93619 21828 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என்றார்.\nஇன்று முதல் போக்குவரத்து மாற்றம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பத���வு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇன்று முதல் போக்குவரத்து மாற்றம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/arun-vijay-act-as-ranjith-character-in-agni-siragugal-news-248924", "date_download": "2020-01-23T11:26:12Z", "digest": "sha1:LYJEJOC36UZXQ5LUP2WQ54RWAYCGQAOC", "length": 8979, "nlines": 159, "source_domain": "www.indiaglitz.com", "title": "Arun Vijay act as Ranjith character in Agni Siragugal - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » ரஞ்சித் ஆக மாறும் அருண்விஜய்\nரஞ்சித் ஆக மாறும் அருண்விஜய்\nநடிகர் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி ஆகிய இருவரும் இணைந்து நடித்து வரும் ’அக்னி சிறகுகள்’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே. இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் உலகநாயகன் கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான அக்சராஹாசன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்ற நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த படத்தில் அர்ஜுன் ரெட்டி நாயகி ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ், நாசர், பிக் பாஸ் புகழ் மீராமிதுன், தலைவாசல் விஜய் உள்பட பலர் நடித்து வருகின்றனர்\n’மூடர்கூடம்’ நவீன் இயக்கி வரும் இந்த படத்தில் அருண் விஜய் நடிக்கும் கேரக்டர் குறித்த தகவலை படக்குழுவினர் சற்றுமுன் அறிவித்துள்ளனர். அருண் விஜய் ’ரஞ்சித்’ என்ற கேரக்டரில் நடித்து வருவதாக அறிவித்து அருண்விஜய் கேரக்டரின் அட்டகாசமான போஸ்டர் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரித்து வரும் இந்த படத்திற்கு நடராஜன் சங்கர் என்பவர் இசையமைக்கிறார்.\n'சூரரை போற்று' படத்தின��� லேட்டஸ்ட் அட்டகாசமான அப்டேட்\nகாஜல் அகர்வால் அடுத்த படத்தில் இணைந்த பிரபல ஹீரோயின்\n'உண்மை ஒருநாள் வெல்லும்': ரஜினி பட வழக்கின் அதிரடி தீர்ப்பு\nரஜினிக்கு திடீரென ஆதரவு தெரிவித்த அதிமுக அமைச்சர்:\n'அசுரன்' படத்திற்கு விருது கிடைக்காவிட்டால்\nரஜினி இனிமே உயிரோடவே இருக்க முடியாது: பெரியாரிஸ்டுகள் ஆவேசம்\nதெருவில் போவோர் வருபவர்களுக்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்த பிரபல நடிகை\nஉலக நாயகனை சந்தித்த ஒரு கோடி ரூபாய் வின்னர்\nஅமலாபாலுக்கு தற்காப்புக்கலையை கற்றுக்கொடுத்த நடிகர் யார் தெரியுமா\n'மாஸ்டர்' படத்துடன் மோதும் பிரபல நடிகரின் படம்\nரஜினியை கண்டு அரசியல் கட்சியினர் பயப்படுகின்றனர்: சர்கார் பட நடிகர் கருத்து\nஇந்த வருஷம் நாம தெறிக்க வுடறோம்: பிரபல இயக்குனரின் பரபரப்பு டுவீட்\nரஜினி விவகாரம் குறித்து கமல் கட்சி பதிவு செய்த டுவீட்\nதனுஷ்-ராம்குமார் படம் குறித்த புதிய தகவல்\nஅந்த பத்து பேர்களில் அஜித் ரசிகர்கள் சிக்குவார்களா\n'மாஸ்டர்' படத்தின் புதிய ஸ்டில்: இணையதளங்களில் வைரல்\nதைரியமாக பேசினால் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை: திரெளபதி இயக்குனர்\nமுதல்முறையாக அஜித், விஜய் பாணிக்கு மாறும் சந்தானம்\nபிரபல நடிகருக்கு பெண் எம்பி கேட்ட கேள்வி: பெரும் பரபரப்பு\nஅமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகுகிறார் கமலா ஹாரிஸ்..\nதளபதி 64 படத்தின் அப்டேட்டை கேட்கும் 'தளபதி 63' தயாரிப்பாளர்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகுகிறார் கமலா ஹாரிஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/91858/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-01-23T11:32:58Z", "digest": "sha1:QRKV63RPF3DYKBAIWLEXSIHHSLXNO4YP", "length": 6419, "nlines": 68, "source_domain": "www.polimernews.com", "title": "வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.26 கோடி தங்கம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.26 கோடி தங்கம்", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nசென்னையை குப்பையில்லா நகரமாக மாற்ற நடவடிக்கை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nதஞ்சை பெரியக்கோவிலில் குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகள் ...\nஎச்.ராஜாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு\nகாவல் உதவி ஆய்வாளர் வ��ல்சனை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட த...\nஓ.ராஜா நியமனம் ரத்து - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nமுடிந்தால் திமுக-வின் தலைவராகுங்கள் பார்க்கலாம்.\nவெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.26 கோடி தங்கம்\nஷார்ஜா மற்றும் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட ஒரு கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகளை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nதஞ்சையைச் சேர்ந்த முகமது அஷ்ரப் என்பவரை சோதனையிட்டபோது, 11 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 344 கிராம் தங்கத்தை ஆசனவாயில் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nஅதேபோல் கொழும்புவில் இருந்து ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் இலங்கை பயணிகளான அந்துல் அசீஸ், முகமது முஸ்தாக் ஆகியோரிடம் இருந்து 81 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2.08 கிலோ தங்கம் சிக்கியது.\nநேற்று முன்தினம் கொழும்புவில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் வந்த முகமது ரிம்ஷத், முகமது ஜாபர் ஆகியோரிடம் இருந்து 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான 902 கிராம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஜப்பான் ஓப்பன் டென்னிஸ் போட்டியில் ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவ் பட்டம் வென்றார்\nமுதலீட்டாளர்களுக்கு கூடுதலாக பங்குகளை வழங்க சாம்சங் நிறுவனம் முடிவு\nJio -வின் அதிரடி சலுகையால் ஆட்டம் கண்ட Airtel, Idea பங்கு மதிப்பு\nRobot கார் அறிமுகப்படுத்த Mercedes-Benz திட்டம்\nசீனாவில் ’கொரோனா வைரஸ்’ பரவ இது தான் காரணமா..\n”அடுத்த பிறவி ஒன்று இருந்தால் நான் தமிழனாக பிறக்க வேண்டும...\nபராமரிப்பின்றி பாழடையும்.. பழங்கால அரண்மனை...\nஅதிகளவில் தற்கொலை முடிவை நாடும் ஐ.டி. பணியாளர்கள்..\nஜல்லிக்கட்டு காளையுடன் மல்லுக்கட்டிய கைபுள்ளைகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/huawei-ascend-g620s-8-gb-black-price-piPnWt.html", "date_download": "2020-01-23T11:41:05Z", "digest": "sha1:7C2AGDQQYGNGG3UIMY2LRXIKKUO43OHZ", "length": 12106, "nlines": 254, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஹஅவெய் அஸ்ஸ்ண்ட் தஃ௬௨௦ஸ் 8 கிபி பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஹஅவெய் அஸ்ஸ்ண்ட் தஃ௬௨௦ஸ் 8 கிபி பழசக்\nஹஅவெய் அஸ்ஸ்ண்ட் தஃ௬௨௦ஸ் 8 கிபி பழசக்\n* விலை அடுத்த 3 வ���ரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஹஅவெய் அஸ்ஸ்ண்ட் தஃ௬௨௦ஸ் 8 கிபி பழசக்\nஹஅவெய் அஸ்ஸ்ண்ட் தஃ௬௨௦ஸ் 8 கிபி பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nஹஅவெய் அஸ்ஸ்ண்ட் தஃ௬௨௦ஸ் 8 கிபி பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஹஅவெய் அஸ்ஸ்ண்ட் தஃ௬௨௦ஸ் 8 கிபி பழசக் சமீபத்திய விலை Jan 03, 2020அன்று பெற்று வந்தது\nஹஅவெய் அஸ்ஸ்ண்ட் தஃ௬௨௦ஸ் 8 கிபி பழசக்ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nஹஅவெய் அஸ்ஸ்ண்ட் தஃ௬௨௦ஸ் 8 கிபி பழசக் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 8,799))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஹஅவெய் அஸ்ஸ்ண்ட் தஃ௬௨௦ஸ் 8 கிபி பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஹஅவெய் அஸ்ஸ்ண்ட் தஃ௬௨௦ஸ் 8 கிபி பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஹஅவெய் அஸ்ஸ்ண்ட் தஃ௬௨௦ஸ் 8 கிபி பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஹஅவெய் அஸ்ஸ்ண்ட் தஃ௬௨௦ஸ் 8 கிபி பழசக் விவரக்குறிப்புகள்\nசிம் சைஸ் Micro Sim\nசிம் ஒப்டிஒன் Dual Sim\nடிடிஷனல் பிட்டுறேஸ் Light Sensor\nரேசர் கேமரா 8 MP\nபிராண்ட் கேமரா Yes, 2 MP\nஇன்டெர்னல் மெமரி 8 GB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி microSD, upto 32 GB\nஉசேன் இன்டெர்ப்பிங்ஸ் Huawei Emotion Ui 2.3\nமியூசிக் பிளேயர் Supports MP3\nஆடியோ ஜாக் 3.5 mm\nபேட்டரி டிபே 2000 mAh\nபேட்டரி சபாஸிட்டி 2000 mAh\nடாக் தடவை Upto 7 hrs\nமாஸ் சட்டத் பய தடவை Upto 150 hrs\nடிஸ்பிலே டிபே IPS LCD\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 58 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 14 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nஹஅவெய் அஸ்ஸ்ண்ட் தஃ௬௨௦ஸ் 8 கிபி பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=vengaiyan%20mavan%20oththila%20nikken", "date_download": "2020-01-23T11:11:52Z", "digest": "sha1:BSDE52CUQX5HYIJ5RRMATAT2KZGBJ7F7", "length": 6660, "nlines": 136, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | vengaiyan mavan oththila nikken Comedy Images with Dialogue | Images for vengaiyan mavan oththila nikken comedy dialogues | List of vengaiyan mavan oththila nikken Funny Reactions | List of vengaiyan mavan oththila nikken Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nவேங்கையன் மவன் ஒத்தைல நிக்கேன்\nவேங்கையன் மவன் ஒத்தைல நிக்கேன்\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nஎக்ஸ்க்யூஸ் மீ வாட் இஸ் தி ப்ரோசிஜர் டு சேஞ் தி ரூம்\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nஅப்ப இவங்கல்லாம் இங்க தான் தங்க போறாங்களா\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nஇன்னொரு மேட்டர் சொல்றேன் கேக்குறீயா\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nநான் ஒரு மேட்டரை சொன்னா அத மறுத்து பேசக்கூடாது\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nஇவ என் பொண்டாட்டி இது என் மாமனாரு இது என் மச்சினன் இது என் மவன்\nபத்து நிமிசத்துல நிலக்கதவு வரல மவனே நீ இந்த ஊருலயே இருக்க மாட்ட\nரெண்டாயிரம் ரூபாய் பந்தயம் அவன் குதிக்க மாட்டான்\nகொலை காண்டுல இருக்கேன் மவனே கொல்லாம விடமாட்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=1029:%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF---46&catid=35:%E0%AE%B9%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D&Itemid=56", "date_download": "2020-01-23T11:58:21Z", "digest": "sha1:ZEUCSCP4NALGT556ZKHBIBCN3W2PGW47", "length": 9259, "nlines": 114, "source_domain": "nidur.info", "title": "நன்மை பயக்கும் நபிமொழி - 46", "raw_content": "\nHome இஸ்லாம் ஹதீஸ் நன்மை பயக்கும் நபிமொழி - 46\nநன்மை பயக்கும் நபிமொழி - 46\n''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒருவர் 'எனக்கு உபதேசம் செய்யுங்கள்'' என்று கேட்டார். 'கோபம் கொள்ளாதே என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். அவர் மீண்டும் மீண்டும் கேட்டார். 'கோபம் கொள்ளாதே' என்றே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.'' (அறிவிப்பாளர்: , அபூஹூரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி).\n''ஓர் இறைவிசுவாசியான ஆண் மற்றும் பெண்ணிற்கு அவரது உயிர் மற்றும் அவரது குழந்தை, அவரது சொத்து என அனைத்திலும் சோதனை இருந்து கொண்டே இருக்கும். இறுதியாக அவர் (சோதனை மூலம் மன்னிப்பு ஏற்பட்டதால்) குற்றம் ஏதுமின்றி அல்லாஹ்வை சந்திப்பார். என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹூரைரா ரள��யல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ).\n''எனக்குப்பின் உரிமை பறித்தலும், நீங்கள் வெறுக்கும் காரியங்களும் உருவாகும்'' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். ''இறைத்தூதர் அவர்களே எங்களுக்கு (இது விசயமாக) நீங்கள் இடும் கட்டளை என்ன எங்களுக்கு (இது விசயமாக) நீங்கள் இடும் கட்டளை என்ன' என்று நபி தோழர்கள் கேட்டனர், உங்கள் மீதுள்ள கடமைகளை நிறைவேற்றுங்கள்' என்று நபி தோழர்கள் கேட்டனர், உங்கள் மீதுள்ள கடமைகளை நிறைவேற்றுங்கள் உங்களுக்கு தேவையானதை அல்லாஹ்விடம் கேளுங்கள்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி,முஸ்லிம்)\n''மூஃமினான எனது அடியானுக்கு உலக மக்களில் விருப்பமானவரை நான் கைப்பற்றி. பின்பு அவன் (பொறுமையாக இருந்து) நல்லதை எதிர் பார்த்திருந்தால், அவனுக்கு என்னிடம் கூலி, சொர்க்கத்தைத் தவிர வேறு இல்லை' என்று அல்லாஹ்; கூறுவதாக'' நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹூரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி).\n''ஒரு முஸ்லிமுக்கு சிரமம், நோய், கவலை, துக்கம் நோவினை, மயக்கம் மற்றும் அவனின் காலில் குத்திவிடும் முள் வேதனை உட்பட அனைத்திற்காகவும் அல்லாஹ் அவனது குற்றங்களை மன்னிக்கிறான்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.'' அறிவிப்பாளர்கள்: அபூஸயீத் ரளியல்லாஹு அன்ஹு, அபூஹூரைரா ரளியல்லாஹு அன்ஹு,(நூல்கள்: புகாரி, முஸ்லிம்).\n அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள். அவனிடம் பிழை பொறுத்திட வேண்டுங்கள். நிச்சயமாக நான் ஒரு நாளைக்கு நூறுமுறை பாவமன்னிப்பு(தவ்பாச்)செய்கிறேன்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அல்அஹர்ரு இப்னு யஸார் முஸனிய்யி ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்).\n''பாலைவனத்தில் காணாமல் போன தன் ஒட்டகத்தை மீண்டும் பெற்றுவிட்டதால், அவருக்கு ஏற்படும் மகிழ்ச்சியை விட, தன் அடியான் தன்னிடம் பாவமன்னிப்பு கேட்கும்போது, அல்லாஹ் அதிகம் மகிழ்ச்சி அடைகிறான்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹம்ஸா என்ற அனஸ் இப்னு மாலிக் அல்அன்சாரீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி, முஸ்லிம்).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/bb5bbebb4bcdb95bcdb95bc8b95bcdb95bc1ba4bcd-ba4bc7bb5bc8bafbbeba9-b95bc1bb1bbfbaabcdbaabc1b95bb3bcd/b87bb0bc1baebcdbaabc1b9abcdb9aba4bcdba4bc1b95bcd-b95bc1bb1bc8bb5bc1-b87bb0ba4bcdba4b9abcdb9ab95bc8", "date_download": "2020-01-23T11:54:12Z", "digest": "sha1:HLDDYEGEAHBGKLFVJ7A2QGYVQLJP2UUX", "length": 39196, "nlines": 404, "source_domain": "ta.vikaspedia.in", "title": "இரும்புச்சத்துக் குறைவு இரத்தச்சோகை — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை / இரும்புச்சத்துக் குறைவு இரத்தச்சோகை\nஇரும்புச்சத்துக் குறைவு இரத்தச்சோகை பற்றிய குறிப்புகள்\nஇரும்புச்சத்துக் குறைவு இரத்தச் சோகை மிகவும் பரவலான இரத்தச்சோகையாகும் (குறைந்த அளவு சிவப்பணுக்கள் அல்லது இரத்தப்புரதம்)\nஇயல்பான இரத்தப்புரத அளவு: டெசிலிட்டர் இரத்தத்தில் எத்தனை கிராம் என்ற அளவில் இரத்தப்புரதம் அளவிடப்படுகிறது.\nபெண்: 12.1- 15.1 கி/டெ.லி\nகுழந்தைகள்: 11 – 16 கி/டெ.லி\nகர்ப்பிணிப் பெண்: 11-15.1 கி/டெ.லி\nஐஸ், காகிதம், மண் போன்ற உணவுப்பொருள் அல்லாதவற்றை உண்ணும் விருப்பம்\nசிவப்பணு சிதைவால் உண்டாகும் இரத்தச்சோகை: அரிவாள் அணு இரத்தச்சோகை, தலசேமியா போன்ற பரம்பரைத் தன்மைகளாலும், தொற்று, போதைப்பொருள், பாம்பு அல்லது சிலந்தி நஞ்சு அல்லது சில உணவுகளாலும் ஏற்படும் மனவழுத்தக் காரணிகளாலும் உண்டாகலாம்.\nஇரத்த இழப்பு: இரத்த சிவப்பணுக்களில் இரும்புச்சத்து உள்ளது. ஆகவே ஒருவர் இரத்தத்தை இழக்கும் போது சிறிது இரும்புச்சத்தையும் இழக்கிறார். அதிகமாக மாதவிடாய் செல்லும் பெண்களுக்கு அதிக இரத்தப் போக்கின் காரணமாக இரும்புச் சத்துக் குறைவு இரத்தச்சோகை ஏற்பட வாய்ப்புண்டு. வயிற்றுப்புண், இடைவெளி குடலிறக்கம், பெருங்குடல் விழுது அல்லது பெருங்குடல் மலக்குடல் புற்று போன்றவற்றால் ஏற்படும் படிப்படியான இரத்த இழப்பாலும் இரும்புச்சத்துக் குறைவு இரத்தச் சோகை உண்டாகலாம். மூலம், இரைப்பைச் சவ்வழற்சி, புற்று, ஊக்க மருந்தல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகளான புண்கள் அல்லது வயிற்றழற்சியை ஏற்படுத்தும் ஆஸ்பரின் அல்லது இபுபுரூபன் பயன்பாடு ஆகியவற்றாலும் உண்டாகலாம்.\nஉணவில் இரும்புச்சத்தின்மை: நாம் வழக்கமாக உண்ணும் உணவில் இருந்தே இரும்புச்சத்தை உடல் எடுக்கிறது. ஒருவர் இரும்புச் சத்தைக் மிகக்குறைவாக எடுத்து வந்தால் நாளடைவில் அவரது உடலில் இரும்புச் சத்து குறைவு ஏற்படும். இறைச்சி, முட்டை, கீரை மற்றும் இரும்புச் சத்து ச���ர்க்கப்பட்ட உணவுகள் உண்ணலாம். தகுந்த உடல் வளர்ச்சிக்காகப் பிறந்த குழந்தைகளுக்கும் உணவில் இரும்புச்சத்து தேவை.\nஇரும்புச்சத்தை உறிஞ்ச இயலாமை: உணவில் உள்ள இரும்புச்சத்து சிறுகுடலில் உறிஞ்சப்படுகிறது. குடல் கோளாறுகளின் காரணமாக செரிமானமான உணவில் இருந்து சத்துணவைக் குடலால் உறிஞ்ச முடியாதபோது இரும்புச் சத்துக் குறைவு சோகை நோய் உண்டாகிறது. சிறுகுடலின் ஒருபகுதி அகற்றப்பட்டாலோ மாற்றுப்பாதை சிகிச்சை செய்யப்பட்டாலோ இரும்பையும் பிற சத்துணவையும் உறிஞ்சும் திறன் பாதிக்கப்படுகிறது.\nகர்ப்பம்: கர்ப்பிணிப் பெண்களுக்கு வளரும் கருவுக்கான இரத்தப்புரதம் கூடுதலாகத் தேவைப்படுவதால் சேமிப்பில் இருக்கும் இரும்புச் சத்தும் பயன்படுத்தப்படுகிறது, இரும்புச்சத்தை அளிக்கவில்லை என்றால் அவர்களுக்கு இரும்புச்சத்துக் குறைவு சோகை ஏற்படுகிறது.\nஇரும்புச்சத்துக் குறைவு இரத்தச் சோகையைக் கண்டறிய கீழ் வரும் அளவுகளைக் கணக்கிடும் இரத்த சோதனை நடத்தப்படுகிறது\nஇரத்தப்புரதம் இயல்பைவிடக் குறைவாக இருக்கும்\nசிவப்பணுக்கள் (இரத்தப்புரதம் கொண்டவை) வழக்கத்தைவிட குறைவு\nசிவப்பணுக்கள் இயல்பைவிட சிறிதாகவும் வெளிறியும் இருக்கலாம்\nஉயிர்சத்து B12 அல்லது ஃபோலேட் (folate) அளவை சோதித்தல்: ஃபோலேட், B12 உயிர்ச்சத்துடன் இணைந்து சிவப்பணுவை உற்பத்திசெய்ய உதவுகிறது.\nஇரும்புச்சத்துக் குறைவு இரத்தச் சோகையைக் கண்டறிய மருத்துவரைக் கலந்தாலோசிக்க வேண்டும்.\nஇரும்புச்சத்துக் குறைவு இரத்தச் சோகை கடுமையான அல்லது நீடித்த சிக்கல்களை உண்டாக்குவதில்லை.\nகளைப்பு: இரும்புச்சத்துக் குறைவு இரத்தச் சோகை நோயுள்ளவர்கள் களைப்புடனும் சுறுசுறுப்பற்றும் காணப்படுவார்கள். செயல்பாடும் ஆக்கத்திறனும் குறையும்.\nநோய்த்தடுப்பு மண்டலம்: இரும்புச்சத்துக் குறைவு இரத்தச் சோகை நோய்த்தடுப்பு மண்டலத்தை பாதிப்பதால் நோய்களும் தொற்றும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகும் என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.\nஇதய, நுரையீரல் பிரச்சினைகள்: கடும் சோகையால் பீடிக்கப்பட்ட பெரியவர்களுக்கு இதய, நுரையீரல் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உண்டு.\nஇயல்புக்கு மாறாக வேகமான இதயத்துடிப்பு\nகர்ப்பம்: சோகையுள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு குறிப்பாக பேறுகாலத்திலும் பின்னும் சிக்கல்கள் உருவாகும் அபாயம் உள்ளது. பிறப்புக்குப் பின்னான மனவழுத்தமும் உண்டாகலாம்.\nஉடலின் இரும்புச் சத்துக் குறைவை நிறைவு செய்ய இரும்புச் சத்து கூடுதலாக அளிக்கப்படுகிறது. பொதுவாகப் பரிந்துரைக்கப்படுவது இரும்பு சல்பேட்டு ஆகும். வாய்வழி நாள் ஒன்றுக்கு மூன்றுமுறை எடுக்கவேண்டும். இரும்புச் சத்து நிறைந்த உணவுகள் வருமாறு:\nபச்சைக் கீரைகள், இலைசெறிந்த முட்டைக்கோசு போன்றவை\nஇரும்புச் சத்து நிறைந்த தானியங்கள்\nபழுப்பு அரிசி போன்ற முழு தானியங்கள்\nசிகிச்சைக்கு மருத்துவரையே நாட வேண்டும்.\nஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்\nFiled under: உடல்நலம், தெரிந்து கொள்ள வேண்டியவை, இரத்த சோகை, இரத்த சோகை, பெண்கள் உடல்நலம், உடல்நலம், Anemia\nபக்க மதிப்பீடு (63 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகாயம் ஏற்படுவதை தடுத்தல் (காயத்தடுப்பு)\nபேரழிவுகள் மற்றும் நெருக்கடி நிலைமைகள்\nஹெல்மெட் அணிவோம் உயிரிழப்பை தடுப்போம்\nஇடி மின்னல் தாக்கும் போது மின் விபத்துகளை தடுக்கும் குறிப்புகள்\nநோய்களின் அறிகுறிகளும், பாதுகாக்கும் வழிகளும்\nமழைக்கால நோய்களை தடுக்கும் முறைகள்\nஉணவுமுறையால் நோய்கள் உருவாக காரணம்\nதொழில் நுட்பங்களால் தாக்கப்படும் உடல்நிலையும் மன நிலையும்\nஉடல் பருமன் ஏற்படுவது ஏன்\nஅதிகாலையில் கண் விழிக்க குறிப்புகள்\nஎண்ணெய் குளியல் எடுப்பதற்கான அட்டவணை\nஆயில் புல்லிங்கால் பறந்து போகும் நோய்கள்\nகாலையில் எழுந்ததும் புத்துணர்ச்சியுடன் இருக்க குறிப்புகள்\nநல்லெண்ணெய் குளியல் எடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகுதிகால் வெடிப்பை போக்க குறிப்புகள்\nகொழுப்பு படிதல் உடலும் உணவும்\nதண்ணீர் மூலம் பரவும் நோய்கள்\nஇரவில் நன்றாக தூங்க குறிப்புகள்\nஉயிர் காக்கும் அற்புத தனிமம் கால்சியம்\nஉடல் வளர்ச்சிக்கு தேவை புரதம்\nமுதுகு வலி - மருத்துவம்\nபித்த கோளாறு போக்கும் நன்னாரி\nநம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க\nமருந்து வாங்கும் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயங்கள்\nஉடல் களைப்பு நீங்கி பலம் பெறுவது எப்படி\nCT SCAN பரிசோதனை எப்படி எடுக்கப்படுகிறது\nசர்க்கரை நோயாளிகளின் பார்வை இழ��்பை தடுப்பது எப்படி\nமுழு உடல் பரிசோதனை திட்டம்\nபாதத்தில் ஏற்படும் வெடிப்புகளை குணமாக்குவது எப்படி\nபாதம் காக்கும் பத்து வழிமுறைகள்\nகோடை கால நோய்களில் இருந்து தற்காப்பு\nஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு\nநடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு ஏற்படும் மூட்டுவலி\nநோய் நொடியின்றி வாழ 10 ஊட்டச்சத்துக்கள்\nமஞ்சள் காமாலை- தடுப்பது எப்படி\nஇரைப்பை புண் ஏற்படக் காரணங்கள்\nஇயற்கை முறையில் எடையை குறைக்க வழிமுறைகள்\nகாலத்துக்கு ஏற்ப உண்ண வேண்டிய உணவுகள்\nமனிதனுக்கு உரிய இயற்கை உணவுகள்\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉடல் பருமனுக்கு குடலில் வசிக்கும் பாக்டீரியா\nஅனைவருக்கும் தேவை மருத்துவக் காப்பீடு\nநோய்களை விரட்டியடிக்கும் ஸ்டெம்செல் சிகிச்சை\nமூளையை சுறுசுறுப்பாக வைக்கும் காலை நேர உணவுகள்\nமுழங்கால் வாதம், மூட்டு வலியை போக்கும் இயற்கை மருத்துவம்\nமருந்து போல் குணப்படுத்தும் உருளைக்கிழங்கு\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nஆதியும் அந்தமுமான அதிசய உறுப்பு\nமனித உடலில் நரம்பு மண்டல அமைப்பு\nஅடிப்படை யோக முத்திரைகளும்... அவைகளின் உடல் நல பயன்களும்..\nஇளைஞர் ஆரோக்கியம் (10-19 வயது)\nதைராய்டு – பிரச்சனைகளும் தீர்வும்\nசமவிகித உணவுப் பட்டியலின் நோக்கங்கள்\nவலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும்\nஒரு நாளைக்கு அருந்த வேண்டிய நீர் அளவு\nகிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்\nபெண்களின் கால்சியமும் வைட்டமின் ‘டி’ யும்\nஅட்ரினல் சுரப்பி - விளக்கம்\nகுடல்புழுத் தொல்லை ஏற்படுவது ஏன்\nகோடை நோய்களைக் கட்டுப்படுத்தும் உணவு\nமெனோபாஸ் பிரச்சினை - எதிர்கொள்ளும் வழிகள்\nஇயல்பில் ஏற்படும் மாற்றமே நோய்\nசிசுவின் இதயத்தைப் பாதுகாப்பது எப்படி\nமழைக் காலங்களில் நீர் மாசு - நோய்கள்\nமழை காலத்தில் மனிதனை தாக்கும் நோய்கள்\nகுளிர் காலத்திற்கு ஏற்ற காய்கறிகள்\nஉடலில் அதிகரிக்கும் நச்சுக்களின் அறிகுறிகள்\nஉயிரை பறிக்கும் கொடிய நோய்கள்\nஇரத்த ஓட்டப் பிரச்சனைகளின் அறிகுறிகள்\nஈறுகளில் வீக்கத்துடன் இரத்தக்கசிவை சரிசெய்ய வழிகள்\nஉடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்\nசிறுநீரக கல்லை குணமாக்கும் வீட்டு வைத்தியம்\nமனித உடல் உறுப்புகளின் செயல்முறைகள்\nநோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மிளகு\n��னித ரத்தம் பயனுள்ள தகவல்கள்\nமஞ்சள் காமாலை நோய் - இயற்கை வைத்தியம்\nஉறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து நோயறிதல்\nஇயற்கை முறையில் கறிவேப்பிலை சாறு தயாரித்தல்\nமனிதனை பற்றிய சில உண்மைகள்\nஆண் மற்றும் பெண் உடற்கூறு\nகொக்கோ வெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்\nஉடல் வீக்கத்தைக் கட்டுபடுத்த உதவும் முள்ளங்கி\nவாரத்தில் காய்கறி சாப்பிட வேண்டிய முறைகள்\nபல நோய்களுக்கு சிறந்த தீர்வு தரும் நிலவேம்பு கஷாயம்\nகுழந்தை பிறப்பை தடுக்கும் விந்தணு குறைபாடு\nபச்சை - மஞ்சள் - சிகப்பு வண்ண ரத்தம்\nஇலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nதலைவலி மற்றும் நரம்பு தளர்ச்சியை போக்கும் மாம்பழம்\nபைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்\nபுராஸ்டேட் பிரச்சினை - பரிசோதனை\nஆரோக்கியமான வாழ்வு மற்றும் மனம் ஆகியவற்றிற்கு சரியான உடலமைப்பு\nகை நடுக்கம் உடல் நடுக்கம்\nநீரிழிவினால் ஏற்படும் கண்பார்வைப் பாதிப்புகள்\nபேரழிவால் பிள்ளைகளில் ஏற்படும் மனநிலை பாதிப்பு\nஅக்குபஞ்சரில் கரையும் சர்க்கரை நோய் (நீரிழிவு நோய்)\nவைரஸ் தொற்றுக்கு இயற்கை மருத்துவம்\nமக்களின் உடல் நலம் உள்ளம் நலம்\nகொளுத்தும் கோடை வெயிலைச் சமாளிக்கும் வழிமுறைகள்\nவெப்ப நோய்களை தடுக்கும் வழிகள்\nகோடையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வழிமுறைகள்\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகோடைக் காலத்தில் உணவு முறை\nநன்னாரி மற்றும் தர்பூசணியின் மருத்துவ குணங்கள்\nமாரடைப்பு, பக்கவாதம் தவிர்க்கும் உத்திகள்\nஎம்.ஆர்.ஐ. ஸ்கேன் ஏன் அவசியம்\nபரு, தழும்பை அழிக்கும் முறைகள்\nகல்லீரல் நோய்களைக் குணப்படுத்த சில வழிகள்\nயோகா & யோகா சிகிச்சை ஓர் அறிமுகம்\nபெற்றோரின் மன அழுத்தம் பிள்ளைகளின் படிப்பை பாதிக்கும்\nபனிக்குடம் உடைதல் – அறிகுறிகளும் மருத்துவ முறையும்\nஇளம்பெண்கள் தங்களது கருப்பையை பாதுகாக்க சில எளிய குறிப்புக்கள்\nசளி காரணம் மற்றும் நிவாரணம்\nசேற்றுப்புண், பித்தவெடிப்பை எப்படிச் சமாளிப்பது\nசிறுநீர்ப் பரிசோதனையும் - விளக்கங்களும்\nஉணவு மாறினால் எல்லாம் மாறும்\nவலிப்பு நோயை எதிர்கொள்வது எப்படி\nகுடல் புழுத் தொல்லை தடுக்கும் முறைகள்\nமன அழுத்தத்தில் இருந்து விடுபடும் முறைகள்\nகுறை ரத்த அழுத்தம் சமாளிக்கும் முறைகள்\nமுழ�� உடல் பரிசோதனைகளின் வகைகள்\nஅமில கார பரிசோதனை முறை\nராகி - சேமிக்கும் தொழில்நுட்பம்\nதொண்டை வலியை போக்கும் மருத்துவ முறைகள்\nபக்கவாத சிகிச்சை குறித்த விழிப்புணர்வு\nமூலிகைகளும் அவைகளின் மருத்துவப் பயன்களும்\nஆரோக்கிய ஆப் - தண்ணீர் குடிப்பதற்கு ஒரு நினைவூட்டி\nHIV திட்டங்களிலிருந்து பெறப்பட்ட பாடம்\nஎய்ட்ஸை கட்டுப்படுத்த இந்திய அரசின் நடவடிக்கைகள்\nஅறுவை சிகிட்சைக்கான தொற்று நீக்கு முறைகள்\nதண்ணீர் குடிக்காவிட்டால் ஏற்படும் விளைவுகள்\nஉணவுத் தொகுதிகள் – உணவைத் திட்டமிட ஒரு வழிகாட்டி\nசமைக்கும் முறைகள் - நன்மைகளும் தீமைகளும்\nக்ளாஸ்ட்ரிடியம் டெட்டனை – நச்சுப்பொருள்\nமனிதனின் உடற்செயலியல் பாகம் 2\nமருந்தாகும் நாட்டுக் கோழி, நோய் தரும் பிராய்லர் கோழி\nஅசுத்தமான காற்றினால் மூளையில் ஏற்படும் பாதிப்பு\nமனித உடலினுள் உள்ள சாதாரண பாக்டீரியாக்கள்\nமனித உடலிலுள்ள மூலப் பொருள்கள்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nசமவிகித உணவுப் பட்டியலின் நோக்கங்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Sep 25, 2019\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.estarspareparts.com/ta/", "date_download": "2020-01-23T12:13:10Z", "digest": "sha1:2GJQVTQ4JDBP52IUXKJYQOAOISLA4OGA", "length": 8117, "nlines": 167, "source_domain": "www.estarspareparts.com", "title": "தாங்கி, எஞ்சின் தாங்கி முட்டு, காண் ராட், தாங்கி முட்டு குழியுருளையைச் - Estar", "raw_content": "\nஊடுருவு வாஷர் மற்றும் ஸ்லைடு சட்டசபை\nஆட்டோ ஸ்டாம்பிங் DIE பிலேட்\nDIE நடிப்பதற்கு இறக்க & கணினி பாகங்கள்\nவழிகாட்டி குழியுருளையைச் & பிலேட்\nபே preform பூஞ்சைக்காளான் பிலேட்\nPTFE சாய்க்காமல் பேட் உந்துதல் BEARING\nநாம் தயாரிப்பு குழுக்கள் ஒரு பரவலான வழங்குகின்றன\nசரியாக பல்வேறு பயன்பாடுகள் மற்றும் செயல்பாட்டு சூழல்களில் பொருத்தமானவள் என்று.\nCFB05 தொடர் (திட மசகு தாங்கி)\nCFB05 தொடர் (திட மசகு தாங்கி)\nCFB03 தொடர் (உடனடியாக செயலாற்றுவதற்காகவும் தாங்கு உருளைகள்)\nCFB06 தொடர் (எஸ்டி & புதிய தயாரிப்புகள்)\nCFB06 தொடர் (எஸ்டி & புதிய தயாரிப்புகள்)\nCFB08 தொடர் (திட மசகு தாங்கு உருளைகள்)\nCFB09 தொடர் (வெண்கலம் ரோலிங் தாங்கு உருளைகள்)\nநாம் தயாரிப்பு குழுக்கள் ஒரு பரவலான வழங்குகின்றன\nசரியாக பல்வேறு பயன்பாடுகள் மற்றும் செயல்பாட்டு சூழல்களில் பொருத்தமானவள் என்று.\nஜேஜியாங் Feiyu ஆட்டோமேஷன் டெக்னாலஜி கோ, Ltd.was 2004 இல் நிறுவப்பட்டது, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி மற்றும் சார்ந்த நிறுவனங்கள் தாங்கி பொருட்கள் நெகிழ் விற்பனை அடிப்படையாக கொண்டது. 20 க்கும் மேற்பட்ட இருக்கும் தொழில்நுட்பம் ஆர் & டி பணியாளர்கள், பொருட்கள் பரவலாக வாகன தொழில், கட்டுமான இயந்திரங்கள், உலோகவியல் தொழில், நீர் பாதுகாக்கும் முறை மற்றும் புனல் மின், இயந்திரங்கள் உற்பத்தி 30 க்கும் மேற்பட்ட தூண் துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன உள்நாட்டு தாங்கி தொழில் உள்ளது ஒரு குறிப்பிட்ட புகழ் அனுபவித்து உற்பத்தியாளர்.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரி: 9th மீது ஜேஜியாங் Jiashan Weitang தொழிற்சாலை பார்க் Changsheng சாலை\nமுட்டு தாங்கு உருளைகள் வழக்கமாக சுய lubrica உள்ளன ...\nஎண்ணெய் இலவச தாங்கி பண்புகள்\nமுட்டு தாங்கு உருளைகள் கவனம் செலுத்த வேண்டும் ...\nகட்டுமான சர்வதேச கண்காட்சி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2019/08/28/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4/", "date_download": "2020-01-23T12:24:15Z", "digest": "sha1:QBYJ5JSQN3CJ6FSDSC3WJNN6V6GNKO2E", "length": 5258, "nlines": 74, "source_domain": "adsayam.com", "title": "இலங்கையில் இருந்து ஒரு தமிழ் கிரிக்கெட் வீரன் !! சகலதுறை வீரனாகத்தான் வருவேன் !! - Adsayam", "raw_content": "\nஇலங்கையில் இருந்து ஒரு தமிழ் கிரிக்கெட் வீரன் \nஇலங்கையில் இருந்து ஒரு தமிழ் கிரிக்கெட் வீரன் \nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரலாமே 🙂\nசாதிக்கத்துடிக்கும் தமிழ் இளைஞனின் வாக்குமூலம். “இலங்கை அணிக்குள் சகல துறை வீரனாக களம் புகுவேன்” இலங்கையின் இளம் வேகப்பந்து வீச்சாளன் அருண் பிரகாஷுடனான நேர் காணல்\nஇந்தியா vs வங்கதேசம்: இரண்டு ஆண்டுகள் கழித்து சென்னையில் நடக்கும்…\nஹோட்டல் ஊழியரை வலை வீசி தேடும் சச்சின்: தமிழில் டுவீட்\nதோனியின் எதிர்காலம் குறித்து தெளிவான தீர்மானம் உள்ளது\nபாகிஸ்தானில் இலங்கை சாதனை படைத்தது இலங்கை கிரிக்கெட்டிற்கு சவால்…\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரலாமே 🙂\nடெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் முன்னேறிய திமுத்\nபலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியா நோக்கி பயணம் மேற்கொள்ள நடவடிக்கை.\nஇந்தியா vs வங்கதேசம்: இரண்டு ஆண்டுகள் கழித்து சென்னையில் நடக்கும் ஒருநாள் போட்டி\nஹோட்டல் ஊழியரை வலை வீசி தேடும் சச்சின்: தமிழில் டுவீட்\nதோனியின் எதிர்காலம் குறித்து தெளிவான தீர்மானம் உள்ளது\nபாகிஸ்தானில் இலங்கை சாதனை படைத்தது இலங்கை கிரிக்கெட்டிற்கு சவால் – தேவராஜன்…\nஇலங்கை யாழில் நிகழ்ந்த அதிசய அரிய சூரிய கிரகணம்.. அலைமோதி பார்க்கும் பொதுமக்கள்..\n2020ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் ஆளும் சனி இந்த ராசிக்கு கூரைய…\n2020ல் ஆட்டிப்படைக்க போகும் சனி, ராகு, கேது பெயர்ச்சி\nகன்னி ராசிக்காரர்களுக்கு 2020 ஆண்டில் காத்திருக்கும் அதிர்ஷ்டம்..…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/197240", "date_download": "2020-01-23T10:31:17Z", "digest": "sha1:4EQBCD4B6EQ2MRMTJ6T5ZYNDBJ5CCTAU", "length": 7211, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "நவம்பர் 22, 23-இல் ப.சிதம்பரத்தை விசாரிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 நவம்பர் 22, 23-இல் ப.சிதம்பரத்தை விசாரிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி\nநவம்பர் 22, 23-இல் ப.சிதம்பரத்தை விசாரிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி\nபுது டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக நவம்பர் 22- 23 தேதிகளில் திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் பி.சிதம்பரத்தை விசாரிக்க அமலாக்கத் துறைக்கு டில்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் பி.சிதம்பரத்தை விசாரிக்கக் கோரி அமலாக்கத் துறை இன்று வியாழக்கிழமை ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தை நாடியது.\nஇந்த வார தொடக்கத்தில், ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் ஜாமீன் கோரி சிதம��பரம் உச்சநீதிமன்றத்தை நாடியதுடன், நவம்பர் 15 தீர்ப்பில் அவருக்கு நிவாரணம் மறுத்து தீர்ப்பை சரிசெய்யக் கோரி அமலாக்கத் துறை டில்லி உயர் நீதிமன்றத்தை அணுகியது.\nடில்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தை அணுகியது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகட்சிக் கூட்டங்களில் கலந்து கொள்ளாதது குறித்து அஸ்மின் விளக்கம் கூற வேண்டும்\nNext articleஅமைச்சரவையை மறுசீரமைப்பது எளிதான காரியமல்ல\nப.சிதம்பரத்திற்கு நிபந்தனைகளுடன் கூடிய பிணை – உச்ச நீதிமன்றம் வழங்கியது\nநவம்பர் 27 வரை ப.சிதம்பரத்திற்கு தடுப்புக் காவல் நீட்டிப்பு\nப.சிதம்பரத்தின் தடுப்புக் காவல் நவம்பர் 13 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது\n“மலேசிய செம்பனை எண்ணெய்க்கு எதிராக கட்டுபாட்டுகள் விதிக்கப்படவில்லை”- இந்திய மத்திய வணிக அமைச்சர்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 16 காளைகளை அடக்கி இரஞ்சித் காரை தட்டிச் சென்றார்\nகிமானிஸ் : தேசிய முன்னணி அதிர்ச்சி வெற்றி\nஉலகின் சிறந்த நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடம், மலேசியாவுக்கு 32-வது இடம்\n‘தலைவி’: எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமி, நேர்த்தியான தேர்வு\nதஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குட முழுக்கு நடத்துவது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்\nஉலகளாவிய ஊழல் குறியீட்டு தரவரிசையில் மலேசியா 51-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது\nராதிகா தொகுத்து வழங்கும் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி ஒரு கோடி வென்றார்\n“சுரைடா மீதான நடவடிக்கையை கட்சியின் ஒழுக்காற்று குழுவே முடிவு செய்யும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2452737", "date_download": "2020-01-23T11:23:49Z", "digest": "sha1:J2N7ZGHJHU6ZHE2IQAPUQ2YQHIUODMOF", "length": 16749, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "நெல்லை கண்ணன் ஜாமின் மனு நாளை மீண்டும் விசாரணை| Dinamalar", "raw_content": "\nநேதாஜி கையில் பாஜ., கொடி: கொதிக்கும் பேரன்\n370 ரத்தை திரும்ப பெற முடியாது: மத்திய அரசு உறுதி 3\nநிர்பயா வழக்கில் தூக்கு வழங்கிய நீதிபதி இடமாற்றம் 7\nதிருமணத்திற்கு வற்புறுத்திய காதலி: தப்பிக்க ... 1\nதிமுக., - ரஜினி - அமைச்சர்கள்: கலகலக்கும் தமிழக அரசியல் 13\nரூ.100 கோடி மான நஷ்டஈடு: அசாருதீன் எச்சரிக்கை 11\nபெருமாளுக்கு குடியுரிமை: அர்ச்சகர் கோரிக்கை 20\nஅசாமில் 644 பயங்கரவாதிகள் சரண் 7\nவில்சனை கொலை செய்ய ��யன்படுத்திய துப்பாக்கி பறிமுதல் 6\nகமல்நாத் கழுத்தை பிடித்து தள்ளுவோம்: சீக்கிய ... 13\nநெல்லை கண்ணன் ஜாமின் மனு நாளை மீண்டும் விசாரணை\nதிருநெல்வேலி : நெல்லை கண்ணனின் ஜாமின் மனு விசாரணை நாளைக்கு (ஜன.9) ஒத்தி வைக்கப்பட்டது.\nதிருநெல்வேலியில் டிச.,29ல் எஸ்.டி.பி.ஐ.,அமைப்பினர் குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்பு கூட்டம் நடத்தினர். அதில் பேச்சாளர் நெல்லை கண்ணன், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதுாறாக பேசினார். பா.ஜ.,வினர் புகாரின் பேரில் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.திருநெல்வேலி குற்றவியல் நீதிமன்றத்தில் ஜன.,3ல் தாக்கலான அவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.\nநேற்று திருநெல்வேலி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அரசு வக்கீல் சிவலிங்கமுத்து, வழக்கில் மேலும் ஆவணங்கள் தாக்கல் செய்ய 2 நாட்கள் அவகாசம் கேட்டார். எனவே விசாரணையை மாவட்ட நீதிபதி நசீர்அகமது நாளைக்கு (ஜன.9) ஒத்திவைத்தார்.\nவேலுமணி மீதான புகாரில் விசாரணை அறிக்கை கேட்பு\nசபரிமலை வழக்கு 13ல் விசாரணை\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nதயவுசெய்து அந்த ஆள வெளில விட்ராதீங்க. 100 நாள் உள்ள வச்சு ஒருவேளை உணவு மட்டும் போடுங்க. அந்தாளுக்கு பேசிய பேச்சுக்கு அங்கேயே கிடந்து நொந்து நூலாகி போகட்டும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவேலுமணி மீதான புகாரில் விசாரணை அறிக்கை கேட்பு\nசபரிமலை வழக்கு 13ல் விசாரணை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/36523", "date_download": "2020-01-23T11:33:06Z", "digest": "sha1:RKH5AZIKEFFKCKDQ4DO75T2T7URMHM65", "length": 14174, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஃபாசிசமும் காந்தியும்", "raw_content": "\nகாந்தி, குடி – கடிதங்கள் »\nகாந்தி, வரலாறு, வாசகர் கடிதம்\nமதிப்பிற்குரிய திரு. ஜெயமோகன் அவர்களுக்கு\nவணக்கம். நான் அருண், சென்னையில் மென்பொருள் ஆலோசகராக பணிபுரிகிறேன். இணையத்தில் தங்களின் கட்டுரைகளையும் கடிதங்களையும் தொடர்ந்து படித்து வருகிறேன். தங்களின் ‘வெறுப்புடன் உரையாடுதல்’ கடிதத்தை படிக்கையில் சில கேள்விகள் எழுந்தன. அவற்றை இங்கு பதிவு செய்ய இந்த மின்மடல்.\nஅறவழிப்போராட்டம் உண்மையின் பண்முகத்தை அங்கீகரிக்கிறது; அதனாலேயே அ���ு முரண்பாடுகளுக்கிடையே ஒரு பேச்சுவார்த்தையை ஊக்குவிக்கிறது என்பது என் புரிதல். மேலும் நாம் யாருடன் போராடுகிறோமோ அவர்களின் மனசாட்சிக்குள்ளும் இந்த பேச்சுவார்த்தை நடந்து சமரசத்திற்கு வழி காட்டும் என்று புரிந்துகொண்டேன். என் பார்வையில் அறவழிப்போராட்டத்தின் சாத்தியக்கூறு யாருடன் முரண்படுகிறோம் என்பதை பொறுத்தே அமைகிறது. இந்தியாவிலும் தென்ஆப்ரிக்காவிலும், காந்தியும் மண்டேலாவும் போராடியது ஆங்கிலேயரையும் அவர்களின் வழி வந்தவர்களையும் எதிர்த்தே. மார்டின் லூதர் கிங்கும் அவ்வழியே. தென்ஆப்ரிக்காவில் காந்தி போராடியபோது தன் அறவழிப்போராட்டத்தின் மீது நம்பிக்கை குறைவாக இருந்த நண்பர்களிடம் ‘ஆங்கிலேயர் இந்தியர்களை மதிக்காமல் இருக்கலாம். அனால் அவர்கள் தம் சட்டத்தை மிகவும் மதிப்பவர்கள். லண்டனில் உள்ள ஊடக தொடர்புகள் மூலம் நிலைமையை உலகறிய செய்தால் கண்டிப்பாக வழி பிறக்கும்’ என்ற சாயலில் ஆதரவு திரட்டுவார். ஒருவகையில் ஊடக தொடர்புகள் அவரை ஆதரிக்காமலிருந்தால் காந்தியையும் அறவழியையும் உலகம் அறிந்திருக்குமா என்பது கேள்விக்குறியே.\nஅறவழியின் அடிநாதமே எதிரிக்கு மனசாட்சி உண்டு, அவனுக்கும் ஒரு ஒழுக்க அல்லது சட்ட கட்டமைப்பு உண்டு; அதை முன்னிறுத்தி போராடினால் நீதி கிட்டும் என்ற நம்பிக்கையில் தானே அறவழி வாழ்கிறது. ஒரு வேலை அவ்வாறில்லாத ஒரு சூழ்நிலையில் அறவழி போராட்டம் எப்படி இயங்க முடியும் ஒரு வேளை இந்தியா ஜெர்மனியின் காலனியாக இருந்திருந்தால் ஹிட்லர் காந்தியை விட்டுவைத்திருப்பாரா ஒரு வேளை இந்தியா ஜெர்மனியின் காலனியாக இருந்திருந்தால் ஹிட்லர் காந்தியை விட்டுவைத்திருப்பாரா உலகளவில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக மட்டுமே அறவழிப்போராட்டம் வெற்றி பெற்றுள்ளது என்பது என் கருத்து. அது காந்தி மேற்கோள் காட்டியது போல் ஆங்கிலேயர் தம் சட்ட அமைப்பின் எல்லைகளுக்கு கட்டுப்பட்டு இயங்கியதின் விளைவாக பெற முடிந்த வெற்றி என்று தோன்றுகிறது. பாசிச கொள்கைகளும், எதிர்மறை, வெறுப்பு, இனவாத அரசியலும் , மனித ஊடக உரிமைகள் பறிப்பு கொண்ட நாடுகளில் அறவழி போராட்டத்தின் இயங்குதளம் எவ்வாறு இருக்கும்\nஉங்கள் வினாவுக்கான பதிலை நான் விரிவாக காந்தியும் ஹிட்லரும் என்ற கட்டுரையில் எழுதியிருக்கிறேன்.\nஇன���னொரு கட்டுரை காந்தியின் துரோகம் அதுவும் இதனுடன் இணைத்து வாசிக்கத்தக்கது\n[…] பாசிசமும் காந்தியும் […]\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 38\nஇந்துத்துவ அறிவியக்கத்தின் பங்களிப்பு- அரவிந்தன் நீலகண்டன்\nவிரியும் கருத்துப் புள்ளிகள் :வேதசகாயகுமாரின் பண்பாட்டு விமரிசனங்கள்.\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -3\nவெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 20\nஅருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்ச��, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/10/23041901/1267529/Linking-Aadhaar-to-social-media-All-pleas-transferred.vpf", "date_download": "2020-01-23T10:54:17Z", "digest": "sha1:BLRBHAAMB4RAGKGQPHSIADSNG5EVHKAZ", "length": 19037, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆதார் இணைப்புக்கு எதிரான வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றம் || Linking Aadhaar to social media: All pleas transferred to Supreme Court", "raw_content": "\nசென்னை 23-01-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆதார் இணைப்புக்கு எதிரான வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றம்\nபதிவு: அக்டோபர் 23, 2019 04:19 IST\n‘பேஸ்புக்’, ‘வாட்ஸ்அப்’ உள்ளிட்ட சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைப்பது தொடர்பான அனைத்து வழக்குகளும் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டன.\n‘பேஸ்புக்’, ‘வாட்ஸ்அப்’ உள்ளிட்ட சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைப்பது தொடர்பான அனைத்து வழக்குகளும் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டன.\nபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள். ஒவ்வொருவரும் தங்களுக்கென தனிக்கணக்கு வைத்துள்ளனர்.\nதேச பாதுகாப்புக்கு குந்தகமான தகவல்கள், சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும்போது, அதை அனுப்பியவரை கண்டறிய வழிவகை இல்லை. எனவே, சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்ற திட்டத்தை மத்திய அரசு முன்வைத்துள்ளது. இதுதொடர்பான வரைவு விதிமுறைகளை பரிசீலித்து வருகிறது. இது, தனிநபர் அந்தரங்க உரிமைக்கு எதிரானது என்று ஐகோர்ட்டுகளில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. சென்னை ஐகோர்ட்டில் 2 வழக்குகளும், மும்பை, மத்தியபிரதேச ஐகோர்ட்டுகளில் தலா ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளன.\nஇதற்கிடையே, ஐகோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள எல்லா வழக்குகளையும் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்ற உத்தரவிடக்கோரி, ‘பேஸ்புக்’ சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு தமிழ்நாடு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.\nகடந்த மாதம் 24-ந் தேதி ‘பேஸ்புக்’ மனு விசாரணைக்கு வந்தபோது, சமூக வலைத்தளங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க எவ்வளவு காலம் தேவைப்படும் என்று 3 வாரங்களுக்குள் தெரிவிக்குமாறு மத்திய அர���ை சுப்ரீம் கோர்ட்டு கேட்டுக்கொண்டது.\nஇந்நிலையில், நேற்று மீண்டும் இந்த மனு, நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், சுப்ரீம் கோர்ட்டுக்கு வழக்கு களை மாற்றுவதற்கான தனது எதிர்ப்பை கைவிட்டார்.\nமத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “தனிநபர்களின் அந்தரங்க உரிமையை மீறுவதற்காக, மத்திய அரசு இந்த விதிமுறையை கொண்டுவரவில்லை. தேச பாதுகாப்புக்காகவே கொண்டு வருகிறது” என்று விளக்கம் அளித்தார். அந்தரங்க உரிமையை மீறும் செயல் என்று கூறிய மனுதாரர்களை அவர் சாடினார்.\nஅப்போது, அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், “ஒரு பயங்கரவாதி தனக்கு அந்தரங்க உரிமை இருப்பதாக கோர முடியாது” என்று கூறினார்.\nஇதையடுத்து, ‘பேஸ்புக்’ மனுவை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைப்பது தொடர்பாக ஐகோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள எல்லா வழக்குகளையும் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்ற உத்தரவிட்டனர். ஜனவரி மாதம் கடைசி வாரம் உரிய அமர்வு முன்பு பட்டியலிடும் வகையில், தலைமை நீதிபதி முன்பு எல்லா வழக்குகளையும் முன்வைக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு பதிவாளரை அவர்கள் கேட்டுக்கொண்டனர்.\nமேலும், சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய அறிக்கையை ஜனவரி மாதம் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.\nசப்-இன்ஸ்பெக்டர் கொலை: பயங்கரவாதிகள் பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல்\nதேனி மாவட்ட ஆவின் தலைவராக ஓ.ராஜா நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்தது உயர்நீதிமன்றம் கிளை\nமணிப்பூர் மாநிலம் மேற்கு இம்பாவில் உள்ள நாகமபால் சாலையில் குண்டுவெடிப்பு\n27-ந் தேதி முதல் மும்பை ‘தூங்கா’ நகரமாகிறது - வணிக வளாகம், ஓட்டல்கள் 24 மணி நேரமும் இயங்கும்\nநிர்பயா குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவை விதித்த நீதிபதி இடமாற்றம்\nமோடி மந்திரி சபையில் மாற்றம் -பிரிக்ஸ் வங்கி தலைவர் கே.வி.காமத் இடம்பெற வாய்ப்பு\nதிருமணத்துக்கு மறுத்த பெண்ணின் வீட்டுக்கு தீ வைப்பு-உறவினர்கள் 2 பேர் பலி\nநிர்பயா வழக்கு- கடைசி ஆசையை சொல்லாமல் மவுனமா��� இருந்த குற்றவாளிகள்\nபான் கார்டு உடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் மீண்டும் நீட்டிப்பு\nஆதாருடன் ‘பான்’ எண்ணை இணைக்க 31-ந் தேதி கடைசி நாள் - வருமான வரித்துறை அறிவிப்பு\nசமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்கும் திட்டம் இல்லை - மத்திய அரசு\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nமீடூ புகாரால் படவாய்ப்பு இழப்பு.... புதிய அவதாரம் எடுக்கும் பார்வதி\nவிஜய்யிடம் அதை எதிர்பாக்கல - ராதிகா\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்\n உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி\nஇந்த ராசிக்காரர்களை திருமணம் செய்தால் அவ்வளவு தான்\nஇணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரே‌சன் கார்டு\nஒருநாள் கிரிக்கெட்: பிரித்வி ஷா, சாம்சன் அதிரடியால் இந்தியா ஏ எளிதில் வெற்றி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/essays/1342195.html", "date_download": "2020-01-23T10:32:55Z", "digest": "sha1:THQ72AWJCDVQ6XS62JBOOSNAR7RP5RGA", "length": 28642, "nlines": 206, "source_domain": "www.athirady.com", "title": "இராணுவ ஆட்சியை நோக்கி நகருகிறதா நாடு? (கட்டுரை) – Athirady News ;", "raw_content": "\nஇராணுவ ஆட்சியை நோக்கி நகருகிறதா நாடு\nஇராணுவ ஆட்சியை நோக்கி நகருகிறதா நாடு\nநாட்டில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கம், அரசாங்கத்துக்குக் கிடையாது என்று பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன கூற வேண்டிய நிலை, ஜனாதிபதியாகக் கோட்டாபய ராஜபக்‌ஷ பதவியேற்ற இரண்டு வாரங்களுக்குள்ளாகவே ஏற்பட்டிருக்கிறது.\nஜனாதிபதியாகக் கோட்டாபய ராஜபக்‌ஷ பதவியேற்ற பின்னர், இரண்டு விதமான தலையீடுகள் அதிகரித்திருக்கின்றன.\nமுதலாவது, அரசியலில் ராஜபக்‌ஷ குடும்பத்தினரின் ஆதிக்கம்; ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஆகிய பதவிகளில் ராஜபக்‌ஷவினரே இருக்கிறார்கள்.\nஇரண்டாவது, நாட்டின் நிர்வாகத்தில் இராணுவத் தலையீடுகளின் அதிகரிப்பு.\nஇராணுவத்தில் இ���ுந்து ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். மற்றொரு ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கே.பி. எகொடவெல, ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅதுபோல, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜெகத் அல்விஸ், தேசிய புலனாய்வுப் பணியகத்தின் தலைவராக நியமிக்கப்படவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதுபோல, இன்னும் பல முன்னாள் இராணுவ அதிகாரிகள், அரச நிர்வாகக் கட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்டு வருகின்றனர்.\nஇவ்வாறான ஒரு நிலையில் தான், கோட்டாபய ராஜபக்‌ஷ நாட்டில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தப் போகிறார் என்ற பரவலான குற்றச்சாட்டு ஒன்று, முன்வைக்கப்பட்டு வருகிறது.\nசிவில் நிர்வாகத்துக்கு உதவும் வகையில், ஆயுதப்படைகளுக்குச் சிறப்பு வர்த்தமானி மூலம் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களும், இராணுவ ஆட்சியை நோக்கி நாடு நகர்த்தப்படுகிறதா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.\nஇதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே, பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன, “நாட்டை இராணுவ ஆட்சிக்குள் கொண்டு வரும் எண்ணம், ஏதும் கிடையாது” என்று கூறியிருந்தார்.\nஆனால் நடைமுறையில், கோட்டாபய ராஜபக்‌ஷ, தனக்கு நெருக்கமான, தனது உத்தரவுகளை நிறைவேற்றக்கூடிய, தனக்குப் பிடித்தமான இராணுவ அதிகாரிகளை அருகில் வைத்துக் கொள்ளவே விரும்புகிறார்.\nஒவ்வொரு ஜனாதிபதியும் ஆட்சியாளரும் தமக்கு ஏற்றவாறு, ஒத்துழைத்துச் செயற்படக் கூடியவர்களைத் தான், முக்கிய பதவிகளில் நியமிப்பார்கள்.\nஅந்தவகையில், கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடியவர்களாக இருப்பவர்களில், அதிகம் பேர் இராணுவ அதிகாரிகள் தான். எனவே அவர், தனது நிர்வாகத்தில், இராணுவ அதிகாரிகளை அதிகளவில் உள்ளீர்க்க முனைவது இயல்பு.\nஎனினும், சிவில் நிர்வாகக் கட்டமைப்பு ஒன்றில், இராணுவ அதிகாரிகளின் கை ஓங்குகின்ற போது, அது எதிர்மறையான விம்பத்தையே காட்டுவதாக இருக்கும்.\nஇப்போதைய நிலையில், அவ்வாறான ஒரு பெரிய விவகாரமாக பார்க்கப்படுவது, பொலிஸ் திணைக்களம் தொடர்பான நடவடிக்கைகளாகும். பொலிஸ் திணைக்களம், இப்போது பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருக்கிறது. பொதுவாக ஜனநாயக நாடுகளில், பொலிஸ் என்பது, உள்நாட்டு விவகாரங்களைக் கையாளும் அமைச்சின் கீழேயே இருப்பது வழமை.\nபொலிஸ் திணைக்களம் என்பது, சிவில் நிர்வாக விவகாரங்களைக் கையாளுகின்ற ஓர் அலகே தவிர, பாதுகாப்பு அமைச்சால் கையாளப்படக் கூடிய ஒரு துறை அல்ல.\nஇலங்கையில், போர்க்காலத்தில் பொலிஸ் திணைக்களம், பாதுகாப்பு அமைச்சின் கீழேயே இயங்கியது. அப்போதிருந்த தேவைகள், ஒருங்கிணைப்பு முறைகளால் அது, சர்ச்சைக்குரியதாகப் பார்க்கப்படவில்லை.\nஆனால், போருக்குப் பின்னர் பொலிஸ் திணைக்களம், பாதுகாப்பு அமைச்சில் இருந்து தனியாகப் பிரிக்கப்பட வேண்டும் என்று, சர்வதேச சமூகமும் மனித உரிமை அமைப்புகளும் வலியுறுத்தின. சட்டம், ஒழுங்கு, சிவில் நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என்று அழுத்தங்களைக் கொடுத்தன.\nமஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம், அதற்கு மசிந்து கொடுக்காத நிலையில், ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வரும் முயற்சிகளில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இறங்கிய போது, அதைத் தடுப்பதற்கான ஓர் உத்தியாக, சட்டம் ஒழுங்கு அமைச்சை, மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம் உருவாக்கியது.\nஅதன் கீழ், பொலிஸ் திணைக்களம் கொண்டு வரப்பட்டது. இராணுவ அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சி, சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டு, ஒரு மறைமுகமான இராணுவ நிர்வாகத்தின் கீழ் அது கொண்டு வரப்பட்டது.\nஆனால், மைத்திரி- ரணில் கூட்டு அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், சட்டம் ஒழுங்கு அமைச்சு, ஐ.தே.க வசமே இருந்தது. பாதுகாப்பு அமைச்சுக்கும், பொலிஸ் திணைக்களத்துக்கும் ஒருங்கிணைப்பில் கூட குறைபாடுகள் இருந்தன.\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான எச்சரிக்கைகள், பொலிஸ் திணைக்களம், புலனாய்வுப் பிரிவுகளுக்குக் கிடைத்திருந்த போதும், அது இராணுவப் புலனாய்வுப் பிரிவுகளுக்குத் தெரியப்படுத்தப்பட்டு இருக்கவில்லை. இதுவே, பொலிஸ், பாதுகாப்பு அமைச்சுகளுக்கிடையிலான ஒருங்கிணைப்பில் இருந்து வந்த குறைபாட்டை வெளிப்படுத்தியது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால, பொலிஸ் திணைக்களத்தைப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்தார்.\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர், நாட்டில் நிலவிய பதற்றமான சூழ்நிலை, அதன் மீதான கவனம் குவிக்கப்பட்டிருந்த நிலை ஆகியவற்றைப் பயன்படுத்தி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்�� நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார். அவரது அந்த நடவடிக்கையை, ரணில் அரசாங்கமும் பெரியளவில் எதிர்க்கவில்லை. ஊடகங்களும் அதனை அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை. பாதுகாப்பு அமைச்சில் இருந்து, பொலிஸ் திணைக்களத்தை வேறாகப் பிரிக்க வேண்டும் என்று, மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தக்கு, அழுத்தங்களைக் கொடுத்த சர்வதேச சமூகமும், மனித உரிமை அமைப்புகளும் கூட, அதனை அவ்வளவாகப் பொருட்படுத்தியிருக்கவில்லை.\nஇவ்வாறான சூழலில், மைத்திரிபால சிறிசேன உருவாக்கிக் கொடுத்த அந்தத் தளத்தை, தற்போதைய அரசாங்கமும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.\nபாதுகாப்பு அமைச்சில் இருந்து, பொலிஸ் திணைக்களத்தை வேறாகப் பிரிக்க, முன்னைய மஹிந்த அரசாங்கம் பெரிதும் சிரமப்பட்ட போதும், இப்போது எந்தச் சிக்கலுமின்றி, மீண்டும் அதே இணைப்பை நடைமுறைப்படுத்தி வருகிறது.\nஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், பொலிஸ் திணைக்களத்தில் இடம்பெற்று வருகின்ற நியமனங்கள், இடமாற்றங்கள், கட்டமைப்பு மாற்றங்கள் எல்லாமே, சர்ச்சைக்குரியனவாக இருந்து கொண்டிருக்கின்றன.\nமுக்கியமான பல வழக்குகள் குறித்த, விசாரணைகளுக்குப் பொறுப்பான அதிகாரிகள், அந்த வழக்குகளைக் கையாளும் பிரிவுகளில் இருந்து மாற்றப்படுகிறார்கள். தற்போதைய அரசாங்கத்துக்குச் சாதகமான அதிகாரிகள், நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.\nஇதற்கு மத்தியில், பொலிஸ் ஊடகப் பிரிவை கலைத்து விடும் முடிவும் எடுக்கப்பட்டிருக்கிறது. இனிமேல், பாதுகாப்பு அமைச்சின் ஊடாகவே, பொலிஸ் தகவல்களும் வெளியிடப்படும். இது, தகவல் அறியும் சுதந்திரத்தை மீறும் செயல் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. ஊடக அமைப்புகள் கிளப்பியிருக்கின்ற இந்தக் குற்றச்சாட்டுகளை, அரசாங்கம் கண்டுகொள்ளக் கூடிய நிலையில் இல்லை.\nஇதுபோன்ற நிகழ்வுகள், அதிகரித்து வருவதால் தான், இராணுவ ஆட்சி பற்றிய குற்றச்சாட்டுகள் பரவி வருகின்றன.\nஇவ்வாறான குற்றச்சாட்டுகள், பரவுகின்ற செய்திகளுக்கெல்லாம் அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகள், மறுப்புகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் இருக்கிறார்கள். இதிலிருந்தே, இந்த விவகாரம் எந்தளவுக்கு அரசாங்கத்துக்கு தொல்லை கொடுக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.\nகோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது, அவரை ஒரு ‘டெர்மினேற்றர்’ என்ற உருவகத்தைக் கொடுக்கவே அவரது தரப்பினர் முயன்றனர். ஆனால், அந்த ‘டெர்மினேற்றர்’ அடையாளத்துடன், ஆட்சியில் இருப்பதை கோட்டாபய விரும்பவில்லை. அவர் தனது குடும்பத்திலேயே, தானே சிறு வயதில் இருந்து, அமைதியான சுபாவம் கொண்டவர் என்பதை நிரூபிக்கவே முனைகிறார். அவரிடம் ‘டெர்மினேற்றர்’ பற்றிக் கேள்வி எழுப்பப்படும் சந்தர்ப்பத்திலும், தான் அமைதியான சுபாவம் கொண்டவர் என்பதை வெளிப்படுத்தி வருகிறார்.\nபாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள பொலிஸ் திணைக்கள விவகாரத்திலும், ஜனாதிபதி கோட்டாபய கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ளும் நிலையில் இருக்கிறார். அவர் இராணுவப் பின்னணி கொண்டவர்களை, அரச நிர்வாகத்துக்குள் உட்புகுத்துவதில் காட்டி வருகின்ற தீவிரம் தான், இராணுவ ஆட்சி பற்றிய அச்சங்களுக்கு காரணம்.\nபேச்சை விட செயலுக்கே முக்கியத்துவம் கொடுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவும் இராணுவ ஆட்சிக்குத் திட்டமிடவில்லை என்று கூறிக் கொண்டிருப்பதை விட, அவ்வாறான ஒரு சூழலுக்கு இடமில்லை என்று கருதக்கூடிய சூழலை ஏற்படுத்துவது தான் பொருத்தம்.\nஅதுதான் மக்களை நம்ப வைப்பதற்கான இலகுவான வழி.\nஊட்டி அருகே மின்சாரம் தாக்கி பெண் உள்பட 3 பேர் பலி..\nஜனநாயக குறியீட்டில் இந்தியா 51வது இடத்திற்கு சரிந்தது..\nஆளுநரின் மௌனம் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதி\n1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு தொடர்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்..\nஉணவில் ஊட்டச்சத்துக்களின் அளவு 40 சதவீதம் குறைந்துவிட்டது- உலக பொருளாதார மாநாட்டில்…\nகாஷ்மீர் விவகாரம் : டிரம்பின் விருப்பத்தை மீண்டும் நிராகரித்தது இந்தியா..\nகிண்ணியாவில் 1840 கிராம் கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது\nவீதியில் நடந்து சென்ற இளைஞனுக்கு காத்திருந்த பேராபத்து\nயாழ் மருத்துவ மாணவி கொலைக்கான காரணம் வௌியானது\nமேலும் சில பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்\nஜனநாயக குறியீட்டில் இந்தியா 51வது இடத்திற்கு சரிந்தது..\nஆளுநரின் மௌனம் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதி\n1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு தொடர்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்..\nஉணவில் ஊட்டச்சத்துக்களின் அளவு 40 சதவீதம் குறைந்துவிட்டது- உலக…\nகாஷ்மீர் விவகாரம் : டிரம்பின் விருப்பத்தை மீண்டும் நிராகரித்தது…\nகிண்ணியாவில் 1840 கிராம் கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது\nவீதியில் நடந்து சென்ற இளைஞனுக்கு காத்திருந்த பேராபத்து\nயாழ் மருத்துவ மாணவி கொலைக்கான காரணம் வௌியானது\nமேலும் சில பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்\nகிளிநொச்சியில் ஆதனவரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்\nவீதி விபத்தினால் மின் விநியோகம் துண்டிப்பு\nமஹபொல புலமைப்பரிசில் நிதியத்திற்கு இணையத்தளம்\nஷானி அபேசேகர CID யில் முன்னிலை\nகடந்த 5 ஆண்டுகளில் அரவிந்த் கெஜ்ரிவால் சொத்து மதிப்பு ரூ.1 கோடி…\nஜனநாயக குறியீட்டில் இந்தியா 51வது இடத்திற்கு சரிந்தது..\nஆளுநரின் மௌனம் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதி\n1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு தொடர்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-6917.html?s=07fce3707d42332c47a819034760aa48", "date_download": "2020-01-23T11:20:46Z", "digest": "sha1:35EHTUIQTMBNHUD336LXRFC55GXXC3TW", "length": 17287, "nlines": 184, "source_domain": "www.tamilmantram.com", "title": "உதவி தேவை [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > முல்லை மன்றம் > வளர் உரை > தமிழ் எழுத்துரு உதவி > உதவி தேவை\n\"ஹ\" எழுத்து வரியை தட்டச்சி செய்ய முடியாத நிலை\nஉதவியில் குறிப்பிட்டது போல் \"h\" அழுத்த \"க்\" பதிகிறது.\n\"k\" அழுத்தினாலும் \"க்\" தான் பதிகிறது. :D\nதயவு செய்து உதவி செய்யவும்.\nஈகலப்பையில் எனக்கு அந்த (ஹ) தொந்தரவு இல்லை.... என்ன மென்பொருள் உபயோகிக்கிறீர்கள்\nவின்டேஸ் XP யில் சிப்டு பட்டனை +Rஐ அமிக்கினால் (ஹ)\nவின்டேஸ் XP யில் சிப்டு பட்டனை +Rஐ அமிக்கினால் (ஹ)\nமன்னிக்கனும் காந்தி சிப்டு பட்டனையும் + r ஐயும் அமிக்கினால், உதவியில் குறிப்பிட்டது போலவே \"ற்\" பதிகிறது (ஹ) அல்ல :p\nநீங்கள் தமிழ் மன்றத்தில் கீழே இருக்கும் யூனிகோட் மாற்றியை உபயோகிக்கலாம் ..\nஅல்லது இ-கலப்பையை பதிவிறக்கம் செய்தும் தமிழில் பதியலாம்....\nநான் கீழே இருக்கும் யூனிகோட் மாற்றியை தான் உபயோகிக்கிறேன்\nஆனால் இ-கலப்பையை பதிவிறக்கம் செய்வது எப்படி\nதயவு செய்து உதவி செய்யவும். நன்றி.\nதாங்கள் இங்கிருந்து பதிவிறக்கம் செய்யலாம்....\nஎன்னுடைய சிறு மூளைக்கு தோன்றிய ஐடியா:\nநான் இங்கே எழுதும் 'ஹ' எ���்ற எழுத்தை காப்பி செய்த்துக்கொள்ளவும்.. வெண்டுமிடத்தில் பேஸ்ட் செய்துக்கொண்டால் போதும்.. வெண்டுமிடத்தில் பேஸ்ட் செய்துக்கொண்டால் போதும்.. இது மிக எளிதான நடைமுறையாகும்.\nBTW:இப்படி புத்திக்கூர்மையாக இருப்பவர்களுக்கு பரிசுத்தொடை ஏதெனும் இருகிறதா..\nஎன்னுடைய சிறு மூளைக்கு தோன்றிய ஐடியா:\nநான் இங்கே எழுதும் 'ஹ' என்ற எழுத்தை காப்பி செய்த்துக்கொள்ளவும்.. வெண்டுமிடத்தில் பேஸ்ட் செய்துக்கொண்டால் போதும்.. வெண்டுமிடத்தில் பேஸ்ட் செய்துக்கொண்டால் போதும்.. இது மிக எளிதான நடைமுறையாகும்.\nBTW:இப்படி புத்திக்கூர்மையாக இருப்பவர்களுக்கு பரிசுத்தொடை ஏதெனும் இருகிறதா..\nஐயா ஐடியா அண்ணதுர அவர்களுக்கு,\nஉங்கள் ஐடியா படு சூப்பர்... நான் உங்கள் ஐடியவினால் பயன்டைய வேண்டுமானால் 'ஹ' எழுத்தை மட்டுமல்லாது 'ஹ' எழுத்து வரி முழுவதுமாக (உதரணமாக - க், க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கொ, கோ...) பதிக்கவும், கட்டாயமாக பயனடைவேன்\nஎன்னுடைய சிறு மூளைக்கு தோன்றிய ஐடியா:\nநான் இங்கே எழுதும் 'ஹ' என்ற எழுத்தை காப்பி செய்த்துக்கொள்ளவும்.. வெண்டுமிடத்தில் பேஸ்ட் செய்துக்கொண்டால் போதும்.. வெண்டுமிடத்தில் பேஸ்ட் செய்துக்கொண்டால் போதும்.. இது மிக எளிதான நடைமுறையாகும்.\nBTW:இப்படி புத்திக்கூர்மையாக இருப்பவர்களுக்கு பரிசுத்தொடை ஏதெனும் இருகிறதா..\nகிஷோர் இதோ உங்களின் கேள்விக்கான விடை -ha என்ன ஹ வந்ததா நண்பரே\nகிஷோர் இதோ உங்களின் கேள்விக்கான விடை -ha என்ன ஹ வந்ததா நண்பரே\n\"ha\" அழுத்த \"க\" பதிகிறது தோழி\n\"ha\" அழுத்த \"க\" பதிகிறது தோழி\nஅந்த haக்கு முன்னால ஒரு - போட்டு type செய்யவும்\nஆ அட அட டா.... என்னா அறிவு.... என்னா அறிவு...\nவொர்க் பண்றது மீரா... வொர்க் பண்றது... ரொம்ப டேங்ஸ்.\nஎல்லா பசங்களும் சேர்ந்து மீராவுக்கு ஒரு ஓ போடுங்க ப்லீஸ்\nஹ், ஹ, ஹா, ஹி, ஹீ.....ம்.... இப்போ ஓகே\n சரி சரியானா நகைதொடை மன்னிக்கவும் நகைச்சுவை\nஎன்னுடைய சிறு மூளைக்கு தோன்றிய ஐடியா:\nநான் இங்கே எழுதும் 'ஹ' என்ற எழுத்தை காப்பி செய்த்துக்கொள்ளவும்.. வெண்டுமிடத்தில் பேஸ்ட் செய்துக்கொண்டால் போதும்.. வெண்டுமிடத்தில் பேஸ்ட் செய்துக்கொண்டால் போதும்.. இது மிக எளிதான நடைமுறையாகும்.\nBTW:இப்படி புத்திக்கூர்மையாக இருப்பவர்களுக்கு பரிசுத்தொடை ஏதெனும் இருகிறதா..\nஎன்னுடைய சிறு மூளைக்கு தோன்றிய ஐடியா:\nநான் இங்கே எழுதும் 'ஹ' என்ற எழுத்தை காப்பி செய்த்துக்கொள்ளவும்.. வெண்டுமிடத்தில் பேஸ்ட் செய்துக்கொண்டால் போதும்.. வெண்டுமிடத்தில் பேஸ்ட் செய்துக்கொண்டால் போதும்.. இது மிக எளிதான நடைமுறையாகும்.\nBTW:இப்படி புத்திக்கூர்மையாக இருப்பவர்களுக்கு பரிசுத்தொடை ஏதெனும் இருகிறதா..\nஉங்க புத்தி கூர்மையை பாராட்டி இன்னும் கூராக்க வேண்டி\nஇரண்டு தீட்டுகல்லு அனுப்பிவைக்கிரேன் வாங்கி கொள்ளுங்க.\nகிஷோர் இதோ உங்களின் கேள்விக்கான விடை -ha என்ன ஹ வந்ததா நண்பரே\nஎனக்கும் இந்த பிரச்சனை இருந்தது...\nரோம்ப ரோம்ப ..............ரோம்ப நன்றி....:D\nஉங்க புத்தி கூர்மையை பாராட்டி இன்னும் கூராக்க வேண்டி\nஇரண்டு தீட்டுகல்லு அனுப்பிவைக்கிரேன் வாங்கி கொள்ளுங்க....\nதமிழில் பதியுங்கள்..... உங்களின் பங்களிப்பை பார்த்து.... அனுமதி வழங்கப்படும்.\nஎனக்கு நெடில் எழுத்துகள் தெவை\nஇந்த படம் உதவியாக இருக்குமே...\nநம்பி, இதுக்கு எதுக்கு நன்றி....\nஅனைவரும் தமிழில் உரையாடினால் மகிழ்ச்சியே...\nஅறிஞரே x அழுத்தினால் க்ஷ வரமாட்டேங்குதே\nஅறிஞரே x அழுத்தினால் க்ஷ வரமாட்டேங்குதே ஆமாம் இன்று தான் கவனித்தேன். வெகு நாட்களளக TSCIIAnjal உபயோகித்தேன். அதில் இந்த பிரச்சனை இல்லை. இந்த எழுத்தை அதிகம் உபயோகிக்கததால்... தெரியவில்லை. தமிழ் யுனிகோட் மக்களை தான் கேட்கவேண்டும்.\nயுனிகோட் கன்வெர்ட்டரில் இடதுபக்க பெட்டியில் மட்டும் k+x அழுத்தினால் சரியாக தெரிகிறது. ஆனால் யுனிகோடில் மறுபடியும் க்+ஷ் என்றே வருகிறது.. ஒரு வேளை இது திஸ்கி அஞ்சலுக்கு மட்டும்தான் பொருந்துமோ..\nயுனிகோட் கன்வெர்ட்டரில் இடதுபக்க பெட்டியில் மட்டும் k+x அழுத்தினால் சரியாக தெரிகிறது. ஆனால் யுனிகோடில் மறுபடியும் க்+ஷ் என்றே வருகிறது.. ஒரு வேளை இது திஸ்கி அஞ்சலுக்கு மட்டும்தான் பொருந்துமோ.. ஒரு வேளை இது திஸ்கி அஞ்சலுக்கு மட்டும்தான் பொருந்துமோ..இது குறித்து ஈகலப்பை நிர்வாகிகளிடம் கேட்டுள்ளேன்.\nஅறிஞரே,, attachment படங்களை எவ்வாறு பெரிதாகக் காண்பிப்பது\nஅறிஞரே,, attachment படங்களை எவ்வாறு பெரிதாகக் காண்பிப்பது\nநான் பொதுவாக போட்டோபக்கெட் தளத்தில் பதிந்து...\nஇங்கு insert image ஐக்கானை அமுக்கி லிங்கை கொடுப்பேன்.\nஅது சரி க்ரிஷோ. நீங்கள் ஈ-கலப்பை மென்பொருளை பதிவிறக்கம் செய்தீர்களா\nநான் தொடர்ந்து அதையேதான் உபயோகிக்கிறேன். ஆனால் நோட்பேடில் தட்டச்சு செய்து அத��� உருவெடுத்து ஒட்டுகிறேன். அவ்வளவுதான்.\nஅறிஞரே,, attachment படங்களை எவ்வாறு பெரிதாகக் காண்பிப்பது\nபடங்களை வேறு எங்காவது ஏற்றிவிட்டு இணையமுகவரி என்று கொடுக்கவும், அப்போது படம் முழுவதுமாக தெரியும்.\nபடங்களை வேறு எங்காவது ஏற்றிவிட்டு இணையமுகவரி என்று கொடுக்கவும், அப்போது படம் முழுவதுமாக தெரியும்.\nசூப்பர்மேன். தகவலுக்கு நன்றி... பயன்படுத்தத் தெரிந்துவிட்டேன்..\nஎனது ஆர்க்குட் தனியினத்தில் உள்ள உறுப்பினர்கள் பலரும் கேட்கும் கேள்வி இது..\nஉடனடியாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி.. குயில்பாட் லின்க் கொடுத்திருக்கிறேன்.. ஆனால் அது சரிவர இயங்கவில்லை என்று சொல்கிறார்கள்..\nவேறு ஏதாவது நல்ல முகவரி தாருங்களேன்.. தமிழ் ஓசைக்கேற்ப ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய தமிழ் எழுத்துரு கீடைக்க வேண்டும்..\nதமிழ் ஓசைக்கேற்ப ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய தமிழ் எழுத்துரு கீடைக்க வேண்டும்..சாதரண முறையில் இங்கு தட்டச்சு, ஈகலப்பை உதவியுடன் செய்கிறோம்.\nஇது எனக்கு புதிதாக உள்ளது.....\nமோகன் இது பற்றி தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/how-alcohol-can-be-a-part-of-your-healthy-lifestyle-026014.html", "date_download": "2020-01-23T12:08:31Z", "digest": "sha1:BMASZA44L4HXB6POHTHI3ROJIKTAKP42", "length": 23985, "nlines": 175, "source_domain": "tamil.boldsky.com", "title": "தண்ணியடிச்சாலும் ஆரோக்கியமா வாழணுமா? இந்த மாதிரி குடிக்க கத்துக்கோங்க...! | How Alcohol Can Be a Part of Your Healthy Lifestyle - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n4 min ago நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டம் பற்றி மறைக்கப்பட்டுள்ள உண்மைகள் என்னென்ன தெரியுமா\n3 hrs ago சனிபகவான் எந்த ராசிக்காரரை அதிகமா சோதிப்பார்-ன்னு தெரியுமா\n16 hrs ago சிறப்பான உடலுறவுக்கு ஆண்கள் செய்ய வேண்டிய முன் விளையாட்டுகள் என்னென்ன தெரியுமா\n18 hrs ago எச்சரிக்கை இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் வீட்டில் பேய் இருக்க 90 சதவீதம் வாய்ப்புள்ளதாம்...\nTechnology இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தில் விண்ணுக்கு செல்லும் வியோமமித்ரா\nMovies 30 வருஷத்துக்கு முன்னால முதல் டேட்டிங்... 5 முறையாக பமீலா கல்யாணம்... 74 வயது தயாரிப்பாளர் ஹேப்பி\nNews மார்பகத்தில் கீறல்கள்.. ரெட் கலரில் கழுத்து.. உடம்பெல்லாம் காயம்.. இளம்பெண் மர்ம மரணம்.. படப்���ையில்\nFinance ஜனவரி 27 முதல் மும்பை தூங்கா நகரம்.. லண்டன் தான் டார்கெட்..\nAutomobiles டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுக தேதி கசிந்தது... எப்போது தெரியுமா..\nSports தாடை காயத்துடன் விளையாடிய கும்ப்ளே -மாணவர்களிடம் எடுத்துக்கூறிய பிரதமர்\nEducation கைநிறைய ஊதியத்துடன் ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சித் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n இந்த மாதிரி குடிக்க கத்துக்கோங்க...\nஇந்த உலகத்தில் தற்போதிருக்கும் சூழ்நிலையில் ஆரோக்கியமாக வாழ்வது என்பது மிகவும் சவாலான ஒன்றாகும். ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்பது தேவை என்பதையும் தாண்டி அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. ஏனெனில் நமது சுற்றுசூழல் முழுவதும் நச்சுக்கள் நிறைந்ததாக மாறிவிட்டது. ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்னும்போது உணவுமுறை, டயட், உடற்பயிற்சி என இவற்றில் கவனம் செலுத்தும்போது முக்கியமான பழக்கவழக்கங்களை பற்றி மறந்து விடுகிறோம்.\nமுக்கியமான பழக்கம் எனும்போது அதில் முதல் இடத்தில் இருப்பது மது அருந்துவதுதான். மது அருந்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பொதுவாக மது அருந்துவது நமது ஆரோக்கியத்திற்கு நல்லது இல்லைதான். ஆனால் சரியான முறையில், அளவாகக் குடிக்கும்போது அது உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n என்னும் விவாதம் பல நூற்றாண்டுகளாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. மது அருந்துவது ஆரோக்கியமற்றது என்ற கருத்து பொதுவாக நிலவினாலும் வயது வந்தவர்களுக்கு மது அருந்தும் போது கிடைக்கும் மகிழ்ச்சியை புறக்கணிக்க முடியாது. மனஅழுத்தம், வார இறுதி கொண்டாட்டங்கள் என அனைத்திற்கும் மருந்தாக பலரும் இதைத்தான் நாடுகிறார்கள். உங்களுக்கு பிடித்த அதிக கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளைப் போல ஆல்கஹாலும் சிறிது கலோரிகளையும், ஜீரோ ஊட்டச்சத்தையும் கொண்டுள்ளது. ஆனால் டயட்டை பின்பற்றுபவர்கள் இதனை கட்டாயம் தவிர்த்தே ஆக வேண்டும்.\nஉங்களின் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையில் மதுவும் இடம்பெற முடியும். இங்கு நாம் மதுவிற்கு அடிமையாக இருப்பதை பற்றி பேசவில்லை. ஆரோக்கியமான முறையில் பயன்படுத்தினால் இதனை மருந்த���கவும் பயன்படுத்தலாம். உங்களின் ஆரோக்கிய டயட்டில் மதுவையும் சேர்த்துக் கொண்டு நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.\nசில ஆராய்ச்சி முடிவுகளின் படி மிதமான குடிப்பது உங்களின் மனஅழுத்தத்தை குறைப்பது, நினைவாற்றலை தக்க வைப்பது, கற்பனைத்திறனை அதிகரிப்பது, உற்பத்தித் திறனை அதிகரிப்பது போன்றவற்றுடன் தொடர்புடையது. குறிப்பிட்ட அளவு ஆல்கஹாலுடன் உங்களுக்கு பிடித்த உணவுகளை சாப்பிடும்போது அது உங்களின் ஆயுளை அதிகரிக்கும். ஆனால் அளவிற்கு அதிகமாக குடிப்பது உடல் பருமன், சர்க்கரை நோய்கள், இதய நோய், ஈரல் செயலிழப்பு போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். ஆரோக்கியமாக மது அருந்துவது எப்படி என்று மேற்கொண்டு பார்க்கலாம்.\nஇலக்கை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும்\nநீங்கள் செல்லும் இடத்திற்கெல்லாம் மதுவையும் எடுத்து செல்லக்கூடாது. குறிப்பாக மற்றவர்களின் கட்டாயத்திற்க்காக குடிப்பதை தவிருங்கள். உங்களின் இலக்கு என்பதை நீங்களே தீர்மானம் செய்து அதனை கடுமையாக கடைபிடிக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை குடிப்பது உங்களின் ஆரோக்கியத்திற்கு நீங்களே செய்து கொள்ளும் நல்லதாகும்.\nMOST READ: இந்த கோவில்களுக்குள் ஆண்கள் நுழையவேக் கூடாதாம்... இதில் மூன்று கோவில்கள் தென்னிந்தியாவில் உள்ளது...\nஉங்களின் மதுவை புத்திசாலித்தனமாக தேர்வு செய்யுவும்\nநீங்கள் தேர்ந்தெடுக்கும் மதுவில் இருக்கும் கலோரிகளின் அளவை பார்க்க வேண்டும். மேலும் அதிலிருக்கும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள், சர்க்கரை அளவு போன்றவற்றை சோதிக்க வேண்டும். உங்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்ற மதுவை தேர்வு செய்யவும். குறிப்பாக பீர் நோக்கி போக வேண்டாம், ஏனெனில் அதில் அதிகளவு கலோரிகள் உள்ளது.\nவெறும் வயிற்றில் ஒருபோதும் குடிக்காதீர்கள்\nஉங்கள் வயிற்றில் எந்த உணவுகளும் இல்லாத போது நீங்கள் மது அருந்தும் போது அது உங்கள் இரத்தத்தால் நேரடியாக உறிஞ்சப்படுகிறது. அதனால் வாந்தி மற்றும் தலைவலி போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. எனவே மது அருந்துவதற்கு முன் ஆரோக்கியமாக எதையாவது சாப்பிடுவது நல்லது.\nசர்க்கரை அதிகம் உள்ள பானங்களை தேர்வு செய்ய வேண்டாம்\nசில சமயங்களில் உங்கள் எடை அதிகரிக்க நீங்கள் குடிக்கும் காக்டெயில்களே காரணமாக இருக்க வாய்ப்பு��்ளது. கண்டிப்பாக சோடா மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்ட குளிர்பானங்களை மதுவுடன் சேர்த்துக் குடிப்பதை தவிர்ப்பது நல்லது. பெரும்பாலும் தண்ணீரை மதுவுடன் சேர்த்து குடிப்பதே நல்லது.\nஅதிக கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு உணவுகளை தவிர்க்கவும்\nஉங்கள் கோபால் பருமன் அதிகரிக்க முக்கியக் காரணம் நீங்கள் மதுவுடன் சேர்த்து சாப்பிடும் நொறுக்குத் ஏற்கனவே பூஜ்ஜிய ஊட்டச்சத்து மற்றும் அதிக கலோரிகள் ஆல்கஹாலில் அதிகமாக இருப்பதால் அதனுடன் அதிக கொழுப்புள்ள உணவுகளைச் சேர்ப்பது அதன் பாதிப்பை அதிகரிக்கும். உங்களின் சைடிஸ்கள் அதிக உப்பு, கொழுப்பு மற்றும் ஆரோக்கியமற்ற கார்போஹைட்டுகள் இல்லாததாக பார்த்துக் கொள்ளுங்கள். சாலட் அல்லது அதிக புரோட்டின் இருக்கும் உணவுகளை சேர்த்துக் கொள்வது சமநிலையை ஏற்படுத்தும்.\n இந்த நோய்கள் தாக்கினால் அடுத்த 24 மணி நேரத்தில் உங்களுக்கு மரணம் ஏற்படுவது உறுதி...\nமது அருந்துவதற்கு முன்னரும், பின்னரும் அதிக அளவு தண்ணீர் குடிக்கவும். உடலில் அதிகளவு நீர்ச்சத்து இருப்பது உங்கள் உடலில் இருக்கும் நச்சுப்பொருட்களை வெளியேற்ற உதவும். நிறைய இலைக்காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது உங்களின் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும். ஆரோக்கியமான டயட் உங்கள் உடலின் இரத்த அழுத்தத்தையும், சர்க்கரை அளவையும் சமநிலையில் வைத்திருக்க உதவும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசளியை குணப்படுத்த செய்யப்படும் சில மோசமான வீட்டு வைத்தியங்கள் என்ன தெரியுமா\nதலைவலி வருவதற்கு முன்னாடியே அத நிறுத்தனுமா\nகாலையில் நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்கள் ஆயுளை பாதியாக குறைக்குமாம் தெரியுமா\nஉங்க மூளை ஒழுங்கா வேலை செய்யணும்னு ஆசையா அப்ப இதையெல்லாம் தெரியாம கூட சாப்பிட்றாதீங்க...\nவெப்பசோர்வால் உங்களுக்கு ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன தெரியுமாஉங்களின் இந்த செயல்கள் இதனை தூண்டுமாம்\nகுறட்டை விடுறத நிறுத்தணும்னா தூங்கறதுக்கு முன்னாடி இந்த பொருட்களை கண்டிப்பா சாப்பிட்றாதீங்க...\nஉங்க குடல் ஆரோக்கியமா இருக்கணும்னா இந்த உணவுகளை தெரியாமகூட சாப்பிட்றாதீங்க...\nலீவு நாள்ல எதாவது தின்னுகிட்டே இருக்கீங்களா கண்ட்ரோல் பண்ண முடியலயா\nபீர் குடித்துக் கொண்டே செத்துபோன இளைஞர்... என்னாச்சுனு நீங்களே பாருங்க...\nதினம் 10 பீர் குடிச்சதால இந்த டாக்டருக்கு என்ன ஆச்சுனு பாருங்க...\nகுடிச்சிட்டு சைடிஸ்னு நெனச்சு வீட்டு சாவிய விழுங்கிய நபர்... அப்புறம் என்னாச்சுனு தெரியுமா\nநீங்கள் சாப்பிடும் இந்த சுவையான உணவுகள் உங்களின் மனநிலையை பாதித்து உங்களை சோகமாக்குமாம்...\nAug 2, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nநிமிடத்தில் நெஞ்சு சளியில் இருந்து நிவாரணம் அளிக்கும் அற்புத மருந்து\nஇந்த 2 ராசிக்காரங்களுக்கு கோபம் வந்தா, அத கட்டுப்படுத்துறது ரொம்ப கஷ்டம் தெரியுமா\nவெறும் 7 நாட்களில் உங்கள் எடையை அசால்ட்டா குறைக்கணுமா அப்போ சர்ட்ஃபுட் டயட்டை ஃபாலோ பண்ணுங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/meet-spike-the-stag-beetle-who-paints-026077.html", "date_download": "2020-01-23T12:07:27Z", "digest": "sha1:624SXGNTDK6O7TVL24IDADXPHDMGFRZ3", "length": 21849, "nlines": 179, "source_domain": "tamil.boldsky.com", "title": "வண்டு ஓவியம் வரைகிறது... வண்டு வரைந்த ஓவியம் இன்டர்நெட்டில் வைரல்... | Can Beetles Paint? Meet Spike The Stag Beetle Who Is Winning Hearts With His Paintings - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n12 hrs ago சிறப்பான உடலுறவுக்கு ஆண்கள் செய்ய வேண்டிய முன் விளையாட்டுகள் என்னென்ன தெரியுமா\n14 hrs ago எச்சரிக்கை இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் வீட்டில் பேய் இருக்க 90 சதவீதம் வாய்ப்புள்ளதாம்...\n உங்களின் இந்த சாதாரண செயல்கள்தான் உங்க யோனியின் ஆரோக்கியத்தை பாதிக்கும் தெரியுமா\n17 hrs ago இந்தியாவில் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு நிகழ்த்தப்படும் கொடுமைகள் என்னனென்ன தெரியுமா\nNews ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்காக 80000 கோடி ரூபாய்.. மத்திய அரசு ஒதுக்கீடு\nFinance 51% லாபம் கொடுத்த ஜெட் ஏர்வேஸ்.. வேற யாரெல்லாம் லாபம் கொடுத்திருக்காங்க..\nMovies இன்றும் டீ குடிக்க அங்கு தான் போகிறேன்.. பழசை மறக்காத யோகிபாபு \nAutomobiles டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுக தேதி கசிந்தது... எப்போது தெரியுமா..\nSports தாடை காயத்துடன் விளையாடிய கும்ப்ளே -மாணவர்களிடம் எடுத்துக்கூறிய பிரதமர்\nEducation கைநிறைய ஊதியத்துடன் ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சித் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nTechnology விரைவில்: 8GB ரேம் உடன் களமிறங்கு��் Redmi K30 Pro ஸ்மார்ட்போன்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவண்டு ஓவியம் வரைகிறது... வண்டு வரைந்த ஓவியம் இன்டர்நெட்டில் வைரல்...\nமாண்டி பிரையன்ட் என்ற ஒரு ஆசிரியர், தான் செல்லமாக வளர்க்கும் ஒரு வண்டிடம் மார்க்கரைக் கொடுத்து ஓவியம் வரையச் சொல்லும் வரை, அந்தப் படங்கள் ஒரே இரவில் மிகவும் பிரபலமடையும் என்று அவர் எதிர்ப்பார்க்கவில்லை. ஆம், அவரின் செல்ல வண்டு ஸ்பைக்கின் ஓவியத் திறமை இன்று உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.\nஸ்பைக் என்னும் பெயர் கொண்ட இந்த வண்டு, அமெரிக்காவில் பிறந்து தற்போது ஜப்பானில் வசித்து வரும் ஆங்கில ஆசிரியரான மாண்டி பிரையன்ட் என்பவருக்கு சொந்தமானது.\nதனது செல்லப்பிராணியைப் பற்றி ஊடகங்கள் கேட்டபோது, வண்டுகளை ஒரு செல்லப்பிள்ளையாக வைத்திருப்பது ஜப்பானில் பொதுவானது, ஏனெனில் பூனைகள் மற்றும் நாய்களை அனுமதிக்காத விசாலமான அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு நல்ல செல்லப்பிராணியாகவும் நண்பனாகவும் விளங்குவது இந்த வண்டு என்று அவர் குறிப்பிடுகிறார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபிரையன்ட் மேலும் கூறுகையில், \"வண்டுகள் மிகவும் சுவாரஸ்யமானவை என்று நான் நினைக்கிறேன். நிறைய சிறிய செல்லப் பிராணிகளைப் போலல்லாமல், அவை திடீரென்று ஓடி வந்து மேலே ஏறிக்கொள்ளாமல், எளிதாக துணிகளைப் பற்றிக் கொள்கின்றன. அதனால் உங்கள் தோள்களில் அமர்ந்து கொள்ளும் செல்லப் பிராணியுடன் நீங்கள் அமர்ந்து வேலை செய்யலாம், தொலைக் காட்சி பார்க்கலாம். இதனால் உங்களுக்கு எந்த ஒரு சிரமமும் இல்லை\" என்று கூறுகிறார்.\nதிறமை என்று வரும்போது இயற்கை எந்த ஒரு ஜீவனுக்கும் பாரபட்சம் பார்ப்பதில்லை என்பது ஸ்பைக் போன்ற ஜீவ ராசிகளைப் பார்க்கும்போது நமக்கு தெரிய வருகிறது. மேலும் இதன் மூலம் வண்டுகளின் வலுவான பிடியைப் பற்றி நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. ஒரு மார்க்கர் பேனாவைப் பற்றிக் கொள்ளும் அளவிற்கு அதன் வலிமை உள்ளது. அனால் ஓவியங்கள் வரைவதில் ஸ்பைக்கின் ஆர்வம் எப்படி வந்தது என்பது குறித்த கேள்விக்கு மாண்டியிடம் கூட பதில் இல்லை.\nMOST READ: அஜித் படம் பார்க்க லீவு கேட்ட லீவ் லெட்டர் எழுதிய மாணவன்... நீங்களே பாருங்க...\nஸ்பைக் என்ற வண்டைப் பற்றி...\nஆசியாவிலும் காணப்படும் இத்தகைய வண்டுகள் உலகளவில் அச்சுறுத்தப்பட்ட உயிரினங்களாகக் கருதப்படுகின்றன என்று மாண்டி கூறினார். வண்டு மிகவும் 'இனிமையான மற்றும் ஆர்வமுள்ள' மற்றும் அவருக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு உயிரினம் என்று அவர் கூறுகிறார். இந்த சிறிய உயிரினம் ஒரு சிறந்த ஓவியக் கலைஞர் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.\nதான் மேலும் இரண்டு வண்டுகளை வளர்த்துக் கொண்டு இருப்பதாகவும், அவர்கள் இருவருக்கும் வெவ்வேறு குணநலன்கள் இருப்பதாகவும் மாண்டி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.\nஸ்பைக் உண்மையிலேயே ஒரு கலைஞன் என்பதை விளக்கும் மற்றொரு செய்தியாக மாண்டி கூறுவது, வண்டுகளுக்கு பிடித்த உணவான ஜெல்லியை அவைகளுக்கு ஒரு மரக் கோப்பையில் தரும்போதெல்லாம், ஆழமான அந்தக் கோப்பையில் இருந்து ஜெல்லியை வெளியில் எடுத்து தரைமட்டமான இடத்தில் வைத்து உண்ணக் கூடிதாக ஸ்பைக் உள்ளது என்பதை மாண்டி நினைவு கூறுகிறார்.\nஸ்பைக்கின் சிறிய ஓவியங்களைப் பற்றி பேசுகையில், அந்த அழகான ஓவியங்களுக்கு அவர் ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார். ஸ்பைக்கின் ஓவியங்களின் ஏலம் $ 130 (£ 100) ஐ எட்டியது.\nMOST READ: ஆண்களைவிட பெண்களுக்கு ஏன் ஒற்றைத் தலைவலி அதிகமா வருது என்று தெரியுமா\nவண்டுகளை செல்லபிராணியாக வளர்க்க வேண்டும்\nசெல்லப் பிராணி என்ற இடத்தில் வண்டுகளை வந்து பார்ப்பது அவ்வளவு பொருத்தமாக இல்லை என்றாலும், ஸ்பைக் போன்ற வண்டுகள் இருப்பதை நாம் புறக்கணிக்க முடியாது.\nஇந்த வீடியோ ஸ்பைக்கின் கலைத் தன்மையைக் காண்பித்தது மட்டுமல்லாமல், மக்கள் இப்போது பூச்சிகளைப் பாராட்டும் நிலை வந்துள்ளது என்ற நம்பிக்கையையும் கொண்டு வந்துள்ளது.\nஇந்த குறிப்பில், \"என்னதான் ஸ்பைக் ஒரு அழகான தோற்றமளிக்கும் ஒரு வாலிபனாக இல்லாத போதிலும், ஸ்பைக்கின் மீதான அன்பின் அளவு அதிர்ச்சியூட்டும் மற்றும் உண்மையில் நம்பமுடியாததாக உள்ளது. அழகான மற்றும் கவர்ச்சிகரமான இந்த இயற்கை உலகின் மற்ற விஷயங்களைப் போல மக்கள் பூச்சிகளைப் பார்க்க ஆரம்பிக்கலாம் என்று நம்புகிறேன்; அவை உண்மையில் நீங்கள் நினைப்பது போல் பயங்கரமாக இல்லை \"மாண்டி கூறுகிறார். \"தழுவிக் கொள்ளத் தூண்டும் மற்ற உயிரினங்களை விட பராமரிப்பு செலவு குறைவாக இருக்கும் இந்த வண்டுகளை வளர்ப்பது ஒரு சுவாரஸ்யமான அனுபவம். ஓவியக் கலையை விரும்பும் மற்றொரு வண்டு கூட இந்த உலகில் இருக்கலாம், யாருக்குத் தெரியும்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசச்சின் பாராட்டிய மாற்றுத்திறனாளி சிறுவன்…அந்த சிறுவன் செய்தது என்ன தெரியுமா\nஇந்தியா - பாகிஸ்தானைச் சேர்ந்த இந்து - முஸ்லீம் ஓரினச்சேர்க்கை தம்பதி...\nஒரே ராத்திரியில் வைரலான இந்தியர்கள் யார் யார்னு தெரியுமா... இதோ இவங்க அது...\nமகளின் சடலத்தை தந்தை தோளில் சுமந்து சென்ற கொடூரம்...\nகாலேஜ் பாத்ரூமில் சுயஇன்பம் கூடாது... பல்கலைக்கழகம் அதிரடி சுற்றறிக்கை....\nவைரலாகும் ஓரினச்சேர்க்கை தம்பதியினர் திருமண புகைப்படம்... இவங்க யார் தெரியுமா\nஉயிருக்குப் போராடிய பறவையின் உயிரைக் காப்பாற்றிய நாய் - வைரலான வீடியோ\nசேத்தன் பகத் புத்தகத்தை திருட்டு பதிப்பு போட்டு டிராஃபிக் சிக்னலில் அவரிடமே விற்ற சிறுவன்...\nஒரே நொடியில் 60 பறவைகள் பறந்து கொண்டே இறந்து பூமியில் விழுந்தது... ஏன் இப்படி நடந்தது\n சுன்னத் செய்த போது மயக்கம் போட்டு விழுந்த சிறுவன்...\nபிளாக் டீயில இப்படி ஒரு சீக்ரெட் இருக்கா... தெரிஞ்சிக்கங்க... ட்ரை பண்ணிப் பாருங்க...\nஉடலுறவை விட அதிக சுகம் தரக்கூடிய விஷயங்கள் எது தெரியுமா\nAug 9, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த 2 ராசிக்காரங்களுக்கு கோபம் வந்தா, அத கட்டுப்படுத்துறது ரொம்ப கஷ்டம் தெரியுமா\nஉங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nஇன்னைக்கு ஜாக்கிரதையா இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/10/22161302/The-film-was-a-real-incident-in-Chennai.vpf", "date_download": "2020-01-23T10:23:30Z", "digest": "sha1:YUMSKYG2PRJRRCDX5N2MOIMD2RZ7OC3R", "length": 9691, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "The film was a real incident in Chennai || சென்னையில் நடந்தஉண்மை சம்பவம் படமானது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னையில் நடந்தஉண்மை சம்பவம் படமானது\nசென்னையில் நடந்த ஒரு உண்மை சம்பவம், ‘எதிர்வினையாற்று’ என்ற பெயரில் படமாகி இருக்கிறது.\nபதிவு: அக்டோபர் 22, 2019 16:13 PM\n2 வருடங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த ஒரு உண்மை சம்பவம், ‘எதிர்வினையாற்று’ என்ற பெயரில் படமாகி இருக்கிறது. இதில் கதாநாயகனாக அலெக்ஸ் அறிமுகமாகி தாயின் அருள் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் படத்தை தயாரித்தும் இருக்கிறார். இவர் முதுநிலை பட்டம் பெற்ற அவசர சிகிச்சை மருத்துவர் ஆவார். கதாநாயகியாக சனம் ஷெட்டி நடித்துள்ளார்.\nஆர்.கே.சுரேஷ், ஆடுகளம் நரேன், லட்சுமி பிரியா, சம்பத்ராம், அனுபமா குமார், மதன், விஜய், யோகிராம், பிளாக் மணி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி கதாநாயகன் அலெக்சும், இளமைதாசும் இயக்கி உள்ளனர். படம் பற்றி அவர்கள் சொல்கிறார்கள்:-\n“உண்மை சம்பவத்தை சம்பந்தப்பட்ட நபரின் அனுமதியோடு படமாக்கி இருக்கிறோம். எந்த வம்புக்கும் செல்லாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் போட்டோகிராபர் ஒரு நள்ளிரவு பயணத்தில் எதிர்பாராதவிதமாக ஒரு பெண்ணை காப்பாற்று கிறான்.\nஅந்த பெண்ணுடன் சேர்ந்து அவள் கொண்டு வரும் சிக்கல்களும், அவனை பின்தொடர்கின்றன. இதனால் அசாதாரணமான சூழ்நிலைக்கு தள்ளப்படு கிறான். அதில் இருந்து அவன் எப்படி மீண்டு வரு கிறான் என்பது கதை. ஒரு இரவில் தொடங்கி மறுநாள் இரவுக்குள் 24 மணிநேரத்தில் நடக்கும் சம்பங்களை விறுவிறுப்பான திரைக்கதையாக படமாக்கி உள்ளோம். இது, திகில் படமாக தயாராகி உள்ளது.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. மலையாள படத்தில் எல்லை மீறிய கவர்ச்சி ஷகிலா பாணியில் சோனா\n2. ரஜினிக்கு பேரரசு, ரோபோ சங்கர் ஆதரவு\n3. “மாஸ்டர்” பற்றி நடிகை ஆண்ட்ரியா வெளியிட்ட ருசிகர தகவல்\n4. தமிழ் சினிமாவின் பரபரப்பான ஜோடி; நயன்தாரா-விக்னேஷ் சிவன் காதல் படமாகிறது\n5. சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாரா சிம்பு கதாபாத்திரம் பற்றி ஆச்சரிய தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/12/13012732/Terror-near-Sivakasi-In-urkuttat-panchayat-leader.vpf", "date_download": "2020-01-23T12:01:45Z", "digest": "sha1:5HKVPH65MKMTQE6NRQHUEC5KHVEQQTKH", "length": 14207, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Terror near Sivakasi: In urkuttat panchayat leader Bank manager killed in protest || சிவகாசி அருகே பயங்கரம்: ஊர்கூட்டத்தில் பஞ்சாயத்து தலைவரை தேர்வு செய்வதை எதிர்த்த வங்கி மேலாளர் கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசிவகாசி அருகே பயங்கரம்: ஊர்கூட்டத்தில் பஞ்சாயத்து தலைவரை தேர்வு செய்வதை எதிர்த்த வங்கி மேலாளர் கொலை + \"||\" + Terror near Sivakasi: In urkuttat panchayat leader Bank manager killed in protest\nசிவகாசி அருகே பயங்கரம்: ஊர்கூட்டத்தில் பஞ்சாயத்து தலைவரை தேர்வு செய்வதை எதிர்த்த வங்கி மேலாளர் கொலை\nசிவகாசி அருகே பஞ்சாயத்து தலைவரை தேர்வு செய்ய நடத்திய ஊர் கூட்டத்தில் வங்கி மேலாளர் அடித்துக் கொல்லப்பட்ட பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அ.தி.மு.க. கிளை செயலாளர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\nவிருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கோட்டைப்பட்டி கிராமம் உள்ளது. அங்கு 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் கோட்டைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு யார் போட்டியிடுவது என்பது தொடர்பாக குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினர் நள்ளிரவில்\nஅப்போது, அதே ஊரைச் சேர்ந்த அ.தி.மு.க. கிளைச் செயலாளரான ராமசுப்பு (வயது (47) என்பவர், பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.\nஅதேநேரம் காங்கிரஸ் கட்சி பிரமுகர் சுப்புராம் என்பவரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு அளித்து இருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் அந்த ஆலோசனை கூட்டத்திற்கு சுப்புராம் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படாமல் ராமசுப்பு தனக்கு வேண்டிய நபர்களை மட்டும் வைத்து கூட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது.\nஇதை அறிந்த சுப்புராமின் சித்தப்பா விஜயகுமார் என்பவருடைய மகன் சதீஷ்குமார் (27) கூட்டத்திற்கு சென்று தட்டிக் கேட்டுள்ளார். மேலும் இதுபோன்ற கூட்டத்திற்கு அனைவருக்கும் அழைப்பு விடுக்க வேண்டும் என்றும், தனது அண்ணன் சுப்புராம் தேர்தலில் போட்டியிடுவதற்கு முறையாக விருப்ப மனு அள���த்துள்ளதால் அவரையும் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.\nஇதனால் ஆத்திரம் அடைந்த ராமசுப்பு மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலர், சதீஷ்குமாரை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. தாக்குதலில் பலத்த காயம் அடைந்து சுயநினைவை இழந்த சதீஷ்குமார் மயங்கி விழுந்துள்ளார்.இதனால் அங்கிருந்தவர்கள் சதீஷ்குமாரை காரில் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்த போது, சதீஷ்குமார் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.\nஇதற்கிடையே இந்த கொலை தொடர்பாக தகவல் அறிந்ததும் வெம்பக்கோட்டை மற்றும் ஏழாயிரம்பண்ணை போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் பற்றி ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து கோட்டைபட்டியை சேர்ந்த ராமசுப்பு, கணேசன், முத்துராஜ், ராம்குமார், சுப்புராஜ், செல்வராஜ் உள்பட 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகொலை செய்யப்பட்ட சதீஷ்குமார், அவரது வீட்டில் மூத்த மகன் ஆவார். எம்.பி.ஏ. பட்டதாரியான அவர், சிவகாசியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் விற்பனை பிரிவு மேலாளராக பணியாற்றி வந்தார்.\nசதீஷ்குமாரின் தந்தை விஜயகுமார் உடல் நலம் பாதிக்கப்பட்டவர். தம்பி ஏரோநாட்டிக்கல் என்ஜினீயர். மற்றொரு தம்பி பிளஸ்-2 முடித்துவிட்டு நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வருகிறார்.\nஇந்த சம்பவத்தில் கைதான 7 பேரில் செல்வராஜ் சத்துணவு அமைப்பாளர் ஆவார்.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. திருமணமான 4 மாதத்தில் போலீஸ்காரரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை\n2. விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் இதயம் ஆட்டோ டிரைவருக்கு பொருத்தப்பட்டது\n3. மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு மர்ம நபரை அழைத்து வந்த ஆட்டோ டிரைவர் போலீசில் சரண் பரபரப்பு தகவல்கள்\n4. இளம் பெண் கொலை வழக்கில் குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் - போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார்\n5. தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த குரங்கு, அணில், ஓணான் பறிமுதல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thulirkalvi.com/2020/01/blog-post_744.html", "date_download": "2020-01-23T11:57:10Z", "digest": "sha1:RJBIW4I2ODQASSRD46CE7PDNM3527EOM", "length": 10472, "nlines": 90, "source_domain": "www.thulirkalvi.com", "title": "மனதை நிரப்பும்...வயிற்றை நிரப்பாது - துளிர்கல்வி", "raw_content": "\nதுளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...\nஇந்த வலை தளத்தில் தேடுங்கள்\n5,8 - வகுப்பு பொது தேர்வு - அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய மாணவர் படிவம்\n5,8 - வகுப்பு பொது தேர்வு - அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய மாணவர் படிவம் Click Here - 5th Public Exam - Student Data Form\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் 09/01/2020\nகாலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-01-2020 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 இன்றைய திருக்குறள் குறள்எண்- 641 அதிகாரம் : சொல்வன்மை ...\nசிஏ தேர்வு முடிவுகள் வெளியீடு\nசிஏ தேர்வு முடிவுகள் வெளியீடு ஆடிட்டர் பணிக்கான சிஏ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்திய கணக்கு தணிக்கையாளர் அமைப்ப...\nமுழுக்க முழுக்க எழுத்துத்துறையை நம்பி தற்காலத்தில் பிழைப்பு நடத்த முடியுமா என எழுத்தாளர் லேனா தமிழ்வாணனிடம் பத்திரிகையாளர் கேட்டபோது அவர் கூறியது: எழுத்தாளர் தி.ஜானகிராமன் ஒரு வானொலி பழுதுபார்ப்பவராகவே இருந்து எழுத்தாளரானவர்.\nஎழுத்து என்பது மனதை நிரப்புமே தவிர வயிற்றை நிரப்பாது என்பதே எனது தந்தை லேனாவின் கருத்தாகவும் இருந்தது. தற்போது தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிட்ட பலர் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.\nஎனக்குக்கூட எழுத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாது. வாழ்க்கையை நன்றாக அமைத்தாலே சமூகத்திற்கு அறிவுரை கூறமுடியும். பகுதி நேர எழுத்தாளர்கள் அனைவரும் வாழ்க்கைக்கான தேவையை தேடுவதில் கவனம் செலுத்துவதை கவனத்தில் கொள்வது அவசியம்.\nஒருவரின் வயிற்றுப்பசி தீர்ந்தாலே அவரது எழுத்தும் வலிமை பெறும். வறுமையுடன் போராடியபடி சமூகத்தை வளப்படுத்துவது கடினம். பசியோடிருக்கும் எழுத்தாளரால் நகைச்சுவையாக எழுதுவது சாத்தியமில்லை.\nஆனால், எழுத்தாளர்கள் என்பவர்தான் வறுமையில் வாடினாலும் சமூகம் வளமையாக இருக்கவேண்டும் என எண்ணும் அரிய தியாகிகளாகவே உள்ளனர். எழுத்தாளர் என்றில்லை, ஒவ்வொருவருக்கும் நூறு பிரச்னைகளில் முக்கால்வாசி பிரச்னை பொருளாதாரம் சார்ந்தே உள்ளன.\nவாழ்க்கையின் அடிப்படையே பொருளாதாரம் என்பதை எழுத்தாளர் மட்டுமல்ல அனைவருமே உணர வேண்டியது அவசியம்தானே என்றார்.\n【♨】⚘துளிர்கல்வி.காம்⚘ -இது ஒரு எளிய கல்வி செய்தி வழங்கும் தளமாகும்-இத்தளத்தில் பயணிக்கும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எமது பணிவான வணக்கங்கள்.நன்றி\nஉங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .\nCommon News (all category) ✸ லஞ்சம்-ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேருக்கு கட்டாய பணி ஓய்வு: ✸ சத்துணவு திட்டத்தில...\nTET தேர்வு குறித்த அறிவுரை\nTET தேர்வு குறித்த அறிவுரை தமிழ்நாடு முழவதும் வருகிற 8-ந்தேதி(சனிக்கிழமை) ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கும்,9-ந்தேதி(ஞாயிற்ற...\nSchool Education Department News பள்ளிக் கல்வி செய்திகள் ✿ அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு...\nCommon News (all category) ✸ லஞ்சம்-ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேருக்கு கட்டாய பணி ஓய்வு: ✸ சத்துணவு திட்டத்தில...\nTET தேர்வு குறித்த அறிவுரை\nTET தேர்வு குறித்த அறிவுரை தமிழ்நாடு முழவதும் வருகிற 8-ந்தேதி(சனிக்கிழமை) ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கும்,9-ந்தேதி(ஞாயிற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/236810-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-01-23T11:27:51Z", "digest": "sha1:MP7CFBCTGTWWFLGOBETTICWNBIZ42SYW", "length": 33807, "nlines": 207, "source_domain": "yarl.com", "title": "பின்லாந்தில்.. நான்கு நாட்கள் மட்டும் வேலை என்ற செய்தி பொய்யானது! - உலக நடப்பு - கருத்துக்களம்", "raw_content": "\nபின்லாந்தில்.. நான்கு நாட்கள் மட்டும் வேலை என்ற செய்தி பொய்யானது\nபின்லாந்தில்.. நான்கு நாட்கள் மட்டும் வேலை என்ற செய்தி பொய்யானது\nBy தமிழ் சிறி, January 14 in உலக நடப்பு\nபின்லாந்தில்.. நான்கு நாட்கள் மட்டும் வேலை என்ற செய்தி பொய்யானது\nபின்லாந்தில் தொழிலாளர்கள் நான்கு நாட்கள் மட்டும் வேலை செய்தால் போதுமானது என, அந்நாட்டின் பிரதமரு��், உலகின் இளம் பிரதமரான சன்னா மரீன் அறிவித்ததாக வெளியான செய்தி, உண்மைக்கு புறம்பானது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.\nகடந்த ஒகஸ்ற் மாதம் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது, சன்னா மரீன் அரசின் ஒரு குழு விவாதத்தில் இந்த யோசனையை சுருக்கமாக முன்வைத்தார், ஆனால் அவர் பிரதமரான பின்னர் இந்த திட்டத்தை செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை என பின்லாந்து அரசு விளக்கம் அளித்துள்ளது.\nகடந்த ஆண்டு டிசம்பர் 6ஆம் திகதி உலகின் இளம் பிரதமர் என்ற பெருமையுடன் 34 வயதான சன்னா மரீன் பின்லாந்தின் பிரதமராக பதவி ஏற்றார்.\nஇதற்கிடையே, பின்லாந்தில் தொழிலாளர்கள் இனி வாரத்திற்கு 4 நாள் மட்டும் வேலை பார்த்தால் போதும். மீதம் உள்ள 3 நாட்கள் விடுமுறை, ஒரு நாளைக்கு 6 மணி நேரம் வேலை செய்தால் போதும் என்ற அதிரடி அறிவிப்பை பிரதமர் சன்னா மரீன் வெளியிட்டதாக சர்வதேச ஊடகங்கள் அனைத்தும் செய்திகள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தின.\nஆனால் உண்மைக்கு புறம்பான இந்த செய்தியை, கடந்த 2ஆம் திகதி பெல்ஜியம் நாட்டைச் சார்ந்த பிரபல செய்தி நிறுவனமொன்று முதல்முறையாக வெளியிடப்பட்டது.\n5 இறுவட்டுக்களை பாராளுமன்றில் கையளித்த ரஞ்சன்\n’படிப்பது தேவாரம், இடிப்பதோ சிவன் கோவில்’\nமர்ம உறுப்பை காட்டிய இராணுவ வீரருக்கு நையப்புடைப்பு\nகாணாமல் போனவர்கள் இறந்துவிட்டார்கள், அவர்களுக்கு மரண சான்றிதழ் – கோட்டா\nஅமெரிக்காவுடனான மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை அனுமதியோம்: சஜித்\n5 இறுவட்டுக்களை பாராளுமன்றில் கையளித்த ரஞ்சன்\n5 இறுவட்டுக்களை பாராளுமன்றில் கையளித்த ரஞ்சன் அரசியலமைப்புச் சபை நாளை (24) பிற்பகல் 1.30 க்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த குழுவில் 10 உறுப்பினர்கள் அடங்குவதுடன், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இதில் பிரதான பங்கை வகிப்பர். 19 வது அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு இணங்க பொலிஸ் ஆணைக்குழு, இலஞ்ச ஊழல் அணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு போன்ற சுயாதீன ஆணைக்குழுக்களுக்காக உறுப்பினர்களை நியமிக்கும் பொறுப்பு அரசியலமைப்புச் சபைக்கே உள்ளது. அதேபோல் கட்சி தலைவர்கள் கூட்டமும் நாளை இடம்பெறவுள்ளது. மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக இலங்கை மத்திய வங்கியால் தயாரிக்கப்பட்ட தடயவியல் கணக்காய்வு அறிக்கை நேற்று (22) சபையில் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் குறித்த அறிக்கை தொடர்பாக விவாதிக்க நாட்களை ஒதுக்கிக்கொள்வது குறித்து கலந்துரையாடுவது நாளைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பிரதான நோக்கமாகும். குறித்த தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என எதிர்க் கட்சி உறுப்பினர்கள் கோரிய நிலையில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டி அதற்கான தினம் ஒதுக்கப்படும் என சபாநாயகர் அறிவித்துள்ளார். இதேவேளை நேற்று சபையில் சமர்பிக்கப்பட்ட தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஸ டீ சில்வா முழுமைபடுத்தப்படாத அறிக்கையே சமர்பிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தினர். இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று தமது குரல் பதிவுகள் அடங்கிய ஐந்து இறுவட்டுகளை பாராளுமன்றத்திடம் கையளித்துள்ளார். இந்த இறுவட்டுக்கள் பாராளுமன்றில் ஹென்சாட் தயாரிக்கும் உத்தியோகத்தரிடம் கையளிக்கப்பட்டதாக பாராளுமன்ற சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த குரல் பதிவுகள் தொடர்பில் நேற்றும் (23) பாராளுமன்றத்தில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. அதற்கமைய இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர குறித்த விடயம் தொடர்பில் உரையாற்றினார். அதற்கு எதிர்க் கட்சி உறுப்பினர் ஹர்ஸ டீ சில்வா பதிலளித்த நிலையில் இராஜாங்க அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தனவும் அந்த விவாதத்தில் இணைந்துக்கொண்டார். http://tamil.adaderana.lk/news.php அரசியலமைப்புச் சபை நாளை (24) பிற்பகல் 1.30 க்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த குழுவில் 10 உறுப்பினர்கள் அடங்குவதுடன், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இதில் பிரதான பங்கை வகிப்பர். 19 வது அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு இணங்க பொலிஸ் ஆணைக்குழு, இலஞ்ச ஊழல் அணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு போன்ற சுயாதீன ஆணைக்குழுக்களுக்காக உறுப்பினர்களை நியமிக்கும் பொறுப்பு அரசியலமைப்புச் சபைக்கே உள்ளது. அதேபோல் கட்சி தலைவர்கள் கூட்டமும் நாளை இடம்பெறவுள்ளது. மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக இலங்கை மத்திய வங்கியா��் தயாரிக்கப்பட்ட தடயவியல் கணக்காய்வு அறிக்கை நேற்று (22) சபையில் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் குறித்த அறிக்கை தொடர்பாக விவாதிக்க நாட்களை ஒதுக்கிக்கொள்வது குறித்து கலந்துரையாடுவது நாளைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பிரதான நோக்கமாகும். குறித்த தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என எதிர்க் கட்சி உறுப்பினர்கள் கோரிய நிலையில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டி அதற்கான தினம் ஒதுக்கப்படும் என சபாநாயகர் அறிவித்துள்ளார். இதேவேளை நேற்று சபையில் சமர்பிக்கப்பட்ட தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஸ டீ சில்வா முழுமைபடுத்தப்படாத அறிக்கையே சமர்பிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தினர். இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று தமது குரல் பதிவுகள் அடங்கிய ஐந்து இறுவட்டுகளை பாராளுமன்றத்திடம் கையளித்துள்ளார். இந்த இறுவட்டுக்கள் பாராளுமன்றில் ஹென்சாட் தயாரிக்கும் உத்தியோகத்தரிடம் கையளிக்கப்பட்டதாக பாராளுமன்ற சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த குரல் பதிவுகள் தொடர்பில் நேற்றும் (23) பாராளுமன்றத்தில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. அதற்கமைய இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர குறித்த விடயம் தொடர்பில் உரையாற்றினார். அதற்கு எதிர்க் கட்சி உறுப்பினர் ஹர்ஸ டீ சில்வா பதிலளித்த நிலையில் இராஜாங்க அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தனவும் அந்த விவாதத்தில் இணைந்துக்கொண்டார். http://tamil.adaderana.lk/news.php\n’படிப்பது தேவாரம், இடிப்பதோ சிவன் கோவில்’\n’படிப்பது தேவாரம், இடிப்பதோ சிவன் கோவில்’ “கண்டி மாவட்டத்தில் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சால் முன்னெடுக்கப்பட்டுவந்த வீட்டுதிட்டங்களைக்கூட இந்த அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளமையானது பெரும் அநீதியான செயலாகும்”என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார். படிப்பது தேவாரம், இடிப்பதோ சிவன் கோவில் என்பதுபோல்தான் இந்த அரசாங்கத்தின் பயணம் அமைந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட செயற்பாட்டாளர்களுடன், கண்டி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு இன்று (23) கருத்துரைத்த வேலுகுமார் எம்.பி. மேலும் கூறியவை வருமாறு, “நல்லாட்சிமூலம் கண்டி மாவட்டத்தில் தமிழர் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சில அபிவிருத்தி திட்டங்களை இந்த நயவஞ்சக அரசாங்கம் தடுத்துநிறுத்தியுள்ளது.தோட்டப்பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட வீட்டுதிட்டங்களும் முடங்கியுள்ளன. குறிப்பாக கண்டி அந்தான, கெலாபொக்க ஆகிய தோட்டங்களில் குடியிருப்பாளர்களின் பங்களிப்புடன் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களும் கைவிடப்பட்டுள்ளன. அரசாங்க பங்களிப்பு இல்லாததால் தனி வீட்டுக்காக காத்திருந்த மக்கள் பரிதவிக்கின்றனர். அதுமட்டுமல்ல ஐக்கிய தேசியக்கட்சிக்கு வாக்களித்த தமிழ் மக்களை பழிவாங்கும் நோக்கில் அரசியல் கைக்கூலிகளை ஏவிவிட்டு தோட்டப்பகுதி வீடுகள் அடித்து நொறுக்கப்படும் பயங்கரநிலையும் உருவாகியுள்ளது.நாவலப்பிட்டிய பார்கேபல் சம்பவம் இதற்கு சான்றாகும். இவ்வாறான அநீதிகளை தட்டிக்கேட்காமல், அவற்றை நியாயப்படுத்தும் வகையிலேயே அரசாங்கத்திலுள்ள தலையாட்டி தமிழ் அரசியல்வாதிகளும் விஞ்ஞான விளக்கங்களை வழங்கிவருகின்றனர். ஆட்சிமாறலாம் ஆனால், மக்கள் நலன்சார்ந்த கொள்கைகள் மாறக்கூடாது. மக்களுக்கு நன்மை ஏற்படுத்தக்கூடிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவேண்டும். இந்த கோட்பாட்டை மறந்து நயவஞ்சக அரசாங்கமாகவே தற்போதைய அரசு செயற்பட்டுவருகின்றது. படிப்பது தேவாரம் இடிப்பதோ சிவன் கோவில் என்பதுபோல், வெளியில் நல்லமுகத்தை காட்டிக்கொண்டு அடிமட்டத்தில் திட்டமிட்ட வகையில் பழிவாங்கல்கள் இடம்பெற்றுவருகின்றனர். தமிழ் பேசும் மக்கள் வஞ்சிக்கப்படும்நிலை உருவாகியுள்ளது.அடுத்த பொதுத்தேர்தலில் வாக்குவேட்டை நடத்துவதற்காக இனவாதத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளனர். அபிவிருத்தி திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளமைகூட இதன் ஓர் அங்கமாகும்.” என்றார். http://www.tamilmirror.lk/செய்திகள்/படபபத-தவரம-இடபபத-சவன-கவல/175-244456\nமர்ம உறுப்பை காட்டிய இராணுவ வீரருக்கு நையப்புடைப்பு\nமர்ம உறுப்பை காட்டிய இராணுவ வீரருக்கு நையப்புடைப்பு -க. அகரன் வவுனியா - நொச்சிமோட்டை பகுதியில் பெண் ஒருவருக்கு மர்ம உறுப்பை காட்டிய இராணுவ வீரரை, பொதுமக்கள் நையப்புடைத்த சம்பவம் ஒன்று இன்று மதியம் இடம்பெற்றது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் பெண் தெரிவிக்கையில், குறித்த நபர் தனது வீட்டுக்கு முன்பாக வந்து சிறுநீர் கழித்ததுடன், மர்ம உறுப்பை காட்டி தன்னை அழைத்ததாகவும் தெரிவித்தார். பின்னர் தான் இன்னுமொருவருடன் சேர்ந்து குறித்த நபரை நோக்கி சென்ற போது அவர் ஓடியுள்ளார். பின்னர் எமது உறவினர்கள் ஒன்று கூடி அவரிடம் விசாரித்த போது தான் இராணுவம் என்று தெரிவித்தார். பின்னர் தாம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார். சம்பவ இடத்துக்குச் சென்ற ஓமந்தை பொலிஸார் குறித்த நபரை ஓட்டோ ஒன்றில் ஏற்றி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். தான் இராணுவ முகாம் ஒன்றில் பணியாற்றுவதாகவும் வேறு அலுவல்கள் நிமித்தமே அப்பகுதிக்கு சென்றதாகவும் குறித்த நபர் தெரவித்திருந்தமை குறிப்பிடதக்கது. குறித்த சம்பவத்தால் நொச்சிமோட்டை பாலத்துக்கு முன்பாக சற்றுநேரம் பதட்டமான சூழல் ஏற்பட்டதுடன், அங்க ஒன்றுகூடியவர்களால் குறித்த நபர் தாக்குதலுக்குள்ளாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/வன்னி/மரம-உறபப-கடடய-இரணவ-வரரகக-நயபபடபப/72-244462\nகாணாமல் போனவர்கள் இறந்துவிட்டார்கள், அவர்களுக்கு மரண சான்றிதழ் – கோட்டா\nகாணாமல் போனவர்கள் இரகசிய முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களை தமக்கு காட்டும்படி, ஒப்படைக்கும் படி அல்லவா காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக போராடியவர்கள் தெரிவித்தனர்.\nஅமெரிக்காவுடனான மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை அனுமதியோம்: சஜித்\nஅமெரிக்காவுடனான மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை அனுமதியோம்: சஜித் அமெரிக்காவுடனான மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கெஸ்பேவயில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கலந்துகொண்ட போது அவர் இதனைக் கூறியுள்ளார். பெப்ரவரி 04ஆம் திகதி சுதந்திர தினத்தன்று கட்சி, எதிர்க்கட்சி பேதங்களின்றி, ஆளும் கட்சியுடன் இணைந்து, மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை சிறுசிறு துண்டுகளாக கிழிப்பதற்கு தாங்கள் தயார் எனவும் சஜித் பிரேதமதாச சுட்டிக்காட்டியுள்���ார். பொதுத்தேர்தலில் தான் பிரதமராக தெரிவானால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இணைந்து பணியாற்ற தயார் எனவும் தமக்கிடையே எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://www.puthinamnews.com/\nபின்லாந்தில்.. நான்கு நாட்கள் மட்டும் வேலை என்ற செய்தி பொய்யானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.hii.lk/terms-conditions", "date_download": "2020-01-23T10:33:57Z", "digest": "sha1:H5P2H56OHRQWUTMJK4US45SS7PAKZGAE", "length": 5898, "nlines": 60, "source_domain": "www.hii.lk", "title": "Terms - Hii Online", "raw_content": "\nஉங்களால் தெரிவுசெய்யப்பட்ட பொருள் உரியவரிடத்தில் ஒப்படைப்பதற்கு முன்னர் எம்முடன் தொடர்புகொண்டு இரத்து செய்துகொள்ளமுடியும். இது பொருட்களின் வகை மற்றும் காலத்தை கருத்திற்கொண்டு உறுதிசெய்யப்படும் பட்சத்தில் உங்களது பணம் உடனடியாக மீளளிக்கப்படும்.\nஎமது விற்பனை முகவர்களிடம் பொருட்கள் கையிருப்பு இல்லாதபட்சத்தில் உங்களது ஓடர்கள் இரத்து செய்யப்பட்டு பணம் உடனடியாக மீளளிக்கப்படும்.\nஉங்களது ஓடர்கள் எமது விதிமுறைகளுக்கு அமையாத பட்சத்தில் உடனடியாக இரத்து செய்யப்பட்டு பணம் உடனடியாக மீளளிக்கப்படும். மீளளிக்கப்படும் பணத்தொகையானது 2-3 தினங்களில் உங்களது கணக்கில் சேர்க்கப்படும்.\nஉங்களது பணப்பரிமாற்றங்கள் அனைத்தும் PAYPAL மற்றும் வங்கி இன் ஊடாக ஏற்றுக்கொள்ளப்படும். மீளளிக்கப்படும் பணம், PAYPAL மற்றும் வங்கி இன் ஊடாக மீண்டும் உங்கள் கணக்கில் சேர்க்கப்படும்.\nஓடர் செய்யப்பட்டவுடன் உங்களது பணப்பரிமாற்றம் உறுதிசெய்யப்படும் விபரம் E-Mail இற்கு அல்லது உங்கள் வைபர்,வாட்ஸாப் க்கு அனுப்பிவைக்கப்படும். பொருள் உரியவரிடத்தில் ஒப்படைக்கப்பட்டவுடன், E-Mail அல்லது உங்கள் வைபர்,வாட்ஸாப் மூலமாக உங்களிற்கு தெரிவிக்கப்படும். மேலதிக விபரங்களிற்கு எம்முடன் தொலைபேசி அல்லது viber மூலம் எம்முடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளமுடியும்.\nஎமது சேவைகள் விடுமுறை தினங்களிலும் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். உங்களது பரிசுப்பொருட்கள் ஒப்படைக்கவேண்டிய திகதியிலிருந்து குறைந்தது ஒரு தினம் முன்னராக ஓடர்செய்யப்படவேண்டும். குறிப்பிட்டசில வகைப்பொருட்கள் 24 மணிநேரத்திற்கு அல்லது அதற்கு மேலான காலப்பகுதி தேவைப்படின் பொருட்களின் விபரம் பொருட்களின் பகுதியில் சேர்க்கப்பட்டிருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2014/07/blog-post_25.html", "date_download": "2020-01-23T10:45:35Z", "digest": "sha1:UVEI644BDRVLY4F3AKRSUX4E6VFO6OWT", "length": 14086, "nlines": 260, "source_domain": "www.radiospathy.com", "title": "\"தொட்டால் தொடரும்\" படத்தின் இசை பிறந்த கதை | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\n\"தொட்டால் தொடரும்\" படத்தின் இசை பிறந்த கதை\nதொட்டால் தொடரும் திரைப்படத்தை அருமை நண்பர் கேபிள் சங்கர் இயக்கி முடித்திருக்கின்றார்.\nஇன்னொரு நண்பர் கார்க்கி பவா உதவி இயக்குனராகவும், பாடலாசிரியராகவும் பணிபுரிந்திருக்கிறார்..\nநண்பர் கேபிள் சங்கரின் வலைப்பதிவுகளை ஒன்றுவிடாமல் படித்த அனுபவத்திலும், நேரடியாகச் சந்தித்த விதத்திலும்\nமிகவும் சுவாரஸ்யம் மிக்கவர், நேசத்தோடு பழகக்கூடியவர் என்பதை மனதில் பதிய வச்சாச்சு.\nகேபிள் சங்கர் திரைத்துறையோடு இயங்கிக் கொண்டிருந்தாலும், தொட்டால் தொடரும் படமே அவரை முதல் தடவையாக இயக்குனராக எல்லாத்துறைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு வெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டிய பாரிய பொறுப்பு. அண்மையில் படத்தின் பாடல் வெளியிடு வரை தயாரிப்பு வேலைகளை நிறைவு செய்து நிற்கும் இவ்வேளை நண்பர்களின் இந்த முயற்சி சிறக்க என் வாழ்த்துகள்.\nதொட்டால் தொடரும் திரைப்படத்தின் இசையமைப்பாளர் P.C.ஷிவன் அவர்களை நான் இயங்கும் ஆஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக 20 நிமிடத்தைத் தொடும் பேட்டி ஒன்று கண்டேன்.\nதான் இசையமைப்பாளராக வந்த பின்புலம், தொட்டால் தொடரும் படத்தின் பாடல்களின் உருவாக்கம், பின்னணி இசை குறித்த விரிவான சிறப்பானதொரு பகிர்வை P.C.ஷிவன் வழங்கியிருந்தது எனக்கும் மன நிறைவாக அமைந்தது.\nதொட்டால் தொடரும் திரைப்படம் வெற்றிபெற என் வாழ்த்துகள்.\nஇதோ அந்தப் பேட்டியின் ஒலி வடிவம்\nஇளையராஜா வின் \"என் கண்மணி\"\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஇசைஞானி இளையராஜாவின் சேர்ந்திசைக் குரல்கள் 150 வது...\n\"தொட்டால் தொடரும்\" படத்தின் இசை பிறந்த கதை\nஇயக்குநர் சிகரம் கே.பாலசந்தருக்கு ஒரு இசைப்பூமாலை\nபாடல் தந்த சுகம் : அல்லி சுந்தரவல்லி லாலி\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nதமிழ்த் திரையிசையின் போக்கை எடுத்துக் கொண்டால் காலத்துக்குக் காலம் புதிய புதிய இசையமைப்பாளர் வருவதும், ஒரு சிலர் மட்டுமே சீராகத் தம் இடத்த...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nஇளையராஜா எனக்கு இன்னொரு தாய்\n1995 சித்திரை மாதத்தில் ஒரு நாள், போர்ச்சூழல் மெல்லத்தணிந்து சந்திரிகா சமாதானப்புறாவோடு நாட்டின் தலைவராக வந்த நேரம் அது. படித்துக்கொண்ட...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\n\"முதல் மரியாதை\" பின்னணி இசைத் தொகுப்பு\n\"முதல் மரியாதை\" தமிழ் சினிமா வரலாற்றில் மரியாதையோடு உச்சரிக்கவேண்டிய காவியம் அது. படம் வெளிவந்த காலத்தில் இருந்து இன்றுவரை சினிமா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/archives/category/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-23T10:54:22Z", "digest": "sha1:NVN6WWDBG2DJBJ2JSJLLR7JXTIGO4BTU", "length": 25014, "nlines": 487, "source_domain": "www.theevakam.com", "title": "ஆரோக்கியச் செய்திகள் | www.theevakam.com", "raw_content": "\nகனடாவில் வறுமை காரணமாக 40 இல��்சம் பேர் பாதிப்பு..\nபல்நோக்கு அபிவிருத்தி செயலணியினூடாக குறைந்த வருமானம் பெறும் ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் செயற்திட்டம் ஆரம்பம்..\n16 மாதக் குழந்தையின் கையை அடுப்பில் இருந்த சூடான பாத்திரத்துக்குள் வைத்து கடுமையான காயமேற்படுத்திய பணிப்பெண் கைது\nஇங்கிலீஷ் பிரிமியர் லீக்: 2 நிமிடத்தில் ஏமாந்த எவர்ட்டன்\nஉங்க வீட்ல மகாலட்சுமி நிரந்தரமாக குடியேறணுமா\nஅவுஸ்திரேலியாவிடம் தொடரை இழந்த நாங்கள், அதை இந்தியாவிடம் பிடிப்போம் என்று நியூசிலாந்து அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர்\nபிரான்ஸ் நாட்டு வரலாறு பாடப்புத்தகம்..\nகொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சீனாவில் 17 பேர் பலி\nயுத்தத்தில் காணாமலாக்கப்பட்டவர்கள் இறந்து விட்டார்களெனில் ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடியில் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது\nஇன்று முக்கிய குரல்பதிவுகளை வெளியிடுவேன் நாடாளுமன்றில் அதிரடியாக அறிவித்தார் ரஞ்சன்\nஇந்த பீன்ஸ வாரத்தில் இரண்டுநாள் கைப்பிடி அளவு சாப்பிட்டா இந்த கொடிய நோயே தீருமாம்\nபீன்ஸ் பொதுவாக எல்லோருக்கும் பிடிக்கும். இதில் விட்டமின்கள், மினரல்கள் மற்றும் புரோட்டீன்கள் அடங்கியுள்ளன. இந்த பீன்ஸை நீண்ட நாட்களுக்கு கூட பத்திரமாக வைத்து பயன்படுத்தி கொள்ளலாம். ஊட்டச்சத்... மேலும் வாசிக்க\nசர்க்கரை நோயாளிகள் இந்த கிழங்குகளை எல்லாம் சாப்பிடக்கூடாது\nநம்முடைய ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறிப்பிடுவது தான் சர்க்கரை நோய். இதை குணப்படுத்த முடியாது. ஆனால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த முடியும். நீரிழிவு உள்ளவர்கள் எல்... மேலும் வாசிக்க\nவயிற்றில் சேரும் அழுக்கை சுத்தமாக்க கறிவேப்பிலையை இப்படி சாப்பிடுங்க\nகறிவேப்பிலையில் கார்போஹைட்ரேட்டுகள், ஃபைபர், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம், விட்டமின்கள் அமினோ அமிலங்கள், கிளைக்கோசைடுகள் மற்றும் ஃப்ளேவோனாய்டுகள் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்க... மேலும் வாசிக்க\nஉடற்கட்டிகளை குணப்படுத்தும் புற்றுநோய் தடுப்பு மருந்து\nஉயிர்கொல்லி நோயான புற்றுநோயை தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட மருந்தானது உடலில் வளரக்கூடிய கட்டிகளை குணப்படுத்தக்கூடியதாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஊசி மூலம் ஏற்றக்கூடிய வகையில் இருக்கும... மேலும் வாசிக்க\nஉணவே மருந்து.. இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக்கொள்ள உதவும் உணவு..\nசேப்பங்கிழங்கு செடியினத்தைச் சேர்ந்தது. இது வழவழப்பான தன்மையுடையதாக இருக்கும். சேப்பங்கிழங்கில் பற்களையும், எலும்பையும் வலுப்படுத்தக்கூடிய பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்துகள் அதிகம் உள்ளது.... மேலும் வாசிக்க\nஉடல்எடையினைக் குறைத்து நீரிழிவு நோயை விரட்ட வேண்டுமா\nஉப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்று ஒரு பழமொழி உண்டு என்பது நினைவிருக்கிறதா உப்பு என்பது ருசிக்காக மட்டும் உட்கொள்ளப்படுவது அல்ல அது, உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் உறுதுணையாக இருக்கிறது.... மேலும் வாசிக்க\nஇந்த உணவுகளை சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படுமாம்\nஇயற்கையாக கிடைக்கும் உணவு பொருட்களை பதப்படுத்துதல், சேகரித்து வைத்தல் போன்ற பலவிதமான தயாரிப்பு முறைகள் மூலம் உருவாக்கப்பட்ட உணவுகள் புற்றுநோய்க்கு வழிவகுக்கின்றன. பதப்படுத்தப்பட்ட இறைச்சி பத... மேலும் வாசிக்க\nநமது உடலில் வயிற்றின் வலது புறத்தின் கீழ் கருஞ்சிவப்பு நிறத்தில் அமைந்திப்பது தான் கல்லீரல். இது தினசரி 20 அவுன்ஸ் பித்த நீரை சுரக்கின்றது. உணவுச் சத்துக்களை கிளை கோஜனாக சேமித்து வைக்கின்றது... மேலும் வாசிக்க\nபாதாம் பால் இவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் தெரியுமா\nசிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி அருந்தப்படும் பானங்களில் பாதம் பாலும் ஒன்றாகும். இதில் பால் புரதங்கள், வைட்டமின்கள், கால்சியம் மற்றும் பிற முக்கிய தாதுக்கள் நிறைந்தது. என்... மேலும் வாசிக்க\nநெல்லிக்காயை சாப்பிடுவதால் இத்தனை பயனா\nசித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் நெல்லிக்காய்க்கு என்றே தனியிடம் உள்ளது. நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. நெல்லிக்காய் புளிப்பு, இனிப... மேலும் வாசிக்க\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்��க்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/bigg-boss-2/121213", "date_download": "2020-01-23T12:23:36Z", "digest": "sha1:SLN7Z62KR5JWK4JJYYB4V5723RMCRV3C", "length": 5304, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Bigg Boss 2 - 15-07-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅமெரிக்காவில் 13 வயது சிறுவனுக்கு நிர்வாண புகைப்படம் அனுப்பிய இந்திய ஆசிரியை: நாடு கடத்தல்\nபிரான்ஸில் கடும் வெள்ளம் காரணமாக 1,500 பேர் வெளியேற்றம்\nசர்ச்சை சாமியார் நித்யானந்தா கைது சிங்கம் சிக்கிடுச்சு - எங்க ஒளிஞ்சிருக்குது பாருங்க\nஇணையத்தில் செம்ம வைரலாகும் ஐஸ்வர்யா ராஜேஸின் கிளாமர் போட்டோஸுட், இதோ\nஇராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவல் வல்வெட்டித்துறையில் திடீர் முற்றுகைக்குட்பட்ட வீடு\nதிருமணமான முதலிரவில் கணவனால் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி கண்ணீருடன் அவர் கூறிய தகவல்\nநித்தியானந்தா பதுங்கி இருக்கும் இருப்பிடத்தை உறுதி செய்த இண்டர்போல்.. எப்படி பிடிக்கபோகிறார்கள் தெரியுமா\nதர்பார் தமிழ் நாடு நஷ்டம் மட்டும் இத்தனை கோடியா\nவிஸ்வாசத்தை முந்த முடியாமல் போன பிகில் முதலிடத்தில் யார் டாப் 5 TRP லிஸ்ட் இதோ\nஆடம்பரமாக நடத்த திருமணத்தில் ஆர்வ கோளாறால் அழகிய மணப்பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை கடும் வியப்பில் மூழ்கிய உறவினர்கள்... தீயாய் பரவும் காட்சி\nகுழந்தையை கொதிக்கும் நீரில் அமுக்கிய வேலைக்கார பெண்.. சிசிடிவி காட்சியை பார்த்து அதிர்ந்துபோன பெற்றோர்கள்..\nநீந்தும் மீனை பார்த்திருப்போம்... ஆனால் நடக்கும் அதிசய சுறா மீனை பார்த்ததுண்டா\nமங்காத்தா 2 படத்தில் இணைகிறாரா பிரபல நடிகர்- அவரே போட்ட டுவிட்\nநித்தியானந்தா பதுங்கி இருக்கும் இருப்பிடத்தை உறுதி செய்த இண்டர்போல்.. எப்படி பிடிக்கபோகிறார்கள் தெரியுமா\nவிஸ்வாசத்தை ம��ந்த முடியாமல் போன பிகில் முதலிடத்தில் யார் டாப் 5 TRP லிஸ்ட் இதோ\nஅஜித் ரசிகர்களுக்கு மதுமிதா செய்த செயலைப் பாருங்க... கணவருடன் வெளியிட்ட புகைப்படம்\nரஜினி-சிவா படத்தில் இணைகிறாரா இந்த முன்னணி நடிகர் கீர்த்தி சுரேஷிற்கு ஜோடி இவர் தானா\nஅஜித் கதை கேட்டுவிட்டு உடனே எனக்கு பைக் கிப்ட் கொடுத்தார்: பிரபல இயக்குனர்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் ஐஸ்வர்யா ராஜேஸின் கிளாமர் போட்டோஸுட், இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/72142/cinema/Kollywood/Pariyerum-perumal-movie-captured-in-nec-technology.htm", "date_download": "2020-01-23T10:34:45Z", "digest": "sha1:YMUTIAKKVOZM4M37PZ2ELAZP2766FZAD", "length": 13078, "nlines": 130, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கிம்பல் கேமரா தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்ட பரியேறும் பெருமாள் - Pariyerum perumal movie captured in nec technology", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n'பைத்தியம் சேலஞ்ச்', கோபமடைந்த சித்தார்த் | ராஷ்மிகாவின் ரூ.5 கோடி சொத்துகள் பறிமுதல் | கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா கதை இதுதானா | திடீரென ஒன்றுபட்ட விஜய் - அஜித் ரசிகர்கள் | பிரபல ஹீரோவின் படத்தை நிராகரித்த கேத்ரின் தெரசா | இயக்குனர் ஆகிறார் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா | மலையாள படங்களில் ஆர்வம் காட்டும் அர்ஜுன் | என் குரலுக்கு நான் சொந்தக்காரன் இல்லை: சித்ஸ்ரீராம் | தாதாக்கள் பாணியில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர்: போலீஸ் நோட்டீஸ் | கோடீஸ்வரி கவுசல்யாவுக்கு முதல்வர் வாழ்த்து |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nகிம்பல் கேமரா தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்ட பரியேறும் பெருமாள்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஇயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு, லிஜிஸ் நடிக்கும் படம் “பரியேறும் பெருமாள்”. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படம் செப்டம்பர் 28 அன்று வெளியாகிறது. இந்த படத்தின் முழு படப்பிடிப்பையும் “கிம்பல் கேமரா” தொழில் நுட்பத்தில் படமாக்கியிருக்கிறார்கள். இது குறித்து படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் கூறியதாவது:\nநான் பிறந்து வளர்ந்தது சென்னை தான். எனக்கு அதிகமாக கிராமத்து வாழ்க்கை பற்றி பரிச்சயம் இல்லை. எனது முதல் படமும் நகரத்து கதை சார்ந்த படம்தான். எனக்கு சில எழுத்தாளர்கள் நண்பர்கள் இருக்கிறார்கள் வாசிப்பு அனுபவமும் கொஞ்சம் உண்டு. அந்த வகையில் என்னோடு அறிமுகமானவர்தான் இயக்குனர் மாரி செல்வராஜ். “பரியேறும் பெருமாள்” கதையை கேட்டவுடன் இந்த கதைக்கு நாம் வழக்கமான ஒளிப்பதிவு செய்யாமல் கொஞ்சம் மெனக்கட வேண்டும் என்கிற எண்ணம் வந்தது.\nபடப்பிடிப்பு முழுக்க முழுக்க திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்தது. அந்த ஊர்களின் பசுமை, வறட்சி பகுதிகள், தெருக்கள், வெயில் மனிதர்கள் ,விலங்கினங்கள் அனைத்தையும் அப்படியே படம்பிடிக்க வேண்டும், கூடவே ஒரு அழகியலும் இருக்க வேண்டும் என்கிற ஆசை. கதைக்களம், அதன் வேகம் இதற்கு ஈடுகொடுக்க கிம்பல் எனும் தொழில் நுட்பத்தை முழுக்க முழுக்க படத்தில் பயன்படுத்தியிருக்கிறேன்.\nகிம்பல் தொழில்நுட்பம் என்பது கேமராவை ஸ்டேண்ட் போட்டு நிறுத்தாமல் அதை உடலில் பொருத்திக் கொண்டு பல கோணங்களில் படம் எடுப்பது. 40 கிலோ எடை கொண்ட கிம்பல் கேமரா உபகரணங்களை தோளில் சுமந்து கொண்டு முழுப்படத்தையும் எடுப்பது சிரமமாக இருந்தாலும் படம் பார்க்கும்பொழுது மகிழ்ச்சியாக இருந்தது. பட்ட சிரமத்திற்கு பலன் கிடைத்திருக்கிறது. எந்த இடத்திலும் அந்த நிலத்தின் கலர் மாறாமல் அதை அப்படியே கொண்டுவர முயற்சி செய்திருக்கிறோம்.\nமனிதர்களோடு விலங்குகளும் இந்த படத்தில் நடித்திருக்கின்றன அவற்றை படம்பிடிக்க கிம்பல் தொழில்நுட்பம் பெரிதும் உதவியது. குடும்பத்தோடு பார்க்கக்கூடிய அழகான ஒரு படமாக வந்திருக்கிறது, திருநெல்வேலியின் நிஜ வெளிச்சத்தையும், அழகையும் இந்த படத்தில் பெரிதும் எதிர் பார்க்கலாம். என்றார் ஸ்ரீதர்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஒளிப்பதிவாளர் தர்மராஜ் மரணம் ஆல்பம் இயக்கிய ஆண்ட்ரியா\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஇந்திரா ஜெய்சிங்கையும் சிறையில் அடையுங்கள் : கங்கனா ஆத்திரம்\nதீபிகா மறுத்த படத்தில் ஐஸ்வர்யா ராய்\nநீருக்கு அடியில் முத்த காட்சி\nதவறு செய்தவன் வருந்தி ஆகணும்\nகுறும்படத்தில் ���டிக்கும் ஸ்ருதிஹாசன், கஜோல்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n'பைத்தியம் சேலஞ்ச்', கோபமடைந்த சித்தார்த்\nராஷ்மிகாவின் ரூ.5 கோடி சொத்துகள் பறிமுதல்\nகீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா கதை இதுதானா\nதிடீரென ஒன்றுபட்ட விஜய் - அஜித் ரசிகர்கள்\nபிரபல ஹீரோவின் படத்தை நிராகரித்த கேத்ரின் தெரசா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : ரியா சுமன்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகை : ரித்திகா சென்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2452739", "date_download": "2020-01-23T10:23:55Z", "digest": "sha1:33SWKUUTTBAEPI67B7MBKOIXSQYDWNT6", "length": 16693, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "ரயில்வே பாதுகாப்பு படை பெண்கள் பங்களிப்பில் முதலிடம்| Dinamalar", "raw_content": "\n370 ரத்தை திரும்ப பெற முடியாது: மத்திய அரசு உறுதி\nநிர்பயா வழக்கில் தூக்கு வழங்கிய நீதிபதி இடமாற்றம் 4\nதிருமணத்திற்கு வற்புறுத்திய காதலி: தப்பிக்க ... 1\nதிமுக., - ரஜினி - அமைச்சர்கள்: கலகலக்கும் தமிழக அரசியல் 8\nரூ.100 கோடி மான நஷ்டஈடு: அசாருதீன் எச்சரிக்கை 10\nபெருமாளுக்கு குடியுரிமை: அர்ச்சகர் கோரிக்கை 14\nஅசாமில் 644 பயங்கரவாதிகள் சரண் 6\nவில்சனை கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல் 4\nகமல்நாத் கழுத்தை பிடித்து தள்ளுவோம்: சீக்கிய ... 8\nசேவாக் தலைமுடியை விட என்னிடம் அதிக பணம்; அக்தர் ... 5\nரயில்வே பாதுகாப்பு படை பெண்கள் பங்களிப்பில் முதலிடம்\nபுதுடில்லி : துணை ராணுவ படைப் பிரிவுகளில், ரயில்வே பாதுகாப்பு படையில் தான், பெண்களின் பங்கு, 10 சதவீதம் என்ற அளவிற்கு அதிகமாக உள்ளது.\nஇது குறித்து, ரயில்வே பாதுகாப்பு படை டைரக்டர் ஜெனரல் அருண்குமார் கூறியதாவது: ரயில்வே பாதுகாப்பு படையில், 80 ஆயிரம் பேர் உள்ளனர். அதில், எட்டாயிரம் பேர் பெண்கள்.துணை ராணுவப் படைப் பிரிவில், ரயில்வே பாதுகாப்பு படையில் தான், பெண்களின் பங்கு, அதிகபட்சமாக, 10 சதவீதம் என்ற அளவிற்கு உள்ளது.தற்போது, ரயில்வே படைப் பிரிவில் காவல் உதவி ஆய்வாளர்கள் பணிக்கு, 1,121 பேர் தேர்வாகியுள்ளனர். அதில், 298 பேர் பெண்கள். 929 பேருக்கு பயிற்சி துவங்கியுள்ளது.காவலர்கள் பதவிக்கு, 8 ஆயிரத்து,543 பேர் தேர்வாகியுள்ளனர்.\nஅதில், 4 ஆயிரத்து,78 பேர் பெண்கள். தேர்வானோரில், 5,850 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வரு���ிறது.இவ்வாறு அவர் கூறினார்.மத்திய தொழில் பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, இந்திய-திபெத் எல்லை பாதுகாப்பு படை, ஆகியவற்றில், பெண்களின் பங்கு, முறையே, 5,55 ; 2.64 ; 2.50 சதவீதம் என்ற அளவிற்கே உள்ளது. எல்லை பாதுகாப்பு படை மற்றும் 'சசாஷ்ட்ரா சீமா பல்' ஆகியவற்றில், முறையே, 2.12 மற்றும் 1.85 சதவீத பெண்கள் பணியில் உள்ளனர்.\nஐ.ஐ.டி.,யில் 'சாரங்க்' விழா துவக்கம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பத��வு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஐ.ஐ.டி.,யில் 'சாரங்க்' விழா துவக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/92755/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-01-23T11:30:56Z", "digest": "sha1:FTPP3QMU36WP5TZYBK5WNVKY3FUSJF2H", "length": 6870, "nlines": 71, "source_domain": "www.polimernews.com", "title": "குழந்தையின் அழுகையைத் தடுக்க தாயின் வித்தியாச ஐடியா..! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News குழந்தையின் அழுகையைத் தடுக்க தாயின் வித்தியாச ஐடியா..!", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nசென்னையை குப்பையில்லா நகரமாக மாற்ற நடவடிக்கை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nதஞ்சை பெரியக்கோவிலில் குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகள் ...\nஎச்.ராஜாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு\nகாவல் உதவி ஆய்வாளர் வில்சனை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட த...\nஓ.ராஜா நியமனம் ரத்து - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nமுடிந்தால் திமுக-வின் தலைவராகுங்கள் பார்க்கலாம்.\nகுழந்தையின் அழுகையைத் தடுக்க தாயின் வித்தியாச ஐடியா..\nஜப்பானைச் சேர்ந்த பெண் ஒருவர், தான் வீட்டில் இல்லாத நேரங்களில், தன்னைத் தேடி ஏங்கி குழந்தை அழாமல் இருக்க, தன்னைப்போலவே உருவம் கொண்ட கட் அவுட்களை வீட்டில் வைத்துள்ளார்.\nதனது ஒரு வயது மகனின் ஏக்கத்தை தடுக்க முயற்சித்த அவர், வீட்டின் நடுப்பகுதியில், தான் தரையில் அமர்ந்தபடி தோற்றமளிப்பதுபோன்ற கட் அவுட்டை நிறுவியுள்ளார். அதேபோல, சமையலறையில் தான் நின்று கொண்டிருப்பதைப் போன்ற கட் அவுட் ஒன்றையும் வைத்துள்ளார்.\nஇவற்றைப் பார்க்கும் அந்த குழந்தை, அது கட் அவுட் என அறியாமல், தனது தாய்தான் நிற்கிறார் என நினைத்து மகிழ்ந்து, அழாமல் உள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.\nலாகூர் வான் பகுதியில் தென்பட்ட கரு நிற வளையம்\nபுதர்தீக்கு எதிராக போராடும் தீயணைப்பு வீரர்களுக்கு நிதி திரட்டுவதற்காக பிரம்மாண்ட பீட்சா\nகருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்கும் அதிபர் டிரம்ப்\nசிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 4 பயணிகள் உயிரிழப்பு\nஸ்பெயின் நாட்டில் சூறாவளியால் கடல் கொந்தளிப்பு - அலைகளுடன் நுரை புகுந்ததால் பொதுமக்கள் அவதி\n30 ஆண்டுகளில் கோலா கரடிகளின் இனம் அழிந்து போகும் என எச்சரிக்கை\nஅமெரிக்க கடற்கரை பகுதியில் நீந்தி செல்லும் க்ரே நிற திமிங்கலங்கள்\nஅமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு..\nநடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தினுள் சூழ்ந்த கரும்புகையால் பயணிகள் பீதி\nசீனாவில் ’கொரோனா வைரஸ்’ பரவ இது தான் காரணமா..\n”அடுத்த பிறவி ஒன்று இருந்தால் நான் தமிழனாக பிறக்க வேண்டும...\nபராமரிப்பின்றி பாழடையும்.. பழங்கால அரண்மனை...\nஅதிகளவில் தற்கொலை முடிவை நாடும் ஐ.டி. பணியாளர்கள்..\nஜல்லிக்கட்டு காளையுடன் மல்லுக்கட்டிய கைபுள்ளைகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/living-things/animals/black-cat-appreciation-day-special-sharings", "date_download": "2020-01-23T11:22:46Z", "digest": "sha1:GMJROXSSQNXIBWU32GBITQFOKH33ZZUS", "length": 7856, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "`அபசகுனமெல்லாம் இல்லைங்க!'... கறுப்பு பூனைகளை கொண்டாடும் அமெரிக்கா | Black cat appreciation day special sharings", "raw_content": "\n'... கறுப்பு பூனைகளை கொண்டாடும் அமெரிக்கா\nஅமெரிக்காவில், வருடா வருடம் ஆகஸ்ட்17 அன்று, `தேசிய கறுப்பு பூனை பாராட்டு நாள்' கொண்டாடப்படுகிறது\nபூனைகளைப் பற்றிய பார்வை ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது. ஸ்காட்லாந்தில் கறுப்பு பூனை வீட்டுக்கு வந்தால் அதிர்ஷ்டம் எனக் கொண்டாடினர். பிரிட்டன், ஜப்பான் நாடுகளிலும் கறுப்பு பூனையை அதிர்ஷ்டத்தின் குறியீடாகப் பார்த்தனர். மீனவர்களும், மாலுமிகளும், கடற்கொள்ளையர்களும் கறுப்பு பூனைகளை அதிர்ஷ்டம் தரும் வஸ்துவாகவே கருதினர். அது தங்களுக்குப் பொருளீட்டும் என நம்பிக்கை வைத்தனர்.\nஆனால், மேற்கத்திய நாடுகளோ அதற்கு நேரெதிர். ஐரோப்பிய நாடுகளில் கறுப்பு பூனை குறுக்காக நடந்தால் `கெட்ட நேரம்' என வரையறுத்தனர். இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல. சில நாடுகளில் அதைச் சூனியக்கார குடும்பத்தின் ஓர் அங்கமாகவும் அத�� ஒரு சூனியக்காரியாக மாறும் தன்மை கொண்டது எனக் கருதி வெறுத்தனர். கறுப்பு பூனைகளை `சாத்தான்' எனப் பட்டம் கட்டி அதைக் கொத்துக் கொத்தாக எரித்தனர் பிரான்ஸ் மக்கள்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஇத்தகைய கொடூர சிந்தனைகளும், மூடப் பழக்கவழக்கங்களும் ஓர் எதிர்பாராத வினையைப் பரிசாக மக்களுக்கு அளித்தது. பூனையின் எண்ணிக்கையைக் குறைத்ததால் எலிகளின் எண்ணிக்கை தாறுமாறாக உயர்ந்தது. உணவுப் பயிர்கள் நாசமானது மட்டுமில்லாமல், பிளேக்கை உண்டுபண்ணும் கிருமியை மனிதனிடம் கொண்டுசேர்த்தது இந்த எலிக் கூட்டம். 80,000-க்கும் அதிகமான மக்களைக் கொன்று சாய்த்தது புபோனிக் பிளேக் (Bubonic Plague) நோய்.\nநீங்கள் நாய், பூனை வளர்ப்பவரா... - உங்களுக்குத்தான் இந்த குட் நியூஸ்\nகறுப்பு பூனைகளின் வாழ்வை மேம்படுத்த, அதை மக்களிடம் செல்லப் பிராணிகளாகக் கொண்டு சேர்க்க அமெரிக்காவில், வருடா வருடம் ஆகஸ்ட்17 அன்று, `தேசிய கறுப்பு பூனை பாராட்டு நாள்' கொண்டாடப்படுகிறது. இந்நாளன்று மக்கள், விலங்குகள் தத்தெடுப்பகத்தில், கறுப்பு பூனைகளை தங்களால் இயன்ற பணம் கொடுத்துத் தத்தெடுக்கலாம். மக்களுக்கு நிறவெறியைப் பத்திய எண்ணம் ஒழிய வேண்டும் என்பதற்காகவும், கறுப்பு பூனைகளை மற்ற பூனைகளைப் போலவே வளர்க்க வேண்டுமென்பதே இந்நாளின் முக்கிய குறிக்கோள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D?page=1", "date_download": "2020-01-23T12:19:38Z", "digest": "sha1:QRTYZ47UGOBKX3GGW3CELPIAIFM52UA6", "length": 10096, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: டெஸ்ட் | Virakesari.lk", "raw_content": "\nரோகிங்யா இனத்தவர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை எடுக்கவும் - சர்வதேச நீதிமன்றம் மியன்மாரிற்கு கடும் உத்தரவு\nகுளவி கொட்டியதில் 30 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nஐ.தே.க அரசியல் ரீதியில் பலவீனமடைந்துள்ளது : மஹிந்த யாப்பா\nநியுசிலாந்து அணியை பழிவாங்கும் எண்ணமே மனதில் தோன்றாது- விராட்கோலி புகழாரம்\nஷாருக்கனை இலக்கு வைத்து மேற்கொண்ட குண்டுத் தாக்குதல் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது - கம்மன்பில\nலஞ்சம் பெற்ற முன்னாள் கல்விப்பணிப்பாளருக்கு சிறை\nஅவுஸ்திரேலிய காட்டுத் தீயில் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு நிதி திரட்டிய சிறுவன்\nலொறியுடன் மோதி சிறைச்சாலை ��ஸ் விபத்து\nஅவுஸ்திரேலிய காட்டுத் தீ ; தீயணைப்பு விமான விபத்தில் மூவர் பலி\nசதத்தை நோக்கி நகரும் மெத்தியூஸ் ; சிறந்த நிலையில் இலங்கை\nசிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது சர்வதேச டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 295 ஓட்டங்களுடன் துடுப்ப...\nசிம்பாப்வேயுடனான இலங்கையின் முதல் டெஸ்ட் போட்டி ஆரம்பமானது\nஇலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்றைய தினம் ஹாரேயில் ஆரம்பமாகியுள்ளது.\nநியூஸிலாந்துக்கு எதிராக 467 ஓட்டங்களை குவித்த ஆஸி.\nநியூஸிலாந்து அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 467 ஓட்டங்களை குவித்து அனைத்து விக்கெட்டுக்களையும்...\nடெஸ்ட கிரிக்கெட் வரலாற்றில் முதல் நான்கு வீரர்கள் சதம் குவித்து சாதனை\nஇலங்கைக்கு எதிராக கராச்சி தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இரண்டாவதும் தீர்மானமிக்கதுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியி...\nஇலங்கை - பாகிஸ்தான் டெஸ்ட் : கைவிடப்பட்டது 4 ஆவது நாள் ஆட்டம்\nராவல்பிண்டியில் நடைபெற்றுவரும் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இன்றைய நான்க...\nஸ்டீவ் பக்னரின் சாதனையை முறியடித்தார் அலீம் தார்\nபாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஐ.சி.சி.யின் நடுவர் அலீம் தார் அதிக டெஸ்ட் போட்டிகளில் நடுவராக கடமையாற்றி ஸ்டீவ் பக்னரின் ச...\nடெஸ்ட் அரங்கில் அதிக வெற்றிகளை பதிவுசெய்த 5 ஆவது அணித் தலைவர்\nசர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் அதிக வெற்றிகளை பதிவுசெய்த ஐந்தாவது அணித் தலைவர் என்ற சாதனையை இந்திய அணியின் விராட் கே...\nஎதிர்கொண்ட முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியிலேயே இந்தியா அபார வெற்றி\nபங்களாதேஷூக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 46 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது....\n106 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த பங்களாதேஷ்\nஇந்திய அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி 106 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்...\nநியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 241 ஓட்டங்களுடன் இங்கிலாந்து\nநியூஸிலாந்து அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இங்கிலா��்து அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 241 ஓட்ட...\nஐ.தே.க அரசியல் ரீதியில் பலவீனமடைந்துள்ளது : மஹிந்த யாப்பா\nஷாருக்கனை இலக்கு வைத்து மேற்கொண்ட குண்டுத் தாக்குதல் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது - கம்மன்பில\nஎச்சரிக்கைக்கு அமையவே முப்படையினரை அனைத்து மாவட்டங்களுக்கும் ஜனாதிபதி அனுப்பியுள்ளார் - பந்துல\nநேற்றைய அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்\nஊடகவியலாளர்களும் வைத்தியர்களும் இனி தபால் மூலம் வாக்களிக்கலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-01-23T12:17:29Z", "digest": "sha1:JN5MWHZD4WOIHMJVKBVXKM6SWKDKMBXY", "length": 9962, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பொலிஸ் | Virakesari.lk", "raw_content": "\nரோகிங்யா இனத்தவர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை எடுக்கவும் - சர்வதேச நீதிமன்றம் மியன்மாரிற்கு கடும் உத்தரவு\nகுளவி கொட்டியதில் 30 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nஐ.தே.க அரசியல் ரீதியில் பலவீனமடைந்துள்ளது : மஹிந்த யாப்பா\nநியுசிலாந்து அணியை பழிவாங்கும் எண்ணமே மனதில் தோன்றாது- விராட்கோலி புகழாரம்\nஷாருக்கனை இலக்கு வைத்து மேற்கொண்ட குண்டுத் தாக்குதல் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது - கம்மன்பில\nலஞ்சம் பெற்ற முன்னாள் கல்விப்பணிப்பாளருக்கு சிறை\nஅவுஸ்திரேலிய காட்டுத் தீயில் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு நிதி திரட்டிய சிறுவன்\nலொறியுடன் மோதி சிறைச்சாலை பஸ் விபத்து\nஅவுஸ்திரேலிய காட்டுத் தீ ; தீயணைப்பு விமான விபத்தில் மூவர் பலி\nபம்பைமடு குப்பைமேடு விவகாரம் : தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானம்\nவவுனியா மன்னார் வீதி புதிய சாளம்பைக்குளம் கிராமத்திற்கு அருகில் பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள, குப்பை மேட்டினை...\nமருதானை பகுதி ஓடை ஒன்றிற்கருகில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.\nஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது\nபொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் பேலியகொட பகுதியில் வைத்து ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர்...\nஉள்நாட்டு துப்பாக்கி , தோட்டா மற்றும் வாளுடன் சந்தேக நபர் கைது\nஅங்குணுகொலபெலெஸ்ஸ பகுதியில் துப்பாக்கி, தோட்டா மற்றும் வாளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகைது நடவ��ிக்கையின் போது கவனமாக செயற்படவும் - ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்பு\nகைது நடவடிக்கைகளின் போது மிகவும் கவனமாக செயற்படுமாறும் சட்ட நடைமுறைகளை முழுமையாக பேணுமாறும் ஜனாதிபதி பதில் பொலிஸ் மா அதி...\nகிளிநொச்சியில் கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது\nகிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இயக்கச்சி பகுதியில் வைத்து பெண்ணொருவரை பொலிஸார் கஞ்சாவுடன் கைதுச...\nபசறை விபத்தின் பஸ் சாரதி தொடர்பில் வெளிவந்துள்ள திடுக்கிடும் தகவல்\nபதுளை, பசறை – மடுல்­சீமை பிர­தான வீதியின் ஆறாம் கட்­டைப்­ப­கு­தியில் ஒன்­பது பேரின் உயிரைப் பறித்து மேலும் 40 பேருக்கு க...\nநாட்டின் நீதித்துறைக்கு அரசியல்வாதிகள் பிரயோகித்துள்ள அழுத்தம் பாரதூரமானது : பிரதமர்\nபாராளுமன்ற அரசியலில் சேறுப்பூசும் கலாச்சாரத்தை இல்லாதொழித்து அரசியல் மற்றும் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து...\nஇரத்மலானையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு\nஇரத்மலானை – தர்மாராம பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்தள்ளார்.\nசுவிஸ் தூதரக பெண் அதிகாரி கடத்தல் விவகாரம் தொடர்பில் அரசாங்கம் கூறுவதை நம்ப முடியவில்லை : சரத் பொன்சேகா\nசுவிஸ் தூதரக பெண் அதிகாரியை கடத்தவில்லை என அரசாங்கமும் பொலிசாரும் கூறுவது உண்மையென இன்னமும் நம்ப முடியாதுள்ளது.\nஐ.தே.க அரசியல் ரீதியில் பலவீனமடைந்துள்ளது : மஹிந்த யாப்பா\nஷாருக்கனை இலக்கு வைத்து மேற்கொண்ட குண்டுத் தாக்குதல் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது - கம்மன்பில\nஎச்சரிக்கைக்கு அமையவே முப்படையினரை அனைத்து மாவட்டங்களுக்கும் ஜனாதிபதி அனுப்பியுள்ளார் - பந்துல\nநேற்றைய அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்\nஊடகவியலாளர்களும் வைத்தியர்களும் இனி தபால் மூலம் வாக்களிக்கலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilayangudi.net/welcome-to-ilayangudi/", "date_download": "2020-01-23T11:10:18Z", "digest": "sha1:XTG5TYLMJUCBTLAZ3XXBDKSK2NIFQWRG", "length": 3429, "nlines": 81, "source_domain": "ilayangudi.net", "title": "Welcome to Ilayangudi – Ilayangudi", "raw_content": "\nஇளையான்குடி செய்திகள் மற்றும் அதன் சுற்று வட்டார நிகழ்வுகளை அறிந்து கொள்ள இங்கே வருக . நன்றி.\nIlayangudi Mahmoodha Oorani Excavation (Future) - இளையான்குடி மஹ்மூதா ஊரணி தூர்வாறும் பணி (அடுத்து)\nIlayangudi Samuthira Oorani Excavation - இளையான்குடி சமுத்திர ஊரணி தூர்வாறும் பண��\nIlayangudi Mahmoodha Oorani Excavation (Future) - இளையான்குடி மஹ்மூதா ஊரணி தூர்வாறும் பணி (அடுத்து)\nIlayangudi Samuthira Oorani Excavation - இளையான்குடி சமுத்திர ஊரணி தூர்வாறும் பணி\nIlayangudi Mahmoodha Oorani Excavation (Future) - இளையான்குடி மஹ்மூதா ஊரணி தூர்வாறும் பணி (அடுத்து)\nIlayangudi Samuthira Oorani Excavation - இளையான்குடி சமுத்திர ஊரணி தூர்வாறும் பணி\nIlayangudi Samuthira Oorani Excavation - இளையான்குடி சமுத்திர ஊரணி தூர்வாறும் பணி\nIlayangudi Mahmoodha Oorani Excavation (Future) - இளையான்குடி மஹ்மூதா ஊரணி தூர்வாறும் பணி (அடுத்து)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://flowerking.info/2018/10/14/", "date_download": "2020-01-23T10:16:54Z", "digest": "sha1:UTITLNPTQQBFPLISUN6RPHYFLHG2LPZT", "length": 9368, "nlines": 168, "source_domain": "flowerking.info", "title": "October 14, 2018 – Know the Unknown அறியாததை அறிவோம்", "raw_content": "\nKnow the Unknown அறியாததை அறிவோம்\nதெரிந்துகொள்ளுங்கள், பொதுஅறிவு பொக்கிஷம் 10/10, 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts, Tamil\n2018 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு யார் யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது\nபொதுஅறிவு பொக்கிஷம் 10/10, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts, Tamil\nTagged AtoZPOOvSTERS, தெரிந்ததும் தெரியாததும், தெரிந்து கொள்ளுங்கள், தெரிந்துகொள்ளுங்கள், நடப்பு நிகழ்வுகள், நிகழ்வுகள், பொது அறிவு தகவல்கள், பொது அறிவு., பொதுஅறிவு பொக்கிஷம், வரலாறு, வரலாற்றில் இன்று, drapoovarasu, flowerking, poova, poovarasu., Poovart, www.drflowerking.info, www.flowerking.infoLeave a comment\nபெண்களின் பெருமைகள் பற்றி மனதைத்தொடும் வரிகள்\nதன்னம்பிக்கை வளர பின்பற்ற வேண்டிய 10+ விதிகள்.\nஅம்மா என்று அழைப்பதற்கான காரணம் - தமிழில் முதல் பதிவு\nபஞ்சபூதங்கள் என்னென்ன - படங்களுடன்\n யாருக்கு இரத்தம் தானம் செய்யலாம்.\nஉணவு வகைகள் செரிமானம் அடைய எடுக்கும் நேரங்கள்\nEnglish Facebook WhatsApp posts General knowledge Health Interesting videos know the unknown Medical My YouTube videos Social awareness Tamil Uncategorized हिंदी H Current Affairs உடல்நலம் தமிழ் தினம் ஒரு திருக்குறள் தெரிந்துகொள்ளுங்கள் பொதுஅறிவு பொக்கிஷம் 10/10 பொன்மொழிகள் வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள் வாழ்க்கை தத்துவங்கள் வாழ்த்துக்கள் விழிப்புணர்வு பதிவுகள் 😃 PoovArt ✍️\n யாருக்கு இரத்தம் தானம் செய்யலாம்.\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயங்கள்.\nஉணவு வகைகள் செரிமானம் அடைய எடுக்கும் நேரங்கள்\nஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க என்ன உணவு சாப்பிட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.geofumadas.com/-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-01-23T11:06:42Z", "digest": "sha1:3B2EAOYCVHQTGBHVCAKIIWJNTOFI65VI", "length": 38242, "nlines": 209, "source_domain": "ta.geofumadas.com", "title": "அளவின் அந்தி - ஜியோஃபுமதாஸ்", "raw_content": "\nபிப்ரவரி, 2016 Cartografia, காணியளவீடு\nஇது வெளியிடப்பட்ட ரெஜிஸ் வெல்லவுசனின் ஒரு சுவாரஸ்யமான கட்டுரை முண்டோஜியோ இதழ், இது இருபது ஆண்டுகளுக்கு முன்பு FIG ஆல் எழுப்பப்பட்ட Catastro2014 இன் அந்த அறிக்கைகளின் மீளமுடியாத தன்மையை நமக்கு நினைவூட்டுகிறது, குறிப்பாக பாரம்பரிய வரைபடத்திற்கு மாற்றாக மாடலிங் தொடர்பாக.\nஒரு வயதான முன்னுதாரணத்தை மாற்றுவதற்கான நிலை தீர்மானத்தின் முன்மொழிவு.\nஅளவின் கருத்து - திட்டத்தில் ஒரு அளவிற்கும் புலத்தில் அதன் உண்மையான அளவிற்கும் இடையிலான உறவு - இது மனித டி.என்.ஏவின் ஒரு பகுதியாகும், ஏனெனில் பெரிய வழிசெலுத்தல்கள் 1.500 இலிருந்து வரைபடங்களின் பரிமாணத்தை முன்வைத்தன. உள்ளார்ந்த அடிப்படையில் \"கிராஃபிக் பிழை\", அவற்றின் உற்பத்திக்கான தொழில்நுட்ப தரநிலைகள், ஒவ்வொரு அளவிற்கும், இந்த ஆவணங்களின் பயன்பாட்டின் போது தினசரி முடிவெடுப்பதில், ஆலைக்கும் நிலத்திற்கும் இடையில் நாம் கருத்தில் கொள்ள வேண்டிய எஞ்சிய பிழையை வரையறுக்கின்றன.\nபிரேசிலில், இப்போது அனலாக் ஏரோஃபோட்டோகிராமிட்டரியை இலக்காகக் கொண்ட டிக்ரி எக்ஸ்என்யூஎம்எக்ஸ் / எக்ஸ்என்யூஎம்எக்ஸின் எளிமையான தாமதமான பிரபலமயமாக்கலான கார்ட்டோகிராஃபிக் துல்லியம் (பிஇசி), மூன்று வகை தரத்தையும், மலிவான ஒன்றையும் நிறுவுகிறது, இது வகுப்பு சி என அழைக்கப்படுகிறது எங்களிடம் எப்போதும் உள்ளது), மீதமுள்ள பிழை அளவின் 89.817 மில்லிமீட்டர்களில் உள்ளது. அதேபோல், தாவரங்களில் \"அளவிடப்படும்\" போது, ​​எங்கள் டி.என்.ஏ அந்த பிழையை நினைவகத்தில் வைத்திருக்கிறது மற்றும் உள்ளுணர்வாக, நாம் அனைவரும் புலத்தில் உள்ள பிழையின் விளிம்பில் கணக்கிடும் கரிம திசையன் செயலி. எடுத்துக்காட்டாக, ஒரு 1984: 1,0 ஆலையில் ஆயிரம் மீட்டர் கொண்ட நுழைவுப் பிரிவை அளவோடு அளந்தால், தரையில் நாம் 1 மற்றும் 10.000 மீட்டர்களுக்கு இடையில் இருப்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.\n1864 இல் அளவுகோல்: பிரேசிலிய பேரரசில் ஒரு சதித்திட்டத்தின் பிரிவு ஆலை பற்றிய விவரம்.\nடிஜிட்டல் உலகில் டிஜிட்டல் அளவுகோல்\nபெரிய உண்மை என்னவென்றால், இந்த திட்டங்களை நிலையான காகித வரைபடங்களில் நாங்கள் செய்யவில்லை, அச்சிடப்பட்ட இறுதி தயாரிப்புகளின் சரியான அளவைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை, பின்னர் வேறு யாரும் அவற்றின் அளவீடுகளுடன் அளவிட மாட்டார்கள். முக்கியமானது என்னவென்றால், அவை விளக்கும் தரம் மற்றும் / அல்லது ஆவணம் எங்கள் கருத்துகள் மற்றும் யோசனைகள். இடஞ்சார்ந்த தகவல்களின் கையாளுதல் மற்றும் இறுதி செயல்பாட்டு தயாரிப்புகள் ஏற்கனவே உள்ளன மற்றும் தவிர்க்கமுடியாமல் டிஜிட்டலாக இருக்கும். இந்த ஊடகத்தில், அனைத்து தகவல்களும் - இது ஒரு கார்ட்டீசியன் ஒருங்கிணைப்பு அமைப்புக்கு அவசியமாக புவிசார் செய்யப்படுகிறது - இது எப்போதுமே பகுப்பாய்வு ஆகும், இது அதன் அளவை பெரிதாக்கத்துடன் சுதந்திரமாக வேறுபடுத்தி, ஓஸ்னாப் கட்டளையின் எண் காந்தவியல் அல்லது அதற்கு சமமான எந்தவொரு தனிமத்தின் கணித முழுமையையும் தேர்ந்தெடுக்க அனுமதிக்கிறது - 500 ஆண்டுகளுக்கு நினைத்துப்பார்க்க முடியாத ஒன்று. எனவே, எங்கள் காட்சி துல்லியம் அல்லது வடிவமைப்பின் ஸ்திரத்தன்மை, கிராஃபிக் பிழையின் அடிப்படைகள், நாம் படிக்கும்போதோ அல்லது வடிவமைக்கும்போதோ மீண்டும் மீண்டும் பிழை இல்லை. நாம் கவலைப்பட வேண்டிய ஒரே மறைந்த பிழை, இது திசையன் (சிஏடி, ஜிஐஎஸ்) அல்லது மேட்ரிக்ஸ் (படங்கள்) ஆக இருந்தாலும், பயன்படுத்தப்படும் இடஞ்சார்ந்த தகவல்களின் தொடர்ச்சியான உற்பத்தி முறையாகும், ஆனால் இது \"கிராஃபிக் பிழை\" உடன் தொடர்புடையது அல்ல.\nநிலை தீர்மானம் என்ற சொல், செயற்கைக்கோள் படங்களுக்காக புனிதப்படுத்தப்பட்ட மற்ற \"தீர்மானங்கள்\", அதாவது வடிவியல், ரேடியோமெட்ரிக், தற்காலிக, முதலியன, இது 90 தசாப்தத்தில் உருவாக்கப்பட்டது, இது பிரித்தெடுக்கப்பட்ட சக்திகளின் வரைபட துல்லியத்தை எங்களுக்கு சான்றளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. டிஜிட்டல் வீடியோகிராபி - முந்தைய உயர் தெளிவுத்திறன் படங்களுக்கு முந்தைய தயாரிப்பு.\nநிலை தீர்மானம் வரையறுக்கப்படுகிறது, இங்கே, படத்தின் புவியியலின் துல்லியம், அதாவது, எந்தவொரு டிஜிட்டல் சக்தியின் நிலையின் வேறுபாடு (ஆயத்தொலைவுகள்) துறையில் அதன் உண்மையான நிலை தொடர்பாக அல்லது, இன்னும் தீர்க்கமாக பேசினால், மாற்றுப்பாதையில் படம் அல்லது நிலப்பரப்பில் பயன்படுத்தப்படும் ஆதரவு புள்ளிகளுக்கு இ���ையிலான வேறுபாடுகளின் வடிவம். திசையன் தகவலுக்கு தகுதி பெற அதே தெளிவுடன் நிலை தீர்மானம் பயன்படுத்தப்படுகிறது. ஒரு டிஜிட்டல் டோபோகிராஃபிக் கணக்கெடுப்பில், எடுத்துக்காட்டாக, இறுதி உற்பத்தியின் நிலை தீர்மானம் என்பது உறுப்புகளின் ஆயத்தொலைவுகளுக்கிடையேயான வேறுபாடுகளின் நிலையான விலகலாக இருக்கும், இது மென்பொருளில் படித்தது (எடுத்துக்காட்டாக, சிஏடி) மற்றும் பின்னர் துறையில் அளவிடப்படுகிறது (எடுத்துக்காட்டாக ஜி.பி.எஸ் உடன்) ). வடிவமைப்பாளருக்கு ஆர்வமாக இருந்தால் மற்றும் எதிர்கால தடங்களின் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மீட்டருக்கு எந்த உறுப்புக்கும் நெருக்கமாக இல்லை என்பது உறுதியாக இருந்தால், அவை அமைந்திருக்கும்போது, ​​அதுவே கணக்கெடுப்பின் நிறைவேற்றுபவர் குறிப்பிட வேண்டிய நிலை தீர்மானமாகும். இது, பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தின் படி மரணதண்டனை முறையைத் தேர்வுசெய்ய இலவசமாக இருக்கும், மேலும் குறிப்பிட்ட தரத்திற்கு எப்போதும் அல்லது பிரத்தியேகமாக பொறுப்பாகும்.\nஇது முடிவடைந்தவுடன், டிஜிட்டல் மீடியாவில் உள்ள இடஞ்சார்ந்த தகவல்களின் வரைபட தரத்தின் பாதுகாப்பான அளவுருவாக நிலை தீர்மானம் பயன்படுத்தப்படலாம், அதன் பயன்பாடுகளின் வரம்புகள் அல்லது திறன்களை முடிவெடுப்பதற்கான அடிப்படை இது. மறுபுறம், உற்பத்தி முறையின் தொடர்ச்சியான அளவுருவாக இருப்பதால், நிலை தீர்மானம் தயாரிப்புக்கு உள்ளார்ந்ததாகவும் அதன் நிறைவேற்றுபவரின் தொழில்நுட்ப பொறுப்புகளுக்கு உட்பட்டதாகவும் இருக்கும்.\nஇது தொழில்நுட்ப பொறுப்புகளின் சிறுகுறிப்பை (ART) பதிவு செய்வதை சாத்தியமாக்குகிறது மற்றும் மூன்றாம் தரப்பினரின் மாற்றம் மற்றும் பயன்பாட்டில் இது உறுதியளிக்கிறது. எந்த நேரத்திலும், நன்கு வரையறுக்கப்பட்ட வடிவங்கள் அல்லது புலத்தில் உள்ள உறுப்புகளின் நிலை மாதிரியை அளவிடுவதன் மூலம் சுருக்கப்பட்ட நிலை தீர்மானத்தை சரிபார்க்க முடியும். ஷட்டில் ரேடார் டோபோகிராஃபி மிஷன் (எஸ்.ஆர்.டி.எம்) அல்லது மேம்பட்ட விண்வெளி வெப்ப உமிழ்வு மற்றும் பிரதிபலிப்பு ரேடியோமீட்டர் / குளோபல் டிஜிட்டல் எலிவேஷன் மாடல் (ஆஸ்டர் / ஜி.டி.இ.எம். ), அவற்றை நம்பகமான கார்டோகிராஃபிக் தளங்களாக மாற்றுவதற்கான பொருத்தமான நுட்பங்களுடன் புவிசார் குற���ப்பு போதுமானது, பொறியியல் பணிகள் மற்றும் திட்டங்களுக்கு அவசியமான விலையுயர்ந்த மற்றும் மெதுவான களப்பணிகளை மாற்றவோ அல்லது கூடுதலாகவோ செய்யக்கூடிய திறன் கொண்டது.\nஅதன் முக்கியத்துவம் மற்றும் பயன்பாட்டின் ஒரு உதாரணத்தை படத்தில் காணலாம். இது கிராமப்புற சொத்துக்களை (10.267 / 01 சட்டம்) புவியியல்படுத்துவதற்கான ஒரு வழக்கைக் காட்டுகிறது, வேகமான நிலையான முறையால் (GPS L1 / L2) பெறப்பட்ட வெர்டெக்ஸ் வகை \"P\" இன் ஆயங்களின் வேறுபாடுகள், இடது, மேலும் உயர் தெளிவுத்திறன் கொண்ட படத்தை நேரடியாக அளவிடுகிறது. 2 இலிருந்து VolrdView2010 என்ற செயற்கைக்கோள் படம் 1,5 மீட்டர்களின் நிலை தீர்மானத்தின் விளைவாக புவிசார் குறிப்பிடப்பட்டது, அதாவது, அதன் புள்ளிவிவரங்கள் எதுவும் உண்மையான நிலையில் இருந்து ஒன்றரை மீட்டருக்கு மேல் வேறுபட முடியாது, இது தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட வரம்பு புள்ளிகளை மீண்டும் இணைப்பதில் சேர்க்கப்பட்டுள்ளது. குறிப்பிட்டபடி, அனைத்து வேறுபாடுகளும் குறிப்பிட்ட துல்லியத்தை விட குறைவாக இருக்கும். முறையே 1,5 மற்றும் 2,5 மீட்டர்களின் நிலைத் தீர்மானத்தின் தழுவல், ரிமோட் சென்சாரின் பாதுகாப்பான பயன்பாட்டை பரப்புவதை அனுமதிக்கிறது, இது நினைவுச்சின்னமற்ற வெர்டெக்ஸ் ஆயத்தொலைவுகள் மற்றும் இயற்கை வரம்புகளை நிர்ணயிப்பதில் செலவுகள் மற்றும் காலக்கெடுவைக் குறைக்கிறது. ஒரே மாதிரியான தீர்மானத்துடன் வெவ்வேறு படங்களின் தொழில்முறை புவியியல், அதே வரம்புகளுக்குள் ஆயத்தொலைவுகளை வாசிப்பதில் புள்ளிவிவர ரீதியாக முடிவடைகிறது, ஆகையால், இரண்டாவது தொழில்முறை முதல்வரின் ஆயங்களை எளிதாக சரிபார்க்க முடியும். உரிமையாளர் வெற்றி பெறுகிறார், யார் குறைந்த விலையை செலுத்துகிறார்கள், தொழில்முறை வெற்றி பெறுகிறார், அதே லாபத்துடன் குறைந்த செலவைக் கொண்டவர்; மற்றும் நாடு வெற்றி பெறுகிறது, இது கால மற்றும் மில்லியன் கணக்கான சொத்துக்களின் வளர்ச்சி மற்றும் சான்றிதழைக் குறைக்கிறது.\nகிராமப்புற பண்புகளின் புவிசார் குறிப்பு: நுழைவாயிலுடன் \"பி\" என்ற செங்குத்துகள், ஜி.பி.எஸ் எல்.எக்ஸ்.என்.எம்.எக்ஸ் / எல்.எக்ஸ்.என்.எம்.எம்.எக்ஸ் (நேரடி) மற்றும் நேரடியாக வேர்ல்ட்வியூ எக்ஸ்.என்.எம்.எக்ஸ் படத்தில் (நேரடி) அளவிடப்படுகிறது. படம் 1 மீட்டர்களின் வடிவியல் தெளிவுத்திறனைக் கொண்டுள்ளது (எருதுகளை நேரடியாகக் கவனிக்கவும்) மற்றும் 2 மீட்டர்களின் நிலை தீர்மானத்தை அடைய புவியியல் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமதச்சார்பற்ற அளவைப் பொறுத்தவரை, அவர் டிஜிட்டல் வரைபட தயாரிப்புகளின் தரமான விவரக்குறிப்புகளின் கதாநாயகனாக இருப்பதை நிறுத்திவிட்டு, இறுதியில் இணை உதவியாளராக மாறுவது தவிர்க்க முடியாதது. இது கூகிள் எர்த் போன்றது, இது கீழே கிடைக்கிறது, நேரடியானது, நீங்கள் \"ஏறினால்\", அதன் முக்கியத்துவம் என்ன உண்மையில், நாம் ஒரு படிவத்தை பிரித்தெடுக்கும் போது, ​​ஒரு பகுதியை அளவிட அல்லது ஒருங்கிணைப்பைப் பெறும்போது, ​​நாம் என்ன தெரிந்து கொள்ள விரும்புகிறோம், பிரித்தெடுக்கப்பட்ட தகவலுடன் நாங்கள் என்ன செய்ய முடியும் என்பதை அறிய, உங்கள் படங்களின் நிலை தீர்மானம் என்ன. இதற்கிடையில், உங்கள் கருத்து மற்றும் உங்கள் குறிப்பு நிச்சயமாக எங்கள் மனது மற்றும் ஆவணங்களின் மூலைகளில் இருக்கும். 500 ஆண்டுகளுக்கான ஒரு அடிப்படை வளத்திற்கு ஒரு கெளரவமான அஞ்சலி, பல தகுதிகளில் நம் முன்னோர்களுக்கு கொண்டு வரப்பட்டு, இப்போது நாம் அனுபவிக்கும் ஒரு சிறந்த உலகத்தை உருவாக்க எங்களுக்கு உதவியது.\nபிப்ரவரி, 2016 Cartografia, காணியளவீடு\nமுந்தைய இடுகைகள்«முந்தைய Microstation Geographics - - 10 ஆண்டுகள் கழித்து ஜியோஸ்பேடியல் மேடையில் குடியேறுவதற்கான ஆரக்கிள் ஸ்பாடியல்\nஅடுத்த படம் BentleyMap இலிருந்து ஆரக்கிள் ஸ்பேஷியல் அணுகல்அடுத்த »\n\"எல் ஒகாசோ டி லா எஸ்கலா\" க்கு ஒரு பதில்\nஎல்லையற்ற துல்லியமான இந்த டிஜிட்டல் உலகில் அளவின் பயனை பகுப்பாய்வு செய்யும் மிகவும் சுவாரஸ்யமான கட்டுரை. வெளிப்படையாக, நான் அதை மிகவும் வெற்றிகரமாகக் காண்கிறேன், அதில் கையெழுத்திட முடியும், ஆனால், எந்தவொரு கிராஃபிக், வரைபட அல்லது பிளானிமெட்ரிக் தகவல்களையும் தயாரிக்கும் போது அளவை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை, ஏனெனில், தயாரிப்பு மற்றும் அதன் துணை தயாரிப்புகள் கூட டிஜிட்டல் என்றாலும், எப்போதும், விரைவில் அல்லது பின்னர், ஒரு வழி அல்லது வேறு, உடல் ரீதியாக அல்லது டிஜிட்டல் முறையில் மீண்டும், வளர்ச்சி ஒரு தோற்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும், மேலும் அந்தக் கருத்துகள் பிழை, பாராட்டு, துல்லியம் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டியது அவ���ியம்.\n ஜியோஃபுமாடாக்களை அனுபவிப்பதில் ஒரு மகிழ்ச்சி, நான் கருத்து தெரிவிப்பதை முதன்முதலில் காண்பிப்பேன், அதை அங்கீகரிக்க வேண்டிய அவசியமில்லை, இல்லையா\nஒரு கருத்துரை பதிலை ரத்துசெய்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது.\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nஅனைத்து படிப்புகளும்ArcGIS படிப்புகள்பிஐஎம் கட்டிடக்கலை படிப்புகள்சிவில் படிப்புகள் 3Dபிஐஎம் எலக்ட்ரோ மெக்கானிக்ஸ் படிப்புகள்பிஐஎம் கட்டமைப்புகள் படிப்புகள்ETABS படிப்புகள்படிப்புகள் மீளவும்QGIS படிப்புகள்\n#BIM - BIM முறையின் முழுமையான படிப்பு\nஇந்த மேம்பட்ட பாடத்திட்டத்தில், திட்டங்கள் மற்றும் நிறுவனங்களில் பிஐஎம் முறையை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதை படிப்படியாகக் காட்டுகிறேன். தொகுதிகள் உட்பட ...\n#BIM - ஆட்டோடெஸ்க் ரிவிட் பாடநெறி - எளிதானது\nஒரு நிபுணர் ஒரு வீட்டை உருவாக்குவதைப் பார்ப்பது போல் எளிதானது - படிப்படியாக விளக்கப்பட்ட படிப்படியாக ஆட்டோடெஸ்க் ரிவிட் கற்றுக்கொள்ளுங்கள் ....\n#BIM - ஆட்டோடெஸ்க் ரோபோ கட்டமைப்பைப் பயன்படுத்தி கட்டமைப்பு வடிவமைப்பு பாடநெறி\nகான்கிரீட் மற்றும் எஃகு கட்டமைப்புகளின் மாடலிங், கணக்கீடு மற்றும் வடிவமைப்பிற்கான ரோபோ கட்டமைப்பு பகுப்பாய்வைப் பயன்படுத்துவதற்கான முழுமையான வழிகாட்டி ...\nஇந்த தளத்தின் உண்மையான நேர போக்குவரத்து\nசென்டினல் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மற்றும் லேண்ட்சாட்டில் உள்ள ஸ்பெக்ட்ரல் குறியீடுகளின் பட்டியல்\nArcGIS Pro விரைவான படிப்பு\nகூகிள் எர்த் எஞ்சின் தொலைநிலை உணர்திறன் தரவிற்கான அணுகலை எவ்வாறு மாற்றியது\nArcGIS Pro இல் பிக்சல் ஆசிரியர்\nபதிப்புரிமை © 2019 நீங்கள் egeomates\nமன்னிக்கவும், ஒரு சிக்கல் இருந்தது.\nஉங்கள் வண்டி காலியாக உள்ளது.\nArcGIS Pro + QGIS ஐ அறிக - பின்னர் பார்க்கவும்\nஇரண்டு நிரல்களிலும் ஒரே பணிகள் - 100% ஆன்லைன்\nArcGIS ப்ரோ அறிய - எளிதாக\nஉங்கள் மொழியில் - ஆன்லைன்%\n{{காட்சி} the பின்வருவனவற்றை உள்ளடக்குகிறது:\nநீங்கள் {{discountTotal}} ஐ சேமிக்கலாம்\nஒரு விளம்பர குறியீடு வேண்டுமா\nகிடைக்கும் தொகுதி தள்ளுபடிகள் {{#each discount.data.tiers}}\n{{அளவு}} +: {{சதவீதம்}} {{தொகை}} ஆஃப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/05/31/", "date_download": "2020-01-23T10:45:06Z", "digest": "sha1:MLBOLFF5I6SDT35I5IOBEWT6A3BOG4CY", "length": 33419, "nlines": 373, "source_domain": "ta.rayhaber.com", "title": "31 / 05 / 2019 | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[20 / 01 / 2020] அங்காரா İzmir அதிவேக ரயில் திட்டம் குழி அபாயத்தை எதிர்கொள்கிறது\tஅன்காரா\n[20 / 01 / 2020] ரயில்வே முதலீடுகள் குறித்து ஜனாதிபதி எர்டோகன் தகவல் தெரிவித்தார்\tஅன்காரா\n[20 / 01 / 2020] பர்சா குஹெம் ஏப்ரல் 23 க்கான நாட்களைக் கணக்கிடுகிறது\tபுதன்\n[20 / 01 / 2020] இஸ்மீர் மெட்ரோ 6 மில்லியன் துருக்கிய லிராஸைப் பெற்றது\tஇஸ்மிர்\n[20 / 01 / 2020] ரோம் ரயில்வே திட்ட பணிகள் 2020 இறுதிக்குள் முடிக்கப்படும்\t19 கோரம்\nஇஸ்தான்புல்லில் எல்.ஜி.எஸ் நுழைவதற்கான மாணவர்களுக்கு பொது போக்குவரத்து\nஇஸ்தான்புல் மெட்ரோபொலிட்டன் நகராட்சிக்குள் உள்ள அனைத்து பொது போக்குவரத்து வாகனங்களும் நாளை உயர்நிலைப் பரீட்சைக்கு (எல்.ஜி.எஸ்) மாற்றப்படுவதற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கு கட்டணம் இல்லை [மேலும் ...]\nIstanbulKart இப்போது சந்தை ஷாப்பிங் கூட செல்லுபடியாகும்\nபெல்பிம் AŞ மற்றும் மிக்ரோஸ் டிக். AŞ, 10.01.2019 இல் கையொப்பமிடப்பட்ட நெறிமுறையுடன் நகர வாழ்க்கை அட்டையாக மாற்றும் இஸ்தான்புல்கார்ட்டின் பார்வைக்கு ஏற்ப ஒரு புதிய படி. [மேலும் ...]\nஇஸ்தான்புல் சிட்டி லைன்ஸ் ஜூன் மாதம் கோடைக்கால கட்டணத்திற்கு திரும்பும்\nஇஸ்தான்புல் பெருநகர நகராட்சி நகர கோடுகளின் கோடைகால அட்டவணை ஜூன் திங்கட்கிழமை தொடங்குகிறது. கோடைகாலத்தின் படி, விமானங்கள் 3 ஜூன் - 3 செப்டம்பர் 15 க்கு இடையில் செல்லுபடியாகும். பாதுகாப்பான, வசதியான, [மேலும் ...]\nமர்மராய் பயனர்கள் கவனம் செலுத்துங்கள் .. இது அதிக பணம் செலுத்துகிறது\nகபேஸ்- மர்மேர் கோடுHalkalı புறநகர் வரி கூடுதலாக செயல்படுத்தப்படும் என்று புதிய விலை அமைப்பு தெரியாது யார் பயணிகள் அதிக பணம் செலுத்தும். [மேலும் ...]\nIMM இலிருந்து பாலம் மாற்றங்களுக்கு புதிய ஏற்பாடு\nஇஸ்தான்புல் பெருநகர நகராட்சி பொதுச் செயலாளர் Hayri பயன்படுத்தி Bosphorus, பாலம் தனது முடிவை திருத்தி ஜனாதிபதி Baraçlı போக்குவரத்து ஒருங்கிணைப்பு மையம் (UKOME) வாகன வர்க்கம் கூடினர். புதிய கட்டுப்பாடுகள் இன்று கையொப்பம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து (31.05.2019) நடைமுறைக்கு வந்தது. [மேலும் ...]\nஅவர்கள் ரஷ்யாவில் ரயில்வே பாலம் திருடியது\nபின்லாந்து அருகே உள்ள முர்மன��ஸ்க் பகுதியில் உள்ள உம்பா ஆற்றின் மீது ஒரு பழைய இரயில் பாலம் ரஷ்யாவின் வடமேற்குப் பகுதியிலிருந்து திருடப்பட்டது. சோவியத் ஒன்றியத்திலிருந்து வந்த XXX பாலம் ஆண்டுக்கு முன்பே தீவிரமாக பயன்படுத்தப்பட்டது [மேலும் ...]\nYHT 83DBM பகுதியில் மேலப்பாளையம், கடந்துசெல் மற்றும் குறுங்குழுத்து பராமரிப்பு\nYHT 83DBM பகுதி டெண்டர் முடிவு 2019 / 221046 GCC வரம்பு மதிப்பு 1.383.300,99 TL மற்றும் துருக்கிய மாநில ரயில்வே பிராந்திய இயக்குநரகத்தின் (TCDD) தோராயமான செலவு 2.055.000,00 இல் மாற்றியமைத்தல், அண்டர்பாஸ் மற்றும் கல்வெர்ட் பராமரிப்பு [மேலும் ...]\nமாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இலவச இடமாற்றம்\nஇஸ்தான்புல் மெட்ரோபொலிடன் நகராட்சி கவுன்சில், உயர் கல்வி நிறுவனங்கள் தேர்வு, திறந்த கல்விப் பரீட்சை, உயர்நிலைப் பள்ளி மற்றும் பொதுப் பணியாளர் தேர்வுகள் தேர்வு ஆகியவற்றின் முடிவை பொது போக்குவரத்துக்காக இலவசமாகக் கொண்டிருக்கும். ஜூன் மாதம் 1 உயர்நிலை பள்ளி [மேலும் ...]\nசிறப்பு போக்குவரத்து நேரம் இஸ்தான்புல் விண்ணப்பிக்க வேண்டும்\nஇஸ்தான்புல் மெட்ரோபொலிடன் நகராட்சி முடிவுக்கு இணங்க; பொது போக்குவரத்து வாகனங்கள் ரமதானின் போது குடிமக்களுக்கான இலவச சேவைகளை வழங்கும். பயணிகள் வழக்கம் போல் பாஸ் சாதனம் செல்ல வேண்டும், ஆனால் இருப்பு வீழ்ச்சி இல்லை. [மேலும் ...]\nநிறுவனங்களின் முகவரி TÜDEMSAŞ Nuri Demirağ சமூக வசதிகள்\nநீங்கள் உங்கள் திருமணத்திற்கு TÜDEMSAŞ Nuri DEMİRAĞ சமூக வசதிகள் ஏற்பாடு செய்யலாம், நிச்சயதார்த்தம், விருத்தசேதன அமைப்புகள் மற்றும் கூட்டங்களில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட். திருமண, நிச்சயதார்த்தம், விருத்தசேதன சடங்குகள் மற்றும் கூட்டங்களில் [மேலும் ...]\nஇஸ்தான்புல்லில் திறக்க புதிய மெட்ரோ மற்றும் டிராம் கோடுகள் வேலை செய்கிறது\nஇஸ்தான்புல்லில் திறக்கப்பட புதிய பணி தொடர்கிறது. Mecidiyeköy-Mahmutbey மெட்ரோ வரி மற்றும் Eminönü-Alibeyköy டிராம் வரி ஆண்டு இறுதிக்குள் சேவை வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்தான்புல்லில் உள்ள 233 கிலோமீட்டர் ரெயில் முறை ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான மக்களைக் கொண்டிருக்கிறது. Istanbullites [மேலும் ...]\nகோர்ட்ஸ்ஏ சர்வதேச பாலிமர் பிராசசிங் சொசைட்டி மாநாடு\nபாலிமர் செயலாக்கத் துறையில் மிக முக்கியமான நிறுவனங்களில் ஒன்றான இந்த ஆண்டு 35 என்ற சர்வதேச பாலிமர் செயலாக்க சங்க மாநாட்டின் முக்கிய அனுசரணையாளராக கோர்ட்சா இரண்டு விளக்கக்காட்சிகளை வழங்கினார். கோர்ட்சாவின் இரண்டு புதுமையான தொழில்நுட்பங்கள் [மேலும் ...]\nஅனைத்து பொது போக்குவரத்து வாகனங்கள் IMM இலவச இணைக்கப்பட்டுள்ளது\nஇஸ்தான்புல் பெருநகர மாநகராட்சி, ரமழான் பண்டிகைக்கான தயாரிப்புகளை நிறைவு செய்துள்ளது. இதன் படி, IMM உடன் இணைக்கப்பட்ட அனைத்து பொது போக்குவரத்து வாகனங்கள் விடுமுறை நாட்களில் இஸ்தான்புல் இலவசமாக இயங்கும். விழாவின் முதல் 3 நாள் İBB துணை İSPARK க்கு சொந்தமானது. [மேலும் ...]\nஆடுவில் அதிகரித்த போக்குவரத்து வசதியும்\nஓர்கு பெருநகர நகராட்சி ஃபாட்சா மாவட்டம் காஸ்கன் ஆல்பை ஆய்வு செய்யும் பொதுச் செயலாளரின் தற்போதைய போக்குவரத்து முதலீடுகளில், \"ஒரு பெருநகரமாக ஆர்டு சூடான நிலக்கீல் அனைத்து மாவட்டங்களையும் தொடர்ந்து கொண்டுவரும்\" என்று அவர் கூறினார். ஃபாட்சா மாவட்டம் குர்துலு மஹல்லேசி [மேலும் ...]\nஇன்று வரலாற்றில்: 21 ஜனவரி 2017 கர்தால்-யாகசாக்-பெண்டிக்-தவ்சந்தேப் மெட்ரோ\nஅங்காரா İzmir அதிவேக ரயில் திட்டம் குழி அபாயத்தை எதிர்கொள்கிறது\nமேற்கு மத்திய தரைக்கடல் மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nஉஸ்பெகிஸ்தான் போக்குவரத்தில் மெர்சின் போக்குவரத்து\nரயில்வே முதலீடுகள் குறித்து ஜனாதிபதி எர்டோகன் தகவல் தெரிவித்தார்\nமெசுடியே பனி விழா பல நிகழ்வுகளை நிகழ்த்தியது\nசெமஸ்டர் இடைவேளை காரணமாக AŞT Due நகரும் நாட்கள்\nபர்சா குஹெம் ஏப்ரல் 23 க்கான நாட்களைக் கணக்கிடுகிறது\nஇஸ்மீர் மெட்ரோ 6 மில்லியன் துருக்கிய லிராஸைப் பெற்றது\nபலகேசீர் போக்குவரத்து நான்கு கிளைகளிலிருந்து செயல்படுகிறது\nரோம் ரயில்வே திட்ட பணிகள் 2020 இறுதிக்குள் முடிக்கப்படும்\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் BUTEKOM உடன் கியரை அதிகரிக்கும்\nRanmraniye Ataşehir என்பது கோஸ்டெப்பில் உள்ள கோஸ்டெப் மெட்ரோ பாதையில் மிகவும் விலையுயர்ந்த வீடாகும்\nபி.கே.கே தாக்குதலில் தடம் புரண்ட ரெயில்கார்கள் எலாசிக் நகரில் 4 ஆண்டுகளுக்கு முன்பு அகற்றப்பட்டது\nவாங்கலே வார்ஃப் பீச் மற்றும் வார்ஃப் ஃபெர்ரி பார்க் மீண்டும் பொதுவில் செல்லட்டும்\n«\tஜனவரி 29 »\nகொள்முதல் அறிவிப்பு: தேசிய ரயிலுக்கான மின் உபகரணங்கள் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: மொபைல் பழுது மற்றும் பராமரிப்பு வாகனம் வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: மர பாலம், மரக்கோடு மற்றும் மர கத்தரிக்கோல் குறுக்கு பீம்\nகொள்முதல் அறிவிப்பு: உலுகாலா யெனிஸ் வரிசையில் பிளாட்ஃபார்ம் ஹீலில் சலித்த குவியல்கள்\nகொள்முதல் அறிவிப்பு: இலவச சந்தையிலிருந்து செயலில் மின்சாரம் கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கிரில்ஸை வலுப்படுத்துதல்\nரயில் துறையில் முதலீட்டைப் பாதுகாத்தல்\nடெண்டர் அறிவிப்பு: தத்வான் பையர் வலது வரி சாலைகளை புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் வாங்கப்படும்\nஅக் பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வசதி பிளாக் பி டெண்டர் முடிவை மேம்படுத்துதல்\nடிபிஎம் பகுதியில் 22 சாய்வு மற்றும் ஹெக்டோமீட்டர் தட்டு\nஅரிஃபியே பாமுகோவா வரிசையில் அண்டர்பாஸ் மற்றும் ஓவர் பாஸ் பாலம் அமைத்தல்\nஸ்வீடன் வார்பெர்க் டன்னல் வடிவமைப்பு டெண்டர் முடிவு வேலை செய்கிறது\nஉலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ: 55 + 185 இல் ஓவர் பாஸ்\nமேற்கு மத்திய தரைக்கடல் மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nதெற்கு மர்மாரா மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nமின்சார உற்பத்தி இன்க். உதவி ஆய்வாளரை வாங்க பொது இயக்குநரகம் செய்யும்\nகொள்முதல் செயலில் உள்ள அதிகாரிக்கு ஜென்டர்மேரியின் பொது கட்டளை\nமெசுடியே பனி விழா பல நிகழ்வுகளை நிகழ்த்தியது\n10 ஆயிரம் கார்டெப் குளிர்கால விழா கார்பெஸ்ட்டுடன் மகிழ்கிறது\nகார்டெப் குளிர்கால விழா கார்பெஸ்ட் உற்சாகம் தொடங்கியது\nசெமஸ்டர் காலத்தில் கேசியரென் கேபிள் கார் மற்றும் கடல் உலகம் இலவசம்\nகெல்டெப் ஸ்கை சென்டர் மேல் தினசரி வசதி திறக்கப்படுகிறது\nஉஸ்பெகிஸ்தான் போக்குவரத்தில் மெர்சின் போக்குவரத்து\nசெமஸ்டர் இடைவேளை காரணமாக AŞT Due நகரும் நாட்கள்\nபர்சா குஹெம் ஏப்ரல் 23 க்கான நாட்களைக் கணக்கிடுகிறது\nபலகேசீர் போக்குவரத்து நான்கு கிளைகளிலிருந்து செயல்படுகிறது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் BUTEKOM உடன் கியரை அதிகரிக்கும்\nஜனாதிபதி எர்டோகன் கலாடபோர்ட் திட்டம் குறித்த தகவல்களைப் பெற்றார்\nஅங்காரா மெட்ரோ மற்றும் பாஸ்கென்ட்ரேயில் பர்சா ஓஸ்னிக் விளம்பர வீடியோ\nமேயர் சீசர்: மெர்சின் மெட்ரோ ஒரு போக்குவரத்து திட்டம் மட்டுமல்ல\nஉள்ளூர் கார்கள் TOGG உங்கள் பேச்சைக் கேட்கிறது, புரிந்துகொள்கிறது மற்றும் கற்றுக்கொள்கிறது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் BUTEKOM உடன் கியரை அதிகரிக்கும்\nமுக்கியமான விஷயம் உள்நாட்டு கார்களை உற்பத்தி செய்வது அல்ல, ஆனால் விற்பனை வலையமைப்பை சரியாக நிறுவுவது\nஉள்நாட்டு கார்கள் பர்சாவிலிருந்து உலக காட்சி பெட்டிக்கு நகர்த்தப்பட உள்ளன\nஎரிசக்தி மந்திரி டான்மேஸின் உள்நாட்டு ஆட்டோமொபைல் அறிக்கை\nஉள்ளூர் கார்கள் TOGG உங்கள் பேச்சைக் கேட்கிறது, புரிந்துகொள்கிறது மற்றும் கற்றுக்கொள்கிறது\nடி.சி.டி.டி விற்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பதிலளித்தன\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nஇஸ்தான்புல்லில் இலவச OEF தேர்வு நாள் போக்குவரத்து\nIETT பேருந்துகள் விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்கின்றன\nஅல்துனிசேட் மெட்ரோபஸ் நிலையம் விரிவாக்கப்பட்டது\nBUTEKOM உள்நாட்டு கார்களுக்கான தொழில்நுட்பத்தை உருவாக்குகிறது\nமுக்கியமான விஷயம் உள்நாட்டு கார்களை உற்பத்தி செய்வது அல்ல, ஆனால் விற்பனை வலையமைப்பை சரியாக நிறுவுவது\nபி.எம்.டபிள்யூ மோட்டராட்டின் புதிய மாடல்கள் மோட்டோபைக் இஸ்தான்புல்லில் உள்ளன\nதுபாய் நகராட்சி ஏலத்தின் மூலம் தெருவில் இடதுபுறமாக அழுக்கு வாகனங்களை விற்கிறது\nடிராஜர் சுற்றுலாத்துறை துறையை ANFAS இல் வடிவமைப்பு விருது பெற்ற டி-காருடன் சந்திக்கிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nகாஸியான்டெப் நிஜிப்பிற்கு இடையில் ரெய்பஸ் டெஸ்ட் டிரைவ்கள் தொடங்கப்பட்டன\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅங்காரா İzmir அதிவேக ரயில் திட்டம் குழி அபாயத்தை எதிர்கொள்கிறது\nடெனிஸ்லி இஸ்மிர் ரயில் டைம்ஸ் வரைபடம் மற்றும் டிக்கெட் விலைகள்\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/others/226762-.html", "date_download": "2020-01-23T11:54:41Z", "digest": "sha1:KROXFGPIHJB5KHS5HCGR32P32NRHUO3W", "length": 14955, "nlines": 271, "source_domain": "www.hindutamil.in", "title": "ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி பழனிசாமி அணியில் இணைந்தார் ஆறுக்குட்டி | ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி பழனிசாமி அணியில் இணைந்தார் ஆறுக்குட்டி", "raw_content": "வியாழன், ஜனவரி 23 2020\nசென்னை சர்வதேச பட விழா\nஓபிஎஸ் அணியில் இருந்து விலகி பழனிசாமி அணியில் இணைந்தார் ஆறுக்குட்டி\nஓ.பன்னீர்செல்வம் ஆதரவாள ராக இருந்த கோவை கவுண்டம் பாளையம் தொகுதி எம்எல்ஏ ஆறுக்குட்டி, சேலத்தில் முதல்வர் பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து அதிமுக அம்மா அணியில் இணைந்தார்.\nஇணைப்புக்கு பின்னர் நிருபர்களிடம் ஆறுக்குட்டி கூறியதாவது: ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அரசியல் சூழ்நிலை மாறி, அதிமுக-வில் இரண்டு அணிகள் ஏற்பட்டு கட்சிக்குள் பிரச்சினை எழுந்தது. அப்போது, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்காக முதன்முதலாக குரல் கொடுத்து, அந்த அணியில் இணைந்து பணியாற்றி வந்தேன்.\nஇந்நிலையில், ஓ.பன்னீர்செல் வம் அணி சார்பில் கோவையில் நடைபெறவுள்ள கூட்டம் தொடர் பான ஆலோசனைக் கூட்டத்துக்கு கோவை வடக்கு மற்றும் மேற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏக்கள் என்னை அழைக்கவில்லை. இதுதொடர்பாக தலைமையிடம் தொடர்பு கொண்டபோது, எனக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. எனவே, அந்த அணியில் இருப்பது சரியல்ல என்ற நிலை உருவானது.\nஇதனிடையே, முதல்வர் பழனி சாமி என்னுடைய தொகுதிக்கு பல் வேறு திட்டங்களை அறிவித்தார். தடாகம் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க ரூ.11 கோடி என பல திட்டங்களுக்கு முதல்வர் நிதி ஒதுக்கீடு செய்து தந்துள்ளார்.\nஇதற்காக பேரவையில் முதல்வருக்கு நன்றி தெரிவித்தேன். இதனால், கோவை கூட்டம் தொடர் பான ஆலோசனைக்கு என்னை அழைக்கவில்லை. இந்நிலையில் என்னுடைய தொகுதி மக்களை சந்தித்து கருத்து கேட்டேன். ஆளுங்கட்சியில் இருந்தால்தான் தொகுதிக்கு திட்டங்களை செய்ய முடியும் என்று மக்கள் கூறினர். எனவே, முதல்வரை சந்தித்து அவரது அணியில் இணைத்துக் கொண்டேன் என்றார்.\nரஜினிக்கான எதிர்வினை: ஆவியாகிறதா நம்முடைய சுதந்திரச் சூழல்\n1971 - சேலம் திக பேரணியில் நடந்தது...\nமன்னிப்பு கேட்க முடியாது: ரஜினி திட்டவட்டம்\nசாதி, மதத்தை தேர்தல் சொல்லாடலாக பாஜகவினால் கொண்டு...\nபெரியாரைக் கொச்சைப்படுத்தியவர்கள் காணாமல் போவார்கள்: ரஜினிக்கு கி.வீரமணி...\nஎன்னைப் போன்றவர்கள் உயர்ந்த நிலைக்கு வருவதற்கு பெரியார்...\nநேர்மையானவராக இருந்தால் துக்ளக் இதழின் அசலைக் காட்டுங்கள்:...\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நபர் தலையீட்டுக்கு இடமில்லை: அதிபர் ட்ரம்ப் பேச்சுக்கு மத்திய...\nமுன் எப்பொழுதும் இல்லாத அளவில் 644 தீவிரவாதிகள் சரண்: அசாம் முதல்வர் முன்னிலையில்...\nமாநிலங்களில் தொடர் தோல்வி: பிஹாருக்கு முக்கியத்துவம் அளிக்கும் பாஜக\nவரவர நேரடியாக மைதானத்திலேயே ‘லேண்ட்’ ஆகி உடனடியாக களமிறங்க வேண்டி வந்தாலும் வரும்:...\nஆளப் பிறந்தோம்: யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி வழிகாட்டு நிகழ்ச்சி சென்னையில் நடக்கிறது\nஇந்து தமிழ் திசை நியூஸ் பேப்பர்\nஉங்கள் நிதி தேவைகளை பூர்த்தி செய்யும் வசதியான வழியாக அமையும் தனிநபர் கடன்...\nஉலகப் பாரம்பரிய வாரம் (World Heritage Week) - 6 முதல் 12-ஆம்...\nவரவர நேரடியாக மைதானத்திலேயே ‘லேண்ட்’ ஆகி உடனடியாக களமிறங்க வேண்டி வந்தாலும் வரும்:...\nசீனா எங்கள் நண்பன்; உய்குர் முஸ்லிம்கள் மீதான நடவடிக்கை குறித்த கேள்விக்கு இம்ரான்...\nஒரே மதரஸாவில் உருது கற்கும் இந்துக்கள்; சமஸ்கிருதம் படிக்கும் முஸ்லிம்கள்\nசிரியாவின் எண்ணெய் வயல்களைக் கைப்பற்ற நினைத்த ரஷ்யப் படைகளைத் தடுத்த அமெரிக்கப் படை\nபிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு: நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க...\nமன்மோகன் சிங்குடன் ஒப்பிடும்போது மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் குறைவு: அமித் ஷா கருத்து\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நபர் தலையீட்டுக்கு இடமில்லை: அதிபர் ட்ரம்ப் பேச்சுக்கு மத்திய அரசு பதில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/73495-6-months-free-ac-refrigeration-service-training.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-01-23T11:43:15Z", "digest": "sha1:WN37JBMLKZ2ND3KPFAUIFULRMMHFIQNL", "length": 10652, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "6 மாத இலவச ஏ.சி., ஃபிர்ட்ஜ் சர்வீஸ் பயிற்சி | 6 months free AC, refrigeration service training", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\n6 மாத இலவச ஏ.சி., ஃபிர்ட்ஜ் சர்வீஸ் பயிற்சி\nஏ.சி., ஃபிர்ட்ஜ் சர்வீஸ் தொழிலை கற்க 6 மாத இலவச பயிற்சி அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையத்தில் நடைபெறுகிறது.\n6 மாத இலவச பயிற்சியை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தென்சென்னை ரோட்டரி சங்கம் இணைந்து நடத்துகிறது. படிக்க ஆர்வமுள்ள மாணவர்கள் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; நேர்முகத் தேர்வின் அடிப்படையில் இடம் அளிக்கப்படும். நவம்பர் 2019 ஆம் ஆண்டு முதல் ஏப்ரல் 2020 ஆம் ஆண்டு வரை நடைபெறும் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படிக்க நேர்முகத் தேர்வு அடிப்படையில் 60 மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அண்ணா பல்கலையில் நடைபெறும்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசிவசேனா கட்சிக்கு ஆதரவு அளிப்பது குறித்து காங்கிரஸ் ஆலோசனை\nவழக்கறிஞர் பராசரனை சந்தித்து நன்றி தெரிவித்தார் மோகன் பாகவத்\nதனியார் பேருந்துகள் மோதி விபத்து: ஓட்டுநர் பலி, 48 பேர் படுகாயம்\nமேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு \n1. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n2. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n4. நொடி பொழுதில் எல்கேஜி மாணவனின் உயிரை பறித்த பள்ளி வாகனம்..\n5. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n6. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\n வெறித்தனமாக ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் நாய்க்குட்டி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\nமனைவியை ஃபாலோ செய்த 6 ஆயிரம் பேர் ... ஆத்திரத்தில் கணவன் வெறி செயல்..\nஆத்திரத்தில் காதலியின் நிர்வாண புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட காதலன்..\nமாணவியிடம் வாட்ஸ்அப்பில் பேசிய கல்லூரி மாணவருக்கு கத்திகுத்து..\n1. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n2. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n4. நொடி பொழுதில் எல்கேஜி மாணவனின் உயிரை பறித்த பள்ளி வாகனம்..\n5. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n6. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\n வெறித்தனமாக ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் நாய்க்குட்டி\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polymath8.com/2019/04/9.html", "date_download": "2020-01-23T11:11:00Z", "digest": "sha1:4GPRHEE5P3SH6GNVYRGQZTC3KDEKPCXK", "length": 9088, "nlines": 80, "source_domain": "www.polymath8.com", "title": "அமெரிக்காவில் 9 கொலைகளை செய்ய திட்டமிட்ட இரண்டு பதின்ம வயது சிறுமிகள் கைது - Polymath 8", "raw_content": "\nHome > USA > உலகச் செய்திகள் > குற்றங்கள் > செய்திகள் > தமிழ் > அமெரிக்காவில் 9 கொலைகளை செய்ய திட்டமிட்ட இரண்டு பதின்ம வயது சிறுமிகள் கைது\nஅமெரிக்காவில் 9 கொலைகளை செய்ய திட்டமிட்ட இரண்டு பதின்ம வயது சிறுமிகள் கைது\n5:13 AM USA, உலகச் செய்திகள், குற்றங்கள், செய்திகள், தமிழ்\nImage captionஅமெரிக்க பள்ளிக்கூடம் (கோப்புப்படம்)\nபுளோரிடா மாநிலத்தில் 9 பேரை கொலை செய்ய திட்டமிட்ட குற்றச்சாட்டில் இரண்டு பதின்ம வயது மாணவியர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nஅவென் பார்க் நடுநிலைப்பள்ளியில் படிக்கும், 14 வயதான இரண்டு மாணவியரின் திட்டங்களை விவரிக்கின்ற கோப்பு ஒன்றை ஆசிரியர் கண்டுபிடித்த பின்னர், புதன்கிழமை அவர்கள் கைது செய்யப்பட்டனர்.\nதுப்பாக்கிகள் வாங்குதல், கொலை செய்தல் மற்றும் உடல்களை புதைத்தல் ஆகியவை பற்றி எட்டு தாள்களில் இரு மாணவியரும் விவரித்திருந்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது.\nஇந்த இரு மாணவியரும் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த இருவரும் 9 கொலைகளையும், 3 கடத்தல்களையும் செய்ய இருந்ததாகவும் சந்தேகம் உள்ளது.\nஅவர்கள் எழுதி வைத்ததை தேடியபோது, அந்த மாணவர்கள் \"மிகையுணர்ச்சிக் கோளாறால்\" (ஹிஸ்டீரியா) பாதிக்கப்பட்டவர்களைபோல இருந்ததை பார்த்ததாக அந்த ஆசிரியர் தெரிவித்துள்ளார்.\nமேலும், \"அவர்கள் என்னை அழைத்தால் அல்லது கண்டுபிடித்தால் இது ஏமாற்று வேலை என்று கூறிவிடுவேன்\" என மாணவிகளில் ஒருவர் சொல்லியதை ஒட்டுக்கேட்டதாகவும் ஆசிரியர் தெரிவித்திருக்கிறார்.\n\"தனிப்பட்ட தகவல்\", \"திறக்க கூடாது\" மற்றும் பணித்திட்டம் 11/9\" என்று பெயரிடப்பட்ட இந்த போல்டரை இந்த ஆசிரியர் பின்னர் கண்டுபிடித்தார்.\nஒன்பது ஆண்டுகள் சித்ரவதை செய்த பெற்றோரை மன்னித்த குழந்தைகள்\nபெயர் பட்டியல் மற்றும் கொலைகளை செய்வது எப்படி என விவரமான திட்டங்களை கொண்டிருந்த கையால் எழுதப்பட்ட திட்ட வரைவு உள்ளே இருந்தது.\nதுப்பாக்கிகளை வாங்குவது. சான்றுகளை எரித்து அழிப்பது, கொலை செய்யப்பட்டோரின் உடல்களை புதைப்பது போன்றவை பற்றி இந்த ஆவணங்கள் விவரிக்கின்றன.\nஇந்த நடவடிக்கையின்போது அணிகின்ற உடைகள் பற்றி இன்னொரு குறிப்பு தெரிவித்தது.\n\"நகங்கள் வேண்டாம். நமது ஆடைகளை அணிந்த தருணத்தில் இருந்து தலைமுடியை வெளிக்காட்ட வேண்டாம்\" என்று அதில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.\n\"இதுவொரு நகைச்சுவை என்று அவர்கள் எண்ணியிருந்தால் பரவாயில்லை என்று ஹய்லாண்ட்ஸ் வட்டார ஷெரீப் அலுவலக செய்தி தொடர்பாளர் ஸ்காட் டிரசெல் கூறியதாக ஃபாக்ஸ்47 செய்தி தொலைக்காட்சி அவரது கூற்றை மேற்கோள்காட்டி தெரிவித்துள்ளது.\n\"ஆனால், இதுபோன்றவற்றில் நகைச்சுவை ஏதுமில்லை. மக்களை கொலை செய்வது பற்றி நாம் நகைச்சுவை செய்வதில்லை\" என்று அவர் தெரிவித்துள்ளார்.\nசவுதி விமான நிலையம் மீது தாக்குதல்\nசனா:சவுதி அரேபியாவின் விமான நிலையம் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஹவுதி போராளிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு ...\nஇலங்கையில் தாக்குதல் நடத்தியவர்களின் சொத்து விவரங்கள் வெளியீடு\nபடத்தின் காப்புரிமை CARL COURT இலங்கையில் கடந்த 21ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்பின் சொத்து விவரங்கள் குறித்த...\nதிட்டக்குடி அருகே சினிமாவை மிஞ்சிய சம்பவம்: துப்பட்டாவால் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து காதல் ஜோடி தற்கொலை\nராமநத்தம், திட்டக்குடி அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராசு. இவரது மகன் சிவரஞ்சன் (வயது 18). இவர் கீழகல்பூண்டியில் உள்ள அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=10409", "date_download": "2020-01-23T12:17:52Z", "digest": "sha1:KDVHJKCBC5ML26MZ64CILMLC3HHGL4WG", "length": 15350, "nlines": 50, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - வாசகர் கடிதம் - அக்டோபர் 2015 : வாசகர் கடிதம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | சமயம்\nஅஞ்சலி | சிரிக்க சிந்திக்க | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | பொது | சாதனையாளர்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nஅக்டோபர் 2015 : வாசகர் கடிதம்\n- | அக்டோபர் 2015 |\nசெப்டம்பர் இதழில் முதுபெரும் எழுத்தாளர், கவிஞர் பல சாதனைகள் செய்து எளிமையாக வாழ்ந்து வரும் உயர்ந்தமனிதர் கோவை ஞானி பற்றிய கட்டுரை பாராட்டுக்குரியது. நேர்காணல், சிறுகதை மற்றப் பகுதிகள் வழக்கம்போல் சுவையாக இருந்தன. ஒவ்வொரு திங்களும் தென்றல் மிக அருமையாக வீசிக்கொண்டிருக்கிறது.\nசெப்டம்பர் தென்றல் முகப்பு அட்டையில் itsdiff ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசா அவர்களின் புகைப்படத்தையும், உள்ளே அவர்களைப் பற்றிய விவரங்களையும் பார்த்து மகிழ்ச்சியடைந்தோம். விரிகுடாப் பகுதியில் நன்கு அறிமுகப்பட்டவர் 'ஸ்ரீ'. மிக வித்தியாசமான தலைப்புகளில் அருமையான தகவல்களோடு அற்புதமாக ரசிகர்களையும் பங்குபெற வைத்து தொய்வில்லாமல் நிகழ்ச்சிகள் தருவது மிகவும் சவாலான விஷயம். அதைத் திறம்பட அவர் செய்கிறார். 'ஸ்ரீ' அவர்களின் நீண்டநாள் ரசிகர்கள் நாங்கள். அவரைப்பற்றிய விவரங்கள் தெரிவித்த தென்றலுக்கு அன்பான நன்றிகள். எப்போதும்போல் அத்தனைப் பகுதிகளும் சிறப்பாக இருந்தன.\nitsdiff என்றால் ஸ்ரீகாந்த் என்னும் அளவுக்கு இன்று வடஅமெரிக்���ாவில் பிரபலமாகியிருக்கிறார். செப்டம்பர் தென்றல் இதழில் அவரது நேர்காணலைப் படித்து மகிழ்ந்தேன். தொடர்ந்து 10 ஆண்டுகளாக வாரந்தோறும் தமிழில் ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகத்திலிருந்து ஒலிபரப்பாகும் வானொலி நிகழ்ச்சிகளைத் தந்து சாதனை படைத்திருக்கிறார் அவர். இது ஓர் அசுர சாதனை. 3 ஆண்டுகளுக்குமுன் 100வது நிகழ்ச்சியை முடித்து விழாக் கொண்டாடியபோது நானும் பங்கேற்றேன். ஸ்ரீகாந்த் மேலும் சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்.\n'தென்றல்' ஆகஸ்ட் இதழில் கல். ராமன் அவர்களது பேட்டியின் அற்புதத்தை வார்த்தைகளில் சொல்லமுடியாது. அவரது இனிய நினைவுகளை உணர்வு பூர்வமாக வழங்கியது மகிழவும், அதிசயிக்கவும், சிந்திக்கவும் வைத்தது. அவரது எத்தனையோ சாதனைகள் பிறருக்கு உதவுதல், தொண்டு நிறுவனங்கள், தற்கொலையைத் தடுத்தது, புராணம், அரசியல், சினிமா, குடும்பம் என்று எல்லா விஷயத்திலும் பிடித்ததை ஒளிவு மறைவின்றி, சுவாரஸ்யமாகக் கூறியது மனநிறைவைத் தந்தது. அவர் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன். தென்றலின் பன்முகப் பணிக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள். அருமையாகத் தமிழ் வடிவம் தந்த மீனாட்சி கணபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.\nநான் தென்றல் இதழுக்குப் புதியவன். செப்டம்பர் மாத இதழைப் பார்க்க எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. பெருமிதம் அடைந்தேன். 'தென்றல்' தீண்டாத தலைப்புகளோ, பொருள்களோ இல்லை என்பது கண்டு பிரமிப்பு அடைந்தேன். எழுத்தாளர் கோவை ஞானி என்கிற பழனிச்சாமி அவர்களின் மழலைப்பருவத்தில் இருந்து இன்றுவரை அவரது கல்லூரி அனுபவங்களையும், வளர்ச்சியையும், பன்முகத் திறமைகளையும், இலக்கியப் படைப்புகளையும், திறனாய்வுகளையும், பெற்ற விருதுகளையும், அலசி ஆராய்ந்து ஆராய்ச்சித் தொகுப்புபோல் இருக்கிறது கட்டுரை. அவருடைய \"நானும் கடவுளும் நாற்பது ஆண்டுகளும்” என்ற கட்டுரைமூலம் அவரை நாத்திகரா, இலக்கியவாதியா, ஆன்மீகவாதியா, ஸ்திதபிரக்ஞரா, சித்தரா என்று கணிக்க முடியவில்லை. அவரையே கேட்டுத்தான் அறிந்து கொள்ள வேண்டும் போலும்.\n\"டாக்டர் சுந்தரவேலும் திருமூலர் பிராணாயாமமும்” என்ற பிராணாயாமத்தின் விளைவையும் பயன்களையும் பரிசோதனைமூலம் ஆராய்ந்து மகத்துவத்தை வெளியிட்டது மிகப் பயனுள்ள செய்தி. காந்தி கண்ணதாசன் நேர்காணல் 'முயற்சி திருவினையாக்கும்' ��ன்ற வள்ளுவரின் வாக்கை மெய்ப்பிக்கிறது. தன்வி ஜெயராமன் புகுமுக மாணவிகள் படும் இன்னல்களை ஆவேசச் சொற்பொழிவால் எடுத்துரைத்தது அவரை பாரதி கண்ட புதுமைப்பெண்ணாகக் காணவைக்கிறது. தென்றலின் வளர்ச்சி சூறாவளியாகப் பரவட்டும் என்று வாழ்த்துகிறேன்.\nசெப்டம்பர் 2015 தென்றல் இதழில் தமிழவேள் உமாமகேசுவரன் பிள்ளை பற்றிய கட்டுரை வந்துள்ளது. அமெரிக்காவாழ் தமிழர்கள் அறிய அவர் குறித்து மேலும் சில தகவல்கள்: இவர் தஞ்சை வட்டக் கழகத் தலைவராகத் தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். தஞ்சை வட்டத்தில் சாலைவசதி இல்லாத சிற்றூரே இல்லையென்ற நிலையை உருவாக்கியும், புதிதாக நூற்றெழுபது ஆரம்பக் கல்விநிலையங்களை அமைத்தும், பல கிராமங்களில் குடிநீர்க் கிணறுகளை அமைத்தும் சேவை புரிந்துள்ளார். இவரது பொதுச்சேவையைப் பாராட்டி தஞ்சைமாவட்டக் கழகக் கூட்டத்தில் இவரது திருவுருவப் படத்தை அக்காலத்துத் தஞ்சை மாவட்ட நீதியரசர் லோபோ பிரபு திறந்து வைத்தார். தமிழவேள் அவர்கள் கரந்தை தமிழ்ச்சங்கத் தலைவராக இருந்தபோது 1919ம் ஆண்டில் தமிழ்மொழியை உயர்தனிச் செம்மொழியாக அறிவிக்கக் கோரித் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பிவைத்தார். இந்திய நடுவண் அரசு அக்டோபர் 2004ல் அதனை அறிவித்தது. இந்தச் சேவையைப் பாராட்டி இவரது உருவம்கொண்ட சிறப்புத் தபால்தலை சென்னையில் பிப்ரவரி 10, 2006 அன்று ஒரு விழாவில் வெளியிடப்பட்டது.\n(கரந்தை தமிழ்ச்சங்கக் கலாநிலைய முன்னாள் மாணவர்)\nநியூ ஜெர்ஸியில் 'தென்றல்' வாசித்தேன். பெருமகிழ்ச்சி. சிறுகதைகள், விளையாட்டு வீரர்களுக்கான அறிவிப்புகள், இளந்தளிர்களைக் கற்க ஊக்குவிக்கும் பகுதிகள், தொடர்கதைகள், நேர்காணல், முக்கிய நிகழ்வுகளின் விபரங்கள், மருத்துவ ஆலோசனை என ஏராளமான பகுதிகள் இடம்பெற்றுள்ளன. இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழை வளர்க்கிறது தென்றல். செம்மொழியாம் நம் தமிழ்மொழியை வளர்க்க அமெரிக்காவில் அரும்பாடுபடும் அன்பர்களுக்குத் தலைவணங்குகிறேன். தொடரட்டும் உங்களின் பணி.\nதஞ்சாவூர் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்த தமிழவேள் உமாமகேசுவரன் பிள்ளை அவர்களைப்பற்றிய கட்டுரையில் அரிய செய்திகளைக் கொடுத்த பா.சு. ரமணனுக்கும் அதைச் சிறந்தமுறையில் வெளியிட்ட தென்றல் இதழுக்கும் நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tsch.org.au/ta_IN/about/", "date_download": "2020-01-23T11:34:06Z", "digest": "sha1:TBO6YAHIYQ2ZYQXV3ZEA6IBRHDPMHBUN", "length": 9098, "nlines": 140, "source_domain": "tsch.org.au", "title": "About us – Tamil School", "raw_content": "\nதமிழ்க் கல்வி நிலையம், ஹோம்புஷ்\nஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையம் 1987 ஆம் ஆண்டு ஹோம்புஷ் ஆரம்பப் பாடசாலையில் சனிக்கிழமைகள் தோறும் எம் இளைய தலைமுறையினருக்கு தமிழ் மொழி, தமிழ்க் கலாசாரம் என்பவற்றைச் சொல்லிக் கொடுப்பதற்காக நல்லெண்ணம் கொண்ட சில பெரியோர்களால் ஆரம்பிக்கப்பட்டது.\nஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையம் 1987 ஆம் ஆண்டு ஹோம்புஷ் ஆரம்பப் பாடசாலையில் சனிக்கிழமைகள் தோறும் எம் இளைய தலைமுறையினருக்கு தமிழ் மொழி, தமிழ்க் கலாசாரம் என்பவற்றைச் சொல்லிக் கொடுப்பதற்காக நல்லெண்ணம் கொண்ட சில பெரியோர்களால் ஆரம்பிக்கப்பட்டது.\nஅன்று 30 மாணவர்களுடனும், நான்கு ஆசிரியர்களுடனும் ஆரம்பிக்கப்பட்ட இந்த தமிழ்க் கல்வி நிலையம், படிப்படியாக வளர்ந்து இன்று 300க்கு மேற்பட்ட மாணவர்களுடனும், 35க்கு மேற்பட்ட அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களுடனும் சிறப்பாக இயங்கி வருகின்றது. பாலர் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை எமது ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையத்தில் வகுப்புக்கள் நடாத்தப்படுகின்றன.\n2011 ம் ஆண்டு முதல், தமிழ் மொழியை பேசவும், எழுதவும், வாசிக்கவும், புரிந்து கொள்ளவும் கஷ்டப்படும் மாணவர்களுக்காக விஷேட வகுப்புக்கள் தனியான வகுப்புக்களில் நடாத்தப்படுகின்றன.\nஇங்கு கல்வி பயிலும் மாணவர்கள் தமிழ் மொழியை பேசவும், எழுதவும், வாசிக்கவும், மற்றும் நடனம், நாடகம், சங்கீதம் போன்ற தமிழ்க் கலைகளிலே ஈடுபாட்டையும், எமது தமிழ்க் கலாசாரத்தை புரிந்து கொள்வதற்கும் ஊக்குவிக்கப்படுகின்றார்கள்.\nமாணவர்களது மொழி, கலை, கலாசாரம் மீதான திறமைகளை வெளிப்படுத்தும் நோக்கத்தோடும், அவர்களது தமிழ் மொழி அறிவு மீதான தரத்தை உயர்த்துவதற்காகவும் கல்வி நிலையத்தால் ஆண்டு தோறும் தமிழ் அறிவுப் போட்டி, பேச்சுப் போட்டி, ஆண்டுப் பரீட்சை, மற்றும் கலை விழா, வாணி விழா போன்ற கலாசார நிகழ்ச்சிகளையும் நடாத்தப்படுகின்றன.\nநியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் தமிழை ஹ்ச்க் பரீட்சையில் முதன்முதலாக 2 Unit பாடமாக எடுப்பதற்கு ஹோம்புஷ்; தமிழ்க் கல்வி நிலையம் எமது மாணவர்களை 2001ம் ஆண்டு முதல் தயார்ப்படுத்திவருகின்றது. HSC பரீட்சையில��� தோற்ற இருக்கும் மாணவர்களை பயிற்றுவிப்பதற்கு எமது கல்வி நிலையத்தில் அனுபவமும், தேர்ச்சியும் வாய்ந்த பல ஆசிரியர்கள் கடமையாற்றி வருகின்றார்கள்.\nஎமது ஆசிரியர்களின் திறமையாலும், மாணவர்களின் முயற்சியாலும், பெற்றோரின் ஊக்கத்தினாலும் HSC பரீட்சையில் தமிழை ஒரு பாடமாக எடுத்த மாணவர்களில் பலருக்கு, தமிழில் அவர்கள் அடைந்த பெறுபேற்றினால் அவர்களது பல்கலைக் கழக அனுமதிக் குறிப்பெண் (UAI) அதிகரித்திருந்தது உண்மையே.\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/12/03/3-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-01-23T11:30:59Z", "digest": "sha1:CTRDO5WQLS5EBPXZCPJFXACMXECX7NRY", "length": 8880, "nlines": 103, "source_domain": "www.netrigun.com", "title": "3 ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதி…!! | Netrigun", "raw_content": "\n3 ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதி…\nபிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த மூன்று ஆண்டுகளாக வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வரும் நிலையில், அவருக்கு வந்திருக்கும் நோய் அரிய வகை நோயான க்ரோன் நோயா என்று மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.\nபிரித்தானியாவின் Lancaster பகுதியை சேர்ந்தவர் Vicky Winstanley. 38 வயதான இவர் தன்னுடைய இளம் வயதில் இருந்தே கடுமையான வயிற்று வலி பிரச்சனையை சந்தித்து வந்துள்ளார்.\nஆரம்பத்தில் அதை பெரிதாக எடுத்து கொள்ளாத அவர், அதன் பின் 2017-ஆம் ஆண்டு மருத்துவமனைக்கு இதற்கான காரணத்தை அறிய சென்றுள்ளார். சிகிச்சைக்கு பின்னர் தொடர்ந்து அதே பகுதியில் வலி ஏற்பட்டதால், மீண்டும் மருத்துவமனைக்கு சில மாதங்கள் கழித்து சென்றுள்ளார்.\nஅப்போது இரத்தப்போக்கு போன்ற காரணங்களால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். அதன் பின் மீண்டும், மீண்டும் பிரச்சனை வர ஸ்கேன் மற்றும் அதற்கான அனைத்து சோதனைகளையும் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதற்காக கடந்த மூன்று ஆண்டுகளில் 150 நாட்கள் மருத்துவமனையிலே தன் வாழ்க்கையை கழித்துள்ளார்.\nஇவருக்கு Nathan என்ற 13 வயது மகன் உள்ளான். இதனால் மகனை பார்த்து கொள்ள வேண்டும், குடும்பத்தை பார்த்து கொள்ள வேண்டும் போன்ற கட்டத்திற்குள் வாழும் Vicky Winstanley என்ன தான் பிரச்சனை என்பது தெரியவில்லை, ஆனால் மருத்துவர்கள் இது ஒரு வேளை அரியவகை நோயான Crohn’s disease-ஆக் இருக்கலாமோ என்று மருத்துவர்கள் சந்த���கிப்பதாக கூறப்படுகிறது.\nஇது 200 பிரித்தானியார்களில் ஒருவரை பாதிப்பதாகவும், அதை கண்டறிவது மிகவும் கடினம் என்று கூறப்படுகிறது.\nஆனால் Vicky Winstanley இதை பற்றி எல்லாம் எனக்கு கவலையில்லை, எனக்கு நம்பிக்கையிருக்கிறது. எனக்கு ஆதரவாக என்னுடைய மகன், கணவன் மற்றும் உறவினர்கள் இருப்பது அதிர்ஷ்டன், கூடிய விரைவில் இதற்கான தீர்வை காண்பேன் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.\nPrevious articleநவகிரகங்களை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா\nNext articleஅடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம்… மொத்த வீரர்கள் எவ்வளவு\nமாத்தறையில் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்ட முச்சக்கர வண்டி சாரதியின் வயிற்றில் குழந்தை\nதிருகோணமலை காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளையை தேடிய தந்தையொருவரும் உயிரிழப்பு\nஅசுர வேகத்தில் சிறுவனின் கழுத்தில் பாய்ந்த ராட்சத மீன்.. பதறிபோன பெற்றோர்கள்.. வெளியான பகீர் சம்பவம்\nநடிகை ராதிகா கோடீஸ்வரி நிகழ்ச்சியில் கௌசல்யாவிடம் கேட்ட ஒரு கோடி ரூபாய்க்கான கேள்வி என்ன தெரியுமா\nமணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் மோதி விவசாயி பலி : மடடக்களப்பில் சம்பவம்\nமட்டக்களப்பு செட்டிப்பாளையம் வீதியில் விபத்தில் இருவர் ஏற்பட்ட சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/12/04/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-23T11:42:45Z", "digest": "sha1:EATMLYG23EWSOPZ7AXKHERDCVZSG6HK3", "length": 6719, "nlines": 98, "source_domain": "www.netrigun.com", "title": "கோடிகளுக்கு விலை பேசும் தயாரிப்பாளர்கள்.. உதறித்தள்ளும் நடிகை..!! | Netrigun", "raw_content": "\nகோடிகளுக்கு விலை பேசும் தயாரிப்பாளர்கள்.. உதறித்தள்ளும் நடிகை..\nதெலுங்கு சினிமாவில் ஒரு படத்தில் பிரபலமானவர் தான் நடிகை ரஷ்மிகா மந்தனா. இவர் விஜய் தேவரகொண்டா நடித்த கீதா கோவிந்தம் படத்தில் ஹீரோயினாக நடித்தார். சிறு படங்கள் நடித்தாலும் பெரிய அளவில் பிரபலமானது இந்த படத்தில் தான்.\nதற்போது முன்னணி நடிகர்கள் படத்தில் மட்டும் நடிக்க கமிட்டாகியுள்ளார். ஆனால சிறு நடிகர்கள் படத்தில் நடிக்க தயங்குகிறார். பல தயாரிப்பாளர்கள் ராசியான நடிகை என்று இவரை கமிட் செய்ய வரும் போது பல காரணங்கள் சொல்லி அனுப்பி விடுகிறார் ரஷ்மிகா.\nஇந்நிலையில் தயாரிப்பாளர்கள் பல கோடி சம்பளம் கொடுக்கிறேன் என்று கூறியுள்ளார். அதற்கு சிறிய நடிகர்கள் படம் என்றால் எனக்கு மார்க்கெட் குறைந்துவிடும். அதனால் வேண்டாம் என்று உதறித்தள்ளியுள்ளார். இதனால பல தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியடைந்து வருகிறார்கள்.\nPrevious articleபேண்ட் பட்டனை கழட்டி முகம்சுழிக்க வைத்த நடிகை திஷா..\nNext articleகள்ளக்காதலில் கொஞ்சி பேசி மாட்டிக்கொண்ட நடிகை..\nமாத்தறையில் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்ட முச்சக்கர வண்டி சாரதியின் வயிற்றில் குழந்தை\nதிருகோணமலை காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளையை தேடிய தந்தையொருவரும் உயிரிழப்பு\nஅசுர வேகத்தில் சிறுவனின் கழுத்தில் பாய்ந்த ராட்சத மீன்.. பதறிபோன பெற்றோர்கள்.. வெளியான பகீர் சம்பவம்\nநடிகை ராதிகா கோடீஸ்வரி நிகழ்ச்சியில் கௌசல்யாவிடம் கேட்ட ஒரு கோடி ரூபாய்க்கான கேள்வி என்ன தெரியுமா\nமணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் மோதி விவசாயி பலி : மடடக்களப்பில் சம்பவம்\nமட்டக்களப்பு செட்டிப்பாளையம் வீதியில் விபத்தில் இருவர் ஏற்பட்ட சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/168208/news/168208.html", "date_download": "2020-01-23T11:58:56Z", "digest": "sha1:RZOZPWEUFOIEURAXCW5B4OC3JJCNKPMV", "length": 8939, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெண்கள் விரும்பும் தங்க நகைகளில் புதுமை செய்யலாம்..!1 : நிதர்சனம்", "raw_content": "\nபெண்கள் விரும்பும் தங்க நகைகளில் புதுமை செய்யலாம்..\nதங்க நகைகளின் ஃபேஷன் என்பது பண்டிகைகளில் மாறிக் கொண்டேயிருப்பது தானே. தற்போது பழமையான நகை டிசைன்களை மக்கள் அதிகம் விரும்புகின்றனர். புதிய டிசைன்களை பழைய முறையிலும், பழைய டிசைன்களை புதிய முறையிலும் எப்படி தேர்ந்தெடுக்கலாம் என்று பார்ப்போம்.\nகழுத்தணிகள்: நெக்லஸ் வகைகள் மிகவும் அத்தியாவசியமான ஒரு நகை. சில வருடங்களாக பல அடுக்குகள் கொண்ட நெக்லஸ்கள் கடைகளிலும் விதவிதமாக நிறைய இருக்கின்றன. உங்களுக்கு அது வேண்டாம், ஒற்றை வரிசைதான் வேண்டும். ஆனால் கழுத்து நிறைந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா.\nஅப்படியென்றால் ஒற்றைக் கல் வரிசை நெக்லஸ்கள், முத்துமாலைகள், நவரத்தின மாலைகள் போன்றவைகளை பல அளவுகளில் வாங்கி மிக்ஸ் அன்ட்மேட்ச் முறையில் அணிந்து கொள்ளலாம். திருமணம் போன்றவைகளுக்கு அதிக வரிசைகளையும், தேவைக்கேற்ப ஓர் இரண்டு வரிசைகளையோ அணிந்து கொள்ளலாம். சிகப்புக்கல், பச்சைக்கல் வரிசைகளின் இடையே தங்கம், வைரம் மற்றும் முத்து வரிசை அ���ியும் போது மிகவும் நேர்த்தியாக இருக்கும்.\nகாதணி: எந்த காலத்திற்கும் பொருந்தும் ஜிமிக்கிகள் தற்போது ஃபேஷனாக மாறி வருகிறது. இதில் சிற்சில மாற்றங்களுடன் அணியலாம். குண்டு ஜிமிக்கிக்கு நீளமான கம்மல்கள், நீளமான ஜிமிக்கிக்கு வட்டமான கம்மல்கள், சிறிய கம்மலிலிருந்து நீளமான செயின் வந்து அடியில் தொங்கும் சிறிய ஜிமிக்கி ஜிமிக்கியுள்ள முத்துக்கள் ஆடாமல் அடர்த்தியாக தொடுக்கப்பட்டிருக்கும் ஜிமிக்கி, ஒற்றைக்கல் கம்மலிலிருந்து தொங்கும் குட்டி ஜிமிக்கி என்று இவற்றை வித்தியாசமாக வாங்கி அணியலாம்.\nகழுத்து வரையில் நீண்டு தோள்பட்டையில் மோதும் காதணிகள் இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு மிகவும் எடுப்பாக இருக்கும்.\nவைர நகைகள்: பெண்களுக்கு எப்போதுமே பிடித்ததாக வைரம் இருக்கும். வைரக் கற்களில் வட்டம் இல்லாமல் சதுரக் கற்கள், நீள் சதுரம் பியர் வடிவம் போன்றவைகளை தேர்ந்தெடுப்பது வித்தியாசமாக இருக்கும். இதில் ரேடியண்ட், பிரின்செஸ், குஷன் கட் உள்ள வடிவமைப்பு பார்ப்பவரை பிரமிப்பில் ஆழ்த்தக்கூடியவை. வெள்ளை மற்றும் ரோஸ் கோல்ட்டினால் ஆன நகைகளில் வைர அணிவது கூடுதல் அழகைத்தரும்.\nஎந்த நகை வாங்கினாலும் அவற்றை மாற்றி மாற்றி அணியக்கூடிய வகையில், டிட்டாச்சயின் டிசைன்களாக தேர்ந்தெடுத்து வாங்கினால் அவற்றை மாற்றி போட்டு அணியும் போதும் புதியது அணியும் உணர்வே எழும். பார்ப்பவர்களுக்கும் புதியதாகவே தோன்றும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nமுத்த மழைக்குக் குளிர்ந்து போகும் பெண்கள்\nகர்ப்பமாக இருக்கும்போது உறவு வைத்துக் கொள்ளலாமா\nகுளிர் காலமும் முக தசை வாதமும்\nநாடு விட்டு நாடு தாவும் புதிய வைரஸ் – இந்திய மக்கள் உஷார்..\nபயங்கர சுவாரஸ்யமான 25 தொழில்நுட்ப தகவல்கள்\nஆச்சரியப்பட வைக்கும் 15 உண்மைகள்\nசமூக வலைத்தளம் மூலம் மாதம் 25 ஆயிரம் சம்பாதிக்கலாம்\nதேர்தல் களத்தில் 3 மாத குழந்தை\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/category/2019-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-23T11:51:33Z", "digest": "sha1:HWNGWTDN5TWLLDUH4FQPQDJPIPQQ654F", "length": 13988, "nlines": 153, "source_domain": "www.kathirnews.com", "title": "2019 தேர்தல் Archives - கதிர் செய்தி", "raw_content": "\nவேலூர் மக்கள் மனநிலையில் மாற்றம் வெற்றிக் காற்று ஏ.சி.எஸ். பக்கம் வீசத் தொடங்கியுள்ளது\nவேலூரில் அடுத்த மாதம் 5ஆம் தேதி நடக்கவிருக்கும் தேர்தல் தி.மு.க சுலபமாக வெற்றி பெற்றுவிடும் என்ற பலருடைய கணிப்புகளையும் பொய்யாக்கிவிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தத் தொகுதியில்...\nபோலி புள்ளிவிபர நிறுவனத்திடம் கோடிக்கணக்கில் பணம் ஏமாந்து போன ராகுல் காந்தி செம டோஸ் விட்ட அக்கா பிரியங்கா \nதேர்தலுக்கு முன், 'கேம்பிரிட்ஜ்அனலிடிகா' என்ற, ஒரு நிறுவனத்தின் உதவியை நாடியது காங்கிரஸ். புள்ளி விபரங்களை வைத்து, எப்படி தேர்தல் பிரசாரம் செய்யவேண்டும் என, இந்த நிறுவனம் காங்கிரசுக்கு...\nஎவ்வளவு நல்லது செய்தாலும் அன்று காமராஜர் இன்று பொன்னார் மக்களுக்காக உழைத்தவர்கள் ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள்\nஅன்று(1967– இல்) நல்லது செய்த காமராஜரை தோற்கடித்தனர். இன்று கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் ரூ.40 ஆயிரம் கோடிக்கு மேல், நல திட்டங்களை கொண்டுவந்த பொன் இராதாகிருஷ்ணனை தோற்கடித்துள்ளனர்....\nஇளைஞர்கள் படித்தவர்களால் ஆளப்போகும் பாராளுமன்றம் – அதிக இளம் வயது மற்றும் பட்டதாரி எம்.பி.க்களை கொண்ட கட்சி பா.ஜ.க\nதற்போது நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 8.2 கோடி பேர் முதல் முறையாக ஓட்டளித்தவர்கள். அதிக அளவிலான இளைஞர்கள் ஓட்டளித்த தேர்தல் இதுவாகும். புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எம்.பி.,க்களில்...\nஇந்துவை வீழ்த்தி விட்டோம் – குமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ மதவெறி அமைப்புகள் வெற்றி விழா கொண்டாட்டம்\nதமிழகத்தில் குறிப்பாக கன்னியாகுமரி தொகுதியில் பா.ஜ.க, தோல்வி அடைய செய்ததில் வெற்றி பெற்றுள்ளதாக கிறிஸ்தவ பேரவை புளகாங்கிதம் அடைந்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் நாடு முழுவதும்...\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் மத்திய அமைச்சர் ஆகிறார்\nநடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் தேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதிமுக - பாஜக கூட்டணியில்...\nபா.ஜ.கவில்தான் அதிகமாக எஸ்.சி / எஸ்.டி எம்பிகள் உள்ளனர் பா.ஜ.க தலித்துகளுக்கு எதிரான கட்சி என்ற பொய்யுரைகளை தூள் தூள் ஆக்கிய 2019 தேர்தல்\nபாஜகவை தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான கட்சி என்பதுபோல திருமாவளவன் போன்றவர்கள், தொடர்ந்து திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். உண்மையில் தலித் மக்களை தங்களின்...\nபா.ஜ.க அதிரடி ஆட்டம் – 2 எம்.எல்.ஏக்கள் 50 கவுன்சிலர் பாஜகவில் இணைந்தனர் மேற்கு வங்கத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் \nமேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியில் இருந்த இரண்டு எம்எல்ஏக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ ஒருவர் இன்று(மே 28) டில்லியில் நடந்த நிகழ்ச்சியில்...\nஆளை விடுங்கள் போதுமென அலறும் ராகுல் காந்தி – புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும்படி வற்புறுத்தல்\nதேர்தல் தோல்வி எதிரொலி காங்கிரசில் குழப்பம் நிலவி வருகிறது. என்ன செய்வதென்று புரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர் காங்கிரசார். இந்த நிலையில் ராகுல் காந்தி தனது ராஜினாமா...\nதோல்வியை ஒப்புக்கொள்ளாமல் ஒப்பாரி வைக்கும் வங்காள முதல்வர் மம்தா\nமம்தா பானர்ஜி முன்னாள் காங்கிரஸ் தலைவர். 90-களில் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து திரிணாமூல் காங்கிரஸ் என்ற கட்சியை துவங்கி மிகக்கடுமையாக களப்பணி செய்து இடதுசாரிகளின் வன்முறை...\nநல்ல மழை பொழிவு எதிரொலி: இந்த ஆண்டு உணவு தானிய உற்பத்தி 140.57 மில்லியன் டன்களாக உயர்கிறது\nசுஷ்மா ஸ்வராஜ் உடலுக்கு கண்களில் நீர் ததும்ப அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் விஞ்ஞான ஊழல் விசாரணை நடத்த கிரண்பேடி அதிரடி உத்தரவு\nஅளவு கடந்த ஆபாசம் – வன்முறை சன் டி.விக்கு 2.50 லட்சம் ரூபாய் அபராதம்\nஇலண்டன் சென்ற திருமாவளவன் இலங்கை தமிழர்களால் விரட்டியடிப்பு – பணத்தை வீசியெறிந்து ஓட விட்ட பரபரப்பு பின்னணி\n“இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சன் டி.வி மன்னிப்பு கேட்கிறது” – தினமும் இரவு 7.30 மணிக்கு\nவிபத்தில் பலியான பெண்ணின் கையில் இருந்த மோதிரத்தை திருடிய தி.மு.க உடன்பிறப்பு\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக டெல்லியில் தி.மு.க போராட்டம் மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு\n2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர் சாதனை: நெருக்கடியான சூழ்நிலையிலும் கட்டுக்குள் இருக்கும் இந்தியாவின் பணவீக்கம்\n‘நமக்கு நாமே’ போல ‘தனக்கு தானே’ கருத்துக்கணிப்பு நடத்திய தி.மு.க – நாங்க தான் ஜெயிப்போம் என்று மல்லுக்கட்டும் உடன் பிறப்புகள்.\n2.90 லட்சம் டன்னாக உயர்ந்த காபி ஏற்றுமதி – இந்திய���வுக்கு 65 கோடி டாலர் வருவாயை ஈட்டித்தந்த சாதனை\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\nதமிழ் என் தாய் மொழி, தமிழனாய் வாழ்வதே எனக்கு பெருமை : சீண்டி பார்த்தவர்களுக்கு டுவிட்டரில் மிதலி ராஜ் கொடுத்த பதிலடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/5801/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D", "date_download": "2020-01-23T11:11:31Z", "digest": "sha1:5HX3NMTGVRSSEA42OOCKBEK32MNEUSD3", "length": 7439, "nlines": 74, "source_domain": "www.polimernews.com", "title": "காமன்வெல்த் துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்றார் இந்தியாவின் ஹீனா சித்து - பதக்கப்பட்டியலில் தொடர்ந்து 3வது இடத்தில் நீடிக்கிறது - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News காமன்வெல்த் துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்றார் இந்தியாவின் ஹீனா சித்து - பதக்கப்பட்டியலில் தொடர்ந்து 3வது இடத்தில் நீடிக்கிறது", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nசென்னையை குப்பையில்லா நகரமாக மாற்ற நடவடிக்கை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nதஞ்சை பெரியக்கோவிலில் குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகள் ...\nஎச்.ராஜாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு\nகாவல் உதவி ஆய்வாளர் வில்சனை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட த...\nஓ.ராஜா நியமனம் ரத்து - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nமுடிந்தால் திமுக-வின் தலைவராகுங்கள் பார்க்கலாம்.\nகாமன்வெல்த் துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்றார் இந்தியாவின் ஹீனா சித்து - பதக்கப்பட்டியலில் தொடர்ந்து 3வது இடத்தில் நீடிக்கிறது\nகாமன்வெல்த் துப்பாக்கிச் சுடும் போட்டி மகளிர் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த ஹீனா சித்து தங்கப் பதக்கம் வென்றார்.\nஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஆறாவது நாளான இன்று, 25 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் மகளிர் பிரிவு இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஹீனா சித்து தங்கப் பதக்கம் வென்றார். பதக்கப் பட்டியலில் இந்தியா 11 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலத்துடன் தொடர்ந்து 3-வது இடத்தில் உள்ளது.\nசாலைக் கட்டுப்பாடுகளால் டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்\nஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு குறித்து அரசாணை வெளியீடு\nபிரதமர் மோடியை நேரில் சந்த��த்த பாமக நிறுவனர் ராமதாஸ்\nஅரசு பேருந்துடன், தனியார் கல்லூரி பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து; 35 பேர் காயம்\nமதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட கோரி ரயில் மறியல்\nபள்ளி மாடியில் இருந்து விழுந்து 11ஆம் வகுப்பு மாணவி பலி... இன்று சிறப்பு வகுப்பு நடந்த போது சோகச் சம்பவம்\nகொல்லிமலையில் நீர் மின் திட்டம் அமைக்க அரசு நடவடிக்கை -அமைச்சர் தங்கமணி\nகர்நாடக தேர்தல் நிலவரம்: பாஜக - 104 காங்கிரஸ் - 78 ம.ஜ.தளம் - 38 மற்றவை - 02\nரவுடி பினு பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்ற லாரி ஷெட்டினுடைய உரிமையாளர் சரண்\nசீனாவில் ’கொரோனா வைரஸ்’ பரவ இது தான் காரணமா..\nஅடுத்த பிறவி ஒன்று இருந்தால் நான் தமிழனாக பிறக்க வேண்டும்...\nபராமரிப்பின்றி பாழடையும்.. பழங்கால அரண்மனை...\nஅதிகளவில் தற்கொலை முடிவை நாடும் ஐ.டி. பணியாளர்கள்..\nஜல்லிக்கட்டு காளையுடன் மல்லுக்கட்டிய கைபுள்ளைகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polymath8.com/2019/04/blog-post_24.html", "date_download": "2020-01-23T11:28:21Z", "digest": "sha1:LYK4OSLCP3OT4DOZXB6EQMD56EZLCHYW", "length": 5303, "nlines": 68, "source_domain": "www.polymath8.com", "title": "பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கஞ்சா மீட்பு - Polymath 8", "raw_content": "\nHome > Sri Lanka > சுவாரஸ்யமான செய்தி > செய்திகள் > தமிழ் > பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கஞ்சா மீட்பு\nபண்டாரநாயக்க விமான நிலையத்தில் கஞ்சா மீட்பு\n9:01 AM Sri Lanka, சுவாரஸ்யமான செய்தி, செய்திகள், தமிழ்\nஇலங்கையிலிருந்து கட்டாருக்கு சட்ட விரோதமாக கொண்டு செல்லப்படவிருந்த கஞ்சா பண்டாரநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.\nஇன்று காலை 11.25 இற்கு கட்டாருக்கு செல்லவிருந்த qr 665 என்ற விமானத்தினூடாக கட்டார் செல்லவிருந்த பிரயாணி ஒருவரிடமிருந்தே இவ்வாறு கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.\nகுறித்த பிரயாணி கைது செய்யப்பட்டுள்ளதோடு ,அவர் புத்தளத்தைச் சேர்ந்த 25 வயதுடைய நபர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணப்பைக்குள் காணப்பட்ட உணவுப் பொதிகள் சிலவற்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது கைப்பற்றப்பட்டுள்ளது.\nகைப்பற்றப்பட்ட கஞ்சா தொகை 1.8 கிலோ கிராம் நிறையுடைய 587000 ரூபாய் பெறுமதியுடையது என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.\nசவுதி விமான நிலையம் மீது தாக்குதல்\nசனா:சவுதி அரேபியாவின் விமான நிலையம் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஹவுதி போராளிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு ...\nஇலங்கையில் தாக்குதல் நடத்தியவர்களின் சொத்து விவரங்கள் வெளியீடு\nபடத்தின் காப்புரிமை CARL COURT இலங்கையில் கடந்த 21ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்பின் சொத்து விவரங்கள் குறித்த...\nதிட்டக்குடி அருகே சினிமாவை மிஞ்சிய சம்பவம்: துப்பட்டாவால் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து காதல் ஜோடி தற்கொலை\nராமநத்தம், திட்டக்குடி அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராசு. இவரது மகன் சிவரஞ்சன் (வயது 18). இவர் கீழகல்பூண்டியில் உள்ள அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanjavurparampara.com/single-post/2017/08/21/Thiruambar-Maagalam-temple", "date_download": "2020-01-23T12:34:12Z", "digest": "sha1:77DNEY5H2BJ2SZG6RFCTWWRLWNRD7FAO", "length": 42829, "nlines": 247, "source_domain": "www.thanjavurparampara.com", "title": "Thiruambar Maagalam temple", "raw_content": "\nஆச்சாள்புரம், அருள்மிகு ஸ்ரீ யோகாம்பாள் சமேத ஸ்ரீ யோகீஸ்வரர் கும்பாபிஷேம் அழைப்பு\nExtract from the book \"காமக்கோட்டம் கனகமயமாக்கிய காஞ்சி மாமுனிவர்\"\nபதியும் பணியே பணியாய் அருள்வாய்.\n*சிவ தல அருமைகள், பெருமைகள் தொடர்.*\n*(நேரில் சென்று தரிசித்ததைப் போல......)*\n*தல விருட்சம்:* புன்னை மரம்.\n*தலதீர்த்தம்:* அரி சொல்லாறு, மாகாள தீர்த்தம்.\nமயிலாடுதுறை - திருவாரூர் மார்க்கத்தில்,\nமயிலாடுதுறையில் இருந்து 25 கி.மி. தொலைவில் பூந்தோட்டம் என்ற ஊரின் அருகே அரிசிலாற்றின் கரையில் இத்தலம் அமைந்துள்ளது. பேரளம் என்ற ஊரிலிருந்து சுமார் 7 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது.\nஅம்பர் பெருந்திருக்கோவில் என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம் மாகாளநாதர் கோவிலுக்கு கிழக்கே 1 கி.மி. தொலைவில் உள்ளது.\nஇவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும். வழிபாட்டுக்குத் திறந்திருக்கும்.\nமாகாளம் என்ற பெயர் பெற்ற சிவஸ்தலங்கள் இந்தியாவில் மூன்று இடங்களில் இருக்கின்றன. அவை வட இந்தியாவிலுள்ள *உஜ்ஜயனி மாகாளம்,* தொண்டை நாட்டுத் தலமான *இரும்பை மாகாளம்,* மற்றும் காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றான *அம்பர் மாகாளம்* என்ற இத்தலம்.\n63 நாயன்மார்களில் ஒருவரான சோமாசிமார் நாயனார் நடத்திய யாகத்திறகு இறைவனும் இறைவியும் நேரில் வந்த தலம் இதுவாகும்.\nசோமாசியார் தான் நடத்தும் யாகத்திற்கு இறைவனை அழைத்து வரும்படி சுந்தரரிடம் வேண்டினார்.\nசுந்தரரும் அதற்கு சம்மதித்து இறைவனிடம் வேண்ட, இறைவனும், வைகாசி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் நடக்கும் யாகத்திற்கு வருவதாக வாக்களித்தார். இறைவனே நேரடியாக வருவதால் நாட்டில் பல பகுதியிலிருந்தும் வேத விற்பன்னர்கள், முனிவர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் சூழ யாகம் சிறப்பாக நடந்தது.\nசோமாசிமாற நாயனார் விரும்பியபடி, அவர் நடத்தும் சோமயாகத்திற்கு இறைவன் நேரில் எழுந்தருளினார். ஆனால் பறையன் உருவில் எழுந்தருளுகிறார்.\nநான்கு வேதங்களையும் நான்கு நாய்களாகப் பிடித்துக் கொண்டு தம்பட்டம், மதுக்குடம், மாட்டு இறைச்சி ஆகியவற்றை சுமந்து கொண்டு யாகத்திற்கு எழுந்தருளுகிறார்.\nயாகத்தை நடத்திவந்த அந்தணர்கள், பறையன் வந்ததால் யாகம் கெட்டுவிட்டது என்று கூறி ஓடி விடுகின்றனர்.\nதந்தை தான் இவ்வாறு வருகிறார் என்பதை சோமாசிமாற நாயனாருக்கு விநாயகர் குறிப்பாக உணர்த்தி அச்சத்தைப் போக்கினார்.\nஆகையால் சோமாசிமாற நாயனார் வந்திருப்பது இறைவன் எனத் தெரிந்து, தனது மனைவியுடன் பறைத் தம்பதிகளை எதிர்கொண்டு வரவேற்று அவிர்பாகம் கொடுக்கிறார்கள்.\nஇறைவனும் தனது பறையன் உருவைக் களைந்து ரிஷப வாகனத்தில் சோமாசிமாற நாயனாருக்கும் அவர் மனைவிக்கும் காட்சி கொடுத்து அருளினார்.\nமறுநாள் அவரைக் கண்டு பயந்து யாகத்திலிருந்து ஓடியவர்களுக்கெல்லாம் காட்சி கொடுத்தருளினார்.\nசோமாசிமாற நாயனாருக்கு இறைவன் வந்திருப்பதைக் குறிப்பால் உணர்த்திய அவ்விநாயகரை *அச்சந்தீர்த்த விநாயகர்* என்றழைக்கின்றனர்.\nவைகாசி ஆயில்ய நட்சத்திரத்தில் சோமயாகப்பெருவிழா நடக்கிறது. இந்த விழாவில் காலில் செருப்பு, கையில் மத்தளம், அருகில் மதுக்குடம் ஏந்திய பார்வதியுடன் சிவன் அருள்பாலிப்பது சிறப்பு.\nதிருவாரூரில் இருந்து தியாகராஜர் இவ்விழவிற்கு எழுந்தருள்வதால் அன்றைய தினம் திருவாரூரில் தியாகராஜருக்கு அபிஷேக ஆராதனைகள் கிடையாது.\nபுலத்தியர் மரபில் வந்த சம்சாரசீலன் என்பவனிடம் தோற்று தேவேந்திரன் இத்தல இறைவனிடம் அடைக்கலம் அடைந்தான்.\nசுவாமி பைரவ திருக்கோலம் தாங்கி சம்சாரசீலனைக் கொன்று சட்டைநாதர��க எழுந்தருளி தேவேந்திரனை மீண்டும் அமராவதிக்கு அதிபதியாக்கினார்.\nஅதனால் இத்தலத்திற்கு *இந்திரபுரி*என்ற மற்றொரு பெயரும் ஏற்பட்டது. சட்டைநாதருக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உள்ளது.\nமன்மதன் தேவர்களால் ஏவப்பட்டு, விசுவாமித்தர முனிவரின் தவத்தைக் குலைக்க அவர்மீது மலர்க்கணைகளைத் தொடுத்தான்.\nஅதனால் சினம் கொண்ட முனிவர் இந்திரனை சபிக்க, அவன் மாகாளநாதரை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றான். அதன் காரணமாக இத்தலம் *மாரபுரி* என்ற பெயரையும் பெற்றது.\nஅஷ்டநாகங்களில் ஒன்றாகிய வாசுகி என்ற் நாகம் தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிக் கொள்ள இத்தலம் வந்து இறைவனை வழிபட்டு தனது தோஷம் நீங்கப் பெற்றது.\nநாகதோஷம், புத்திரதோஷம், திருமணத்தடை உள்ளவர்கள் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்க கிழமைகளில் இராகு காலத்தில் வாசுகிக்கு பால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் நற்பலன்கள் அடையலாம்.\nஅம்பர் பெருந்திருக்கோவில், அம்பர் மாகாளம் என்ற இரண்டு கோவில்களுக்கும் இடையில் சாலையோரமாக சோமாசிமார் நாயனார் செய்த யாககுண்டம் உள்ளது.\nஆண்டு தோறும் வைகாசி மாதம் ஆயில்ய நட்சத்திரம் அன்று இங்கு யாக உற்சவம் நடைபெறும்.\nஇத்தலத்தில் மாகாள முனிவர், காளி ஆகியோர் இறைவன் மாகாளநாதரை வழிபட்டுள்ளனர்.\nஇறைவன் சோழ மன்னன் ஒருவனுக்கு தனது மனக்கோலத்தைக் காட்டியருளிய தலம்.\nஅம்பாள் அம்பரனை வதம் செய்ததும் இத்தலத்தில் தான்.\nஇறைவன், இறைவி பறையர் உருவத்தில் செப்புச் சிலை வடிவில் இக்கோவிலில் உள்ளனர்.\nசோமாசிமார் நாயனார், அவர் மனைவி ஆகியோரின் உருவச் சிலைகளும் இக்கோவிலில் உள்ளன.\nஆலயம் ஒரு கட்டுமலை மேல் அமைந்துள்ளது. சோழ மன்னன் கோச்செங்கட் சோழன் கட்டிய ஆலயங்களில் இதுவும் ஒன்று.\nஇவ்வாலயம் செல்வதற்கு அரிசிலாற்றின் வடகரையக்குச் சென்றோம்.\nமுதலாவதாக நம் கண்களுக்கு ஐந்து நிலைகள் கொண்ட கிழக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் காட்சி தெரிய, *சிவ சிவ, சிவ சிவ* என மொழிந்து, கோபுரத்தை வணங்கி தரிசனம் செய்தோம்.\nகோபுர வாயில் வழியாக உள்ளே செல்லவும், அங்கே விசாலமான முற்றம் இருந்தது.\nஇறைவன் சந்நிதிக்கு நேரே முன்னதாக, இருந்த பலிபீடத்திடன் முன் வந்து நின்று, ஆணவமலத்தை முழுவதும் பலியிடாடுக் கொண்டோம்.\nஅடுத்தாற்போல அதனருகே உள்ள நந்தி மண்டபம் முன் நின்று அவர் முன் வீழ்ந்து வணங்கியெழுந்தோம்.\nவடகிழக்கு மூலையில் கல்யாண மண்டபம் அருகே முற்றவெளியை அடுத்து இருந்தது *அதிகார நந்தி கோபுரம்* அவற்றையும் கைதொழுது வணங்கிக் கொண்டோம்.\nஇந்த அதிகார நந்தி கோபுரமானது மூன்று நிலைகளுடன் இரண்டாம் கோபுரமாக உள்ளதையும் தலைமேல் கைகுவித்து வணங்கிக் கொண்டோம்.\nஉள்ளே மகாமண்டபத்தில் நாகநாதசுவாமி லிங்கத் திருமேனியுடன் காட்சி அருள வணங்கி அவரரருளைப் பெற்று நகர்ந்தோம்.\nஎதிரில் நந்தியெம் பெருமான் கால்மடக்கி அமர்ந்திருந்தார். அவருக்கு வலதுபுறமாக அம்பிகை அமர்ந்த கோலத்தில் காட்சி தர, மனமுருகிப் பிரார்த்தித்து வெளியேறினோம்.\nநாகநாதசுவாமிக்குப் பினபுறம் வருகையில், அங்கே நாககன்னிகை யோகாசனத்தில் வீற்றிருப்பதைப் பார்த்தோம்.\nஇந்த நாக கன்னிகை இத்தலத்தில் இறைவனை வழிபட்டு நற்கதி பெற்றாள் என்று அருகாக நின்ற பக்தர் ஒருவர் கூறினார்.\nகாளம் என்றால் நாகம் என்ற பொருளுண்டு. காளம் வழிபட்டதால் மாகாளம் என்று இத்தலம் பெயர் பெற்றது என்பதையும் அவர் கூறுனார்.\nஇவ்வளத்திற்குப் பிறகு வடக்குப் புறம் நாம் வந்து சேர, அங்கே சோமாசிமாற நாயனாருக்குக் காட்சி கொடுத்த நாயகரான, நடராஜ பெருமான், மற்றும் மற்ற உற்சவமூர்த்திகளையும் பார்த்து மனத்தெளிவு பெற்றோம்.\nதொடர்ந்து உள்ளே நகர, மாகாளநாதர் சந்நிதிக்கு வந்தோம். அவரை கண் இமையாது வணங்கியும், மனமுருகப் பிரார்த்தனையும் செய்தோம். பக்தர்கள் சிலர் தரிசனத்திற்கு உள் வர, அர்ச்சகரிடம் வெள்ளியவிபூதியைப் பெற்று ஆனந்தமாக வழிவிட்டு வெளி வந்தோம்.\nவெளி வந்த பிறகும், கருவறையில் நாம் கண்ட, காளி தன் கையால் பிடித்து வைத்த சிறிய *லிங்கத் திருமேனி* திரும்ப திரும்ப எங்கள் கண்களுக்குள் நிழலாடியது ஆனந்தமாக இருந்தது.\nகருவறையை வலம் வரும்போது தெற்குப் புறத்தை நோக்கினோம். அங்கே தியாகராஜர் சந்நிதி கொண்டுள்ளார் என தெரியவும் அவரையும் தொடர்ந்து வணங்கி பலத்தைத் தொடர்ந்தோம்.\nஅதற்கடுத்திருந்த 63 மூவரையும், நெஞ்சுமுன் கூப்பிய கைகளை இறக்கிவிடாமல் அறுபத்து மூவரையும் வணங்கித் தொடர்ந்து......... பரிவார கணபதி, தட்சிணாமூர்த்தி, உதங்க, மதங்க முனிவர்கள், தனுசு சுப்பிரமணியர், மகாலட்சுமி, சண்டேஸ்வரர் ஆகியோரை தரிசித்தோம்.\nஇப்போது வணங்கப் பெற்ற தனுசு சுப்பிரமணியர் வடிவம் வில்லேந்திய காட்சியருள் மிக அழகாகவுள்ளது.\nஉட்பிரகாரத்து வலச் சுற்று முடியவும், வெளிப் பிரகார வலம் செய்ய ஆரம்பித்தோம். வலத்தின்போது அங்கே தென்மேற்கு மூலையில் காளி கோவில் இருந்தன.\nஇவள், அம்பாசுரனை வதம் செய்ததனால், அந்த தோஷம் நீங்க இந்த மாகாளநாதரை வழிபட, இவள் மாகாளியானவளானாள்.\nநீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்கள் இத்தலம் வந்து சிவப்பு அரளிப்பூ மாலைகள் இரண்டு தொடுத்து அதை இறைவன், இறைவிக்கு சார்த்தி ஐந்து வெள்ளிக்கிழமைகள் அர்ச்சனை செய்து வழிபட்டு, பின்பு ஒரு மாலையைப் பெற்று கழுத்தில் அணிந்து கொண்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது இவ்வாலயத்தின் சிறப்பு.\nசிவபெருமான் உலகில் பொருந்திய இடப வாகனம் உடையவர். பாய்கின்ற புலித்தோலை ஆடையாக அணிந்துள்ளவர். மன்னுயிர்களின் பாவத்தைப் போக்குபவர். திருவெண்ணீறணிந்த திருமேனியர். பூதங்களாகிய படைகளை உடையவர். முப்புரி நூலணிந்த மார்பினர். பூசிக்கும் அடியவர்களால் நறுமணம் கமழும் மலர்கள் இடப்படுகின்ற திருவடிகளையுடையவர். அத்தகைய பெருமான் பெண்யானை போன்ற நடையுடைய உமாதேவியோடும் அன்பர்களுக்கு அருள்புரிந்து வீற்றிருந்தருளும் இடமாவது திரு அம்பர்மாகாளம் என்னும் திருத்தலமாகும்.\nசிவபெருமான் கையில் பெருமையான மழுப்படையை உடையவர். கொடிய விடமுண்டதால் கரிய கண்டத்தை உடையவர். சிவந்த திருமேனியர். ஊன்பொருந்திய உடைந்த மண்டையோட்டில் பிச்சையேற்றுத் திரிபவர். உலகனைத்திற்கும் உரியதான சிற்சபையில் அந்தணர்கள் தொழுது போற்ற நடனமாடும் தலைவர். அப்பெருமான் உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம் திருஅம்பர்மாகாளம் என்னும் திருத்தலமாகும்.\nஇறைவர் தம்மை வணங்கிப் போற்றும் அடியவர்கள் படும் துயரத்தைத் தீர்ப்பவர். தம்மிடத்து அன்பில்லாதவர்கள் பால் தோன்றாத நிலையில் மறைந்திருப்பவர். நெருப்புப் போன்ற சிவந்த வண்ணமுடையவர். பிரமகபாலம் ஏந்திப் பிச்சை ஏற்றுத் திரிபவர். நண்பகல் போல் சுடுகின்ற முதுகாட்டில் இரவில் நெருப்பேந்தி ஆடும் வேடத்தை உடையவர். பாம்பை அணிந்துள்ளவர். அப்பெருமான் உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம் திருஅம்பர்மாகாளம் என்னும் திருத் தலமாகும்.\nசிவபெருமான் திருவெண்ணீறணிந்த மேனியர். நீண்டு தொங்கும் சடையினர். கரங்களில் பலவகை ஆயுதங்கனை ஏந்தியுள்ளவர். இயல்பாகவே பாசங்களின் நீங்கியவர். வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவர். நெருப்பேந்திய கரத்தினர். திரிபுர அசுரர்களின் உயிரைக் கவரும் எமனாக விளங்கியவர். கொடிபோன்ற இடையுடைய உமாதேவி கோபம் கொள்ளும்படி கங்கையாகிய நங்கையை மகிழ்வுடன் சடையில் தாங்கியவர். அப்பெருமான் உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம் திருஅம்பர் மாகாளம் என்னும் திருத்தலமாகும்.\nஇறைவர் உள்ளும், புறமும் நிறைந்தவர். உள்ளம் உருகிப் போற்றிக் கண்ணீர் மல்கும் அன்பர்களின் சிந்தையில் விளங்குபவர். அறிவில்லாத, அழிதற்கேதுவாகிய புத்தி படைத்த தக்கனின் வேள்வியை அழித்தவர். சனகர், சனந்தரர், சனாதரர், சனற்குமாரர் என்ற நான்கு முனிவர்கட்குக் கல்லாலின் கீழிருந்து அறமுரைத்து அருள்புரிந்தவர். அப்பெருமான் உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம் திருஅம்பர்மாகாளம் என்னும் திருத்தலமாகும்.\nஇறைவர், தினம்தோறும் மலர் பறித்து மாலை கட்டி வழிபாடு செய்யும் அடியவர்களைவிட்டு நீங்காத இளையர். தம் குணங்களைப் புகழ்ந்து போற்றும் அன்பர்கள் கூட்டத்திலிருக்கும் அழகர். யானைத் தோலை உரித்துப் போர்த்தி ஆடுபவர். எலும்பு மாலை அணிந்துள்ளவர். காளியால் வணங்கப்பட்ட அழகர். அப்பெருமான் உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம் திருஅம்பர் மாகாளம் என்னும் திருத்தலமாகும்.\nஇறைவர் சங்கினாலாகிய குழையைக் காதிலணிந்துள்ளவர். நெருப்புப் போன்ற செந்நிற மேனியர். தமது அருளால் எங்கும் வியாபித்துள்ளவர். அரிய தவம் செய்யும் முனிவர்களுக்குத் தம்மையே அளித்து மகிழ்பவர். அவர் அங்கு, பொங்கும் நீர் பரந்த அரிசிலாற்றினைத் தீர்த்தமாகக் கொண்டு, வேதத்தின் ஆறு அங்கங்களை ஓதுபவராய் வீற்றிருந்தருளும் இடம் ஆற்றின் வடகரையில் உள்ள திருஅம்பர்மாகாளம் என்னும் திருத்தலமாகும்.\nசிவபெருமான், போர்புரியும் வில்லுடைய மன்மதனை எரித்துச் சாம்பலாகும்படி நெற்றிக்கண்ணைத் திறந்து விழித்தவர். சோலைகளையுடைய இலங்கை மன்னனைக் கயிலை மலையின்கீழ் அடர்த்த அப்பெருமான் வீற்றிருந்தருளும் கோயில், பெரிய மலையினின்றும் நவமணிகளையும், மயிற்பீலி ஏலம் முதலியவற்றையும் மிகுதியாக அடித்துக் கொண்டு வரும் அரிசிலாற்றின் வடகரையில் அமைந்துள்ள அழகிய திரு அம்பர்மாகாளம் என்னும் திருத்தலமாகும்.\nவரிகளையுடைய பாம்புப் படுக்கையில் ப��்ளிகொள்ளும் திருமாலும், தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் உணர்ந்து போற்ற முடியாவண்ணம் எரியுருவாய்ச் சிவபெருமான் உயர்ந்து நின்றவர். தம்மிடத்து அன்புசெலுத்தும் அடியவர்கட்கு அணியராகியும், பணிவில்லாதவர்கட்கு அரியராயும் விளங்குபவர். அவர் உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம் திரு அம்பர்மாகாளம் என்னும் திருத்தலமாகும்.\nபுத்தர்களாகிய கீழ்மக்களும், தலைமயிர் பறிக்கும் இயல்புடைய வஞ்சகர்களாகிய சமணர்களும், இறைவனை உணராது, பொய்யினால் சிருட்டித்த நூல்களிலுள்ள உபதேசங்கள் குற்றமுடையவை. அவற்றைக் கேட்கவேண்டா. பாம்பைக் கச்சாக அணிந்தவனும், தன்னிடத்துப் பக்தி செலுத்தும் அடியவர்கட்கு அருள் புரிபவனுமான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருஅம்பர் மாகாளம் என்னும் திருத்தலத்தை அடைந்து வழிபடுவீர்களாக\nசெம்பொன்னையும், இரத்தினங்களையும் அடித்துக் கொண்டு அலை வரும் நீரையுடைய அரிசிலாறு சூழ்ந்த திருஅம்பர்மாகாளம் என்னும் திருத்தலத்தில் கோயில் கொண்டுள்ள, உமாதேவியோடு வீற்றிருந்தருளும் சிவபெருமானைப் போற்றி, சங்கு, சுட்ட சுண்ணாம்பு இவற்றால் சுதை பூசப்பட்ட நெடிய மதில்களையுடைய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தை விரும்பி, நாள்தோறும் பாடுபவர்களுக்கு வினை இல்லை. அவர்கள் எல்லா நலன்களும் பெறுவர். இது உறுதி.\nஇறைவன் யாகத்திற்கு நீசவடிவில் எழுந்தருளியபோது அம்பிகையின் தலையிலிருந்த கள் குடம் பொங்கிய இடம் *\"பொங்கு சாராயநல்லூர்\"* (இன்று வழக்கில் *\"கொங்கராய ' நல்லூர்\")* என்றும், இறைவன் சுமந்து வந்த பறை தானாக அடிப்பட்ட இடம் *\"அடியுக்க மங்கலம்\"* (இன்று வழக்கில் *\"அடியக்கமங்கலம்\")* என்றும், இறந்தக் கன்றை ஏந்திய இடம் *\"கடா மங்கலம்\"* என்றும் இன்றும் வழங்குகின்றன.\nசோமாசி நாயனார் யாக குண்டம் அமைத்து யாகம் செய்த இடம் அம்பர் மாகாளத்திற்கும் அம்பர்பெருந் திருக்கோயிலுக்கும் இடையில் உள்ளது.\nஅந்த இடத்தில் ஒரு மண்டபம் உள்ளது; இன்று அந்த இடம் *\"பண்டாரவாடை திருமாளம்\"* என்று வழங்குகின்றது. இன்றும் சோம யாக உற்சவம் இவ்விடத்தில்தான் நடைபெறுகிறது.\nதிருஞானசம்பந்தர் பாடல் பெற்றத் திருத்தலம்.\nஆண்டு தோறும் வைகாசி மாதம் சோமாசி மாறனார் யாக விழா நடைபெறுகிறது.\n*சோமாசிமாற நாயனார் அவதாரத் தலம்:*\n*வழிபாடு:*குரு வழிபாடு. *முத்தித் தலம்:*திருவாரூர். *குருபூசை நாள்:*வைகாசி *நட்சத்திரம்:*ஆயில்யம்.\nஅதிகார நந்தி மானிட உருவ வடிவில் காட்சி தருகிறது.\nதிருக்கோயிலில் ஐந்து கால பூசைகள் நடைபெறுகின்றன.\nசோழர் காலக் கல்வெட்டுகள் உள்ளன.\n'அம்பர்புராணம் - தலபுராணம்'' மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் பாடியுள்ளார்.\nஅ/மி. மாகாளேஸ்வரர் திருக்கோயில், கோயில் திருமாளம், பூந்தோட்டம் (அஞ்சல்) - 609 503. நன்னிலம் (வட்டம்), திருவாரூர் (மாவட்டம்).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jobflashportal.blogspot.com/2012/04/blog-post.html", "date_download": "2020-01-23T10:40:22Z", "digest": "sha1:7LBHWP5TI6VY625I7FBNZVFUJZMQDGPD", "length": 26127, "nlines": 365, "source_domain": "jobflashportal.blogspot.com", "title": "EDUCATION & JOB PORTAL: பேக்கரி தொழில் தொடங்க முழு விவரம்", "raw_content": "\nஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாவதாக சகோதர்களே இது கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளை பகிர்ந்துகொள்ளும் பொதுவான தளம். உங்களுக்கு தெரியவரும் வேலைவாய்ப்பு தகவல்களை nagoreflash@ymail.com என்ற முகவரிக்கு நீங்கள் அனுப்பிதந்து இங்கே இடம்பெற செய்யுங்கள் இன்ஷால்லாஹ் பலர் பயன்பெறுவர்கள்..... இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளின் வேலைவாய்ப்பு தகவல்களை தொடர்ந்து UPADATE செய்து வருகிறோம்.\nநீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.\nவெற்றி என்பது உன்னை உலகத்திற்கு அறிமுகம் செய்வது.... தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது \nCALL CENTRE வேலையை பற்றிய ஒரு பார்வை\nஅரசு தேர்வானையும் முஸ்லிம்களின் ஆர்வமின்மையும்\nஆன்லைன் வேலைவாய்ப்பு அலுவலகம் - பதிவுசெய்யுங்கள்.\n - டாப் 10 படிப்புகள்\nகல்வி உதவிக்கான இந்திய அரசின் வலைத்தளம்\nசிறுபான்மையினருக்கான உயர்கல்வி பயிற்சி மையம்\nசுவீடனுக்குப் படிக்கப் போகலாம் வாங்க, படிப்பு இலவசம்\nதமிழ்நாடு கலை & அறிவியல் கல்லூரிகள்\nதொழில்நுட்பம் படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு உதவித்தொகை\nமாணவர்கள் 'அதிக மதிப்பெண்கள்' பெற ஓர் இணையதளம்\nமுழுமையான கல்வி வழிகாட்டி -தமிழில்\nமுஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள்\nபேக்கரி தொழில் தொடங்க முழு விவரம்\nகடந்த பத்து, இருபது ஆண்டுகளில் நம்மவர்களின் உணவுப் பழக்கத்தில் நிறைய மாற்றம் ஏற்பட்டிர���க்கிறது. முன்பு காலை டிபன் என்றாலே இட்லி, தோசை, சப்பாத்தி, பொங்கல் வகையறாக்கள்தான் இருக்கும். ஆனால், இன்றோ அத்தனை உணவுகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னணிக்கு வந்துகொண்டிருக்கிறது பிரட் வகைகள்.\nஒரு காலத்தில் காய்ச்சல் வந்தால் சாப்பிடலாம் என்றிருந்த இந்த பிரட், இன்று அன்றாடம் சாப்பிடும் ஒரு உணவுப் பொருளாக மாறி விட்டது. விளைவு, பெரிய நகர்ப்புறங்களில் மட்டுமல்ல, சிறிய நகரங்களிலும் சக்கைப் போடு போட்டு வருகின்றன பேக்கரிகள்.\nமைதா மாவு, சர்க்கரை, நெய் அல்லது வனஸ்பதி, ஈஸ்ட் போன்ற மூலப்பொருட்களைக் கொண்டு பிரட், பிஸ்கெட், கேக் போன்றவற்றைத் தயாரிக்க வேண்டும். இதனோடு கைதேர்ந்த மாஸ்டர்களைக் கொண்டு பஃப்ஸ், சிப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகளை சைடு பிஸினஸாக விற்றுக் கொள்ளலாம்.\nபேக்கரி மூலம் நாம் உணவுப் பொருளை விற்பனை செய்ய நினைத்தால், உணவு பதப்படுத்துதல் துறையின் அனுமதி வாங்க வேண்டும். மேலும், பி.ஐ.எஸ். தரச்சான்று வாங்கினால், மக்களுக்கு நம் பேக்கரியின் மீது இருக்கும் நம்பிக்கை இன்னும் அதிகரிக்கும்.\nஷோரூமுடன் கூடிய பேக்கரிக்கு, 100 சதுர மீட்டரில் கட்டடம் தேவைப்படும். இதன் மொத்த மதிப்பு குறைந்த பட்சம் 2,50,000 ரூபாய் வரை ஆகும். நீங்கள் தேர்வு செய்யும் பகுதியைப் பொறுத்து இடத்தின் மதிப்பு மாறுபடும். உதாரணமாக, மக்கள் அதிகமாகக் கூடும் பஸ் ஸ்டாண்ட் போன்ற பகுதிகளில் கடை வைத்தால் அதன் மதிப்பு மிக அதிகமாக இருக்கும் அல்லது அதிக அளவில் வாடகை கொடுக்க வேண்டியிருக்கும்.\nஆண்டுக்கு 72 டன் பிரட் மற்றும் பிஸ்கெட் 7.5 டன் தயாரிக்கும் திறனுக்கு ஏற்ப இயந்திரங்கள் தேவைப்படும். இதற்கான இயந்திரங்களான டவ், மாவு பிசையும் இயந்திரம், பாய்லர், ஓவென், மோல்டு மற்றும் டை போன்றவற்றை வாங்க 2,75,000 ரூபாய் வரை ஆகும். அசாம், மொரதாபாத் (புது டில்லி) போன்ற இடங்களில் பேக்கரிக்கான இயந்திரங்கள் கிடைக்கின்றன.\nஃபர்னிச்சர், பேக்கரி தயாரிப்பு பொருட்களை அடுக்கி வைக்க ரேக்குகள், சில்லறை வியாபாரம் செய்ய அலங்கரிக்கப்பட்ட ஷோரூம்கள் போன்ற செலவுகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகும்.\n20 ஹெச்.பி. மின்சாரமும், 500 லிட்டர் தண்ணீரும் ஒரு நாளைக்குத் தேவைப்படும்.\nஇத் தொழிலுக்கான முக்கிய மூலப்பொருள் மாவுதான். மைதா மற்றும் கோதுமை மாவு எந்தவித சிக்கலும் இல்லாமல் தொடர்ந்து கையிருப்பில் இருக்க வேண்டும். மேலும், சர்க்கரை, ஈஸ்ட், பால் பவுடர், உப்பு, நெய், தேவையான கலர் மற்றும் ஃபிளேவர்கள் தடையில்லாமல் கிடைத்திட வேண்டும்.\nஇந்த உற்பத்தித் திறனுக்கான வேலையாட்கள் மொத்தம் ஐந்து பேர் தேவை. நன்கு திறமையாக வேலை செய்யும் ஒருவர், நன்றாக வேலை பார்ப்பவர்கள் இருவர், விற்பனையாளர்கள் இருவர் என மொத்தம் ஐந்து பேர் தேவை. அனுபவம் மிக்க மாஸ்டர் கட்டாயம் ஒருவராவது தேவை.\nபதிவுக் கட்டணங்கள், கடை தொடங்குவதற்கான செலவுகள், சோதனை ஓட்டச் செலவுகள் என 30,000 ரூபாய் வரை செலவாகும்.\nமுதல் ஆண்டுக்கான மொத்த செயல்பாட்டு மூலதனமாக சுமார் 2.04 லட்சம் ரூபாய் வரை தேவைப்படும்.\nஉணவுத் துறையில் பேக்கரிக்கு மிகவும் முக்கிய இடம் உண்டு. பிரட்கள், பலவிதமான கேக்குகள், பஃப்ஸ், சான்ட்விச், சிப்ஸ் போன்ற ஸ்நாக்ஸ் அயிட்டங்கள் என பலவகையான உணவுப் பொருட்களை விற்கும் இடமாக இந்த பேக்கரிகள் இருக்கின்றன. இயந்திரகதியான இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் பல சமயங்களில் வீட்டில் சமைக்க முடியாமல் போய்விடுகிறது. எனவே, பேக்கரியிலிருந்து பிரட் வாங்கி\nசாப்பிடும் பழக்கத்துக்கு பல்வேறுவிதமான மக்கள் ஆளாகி வருகிறார்கள். இதனால் நகர்ப் பகுதிகளிலும் கிராமப்புறங்களிலும் பேக்கரி தொடங்க நிறைய வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும் இடங்களைத் தேர்வு செய்து பேக்கரியைத் தொடங்கினால், விற்பனை களைகட்டும் என்பதைச் சொல்லவே தேவையில்லை.\nரஸ்க்கே தயாரித்தாலும் ரிஸ்க் இல்லாமல் இருக்குமா தயாரிக்கும் பேக்கரி வகைகளை அன்றே விற்றுவிட வேண்டும். எனவே, தேவையைப் பொறுத்து தயாரிப்பது முக்கியம்.\nபண்டிகைக் காலங்களில் அதிகப்படியான தேவைகள் இருக்கும். அதிலும் குறிப்பாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் டிமாண்டுக்கு ஏற்ப கூடுதல் வேலையாட்களைக் கொண்டு செயல்பட்டால் அந்த மாதங் களில் மட்டும் பல மடங்கு விற்பனையைப் பார்க்கலாம்\nதற்போது குழந்தைகளின் பிறந்தநாளை மிக விமரிசை யாகக் கொண்டாடுகிற வழக்கம் வந்துவிட்டது. அதனால் பர்த்-டே கேக்கு களுக்கான ஆர்டர்களை வாங்கி செய்து கொடுக்க லாம். இதில் குழந்தைகளுக்கு பிடிக்கிற மாதிரி கேக்குகளைத் தரமாகவும் அழகாகவும் கொடுத்தால், கஸ்டமர்கள் மீண்டும் மீண்டும் தேடிவ���்து பர்த்-டே கேக்கிற்கு ஆர்டர் கொடுக்க வாய்ப்புள்ளது. பிரகாசமான எதிர்காலம் உள்ள\nஇத்தொழிலில் இறங்க இனி என்ன தயக்கம்\nமனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்\nபேக்கரி தொழில் தொடங்க முழு விவரம்\n+2 விற்கு பிறகு என்ன படிக்கலாம் \nசிங்கப்பூர் , சவூதி , ஆஸ்திரலியா ,துபாய் - வேலைவாய்ப்புகள்\nஏகஇறைவனின் திருப்பெயரால்..... ... நன்மையிலும் , இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள் பாவத்திலும் , வரம்பு மீறலிலும் ஒருவருக...\nஉங்கள் கல்வி சம்பந்தமான விவரங்களுக்கு\nகல்வி களஞ்சியம் சிறப்பு குழுவை\nபள்ளி & கல்லூரி தேர்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/Issue.aspx?id=98", "date_download": "2020-01-23T12:32:14Z", "digest": "sha1:NTFEKN236AKD4VKJFW42BOUGXVOB4IWE", "length": 9093, "nlines": 61, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | முன்னோடி | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிரிக்க, சிந்திக்க\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | கவிதைப்பந்தல் | எங்கள் வீட்டில் | பொது | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா\n'பருத்தி வீரனில்' தனி முத்திரை பதித்த சிவகுமாரின் மகன் கார்த்திக்கு அதன்பிறகு தமிழில் எந்தப் படமும் வெளியாகவில்லை. அவர் நடித் மேலும்...\n1952 முதல் எழுதி வருகிறார் மலேசியாவின் முன்னணி எழுத்தாளரான ரெ.கார்த்திகேசு என்ற ரெ.கா. தோட்டங்களைப் பற்றியும் அங்கு வாழும் மக மேலும்...\nமெரீனாவில் கிடைக்காத சுண்டல் வகைகள்\nசுண்டல் ஏதோ நவராத்திரி சமயத்தில் செய்வது என்று பலர் நினைக்கிறார்கள். பயறு வகைகளால் செய்யப்படுவதால் சுண்டல் புரதத்தைப் பெற மிக மேலும்...\nஇருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இதழியல் வரலாற்றிலும் மாற்றமுறும் சிந்தனைக் கையளிப்பிலும் ஒரு முன்னோடிச் செயற்பாட்டாளராக விளங்கியவ மேலும்...\nவளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் தமிழ் மாதம், பொங்கல் விழா\nசான் டியாகோ தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா\nநியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா\nஅட்லாண்டா தமிழ் சபை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்\nடல்லாஸ் மெரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம் குழந்தைகளின் கலை நிகழ்ச்சி\nசிகாகோ லெமாண்ட் ஆலத்தில் தங்கமுருகன் திருவிழா\nகாலேஜ்வில் குமோன் பரிசளிப்பு விழா\nமிசௌரி தமிழ்ச் சங்கம் முத்தமிழ் விழா\nமாதா அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம்\nஈஷா யோகா பவுண்டேஷனின் மஹிமா சென்டர்\nசுத்த சக்தியின் சங்கடம் - பாகம் 18\nபிரச்சனை தீரும் தருணம் நெருங்கிவிட்டதாக சூர்யா அறிவித்தவுடன் அடக்க முடியாத பரபரப்புடன் மார்க் விளக்கம் கேட்டாலும், யூ-பிங்-சூ-வின் மருத்துவமனை அறையில் மேலும் விளக்குவதாக... சூர்யா துப்பறிகிறார்\n தலைவாரி பூச்சூடி தாய்ப்பாசம் தினம்பூசி பள்ளி சென்ற தமிழச்சி - இன்று உயிர் கொடுத்து உயிர்காக்க குண்டு கவிதைப்பந்தல் (1 Comment)\nசிங்கை கிருஷ்ணனின் சிங்கப்பூர் ஆலயங்கள்\nதமிழ் இணைய உலகிலும், மடற்குழுக்களிலும் நன்கு அறியப்பட்டவர் சிங்கை கிருஷ்ணன். மலேசியாவில் பிறந்து சிங்கையில் வாழ்ந்து வரும் இவர், அடிப்படையில் ஓர் ஆன்மீகவாதி. நூல் அறிமுகம்\nபரவச நிலையில் நின்று கவிஞன் பேசுகையில் சொல்வீழ்ச்சி மட்டுமன்றி, பொருள்வீழ்ச்சியும் நடப்பது உண்டு; அவ்வாறு நடப்பது இயற்கையானதே என்பதை விளக்குவதற்காக, கம்பனுடைய ஒரு பாடலை... ஹரிமொழி\nஆபீசுக்குக் கிளம்பி வெளியே வந்தபோது தபால்காரர் எதிரில் வருவது தெரிந்தது. தபால் வருகிறதோ என்ற எதிர்பார்ப்பில் சற்று நேரம் நின்றான் வசந்தன். ஒரு கட்டுக் காகிதங்களை கையில் திணித்தார் தபால்காரர். சிறுகதை (3 Comments)\nஅன்று திங்கட்கிழமை காலை எழுந்ததே தாமதம்; சங்கிலித் தொடராகப் பதற்றம் நிறைந்திருந்தது. போதாக்குறைக்குக் கிளம்பும்போதே ஒரு தொலைபேசி அழைப்பு, உப்புப் பெறாத விஷயத்தை... சிறுகதை\nசுத்த சக்தியின் சங்கடம் - பாகம் 18\nஆர். சாமு 7 வயது\nஜனவரி 2009: குறுக்கெழுத்துப் புதிர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-23T12:04:17Z", "digest": "sha1:IT7BSN4POH5PWYRY7A34APYRJVH24E6Z", "length": 5936, "nlines": 70, "source_domain": "tamilthamarai.com", "title": "போலீஸ் ஸ்டேஷன் |", "raw_content": "\nஇளைஞா்களுக்கு வழிவிட்டு பதவி விலகிய வீரேந்திர சிங���\nரஜினியால் திகவின் இந்துவிரோத செயல்கள் ஒவ்வொன்றாக வெளி வருகின்றது\nராஜபாளையம் பாரதிய ஜனதா வேட்பாளரின் மனிதாவிமானம்\nராஜபாளையம் போலீஸ் ஸ்டேஷன் அருகில் அனாதையாக கிடந்த முதியவருக்கு பிஸ்கட், பழம் தந்து அரசு-மருத்துவமனைக்கு ராஜபாளையம் பாரதிய ஜனதா வேட்பாளர் ராமகிருஷ்ணன் அனுப்பி-வைத்தார்.ராஜபாளையம் பழைய போலீஸ்ஸ்டேஷன் அருகே ஒரு முதியவர் ......[Read More…]\nApril,6,11, —\t—\tஅனாதையாக, அனுப்பி, அரசு மருத்துவமனைக்கு, அருகில், கிடந்த, தந்து, பழம், பாரதிய ஜனதா வேட்பாளர், பிஸ்கட், போலீஸ் ஸ்டேஷன், முதியவருக்கு, ராஜபாளையம், ராமகிருஷ்ணன், வைத்தார்\nஅன்பான தமிழ்ச் சொந்தங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். வருகின்ற காலம் தமிழகத்தின் பொற்காலமாக மாறுவதற்கு இந்த பொங்கல் திருநாள் ஒரு வழி திறந்துவிடுகின்ற பாதையாக அமையும் என்று நான் முழுமையாக நம்புகின்றேன். இந்த பொங்கல் திருநாளில் உங்கள் வீடுகளில் ...\nஒரு மாணவன் குருவைப் பற்றிக் கவலைப்பட வ� ...\nவரும் 31ம் தேதி திருப்பூர் மற்றும் கோவை� ...\nநன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி ...\nசூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்\nசூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் ...\nபீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/397936", "date_download": "2020-01-23T11:35:18Z", "digest": "sha1:HOFPMXA6LP4EYCGSY4KRNZ6PW7KXLWX5", "length": 9763, "nlines": 194, "source_domain": "www.arusuvai.com", "title": "கரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும் | Page 2 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்\nடாக்டர் எங்களை பத்தாவது நாள் முதல் பதினாரவது நாள் வரை ஒன்றாக‌ இருக்க‌ சொன்னார்கள்.....\nஇன்றோடு பதினாராவது நாள் முடிகிறது...இனி நான் என் உடல்நிலை எப்படி பார��த்துக் கொள்வது....அதாவது உணவு,ஆரோக்கியம் குறித்து எனக்கு சொல்லுங்கள்.....\nஎனது உடல் ,உஷ்னமான‌ உடல்........கரு தங்க‌ நான் என்ன‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்.....\nஉங்கள் பதில்கள் என்னை போல் கரு தரிக்க‌ முயற்ச்சிப்பவர்களுக்கி மிகவும் உதவியாக‌ இருக்கும்......\nடாக்டர் ட Consult பண்ணிட்டு femilon tablet சாப்பிடுங்க period வந்துடும்.\nநான் இன்று தான் புதிதாக\nஇணை ந்து உள்ளேன். என்னையும் உங்களில் ஒருத்தியாக ஏற்று எனது பதிவிற்கும் தங்களது கருத்தினையும் பதிவிடுங்கள்.\nஎனக்கு திருமணமாகி 1 வருடமும் 4 மாதமும் ஆகின்றது. இன்னும் கரு தங்கவில்லை. மாதம் மாதம் மாதவிடாய் சீராக வருகின்றது. எனக்கு மிகவும் கவலையாக உள்ளது. Plz friends enakku tips சாெல்லுங்க.........\nசிஸ் நீங்க தினம் முளைக்கட்டிய பாசி பயறு , பாதம், பேரிச்சம் பழம் சாப்பிடுங்க கண்டிப்பா பேபி தங்குவாங்க.இன்னும் தகவல்கள் நம் தோழிகள் தருவார்கள்.\nவேலை, லேசர் ட்ரீட்மண்ட் எல்லாம் பிரச்சினையே இல்லை. சந்தோஷமாக, அமைதியாக இருங்க. விரைவில் நல்ல செய்தி கிடைக்க என் வாழ்த்துக்கள்.\nசீக்கிரம் சொலுங்க தோழி குழந்தை வரம்\nஎன் சந்தேகங்களுக்கு உங்கள் பதில் தேவை\nஉதவி செய்யவும்.. iUi Help\nரொம்ப கஷ்டமா இருக்கு reply பண்ண mudiuma தோழிஸ்\nஉதவி செய்யவும்.. iUi Help\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/cini_villa_inner.php?id=2922", "date_download": "2020-01-23T11:58:45Z", "digest": "sha1:6AH3KXXRBUQODN2GHLQBBBWA4QCLCIYH", "length": 3840, "nlines": 84, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema Movie launch | Audio Release | Celebrity events | Cinema Function.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி விழா\n2020 ஜீ தமிழ் விருதுகள்\nஏ.ஆர்.ரஹ்மான் தா அமைப்பு துவக்கம்\nபஞ்சராக்ஷரம் நட்சத்திரங்களுக்கான சிறப்பு காட்சி\nமுக்தா பிலிம்ஸ் 60 ஆண்டு கொண்டாட்டம்\nபேப்பர் பாய் பட பூஜை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஎன்னை தவறாக சித்தரிக்காதீர்கள் : சோனா வேண்டுகோள்\n'பைத்தியம் சேலஞ்ச்', கோபமடைந்த சித்தார்த்\nராஷ்மிகாவின் ரூ.5 கோடி சொத்துகள் பறிமுதல்\nகீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா கதை இதுதானா\nதிடீரென ஒன்றுபட்ட விஜய் - அஜித் ரசிகர்கள்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2015/08/24/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-23T12:28:20Z", "digest": "sha1:LV6T6V6VEYZ6CZOC44HTA3H3FHQKGADQ", "length": 7563, "nlines": 230, "source_domain": "sathyanandhan.com", "title": "முக்கோணம் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← டாட்டூ – கன்னடத் திரைப்படம்- ஜாதி மதம் தாண்டுதல்\nதமிழ் நாட்டின் பாராம்பரிய உணவின் மகத்துவம்- காணொளி →\nPosted on August 24, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← டாட்டூ – கன்னடத் திரைப்படம்- ஜாதி மதம் தாண்டுதல்\nதமிழ் நாட்டின் பாராம்பரிய உணவின் மகத்துவம்- காணொளி →\nநிறைய வாசிக்க என்ன வழி\nபுது பஸ்டாண்ட் நாவல்- எண் 376&377 புத்தகக் கண்காட்சி 2020\nபுது பஸ்டாண்ட் நாவல் அமெசானில்\nபோடி மாலன் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது ‘தப்புதான்’\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/we-are-not-beg-congress-to-stay-with-dmk-told-durai-murugan-q46glr", "date_download": "2020-01-23T12:24:03Z", "digest": "sha1:TXUHXNGGTSPLAP4PAQNTLMDLVDPH3CNQ", "length": 11773, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கூட்டணியை விட்டு போனா நாங்க தடுக்க மாட்டோம் !! ஆனா போகாதீங்கன்னு கெஞ்சமாட்டோம் … காங்கிரஸை பங்கம் செய்த துரை முருகன் !!", "raw_content": "\nகூட்டணியை விட்டு போனா நாங்க தடுக்க மாட்டோம் ஆனா போகாதீங்கன்னு கெஞ்சமாட்டோம் … காங்கிரஸை பங்கம் செய்த துரை முருகன் \n''கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகினாலும் கவலையில்லை என்று அதிரடியாக தெரிவித்திருந்த திமுக பொருளாளார் துரை முருகன், தற்போது அவர்களை நாங்களாக வெளியே போங்கள் என்று சொல்ல மாட்டோம், அதே நேரத்தில் அவர்களாக சென்றால் கையைப் பிடித்து கெஞ்சமாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.\nநடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு சரியான ஒதுக்கீட்டை மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் வழங்கவில்லை. பல இடங்களில் காங்கிரஸ் தனியாகவும் தி.மு.க., தனியாகவும் போட்டியிட்ட காட்சிகளும் அரங்கேறின.\nஇது தொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில் 'சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சியான தி.மு.க.,வின் செயல்பாடுகள் கூட்டணி தர்மத்திற்கு புறம்பாக இருந்தது. ஒரு ஊராட்சி தலைவர் துணை தலைவர் பதவி கூட காங்கிரசிற்கு வழங்கப்படவில்லை' என அதிருப்தி தெரிவித்திருந்தார்.\nமேலும் உள்ளாட்சி பதவிகளுக்கு நடந்த மறைமுக தேர்தலில் காங்கிரஸ். கவுன்சிலர்கள் பலர் தி.மு.க. சார்பில் நின்ற தலைவர் வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்காமல் எதிர் முகாமான அதிமுகவுக்கு ஆதரவு அளித்து அக்கட்சியினரை வெற்றி பெற வைத்தனர்.\nஇது திமுக. தரப்புக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தை திமுக புறக்கணித்தது. இந்தச் சூழலில் பொங்கலையொட்டி திமுக தொண்டர்களை சந்திக்கும் நிகழ்ச்சி வேலுார் காட்பாடியில் நேற்று நடந்தது. இதில் அக்கட்சி பொருளாளர் துரைமுருகன் பங்கேற்றார்.\nஇதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ். விலகினாலும் அதை பற்றி கவலைப்பட போவதில்லை. ஏனென்றால் அவர்களுக்கு ஓட்டே கிடையாது. எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள் கூட்டணியை விட்டு போனால் போகட்டும்.\nதற்போது வரை திமுக கூட்டணியில் தான் காங்கிரஸ் கட்சி உள்ளது… பிரியவில்லை. திமுக கூட்டணியில் யாருக்கும் பாரபட்சம் காட்டுவதில்லை. வெளியே போ என சொல்வதில்லை. அவர்களே போனாலும் போகாதே போகாதே என் கணவா என்று ஒப்பாரி வைப்பதில்லை என அதிரடியாக தெரிவித்தார்..\nஎங்கள் கூட்டணியில் உள்ளவர்களை மரியாதையாகவே நடத்துவோம். கூட்டணி தர்மத்தை கடைபிடித்து வருகிறோம் என்று காங்கிரஸ் கட்சிக்கு பதிலடி கொடுத்துள்ளார்..\nமுதல்வர் வேட்பாளராக துரைமுருகனை அறிவிப்பாரா ஸ்டாலின்..\nமுதல்வர் பதவியை ஓபிஎஸுக்கு விட்டுக்கொடுக்கத் தயாரா.. இபிஎஸுக்கு துரைமுருகன் அதிரடி கேள்வி\nமைனாரிட்டி திமுக அரசுக்கு ஆதரவு கொடுத்தது காங்கிரஸ்... துரைமுருகனுக்கு காங்கிரஸ் பதிலடி... கூட்டணியில் கதகளி\nஅவர் ஒன்றுக்கும் உதவாத குமார்... அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை செமையாக கிண்டலடித்த துரைமுருகன்\nவேலூரில் ஊழலை பத்திதான் பேசப்ப��றோம்... தற்காலிக ஆட்சிக்கு விரைவில் மணி அடிக்கப்போறோம்... சொன்னது சாட்சாத் அவரேதான்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nரஜினியின் அட்மின் பிஜேபி தான்.. இடும்பாவனம் கார்த்திக் அதிரடி..\nபெண் சிட்டியை உருவாக்கிய இஸ்ரோ.. விண்வெளியில் பயணிக்க அரை மனித உருவம்..\nரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பயணி..காப்பாற்றிய RPF காவலர்..\nதிரைப்படமாக மாறும் நயன்தாராவின் வாழ்க்கை..கதாநாயகன் கதாநாயகி இவர்கள் தானா..\nஇளமைகளின் திறமையை கண்டறிய விழித்தெழு..மாணவர்களின் திறமைகான களம்..\nரஜினியின் அட்மின் பிஜேபி தான்.. இடும்பாவனம் கார்த்திக் அதிரடி..\nபெண் சிட்டியை உருவாக்கிய இஸ்ரோ.. விண்வெளியில் பயணிக்க அரை மனித உருவம்..\nரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பயணி..காப்பாற்றிய RPF காவலர்..\nரஜினி இனி தமிழ்நாட்டில் நடமாட முடியாது... உயிரோடு விடமாட்டோம்... பெரியாரிஸ்ட்கள் பகிரங்க மிரட்டல்..\n'தலைவர் 168 ' படத்தில் இணைந்த முன்னணி நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/13261-thodarkathai-mazhaiyindri-naan-nanaigindren-meenu-jeeva-23?start=1", "date_download": "2020-01-23T10:47:48Z", "digest": "sha1:7WTRND4JR6Y6ABLYGRDKTC4MGBQGQ3GH", "length": 13839, "nlines": 265, "source_domain": "www.chillzee.in", "title": "Mazhaiyindri naan nanaigindren - 23 - Meenu Jeeva - Tamil online story - Family | Romance - Page 02 - Page 2", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 23 - மீனு ஜீவா\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 23 - மீனு ஜீவா - 5.0 out of 5 based on 2 votes\nவெண்ணிலாதான் பிரணவ்விடம் கூறினாள் என்று அவர்களிடம் கூற கௌவுதம் விரும்பவில்லை.\n\"எப்படியோ தெரிந்தது. அது இப்போ முக்கியம் இல்ல. நீங்க ரெண்டு பேரும் எங்க இருக்கீங்க\"\n\"நாங்க பார்ல இருக்கோம்\" என்று பாரின் பெயரைச் சொன்னான் முரளி.\n\"சரி அங்கேயே இருங்க. டிரைவர் வருவார் அவர்கிட்ட காரக் குடுத்துட்டு பஸ் பிடிச்சு சென்னைக்குப் போங்க\"\n\"சென்னைக்கா எதுக்கு கௌவுதம் திடீர்னு சென்னைக்கு போகச் சொல்லுற\"\n\"போங்கன்னா போங்களேன் ஏன் எதுக்குன்னு காரணம் தெரிஞ்சுக்கிட்டுத்தான் போவீங்களா\" என்றான் கௌவுதம் கோபமாக.\nகௌவுதம் தங்களின்மேல் கோபம் கொள்வது தங்களுக்கு நல்லதல்ல என உணர்ந்த முரளி \"சரி சரி கௌவுதம் போறோம். ஆனா லக்கேஜ் எல்லாம் வீட்டுலதான இருக்கு நாங்க வீட்டுக்கு வந்து அத எடுத்துக\n் ஒருவன். இன்நேரம் அவன் மித்ராவின் பாதுகாப்பிற்கு தக்க ஏற்பாடு செய்திருப்பான். நாம் மித்ராவை இப்போது தொட்டோம் என்றால் நாம்தான் மாட்டுவோம்.\"\n\"அவன் அவ்வளவு பெரிய ஆள்னா அவன் ஏன் நம்மள ஒன்னும் செய்யல\"\n\"பிரணவ் நம்மள ஒன்னும் செய்யாததற்கு என்ன காரணம்னு எனக்கு இப்போது புரியுது\"\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 28 - ராசு\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 26 - மீனு ஜீவா\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 25 - மீனு ஜீவா\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 24 - மீனு ஜீவா\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 22 - மீனு ஜீவா\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 21 - மீனு ஜீவா\n# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 23 - மீனு ஜீவா — Jebamalar 2019-03-26 20:57\nகௌதம் லண்டன் போறாங்க.. வெண்ணிலாக்கு எதுவும் பிராப்ளம் வந்திடுமோ🤔 waiting for nxt epi\n# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 23 - மீனு ஜீவா — Meenu Jeeva 2019-03-28 15:33\n# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 23 - மீனு ஜீவா — AdharvJo 2019-03-26 18:09\n# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 23 - மீனு ஜீவா — Meenu Jeeva 2019-03-28 18:09\n# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 23 - மீனு ஜீவா — saaru 2019-03-26 16:50\n# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 23 - மீனு ஜீவா — Meenu Jeeva 2019-03-28 18:10\n# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 23 - மீனு ஜீவா — Bahubali 2019-03-26 14:49\n# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 23 - மீனு ஜீவா — Meenu Jeeva 2019-03-26 16:32\n# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 23 - மீனு ஜீவா — Sahithyaraj 2019-03-26 11:58\n# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 23 - மீனு ஜீவா — Meenu Jeeva 2019-03-26 14:08\n# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 23 - மீனு ஜீவா — madhumathi9 2019-03-26 08:24\n# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 23 - மீனு ஜீவா — Meenu Jeeva 2019-03-26 14:09\nதொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 12 - ஜெபமலர்\nகவிதை - ஒரே நாளில் கவிஞர் ஆக வேண்டுமா\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 19 - பிந்து வினோத்\nசினிமா சுவாரசியங்கள் - காதல் க��க்குதையா\nதொடர்கதை - கண்டதும் காதல் - 03 - சசிரேகா\nTamil Jokes 2020 - ஒருத்தன் நடுராத்திரி 1 மணிக்கு சுடுகாட்டிற்குப் போய் அங்கே இருக்க கிணத்துல தண்ணி இரைத்து குளிக்கிறான் ஏன்\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 15 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - ஒரு கிளி உருகுது - 13 - Chillzee Story\nதொடர்கதை - கண்டதும் காதல் - 03 - சசிரேகா\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 16 - சாகம்பரி குமார்\nவீட்டுக் குறிப்புகள் - 45 - சசிரேகா\nTamil Jokes 2020 - ஒருத்தன் நடுராத்திரி 1 மணிக்கு சுடுகாட்டிற்குப் போய் அங்கே இருக்க கிணத்துல தண்ணி இரைத்து குளிக்கிறான் ஏன்\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 32 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 24 - சுபஸ்ரீ\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 17 - ராசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2457313", "date_download": "2020-01-23T11:20:06Z", "digest": "sha1:KC5FPEP7KN7EWXLBUVLDXI3JGNATAPF5", "length": 15210, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "வாலிபரை தாக்கி போன் பறிப்பு| Dinamalar", "raw_content": "\nநேதாஜி கையில் பாஜ., கொடி: கொதிக்கும் பேரன்\n370 ரத்தை திரும்ப பெற முடியாது: மத்திய அரசு உறுதி 3\nநிர்பயா வழக்கில் தூக்கு வழங்கிய நீதிபதி இடமாற்றம் 7\nதிருமணத்திற்கு வற்புறுத்திய காதலி: தப்பிக்க ... 1\nதிமுக., - ரஜினி - அமைச்சர்கள்: கலகலக்கும் தமிழக அரசியல் 13\nரூ.100 கோடி மான நஷ்டஈடு: அசாருதீன் எச்சரிக்கை 11\nபெருமாளுக்கு குடியுரிமை: அர்ச்சகர் கோரிக்கை 20\nஅசாமில் 644 பயங்கரவாதிகள் சரண் 7\nவில்சனை கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல் 6\nகமல்நாத் கழுத்தை பிடித்து தள்ளுவோம்: சீக்கிய ... 13\nவாலிபரை தாக்கி போன் பறிப்பு\nமறைமலை நகர்:வட மாநிலமான அசாமைச் சேர்ந்த ரஞ்சன்மாலோதாஸ், 24, மறைமலை நகர் அடுத்த, பேரமனுாரில் தங்கி, தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.\nநேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு, பேரமனுார் சாலையில் நடந்து சென்றார்.அப்போது, 'பல்சர்' இருசக்கர வாகனத்தில் வந்த மூவர், கத்தியால் அவரை வெட்டி, மொபைல் போனை பறித்து சென்றனர். இதில், படுகாயமடைந்த ரஞ்சன்மாலோதாசை, அவ்வழியாக சென்றோர் மீட்டு, பொத்தேரியில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.இது குறித்து, மறைமலை நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nபெண் பாலியல் பலாத்காரம்: 4 பேருக்கு சாகும் வரை சிறை\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல��� பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபெண் பாலியல் பலாத்காரம்: 4 பேருக்கு சாகும் வரை சிறை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.farmerjunction.com/category/mushroom-cultivation/", "date_download": "2020-01-23T11:12:40Z", "digest": "sha1:OJ5NL2ETPL4VWP2MEJBI7WDACD2ECQU2", "length": 5042, "nlines": 114, "source_domain": "www.farmerjunction.com", "title": "Mushroom Cultivation Archives - Farmer Junction", "raw_content": "\nகாளான் உற்பத்தியாளர்கள் பெயர் மற்றும் முகவரி தொலைபேசி எண் திரு. எம். மோகனா சுந்தரம், ஏ ப்ரின்ஸ் 5 காளான், பால் காளான் மற்றும் காளான் கருவிழை உற்பத்தியாளர், புள்ளியன் காடு தோட்டம், சூரியம்பாளையம், பெத்தம்பாளையம் (அஞ்சல்), ஈரோடு – 638116 04294-35208 திருமதி. கே. புவனேஸ்வரி, அபி ஆனந்த் காளான், சிப்பிக்காளான் கருவிழை மற்றும் காளான் உற்பத்தியாளர், 5 – ஏ, தலைவர், கருப்பண்ண தேவர் வீதி, சூலூர், கோவை – 1 889601 திரு.…\nசிப்பி காளான் உற்பத்தி (Mushroom) பருவம் மற்றும் இரகங்கள் வருடம் முழுவதும் காளான் வளர்க்கலாம் காளான் வளர்ப்பை வீட்டிலேயே செய்யலாம் அல்லது காளான் குடில் அமைத்து செய்யலாம். வெள்ளைச்சிப்பி (கோ-1), சாம்பல்சிப்பி (எம்.டி.யு-2), ஏ.பி.கே.-1 (சிப்பி) ஏ.பி.கே.-2 (பால் காளான்), ஊட்டி-1 மற்றும் ஊட்டி-2 (மொட்டுக்காளான்) ஆகிய காளான் தமிழ்நாட்டிற்கு ஏற்றவை காளான் குடில் 16 சதுர மீட்டர் பரப்பு கொண்ட கூரை மேயப்பட்ட குடில் போதுமானதாகும். குடிலை, வித்துப் பரவும் அறையாகவும், காளான் வளர்ப்பு அறையாகவும் பிரிக்கவும். வித்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.hungryforever.com/recipe/mutton-chukka-recipe-in-tamil/", "date_download": "2020-01-23T11:41:22Z", "digest": "sha1:KBSFWITTBMFI3D7ADJMYKBLFO43M57PN", "length": 8408, "nlines": 185, "source_domain": "www.hungryforever.com", "title": "Mutton Chukka Varuval Recipe | மட்டன் சுக்கா | HungryForever", "raw_content": "\n1/4 கப் சின்ன வெங்காயம்\n1 தேக்கரண்டி மஞ்சள் தூள்\n1 தேக்கரண்டி மிளகாய் தூள்\n1/2 தேக்கரண்டி மல்லித் தூள்\n2 தேக்கரண்டி கெட்டியான தேங்காய் பால்\n1/4 கப் சின்ன வெங்காயம்\n1 தேக்கரண்டி மஞ்சள் தூள்\n1 தேக்கரண்டி மிளகாய் தூள்\n1/2 தேக்கரண்டி மல்லித் தூள்\n2 தேக்கரண்டி கெட்டியான தேங்காய் பால்\nமுதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் மட்டன் துண்டுகளைப் போட்டு, மஞ்சள் தூள், 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு நிறம் ���ாறும் வரை கிளறி விட வேண்டும்.\nபின்பு அதில் சிறிது தண்ணீரை ஊற்றி, மிதமான தீயில் 5-6 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.\nபிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.\nபின் அதில் தக்காளி சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு வதக்கி, பின் மீதமுள்ள மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து கிளறி, வேக வைத்துள்ள மட்டனை நீருடன் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.\nமட்டனில் உள்ள தண்ணீர் வற்றியதும், அதில் தேங்காய் பால் சேர்த்து, தேங்காய் பாலும் வற்றும் வரை நன்கு கிளறி இறக்கினால், மதுரை மட்டன் சுக்கா ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/116433", "date_download": "2020-01-23T10:51:56Z", "digest": "sha1:K62I3CJS7CU3BTYFBM3EOKKO7CFGEUJC", "length": 8294, "nlines": 89, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் விழா ஸ்டாலின் ராஜாங்கம்", "raw_content": "\n« விஷ்ணுபுரம் விழா கடிதங்கள் -3\nவிஷ்ணுபுரம் விழா உரை – ஜெயமோகன் »\nவிஷ்ணுபுரம் விழா ஸ்டாலின் ராஜாங்கம்\n2018 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது எழுத்தாளர் ராஜ் கௌதமன் அவர்களுக்கு வழங்கப்பட்டதை ஒட்டி கோவையில் 23-12-2108 அன்று நிகழ்ந்த விழாவில் ஸ்டாலின் ராஜாங்கம் ஆற்றிய உரை\n[…] விஷ்ணுபுரம் விழா ஸ்டாலின் ராஜாங்கம் […]\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள் 4\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை - 17\nஅருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்���டம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/71302-navarathiri-special-abiramu-anthathi.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-01-23T12:04:01Z", "digest": "sha1:KN3L4M7NO4HGI3S4INZHSB5OOHDCDHLE", "length": 14513, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "நவராத்திரியில் அபிராமி அந்தாதியின் மகிமை! | Navarathiri Special Abiramu anthathi", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nநவராத்திரியில் அபிராமி அந்தாதியின் மகிமை\nஅம்பிகை வழிபாட்டில் முக்கிய இடம் பெறும் துதிகள், ஆதிசங்கரர் அருளிய சவுந்தர்யலஹரி மற்றம் அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்ததி ஆகியவை. இரண்டுமே, 100 பாடல்கள் கொண்டது. இதில் ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு பலன் உண்டு. தினமும், ஒரு பாடலை மட்டும் பாராயணம் செய்துவந்தால், அதற்கான பலனை நாம் அடைய முடியும்.\nஅபிராமி அந்தாதியை அருளிய அபிராமி பட்டர் அன்றைய சோழநாட்டுப்பகுதியான திருகடவூரில் வாழ்ந்து வந்தார். (அன்னை அபிராமி இ��ுக்கும் இடம்) அவர் எப்பொழுது அன்னை அபிராமி எண்ணி யோக நிலையில் இருப்பது வழக்கம். உலகம் அவரைப்பற்றி பேசுவதைப்பற்றி கவலைப்படாமல் இருந்தார்.\nஅப்பொழுது சோழநாட்டை ஆண்ட இரண்டாம் சரபோஜி ராவ் போன்ஸ்லே மன்னர், அபிராமியை தரிசிப்பதற்கு சென்றார். அப்பொழுதும் அபிராமி பட்டர், மன்னரின் வருகையைப்பற்றி உணராமல், அன்னை அபிராமியின் ஒளிமிகுந்த முகத்தை பற்றி எண்ணி யோக நிலையிலேயே இருந்தார்.\nஅப்பொழுது மன்னர் மிகுந்த மரியாதையுடன் அவரை அணுகி இன்று என்ன திதி என்று கேட்டார். அப்பொழுது அபிராமி பட்டர் உண்மையான நாளான அமாவாசையை உணராமல் பவுர்ணமி என்று சொல்ல, அனைவரும் அபிராமி பட்டரைப் பார்த்து சிரித்தனர்.\nசரபோஜி மன்னர் கோபம்கொண்டு அபிராமி பட்டரை சொன்னது போல் அவரது வார்த்தைப் பொய்த்தால் அபிராமி பட்டரை உயிரோடு எரிக்குமாறு கூற, அதற்கான தளம் ஏற்பாடு செய்து கீழே நெருப்பு எரியூட்டப்பட்டது. அபிராமி பட்டர் தன் தவறை உணர்ந்தவராக, பழியை அன்னை அபிராமியின் மீதே போட்டார். .அவர் அன்னை அபிராமியைப்பற்றி நூறு சுலோகங்களை மிக அருமையாகப் பாடத் தொடங்கினார்.\nஅந்தப்பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் அந்தாதி என்றப்பெயரில் வந்தன, அந்தாதி என்றால் அடுத்தப்பாடல், முதல் பாடல் எந்த வார்த்தையில் முடிந்ததோ அதே வார்த்தையில் தொடங்க வேண்டும். அபிராமி பட்டருக்கு இருந்த திறமையையும், கடவுளின் அருளால் இந்த அருமையான நூறு பாடல்களை ஒரே இரவில் பாடியதையும். பாராட்டியே ஆகவேண்டும்.\nஅபிராமி அந்தாதியில் இன்னொரு தனித்துவம் என்னவென்றால் அதற்கு முடிவும் இல்லை ஆரம்பமும் இல்லை. முதல் வரி 'உதிக்கின்ற செங்கதிர் உச்சி திலகம்..... ' என்று தொடங்க 100வது பாடல் ' உதிக்கின்றனவே ' என்று முடிகிறது.\nஅபிராமி பட்டர் 79வது பாடலை பாடிக்கொண்டிருக்கையில் 'விழிக்கே அருளுண்டு வேதம் சொன்ன..... ' அன்னை அபிரமி அவரது பக்தியால் இன்புற்று அவர் முன்னே தோன்றி தனது காதணியை ஆகாயத்தில் வீச அது வான் முழுவதும் முழு பெளர்ணமியைப் போல பிரகாசித்து ஜொலித்து.\nஅனைவரும் அன்னையை வணங்கி அன்னையின் மகத்தான சக்தி கண்டு வியந்தனர். மன்னர் அபிராமி பட்டரிடம் மன்னிப்பு கோரினார். அப்படிப்பட்ட அபிராமி அந்தாதியை, நவராத்திரி நாளில் பாராயணம் செய்வது சிறப்பு. 100 பாடலை பாராயணம் செய்ய முடியாதவர்கள், குறிப்பிட்ட பாடல்களையாவது கட்டாயம் பாராயணம் செய்ய வேண்டும். அம்பிக்கையின் பரிபூரண அருள் நமக்கு கிட்டும்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n2. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n4. நொடி பொழுதில் எல்கேஜி மாணவனின் உயிரை பறித்த பள்ளி வாகனம்..\n5. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n6. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\n வெறித்தனமாக ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் நாய்க்குட்டி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகுழந்தைகளுக்கு பேச்சாற்றல் கொடுக்கும் சரஸ்வதி இவள்\nசரஸ்வதியை எப்படி வழிபட வேண்டும்\nஇன்று துர்காஷ்டமி: நவராத்திரியின் முக்கிய வழிபாட்டு நாள்\n1. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n2. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n4. நொடி பொழுதில் எல்கேஜி மாணவனின் உயிரை பறித்த பள்ளி வாகனம்..\n5. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n6. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\n வெறித்தனமாக ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் நாய்க்குட்டி\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D?page=4", "date_download": "2020-01-23T12:21:16Z", "digest": "sha1:UEK77XYPR4NRL4TFSHXDSL2XFHD2HILG", "length": 9771, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: டெஸ்ட் | Virakesari.lk", "raw_content": "\nரோகிங்யா இனத்தவர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை எடுக்கவும் - சர்வதேச நீதிமன்றம் மியன்மாரிற்கு கடும் உத்தரவு\nகுளவி கொட்டியதில் 30 தொழிலாளர்கள் வைத்தியசால���யில் அனுமதி\nஐ.தே.க அரசியல் ரீதியில் பலவீனமடைந்துள்ளது : மஹிந்த யாப்பா\nநியுசிலாந்து அணியை பழிவாங்கும் எண்ணமே மனதில் தோன்றாது- விராட்கோலி புகழாரம்\nஷாருக்கனை இலக்கு வைத்து மேற்கொண்ட குண்டுத் தாக்குதல் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது - கம்மன்பில\nலஞ்சம் பெற்ற முன்னாள் கல்விப்பணிப்பாளருக்கு சிறை\nஅவுஸ்திரேலிய காட்டுத் தீயில் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு நிதி திரட்டிய சிறுவன்\nலொறியுடன் மோதி சிறைச்சாலை பஸ் விபத்து\nஅவுஸ்திரேலிய காட்டுத் தீ ; தீயணைப்பு விமான விபத்தில் மூவர் பலி\nபெயர், எண் பொறிக்கப்பட்ட புதிய ஜெர்சியில் இலங்கை அணியினர்\nநியூஸிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் பேடாடியில் பெயர் மற்றும் எண்கள் பொறிக்கப்பட்ட புதிய ஜெர்சியை இலங்கை கிரிக்கெட் நிறு...\nநியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் அணியில் மீண்டும் சண்டிமல்\nநியூஸிலாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ள இலங்கை 15 பேர் கொண்ட அணிக் குழாமை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உத்தியோகபூர்...\nடெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்ற ஸ்டெயின்\nதென்னாபிரிக்க அணியின் வேகப் பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவி...\n - இன்று ஆரம்பமாகிறது டெஸ்ட் சமர்\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 1882 ஆம் ஆண்டு லண்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை 7 ஓட்டத்தினால...\nஆரம்பமாகிறது உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டி ; விதிமுறைகள் தெரியுமா\nஆகஸ்ட் முதலாம் திகதி முதல் உலக டெஸ்ட் சம்­பி­யன்ஷிப் போட்­டிகள் ஆரம்பமாகவுள்ளன.\n38 ஓட்டத்துக்குள் அயர்லாந்தை சுருட்டி 112 வருடகால சாதனையை முறியடித்த இங்கிலாந்து\nஅயர்லாந்து அணியுடனான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அயர்லாந்தை 38 ஓட்டங்களுக்குள் சுருட்டி, வெற்றி பெற்றது மட்டுமல்ல...\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒருநாள், டெஸ்ட் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 10 இடங்க...\nஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியில் வரலாற்று வெற்றி\nஅயர்லாந்து அணியினை 7 விக்கெட்டுக்களினால் வீழ்த்திய ஆப்கானிஸ்தான் உலக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது கன்னி வெற்றியை பத...\nடெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாவுள்ள புதிய விதிமுறைகள்\nட��ஸ்ட் கிரிக்கெட்டில் பல மாற்றங்களை கொண்டுவருவதற்கு எம்.சி.சி., ஐ.சி.சி.யிடம் சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.\nதென்னாபிரிக்க மண்ணில் புதிய சகாப்தம் படைக்குமா இலங்கை\nஇலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் 128 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற...\nஐ.தே.க அரசியல் ரீதியில் பலவீனமடைந்துள்ளது : மஹிந்த யாப்பா\nஷாருக்கனை இலக்கு வைத்து மேற்கொண்ட குண்டுத் தாக்குதல் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது - கம்மன்பில\nஎச்சரிக்கைக்கு அமையவே முப்படையினரை அனைத்து மாவட்டங்களுக்கும் ஜனாதிபதி அனுப்பியுள்ளார் - பந்துல\nநேற்றைய அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்\nஊடகவியலாளர்களும் வைத்தியர்களும் இனி தபால் மூலம் வாக்களிக்கலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2020-01-23T11:24:39Z", "digest": "sha1:LA4TC2D2UJJ4IKRQJYO6CQFZDZ3RPUAJ", "length": 5704, "nlines": 144, "source_domain": "ithutamil.com", "title": "சரத் லோகிதஸ்வா | இது தமிழ் சரத் லோகிதஸ்வா – இது தமிழ்", "raw_content": "\nHome Posts tagged சரத் லோகிதஸ்வா\nரோல்ஸ் ராய்ஸ் கார் ஷோ ரூமில் வேலை செய்கிறார் ‘ரேர் பீஸ்’...\nகாஷ்மோரா என்றால் எல்லாப் பூதங்களையும் அடக்க வல்ல...\nயாருமற்ற அடியாளான பிளேடிற்கு சாக்கு மண்டி முதலாளி மகள் வித்யா...\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nகுண்டு டிசம்பர் 6 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“அவர்களே பாலசந்தரும், கமல் ஹாசனும்” – நாயகன் ரக்ஷித் ஷெட்டி\n“ஜில்லு விடும் ஜிகிடி கில்லாடி” – பட்டாஸ்\nஅனிருத் குரலில் வெளியாகியிருக்கும் பட்டாஸ் படத்தின் “ஜிகிடி...\nடூலிட்டில் – விலங்குகளோடு ஒரு சாகச கடற்பயணம்\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=4817:%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE&catid=87:Dr.A.P.%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF,-I.P.S.(rd)&Itemid=821", "date_download": "2020-01-23T10:28:27Z", "digest": "sha1:ETXH72SECKMOKLD75KEQHJRSZ7PRKDIX", "length": 18439, "nlines": 125, "source_domain": "nidur.info", "title": "பழமை காலம் பொற்காலமா?", "raw_content": "\nHome கட்டுரைகள் Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd) பழமை காலம் பொற்காலமா\nடாக்டர் ஏ.பீ. முஹம்மது அலி, ஐ,பீ.எஸ்(ஓ)\nவயதானவர்களுடன் இளைஞர்கள் தனிமையில் உரையாடினால் அவர்களுடைய ஐம்பது வருட கால அனுபவங்கள் சொல்லி அவைகளெல்லாம் மிக சிறந்தவை என்றும் , இன்றைய நடப்பினை தரம் குறைந்தது என்றும் கதை கதையாக தன் பொக்கை வாயினை ஆசைப் போட்டுக் கொண்டு கூறக் கேட்கலாம்.\nஒருவருடைய மனைவிகூட தன் பிறந்த வீட்டில் குறைந்த வசதி இருந்தாலும் அன்டிய கணவர் வீட்டிற்கு வந்தாலும், தன் வீட்டுப் பெருமையினை வாய் நிறைந்து சொல்வதினைக் காணலாம். ஆனால் அக்கரை எல்லாம் பசுமையில்லை, இன்றைய உலகம் தான் இனிமை, பசுமை நிறைந்தது என்ற கருத்துடன் இந்தக் கட்டுரை வரையப் பட்டுள்ளது.\nவயதானவர்கள் தங்கள் இளமைக் காலத்தினை சிறந்தது என்று சொல்வதிற்கு கீழ்க்கண்ட காரணங்களை கூறுகின்றனர்:\n1) அந்தக் காலத்து கூரைப் பட்டுசேலை சிறந்தது என்று பெட்டியில் மூடி மூடி வைத்து பேத்திகளிடம் பீற்றிக் கொள்ளும் பெண்களிடம் இன்றைய ஐம்பது டிசைன் கொண்ட ரூபாய் ஐம்பது ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை மதிப்புள்ள பரம்பரா பட்டுச் சேலை போன்று அன்று தயார் செய்ய முடிந்ததா என்று கேளுங்கள் இல்லை என்பார்கள்.\n2) முன்னாள் ஆசிரியர்கள் போன்று எவரும் பாடம் நடத்த இன்று முடியாது என்று ஆசிரியர் புகழ் பாடுவார்கள்.\nஆனால் அவர்கள் காலத்தில் இன்றைய திருநெல்வேலி 11 வயது சிறுமி சாலினி எம்.சி,ஏ. பட்டம் பெற்றும், திருநெல்வேலி மனோன்மணி சுந்தரனார் பல்கலை மாணவர்களுக்கு ‘நெட்வொர்க்’ பாடம் நடத்தி புகழ் மாலை சூட்டியது போல ஒரு நிகழ்ச்சி உண்டா என்றும், ஐ,ஐ, டி.மெட்ராஸ் என்ஜிநீரியங் புதிய பட்டதாரி ஒருவருக்கு ஒரு கோடி ரூபாய் வருட சம்பளம் போன்ற வேலை அன்று கிடைத்ததா என்று கேளுங்கள் இல்லை என்பார்கள்.\n3) சில நகரங்களிலும், கிராமங்களிலும் நடக்கும் மத, ஜாதிக் கலவரம் போன்று அன்று இல்லை என்பார்கள். ஆனால் பல்வேறு மதம், ஜாதி மக்கள் வாழும் இடத்தில் அப்போதைக்கப்போது சிறு,சிறு தீப்பொறிகள் ஏற்படுவது எப்போதும் இருக்கத்தான் செய்யும். ஆனால் அதனை ஊதி பெரிதாக்கும் இன்றைய ஊடகங்களும், தொலைக் காட்சிகளும் அன்று நிறைய மக்களிடம் போய்ச்சேராததால் அவர்கள் அறியாமல் இருந்து இருக்கலாம்.\n4) தங்கள் காலத்தில் கூட்டுக் குடும்பத்தில் உள்ள குடும்ப பாசத்தினை அளவிற்கு அதிகமாக புகழ்வார். ஆனால் கூட்டுக் குடும��பத்தில் வாழ்ந்த ஜோடிகளைக் கேளுங்கள் தாங்களின் புது திருமண வாழ்வின் சுவையினை இன்றைய இளம் ஜோடிகள்போல் அறிய முடிய வில்லை என்று புலம்புவார்கள்.\n5) அந்தக் காலத்தில் குடிசை வீடானாலும் காற்றோட்டமும் இயற்கை சூழலும் நிறைந்ததாக கூறுவார்கள். ஆனால் அதே பெரியவர்கள் இன்றைய ஜன நெருக்கடியிலும் கட்டில் மெத்தையும் வசதியான ஏ.சி. அறையினைத் தேடுவது ஏன் என்று கேளுங்கள் பாரக்கலாம், அசட்டுச் சிரிப்பினை உதிர்ப்பார்கள்.\n6) அந்தக் காலத்தில் கிராமங்களில் மண் ரோடும், நிலக்கரி புகை கக்கும் ரயிலும், டீசல் புகை கக்கும் கம்பி வைத்து ஸ்டார்ட் செய்யும் பஸ்சும் தான், ஆனால் இன்று பசுமை நிறைந்த அகலப் பாதை ரயிலும், ஏசி மற்றும் ஏர் பஸ்சும், பேட்டரி காரிலும் தார் மற்றும் சிமிண்ட் ரோடுகளில் பயணம் செய்து சுகம் அனுபவித்தது உண்டா என்று கேளுங்கள். இல்லை என்பார்கள்.\nஎன் தந்தை மலேசியாவில் உள்ள பினாங் துறைமுகத்திலிருந்து 1965 ஆம் ஆண்டு நாகை துறைமுகத்திற்கு கப்பலில் ஆறு நாட்கள் பயணம் செய்து களைத்துப் போய் வந்தார்கள். அவர்களை வரவேற்க நான் சென்றிருந்தேன். கப்பல் கடலில் ஐந்து கிலோ மீட்டருக்கு அப்பால் நிறுத்தி பயணிகளை சிறு, சிறு போட்டுகளில் அழைத்து வந்து பொட்ட வெயிலில் உள்ள ‘குவாரண்டின்’ என்ற முள் கம்பிக்குள் நிறுத்தி பல மணி சோதனைக்குப் பின் பயணிகள் வெளியே வந்தார்கள். ஆனால் இன்று மலேசியாவிலிருந்து குளு, குளு வசதியுடன் கூடிய விமானத்தில் மூன்று மணி நேரத்தில் சென்னை வந்து விடுகிறது, அது மட்டுமா பயணிகளுக்கும், அவர்களை வரவேற்க நிற்கும் உறவினர்களுக்கும் குளிர் வசதி செய்யப் பட்ட அறைகள் உள்ளது போன்று அன்று இல்லையே என்று பழமை வாதிகள் நினைத்துப் பார்க்க வேண்டாமா\n7) அந்தக் காலத்தில் தகவல் ஒலி பரப்பு வசதிகள் எட்டாக் கனியாகவே இருந்தன. 1964 ஆம் வருடம் புயல் அடித்து தனஷ்கோடி தீவே அழிந்தும், ராமேஸ்வரம் ரயிலும் பாம்பனில் அடித்துச் செல்லப்பட்டது சென்னைக்கு சில மணி நேரம் தெரியவில்லையாம். தனஷ்கோடி போஸ்ட் ஆபீசில் பணியாற்றிய 'மோர்ஸ்' என்ற சங்கத மொழி தொழிலாளி அனுப்பிய தகவல் மூலம் தான் தெரிந்து மீட்பு நடவடிக்கை எடுக்கப் பட்டதாம்.\nசில தபால்கள் ஒரு வருடம் சென்று கூட கிடைத்ததாக சொல்லுவார்கள். ஆனால் இன்று மின் அஞ்சல் அடித்த அடுத்த நிமிடமே ���றிந்து கொள்ளும் நிலை வந்து விட்டதே என்று பெருமைப் பட வேண்டாமா\n8) அந்தக் காலத்தில் கிராமங்களில் தொலைபேசி கிராம தபால் நிலையத்திலும், டவுண் பஞ்சாயத்தில் ஓரிரு வீடுகளிலும் தான் டெலிபோன் சேவை வசதி இருந்தது. ஒரு முறை இங்கிலாந்து முன்னாள் பிரதமர் முதலாவது உலக யுத்தத்திற்கு பின்பு சாதாரண யாத்திரிகராக கொழும்பு சென்று விட்டு, சென்னையிற்கு வந்து அண்ணா சாலையில் ராஜாஜி ஹாலுக்குப் பின் உள்ள அட்மிராளிட்டி கட்டிடத்தில் ஒரு அறையில் தங்கி இருந்தாராம். சர்ச்சில் மதியம் தூக்கம் போடும் பழக்கத்தினை கொண்டவராக இருந்தார். அப்படித் தூங்கும்போது வரண்டாவில் பெரிய சத்தம் கேட்டு விழித்து இருக்கிறார் . அங்கு நின்ற காவலாளியினை அழைத்து யார் சத்தம் போடுவது என்று கேட்டிருக்கிறார். காவலாளியும் பக்கத்து அறையில் தங்கி இருக்கிற மிலிடரி சார்ஜெண்ட் இங்கலாந்தில் உள்ளவர்களுடன் வரண்டாவில் உள்ள போனில் பேசுகிறார் என்று சொல்லி இருக்கிறார். உடனே சர்ச்சில் அந்த காவலாளியிடம் ‘அந்த சார்ஜெண்டிடம் சொல்லுங்கள் அவர் போனில் பேசுகிறார் என்று, அவர் முன்னாள் அவருடைய சேவகர் இருப்பதுபோல சத்த மிடுகிறார்’ என்று கேலியாக சொன்னாராம். இது எதற்கு சொல்கிறேனென்றால், அப்போதைக்கு போன் வசதி மிகக்குறைவே, ஆனால் இன்று தெருக் கூட்டும் ஆயாவிலிருந்து, சாகக் கிடக்கும் பெரியவர் வரை இடுப்பிலும், தலை மாட்டிலும் கைபோன் வைத்துக் கொண்டு நேருக்கு நேர் முகம் பார்த்துப் பேசும் அளவிற்கு வசதி வந்து விட்டதே\n9) முன்பு பக்கத்து நாடான சீனாவும், பாக்கிஸ்தானும் இந்தியாவின் படை, மக்களின் மன வலிமை ஆகியவற்றினை 1965, 1971 போர்கள் மூலம் சோதித்தன. அதேபோன்று அமெரிக்க, பிரிட்டன் போன்ற மேலை நாடுகளும் இந்தியாவினை பஞ்ச நாடு என்றும், ஆட்டிப் படைத்தும் கொண்டிருந்தன. ஆனால் இன்று உணவில் தன்னிறைவு பெற்று, ஏற்றுமதியில் சீனாவிற்கு அடுத்த படியாக உலகில் இடம் பிடித்து, அணு ஆயுத படைப்பிலும், விண்வெளிக்கு மேலை நாடுகளை மிஞ்சும் அளவிற்கு கோள்களை அனுப்பி ஆராச்சியில் மிஞ்சுகிற நாடு நம் நாடு.\nஆகவே சிலர் பழமை பேசி தம்பட்டம் அடித்து புதிய வளர்ச்சியினை தங்களுடைய பேச்சின் மூலம் புறக்கணிப்பது, இக்கரைக்கு அக்கறை மேல் என்று சொல்வது போல் உள்ளதல்லவா ஆனால் இன்றைய இந்தியாவே சிறந்த ��ொற்காலம் என்றால் மிகையாகுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-01-23T10:31:53Z", "digest": "sha1:QGNKG47BXW6I442R3BQZ4GP7FPDPDXDU", "length": 6240, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "மெத்தனபோக்குக்கு |", "raw_content": "\nஇளைஞா்களுக்கு வழிவிட்டு பதவி விலகிய வீரேந்திர சிங்\nரஜினியால் திகவின் இந்துவிரோத செயல்கள் ஒவ்வொன்றாக வெளி வருகின்றது\nவெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணம் திருட்டு போன்றது\nவெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்பதில் மத்திய அரசின் மெத்தனபோக்குக்கு உச்ச நீதிமன்றம் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணம் நமது நாட்டுக்கு சொந்தமான சொத்து திருட்டு ......[Read More…]\nJanuary,19,11, —\t—\tஇந்தியர்களின், உச்ச நீதிமன்றம், கருப்பு பணத்தை, கருப்பு பணம், சொந்தமான சொத்து, நமது நாட்டுக்கு, பதுக்கி வைத்துள்ள, மத்திய அரசின், மீட்பதில், மெத்தனபோக்குக்கு, வங்கிகளில், வெளிநாட்டு\nஅன்பான தமிழ்ச் சொந்தங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். வருகின்ற காலம் தமிழகத்தின் பொற்காலமாக மாறுவதற்கு இந்த பொங்கல் திருநாள் ஒரு வழி திறந்துவிடுகின்ற பாதையாக அமையும் என்று நான் முழுமையாக நம்புகின்றேன். இந்த பொங்கல் திருநாளில் உங்கள் வீடுகளில் ...\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போத� ...\nஅயோத்தி விவகாரம்: மத்தியஸ்தக் குழுவை அ� ...\n2 தனியார் நிறுவனங்களின் விவரங்களை இந்த ...\nஅயோத்தி பிரதான வழக்கு விரைவாக நடைபெற ம� ...\nலட்சம் கோடிகளை மிச்சப்படுத்தி உள்ளோம்\nகருப்பு பணம் மீட்பு ஒரு சாதனை\nமத்திய அரசு கொலீஜியம் பரிந்துரையை திர� ...\nதொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)\nStem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு ...\nஅரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை ...\nதியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=31523", "date_download": "2020-01-23T12:40:28Z", "digest": "sha1:CSIUILCDOSZUY5CMSULMT3I7GN3ZZVVO", "length": 6897, "nlines": 98, "source_domain": "www.noolulagam.com", "title": "கோகுலாஷ்டமி (ஶ்ரீ க்ருஷ்ண ஜெயந்தி பூஜை) » Buy tamil book கோகுலாஷ்டமி (ஶ்ரீ க்ருஷ்ண ஜெயந்தி பூஜை) online", "raw_content": "\nகோகுலாஷ்டமி (ஶ்ரீ க்ருஷ்ண ஜெயந்தி பூஜை)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nபதிப்பகம் : கிரி டிரேடிங் ஏஜென்ஸி பிரைவேட் லிமிடெட் (Giri Trading Agency Private Limited)\nநவக்கிரஹ ஸ்தோத்ரமாலா காரடையான் நோன்பு விரதம் மற்றும் சாவித்திரி பாடம்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் கோகுலாஷ்டமி (ஶ்ரீ க்ருஷ்ண ஜெயந்தி பூஜை), மீனாக்ஷிபாலு அவர்களால் எழுதி கிரி டிரேடிங் ஏஜென்ஸி பிரைவேட் லிமிடெட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (மீனாக்ஷிபாலு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசம்ப்ரதாய விரத பூஜா விதானம்\nஶ்ரீ ஹரிஹரபுத்ர (ஐயப்பன்) பூஜையும் விரத முறையும்\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nஸ்ரீ தேவீ மாஹாத்மியம் - Sri devi Mahathimiyam\nஆத்மரட்சாமிர்தமென்னும் வயித்திய சாரசங்கிரகம் (சித்த வைத்தியத்தின் ஆதி நூல்)\nஸ்ரீ மத் பகவத்கீதை சங்கரபாஷ்யம் - Srimadh Bhagawadgita Sangarabashyam\nஸ்ரீ சத்தியசாயிபாபா வரலாறும் மகிமைகளும்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஸம்ப்ரதாய விரத பூஜா விதானம்\nஶ்ரீ தேவீமாஹாத்ம்யம் (ஶ்ரீ துர்கா ஸப்தசதீ)\nஶ்ரீ ஷோடச மஹாலக்ஷ்மீ பூஜை\n சர்வார்த்த சிந்தாமணி (பாகம் 3)\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/73904/cinema/Kollywood/Ayya-Statue-for-Vijaysethupathi.htm", "date_download": "2020-01-23T11:28:24Z", "digest": "sha1:E6VVOVTWI6CCR2CWGQV46A6IAIFFZXHY", "length": 12322, "nlines": 136, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சீதக்காதி : விஜய் சேதுபதிக்கு மெழுகு சிலை - Ayya Statue for Vijaysethupathi", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஎன்னை தவறாக சித்தரிக்காதீர்கள் : சோனா வேண்டுகோள் | ரஜினி சம்பளத்தை 'ஓவர்டேக்' செய்த அக்ஷய்குமார் | 'பைத்தியம் சேலஞ்ச்', கோபமடைந்த சித்தார்த் | ராஷ்மிகாவின் ரூ.5 கோடி சொத்துகள் பறிமுதல் | கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா கதை இதுதானா | திடீரென ஒன்றுபட்ட விஜய் - அஜித் ரசிகர்கள் | பிரபல ஹீரோவின் படத்தை நிராகரித்த கேத்ரின் தெரசா | இயக்குனர் ஆகிறார் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா | மலையாள படங்களில் ஆர்வம் காட்டும் அர்ஜுன் | என் குரலுக்கு நான் சொந்தக்காரன் இல்லை: சித்ஸ்ரீராம் |\nநீங்கள் இங்���ே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nசீதக்காதி : விஜய் சேதுபதிக்கு மெழுகு சிலை\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபாலாஜி தரணீதரன் இயக்கத்தில் மீண்டும் 'சீதக்காதி' என்கிற படத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ளார். இந்தப்படத்தில் அய்யா ஆதிமூலம் என்கிற வயதான நாடக நடிகர் கேரக்டரில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. வரும் டிச-2௦ஆம் தேதி இந்தப்படம் வெளியாக உள்ளது.\nஇந்நிலையில் இந்தப்படத்தை புரமோட் பண்ணும் விதமாக சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் அய்யா ஆதிமூலத்தின் மெழுகு சிலையை திறந்துள்ளனர். இயக்குனர் மகேந்திரன் சிலையை திறந்து வைத்தார்.\nஇந்த சிலையுடன் நின்று செல்பி எடுத்து அனுப்பும் 100 பேருக்கு சீதக்காதி படத்தில் பிரீமியர் டிக்கெட்டுக்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.\nநாம் எழுதி, உருவாக்கிய ஒரு கதாபாத்திரத்திற்கு மெழுகுச்சிலை வைப்பது இது தான் முதல் முறை. 2.0, பாகுபலி போன்ற படங்களில் பணிபுரிந்த விஸ்வநாத் சுந்தரம் தான் விஜய் சேதுபதியின் இந்த ஆதிமூலம் கதாபாத்திரத்தை வடிவமைத்தவர் என்றார் இயக்குனர் பாலாஜி தரணீதரன்.\nநமக்கெல்லாம் பிடித்த ஒரு நடிகர் விஜய் சேதுபதி, எனக்கு பிடித்த ஒரு இயக்குனர் பாலாஜி தரணீதரன். அவர் கதைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர். மிகவும் சவாலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர் விஜய் சேதுபதி. இவர்கள் இணைந்து உருவாக்கியுள்ள இந்த படம் மிகச்சிறந்த படமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அவர்கள் உழைப்பிக்கு பெரிய வெற்றி கிடைக்க வேண்டும். நல்ல தயாரிப்பாளர் கிடைத்தால் தான் ஒரு இயக்குனரும், நடிகரும் நல்ல படத்தை கொடுக்க முடியும். அந்த வகையில் இந்த படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார் இயக்குனர் மகேந்திரன்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஇந்தியன் 2 : உறுதிப்படுத்திய காஜல் ... பேட்ட சிங்கிள், அனிருத்தின் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் ச���றப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nரஜினி சம்பளத்தை 'ஓவர்டேக்' செய்த அக்ஷய்குமார்\nஇந்திரா ஜெய்சிங்கையும் சிறையில் அடையுங்கள் : கங்கனா ஆத்திரம்\nதீபிகா மறுத்த படத்தில் ஐஸ்வர்யா ராய்\nநீருக்கு அடியில் முத்த காட்சி\nதவறு செய்தவன் வருந்தி ஆகணும்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஎன்னை தவறாக சித்தரிக்காதீர்கள் : சோனா வேண்டுகோள்\n'பைத்தியம் சேலஞ்ச்', கோபமடைந்த சித்தார்த்\nராஷ்மிகாவின் ரூ.5 கோடி சொத்துகள் பறிமுதல்\nகீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா கதை இதுதானா\nதிடீரென ஒன்றுபட்ட விஜய் - அஜித் ரசிகர்கள்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசீதக்காதி - நேரத்தைக் குறைத்தும் பயனில்லை\nசீதக்காதியில் சிறப்பு தோற்றத்தில் நடித்தது ஏன்\nசீதக்காதி-க்கு தடை கோரி வழக்கு\nசீதக்காதி படத்தில் 17 நாடக நடிகர், நடிகைகள்\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : ரியா சுமன்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகை : ரித்திகா சென்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/category/general-news/tamil-nadu/", "date_download": "2020-01-23T11:43:06Z", "digest": "sha1:TOUOLFQTUJJXLQYLI3LYD3LE7CTGIBZ3", "length": 17501, "nlines": 170, "source_domain": "nadappu.com", "title": "தமிழகம் Archives | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஉலகளாவிய ஜனநாயக அட்டவணையில், இந்தியாவிற்கு 51-வது இடம்..\nதேளி மாவட்ட ஆவின் தலைவராக ஓ.ராஜா நியமனத்தை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்தது..\nஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 28ம் தேதி டெல்டா பகுதிகளில் திமுக கண்டன போராட்டம்..\nசமூக வலைத்தளங்களில் ஆபாச கருத்துகளை பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை : உயர்நீதிமன்றம் உத்தரவு..\nசீனாவின் கொரோனா வைரஸ் பாதிப்பு இறந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வு…\nகுடியுரிமை போன்ற முக்கிய பிரச்சினையில் ரஜினியின் கருத்து என்ன-: கார்த்தி சிதம்பரம் கேள்வி..\nயாரையும் அடிமையாக நடத்தக் கூடாது: நிர்வாகிகள், தொண்டர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 சரிவு……\n2021-ஆம் ஆண்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..\nதேளி மாவட்ட ஆவின் தலைவராக ஓ.ராஜா நியமனத்தை உயர்நீதிமன்ற ���துரைக்கிளை ரத்து செய்தது..\nதேனி மாவட்ட ஆவின் கூட்டுறவு சங்க தலைவராக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சகோதரர் ஓ.ராஜா உட்பட 17 பேரின் நியமனத்தை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்துள்ளது. மதுரை மாவட்ட ஆவின்...\nஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 28ம் தேதி டெல்டா பகுதிகளில் திமுக கண்டன போராட்டம்..\nஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 28ம் தேதி தஞ்சை , நாகை , திருவாரூர்,கடலூர் , புதுக்கோட்டை மாவட்டங்களில் திமுக கண்டன போராட்டம் நடத்தவுள்ளதாக திமுக தலைவர்...\nசமூக வலைத்தளங்களில் ஆபாச கருத்துகளை பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை : உயர்நீதிமன்றம் உத்தரவு..\nசமூக வலைத்தளங்களில் ஆபாச கருத்துகளை பதிவிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை சைபர் கிரைம் காவல்துறைக்கு சென்ன உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. மேலும்...\nகுடியுரிமை போன்ற முக்கிய பிரச்சினையில் ரஜினியின் கருத்து என்ன-: கார்த்தி சிதம்பரம் கேள்வி..\nபெரியார் குறித்து நடிகர் ரஜினி கருத்து கூறுவதற்கு முன்பு குடியுரிமைச் சட்டம், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வன்முறை, காஷ்மீரில் 3 முன்னாள் முதல்வர்கள் சிறையில்...\nயாரையும் அடிமையாக நடத்தக் கூடாது: நிர்வாகிகள், தொண்டர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை\nஅவசியமான ஆபரேஷனை செய்துதான் ஆக வேண்டும் எனவும், ஓரிருவர் தவறு செய்திருந்தாலும் அவர்களைக் காப்பாற்றுவதற்கு யாரும் முயற்சிக்கக் கூடாது என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்...\n2021-ஆம் ஆண்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nசமூகநீதியைக் காக்க 2021-ஆம் ஆண்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,...\nரயில்வே துறையைத் தனியார் மயமாக்கக் கூடாது: வைகோ..\nரயில்வே துறையைத் தனியார் மயமாக்கக் கூடாது என, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “பாஜக அரசு, கடந்த ஆண்டு...\nதி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்..\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமைய��ல் நடைபெற்றது. இதில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. (21-1-2020)...\nபெரியார் குறித்த தனது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்க முடியாது : நடிகர் ரஜினிகாந்த் பேட்டி\nபெரியார் குறித்த தனது சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்புக் கேட்க முடியாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். துக்ளக் ஆண்டு விழாவில் தனது சர்ச்சை பேச்சு குறித்து நடிகர் ரஜினி...\nமருதாணியில் NO NRC, NO CAA: மணப்பெண்ணுக்கு குவியும் பாராட்டு…\nமதுரையைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம், பரிமளா தம்பதியரின் மகள் மருத்துவர் யாழினி. தஞ்சாவூரைச் சேர்ந்த கருணாநிதி, மீனா தம்பதியரின் மகன் பொறியாளர் க.செயன்நாதன். நேற்று மதுரையில்...\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nமியான்மரில்(பர்மா)கோலாகலமாக கொண்டாடிய மஞ்சுவிரட்டு விழா..\nதிருவண்ணாமலையில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு திருவூடல் திருவிழா\nஆருத்ரா தரிசன விழா : திருவண்ணாமலையில் விமர்சையாக நடைபெற்றது..\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nவெந்தய டீ-யில் இவளவு மருத்துவ குணங்களா..\nவாய் நாற்றம் நீங்கி… பற்கள் பளபளக்க….\nபப்பாளியின் அளப்பறிய மருத்துவப் பண்புகள்…\nஏழைகளின் “எனர்ஜி” : ‘கடலை மிட்டாய்’…\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nதமிழக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது..\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nhttps://t.co/oG7TDAODKy மியான்மரில்(பர்மா)கோலாகலமாக கொண்டாடிய மஞ்சுவிரட்டு விழா.. https://t.co/43DsMOEubW\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன் https://t.co/88B6A5cxdw\n10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களா..: நபார்டு வங்கியில் வேலை … https://t.co/QfSG4g7XfH\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/fashion/bollywood-wardrobe/celebrity/disha-patani-shows-us-how-to-rock-red-outfits-in-different-s-025991.html", "date_download": "2020-01-23T12:14:58Z", "digest": "sha1:X2GA4UV772WI44DA2SLRP42MA734JAGG", "length": 16488, "nlines": 161, "source_domain": "tamil.boldsky.com", "title": "அட நம்ம திஷா பதானி ரெட் டிரஸ் போட்டு அசத்தியதை பார்த்திங்களா? | Disha Patani Shows Us How To Rock Red Outfits In Different Styles - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n1 hr ago இந்தியாவில் பேய்கள் இருக்கும் ஆபத்தான இடங்கள்... இதயம் பலவீனமானவங்க இங்க எட்டிக்கூட பார்க்காதீங்க...\n2 hrs ago மார்பக புற்றுநோய் வராமல் இருக்க சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா\n4 hrs ago மனிதர்களை பாதிக்கும் பத்து வித தோஷங்கள் என்னென்ன தெரியுமா\n4 hrs ago உங்கள் குழந்தை பொது இடங்களில் வித்தியாசமாக நடந்து கொள்கிறார்களா அப்ப இந்த பாதிப்பு இருக்கலாம்..\nEducation Indian Bank Recruitment 2020: வங்கி வேலைக்கு காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு\nNews ஏகப்பட்ட வதந்திகள்.. நான் கைப்பற்றவில்லை.. துக்ளக் ஆசிரியரானது எப்படி\nMovies பிரை லார்சன் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. கேப்டன் மார்வெல் இரண்டாம் பாகமும் ரெடியாகுதாம்\nAutomobiles கேடிஎம் ட்யூக்250 பிஎஸ்6 மற்றும் ட்யூக்390 பிஎஸ்6 பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்... விலை இதுதானாம்..\nTechnology Redmi K20 Pro: ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு அட்டகாசமான விலைகுறைப்பு.\nSports ஸ்ட்ராண்ட்ஜா மெமோரியல் குத்துச்சண்டை - நிகாத் ஜரீன், சிவ தாபா காலிறுத��க்கு முன்னேற்றம்\nFinance இடி மேல் இடி வாங்கும் தம்பி அம்பானி.. ஆக்‌ஷனில் ஆக்ஸிஸ் வங்கி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅட நம்ம திஷா பதானி ரெட் டிரஸ் போட்டு அசத்தியதை பார்த்திங்களா\nதிஷா பதானி இவர் பிரபல ஹிந்தி நடிகை என்பது அனைவரும் அறிந்ததாகும். திஷா பதானி தமிழ் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கூட இவர் தமிழ்நாட்டு பசங்களின் உள்ளங்களை கவர்ந்தவர் ஆவார். பல பெண்களும் கூட திஷா பதானியின் பேஷன் ஈர்ப்பினால் கவரப்பட்டு உள்ளனர்.\nதிஷா பதானி அவர்கள் அண்மையில் மிட்-டேக்கு அளித்த பேட்டியில் பயிற்சியின்போது கான்கிரீட் தரையில் விழுந்து தலையில் லேசான காயம் ஏற்பட்டது. இதனால் திஷா பதானிக்கு நினைவாற்றல் இழப்பு ஏற்பட்டது. நல்ல செய்தி என்னவென்றால் இப்போது திஷா அதில் இருந்து மீண்டு வந்து தனது உடற்பயிற்சி வீடியோக்களால் நன்மை ஊக்கப்படுத்தி வருகிறார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதிஷா எந்த தமிழ் படங்களிலும் நடிக்காமலே பல்வேறு மக்களின் உள்ளங்களை கவர்ந்து உள்ளார். இதற்கு காரணம் டிஷாவின் பேஷன் ஈர்ப்பு தான். தற்போது சில விளம்பரங்களில் நடித்து வருகிறார். இதில் பெரும்பாலும் சிவப்பு நிற ஆடைகளை அணிந்து மக்களை கவர்ந்து வருகிறார். சிவப்பு நிறமானது தைரியத்தின் அடையாளத்தைக் குறிக்கும் ஒன்றாகும். மேலும் திஷா தனது சிவப்பு நிற ஆடையில் ஒவ்வொரு முறையும் புதிதாக காட்சி தந்து நம்மை ஈர்க்கிறார்.\nMOST READ: ரஷ்யமொழி படிக்க நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற செக்யூரிட்டி... சூப்பர்மேன்ப்பா...\nதிஷாவின் இந்த சிவப்பு நிற ஆடையை வடிவமைத்தவர் மோஹித் ராய். திஷா அணிந்து இருந்த இந்த சிவப்பு நிற ஆடையில் பூக்களின் அச்சு பதிக்கப்பட்டு இருந்தது. இந்த ஆடைகளுடன் பார்க்கும் போது திஷாவும் ஒரு மலரைப் போல் காட்சியளித்தார். அத்துடன் தனது மேக்அப் சரியான அளவில் போட்டுக் கொண்டு அதற்கு நிகராக பிங்க் கலர் லிப்ஸ்டிக் போட்டு தனது பேஷனால் ஈர்த்து விட்டார்.\nதிஷா பதானி தற்போது மெத்தை மற்றும் வீட்டு அலங்கார பொருட்கள் விளம்பரத்தில் நடித்தார். இதில் திஷா ஒரு சிவப்பு நிற மெத்தையின் நடுவில் சிவப்பு நிற ஆடை அணிந்து அமர்ந்து இருப்பது போல காட்சிகள் இடம்பெற்றன. தி��ாவின் ஸ்லீவ்லெஸ் ரஃபிள் நைட் டிரஸ் மற்றும் பக்கவாட்டில் அலை அலையான ஆடைகள் டிஷாவின் அழகை இன்னும் மெருகேற்றியது. டிஷாவின் மேக்அப் வெளியே தெரியாத அளவுக்கும் உதடுகளில் மெரூன் லிப்ஸ்டிக் போட்டும் அசத்தினார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசாதுக்கள் ஏன் நீளமான முடி வைத்திருக்கிறார்கள் தெரியுமா அதற்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரிய\nஅர்ஜுன் ரெட்டி, கபீர் சிங் இந்த ஜோடி நல்லா இருக்கே\nகருப்பு கலர் புடவை கட்டி விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய கஜோல்\nகத்ரீனா கைஃப் கலந்து கொண்ட லெக்மீ வின்டர் பெஸ்டிவ் பேஷன் வீக் ஷோ\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் கஜோல், புடவைகளை கட்டி அசத்தி கொண்டிருக்கும் புகைபடங்கள் உள்ளே\nஇப்படியெல்லாமா முடியை அலங்காரம் பண்ணுவாங்க.. ஹாலிவுட்டில் நடக்கும் கூத்தைப் பாருங்க\nமழைக்காலத்தில் மேக்-கப் போட சில டிப்ஸ்...\nவிருது விழாவில் அணிந்திருந்த உடை நழுவி விழுந்து மிகுந்த சங்கடத்திற்கு உள்ளான ஸ்பானிஷ் நடிகை\nபச்சை நிற உடையில் படு செக்ஸியாக தோற்றமளிக்கும் திஷா பதானி…\n2020 ஜீ சினி விருது விழாவிற்கு கைத்தறி புடவையில் அம்சமாக வந்த நயன்தாரா\n2020 கோல்டன் குளோப் விருது விழாவிற்கு உடல் முழுதும் தெரியுமாறு அப்பட்டமான உடையில் வந்த க்வினெத்\nகோல்டன் குளோப் விருது வழங்கும் நிகழ்ச்சியில் செக்ஸியான உடையில் வந்த நடிகைகள்\nபிரசவத்திற்கு பிறகு பெண்கள் எவ்வளவு நாள் கழித்து உடலுறவில் ஈடுபடலா‌ம் என்பது தெரியுமா\nசனி பெயர்ச்சியால் இந்த வாரம் இந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் வரப்போகிறது..\nஇந்த ராசிக்காரர்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் தெரியுமா.. உங்க ராசியும் அதுல ஒன்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/12/izmir-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-01-23T12:22:15Z", "digest": "sha1:FTD3C6EQSOAWYJKI424BFL2RH5F472FU", "length": 39425, "nlines": 381, "source_domain": "ta.rayhaber.com", "title": "İzmir நிலையான நகர தளவாடத் திட்டம் தயாரிக்கப்பட்டது - RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[13 / 01 / 2020] சாகர்யா நாஸ்டால்ஜிக் டிராமுக்கு ஒரு கணக்கெடுப்பு நடத்தப்படும்\n[13 / 01 / 2020] அங்காரா-சிவாஸ் ஒய்.எச்.டி லைன் டெஸ்ட் டிரைவிங் தேதி தீர்மானிக்கப்பட்டுள்ளது\tஅன்காரா\n[13 / 01 / 2020] அங்காரா ஒய்.எச்.டி விபத்து சோதனை முதல் சோதனை தொடங்குகிறது\tஅன்காரா\n[13 / 01 / 2020] பைத்தியம் திட்டங்களுக்கு 320 பில்லியன் லிரா செலவாகும்\tஇஸ்தான்புல்\nமுகப்பு துருக்கிதுருக்கிய ஏஜியன் கோஸ்ட்இஸ்மிர்இஸ்மீர் நிலையான நகர தளவாட திட்டம் தயாரிக்கப்பட்டது\nஇஸ்மீர் நிலையான நகர தளவாட திட்டம் தயாரிக்கப்பட்டது\n05 / 12 / 2019 இஸ்மிர், புகையிரத, துருக்கிய ஏஜியன் கோஸ்ட், பொதுத், : HIGHWAY, டயர் வீல் சிஸ்டம்ஸ், தலைப்பு, துருக்கி\nizmir நிலையான நகர்ப்புற தளவாடங்கள் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது\nஇஸ்மிர் நிலையான நகர்ப்புற தளவாடத் திட்டம் தயாரிக்கப்பட்டது; ஐரோப்பிய தரநிலைகள் மற்றும் விஞ்ஞான அளவுகோல்களின் வெளிச்சத்தில் நகரத்தில் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இஸ்மீர் பெருநகர நகராட்சி நகராட்சி இஸ்மீர் நிலையான நகர தளவாடத் திட்டத்தை (LOPİ) தயாரித்தது. Lopik, அது முதல் தளவாடங்கள் துருக்கியில் ஒரு நகரம் மூலம் தயாரிக்கப்பட்ட திட்டமிட இருந்தது.\nஇஸ்மிர் பெருநகர நகராட்சி, துருக்கியில் தளவாடங்கள் திட்டங்களை முதல் உள்ளூர் அரசாங்க இருந்தது தயார். 15 மாதகால ஆயத்த திட்டத்தில், நகராட்சியின் தொடர்புடைய பிரிவுகளின் நிர்வாகிகள் மற்றும் வல்லுநர்கள், கல்வியாளர்கள், சம்பந்தப்பட்ட பொது நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் அதிகாரிகள், தளவாடங்கள் மற்றும் குளிர் சேமிப்பு நிறுவனங்கள், தனியார் துறையின் பிரதிநிதிகள், மாவட்ட நகராட்சிகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் இணைந்து பணியாற்றின.\nஆயத்த செயல்பாட்டின் போது, ​​நான்கு பட்டறைகள் மற்றும் ஒரு வெளிநாட்டு ஆய்வு சுற்றுப்பயணமும் நடத்தப்பட்டன. துருக்கியின் தேசிய போக்குவரத்து மாஸ்டர் பிளான், சட்டம் மற்றும் பணி, மூலோபாயம், கொள்கை தொடர்பான பிற ஆய்வுகளின் முடிவுகளை துருக்கி லாஜிஸ்டிக்ஸ் திட்டம் இலக்கு முடிவுகளை ஆய்வு. இதன் விளைவாக, இஸ்மீர் போக்குவரத்து மாஸ்டர் திட்டத்திற்கு ஏற்ப இருக்கும் இஸ்மீர் நிலையான நகர்ப்புற தளவாட திட்டம் (LOPI) வெளிவந்துள்ளது.\nLOPİ இன் முக்கியத்துவத்தை விளக்கும் இஸ்மீர் பெருநகர நகராட்சியின் துணை பொ��ுச்செயலாளர் ஈசர் அட்டாக், நகர்ப்புற தளவாட நடவடிக்கைகளின் எதிர்மறையான சமூக மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைப்பதும் தீர்வுகளை உருவாக்குவதும் இறுதி குறிக்கோள் என்பதை வலியுறுத்துகிறது. \"இப்போது, ​​லோபியை உயிர்ப்பிப்பதே குறிக்கோள், ஈசர் அட்டாக் கூறினார்,\" இந்த நோக்கத்திற்காக நாங்கள் நடவடிக்கை சார்ந்த செயல் திட்டங்களை உருவாக்கத் தொடங்குவோம். போக்குவரத்து இணைப்புகளை வலுப்படுத்துதல், தளவாட மையங்களைத் திட்டமிடுதல், புதிய டிரக் பார்க்கிங் பகுதிகளை உருவாக்குதல் ஆகியவற்றை இந்த திட்டம் திட்டமிட்டுள்ளது. பாகங்கள் இணைக்கப்படும்போது தோன்றும் அட்டவணையில்; சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து மிகவும் திறமையாகவும் பயனுள்ளதாகவும் மாறியுள்ளதைக் காண்போம், போக்குவரத்து நெரிசல், சத்தம், அதிக வெளியேற்ற உமிழ்வு மற்றும் பிற எதிர்மறை சுற்றுச்சூழல் காரணிகள் குறைந்துவிட்டன. எவ்வாறாயினும், இந்த அனைத்து பகுதிகளிலும் செலவினங்களைக் குறைப்பதன் மூலம், தேசிய செல்வத்திற்கு நாங்கள் பெரும் பங்களிப்பைச் செய்வோம். இஸ்மிர், ஆரோக்கியத்துடன் எதிர்காலத்திற்கு நடந்து செல்லும் போது; நிலையான நகர்ப்புற தளவாட நடைமுறைகள் சிறந்த நகரங்களில் ஒன்றாக இருக்கும். ”\nஏன், எப்படி LOPI தயாரிக்கப்பட்டது\nபெருநகர நகராட்சி சட்டம் எண் 5216; ஆரோக்கியமான போக்குவரத்து, சரக்கு மற்றும் பயணிகளின் தடையற்ற போக்குவரத்து, டெர்மினல்களை நிறுவுதல், பார்க்கிங், திட்டங்களின் வெளிச்சத்தில் கட்டுமானத் திட்டங்கள், துறைமுகங்கள், ரயில்வே மற்றும் ரயில் வசதிகள், நகர்ப்புற மற்றும் வெளி நெடுஞ்சாலைகள், சுங்கத் தளங்கள், தொழில்துறை மற்றும் சேமிப்பு வசதிகள் போன்றவை மிக முக்கியமான பணிகளின் இருப்பிடத்தை நிர்ணயிப்பது போன்றவை.\nஇந்த பணிகளை மிகவும் துல்லியமாகவும் ஆரோக்கியமான வகையிலும் நிறைவேற்ற, சரியான திட்டமிடல் அவசியம். இந்த கட்டமைப்பிற்குள், முதலில், ஓஸ்மீரில் சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. போக்குவரத்து சுமை எங்கு அதிகரித்தது, எந்த காரணங்களுக்காக, எந்த காலங்களில் தீர்மானிக்கப்பட்டது. இந்த ஆய்வுகள் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட அவதானிப்புகள் மற்றும் புள்ளிவிவர தரவுகளுடன் வழங்கப்படுகின்றன; தளவாடத் துறையின் பிரதிநிதிகள், டஜன் கணக்கான வணிக நிறுவனங்கள், நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் தயாரிப்பாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் வர்த்தகர்கள் ஆகியோருடன் ஆய்வுகள் நடத்தப்பட்டன. எதிர்கால மக்கள் தொகை, தொழிலாளர், வர்த்தக திறன் மற்றும் வாகன வளர்ச்சி கணிப்புகளும் தயாரிக்கப்பட்டன.\nஇவை அனைத்தின் வெளிச்சத்திலும்; சிக்கல்கள் மற்றும் தீர்வுத் திட்டங்கள் மற்றும் திட்ட முன்மொழிவுகளை உள்ளடக்கிய இஸ்மிர் நிலையான நகர்ப்புற தளவாடத் திட்டம் (LOPI) வெளிவந்துள்ளது.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nமனிசாவின் சத்தம் அதிரடி திட்டம் தயாரிக்கப்பட்டது\nஇஸ்மீர் பெருநகர நகராட்சியின் \"நிலையான போக்குவரத்து\" மற்றும் \"இஸ்மீர் வரலாறு\" திட்டங்களுக்கான விருது\nUTİKAD இலிருந்து நிலையான லாஜிஸ்டிக்கான முக்கிய ஒத்துழைப்பு\nநிலையான லாஜிஸ்டிக்ஸ் சான்றிதழில் UTIKAD இன் லோ கார்பன் ஹீரோ விருது\nகாண்டிலி ஸ்கை ரிசார்ட்டில் ரெயினஸ் சீசனுக்காக தயாரிக்கப்பட்டது\nரயில்வே துறைகளில் XXX தொழில்சார் தரநிலை வரைவு தயாரிக்கப்பட்டது.\nசல்டா ஸ்கை சென்டர் குளிர்கால பருவத்திற்காக தயாரிக்கப்பட்டது\nஇன்றைய வரலாற்றில்: பிப்ரவரி மாதம் 8 ம் தேதி உப்பு- Nafia திட்டம் தயாரிக்கப்பட்டது.\nபருவத்திற்காக தயாரிக்கப்பட்ட மஸ் ஸ்கை சென்டர்\nமுடக்கப்பட்ட பயணிகளுக்கு தகவல் கையேடு தயார்\nபுறநகர் பேரழிவின் குற்றச்சாட்டு தயாரிக்கப்பட்டது: நடத்துனர் மற்றும் எந்திரத்தில் 6 ஆண்டுகள் வரை…\nஇன்று வரலாற்றில்: பிப்ரவரி 13, 1923 உமூர்-யு நாஃபியா திட்டம் தயாரிக்கப்பட்டு தேசியமானது\nஹெய்தர்பானா ரயில் நிலைய தீயணைப்பு அறிக்கை தயாரிக்கப்பட்டது\nஆண்டாலியாவின் போக்குவரத்து முறையை 20 ஆண்டுதோறும் உருவாக்க ஒரு திட்டம்\nசெயல்திட்டத்திற்கான சேனல் இஸ்தான்புல், ஆயிரம் ஆயிரம் மெகாவாட் / மணிநேர மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது\nஇஸ்மிர் நிலையான நகர்ப்புற தளவாடங்கள் திட்டம்\nizmir போக்குவரத்து மாஸ்டர் திட்டம்\nகுறைந்த கார்பன் இயக்கம்: மாதிரி மாற்றம் விரும்பத்தக்கது\nடெண்டர் அறிவிப்பு: 22 டிபிஎம் பகுதிகளில் சாய்வு மற்றும் ஹெக்டோமீட்டர் தட்டு கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: அரிஃபியே பாமுகோவா வரிசையில் அண்டர்பாஸ் மற்றும் ஓவர் பாஸ் பாலம் கட்டப்படும்\nஇன்று வரலாற்றில்: 5 டிசம்பர் 1989 TGV அட்லாண்டிக் மணிக்கு 482,4 கிமீ வேகத்தில்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் செர்ராபானா ஒப்பந்த ஊழியர்கள்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nசாகர்யா நாஸ்டால்ஜிக் டிராமுக்கு ஒரு கணக்கெடுப்பு நடத்தப்படும்\nஜெர்மனி போக்குவரத்தில் 23 ஆண்டுகள்\nஅங்காரா-சிவாஸ் ஒய்.எச்.டி லைன் டெஸ்ட் டிரைவிங் தேதி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nடெனிஸ்லி ஸ்கை சென்டர் பார்வையாளர்களின் எண்ணிக்கையுடன் பதிவுசெய்கிறது\nபோஸ்டீப்பின் கவர்ச்சியை அதிகரிக்க முதலீடுகள்\nஅங்காரா ஒய்.எச்.டி விபத்து சோதனை முதல் சோதனை தொடங்குகிறது\nபலண்டேக்கன் விழா விளையாட்டு ஆர்வலர்களுக்கு பாய்கிறது\nகொன்யா மெட்ரோபொலிட்டன் சந்திப்புகளில் நுண்ணறிவு சமிக்ஞைகளைப் பயன்படுத்துகிறது\nபைத்தியம் திட்டங்களுக்கு 320 பில்லியன் லிரா செலவாகும்\nஅட்னான் அன்வெர்டி, ஜி.எஸ்.ஓ இயக்குநர்கள் குழுவின் தலைவர்\nஎர்சியஸ் ஸ்கை மையத்தை அனுபவிக்கும் பெண்கள்\nஇல்காஸ் 2- யூர்டுண்டெப் ஸ்கை மையம் சேவைக்காக திறக்கப்பட்டது\nபர்சா எஸ்கிசெஹிர் பிலெசிக் மேம்பாட்டு நிறுவனம் ஒப்பந்த பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும்\nபொது மேலாளர் யாசே மர்மரே இயந்திரவியலாளர்களை சந்தித்தார்\nடெண்டர் மற்றும் நிகழ்வு காலண்டர்\n«\tஜனவரி 29 »\nகுறைந்த கார்பன் இயக்கம்: மாதிரி மாற்றம் விரும்பத்தக்கது\nடெண்டர் அறிவிப்பு: Halkalı உணவு உற்பத்தி தொழிலாளர் பணி மையம்\nடெண்டர் அறிவிப்பு: 22 டிபிஎம��� பகுதிகளில் சாய்வு மற்றும் ஹெக்டோமீட்டர் தட்டு கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: அரிஃபியே பாமுகோவா வரிசையில் அண்டர்பாஸ் மற்றும் ஓவர் பாஸ் பாலம் கட்டப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஹெய்தர்பானா தொழிலாளர் தங்குமிட மையத்தின் உணவு உற்பத்தி\nலண்டன் போக்குவரத்து தலைமையிலான வளர்ச்சி\nகொள்முதல் அறிவிப்பு: தேசிய ரயிலுக்கான மின் உபகரணங்கள் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: மொபைல் பழுது மற்றும் பராமரிப்பு வாகனம் வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: மர பாலம், மரக்கோடு மற்றும் மர கத்தரிக்கோல் குறுக்கு பீம்\nகொள்முதல் அறிவிப்பு: உலுகாலா யெனிஸ் வரிசையில் பிளாட்ஃபார்ம் ஹீலில் சலித்த குவியல்கள்\nஉலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ: 55 + 185 இல் ஓவர் பாஸ்\nசிவாஸ் லாஜிஸ்டிக்ஸ் மையம் மற்றும் ரயில் இணைப்பு கட்டுமானம்\nமர்மாரேயில் கிராஃபிட்டி கிளீனிங் டெண்டர் முடிவை அமைக்கிறது\nஅதிவேக ரயில் கோடுகள் இயந்திர பழுது\nகொன்யா மெட்ரோ 1 வது நிலை ஆலோசனை மற்றும் பொறியியல் டெண்டர் 1 அமர்வு முடிவு\nபர்சா எஸ்கிசெஹிர் பிலெசிக் மேம்பாட்டு நிறுவனம் ஒப்பந்த பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும்\nசமூக சேவைகள் சட்டம் 2828 ஆல் டி.சி.டி.டிக்கு நியமிக்கப்பட்ட வேட்பாளர்களின் கவனத்திற்கு\nடி.சி.டி.டி.க்கு நியமிக்கப்பட்ட வேட்பாளர்களின் கவனத்திற்கு Taşımacılık A.Ş.\nஒப்பந்த செயலாளரைப் பெற வெளியுறவு அமைச்சகம்\nபோக்குவரத்து ஊழியர்களின் ஆட்சேர்ப்பு வரைபடங்கள் மற்றும் வாய்வழி தேர்வு அறிவிப்பு\nடெனிஸ்லி ஸ்கை சென்டர் பார்வையாளர்களின் எண்ணிக்கையுடன் பதிவுசெய்கிறது\nபோஸ்டீப்பின் கவர்ச்சியை அதிகரிக்க முதலீடுகள்\nபலண்டேக்கன் விழா விளையாட்டு ஆர்வலர்களுக்கு பாய்கிறது\nஎர்சியஸ் ஸ்கை மையத்தை அனுபவிக்கும் பெண்கள்\nஇல்காஸ் 2- யூர்டுண்டெப் ஸ்கை மையம் சேவைக்காக திறக்கப்பட்டது\nஜெர்மனி போக்குவரத்தில் 23 ஆண்டுகள்\nகொன்யா மெட்ரோபொலிட்டன் சந்திப்புகளில் நுண்ணறிவு சமிக்ஞைகளைப் பயன்படுத்துகிறது\nபைத்தியம் திட்டங்களுக்கு 320 பில்லியன் லிரா செலவாகும்\nஅட்னான் அன்வெர்டி, ஜி.எஸ்.ஓ இயக்குநர்கள் குழுவின் தலைவர்\nஅங்காராவில் ஐசிகிள்ஸை எதிர்த்துப் போராடுவது\nஅங்காரா-சிவாஸ் ஒய்.எச்.டி லைன் டெஸ்ட் டிரைவிங் தேதி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nஉள்நாட்டு ராக் டிரக் ஒட்டகம் சீரியல் உற்ப��்திக்கு தயாராகிறது\nபர்சா முடன்யா ரயில் வரலாறு\nஅங்காரா சிவாஸ் அதிவேக ரயில் திட்டம் நிறைவு தேதி அறிவிக்கப்பட்டது\nவேகன்களின் இருக்கைகள் மாற வேண்டும் என்றார் அங்காரகன்கள்\nஅட்னான் அன்வெர்டி, ஜி.எஸ்.ஓ இயக்குநர்கள் குழுவின் தலைவர்\nஉள்நாட்டு ராக் டிரக் ஒட்டகம் சீரியல் உற்பத்திக்கு தயாராகிறது\nCES 2020 இல் காட்சிப்படுத்தப்பட்ட ஃபியட் கான்செப்ட் சென்டோவென்டி\nCES 2020 கண்காட்சியில் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட உள்ளூர் கார்கள்\nஉள்நாட்டு கார்கள் விற்பனைக்கு கட்டுப்படுகின்றன\nஐ.இ.டி.டி 2019 இல் சீனாவின் மக்கள் தொகையைப் போலவே பயணிகளையும் கொண்டு சென்றது\nமெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் வீடற்ற குடிமக்களுக்கு சொந்தமானவர்கள்\nEGO சமையல் மாணவர்களுக்கு சூடான சூப்\nடி.சி.டி.டி உதவி கொள்முதல் ஆய்வாளர்\nடி.சி.டி.டி அதிவேக ரயில்களில் அணுகல் தடையை அறிவிக்கிறது\nCES 2020 இல் 3 மின்சார மாடல்களை ஜீப் காட்சிப்படுத்தியது\nஉள்நாட்டு ராக் டிரக் ஒட்டகம் சீரியல் உற்பத்திக்கு தயாராகிறது\nஷெல் மற்றும் Turcas, துருக்கி முதல் எல்என்ஜி ஸ்டேஷன் ஓபன்ஸ்\nCES இல் அரியா கருத்தாக்கத்துடன் புதிய வடிவமைப்பு தத்துவத்தை நிசான் அறிமுகப்படுத்தியது\n2019 மில்லியன் வாகனங்கள் 1,46 ஆண்டில் துருக்கி மேட்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணைகள் மற்றும் நேரங்கள் (08.December.2019)\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nதற்போதைய மர்மரே புறப்படும் நேரம் மற்றும் கட்டணம் 2020\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2020-01-23T10:24:35Z", "digest": "sha1:VSOWBWOUJGES3HNEDOQB7BH7VMKOXQNR", "length": 14512, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திய தொழில்நுட்பக் கழகம் பஞ்சாப் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இந்திய தொழில்நுட்பக் கழகம் பஞ்சாப்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் பஞ்சாப்\nபொது, கல்வி மற்றும் ஆராய்ச்சி\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் பஞ்சாப் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியாகும். இந்திய அரசின் மனிதவள அமைச்சினால் 2008ஆம் ஆண்டு புதிதாக அமைக்கப்பட்ட ஆறு இ.தொ.கழகங்களில் ஒன்றாகும். 2008-2009 கல்வியாண்டு கல்விதிட்டங்கள் இ.தொ.க தில்லி வளாகத்தில் துவங்கின. இ.தொ.க தில்லி இப்புதிய கழகத்தினை வளர்த்தெடுக்கும் வழிகாட்டியாக செயல்படும்.\nஇ.தொ.க பஞ்சாப் தனது இரண்டாம் கல்வியாண்டு திட்டங்களை பஞ்சாப் அரசு தற்காலிகமாக கொடுத்துள்ள ரூப்நகரில் (ரோபார்) உள்ள முன்னாள் மகளிர் பல்கலைதொழில்நுட்ப பயிலக வளாகத்தில் இயங்கும்.இவ்வளாகத்தில் இதற்கான மராமத்து வேலைகள் நடக்கின்றன.\nஇக்கழகத்திற்கான நிரந்தர இடம் சண்டிகர் நகரிலிருந்து 42 கி.மீ தொலைவில் ரூப்நகர் எனும் மாவட்ட தலைநகரில் பிர்லா வித்துக்கள் பண்ணையில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல்லை முன்னாள் மனிதவள அமைச்சர் அர்ச்சுன் சிங் 24 பிப்ரவரி அன்று நாட்டினார். இதன் இயக்குனராக இந்திய அறிவியல் கழகம்,பெங்களூருவில் உலோகவியல் துறையின் முனைவர் எம்.கே.சுரப்பா நியமிக்கப்பட்டுள்ளார்.\nதனது முதல���ண்டில்,2008-2009, மூன்று பட்டப்படிப்பு திட்டங்களை வழங்குகிறது:\nகணினி அறிவியல் மற்றும் பொறியியல்\nஇ.தொ.க நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் அனைத்து இ.தொ.கவிற்கும் பொதுவாக ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. மிகவும் கடினமானதும் போட்டி மிகுந்ததுமான இத்தேர்வின் அடிப்படையில் பொறியியல் பட்டப்படிப்பு திட்டங்களுக்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.\nவரும் ஆண்டுகளில் மேலும் கூடுதல் கல்வித்திட்டங்களும் ஆய்வு திட்டங்களும் மற்ற இ.தொ.கழகங்களைப் போன்றே வகுக்கப்படும்.\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் தில்லி\nஇ.தொ.க தில்லி (வழிகாட்டுனர்: இ.தொ.க பஞ்சாப்)\nஇ. தொ. க கரக்பூர் · இ. தொ. க மும்பை · இ. தொ. க கான்பூர் · இ. தொ. க சென்னை · இ. தொ. க தில்லி · இ. தொ. க குவகாத்தி · இ. தொ. க ரூர்க்கி\nஇ. தொ. க புவனேசுவர் · இ. தொ. க காந்திநகர் · இ. தொ. க ஐதராபாது · இ. தொ. க இந்தூர் · இ. தொ. க இராசத்தான் · இ. தொ. க மண்டி · இ. தொ. க பட்னா · இ. தொ. க பஞ்சாப் · இ.தொ.க பிஎச்யூ\nஇந்திய சுரங்கவியல் பள்ளி தன்பாத் · இந்தியக் கட்டிடக்கலை பள்ளிகள் · சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு நெசவு மற்றும் மேலாண்மை பள்ளி ·\nஇந்திய மேலாண்மை கழகங்கள் · வினோத் குப்தா மேலாண்மை பள்ளி · சைலேஷ் ஜெ.மேத்தா மேலாண்மை பள்ளி · மேலாண்மை கல்வித் துறை இ. தொ. க சென்னை · மேலாண்மை கல்வித் துறை இ. தொ. க தில்லி · மேலாண்மை கல்வித் துறை இ. தொ. க ரூர்க்கி ·\nஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு · பொறியியல் பட்டதாரி தகுதித் தேர்வு · அறிவியல் முதுகலைக்கு கூட்டு சேர்க்கை (JAM) · ஒருங்கிணைந்த மேலாண்மை நுழைவு தேர்வு · இட ஒதுக்கீடு கொள்கை\nடெக்ஃபெஸ்ட் · ஆண்டிவோ · வசந்த விழா கரக்பூர் · க்ஷிடிஜ் கரக்பூர் · காக்னிசன்ஸ் ரூர்க்கி · டெக்நிஷ் · சாஸ்திரா · டெக்கிருதி · அந்தராக்னி · அல்செரிங்கா · சாரங்க் சென்னை · மூட் இண்டிகோ (கலைவிழா) ·\nமேலும்.. · தேசிய தொழில்நுட்ப கழகங்கள் · இந்திய அறிவியல் கழகம் · இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் · இந்தியப் பயிர் பதனிடும் தொழில்நுட்பக் கழகம் · தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி · மத்திய பிளாஸ்டிக் பொறியில் மற்றும் தொழில்நுட்பக் கழகம் · மத்திய உவர்நீர் மீன் வளர்ப்புக் கழகம் · இந்திய கைத்தறி தொழில்நுட்பக் கழகங்கள் · இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகம் · சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் · இந்திய சமூக அறிவியல் ஆய்வுக் கழகம் ·\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மார்ச் 2017, 07:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-23T11:34:05Z", "digest": "sha1:GS5L345KISZJKYHDFSQBH3FQHZYGIIOF", "length": 14498, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "மண் சுமந்த படலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமண் சுமந்த படலம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் திருவிளையாடல் புராணம் நூலின் 63வது படலமாகும். இப்படலம் பரி நரியாக்கிய படலம் என்பதன் தொடர்ச்சியாக அமைந்துள்ளது.\nவைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து, அவ்வாறு பல கரைகளை உடைத்துக் கொண்டு பாய்ந்தது. வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்த அரசன், ஊரில் இருக்கும் அனைவருக்கும் கரையை அடைக்கும் பணியை தந்தான். அதிகாரிகள் ஊரில் இருப்பவர்களுக்கு கரையின் அளவினை நிர்ணயம் செய்தார்கள்.\nஅந்த ஊரில் வந்தி எனும் மூதாட்டி வாழ்ந்து வந்தாள். அவர் பிட்டினை விற்று பிழைத்து வந்தார். வயது மூப்பின் காரணமாக கடுமையான கரையை அடைக்கும் பணியை செய்ய முடியவில்லை. அப்போது இறைவன் ஒரு சிறுவனாக வந்து தான் வந்திப் பாட்டிக்கு பதிலாக அடைப்பதாக ஒப்புக் கொண்டான். அதற்கு கூலியாக உடைந்த பிட்டினை தருவதாக வந்திப்பாட்டியும் ஒப்புக் கொண்டாள்.\nசிறுவனாக வந்த இறைவன் மூதாட்டியிடம் பிட்டினை வாங்கி சாப்பிடுவதும், அது தீரும் வரை ஆடிப் பாடுவதுமாக இருந்தார். அதனால் வந்தி மூதாட்டிக்குறிய இடத்தில் மட்டும் கரை கட்டப்படாமல் இருந்தது. மேலதிகாரிகள் அதனை விசாரித்துக் கொண்டு இருக்கையில் அரசன் வந்தார். அவரிடம் மேலதிகாரிகள், கூலியைப் பெற்றுக் கொண்டு சிறுவன் வேலை செய்யவில்லை என புகார் செய்தனர்.\nஅரசன் சிறுவனை அடித்ததும், அந்த அடி எல்லா உயிர்கள் மேலும் பட்டது. இறைவன் ஒரு கூடையில் மட்டும் மண் சுமந்து கரையை அடைக்க, அனைத்து கரைகளும் அடைக்கப்பெற்று வைகை நதி வெள்ளம் கட்டுக்குள் வந்தது. இறைவன் மறைந்தார். வந்தி மூதாட்டியை சிவக��ங்கள் வந்து அழைத்துச் சென்றன. [1]\nமூன்றாவது - திருவாலவாய்க் காண்டம்\nவிக்கித் திட்டம் சைவத்தின் அங்கமான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதிருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் (பெரும்பற்றப்புலியூர் நம்பி)\nகடம்பவன புராணம் (வீமநாத பண்டிதர்)\nதிருவிளையாடற் புராணம் (பரஞ்சோதி முனிவர்)\nஇந்திரன் பழி தீர்த்த படலம்\nவெள்ளையானை சாபம் தீர்த்த படலம்\nதடாதகைப் பிராட்டியார் திருவவதாரப் படலம்\nஅன்னக் குழியும் வைகையையும் அழைத்த படலம்\nஉக்கிர பாண்டியனுக்கு வேல்வளை செண்டு கொடுத்த படலம்\nகடல் சுவற வேல்விட்ட படலம்\nஇந்திரன் முடிமேல் வளையெறிந்த படலம்\nவேதத்துக்குப் பொருள் அருளிச்செய்த படலம்\nவருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்\nஎல்லாம் வல்ல சித்தரான படலம்\nகல் யானைக்கு கரும்பு தந்த படலம்\nவிருத்த குமார பாலரான படலம்\nகால் மாறி ஆடிய படலம்\nதண்ணீர்ப் பந்தல் வைத்த படலம்\nசோழனை மடுவில் வீட்டிய படலம்\nஉலவாக் கோட்டை அருளிய படலம்\nமாமனாக வந்து வழக்குரைத்த படலம்\nவரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம்\nபன்றிக் குட்டிக்கு முலை கொடுத்த படலம்\nபன்றிக் குட்டிகளை மந்திரிகளாக்கிய படலம்\nகரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம்\nநாரைக்கு முத்தி கொடுத்த படலம்\nகீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம்\nஇடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம்\nவாதவூர் அடிகளுக்கு உபதேசித்த படலம்\nபாண்டியன் சுரம் தீர்த்த படலம்\nவன்னியும் கிணறும் இலிங்கமும் அழைத்த படலம்\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்\nசைவ சமயம் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 செப்டம்பர் 2016, 17:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/13261-thodarkathai-mazhaiyindri-naan-nanaigindren-meenu-jeeva-23?start=2", "date_download": "2020-01-23T10:53:12Z", "digest": "sha1:ESZLD7CAPPPPIGZYUH3HS5CFPWG4RA24", "length": 13780, "nlines": 266, "source_domain": "www.chillzee.in", "title": "Mazhaiyindri naan nanaigindren - 23 - Meenu Jeeva - Tamil online story - Family | Romance - Page 03 - Page 3", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 23 - மீனு ஜீவா\nதொடர்கதை - மழ���யின்றி நான் நனைகின்றேன் - 23 - மீனு ஜீவா - 5.0 out of 5 based on 2 votes\n\"அவன் நம்மள பிடிச்சு போலிஸ்ல ஒப்படைச்சா நாம யார மாட்டிவிடுவோம்\"\n\"ம்ம்.. அது அந்த குட்டச்சிக்கும் தோனியிருக்கும். அதுதான் அவ பிரணவ்கிட்ட நான் உன் காதலிய காப்பாத்துனதுக்கு பதில் உதவியா எனக்கு இத செய்னு சொல்லியிருப்பா. புரியுதா\"\n\"ம்ம்... புரியுது. இப்போ நாம என்ன முரளி செய்ய\"\n\"வேற வழியில்ல. நாம இப்போ சென்னைக்குப் போறதுதான் நமக்கு நல்லது\" என்று இருவரும் பாரைவிட்டு வெளியே வந்து கௌவுதமின் காரின் அருகில் சென்று நின்றுகொண்டனர். டிரைவர் வந்ததும் அவரிடம் கார் சாவியை கொடுத்துவிட்டு லக்கேஜை பெற்றுக்கொண்டு ஊருக்குச் சென்றனர்.\nமுரளியையும் அசோக்கையும் ஊருக்கு அனுப்பிய பிறகுதான் கௌவுதமிற்கு நிம்மதியாக இருந்தது.\nசமாலிப்பது' என பயந்த வெண்ணிலா கௌவுதமின் கையிலிருந்து சட்டென்று போனைப் பிடுங்கி \"அது.... அதுவந்து. சாரி தூங்கிட்டு இருந்ததால வேகமா வந்து கடவத் தொறக்கமுடியல\" என்று பேச்சை மாற்றினாள்.\n\"ஓஓ...அப்படியா ம்ம்... போன் ஏன் கீழகிடந்தது\"\n\"அது கை தவறி கீழ விழுந்துருச்சு நான் பாக்கல\"\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 28 - ராசு\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 26 - மீனு ஜீவா\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 25 - மீனு ஜீவா\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 24 - மீனு ஜீவா\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 22 - மீனு ஜீவா\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 21 - மீனு ஜீவா\n# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 23 - மீனு ஜீவா — Jebamalar 2019-03-26 20:57\nகௌதம் லண்டன் போறாங்க.. வெண்ணிலாக்கு எதுவும் பிராப்ளம் வந்திடுமோ🤔 waiting for nxt epi\n# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 23 - மீனு ஜீவா — Meenu Jeeva 2019-03-28 15:33\n# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 23 - மீனு ஜீவா — AdharvJo 2019-03-26 18:09\n# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 23 - மீனு ஜீவா — Meenu Jeeva 2019-03-28 18:09\n# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 23 - மீனு ஜீவா — saaru 2019-03-26 16:50\n# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 23 - மீனு ஜீவா — Meenu Jeeva 2019-03-28 18:10\n# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 23 - மீனு ஜீவா — Bahubali 2019-03-26 14:49\n# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 23 - மீனு ஜீவா — Meenu Jeeva 2019-03-26 16:32\n# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 23 - மீனு ஜீவா — Sahithyaraj 2019-03-26 11:58\n# RE: தொடர்க���ை - மழையின்றி நான் நனைகின்றேன் - 23 - மீனு ஜீவா — Meenu Jeeva 2019-03-26 14:08\n# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 23 - மீனு ஜீவா — madhumathi9 2019-03-26 08:24\n# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 23 - மீனு ஜீவா — Meenu Jeeva 2019-03-26 14:09\nதொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 12 - ஜெபமலர்\nகவிதை - ஒரே நாளில் கவிஞர் ஆக வேண்டுமா\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 19 - பிந்து வினோத்\nசினிமா சுவாரசியங்கள் - காதல் கசக்குதையா\nதொடர்கதை - கண்டதும் காதல் - 03 - சசிரேகா\nTamil Jokes 2020 - ஒருத்தன் நடுராத்திரி 1 மணிக்கு சுடுகாட்டிற்குப் போய் அங்கே இருக்க கிணத்துல தண்ணி இரைத்து குளிக்கிறான் ஏன்\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 15 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - ஒரு கிளி உருகுது - 13 - Chillzee Story\nதொடர்கதை - கண்டதும் காதல் - 03 - சசிரேகா\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 16 - சாகம்பரி குமார்\nவீட்டுக் குறிப்புகள் - 45 - சசிரேகா\nTamil Jokes 2020 - ஒருத்தன் நடுராத்திரி 1 மணிக்கு சுடுகாட்டிற்குப் போய் அங்கே இருக்க கிணத்துல தண்ணி இரைத்து குளிக்கிறான் ஏன்\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 32 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 24 - சுபஸ்ரீ\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 17 - ராசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/12/13125817/Sabarimala-Temple-matter-SC-also-granted-police-protection.vpf", "date_download": "2020-01-23T10:58:38Z", "digest": "sha1:WDLW5NU3FAWEJWI7QWAPBFIL572PPYVB", "length": 16103, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sabarimala Temple matter: SC also granted police protection to the two women-Bindu Ammini and Rehana Fathima, till further hearing in the case. || சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது -சுப்ரீம் கோர்ட்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது -சுப்ரீம் கோர்ட்\nசபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது என சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது.\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு மனு மீது தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்டு, மனுவை 7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது. அதேசமயம், கடந்த ஆண்டு பிறப்பித்த உத்தரவுக்கும் தடை விதிக்கவில்லை.\nஆனாலும், சபரிமலையில் அமைதியை குலைக்கும் வகையில் விளம்பர நோக்கில் வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க போவதில்லை என்று கேரள அரசு முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து சபரிமலைக்கு செல்ல முயன்ற ஏராளமான பெண்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.\nஇந்த நிலையில் மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்த பெண் ஆர்வலர் திருப்தி தேசாய், பிந்து அம்மினி ஆகியோர் சபரிமலை செல்ல முயன்றனர் அவர்கள் மீது மிளகாய் ஸ்பிரே அடிக்கப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து தாங்கள் சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்ய இருப்பதால், தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று திருப்தி தேசாய் தரப்பினர் போலீசாரிடம் மனு அளித்தனர். ஆனால், போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.\nஇந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என பிந்து அம்மினி , ரெஹானா பாத்திமா ஆகியோர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.\nநாங்கள் விரைவில் ஒரு பெரிய அரசியலமைப்பு பெஞ்சை உருவாக்குவோம். இது இந்த விவகாரம் தொடர்பாக மறு ஆய்வு மனுக்களை விசாரிக்கும் என சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது.\nசபரிமலையில் இறுதி தீர்ப்பு எதுவும் இல்லை, 7 பேர் அமர்வில் விசாரணை நிலுவையில் உள்ளது. நாங்கள் எந்த வன்முறையையும் விரும்பவில்லை. சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கிட உத்தரவிட முடியாது. சபரிமலையில் ஏற்கனவே வழங்கிய பாதுகாப்பு மட்டுமே தொடரும். நாட்டில் சில விவகாரங்கள் மிகவும் பூதாகரமாக்கப்படுகின்றன; சபரிமலை விவகாரமும் பூதாகரமாக்கப்படுகிறது என தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கூறினார்.\nஇந்த வழக்கில் மேலும் விசாரணை வரும் வரை பிந்து அம்மினி மற்றும் ரெஹானா பாத்திமா ஆகிய இரு பெண்களுக்கும் காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.\n1. சுரங்க வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வெளியிடாத தீர்ப்பை வரவேற்ற மத்திய மந்திரி: சர்ச்சை ஏற்பட்டதால் வாபஸ் பெற்றார்\nசுரங்க வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வெளியிடாத தீர்ப்பை வரவேற்பதாக கூறிய மத்திய மந்திரி, சர்ச்சை ஏற்பட்டதால் அந்த கருத்தை வாபஸ் பெற்றார்.\n2. ஜல்லிக்கட்டு குழு அமைக்கும் உத்தரவுக்கு எதிரா��� சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல்\nஜல்லிக்கட்டு குழு அமைக்கும் உத்தரவுக்கு எதிராக ஏ.கே.கண்ணன் என்பவர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.\n3. சபரிமலை வழக்கை 3 வாரத்திற்கு ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு\nசபரிமலை வழக்கை 3 வாரத்திற்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டு உள்ளது.\n4. காஷ்மீரில் தகவல் தொடர்புக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மத்திய அரசு ஒரு வாரத்திற்குள் மீளாய்வு செய்ய வேண்டும் - உச்சநீதிமன்றம் உத்தரவு\nதனிநபர் சுதந்திரம், தனிநபர் பாதுகாப்பை காக்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\n5. ஓட்டு எண்ணிக்கை வீடியோ நகலை தாக்கல் செய்யக்கோரிய ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் மனு\nஓட்டு எண்ணிக்கை வீடியோ நகலை தாக்கல் செய்யக்கோரிய ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதிக்கக்கேட்டு மாநில தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளது.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. தமிழ்நாட்டில் 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து கபில் சிபல் கருத்து\n2. திருமண மண்டபத்திற்கு 11 கிலோ மீட்டர் மூச்சு வாங்க ஓடி வந்த மாப்பிள்ளை: பெருமைப்பட்ட மாமனார்\n3. விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் சிக்கிய விவகாரம்: பெங்களூரு போலீசில் என்ஜினீயர் சரண் - பரபரப்பு தகவல்கள்\n4. வைரலாகும் இந்திய ராணுவ வீரரின் நடனம்\n5. நித்யானந்தாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் வழங்கியது இண்டர்போல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/dec/13/rahul-gandhi-on-bjp-demands-apology-from-him-for-his-rape-in-india-remark-i-will-not-apologize-3305016.html", "date_download": "2020-01-23T10:20:30Z", "digest": "sha1:UTXBTSXIHP6ODABW3BTZZFIQ4SGGZJ3W", "length": 9812, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "எனது கருத்துக்கு மன்னிப்பு கோர மாட்டேன்: ராகுல் திட்டவட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nஎனது கருத்துக்கு மன்னிப்பு கோர மாட்டேன்: ராகுல் திட்டவட்டம்\nBy DIN | Published on : 13th December 2019 01:22 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅஸ்ஸாம் பிரச்னையை திசை திருப்ப பாஜக நடத்தும் நாடகம். எனவே நான் எனது கருத்துக்கு மன்னிப்பு கோர மாட்டேன் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.\nஜார்க்கண்ட் மாநிலத்தின் கொட்டா எனுமிடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் கலந்துகொண்டார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி, ''மேக் இன் இந்தியா'' (இந்தியாவில் தயாரியுங்கள்) என்று கூறி வந்தார்.\nஆனால் தற்போது ''ரேப் இன் இந்தியா'' (இந்தியாவில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுங்கள்) எனும் நிலைமை ஏற்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பாஜக எம்எல்ஏ, இளம்பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தார். பின்னர் அந்த பெண்ணுக்கு விபத்தும் ஏற்பட்டது. ஆனால், பிரதமர் மோடி இதுகுறித்து எதுவும் கூறாமல் தொடர்ந்து மௌனம் காத்து வருகிறார் என நாடு முழுவதும் நடைபெறும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை மையப்படுத்தி விமர்சித்தார்.\nஇதற்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உட்பட பாஜக பெண் எம்பிக்கள் மற்றும் அனைவரும் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நாட்டிலுள்ள பெண்களை ராகுல் அவமதித்துள்ளதாக குற்றம்சாட்டினர். இதனால் ஏற்பட்ட அமளி காரணமாக மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.\nஇந்நிலையில், தனது கருத்துக்கு மன்னிப்பு கோரப்போவதில்லை என ராகுல் தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,\nரேப் இன் இந்தியா என நான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கோரப்போவதில்லை. தில்லியை பாலியல் வன்கொடுமைகளின் தலைநகரம் என பிரதமர் மோடி விமர்சித்த காட்சி என்��ிடம் உள்ளது. அதை அனைவரும் பார்க்கும் விதமாக எனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட உள்ளேன். அஸ்ஸாமில் நடைபெற்று வரும் போராட்டங்களை திசை திருப்பும் விதமாகவே பாஜக வேண்டுமென்றே திட்டமிட்டு இப்பிரச்னையை ஏற்படுத்தி நாடகமாடி வருகிறது என்று தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/06/20/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80/", "date_download": "2020-01-23T11:18:38Z", "digest": "sha1:AR43ZVP4RTRFRFC55LG7CSRL324SXEKP", "length": 6025, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "தேயிலைத் தோட்டங்களில் மீள்நடுகை வேலைத்திட்டம் ஆரம்பம் - Newsfirst", "raw_content": "\nதேயிலைத் தோட்டங்களில் மீள்நடுகை வேலைத்திட்டம் ஆரம்பம்\nதேயிலைத் தோட்டங்களில் மீள்நடுகை வேலைத்திட்டம் ஆரம்பம்\nColombo (News 1st) தேயிலைத் தோட்டங்களில் மீள்நடுகை வேலைத்திட்டம் நாளை (21ஆம் திகதி) ஆரம்பமாகவுள்ளது.\nஅமைச்சர் நவீன் திஸாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.\nசிறுதேயிலைத் தோட்ட உரிமையாளர்களை வலுப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.\nகுறை வருமானம் பெறுவோருக்கு தொழில் வாய்ப்பு\nதேயிலை உற்பத்தியில் புதிய வேலைத்திட்டங்கள்\nதேசிய அபிவிருத்திக்கான வங்கி ஸ்தாபனம்\nசீரற்ற வானிலையால் தேயிலை உற்பத்தியில் தளம்பல்\nகுறை வருமானம் பெறுவோருக்கு தொழில் வாய்ப்பு\nதேயிலை உற்பத்தியில் புதிய வேலைத்திட்டங்கள்\nதேசிய அபிவிருத்திக்கான வங்கி ஸ்தாபனம்\nசீரற்ற வானிலையால் தேயிலை உற்பத்தியில் தளம்பல்\nமூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை\nமருத்துவ பீட மாணவி கொலை: கணவருக்கு விளக்கமறியல்\nஇனியபாரதியின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு\nகுப்பை கொட்டுவதற்கு எதிரான மனு விசாரணைக்கு\nஇம்முறையேனும் சம்பள அதிகரிப்பு சாத்தியமாகுமா\nபயணத்தடையை விரிவுபடுத்தத் திட்டம் - ட்ரம்ப்\n19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியை வென்ற நியூசிலாந்து\nபமீலா அண்டர்சன் ஐந்தாவது திருமணம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/relationship/malayalam-bigg-boss-couples-love-moments", "date_download": "2020-01-23T10:30:47Z", "digest": "sha1:AC7IAH4XWQIVNL4BCHMOXK4QIB7DWWUH", "length": 20825, "nlines": 144, "source_domain": "www.vikatan.com", "title": "``100 நாளுக்குள்ள காதல் வராதா..?!\" - கேரளா பியர்லி, ஸ்ரீனிஷ் சொல்லும் லவ் தியரி |Malayalam Bigg Boss couples love moments", "raw_content": "\n``100 நாளுக்குள்ள காதல் வராதா..\" - கேரளா பியர்லி, ஸ்ரீனிஷ் சொல்லும் லவ் தியரி\n`வீட்டுக்குள்ள இருக்குறப்போ நிறையபேர் பிக் பாஸ் கேம் ஷோக்காகதான் இப்படிப் பண்ணுறாங்கனு நெனச்சுட்டு இருந்தாங்க. நடிச்சா எவ்வளவு நாளுக்கு நடிக்க முடியும். ஆனா, கடைசில எங்களுக்கு எல்லோருமே ஆதரவாதான் இருந்தாங்க’\n``பிக் பாஸ் போறதுக்கு முன்னாடி வரை, கல்யாணமே வேண்டாம். சந்தோஷமா சிங்கிளாவே இருந்துட்டு, கொஞ்ச நாளைக்கு அப்புறம் ரெண்டு குழந்தைகளைத் தத்தெடுத்து, அவங்களோட என் வாழ்க்கையைச் செலவிடலாம்னுதான் நெனச்சுட்டு இருந்தேன். ஆனா, நான் நினைச்சதைவிட ரொம்ப அழகான வாழ்க்கையையே எனக்குக் கொடுத்திருக்கு பிக் பாஸ்\" என கலகலவென பேசத் தொடங்கினார் மலையாள பிக் பாஸ் முதல் சீஸனின் ரன்னர் அப் பியர்லி மானி.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n2018-ம் வருடம், `லாலேட்டன்' என்று செல்லமாக அழைக்கப்படும�� மோகன்லால் தொகுத்து வழங்க, மலையாள பிக் பாஸ் முதல் சீசன் ஆரம்பமானது. இதில் கலந்துகொண்ட கேரள நிகழ்ச்சித் தொகுப்பாளர் பியர்லி மானி மற்றும் சின்னத்திரை நடிகர் ஸ்ரீனிஷ் அரவிந்த், பிக் பாஸ் வீட்டுக்குள் காதலித்து, சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர். இவர்களின் கியூட் காதல் பயணத்துக்கு ஏராளமான ரசிகர்கள் உலகமெங்கிலும் உள்ளனர். அவர்களின் அன்பான உலகத்துக்குள் நம்மையும் சிறிது நேரம் பயணிக்க வைத்த சுவாரஸ்யப் பகிர்வு இதோ..\nபிக் பாஸ் போவதற்கு முன்பே, ஸ்ரீனிஷை தெரியுமா\nஎன் அம்மா, அக்கா, தங்கச்சி எல்லோரும் ஸ்ரீனிஷாட ரொம்பப் பெரிய ரசிகைகள். ஸ்ரீனி ஏற்கெனவே என்னை டி.வி.ல பார்த்துட்டு, அவங்க அம்மாகிட்ட `யாரும்மா இந்தப் பொண்ணு. ரொம்ப ஓவரா பேசிட்டு இருக்கா'னு சொல்லிருக்காங்க. அதுக்கு அப்புறம் இன்ஸ்டாகிராம்ல என்னை பின்தொடர்ந்துட்டுதான் இருந்திருக்காங்க. ஆனா, தனிப்பட்ட முறைல தெரியாது. பிக் பாஸ் வீட்டுலதான் பார்த்தோம்.\nஎன்னுடைய நடிப்புத் திறமையைப் பார்த்து என்னைப் பிடிச்சிருந்தா, அவங்க என் ரசிகர்கள். ஆனால், பிக் பாஸ் வீட்டுல நான் நானா இருந்ததைப் பார்த்துட்டு, என்னை வாழ்த்துறவங்க எல்லோரும் என் குடும்பத்துல ஒருத்தர்தான்.\nதிருமணம் பற்றி எந்த எண்ணமும் இல்லாமல் இருந்த உங்களுக்கு, ஸ்ரீனிஷ் எப்படி ஸ்பெஷலானார்\nஅம்மாவுக்கு நான் பிக் பாஸ் போறது கொஞ்சம்கூடப் பிடிக்கல. தனியா நூறு நாள் நான் எப்படி இருப்பேன்னு ரொம்ப வருத்தப்பட்டாங்க. ஆனா, எல்லாத்தையும் மீறி தைரியத்தை வரவழைச்சுக்கிட்டு நிகழ்ச்சிக்குள்ள போனேன். உள்ள போய் கொஞ்ச நாள்லயே `ஹோம் சிக்' ஆயிட்டேன். வீட்டை ரொம்பவே மிஸ் பண்ண ஆரம்பிச்சுட்டேன். அந்த நேரத்துல என்கூட ஆறுதலா இருந்தது ஸ்ரீனி மட்டும்தான். ஆரம்பத்துல நல்ல நண்பர்களாகத்தான் இருந்தோம். ஆனா, நான் தனிமையில இருந்த நேரத்துல என்னை சிரிக்க வெச்சது ஸ்ரீனி. இதுபோல சின்ன சின்ன விஷயங்கள்தான் வளர்ந்து காதலாகிடுச்சு. நான்தான் முதல்ல காதலை ஸ்ரீனிகிட்ட சொன்னேன். அவங்களும் டக்குனு ' ஓகே' சொல்லிட்டாங்க\" என்று பியர்லி சொல்லி முடிப்பதற்குள் ஸ்ரீனிஷ் பேசத் தொடங்கினார்.\nஅவங்களுக்கு முன்னாடியே நான்தான் புரொபோஸ் பண்ணிட்டேன். ஆனா, இது பிக் பாஸுக்கே தெரியாது. ஒருநாள் அவங்க ரொம்ப அப்செட்டா இருந்தாங்க. ��ந்த நேரத்துல நான் அவங்களுக்கு கைகுலுக்குறதுபோல என்னோட மோதிரத்தை போட்டுவிட்டேன். அப்புறம் காதுல என்னோட விருப்பத்தை சொன்னேன். அவங்களால அந்த நேரத்துல சரியா ரியாக்ட் பண்ண முடியல. இதுக்கு அப்புறம்தான் அவங்க புரொபோஸ் பண்ணாங்க. இதை யாருக்கும் சொல்லிடாதீங்க பிக் பாஸ்னு கேமரா பார்த்துக் கேட்டோம். ஆனா, எதைச் சொல்ல வேண்டாம்னு சொன்னோமோ அந்த வேலையைச் சிறப்பா செஞ்சு முடிச்சிட்டாரு நம்ம பிக் பாஸ். இப்போ வரைக்கும் அந்த மோதிரம் பியர்லி விரல்லதான் இருக்கு.\nகுறும்பான பொண்ணு, சமைக்கத் தெரியாதுன்னு நெனச்சேன். ஆனா, கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு நாள்கூட ஸ்விக்கி, ஸோமேட்டோ ஆப்ஸ்லாம் உபயோகிக்கவே இல்ல. பியர்லிதான் எல்லாம்\nஉங்கள் காதல் பற்றித் தெரிந்ததும், மற்ற ஹவுஸ்மேட்ஸ் என்ன சொன்னார்கள் பியர்லி\nரெண்டு வாரம் என் காதலை வெளிப்படுத்தாம மனசுக்குள்ளேயேதான் வெச்சிட்டு இருந்தேன். ஆனா, என் கண்கள் எல்லாத்தையும் காட்டிகொடுத்திருச்சு. அதேபோலத்தான் ஸ்ரீனியும். சில நேரங்கள்ல நாங்க பேசிக்கவே மாட்டோம். ஆனா, அவங்க ஒரு பார்வை பார்த்தாலே போதும். நான் சந்தோஷமாகிடுவேன். இதுல எங்களுக்கு எந்தவித கேம் பிளானும் இல்லை. 100 நாளைக்குள்ள காதல் வரக் கூடாதுன்னு எதுவும் இல்லையே. எல்லாமே ரொம்ப இயற்கையா நடந்துச்சு. ஆனா, வீட்டுக்குள்ள இருக்குறப்போ நிறையபேர் பிக் பாஸ் கேம் ஷோக்காகதான் இப்படி பண்ணுறாங்கனு நெனச்சுட்டு இருந்தாங்க. நடிச்சா எவ்வளவு நாளுக்கு நடிக்க முடியும். ஆனா, கடைசில எங்களுக்கு எல்லோருமே ஆதரவாதான் இருந்தாங்க.\nவீட்டுக்குள் என்ன மாதிரி பேசிப்பிங்க பியர்லி\nவீடியோ கேம்ஸ், டோரா, பாப்பாய், சோட்டா பீம்னு கார்ட்டூன்ஸ் பத்திதான் நிறைய பேசினோம். குரல் மாத்திப் பேசிட்டு விளையாடிட்டு இருந்தோம். சீரியஸான டாபிக் எதுவும் பேசவே இல்லை. கல்யாணம் பத்திகூட ஒரே ஒரு முறைதான் பேசினோம். அதுவும் புரொபோஸ் பண்ணுன அந்த நாள் மட்டும்தான்.\nபியர்லி நெறைய ஜங்க் உணவுகள் சாப்பிடுவாங்க. அது மட்டும்தான் அவங்ககிட்ட எனக்குப் பிடிக்காது.\nவீட்டைவிட்டு வெளியே வந்ததும் உங்களின் பெற்றோர்கள் என்ன சொன்னார்கள் ஸ்ரீனிஷ்\nபிக் பாஸ் வீட்டுக்குள்ள இருக்குறப்போவே கேமரா பார்த்து எங்க அப்பா அம்மாகிட்ட ஒருத்தருக்கொருத்தர் அறிமுகம் செஞ்சு வெச்சு, ���ங்களோட விருப்பத்தைச் சொன்னோம். என் அம்மா நான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் `எப்போ கல்யாணம்'னுதான் முதல்ல கேட்டாங்க. சீக்கிரமா அவங்க வீட்டுல போய் பேசுறோம்னு சொல்லி எனக்குப் பெரிய சர்ப்ரைஸ் கொடுத்தாங்க. இதைவிட பியர்லி வீட்ல ரொம்ப ஃபாஸ்ட். ஒரு வாரம் கழிச்சு நான் பியர்லி வீட்டுக்குப் போனேன். ரொம்ப கோவமா இருப்பாங்கன்னு நெனச்சேன். ஆனா, அவங்க அம்மா என் கையைப் பிடிச்சு அவங்க சொந்த மகனைப் பார்த்து சொல்லுறதைப்போல 'வா மோனே'னு கூப்பிட்டு, சீக்கிரம் வீட்டுல வந்து பேசுங்கன்னு சொன்னாங்க. பெரியவங்க எல்லா சம்பிரதாயத்தையும் முறைப்படி செஞ்சிட்டு இருக்க, நாங்க ரெண்டு பேரும் `டும் டும் டும்' நாள்களை எண்ணிட்டு இருந்தோம்.\nதிருமண நாள் எப்படி இருந்தது ஸ்ரீனிஷ்\nவார்த்தையில சொல்ல முடியாத அளவுக்கு நாங்க ரெண்டு பேருமே அவ்வளவு சந்தோஷமா இருந்தோம். நாங்க மட்டுமல்ல, எங்களுக்கு ரொம்பவே ஆதரவா இருந்த எங்களோட ரசிகர்கள், உறவினர்கள், நண்பர்கள்னு எல்லோருமே ரொம்ப சந்தோஷமா இருந்தாங்க. பியர்லிக்கு தனி ஆர்மி குழு இருக்கு. அவங்களையும் கல்யாணத்துக்கு அழைச்சிருந்தோம். பெங்களூரு, மும்பையிலயிருந்து சுமார் 300 பேர் வந்து எங்களை வாழ்த்தினாங்க. இவங்க ஆசீர்வாதத்தோடு கல்யாணம் பண்ணணும்னு எங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப ஆசை. எல்லாமே பாசிட்டிவா நடந்துச்சு.\nதமிழ் மீடியாவுல வேலை செய்றதுக்காகவே தமிழ் மொழியைச் சரளமா பேசுறதுக்குக் கத்துக்கிட்டு இருக்கேன்.\n``நான் மாடலிங் செஞ்சப்ப ரியாக்‌ஷன் வேற‌‌‌... ஆனா, இப்ப..'' - அண்ணன் கெளதம் மேனன் பற்றி உத்ரா மேனன்\nஇதுவரைக்கும் யாருக்கும் தெரியாத ரகசியம் ஏதாவது இருக்கா\nகார்ட்டூன்ல வர்ற மாதிரி, நாங்கதான் ஹீரோஸ். மத்தவங்களுக்கு கஷ்டம் கொடுக்குறவங்க வில்லன்ஸ். நம்ம கண்முன்னாடி ஏதாவது தப்பு நடந்தா நாம தட்டிக் கேட்கணும். அதேபோல நாம யாருக்கும் எந்தத் தொல்லையும் கொடுக்கக் கூடாதுனு நானும் பியர்லியும் அடிக்கடிப் பேசிப்போம். அப்படித்தான் உண்மையான வாழ்க்கையிலும் இருக்கோம். ஆனா, இதை வெளில சொன்னதில்லை.\nதமிழ் பிக் பாஸ் சீசன் 3-ல் உங்கள் ஃபேவரைட் போட்டியாளர் யார்\n`வனிதா’ - இருவரும் சற்றும் யோசிக்காமல் சொன்ன பதில்\n\"முதல் சீஸனில் காதல் கல்யாணமே நடந்தது... ஆனால், இரண்டாவது சீஸன்\" - மலையாள 'பிக்���ாஸ்' அப்டேட்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php?start=25", "date_download": "2020-01-23T11:51:09Z", "digest": "sha1:BDCYQ7ZHAO4JJAAOIGQZMJTRIL7WOXOE", "length": 8268, "nlines": 80, "source_domain": "tamil.thenseide.com", "title": "தென்செய்தி தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nஎன்னை ஞாபகம் வைத்துக் கொள்\nபயனாளர் பெயரை மறந்து விட்டீர்களா\nநெடுவாசல் போராட்டம் குறித்து பழ. நெடுமாறன்\nகாவிரி குறித்து பழ. நெடுமாறன்\nகாவிரி சிக்கல் - வரலாறும் தீர்வுகளும்\nதென்செய்தி தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்\nஇலங்கையில் நடைபெற்றது தமிழின அழிப்பே முள்ளிவாய்க்கால் படுகொலை 10ஆம் ஆண்டு நினைவேந்தல் மாநாட்டின் தீர்மானம்\nபுதன்கிழமை, 17 ஜூலை 2019 12:24\n2019 சூலை 6, 7 ஆகிய நாட்களில் உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் முள்ளிவாய்க்கால் படுகொலை 10ஆம் ஆண்டு நினைவேந்தல் மாநாட்டில் கீழ்க்காணும் தீர்மானங்கள் நினைவேற்றப்பட்டன.\nஉலகத் தமிழர் பேரமைப்பு - முள்ளிவாய்க்கால் படுகொலை 10ஆம் ஆண்டு நினைவேந்தல் மாநாடு - தமிழறிஞர்கள், கவிஞர்கள், தலைவர்கள் பங்கேற்பு\nபுதன்கிழமை, 17 ஜூலை 2019 12:14\n2019 சூலை 6 சனி, 7 ஞாயிறு ஆகிய நாட்களில் உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் முள்ளிவாய்க்கால் படுகொலை 10ஆம் ஆண்டு நினைவேந்தல் மாநாடு மிகச்சிறப்பாக நடைபெற்றது.\nநாடாளுமன்றத் தேர்தல் முறை தோல்வி தேர்தல் முறையில் மாற்றம் தேவை - பழ. நெடுமாறன்\nவியாழக்கிழமை, 20 ஜூன் 2019 16:07\nபிரிட்டனைப் பின்பற்றி நமது நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாடாளுமன்ற சனநாயக முறை அப்பட்டமாகப் படுதோல்வி அடைந்துவிட்டது என்பதை இப்போது நடைபெற்ற தேர்தலிலும், இதற்கு முன்னர் நடைபெற்ற பல தேர்தல்களிலும் நடைபெற்ற பல முறைகேடுகள் எடுத்துக்காட்டியுள்ளன.\nமுள்ளிவாய்க்கால் பேரழிவு- மறக்குமோ தமிழர் நெஞ்சம்\nபுதன்கிழமை, 03 ஜூலை 2019 15:15\n2009 ஆண்டு மே மாதம் 15ஆம் தேதி இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுக்கொண்டிருந்தன. மக்கள் கவனம் அதில் திரும்பியிருந்தது.\nபுலிகள் மீதான தடை நீட்டிப்பு வெந்தப் புண்ணில் வேல் செருகுவதாகும் - பழ. நெடுமாறன்\nவெள்ளிக்கிழமை, 31 மே 2019 15:08\nதமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை பா.ச.க. அரசு மேலும் ஐந்தாண���டுகளுக்கு நீட்டித்து ஆணை பிறப்பித்துள்ளது. காங்கிரசு ஆட்சியின்போது பொய்யான குற்றச்சாட்டுகளின் கீழ் புலிகள் இயக்கம் மீது தடை விதித்தது.\nபேரா. கல்விமணியை அவமதித்த அதிகாரி மீது நடவடிக்கை எடு\nதமிழ்க் காக்கும் களத்தில் துறவிகள்\nஅரசு அலுவலகங்களில் திருவள்ளுவர் படம் மட்டுமே இடம்பெறவேண்டும்\nபக்கம் 6 - மொத்தம் 87 இல்\nகாப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\nதென்செய்தி புதிய தளத்தின் வடிவமைப்பு\nஎங்களிடம் 17 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ird.gov.lk/ta/Type%20of%20Taxes/SitePages/Capital%20Gain%20Tax%20(CGT).aspx?menuid=1211", "date_download": "2020-01-23T12:14:54Z", "digest": "sha1:OM6ZB5WUNUTNNHB47WPURYMAWAGU367S", "length": 16102, "nlines": 134, "source_domain": "www.ird.gov.lk", "title": "Capital Gain Tax (CGT)", "raw_content": "\nமுகப்பு பின்னூட்டி தளவரைப்படம் தொடர்புகளுக்கு கேள்வியும் பதில்களும் விரைவுக் கையேடு\nஎமது தூரநோக்கு மற்றும் பணிக்கூற்று\nஉள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் வரலாறு\nஉழைக்கும் போது செலுத்தும் வரி (PAYE)\nபொருளாதார சேவைக் கட்டணம் (ESC)\nபெறுமதி சேர் வரி (VAT)\nஇலகுபடுத்த​ப்பட்ட பெறுமதி சேர் வரி முறைமை (SVAT)\nஉல்லாசப் பயணிகளுக்கான பெறுமதிசேர் வரி மீளளிப்புத் திட்டம் (TVRS)\nநாட்டைக் கட்டியெழுப்பும் வரி (NBT)\nமூலதன ஈட்டுகை வரி (CGT)\nபந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு (B&GL)\nநிருமாண கைத்தொழில் உத்தரவாத நிதிய விதிப்பனவு (CIGFL)\nபங்குப் பரிமாற்ற விதிப்பனவு (STL)\nவாடிக்கையாளர் சேவை மற்றும் ஊக்குவிப்பு\nபாரிய வரி செலுத்துனர்கள் அலகுகள்\nநகர மற்றும் பிராந்தியக் காரியாலயங்கள்\nபெறுமதி சேர் வரி அலகுகள்\nபந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு\nநிறுத்தி வைத்தல் வரி அலகு\nபொருளாதார ஆய்வு மற்றும் திட்டமிடல் அலகு\nதொழில் வழங்குனர் கடப்பாடுகள் (உ.பொ.செ)\nஉழைக்கும் போது செலுத்தும் வரி முறையின் வரி அட்டவணைகள்\nவரி ஏய்ப்பு அறிக்கையிடல் படிவம்\nமுகப்பு :: வரி வகைகள் :: மூலதன ஈட்டுகை வரி (CGT)\n2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டமானது, 2018 ஏப்பிரல் 1 ஆம் திகதியிலிருந்து அமுலுக்குவரும் வகையில் முதலீட்டுச் சொத்துக்களின் தேறுகையிலிருந்து ஈட்டப்படுகின்ற இலாபத்தின் மீது மூலதன ஈட்டுகை வரியினை (CGT) அறிமுகப்படுத்துகின்றது. வருமானவரி நோக்கங்���ளுக்காக, மூலதன ஈட்டுகை வரியானது முதலீட்டு வருமானமாக ஈட்டப்படுகின்றதுடன் இது “அத்தியாயம் IV (பிரிவு 36-51) இன் கீழ் கணிப்பிடப்பட்டவாறு முதலீட்டுச் சொத்துக்களின் தேறுகையிலிருந்தான இலாப ஈட்டம்” என பிரிவு 7(2) இல் அறவீடு செய்யப்படுகின்றது.\n2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம் [2017 ஒக்டோபர் 24 ஆம் திகதியன்று சான்றுப்படுத்தப்பட்டது]\nஉள்நாட்டு வருவாய் சட்டம் வழிகாட்டி (வரைபு)\nவரி அடிப்படையும் மூலதன ஈட்டுகை வரிக் கணிப்பீடும்\nமூலதன ஈட்டுகை வரி என்பது, மூலதனச் சொத்தொன்றின் விற்பனை, பரிமாற்றம், மாற்றீடு, விநியோகம், இரத்துச் செய்தல், கழிப்பனவு செய்தல், அழிவடைதல், நட்டம், காலாவதியாகுதல், சுவீகரித்தல் அல்லது கையளித்தல் தொடர்பில் தேறிய இலாபங்கள் மீதான வரியாகும். மூலதன ஈட்டுகை வரிக்கு ஏற்புடையதாக வேண்டிய இலாபங்கள் மட்டும் முதலீட்டுச் சொத்தொன்றின் தேறுகை மீதான இலாபமாக இருக்கும்.\nமூலதன இலாபமானது, தீர்மானிக்கப்பட்ட தொகைக்கும் தேறுதலின் போதான முதலீட்டுச் சொத்தின் கொள்விலைக்கும் இடையிலான வேறுபாடாக கணிப்பீடு செய்யப்படுகின்றது.\nமுதலீடொன்றின் பாகமாக வைக்கப்பட்டுள்ள மூலதனச் சொத்து எனப் பொருள்படும், ஆனால் –\nதனியாள் ஒருவரின் பிரதான வதிவடத்தை உள்ளடக்காது; ஆயின் கையுதிர்ப்புக்கு முன்னர் தொடர்ச்சியாக மூன்றாண்டுகளுக்கு தனியாளுக்கு சொந்தமானதாகவும், அம்மூன்று ஆண்டுகளில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் அதில் வசித்திருத்தல் வேண்டும். (நாளாந்த அடிப்படையில் கணிப்பீடு செய்யப்பட்டது);\nபின்வரும் ஒவ்வொரு சொத்தும் எனப் பொருளாகும்: -\nகம்பனி, பங்குடமை அல்லது நம்பிக்கைப் பொறுப்பொன்றில் உறுப்பாண்மை அக்கறையொன்று;\nபிணையம் அல்லது வேறு ஏதேனும் நிதிசார் சொத்து;\nமேற்போந்த பந்திகளில் குறித்துரைக்கப்பட்ட சொத்தொன்றில் விருப்பத் தேர்வு, உரிமை அல்லது வேறு அக்கறை; ஆனால்\nவர்த்தகக் கையிருப்பு அல்லது பெறுமானத்திற்குட்படற்பாலதான சொத்தொன்றை உள்ளடக்காது;\nமூலதன ஈட்டுகை வரியிலிருந்து விலக்களிப்புப் பெறும் முதலீட்டுச் சொத்துக்கள்;\nபிரதான வதிவிடம் (மேலே குறிப்பிடப்பட்டவாறு)\nகொழும்பு பங்குச் சந்தையில் நிரலிடப்பட்ட விலைகூறப்பட்ட பங்குகள்\nமூலதன ஈட்ட வரியிலிருந்து விலக்களிக்கப்படும் தொகை;\nமுதலீட்ட���ச் சொத்தொன்றின் தேறுகையிலிருந்தான வதிவுள்ள தனிநபரொருவரின் இலாபம் ரூபா. 50,000/- இனை விஞ்சாதவிடத்து மற்றும் வரி மதிப்பாண்டொன்றில் உள்ள மொத்த இலாபங்கள் ரூபா.600,000/- இனை விஞ்சாது இருக்குமிடத்து.\n2017.09.30 ஆம் திகதி உள்ளபடியாக தனியாளொருவரினால் வைத்திருக்கப்படும் முதலீட்டுச் சொத்தின் கொள்விலையானது அதே நேரத்தில் குறித்த சொத்திற்கு காணப்படும் சந்தைப் பெறுமதிக்குச் சமமானதாகும்.\nமூலதன ஈட்ட வரி வீதம் - 10%\nமுதலீட்டுச் சொத்தின் தேறுகையிலிருந்தான நட்டமானது முதலீட்டுச் சொத்தின் தேறுகையிலிருநதான ஏதேனும் இலாபத்திற்கெதிராக கழிப்பனவு செய்யப்பட மாட்டாது.\nமூலதன ஈட்டுகை வரி விபரத்திரட்டுக்களினைச் சமர்ப்பித்தலும் வரிக் கொடுப்பனவினை மேற்கொள்ளுதலும்\nஒவ்வொரு பொறுப்புடைய ஆளும் மூலதன ஈட்டுகை வரி விபரத்திரட்டினைச் சமர்ப்பித்தல் வேண்டும் என்பதுடன் முதலீட்டுச் சொத்து தேறியதன் பின்னர் கொடுப்பனவினை மேற்கொள்ளுதலும் வேண்டும்.\nவரிக் கொடுப்பனவினை மேற்கொள்ள வேண்டிய திகதி :\nமுதலீட்டு சொத்தின் தேறிய திகதியின் பின்னரான ஒரு மாத காலத்திற்குப் பிந்தாமல்.\nவிபரத்திரட்டுக்களினைச் சமர்ப்பிக்க வேண்டிய திகதி :\nமுதலீட்டு சொத்தின் தேறிய திகதியின் பின்னரான ஒரு மாத காலத்திற்குப் பிந்தாமல்.\nசமர்ப்பிக்க வேண்டிய இடம் :\nஅண்மையிலுள்ள உள்நாட்டு இறைவரி உரிய நகர / பிராந்திய அலுவலகம்.\nஉள்நாட்டு இறைவரி தலைமை அலுவலக கட்டிடத்தின் 7 ஆவது மாடியில் (வடக்குப் பிரிவு) அமைந்துள்ள மத்திய ஆவணப்படுத்தல் முகாமைத்துவ அலகு (CDMU)\nதனியுரிமை பொறுப்புக் கூறலைத் தவிர்த்தல் பின்னூட்டி தளவரைப்படம் தொடர்புகளுக்குகேள்வியும் பதில்களும்\nசிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை, கொழும்பு 02, இலங்கை.\n© 2017, அனைத்து உரிமைகளும் இலங்கை உள்நாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivakasikaran.com/2014/07/blog-post_31.html", "date_download": "2020-01-23T10:13:49Z", "digest": "sha1:OM337OCJHKUUGM62ORF6VFHSZLVAJX4X", "length": 54549, "nlines": 345, "source_domain": "www.sivakasikaran.com", "title": "குரு - சினிமா விமர்சனம்.. - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\nகுரு - சினிமா விமர்சனம்..\nமணிரத்னம் படங்களைப் பார்த்தாலே எனக்குச் சின்ன வயத���ல் கேள்விப்பட்ட ஒரு தெனாலி ராமன் கதை தான் ஞாபகம் வரும். அதாவது, ஒரு ஓவியக்கண்காட்சி நடைபெறும். அங்கு வரும் கிருஷ்ண தேவராயருக்கு அந்த ஓவியங்கள் எதுவுமே புரியாது. எந்த ஓவியமும் முழுமை பெறாமல் அங்கங்கு தீட்டாமல் விடப்பட்டிருக்கும்.. பார்வையாளர்கள் அதை தங்கள் கற்பனைக்கு ஏற்றவாறு கிரகித்துக்கொள்ள வேண்டும், அல்லது தாங்களாக அந்த ஓவியங்களை உருவகித்துக் கொண்டு புரிந்து கொள்ள வேண்டும். பலரும் அந்த ஓவியங்களை ஆஹா ஓஹோ என்றுப் புகழும் போது மன்னனுக்கு மட்டும் அந்த ஓவியங்கள் எதுவுமே புரியாது. ஓவியர்கள் மீது டென்சன் ஆகி ஏதோ தண்டனை எல்லாம் கொடுத்து, பின் as usual நம்ம தெனாலி ராமன் வந்து ஏதேதோ செய்து மன்னனைத் திருத்துவார்..\nநம்ம மணிரத்னம் படம் பார்க்கும் போது ஏன் இந்தக்கதை ஞாபகம் வருமென்றால், அவரின் படம் கதையின் முக்கியமான விசயங்களை, சம்பவங்களை மட்டும் தொட்டுவிட்டுப் போய்விடும்.. பல விசயங்களை நாமாகத்தான் கற்பனை செய்துகொள்ள வேண்டும், ‘இது தான் நடந்திருக்கும்’ என்று. அவர் நிறுத்தி நிதானமாக ஒவ்வொரு விசயமாக விவரித்துக்கொண்டோ, விளக்கிக்கொண்டோ இருக்க மாட்டார்.. பொதுவாகவே அவரின் படங்கள் பார்ட் பார்ட்டான காட்சிகளை தொகுத்துப் பார்ப்பது போலவே இருக்கும்.. ஒரு வேளை தனி காமெடி டிராக் இல்லாததால் கூட அப்படித்தோன்றலாம்.. நாயகன், தளபதி, பம்பாய் என அவரின் பல படங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். 2007ல் வெளி வந்த அவரின் ‘குரு’ படமும் இதே வகையறா தான்.. இந்தப்படத்தைப் பற்றி ஃபேஸ்புக்கில் பல முறை எழுதியிருந்தாலும் ப்ளாக்கில் ஒரு பதிவாக எழுத ரொம்ப நாள் ஆசை.. இப்போது தான் நிறைவேறுகிறது..\nஒரு கிராமத்தில் சாதாரண ஸ்கூல் வாத்தியாருக்கு மகனாய்ப் பிறந்த ஒருத்தன், வியாபாரத்தின் மேல் அளவு கடந்த வெறி கொண்டு, தன் தகப்பனின் எதிர்ப்பையும் மீறி வியாபாரம் ஆரம்பித்து, சகப்போட்டியாளர்கள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், சட்டம் என அனைத்தையும் மீறி இந்தியாவின் business icon ஆக வளர்ந்து, தன் கனவை நனவாக்குவதே “குரு”.. கேட்பதற்கு மிகச்சாதாரணமான விக்ரமன் பாணி, மசாலாக் கதை போலத்தான் இருக்கும்.. ஆனால் அதை மணிரத்னம் கொடுத்திருந்த விதம் உண்மையிலேயே க்ளாசிக்.. இது ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் நிறுவனர் திருபாய் அம்பானியின் வாழ்க்கையை ஒட்டி எடுக்கப்பட்ட படம் என்பதும் குறிப்பிடத்தக்கது..\nஇந்தப்படத்தில் நான் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விசயம் என்றால் அது பாத்திரப்படைப்பும், வசனமும், இசையும் தான்.. ஒவ்வொரு பாத்திரமும் மிக மிக நேர்த்தியாக அதற்கென்று ஒரு இலக்கணத்துடன் தான் இருக்கும். குருபாயில் இருந்து ஆரம்பித்து இரண்டு நிமிடம் மட்டுமே வரும் அவரின் செவிட்டு மாமனார் வரை அனைத்துப் பாத்திரங்களும் கச்சிதம்.\nஅதுவும் வியாபாரம் மட்டுமே உயிர், லாபம் மட்டுமே குறிக்கோள், வெற்றி மட்டுமே இலக்கு என்று ஓடும் ஒரு நாயகனை அவ்வளவு அற்புதமாக படைத்திருப்பார் மணிரத்னம்.. அந்த பாத்திரமாகவே வாழ்ந்திருப்பார் அபிஷேக் பச்சன்.. ஆரம்பக் காட்சிகளில் பம்பாய் மார்க்கெட்டில் துணி டிரேடிங் வியாபாரத்திற்கு மெம்பராவதற்காக ஒருவரிடம் சிபாரிசிற்குப் போய் நிற்பார் அபிஷேக். அந்த ஆள் கோல்ஃப் கிரவுண்டில் இருப்பான்.. “நீ இந்த பந்தை அந்த குழிக்குள்ள போடு, லெட்டர் தரேன்” என்பான்.. “பந்து பொந்துக்குள்ள விழுகணும், அவ்வளவு தான” என்று கேட்டு, கோல்ஃப் மட்டையை பயன்படுத்தாமல் தன் கையிலேயே அந்தப் பந்தை எடுத்துக்கொண்டு போய் நேராக அந்தக்குழியில் போட்டுவிட்டு, “பந்தைப் போட்டுட்டேன், லெட்டர் எப்ப தரீங்க” என்று கேட்டு, கோல்ஃப் மட்டையை பயன்படுத்தாமல் தன் கையிலேயே அந்தப் பந்தை எடுத்துக்கொண்டு போய் நேராக அந்தக்குழியில் போட்டுவிட்டு, “பந்தைப் போட்டுட்டேன், லெட்டர் எப்ப தரீங்க” என்பார்.. குருவிற்கு சட்டம், ரூல்ஸ் எதுவும் தெரியாது, தெரிந்தாலும் அவனுக்கு அதைப்பற்றிக்கவலை இல்லை.. அவனுக்குத்தேவை இலக்கை அடைவது மட்டுமே, என்பதற்கான ஒரு சிறிய விளக்கம் தான் இந்தக்காட்சி.. பந்து குழிக்குள் விழ வேண்டும், கையாலோ, மட்டையாலோ அல்லது வேறு எதாலோ, ஆனால் பந்து குழிக்குள் விழ வேண்டும் அவ்வளவு தான்.. இது தான் குரு..\nஅதே போல் தன்னை மட்டமாக நினைப்பவர்களை, குறைத்து மதிப்பிடுபவர்களை, தன்னைப்பற்றி தவறாகப் பேசுபவர்களை அவன் கண்டுகொள்ள மாட்டான்.. ‘உன்னப்பத்தி தப்பா பேசுறவன் பேசிக்கிட்டே தான் இருப்பான்.. அவன் வாயை அடைக்கணும்னா, நீ அவன கண்டுக்காம இன்னும் வேகமா உழைச்சி முன்னேறணும்’ என்பான்.. தன்னைப்பற்றி அவதூறு செய்தி வெளியிடும் பத்திரிகைக்கு தான் அதிக விளம்பரம் கொடுக்க வேண்டும் என்பான்.. எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அதையெல்லாம் பயன்படுத்தி சம்பாதிக்க வேண்டும் என்பான்.. சட்டம், ரூல்ஸ் என எதையும் மதிக்கவில்லை என்றாலும் தன் ஷேர் ஹோல்டர்களை அவன் எப்போதும் கைவிடத் தயாராக இல்லை.. அவன் முன்னேறும் போது அவன் ஷேர் ஹோல்டர்களும் முன்னேற வேண்டும் என்பதில் குறியாய் இருந்தான்.. இப்படி எந்நேரமும் வியாபாரம், டெக்ஸ்டைல்ஸ், லாபம் என்று திரிபவனின் மனைவி எப்படி இருக்க வேண்டும் அவனுக்கு நிகராக இருக்க வேண்டுமே\nஐஸ்வர்யா ராய் அப்படி ஒரு மனைவியாக இந்தப்படத்தில் வாழ்ந்திருப்பார்.. குருவுக்கு சரி சமமாகப் பேசுவதிலும் சரி கஷ்ட நேரங்களில் துணை இருப்பதிலும் சரி, அவரின் வியாபார ஆசைகளை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு நடந்து கொள்வதிலும் சரி, ஒரு perfect match ஆக இருப்பார்கள் இருவரும்.. வேறு ஒருவனைக் காதலித்து அவனை மணக்க முடியாத சூழலில், ஒரு கட்டாயத்தில் தான் அபிஷேக்கை அவர் மணப்பார்.. திருமணம் முடிந்தவுடனே வியாபாரத்தைப் பார்க்க (ஆமா, புதுப்பொண்டாட்டிய விட அவருக்கு வியாபாரம் தான் பெருசு) பம்பாய் கிளம்புவார் அபிஷேக்.. அப்போது ரயில் நிலையத்தில் அவருக்கும் ஐஸ்வர்யாவுக்கு இடையில் நடக்கும் சம்பாஷனைகள் கவிதை.. பொதுவாகவே ஐஸ்வரயா ராய் என்றால் அவர் ஒருவர் தான் அழகு என்று பலரும் ஆஹா ஓஹோ என்று புகழ்வார்கள்.. எனக்கு அவரைப் பிடித்த ஒரே படம் என்றால் அது இது தான்.. அவ்வளவு அழகாக இருப்பார்.. ஏனென்றால் அந்தப் பாத்திரம் அப்படி..\nதன் கணவன், தந்தை போல் மதிக்கும் பத்திரிகை ஜாம்பவானிடம் கூட பதிலுக்குப் பதில் பேசக்கூடிய புத்திசாலி அவள்.. கணவனுக்கு பக்கவாதம் வந்தாலும் துணை நின்று அவனை ஜெயிக்க வைப்பவள், “பிசினஸ்ல மட்டும் இல்லைங்க கஷ்டத்துலயும் கூட நான் அவரோட பார்ட்னர் தான்” என்று கோர்ட்டில் தைரியமாகப் பேசுபவள் அவள்.. ஐஸ்வர்யா ராய் வேறு எந்தப்படத்திலும் இந்த அளவிற்கு நடித்திருப்பாரா என்றுத் தெரியவில்லை... கடைசிக் காட்சியில் கோர்ட்டில் அபிஷேக் அனைத்தையும் பேசி முடிக்கும் போது, அவரை பெருமையும், சந்தோஷமும், அழுகையும் கலந்த மாதிரி ஒரு பார்வை பார்ப்பார் பாருங்கள், செம காட்சி அது.. அந்த ஒரு காட்சி போதும் அவரின் நடிப்பைக் கூற..\nஅபிஷேக், ஐஸ்வர்யாவிற்கு அடுத்த முக்கியமான பாத்திரங்கள் என்றால் பத்திரிகையாளராக வரும் மி��ுன் சக்ரபர்த்தியும், மாதவனும் தான்.. ஆரம்பத்தில் அபிஷேக்கின் தந்தை போல் பாசம் காட்டும் மிதுனே ஒரு கட்டத்தில் அபிஷேக்கின் சட்ட மீறல்களைக் கண்டு அவருக்கு எதிராகத் திரும்புகிறார். தன் பத்திரிகையில் அபிஷேக்கின் முகத்திரையை கிழிக்க அவருக்கு உதவுபவர் தான் மாதவன்.. இது அப்படியே அம்பானியின் வாழ்க்கையில் நடந்த விசயம்.. அம்பானிக்கு ஆரம்ப காலத்தில் \"Indian Express”ன் ராம்நாத் கோயென்கா (Ramnath Goenka) மிகுந்த ஆதரவாக, ஒரு குடும்ப நண்பர் போல இருந்திருக்கிறார்.. ஒரு கட்டத்தில் இருவருக்குள்ளும் விரிசல் வந்ததால் அவர் எஸ்.குருமூர்த்தியின் (மாதவன் பாத்திரம்) துணை கொண்டு அம்பானியின் லஞ்சம், சட்ட மீறல்கள், என ஒவ்வொன்றாக கிழித்துத்தொங்க விட்டார்.. எஸ்.குருமூர்த்தி இன்றும் பல பத்திரிகைகளில் அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் பற்றியெல்லாம் விரிவாக, practicalஆக எழுதும் ஒரு பொருளாதார நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது.. அவர் ஒரு தமிழரும் கூட..\nஇந்தப்படம் முழுக்க முழுக்க குருநாத் தேசிகன் @ குருபாய் என்னும் ஒரு வியாபார ஆசை கொண்ட மனிதனைச்சுற்றி நகர்வது மட்டும் தான்.. மேம்போக்காக பார்த்தால் ஒரு வறட்சியான, சுரத்தே இல்லாதக் கதை போல் தெரியும்.. ஆனால் எந்த இடத்திலும் சிறு தொய்வு கூட இல்லாத ஒரு மாஸான ஹீரோயிசப்படம் என்று இதை தாராளமாகச்சொல்லலாம்.. ஏனென்றால் குருபாய் என்கிற பாத்திரம் நம் மனதில் அப்படி ஒரு பிம்பத்தை விதைக்கும்.. ஹீரோயிசப்படம் என்றால் சண்டைக்காட்சி அவசியம்.. ஆனால் சண்டைக்காட்சிகளை விட விறுவிறுப்பான வசனமும், பின்னணி இசையும் இந்தப்படத்திற்கு அமைந்துவிட்டது..\nகுருபாய் அடிக்கடி சொல்லும் வார்த்தை இது “இல்லைங்கிற வார்த்தை என் காதுல விழாதே”.. ஒரு இடத்தில் அவரின் நண்பர் சொல்வார், “நீ வியாபாரத்துல ரொம்ப வேகமா ஓடுற”.. அதற்கு குருபாய், “போடா நான் இதை விட வேகமா பறக்கணும்னு ஆசைப்படுறேன்” என்பார்.. மிதுன்சக்கரபர்த்தி குருபாயிடம் ஆரம்பக்காட்சியில் சொல்வார், “ஒரே நேரத்துல பணிவையும் புத்திசாலித்தனத்தையும் யாரும் எதிர்பாக்காத மாதிரி உபயோக்கிற திறமை உனக்கு இருக்கு” என்று.. உண்மை தான்.. தனக்கு ஒவ்வொரு முறை பிரச்சனைகள் வரும் போதும், பணிவாகப் போக வேண்டிய இடத்தில் பணிவாகவும், அதிரடி காட்ட வேண்டிய இடத்தில் அதிரடி காட்டவும் செய்வார்.. கலெக்டர் வீட்டில் மொத்த துணி பண்டல்களையும் இறக்கி வைக்கும் காட்சி அதற்கு நல்ல உதாரணம் (நாயகனை ஞாபகப்படுத்தும் காட்சி அது).. “குருநாத் கூட மோதணும்னா நீயும் குருநாத்தா மாறணும்.. ஆனா குருநாத் என்னைக்கும் ஒருத்தன் தான்.. அது நான் மட்டும் தான்” போன்ற வசனங்கள் எல்லாம் அந்த பாத்திரத்தை பில்ட்-அப் செய்வதில் பெரும் பங்கு கொண்டவை..\nஇந்தப்படத்தில் மிக மிக முக்கியமான, படத்தின் ஆணிவேரான காட்சி என்றால் அது க்ளைமேக்ஸ் கோர்ட் காட்சி தான்.. குருபாய் செய்த ஊழல்களுக்கு கோர்ட் தண்டனை அறிவிக்க இருக்கும்.. அது வரை விசாரணையின் போதெல்லாம் வாயே திறக்காத குருபாய் தனக்குப் பேச வாய்ப்பு வேண்டும் என்பார்.. வெறும் 5நிமிடங்கள் மட்டுமே கொடுக்கப்படும்.. அந்த 5 நிமிடத்தில் அவர் பேசும் பேச்சும், அபிஷேக்கின் நடிப்பும், அந்த வசனமும், இசையும் மிரட்டி எடுத்துவிடும்.. ’அப்படி என்னப்பா பெருசா தப்பு பண்ணிட்டான் இந்த ஆளு’ என அவன் மீது குற்றம் சுமத்தியவர்களே சொல்லும் அளவிற்கு ஸ்ட்ராங்கான வசனம் அது.. கீழே இருக்கும் சுட்டியில் அந்தக்காட்சியைப் பாருங்கள்..\nஏ.ஆர்.ரெஹ்மான், வழக்கம் போல மணிரத்னம் படத்திற்கு சிறப்பாக இசை அமைத்திருப்பார்.. நான் ஏற்கனவே சொன்ன மாதிரி பின்னணி இசை மிகப்பெரிய ப்ளஸ் இந்தப்படத்திற்கு.. ஒரே ஒரு பாடலைத்தவிர மற்ற அனைத்தும் செம.. ஒரே கனா, ஆருயிரே மன்னிப்பாயா இரண்டும் என்னை மிக மிகக்கவர்ந்த பாடல்கள்.. இந்தப்படத்திற்காக IIFA மற்றும் ஃபிலிம்ஃபேர் விருது பெற்றார் ரெஹ்மான் என்பதும் குறிப்பிடத்தக்கது.. தமிழில் வசனங்களை அழகம்பெருமாள் எழுதியிருந்தார்.. மிக மிகக்கூர்மையான வசனங்கள்.. “5நிமிஷம் டைம் குடுத்தீங்கல்ல எனக்கு இப்ப நாலரை நிமிஷத்துல எல்லாத்தையும் பேசி முடிச்சுட்டேன்.. 30 செகண்ட் ப்ராஃபிட்.. இது தாங்க பிசினஸ்” - மொத்தக் கதையையும் இந்த ஒரு வசனம் சொல்லி முடித்துவிடும்..\nபடத்தில் எனக்குத்தெரிந்த ஒரே நெருடலான விசயம், குஜராத்திய பாரம்பரிய உடை அணிந்து வரும் ஆட்களை, குஜராத் பக்கம் நடக்கும் கதையை (அம்பானியின் சொந்த ஊர் குஜராத் தான்) தமிழிலும் அப்படியேக் காட்டியிருக்கலாம்.. தேவையில்லாமல் இலஞ்சி என்றுக் கூறி, திருநெல்வேலிப் பேச்சு வழக்கில் அனைவரையும் பேச விட்டது தான் கொஞ்சம் இடித்தது.. இன்னொரு விசயம், ஓரள��ாவது பிசினஸ் பற்றித்தெரியாத பாமர மக்களுக்கு இந்தப்படத்தில் சொல்லப்பட்டிருக்கும், அல்லது நாமாகவே புரிந்து கொள்வோம் என நினைத்து சொல்லாமல் விடப்பட்டிருக்கும் பல விசயங்கள் புரியாது.. மற்றபடி படத்தில் எதுவும் பெரிய தவறாகவோ குறையாகவோத் தெரியவில்லை எனக்கு..\nஇந்தப்படத்தில் காட்டியிருப்பதைப் போல் ஒரு மனிதன் நிஜமாகவே இப்படியெல்லாம் அரசை ஏமாற்றி, அதன் ஓட்டைகளை பயன்படுத்தி இந்தியாவின் பெரிய பணக்காரன் ஆனான் என்றால் அந்த மனிதன் மீது நமக்கு எவ்வளவு கோபம் வரும் அவனை தப்பிக்க விட்ட அதிகாரிகள் மீதும், வளர்த்து விட்ட அரசியல்வாதிகள் மீது எவ்வளவு வெறுப்பு வரும் அவனை தப்பிக்க விட்ட அதிகாரிகள் மீதும், வளர்த்து விட்ட அரசியல்வாதிகள் மீது எவ்வளவு வெறுப்பு வரும் ஆனால் அதையே ஒரு படமாகப் பார்க்கும் போது, நம்மையும் அறியாமல் அந்த பாத்திரத்திற்கு வக்காலத்து வாங்க ஆரம்பித்துவிடுகிறோமே, அது எப்படி ஆனால் அதையே ஒரு படமாகப் பார்க்கும் போது, நம்மையும் அறியாமல் அந்த பாத்திரத்திற்கு வக்காலத்து வாங்க ஆரம்பித்துவிடுகிறோமே, அது எப்படி ”அவன் திருந்த வேண்டிய அவசியமே இல்லை.. அவன் எப்பவும் போல வியாபாரம் செய்தான்” என்று தான் படம் முடிகிறது.. நாமும் சந்தோசமாக ரசிக்கிறோம்.. எதனால் இந்த முரண்\nஇந்த இடத்தில் தான் எனக்கு இன்னொரு முக்கிய விசயம் ஞாபகம் வருகிறது.. ”சதுரங்க வேட்டை”யை லேசாக இந்தப்படத்தோடு ஒப்பிட்டுப்பார்க்கலாம்.. அதிலும் நாயகன் சட்டத்திற்குப் புறம்பாக ஏமாற்றத்தான் செய்கிறான்.. ஆனால் அந்தப்படத்தில் அவன் திருந்துவது போல் முடித்திருப்பார்களே, ஏன் சிம்பிள், சதுரங்க வேட்டையில் அவனால் பாதிக்கப்படுவது பாமர மக்கள்.. அப்படி மக்களை ஏமாற்றி அவன் சம்பாதிப்பது தற்காலிகமானது.. ஏனென்றால் அவன் எங்கு சிக்கினாலும் பொது மக்களே பெண்டை நிமித்திவிடுவார்கள்.. சம்பாத்தியம் அம்பேல் ஆகிவிடும்.. ஒரு லிமிட்டிற்கு மேல் ஏமாற்றவும் முடியாது.. சின்னச்சின்ன தப்பு செய்பவன் மேல் தானே அதிகாரிகளும் ஸ்ட்ரிக்ட்டாக இருப்பார்கள் சிம்பிள், சதுரங்க வேட்டையில் அவனால் பாதிக்கப்படுவது பாமர மக்கள்.. அப்படி மக்களை ஏமாற்றி அவன் சம்பாதிப்பது தற்காலிகமானது.. ஏனென்றால் அவன் எங்கு சிக்கினாலும் பொது மக்களே பெண்டை நிமித்திவிடுவார்கள்.. ��ம்பாத்தியம் அம்பேல் ஆகிவிடும்.. ஒரு லிமிட்டிற்கு மேல் ஏமாற்றவும் முடியாது.. சின்னச்சின்ன தப்பு செய்பவன் மேல் தானே அதிகாரிகளும் ஸ்ட்ரிக்ட்டாக இருப்பார்கள் அதனால் அவன் திருந்த வேண்டியக் கட்டாயம் அந்தக்கதையில்.. நாமும் அது தான் சரியான முடிவு என்றோம்..\nஆனால் “குரு”வில் அவன் ஏமாற்றுவது அரசாங்கத்தை.. அதுவும் எப்படிமக்களை தன்னோடு ஷேர் ஹோல்டர்கள் என்னும் பெயரில் கூட்டு சேர்த்துக்கொண்டு.. நாட்டின் பொருளாதாரம் என்னும் பயமுறுத்தும் சங்கதியை தனக்கு பாதுகாப்பாய் உருவாக்கிக்கொண்டு ஒருவன் ஏமாற்றினால் அவனை எந்த அரசாங்கத்தாலும் ஒன்றும் பண்ண முடியாது, அவனும் எப்பவும் போல் சம்பாதித்துக்கொண்டே தான் இருப்பான், மக்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகளின் ஆதரவுடன்.... ஆக, செய்யும் தவறை பெரிதாக செய்தால் பாமரனில் இருந்து பட்டத்தில் இருப்பவன் வரை நமக்கு உதவுவான் என்பது தான் இரண்டு படங்களையும் ஒப்பிடும் போது நமக்கு கிடைக்கும் moral of the stories.. :D\nஆனால் ஒரு படமாக குருபாய் என்னும் பாத்திரம், “நாயகன்” வேலு நாயக்கரை விட பவர்ஃபுல்லான பாத்திரம் தான்.. ஒரு வேளை மணிரத்னம் இந்தப்படத்தை தமிழில் டப் செய்து வெளியிடாமல் இருந்திருந்தால், அபிஷேக்கின் பாத்திரத்திற்கு அஜித் தான் பொருத்தமாக இருப்பார் என்பது என் கருத்து.. இந்தப் படத்தை பார்க்காதவர்கள் நேரம் கிடைக்கும் போது பாருங்கள், உண்மையில் நல்ல படம்..\nLabels: அஜித், சினிமா, விமர்சனம்\nகண்டிப்பாகப் பாருங்கள்.. ரொம்ப நல்லப்படம்..\nமெக்னேஷ் திருமுருகன் July 31, 2014 at 7:22 AM\nஎனக்கு தெரிந்து, அபிசேக் பச்சான் ஒழுங்கா நடிச்சது இந்த படம்னு தான் நினைக்கிறேன்ணா இந்த படத்துல கலை இயக்குனர்கூட பிரமாதாம பன்னிருப்பார்.படம் லைட்டா சலிக்கற மாதிரி மூவ் ஆகும்போது BGM, SONGS வச்சி ரஹ்மான் பிரமாதமா பன்னிருப்பார். செமை இன்ட்ரஸ்டிங் படம்.கடைசியா மணிரத்னம் சார் ஹிட் அடிச்சதும் இந்த படத்துல தான்\nஅபிஷேக் நல்ல நடிகர் தான்.. பாவம், அவருக்கு ஒரு பிரேக் கிடைக்கவில்லை.. //கடைசியா மணிரத்னம் சார் ஹிட் அடிச்சதும் இந்த படத்துல தான்// மணி இனி கடைசி வரை ஹிட்டே அடிக்க மாட்டார் என்று நினைக்கிறேன் :(\nகுரு - சினிமா விமர்சனம்.. = ஆனால் ஒரு படமாக குருபாய் என்னும் பாத்திரம், “நாயகன்” வேலு நாயக்கரை விட பவர்ஃபுல்லான பாத்திரம் தான்.. ஒரு வேளை மணிரத்னம் இந்தப்படத்தை தமிழில் டப் செய்து வெளியிடாமல் இருந்திருந்தால், அபிஷேக்கின் பாத்திரத்திற்கு அஜித் தான் பொருத்தமாக இருப்பார் என்பது என் கருத்து.. இந்தப் படத்தை பார்க்காதவர்கள் நேரம் கிடைக்கும் போது பாருங்கள், உண்மையில் நல்ல படம்..\n=இந்தப் படத்தை 2 முறை பார்த்திருக்கிறேன். Ram Kumar சொல்வது போல் நிறைய பேருக்கு புரியாது, வியாபாரம், பங்கு வர்த்தகத்திலிருப்பவர்களுக்கு புரியும். மகிழ்ச்சியுடன் எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் எங்கள் அருமை Ram Kumar.\nநன்றி சார்.. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது..\n#மக்களை தன்னோடு ஷேர் ஹோல்டர்கள் என்னும் பெயரில் கூட்டு சேர்த்துக்கொண்டு.. நாட்டின் பொருளாதாரம் என்னும் பயமுறுத்தும் சங்கதியை தனக்கு பாதுகாப்பாய் உருவாக்கிக்கொண்டு ஒருவன் ஏமாற்றினால் அவனை எந்த அரசாங்கத்தாலும் ஒன்றும் பண்ண முடியாது,#\nஇதுக்கு சரியான உதாரணம் ,ஹர்ஷத் மேஹ்தா தான் \n அந்த ஆளைப்பற்றியும் தெரிந்து கொள்கிறேன் சார்.. தகவலுக்கு நன்றி :)\nடப்பிங் கலைஞர்களைப் பற்றித் தனியாக சொல்ல என்ன இருக்கிறது :P அதுவும் அந்த ஆள் மூக்கடைத்த மாதிரியே பேசுவது என்னை எரிச்சலூட்டும்..\nசெம விமர்சனம்.... இரண்டு நாட்களுக்கு முன் குரு படத்தை கலைஞர் டிவியில் பார்த்தேன்... எனக்கு தோன்றிய அதே எண்ணத்தை தான் நீங்களும் சொல்லியுள்ளீர்கள்....\nநானும் கலைஞர் டிவில பாத்து ஃபீல் ஆகி தான் விமர்சனம் எழுதுனேன் :-) நன்றி\n தமிழ்ல தான் நீங்க கிங்னு நெனச்சேன், இங்கிலீஷுலயும் ராஜாவா இருக்கீங்களே\nமுடிந்தால் இந்தப்படத்தை முழுதாகப் பாருங்கள்.. செம படம்...\nஅனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்தி��ுக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nஎங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து ...\nதல படமும் மலமாடுகளும் - சிறுகதை..\nஉங்களுக்கு மிகப்பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க போயிருக்கிறீர்களா 26 வருசமா ரஜினி ரசிகனாவும், 14 வருசமா அஜித் ரசிகனாவ...\nஇப்போது சமீபகாலமாக இணையதளத்திலும் சரி, பத்திரிகைகளிலும் சரி, அஜித்துக்கு அபரிமிதமான செல்வாக்கு இருப்பது போல் காட்டப்படுகிறது. அது நிஜமாக...\nகெட்ட வார்த்தைகளும், டிவி சேனல்களின் சென்சாரும்..\nஇந்தக் கெட்ட வார்த்தைகள் எந்தளவுக்குக் கெட்டவை அவைகள் சமூகத்தில், மனிதர்களின் வாழ்க்கையில் எந்த அளவுக்கு தீங்கைக் கொடுக்ககூடியவை என்று என...\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\n”நாம லவ் பண்ணுறப்பலாம் இந்த மாதிரி அடிக்கடி கூட்டிட்டு வருவீங்க, இப்பலாம் வாரத்துக்கு ஒரு நாள் கூட்டிட்டு வரதுக்கு கூட கசக்குதுல உங்களு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையு���் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nகெட்ட வார்த்தைகளும், டிவி சேனல்களின் சென்சாரும்..\nஇந்தக் கெட்ட வார்த்தைகள் எந்தளவுக்குக் கெட்டவை அவைகள் சமூகத்தில், மனிதர்களின் வாழ்க்கையில் எந்த அளவுக்கு தீங்கைக் கொடுக்ககூடியவை என்று என...\nநம் நாட்டில் இயற்கை மரணம் அல்லாமல் பிற விதங்களில் ஏற்படும் மரணங்களில் அதிகம் பேரை கொன்று குவிப்பது எது தெரியுமா போர் மரணமா\nஎங்கள் ஊர் வெயிலின் கொடுமை தாளாமல் இன்று மதியம் முழுதும் வெளியில் போகாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தேன். டிவியில் ஒவ்வொரு சேனலாக மாற்றிக்கொண்...\nதல படமும் மலமாடுகளும் - சிறுகதை..\nஉங்களுக்கு மிகப்பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க போயிருக்கிறீர்களா 26 வருசமா ரஜினி ரசிகனாவும், 14 வருசமா அஜித் ரசிகனாவ...\nகுரு - சினிமா விமர்சனம்..\nவேஷ்டிக்குள் அடங்கிய தமிழர் பண்பாடும் சில பகுத்தறி...\nஏமாற்றி மதம் மாற்றுவதற்கு எதிரான ஒரு சிறு ஆரம்பம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/bigg-boss-2/122604", "date_download": "2020-01-23T12:24:49Z", "digest": "sha1:DXDXOQUCVIFN6QPU36TNEFOV732FX47L", "length": 5345, "nlines": 55, "source_domain": "www.thiraimix.com", "title": "Bigg Boss 2 Promo - 06-08-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅமெரிக்காவில் 13 வயது சிறுவனுக்கு நிர்வாண புகைப்படம் அனுப்பிய இந்திய ஆசிரியை: நாடு கடத்தல்\nபிரான்ஸில் கடும் வெள்ளம் காரணமாக 1,500 பேர் வெளியேற்றம்\nசர்ச்சை சாமியார் நித்யானந்தா கைது சிங்கம் சிக்கிடுச்சு - எங்க ஒளிஞ்சிருக்குது பாருங்க\nஇணையத்தில் செம்ம வைரலாகும் ஐஸ்வர்யா ராஜேஸின் கிளாமர் போட்டோஸுட், இதோ\nஇராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவல் வல்வெட்டித்துறையில் திடீர் முற்றுகைக்குட்பட்ட வீடு\nதிருமணமான முதலிரவில் கணவனால் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி கண்ணீருடன் அவர் கூறிய தகவல்\nநித்தியானந்தா பதுங்கி இருக்கும் இருப்பிடத்தை உறுதி செய்த இண்டர்போல்.. எப்படி பிடிக்கபோகிறார்கள் தெரியுமா\nதர்பார் தமிழ் நாடு நஷ்டம் மட்டும் இத்தனை கோடி��ா\nவிஸ்வாசத்தை முந்த முடியாமல் போன பிகில் முதலிடத்தில் யார் டாப் 5 TRP லிஸ்ட் இதோ\nஅஜித் ரசிகர்களுக்கு மதுமிதா செய்த செயலைப் பாருங்க... கணவருடன் வெளியிட்ட புகைப்படம்\nஅஜித் கதை கேட்டுவிட்டு உடனே எனக்கு பைக் கிப்ட் கொடுத்தார்: பிரபல இயக்குனர்\nமுதலில் எனக்கு குழந்தை தான் முக்கியம்.. திருமணத்தை பற்றி அதிர்ச்சியான பதிலளித்த ஹன்சிகா..\nஇந்த 4 ராசிக்கும் இன்று காத்திருக்கும் விபரீத ராஜயோகம் யாருக்கு திடீர் அதிர்ஷ்டம் கதவை தட்டும் தெரியுமா\nவிஜய்யின் 65வது படத்தை இயக்கப்போவது இவரா- சம்பளம் கூட வாங்கிவிட்டாரா, வெளியான தகவல்\nகுழந்தையை கொதிக்கும் நீரில் அமுக்கிய வேலைக்கார பெண்.. சிசிடிவி காட்சியை பார்த்து அதிர்ந்துபோன பெற்றோர்கள்..\nஅஜித்தின் மாஸான லுக் கொண்ட காலண்டரை கணவருடன் ரிலீஸ் செய்த பிக்பாஸ் பிரபலம்\nநடிகர் அரவிந்த் சுவாமிக்கு இவ்வளவு அழகான மனைவியா... வாயடைத்துப் போன ரசிகர்கள்\nஇந்திய கிரிக்கெட் வரலாற்றின் 83 படத்தின் தமிழக உரிமையை வாங்கிய கமல், அதிகாரபூர்வமான தகவல்\n2020 இல் கடும் உக்கிரமா இருக்கும் சனி இந்த 3 ராசியும் ஏழரை சனியில் சிக்கபோவது உறுதி இந்த 3 ராசியும் ஏழரை சனியில் சிக்கபோவது உறுதி சாந்திப்படுத்த உடனே இத செய்யுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/sadhguru/man/muzhumaiyana-idupaadu", "date_download": "2020-01-23T11:56:12Z", "digest": "sha1:RFL6IELN45ADAQFHC5CGAHA56RUR553F", "length": 14245, "nlines": 228, "source_domain": "isha.sadhguru.org", "title": "Gesture and Absolute Involvement", "raw_content": "\nசத்குரு ஆழமான ஈடுபாடுகொள்வது குறித்து சொல்லும்போது, தனது தாயார் தனது மீதும் தனது குடும்ப உறுப்பினர்கள் மீதும் கொண்டிருந்த குறிப்பிட்ட நிலையிலான ஈடுபாடு குறித்து பேசுகிறார்.\nசிறுசிறு விஷயங்கள் செய்திடும் அற்புதம்\nசிறுவயதில் சத்குருவின் தாய் இவர்கள் மீது எந்த அளவிற்கு பிரியமாக இருந்தார் என்றும், அவர் ஒருவராலேயே இவர்கள் வாழ்க்கை எந்தளவிற்கு அழகாய் இருந்தது என்பதையும் சத்குரு இங்கே பகிர்கிறார்.\nசத்குரு: நாங்கள் சிறுவர்களாக இருந்த பொழுது எங்கள் தாயார் ஒர் முழு நேர குடும்பத்தலைவி. வீட்டு வேலைகள் அனைத்தும் அவரேதான் செய்வார். திரைச்சீலை தைப்பதிலிருந்து, தலையணை உரை தைப்பது, படுக்கை விரிப்புகளில் எம்பிராய்டரி செய்வது என்று எல்லாமே அவரே செய்வார். நாங்கள் வெளியூர்களுக்கு ப்��யாணம் செய்யும்பொழுது, அங்கே தூங்க நேரிட்டால், \"வெற்று தலையணை உரைகளில் குழந்தைகள் எப்படி தூங்குவார்கள்\" என்பார். உடனே தன்னிடமுள்ள ஊசி நூல் கொண்டு தலையணை உரையில் இரண்டே நிமிடங்களில் ஏதோ ஒரு கிளியோ அல்லது ஒரு சிறு பூவோ எம்பிராய்டரி செய்துவிடுவார். எனக்கு அந்த பச்சைகிளிகள் இன்றும் நன்றாக நினைவில் இருக்கின்றது, அதைப் பார்த்துக்கொண்டே நான் தூங்கிவிடுவேன். அம்மாவின் அந்த அக்கறை – \"யாரோ ஒருவர் அக்கறையின்றி, மெஷினில் தைத்த தலையணை உரையில் குழந்தைகள் தூங்குவதா\" என்பார். உடனே தன்னிடமுள்ள ஊசி நூல் கொண்டு தலையணை உரையில் இரண்டே நிமிடங்களில் ஏதோ ஒரு கிளியோ அல்லது ஒரு சிறு பூவோ எம்பிராய்டரி செய்துவிடுவார். எனக்கு அந்த பச்சைகிளிகள் இன்றும் நன்றாக நினைவில் இருக்கின்றது, அதைப் பார்த்துக்கொண்டே நான் தூங்கிவிடுவேன். அம்மாவின் அந்த அக்கறை – \"யாரோ ஒருவர் அக்கறையின்றி, மெஷினில் தைத்த தலையணை உரையில் குழந்தைகள் தூங்குவதா\" – இது எங்கள் வாழ்க்கையில் பெரிய வித்தியாசத்தை ஏற்ப்படுத்தியது. எங்களின் நலனுக்காகவே வாழ்ந்த அந்த ஒரு நபரின் ஆழ்ந்த ஈடுபாடு இல்லாமல், எங்கள் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என கற்பனை கூட செய்ய முடியவில்லை. அப்படி ஒன்றும் அன்பை எப்போதும் வெளிப்படுத்திக் கொண்டிருந்த உறவல்ல, ஆனால் அவரில்லாமல் ஒரு வாழ்க்கையை நினைத்துப்பார்க்க முடியாது, அவர் அன்பு எல்லாவற்றிலும் எப்போதுமே நிறைந்திருந்தது.\nசத்குரு: அக்காலத்திற்கு என் தாய் ஓரளவு நன்றாகவே கல்வி கற்றிருந்தார். தன் வாழ்வின் ஒவ்வொரு நாளையும், காலை முதல் இரவு வரை, அவர் ஒரு நேர்த்தியுடன் சீராகக் கையாள்வார். ஆசிரமத்திலும் கூட இதை ஒரு எடுத்துக்காட்டாகக் கூறுவேன். அவர் மாதாந்திர மளிகை சாமான் பட்டியல் போட்டாரென்றால், மாத நடுவில் அது இல்லை இது இல்லையென்று யாரும் கடைக்கு ஓடத்தேவையே இருக்காது. இது அனைத்தையும் அவர் ஒரு மனக்கணக்காகவே செய்துவிடுவார். தற்சமயம் வீட்டில் என்னென்ன சாமான் இருக்கிறது, இந்த மாதம் எத்தனை விருந்தாளிகள் வரலாம் என்பதெல்லாம் கணக்கிலெடுத்து, மேற்கொண்டு என்ன தேவையிருக்கும் என்பதை கணக்கிட்டு வாங்குவார். பின், எல்லாம் கனக்கச்சிதமாக நடந்தேறும்.\nஇதுபோல் சின்னஞ்சிறு விஷயங்களிலும்கூட அந்தளவிற்கு மிகுந்த ஈடுபாட்டுடன் அவர் செயல்படுவார். காலையில் 6 மணிக்கு எழுந்துவிடுவார். நாங்கள் அனைவரும் 7.30 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பிவிடுவோம். அதனால் அதற்குள் எங்களுக்கான காலை உணவை தயார் செய்து, நாங்கள் அனைவரும் உண்டுவிட்டு வெளிசெல்ல பார்த்திருப்பார். நாங்கள் அனைவரும் கிளம்பிய பிறகு, அவர் குளித்து முடித்து, தன் பூஜைகளைச் செய்துவிட்டு பின் மதியவேளை உணவைத் தயாரிக்க சமையலில் ஈடுபடுவார். என் தந்தை சரியாக மதியம் 12.30 மணிக்கு வீட்டுக்கு வருவார். அவர் வரும்போது என் தாய் நேர்த்தியாய் உடையணிந்து, பூச்சூடி உணவைப் பரிமாற தயாராய் இருப்பார். பிற்காலத்தில் என் தாயின் உடல்நிலை சரியில்லாமல் போனபோதும், கால்கள், முகம் எல்லாம் வீக்கமடைந்து நடப்பதற்கே சிரமப்படும் நிலையிலும் கூட, எப்படியோ தோட்டத்திற்கு நடந்துசென்று ஒரேவொரு மல்லிப்பூவையேனும் பறித்து, தலையில் வைத்துக்கொள்வார்.\nசத்குருவிற்கு மோட்டார் சைக்கிளின் மேல் உள்ள தீவிர உணர்ச்சி இன்றும், அன்று கல்லூரி நாட்களில் இருந்தது போலவே சற்றும் குறையாமல் இருக்கின்றது. எப்படி அது ஒரு வாகனம் என்பதை விட மிக அதிகமாக அவருக்காக உழைத்தது என்பதை அவர் பகிர்ந்து…\nஉடைகள் என்று வரும்போது, இதுவரை நாம் அறிந்திருக்கும் 'மறைஞானி', 'யோகி'யரின் அங்கி போன்று சத்குருவின் உடைகள் இருக்கவே இருக்காது. அவர் அணியும் ஆடைகள் இத்தனை நேர்த்தியாக, அழகுநயம் மிளிர இருப்பதன் காரணம் என்னவாக இருக்கும்\nசில ஆயிர வருடங்களுக்கு முன் யோகிகளால் கட்டப்பட்ட கோவில்களுள்ள லெபனானில் இருக்கும் தொய்மை வாய்ந்த பால்பெக்கைப் பற்றி சத்குரு. சத்குரு: பால்பெக் நம்ப முடியாத, வியக்கத்தக்க ஒரு நினைவுச்சின்னம். எல்லோரும் பார்க்க வேண்டிய ஒரு…\nபதிப்புரிமை இஷா அறக்கட்டளை 2018 | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/dhoni-speaks-about-that-his-run-out-in-world-cup-semi-final-q3zlyn", "date_download": "2020-01-23T10:37:38Z", "digest": "sha1:3DMM3FTG5DWTY4R267K5YBQIPXXBQZXO", "length": 13607, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நீ கண்டிப்பா அதை பண்ணியிருக்கணும்டா தோனி.. இது மட்டும்தான் என் மனசுக்குள்ள ஓடிகிட்டு இருக்கு", "raw_content": "\nநீ கண்டிப்பா அதை பண்ணியிருக்கணும்டா தோனி.. இது மட்டும்தான் என் மனசுக்குள்ள ஓடிகிட்டு இருக்கு\nஉலக கோப்பை அரை��ிறுதியில், ஒட்டுமொத்த இந்தியாவின் நம்பிக்கையாக இருந்த தோனி, கடைசி நேரத்தில் ரன் அவுட்டானது குறித்து தோனி மனம் திறந்து பேசியுள்ளார்.\n2019 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக கருதப்பட்ட இந்திய அணி, லீக் சுற்று முழுவதும் அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்தது. லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து, அரையிறுதியில் நியூசிலாந்தை எதிர்கொண்டது.\nமுதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயித்த 240 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி 221 ரன்கள் மட்டுமே அடித்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரைவிட்டு வெளியேறியது. இந்திய அணி, அந்த போட்டியில் 5 ரன்களுக்கே முதல் 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அப்படியான இக்கட்டான சூழலில் நான்காம் வரிசையிலோ அல்லது ஐந்தாம் வரிசையிலோ தோனி இறக்கப்படவில்லை. தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா ஆகியோர் இறக்கப்பட்டு, 7ம் வரிசையில்தான் தோனி இறக்கப்பட்டார். இதுவே கடும் விமர்சனத்துக்குள்ளானது.\nஆனால் தோனி பெஸ்ட் ஃபினிஷர் என்பதால், அவர் போட்டியை வெற்றிகரமாக முடித்துவைப்பார் என்பதால்தான் அவர் பின்வரிசையில் இறக்கப்பட்டதாக, அணி நிர்வாகம் சார்பில் நியாயம் கற்பிக்கப்படுகிறது. இந்திய அணி, அசால்ட்டாக 6 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் தோனியும் ஜடேஜாவும் சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்து வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர். ஆனால் ஜடேஜாவும் 77 ரன்கள் அடித்த நிலையில், 48வது ஓவரில் ஆட்டமிழக்க, மொத்த பொறுப்பும் அழுத்தமும் தோனி மீது இறங்கியது.\nகடைசி 2 ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 31 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 49வது ஓவரில், அரைசதம் அடித்த தோனி, மார்டின் கப்டிலின் அபாரமான த்ரோவால் ரன் அவுட்டானார். கடைசி ஓவரை ஜேம்ஸ் நீஷம்தான் வீசியிருப்பார். எனவே தோனி கண்டிப்பாக தனது மனதிற்குள் ஒரு கணக்கு வைத்திருந்திருப்பார். அதை செயல்படுத்தி இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது. தோனியின் திட்டம் நிறைவேறாமல் போயிருந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் தோனி கடைசி ஓவரில் ஆடவே முடியாமல் 49வது ஓவரிலேயே ரன் அவுட்டானார்.\nரன் அவுட்டான தோனி, இந்திய அணி உலக கோப்பையை இழந்ததை நினைத்தும், தன்னால் அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்க முடியாததை நினைத்தும் கண் கலங்கியவாறே களத்தைவிட்டு வெளியேறினார்.\nஇந்நிலையில், அந்த ரன் அவுட் குறித்து பேசியுள்ள தோனி, அந்த சம்பவத்திற்கு பின்னர், எனக்கு நானே ஒரு விஷயத்தை அடிக்கடி சொல்லிக்கொண்டேயிருக்கிறேன்.. நான் ஏன் அந்த நேரத்தில் டைவ் அடிக்காமல் போனேன் என்பதுதான் அது. வெறும் 2 இன்ச் தான். டேய் தோனி, நீ கண்டிப்பாக டைவ் அடிச்சுருக்கணும்டா என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்று தோனி தெரிவித்துள்ளார்.\nநீங்க பயப்படாதீங்க.. நாங்க என்ன செய்றோம்னு எங்களுக்கு நல்லா தெரியும்.. கேப்டன் கோலியின் மெசேஜ்\nவார்னரின் கேட்ச்சை அலட்டிக்கொள்ளாமல் ஒற்றை கையில் அசால்ட்டா பிடித்த மனீஷ் பாண்டே.. வீடியோ\nடி20யில் மட்டுமில்ல.. ஒருநாள் கிரிக்கெட்டிலும் கம்பேக் கொடுக்கும் டிவில்லியர்ஸ்\nஅந்த இடத்துல தான் நாங்க தோற்றோம்.. ஸ்மித் அதிரடி\nடெஸ்ட் கிரிக்கெட்டில் ஆல்டைம் பெஸ்ட் ஆல்ரவுண்டர்களுடன் இணைந்த பென் ஸ்டோக்ஸ்.. கிரிக்கெட் வரலாற்றில் 7வது வீரர்\nஅதெல்லாம் முடியாதுங்க.. தோனி விஷயத்தில் கங்குலி கறார்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபல்ல ஒடச்சுப்புடுவேன் ராஸ்கல்... போலீஸ் அதிகாரியை போதையில் கடுப்பேற்றிய அதிமுக மாவட்ட செயலாளர்..\nதிரும்பி வந்த எம்ஜிஆர்.. உடையிலும் நடையிலும் அவரே.. ஆட்டத்தில் பட்டையை கிளப்பிய அரவிந்த்சாமி வீடியோ..\nதலையில் கரும்பு வைத்து மிதிவண்டி ஓட்டிய முதியவர்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..\nவாக்குகளை அறுவடை செய்ய பாஜக- ஆம்ஆத்மீ-யின் தேர்தல் யுக்தியா.. நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு உறுதி.. நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு உறுதி..\nகுழந்தையுடன் தாயைக் கண்டதும் தாண்டிச் சென்ற காளை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..\nபல்ல ஒடச்சுப்புடுவேன் ராஸ்கல்... போலீஸ் அதிகாரியை போதையில் கடுப்பேற்றிய அதிமுக மாவட்ட செயலாளர்..\nதிரும்பி வந்த எம்ஜிஆர்.. உடையிலும் நடையிலும் அவரே.. ஆட்டத்தில் பட்டையை கிளப்பிய அரவிந்த்சாமி வீடியோ..\nதலையில் கரும்பு வைத்து மிதிவண்டி ஓட்டிய முதியவர்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..\nமீண்டும் டோலிவுட்டை கலக்க திட்டமிடும் ஒல்லி பெல்லி நடிகை இலியானா...\nஹீரோக்களுக்கு நிகராக ஆக்‌ஷன் குயின்களாக மாறும் ஹீரோயின்கள்... அதிரடி சண்டை காட்சிகளில் சும்மா தெறிக்கவிடுறாங்களாம்...\n\"சப்பாக்\" புரோமோஷனுக்காக அதிரடி ஸ்ட்ரிங் ஆபரேஷனில் குதித்த தீபிகா படுகோனே... ஆசிட் விற்பனை குறித்து வெளியிட்ட அதிர்ச்சி தகவல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-01-23T12:48:03Z", "digest": "sha1:WNG4S5OPOZ6LVQCMSYVFTKEGVHKCCGXL", "length": 20446, "nlines": 257, "source_domain": "tamil.samayam.com", "title": "பொருளாதார மந்தநிலை: Latest பொருளாதார மந்தநிலை News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nPattas movie போலீஸ்காரர்களுடன் அசால்டா ச...\nஅமலா பாலின் தந்தை மரணம்: த...\nPrasanna பாவம் பிரசன்னா: ஆ...\nரஜினிக்கு நன்றி; புத்தகக் கண்காட்சியில் ...\nதன் மகளுக்கு மறுமணம் செய்த...\nதேனி: துணை முதல்வர் தம்பிக...\nசச்சின், சேவாக், கவாஸ்கர் பட்டியலில் சேர...\nஉலக லெவன், ஆசிய லெவன் போட்...\nஅப்போ பழிக்கு பழி வாங்கல.....\nஇந்த 7 மணி நேர வித்தியாசத்...\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ...\nஉன் மண்டையில் இருக்க முடிய...\nரெட்மி K20 ப்ரோ மீது அதிரடி விலைக்குறைப்...\n48MP ட்ரிபிள் கேமரா + 32MP...\nBSNL 4G சேவை சத்தமின்றி அற...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nKarnataka : நீங்க கணக்குல மக்கா\nஎலும்பும் தோலுமாக மாறிய ச...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: சூப்பர் - இன்னைக்கு இவ்ளோ...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு இ...\nபெட்ரோல் விலை: மற்றுமொரு ஆ...\nபெட்ரோல் விலை: ஆச்சரிய சரி...\nபெட்ரோல் விலை: நேற்றை விட ...\nபெட்ரோல் விலை: அடடே இன்னைக...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nPsycho : கால்ல மச்சம் இருக்கான்னு..\nPon Manickavel : காக்கிச்சட்டையில..\nDarbar : தரம் மாறா சிங்கில் நான்...\nThalaivi : நான் உங்கள் வீட்டு பிள..\nPsycho : தாய்மடியில் நான் தலை தாழ..\nMattu Pongal : பொதுவாக என் மனசு த..\nPongalo Pongal : தை பொங்கலும் வந்..\nசென்னையில் ரூ.5,000 கோடி முதலீடு செய்யும் டி.எல்.எஃப்.\nடி.எல்.எஃப். சைபர் சிட்டி தொழில் பூங்காவை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்துள்ளார்.\nபட்ஜெட் 2020: எங்கு, எப்போது தாக்கல் செய்யப்படுகிறது மத்திய பட்ஜெட்\nபொருளாதார மந்தநிலையை மேம்படுத்துவது, வேலையின்மைப் பிரச்சினையை ஒழிப்பது உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கிடையே 2020 மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.\nபொருளாதார மந்தநிலை எப்போது சரியாகும்\nஇந்தியப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.\nஇந்தியா வளரணும்னா இது தேவை: கீதா கோபிநாத்\nஅதிக முதலீடுகளை ஈர்த்தால் மட்டுமே இந்தியப் பொருளாதார வளர்ச்சி மேம்படும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதார வல்லுநரான கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார்.\nவரி வசூல் இலக்கை அடையுமா மத்திய அரசு\n2019-20 நிதியாண்டுக்கான அரசின் வரி வருவாய் இலக்கில் ரூ.2.5 லட்சம் கோடி குறைவாகவே கிடைக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவுக்கு கெட்ட காலம் நடக்குது... சர்வதேச ஆய்வில் எச்சரிக்கை\nநடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி மிக மோசமாக இருக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை தனது ஆய்வில் எச்சரித்துள்ளது.\nமீண்டு எழுந்த உற்பத்தித் துறை\nசென்ற நவம்பர் மாதத்தில் இந்தியாவின் தொழில் துறை உற்பத்தி 1.8 சதவீதம் வளர்ச்சி கண்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nமவுசு குறைந்த ஆடம்பரக் கார்கள்... விற்பனை சரிவு\n2019ஆம் ஆண்டில் உள்நாட்டு ஆடம்பரக் கார்கள் விற்பனை 15 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.\nகார் வாங்க யாருமே இல்லையா... அடி வாங்கிய விற்பனை\n2019ஆம் ஆண்டில் இந்தியாவின் பயணிகள் வாகன விற்பனை 12.75 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.\nதொழில் தலைவர்களைச் சந்தித்த மோடி... என்ன பேசிருப்பாங்க\nமத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக, பொருளாதார வல்லுநர்கள் மற்றும் தொழில் துறையினரை நரேந்திர மோடி சந்தித்து ஆலோசனை செய்துள்ளார்.\nவரி செலுத்துவோரை அரசு பாதுகா��்கும்: நிர்மலா சீதாராமன்\nவரி செலுத்தும் நடைமுறையை எளிமைப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nBharat bandh: வங்கிச் சேவைகளைப் பாதித்த போராட்டம்\nநாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தால் இன்று வங்கிச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.\nரேஷன் அட்டைத் திட்டம் தமிழகத்துக்கு எப்போது வரும்\n12 மாநிலங்களில் முதல் கட்டமாக ஒரு நாடு - ஒரு ரேஷன் அட்டைத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஇது டிரெய்லர் தான்மா... பொருளாதாரம் குறித்து மோடி பேச்சு\n5 லட்சம் கோடி டாலர் பொருளாதார மதிப்பை அடையும் இலக்கு ஒரு படிக்கல்தான் எனவும், அதை விடப் பெரிய இலக்குகள் இருப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.\nசெலவைக் குறைக்கலனா தலையில் துண்டுதான்... அரசுக்கே இந்த நிலையா\nவரி வருவாய் குறைவாக இருப்பதால் இந்த ஆண்டின் எஞ்சிய மாதங்களில் செலவைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு இருக்கிறது.\nஆறாண்டு வீழ்ச்சியில் நிலக்கரி சப்ளை\nகோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி விநியோகம் 2019ஆம் ஆண்டில் 3.8 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.\nஇந்தியாவின் உள்நாட்டு அரசியல் சூழல் வெளியுறவைப் பாதிப்பது எப்படி\nஅரசு சாரா அமைப்புகளும் புதிய ஊடக வசதிகளும் உள்நாட்டுப் பிரச்சினைகளை வெகு விரைவாக உலக அரங்குக்கு எடுத்துச்செல்கின்றன. பின் அவற்றின் மீது சர்வதேச அளவில் கருத்துக்களை எழுப்புகின்றன.\nசென்னையில் ரூ.5,000 கோடி முதலீடு செய்யும் டி.எல்.எஃப்.\nராஜா வேடமிட்டு செய்தி வாசித்த செய்தியாளர்.... வைரலாகும் வீடியோ\nசனிப் பெயர்ச்சி 2020- ஒவ்வொரு ராசிக்கான சுருக்கமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nஅதிரடியான விலையில் விற்பனைக்கு வந்த MG ZS Electric SUV கார்; சோகத்தில் தமிழகம்..\nபட்ஜெட் 2020: எங்கு, எப்போது தாக்கல் செய்யப்படுகிறது மத்திய பட்ஜெட்\nVakya Panchangam: நாளை சனிப்பெயர்ச்சி 2020 நடக்குதா இல்லையா : திருக்கணிதம், வாக்கிய பஞ்சாங்கம் இவற்றில் எதை நம்புவது\nஎந்த ஒரு பிடிமானமும் இல்லாமல் அந்திரத்தில் தொங்கும் தூண்...\nபுதுக்கோட்டையில் கிராம உதவியாளர் வேலை\nபாகிஸ்தான் ‘மீன் போல’ பேசுகிறது: ஐ.நா.வில் இந்தியத் தூதர் பேச்சு\nஓசி சொக்கால ஒய்யாரமா போஸ் கொடுத்த கவின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000003139.html", "date_download": "2020-01-23T11:40:54Z", "digest": "sha1:K55FH2NTLD5FW7NBNVTN3XKFI6CQQJEW", "length": 5754, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "சித்திரத்தையல்(இரண்டாம் பகுதி)", "raw_content": "Home :: வணிகம் :: சித்திரத்தையல்(இரண்டாம் பகுதி)\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசெல்லுலார் மொபைல் போன் சர்வீசிங் அடிக்கல் പി.ടി. ഉഷ\nஇந்திய தாயின் பணிக்கு இளைஞர்களே வருக ஐரோம் ஷர்மிளா :மணிப்பூரின் இரும்புப் பெண்மணி நற்றமிழ் இலக்கணம் மாணவர் பதிப்பு\nஅநுராகம் சிறுவர் நீதிக்கதைகள் - 9 புதுக்கவிதைகளில் உவமைகள் குறையொன்றுமில்லை பாகம் 7\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/187963", "date_download": "2020-01-23T10:22:31Z", "digest": "sha1:IWJQNUKGNK5M3C37324QBF24H32DBHYJ", "length": 8197, "nlines": 94, "source_domain": "selliyal.com", "title": "நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவறான சொத்து அறிக்கையை அறிவித்தால் சிறைத்தண்டனை விதிக்கப்படும்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவறான சொத்து அறிக்கையை அறிவித்தால் சிறைத்தண்டனை விதிக்கப்படும்\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் தவறான சொத்து அறிக்கையை அறிவித்தால் சிறைத்தண்டனை விதிக்கப்படும்\nகோலாலம்பூர்: தங்கள் சொத்துகளை அறிவிக்கும் போது தவறான தகவல்களை வழங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூன்று ஆண்டு வரையிலும் சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்ற தீர்மானத்தை இன்று திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் முடிவு செய்யப்பட்டது.\nஇந்த செயல்முறையானது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு மக்கள் பிரதிநிதியும் தங்கள் சொத்துகளை ஊழல் தடுப்பு ஆணையத்திடம் அறிவிக்க வழிவகுக்கும் என்று பிரதமர் துறை அமைச்சர் லியூ வூய் கியோங் தெரிவித்தார்.\nதவறான அறிவிப்பைச் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தண்டனைச் சட்டம் பிரிவு 199-க்கு உட்ப���்டவர்கள் என்றும், தண்டனைச் சட்டம் பிரிவு 193-இன் கீழ் தண்டிக்கப்படுவார்கள் என்றும், அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்றும் லீ கூறினார்.\nசொத்துகளை அறிவிக்க கட்டாயப்படுத்தும் எந்தவொரு சட்டமும் இதுவரை இல்லை என்பதை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. இதன் அடிப்படையில், சொத்துகளை அறிவிக்க வேண்டிய சட்டத்தை இயற்ற நாடாளுமன்றத்தில் முன்மொழியப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.\nPrevious articleஜூலை 1-ஆம் தேதி முதல் 40 காசு சீனி வரி அமல்படுத்தப்படும்\nNext article‘அருவி’ திரைப்பட இயக்குனரின் அடுத்தப் படைப்பு ‘வாழ்’\nமலேசியாவில் மின்னணு கண்காணிப்புகள் பாதுகாப்புக்கு உட்பட்டது\nகாவல் துறையினரின் முறை தவறிய நடவடிக்கைகளை விசாரிக்கும் ஆணையம் தொடர்பான மசோதா மீண்டும் ஒத்திவைப்பு\nசொத்துகளை அறிவிக்காத நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படலாம்\nமலாயாப் பல்கலைக் கழக தமிழ்ப் பேரவையின் சிறுகதைப் போட்டிக்கு இறுதி நாள் ஜனவரி 28\nபெ.இராஜேந்திரனுக்கு தமிழ் நாடு அரசாங்கத்தின் “உலகத் தமிழ்ச் சங்க இலக்கிய விருது” வழங்கப்படுகிறது\n“நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மஇகா முயற்சியில் புந்தோங் இந்தியர்களுக்கு நிலப்பட்டா”\nவிடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைதானவர்களுக்கு ஆதரவாக சுவாராம், மஇகா உள்ளிட்ட அமைப்புகள் அமைதிப் போராட்டம்\nகிமானிஸ் : தேசிய முன்னணி அதிர்ச்சி வெற்றி\nதஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குட முழுக்கு நடத்துவது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்\nஉலகளாவிய ஊழல் குறியீட்டு தரவரிசையில் மலேசியா 51-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது\nராதிகா தொகுத்து வழங்கும் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி ஒரு கோடி வென்றார்\n“சுரைடா மீதான நடவடிக்கையை கட்சியின் ஒழுக்காற்று குழுவே முடிவு செய்யும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?15245-Makkal-thilagam-mgr-part-25&s=3a7b465dab8108c2c0d18c505b04d7e3&p=1357665", "date_download": "2020-01-23T11:23:08Z", "digest": "sha1:DAVRB6E5KAHZ5NQO6UZTRO3NEPFTSVXD", "length": 10107, "nlines": 294, "source_domain": "www.mayyam.com", "title": "Makkal thilagam mgr- part 25 - Page 217", "raw_content": "\nஇன்று காலை 7-12-2019 வீட்டில் விஜய் டிவி நிகழ்ச்சியை காண நேர்ந்தது, அதில் கமலஹாசன் திரையுலக பிரவேசம் செய்து 60ஆண்டுகள் ஆனதையொட்டி பாராட்டு விழா, சத்தியராஜ் பேசும்போது\n\" இந்த சாதனை யாராலும் செய்யமுடியாத உலக சாதனை \"\nஎன்று பேசினார், இதை கேட்ட எரிச்சலில் இந்த பதிவு, தமிழ்த்திரையுலக சாதனை சரித்திரத்தை படைத்தவரே மக்கள் திலகம் எம்ஜிஆர்தான் என்பதை மறந்துவிட்டு என்னன்னவோ உளருகிறார்கள், அன்றைய சினிமா விலிருந்து இன்றைய சினிமாவரை யார் யாரோ சாதனை படத்திருக்கலாம், ஆனால் புரட்சி தலைவரின் சாதனையை யாராவது படைக்கமுடியுமா..\nஇன்று சூப்பர் ஸ்டார், உலக நாயகன் என்று பீற்றிகொள்ளும் நடிகர்களே உங்களின் நேற்றைய பிரமாண்ட படங்களை இன்று வெளியிட்டு நூறு நாள் ஓட்டமுடியுமா ..\nபுரட்சி தலைவரின் ஐம்பது, அறுபது வருடங்களுக்கு முன் வெளியான படங்கள் இன்று வெளியிட்டாலும் நூறு நாள் ஓடுகிறதே.. இந்த ஒரு சாதனையை இன்றுள்ளவர்களால் முறியடிக்கமுடியுமா.. இந்த ஒரு சாதனையை இன்றுள்ளவர்களால் முறியடிக்கமுடியுமா..\nகோவை சண்முகாவில் க்யூப் இயந்திரம் பழுதடைந்ததாலும் , ஏற்கனவே திரையிடப்பட்ட படத்திற்கு கூட்டம் இல்லாததாலும்* , பிரிண்ட் இயந்திரம் மூலம் இன்று (08/12/19) மேட்னி காட்சி முதல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் \"முகராசி \" தினசரி 4 காட்சிகள் திரையிடப்படுகிறது .\nதகவல் உதவி: நெல்லை நண்பர் திரு.வி.ராஜா .\nதிரையுலக ஏக வசூல் சக்கரவர்த்தி தனது நடிப்பை, கலையை மக்களுடைய நல்வாழ்விற்கு அர்ப்பணித்து, வியாபார ரீதியிலான சினிமா உலகை மனசாட்சியின் படி நடந்து தான் நடித்த திரைப்படங்களை, திரை காவியங்களாக உயர்த்தி, அன்றும், இன்றும், இனி என்றென்றும் பிரயோஜனமாக ஆக்கி எப்பொழுதும் வாழும் நம் மக்கள் திலகம் அவர்களின் தரமான சினிமா & அரசியல் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள்... திரையாட்சியின் வசூல் நிலவரங்கள் உட்பட பல்வேறு தொகுப்புகள் அடங்கிய கருத்து பெட்டகமாக உருவாக்கி கொண்டிருக்கும் திரு பம்மல் சாமிநாதன் வழங்கும் ஆல்பம் துரிதமாக தயாராகி கொண்டிருக்கிறது எனும் சிறப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.........\nகடந்த வெள்ளி முதல் (06/12/19)* காஞ்சிபுரம் பாலசுப்ரமணியாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் மகத்தான வெற்றி படைப்பான டிஜிட்டல் \"ரிக்ஷாக்காரன் \" தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .\nதகவல் உதவி ;திரு.ராமு, தங்கசாலை, சென்னை** * * * * * * * * * * * * * *திரு.செல்வராஜ், ஆட்டோ இயக்குனர்,காஞ்சிபுரம்*\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2019/04/blog-post_25.html", "date_download": "2020-01-23T11:50:50Z", "digest": "sha1:V3Y7UQC7DGCKTFD7UPCVCVPKU3ZSGSOO", "length": 10353, "nlines": 184, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: சிவாஜி ஓவர் ஆக்ட்டிங் ஆ? - மகேந்திரன்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nசிவாஜி ஓவர் ஆக்ட்டிங் ஆ\nதங்க பதக்கம் படத்துகு நான் வசனம்.. சிவாஜியின் மனைவி இறந்ததை அறிந்து அவர் எதிர்வினைக்கேற்ப வசனம் எழுத வேண்டும்\nஇதற்காக ஒரு நாற்பது பக்க நோட்டு தேவைப்படும் என நினைத்தார்கள்.. நானோ ஒரே ஒரு வரி எழுதி கொடுத்தேன் ..அனைவருக்கும் அதிர்ச்சி\nசார்.. உங்க நடிப்புக்கேற்ற காட்சி இது.. வசனம் அதை கெடுக்கலாகாது.. மவுனமாக பார்க்கிறீர்கள்.. பழைய சம்பவங்கள் மனதில் விரிகிறது... உங்கள் உணர்வுகளை முகபாவத்திலும் உடல் மொழியிலும் காட்டுகிறீர்கள்.. வசனம் வேண்டாம்\nஇப்படி சொன்னதும் சிவாஜி உற்சாகமாகி விட்டார்.. அப்படியே செய்கிறேன் என்று சொல்லி விட்டு பிரமாதமாக நடித்தார்\nஒரு மகா கலைஞன் அப்போது புதியவனான என் பேச்சுக்கு மதிப்பளித்தது என் வாழ்வின் பொன்னான தருணங்களில் ஒன்று\nபிறகு ஒரு நாள் கேட்டேன்\nஇவ்வளவு இயல்பாக நடிக்கும் உங்களை ஓவர் ஆக்ட் செய்வதாக சொல்கிறார்களே என்றேன்\nவீரபாண்டியன் கட்டபொம்மன் படத்தின் புகழ்பெற்ற காட்சியான வானம் பொழிகிறது வசனத்தை இயல்பான தொனியில் பேசினார்\nஇதை நீ ரசிக்கலாம்... ஆனால் அன்றைய கால கட்டம் அப்போதுதான் நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு நகர்ந்து கொண்டு இருந்த்து.. அதற்கேற்ப சற்று நாடக பாணியில் நடித்தேன்\nஎன் கையில் ஒரு பென்சில் கொடுத்தால் அதற்கேற்ப எழுதுவேன்,, பேனா கொடுத்தால் வேறு பாணி\nஅதுபோல காலத்துக்கு ஏற்ப கதைக்கேற்ப என் நடிப்பு பாணி அமைகிறது என்றார் அந்த மேதை\nநானும் சினிமாவும் - மகேந்திரன்\nLabels: சிவாஜி, சினிமா, திரைப்படம்\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nகாங்கிரஸ் வாஷ் அவுட் ஆகும் மாநிலங்கள் - அலசல்\nஅனுமனை மறுத்த சீதை - ராமாயணத்தில் சுவாரஸ்யம்\nசேற்று தாமரையும் , நற்றாமரை குள நல்லன்னமும் - சாரு...\nதிமுகவின் ம ந கூ அவதூறு - திருமாவளவன் காட்டம்\nஅன்னமிட்ட அன்னை - மகேந்திரன் வாழ்விலே...\nசிவாஜி ஓவர் ஆக்ட்டிங் ஆ\nதிராவிட இயக்க கொள்கை விளக்கம் ( திக வெர்ஷன் )\nவெற்றி யாருக்கு- சூதாட்ட கிளப் என்ன சொல்கிறது\nரஜினி தேர்தல் அறிக்கை தயார்- தமிழருவி மணியன் பரபரப...\nதேர்தல் முடிவுகளும் மறைந்த தலைவர்களும்\nஅனைவரையும் மகிழச்செய்ய இருக்கும் தேர்தல் முடிவுகள்...\nதேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகம் - ஓர் அலசல்\nவாக்கு எண்ணிக்கை குறைவு யாருக்கு சாதகம்\nபுத்தாண்டில் ஓர் அழகான பாடல்\nமகாத்மா காந்தி முடிவை மாற்றிய புரட்சித் தலைவி\nபெயர் சொல்லி அழைக்கும் கலை- கண்ணதாசன்\nஎந்த மந்திரம் சக்தி வாய்ந்தது\nகுலக்கல்வி தமிழ் - ராஜாஜி\nபூர்வ ஜென்ம நினைவுகளை மறக்காத வித்தை - பாபா\nஎல்லாம் தெரிந்த கடவுளுக்கு என் தேவை தெரியாதா\nஇலக்கியத்தரத்தில் ரஜினி- மகேந்திரன் கூட்டணியில் வெ...\nமகேந்திரன் எனும் மகத்தான் கலைஞன் - மெட்டி\nரஜினியை உருவாக்கிய , எம்ஜிஆரால் உருவாகிய மகேந்திர...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/346.html", "date_download": "2020-01-23T10:57:58Z", "digest": "sha1:V6R3URCJXIW4XC4S46CDFCFWQBAP7W23", "length": 23513, "nlines": 179, "source_domain": "www.thinaboomi.com", "title": "அரசு ஊழியர்கள் மீது போலீஸ் தடியடி - ஜெயலலிதா கண்டனம்", "raw_content": "\nவியாழக்கிழமை, 23 ஜனவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு வரும் 30-ம் தேதி மறைமுக தேர்தல் - மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14-ம் தேதி வெளியிடப்படும் - தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தகவல்\nகளியக்காவிளை எஸ்.ஐ. கொலை வழக்கு: தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை\nஅரசு ஊழியர்கள் மீது போலீஸ் தடியடி - ஜெயலலிதா கண்டனம்\nசனிக்கிழமை, 26 பெப்ரவரி 2011 அரசியல்\nசென்னை, பிப்.26 - மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்கக் கோரிய நியாயமான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக அரசு ஊழியர்கள் மீது போலீஸ் தடியடி நடத்திய மைனாரிட்டி தி.மு.க. அரசுக்கு ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்த���ள்ளார்.\nஇது குறித்து அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nசத்துணவு ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், டாஸ்மாக் ஊழியர்கள், ஆசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் என்ற வரிசையில் தற்போது அரசு ஊழியர்களையும் போராடும் நிலைக்கு தள்ளிவிட்டிருக்கிறது மைனாரிட்டி தி.மு.க. அரசு. மத்திய அரசின் ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஊதியம் அளித்துவிட்டதாக மைனாரிட்டி தி.மு.க. அரசு தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், இதில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் தொடர்ந்து தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஇதே போன்று, ஒப்பந்த முறை அறவே nullநீக்கப்படும் என்ற மைனாரிட்டி தி.மு.க. அரசின் தேர்தல் வாக்குறுதி இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. கடந்த ஐந்தாண்டு காலத்தில் லட்சக்கணக்கான காலிப் பணியிடங்களை நிரப்பியதாக மைனாரிட்டி தி.மு.க. அரசு அறிவித்தாலும், மருத்துவமனைகளிலும், அரசு அலுவலகங்களிலும், பள்ளிக்கூடங்களிலும் ஊழியர்கள் பற்றாக்குறை இதுவரை கண்டிராத அளவுக்கு இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், ஊதியக் குழுவில் உள்ள முரண்பாடுகளை களைதல்; காலிப் பணியிடங்களை முறையான நியமனங்கள் மூலம் நிரப்புதல்; தேர்வு நிலை, சிறப்பு நிலை, முதுநிலை ஊதிய நிர்ணயம் செய்யப்படும் போது அடுத்த பதவி உயர்வுக்கான ஊதியக்கட்டு மற்றும் தர ஊதியம் வழங்கிடுதல்; சிறப்பு காலமுறை ஊதியம், மதிப்nullதியம் ஆகியவற்றை அடியோடு nullக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 23.2.2011 முதல் சென்னை சேப்பாக்கம் வளாகத்தில் அரசு ஊழியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.\nநான்காவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வராமல் வேடிக்கைப் பார்த்ததோடு மட்டுமல்லாமல், கோரிக்கை மனுவினை அளிக்க வந்த அரசு ஊழியர்களை காவல் துறையைக் கொண்டு தடியடி நடத்தி கடுமையாகத் தாக்கியிருக்கிறார் மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி. கருணாநிதியின் இந்த அடக்குமுறை நடவடி���்கைக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மெரினா கடற்கரையில், மனைவி, துணைவியுடன் மூன்று மணி நேர உண்ணாவிரதம் இருந்து லட்சக்கணக்கான தமிழர்கள் இறப்பதற்குக் காரணமான கருணாநிதிக்கு உண்ணாவிரதப் போராட்டத்தினுடைய வலி தெரிவதற்கு வாய்ப்பில்லை. 1989​ஆம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் என்று அறிவித்துவிட்டு, அதில் பல முரண்பாடுகளை உருவாக்கியவர் தான் கருணாநிதி.\nபின்னர் 1991​ஆம் ஆண்டு நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, ஊதியக் குழுவின் முரண்பாடுகளைக் களைந்ததோடு மட்டுமல்லாமல், அமைச்சுப் பணியாளர்களுக்கு 5 விழுக்காடு தனி ஊதியம் வழங்கி, அவர்களின் பதவி உயர்வில் நிலவி வந்த தேக்க நிலையை போக்கும் வகையில், 12,000 இளநிலை உதவியாளர்களுக்கு உதவியாளர் பதவி உயர்வு கிடைக்கவும்; 2000​க்கும் மேற்பட்ட உதவியாளர்களுக்கு கண்காணிப்பாளர் பதவி உயர்வு கிடைக்கவும்; கண்காணிப்பாளர் பதவிக்கு மேலான பதவிகளைப் பொறுத்த வரையில் அந்தந்த துறைகளில் உள்ள மொத்தப் பணியாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உயர் பதவிகள் கிடைக்கவும் வழிவகை செய்தேன் என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்டுவதோடு, உண்ணாவிரத அறப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களை அழைத்துப் பேசி அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதியை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.\nஅரசு ஊழியர்களின் கோரிக்கைகளை மைனாரிட்டி தி.மு.க. அரசு புறக்கணிக்கும் பட்சத்தில், விரைவில் தமிழகத்தில் ஆட்சியை அமைக்கவிருக்கும் அ.தி.மு.க. அரசு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தில் உள்ள முரண்பாடுகளை களைந்து, இதர கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலும், அவர்களுடைய சலுகைகளைப் பேணிப் பாதுகாக்கும் வகையிலும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்ற உறுதியினை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநான் அரசியலில் இருந்து ஓய்வுபெற மக்கள் அனுமதிக்கவில்லை: சரத்பவார்\nஉத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா செலவு ரூ. 2.79 கோடி\nஉள்ளாட்சிகளுக்கான மறைமுக தேர்தல்: 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் 14 இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது - ஒன்றிய தலைவர் பதவியிலும் அதிக இடங்களில் வெற்றி\nமத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு - வழக்குகள் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்\nபோலீசாரால் தேடப்பட்டு வந்த நித்யானந்தாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் இண்டர்போல் வெளியிட்டது\nமும்பையில் 24 மணி நேரமும் மால்கள், தியேட்டர்கள் செயல்படும் - மராட்டிய மந்திரிசபை ஒப்புதல்\nடி.வி. நடிகை தற்கொலை முயற்சி: ஆபத்தான நிலையில் அனுமதி\nவீடியோ : தமிழகத்துக்கு உதவ வேண்டிய கடமை நடிகர் ரஜினிகாந்துக்கு உண்டு -நடிகர் கமல்ஹாசன் பேட்டி\nவீடியோ: தர்பார் ரசிகர் கருத்து\nதைப்பூச நன்னாளில் விரதமிருந்து முருகனின் அருளைப் பெறுவோம்:\nதிருப்பதி அலிபிரி நடைபாதையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்: முதன்மை செயல் அதிகாரி தகவல்\nதிருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச லட்டு வினியோகம் அறிமுகம்\nஅமைச்சர் சரோஜா ராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றது செல்லும் - சென்னை ஐகோர்ட் தீர்ப்பு\nகளியக்காவிளை எஸ்.ஐ. கொலை வழக்கு: தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை\nதமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு வரும் 30-ம் தேதி மறைமுக தேர்தல் - மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nபிப்ரவரி 24-ம் தேதி இந்தியா வருகிறார் அதிபர் டிரம்ப்\nபொதுமக்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 32 பேர் பலி\nஅமேசான் நிறுவனரின் தொலைபேசி ஹேக் செய்யப்பட்ட விவகாரம்: ஊடக செய்திகளுக்கு சவுதி மறுப்பு\nபெங்கால் அணிக்காக விளையாட வேண்டாம்: சகாவுக்கு பி.சி.சி.ஐ. அறிவுரை\nநம்பர் ஒன் இடத்தை பிடிப்பதே இலக்கு இங்கிலாந்து கேப்டன் சொல்கிறார்\nஆஸி. ஓபன்: ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம் - டிமிட்ரோவ் அதிர்ச்சி தோல்வி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 104 குறைந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு\nஆன்லைன் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படாத டெபிட், கிரெடிட் கார்டுகளை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவு\nஎங்களை பின் தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்: ஊடகங்களுக்கு ஹாரி எச்சரிக்கை\nதங்களை பின் தொடர்ந்த�� வந்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என் ஹாரி ஊடகங்களுக்கு எச்சரிக்கை ...\nஅமேசான் நிறுவனரின் தொலைபேசி ஹேக் செய்யப்பட்ட விவகாரம்: ஊடக செய்திகளுக்கு சவுதி மறுப்பு\nஅமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸின் தொலைபேசியை ஹேக் செய்ததன் பின்னணியில் சவுதி அரேபியா இருப்பதாக வெளிவந்துள்ள ஊடக செய்தி ...\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 104 குறைந்தது\nசென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 குறைந்து சவரன் ரூ.30,416 விற்பனை செய்யப்பட்டது.இந்த மாதம் ...\nஉலக கோப்பைதான் எங்களது லட்சியம்: ரவி சாஸ்திரி சொல்கிறார்\nஎங்கள் மனதில் இருப்பது எல்லாம் உலக கோப்பைதான், அதை அடைவதே எங்களது லட்சியமாக இருக்கும் என ரவி சாஸ்திரி ...\nஆஸி. ஓபன்: ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம் - டிமிட்ரோவ் அதிர்ச்சி தோல்வி\nமெல்போர்ன் : ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் டிமிட்ரோவ் 2-வது சுற்றில் அதிர்ச்சி ...\nவியாழக்கிழமை, 23 ஜனவரி 2020\n1தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர், துணைத...\n2உலக கோப்பைதான் எங்களது லட்சியம்: ரவி சாஸ்திரி சொல்கிறார்\n3பொதுத்தேர்வு எழுதும் 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு - கட்டணத்தில் இரு...\n4எங்களை பின் தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்: ஊடகங்களுக்கு ஹாரி எச்சரிக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2013/09/", "date_download": "2020-01-23T10:55:27Z", "digest": "sha1:MPPHZ62BDDTGXEPNKU2MK4MEU3YNFDDL", "length": 34382, "nlines": 374, "source_domain": "ta.rayhaber.com", "title": "செப்டம்பர் 2013 | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[20 / 01 / 2020] அங்காரா İzmir அதிவேக ரயில் திட்டம் குழி அபாயத்தை எதிர்கொள்கிறது\tஅன்காரா\n[20 / 01 / 2020] ரயில்வே முதலீடுகள் குறித்து ஜனாதிபதி எர்டோகன் தகவல் தெரிவித்தார்\tஅன்காரா\n[20 / 01 / 2020] பர்சா குஹெம் ஏப்ரல் 23 க்கான நாட்களைக் கணக்கிடுகிறது\tபுதன்\n[20 / 01 / 2020] இஸ்மீர் மெட்ரோ 6 மில்லியன் துருக்கிய லிராஸைப் பெற்றது\tஇஸ்மிர்\n[20 / 01 / 2020] ரோம் ரயில்வே திட்ட பணிகள் 2020 இறுதிக்குள் முடிக்கப்படும்\t19 கோரம்\nடி.சி.டி.டி இ-டிக்கெட் பெறுதல் எளிதானது\nடி.சி.டி.டி மின் டிக்கெட் வாங்குவது எளிதானது: போக்குவரத்து, கடல்சார் விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் டி.சி.டி.டி பொது இயக்குநரகத்தின் மின்னணு ப���ணிகள் டிக்கெட் விற்பனை அமைப்பு (ஈ.ஒய்.பி.எஸ்) இப்போது டிக்கெட் வாங்க எளிதானது. இதனால் தேவையற்ற டிக்கெட், கட்டுப்பாட்டு செலவுகள் மற்றும் நேரம் [மேலும் ...]\nTCDD: பயணிகள் கட்டண உயர்வு உயர்வு\nடி.சி.டி.டி: பயணிகளின் ஊதியத்திற்கு அதிக விலை உயர்வு உண்மையல்ல. சில ஊடக அறிக்கைகள் கடந்த ஆண்டில் அதிக பயணிகள் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளன என்ற உண்மையை பிரதிபலிக்கவில்லை. டி.சி.டி.டியிலிருந்து புறநகர் விளக்கம்: - “சில பத்திரிகைகள் [மேலும் ...]\nமெட்ரோபஸ் வரிசையில் பெரிய அடர்த்தி\nமெட்ரோபஸ் வரிசையில் பெரும் தீவிரம்: மெட்ரோபஸ் பாதையில் அடர்த்தி இருப்பதால், வாகனங்கள் நிலையத்திற்குள் நுழைவதற்கு முன்பு பயணிகள் ஈ-எக்ஸ்என்யூஎம்எக்ஸ் நெடுஞ்சாலையில் நடந்து சென்றனர். காலையில் மெட்ரோபஸ் வரிசையில் கடுமையான தீவிரம் இருந்தது. குறிப்பாக ஆசிய தரப்பிலிருந்து ஐரோப்பா வரை [மேலும் ...]\nகத்தார் ரயில்வே கட்டுமானத்திற்காக 35 பில்லியன் டாலரை ஒதுக்கியுள்ளது\nரயில் கட்டுமானத்திற்காக கத்தார் N 35 பில்லியனை ஒதுக்குகிறது: சாலை தரத்தில் உலகில் இரண்டாவது இடத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) இல் சாலை-பாலம் திட்டங்களுக்காக உலகளாவிய ஆராய்ச்சி நிறுவனமான வென்ச்சர்ஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ், மத்திய கிழக்கின் சமீபத்திய அறிக்கையின்படி [மேலும் ...]\nRayHaber 30.09.2013 டெண்டர் புல்லட்டின்\nகொள்முதல் பதிலாக ஏற்ற தண்டவாளங்கள் மற்றும் அலுமினிய thermite வெல்டிங்கில் கூப்பன்களை வடிவம் தனியாக்கப்படக்கூடிய தனிமைப்பட்ட வாஷர் வணிக உணவளிக்க செய்யப்பட வேண்டும் பொருள் இதர லோகமேட்டிவ்ஸ் லோகமேட்டிவ்ஸ் பெற்றார் எய்ட் ஸ்டார்டர் மோட்டார் சரிபார்க்கும் வேலை வேண்டும்\nலைட் 11 அமைச்சர். போக்குவரத்து கவுன்சில் அறிக்கை முடிவுகளின் அறிக்கை\nமந்திரி யெல்டிராமிலிருந்து 11. போக்குவரத்து கவுன்சில் இறுதி அறிவிப்பு அறிக்கை: போக்குவரத்து, கடல்சார் விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் பினாலி யில்டிரிம், 5-7 செப்டம்பர் 2013 இஸ்தான்புல்லில் 11 க்கு இடையில் நடைபெற்றது. போக்குவரத்து கடல் மற்றும் தொடர்பு கவுன்சிலின் இறுதி அறிக்கை [மேலும் ...]\nரயில்வே சீர்திருத்த புத்தகம்: ரயில்வே மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனங்களின் ஐரோப்பிய சமூகம் (சிஇஆர்) ஐரோப்பாவின் முன்னணி ரயில் அமைப��பு ஆகும். ஐரோப்பிய யூனியன் \"மேற்கத்திய பால்கன் நாடுகளில், நார்வே மற்றும் சுவிச்சர்லாந்து நாடுகளிலிருந்து (குரோஷியா, மாசிடோனியா மற்றும் துருக்கி) வேட்பாளரான\" 70 செய்ய [மேலும் ...]\nமர்மராஸில் எலும்புகளுக்கான எலும்பு மியூசியம் (வீடியோ)\nமர்மாரேயில் உள்ள எலும்புகளுக்கான எலும்பு அருங்காட்சியகம்: மர்மாரேயில் தொடங்கி நகரத்தின் வரலாற்றை 8 ஆயிரம் 500 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு சென்ற நிலத்தடி அகழ்வாராய்ச்சியின் போது தோன்றிய கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கத் தொடங்கியுள்ளன. இஸ்தான்புல்- யெனிகாபில் மர்மரே மற்றும் இஸ்தான்புல் மெட்ரோ [மேலும் ...]\nஎல்லை கடலில் உள்ள ரயில் எக்ஸ்ரே அமைப்புடன் ரயில் கட்டுப்படுத்த தொடங்கியது\nமிக வேகமாக மற்றும் மிகவும் நம்பகமான ஈரானிய எல்லை வாயிலில் துருக்கி முதல் ரயில் எக்ஸ்ரே அமைப்புகள் மற்றும் சுமைகள் வான் Kapıköy எல்லை ரயில்: ரயில் ரயில்வே எல்லை கடக்கும் எக்ஸ்ரே அமைப்புகள் சோதனை தொடங்கியது [மேலும் ...]\nஅங்காரா-இஸ்தான்புல் ஒய்.எச்.டி செயல்பாடுகள் கராவுட்டைப் பின்தொடர்வதில்: கார்டெப்பின் மேயர் அக்ரே கரவுத், மாவட்டத்தின் வழியாக செல்லும் அதிவேக ரயில் (ஒய்.எச்.டி) திட்டத்தை நெருக்கமாகப் பின்பற்றுகிறார். YHT திட்டத்தின் எல்லைக்குள், [மேலும் ...]\nமாஸ்கோ-கசான் அதிவேக ரயில் 2018 இல் புறப்படுகிறது\nமாஸ்கோ-கசான் அதிவேக ரயில் 2018 இல் புறப்படும்: அதிவேக ரயில் திட்டத்தில் பைலட் திட்டங்களாக மேற்கொள்ளப்படும் மாஸ்கோ-கசான் விமானங்கள் 2018 இல் தொடங்கும். ரயில்வேயில் பணிபுரியும் அதிகாரிகள் செப்டம்பர் மாதம் பிரைம் நிறுவனத்திற்கு அறிக்கை அளித்தனர் [மேலும் ...]\nஅமைச்சர் Yıldırım YHT கட்டுமான தளத்தை ஆய்வு செய்ய வரவில்லை\nYHT கட்டுமான தள ஆய்வில் அமைச்சர் Yıldırım கலந்து கொள்ளவில்லை: எங்கள் பிராந்தியத்தில் அதிவேக ரயில் (YHT) கட்டுமான பணிகள் மெதுவாக இல்லாமல் தொடர்கின்றன. அறியப்பட்டபடி, அங்காரா மற்றும் இஸ்தான்புல்லுக்கு இடையே இயங்கும் ரயிலின் சேவை தேதி முதலில் 29 அக்டோபர் என வழங்கப்பட்டது, [மேலும் ...]\nஅவர்கள் இரயில் மீது குதிக்கிறார்கள்\nஅவர்கள் இரயில் பாதையில் குதிக்கப் போகிறார்களா: வளைகுடா டெட்டானிஃப்ட்லிக் பகுதி வழியாகச் செல்லும் அதிவேக ரயிலின் பிரிவில் பாதசாரிகளுக்கு அண்டர்பாஸ் அல்லது ஓவர் பாஸ் இல்லை. இந்த பிராந்தியத்தில் அடர்த்தியான மக்கள் தொகை உள்ளது, பல பள்ளிகள். ரயில் [மேலும் ...]\nEskişehir இல் டிராம்வேஸ் நாட்கள் இல்லை மேலும் நாட்கள்\n1 நாள் எண்: எஸ்கிசெஹிர் டிராம்: டிராம் சேவையை அதிகமாக்க முடியாது என்பதால் இஸ்தான்புல்-அங்காரா அதிவேக ரயில் (YHT) பணிகள் மூடப்பட்டுள்ளன 1 நாட்கள். பெருநகர நகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “28 செப்டம்பர் 2013 சனிக்கிழமை [மேலும் ...]\nஇன்று வரலாற்றில்: 21 ஜனவரி 2017 கர்தால்-யாகசாக்-பெண்டிக்-தவ்சந்தேப் மெட்ரோ\nஅங்காரா İzmir அதிவேக ரயில் திட்டம் குழி அபாயத்தை எதிர்கொள்கிறது\nமேற்கு மத்திய தரைக்கடல் மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nஉஸ்பெகிஸ்தான் போக்குவரத்தில் மெர்சின் போக்குவரத்து\nரயில்வே முதலீடுகள் குறித்து ஜனாதிபதி எர்டோகன் தகவல் தெரிவித்தார்\nமெசுடியே பனி விழா பல நிகழ்வுகளை நிகழ்த்தியது\nசெமஸ்டர் இடைவேளை காரணமாக AŞT Due நகரும் நாட்கள்\nபர்சா குஹெம் ஏப்ரல் 23 க்கான நாட்களைக் கணக்கிடுகிறது\nஇஸ்மீர் மெட்ரோ 6 மில்லியன் துருக்கிய லிராஸைப் பெற்றது\nபலகேசீர் போக்குவரத்து நான்கு கிளைகளிலிருந்து செயல்படுகிறது\nரோம் ரயில்வே திட்ட பணிகள் 2020 இறுதிக்குள் முடிக்கப்படும்\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் BUTEKOM உடன் கியரை அதிகரிக்கும்\nRanmraniye Ataşehir என்பது கோஸ்டெப்பில் உள்ள கோஸ்டெப் மெட்ரோ பாதையில் மிகவும் விலையுயர்ந்த வீடாகும்\nபி.கே.கே தாக்குதலில் தடம் புரண்ட ரெயில்கார்கள் எலாசிக் நகரில் 4 ஆண்டுகளுக்கு முன்பு அகற்றப்பட்டது\nவாங்கலே வார்ஃப் பீச் மற்றும் வார்ஃப் ஃபெர்ரி பார்க் மீண்டும் பொதுவில் செல்லட்டும்\n«\tஜனவரி 29 »\nகொள்முதல் அறிவிப்பு: தேசிய ரயிலுக்கான மின் உபகரணங்கள் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: மொபைல் பழுது மற்றும் பராமரிப்பு வாகனம் வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: மர பாலம், மரக்கோடு மற்றும் மர கத்தரிக்கோல் குறுக்கு பீம்\nகொள்முதல் அறிவிப்பு: உலுகாலா யெனிஸ் வரிசையில் பிளாட்ஃபார்ம் ஹீலில் சலித்த குவியல்கள்\nகொள்முதல் அறிவிப்பு: இலவச சந்தையிலிருந்து செயலில் மின்சாரம் கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கிரில்ஸை வலுப்படுத்துதல்\nரயில் துறையில் முதலீட்டைப் பாதுகாத்தல்\nடெண்டர் அறிவிப்பு: தத்வான் பையர் வலது வரி சாலைகளை புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்ப��: ஸ்பிரிங் கிளாம்ப் வாங்கப்படும்\nஅக் பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வசதி பிளாக் பி டெண்டர் முடிவை மேம்படுத்துதல்\nடிபிஎம் பகுதியில் 22 சாய்வு மற்றும் ஹெக்டோமீட்டர் தட்டு\nஅரிஃபியே பாமுகோவா வரிசையில் அண்டர்பாஸ் மற்றும் ஓவர் பாஸ் பாலம் அமைத்தல்\nஸ்வீடன் வார்பெர்க் டன்னல் வடிவமைப்பு டெண்டர் முடிவு வேலை செய்கிறது\nஉலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ: 55 + 185 இல் ஓவர் பாஸ்\nமேற்கு மத்திய தரைக்கடல் மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nதெற்கு மர்மாரா மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nமின்சார உற்பத்தி இன்க். உதவி ஆய்வாளரை வாங்க பொது இயக்குநரகம் செய்யும்\nகொள்முதல் செயலில் உள்ள அதிகாரிக்கு ஜென்டர்மேரியின் பொது கட்டளை\nமெசுடியே பனி விழா பல நிகழ்வுகளை நிகழ்த்தியது\n10 ஆயிரம் கார்டெப் குளிர்கால விழா கார்பெஸ்ட்டுடன் மகிழ்கிறது\nகார்டெப் குளிர்கால விழா கார்பெஸ்ட் உற்சாகம் தொடங்கியது\nசெமஸ்டர் காலத்தில் கேசியரென் கேபிள் கார் மற்றும் கடல் உலகம் இலவசம்\nகெல்டெப் ஸ்கை சென்டர் மேல் தினசரி வசதி திறக்கப்படுகிறது\nஉஸ்பெகிஸ்தான் போக்குவரத்தில் மெர்சின் போக்குவரத்து\nசெமஸ்டர் இடைவேளை காரணமாக AŞT Due நகரும் நாட்கள்\nபர்சா குஹெம் ஏப்ரல் 23 க்கான நாட்களைக் கணக்கிடுகிறது\nபலகேசீர் போக்குவரத்து நான்கு கிளைகளிலிருந்து செயல்படுகிறது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் BUTEKOM உடன் கியரை அதிகரிக்கும்\nஜனாதிபதி எர்டோகன் கலாடபோர்ட் திட்டம் குறித்த தகவல்களைப் பெற்றார்\nஅங்காரா மெட்ரோ மற்றும் பாஸ்கென்ட்ரேயில் பர்சா ஓஸ்னிக் விளம்பர வீடியோ\nமேயர் சீசர்: மெர்சின் மெட்ரோ ஒரு போக்குவரத்து திட்டம் மட்டுமல்ல\nஉள்ளூர் கார்கள் TOGG உங்கள் பேச்சைக் கேட்கிறது, புரிந்துகொள்கிறது மற்றும் கற்றுக்கொள்கிறது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் BUTEKOM உடன் கியரை அதிகரிக்கும்\nமுக்கியமான விஷயம் உள்நாட்டு கார்களை உற்பத்தி செய்வது அல்ல, ஆனால் விற்பனை வலையமைப்பை சரியாக நிறுவுவது\nஉள்நாட்டு கார்கள் பர்சாவிலிருந்து உலக காட்சி பெட்டிக்கு நகர்த்தப்பட உள்ளன\nஎரிசக்தி மந்திரி டான்மேஸின் உள்நாட்டு ஆட்டோமொபைல் அறிக்கை\nஉள்ளூர் கார்கள் TOGG உங்கள் பேச்சைக் கேட்கிறது, புரிந்துகொள்கிறது மற்று��் கற்றுக்கொள்கிறது\nடி.சி.டி.டி விற்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பதிலளித்தன\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nஇஸ்தான்புல்லில் இலவச OEF தேர்வு நாள் போக்குவரத்து\nIETT பேருந்துகள் விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்கின்றன\nஅல்துனிசேட் மெட்ரோபஸ் நிலையம் விரிவாக்கப்பட்டது\nBUTEKOM உள்நாட்டு கார்களுக்கான தொழில்நுட்பத்தை உருவாக்குகிறது\nமுக்கியமான விஷயம் உள்நாட்டு கார்களை உற்பத்தி செய்வது அல்ல, ஆனால் விற்பனை வலையமைப்பை சரியாக நிறுவுவது\nபி.எம்.டபிள்யூ மோட்டராட்டின் புதிய மாடல்கள் மோட்டோபைக் இஸ்தான்புல்லில் உள்ளன\nதுபாய் நகராட்சி ஏலத்தின் மூலம் தெருவில் இடதுபுறமாக அழுக்கு வாகனங்களை விற்கிறது\nடிராஜர் சுற்றுலாத்துறை துறையை ANFAS இல் வடிவமைப்பு விருது பெற்ற டி-காருடன் சந்திக்கிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nகாஸியான்டெப் நிஜிப்பிற்கு இடையில் ரெய்பஸ் டெஸ்ட் டிரைவ்கள் தொடங்கப்பட்டன\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅங்காரா İzmir அதிவேக ரயில் திட்டம் குழி அபாயத்தை எதிர்கொள்கிறது\nடெனிஸ்லி இஸ்மிர் ரயில் டைம்ஸ் வரைபடம் மற்றும் டிக்கெட் விலைகள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2017/10/%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9-garatr-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D-denizliden-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95/", "date_download": "2020-01-23T10:55:58Z", "digest": "sha1:ETX5WSSAORCDJAVJAMDIYHGLGSHLD35H", "length": 38453, "nlines": 368, "source_domain": "ta.rayhaber.com", "title": "தேணிஜ்லி, துருக்கி மற்றும் உலக \"நவீன Garatr\" | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[23 / 01 / 2020] சாகர்யாவின் தேவை கார் போக்குவரத்து அல்ல, நகர்ப்புற ரயில் அமைப்பு\tXXX சாகர்யா\n[23 / 01 / 2020] போக்குவரத்து அமைச்சகத்தைத் தொடர்ந்து அங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி திட்டம்\tஅன்காரா\n[23 / 01 / 2020] அமைச்சர் வாரங்க் உள்நாட்டு மின்சார வண்டியின் பின்னால் செல்கிறார்\tஇஸ்தான்புல்\n[23 / 01 / 2020] மேயர் ஆஸ்கான்: போலு அதிவேக ரயில் திட்டத்திற்கு தேவைப்பட்டால் நான் அங்காரா வரை நடப்பேன்\tநூல் பூலு\n[23 / 01 / 2020] CHP இன் Çakırözer YHT சந்தா கட்டண உயர்வுக்கு பதிலளித்தார்\tஅன்காரா\nமுகப்பு புகையிரததேணிஜ்லி, துருக்கி மற்றும் உலக \"நவீன Garatr என்று\"\nதேணிஜ்லி, துருக்கி மற்றும் உலக \"நவீன Garatr என்று\"\n19 / 10 / 2017 புகையிரத, பொதுத், KENTİÇİ ரயில் அமைப்புகள், துருக்கி, டிராம்\nடெனிஸ்லியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் தாஹிர் இஸ்டார்க், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புடன் காரட்ரன் ஐலில் பிராண்ட் பெயரில் டிராம்களை உருவாக்கி துருக்கி மற்றும் வெளிநாடுகளில் சந்தைப்படுத்துகிறார்.\nஇந்த வசதியை பார்வையிட்ட டெனிஸ்லி சேம்பர் ஆஃப் காமர்ஸின் தலைவர் உஷூர் எர்டோகன் கூறுகையில், “இந்த டிராம்கள் மாகாணம் மற்றும் நாட்டின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்குகின்றன. உற்பத்தி மற்றும் வேலை செய்யும் எங்கள் வணிகங்களுக்கு நாங்கள் தொடர்ந்து நிற்போம். ”\nஜனாதிபதி எர்டோகன், டெனிஸ்லி சேம்பர் ஆஃப் காமர்ஸ் உறுப்பினர்களான அலி அனால் மற்றும் கெமல் டன்சர் ஆகியோருடன், அவரது பணியிடத்தில் ஓஸ்டோர்க் எலெக்ட்ரிக் தாஹிர் ஓஸ்டோர்க்கின் உரிமையாளரை சந்தித்தார்.\nÖztürk என்னும் தேடலுக்கு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டில், \"Garatr என்று\" அவர்கள் பிராண்டில் தயாரிப்புகளில் மேற்கொள்ளப்படுகிறது கூறி, அவர்கள் துருக்கியில் Düzce முதல் முறையாக தயாரிக்க டிராம் பற்றி பின்வரும் தகவல் நிறைவேற்றப்பட்டது: \"நாங்கள் தயாரிப்பு ஏக்கம் தொழில்நுட்பத்தை கலப்பதன் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்ன குறைந்தபட்ச ஆற்றல் அதிகபட்ச நன்மை பெறுவதற்காக உற்பத்தி செய்யப்படுகிறது. இது சோலார் பேனல்களுக்கு நன்றி தேவைப்படும் ஆற்றலின் 15 சதவீதத்தை சந்திக்கிறது. இந்த வழியில், இது நமது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரமான சூரியனைப் பயன்படுத்துவதன் மூலம் அதன் சொந்த சக்தியை உருவாக்க முடியும். இது மீளுருவாக்கம் ஆற்றலுடன் பேட்டரி சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது, இது பிரேக்கிங் செய்யும் போது இயக்க ஆற்றலை மின் சக்தியாக மாற்றுகிறது. பேட்டரி வெளியேற்றப்படும் சந்தர்ப்பங்களில், டிராம்வே சாலையில் மீதமிருப்பதைத் தடுக்க டீசல் எரிபொருள் செயல்படுத்தப்படுகிறது. ”\nடிராமில் 21 பயணிகளின் திறன் உள்ளது, ஆனால் இந்த எண்ணிக்கையை 50 வரை அதிகரிக்க முடியும் என்று üzt canrk கூறினார். “டிராம் இரு வழிகளிலும் கட்டுப்படுத்தக்கூடியது. எந்தவொரு நபரோ அல்லது வாகனமோ டிராமை விட்டு வெளியேறும்போது, ​​டிராம் அதன் வேகத்தைக் குறைப்பதன் மூலம் தானாகவே நிறுத்தப்படும். பாதுகாப்பான வாகனம் ஓட்டுவதற்கு வாகன வேகம் மணிக்கு 15 கிமீ என வடிவமைக்கப்பட்டுள்ளது. பாதசாரிகள் மற்றும் வாகனங்கள் செல்வதைத் தடுக்காதபடி சாலை மட்டத்திலும் டிராம்வே கட்டப்பட்டுள்ளது. எங்கள் தயாரிப்பு வரம்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. லண்டன் பஸ், கம்பியில்லா குழந்தைகள் ரயில், பேட்டரி மூலம் இயங்கும் வண்டி, லேடிபக், தீயணைப்பு கார் மற்றும் பாண்டா ரயில் உள்நாட்டு மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்து, அல்பேனியா, கிரீஸ், ரஷ்யா, உக்ரைன், ஆப்கானிஸ்தான், இந்தியா, ஈராக், துபாய், அபுதாபி, சவுதி அரேபியா மற்றும் நாங்கள் துர்க்மெனிஸ்தானுக்கு அனுப்புகிறோம் ”.\nடெனிஸ்லி அதன் தொழில்முனைவோர் கட்டமைப்பில் எப்போதும் முன்னணியில் இருப்பதாகக் கூறி, மேயர் உயூர் எர்டோகன் கூறுகையில், எங்கள் மாகாணம் ஜவுளி மற்றும் ஆடைகளுடன் முன்னணியில் இருந்தாலும், பல துறைகளில் அதன் உற்பத்தியில் கவனத்தை ஈர்க்கிறது. இவற்றில் ஒன்று டிராலி மற்றும் குழந்தைகள் கம்பியில்லா வாகனங்கள் காரட்ரென் என்ற பெயரில் தயாரிக்கப்படுகின்றன. எங்கள் வணிக உரிமையாளர் தாஹிர் üztürk ஐ நான் வாழ்த்துகிறேன். முதல் முறையாக துருக்கியில் Duzce ஒரு அற்புதமான டிராம் தயாரித்தது. ஏக்கம் மற்றும் தொழில்நுட்பத்தின் கலவையானது ஒரு அற்புதமான படைப்பாகும். புதுப்பிக்கத்தக்க ஆற்றலால் ஆதரிக்கப்படும் இந்த டிராம் மாகாண மற்றும் தேசிய பொருளாதாரத்திற்கு பங்���ளிக்கிறது. டெனிஸ்லியின் பெருமைக்குரிய இந்த டிராம் ஒரு முன்மாதிரியான திட்டமாகும், இது டெஸ்ஸில் மட்டுமல்ல, பிற நகரங்களிலும், குறிப்பாக எங்கள் மாகாணத்திலும் செயல்படுத்தப்படலாம். ”\nநாங்கள் எப்போதும் எங்கள் வணிகங்களுடன் இருக்கிறோம்\nடெனிஸ்லி சேம்பர் ஆஃப் காமர்ஸ், ஜனாதிபதி எர்டோகனை வெளிப்படுத்தியவர்களுக்கு உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பை வழங்குதல், “புதிய தொழில்முனைவோருக்கு பயிற்சி அளிக்க ஒரு அறையாக, நாங்கள் இந்த பயிற்சிகளைத் தொடருவோம். எங்கள் வணிகங்கள் எங்களுக்கு முக்கியம். இந்த காரணத்திற்காக, நாங்கள் எங்கள் வருகைகளைத் தொடர்கிறோம். ஒரு அறையாக, எங்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு உற்பத்தி, வேலைவாய்ப்பு மற்றும் பங்களிப்பு செய்யும் எங்கள் வணிகங்களுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம். ”\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nஉலக மற்றும் சீனா கிழக்கு துருக்கி மாறும் என்று அதிவேக ரயில்\nதுருக்கி முதல் உள்நாட்டு பட்டுப்புழு டிராம் உலகம் முழுவதும் அனைத்து விற்கப்படும்\nஉலக சம்ஸூங், துருக்கி Kavkaz ரயில் படகு வரி திறக்கிறது\nஉலக மோட்டோகிராஸ் சாம்பியன்ஷிப் துருக்கி உலக ஊக்குவிக்க\nலாலீயிலிருந்து டிராம் வரை உலகம்\nசாண்டெக்லே - டெனிஸ்லி ரயில் பாதை சாலை புதுப்பித்தல் திட்டம் சாண்டெக்லே - டாஸ்லார் -…\nஎதிர்கால சறுக்கு வீரர்கள் டெனிஸ்லியில் இருந்து வளரும்\nடெனிஸ்லியில் புதிய மெட்ரோபஸ் கோடுகளுக்கு CHP பதில்\nடெனிஸ்லி பெ���ுநகரத்திலிருந்து இலவச போக்குவரத்து புத்தகத்தை பதிவு செய்ய\nடெனிஸ்லியில் இருந்து கம்பியில்லா மற்றும் சூரிய தள்ளுவண்டி ஏற்றுமதி\nதவறான பூங்காக்களுக்கு டெனிஸ்லி பெருநகர எச்சரிக்கை செய்தி\nவழக்கறிஞர் டெனிஸ்லியின் கொனக் சுரங்கத்தின் நற்செய்தி\nDenizli இருந்து உணர்வு நடத்தை\nடெனிஸ்லி பெருநகரத்திலிருந்து நூறு ஆண்டு போக்குவரத்து திட்டம்\nடெனிஸ்லி சேம்பர் ஆஃப் காமர்ஸ்\nதாஹிரின் முழு சுயவிவரத்தைக் காண்க\nErgani பஸ் அட்டவணை நேரங்கள் மாற்றப்பட்டன\nப்ர்ஸாவில், அதிவேக ரயில் கட்டுமானம்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nசாகர்யாவின் தேவை கார் போக்குவரத்து அல்ல, நகர்ப்புற ரயில் அமைப்பு\nஅதிவேக ரயிலுக்கு டெர்பண்ட் ஒரு முக்கியமான ஸ்கை ரிசார்ட்டாக மாறும்\nபோக்குவரத்து அமைச்சகத்தைத் தொடர்ந்து அங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி திட்டம்\nஅமைச்சர் வாரங்க் உள்நாட்டு மின்சார வண்டியின் பின்னால் செல்கிறார்\nRayHaber 23.01.2020 டெண்டர் புல்லட்டின்\nமேயர் ஆஸ்கான்: போலு அதிவேக ரயில் திட்டத்திற்கு தேவைப்பட்டால் நான் அங்காரா வரை நடப்பேன்\nCHP இன் Çakırözer YHT சந்தா கட்டண உயர்வுக்கு பதிலளித்தார்\nடி.சி.டி.டி YHT டிக்கெட்டுகளுக்கு 300 சதவீத உயர்வு டிக்கெட்டுகளை மறுக்கிறது\nவான் இஸ்கெல் கரையோர சாலை ரயில்வேயாக மாற்றப்பட்டது\nTÜGİAD தலைவர் Şohoğlu: நாம் தொழில் மற்றும் விவசாய மையத்துடன் வளர வேண்டும்\nவளைகுடா கோடுகளுக்கு இஸ்மிட் செய்வதற்கான பாதை ஏற்பாடு\nஅங்காரா சிவாஸ் அதிவேக ரயில் திட்டம் கோடைகாலத்தில் முடிக்கப்படுகிறது\nஇன்று வரலாறு: ஜனவரி 29 ம் தேதி ரும்லி ரயில்வே\nஅடையாளங்கள் நெறிமுறை துருக்கியில் உள்வரும் எராஸ்மஸ் மாணவர்கள் ரயில் பயணம் தொடர்பான\nYHT சந்தா டிக்கெட் கட்டணங்களுக்கு அதிகரிப்பு\n«\tஜனவரி 29 »\nடெண்டர் அறிவிப்பு: மர பாலம், மரக்கோடு மற்றும் மர கத்தரிக்கோல் குறுக்கு பீம்\nகொள்முதல் அறிவிப்பு: உலுகாலா யெனிஸ் வரிசையில் பிளாட்ஃபார்ம் ஹீலில் சலித்த குவியல்கள்\nகொள்முதல் அறிவிப்பு: இலவச சந்தையிலிருந்து செயலில் மின்சாரம் கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கிரில்ஸை வலுப்படுத்துதல்\nரயில் துறையில் முதலீட்டைப் பாதுகாத்தல்\nடெண்டர் அறிவிப்பு: தத்வான் பையர் வலது வரி சாலைகளை புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் ���ிளாம்ப் வாங்கப்படும்\nவணிக உறுப்பினர்கள் வருடாந்திர கூட்டம்\nடெண்டர் அறிவிப்பு: மாலத்யா-எடிங்கயா பாதையில் நெடுஞ்சாலை ஓவர் பாஸ்\nஅக் பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வசதி பிளாக் பி டெண்டர் முடிவை மேம்படுத்துதல்\nடிபிஎம் பகுதியில் 22 சாய்வு மற்றும் ஹெக்டோமீட்டர் தட்டு\nஅரிஃபியே பாமுகோவா வரிசையில் அண்டர்பாஸ் மற்றும் ஓவர் பாஸ் பாலம் அமைத்தல்\nஸ்வீடன் வார்பெர்க் டன்னல் வடிவமைப்பு டெண்டர் முடிவு வேலை செய்கிறது\nஉலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ: 55 + 185 இல் ஓவர் பாஸ்\nஒப்பந்த தகவல் தொழில்நுட்ப ஊழியர்களை நியமிக்க வர்த்தக அமைச்சகம்\nஊனமுற்றோர் மற்றும் முன்னாள் குற்றவாளிகளின் போக்குவரத்து ஆட்சேர்ப்பு அமைச்சு வாய்வழி தேர்வு முடிவு\nமேற்கு மத்திய தரைக்கடல் மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nதெற்கு மர்மாரா மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nஅதிவேக ரயிலுக்கு டெர்பண்ட் ஒரு முக்கியமான ஸ்கை ரிசார்ட்டாக மாறும்\nÇambaşı பனி விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது\nERÜ மற்றும் Erciyes Aş க்கு இடையிலான உச்சிமாநாட்டில் தொழில் நெறிமுறை கையொப்பமிடப்பட்டுள்ளது\nசபங்கா கேபிள் கார் திட்டம் அது விட்டுச் சென்ற இடத்திலிருந்து தொடர்கிறது\nமெசுடியே பனி விழா பல நிகழ்வுகளை நிகழ்த்தியது\nஅமைச்சர் வாரங்க் உள்நாட்டு மின்சார வண்டியின் பின்னால் செல்கிறார்\nவளைகுடா கோடுகளுக்கு இஸ்மிட் செய்வதற்கான பாதை ஏற்பாடு\nரஷ்ய ஆய்வுகளில் கப்பல் வழிகாட்டி\nகுளிர்ந்த காலநிலையில் பேருந்தில் தஞ்சம் புகுந்த நாய் உள்ளே இருந்த பயணிகளை சூடேற்றியது\nİZDENİZ ஃபெர்ரி ஃபெர்ரி வித் கார் விரிவடைகிறது\nபோக்குவரத்து அமைச்சகத்தைத் தொடர்ந்து அங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி திட்டம்\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தன்னாட்சி ஓட்டுநர் மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும்\nவண்டி கழிவுகளிலிருந்து இஸ்தான்புல் அதாலர் வெளியிடப்பட்டது\nஜனாதிபதி எர்டோகன் கலாடபோர்ட் திட்டம் குறித்த தகவல்களைப் பெற்றார்\nகாஸியான்டெப் நிஜிப்பிற்கு இடையில் ரெய்பஸ் டெஸ்ட் டிரைவ்கள் தொடங்கப்பட்டன\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தன்னாட்சி ஓட்டுநர் மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும்\n���ள்நாட்டு ஆட்டோமொபைலுக்கான தொழில்நுட்ப பணியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பள்ளி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் BUTEKOM உடன் கியரை அதிகரிக்கும்\nமுக்கியமான விஷயம் உள்நாட்டு கார்களை உற்பத்தி செய்வது அல்ல, ஆனால் விற்பனை வலையமைப்பை சரியாக நிறுவுவது\nஅடையாளங்கள் நெறிமுறை துருக்கியில் உள்வரும் எராஸ்மஸ் மாணவர்கள் ரயில் பயணம் தொடர்பான\nடிசிடிடி ஊழியர்களுக்கு நல்ல செய்தி விளம்பர நாணயங்கள் கணக்குகளுக்கு டெபாசிட் செய்யப்படுகின்றன\nடி.சி.டி.டி விற்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பதிலளித்தன\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nஇஸ்தான்புல்லில் இலவச OEF தேர்வு நாள் போக்குவரத்து\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nKIA மின்சார வாகன நகர்வு\nஇரண்டாவது கை வாகனத்தில் ஒழுங்குமுறை தேதி மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது\nதன்னியக்க வாகனம் ஓட்டுவதற்காக உள்ளூர் ஆட்டோமொபைல் இணையத்தில் புதுப்பிக்கப்படலாம்\nஉள்நாட்டு ஆட்டோமொபைலுக்கான தொழில்நுட்ப பணியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பள்ளி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணைகள் மற்றும் நேரங்கள் (08.December.2019)\nகொன்யா அங்காரா ஒய்.எச்.டி சந்தா கட்டணம் 194 சதவீதம் அதிகரித்தது\nஅங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி வரிசையில் நிலைப்பாடு சிக்கல் 60 கிலோமீட்டர் ரயில் அகற்றப்பட்டது\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nடெனிஸ்லி இஸ்மிர் ரயில் டைம்ஸ் வரைபடம் மற்றும் டிக்கெட் விலைகள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.pdf/11", "date_download": "2020-01-23T10:34:14Z", "digest": "sha1:SV46BOZXG6CV5D3TMPWMBXEMOSYMQ4MS", "length": 8777, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பாரதித் தமிழ்.pdf/11 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nகுறித்திருக்கிரு.ர். அந்தக் காலத்திலே கட்டுரை முதலியவற் றிற்குத் தமிழிலே தலைப்புக் கொடுப்பதோடு, ஆங்கிலத் திலும் தலைப்புக் கொடுப்பது ஒரு வழக்கமாக இருந்திருக் கிறது. பாரதியாருடைய கவிதைகள் சிலவே அவ்வாறு வெளியாயிருப்பதை இந்நூலில் குறித்திருக்கிறேன். பிற் காலத்திலே பாரதியாரின் எண்ணங்கள் முதிர்ந்தபோது ஆங்கிலத்தில் தலைப்புக் கொடுக்கும் பழக்கத்தைக் கண்டித்து எழுதியிருக்கிறார். இந்த மாறுதலே அவர் தமது பெயரை எழுதி வெளியிட்ட முறையிலுங்கூடக் காண முடிகிறது.\nகவிதை, கதை, கட்டுரை எழுதிய காலத்தை அறிந்து அந்த முறையிலே அவற்றை வெளியிட வேண்டும் என்பதும், அதன் மூலம் அவருடைய நடை வளர்ச்சி, கருத்து வளர்ச்சி, கவிதை வளர்ச்சி முதலானவற்றையெல்லாம் ஆராய வேண்டும் என்பதும் என்னுடைய ஆசை. ஆங்கிலத்திலே பல கவிஞர்களைப் பற்றிய இத்தகைய நல்ல ஆராய்ச்சிகளை நான் படித்திருக்கிறேன். ஷேக்ஸ்பியரின் நாடகங்களை மூன்று பகுதிகளாகப் பிரித்து ஆரம்பகால நாடகங்கள் என்றும், இடைக்கால நாடகங்கள் என்றும், முதிர்ச்சிக்கால நாடகங்கள் என்றும் அவற்றைக் குறித்து அவற்றின் சிறப்பை ஆராய்ந்திருக்கிறார்கள். ஆரம்பகால நாடகங் களில் சொல்லதிகம், கருத்தும் கவிதையும் குறைவு என்றும், இடைக்காலத்து நாடகங்களில் அவை சமநிலை பெறு கின்றன என்றும், முதிர்ச்சிக்கால நாடகங்களிலே கவிதைப் பெருக்கு��், கற்பனைத் திறமும், கருத்தாழமும் சொற்களை மீறிக்கொண்டு பொங்குகின்றனவென்றும் திறனுராய வாளர்கள் கண்டிருக்கிரு.ர்கள். அவ்வாறு பாரதியாரை ஆராய வேண்டுமென்று கவிதைகளுக்கும், கட்டுரை கதை களுக்கும் அவை வெளியான தேதிகளைக் குறித்து வைத்தேன்.\nமுன்பே நூல் வடிவில் வந்த பல கவிதை முதலியவற் றிற்கு அத்தொகுதிகளிலேயே தேதி குறித்திருந்தேன். அத் தொகுதிகள் எப்படியோ என் கையைவிட்டு நழுவிவிட்டன. நிச்சயமாகத் திருப்பிக் கொடுத்துவிடுவதாக வாக்குறுதி யளித்து மறந்துபோன அன்பர்களின் அஜாக்கிரதையால் அவை கிடைக்காமற் போய்விட்டன என்பதை நினைத்தால் எனக்கு வருத்தமாக இருக்கிறது. ஆளுல் நல்ல வேளையாக இந்நூலில் வெளியிட்டுள்ளவ்ைகளுக்கும் இன்னும் பலவற் றிற்கும் அவை வெளியான தேதிக் குறிப்புகள் அவற்றை எழுதி வைத்துள்ள தாள்களிலேயே இருந்தன. அவற்றைக்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 24 பெப்ரவரி 2018, 09:55 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/fashion/trends/shows/aditi-rao-hydari-s-chic-attire-is-meant-for-cocktail-nights-026011.html", "date_download": "2020-01-23T11:59:42Z", "digest": "sha1:CACSH4JPYT6FMQVCS4PUFMUXA2EGHJ5L", "length": 17433, "nlines": 164, "source_domain": "tamil.boldsky.com", "title": "நடிகை அதிதி ராவ் அசத்திய எஃப்.டி.சி.ஐ இந்தியா கோட்சர் வீக் 2019 | Aditi Rao Hydari's Chic Attire Is Meant For Cocktail Nights - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n1 hr ago இந்தியாவில் பேய்கள் இருக்கும் ஆபத்தான இடங்கள்... இதயம் பலவீனமானவங்க இங்க எட்டிக்கூட பார்க்காதீங்க...\n1 hr ago மார்பக புற்றுநோய் வராமல் இருக்க சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா\n3 hrs ago மனிதர்களை பாதிக்கும் பத்து வித தோஷங்கள் என்னென்ன தெரியுமா\n4 hrs ago உங்கள் குழந்தை பொது இடங்களில் வித்தியாசமாக நடந்து கொள்கிறார்களா அப்ப இந்த பாதிப்பு இருக்கலாம்..\nMovies பிரை லார்சன் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. கேப்டன் மார்வெல் இரண்டாம் பாகமும் ரெடியாகுதாம்\nAutomobiles கேடிஎம் ட்யூக்250 பிஎஸ்6 மற்றும் ட்யூக்390 பிஎஸ்6 பைக்குகள் இந்தியாவில் அறிமுக��்... விலை இதுதானாம்..\nTechnology Redmi K20 Pro: ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு அட்டகாசமான விலைகுறைப்பு.\nNews EVKS Elangovan: அதைவிடுங்க.. பெரியாரின் பேரன் எங்கே.. ஈவிகேஎஸ் இளங்கோவன் ஒன்னுமே சொல்லாமல் இருக்காரே\nSports ஸ்ட்ராண்ட்ஜா மெமோரியல் குத்துச்சண்டை - நிகாத் ஜரீன், சிவ தாபா காலிறுதிக்கு முன்னேற்றம்\nFinance இடி மேல் இடி வாங்கும் தம்பி அம்பானி.. ஆக்‌ஷனில் ஆக்ஸிஸ் வங்கி\nEducation CTET 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடிகை அதிதி ராவ் அசத்திய எஃப்.டி.சி.ஐ இந்தியா கோட்சர் வீக் 2019\nநம் காற்று வெளியிடை ஹீரோயின் அதிதி ராவ் தன்னுடைய பிரமாண்ட உடை மற்றும் அழகினால் பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்தார். ஹிந்துஸ்தான் டைம்ஸ் நடத்திய எஃப்.டி.சி.ஐ இந்தியா கோட்சர் வீக் 2019 நிகழ்ச்சியில் ஷோ டாப்பர்களில் ஒருவராக மற்றும் நடிகையுமான அதிதி ராவ் தனது ராம்ப் வாக் மூலம் வடிவமைப்பாளர்களான பங்கஜ் மற்றும் நிதி முன்பு நடந்து பார்வையாளர்களையும் கவர்ந்தார்.\nமேலும் அதிதி ராவ் அணிந்து இருந்த ஆடையானது வழக்கமாக அனைவரும் அணிந்து இருப்பது போல் அல்லாமல் சற்று வித்தியாசமாக இருந்ததால் பார்வையாளர்களை மெய் மறக்கச் செய்தது. அதிதி ராவ் ஆடையானது கனமானதாகவும் பெண்கள் தங்கள் திருமணத்திற்கு அணியும் லெஹங்கா போல சற்று அதிகமான ஒர்க்குகளுடன் இருந்தது. மிகவும் நவீனமான மற்றும் புதுப்பாணியான ஒரு உடையுடன் அதிதி முன்னோக்கி நடந்து வந்தார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅதிதி ராவ் ஆடை வடிவமைப்பு \"மொசைக்\" என்னும் தொகுப்புகளில் இருந்து எடுக்கப்பட்டதாகும். இந்த ஆடையானது பங்கஜ் மற்றும் நிதி அவர்களின் முன்னால் தொகுப்புகளில் இருந்து வடிவமைக்கப்பட்ட ஒன்றாகும் என்பது குறிப்பிடதக்கது. மேலும் இந்த ஆடையானது அதிதியின் உடலமைப்பிற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டது.\nஇன்டர்வியூ போகும்போது எப்படி மேக்அப் போட்டுட்டு போனா வேலை கன்பார்மா கிடைக்கும்\nஅதிதி அணிந்திருந்த உடையானது ஒரு கை முழுவதும் பிங்க் கலர் அங்கியை வித்தியாசமான முறையில் அணிந்தும் மற்றொரு கை முழுவதும் ஸ்லீவ் மூலம் வியக்கத்தகு ஆடையை அணிந்து இருந்தார். மேலும் அணிந்து இருந்த பாவாடையானது சிக்கலான மற்றும் மாறுபட்ட வடிவிலான வேலைப்பாடுகளைக் கொண்டு இருந்தது, இது மொசைக் ஒர்க் என்பதை தெளிவுபடுத்தி இருந்தனர். மேலும் அதிதியின் இந்த வருட ஆடையானது போன வருடத்துடன் ஒப்பிடும் போது சற்று வித்தியாசமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 2018 இல் எஃப்.டி.சி.ஐ ஷோவ்வில் பிரைடல் லெஹங்கா அணிந்து மேலே மலர்களை போன்ற ஒரு துப்பட்டா அணிந்து பார்ப்பவர் கண்களை குளிரவைத்தார்.\nதீம்பார்க் போய்ட்டு செத்துப் பொழச்சு வந்த பெண்... எப்பனு நீங்களே பாருங்க...\nஇந்த அடையாளமானது இளம் பெண்களுக்கு ஒரு புது வரவாக இருக்கும். தற்போது கிடைக்கும் லெஹங்காக்களில் இருந்து பெண்களுக்கு சற்று வித்தியாசமான ஒன்றை அதிதி அறிமுகப்படுத்தியுள்ளார். திருமணத்திற்கு தயாராக உள்ள பெண்கள் இனி அதிதி போல் சற்று வித்தியாசமான ஒன்றை தேர்வு செய்யலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவிருது விழாவில் அணிந்திருந்த உடை நழுவி விழுந்து மிகுந்த சங்கடத்திற்கு உள்ளான ஸ்பானிஷ் நடிகை\nபச்சை நிற உடையில் படு செக்ஸியாக தோற்றமளிக்கும் திஷா பதானி…\n2020 ஜீ சினி விருது விழாவிற்கு கைத்தறி புடவையில் அம்சமாக வந்த நயன்தாரா\n2020 கோல்டன் குளோப் விருது விழாவிற்கு உடல் முழுதும் தெரியுமாறு அப்பட்டமான உடையில் வந்த க்வினெத்\nகோல்டன் குளோப் விருது வழங்கும் நிகழ்ச்சியில் செக்ஸியான உடையில் வந்த நடிகைகள்\n2019 ஆம் ஆண்டு அதிகம் வைரலான நடிகை யாஷிகா ஆனந்த்தின் சில செக்ஸி லுக்ஸ்\nசெக்ஸியான பிகினி ஃபோட்டோக்களை இணையத்தில் தெறிக்கவிட்ட காஜல் அகர்வால்\nமராகேக் சர்வதேச திரைப்பட விழாவில் பேட்லா புடவை அணிந்து செக்ஸியாக வந்த பிரியங்கா சோப்ரா…\nசர்வதேச எம்மி விருது விழாவிற்கு செக்ஸியான உடையில் வந்து மிரட்டிய ராதிகா ஆப்தே\nபிங்க்-ஆரஞ்சு புடவையில் பல போட்டோக்களை எடுத்து இன்ஸ்டாவில் தெறிக்கவிட்ட காஜல் அகர்வால்\nதன் உடையால் பார்ட்டிக்கு வந்தோரின் வாயைப் பிளக்க வைத்த கெண்டல்\n2019 ஹாலிவுட் பியூட்டி விருது விழாவிற்கு மூர்க்கத்தனமான உடையில் வந்து அதிர்ச்சி அளித்த கிம்\nAug 2, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nகாமசூத்ரா ஆணுறுப்பின் நீளம் பற்றியும், பெண்களின் உச்சக்கட்டம் பற்றியும் கூறும் உண்மை என்ன தெரியுமா\nபிர���வத்திற்கு பிறகு பெண்கள் எவ்வளவு நாள் கழித்து உடலுறவில் ஈடுபடலா‌ம் என்பது தெரியுமா\nஇந்த ராசி காதலர்கள் “அந்த” விஷயத்தில் மிகமிக மோசமாக நடந்துகொள்வார்களாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/myths-about-hair-wash-in-hinduism-026055.html", "date_download": "2020-01-23T12:16:47Z", "digest": "sha1:IYOO4VVYEPJWEIS5XHX2XHXSNXIRELYG", "length": 18403, "nlines": 165, "source_domain": "tamil.boldsky.com", "title": "புராணங்களில் கூறியுள்ளபடி இந்த கிழமைகளில் தலைக்கு குளிப்பது உங்களுக்கு பல ஆபத்தை ஏற்படுத்துமாம்...! | Myths about Hair Wash in Hinduism - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n1 hr ago இந்தியாவில் பேய்கள் இருக்கும் ஆபத்தான இடங்கள்... இதயம் பலவீனமானவங்க இங்க எட்டிக்கூட பார்க்காதீங்க...\n2 hrs ago மார்பக புற்றுநோய் வராமல் இருக்க சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா\n4 hrs ago மனிதர்களை பாதிக்கும் பத்து வித தோஷங்கள் என்னென்ன தெரியுமா\n5 hrs ago உங்கள் குழந்தை பொது இடங்களில் வித்தியாசமாக நடந்து கொள்கிறார்களா அப்ப இந்த பாதிப்பு இருக்கலாம்..\nEducation Indian Bank Recruitment 2020: வங்கி வேலைக்கு காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு\nNews ஏகப்பட்ட வதந்திகள்.. நான் கைப்பற்றவில்லை.. துக்ளக் ஆசிரியரானது எப்படி\nMovies பிரை லார்சன் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. கேப்டன் மார்வெல் இரண்டாம் பாகமும் ரெடியாகுதாம்\nAutomobiles கேடிஎம் ட்யூக்250 பிஎஸ்6 மற்றும் ட்யூக்390 பிஎஸ்6 பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்... விலை இதுதானாம்..\nTechnology Redmi K20 Pro: ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு அட்டகாசமான விலைகுறைப்பு.\nSports ஸ்ட்ராண்ட்ஜா மெமோரியல் குத்துச்சண்டை - நிகாத் ஜரீன், சிவ தாபா காலிறுதிக்கு முன்னேற்றம்\nFinance இடி மேல் இடி வாங்கும் தம்பி அம்பானி.. ஆக்‌ஷனில் ஆக்ஸிஸ் வங்கி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுராணங்களில் கூறியுள்ளபடி இந்த கிழமைகளில் தலைக்கு குளிப்பது உங்களுக்கு பல ஆபத்தை ஏற்படுத்துமாம்...\nதலைக்கு குளிப்பது என்பது அனைத்து கலாச்சாரங்களிலும் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. வாரத்தின் ஒவ்வொரு நாட்களுக்கும் ஒரு அர்த்தம் உள்ளது. உலகின் ஒவ்வொரு கலாச்சாரத்திலும், மதத்திலும் ஒவ���வொரு நாளுக்கும் ஒரு அர்த்தம் உள்ளது. குறிப்பாக இந்து மதத்தில் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு கடவுளும், வழிபாடும் உள்ளது.\nஎந்தெந்த நாட்களில் தலைக்கு குளிக்க வேண்டும் என்று நமது வேதங்களில் கூறப்பட்டுள்ளது. அதன்படி சில நாட்களில் தலைக்கு குளிப்பது உங்களுக்கு நல்ல பலன்களை வழங்கும், அதேசமயம் சில நாட்களில் தலைக்கு குளிப்பது கெட்ட பலன்களை வழங்கும். இந்த பதிவில் எந்தெந்த நாட்களில் தலைக்கு குளிக்கக் கூடாது என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபுரதான நம்பிக்கைகளின் படி செவ்வாய்க் கிழமையில் தலைக்கு குளிப்பது என்பது தடை செய்யப்பட்ட ஒன்றாகும். குறிப்பாக செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் செவ்வாய்க் கிழமை அன்று கண்டிப்பாக தலைக்கு குளிக்கக் கூடாது. செவ்வாய் கிழமையன்று தலைக்கு குளிப்பது உங்கள் மீது செவ்வாயின் தாக்கத்தை அதிகரிக்கும். இதனால் உங்கள் வாழ்வில் பல இன்னல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால்தான் செவ்வாய் கிழமையில் தலைக்கு குளிக்க கூடாது என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.\nMOST READ: நூறு ஆண்டுகள் வாழ வேண்டுமா இந்த பொருட்களை தோலோடு சாப்பிடுங்க...\nமுன்னோர்களின் கூற்றுப்படி புதன் கிழமை பெண்கள் தலைக்கு குளிக்கக் கூடாது. இந்தியாவின் பல பகுதிகளில் இன்றும் பெண்கள் இதனை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஒரு மகனைக் கொண்ட தாய்மார்கள் ஒருபோதும் புதன் கிழமையன்று தலைக்கு குளிக்கக் கூடாது என்று கூறப்படுகிறது. இது அவர்களின் மகனை ஆரோக்கியரீதியாக பாதிக்கும். அதேபோல புதிதாக திருமணம் ஆன பெண்கள் புதன் கிழமையன்று தலைக்கு குளிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இவ்வாறு செய்தால் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.\nஇந்தியாவின் பல பகுதிகளில் பெண்கள் கடுமையாக கடைபிடிக்கும் நம்பிக்கை இதுவாகும். வியாழக்கிழமை அன்று தலைக்கு குளிப்பது உங்கள் வீட்டில் இருக்கும் லட்சுமியை வெளியே அனுப்பும் செயலாகும். இதனால் உங்கள் நிதி நிலை மிகவும் மோசமடையக்கூடும். மேலும் புராணக்கதைகளின் படி வியாழக்கிழமையில் தலைக்கு குளிக்கும் பெண் தன்னுடைய செல்வத்தை படிப்படியாக இழப்பார்கள் என்று கூறப்படுகிறது. வியாழக்கிழமையன்று துணி துவைப்பது கூட தடைசெய்யப்பட்ட ஒன்றாகும்.\nMOST READ:இந்தியா மேலும் ஒரு பெண் சிங்கத்தை இழந்தது... சுஷ்மா சுவராஜ் தனது கடைசி ட்வீட்டில் சொன்னது என்ன\nசனிக்கிழமை தலைக்கு குளிப்பதைப் பற்றி பலவிதமான கதைகள் இந்து புராணங்களில் உள்ளது. சில நம்பிக்கைகளின் படி சனிக்கிழமை தலைக்கு குளிப்பது உங்களுக்கு இருக்கும் சனி தோஷத்தின் பாதிப்பை குறைக்கும் என்று கூறப்படுகிறது. வேறுசில நம்பிக்கைகளின் படி சனிக்கிழமை தலைக்கு குளிப்பது சனிபகவானின் கோபத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆபாசப்படத்துல நடிச்சா தப்பில்ல ஆனா சிறிய மார்பு இருக்கறவங்க நடிச்சா பெரிய தப்பாம் எங்க தெரியுமா\nநம் உடலில் நமக்கே தெரியாமல் இவ்வளவு ரகசியங்கள் இருக்கிறதா\nஉங்களுக்கு எடை குறைய வேண்டுமா அப்ப இந்தப் பழம் சாப்பிடுங்க..\nபெண்களின் இந்த செயல்கள்தான் ஆண்களை காதலிக்க வைக்கிறதே தவிர வெறும் அழகு மட்டும் இல்லையாம்...\nசீதாப்பழ கொட்டைகளுக்கு இருக்கும் இந்த குணங்கள் உங்கள கண்டிப்பாக ஆச்சரியப்படுத்தும்...\nதேங்காய் எண்ணெய் தேய்க்க பிடிக்கலையா அப்போ தேங்காய்ப்பால் ஸ்பிரே யூஸ் பண்ணுங்க.\nஅசைவ உணவு அதிக சாப்பிடறவரா நீங்க அப்ப உங்க கிட்னிய பத்திரமா பாத்துக்கோங்க...\nசாதுக்கள் ஏன் நீளமான முடி வைத்திருக்கிறார்கள் தெரியுமா அதற்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரிய\nஆயுர்வேத முறையில உங்க முடி வளர்ச்சியை அதிகரிங்க. அப்புறம் முடி கொட்டவே கொட்டாது\nஉங்க முடில அடிக்கடி பூச்சி வெட்டு வருதா அப்போ இத ட்ரை பண்ணுங்க.\nபிளாஸ்டிக் சீப்புக்கு பதிலா மரசீப்ப யூஸ் பண்ணுங்க முடியே கொட்டாது.\nவீட்டிலேயே உங்க முடிக்கு எப்படி ஹேர் மாஸ்க் போடலாம்னு தெரியுமா\nAug 7, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஉங்க வீட்ல மகாலட்சுமி நிரந்தரமாக குடியேறணுமா அப்ப இத கண்டிப்பாக செய்யுங்க...\nபன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்க உதவும் சில எளிய வீட்டு வைத்திய முறைகள்\nசனி பெயர்ச்சியால் இந்த வாரம் இந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் வரப்போகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-01-23T10:48:54Z", "digest": "sha1:UK7YJTBW2DXFCICQ2PZWASOG7ARDN3SE", "length": 9139, "nlines": 120, "source_domain": "uyirmmai.com", "title": "சென்னை சாலைகளை அலங்கரிக்கப் போகும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்! – Uyirmmai", "raw_content": "\nமனுஷ்ய புத்திரனின் 11 நூல்கள் முன் வெளியீட்டுத் திட்டம்\nசென்னை சாலைகளை அலங்கரிக்கப் போகும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்\nOctober 21, 2019 October 21, 2019 - பாபு · சமூகம் / செய்திகள் / வணிகம் / இந்தியா\nஏத்தர் எனர்ஜி நிறுவனம் சென்னையில் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விநியோகத்தைத் துவங்கியது. சென்னையில் ஏத்தர் 450 விநியோகம் சமீபத்தில் துவங்கி அதற்குள் 100 வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுவிட்டதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.\nபெங்களூரைச் சேர்ந்த ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஏத்தர் 450 என்ற பெயரிலான முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. சென்னை மற்றும் பெங்களூர் நகரங்களில் மட்டுமே முதல்கட்டமாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.\nவாகன விநியோகம் மட்டுமின்றி சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களில் ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களைக் கட்டமைப்பதிலும் ஏத்தர் எனர்ஜி தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது.\nசென்னை முழுக்க ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களைக் கட்டமைக்க ஏத்தர் எனர்ஜி நிறுவனம் சாய் கிங்ஸ் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருக்கிறது. இதன்மூலம் நகர் முழுக்க இயங்கி வரும் 30 விற்பனை மையங்களில் சார்ஜிங் மையங்களைக் கட்டமைக்க ஏத்தர் எனர்ஜி திட்டமிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து போரூர் மற்றும் ஈக்காட்டுதாங்கலில் உள்ள சாய் கிங்ஸ் விற்பனையகங்களில் ஏத்தர் ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்கள் கட்டமைக்கப்பட்டுவிட்டது. இத்துடன் நீலாங்கரையிலுள்ள ஈஸ்ட் கோஸ்ட் அட் மெட்ராஸ் ஸ்கொயர் ரெஸ்டாரண்ட், அமைந்தகரையிலுள்ள அம்பா ஸ்கைவாக் மால், சவுத் போக் சாலையிலுள்ள நேச்சுரல்ஸ் சலூன், துரைப்பாக்கத்திலுள்ள கிரியேட்ஸ் ரிசார்ட், நுங்கம்பாக்கத்திலுள்ள ஏத்தர் ஸ்பேஸ் ஆகிய இடங்களில் ஏத்தர் க்ரிட் சார்ஜ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇதன் அதிவேகம் மணிக்கு 80 கிலோமீட்டர் எனவும்.3.9 நொடியில் 40 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . இதன் விலை 1,22,000 இருக்குமென அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கான வரவேற்பு எப்படியிருக்குமென வருங்கால��்களில் தான் தெரியும்.\nமாணவி ரபிஹாவுக்கு நியாயம் கேட்டு தமிழக எம்.பி ஜனாதிபதிக்கு கடிதம்\nஉண்மைக்கு எப்போதும் வலிமை உண்டு\nபணமதிப்பிழப்பு பற்றி தங்களுக்குத் தெரியாது திருப்பூர் மூதாட்டிகள் கண்ணீர்\nபுதிய மாவட்டமாக உதயமானது கள்ளக்குறிச்சி\nதமிழகக் காவல்துறையின் புதிய அறிவிப்புக்குக் குவியும் பாராட்டுகள் \nராஜேஷ்குமாரின் நாவல்கள் சலுகை விலையில்- இன்றே பதிவு செய்க\nமனுஷ்ய புத்திரனின் 11 நூல்கள் முன் வெளியீட்டுத் திட்டம்\nவளர்ச்சியையும் அமைதியையும் தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர் - மு.க.ஸ்டாலின்\nமாணவி ரபிஹாவுக்கு நியாயம் கேட்டு தமிழக எம்.பி ஜனாதிபதிக்கு கடிதம்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6ஆம் தேதி கூடுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/12969", "date_download": "2020-01-23T10:17:38Z", "digest": "sha1:YKWHYPP2K5XLZHOFXUCKLPAIWSERTV4F", "length": 18276, "nlines": 103, "source_domain": "www.jeyamohan.in", "title": "தாயார்பாதம் ஒரு கடிதம்", "raw_content": "\nஅன்புள்ள ஜெயமோகன், எங்களுக்காகச் சிரத்தை எடுத்துச் சிறுகதை வாசிப்பு பட்டறை நடத்துவதற்கு மிக்க நன்றி. அனைவர் சார்பிலும். தாயார் பாதம் மட்டும் படித்துள்ளேன். அது இன்னும் என்னுள் ஓடிகொண்டே இருக்கிறது. நான் இன்னும் நிறைய செரிக்க வேண்டியுள்ளது போலவே இருக்கிறது எப்போதும். கதையைப் படித்து என்னுள் தொகுத்துக்கொண்டு இரண்டு நாள் யோசித்து பின் வாசகர் கடிதங்களைப் படித்தேன். நான் யோசிக்காத கோணங்கள் நிறைய தெரிய வந்தது. அவர்களின் கடிதங்களுக்கும், அவற்றை பதிவு செய்ததற்கும் நன்றி. அதை பெண்ணின் பொறுமையாக பார்க்க முற்றிலும் தவறி இருந்தேன். அது இன்னும் சற்று கடினமாகத்தான் இருக்கிறது. ஆனால் அது நியாயம் என்பதும் தெரிகிறது. இதை செரித்து முடித்தபின் அடுத்த கதை. ராமனின் தாத்த போல நிறைய ஆண்கள். ஏன் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆணுமே. என்னுள் அவர் இருப்பதை நிறைய முறை உணர்ந்து இருக்கிறேன். கடந்த 30 வருடங்களில் கிட்டத்தட்ட எல்லாருமே என்னை “ரொம்ப” நல்லவன்னு தான் சொல்லி இருக்காங்க. ஆனால் அது உண்மை அல்ல. என் அழுக்குகள் வெளியே தெரியாததுதான் ஒரே காரணம். ஆனால், இந்த நல்லவன் பட்டம் என்னை ஒரு சாதுவாக, எதற்கும், யாருக்கும் வளைந்து கொடுக்கும் ஒருவனாக, யாரையும் புன்படுத்தாதவனாக என்னை இருக்க நிர்பந்தித்தவண்ணம் இருக்கிறது. ஆனால் அந்த அளவுக்கு நான் இணக்கமானவன் இல்லை. ஆனால் அதை வெளிக்காடிக்கொள்ள முடிவதுமில்லை. என் தந்தை உட்பட, நான் உட்பட, நிறைய ஆண்கள் இப்படிதான். ஆனால் இந்த அழுத்தம் எங்காவது, எப்படியாவது வெளிப்பட்டே ஆக வேண்டிய ஒன்று. அதற்கு ஏதுவான இடம் வீடுதான். வளைந்து வளைந்து, அடிவாங்கி அடிவாங்கி ஈகோ தேய்ந்து கிடக்கும் ஒருமனம் நிமிர்ந்து நிற்கவேண்டி இருக்குகிறது. அது ஆனால் நிமிர்ந்து நிற்பதற்கான பின்விளைவுகளை எண்ணிப் பயப்படுகிறது. ஆனால் நமது சமூக அமைப்பு காரணமாக வீடு அதற்கு ஏதுவான இடமாக இருக்கிறது. அங்கே நான் நிமிர்ந்து நிற்கப் பார்க்கிறேன். அதில் எந்தவித நியாயம் இல்லாவிடிலும் கூட. ஏனனில் அதில் எனக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை. ஒருவாசகர் எழுதிய, கருந்தேள் எட்டி பார்க்கிறது, கொட்டத் தயாராக. அப்படி நான் நிமிர்ந்து நிற்காவிட்டால், ராமனின் பாட்டி போல மனம்பிசகி அலைவேன் எங்காவது. இந்த இரண்டுமே (சாதுவான வெளி & சிடுசிடுக்கும் உள்) உண்மையான நான் கிடையாது. நிஜ நான் எங்கோ இதற்க்கு இடையில். ஆனால் அதை வெளிபடுத்த (அ) அறிவதற்கு நான் பக்குவப்படவில்லை. இல்லை, அந்த நிஜத்திற்கு பயப்படுகிறேன். இங்கே அமெரிக்காவில் குடும்பத்திற்கு அப்படி ஒரு உத்திரவாதம் இல்லை. என்னை கட்டிக்கிட்டியா, இனி என்கிட்டத்தான் என்கிற நிலை இல்லை. நான் இங்கு வந்த கடந்த 5 வருடங்களில் கல்யாணத்தைச் சிறையாகவும், மனைவியைக் கொடுமைக்கரியாகவும் ஒரு ஜோக் கூட யாரும் அடிக்கவில்லை. நான் விவரம் தெரியாமல் அடித்தபோதும் யாரும் சிரிக்கவில்லை. என்னைப் பாவமாகப் பார்த்தார்கள். இந்த உத்தரவாதமின்மை அவர்களை எப்போதும் காதலர்களாவே இருக்க வைக்கிறது போலும். தக்கவைதுக்கொள்ளுதல் ஒரு இயல்பான (பயம் அல்ல) உணர்வாகி விடுகிறது. கிட்டத்தட்ட எல்லா விலங்குகளும் அப்படிதானே. அது ஒருவர் இன்னொருவரை மதிக்க வைக்கிறது. காரியத்திற்காக இல்லாமல். நிஜமாகவே. அதனால் தன்னை வெளியே அதி நல்லவனாக காட்டிக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. தன்னைச் சமன் செய்துகொள்ள வீடு தேவைப்படுவதுமில்லை. அதற்கு வீட்டில் இடமுமில்லை. எனக்கு ராமனின் தாத்தா போன்றவர்கள், அதிசயம் கிடையாது. அதுமட்டுமில்லை. நான் எங்காவது சாதுவான, எதையும் மறுத்துப் பேசாத, தனி ஆளுமை இல்லாதை யாரைப் பார்த்தாலும் அவரின் மனைவிமேல் ��ரிதாபம் வரும். வீட்டில் இந்த ஆள் என்ன கொடுமை பண்ணுவானோன்னு நினைக்க தோன்றும். ஒரு சொல் மூலமாகவோ, இல்லை எதுவும் சொல்லாமலோ. எங்களூரில் வெளியே மோசமாக, கரடு முரடாக இருக்கும் நிறையப்பேர், வீட்டிற்கு, மனைவிக்கு இணைவாக இருப்பதை பார்த்து இருக்கிறேன். இந்த சமன் எல்லாருக்கும் தேவை தானே. காட்டில் ஏமாந்த விலங்குகளை வேட்டையாடியும் மோசமான விலங்குகளிடம் இருந்து தப்பி ஓடியும் வாழ்ந்த இனம் தானே நாம். நன்றி கலந்த பாசத்துடன், கெளதம் கதைகள் பெருவலி மெல்லிய நூல் ஓலைச்சிலுவை நூறுநாற்காலிகள் மயில்கழுத்து யானைடாக்டர் தாயார் பாதம் வணங்கான் தாயார் பாதம் மத்துறு தயிர் சோற்றுக்கணக்கு அறம்\nபின் தொடரும் நிழலின் குரல்,கம்பன்:இருகடிதங்கள்\nTags: கவிதை, தாயார்பாதம், வாசகர் கடிதம்\nஇந்திய சிந்தனை மரபில் குறள் 5\nதமிழ் ஹிந்து நாளிதழுக்கு ஒரு கடிதம்\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 9\nவிஷ்ணுபுரம் விழா: அனிதா அக்னிஹோத்ரி உரை\nஅருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக���கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/819707.html", "date_download": "2020-01-23T10:36:51Z", "digest": "sha1:L4PNXN56LKMVBUNJXHLDTG7NA5Q5PWZP", "length": 12479, "nlines": 79, "source_domain": "www.tamilcnn.lk", "title": "இன்றைய ராசிபலன் - 17-01-2019", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் – 17-01-2019\nJanuary 16th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nமேஷம்: சோர்ந்துக் கிடந்த நீங்கள் சுறுசுறுப்படைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.வர வேண்டிய பணம் கைக்குவரும். தோற்றப் பொலிவுக் கூடும். வியாபாரத்தில் எதிர் பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் புதுஅதிகாரி உங்களை மதிப்பார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nரிஷபம்: ராசிக்குள் சந்தி ரன் நீடிப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும்.குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரையம் வரும்.உத்யோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.\nமிதுனம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். யாரையும் பகைத்துக்கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள்வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண் டாமே. போராடி வெல்லும் நாள்.\nகடகம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பழையகடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். பயணங்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில்உங்கள் கை ஓங்கும். புகழ், கௌரவம் கூடும் நாள்.\nசிம்மம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உறவினர் கள், நண்பர்களு���ன் மனம் விட்டு பேசுவீர்கள். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபா ரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடிவருவார்கள். உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nகன்னி: கணவன்-மனை விக்குள் இருந்த மனப்போர் நீங்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். உறவினர்கள் வீடு தேடி வருவார் கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nதுலாம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டி\nருக்க வேண்டாம். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் கூடுதலாகவேலைப் பார்க்க வேண்டி வரும். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.\nவிருச்சிகம்: உங்கள் திறமை களை வெளிப் படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மூத்தசகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட் களை வாங்கி மகிழ்வீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர் விடும் நாள்.\nதனுசு: குடும்பத்தாரின் விருப் பங்களை நிறைவேற்று வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் மத்தியில் உங்களைப் பற்றி நல்ல இமேஜ் உண்டாகும். தொட்டது துலங்கும் நாள்.\nமகரம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். சொந்த-பந்தங்கள் வீடு தேடி வருவார்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.\nகும்பம்: எதிர்ப்புகள் அடங்கும்.தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். பழைய கடனைப்பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்\nகள். வியாபாரத்தில் அதிரடியான செயல் களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.\nமீனம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்பட���ம். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள்.அதிகாரப் பதவியில் இருப்ப வர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். வெற்றி பெறும் நாள்.\nபஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம்\nதெல்லிப்பழை துர்க்கை அம்மனின் அதிசயிக்கவைக்கும் அற்புத வரலாறு\nஇன்றைய ராசிபலன் – 04-06-2019\nஇன்றைய ராசிபலன் – 31-05-2019\nஇன்றைய ராசிபலன் – 27-05-2019\nஇன்றைய ராசிபலன் – 23-05-2019\nஇன்றைய ராசிபலன் – 16-05-2019\nஇன்றைய ராசிபலன் – 15-05-2019\nஇன்றைய ராசிபலன் – 14-05-2019\nதமிழ் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுக்கு வரமுடியாமை கவலையளிக்கிறது – சுகாஸ்\nமன்னார் மாவட்டத்திற்குட்பட்ட பாடசாலைகள் வடமேல் மாகாணத்துடன் இணைப்பு – செல்வம் எம்.பி.\nகல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தினை மறந்த தமிழ்த் தலைமைகளும் பல்கலை மாணவரும்\nகோட்டாவின் தேர்தல் பரப்புரை விளம்பரத்துடன் இராணுவத் தளபதிக்கு தொடர்பில்லை – இராணுவப் பேச்சாளர்\nயாழில் தரையிறங்கவுள்ள முதல் விமானத்தில் முக்கிய விருந்தினர்கள் வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt9k0Yy", "date_download": "2020-01-23T11:29:09Z", "digest": "sha1:6JOXFDAWCLBZK3SNGQW5YSCGSHL3CD64", "length": 5888, "nlines": 110, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "குறள்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nகுறிச் சொற்கள் : அறத்துப்பால் , குறள்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nவரதராசனார், மு, 1912 - 1974\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொ���ைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/controversy/archaeologists-are-questioning-the-delay-of-adichanallur-research-report", "date_download": "2020-01-23T11:23:00Z", "digest": "sha1:JDVU4YZWTP5TDWP6XFZX2YIKKDIAETOP", "length": 7246, "nlines": 130, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 18 September 2019 - ஆதிச்சநல்லூர் நாகரிகத்தை மறைக்க சதியா? | Archaeologists are questioning the delay of Adichanallur research report", "raw_content": "\nசந்திரலேகா சிக்னல் சசிகலா சரண்டர்... சிறையில் நடந்தது என்ன\nஆமாம்... நான் ஒன்பதாவது அதிசயம்தான் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஒப்புதல்\nதலைவர் பதவிக்கு மோதிக்கொள்ளும் ‘தலை’கள்...\n‘‘சாலை விரிவாக்கத்துக்காக மரங்களை வெட்டாதீங்க\nஇந்திய இறையாண்மையின் சவால் தாவூத்\nநீர் அடித்து நீர் சாகும்\nஇனி ஆன்லைன் மூலம்தான் சினிமா டிக்கெட் விற்கப்படுமா\nமின்கட்டண உயர்வுக்காக நடக்கும் நாடகமா - சர்ச்சையில் ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் நியமனம்\nவணக்கம் சொன்னால் பளார்... திருநங்கைக்கு அடி உதை...\n - ஆளுநர் மாளிகை தந்த அழுத்தமா\nகலவர பூமியில் எழும் உரிமைக்குரல்\nஆதிச்சநல்லூர் நாகரிகத்தை மறைக்க சதியா\n’’ - கனலாய் கொதிக்கும் கவிதா கிருஷ்ணன்\nமிஸ்டர் கழுகு: தனி ரூட் துரைமுருகன்... தலைமையிடம் போட்டுக் கொடுத்த டீம்\nஆதிச்சநல்லூர் நாகரிகத்தை மறைக்க சதியா\nதாமதமாகும் ஆய்வறிக்கை... சந்தேகம் கிளப்பும் ஆய்வாளர்கள்\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டத்தில், 2009-10 ம் ஆண்டின் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் நிருபராகப் பணியில் சேர்ந்தேன். தற்போது தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன்.\n18 ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன்.முதலில் தினபூமியில் புகைப்படகலைஞராக பணியாற்றினேன்.அதன் பின் குமுதம் டாட் காமில் நிருபர் கம் வீடியோகிராபராக பணியாற்றி தற்போது ஆனந்த விகடனில் தலைமை புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன். இயற்கை சார்ந்த உணர்வுகளோடு பதிவு செய்வது. சவால் நிறைந்த காடு மலை சூழ்ந்த பகுதிகளுக்கு சென்று யதார்த்தமான விசயங்களை பதிவு செய்வது பிடித்தமான ஒன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-01-23T12:20:40Z", "digest": "sha1:Q7OEDJKGGZXEQTUNNLONI7CCBYFNDQ5X", "length": 10276, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பாதிப்பு | Virakesari.lk", "raw_content": "\nரோகிங்யா இனத்தவர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை எடுக்கவும் - சர்வதேச நீதிமன்றம் மியன்மாரிற்கு கடும் உத்தரவு\nகுளவி கொட்டியதில் 30 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nஐ.தே.க அரசியல் ரீதியில் பலவீனமடைந்துள்ளது : மஹிந்த யாப்பா\nநியுசிலாந்து அணியை பழிவாங்கும் எண்ணமே மனதில் தோன்றாது- விராட்கோலி புகழாரம்\nஷாருக்கனை இலக்கு வைத்து மேற்கொண்ட குண்டுத் தாக்குதல் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது - கம்மன்பில\nலஞ்சம் பெற்ற முன்னாள் கல்விப்பணிப்பாளருக்கு சிறை\nஅவுஸ்திரேலிய காட்டுத் தீயில் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு நிதி திரட்டிய சிறுவன்\nலொறியுடன் மோதி சிறைச்சாலை பஸ் விபத்து\nஅவுஸ்திரேலிய காட்டுத் தீ ; தீயணைப்பு விமான விபத்தில் மூவர் பலி\nஉலகளவில் வட்ஸ்அப் செயலி பாதிப்பு\nஉலகளவில் வட்ஸ்அப் செயலியை பயன்படுத்தும் மக்கள் பல சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிறுபான்மை மக்களுக்கு எதிரான தீர்மானங்களை எதிர்ப்போம்: குடி­யு­ரிமை விவ­காரம் தொடர்பில் இந்­திய அர­சாங்­கத்­துடன் விரைவில் பேச்சு...\nசிறு­பான்மை மக்­க­ளுக்கு எதி­ரா­கவோ அல்­லது அவர்­க­ளுக்கு பாதிப்பு ஏற்­படும் வகை­யிலோ அரசினால் கொண்டு வரப்­படும் எந்த தீ...\nகிழக்கில் டெங்கினால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு, 6 பேர் பலி \nகிழக்கு மாகாணத்தில் 5914 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் திருகோணமலை மாவட்டத்தில் மாத்திரம் ஆறு பேர் டெங்கு ந...\nமன அழுத்த பாதிப்பிற்கு நிவாரணம் தரும் ஆர்ட் தெரபி\nஇன்றைய திகதியில் பாடசாலை செல்லும் சிறார்கள் கூட மன அழுத்த பாதிப்புக்குள்ளாகிறார்கள். இவர்களை அதிலிருந்து முழுமையாக விடுவ...\nசுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் 15 வருடமாகியும் இதுவரை கையளிக்கப்படவில்லையென மக்கள் கவலை\nசுனாமி அனர்த்தம் நிகழ்ந்து 15 ஆண்டுகளாகியும் இவ் அனர்த்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று பிரதேச மக்களுக்காக நி...\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் வயல், போக்குரவத்து பாதிப்பு\nமா��ுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பொத்தா...\nஜுவைனல் இடியோபதிக் ஒர்த்தரடீஸ் என்ற பாதிப்புக்குரிய சிகிச்சை\nஇன்றைய திகதியில் 12 வயதுக்குட்பட்டசிறார்களுக்கும், 18 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கும் கால் மூட்டு பகுதி மற்றும் மூட்டு பக...\nமட்டக்களப்பில் டெங்கு தாக்கம் தொடர்ந்தும் அதிகரிப்பு - இதுவரை 1879 பேர் பாதிப்பு\n‪மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்குத் தாக்கம் தொடர்ந்தும் அதிகரித்து வருதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை...\nHerpes Zoster என்ற பாதிப்பிற்குரிய சிகிச்சை\nஇன்றைய திகதியில் ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களில் பலருக்கு திடிரென்று இடது கை கட்டை விரல், மணிக்கட்டு, முழங்கை மூட்டு பக...\n21 மாவட்டங்களில் 70,957 குடும்பங்களைச் சேர்ந்த 2,35,906 பேர் பாதிப்பு\nநாட்டில் கடந்த 2 ஆம் திகதி தொடக்கம் இன்று மாலை 6.00 மணி வரையான காலப் பகுதி வரை தொடரும் சீரற்ற வானிலையால்....\nஐ.தே.க அரசியல் ரீதியில் பலவீனமடைந்துள்ளது : மஹிந்த யாப்பா\nஷாருக்கனை இலக்கு வைத்து மேற்கொண்ட குண்டுத் தாக்குதல் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது - கம்மன்பில\nஎச்சரிக்கைக்கு அமையவே முப்படையினரை அனைத்து மாவட்டங்களுக்கும் ஜனாதிபதி அனுப்பியுள்ளார் - பந்துல\nநேற்றைய அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்\nஊடகவியலாளர்களும் வைத்தியர்களும் இனி தபால் மூலம் வாக்களிக்கலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2017/03/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-01-23T10:22:11Z", "digest": "sha1:FOYWYJL3YQEBY57RZBIJFDPW5UDWYBTR", "length": 37180, "nlines": 380, "source_domain": "ta.rayhaber.com", "title": "Gelişmiş Türkiye İçin Yüksek Hızlı Tren Projeleri Şart | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[19 / 01 / 2020] ஒரு விரைவான சுரங்கப்பாதை கணினியில் Gayrettepe இஸ்தான்புல் விமான மெட்ரோ துருக்கி முதல் '\tஇஸ்தான்புல்\n[19 / 01 / 2020] டி.சி.டி.டி விற்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பதிலளித்தன தனியார்மயமாக்கல் பிரச்சினை அல்ல\tஅன்காரா\n[19 / 01 / 2020] முக்கியமான விஷயம் உள்நாட்டு கார்களை உற்பத்தி செய்வது அல்ல, ஆனால் விற்ப���ை வலையமைப்பை சரியாக நிறுவுவது\tஇஸ்தான்புல்\n[19 / 01 / 2020] எர்டோகன், இஸ்தான்புல்லை நம் நாட்டின் நான்கு புள்ளிகளுடன் அதிவேக ரயில் பாதைகளுடன் இணைப்போம்\tஇஸ்தான்புல்\n[19 / 01 / 2020] கெய்ரெட்டெப் இஸ்தான்புல் விமான நிலைய மெட்ரோ எப்போது சேவையில் சேர்க்கப்படும்\nமுகப்பு துருக்கிமத்திய அனடோலியா பிராந்தியம்அன்காராமேம்பட்ட துருக்கி சாசனம் ஹை ஸ்பீட் ரயில் திட்டங்கள்\nமேம்பட்ட துருக்கி சாசனம் ஹை ஸ்பீட் ரயில் திட்டங்கள்\n24 / 03 / 2017 அன்காரா, புகையிரத, பொதுத், வேகமாக ரயில், துருக்கி\nudem haksen தலைமகன் குறைந்தபட்ச சம்பளம் நிகர இருக்க வேண்டும்\nமேம்பட்ட துருக்கி சாசனம் ஹை ஸ்பீட் ரயில் திட்டங்கள்: நெடுஞ்சாலைகள் இரட்டை 16 500 ஓராயிரம் கிலோமீட்டருக்கும் வழியாக துருக்கி 22 600 பிரிக்கப்பட்டுள்ளது நெடுஞ்சாலை ஓராயிரம் கிலோமீட்டருக்கும் அடைந்துள்ளது.\nசாலை ரயில்வே வளர்ச்சி இலக்காக இருக்க, போக்குவரத்தில் பிரச்சனை தீர்த்துள்ளது, நாம் ஒரு துருக்கி என்று எதிர்பார்க்கிறோம்.\nரயில்வே, பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து தீவிரமாக இருக்கும் இடங்களில், ஒற்றை பாதையில் உள்ள சாலைகள் குறைந்தது இரட்டை அல்லது பல கோடுகளாக மாற்றப்பட வேண்டும்.\nஒரு சர்வதேச இரட்டை ரயில்வே வருகிறது நோக்கி வேகமாக முன்னேறும் போது துருக்கியின் ரயில்வே சேவைகளின் தரத்தை மேம்படுத்தும், காத்திருக்கும் நேரம் தொடர் மற்றும் தடையில்லா போக்குவரத்து வசதிகள் வழங்கும் குறைக்கும்.\nஐரோப்பாவில் 6 மற்றும் உலகில் 8 உள்ள நாடு நாங்கள்.\nதுருக்கி குடியரசின் மாநிலம் ரயில்வே சுமார் முதலீட்டு திட்டம் தொகையை வழங்கியுள்ளதாக 40 அதிவேக மற்றும் அதிவேக ரயில் திட்டம் செலவு செய்யப்படுகிறது. இந்த ஆண்டு நடந்து கொண்டிருக்கும் அதிவேக மற்றும் அதிவேக ரயில் திட்டங்களுக்கு, சுமார் 2 பில்லியன் TL முதலீடு செய்யப்பட்டது.\nஇந்த முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம், பல ஆண்டுகளாக ஒத்திவைக்கப்பட்ட அங்காரா மற்றும் சிவாஸ் இடையேயான பாதை 2017 வருடத்திற்குள் முடிக்கப்பட வேண்டும், இப்பகுதியில் உள்ள நகரங்களின் போக்குவரத்து பிரச்சினை தீர்க்கப்படும் மற்றும் பெரிய நகரங்களில் மக்கள் அடர்த்தியைக் குறைக்க முதலீட்டாளர்களை ஊக்குவிக்க வேண்டும்.\nஅதிவேக ரயில் திட்டங்களுக்கு மேலதிகமாக அங்காரா-இஸ்தான்பு���், அங்காரா-கொன்யா, அங்காரா-சிவாஸ், அங்காரா-இஸ்மிர், பர்சா-பிலெசிக் வழித்தடங்கள் வரும் ஆண்டில் முடிக்கப்படும். இவ்வாறு, துருக்கி, அங்காரா, மட்டும் தலைநகர் அதிவேக ரயில் நெட்வொர்க் தலைநகர் இருக்கும்.\nஅங்காராவிலிருந்து இஸ்தான்புல் வரை, கொன்யா முதல் எஸ்கிசெஹிர், அஃபியோன், உசக், மனிசா, இஸ்மீர், கிரிக்கலே, யோஸ்கட், சிவாஸ், எர்சின்கன், கெய்சேரி, karaman'da மெர்சின், அதான, க்கு, காஜியண்டெப் 14 பெரிய வேகம் ரயில் நெட்வொர்க் நமது சென்றடையும் vilayetimizde, துருக்கி மக்களின் xnumx'n சதவீதம் பயனடைவார்கள் என்று போக்குவரத்து இருக்க புரிந்து கொள்ளப்படுகிறது.\nகர்ச்-டிபிலிசி ரயில் கட்டுமான ஓவர், என்று திட்டம் லண்டனில் இருந்து பெய்ஜிங் தொடர்ச்சியான ரயில் மிக முக்கியமான கட்டங்களில் முடிக்கப்படும் போது, துருக்கி ஒரு சர்வதேச ரயில் நெட்வொர்க் வேண்டும்.\nதுருக்கியில் அதிவேக மற்றும் பிராந்திய இரயில்கள், தொடர் வண்டிகள், நாம் சமீபத்திய தொழில்நுட்பம் பொருட்கள் வழங்க சாத்தியம் கொண்டிருக்கும் சமீபத்திய தரமான தரங்களில் உபகரணங்கள், சுரங்கப்பாதை மற்றும் பகுதியில் ரெயில் போக்குவரத்து போன்ற டிராம் சமிக்ஞை, இது எங்கள் துருக்கிய நிறுவனம் பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள், ஒரு குறுகிய காலத்தில் மற்றும் குறைந்த செலவில் அதிவேக இரயில் பாதைகளில் உருவாக்க முடியும்.\nஅங்காரா மற்றும் சிவாஸ் திட்டத்திற்கு இடையிலான அதிவேக ரயில் முடிக்கப்பட்டு விரும்பிய தேதிகளில் ஒத்திவைக்கப்படவில்லை.\nஇந்த திட்டத்தை உடனடியாக முடிப்பது சிவாஸின் வளர்ச்சிக்கு பங்களிக்கும்.\nபோக்குவரத்து மற்றும் ரயில்வே யூனியன்\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்ப���ுடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nதுருக்கி மற்றும் மேம்பட்ட ஹை ஸ்பீட் ரயில் நெட்வொர்க்ஸ்\nபர்சாவில் உள்ள மூத்தவர்களுக்கு இலவச மற்றும் தள்ளுபடி செய்யப்பட்ட பயண அட்டைக்கான நிபந்தனை\nதுருக்கியில் ரயில்வே பயன்படுத்தப்படும் உலகின் மிக முன்னேறிய பாதுகாப்பு அமைப்புகள்\nயூரேசியா ரயில்களில் அதன் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கண்காணிக்கும் பாம்பார்டியர் போக்குவரத்து\nநெடுஞ்சாலை மற்றும் உயர் வேக ரயில்\nமிக அதிவேக ரயில் டெண்டர் | அங்காரா-கொன்யா அதிவேக கோடு 6 மிக உயர்ந்தது…\nதுருக்கி என் firmasıda சிஎன் சீன அதிவேக தெளிவுபடுத்த வேண்டும் | 6 துண்டுகள் மிகவும் ok\nநெமுத்திரா டெலிஃபிகி அடிமைமனை அபிவிருத்தி செய்ய வேண்டும்\nஇலாஜஸ் மலை chairlift செய்யப்பட வேண்டும்\nதாஸ்தார், நெமுத்திரா டெலிஃபிகி அடிமைமனை அபிவிருத்தி செய்ய வேண்டும்\nமனிசாடா லைட் ரயில் சிஸ்டம் தேவை\nஹரன் பல்கலைக்கழகம் ஓஸ்மான்பேய் வளாக ரயில் சிஸ்டம் கண்டிப்பாக வேண்டும்\nSTSO ஜனாதிபதி லாம்ப் ரயில்வே சாசர்\nஏற்றுமதி வெற்றிக்கு எரிசக்தி மற்றும் உற்பத்தி துறையின் மறுசீரமைப்பு\nரயில் கணினி Trabzona வேண்டும்\nஅங்காரா-சிவாஸ் உயர் வேக ரயில் திட்டம்\nஹை ஸ்பீடு ரயில் கோடுகள்\nஉயர் வேக ரயில் திட்டங்கள்\nஇன்று வரலாற்றில்: மார்ச் 29 ம் திகதி ஏர்ரே-டியார்பாகர்-எர்கானிய கோடு தாரிஹ்\nஇஜ்மீர் இப்பகுதியின் தளவாட மையமாக இருக்கும்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஒர்டுவில் நகர போக்குவரத்தை குறைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன\nஇஸ்தான்புல் ஓக்மெய்டானா மெட்ரோபஸ் விபத்து\nஒரு விரைவான சுரங்கப்பாதை கணினியில் Gayrettepe இஸ்தான்புல் விமான மெட்ரோ துருக்கி முதல் '\nடி.சி.டி.டி விற்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பதிலளித்தன\nஇஸ்தான்புல் சுற்றுலா பட்டறை நாளை நடைபெற உள்ளது\nமுக்கியமான விஷயம் உள்நாட்டு கார்களை உற்பத்தி செய்வது அல்ல, ஆனால் விற்பனை வலையமைப்பை சரியாக நிறுவுவது\nஎர்டோகன், இஸ்தான்புல்லை நம் நாட்டின் நான்கு புள்ளிகளுடன் அதிவேக ரயில் பாதைகளுடன் இணைப்போம்\nகெய்ரெட்டெப் இஸ்தான்புல் விமான நிலைய மெட்ரோ எப்ப���து சேவையில் சேர்க்கப்படும்\nஜனாதிபதி எர்டோகனின் 'சேனல் இஸ்தான்புல்' அறிக்கை\nஇமாமொக்லுவிலிருந்து கால்வாய் இஸ்தான்புல் அழைப்பு: 'இந்த தவறைத் திருப்பு'\nவரலாற்று இஸ்மீர் வழித்தட பட்டறை நடைபெற்றது\nஇன்று வரலாற்றில்: 19 ஜனவரி 1884 மெர்சின்-அதானா வரி கட்டுமானம்\nஉஸ்மான்பே மெட்ரோ நிலையம் நாளை இயக்கத்திற்கு மூடப்படும்\nஇஸ்தான்புல் Çağlayan மெட்ரோபஸ் தீ\nகெய்ரெட்டெப் இஸ்தான்புல் விமான நிலைய மெட்ரோவுக்கான எர்டோகனின் முதல் ரயில் ஆதாரம்\n«\tஜனவரி 29 »\nகொள்முதல் அறிவிப்பு: தேசிய ரயிலுக்கான மின் உபகரணங்கள் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: மொபைல் பழுது மற்றும் பராமரிப்பு வாகனம் வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: மர பாலம், மரக்கோடு மற்றும் மர கத்தரிக்கோல் குறுக்கு பீம்\nகொள்முதல் அறிவிப்பு: உலுகாலா யெனிஸ் வரிசையில் பிளாட்ஃபார்ம் ஹீலில் சலித்த குவியல்கள்\nகொள்முதல் அறிவிப்பு: இலவச சந்தையிலிருந்து செயலில் மின்சாரம் கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கிரில்ஸை வலுப்படுத்துதல்\nரயில் துறையில் முதலீட்டைப் பாதுகாத்தல்\nடெண்டர் அறிவிப்பு: தத்வான் பையர் வலது வரி சாலைகளை புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் வாங்கப்படும்\nஅக் பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வசதி பிளாக் பி டெண்டர் முடிவை மேம்படுத்துதல்\nடிபிஎம் பகுதியில் 22 சாய்வு மற்றும் ஹெக்டோமீட்டர் தட்டு\nஅரிஃபியே பாமுகோவா வரிசையில் அண்டர்பாஸ் மற்றும் ஓவர் பாஸ் பாலம் அமைத்தல்\nஸ்வீடன் வார்பெர்க் டன்னல் வடிவமைப்பு டெண்டர் முடிவு வேலை செய்கிறது\nஉலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ: 55 + 185 இல் ஓவர் பாஸ்\nதெற்கு மர்மாரா மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nமின்சார உற்பத்தி இன்க். உதவி ஆய்வாளரை வாங்க பொது இயக்குநரகம் செய்யும்\nகொள்முதல் செயலில் உள்ள அதிகாரிக்கு ஜென்டர்மேரியின் பொது கட்டளை\nகடலோர காவல்படை கட்டளை செயலில் உள்ள அதிகாரி ஒப்பந்த அதிகாரிகளை பெறும்\nசெமஸ்டர் காலத்தில் கேசியரென் கேபிள் கார் மற்றும் கடல் உலகம் இலவசம்\nகெல்டெப் ஸ்கை சென்டர் மேல் தினசரி வசதி திறக்கப்படுகிறது\nகார்டெப் குளிர்கால விழா-கார்பெஸ்ட் உற்சாகம், சாதனை மற்றும் செயல் உங்களை காத்திருக்கிறத���\nரெட் புல் ஹோமரூன் 2020 க்கான பதிவு தொடங்கப்பட்டுள்ளது\nபார்வை குறைபாடுள்ள மாணவர்கள் கார்டெப்பில் மறக்க முடியாத ஒரு நாளைக் கழித்தனர்\nஒர்டுவில் நகர போக்குவரத்தை குறைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன\nஇஸ்தான்புல் ஓக்மெய்டானா மெட்ரோபஸ் விபத்து\nமுக்கியமான விஷயம் உள்நாட்டு கார்களை உற்பத்தி செய்வது அல்ல, ஆனால் விற்பனை வலையமைப்பை சரியாக நிறுவுவது\nஜனாதிபதி எர்டோகனின் 'சேனல் இஸ்தான்புல்' அறிக்கை\nஇமாமொக்லுவிலிருந்து கால்வாய் இஸ்தான்புல் அழைப்பு: 'இந்த தவறைத் திருப்பு'\nஜனாதிபதி எர்டோகன் கலாடபோர்ட் திட்டம் குறித்த தகவல்களைப் பெற்றார்\nஅங்காரா மெட்ரோ மற்றும் பாஸ்கென்ட்ரேயில் பர்சா ஓஸ்னிக் விளம்பர வீடியோ\nமேயர் சீசர்: மெர்சின் மெட்ரோ ஒரு போக்குவரத்து திட்டம் மட்டுமல்ல\nஉள்ளூர் கார்கள் TOGG உங்கள் பேச்சைக் கேட்கிறது, புரிந்துகொள்கிறது மற்றும் கற்றுக்கொள்கிறது\nமுக்கியமான விஷயம் உள்நாட்டு கார்களை உற்பத்தி செய்வது அல்ல, ஆனால் விற்பனை வலையமைப்பை சரியாக நிறுவுவது\nஉள்நாட்டு கார்கள் பர்சாவிலிருந்து உலக காட்சி பெட்டிக்கு நகர்த்தப்பட உள்ளன\nஎரிசக்தி மந்திரி டான்மேஸின் உள்நாட்டு ஆட்டோமொபைல் அறிக்கை\nஉள்ளூர் கார்கள் TOGG உங்கள் பேச்சைக் கேட்கிறது, புரிந்துகொள்கிறது மற்றும் கற்றுக்கொள்கிறது\nஅட்னான் அன்வெர்டி, ஜி.எஸ்.ஓ இயக்குநர்கள் குழுவின் தலைவர்\nடி.சி.டி.டி விற்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பதிலளித்தன\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nஇஸ்தான்புல்லில் இலவச OEF தேர்வு நாள் போக்குவரத்து\nIETT பேருந்துகள் விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்கின்றன\nஅல்துனிசேட் மெட்ரோபஸ் நிலையம் விரிவாக்கப்பட்டது\nமுக்கியமான விஷயம் உள்நாட்டு கார்களை உற்பத்தி செய்வது அல்ல, ஆனால் விற்பனை வலையமைப்பை சரியாக நிறுவுவது\nபி.எம்.டபிள்யூ மோட்டராட்டின் புதிய மாடல்கள் மோட்டோபைக் இஸ்தான்புல்லில் உள்ளன\nதுபாய் நகராட்சி ஏலத்தின் மூலம் தெருவில் இடதுபுறமாக அழுக்கு வாகனங்களை விற்கிறது\nடிராஜர் சுற்றுலாத்துறை துறையை ANFAS இல் வடிவமைப்பு விருது பெற்ற டி-காருடன் சந்திக்கிறது\nஉள்நாட்டு மின்சார கார்களுக்கான சார்ஜிங் நிலையங்களைக் கண்டறிதல்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - த��ருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nகாஸியான்டெப் நிஜிப்பிற்கு இடையில் ரெய்பஸ் டெஸ்ட் டிரைவ்கள் தொடங்கப்பட்டன\nகார்டெப் குளிர்கால விழா-கார்பெஸ்ட் உற்சாகம், சாதனை மற்றும் செயல் உங்களை காத்திருக்கிறது\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nடெனிஸ்லி இஸ்மிர் ரயில் டைம்ஸ் வரைபடம் மற்றும் டிக்கெட் விலைகள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/05/19/", "date_download": "2020-01-23T10:33:57Z", "digest": "sha1:D5IXZTWIDVPOLKQ73MZ7JPE6CSTLSW6I", "length": 28749, "nlines": 347, "source_domain": "ta.rayhaber.com", "title": "19 / 05 / 2019 | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[23 / 01 / 2020] போக்குவரத்து அமைச்சகத்தைத் தொடர்ந்து அங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி திட்டம்\tஅன்காரா\n[23 / 01 / 2020] அமைச்சர் வாரங்க் உள்நாட்டு மின்சார வண்டியின் பின்னால் செல்கிறார்\tஇஸ்தான்புல்\n[23 / 01 / 2020] மேயர் ஆஸ்கான்: போலு அதிவேக ரயில் திட்டத்திற்கு தேவைப்பட்டால் நான் அங்காரா வரை நடப்பேன்\tநூல் பூலு\n[23 / 01 / 2020] CHP இன் Çakırözer YHT சந்தா கட்டண உயர்வுக்கு பதிலளித்தார்\tஅன்காரா\nகோசெலி நகர மையத்தில் இலவச நிறுத்தம்\nநகர மையத்தில் போக்குவரத்து மற்றும் பார்க்கிங் நிதானமாக உள்ளது. கோகேலி மேயர் அசோக். டாக்டர் தேசிய கல்வி மாகாண இயக்குநரகத்துடன் தாஹிர் பயாக்ககனின் சந்திப்புகள் முடிவடைந்தன. ஜனாதிபதி பயாக்காக்கனின் பரிந்துரையின் பேரில், பள்ளி தோட்டங்கள் இப்போது இலவசம் [மேலும் ...]\nகோல்குக் மற்றும் கரமுருல் சாலைகள் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணி டெண்டர்\nகோகேலி பெருநகர நகராட்சி மோசமான மற்றும் சிதைந்த சாலைகளின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணியை செய்கிறது. இந்த சூழலில், கோல்காக் மற்றும் கராமர்செல் மாவட்டங்களுக்கு சாலை பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணி டெண்டர் நடைபெற்றது. 14 நிறுவனத்தின் சலுகை [மேலும் ...]\nஇஸ்டான்புள் லிருந்து இஸ்டான்புள் செல்லும் விமானங்களை தேடுகிறீர்களா\nமாநில விமான நிலைய நிர்வாகத்தின் பொது இயக்குநரகம் இயக்கிய விமானங்களின் திசை காரணமாக எதிர்மறையான வானிலை நிலவியது. நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்; வானிலை காரணமாக, இஸ்தான்புல் விமான நிலையம் மற்றும் சபிஹா கோகீன் விமான நிலையத்தில் 468 விமானத்திற்கு 8 திட்டமிடப்பட்டுள்ளது. [மேலும் ...]\nபாலம் தண்டனையை குறைத்து ஸ்க்ராப் குறைப்பு\nஏ.கே. கட்சி, மன்னிப்புக்கான அபராதம் மற்றும் ஸ்கிராப் வாகனங்கள் ஆகியவற்றுக்கு இடையேயான பாலம், கலால் வரி குறைப்பு 10 ஆயிரம் பவுண்டுகள் 15 ஆயிரம் பவுண்டுகள், சட்டமன்ற ஜனாதிபதி பதவிக்கு வழங்கப்பட்ட புதிய பையின் முன்மொழிவு உட்பட. ஆஃபர் இல் [மேலும் ...]\nஇன்று சம்மு நகரில் டிராம் மற்றும் பேருந்துகள் இலவசம்\nசாம்சூன் பெருநகர நகராட்சியுடன் இணைந்த சாமுலா ஏ., எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மே அட்டாடர்க் நினைவு, வீச்சு மற்றும் விளையாட்டு தினத்தின் காரணமாக பகலில் டிராம்கள் மற்றும் பேருந்துகள் இலவசமாக இருக்கும் என்று அறிவித்தது. தொடர்புடைய விளக்கம் பின்வருமாறு; [மேலும் ...]\nஅடாருர்க் நினைவுக் குறிப்புகள், இளைஞர் மற்றும் விளையாட்டு தினம், மே 29, 2011. சந்தோஷமான ஆண்டு\n19 மே 1919 இல், முஸ்தபா கெமால் அடாடர்க் பாண்டெர்மா ஃபெர்ரியுடன் சாம்சனுக்குச் சென்றார், இன்று துருக்கிய சுதந்திரப் போரின் நாளில் என்டென்ட் மாநிலங்களின் படையெடுப்பிற்கு எதிராக ஏற்றுக்கொள்ளப்பட்டார். அடாடர்க் இந்த விடுமுறையை துருக்கிய இளைஞர்களுக்கு வழங்குக���றார் [மேலும் ...]\nசம்ஸூனில் உள்ள மே மாதம் கொண்டாட்டங்கள் காரணமாக சில சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்படும்\n19 May காசி முஸ்தபா கெமல் அட்டாடர்க் தேசியப் போராட்டத்தைத் தொடங்கிய சாம்சனில், 1919 இன் 100 ஆண்டு விழாவிற்கு பல விழாக்கள் நடத்தப்படும். ஜனாதிபதியின் விழாக்கள் ரெசெப் தயிப் ERDOĞAN [மேலும் ...]\nஇன்று வரலாற்றில்: Haydarpaşa-Sapanca Tarih இடையிலான இடைப்பட்ட காலப்பகுதியில்\nவரலாறு இன்று Haydarpaşa-Sapanca இடையே மே மாதம் 26 ஏக்கம் அகலமான நீராவி ரயில் பயணம்.\nஅதிவேக ரயிலுக்கு டெர்பண்ட் ஒரு முக்கியமான ஸ்கை ரிசார்ட்டாக மாறும்\nபோக்குவரத்து அமைச்சகத்தைத் தொடர்ந்து அங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி திட்டம்\nஅமைச்சர் வாரங்க் உள்நாட்டு மின்சார வண்டியின் பின்னால் செல்கிறார்\nRayHaber 23.01.2020 டெண்டர் புல்லட்டின்\nமேயர் ஆஸ்கான்: போலு அதிவேக ரயில் திட்டத்திற்கு தேவைப்பட்டால் நான் அங்காரா வரை நடப்பேன்\nCHP இன் Çakırözer YHT சந்தா கட்டண உயர்வுக்கு பதிலளித்தார்\nடி.சி.டி.டி YHT டிக்கெட்டுகளுக்கு 300 சதவீத உயர்வு டிக்கெட்டுகளை மறுக்கிறது\nவான் இஸ்கெல் கரையோர சாலை ரயில்வேயாக மாற்றப்பட்டது\nTÜGİAD தலைவர் Şohoğlu: நாம் தொழில் மற்றும் விவசாய மையத்துடன் வளர வேண்டும்\nவளைகுடா கோடுகளுக்கு இஸ்மிட் செய்வதற்கான பாதை ஏற்பாடு\nஅங்காரா சிவாஸ் அதிவேக ரயில் திட்டம் கோடைகாலத்தில் முடிக்கப்படுகிறது\nஇன்று வரலாறு: ஜனவரி 29 ம் தேதி ரும்லி ரயில்வே\nஅடையாளங்கள் நெறிமுறை துருக்கியில் உள்வரும் எராஸ்மஸ் மாணவர்கள் ரயில் பயணம் தொடர்பான\nYHT சந்தா டிக்கெட் கட்டணங்களுக்கு அதிகரிப்பு\n«\tஜனவரி 29 »\nடெண்டர் அறிவிப்பு: மர பாலம், மரக்கோடு மற்றும் மர கத்தரிக்கோல் குறுக்கு பீம்\nகொள்முதல் அறிவிப்பு: உலுகாலா யெனிஸ் வரிசையில் பிளாட்ஃபார்ம் ஹீலில் சலித்த குவியல்கள்\nகொள்முதல் அறிவிப்பு: இலவச சந்தையிலிருந்து செயலில் மின்சாரம் கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கிரில்ஸை வலுப்படுத்துதல்\nரயில் துறையில் முதலீட்டைப் பாதுகாத்தல்\nடெண்டர் அறிவிப்பு: தத்வான் பையர் வலது வரி சாலைகளை புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் வாங்கப்படும்\nவணிக உறுப்பினர்கள் வருடாந்திர கூட்டம்\nடெண்டர் அறிவிப்பு: மாலத்யா-எடிங்கயா பாதையில் நெடுஞ்சாலை ஓவர் பாஸ்\nஅக் பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வசதி பிளாக் பி டெண்டர் முடிவை மேம்படுத்துதல்\nடிபிஎம் பகுதியில் 22 சாய்வு மற்றும் ஹெக்டோமீட்டர் தட்டு\nஅரிஃபியே பாமுகோவா வரிசையில் அண்டர்பாஸ் மற்றும் ஓவர் பாஸ் பாலம் அமைத்தல்\nஸ்வீடன் வார்பெர்க் டன்னல் வடிவமைப்பு டெண்டர் முடிவு வேலை செய்கிறது\nஉலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ: 55 + 185 இல் ஓவர் பாஸ்\nஒப்பந்த தகவல் தொழில்நுட்ப ஊழியர்களை நியமிக்க வர்த்தக அமைச்சகம்\nஊனமுற்றோர் மற்றும் முன்னாள் குற்றவாளிகளின் போக்குவரத்து ஆட்சேர்ப்பு அமைச்சு வாய்வழி தேர்வு முடிவு\nமேற்கு மத்திய தரைக்கடல் மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nதெற்கு மர்மாரா மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nஅதிவேக ரயிலுக்கு டெர்பண்ட் ஒரு முக்கியமான ஸ்கை ரிசார்ட்டாக மாறும்\nÇambaşı பனி விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது\nERÜ மற்றும் Erciyes Aş க்கு இடையிலான உச்சிமாநாட்டில் தொழில் நெறிமுறை கையொப்பமிடப்பட்டுள்ளது\nசபங்கா கேபிள் கார் திட்டம் அது விட்டுச் சென்ற இடத்திலிருந்து தொடர்கிறது\nமெசுடியே பனி விழா பல நிகழ்வுகளை நிகழ்த்தியது\nஅமைச்சர் வாரங்க் உள்நாட்டு மின்சார வண்டியின் பின்னால் செல்கிறார்\nவளைகுடா கோடுகளுக்கு இஸ்மிட் செய்வதற்கான பாதை ஏற்பாடு\nரஷ்ய ஆய்வுகளில் கப்பல் வழிகாட்டி\nகுளிர்ந்த காலநிலையில் பேருந்தில் தஞ்சம் புகுந்த நாய் உள்ளே இருந்த பயணிகளை சூடேற்றியது\nİZDENİZ ஃபெர்ரி ஃபெர்ரி வித் கார் விரிவடைகிறது\nபோக்குவரத்து அமைச்சகத்தைத் தொடர்ந்து அங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி திட்டம்\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தன்னாட்சி ஓட்டுநர் மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும்\nவண்டி கழிவுகளிலிருந்து இஸ்தான்புல் அதாலர் வெளியிடப்பட்டது\nஜனாதிபதி எர்டோகன் கலாடபோர்ட் திட்டம் குறித்த தகவல்களைப் பெற்றார்\nகாஸியான்டெப் நிஜிப்பிற்கு இடையில் ரெய்பஸ் டெஸ்ட் டிரைவ்கள் தொடங்கப்பட்டன\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தன்னாட்சி ஓட்டுநர் மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும்\nஉள்நாட்டு ஆட்டோமொபைலுக்கான தொழில்நுட்ப பணியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பள்ளி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் BUTEKOM உடன் கியரை அதிகரிக்கும்\nமு���்கியமான விஷயம் உள்நாட்டு கார்களை உற்பத்தி செய்வது அல்ல, ஆனால் விற்பனை வலையமைப்பை சரியாக நிறுவுவது\nஅடையாளங்கள் நெறிமுறை துருக்கியில் உள்வரும் எராஸ்மஸ் மாணவர்கள் ரயில் பயணம் தொடர்பான\nடிசிடிடி ஊழியர்களுக்கு நல்ல செய்தி விளம்பர நாணயங்கள் கணக்குகளுக்கு டெபாசிட் செய்யப்படுகின்றன\nடி.சி.டி.டி விற்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பதிலளித்தன\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nஇஸ்தான்புல்லில் இலவச OEF தேர்வு நாள் போக்குவரத்து\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nKIA மின்சார வாகன நகர்வு\nஇரண்டாவது கை வாகனத்தில் ஒழுங்குமுறை தேதி மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது\nதன்னியக்க வாகனம் ஓட்டுவதற்காக உள்ளூர் ஆட்டோமொபைல் இணையத்தில் புதுப்பிக்கப்படலாம்\nஉள்நாட்டு ஆட்டோமொபைலுக்கான தொழில்நுட்ப பணியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பள்ளி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணைகள் மற்றும் நேரங்கள் (08.December.2019)\nகொன்யா அங்காரா ஒய்.எச்.டி சந்தா கட்டணம் 194 சதவீதம் அதிகரித்தது\nஅங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி வரிசையில் நிலைப்பாடு சிக்கல் 60 கிலோமீட்டர் ரயில் அகற்றப்பட்டது\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nடெனிஸ்லி இஸ்மிர் ரயில் டைம்ஸ் வரைபடம் மற்றும் டிக்கெட் விலைகள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/93", "date_download": "2020-01-23T11:48:57Z", "digest": "sha1:MOW3WWKDIBJ4Q3FQPUK75K2XTYERLAFU", "length": 6641, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அணியும் மணியும்.pdf/93 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n91 8. நன்மையும் உண்மையும் -اگاد இலக்கியம் உண்மை நன்மை அழகு என்ற மூன்று பொருள்களையும் ஒரு சேர உணர்த்துகிறது. தத்துவமும் விஞ்ஞானமும் உண்மையை மட்டும் உணர்த்தும்; நீதி நூல்கள் நன்மையை மட்டும் உணர்த்தும்; இசை ஓவியம் முதலிய கலைகள் அழகை மட்டும் உணர்த்தும். இலக்கியம் ஒன்றுதான் நன்மையோடு கூடிய உண்மையை அழகுணர்வோடு ஈந்து உள்ளத்துக்கும் அறிவுக்கும் விருந்து செய்து வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமைகிறது. உண்மைக்கும் நன்மைக்கும் உள்ள வேறுபாடு மிகவும் நுட்பமானதாகும். நன்மை என்பது வாழ்க்கையில் நாம் மேற்கொள்ள வேண்டிய அறப்பகுதிகளை வகைப்படுத்திக் கூறுவதாகும். உண்மை என்பது உலகத்தின் இயல்பை அறிந்து உணர்த்துவதாகும். இலக்கியம் காட்டும் உண்மை நன்மையோடு அமைந்து யாவருக்கும் பொருந்துவதாகவும்.பலருக்கும் பயன்படுவதாகவும் அமைகின்றது. இலக்கியம் வாழ்க்கையைப் பற்றி ஆராய்ந்து அனுபவத்தோடு உண்மைகளை உலகத்தின் நன்மை கருதி அழகு பட எடுத்துக் காட்டுகின்றது. இவ்வாறு நன்மையோடு கூடிய உண்மைகளைத் தமிழ் இலக்கயம் ஆங்காங்கு எடுத்துக் காட்டுவதை நாம் காணமுடிகிறது. தொடர்நிலைச் செய்யுள்களான பெருங் காப்பியங்களாயினும் தனிநிலைச் செய்யுள்களான சங்கவிலக் கியங்களாயினும் இத்தகைய உண்மைகளை ஆங்காங்ா\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 05:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dellaarambh.com/tamil/post/know-more-about-the-best-e-teacher-of-india/", "date_download": "2020-01-23T12:32:05Z", "digest": "sha1:VJYCBDQYR3JWLVS3A3OODSCRYRU4EHBU", "length": 12735, "nlines": 37, "source_domain": "www.dellaarambh.com", "title": "இந்தியாவின் சிறந்த மின்னணு-ஆசிரியர் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்!", "raw_content": "\nஎதிர்ப்பு உணராமல் கற்றல் ஆதரவு\nஇந்தியாவின் சிறந்த மி��்னணு-ஆசிரியர் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்\n2007ல் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மூலம் தேசிய சிறந்த மின்னணு-ஆசிரியர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்ட செல்வி. ரஷ்மி கத்தூரியா, ஒரு சாதாரண ஆசிரியரிலிருந்து நாட்டின் சிறந்த மின்னணு-ஆசிரியர் வரையிலான தனது பயணத்தைப் பற்றி நம்மிடம் பேசினார்.\n2000ஆம் ஆண்டில், அவர் தனது பள்ளியில் ஒரு கணித ஆய்வகத்தை அமைத்தார், அது கான்கிரீட் பொருட்களை பயன்படுத்தி கணித கருத்துக்களை கற்பனை பார்க்க மற்றும் பரிசோதனை செய்ய மாணவர்களுக்கு உதவுகிறது. மேலும், 500க்கும் அதிகமான கற்றல் வளங்கள், திட்டத்திற்கான யோசனைகள் மற்றும் பலவற்றை வழங்கும் ஒரு வலைப்பதிவை மாணவர்களுக்கும் மற்ற ஆசிரியர்களுக்கும் ஆய்வகத்தில் ஏற்படுத்தினார். தனது கற்றல் வளங்கள் மாணவர்களுக்கு எளிதாக இணையத்தில் கிடைக்கச் செய்ததற்காக, 2010-ல் ஜனாதிபதி டாக்டர். பிரணாப் முகர்ஜியிடம் இருந்து தேசிய ஐ.சி.டி விருது பெற்றார்.\nசெல்வி. கத்தூரியா உடனான எங்கள் உரையாடலை படியுங்கள்\nநீங்கள் வகுப்பறையில் எவ்வளவு காலமாக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறீர்கள்\nகடந்த 12 ஆண்டுகளாக நான் கற்பிப்பதற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறேன். நான் முதலில் வலைப்பதிவுகளில் தொடங்கினேன், என் வலைப்பதிவின் இணைப்பை என் மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டிருந்தேன். பாடங்கள் பற்றிய என் ஆய்வுகள் அனைத்தையும் ஆன்லைனில் போடுவதால், குழந்தைகள் அந்தப் பாடங்களில் உள்ள எல்லா தகவல்களையும் புரிந்து கொள்கிறார்கள். நான் விக்கி வகுப்பறை ஒன்றையும் ஆரம்பித்தேன், மாணவர்கள் மற்றும் பிற ஆசிரியர்களிடமிருந்து நான் நல்ல கருத்துக்களைப் பெற்றேன்.\nநீங்கள் பயனுள்ளதாக கருதும் சில தொழில்நுட்ப- கருவிகளின் சில உதாரணங்களை எங்களுக்குத் தர முடியுமா\nநான் கணிதத்தைக் கற்பிப்பதற்காக தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்கினேன். வடிவவியல் மற்றும் இயற்கணிதம் ஆகியவற்றைக் கற்பிப்பதற்காக, வகுப்பில் நான் கற்பிக்க வேண்டிய ஒவ்வொரு பாடத்தையும் கொண்டுள்ள கருவியான, ஜியோஜிப்ரா என்பதை நான் பயன்படுத்துகிறேன். வகுப்பறை நேரத்தில் வரைபடங்களை வரைவதற்கு நிறைய நேரம் எடுக்கும் என்பதாலும், வகுப்பறை நேர எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்பதாலும், வரை���டங்களை வரைவதற்கு நான் மேலும் சில கருவிகளைப் பயன்படுத்துகிறேன்.\nபடிப்பதற்கான வளங்களை குழந்தைகளுக்கு வழங்கினால் அவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று காலப்போக்கில் நான் புரிந்துகொண்டேன், எனவே நான் கற்றல் வளங்களை உருவாக்கத் தொடங்கினேன். நான் உருவாக்கிய அனைத்து கற்றல் வளங்களின் இணைப்பையும், rashmikathuria.webs.com-ல் நீங்கள் பார்க்கலாம்.\nதொழில்நுட்பத்தில் உங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருந்த ஒரு பகுதி என்ன\nதேர்வுகளை மதிப்பீடு செய்வதற்கு அதிக நேரம் எடுக்கிறது, எனவே வகுப்புகளில் நான் கற்பிக்கும் பாடங்கள் குறித்து ஆய்வுசெய்ய எனக்கு குறைவான நேரமே கிடைக்கிறது. எனவே MCQ தேர்வுகளை வடிவமைப்பதற்கு கூகுள் படிவங்களை (Google Forms) நான் பயன்படுத்தத் தொடங்கினேன், அவை MCQ-க்களாக இருப்பதால், மாணவர்கள் தங்கள் தேர்வுகளை சமர்ப்பித்த உடனேயே கூகுள் படிவங்கள், அவற்றை தானாகவே மதிப்பீடு செய்கின்றன. எனது மாணவர்கள் எப்படி முன்னேறி வருகிறார்கள் என்று நான் உடனடியாகக் கருத்தைப் பெற இது எனக்கு உதவுகிறது. மேலும், நேரம் மிச்சமாவதால் என்னால் கற்பிப்பதில் அதிக கவனம் செலுத்த முடிகிறது.\nவகுப்பறை கல்வியில் உங்களின் சமீபத்திய தொழில்நுட்ப பரிசோதனை என்ன\nஎனது பாடங்கள் குறித்து சிறப்பாக திட்டமிடவும், என்னுடைய மாணவர்களுடன் நான் நேர்த்தியாகத் தொடர்பில் இருக்கவும் தொழில்நுட்பமானது உதவுகிறது. வகுப்புகளில் நடப்பதைப் பற்றி அப்பொழுதுவரையிலான தகவல்களை மாணவர்கள் தெரிந்துகொள்ளவும், ஒரு சமூகத் தளத்தில் நான் இணைந்திருக்கவும், வெவ்வேறு வகுப்புகளுக்கான வாட்ஸ்அப் (Whatsapp) குழுக்களைக்கூட நான் ஆரம்பித்திருக்கிறேன். ஒவ்வொரு வகுப்பினரும் தங்களின் சந்தேகங்களைக் கேட்பதற்காக, அவர்களுக்கான ஒரு தனியான கூகுள் ஆவணம் உள்ளது. அடுத்த வகுப்புவரையிலும் காத்திருக்காமல், அவர்களின் சந்தேகங்களை அப்பொழுதே தீர்த்துவைக்க இது எனக்கு உதவுகிறது\nபுதிதாகச் சேரும் ஆசிரியர்களுக்கு ஏதேனும் குறிப்பு / ஆலோசனை\nவகுப்பறையில் தொழில்நுட்பத்தை இணைப்பது நிச்சயம் நன்மை பயக்கும் ஒரு செயலாகும். அதைப் பயன்படுத்தி, ஒரு பெரிய மெய்நிகர் வகுப்பறையயை நாம் உருவாக்குவதற்கான நேரம் இதுவாகும்\nடெல் ஆரம்பிற்கு ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி நோக்கங்கள் என்�� அர்த்தமாகிறது\nடெல் ஆரம்ப்: ஏன், என்ன & எப்படி – இதுவரையிலான பயணம்\nப்பீசீ ப்ரோ சீரீஸ்: உங்கள் ப்ரெசன்டேஷன்களை தனித்துவமாக செய்வது எப்படி\nஆசிரியர் தினம் 2019: #டெல்ஆராம்ப் முன்னெடுப்புக்கான ஒரு சிறப்பு நாள்\nஉங்கள் மாணவர்கள் விரும்பும் 4 மைக்ரோஷாப்ட் ஆஃபிஸ் பாடத்திட்டங்கள்\nஎங்களைப் பின் தொடரவும் தள வரைபடம் | பின்னூட்டம் | தனியுரிமை கொள்கை | @பதிப்புரிமை டெல் இன்டர்நேஷனல் சர்வீசஸ் இந்தியா லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2019/10/22081624/1267339/Kurdish-fighters-leave-Syrian-border-town-giving-Turkey.vpf", "date_download": "2020-01-23T11:48:47Z", "digest": "sha1:HKOBEUQJBABVYMMD5SDQAOCL5OY255IT", "length": 18398, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "சிரியாவில் சண்டை நிறுத்தம்: எல்லையில் இருந்து வெளியேறிய குர்துக்கள் || Kurdish fighters leave Syrian border town, giving Turkey control", "raw_content": "\nசென்னை 23-01-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசிரியாவில் சண்டை நிறுத்தம்: எல்லையில் இருந்து வெளியேறிய குர்துக்கள்\nபதிவு: அக்டோபர் 22, 2019 08:16 IST\nதுருக்கியுடனான சண்டை நிறுத்த ஒப்பந்தத்தின்படி சிரியா வடக்கு எல்லையில் இருந்து குர்து படையினர் வெளியேறினர்.\nதுருக்கியுடனான சண்டை நிறுத்த ஒப்பந்தத்தின்படி சிரியா வடக்கு எல்லையில் இருந்து குர்து படையினர் வெளியேறினர்.\nசிரியாவின் வடக்கு பகுதியில் இருக்கும் குர்து படையினரை விரட்டியடித்துவிட்டு ஒரு பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்கி அங்கு துருக்கியில் உள்ள 36 லட்சம் சிரிய அகதிகளை குடியமர்த்த வேண்டும் என்று துருக்கி நினைக்கிறது.\nஇதற்காக சிரியாவின் வடக்கு பகுதியில் இருக்கும் குர்து இன படையினரை குறிவைத்து, துருக்கி ராணுவம் தொடர்ந்து 8 நாட்களாக தாக்குதல் நடத்தியது.\nதுருக்கியின் இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதோடு, 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடம் தேடி இடம்பெயர்ந்தனர்.\nஇந்த விவகாரம் தொடர்பாக துருக்கி மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்து, சண்டையை நிறுத்தும்படி எச்சரித்தது. அத்துடன் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்சும், வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவும் நேரடியாக துருக்கிக்கு சென்று அதிபர் தாயீப் எர்டோகனை சந்தித்து இது குறித்து பேசினர்.\nஇந்த பேச்சுவார்த்தையின் முடிவில் சிரியாவின் வடக்கு பகுதியில் 5 நாட்களுக்கு சண்டையை நிறுத்திவைப்பதாக கடந்த வியாழக்கிழமை எர்டோகன் அறிவித்தார்.\nஇந்த 5 நாட்களுக்குள் துருக்கி ‘பாதுகாப்பு மண்டலம்’ என்று வரையறுக்கும் பகுதியில் இருந்து குர்து படையினர் வெளியேற வேண்டுமென துருக்கி கூறியது.\nஆனால் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதலில் ஈடுபட்டதாக துருக்கி ராணுவமும், குர்து படையினரும் பரஸ்பர குற்றம் சாட்டின.\nஇதையடுத்து, செவ்வாய்க்கிழமைக்குள் குர்து படைகள் பாதுகாப்பு மண்டலத்தை விட்டு வெளியேறாவிட்டால் தாக்குதல் மீண்டும் தொடங்கப்படும் என்றும், குர்துக்களின் தலை நசுக்கப்படும் என்றும் எர்டோகன் எச்சரிக்கை விடுத்தார்.\nஇந்த நிலையில் துருக்கியின் எல்லையையொட்டி சிரியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ராஸ் அல்-அய்ன் நகரில் இருந்து குர்து படைகள் வெளியேறின.\nஇதுபற்றி குர்து படையின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “சண்டை நிறுத்த ஒப்பந்தத்தின் படி எங்களது கட்டுப்பாட்டு பகுதியான ரஸ் அல்-அய்ன் நகரில் இருந்து வீரர்கள் வெளியேறினர். அந்த நகரில் தற்போது எங்கள் வீரர்கள் யாரும் இல்லை” என்றார்.\nகுர்து படைகள் தங்கள் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து வெளியேறியதால் சிரியாவின் வடக்கு பகுதியில் முழுமையான சண்டை நிறுத்தம் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமுன்னதாக சிரியாவின் வடக்கு எல்லை பகுதியில் அமைந்துள்ள தல் தமர் நகரில் முகாமிட்டு இருந்த அமெரிக்க ராணுவ வீரர்கள் நேற்று முன்தினம் அங்கிருந்து வெளியேறினர்.\nராணுவ விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் கவச வாகனங்களில் அமெரிக்க வீரர்கள் சிரியாவில் இருந்து புறப்பட்டு அண்டை நாடான ஈராக்குக்கு சென்றனர்.\nஅமெரிக்க படைகள் புறப்படுவதற்கு முன்னதாக சிரியாவின் அல் ஹசாகா பகுதியில் இருந்த தங்களது விமான தளங்கள் மீது தாங்களே குண்டு வீசி அனைத்தையும் அழித்து விட்டு சென்றுள்ளதாக சிரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nTayyip Erdogan | Turkey | Kurdish Militants | Syria Turkey Border | Syria | தாயீப் எர்டோகன் | துருக்கி | குர்திஷ் போராளிகள் | துருக்கி சிரியா எல்லை | சிரியா\nசப்-இன்ஸ்பெக்டர் கொலை: பயங்கரவாதிகள் பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல்\nதேனி மாவட்ட ஆவின் தலைவராக ஓ.ராஜா நியமனம் செய்யப்பட்டதை ரத்து செ���்தது உயர்நீதிமன்றம் கிளை\nமணிப்பூர் மாநிலம் மேற்கு இம்பாவில் உள்ள நாகமபால் சாலையில் குண்டுவெடிப்பு\nபாகிஸ்தான் : 15 வயது நிரம்பிய இந்து சிறுமியை கடத்தி கட்டாய மதம் மாற்றம் செய்து திருமணம் செய்த கொடூரம்\nகடல் நுரையில் மூழ்கிய ஸ்பெயின் நகரம்- வீடியோ\nபெரு நாட்டில் பேருந்து விபத்து- 6 பேர் பலி\nமிரட்டும் கொரோனா வைரசுக்கு 17 பேர் பலி - சீனாவின் வுகான் நகர போக்குவரத்து ரத்து\nஉணவில் ஊட்டச்சத்துக்களின் அளவு 40 சதவீதம் குறைந்துவிட்டது- உலக பொருளாதார மாநாட்டில் சத்குரு பேச்சு\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nமீடூ புகாரால் படவாய்ப்பு இழப்பு.... புதிய அவதாரம் எடுக்கும் பார்வதி\nவிஜய்யிடம் அதை எதிர்பாக்கல - ராதிகா\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்\n உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி\nஇணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரே‌சன் கார்டு\nஇந்த ராசிக்காரர்களை திருமணம் செய்தால் அவ்வளவு தான்\nகரீபியன் தீவில் நித்யானந்தா பதுங்கல் - கைது செய்ய இண்டர்போல் தீவிரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/838318.html", "date_download": "2020-01-23T11:05:15Z", "digest": "sha1:P7WROF2DNQMJPJCVBPUFTZTGSGFICAWR", "length": 13232, "nlines": 78, "source_domain": "www.tamilcnn.lk", "title": "இன்றைய ராசிபலன் - 30-04-2019", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் – 30-04-2019\nApril 29th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nமேஷம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்களும் தேடி வருவார்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.\nரிஷபம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். சுப நிகழ்ச்ச��களில் கலந்துக் கொள்வீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்க்ள. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அலுவலகத்தில் மதிப்புக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nமிதுனம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.\nகடகம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் கடந்த காலத்தை நினைத்து அவ்வப்போது கொஞ்சம் டென்ஷனாவீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் உரிமையுடன் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டுமே என்ற பயம் வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கடிந்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.\nசிம்மம்: பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். தாய்வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nகன்னி: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் பல ஆலோசனைகள் தருவீர்கள்.\nதுலாம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.\nவிருச்சிகம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வெளியூர் பயணங்களால் பயனடைவீர்கள். மனதிற்கு இதமான செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறி���ிப்பீர்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. உழைப்பால் உயரும் நாள்.\nதனுசு: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தவறைச் சுட்டிக் காட்டித் திருத்துவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nமகரம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். தோற்றப் பொலிவுக் கூடும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nகும்பம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். முன்கோபத்தால் பகை உண்டா\nகும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம். வளைந்துக் கொடுத்து செல்ல வேண்டிய நாள்.\nமீனம்: கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்துப் போகும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். சகோதர வகையில் ஆரோக்யமான விவாதங்கள் வரும். உடல் நலத்தில் கவனம் தேவை. வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம்.\nபஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம்\nதெல்லிப்பழை துர்க்கை அம்மனின் அதிசயிக்கவைக்கும் அற்புத வரலாறு\nஇன்றைய ராசிபலன் – 04-06-2019\nஇன்றைய ராசிபலன் – 31-05-2019\nஇன்றைய ராசிபலன் – 27-05-2019\nஇன்றைய ராசிபலன் – 23-05-2019\nஇன்றைய ராசிபலன் – 16-05-2019\nஇன்றைய ராசிபலன் – 15-05-2019\nஇன்றைய ராசிபலன் – 14-05-2019\nதமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது – த.தே.கூ.\nவடக்கின் நிலைமைகள் குறித்து அமெரிக்க அதிகாரியுடன் விஜயகலா பேச்சு\nகொழும்பில் பாடசாலையை அண்மித்த பகுதியில் வெடிகுண்டு – பொலிஸ் தலைமையகம் மறுப்பு\nஜனாதிபதிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் – ஓய்வின் பின்னரும் பாதுகாப்பு வழங்க தீர்மானம்\nஅருவக்காட்டில் குப்பை கொட்டு���தை கைவிட தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Tiraikatal/2019/12/25210527/1062865/25122019-Thiraikadal-Mukka-Balla-new-version.vpf", "date_download": "2020-01-23T11:17:23Z", "digest": "sha1:VPFVGQOSAD6RHCYJSVTMIJIJDW5PQNQS", "length": 6005, "nlines": 77, "source_domain": "www.thanthitv.com", "title": "(25/12/2019) திரைகடல் - புதிய பரிமாணத்தில் 'முக்காலா முக்காபுலா'", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(25/12/2019) திரைகடல் - புதிய பரிமாணத்தில் 'முக்காலா முக்காபுலா'\n(25/12/2019) திரைகடல் - புதிய பரிமாணத்தில் 'முக்காலா முக்காபுலா'\n* 'ஸ்ட்ரீட் டான்ஸர்' படத்தில் அசத்தியுள்ள பிரபு தேவா\n* விக்ரமின் 58வது படம் - 'கோப்ரா'\n* மகேஷ் பாபுவுக்கு ஆந்தெம் வெளியிட்டுள்ள டி.எஸ்.பி\n* அனிருத் இசையமைத்துள்ள கிறிஸ்துமஸ் பாடல்\n* 'பட்டாஸ்' படத்தின் 'ஜிகிடி கில்லாடி' பாடல்\n(07/11/2019) திரைகடல் : ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனையும் கமல்ஹாசன்\n(07/11/2019) திரைகடல் : கமல்ஹாசனின் டாப் 5 அவதாரங்கள்\n(22/01/2020) திரைகடல் : மகா சிவராத்திரியன்று 'கே.ஜி.எஃப்- 2' டீசர்\n(22/01/2020) திரைகடல் : 'கோப்ரா' முதல் பார்வைக்கு ஏங்கும் ரசிகர்கள்\n(21/01/2020) திரைகடல் : ரசிகர்களை காக்க வைக்கும் அஜித்தின் 'வலிமை'\n(21/01/2020) திரைகடல் : 'பொன் மாணிக்கவேல்' புதிய ட்ரெய்லர்\n(20/01/2020) திரைகடல் : மீண்டும் கிராமத்து கதையில் நடிக்கும் விஜய்\n(20/01/2020) திரைகடல் : சூர்யாவின் 'மாறா தீம்' இந்த வாரம் வெளியாகிறது\n(17/01/2020) திரைகடல் : தலைவி படத்தில் 'எம்.ஜி.ஆர்' அரவிந்த் சாமி\n(17/01/2020) திரைகடல் : வேகமெடுக்கும் சிம்புவின் 'மாநாடு'\n(16/01/2020) திரைகடல் : ரசிகர்களை மிரட்டும் \"மாஸ்டர்\"\n(16/01/2020) திரைகடல் : விஜய் சேதுபதியின் நடிப்பில் சிறந்த திரைப்படங்கள்\n(14/01/2020) திரைகடல் : அசுரன் திரப்படத்தின் 100-வது நாள் கொண்டாட்டம்\n(14/01/2020) திரைகடல் : மார்வல்ஸ் படைப்பில் அடுத்து \"மார்பியஸ்\"\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போ��ாட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9C%E0%AE%A9%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9?page=2", "date_download": "2020-01-23T12:20:19Z", "digest": "sha1:AUROGU3MYWHTS3TVF6V2UJAQ43BGJJY6", "length": 10290, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பொதுஜன பெரமுன | Virakesari.lk", "raw_content": "\nரோகிங்யா இனத்தவர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை எடுக்கவும் - சர்வதேச நீதிமன்றம் மியன்மாரிற்கு கடும் உத்தரவு\nகுளவி கொட்டியதில் 30 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nஐ.தே.க அரசியல் ரீதியில் பலவீனமடைந்துள்ளது : மஹிந்த யாப்பா\nநியுசிலாந்து அணியை பழிவாங்கும் எண்ணமே மனதில் தோன்றாது- விராட்கோலி புகழாரம்\nஷாருக்கனை இலக்கு வைத்து மேற்கொண்ட குண்டுத் தாக்குதல் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது - கம்மன்பில\nலஞ்சம் பெற்ற முன்னாள் கல்விப்பணிப்பாளருக்கு சிறை\nஅவுஸ்திரேலிய காட்டுத் தீயில் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு நிதி திரட்டிய சிறுவன்\nலொறியுடன் மோதி சிறைச்சாலை பஸ் விபத்து\nஅவுஸ்திரேலிய காட்டுத் தீ ; தீயணைப்பு விமான விபத்தில் மூவர் பலி\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: பொதுஜன பெரமுன\nகோத்தாபயவின் வெற்றியை தடுக்க அரசாங்கம் சூழ்ச்சி : அளுத்கமகே\nஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றியை தடுப்பதற்கு நிதியமைச்சர் மங்கள சமரவீர த...\nசுதந்திரக் கட்சி - கோத்தாபயவுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கிடையில் புரிந்துணர்வு உடன்ப...\nஇறுதிக்கட்ட போரில் சரணடைந்த அனைவரும் விடுவிப்பு ; இராணுவத்திற்கு நான் தலைமை தாங்கவில்லை - கோத்தாபய\nஇறுதிக்கட்ட போரில் சரணடைந்த அனைவரும் புனர்வாழ்வளித்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோ...\nதமி­ழரின் அர­சியல் தீர்­வுக்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் ; த.தே.கூவுடன் விரைவில் பேச்சு - மஹிந்த\nதமிழ் மக்­களின் அர­சியல் பிரச்­சி­னைக்கு தீர்வுகாண தயா­ராக உள்ளோம். எமது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் இந்த விட­யத்­துக்கு...\nமொட்டு வசமானது எல்பிட்டிய பி���தேச சபை \nஎல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு 47 நிலையங்களில் இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4.00 மணி வரை இட...\nஎல்பிட்டிய பிரதேச சபை : வெளியாகிய முதல் முடிவில் மொட்டு முன்னிலை\nஎல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு 47 நிலையங்களில் இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4.00 மணி வரை இட...\nதெற்காசியாவில் மாத்திரமல்ல உலகிலேயே பொதுஜன பெரமுன போன்றதொரு அரசியல் கட்சி கிடையாது - பசில்\nதெற்காசியாவில் மாத்திரமன்றி உலகிலேயே கட்சியொன்று தோற்றம் பெற்ற குறுகிய காலத்தில் இந்தளவிற்கு பிரசித்தி பெற்றிக்க முடியாத...\nகோத்தாபயவிற்கு எதிராக அரசாங்கம் முன்னெடுத்த அனைத்து அரசியல் சூழ்ச்சிகளும் தோல்வி : ஜீ. எல். பீறிஸ்\nபொதுஜன பெரமுனவின் வெற்றிக்கான பயணம் ஆரம்பித்து விட்டது.\nபொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு தெரிவிக்க இ.தொ.க.வும் விருப்பமாம் - மஹிந்த அமரவீர\nபொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட 20 கட்சிக...\nரணிலின் அம்பே ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க - பொதுஜன பெரமுன\nபொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் வாக்குகளை சிதறடிக்க ஐக்கிய தேசிய கட்சி எய்துள்ள அம்பே முன்னாள்...\nஐ.தே.க அரசியல் ரீதியில் பலவீனமடைந்துள்ளது : மஹிந்த யாப்பா\nஷாருக்கனை இலக்கு வைத்து மேற்கொண்ட குண்டுத் தாக்குதல் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது - கம்மன்பில\nஎச்சரிக்கைக்கு அமையவே முப்படையினரை அனைத்து மாவட்டங்களுக்கும் ஜனாதிபதி அனுப்பியுள்ளார் - பந்துல\nநேற்றைய அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்\nஊடகவியலாளர்களும் வைத்தியர்களும் இனி தபால் மூலம் வாக்களிக்கலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/205307-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/page/42/?tab=comments", "date_download": "2020-01-23T11:45:42Z", "digest": "sha1:3KM34RKJO5Q2HPVOZ64MC2GY66CECB3V", "length": 53920, "nlines": 567, "source_domain": "yarl.com", "title": "குமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக். - Page 42 - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nBy குமாரசாமி, December 5, 2017 in சிரிப்போம் சிறப்போம்\nதைப்பொங்கல் வ���ுது. அதையும் தமிழர்ரை தினம் இல்லையெண்டு தயவு செய்து குளப்பியடிச்சு போடாதேங்கோ...\nமு கருணாநிதியை மு க என்று அழைப்பதை போல உதயநிதி ஸ்டாலினை உஸ் என்று அழைக்கலாமா என்று கேட்ட உடன்பிறப்புக்கு அடி உதை.....\nஆக, விழுந்தால்தான் வருடப்பிறப்பு என்கிறீர்கள்\nபெண் ஒரு விலை மதிக்கமுடியாத பொக்கிஷம்..\nஎன்னை மிகவும் ஈர்த்த புகைப்படம். நானும் முதலில் குழம்பினேன்.கண்டிப்பாக முழுவதையும் படியுங்கள்...\nஇந்த புகைப்படத்தைப் பார்த்த பிறகு நீங்கள் நிறைய எதிர்மறை அல்லது தவறான எண்ணங்களை மனதில் வைத்துக் கொள்ளலாம், ஆனால் இந்த புகைப்படத்தின் உண்மையை அறிந்த பிறகு உங்கள் கண்களில் கண்ணீர் வரக்கூடும்.\nஒரு ஐரோப்பிய நாட்டில் , பெரோ என்னும் பெண்ணின் தந்தையான சிமோன் என்பவர் சிறையில் அடைக்கப்பட்டு பட்டிணிக்கு உள்ளாக்கப்பட்டு மரண தண்டணைக்கு ஆளாக்கப்பட்டார். அவர் இறக்கும் வரை சிறையில் வைக்கப்படுவார், மற்றும் அவர் எதையும் சாப்பிடவோ குடிக்கவோ அனுமதிக்கபடமாட்டார்.\nபுதிதாகப் பிறந்த குழந்தையின் தாயான அவரது மகள், இறக்கும் வரை தினமும் தனது தந்தையை சந்திக்க அனுமதிக்குமாறு அரசாங்கத்திடம் மன்றாடினார். அவள் அனுமதிக்கப்பட்டாள். அவள் சாப்பிடக்கூடிய எந்தவொரு பொருளையும் கொண்டு வர முடியாதபடி காவலர்களால் சோதனை செய்யப்பட்டாள். தன் தந்தையின் நிலையை தினசரி அப்படி பார்க்க மனம் இல்லாமல் வருந்தினாள். ஒரு அக்கறையுள்ள தாய் பசியுள்ள தன் மகனை எப்படி பார்பாலோ அப்படி பார்த்தால் அவள் அப்பாவின் கண்களில்....\nஎனவே, அவரை உயிருடன் ஆக்குவதற்காக, தினசரி அடிப்படையில் அவருக்கு தாய்ப்பாலை உணவளிக்கச் செய்தாள். பல நாட்களுக்குப் பிறகு, முதியவர் இறக்காதபோது, காவலர்கள் சந்தேகம் வந்தது, எப்படி இந்த முதியவர் இன்னும் உயிருடன் இருக்கிறார் .பின்னர், ஜெயிலர் சுவாரஸ்யமான ஒன்றைக் கண்டுபிடித்தார். சிறையில் தந்தையை சந்திக்கச் சென்ற பெரோ இரகசியமாக அவரின் அப்பாவின் உயிரைக்காக்க அவருக்கு தாய்ப்பால் ஊட்டினாள். அவளின் இச்செயல் சிறை அதிகாரியால் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால்\nஅவளின் தந்தையின் உயிரைக்காக்க அவர் செய்த இச்செயல் அதிகாரிகளைக் கவர்ந்தது தன்னலமற்ற செயலால் ஜெயிலரின் இதயத்தை வென்றாள். இதனால், இந்த முடிவுகள் அதிகாரிகள் ஈர்க்கப்பட்டு அவர்கள் தந்தையை விடுவித்தனர்.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nபாவம் ஆரு பெத்த புள்ளையோ .. இறங்கி வீட்டுக்கு போக ஏற்பாடு பண்னுங்கப்பூ..\nBed and breakfast ஓட காலையில் குமாரசாமியாரின் வேஸ்ற் அண்ட் பேஸ்ட்ரை ஒருக்கா பார்த்தால் அன்றைய நாள் சிரிப்போட இருக்கும் .\nஅவித்த பனங்கிழங்கு, 1400 ரூபாய்.\nபொங்கி.... வருவது எல்லாம், பொங்கல் பானை இல்லை.\nஅப்படியென்றால்.... இது என்ன பானை\nபாவம் ஆரு பெத்த புள்ளையோ .. இறங்கி வீட்டுக்கு போக ஏற்பாடு பண்னுங்கப்பூ..\nஅம்மா அப்பா சொல் படி நடப்பியா வீட்டுப் பாடம் ஒழுங்கா செய்வியா ஓம் என்று\nசொல்லு மட்டும் உந்த இடத்தை விட்டு அரக்கன் பாரு.நானும் கன நாளா உன்னை கவனிச்சிக்கிட்டு தான் வாறேன் பாரு.\nபொங்கி.... வருவது எல்லாம், பொங்கல் பானை இல்லை.\nஅப்படியென்றால்.... இது என்ன பானை\nஉழவனுக்கு ஒரு பானையிலை பொங்கினா காணும் ஊர் குடிகாரனுக்கு பல பானையிலை பொங்க வேணும் காணும்.\nதாயையும் பிள்ளையையும் தாண்டி சென்ற காளை.....\nஇன்று முதல் நான் இவர் ரசிகை\nதாயையும் பிள்ளையையும் தாண்டி சென்ற காளை.....\nஅந்தப் பெண்ணும்,குழந்தையும் தப்பியது முற்று முழுதான அதிஸ்டத்தால்\nவாழும் தெய்வங்கள்.....வாழ்த்த வயதில்லை, வணங்குவோம்.....\n100 வயது பெரியவர் 99 வயது தாயார் ...... 82 ம் ஆண்டு திருமணநாள் விழா ......\nவாழும் தெய்வங்கள்.....வாழ்த்த வயதில்லை, வணங்குவோம்.....\n100 வயது பெரியவர் 99 வயது தாயார் ...... 82 ம் ஆண்டு திருமணநாள் விழா ......\nகால் நடை கொஞ்சம் தளர்ந்து கட்டினிலே படுத்தாலும் உன் பூ மணம் விட்டு போகுமோடி.\nஅதிகாரிகளைக் கவர்ந்தது தன்னலமற்ற செயலால் ஜெயிலரின் இதயத்தை வென்றாள். இதனால், இந்த முடிவுகள் அதிகாரிகள் ஈர்க்கப்பட்டு அவர்கள் தந்தையை விடுவித்தனர்.\nதெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் பெண்ணின் அன்பின் முன்னால்\nபெண் ஒரு விலை மதிக்கமுடியாத பொக்கிஷம்..\nஎன்னை மிகவும் ஈர்த்த புகைப்படம். நானும் முதலில் குழம்பினேன்.கண்டிப்பாக முழுவதையும் படியுங்கள்...\nஇந்த புகைப்படத்தைப் பார்த்த பிறகு நீங்கள் நிறைய எதிர்மறை அல்லது தவறான எண்ணங்களை மனதில் வைத்துக் கொள்ளலாம், ஆனால் இந்த புகைப்படத்தின் உண்மையை அறிந்த பிறகு உங்கள் கண்களில் கண்ணீர் வரக்கூடும்.\nஒரு ஐரோப்பிய நாட்டில் , பெரோ என்னும் பெண்ணின் தந்தையான சிமோன் என்பவர் சிறையில் அடைக்கப்பட்டு பட்டிணிக்கு உள்ளாக்கப்பட்டு மரண தண்டணைக்கு ஆளாக்கப்பட்டார். அவர் இறக்கும் வரை சிறையில் வைக்கப்படுவார், மற்றும் அவர் எதையும் சாப்பிடவோ குடிக்கவோ அனுமதிக்கபடமாட்டார்.\nபுதிதாகப் பிறந்த குழந்தையின் தாயான அவரது மகள், இறக்கும் வரை தினமும் தனது தந்தையை சந்திக்க அனுமதிக்குமாறு அரசாங்கத்திடம் மன்றாடினார். அவள் அனுமதிக்கப்பட்டாள். அவள் சாப்பிடக்கூடிய எந்தவொரு பொருளையும் கொண்டு வர முடியாதபடி காவலர்களால் சோதனை செய்யப்பட்டாள். தன் தந்தையின் நிலையை தினசரி அப்படி பார்க்க மனம் இல்லாமல் வருந்தினாள். ஒரு அக்கறையுள்ள தாய் பசியுள்ள தன் மகனை எப்படி பார்பாலோ அப்படி பார்த்தால் அவள் அப்பாவின் கண்களில்....\nஎனவே, அவரை உயிருடன் ஆக்குவதற்காக, தினசரி அடிப்படையில் அவருக்கு தாய்ப்பாலை உணவளிக்கச் செய்தாள். பல நாட்களுக்குப் பிறகு, முதியவர் இறக்காதபோது, காவலர்கள் சந்தேகம் வந்தது, எப்படி இந்த முதியவர் இன்னும் உயிருடன் இருக்கிறார் .பின்னர், ஜெயிலர் சுவாரஸ்யமான ஒன்றைக் கண்டுபிடித்தார். சிறையில் தந்தையை சந்திக்கச் சென்ற பெரோ இரகசியமாக அவரின் அப்பாவின் உயிரைக்காக்க அவருக்கு தாய்ப்பால் ஊட்டினாள். அவளின் இச்செயல் சிறை அதிகாரியால் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால்\nஅவளின் தந்தையின் உயிரைக்காக்க அவர் செய்த இச்செயல் அதிகாரிகளைக் கவர்ந்தது தன்னலமற்ற செயலால்\nதெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் பெண்ணின் அன்பின் முன்னால்\nமன்செஸ்டர் யுனைடட் அணிக்கு அதிர்ச்சி தோல்வி\nஹொங்கொங் செல்லும் இலங்கை அணியில் இடம்பிடித்த தர்ஜினி\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய தலைமைத்துவம் மாற்றப்பட வேண்டும்\n5 இறுவட்டுக்களை பாராளுமன்றில் கையளித்த ரஞ்சன்\n’படிப்பது தேவாரம், இடிப்பதோ சிவன் கோவில்’\nமன்செஸ்டர் யுனைடட் அணிக்கு அதிர்ச்சி தோல்வி\nமன்செஸ்டர் யுனைடட் அணிக்கு அதிர்ச்சி தோல்வி By Mohamed Shibly - இங்கிலாந்து ப்ரீமியர் லீக் தொடரின் முக்கிய சில போட்டிகள் புதன்கிழமை (22) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு, மன்செஸ்டர் யுனைடட் எதிர் பர்ன்லி மன்செஸ்டர் யுனைடட் தனது சொந்த மைதானமான ஓல்ட் ட்ரபர்டில் பர்ன்லி அணிக்கு எதிராக 2-0 என அதிர்ச்சித் தோல்வி ஒன்றை சந்தித்தது. பர்ன்லி ஓல்ட் ட்ரபர்டில் ப்ரீமியர் லீக்கில் பெற்ற முதலாவது வெ���்றி இதுவாகும். லிவர்பூலிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை 2-0 என தோல்வியுற்ற மன்சஸ்டர் யுனைடட் தொடர்ச்சியாக இரண்டாவது தோல்வியை பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை நெருங்கும் வாய்ப்பை தவறவிட்டது. அந்த அணி நான்காவது இடத்தில் இருக்கும் செல்சியை விடவும் 6 புள்ளிகள் பின்தங்கி ஐந்தாவது இடத்தில் உள்ளது. சொந்த ரசிகர்களுக்கு முன் சிறந்த ஆரம்பத்தை பெற்றபோதும் ஆரொன் வான் பிசிக்கா பரிமாற்றிய இரண்டு கோல் வாய்ப்புகளை அன்தோனி மார்ஷல் மற்றும் ஜுவான் மார்டா வலைக்குள் செலுத்த தவறினர். இந்த வீணடிப்புகளை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பர்ன்லி 39 ஆவது நிமிடத்தில் வைத்து ஆஷ்லி வெஸ்ட்வுட்டின் ப்ரீ கிக்கை கிறிஸ் வூட் கோலாக மாற்றனார். தொடர்ந்து இரண்டாவது பாதியின் 56 ஆவது நிமிடத்தில் மேல் மூலையில் இருந்து ஜே ரொட்குஸ் அபார கோல் ஒன்றை பெற்று பர்ன்லி அணியின் வெற்றியை உறுதி செய்தார். 1962 ஆம் ஆண்டு மன்செஸ்டர் யுனைடட்டை 5-2 என தோற்கடித்த பின் ஓல்ட் டிரபர்ட்டில் பர்ன்லி அவ்வணிக்கு எதிராக பெறும் முதல் வெற்றியும் இதுவாகும். டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பர் எதிர் நோர்விச் சிட்டிி ப்ரீமியர் லீக்கில் கடைசி இடத்தில் இருக்கும் நோர்விச் சிட்டி அணியை 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் தோற்கடித்து டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பர் வெற்றி வழிக்கு திரும்பியுள்ளது. கடைசி நான்கு லீக் போட்டிகளில் வெற்றிபெறத் தவறிய டொட்டன்ஹாம், கடைசி மூன்று போட்டிகளில் ஒரு கோலைக் கூடப் பெறாத நிலையில் கடைசி நிமிடங்களில் சொன் ஹியுங் மின் தலையால் முட்டி பெற்ற கோல் மூலம் வெற்றி பெற்றது. குறிப்பாக, ஹரி கேன் காயமுற்று ஆடாத நிலையில் கோல் ஒன்றை பெற போராடி வரும் ஹொட்ஸ்பர் அணி சார்பில் டெலி அலி முதல் பாதியில் கோல் ஒன்றை பெற்றார். 2020 ஆம் ஆண்டில் அந்த அணி பெற்ற முதல் லீக் கோலாக இது இருந்தது. எனினும், இரண்டாவது பாதியில் கிடைத்த பெனால்டி ஒன்றை கோலாக மாற்றிய டீமு புக்கி நோர்விச் அணிக்கு பதில் கோல் திருப்பினார். இந்நிலையில் 79 ஆவது நிமிடத்தில் நெருக்கமான தூரத்தில் இருந்து அலி பரிமாற்றிய பந்தை கொண்டு சொன், ஹொட்ஸ்புரின் வெற்றி கோலை பெற்றார். இந்த வெற்றியுடன் ஹொட்ஸ்புர் 24 போட்டிகளில் 34 புள்ளிகளை பெற்று 6 ஆவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டது. http://www.thepapare.com/international-football-roundup-for-22nd-of-january-2020-tamil/\nஹொங்கொங் செல்லும் இலங்கை அணியில் இடம்பிடித்த தர்ஜினி\nஹொங்கொங் செல்லும் இலங்கை அணியில் இடம்பிடித்த தர்ஜினி By Mohammed Rishad - ஹொங்கொங்கில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நான்கு நாடுகளுக்கு இடையிலான வலைப்பந்தாட்டப் போட்டித் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட இலங்கை வலைப்பந்தாட்ட அணியில் வடக்கின் நட்சத்திர வீராங்னையான தர்ஜினி சிவலிங்கம் இடம்பிடித்துள்ளார். உலக தரநிலைப்படுத்தும் வலைப்பந்தாட்டப் போட்டித் தொடர் மற்றும் தென்கொரியாவில் நடைபெறவுள்ள ஆசிய வலைப்பந்தாட்டப் போட்டித் தொடர்களை இலக்காகக் கொண்டு இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட தேர்வுப் போட்டிகள் நேற்று (22) கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றது. இறுதியாக நடைபெற்ற உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத் தொடர் மற்றும் ஆசிய கிண்ண வலைப்பந்தாட்டத் தொடர்களில் விளையாடிய பெரும்பாலான வீரர்கள் 15 பேர் கொண்ட இந்தக் குழாத்தில் இடம்பிடித்துள்ளமை சிறப்பம்சமாகும். இதில், அண்மைக்காலமாக இலங்கை வலைப்பந்தாட்ட அணிக்காக விளையாடிவரும் வடக்கின் நட்சத்திர வீராங்கனையும், இங்கிலாந்தில் கடந்த வருடம் நடைபெற்ற உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரில் அதிக கோல்களைப் போட்டு சாதனை படைத்தவருமான தர்ஜினி சிவலிங்கம் இலங்கை அணியில் இடம்பிடித்துள்ளார். இந்த நிலையில், வடக்கின் இளம் வலைப்பந்தாட்ட வீராங்கனையான எழிலேந்தினி சேதுகாவலவருக்கு இந்தத் தொடரில் பங்குபற்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும், தயார்நிலை வீராங்கனைகள் பட்டியலில் அவரை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கை அணியின் அனுபவமிக்க வீராங்கனையான திசாலா அல்கம, நீண்ட இடைவெளியின் பிறகு இலங்கை வலைப்பந்தாட்ட அணியில் இடம்பிடித்துள்ளார். ஹொங்கொங்கில் நடைபெறவுள்ள இந்தத் தொடரில் வரவேற்பு அணியான ஹொங்கொங், இலங்கை, தாய்லாந்து மற்றும் கென்யா ஆகிய நாடுகள் பங்குபற்றவுள்ளன. இலங்கை வலைப்பந்தாட்ட குழாம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய தலைமைத்துவம் மாற்றப்பட வேண்டும்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய தலைமைத்துவம் மாற்றப்பட வேண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய தலைமைத்துவம் மாற்றப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு எனவும் மாறாக அந்த தலைமைத்துவத்தை தனக்குத் தாருமாறு கேட்பது அல்ல என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாரம் ஒரு கேள்விக்கு பதிலளித்து அவர் அனுப்பி வைத்துள்ள மின்னஞ்சலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச மத்தியஸ்தத்துடனேயே இனப் பிரச்சினைக்கான பேச்சு வார்த்தை முன்னெடுக்கப்பட்ட வேண்டும் என வட மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். அத்துடன் இலங்கை பூராகவும் உள்ள தமிழ்ப் பேசும் மக்களுக்கு வரவிருக்கும் கெடுதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உணர மறுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கூட்டமைப்பின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இதுவரை மக்கள் பிரச்சினைகளை மறந்தது போல் தமிழ் மக்களின் எதிர்காலத்தை கஞ்சிப் பானைக்கு காலப்போக்கில் விற்று விடுவார்கள் எனவும அவர் சாடியுள்ளார். சேர்.பொன்னம்பலம் இராமநாதன் தொடக்கம் இன்றுவரையான சகல தமிழர் தலைவர்களும் சட்டத்தரணிகளாகவே இருந்து வந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர் ஆகவே அவர்கள் மக்களை ஒன்று சேர்த்து ஒரு குடைக்கீழ் கொண்டு வருவார்கள் என்பது சந்தேகம் எனவும் கூறியுள்ளார். இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடென்று உருமாற்ற எடுக்கப்படும் நடவடிக்கைகளைக் கண்டும் காணாதது போல் தமிழ் தலைமைகள் செயற்படுவது வேதனைக்குரியது எனவும் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அதிகாரத்தை தம் கைகளுள் வைத்திருக்க வேண்டும் என்ற தமிழ் தலைமைகளின் பலவீனத்தை புரிந்துக் கொண்டு மத்திய அரசாங்கம் அவர்களை தம்வசப்படுத்தி வருவதாகவும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட முன்வருமாறு ரெலோவின் தலைவர் செல்வம் அடைகலநாதன் அண்மையில் விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அவரின் அழைப்புக்கு பதில் அளிக்கும் வகையிலேயே தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார். http://tamil.adaderana.lk/news.php\n5 இறுவட்டுக்களை பாராளுமன்றில் கையளித்த ரஞ்சன்\n5 இறுவட்டுக்களை பாராளுமன்றில் கையளித்த ரஞ்சன் அரசியலமைப்புச் சபை நாளை (24) பிற்பகல் 1.30 க்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த குழுவில் 10 உறுப்பினர்கள் அடங்குவதுடன், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இதில் பிரதான பங்கை வகிப்பர். 19 வது அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு இணங்க பொலிஸ் ஆணைக்குழு, இலஞ்ச ஊழல் அணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு போன்ற சுயாதீன ஆணைக்குழுக்களுக்காக உறுப்பினர்களை நியமிக்கும் பொறுப்பு அரசியலமைப்புச் சபைக்கே உள்ளது. அதேபோல் கட்சி தலைவர்கள் கூட்டமும் நாளை இடம்பெறவுள்ளது. மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக இலங்கை மத்திய வங்கியால் தயாரிக்கப்பட்ட தடயவியல் கணக்காய்வு அறிக்கை நேற்று (22) சபையில் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் குறித்த அறிக்கை தொடர்பாக விவாதிக்க நாட்களை ஒதுக்கிக்கொள்வது குறித்து கலந்துரையாடுவது நாளைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பிரதான நோக்கமாகும். குறித்த தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என எதிர்க் கட்சி உறுப்பினர்கள் கோரிய நிலையில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டி அதற்கான தினம் ஒதுக்கப்படும் என சபாநாயகர் அறிவித்துள்ளார். இதேவேளை நேற்று சபையில் சமர்பிக்கப்பட்ட தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஸ டீ சில்வா முழுமைபடுத்தப்படாத அறிக்கையே சமர்பிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தினர். இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று தமது குரல் பதிவுகள் அடங்கிய ஐந்து இறுவட்டுகளை பாராளுமன்றத்திடம் கையளித்துள்ளார். இந்த இறுவட்டுக்கள் பாராளுமன்றில் ஹென்சாட் தயாரிக்கும் உத்தியோகத்தரிடம் கையளிக்கப்பட்டதாக பாராளுமன்ற சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த குரல் பதிவுகள் தொடர்பில் நேற்றும் (23) பாராளுமன்றத்தில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. அதற்கமைய இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர குறித்த விடயம் தொடர்பில் உரையாற்றினார். அதற்கு எதிர்க் கட்சி உறுப்பினர் ஹர்ஸ டீ சில்வா பதிலளித்த நிலையில் இராஜாங்க அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தனவும் அந்த விவாதத்தில் இணைந்துக்கொண்டார். http://tamil.adaderana.lk/news.php அ���சியலமைப்புச் சபை நாளை (24) பிற்பகல் 1.30 க்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த குழுவில் 10 உறுப்பினர்கள் அடங்குவதுடன், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இதில் பிரதான பங்கை வகிப்பர். 19 வது அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு இணங்க பொலிஸ் ஆணைக்குழு, இலஞ்ச ஊழல் அணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு போன்ற சுயாதீன ஆணைக்குழுக்களுக்காக உறுப்பினர்களை நியமிக்கும் பொறுப்பு அரசியலமைப்புச் சபைக்கே உள்ளது. அதேபோல் கட்சி தலைவர்கள் கூட்டமும் நாளை இடம்பெறவுள்ளது. மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக இலங்கை மத்திய வங்கியால் தயாரிக்கப்பட்ட தடயவியல் கணக்காய்வு அறிக்கை நேற்று (22) சபையில் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் குறித்த அறிக்கை தொடர்பாக விவாதிக்க நாட்களை ஒதுக்கிக்கொள்வது குறித்து கலந்துரையாடுவது நாளைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பிரதான நோக்கமாகும். குறித்த தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என எதிர்க் கட்சி உறுப்பினர்கள் கோரிய நிலையில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டி அதற்கான தினம் ஒதுக்கப்படும் என சபாநாயகர் அறிவித்துள்ளார். இதேவேளை நேற்று சபையில் சமர்பிக்கப்பட்ட தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஸ டீ சில்வா முழுமைபடுத்தப்படாத அறிக்கையே சமர்பிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தினர். இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று தமது குரல் பதிவுகள் அடங்கிய ஐந்து இறுவட்டுகளை பாராளுமன்றத்திடம் கையளித்துள்ளார். இந்த இறுவட்டுக்கள் பாராளுமன்றில் ஹென்சாட் தயாரிக்கும் உத்தியோகத்தரிடம் கையளிக்கப்பட்டதாக பாராளுமன்ற சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த குரல் பதிவுகள் தொடர்பில் நேற்றும் (23) பாராளுமன்றத்தில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. அதற்கமைய இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர குறித்த விடயம் தொடர்பில் உரையாற்றினார். அதற்கு எதிர்க் கட்சி உறுப்பினர் ஹர்ஸ டீ சில்வா பதிலளித்த நிலையில் இராஜாங்க அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தனவும் அந்த விவாதத்தில் இணைந்துக்கொண்டார். http://tamil.adaderana.lk/news.php\n’படிப்பது தேவாரம், இட���ப்பதோ சிவன் கோவில்’\n’படிப்பது தேவாரம், இடிப்பதோ சிவன் கோவில்’ “கண்டி மாவட்டத்தில் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சால் முன்னெடுக்கப்பட்டுவந்த வீட்டுதிட்டங்களைக்கூட இந்த அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளமையானது பெரும் அநீதியான செயலாகும்”என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார். படிப்பது தேவாரம், இடிப்பதோ சிவன் கோவில் என்பதுபோல்தான் இந்த அரசாங்கத்தின் பயணம் அமைந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட செயற்பாட்டாளர்களுடன், கண்டி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு இன்று (23) கருத்துரைத்த வேலுகுமார் எம்.பி. மேலும் கூறியவை வருமாறு, “நல்லாட்சிமூலம் கண்டி மாவட்டத்தில் தமிழர் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சில அபிவிருத்தி திட்டங்களை இந்த நயவஞ்சக அரசாங்கம் தடுத்துநிறுத்தியுள்ளது.தோட்டப்பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட வீட்டுதிட்டங்களும் முடங்கியுள்ளன. குறிப்பாக கண்டி அந்தான, கெலாபொக்க ஆகிய தோட்டங்களில் குடியிருப்பாளர்களின் பங்களிப்புடன் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களும் கைவிடப்பட்டுள்ளன. அரசாங்க பங்களிப்பு இல்லாததால் தனி வீட்டுக்காக காத்திருந்த மக்கள் பரிதவிக்கின்றனர். அதுமட்டுமல்ல ஐக்கிய தேசியக்கட்சிக்கு வாக்களித்த தமிழ் மக்களை பழிவாங்கும் நோக்கில் அரசியல் கைக்கூலிகளை ஏவிவிட்டு தோட்டப்பகுதி வீடுகள் அடித்து நொறுக்கப்படும் பயங்கரநிலையும் உருவாகியுள்ளது.நாவலப்பிட்டிய பார்கேபல் சம்பவம் இதற்கு சான்றாகும். இவ்வாறான அநீதிகளை தட்டிக்கேட்காமல், அவற்றை நியாயப்படுத்தும் வகையிலேயே அரசாங்கத்திலுள்ள தலையாட்டி தமிழ் அரசியல்வாதிகளும் விஞ்ஞான விளக்கங்களை வழங்கிவருகின்றனர். ஆட்சிமாறலாம் ஆனால், மக்கள் நலன்சார்ந்த கொள்கைகள் மாறக்கூடாது. மக்களுக்கு நன்மை ஏற்படுத்தக்கூடிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவேண்டும். இந்த கோட்பாட்டை மறந்து நயவஞ்சக அரசாங்கமாகவே தற்போதைய அரசு செயற்பட்டுவருகின்றது. படிப்பது தேவாரம் இடிப்பதோ சிவன் கோவில் என்பதுபோல், வெளியில் நல்லமுகத்தை காட்டிக்கொண்டு அடிமட்டத்தில் திட்டமிட்ட வகையில் பழிவாங்கல்கள் இடம்பெற்றுவருகின்றனர். தமிழ் பேசும் மக்கள் வஞ்சிக்கப்படும்நிலை உருவாகியுள்ளது.அடுத்த பொதுத்தேர்தலில் வாக்குவேட்டை நடத்துவதற்காக இனவாதத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளனர். அபிவிருத்தி திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளமைகூட இதன் ஓர் அங்கமாகும்.” என்றார். http://www.tamilmirror.lk/செய்திகள்/படபபத-தவரம-இடபபத-சவன-கவல/175-244456\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2020-01-23T11:50:37Z", "digest": "sha1:QPEPEFHDL6V2YU6YH376CFLD2JJR4UYR", "length": 7466, "nlines": 162, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | லேடி கெட்டப் Comedy Images with Dialogue | Images for லேடி கெட்டப் comedy dialogues | List of லேடி கெட்டப் Funny Reactions | List of லேடி கெட்டப் Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nஒரு பாம்புதான சொன்ன என்ன ரெண்டு பாம்பு வருது\nஅதை யார் வேணாலும் மறக்கலாம்\nஇந்த கெட்டப்ல பிரார்த்தல் பண்ற மாதிரி கும்முன்னு இருக்கீங்க பாஸ்\nலேடிஸ் கெட்டப்ல நான் உன்னவிட அழகா இருக்கேன்ல\nஎல்லோரும் பார்த்த உடனே ஈசியா கண்டுபிடிக்கற கெட்டப்ப தெரியாத மாதிரியே போற பாரு\nசும்மா நம்ம பசங்க சாக்லெட்ட குழந்தைக்கு கொடுக்காம தின்னிருப்பாங்க\nகெட்டப் எப்படி டா இருக்கு\nநீதானே இதே கெட்டப் ல வந்து அன்னைக்கு என்ன அடிச்ச\nஎன்னம்மா கண்ணு ( Ennamma Kannu)\nஇந்த கெட்டப்ல என்னை கண்டுபிடிக்கவே முடியாது\nநீ தான் டா நான் எந்த கெட்டப்ல வந்தாலும் பர்ஸ்ட் அக்செப்ட் பண்ற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/31_176204/20190415161516.html", "date_download": "2020-01-23T11:03:17Z", "digest": "sha1:HGKSBGL2J62VMFT2K6UFIKJIKJE5CCX6", "length": 12124, "nlines": 67, "source_domain": "nellaionline.net", "title": "சுற்றுச்சூழலை பாதிக்கும் தொழிற்சாலைக்கு அனுமதி கிடையாது : தமிழிசை பிரசாரம்!!", "raw_content": "சுற்றுச்சூழலை பாதிக்கும் தொழிற்சாலைக்கு அனுமதி கிடையாது : தமிழிசை பிரசாரம்\nவியாழன் 23, ஜனவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nசுற்றுச்சூழலை பாதிக்கும் தொழிற்சாலைக்கு அனுமதி கிடையாது : தமிழிசை பிரசாரம்\nதூத்துக்குடியில் சுற்றுச்சூழலை பாதிப்படையும் எந்த தொழிற்சாலையும் நாங்கள் ஊக்கப்படுத்த மாட்டோம் என பாஜக வேட்பாளர் தமிழிசை ச��ந்தரராஜன் கூறினார்.\nதூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் கோவில்பட்டி பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது, மக்கள் எழுச்சியுடன், அன்பாக, பாசத்தோடு எங்களை வரவேற்கிறார்கள். ஆகையால் அதிமுக பாஜக கூட்டணி இந்த தொகுதி மட்டுமல்ல 40 தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. நாங்கள் நேர்மறையான பிரச்சாரத்தை எடுத்துச் செல்கிறோம்.\nகனிமொழி போன்றோர் எதிர்மறையான பிரச்சாரத்தை எடுத்துச் செல்கிறார்கள். தூத்துக்குடி என்றாலே போராட்ட களமாக சித்தரித்து மறுபடியும் மறுபடியும் அவர்கள் அதையே பேசிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் தெளிவாக சொல்லி இருக்கிறோம். சுற்றுச்சூழலை பாதிப்படையும் எந்த தொழிற்சாலையும் நாங்கள் ஊக்கப்படுத்த மாட்டோம். ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆரம்ப கட்டிடத்திற்கான கல்லை எடுத்து வைத்தது திமுக, அதை விரிவடையச் செய்தது, அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு உற்பத்தி செய்ய அனுமதித்து திமுக தான். அதனாலதான் சுற்றுச்சூழல் பாதிப்பு வந்தது.\nஅதிமுக அரசு அதை மூட வேண்டும் என்று தெளிவான முடிவு எடுத்து அதை மூடி உள்ளனர். ஏதோ அந்தப் பிரச்சினை அவர்களுக்கு சாதகமாகவும், எங்களுக்குப் பாதகமாக இருப்பதைப் போன்று. வெளி தோற்றத்தை ஏற்படுத்தி தூத்துக்குடியில் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவு இருக்கும் பொழுது, மறுபடியும் மறுபடியும் ஒரு போராட்டமாகவே தூத்துக்குடியை சித்தரிக்க நினைக்கிறார்கள். இது தவறானது. உள்நோக்கம் கொண்டது. அதனால் இன்று மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.\nஅதனால் எந்த எதிர்மறை பிரசாரமும் இங்கு எடுபடாதுநான் இந்த மண்ணின் மகள். எனக்கு இந்த மண்ணிற்கு சொந்தம் இருக்கிறது இங்கு வருவதற்கு துணிச்சலை யார் கொடுத்தது என்று கேட்பதற்கு ஸ்டாலின் யாரு, கனிமொழிக்கு எப்படி வந்தது என்று நான் கேட்கலாம். இன்று பனை படத்தினை டுவிட்டர் பக்கத்தில் போட்டு இருக்கிறார். பெரியாரை கழட்டி விட்டுவிட்டு இன்று ஓட்டு வேண்டும் என்பதற்காக பெரியார் வேண்டாம் யாரும் வேண்டாம். பனை மரத்திற்கும் அவர்களுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை.\nமண்ணின் மகளுக்கும், மற்றவர்களுக்கும் நடக்கும் போராட்டம், ரொம்ப ஏளனமாக தமிழிசை இங்கு தோற்பதற்காக வந்திருக்கிறாரா என்று மு.க.ஸ்டாலின் பேசுகிறார். திமுகவில் வாரிசு அரசியல் தான் இருக்கிறது. எல்லாரையும் விட துணிச்சல் மிகுந்தவள் நான். நான் என்னுடைய அப்பாவின் நிழலில் தலைவராக வில்லை, நான் நானே உழைத்து தலைவராக இருக்கிறேன். எனக்கு எல்லாரையும் விடவும் தமிழகத்தில் துணிச்சல் அதிகமாக உள்ளது. ஆகையால் என்னை சும்மா ஏளனப்படுத்தி பார்க்க வேண்டாம். ஒரு விளம்பரம் கொடுத்ததற்காக சாதிக்பாட்சா மனைவி வீட்டின் மீது கல் வீசி உள்ளனர் என்று அவர் ஜனாதிபதி மனு அளித்துள்ளார் அவங்க ஒரு பெண் அப்படி என்றால் பெண் சுதந்திரம் இல்லையா. சுதந்திரத்தினை பற்றி பேசுவதற்கு கனிமொழிக்கும் ஸ்டாலினுக்கும் என்ன உரிமை இருக்கிறது என்றார். பேட்டியின் போது தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ உடனிருந்தார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஎரிவாயு நுகர்வோர் கூட்டம் 24ம் தேதி நடக்கிறது : நெல்லை ஆட்சியர் தகவல்\nதென்காசியில் தற்காலிக எஸ்பி.,அலுவலகம் திறப்பு\nதென்காசி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம்\nநெல்லையில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்\nபாபநாசம்,சேர்வலாறு அணைகள் நீர்இருப்பு விபரம்\nஅதிக விலைக்கு பீர் விற்பனை - 3 பேருக்கு அபராதம்\nதென்காசியில் இலவச கண்சிகிச்சை முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=8396.5130", "date_download": "2020-01-23T11:26:40Z", "digest": "sha1:CWEZ6TJFSKWAQ2GUIN2C7JUAT7PCEXRA", "length": 18715, "nlines": 392, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Tevaram - Some select verses.", "raw_content": "\nகொங்கினிற் பொன்னித் தென்கரைக் கறையூர்க்\nசங்கவெண் குழையா ருழைவலஞ் செய்து\nஇங்கிவர் தம்மை மறக்கவொண் ணாதென்\nஎண்ணிய நாவே யின்சுவை பெரு��\nதிண்ணிய வுணர்விற் கொள்பவர் மற்றுப்\nநண்ணிய அன்பிற் பிணிப்புற நவின்றார்\nஉலகெ லாம்உய்ய உறுதியாம் பதிகம்\nநிலவிய சிந்தை யுடன்திரு வருளால்\nபலவுமுன் பணிந்து பரமர்தாள் போற்றிப்\nகுலவுமக் கொங்கிற் காஞ்சிவாய்ப் பேரூர்\nஅத்திருப் பதியை யணைந்துமுன் தம்மை\nமெய்த்தவர் சூழ வலங்கொண்டு திருமுன்\nநித்தனார் தில்லை மன்றுள்நின் றாடல்\nகைத்தலங் குவித்துக் கண்களா னந்தக்\nகாண்டலும் தொழுது வீழ்ந்துஉட னெழுந்து\nபூண்டஐம் புலனிற் புலப்படா இன்பம்\nதாண்டவம் புரியுந் தம்பிரா னாரைத்\nஆண்டகை யாருக் கடுத்தஅந் நிலைமை\nஅந்நிலை நிகழ்ந்த ஆரருள் பெற்ற\nமன்னிய பாடல் மகிழ்ந்துடன் பரவி\nபொன்மணி மன்றுள் எடுத்தசே வடியார்\nஎன்னினிப் புறம்போய் எய்துவ தென்று\nஆயிடை நீங்கி அருளினால் செல்வார்\nபாயுநீர் நதியும் பலபல கடந்து\nமேயவண் தமிழால் விருப்பொடும் பரவி\nசேயிடை கழியப் போந்துவந் தடைந்தார்\nஅங்க மோதியோ ராறை மேற்றளி\nபொங்கு செந்தமி ழால்வி ரும்பு\nறெங்கும் மன்னிய இன்னி சைப்பதி\nதிங்கள் சூடிய செல்வர் மேவு\nஅப்ப திக்கண் அமர்ந்த தொண்டரும்\nஒப்ப ருந்தனி வேதி யன்பழ\nஇப்ப திக்கண்வந் தெய்த என்ன\nமுப்பு ரங்கள் எரித்த சேவகர்\nநீடு கோபுர முன்பி றைஞ்சி\nஆடன் மேவிய வண்ண லாரடி\nஏடு லாமலர் தூவி எட்டினொ\nபீடு நீடு நிலத்தின் மேற்பெரு\nஅங்கு நீடருள் பெற்றுஉள் ஆர்வம்\nபொங்கு நாண்மலர்ப் பாத முன்பணிந்\nதெங்கு மாகி நிறைந்து நின்றவர்\nதங்கு கோல மிறைஞ்சு வாரருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=7836", "date_download": "2020-01-23T12:34:34Z", "digest": "sha1:BMGSAMKGZSSWGMST5HDWMR6EKEUZCN3C", "length": 7120, "nlines": 100, "source_domain": "www.noolulagam.com", "title": "Idhayaththai Tholaiththu Vitten - இதயத்தைத் தொலைத்துவிட்டேன் » Buy tamil book Idhayaththai Tholaiththu Vitten online", "raw_content": "\nஇதயத்தைத் தொலைத்துவிட்டேன் - Idhayaththai Tholaiththu Vitten\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : ஆர். மணிமாலா\nபதிப்பகம் : சசி நிலையம் (Sasi Nilayam)\nநெஞ்சே.. நெஞ்சே நீ எங்கே.. மேலே பூமி கீழே வானம்\n\"பக்கம் வந்து நின்றதனால் -என் சித்தம் சிதைந்தது சுத்தமான தேன் சுவை போல் மனம் சொக்கி தவித்தது சுற்றும் பூமி கிறக்கத்தால் விரைந்து சுழன்றது சுற்றி உள்ள இயற்கை எல்லாம் எனைச் சுற்றி வந்தது மின்காந்த அலை பட்டு மேனி சிலிர்த்தது உன் காந்த விழி பார்வையில் அது நாணி சிவந்தது ..........\"\nஇந்த நூல் இதயத்தைத் தொலைத்துவிட்டே���், ஆர். மணிமாலா அவர்களால் எழுதி சசி நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஆர். மணிமாலா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதீர்க்க சுமங்கலி - Dheerga Sumangali\nஅன்றில் பறவைகள் - Andril Paravaigal\nவேண்டும் உந்தன் உறவு - Vendum Undhan Uravu\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nஅமரர் கல்கியின் சோலைமலை இளவரசி\nலேடீஸ் ஹாஸ்டல் - Ladies Hostel\nரோஜர் ஆக்ராய்டு கொல்லப்பட்டார் அகதா கிறிஸ்டி - Roger Agroid Kollapattaar\nமூங்கில் மூச்சு - Moongil Moochu\nநெஞ்சின் அலைகள் - Nenjin Alaigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஇதயத்தைத் தொலைத்து விட்டேன் - Idhayaththai Tholaiththu Vitten\nதொலைந்த பக்கங்கள் - Tholaindha Pakkangal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilheritage.in/2014/", "date_download": "2020-01-23T11:15:02Z", "digest": "sha1:O2BEAX46EVYGLKEZMGVCZAG2CTISUBAP", "length": 42733, "nlines": 454, "source_domain": "www.tamilheritage.in", "title": "Tamil Heritage தமிழ் பாரம்பரியம்: 2014", "raw_content": "\nதமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை பேச்சுக் கச்சேரி 2014\nதமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதத்தில் ‘பேச்சுக் கச்சேரி’ என்ற நிகழ்ச்சியை நடத்திவருகிறது. பலதுறை அறிஞர் முனைவர் இரா.நாகசாமி, பல்வேறு துறைகளுக்கு ஆற்றியுள்ள பங்களிப்பை விளக்கும் வகையில் இந்த ஆண்டு நிகழ்வுகள் இருக்கும்.\nஇந்த நிகழ்வுகள் அனைத்தும் 24 டிசம்பர் முதல் 28 டிசம்பர் வரை, காலை 10-12 மணிக்கு, சென்னை எல்டாம்ஸ் சாலையிலுள்ள தத்வாலோகா அரங்கில் நடைபெறும்.\nநாகசாமியின் ‘ஓவியப்பாவை’ நூல் குறித்த ஓர் ஆவணப்படம்\nநாகசாமியின் பதிப்பிக்கப்பட்ட சில ஆராய்ச்சிக் கட்டுரைகள் குறித்து - ர. கோபு\nகல்வெட்டியல் துறையில் நாகசாமியின் பங்களிப்பு - மார்க்சிய காந்தி\nகாசு ஆராய்ச்சியில் நாகசாமியின் பங்களிப்பு - பூங்குன்றன்\nஅகழ்வாய்வில் நாகசாமியின் பங்களிப்பு - துளசிராமன்\nசெப்புத் திருமேனிகள் குறித்து நாகசாமியின் பங்களிப்பு - ஶ்ரீதரன்\nதமிழுக்கு நாகசாமியின் பங்களிப்பு - கிருஷ்ணமூர்த்தி\nசமய, தத்துவத் துறைகளில் நாகசாமியின் பங்களிப்பு - பத்மாவதி\nமுனைவர் நாகசாமி அவருக்கு விருப்பமான இரண்டு தலைப்புகளில் பேசுவார்.\nகல்லில் ஒரு கவிதை - கைலாசநாதர் கோவில் - கோபு (வீடியோ)\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தில் ர.கோபு 14.11.2014 அ��்று ஆற்றிய உரை.\nசாதாரண மனிதர்களின் வாழ்வின் ஊடாகப் புதுக்கோட்டையின் வரலாறு - க.இராசேந்திரன்\nசாதாரண மனிதர்களின் வாழ்வின் ஊடாகப் புதுக்கோட்டையின் வரலாறு\nவரலாறு எனப்படுவது அரசர்கள், ஆட்சியாளர்கள் அல்லது பிரபலமானவர்களின் கதைகள் மட்டுமல்ல. சாதாரணர்கள் இல்லாமல் நாடுகளும் உருவாவதில்லை, வரலாறும் படைக்கப்படுவதில்லை. ஆனால், சாதாரணர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்வதற்குத்தான் வரலாற்றாசிரியர்கள் இருப்பதில்லை. இதற்கு மாறாக, க.இராசேந்திரன் அந்தச் செயலை மிகச் சிறப்பாகச் செய்துவருகிறார். இந்தச் சொற்பொழிவின்போது, அறியப்படாத சில நபர்களின் வாழ்க்கை மூலமாக புதுக்கோட்டையின் கடந்த நூற்றாண்டின் வரலாற்றைக் குறித்து இராசேந்திரன் பேசப்போகிறார்.\nதஞ்சாவூரில் பிறந்த க. இராசேந்திரன், எம்.ஏ. எம்.எட், திராவிட இயக்கப் பின்னணியிலிருந்து வந்தவர். இவருடைய தந்தை இராம. கல்யாணசுந்தரம் புதுக்கோட்டையில் 1928-ல் சுய மரியாதை இயக்கத்தைத் தொடங்கியவர். 1944-ல் திராவிடக் கழகக் கிளையை புதுக்கோட்டையில் நிறுவியவர்.\nஇராசேந்திரன் புதுக்கோட்டை அரசர் கல்லூரியில் பி.எஸ்சி கெமிஸ்ட்ரி பட்டம் பெற்று, புதுக்கோட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பி.எட், எம்.எட் பயின்றார். புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் சென்னையைச் சுற்றியுள்ள பல பள்ளிகளில் ஆசிரியராக இருந்துள்ளார். சென்னை பல்கலைக்கழகத்திலிருந்து எம்.ஏ வரலாறு பட்டம் பெற்றுள்ளார்.\nஇராசேந்திரன் பத்திரிகைகளில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். மூன்று நூல்களையும் எழுதியுள்ளார். மூன்று நூல்களுமே கையெழுத்துப் பிரதிகளாக மட்டுமே உள்ளன. அச்சாக்கம் பெறவில்லை.\nமுதலாவது நூல், ‘புதுக்கோட்டை மாவட்டத்தில் சுய மரியாதை இயக்கமும் திராவிடர் கழகமும் வளர்ந்த உண்மை வரலாறு’. இவ்வியக்கங்களின் தோற்றம் குறித்த இதுபோன்ற ஒரு நூல் வேறு எந்த மாவட்டத்துக்கும் கிடையாது. இவருடைய இரண்டாவது நூல், ‘புதுக்கோட்டை மாவட்டத்தில் காற்றில் கலந்த கறுப்பு மெழுகுவர்த்திகள்’. திராவிடர் இயக்கத் தொண்டர்களைப் பற்றிய நூல் இது. மூன்றாவது நூல், ‘புதுக்கோட்டைப் புதையல்கள்’. புதுக்கோட்டையின் மிகச் சாதாரண மனிதர்கள் முதல் பிரபலமானவர்கள் வரை பலரது வாழ்க்கையைத் தொகுத்���ு, அந்நகரைப் பற்றிய பல அரிய தகவல்களைச் சேர்த்து, பல்வேறு செய்தித்தாள் துண்டுகளையும் இணைத்து, தன் அழகான கையெழுத்தில் தானே எழுதி இவர் இந்நூலை உருவாக்கியுள்ளார். இந்த மூன்று நூல்களின் நகல் பிரதிகள் சொற்பொழிவு தினத்தன்று காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.\nஎன் குறள் - இசைக்கவி ரமணன் (வீடியோ)\nஎன் குறள் - இசைக்கவி ரமணன்\nஎத்தனையோ கவிதைகள், பாடல்களுக்கு இடையே, இடைவிடாத பயணங்களுக்கு நடுவே, கடுமையான அலுவலகச் சுமைகளுக்கு ஊடே, கொடுமையான வாழ்க்கைச் சூழ்நிலைகளுக்கும் மத்தியில், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட குறள் வெண்பாக்கள் என்னிடம் பிறந்தன.\nஇவை திருக்குறள் போலவே குறள் வெண்பா இலக்கணத்தில் அமைந்துள்ளன. ஒற்றுமை அத்தோடு முடிகிறது வள்ளுவரின் ஞானத்திற்கு நானெங்கு போவேன்\nவாழ்வியல், சமூகம், யோகம் போன்றவை சார்ந்த இந்தக் குறட்பாக்களை நான் இன்னும் முழுமையாகப் பார்க்கவில்லை. நிறையத் திருத்தங்கள் செய்ய வேண்டியிருக்கிறது.\nஇந்த நிகழ்ச்சி என்னை அந்தப் பணியில் தூண்டும் என்று நினைக்கிறேன். இவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவேண்டும் என்னும் எண்ணமும் இருக்கிறது.\nபிறந்தது நெல்லையில் 30.03.1954/வளர்ந்தது சென்னையில்/ வணிகவியல் பட்டதாரி\nதந்தை அமரர் திரு. த.வெ. அனந்தராமசேஷன் வடமொழியில் ஆசுகவி, ஆங்கில/பொருளாதார விற்பன்னர்/ தி ஹிண்டு நாளிதழில் உதவி ஆசிரியராக 23 ஆண்டுகள் பணிபுரிந்தார்\nநான் தி ஹிண்டு நாளிதழில் 27 ஆண்டுகள் பணிபுரிந்து, விசாகப்பட்டினத்தில் வட்டார மேலாளராக (Regional Manager) பணிபுரியும் போது, ஓய்வுக்குப் 10 ஆண்டுகள் முன்பே ஊழியத்திலிருந்து விலகிக்கொண்டேன்\nஎன்னுடைய ஒரே அடையாளம் நான் தமிழ்க்கவிஞன் என்பதே. பாடல்கள் புனைந்து பாடுவதும் உண்டு.கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, சுய முன்னேற்றம் என, சில நூல்களும், குறுந்தகடுகளும் வெளிவந்துள்ளன. ஆங்கிலத்தில் இரண்டு நூல்கள்\nயாத்ரி. 30 முறை இமயப் பயணம். புகைப்படக் கலையில் ஆர்வம்\nதொலைக்காட்சி நெடுந்தொடர்களில் நடித்து வருகிறேன்\nபுதுக்கோட்டையின் கலை, பண்பாட்டுக் கூறுகள் - பேரா. சுவாமிநாதன் (வீடியோ)\nசிலப்பதிகாரச் சிக்கல்கள் - இந்திரா பார்த்தசாரதி (வீடியோ)\nதமிழகக் கல்வெட்டுகள் - ஓர் அறிமுகம் - மார்க்சிய காந்தி\nதமிழக வரலாறு, கலை, பண்பாடு, இலக்கியம்\n'தமிழகக் கல்வெட்டுகள் - ஓர�� அறிமுகம்'\nதுணை கண்காணிப்பு தொல்லியளாளர் (பணி நிறைவு)\nநாள் : 11.07.2014, வெள்ளிக்கிழமை\nநேரம் : மாலை 4.30 மணி\nஇடம் : தமிழ் இணையக் கல்விக்கழகம்,\n(அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகில்)\nசிலப்பதிகாரச் சிக்கல்கள் - இந்திரா பார்த்தசாரதி\n சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோ, சேரன் செங்குட்டுவனின் தம்பியா இளங்கோ ஒரு சமணத் துறவியா இளங்கோ ஒரு சமணத் துறவியா வஞ்சிக்காண்டம் சிலப்பதிகாரத்தில் பிற்சேர்க்கையா சிலப்பதிகாரத்தின் வேறு எந்தப் பகுதிகளைப் பிற்சேர்க்கை என்று கருதலாம் இளங்கோவும் மணிமேகலையை எழுதிய சாத்தனாரும் சமகாலத்தவர்களா\nசிலப்பதிகாரத்தில் காணப்படும் நாடக, நடன இலக்கணச் செய்திகளுக்கும் பரத முனியின் நாட்டிய சாஸ்திரத்தில் வரும் செய்திகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் காணப்படுகின்றன. ஆனால் அதே நேரம் சிலப்பதிகாரத்தில் உள்ள பல இசை, நடன, நாடகச் சொற்களுக்கான விளக்கத்தை வடமொழி நூல்களில் உள்ள சொற்கள்மூலம் அறிந்துகொள்ள முடியவில்லை என்று உ.வே.சா சொல்கிறார். பரத முனியே தமிழகத்தைச் சேர்ந்தவரா தமிழ், சமஸ்கிருதம் இரண்டிலும் அவர் நூல்களை எழுதி, தமிழில் அவர் எழுதிய நூல் கிடைக்காமல் போய்விட்டதா\nஇதுபோன்ற பல கேள்விகளை எழுப்பும் இந்திரா பார்த்தசாரதி, அவற்றுக்கான விடைகளைத் தேடுகிறார். சிலப்பதிகாரமே இந்திய மொழிகளின் முதல் கலை, இலக்கியக் களஞ்சியம் என்கிறார் இந்திரா பார்த்தசாரதி.\nஇந்திரா பார்த்தசாரதி, தமிழின் முதன்மைப் படைப்பாளி. சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என்று எழுதினாலும், நாடக ஆசிரியராகவே அவர் தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறார். குருதிப்புனல் நாவலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றவர். பாரதிய பாஷா பரிஷத் விருது, சரஸ்வதி சம்மான் விருது ஆகிய விருதுகளைப் பெற்றவர். இந்திய அரசின் பத்ம ஸ்ரீ விருது பெற்றவர். இந்திரா பார்த்தசாரதி, தில்லி பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியராகவும் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நிகழ்கலைத்துறைத் தலைவராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றபின் தற்போது சென்னையில் வசித்துவருகிறார்.\nஉ.வே.சாமிநாத ஐயர் பற்றி ரவி தியாகராஜன் (வீடியோ)\nபுதுக்கோட்டையின் கலை பண்பாட்டுக் கூறுகள் - பேரா. சுவாமிநாதன்\nதமிழ் இணையக் கல்விக் கழகம்\nதமிழக வரலாறு, கலை, பண்பாடு, இலக்கியம்\n'புதுக்கோட்டையின் கலை பண்���ாட்டுக் கூறுகள்'\nநாள் : 13.06.2014, வெள்ளிக்கிழமை\nநேரம் : மாலை 4.00 மணி\nஇடம் : தமிழ் இணையக் கல்விக்கழகம்,\n(அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகில்)\nதமிழக வரலாறு, கலை, பண்பாடு, இலக்கியம் ஆகியவற்றைத் திரட்டி, தொகுத்து இணையத்தில் ஏற்றும் தமிழ் இணையக் கல்விக் கழக முயற்சியின் ஒரு பகுதியாக இச்சொற்பொழிவைத் திங்கள்தோறும் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.\nபுதுக்கோட்டை மாவட்டத்திற்கு, அதற்கே உரிய சில தனிச் சிறப்புகள் உண்டு. இந்திய விடுதலையின் போது மன்னர் ஆட்சியின்கீழ் இருந்த புதுக்கோட்டைக்கு சங்க காலம் முதல் ஒரு வரலாறும் உண்டு.\nஇது கடந்த கால சமணத்தின் தடங்களைக் கொண்டுள்ளது. புதுக்கோட்டையை கோயில் கட்டடக் கலையின் அருங்காட்சியகம் என்று அழைக்கலாம். ஏனென்றால் இம்மாவட்டத்துக்கு குகைக் கோயில்கள் முதல் நவீன கோயில்கள் வரையான நீண்ட பாரம்பரியம் உள்ளது. திருமயத்தில் உள்ள இரட்டைக் குகைக் கோயில்கள், நார்த்தாமலையில் உள்ள விஜயாலாய சோழீசுவரம், கொடும்பாளூரில் உள்ள மூவர் கோயில், சித்தன்னவாசலில் உள்ள சமணர் குகை ஓவியங்கள் ஆகியவை உலகப் புகழ் பெற்றவை. புதுக்கோட்டைக் கோயில்களில் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் அமைந்த சிற்பங்கள், அம்மாவட்டத்துக்குப் பெருமை சேர்க்கின்றன.\nஏறக்குறைய 400 ஆண்டுகளாக இம்மாவட்டம் தொண்டைமான் அரசர்களின் ஆளுமையின்கீழ் இருந்தது. இசை, நாட்டியம், இலக்கியம், பண்பாடு ஆகியவற்றிற்கு அவர்கள் அளித்த ஆதரவின் காரணமாக, தமிழகத்தின் பாரம்பரியத்திற்கான அடிச்சுவடுகளை புதுக்கோட்டை மாவட்டத்தில் காணலாம்.\nபேரா. சு. சுவாமிநாதன் - ஓர் அறிமுகம்\nபுதுக்கோட்டையைச் சேர்ந்தவரான சுவாமிநாதன், கலை, கலாசார ஆர்வலர். நம் மக்கள் அவர்களுடைய பாரம்பரியத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்னும் கருத்து உடையவர். இயந்திரப் பொறியாளரான இவர், தில்லி ஐஐடியில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பேராசிரியராக இருந்திருக்கிறார். தற்போது சென்னையில் வசிக்கும் இவர், தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை என்னும் அமைப்பை நிறுவி, அதன்மூலம் நம் கலாசாரத்தைப் பரப்பும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அஜந்தா ஓவியங்கள் குறித்து ஆராய்ச்சி செய்துள்ளார். பல்லவர்களின் மாமல்லபுரம் குறித்துத் தமிழிலும் ஆங்கிலத்திலும் புத்தகம் எழுதியுள்ளார். இவருட���ய மின்னஞ்சல் முகவரி sswami99@gmail.com\nமாமல்லபுரம், தமிழில் ஒரு காஃபி டேபிள் புத்தகம். எழுதியவர்: பேரா. எஸ். சுவாமிநாதன். தமிழாக்கம் கே.ஆர்.ஏ. நரசய்யா, படங்கள்: அசோக் கிருஷ்ணசாமி. புத்தகத்தை வாங்க இங்கு செல்லவும்.\nகல்லில் ஒரு கவிதை - கைலாசநாதர் கோவில் - கோபு (வீடி...\nசாதாரண மனிதர்களின் வாழ்வின் ஊடாகப் புதுக்கோட்டையின...\nஎன் குறள் - இசைக்கவி ரமணன் (வீடியோ)\nஎன் குறள் - இசைக்கவி ரமணன்\nபுதுக்கோட்டையின் கலை, பண்பாட்டுக் கூறுகள் - பேரா. ...\nசிலப்பதிகாரச் சிக்கல்கள் - இந்திரா பார்த்தசாரதி (வ...\nதமிழகக் கல்வெட்டுகள் - ஓர் அறிமுகம் - மார்க்சிய கா...\nசிலப்பதிகாரச் சிக்கல்கள் - இந்திரா பார்த்தசாரதி\nஉ.வே.சாமிநாத ஐயர் பற்றி ரவி தியாகராஜன் (வீடியோ)\nபுதுக்கோட்டையின் கலை பண்பாட்டுக் கூறுகள் - பேரா. ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/entertainment-tamil-news/83367/tamil-cinema-latest-gossip/Cine-Gossips.htm", "date_download": "2020-01-23T10:59:35Z", "digest": "sha1:NCPYQTCFHI36N3AKYBEGJA47J3IN5JOK", "length": 14752, "nlines": 168, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஒரே கேள்வியில் கடுப்பான நடிகை - Cine Gossips", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nரஜினி சம்பளத்தை 'ஓவர்டேக்' செய்த அக்ஷய்குமார் | 'பைத்தியம் சேலஞ்ச்', கோபமடைந்த சித்தார்த் | ராஷ்மிகாவின் ரூ.5 கோடி சொத்துகள் பறிமுதல் | கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா கதை இதுதானா | திடீரென ஒன்றுபட்ட விஜய் - அஜித் ரசிகர்கள் | பிரபல ஹீரோவின் படத்தை நிராகரித்த கேத்ரின் தெரசா | இயக்குனர் ஆகிறார் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா | மலையாள படங்களில் ஆர்வம் காட்டும் அர்ஜுன் | என் குரலுக்கு நான் சொந்தக்காரன் இல்லை: சித்ஸ்ரீராம் | தாதாக்கள் பாணியில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர்: போலீஸ் நோட்டீஸ் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »\nஒரே கேள்வியில் கடுப்பான நடிகை\n5 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதொடர்ந்து செல்லும் இடங்களில் எல்லாம் ஒரே கேள்வி கேட்கப்படுவதால் கடும் கோபத்திற்கு ஆளாகியிருக்கிறார் அந்த நடிகை. இனி யாரும் அதைப் பற்றி வாயைத் திறக்கக்கூடாது என்பது போல், சமீபத்தில் காட்டமாக ஒரு பதிலைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி விட்டார்.\nதிருமதியான பிறகு பெரும்பாலும் தமிழ் நடிகைகளுக்கு அக்கா, அம்மா கதாபாத்திரங்களுக்கு புரொமோஷன் கிடைத்து விடுகிறது. தப்பித் தவறி சில நடிகைகள் மட்டும் தான் அதே இடத்தில் நீடித்து விடுகிறார்கள். அந்த அதிர்ஷ்டம் சம்பந்தப்பட்ட இந்த நடிகைக்கு கிடைத்திருக்கிறது. அப்படி இருக்கையில் அதைக் கெடுப்பது போல், தொடர்ந்து குவா குவா பற்றி கேள்வி எழுப்பி தன்னை எரிச்சலூட்டுகிறார்களே என்ற கோபம் நடிகைக்கு.\nகருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய\nகாருக்கு காத்திருக்கும் நடிகை நடிகையின் புதிய நம்பிக்கை\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nரொம்பவே முக்கியமான கவலை மக்களுக்கு வேறுவேலையே கிடையாதா\nகல்யாண வாழ்க்கையில் குழந்தை முக்கியம். சினிமா ஒரு வேலை . வாழ்க்கையை அதற்காக வீணடிக்க கூடாது. திரிஷா மாதிரி .. தனது திறமையில் நம்பிக்கை இருக்குமானால் ஜூலியா ராபர்ட்ஸ், ரிஸ் விதர்ஸ்பூன் மாதிரி வரலாம். சமந்தா புரிந்து கொண்டு பக்குவமாக பதில் சொல்லலாம்.\nஎன்ன பண்றது, அது இந்திய சினிமா உலகத்தின் தலையெழுத்து..இல்ல நம்ம சமூகத்தின் பார்வை ......நடிகை வயசாகாட்டாலும் கல்யாணம் பணிகிட்டலோ ரிடைர்ட் ஆயிடனும்...மாறா நடிச்ச அதுவும் கல்யாணம் ஆகாதமாதிரி நடிச்ச பத்திகிட்டு வந்துடும்....முதிர்ந்த வயது கதாநாயகியிடம் கேக்கும் முதல் கேள்வி உங்கள் திருமணம் எப்போ திருமணம் ஆயிருந்த குழந்தை எப்போ...குழந்தை இருந்த ஏன் ஒரு அனாதை பிள்ளையை தத்தெடுக்க கூடாது திருமணம் ஆயிருந்த குழந்தை எப்போ...குழந்தை இருந்த ஏன் ஒரு அனாதை பிள்ளையை தத்தெடுக்க கூடாது இது பரவாயில்லை வயதான நடிகர் ஹீரோவா நடிச்ச பேத்தி வயசு பொண்ணோட டூயட்...வெக்கமா இல்லைன்னு சொல்லுவோம்.. கவனிசிப்பாருங்க, பேத்திவயசு பொண்ணை வில்லன் கற்பழிப்பான், கல்யாணம் கட்டிக்க ஆசைப்படுவான்...அவனை பாத்து பேத்திவயசு பொண்ணு இதுமாதிரி நடிகளாமானோ இது பரவாயில்லை வயதான நடிகர் ஹீரோவா நடிச்ச பேத்தி வயசு பொண்ணோட டூயட்...வெக்கமா இல்லைன்னு சொல்லுவோம்.. கவனிசிப்பாருங்க, பேத்திவயசு பொண்ணை வில்லன் கற்பழிப்பான், கல்யாணம் கட்டிக்க ஆசைப்படுவான்...அவனை பாத்து பேத்திவயசு பொண்ணு இதுமாதிரி நடிக���ாமானோ, உன் வயசுக்கேத்த பொண்ணோட நடிக்கவேண்டியதுதானேன்னு அறிவுரையோ வந்திருக்க, உன் வயசுக்கேத்த பொண்ணோட நடிக்கவேண்டியதுதானேன்னு அறிவுரையோ வந்திருக்க ஆனா ஹீரோவுக்கு இந்த விமர்சனம் வரும்...வேடிக்கையா இல்லை ஆனா ஹீரோவுக்கு இந்த விமர்சனம் வரும்...வேடிக்கையா இல்லை..அதுமட்டுமா வயசானாலோ ஹீரோ ஹீரோவா நடிக்க கூடாது...உடனே வீட்டில் செவனேன்னு உக்காந்திரனும் அட்வைசு அம்புஜங்க கெளம்பிடும்... இதே வயசான முகேஷ் அம்பானியப்பாத்து வயசாயிடுச்சுல வீட்டில செவனேன்னு உக்காருன்னு சொல்லியிருப்போமா ஆன்னா ஹீரோவை சொல்லுவோம்.... வேறு வழியில்லை..சினிமாவில் ஏதேதோ சொல்லமுடியாத மனவேதனை அடையும் நடிக, நடிகைகளுக்கு இதுவும் ஒன்னு...அவர்களும் மனித உணர்வுகொண்டவர்கள்தான்....ஜடம் இல்லைன்னு சொன்ன என்மேல பலபேர் பாய்ஞ்சு கருத்து சொல்ல ஆரம்பிக்கறவங்க, உங்களைமாதிரி ஆளுங்களை சும்மா விடுவார்களா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nரஜினி சம்பளத்தை 'ஓவர்டேக்' செய்த அக்ஷய்குமார்\nஇந்திரா ஜெய்சிங்கையும் சிறையில் அடையுங்கள் : கங்கனா ஆத்திரம்\nதீபிகா மறுத்த படத்தில் ஐஸ்வர்யா ராய்\nநீருக்கு அடியில் முத்த காட்சி\nதவறு செய்தவன் வருந்தி ஆகணும்\nமேலும் சினி வதந்தி »\nஇயக்குனர் மீது செம கடுப்பில் நடிகை\nநடிகருக்கு திடீர் அரசியல் ஆசை\nமுன்னணி நடிகரின் படத்தில் நடிக்க மறுத்த பாலிவுட் நடிகை\n« சினி வதந்தி முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபிரியாவுடன் காதல்: முற்றுப்புள்ளி வைத்த எஸ்.ஜே.சூர்யா\nஇயக்குனர் மீது செம கடுப்பில் நடிகை\nநடிகருக்கு திடீர் அரசியல் ஆசை\nமுன்னணி நடிகரின் படத்தில் நடிக்க மறுத்த பாலிவுட் நடிகை\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : ரியா சுமன்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகை : ரித்திகா சென்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://flowerking.info/2018/08/05/", "date_download": "2020-01-23T11:10:44Z", "digest": "sha1:TCFFFPEQBQXFUHCK5XBYZ2TFNXVW5QAU", "length": 8058, "nlines": 147, "source_domain": "flowerking.info", "title": "August 5, 2018 – Know the Unknown அறியாததை அறிவோம்", "raw_content": "\nKnow the Unknown அறியாததை அறிவோம்\nஉடல்நலம், தெரிந்துகொள்ளுங்கள், வாழ்க்கை தத்துவங்கள், விழிப்புணர்வு பதிவுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts, Tamil\nபெண்களின் பெருமைகள் பற்றி மனதைத்தொடும் வரிகள்\nதன்னம்பிக்கை வளர பின்பற்ற வேண்டிய 10+ விதிகள்.\nஅம்மா என்று அழைப்பதற்கான காரணம் - தமிழில் முதல் பதிவு\nபஞ்சபூதங்கள் என்னென்ன - படங்களுடன்\n யாருக்கு இரத்தம் தானம் செய்யலாம்.\nஉணவு வகைகள் செரிமானம் அடைய எடுக்கும் நேரங்கள்\nEnglish Facebook WhatsApp posts General knowledge Health Interesting videos know the unknown Medical My YouTube videos Social awareness Tamil Uncategorized हिंदी H Current Affairs உடல்நலம் தமிழ் தினம் ஒரு திருக்குறள் தெரிந்துகொள்ளுங்கள் பொதுஅறிவு பொக்கிஷம் 10/10 பொன்மொழிகள் வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள் வாழ்க்கை தத்துவங்கள் வாழ்த்துக்கள் விழிப்புணர்வு பதிவுகள் 😃 PoovArt ✍️\n யாருக்கு இரத்தம் தானம் செய்யலாம்.\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயங்கள்.\nஉணவு வகைகள் செரிமானம் அடைய எடுக்கும் நேரங்கள்\nஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க என்ன உணவு சாப்பிட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/kaalam-yaavum-anbe-final-and-epilogue.7402/", "date_download": "2020-01-23T11:45:49Z", "digest": "sha1:RXVUUNCLB3M4J2AWNZIGDCZLKKGA2XKE", "length": 7427, "nlines": 280, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Kaalam Yaavum Anbe- Final and Epilogue | SM Tamil Novels", "raw_content": "\nகாலம் யாவும் அன்பே கதையை மனநிறைவோடு முடித்துவிட்டேன். நீங்கள் இந்தக் கதைக்கு கொடுத்த விமர்சனங்களும் ஆதரவும் என்னை நிறைய ஆராய்ச்சி செய்ய வைத்தது. இந்தக் கதைக்காக நான் பல நாட்கள் தூங்காமல் நோட்ஸ் எடுத்திருக்கிறேன்.\nஅனைத்திற்கும் பிரதிபலனாக உங்கள் பாராட்டுக்கள் கிடைத்தது. மிகவும் மகிழ்ந்தேன். இதே ஆதரவை தொடர்ந்து என்னுடைய புதிய படைப்புகளுக்கும் எதிர்ப்பார்க்கிறேன். நன்றி நன்றி நன்றி செல்லம்ஸ்.....\nஇதோ கடைசி அத்தியாயம் மற்றும் epilogue இரண்டும் ஒன்றாகக் கொடுத்திருக்கிறேன்.\nபடித்துவிட்டு உங்கள் கருத்துகளை மறக்காலம் தெரிவித்து செல்லவும்.....\nகாலம் யாவும் அன்பே - முடிவு\nஅருமையான கதையமைப்பு. அழகாக எடுத்து எழுதி எங்கள் உள்ளங்களை கொள்ளை கொண்ட தென்றலுக்கு பாராட்டுகள்.\nஅருமையான கதையமைப்பு. அழகாக எடுத்து எழுதி எங்கள் உள்ளங்களை கொள்ளை கொண்ட தென்றலுக்கு பாராட்டுகள்.\nகனவை களவாடிய அனேகனே - 27 Final\nமின்மினியின் ஆசைகள் - 4\nமனதில் அன்று எழுதி வைத்தேன்\nமனதில் அன்று எழுதி வைத்தேன்\nமனதில் அன்று எழுதி வைத்தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/astrology/yearly-horoscope/2020-cancer-sign-yearly-horoscope-in-tamil-kadagam-rasi-varuda-palan/articleshow/72477449.cms", "date_download": "2020-01-23T12:35:16Z", "digest": "sha1:P4D5A7NQBYG6NTCR7LG44XTRN56B5MP4", "length": 26999, "nlines": 204, "source_domain": "tamil.samayam.com", "title": "Kadagam 2020 Varuda Palan : Cancer 2020 Horoscope: கடக ராசி 2020 ஆண்டு பலன்கள் - பல சவால்களை சமாளிக்க தயாராகுங்கள்... - 2020 cancer sign yearly horoscope in tamil; kadagam rasi varuda palan | Samayam Tamil", "raw_content": "\nCancer 2020 Horoscope: கடக ராசி 2020 ஆண்டு பலன்கள் - பல சவால்களை சமாளிக்க தயாராகுங்கள்...\nகடக ராசி 2020 வருட பலன்: கடக ராசிக்கு பல கஷ்டம், சங்கடங்களுடன் 2020 ஆண்டு கடந்து போக உள்ளது. நீங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், அதனால் எப்படிப்பட்ட பலன்களைப் பெறலாம் என்பதை இங்கு விரிவாக பார்ப்போம்,...\nகடகம் - ராசி நாதன்: சந்திரன்\nபுனர்பூசம் (பாதம் 4)நட்சத்திர அதிபதி குரு (வியாழன்)\nபூசம் நட்சத்திர அதிபதி சனி\nஆயில்யம் நட்சத்திர அதிபதி புதன்\n2020 ஆண்டு பலன் வருட கோள்களின் பெயர்ச்சியையும், கோச்சார ரீதியாக கிரகங்களின் சஞ்சாரத்தை அடிப்படையாக வைத்து இந்த வருட பலன் கணிக்கப்பட்டுள்ளது.\n​2020ல் நடக்கும் முக்கிய கிரகப் பெயர்ச்சி:\n2020 மார்ச் 27ல் அதிசாரம் பெற்று மகர ராசிக்கு பெயர்ச்சி ஆவார். பின்னர் ஜூலை மாதம் 8ஆம் தேதி மீண்டும் தனுசு ராசிக்கு வந்துவிடுவார்.\nஅதே போல், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 1ஆம் தேதியும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 23ஆம் தேதியும் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு குரு பெயர்ச்சி நடக்க உள்ளது.\nசனிபகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு, திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சனி பகவான் ஜனவரி 24ம் தேதியும், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி டிசம்பர் 26ம் தேதியும் பெயர்ச்சி ஆக உள்ளனர்.\nAlso Read: கடக ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் - கண்டக சனி பலன்கள் எப்படி இருக்கும் தெரியுமா\nநிழல் கிரகங்களான ராகு - கேது ஆண்டு தொடக்கத்தில் ராகு மிதுன ராசியிலும், கேது தனுசு ராசியிலும் சஞ்சரிக்கின்றனர்.\nதிருக்கணித பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 23ம் தேதியும், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 1ம் தேதியும் ராகு ரிஷப ராசிக்கும், கேது விருச்சிக ராசிக்கும் பெயர்ச்சி ஆக உள்ளனர்.\nஇந்த முக்கிய கிரகங்களின் கோச்சார நிலையை வைத்து தான் இந்த 2020 ஆண்டு பலன் கணிக்கப்பட்டுள்ளது. இது பலன் மட்டுமே. அவரவர் தசாபுத்தியைப் பொருத்து பலன்கள் மாறுபடலாம்.\nபாக்கியங்கள் அதிகம் கிடைக்க உள்ள மேஷ ராசிக்கான 2020 புத்தாண்டு பலன்கள்\nரிஷப ராசி புத்தாண்டு பலன்கள் - முன்னேற்றம் இருக்குமா\nகடக ராசியைப் பொறுத்தவரையில் 2020 ஆண்டில் குரு பகவான் நவம்பர் 20ஆம் தேதி வரை உங்கள் ராசிக்கு 6ஆம் இடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் குரு அமர்ந்துள்ளார். இதனால் பொருளாதார நிலை சற்று மந்தமாக தான் இருக்கும்.\nபொருளாதார விஷயத்தைப் பொறுத்தவரையில் ஆண்டு முழுவதும் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். குறிப்பாக பெண்கள். எந்த காரணத்தைக் கொண்டும் வரவுக்கு மீறிய செலவுகள் செய்யாமல் இருப்பது நல்லது.\nAlso Read: கோடீஸ்வரர் ஜாதகம் எப்படி இருக்கும் - நீங்கள் கோடீஸ்வரர் ஆக முடியுமா\nவேலைகள் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக அதிக அலைச்சல்கல், உடல் சோர்வு ஏற்பட வாய்ப்புண்டு. வேலைப் பளு அதிகமாவதால் உணவை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ள முடியாத சூழலால் உடல் நிலை பாதிக்கும். அதனால் உணவை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ள முயற்சிப்பது நல்லது.\nஉடல் ஆரோக்கிய விஷயத்தில் அதிக அக்கறையை எடுத்துக் கொள்வது நல்லது. முடிந்த வரை துரித உணவை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கவும். மருந்து மாத்திரை எடுத்துக் கொள்பவர்கள் சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.\nகன்னி ராசிக்கான 2020 புத்தாண்டு பலன்கள்\n2020 புத்தாண்டில் ராஜ யோகத்தை அனுபவிக்கப்போகும் விருச்சிக ராசி\n6ஆம் இடத்தில் குரு பகவானோடு, கேதுவும் சஞ்சரிப்பதால் உங்களுக்கு பல பிரச்சினைகள் இருந்தாலும், ஏதோ ஒரு வகையில் ஒரு உதவி கிடைத்துக் கொண்டே தான் இருக்கும். உறவுகள், நண்பர்களின் உறவு ஒற்றுமை ஓங்கும்.\nபிப்ரவரிக்குப் பின்னர் வண்டி, வாகனம் வாங்குதல், வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குதல் போன்ற நல்ல விஷயங்கள் நடக்கும். நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ஒரே விஷயம் ஆடம்பர செலவு செய்யாமல், கடன் வாங்காமல் இருப்பதே சிறந்தது.\nஏழரை சனி தொடங்கும் கும்பம் ராசிக்கான 2020 புத்தாண்டு பலன்கள்\nமீன ராசி 2020 புத்தாண்டு பலன்கள்\nவேலை செய்யும் இடத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. சக பணியாளர்களால் வீண் பழி ஏற்படலாம். இருப்பினும் உயர் அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்பதால் எந்த சிக்கலிலும் சிக்க மாட்டீர்கள். எதிலும் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.\nவேலையில் மிக கவனமாக இருப்பது நல்லது. அடுத்தவரின் விஷயங்களில் தலையிடாமல் இருந்தாலே மிக நல்ல காலமாக இருக்கும்.\nநீங்கள் எதிர்பார்த���த பதவி உயர்வு, இடமாற்றம் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த காலத்தில் தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பு கிடைப்பது சிரமம்.\nதனுசு ராசிக்கு ஜென்ம குரு, 2ல் சனி என பல சங்கடங்களுடன் செல்ல உள்ள 2020 புத்தாண்டு பலன்கள்\nஜென்ம சனி ஆரம்பிக்கும் மகரம் ராசிக்கு 2020 புத்தாண்டு பலன் எப்படி இருக்கும்\nஇந்த கால கட்டத்தில் போட்டி பொறாமை காரணமாக தொழிலில் மிக விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. மறைமுக எதிரிகளால் தொல்லை ஏற்படலாம். இருப்பினும் அதனை எளிதாக சமாளித்து விடுவீர்கள். ஏப்ரல் மாதத்திற்கு பிறகு தொழில், வியாபார முன்னேற்றம் அடையும். தொழில் விருத்தி செய்ய நினைப்பவர்கள் மிக யோசித்து செய்யவும். இந்த காலத்தில் தொழில் சார்ந்த எந்த ஒரு முயற்சியும் இழுபறியாக இருக்கும். 50/50 வாய்ப்பு தான் உண்டு.\nஉங்கள் தசா புத்தி எப்படி செயல்படுகிறது. பெரிய முதலீடுகள் செய்யலாமா என்பதை ஜோதிடரிடம் ஆலோசிப்பது நல்லது.\nகொடுக்கல் வாங்கல் சற்று ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.\nகடக ராசி பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் மிக கவனமாக இருப்பது நல்லது. அன்றாட வேலைகளில் சுறுசுறுப்புடன் இருப்பது நல்லது. திருமண முயற்சிக்கும் பெண்கள் ஏப்ரலுக்கு பின் நல்ல செய்தி கிடைக்கும். குடும்ப தேவையை பூர்த்தி செய்யும் செல்வம் கிடைக்கும். உங்கள் குடும்ப பிரச்சினைகளை வெளிநபர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். அது உங்களுக்கு தீமையில் முடியும்.\nபடிப்பில் ஈடுபாடு குறைவாக இருக்கும். 7ல் சனியும், 6ல் குரு, கேது இருப்பதால் படிப்பு சுமையாகத் தெரியும். இதனால் மாணவர்களும், பள்ளி தேர்வு, போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் சற்று கூடுதல் முயற்சியைக் கொடுக்க வேண்டி வரும். உங்கள் உடலை ஆரோக்கியமாக மற்றும் சுறுசுறுப்பாக வைத்திருக்க முயற்சியுங்கள். உங்கள் முயற்சிக்கு ஏற்ற மதிப்பெண் எதிர்பார்க்கலாம். தீய நபர்களிடம் சேராமல் இருப்பது நல்லது.\nசனி, குரு, ராகு - கேது உங்கள் ராசிக்கு அந்தளவுக்கு பெரிய நன்மைகள் தராத இடத்தில் அமர்ந்துள்ளதால் எதிலும் கூடுதல் முயற்சி தேவைப்படும். இருப்பினும் எதையும் முடிக்கக் கூடிய நம்பிக்கை பிறக்கும்.\nவியாழக்கிழமை தோறும் நவகிரகங்களில் இருக்கும் குரு பகவானுக்கு மஞ்சள் நிற வஸ்திரத்தைச் சாற்றி வழிபட்டு வருவது மிக நல்ல நன்மைய��� தரும். முடிந்தால் திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வணங்கி வர உங்கள் சிக்கல்கள் எல்லாம் தீரும்.\nகடக ராசியைப் பொறுத்த வரையில் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு திருமணத்தை எதிர்பார்த்தவர்களுக்கும். குழந்தை பாக்கியம் எதிர்பார்த்தவர்களுக்கும் அந்த சுப நிகழ்ச்சி நடந்தேறக்கூடிய ஆண்டாக அமையும்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : ஆண்டு பலன்கள்\nCapricorn 2020 Horoscope: ஜென்ம சனி ஆரம்பிக்கும் மகரம் ராசிக்கு 2020 புத்தாண்டு பலன் எப்படி இருக்கும்\n2020ல் இந்த நான்கு ராசிகள் ராஜா தான் - உங்க ராசி இதில் இருக்கா...\nGemini 2020 Horoscope: மிதுன ராசிக்கான 2020 புத்தாண்டு பலன்கள் - அஷ்டமத்து சனி, 7ல் குரு இருப்பதால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா\nCancer 2020 Horoscope: கடக ராசி 2020 ஆண்டு பலன்கள் - பல சவால்களை சமாளிக்க தயாராகுங்கள்...\nSagittarius 2020 Horoscope: தனுசு ராசிக்கு ஜென்ம குரு, 2ல் சனி என பல சங்கடங்களுடன் செல்ல உள்ள 2020 புத்தாண்டு பலன்கள்\nவிஜய் பற்றி நீங்க கேள்விப்பட்டது எல்லாமே பொய...\nஜெயலலிதாவாகவே காட்சிதரும் ரம்யா கிருஷ்ணன்\nஏன் உனக்கு கை இல்ல. டென்னிஸ் வீரரின் மூக்கை ...\nபெண் புலியைக் கடித்துக் கொன்ற குமார்\nஈசா மையத்தை அச்சுறுத்திய ராஜநாகம்... அடுத்து ...\nரஜினி மகளுக்கு இரண்டாவது திருமணம் நடக்கிறதே... காரணம் யார்\nகணவன் மீது நடவடிக்கை எடுக்காத காவலருக்கு அடி... பெண் ஆவேசம்\nபவன் வர்மா அவர் விரும்பும் கட்சியில் சேர்ந்து கொள்ளட்டும்: ப...\nசிஏஏவை ஏன் ஆதரிக்கிறோம் தெரியுமா அதிமுக முன்னாள் அமைச்சர் க...\nஅதிமுக பாஜக கூட்டணியை ஒட்ட வைத்த அமைச்சர்\nஉங்களுக்கு மட்டும்தான் வீர விளையாட்டா\nNalla Neram: இன்றைய பஞ்சாங்கம் 23 ஜனவரி 2020 - இன்றைய நல்ல நேரம்\nசனி பகவான் பயோடேட்டா - சனி பெயர்ச்சி 2020 ஒருவரி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் 22 ஜனவரி 2020 - இன்றைய நல்ல நேரம்\nஎந்த ஒரு பிடிமானமும் இல்லாமல் அந்திரத்தில் தொங்கும் தூண்...\nபுதுக்கோட்டையில் கிராம உதவியாளர் வேலை\nசனிப் பெயர்ச்சி 2020- ஒவ்வொரு ராசிக்கான சுருக்கமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nஅதிரடியான விலையில் விற்பனைக்கு வந்த MG ZS Electric SUV கார்; சோகத்தில் தமிழகம்....\nபட்ஜெட் 2020: எங்கு, எப்போது தாக்கல் செய்யப்படுகிறது மத்திய பட்ஜெட்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின�� முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nCancer 2020 Horoscope: கடக ராசி 2020 ஆண்டு பலன்கள் - பல சவால்களை...\nTaurus 2020 Horoscope: ரிஷப ராசி புத்தாண்டு பலன்கள் - முன்னேற்றம...\nMesham Rasi Varuda Palan: பாக்கியங்கள் அதிகம் கிடைக்க உள்ள மேஷ ர...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2019/11/04113146/1269513/kantha-sasti-murugan-worship.vpf", "date_download": "2020-01-23T12:25:09Z", "digest": "sha1:T5LI24GATJ7WSFTJ3METV6BIVBSIQUC4", "length": 15546, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "குன்றத்து குமரன் சட்டத்தேரில் பவனி || kantha sasti murugan worship", "raw_content": "\nசென்னை 23-01-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுன்றத்து குமரன் சட்டத்தேரில் பவனி\nதிருப்பரங்குன்றம் கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவின் நிறைவாக முருகப்பெருமான் சட்டத்தேரில் பவனி வந்தார்.\nதிருப்பரங்குன்றத்தில் சட்டத்தேரோட்டம் நடந்த போது எடுத்த படம்.\nதிருப்பரங்குன்றம் கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவின் நிறைவாக முருகப்பெருமான் சட்டத்தேரில் பவனி வந்தார்.\nதிருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 28-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்றது. திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சிகளாக கடந்த 1-ந் தேதி வேல் வாங்குதலும், 2-ந் தேதி சூரசம்ஹார லீலையும் நடைபெற்றது. திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக நேற்று காலையில் தேரோட்டம் நடைபெற்றது.\nஇதனையொட்டி கோவில் வாசல் முன்பு சட்டத்தேர் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் நின்றது. இதனையடுத்து கோவிலுக்குள் உள்ள உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சாமிக்கு விசேஷ பூஜையும் சர்வ அலங்காரமும் தீப ஆராதனையும் நடைபெற்றது.\nபின்னர் தங்கமயில் வாகனத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் அமர்ந்து மேளதாளங்கள் முழங்க புறப்பட்டு சட்டத்தேரில் எழுந்தருளினார்.\nகாப்புக்கட்டி விரதம் இருந்து வந்த பக்தர்கள் திரளாக குவிந்து சட்டத்தேரினை வணங்கி வடம் பிடித்து இழுத்தனர். காலை 8.50 மணிக்கு நிலையில் இருந்து சட்டத் தேர் நகர்ந்தது. சன்னதி தெரு, கீழரதவீதி, பெரிய ரதவீதி வழியாக 3 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப் பாதையில் வலம் வந்தது. 10.45 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது. இதனை தொடர்ந்து விரதமிருந்த பக்தர்கள் காப்பை கழற்றிவிட்டு வீடுகளுக்கு புறப்பட்டனர்.\nதிருவிழாவின் முத்தாய்ப்பாக பாவாடை தரிசனம் மற்றும் தங்ககவசம் சாத்துப்படி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சம்ஹாரம் செய்த உக்கிரத்தை தணிக்கும் விதமாக வள்ளி மற்றும் தெய்வானை சமேத சண்முகருக்கு நேற்று மல்லிகை மலர்களால் வெள்ளைசாத்துப்படி அலங்காரமும் செய்யப்பட்டது.\nசப்-இன்ஸ்பெக்டர் கொலை: பயங்கரவாதிகள் பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல்\nதேனி மாவட்ட ஆவின் தலைவராக ஓ.ராஜா நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்தது உயர்நீதிமன்றம் கிளை\nமணிப்பூர் மாநிலம் மேற்கு இம்பாவில் உள்ள நாகமபால் சாலையில் குண்டுவெடிப்பு\nசிவபெருமான் உடல் முழுவதும் சாம்பலை பூசியிருக்கும் காரணம்\nதிருப்பதியில் பிப்ரவரி 1-ந்தேதி ரத சப்தமி விழா\nநெல்லையப்பர் கோவிலில் நாளை லட்சதீப திருவிழா\nசமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா 30-ந்தேதி தொடங்குகிறது\nசோலைமலை முருகன் கோவில் தைப்பூச திருவிழா 30-ந்தேதி தொடங்குகிறது\nசஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும்\nமருங்கூர் சுப்பிரமணியசாமிக்கு ஆறாட்டு விழா\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாணம்\nமுருகன் கோவில்களில் திருக்கல்யாண நிகழ்ச்சி: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்\nபழனி முருகன் கோவிலில் சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம்\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nமீடூ புகாரால் படவாய்ப்பு இழப்பு.... புதிய அவதாரம் எடுக்கும் பார்வதி\nவிஜய்யிடம் அதை எதிர்பாக்கல - ராதிகா\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்\n உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி\nஇணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரே‌சன் கார்டு\nஇந்த ராசிக்காரர்களை திருமணம் செய்தால் அவ்வளவு தான்\nகரீபியன் தீவில் நித்யானந்தா பதுங்கல் - கைது செய்ய இண்டர்போல் தீவிரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/08155417/1270382/Nilakottai-near-student-jewelry-snatch.vpf", "date_download": "2020-01-23T11:21:10Z", "digest": "sha1:4QA7RQKPHQ7SAMO5MVB27IKZDVMAPRYT", "length": 13436, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "நிலக்கோட்டை அருகே கல்லூரி மாணவியிடம் 3 பவுன் நகை பறிப்பு || Nilakottai near student jewelry snatch", "raw_content": "\nசென்னை 23-01-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநிலக்கோட்டை அருகே கல்லூரி மாணவியிடம் 3 பவுன் நகை பறிப்பு\nநிலக்கோட்டை அருகே கல்லூரி மாணவியிடம் நகை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.\nநிலக்கோட்டை அருகே கல்லூரி மாணவியிடம் நகை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.\nநிலக்கோட்டை சென்றாயன் நகர் அக்ரஹாரப்பட்டி ரோட்டைச் சேர்ந்தவர் மகா விஷ்ணு. இவரது மகள் திவ்யா. இவர் நிலக்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எட். படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் நிலக்கோட்டை பஸ் நிலையம் நோக்கி நடந்து சென்றார். அப்போது எதிரே ஹெல்மெட் அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திடீரென திவாய் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்துச் சென்றனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம்.\nஇது பற்றி திவ்யா நிலக்கோட்டை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.\nசப்-இன்ஸ்பெக்டர் கொலை: பயங்கரவாதிகள் பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல்\nதேனி மாவட்ட ஆவின் தலைவராக ஓ.ராஜா நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்தது உயர்நீதிமன்றம் கிளை\nமணிப்பூர் மாநிலம் மேற்கு இம்பாவில் உள்ள நாகமபால் சாலையில் குண்டுவெடிப்பு\nபெரியார் குறித்த கருத்துக்கு ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும்- வேல்முருகன் பேட்டி\nசிவகாசியில் சிறுமி பாலியல் பலாத்கார கொலையில் 4 பேர் சிக்கினர்\nரஜினிக்கு எதிரான போராட்டம்: குஷ்பு கடும் கண்டனம்\nபொன்னேரி அருகே மின்வாரிய அலுவலக ‘பிரிண்டரில்’ புகுந்த பாம்பு\nசெல்போன் பறிக்கும் முயற்சியில் வியாபாரியை அரிவாளால் வெட்டிய கொள்ளை கும்பல்\nவேலூர் சாய்நாதபுரத்தில் நடந்து சென்ற கர்ப்பிணியிடம் 3 பவுன் தங்க செயின் பறிப்பு\nமதுரையில் அறநிலையத்துறை பெண் அதிகாரியிடம் 14 பவுன் பறிப்பு\nமேற்கு மாம்பலத்தில் மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு\nமதுரையில் முகவரி கேட்பது போல் நடித்து பெண்களிடம் 17 பவுன் பறிப்பு\nநிலக்கோட்டையில் அங்கன்வாடி ஊழியரிடம் தங்க செயின் பறிப்பு\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nமீடூ புகாரால் படவாய்ப்பு இழப்பு.... புதிய அவதாரம் எடுக்கும் பார்வதி\nவிஜய்யிடம் அதை எதிர்பாக்கல - ராதிகா\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்\n உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி\nஇணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரே‌சன் கார்டு\nஇந்த ராசிக்காரர்களை திருமணம் செய்தால் அவ்வளவு தான்\nஒருநாள் கிரிக்கெட்: பிரித்வி ஷா, சாம்சன் அதிரடியால் இந்தியா ஏ எளிதில் வெற்றி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/92066/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE.%E0%AE%9C.%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95", "date_download": "2020-01-23T12:36:28Z", "digest": "sha1:CEVW7WCBQC5CAMCX3QXO6DX5PHTG2P5R", "length": 12237, "nlines": 77, "source_domain": "www.polimernews.com", "title": "இடைத்தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி..! ஆட்சியை தக்க வைத்தார் எடியூரப்பா - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News இடைத்தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி..! ஆட்சியை தக்க வைத்தார் எடியூரப்பா", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nகொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமான சீன நகருக்கு சீல்..\nசென்னையை குப்பையில்லா நகரமாக மாற்ற நடவடிக்கை - அமைச்சர் எ...\nதஞ்சை பெரியக்கோவிலில் குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகள் ...\nஎச்.ராஜாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு\nகாவல் உதவி ஆய்வாளர் வில்சனை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட த...\nஓ.ராஜா நியமனம் ரத்து - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nஇடைத்தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி.. ஆட்சியை தக்க வைத்தார் எடியூரப்பா\nகர்நாடகாவில் 15 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில், 12 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அந்த மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சியை தக்க வைத்துள்ளது.\nகர்நாடகா மாநில சட்டசபைக்கு கடந்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடந்தபோது எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 225 தொகுதிகளில் தனி பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில் பாரதீய ஜனதா-105 தொகுதிகளில், காங்கிரஸ்-78 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதா தளம்-37 இடங்களிலும் வெற்றி பெற்றன.\nஇதையடுத்து பாரதீய ஜனதா ஆட்சி அமைவதை தடுப்பதற்காக காங்கிரஸ் கட்சி மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கைகோர்த்தது. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் குமாரசாமி முதலமைச்சர் ஆனார்.\nஇந்த நிலையில் குமாரசாமி ஆட்சி மீது அதிருப்தி தெரிவித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 14 பேர், மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.\nஇதையடுத்து கர்நாடக சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 208 ஆக குறைந்ததால் பெரும்பான்மைக்கு தேவையான 105 எம்.எல்.ஏ.க்கள் பலத்துடன் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தது.\nஇந்த நிலையில் காலியாக அறிவிக்கப்பட்ட 17 தொகுதிகளில் பெங்களூரு ராஜ ராஜேஸ்வரி நகர், ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள மஸ்கி ஆகிய இரு தொகுதிகள் தொடர்பாக வழக்குகள் இருப்பதால் மற்ற 15 தொகுதிகளுக்கு கடந்த 5-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதன்படி அத்தானி, காக்வாட், கோகாக், எல்லா புரா, ஹுரேகேரூர், ரானி பென்னூர், விஜயநகரா, சிக்பளாப்பூர், கே.ஆர்.புரம், யஷ்வந்த்பூர், மகாலட்சுமி லே-அவுட், சிவாஜி நகர், ஹொஸ்கேட், கே.ஆர்.பேட், ஹுன்சூர் ஆகிய 15 தொகுதிகளில் நடந்த ஓட்டுப்பதிவில் 67.91 சதவீதம் வாக்குகள் பதிவானது.\nஇன்று காலை 8 மணிக்கு 15 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. காலை 8.30 மணிக்கு முன்னிலை நிலவரம் தெரியத் தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே பா.ஜ.க. வேட்பாளர்கள் 12 தொகுதிகளில் முன்னிலை பெற்றனர்.\nஇதில் ஹுன்சூர், சிவாஜிநகர் ஆகிய இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. ஹொஸ்கேட் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் சரத் பசே கவுடா வெற்றி பெற்றுள்ளார். மீதமுள்ள 12 தொகுதிகளிலும் பா.ஜ.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nஇதன் மூலம் ஏற்கனவே 105 எம்.எல்.ஏகள் உள்ள நிலையில் கூடுதலாக 12 எம்.எல்.ஏக்களை பெற்றுள்ளதன் மூலம் கர்நாடக சட்டசபையில் பா.ஜ.கவின் பலம் 117 ஆக உயர்ந்துள்ளது. 225 எம்.எல்.ஏக்களை கொண்ட இந்த சபையில் அறுதி பெரும்பான்மைக்கு 113 பேர் தேவை என்ற நிலையில், பா.ஜ.க.வின் எண்ணிக்கை 117 ஆகி உள்ளதால் எடியூரப்பா ஆட்சிக்கு அறுதி பெரும்பான்மை கிடைத்துள்ளது.\nஇந்நிலையில் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, நிரந்தரமான ஆட்சி அமைய பா.ஜ.கவுக்கு மக்கள் வாக்களித்து உள்ளனர் என்றார். வெற்றி பெற்ற 12 எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களாக பொறுப்பு ஏற்பார்கள் என்று அவர் கூறினார். இடைத் தேர்தலில் பெற்ற வெற்றியை அடுத்து கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க வினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nசாலைக் கட்டுப்பாடுகளால் டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்\nஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு குறித்து அரசாணை வெளியீடு\nபிரதமர் மோடியை நேரில் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ்\nஅரசு பேருந்துடன், தனியார் கல்லூரி பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து; 35 பேர் காயம்\nமதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட கோரி ரயில் மறியல்\nபள்ளி மாடியில் இருந்து விழுந்து 11ஆம் வகுப்பு மாணவி பலி... இன்று சிறப்பு வகுப்பு நடந்த போது சோகச் சம்பவம்\nகொல்லிமலையில் நீர் மின் திட்டம் அமைக்க அரசு நடவடிக்கை -அமைச்சர் தங்கமணி\nகர்நாடக தேர்தல் நிலவரம்: பாஜக - 104 காங்கிரஸ் - 78 ம.ஜ.தளம் - 38 மற்றவை - 02\nரவுடி பினு பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்ற லாரி ஷெட்டினுடைய உரிமையாளர் சரண்\nசீனாவில் ’கொரோனா வைரஸ்’ பரவ இது தான் காரணமா..\n”அடுத்த பிறவி ஒன்று இருந்தால் நான் தமிழனாக பிறக்க வேண்டும...\nபராமரிப்பின்றி பாழடையும்.. பழங்கால அரண்மனை...\nஅதிகளவில் தற்கொலை முடிவை நாடும் ஐ.டி. பணியாளர்கள்..\nஜல்லிக்கட்டு காளையுடன் மல்லுக்கட்டிய கைபுள்ளைகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polymath8.com/2019/03/3.html", "date_download": "2020-01-23T11:25:44Z", "digest": "sha1:D6H7HDBS52GADWGA2VLWWM43EO4LWWDF", "length": 5133, "nlines": 75, "source_domain": "www.polymath8.com", "title": "சுழற்சி முறையில் நாளாந்தம் மின்வெட்டு: காலை/பிற்பகலில் (3 மணித்) - Polymath 8", "raw_content": "\nHome > Sri Lanka > செய்திகள் > தமிழ் > சுழற்சி முறையில் நாளாந்தம் மின்வெட்டு: காலை/பிற்பகலில் (3 மணித்)\nசுழற்சி முறையில் நாளாந்தம் மின்வெட்டு: காலை/பிற்பகலில் (3 மணித்)\nநாளாந்தம் சுழற்சி முறையில் நாடுபூராகவும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது. நாளாந்தம் காலை மற்றும் மாலை வேளைகளில் சில மணித்தியாலங்களுக்கு மின்சார தடையை அமுல்படுத்தவுள்ளதாக இலங்கை மின்சா��� சபை தெரிவித்துள்ளது.\nநீரேந்து பகுதிகளில் தற்போது நிலவும் வரட்சி காரணமாகவும், நாளாந்தம் மின் தேவை அதிகரித்து வருவதன் காரணமாகவும் கேள்விக்கு ஏற்ப மின்சாரத்தை தொடர்ச்சியாக வழங்க முடியாதிருப்பதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.\nஇதனடிப்படையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ள நேர விபரங்கள் வருமாறு;\n- இரவில் (1 மணித்)\nLink to Original Post : http://www.thinakaran.lk/2019/03/24/உள்நாடு/32884/சுழற்சி-முறையில்-நாளாந்தம்-மின்வெட்டு-காலைபிற்பகலில்-3-மணித்\nசவுதி விமான நிலையம் மீது தாக்குதல்\nசனா:சவுதி அரேபியாவின் விமான நிலையம் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஹவுதி போராளிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு ...\nஇலங்கையில் தாக்குதல் நடத்தியவர்களின் சொத்து விவரங்கள் வெளியீடு\nபடத்தின் காப்புரிமை CARL COURT இலங்கையில் கடந்த 21ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்பின் சொத்து விவரங்கள் குறித்த...\nதிட்டக்குடி அருகே சினிமாவை மிஞ்சிய சம்பவம்: துப்பட்டாவால் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து காதல் ஜோடி தற்கொலை\nராமநத்தம், திட்டக்குடி அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராசு. இவரது மகன் சிவரஞ்சன் (வயது 18). இவர் கீழகல்பூண்டியில் உள்ள அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/1294-2019-09-17-09-33-51", "date_download": "2020-01-23T10:53:02Z", "digest": "sha1:CK4EH3WGOQW3GXSGNSZNSL6SLFOHDHAC", "length": 22988, "nlines": 51, "source_domain": "tamil.thenseide.com", "title": "உச்சநீதிமன்றத்தின் தடுமாற்றம் -பழ. நெடுமாறன்", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nஉச்சநீதிமன்றத்தின் தடுமாற்றம் -பழ. நெடுமாறன்\nசெவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2019 15:02\nஇந்தியாவின் முதன்மை வாய்ந்த மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் 75 நீதிபதிகள் அங்கம் வகிக்கிறார்கள். தலைமை நீதிபதியான விஜயா கமலேஷ் ரமாணி நாட்டில் உள்ள மிக மூத்த நீதிபதிகளில் ஒருவராவார்.\nஉயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி வகிக்கும் பெண்கள் இருவரில் அவரும் ஒருவர். அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில்பதவியிலிருந்துஓய்வுபெற விருக்கிறார். இதற்கிடையில் உச்சநீதிமன்ற நீதிபதியாக அவருக்குப் பதவி உயர்வு அளிக்கப்படக் கூடிய தகுதி நிறைந்தவர். இத்தகைய ஒருவரை இந்தியாவின் மிகச்சிறிய மாநில���ான மேகாலயாவின் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக உச்சநீதி மன்றத்தின் மூத்த நீதிபதிகளின் குழு இடமாற்றம் செய்திருப்பது பெரும் புதிராகவும், அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கக் கூடியதாகவும் அமைந்திருக்கிறது. மிக எளிய மக்களால் கூட இந்த இடமாற்றம் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையாகப் பார்க்கப்படுகிறது.\nதனது இடமாற்றத்தை நீக்கும்படி தலைமை நீதிபதி ரமாணி அவர்கள் விடுத்த வேண்டுகோள் மறுக்கப்பட்டதோடு, மேகாலயாவின் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். இது அநீதிக்கு மேல் அநீதி இழைக்கும் போக்காகும். இதன் விளைவாக அவர் தனது பதவி விலகல் கடிதத்தை உடனடியாக குடியரசுத் தலைவருக்கும், அதன் நகலை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கும் அனுப்பி வைத்திருக்கிறார். தன்மானமுள்ள யாரும் இதுபோன்ற காலகட்டத்தில் எத்தகைய முடிவு எடுத்து செயல்படுவார்களோ அத்தகைய முடிவை எடுத்து திருமதி ரமாணி அவர்கள் நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறார்.\nசென்னை உயர்நீதிமன்றத்தில் அங்கம் வகிக்கும் நீதிபதிகள் அனைவருமே அவரது பதவி விலகலை மறு ஆய்வுக்கு உட்படுத்தும்படி விடுத்த வேண்டுகோளை அவர் கண்ணியமாக மறுத்திருக்கிறார். சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டு \"இத்தகைய தன்னிச்சையான இடமாறுதல் நடவடிக்கைகள் நீதித்துறையின் சுதந்திரத்தையும், நீதிபதிகளின் நம்பிக்கையையும், அடியோடு பறித்துவிடும். எனவே, இந்த இடமாறுதலை உடனே திருத்தும்படி உச்சநீதிமன்றத்திற்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். மேலும், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களின் அமைப்புகள் இந்த இடமாறுதலுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\n\"பதவி நீக்கம் என்னும் ஆயுதத்தைவிட இடமாற்றம் என்னும் ஆயுதம் அபாயகரமானது. நீதித்துறையின் நிர்வாகத்தில் ஒப்பிட்டு சரிபார்த்தல், நிதானித்தல் ஆகியவை இல்லாமல் போவது கவலைக்குரிய ஒன்றாகும். உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளின் குழு உயர்நீதிமன்றங்களைத் தங்களுக்குக் கீழ்ப்பட்டதாகக் கருதும் வகையில் செயல்படுகிறது. இதன்மூலம் உயர்நீதிமன்றங்களின் ���ேதகு தன்மை பாதிக்கப்படும். அரசியல் சட்டத்தை நிலைநிறுத்தும் முக்கிய பொறுப்பு வகிக்கும் உயர்நீதிமன்றங்களின் அதிகாரத்தை இது அரித்துவிடும்” என உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான வி. காலிடு முன்பு கூறியதை மூத்த வழக்கறிஞர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர்.\nமும்பை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ரமாணி பதவி வகித்தபோது குறிப்பிடத்தக்க முதன்மை வாய்ந்த தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார். அவற்றில், பில்கிஸ் பானு வழக்கில் அவர் அளித்தத் தீர்ப்பு முக்கியமானதாகும்.\n\"குஜராத்தில் நடைபெற்ற மதக் கலவரத்தின்போது பில்கிஸ் பானு என்ற முஸ்லீம் பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளானதோடு அவருடைய குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 11பேருக்கு அளிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்ததோடு, காவல்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் உள்ளடங்கிய 7பேர் விடுதலை செய்யப்பட்டதை ரத்து செய்து அவர்களுக்கும் தண்டனை விதித்து வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பினை அளித்தார்”.\nஇந்திய உயர்நீதிமன்றங்களில் அங்கம் வகிக்கும் நீதிபதிகளில் மூத்த நீதிபதிகளில் ஒருவராகவும் இவர் திகழ்கிறார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் ரஞ்சன் கோகாய் நவம்பரில் ஓய்வு பெறுகிறார். 2020 செப்டம்பருக்குள் மேலும் 3 நீதிபதிகள் ஓய்வு பெற இருக்கிறார்கள். இவ்வாறு காலியாகும் 4 நீதிபதி பதவிகளில் ஒரு பதவிக்கு திருமதி ரமாணி நியமிக்கப்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. இந்தப் பின்னணியில் அவரது இடமாறுதல் ஆணையையும், அதை ஏற்க மறுத்து அவர் பதவி விலகியதையும் ஆராயவேண்டும்.\nஇந்தச் சூழ்நிலையில் அவருடைய இடமாற்றப் பிரச்சனையைப் பார்க்கும்போது உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் அடங்கிய குழுவும், அரசியல் நிர்ப்பந்தங்களுக்குப் பணிந்துவிட்டதோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. அரசியல் அமைப்புச் சட்டத்தையும், அறத்தையும் நிலைநிறுத்தவேண்டிய நீதித்துறையிலேயே இத்தகைய தவறுகள் இழைக்கப்படுவது வேண்டாத விளைவுகளை ஏற்படுத்திவிடும்.\n1972ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் மூவரைப் புறக்கணித்து, இளைய நீதிபதியான ஏ.என். ரே என்பவரை தலைமை நீதிபதியாக அப்போதைய தலைமையமைச்சர் இந்திராகாந்தி அமர்த்தினார். இதன் விளைவாக மூத்த நீதிபத���கள் மூவர் தங்கள் பதவிகளிலிருந்து விலகினர். நாடெங்கும் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் இப்போது மத்திய ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்கள். நீதித்துறையின் சுதந்திரம் பறிக்கப்பட்டதாக அன்று குற்றம் சாட்டியவர்கள் இப்போது தலைமை நீதிபதி ரமாணி அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எத்தகைய பதில் கூறப் போகிறார்கள்\nநாட்டின் இறைமை, அரசியல் சட்டம், சனநாயக அமைப்புகள், ஆட்சியின் நிர்வாகம் போன்றவற்றை காக்கவேண்டிய பொறுப்பும், கடமையும் நீதித்துறைக்கு உண்டு. நீதித் துறையிலேயே தவறுகள் நடக்குமானால், மேற்கண்ட அமைப்புகள் சீர்குலைந்துபோகும். உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகளின் குழு சுதந்தரமாக செயல்படவில்லை என்ற ஐயம் எழுந்திருப்பதே அதன்மீது படிந்த கறையாகும். தலைமை நீதிபதி ரமாணி பிரச்சனையில் உச்சநீதிமன்றத்தின் மீது படிந்துள்ள கறை கழுவப்படாவிடில் நீதிமன்றங்களின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை மறைந்துவிடும்.\nபில்கிஸ் பானு என்னும் பெண் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டவர். 2002ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தில் இவருடைய குடும்பத்தினர் 14பேர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்ணால் கண்டவர்.\nரான்திக்பூர் என்னும் கிராமத்தில் வாழ்ந்துவந்த தனது பெற்றோர்களைச் சந்திக்க 19வயதான பில்கிஸ் பானு தனது மூன்று வயது குழந்தையுடன் வந்திருந்தார். அப்போது இரண்டாவது குழந்தையை வயிற்றில் சுமந்திருந்தார். அந்தக் கிராமத்தில் இந்து மதவெறி கும்பல் நுழைந்து முஸ்லிம்களை தாக்கத் தொடங்கியது.\nதனது மூன்று வயது மகளை சுமந்துகொண்டு பில்கிஸ் பானும், அவருடைய குடும்பத்தினரும் தப்பி ஓடினர். ஆனாலும் அடுத்த சில நாட்களுக்குள் அவர்கள் மறைந்திருந்த இடத்தைத் தேடிக் கண்டுபிடித்த இந்து மதவெறிக்கும்பல் மிகக் கொடூரமான தாக்குதலை நடத்தியது. அவருடைய குழந்தையை பறித்தெடுத்து கற்பாறையில் வீசிக் கொலை செய்தது. அவரை கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியது. ஐந்து மாத கர்ப்பிணி என்பதைக் கூட அவர்கள் பார்க்கவில்லை. அவருடைய உறவினர்கள் 14பேர் கொலை செய்யப்பட்டனர். இரண்டே இரண்டு சிறுவர்கள் மட்டும் தப்பிப் பிழைத்தனர்.\nபானு��ிற்கு சுயநினைவு வந்தபோது அருகே உள்ள மலையடிவாரத்தைச் சேர்ந்த பழங்குடி மக்கள் அவரைக் காப்பாற்றினர். பிறகு கோத்ராவில் இருந்த அகதிகள் முகாமில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருடைய கணவரைக் கண்டார். பிறகு காவல் நிலையத்திற்குச் சென்று தனக்கு இழைக்கப்பட்ட கொடுமை குறித்து முறையிட்டார். படிக்கத் தெரியாத அந்தப் பெண்ணை மிரட்டி காகிதம் ஒன்றில் கைரேகை வாங்கிக்கொண்டு அனுப்பிவிட்டார்கள். கொலையாளிகள் மீது எந்த வழக்கும் தொடுக்கப்படவில்லை.\nஉச்சநீதிமன்றத்தின் கதவுகளை பானு தட்டியப்பிறகு இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் பிறகு 2004ஆம் ஆண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டார்கள். ஆனாலும், குஜராத் நீதிமன்றத்தில் நீதி கிடைக்காது என்ற பானுவின் முறையீட்டை ஏற்ற உச்சநீதிமன்றம் இந்த வழக்கை மும்பை நீதிமன்றத்திற்கு மாற்றியது. இதற்குள் 15 ஆண்டுகள் கடந்துவிட்டன. நீதிக்கான தனது போராட்டத்தில் பானுவின் குடும்பம் பெரும் சீர்குலைவைச் சந்தித்தது. அவர்கள் ஓரிடத்தில் நிலையாக வாழ முடியவில்லை. பத்து முறைக்குமேல் வீடு மாறி விட்டார்கள். எங்கே சென்றாலும் அவர்கள் தொடர்ந்து கொலையாளிகளாலும், காவலர்களாலும் மிரட்டப்பட்டார்கள்.\nமும்பை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ரமாணி இருந்தபோது இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 11பேருக்கு ஆயுள் தண்டனையும், 5 காவலர்கள், 2 மருத்துவர்கள் ஆகியோருக்கும் தண்டனைகள் விதிக்கப்பட்டன. பில்கிஸ் பானு நடத்திய நீதிக்கான நெடும் போராட்டத்தில் நீதி வழங்கியவர் தலைமை நீதிபதி ரமாணி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nஇந்து மதவெறிக் கும்பலுக்கு தண்டனை விதித்தவர் என்பதையும், இப்போது அவர் சென்னை உயர்நீதி மன்றத்திலிருந்து மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் என்ற பெயரால் பதவியிறக்கம் செய்யப்பட்டதையும், நாம் பொருத்திப் பார்த்தால் பல உண்மைகள் புரியும்.\nகாப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.selvakumaran.com/index.php?view=article&catid=98%3Astart-seit-1st-page&id=556%3A2014-03-09-23-09-25&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=78", "date_download": "2020-01-23T11:38:32Z", "digest": "sha1:JUNBL2T2PKK75H6UYV4CNIB5AV5IGJPQ", "length": 3044, "nlines": 8, "source_domain": "www.selvakumaran.com", "title": "மூனா என்னும் ஒரு தோழமைக்கரம்", "raw_content": "மூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nபொங்குதமிழ் இணையம் 5 வருடங்களைப் பூர்த்தி செய்யும் இந்நேரத்தில், பொங்குதமிழில் வெளியாகும் தனித்துவமான கருத்துப்பட ஓவியங்கள் குறித்தும், ஓவியர் மூனா குறித்தும் சில வார்த்தைகள் பேச வேண்டும். பொங்குதமிழில் பங்களித்துவரும் எழுத்தாளர்கள், படைப்பாளிகள் குறித்து தனிப்பட எதுவுமே நான் எழுதியதில்லை. ஆயின், மூனா பற்றிய இக்குறிப்பிற்குக் காரணமென்ன பொங்குதமிழ் தனது முதற்காலடியை எடுத்துவைத்த 2010 பொங்கல் நாளிலிருந்து, இன்றுவரையான இந்த 5 வருடங்களில் 500 கருத்துப்படங்கள் என்ற இலக்கை தாண்டியுள்ளார் ஓவியர் மூனா. பொங்குதமிழ் தனது 6 வது காலடியை எடுத்துவைக்கும் இந்நேரத்தில் இந்த இலக்கை அவர் அடைவது குறித்து பெருநிறைவு அடைகிறோம். 500 கருத்துப்படங்கள் என்பதை வெறும் எண்ணிக்கை சார்ந்த சாதனையாக நாம் பார்க்கவில்லை. முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான குழப்பங்கள் நிறைந்த ஒரு காலத்தில், ஈழ அரசியல் குறித்த கருத்துருவாக்க முயற்சிக்கு மூனாவின் ஓவியங்கள் காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளன என்பதை மறுக்கமுடியாது. அவரின் ஓவியங்கள் தனித்துவமானவை. அவை பேசும் மொழியும் சொல்லும் சேதியும் எளிமையானது. வாசகனை இலகுவாக சென்றடையக்கூடியது. Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/bigg-boss-2/121915", "date_download": "2020-01-23T12:25:56Z", "digest": "sha1:H7YQI36CP7J34JZVM5YYI4ZPZNBFKMLE", "length": 5359, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Bigg Boss 2 - 25-07-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅமெரிக்காவில் 13 வயது சிறுவனுக்கு நிர்வாண புகைப்படம் அனுப்பிய இந்திய ஆசிரியை: நாடு கடத்தல்\nபிரான்ஸில் கடும் வெள்ளம் காரணமாக 1,500 பேர் வெளியேற்றம்\nசர்ச்சை சாமியார் நித்யானந்தா கைது சிங்கம் சிக்கிடுச்சு - எங்க ஒளிஞ்சிருக்குது பாருங்க\nஇணையத்தில் செம்ம வைரலாகும் ஐஸ்வர்யா ராஜேஸின் கிளாமர் போட்டோஸுட், இதோ\nஇராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவல் வல்வெட்டித்துறையில் திடீர் முற்றுகைக்குட்பட்ட வீடு\nதிருமணமான முதலிரவில் கணவனால் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி கண்ணீருடன் அவர் கூறிய தகவல்\nநித்தியானந்தா பதுங்கி இருக்கும் இருப்பிடத்தை உறுதி செய்த இண்டர்போல்.. எப்படி பிடிக்கபோகிறார��கள் தெரியுமா\nதர்பார் தமிழ் நாடு நஷ்டம் மட்டும் இத்தனை கோடியா\nவிஸ்வாசத்தை முந்த முடியாமல் போன பிகில் முதலிடத்தில் யார் டாப் 5 TRP லிஸ்ட் இதோ\nஅஜித் ரசிகர்களுக்கு மதுமிதா செய்த செயலைப் பாருங்க... கணவருடன் வெளியிட்ட புகைப்படம்\nஅஜித் கதை கேட்டுவிட்டு உடனே எனக்கு பைக் கிப்ட் கொடுத்தார்: பிரபல இயக்குனர்\nமுதலில் எனக்கு குழந்தை தான் முக்கியம்.. திருமணத்தை பற்றி அதிர்ச்சியான பதிலளித்த ஹன்சிகா..\nஇந்த 4 ராசிக்கும் இன்று காத்திருக்கும் விபரீத ராஜயோகம் யாருக்கு திடீர் அதிர்ஷ்டம் கதவை தட்டும் தெரியுமா\nவிஜய்யின் 65வது படத்தை இயக்கப்போவது இவரா- சம்பளம் கூட வாங்கிவிட்டாரா, வெளியான தகவல்\nகுழந்தையை கொதிக்கும் நீரில் அமுக்கிய வேலைக்கார பெண்.. சிசிடிவி காட்சியை பார்த்து அதிர்ந்துபோன பெற்றோர்கள்..\nஅஜித்தின் மாஸான லுக் கொண்ட காலண்டரை கணவருடன் ரிலீஸ் செய்த பிக்பாஸ் பிரபலம்\nநடிகர் அரவிந்த் சுவாமிக்கு இவ்வளவு அழகான மனைவியா... வாயடைத்துப் போன ரசிகர்கள்\nஇந்திய கிரிக்கெட் வரலாற்றின் 83 படத்தின் தமிழக உரிமையை வாங்கிய கமல், அதிகாரபூர்வமான தகவல்\n2020 இல் கடும் உக்கிரமா இருக்கும் சனி இந்த 3 ராசியும் ஏழரை சனியில் சிக்கபோவது உறுதி இந்த 3 ராசியும் ஏழரை சனியில் சிக்கபோவது உறுதி சாந்திப்படுத்த உடனே இத செய்யுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-jeremiah-2/", "date_download": "2020-01-23T11:50:57Z", "digest": "sha1:UV64PCDA6V555M42VKTBE33PTMXBHHSF", "length": 21450, "nlines": 199, "source_domain": "bible.catholicgallery.org", "title": "எரேமியா அதிகாரம் - 2 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil எரேமியா அதிகாரம் – 2 – திருவிவிலியம்\nஎரேமியா அதிகாரம் – 2 – திருவிவிலியம்\n1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;\n2 “நீ சென்று எருசலேம் நகரினர் அனைவரும் கேட்கும் முறையில் இவ்வாறு பறைசாற்று. ஆண்டவர் கூறுவது இதுவே; உன் இளமையின் அன்பையும் மணமகளுக்குரிய காதலையும் விதைக்கப்படாத பாலைநிலத்தில் நீ என்னை எவ்வாறு பின்பற்றினாய் என்பதையும் நான் நினைவுகூர்கிறேன்.\n3 இஸ்ரயேல் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்டது; அவரது அறுவடையின் முதற்கனியாய் இருந்தது; அதனை உண்டவர் அனைவரும் குற்றவாளிகள் ஆயினர்; அவர்கள்மேல் தீமையே வந்து சேர்ந��தது, என்கிறார் ஆண்டவர்.\n4 யாக்கோபின் வீட்டாரே, இஸ்ரயேல் வீட்டின் அனைத்துக் குடும்பத்தாரே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்.\n5 ஆண்டவர் கூறுவது இதுவே; என்னை விட்டகன்று வீணானவற்றைப் பின்பற்றி வீணாகும் அளவுக்கு உங்கள்; தந்தையர் என்னிடம் என்ன தவறு கண்டனர்\n6 எகிப்து நாட்டிலிருந்து நம்மை அழைத்து வந்தவரும் பாழ்நிலமும் படுகுழிகள் நிறைந்த நிலமும் வறட்சி, காரிருள் மிகுந்த நிலமும் யாருமே கடந்து செல்லாததும், யாருமே வாழாததுமாகிய பாலைநிலத்தில் நம்மை நடத்தி வந்தவருமான ஆண்டவர் எங்கே\n7 செழிப்பான நாட்டுக்கு அதன் கனிகளையும் நலன்களையும் நுகருமாறு நான் உங்களை அழைத்து வந்தேன். நீங்களோ, அந்நாட்டிற்குள் வந்து அதனைத் தீட்டுப்படுத்தினீர்கள்; எனது உரிமைச் சொத்தை நீங்கள் அருவருப்புக்குள்ளாக்கினீர்கள்.\n8 குருக்கள், “ஆண்டவர் எங்கே” என்று கேட்கவில்லை; திருச்சட்டத்தைப் போதிப்போர் என்னை அறியவில்லை; ஆட்சியாளர் எனக்கு எதிராகக் கலகம் செய்தனர்; இறைவாக்கினர் பாகால் பெயரால் பேசிப் பயனற்றவற்றைப் பின்பற்றினர்.\n9 ஆதலால் இன்னும் உங்களோடு வழக்காடுவேன்” என்கிறார் ஆண்டவர். உங்கள் மக்களின் மக்களோடும் வழக்காடுவேன்.\n10 சைப்ரசு நாட்டின் கடற்கரைப் பகுதிகளுக்குக் கடந்து சென்றுபாருங்கள்; கேதாருக்கு ஆளனுப்பி முழுத் தெளிவு பெறுங்கள்; இது போன்ற செயல் உண்டோ என்று பாருங்கள்.\n11 தங்கள் தெய்வங்கள் தெங்வங்களே அல்ல எனினும், அவற்றினை மாற்றிக்கொண்ட மக்களினம் உண்டா என் மக்களோ, என் மாட்சியைப் பயனற்ற ஒன்றிற்காக மாற்றிக் கொண்டனர்.\n12 வானங்களே இதைக் கண்டு திடுக்கிடுங்கள்; அஞ்சி நடுங்கித் திகைத்து நில்லுங்கள், என்கிறார் ஆண்டவர்.\n13 ஏனெனில், என் மக்கள் இரண்டு தீச்செயல்கள் செய்தார்கள்; பொங்கிவழிந்தோடும் நீரூயஅp;ற்றாகிய என்னைப் புறக்கணித்தார்கள்; தண்ணீர் தேங்காத, உடைந்த குட்டைகளைக் தங்களுக்கென்று குடைந்து கொண்டார்கள்.\n14 இஸ்ரயேல் ஓர் அடிமையா வீட்டில் அடிமையாகப் பிறந்தவனா அவன் ஏன் சூறையாடப்பட வேண்டும்\n15 அவனுக்கு எதிராக இளஞ் சிங்கங்கள் கர்ச்சித்து, பெருமுழக்கம் செய்து அவனது நாட்டைப் பாழடையச் செய்தன; அவன் நகர்கள் தீக்கிரையாக்கப்பட்டன; அவற்றில் குடியிருப்போர் எவருமிலர்.\n16 மெம்பிசு, தகபனேசு நகரினர் உன் தலையை மழித்தனர்.\n17 உன் கடவுள���கிய ஆண்டவர் உன்னை வழிநடத்திச் செல்லும்போதே அவரை நீ புறக்கணித்ததால் அன்றோ இதை உனக்கு வருவித்துக் கொண்டாய்\n18 நைல் நதி நீரைக் குடிக்க இப்போது நீ எகிப்துக்குப் போவதால் உனக்கு வரும் பயன் என்ன யூப்பிரத்தீசு நதியின் நீரைக் குடிக்க அசீரியாவுக்குப் போவதால் உனக்கு வரும் பயன் என்ன\n19 உன் தீச்செயலே உன்னைத் தண்டிக்கும்; உன் பற்றுறுதியின்மையே உன்னைக் கண்டிக்கும்; உன் கடவுளாகிய ஆண்டவராம் என்னைப் புறக்கணித்தது தீயது எனவும் கசப்பானது எனவும் கண்டுணர்ந்து கொள். என்னைப் பற்றிய அச்சமே உன்னிடம் இல்லை, என்கிறார் என் தலைவராகிய படைகளின் ஆண்டவர்.\n20 நெடுங்காலத்துக்கு முன்பே உன் நுகத்தடியை முறித்துவிட்டாய்; உன் தளைகளை அறுத்துவிட்டாய்; “நான் ஊழியம் செய்வேன்” என்று சொன்னாய். உயர்ந்த குன்றுகள் அனைத்தின் மீதும், பசுமையான மரங்கள் அனைத்தின் கீழும் விலைமாதாகக் கிடந்தாயே\n21 முற்றிலும் நல்ல கிளையினின்று உயர் இனத் திராட்சைச் செடியாய் உன்னை நட்டு வைத்தேன்; நீ கெட்டுப்போய்த் தரங்கெட்ட காட்டுத் திராட்சைச் செடியாய் மாறியது எப்படி\n22 நீ உன்னை உவர் மண்ணினால் கழுவினாலும், எவ்வளவு சவர்க்காரத்தைப் பயன்படுத்தினாலும், உன் குற்றத்தின் கறை என் கண்முன்னே இருக்கிறது, என்கிறார் என் தலைவராகிய ஆண்டவர்.\n23 “நான் தீட்டுப்படவில்லை; பாகால்களுக்குப்பின் திரியவில்லை” என எப்படி நீ கூற முடியும் பள்ளத்தாக்கில் நீ சென்ற பாதையைப் பார்; நீ செய்தது என்ன என்று அறிந்துகொள்; இங்கும் அங்கும் விரைந்தோடும் பெண் ஒட்டகம் நீ.\n24 பாலைநிலத்தில் பழகியதும், காம வேட்கையில் மோப்பம் பிடிப்பதுமான காட்டுக் கழுதை நீ அதன் காம வெறியை யாரால் கட்டுப்படுத்த முடியும் அதன் காம வெறியை யாரால் கட்டுப்படுத்த முடியும் அதனை வருந்தித் தேடத் தேவையில்லை; புணர்ச்சிக் காலத்தில் அதனை எளிதில் காணலாம்.\n25 “கால் தேய ஓடாதே; தொண்டை வறண்டுபோக விடாதே” என்றால், நீயோ, “;பயனில்லை. நான் வேற்றுத் தெய்வங்கள்மேல் மோகம் கொண்டேன்; அவர்கள் பின்னே திரிவேன்” என்;றாய்.\n26 திருடன் பிடிபடும்போது மானக்கேடு அடைவது போல, இஸ்ரயேல் வீட்டாரும் அவர்களின் அரசர்களும் தலைவர்களும் குருக்களும் இறைவாக்கினர்களும் மானக்கேடு அடைவார்கள்.\n27 ஒரு மரத்தை நோக்கி, “நீயே என் தந்தை” என்பர்; ஒரு கல்லை நோக்கி, “நீயே என்னைப் பெற்றெடுத்தவள்” என்பர். எனக்கு முகத்தையல்ல, முதுகையே காட்டுகின்றனர்; ஆனால் தீங்கு வந்துற்ற நேரத்தில், “எழுந்தருளி எங்களை விடுவியும்” என்பர்.\n28 உனக்கென நீ செய்துகொண்ட தெய்வங்கள் எங்கே உனக்குத் தீங்கு வந்துற்ற நேரத்தில், முடிந்தால் அவை எழுந்து உன்னை விடுவிக்கட்டுமே உனக்குத் தீங்கு வந்துற்ற நேரத்தில், முடிந்தால் அவை எழுந்து உன்னை விடுவிக்கட்டுமே யூதாவே, உன் நகர்கள் எத்தனையோ, அத்தனை தெய்வங்கள் உன்னிடம் இருக்கின்றனவே\n29 என்னிடம் ஏன் முறையிடுகிறீர்கள் நீங்கள் எல்லாரும் எனக்கு எதிராய்க் கலகம் செய்தவர்களே, என்கிறார் ஆண்டவர்.\n30 நான் உங்கள் மக்களை அடித்து நொறுக்கியது வீண்; அவர்கள் திருந்தவில்லை; சிங்கம் அழித்தொழிப்பதுபோல உங்கள் வாளே உங்கள் இறைவாக்கினரை வீழ்த்தியது.\n ஆண்டவர் வாக்கைக் கவனியுங்கள். நான் இஸ்ரயேலுக்குப் பாலைநிலமாய் இருந்தேனா அல்லது இருள்சூழ் நிலமாய் இருந்தேனா அல்லது இருள்சூழ் நிலமாய் இருந்தேனா “நாங்கள் விருப்பம் போல் சுற்றித் திரிவோம்; இனி உம்மிடம் வரமாட்டோம்” என்று என் மக்கள் ஏன் கூறினார்கள்\n32 ஒரு கன்னிப் பெண் தன் நகைகளை மறப்பாளோ மணப்பெண் தன் திருமண உடையை மறப்பதுண்டோ மணப்பெண் தன் திருமண உடையை மறப்பதுண்டோ என் மக்களோ என்னை எண்ணிறந்த நாள்களாய் மறந்து விட்டார்கள்.\n33 காதலரை அடையும் வழிகளைச் சிறப்பாய் வகுத்துள்ளாய்; ஒழுக்கமற்ற பெண்களுக்குக்கூட உன் வழிகளைக் கற்றுக்கொடுத்தாய்.\n34 மாசற்ற வறியவரின் இரத்தக்கறை உன் மேலாடை விளிம்புகளில் காணப்படுகின்றது; அவர்கள் கன்னமிட்டுக் திருடியதை நீ கண்டாயா\n35 இவை அனைத்தையும் நீ செய்திருந்தும் நீயோ, “நான் மாசற்றவள்; அவர் சினம் என்னைவிட்டு அகன்று விட்டது உறுதி” என்கிறாய். “பாவம் செய்யவில்லை” என்று நீ கூறியதால், நான் உனக்குத் தீர்ப்பு வழங்குவேன்.\n36 ஏன் இவ்வளவு எளிதாக உன் வழிகளை மாற்றிக் கொள்கின்றாய் அசீரியாவால் நீ மானக்கேட்டிற்கு உள்ளானதுபோல் எகிப்தினாலும் மானக்கேட்டிற்கு உள்ளாவாய்\n37 உன் தலைமேல் கைகளை வைத்துக் கொண்டுதான் அங்கிருந்து திரும்பி வருவாய்; ஏனெனில், நீ நம்பியிருந்தவர்களை ஆண்டவர் உதறித் தள்ளிவிட்டார்; அவர்களால் உனக்குப் பயன் ஏதும் இல்லை.”\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏ���்பாடு புதிய ஏற்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/panchayat-election-we-are-ready-kamal-hassan/", "date_download": "2020-01-23T11:57:31Z", "digest": "sha1:OG3ORFFU5GKPLJKNJA47ISQ2CJFN6LHS", "length": 13753, "nlines": 154, "source_domain": "nadappu.com", "title": "உள்ளாட்சித் தேர்தலுக்கு நாங்கள் தயார் : கமல்ஹாசன் பேட்டி..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஉலகளாவிய ஜனநாயக அட்டவணையில், இந்தியாவிற்கு 51-வது இடம்..\nதேளி மாவட்ட ஆவின் தலைவராக ஓ.ராஜா நியமனத்தை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்தது..\nஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 28ம் தேதி டெல்டா பகுதிகளில் திமுக கண்டன போராட்டம்..\nசமூக வலைத்தளங்களில் ஆபாச கருத்துகளை பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை : உயர்நீதிமன்றம் உத்தரவு..\nசீனாவின் கொரோனா வைரஸ் பாதிப்பு இறந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வு…\nகுடியுரிமை போன்ற முக்கிய பிரச்சினையில் ரஜினியின் கருத்து என்ன-: கார்த்தி சிதம்பரம் கேள்வி..\nயாரையும் அடிமையாக நடத்தக் கூடாது: நிர்வாகிகள், தொண்டர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 சரிவு……\n2021-ஆம் ஆண்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு நாங்கள் தயார் : கமல்ஹாசன் பேட்டி..\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு நாங்கள் தயாராக தான் உள்ளோம் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-\nகேள்வி: 60 ஆண்டு கால திரைப்பயணம் நிறைவு. அதில் அரசியல் பயணமும் உள்ளது… இரண்டிற்குமான வேறுபாடு\nகமல்ஹாசன் பதில்: நடிப்பு, கலை என்பது என் தொழில், அரசியல் என்பது மக்களுக்காக செய்யும் எனது கடமை.\nகேள்வி: உள்ளாட்சித் தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் எந்த நிலையில் உள்ளது\nகமல்ஹாசன் : உள்ளாட்சித் தேர்தலுக்கு நாங்கள் தயாராக தான் உள்ளோம்; அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.\nதிருவள்ளுவரை எல்லா மதத்தினரும் தனதாக்கிக் கொள்ள விரும்புகிறார்கள், திருவள்ளுவர் எந்த மதத்திற்கும் சொந்தமல்ல, அவர் ஒரு பொதுக்கருத்து என்பது தான் உண்மை, அவருக்கு வண்ணம் பூச தேவையில்லை.\nPrevious Postமுப்பருவத் தேர்வு முறை ரத்து: ஜெ., கொண்டு வந��த திட்டத்துக்கு மூடுவிழா.. Next Postஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பமா..: இதோ அதற்கான தகுதிகள்..\nகைது நடவடிக்கைக்கு தான் அஞ்சவில்லை : கமல்ஹாசன்..\nகமல்ஹாசன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு…\nநான் பேசுவது புரியவில்லை என்றவர்களுக்கு இப்போது புரிய ஆரம்பித்து விட்டது: கமல்ஹாசன் பேச்சு\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nமியான்மரில்(பர்மா)கோலாகலமாக கொண்டாடிய மஞ்சுவிரட்டு விழா..\nதிருவண்ணாமலையில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு திருவூடல் திருவிழா\nஆருத்ரா தரிசன விழா : திருவண்ணாமலையில் விமர்சையாக நடைபெற்றது..\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nவெந்தய டீ-யில் இவளவு மருத்துவ குணங்களா..\nவாய் நாற்றம் நீங்கி… பற்கள் பளபளக்க….\nபப்பாளியின் அளப்பறிய மருத்துவப் பண்புகள்…\nஏழைகளின் “எனர்ஜி” : ‘கடலை மிட்டாய்’…\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nதமிழக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது..\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nhttps://t.co/oG7TDAODKy மியான்மரில்(பர்மா)கோலாகலமாக கொண்டாடிய மஞ்சுவிரட்டு விழா.. https://t.co/43DsMOEubW\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன் https://t.co/88B6A5cxdw\n10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களா..: நபார்டு வங்கியில் வேலை … https://t.co/QfSG4g7XfH\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2017/06/23/15675/", "date_download": "2020-01-23T10:27:58Z", "digest": "sha1:3OWPZG64I37JNJG77XTFCI7CXTOZRD43", "length": 15853, "nlines": 386, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "வெய்யிற்கேற்ற நிழலும் வீசும் தென்றலும் | சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nவெய்யிற்கேற்ற நிழலும் வீசும் தென்றலும்\nஎனக்கும் கவிதைகளுக்கும் காத தூரம். வர வர சங்கக் கவிதைகளாவது படிக்க முடிகிறது, ஆனால் பாரதியாரைத் தவிர்த்த நவீனக் கவிஞர்களை அபூர்வமாகவே ரசிக்க முடிகிறது. அப்படிப்பட்ட என்னை இந்த எளிமையான கவிதை எப்படி இத்தனை சுலபமாக அசைத்துவிடுகிறது\nஆங்கிலத்தில் எப்படி மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது என்று தேடிப் பார்த்தேன். (பிள்ளை ஆங்கிலத்தில்தானே படித்திருப்பார்) எட்வர்ட் ஃபிட்ஸ்ஜெரல்டின் புகழ் பெற்ற மொழிபெயர்ப்பில்:\nதமிழில் வையம் தரும் இவ்வனமின்றி வாழும் சொர்க்கம் வேறுண்டோ என்ற வரி தேவை இல்லாததாகத் தெரிகிறது. ஆனால் ஆங்கிலத்தில் ‘And wilderness is paradise now‘ என்பது கவிதை ஆங்கிலத்தில் மற்ற வரிகள் எனக்கு சுமார்தான். ரசனை விசித்திரங்கள்\nதேசிகவினாயகம் பிள்ளை எழுதியது, உமர் கய்யாமின் ருபையாத்தில் வரும் ஒரு கவிதையின் மொழிபெயர்ப்பாம். நான் ருபையாத்தையும் படித்ததில்லை, இந்த மொழிபெயர்ப்பையும் முழுதாகப் படித்ததில்லை. பிள்ளைவாளின் வேறு எந்தக் கவிதையும் என் ரேடாரில் பட்டதும் இல்லை.\nகண்டசாலா இசையமைத்து பானுமதியோடு சேர்ந்து பாட்டாகப் பாடிய காட்சி, கள்வனின் காதலி (1955) திரைப்படத்தில் இடம் பெறுகிறது. ஒரே பிரச்சினை, மதுவுண்டு என்பதை அமுதுண்டு என்று bowdlerize செய்திருக்கிறார்கள். ஒரிஜினல் கவிதை மட்டுமல்ல, பாடலும் என் மனதைக் கவர்ந்த ஒன்றுதான். சிவாஜிக்கு கண்டசாலா குரல் பொருந்தவில்லையே என்று நினைப்பவர்கள் கண்ணை மூடிக் கொண்டு கேட்டுப் பாருங்கள்\nபுல்லட்டின் போர்ட் (அண்மைய பதிவுகளுக்கு கீழே scroll செய்யவும்) | ���ிலிகான் ஷெல்ஃப்\n2017 பரிந்துரைகள் | சிலிகான் ஷெல்ஃப்\nபாஸ்கரத் தொண்டைமான் | சிலிகான் ஷெல்ஃப்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« சில நேரங்களில் சில மனிதர்கள் (நாவல்) I\nசாண்டில்யன் எழுதிய யவனராணி இல் prunthaban\nசாண்டில்யனின் கடல் புறா இல் சாண்டில்யன் எழுதிய ய…\nசாண்டில்யன் நூற்றாண்டு இல் சாண்டில்யன் எழுதிய ய…\nஉ.வே. சாமிநாதய்யரின் ‘என… இல் Natarajan Ramaseshan\nமாட்டுப்பொங்கல் ஸ்பெஷல்: சி.சு… இல் rengarl\nவாடிவாசல் பற்றி அசோகமித்ரன் இல் மாட்டுப்பொங்கல் ஸ்பெ…\nசு. வெங்கடேசனுக்கு இயல் வ… இல் ரெங்கசுப்ரமணி\nகொங்கு நாட்டின் முதல் நாவல் –… இல் நாடக ஆசிரியர் மெரினா…\nதமிழ் நாடகம்: மெரினாவின் … இல் நாடக ஆசிரியர் மெரினா…\n2019 பரிந்துரைகள் இல் புல்லட்டின் போர்ட் (…\nடிக் ஃபிரான்சிஸின் மாஸ்டர்பீஸ்… இல் 2019 பரிந்துரைகள் |…\nஅண்ணாவின் “ஓரிரவு” இல் 2019 பரிந்துரைகள் |…\nதமிழறிஞர் வரிசை 25: வெ. சாமிநா… இல் 2019 பரிந்துரைகள் |…\nநானே புரிந்துகொண்டுவிட்ட கவிதை இல் 2019 பரிந்துரைகள் |…\nஅம்பை இல் 2019 பரிந்துரைகள் |…\nஉ.வே. சாமிநாதய்யரின் ‘என் சரித்திரம்’\nமாட்டுப்பொங்கல் ஸ்பெஷல்: சி.சு. செல்லப்பாவின் வாடிவாசல்\nபொங்கல் சிறுகதை: லா.ச.ரா.வின் மண்\nபோகி சிறுகதை – விகாசம்\nஃபெய்ஸ் அஹமது ஃபெய்ஸ் கவிதையும் சர்ச்சையும்\nசு. வெங்கடேசனுக்கு இயல் விருது\nநாடக ஆசிரியர் மெரினா: அஞ்சலி\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\n - ஜெயமோகன் கற்றுத் தருகிறார்\n« மே ஜூலை »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/02/tcddnin-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-01-23T12:05:11Z", "digest": "sha1:GGTJSFE6S4M5WKO6WXUPXD66ZILHFHMY", "length": 36215, "nlines": 376, "source_domain": "ta.rayhaber.com", "title": "டி.சி.டி.டியின் புதிய பொது மேலாளர் சிவாஸுக்கு தனது முதல் வருகை | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[23 / 01 / 2020] தேசிய சரக்கு வேகன் உற்பத்தியில் மத்திய சிவாஸ்\tசிங்கங்கள்\n[23 / 01 / 2020] சாகர்யாவின் தேவை கார் போக்குவரத்து அல்ல, நகர��ப்புற ரயில் அமைப்பு\tXXX சாகர்யா\n[23 / 01 / 2020] போக்குவரத்து அமைச்சகத்தைத் தொடர்ந்து அங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி திட்டம்\tஅன்காரா\n[23 / 01 / 2020] அமைச்சர் வாரங்க் உள்நாட்டு மின்சார வண்டியின் பின்னால் செல்கிறார்\tஇஸ்தான்புல்\n[23 / 01 / 2020] மேயர் ஆஸ்கான்: போலு அதிவேக ரயில் திட்டத்திற்கு தேவைப்பட்டால் நான் அங்காரா வரை நடப்பேன்\tநூல் பூலு\nமுகப்பு துருக்கிமத்திய அனடோலியா பிராந்தியம்சிங்கங்கள்டி.சி.டி.டி.யின் புதிய பொது முகாமையாளர் சிவாஸிற்கு முதன்முதலில் வருகை தந்தார்\nடி.சி.டி.டி.யின் புதிய பொது முகாமையாளர் சிவாஸிற்கு முதன்முதலில் வருகை தந்தார்\n26 / 02 / 2019 சிங்கங்கள், மத்திய அனடோலியா பிராந்தியம், இடர் இரயில் அமைப்புகள், புகையிரத, பொதுத், வேகமாக ரயில், தலைப்பு, துருக்கி\ntcddnin புதிய பொது ஊழியர்கள் மூலதனத்திற்கு முதல் வருகை செய்தனர்\nபோக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சர் மெஹ்மெட் காஹித் துருன், டி.சி.டி.டி.யின் பணிப்பாளர் நாயகம் İsa Apaydınஅவருக்குப் பதிலாக பினாமியாக நியமிக்கப்பட்ட அலி அஹ்ஸான் உய்குன், சிவாஸுக்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டார்.\nபோக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சர் மெஹ்மத் காஹித் துர்ஹானால் கடந்த வாரம் பதவி நீக்கம் செய்யப்பட்ட டி.சி.டி.டி நடவடிக்கைகளின் பொது மேலாளர். İsa Apaydınஅவரது இடத்தில் ப்ராக்ஸி மூலம் நியமிக்கப்பட்ட அலி அஹ்ஸான் உய்குன், சிவாஸில் நடந்து வரும் திட்டங்களை ஆய்வு செய்தார்.\nபணிக்கான முதல் வருகைக்குப் பிறகு, சிவாஸ் பயணத்தின் பொது இயக்குநர், அங்காரா-சிவாஸ் அதிவேக ரயில் பாதை மற்றும் சாம்சூன்-கலோன் (சிவாஸ்) ஆகியோர் ரயில் பாதையைக் கண்டுபிடித்தனர்.\nகோவர்னர் அய்ஹான் உடன் சென்றார்\nபொது மேலாளர் உய்குன்-அங்காரா-சிவாஸ் அதிவேக ரயில் பாதை கட்டுமான இடத்தை ஆய்வு செய்யும் போது ஆளுநர் சாலிஹ் அஹானுடன் இருந்தார். பொது மேலாளர் உய்குன் மற்றும் ஆளுநர் அய்ஹான் ஆகியோர் இந்த திட்டத்தின் சமீபத்திய நிலைமை குறித்து அதிகாரிகளிடமிருந்து தகவல்களைப் பெற்றனர்.\nஅங்காரா-சிவாஸ் அதிவேக ரயில் பாதையின் முக்கியத்துவத்தைப் பற்றி குறிப்பிடுகையில், உய்குன் உய்குன் கூறினார்: ız நமது அதிவேக ரயில் பாதை நம் நாட்டின் கிழக்கு-மேற்கு ரயில்வே நடைபாதையின் மிக முக்கியமான இணைப்புகளில் ஒன்றாகும். இது சில்க் ரயில��வேயின் தொடர்ச்சியாகும். முடிந்ததும், திட்டத்தை விரைவில் முடிக்க இரவும் பகலும் எங்கள் வேலையைத் தொடருவோம், இது அங்காரா மற்றும் சிவாஸுக்கு இடையிலான பயண நேரத்தை 2 மணிநேரமாகக் குறைக்கும். ”\nடி.சி.டி.டி உய்குனின் துணை பொது மேலாளர், சாம்சூன்-கலோன் (சிவாஸ்) ரயில் பாதையும் ஆய்வு செய்யப்பட்டது. தளத்தின் கட்டுமானப் பணிகளின் முடிவை நெருங்கி, பொருத்தமான தளத்தை ஆராய்ந்து, யால்டெசெலி நிலைய கட்டுப்பாட்டு மையம் மற்றும் சுபே நிலையம் ஆகியவை வேலைத் தளத்தைப் பற்றிய தகவல்களை அனுப்பின. வரியின் சமிக்ஞை பிரிவில் முதன்முறையாக டெஸ்ட் டிரைவில் கலந்துகொண்டு துணை செயல் பொது மேலாளரை நிறைவுசெய்தது, இந்த வரியின் கட்டுமானம் ஐரோப்பிய விதிமுறைகளுக்கு ஏற்ப ரயில் பாதையில் ஐரோப்பிய ஒன்றிய நிதிகள் பயன்படுத்தப்படுவதை நினைவூட்டியது, என்றார்.\nTCDD Uygun, TCDD 4 இன் செயல் பொது மேலாளர். பிராந்திய இயக்குநரகத்தின் ஊழியர்களையும் சந்தித்தார். பகுதி மேலாளர் முஸ்தபா கொருகு, திட்டங்களின் சமீபத்திய நிலையைப் பற்றிய தகவல்களைப் பெற்றார், இது பொருத்தமானது, சிவாஸ் வலியுறுத்தப்பட்ட ஒரு முக்கியமான குறுக்குவெட்டு புள்ளி. (Sivasira உள்ள)\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nFIATA டிப்ளமோ பயிற்சி பங்கேற்பாளர்கள் மால்போர்டு முதல் புலம் வருகை செய்தனர்\nதுருக்கியில் போக்குவரத்து -நீங்கள். அசாதாரண பொதுமன்றம்\nசிவாஸ் டெமிர்ஸ்போர் கிளப் சாதாரண பொதுச் சபை நடைபெற்றது\nTCDD அறக்கட்டளைய���ன் புதிய மேலாண்மை முதல் கூட்டம் நடைபெற்றது\nதுருக்கி முதல் ஓட்டுனரில்லா சுரங்கப்பாதை இஸ்தான்புல்லில் உள்ள கண்டுபிடிப்புகளை கொண்டு செல்லப்பட்டுள்ளது\nடிரான்ஸ்போர்ட்ட்பார்க், ஆட்டிசம் நோயாளி அலியின் கனவு நனவாகியது\nடி.சி.டி.டியின் புதிய பொது மேலாளர் அலி İhsan ஒப்புதல் அளித்தார்\nடி.சி.டி.டியின் தடுப்பு ரயில்கள் 2012 இல் 25,7 மில்லியன் டன் சரக்குகளை கொண்டு சென்றன\nசீன பிரதிநிதி TCDD உடன் ஒரு சந்திப்பு நடத்தினார்\nTCDD மற்றும் செர்பியன் இரயில்வே இரு தரப்பு கூட்டம் நடத்த\nபோக்குவரத்து அதிகாரி-சென் டி.சி.டி.டி பிராந்திய அமைப்புக் கூட்டங்களின் எக்ஸ்.என்.எம்.எக்ஸ்\nடி.சி.டி.டி பொது மேலாளர் செலிமன் கரமனுடனான பிரத்யேக நேர்காணல்: அதிவேக ரயில் ஒரு கனவு,…\nTCDD இன் புதிய பொது மேலாளர் İsa Apaydın நியமிக்கப்பட்டவர் (புகைப்பட தொகுப்பு)\nTCDD இன் புதிய பொது முகாமையாளர் வேலைக்குத் திரும்புகிறார்\nGEFCO Group அதன் வரலாற்றில் மிக அதிகமான எண்ணிக்கையை அடைகிறது\nஅலி நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள்\nஅங்காரா-இஸ்மிர் ரயில்வே தரை மேம்பாடு\nஅங்காரா-இஜ்மீர் உயர் வேக ரயில் பாதை\nஅங்காரா- İzmir YHT கட்டுமானம்\nஅங்காரா-சிவாஸ் உயர் வேக ரயில் பாதை\nசம்சுன் - கலின் ரயில்வே கோடு\nயால்டெசெலி நிலைய கட்டுப்பாட்டு மையம்\nஹை ஸ்பீட் ரயிலுக்கு பயணிகள் உத்தரவாதம்\nIETT இலிருந்து அட்ரர்க்கில் விமான நிலையத்திலிருந்து இலவச இடமாற்று வரி\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nதேசிய சரக்கு வேகன் உற்பத்தியில் மத்திய சிவாஸ்\nபெண்களுக்காக ஒரு சுரங்கப்பாதை மெட்ரோவை சவாரி செய்யும் ஆண்களுக்கான பொலிஸ் க au ண்ட்லெட்\nசாகர்யாவின் தேவை கார் போக்குவரத்து அல்ல, நகர்ப்புற ரயில் அமைப்பு\nஅதிவேக ரயிலுக்கு டெர்பண்ட் ஒரு முக்கியமான ஸ்கை ரிசார்ட்டாக மாறும்\nபோக்குவரத்து அமைச்சகத்தைத் தொடர்ந்து அங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி திட்டம்\nஅமைச்சர் வாரங்க் உள்நாட்டு மின்சார வண்டியின் பின்னால் செல்கிறார்\nRayHaber 23.01.2020 டெண்டர் புல்லட்டின்\nமேயர் ஆஸ்கான்: போலு அதிவேக ரயில் திட்டத்திற்கு தேவைப்பட்டால் நான் அங்காரா வரை நடப்பேன்\nCHP இன் Çakırözer YHT சந்தா கட்டண உயர்வுக்கு பதிலளித்தார்\nடி.சி.டி.டி YHT டிக்கெட்டுகளுக்கு 300 சதவீத உயர்வு டிக்கெட்டுகளை மறுக்கிறது\nவான் இஸ்கெல் கரையோர சாலை ரயில்வேயாக மாற்றப்பட்டத��\nTÜGİAD தலைவர் Şohoğlu: நாம் தொழில் மற்றும் விவசாய மையத்துடன் வளர வேண்டும்\nவளைகுடா கோடுகளுக்கு இஸ்மிட் செய்வதற்கான பாதை ஏற்பாடு\nஅங்காரா சிவாஸ் அதிவேக ரயில் திட்டம் கோடைகாலத்தில் முடிக்கப்படுகிறது\nஇன்று வரலாறு: ஜனவரி 29 ம் தேதி ரும்லி ரயில்வே\n«\tஜனவரி 29 »\nடெண்டர் அறிவிப்பு: மர பாலம், மரக்கோடு மற்றும் மர கத்தரிக்கோல் குறுக்கு பீம்\nகொள்முதல் அறிவிப்பு: உலுகாலா யெனிஸ் வரிசையில் பிளாட்ஃபார்ம் ஹீலில் சலித்த குவியல்கள்\nகொள்முதல் அறிவிப்பு: இலவச சந்தையிலிருந்து செயலில் மின்சாரம் கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கிரில்ஸை வலுப்படுத்துதல்\nரயில் துறையில் முதலீட்டைப் பாதுகாத்தல்\nடெண்டர் அறிவிப்பு: தத்வான் பையர் வலது வரி சாலைகளை புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் வாங்கப்படும்\nவணிக உறுப்பினர்கள் வருடாந்திர கூட்டம்\nடெண்டர் அறிவிப்பு: மாலத்யா-எடிங்கயா பாதையில் நெடுஞ்சாலை ஓவர் பாஸ்\nஅக் பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வசதி பிளாக் பி டெண்டர் முடிவை மேம்படுத்துதல்\nடிபிஎம் பகுதியில் 22 சாய்வு மற்றும் ஹெக்டோமீட்டர் தட்டு\nஅரிஃபியே பாமுகோவா வரிசையில் அண்டர்பாஸ் மற்றும் ஓவர் பாஸ் பாலம் அமைத்தல்\nஸ்வீடன் வார்பெர்க் டன்னல் வடிவமைப்பு டெண்டர் முடிவு வேலை செய்கிறது\nஉலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ: 55 + 185 இல் ஓவர் பாஸ்\nஒப்பந்த தகவல் தொழில்நுட்ப ஊழியர்களை நியமிக்க வர்த்தக அமைச்சகம்\nஊனமுற்றோர் மற்றும் முன்னாள் குற்றவாளிகளின் போக்குவரத்து ஆட்சேர்ப்பு அமைச்சு வாய்வழி தேர்வு முடிவு\nமேற்கு மத்திய தரைக்கடல் மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nதெற்கு மர்மாரா மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nஅதிவேக ரயிலுக்கு டெர்பண்ட் ஒரு முக்கியமான ஸ்கை ரிசார்ட்டாக மாறும்\nÇambaşı பனி விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது\nERÜ மற்றும் Erciyes Aş க்கு இடையிலான உச்சிமாநாட்டில் தொழில் நெறிமுறை கையொப்பமிடப்பட்டுள்ளது\nசபங்கா கேபிள் கார் திட்டம் அது விட்டுச் சென்ற இடத்திலிருந்து தொடர்கிறது\nமெசுடியே பனி விழா பல நிகழ்வுகளை நிகழ்த்தியது\nஅமைச்சர் வாரங்க் உள்நாட்டு மின்சார வண்டியின் பின்னால் செல்கிறார்\nவளைகுடா கோடுகளுக்கு இஸ்மிட் செய்வதற்கான பாதை ஏற்பாடு\nரஷ்ய ஆய்வுகளில் கப்பல் வழிகாட்டி\nகுளிர்ந்த காலநிலையில் பேருந்தில் தஞ்சம் புகுந்த நாய் உள்ளே இருந்த பயணிகளை சூடேற்றியது\nİZDENİZ ஃபெர்ரி ஃபெர்ரி வித் கார் விரிவடைகிறது\nபெண்களுக்காக ஒரு சுரங்கப்பாதை மெட்ரோவை சவாரி செய்யும் ஆண்களுக்கான பொலிஸ் க au ண்ட்லெட்\nபோக்குவரத்து அமைச்சகத்தைத் தொடர்ந்து அங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி திட்டம்\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தன்னாட்சி ஓட்டுநர் மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும்\nவண்டி கழிவுகளிலிருந்து இஸ்தான்புல் அதாலர் வெளியிடப்பட்டது\nஜனாதிபதி எர்டோகன் கலாடபோர்ட் திட்டம் குறித்த தகவல்களைப் பெற்றார்\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தன்னாட்சி ஓட்டுநர் மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும்\nஉள்நாட்டு ஆட்டோமொபைலுக்கான தொழில்நுட்ப பணியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பள்ளி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் BUTEKOM உடன் கியரை அதிகரிக்கும்\nமுக்கியமான விஷயம் உள்நாட்டு கார்களை உற்பத்தி செய்வது அல்ல, ஆனால் விற்பனை வலையமைப்பை சரியாக நிறுவுவது\nஅடையாளங்கள் நெறிமுறை துருக்கியில் உள்வரும் எராஸ்மஸ் மாணவர்கள் ரயில் பயணம் தொடர்பான\nடிசிடிடி ஊழியர்களுக்கு நல்ல செய்தி விளம்பர நாணயங்கள் கணக்குகளுக்கு டெபாசிட் செய்யப்படுகின்றன\nடி.சி.டி.டி விற்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பதிலளித்தன\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nஇஸ்தான்புல்லில் இலவச OEF தேர்வு நாள் போக்குவரத்து\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nKIA மின்சார வாகன நகர்வு\nஇரண்டாவது கை வாகனத்தில் ஒழுங்குமுறை தேதி மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது\nதன்னியக்க வாகனம் ஓட்டுவதற்காக உள்ளூர் ஆட்டோமொபைல் இணையத்தில் புதுப்பிக்கப்படலாம்\nஉள்நாட்டு ஆட்டோமொபைலுக்கான தொழில்நுட்ப பணியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பள்ளி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணைகள் மற்றும் நேரங்கள��� (08.December.2019)\nகொன்யா அங்காரா ஒய்.எச்.டி சந்தா கட்டணம் 194 சதவீதம் அதிகரித்தது\nஅங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி வரிசையில் நிலைப்பாடு சிக்கல் 60 கிலோமீட்டர் ரயில் அகற்றப்பட்டது\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nடெனிஸ்லி இஸ்மிர் ரயில் டைம்ஸ் வரைபடம் மற்றும் டிக்கெட் விலைகள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2.pdf/243", "date_download": "2020-01-23T10:57:53Z", "digest": "sha1:SZ5RUIY4NUNIH52VCVZQNQSJIBPFVDVX", "length": 5060, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/243\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/243\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/243\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப��புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/243 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.pdf/351", "date_download": "2020-01-23T10:20:46Z", "digest": "sha1:FXYEPJELTGTCSJ37GTC4LR5DKQSWRCJM", "length": 5643, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பாரதித் தமிழ்.pdf/351 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nகடனுதவி கிடைப்பது நிறுத்தப்பட்டிருக்கிறதென்று தெரிகிறது. இங்கிலாந்து முதலிய ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலும் த மது செல்வத்தை யெல்லாம் மஹாயுத்தத்தில் இழந்து போயின. அமெரிக்காவிடம் கடன் கேட்கப் போனல், “ஸ்மா தானத்தை வேண்டாத தேசங்களுக்குப் பணம் கொடுக்க மாட்டேன்’ என்று சொல்லுகிறது. ஒவ் வொரு சிறு ராஜ்யத்துக்குங்கூட விடுதலை யேற் படுத்திக் கொடுப்பதற்காக மஹாயுத்தம் நடத்து கி ருே .ெ ம ன் று உருப் போட்டுக்கொண்டிருந்த ஆங்கிலேய மந்திரிகள் இப்போது ஐர்லாந்துக்கு ஸ்வ ராஜ்யம் கொடுக்க மறுப்பதைப் பார்த்து அமெரிக் காவில் பலர் ஆச்சரியப்படுகிரு.ர்கள். இப்படிப்பட்ட மந்திரிகளின் ஆதிக்கத்தின் கீழ் நடைபெறுவது கொண்டே'ஸர்வதேச சங்க”த்தினிடம் அமெரிக்கா வுக்கு நம்பிக்கை போய்விட்டதென்று தோன்று கிறது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 24 பெப்ரவரி 2018, 10:13 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2456626", "date_download": "2020-01-23T10:30:39Z", "digest": "sha1:DZUSHVMOE4OFRJJWHL7LCDSXCJA3AJ3T", "length": 27552, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "நிகழ்கால நிஜங்களை ஊடகங்கள் பேச வேண்டும்! சொல்கிறார் சுற்றுச்சூழல் எழுத்தாளர் நக்கீரன்| Dinamalar", "raw_content": "\n370 ரத்தை திரும்ப பெற முடியாது: மத்திய அரசு உறுதி\nநிர்பயா வழக்கில் தூக்கு வழங்கிய நீதிபதி இடமாற்றம் 4\nதிருமணத்திற்கு வற்புறுத்திய காதலி: தப்பிக்க ... 1\nதிமுக., - ரஜினி - அமைச்சர்கள்: கலகலக்கும் தமிழக அரசியல் 8\nரூ.100 கோடி மான நஷ்டஈடு: அசாருதீன் எச்சரிக்கை 10\nபெருமாளுக்கு குடியுரிமை: அர்ச்சகர் கோரிக்கை 14\nஅசாமில் 644 பயங்கரவாதிகள் சரண் 6\nவில்சனை கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல் 4\nகமல்நாத் கழுத்தை பிடித்து தள்ளுவோம்: சீக்கிய ... 9\nசேவாக் தலைமுடியை விட என்னிடம் அதிக பணம்; அக்தர் ... 5\nநிகழ்கால நிஜங்களை ஊடகங்கள் பேச வேண்டும் சொல்கிறார் சுற்றுச்சூழல் எழுத்தாளர் நக்கீரன்\nமன்னிப்பு கேட்க மாட்டேன்: ரஜினி உறுதி 797\nரஜினி பேசியது உண்மையா: 1971 பேப்பர் என்ன சொல்கிறது 184\n வாயை மூடு; ஜெயக்குமார் 'சூடு' 235\nபுதிய ஊராட்சி தலைவர்களுக்கு 'செக்': காசோலைகள் ... 20\nஇந்தியாவை எதிர்க்க நாங்கள் பெரிய நாடில்லை: மலேசிய ... 67\nமன்னிப்பு கேட்க மாட்டேன்: ரஜினி உறுதி 797\n வாயை மூடு; ஜெயக்குமார் 'சூடு' 235\nரஜினி பேசியது உண்மையா: 1971 பேப்பர் என்ன சொல்கிறது 184\nஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் எழுத்தின் போக்கு மாறும். அப்படியான போக்கை, ஐந்தாண்டுகளுக்கு முன், சுற்றுச்சூழல் பக்கம் திருப்பியவர், எழுத்தாளர் நக்கீரன். திருவாரூக்கு அருகில் உள்ள, நன்னிலத்தில் பிறந்த இவரின், 'காடோடிகள்' நாவல், சுற்றுச்சூழல் குறித்த பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.\nஅவரிடம் பேசியதிலிருந்து:சுற்றுச்சூழல் குறித்து எழுத, உங்களுக்கு களமாக அமைந்தது எது\nநான், 1980களின் பிற்பகுதியில், மலேஷியாவுக்கு அருகில் உள்ள, போர்னியோ தீவுக்கு, வேலைக்குச் சென்றேன். அங்கிருந்த மலை, மரங்களை, ஒரு பன்னாட்டு நிறுவனம், மரச்சாமான்கள் தயாரிப்புக்காக வெட்டிக் கொண்டிருந்தது.வெட்டப்பட்ட மரங்களை கணக்கெடுப்பது உள்ளிட்ட கணக்கர் பணி தான் எனக்கானது. ஆண்டுகள் செல்லச்செல்ல, காடுகள் இருந்த பகுதி, கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வெட்டவெளியாவதும், அதிலிருந்த உயிரினங்களும், பழங்குடிச்சமூகமும் நிர்க்கதியாவதும் கண்முன் தெரிந்தது.தொடர்ந்து வேலை செய்ய முடியவில்லை. வேலையை விட்டுவிட்டேன். ��ப்படியாக என் கண் முன் நடந்த காடழிப்பு சம்பவங்கள் தான், என் எழுத்துக்கான களமாக அமைந்தன. அதிலிருந்து பிறந்தது தான், 'காடோடிகள்' நாவல்.\nஇந்த காடழிப்பில் அந்த நாட்டின் பங்கு என்ன\nஉலக வணிகமயமாக்கலில், எல்லா நாடுகளும், ஏதோவொரு இயற்கை வளத்தை இழந்து வருகிறது. இதில், அந்த நாட்டுக்கு எந்த பயனும் கிடைக்காது. ஏதோ ஒரு பன்னாட்டு பெருநிறுவனம், எந்த நாட்டுக்கான தளவாடத்தையோ செய்வதற்காக, ஏதோ ஒரு நாட்டின் இயற்கையைக் கைப்பற்றுகிறது. காங்கோ, அமேசான் என, பூமிப்பந்து முழுக்கவே, இந்த துர்சம்பவங்கள் நடக்கின்றன. இதில், பன்னாட்டு நிறுவனங்கள் தான் லாபமடைகின்றன. இது ஒரு வகை அரசியல். அதில் சிக்கிய நாடுகள் பாதிக்கப்படுகின்றன.\n'காடோடிகள்' நாவல் ஏற்படுத்திய தாக்கம்\nநாவல் வெளிவந்த பின், 40க்கும் மேற்பட்ட இலக்கியக் கூட்டங்கள் நடந்தன. அவற்றில், வாசகர்களுடன் உரையாடல்கள் நடந்தன.காடோடிகள் நாவலுக்கு முன், 'அந்த மரத்தில் ஒரு பறவை அமர்ந்தது' என்பது போல் தான், இயற்கையைப் பற்றி எழுதுவர். ஆனால், என் நாவல் வெளிவந்த பின், மரத்தின் பெயர், பறவையின் பெயர், அதன் வாழ்விடம், வளரியல்பு குறித்தெல்லாம் எழுதுகின்றனர். இப்படி முதலில், எழுத்தாளர்களிடம் மாற்றம் வந்தது.ஒரு நாவலையோ, கட்டுரைத் தொகுப்பையோ படித்தால், வாசகர்கள் அதைப்பற்றி பேசுவது தான் நடைமுறையில் இருந்தது. ஆனால், காடோடிகள் நாவலைப் படித்த பின், நுாறில் பத்து பேர், செயல்பாட்டாளர்களாக மாறினர்.30 ஆண்டுகளாக, காடுகளில், 'ட்ரெக்கிங்' போனவர்கள் கூட, 'நாங்கள் வெறும் அட்வென்சர் டூராகத் தான் போயிருக்கிறோம். அதனால், அந்த காட்டின் தன்மை, உயிர்ப்பு பற்றி அறியவில்லை. உண்மையான காட்டை, நீங்கள் தான் அறிமுகப்படுத்தி உள்ளீர்கள்' என்றனர்.\nநீங்கள் அடிக்கடி மாணவர்களை சந்தித்து பேச என்ன காரணம் அவர்களின் மனநிலை எப்படி உள்ளது\nஎனக்கு சுற்றுச்சூழல் பற்றி யாரும் சொல்லித் தரவில்லை. இப்போது எனக்குத் தெரிவதை, மாணவர்களிடம் சொல்லவே மாணவர்களை சந்திக்கிறேன். நான் பேசத்துவங்கும் போது, அவர்களுக்கு சுற்றுச்சூழல் பற்றி பெரிதாக எதுவும் தெரிவதில்லை.ஆனால், பேசி முடிக்கும் போது, அன்றாட வாழ்வியலிலிருந்து, புவி வெப்பமயமாதல் வரை விளக்குவேன். நான் பேச்சை முடிக்கும் போது, அவர்கள், கேட்கும் கேள்விகளில் இருந்து, அவர்கள், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு பெற்றவர்களாக இருப்பர்.\nஉங்களைப் பின்பற்றி செயல்பாட்டாளர்கள் வரும் போது எப்படி உணர்கிறீர்கள்\nஎன் எழுத்து, வெறும் ரசனைக்குரியதாக மட்டுமல்லாமல், செயல்பாட்டிற்கானது என நினைக்கும் போது, நான் எழுத்தாளனாக இருப்பதில் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்வேன்.பலர், என் கதைமாந்தரான, 'பில்லியோ'வாக மாற ஆசைப்படுவதாக கூறுவர். பழங்குடியினரை புரிந்துகொள்வதாக உணர்ச்சிவசப்படுவர். இதைவிட, எழுத்தாளனுக்கு வேறென்ன வேண்டும்.\n'நீர் எழுத்து' தான் என், தற்போதைய படைப்பு. வெளியிட்டு ஒரு மாதத்துக்குள் முதல் பதிப்பு தீர்ந்துவிட்டது.\nநீர் எழுத்தில் நீங்கள் பேசுவது எதைப்பற்றி\nமழை, நீர் மேலாண்மை, நீர் பண்பாடு, நீர் பங்கீடு, நீர் அறிவியல், நீர் அரசியல், நதிநீர் இணைப்பு, வறட்சிக்கான தீர்வுகள் என, எல்லாவற்றையும் அது பேசுகிறது. அது, தண்ணீருக்கான ஆவணமாக இருக்கும்.\nசுற்றுச்சூழல் செயல்பாட்டில் யாரெல்லாம் கைகோர்க்க வேண்டும்\nஉயிருள்ள ஒரே கோள் பூமி. அதைப் பாதுகாக்கும் கடமை எல்லாருக்கும் உள்ளது. அதன் முதல் வரிசையில், ஊடகங்கள், எழுத்தாளர்கள், படைப்பாளர்கள் இருக்க வேண்டும்.\nஊடகங்கள் எதைச் செய்ய வேண்டும்\nபெரும்பாலான ஊடகங்கள், தற்கால நிகழ்வுகளை மட்டுமே பேசுகின்றன. மற்ற விஷயங்களை மறந்துவிடுகின்றனவா அல்லது மறக்கடிக்கிறதா என்பது தெரியவில்லை. கேட்டால், மக்கள் விரும்புவதை கொடுக்கிறோம் என்பர். ஆனால், நிகழ்காலத்தைப் பாதித்த இறந்த காலத்தையும், எதிர்காலத்தைப் பாதிக்கப்போகும் நிகழ்கால நிஜங்களையும், ஊடகம் தானே பேச வேண்டும். அது தானே மக்களுக்கான அறம். அதை மறந்துவிடும் போது வேதனையாக இருக்கிறது. ஒரு காடு பற்றி எரிந்தால், அது அந்த நாட்டுக்கும், காட்டு உயிரிகளுக்குமான பாதிப்பு இல்லை. அது, பூமிக்கான பாதிப்பு. அதனால் உயரப்போகும் வெப்பநிலை, அது நிகழ்த்தப் போகும் மாற்றங்களை ஊடகங்கள் உணர்ந்து வெளிப்படுத்த வேண்டும். இப்படி, காற்று, நீர், நிலம், ஆகாயம் என, அனைத்திலும், ஊடகத்தின் பங்கு இருக்க வேண்டும்.\n- நமது நிருபர் -\nநஞ்சில்லா காய்கறி உற்பத்தி விவசாயிகளுக்கு கள பயிற்சி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநஞ்சில்லா காய்கறி உற்பத்தி விவசாயிகளுக்கு கள பயிற்சி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளை��ாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2458859", "date_download": "2020-01-23T10:58:16Z", "digest": "sha1:MCDBYEZW62EOWHWRJBQEUEIMGVGFKBNK", "length": 15889, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "மக்கள் நீதி மையம் சமத்துவ பொங்கல்| Dinamalar", "raw_content": "\n370 ரத்தை திரும்ப பெற முடியாது: மத்திய அரசு உறுதி 2\nநிர்பயா வழக்கில் தூக்கு வழங்கிய நீதிபதி இடமாற்றம் 7\nதிருமணத்திற்கு வற்புறுத்திய காதலி: தப்பிக்க ... 1\nதிமுக., - ரஜினி - அமைச்சர்கள்: கலகலக்கும் தமிழக அரசியல் 11\nரூ.100 கோடி மான நஷ்டஈடு: அசாருதீன் எச்சரிக்கை 11\nபெருமாளுக்கு குடியுரிமை: அர்ச்சகர் கோரிக்கை 19\nஅசாமில் 644 பயங்கரவாதிகள் சரண் 7\nவில்சனை கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல் 6\nகமல்நாத் கழுத்தை பிடித்து தள்ளுவோம்: சீக்கிய ... 13\nசேவாக் தலைமுடியை விட என்னிடம் அதிக பணம்; அக்தர் ... 9\nமக்கள் நீதி மையம் சமத்துவ பொங்கல்\nபுதுச்சேரி : புதுச்சேரி மக்கள் நீதி மையம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.புதுச்சேரி கந்தப்பா வீதியில் உள்ள மக்கள் நீதி மையம் தலைமை அலுவலகத்தில் நடந்த பொங்கல் விழாவிற்கு, பொதுச் செயலாளர் ராஜன் தலைமை தாங்கினார்.இணை பொதுச் செயலாளர் முருகேசன், பொருளாளர் தாமோ.தமிழரசன், செயலாளர்கள் அரிகிருஷ்ணன், நிர்மலா சுந்தரமூர்த்தி, நேரு, ஐயப்பன், சந்திரமோகன், பிராங்க்ளின் பிரான்சுவா, மலர்விழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.விழாவையொட்டி, முருகன் கலைக் குழுவினரின் சிலம்பாட்டம் உள்ளிட்ட தமிழர் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.\nபென்னிகுவிக் பிறந்தநாள் விழா: பொங்கலிட்டு மக்கள் கொண்டாட்டம்\nகவனியுங்களேன் ண அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலால் திணறும் மக்கள் ண சாலை ஆக்கிரமிப்பிற்கு வர வேண்டும் கடுமையான சட்டம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரை���ும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபென்னிகுவிக் பிறந்தநாள் விழா: பொங்கலிட்டு மக்கள் கொண்டாட்டம்\nகவனியுங்களேன் ண அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலால் திணறும் மக்கள் ண சாலை ஆக்கிரமிப்பிற்கு வர வேண்டும் கடுமையான சட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2019/03/26072944/1233992/Suzuki-DR-Z50-Launched-in-India.vpf", "date_download": "2020-01-23T11:10:13Z", "digest": "sha1:4BXW73XSL2YSEILB57RTCTOM5VTRX7YO", "length": 14434, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "சாகசப் பயணத்துக்கேற்ற சுசுகி டி.ஆர். இசட்50 || Suzuki DR Z50 Launched in India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 23-01-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசாகசப் பயணத்துக்கேற்ற சுசுகி டி.ஆர். இசட்50\nசுசுகி நிறுவனத்தின் புதிய டி.ஆர். இசட்50 மோட்டார்சைக்கிளின் இந்திய விற்பனை துவங்கியுள்ளது. #Suzuki\nசுசுகி நிறுவனத்தின் புதிய டி.ஆர். இசட்50 மோட்டார்சைக்கிளின் இந்திய விற்பனை துவங்கியுள்ளது. #Suzuki\nசுசுகி நிறுவனம் அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையிலான வாகனங்களை தயாரிப்பதில் முன்னணி நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனம் கடந்த ஆண்டிலேயே 3 மோட்டார்சைக்கிள்ளை காட்சிப்படுத்தியிருந்தது.\nஇவற்றில் முதலாவது மாடலாக டி.ஆர். இசட்50 இந்திய விற்பனை துவங்கியுள்ளது. இந்திய சந்தையில் 50 சி.சி. பிரிவில் அறிமுகமாகி இருக்கும் இந்த மோட்டார்சைக்கிள் சாகசப் பிரியர்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.\nகரடு, முரடான சாலைகளில் பயணிப்பதற்கேற்ப இதன் டயர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. வெறுமனே சாகசப் பயணத்துக்கென வடிவமைக்கப்பட்டுள்ளதால் இதில் முகப்பு விளக்கு கிடையாது. இதனால் இதை சாதாரண சாலைகளில் இரவில் பயன்படுத்த முடியாது.\nஇந்த மோட்டார்சைக்கிளில் 49 சி.சி. திறனுடன் ஒற்றை சிலிண்டர் என்ஜினைக் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 3 கியர்களுடன் ஆட்டோமேடிக் கிளட்ச் வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது. குறைந்த சி.சி. திறன் கொண்டிருக்கும் டி.ஆர். இசட் 50 மாடலில் டிரம் பிரேக் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.\nசிறியவர்களும் ஓட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் இதன் எடையும் 58 கிலோவாக உள்ளது. பெட்ரோல் டேங்க் 3 லிட்டர் கொள்ளளவு கொண்டிருக்கிறது. வண்ணங்களை தேர்வு செய்ய வாய்ப்பு தராமல் ஒரே மஞ்சள் நிறத்தில் மட்டுமே இந்த மோட்டார்சைக்கிளை சுசுகி அறிமுகம் செய்துள்ளது.\nசப்-இன்ஸ்பெக்டர் கொலை: பயங்கரவாதிகள் பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல்\nதேனி மாவட்ட ஆவின் தலைவராக ஓ.ராஜா நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்தது உயர்நீதிமன்றம் கிளை\nமணிப்பூர் மாநிலம் மேற்கு இம்பாவில் உள்ள நாகமபால் சாலையில் குண்டுவெடிப்பு\nஇணையத்தில் லீக் ஆன விட்டாரா பிரெஸ்ஸா ஸ்பை படங்கள்\nஇந்தியாவில் ஹூண்டாய் ஆரா அறிமுகம்\nஒரே நாளில் ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்த கியா கார்னிவல்\nஇந்தியாவில் டி.வி.எஸ். அபாச்சி ஆர்.டி.ஆர். 160 பி.எஸ்.6 வெளியானது\nஒன்பது மாதங்களில் பல லட்சம் பி.எஸ்.6 கார்களை விற்பனை செய்த மாருதி சுசுகி\nஇந்தியாவில் சுசுகி அக்சஸ் 125 பி.எஸ்.6 வெளியானது\nஇந்தியாவில் சுசுகி அக்சஸ் பி.எஸ். 6 அறிமுகம்\nஇந்தியாவில் 2020 சுசுகி ஹயபூசா அறிமுகம்\nதாய்லாந்து மோட்டார் எக்ஸ்போ விழாவில் ஸ்விஃப்ட் எக்ஸ்ட்ரீம் கான்செப்ட் அறிமுகம்\nஎலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உருவாக்கும் சுசுகி\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nமீடூ புகாரால் படவாய்ப்பு இழப்பு.... புதிய அவதாரம் எடுக்கும் பார்வதி\nவிஜய்யிடம் அதை எதிர்பாக்கல - ராதிகா\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்\n உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி\nஇணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரே‌சன் கார்டு\nஇந்த ராசிக்காரர்களை திருமணம் செய்தால் அவ்வளவு தான்\nஒருநாள் கிரிக்கெட்: பிரித்வி ஷா, சாம்சன் அதிரடியால் இந்தியா ஏ எளிதில் வெற்றி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/91184-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-23T10:51:04Z", "digest": "sha1:Y2GJLMXUOGNVUVVMK3HKASQ7OUE5XNKH", "length": 7916, "nlines": 113, "source_domain": "www.polimernews.com", "title": "கணவர் மீது சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ புகார் ​​", "raw_content": "\nகணவர் மீது சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ புகார்\nகணவர் மீது சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ புகார்\nகணவர் மீது சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ புகார்\nதன்னிடம் இருந்து நகை பணத்தை அபகரித்துக் கொண்டதுடன் தனது மகளையும் தனது கணவர் ஈஸ்வர் சித்ரவதை செய்ததாக நடிகை ஜெயஸ்ரீ கூறியுள்ளார்.\nகணவருக்கு எதிராக புகார் கொடுத்ததை தொடர்ந்து தனக்கு மிரட்டல்கள் வருவதாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.\nபின்னர் பேசிய ஜெயஸ்ரீ, குழந்தையுடன் தனியாக வசித்து வந்த தன்னை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட ஈஸ்வர் , சில நாட்களில் குடித்துவிட்டு வந்து கொடுமைப்படுத்தி வந்ததாக கூறியுள்ளார்.\nதனது கணவருக்கு மற்றொரு நடிகையுடன் தகாத உறவு இருப்பதை ஆறு மாதங்களுக்கு முன்னர், தான் கண்டுபிடித்ததாகவும் அப்போது முதல், கணவரின் சித்ரவதை எல்லை மீறிச் சென்றதாகவும் ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார். தனது கணவருடன் தகாத உறவில் இருக்கும் நடிகை தரப்பில் இருந்தும் தனக்கு மிரட்டல்கள் வருவதாக ஜெயஸ்ரீ கூறியுள்ளார்.\nசென்னைசின்னத்திரை நடிகை நடிகை ஜெயஸ்ரீ Chennaiserial actressactress jayashri\nபுதிய மருத்துவக் கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்க வலியுறுத்தி கடை அடைப்பு போராட்டம்\nபுதிய மருத்துவக் கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்க வலியுறுத்தி கடை அடைப்பு போராட்டம்\nரூ.40 கோடி மதிப்பீட்டில் மாற்றுத் திறனாளிகள் சிறப்பு மறுவாழ்வு மையம்\nரூ.40 கோடி மதிப்பீட்டில் மாற்றுத் திறனாளிகள் சிறப்பு மறுவாழ்வு மையம்\nராமர் சேது பாலம் வழக்கு - சுப்பிரமணியன்சாமியின் மனு மீது 3 மாதம் கழித்து விசாரணை\nகுன்னூர் கிளப் ஜன்னலில் எட்டி பார்த்த சிறுத்தையால் அதிர்ச்சியில் உறைந்த ஊழியர்கள்\nவாகன சோதனையில் ஈடுபடும் போலீசாருக்கு ஆயுதம் வழங்க கோரிய வழக்கில் தமிழக உள்துறை செயலர், மற்றும் டிஜிபி பதில் அளிக்க உத்தரவு\nமாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கோரிய வழக்கில் தமிழக தேர்தல் ஆணையம் பதிலளிக்க 3 வார காலம் அவகாசம்\nஎச்.ராஜாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு\nகாவல் உதவி ஆய்வாளர் வில்சனை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி பறிமுதல்..\nஓ.ராஜா நியமனம் ரத்து - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nமுடிந்தால் திமுக-வின் தலைவராகுங்கள் பார்க்கலாம். துரைமுருகனுக்கு சவால் விட்ட அமைச்சர் ஜெயக்குமார்\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/football-umpire-died-while-playing/", "date_download": "2020-01-23T11:02:27Z", "digest": "sha1:3CJEXRLZ4E6LT7AA2U6V53UJDH4NYNHH", "length": 14448, "nlines": 168, "source_domain": "www.sathiyam.tv", "title": "போட்டியின் போது உயிரிழந்த நடுவர் - சோகத்தில் மூழ்கிய மைதானம் - Sathiyam TV", "raw_content": "\n“பெற்றோரின் பிறந்த இடம் கட்டாயம் இல்லை..” என்.பி.ஆர். குறித்து பிரகாஷ் ஜவடேக்கர் பேட்டி..\nகுடியரசு தினவிழாவில் தமிழகத்தின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வாகனங்கள்..\nபால் சொசைட்டி வழக்கு: ஓ.பி.எஸ் தம்பியின் பதவி நியமனம் ரத்து..\n23 Jan 2020 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – 12 Noon Headlines\n“சுவையோ எம்மி.. சாப்பிட்டால் சனி..” புல்கா சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்..\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\nசத்தியம் ஃபவுண்டேஷன் உன்னத முயற்சி: பொங்கல் திருவிழாவோடு களைகட்டிய பூமியை காக்கும் திருவிழா..\nஉலகை திரும்பி பார்க்கவைத்த 2019-ன் முக்கிய சம்பவங்கள்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\n“என் குரலுக்கு நான் சொந்தக்காரன் அல்ல” – மனம் திறக்கும் சித்ஸ்ரீராம்\nமீண்டும் இணையும் சந்தானத்தின் அதிரடி கூட்டணி.. அதுவும் இந்த முறை தாதா வேடத்தில்..\n“அஜித் பெரிய நடிகராக வருவார்னு தெரியும்.. விஜயை மிரட்டுவேன்..” ராதிகா ஓபன் டாக்..\nமிஷ்கினுக்கே தெரியாமல் இப்படி நடித்தேன்.. சீக்ரெட்டை போட்டுடைத்த உதயநிதி ஸ்டாலின்..\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 22 Jan 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 22 Jan 2020 |\nதேசிய விருது பெறும் புதுச்சேரி மாணவர்\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 21 Jan 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Uncategorized போட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\nபோட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்���ில் மூழ்கிய மைதானம்\nபொலிவியா நாட்டில் கால்பந்து விளையாட்டு போட்டியின்போது திடீரென நடுவர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு மைதானத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபொலிவியா நாட்டில் எல்அட்லா என்ற பகுதியில் உள்ள முனிசிபல் மைதானம் ஒன்றில் உள்ளுர் அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டிகள் நடந்தன. இந்த மைதானம் கடல் மட்டத்தில் இருந்து 12.795 அடி உயரத்தில் உள்ளது\nஇந்த நிலையில் இந்த போட்டிக்கு நடுவராக பணியாற்றிய 31 வயது விக்டர் ஹ்யூகோ என்பவர் ஆட்டத்தின் 47வது நிமிடத்தில் திடீரென மைதானத்தின் நடுவில் மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவர் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.\nஅவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சையின் பலனின்றி அவர் மரணம் அடைந்தார். ஏற்கனவே இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் மைதானத்தில் மயங்கி விழுந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிக்டர் ஹ்யூகோ மரணத்திற்கு பொலிவியா நாட்டின் அதிபர் எவோ மோரல்ஸ் தனது டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவருடைய இழப்பிற்கு தான் மிகவும் வருந்துவதாகவும், அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் அதிபர் தெரிவித்துள்ளார்.\nஇந்த போட்டியின் 47வது நிமிடத்தின்போது ஒரு அணி 5-0 என்ற முன்னிலையில் இருந்தபோதும் விக்டரின் மரணத்தால் போட்டி நிறுத்தப்பட்டது.\nபள்ளியில் இருந்து 24 குழந்தைகள் கடத்தல்: பிரிவினைவாதிகள் அட்டூழியம்\nபரவி வரும் கொரோனா வைரஸ் : சீனாவில் 400-கும் மேற்பட்டோர் பாதிப்பு\nஅரசபட்டங்களை துறந்து மனைவி மகனுடன் இணைந்தார் ஹாரி\nஇந்தியாவின் ராணுவ நடவடிக்கைகள் அச்சத்தை ஏற்படுத்துகிறது – பாக். பிரதமர்\n“காணாமல் போன 20 ஆயிரம் தமிழர்கள் இறந்துவிட்டார்கள்” – எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றும் இலங்கை அதிபர்..\nகுடிபோதையில் தாயை அடித்த தந்தை.. – தடுத்த மகளுக்கு நடந்த கொடூரம்..\n“பெற்றோரின் பிறந்த இடம் கட்டாயம் இல்லை..” என்.பி.ஆர். குறித்து பிரகாஷ் ஜவடேக்கர் பேட்டி..\nகுடியரசு தினவிழாவில் தமிழகத்தின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வாகனங்கள்..\nபால் சொசைட்டி வழக்கு: ஓ.பி.எஸ் தம்பியின் பதவி நியமனம் ரத்து..\n“என் குரலுக்கு நான் சொந்தக்க���ரன் அல்ல” – மனம் திறக்கும் சித்ஸ்ரீராம்\n23 Jan 2020 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – 12 Noon Headlines\n“எதுக்கு என் கார உரசுன”.. நடுரோட்டில் வாக்குவாதம்.. – அசுர வேகத்தில் வந்த பஸ்ஸால்...\nCAA விவாதம்: “நாங்க ரெடி.. இடத்தை நீங்களே சொல்லுங்க” – அமித்ஷாவின் சவாலுக்கு அகிலேஷ்,...\nஇன்னும் 10 நாட்களில் நாடு முழுவதும் 5000 இடங்களில் போராட்டங்கள் நடக்கும்..\nஓ.பி.எஸ்ஸிடம் முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க தயாரா – முதல்வருக்கு துரைமுருகன் கேள்வி\nநடிகர் ரஜினி வீட்டை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு – போலீஸ் குவிப்பு..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/236840-%E2%80%98%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%E2%80%99/", "date_download": "2020-01-23T10:14:50Z", "digest": "sha1:ZICKJM7YND26GNQFDPICO2ZNCFAAQGMG", "length": 34832, "nlines": 197, "source_domain": "yarl.com", "title": "‘பொங்கலுக்குப் பிறகு, யாழ்ப்பாணம் வரப்போறம்’ - அரசியல் அலசல் - கருத்துக்களம்", "raw_content": "\n‘பொங்கலுக்குப் பிறகு, யாழ்ப்பாணம் வரப்போறம்’\n‘பொங்கலுக்குப் பிறகு, யாழ்ப்பாணம் வரப்போறம்’\nBy கிருபன், January 14 in அரசியல் அலசல்\n‘பொங்கலுக்குப் பிறகு, யாழ்ப்பாணம் வரப்போறம்’\nகாரை துர்க்கா / 2020 ஜனவரி 14\nயாழ்ப்பாணம், திருநெல்வேலி வழியாக, கடந்த மாதம் சென்று கொண்டிருந்த போது, திடீரென மழை கொட்டியது.\nஅவ்வேளையில், வீதி ஓரமாக இருந்த கடையில் தரித்து நிற்கும் எண்ணத்துடன் ஒதுங்கும் போது, அவ்வாறு வேறு சிலரும் ஒதுங்கினார்கள். அவர்களில், நடுத்தர வயதுடைய ஒரு தம்பதியும் அடங்குவர். மழையின் இரைச்சலுக்கு மத்தியிலும் அருகில் நின்ற அத்தம்பதிகளின் உரையாடல் காதுகளில் விழுந்தது...\nஅந்தத் தம்பதி, யாழ்ப்பாணம் தீவுப் பகுதியைச் சேர்ந்தவர்கள்; கணவன், மனைவி இருவரும் அரசாங்க உத்தியோகத்தர்கள்; அவர்களுக்கு இரு பிள்ளைகள்; இருவரும் பாடசாலை செல்பவர்கள்; அவர்களின் பிள்ளைகளின் கல்வியை முன்னிட்டு, அடுத்த ஆண்டிலிருந்து (2020) யாழ்ப்பாணத்தில் வாழத் தீர்மானித்து இருக்கின்றார்கள் என்பதை அவர்களின் உரையாடல்களில் இருந்து அறிந்து கொள்ள முடிந்தது.\nஆனால், அவர்கள் தங்கள் ஊ��ை விட்டு வெளியேறி, யாழ்ப்பாணத்தில் வாழ்வதற்கு கொஞ்சமும் விருப்பமில்லாத மனநிலையுடன்தான் காணப்படுகின்றார்கள்.\nவேலனை, புங்குடுதீவு, நயினாதீவு, காரைநகர், நெடுந்தீவு, அனலைதீவு, எழுவைதீவு, ஊர்காவற்றுறை, மண்டைதீவு என்பன யாழ்ப்பாணத்தைச் சுற்றி அமைந்து உள்ள தீவுகள் ஆகும்.\nஇவற்றில் வேலனை, ஊர்காவற்றுறை, புங்குடுதீவு, காரைநகர், மண்டைதீவு ஆகிய தீவுகளுக்கு தரைவழித் தொடர்புகள் உள்ளன.\nதீவகப் பகுதிகளில் நெடுந்தீவு, காரைநகர் என்பன தனிப் பிரதேச செயலகப் பிரிவுகளாக நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. ‘தீவகம் வடக்கு’ என்ற பெயரில், எழுவைதீவு, அனலைதீவு என்பன ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்துடனும் ‘தீவகம் தெற்கு’ என்ற பெயரில், புங்குடுதீவு, மண்டைதீவு போன்ற தீவுகள் வேலனை பிரதேச செயலகத்துடனும் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.\nஇவ்வாறாக நெடுந்தீவு, காரைநகர், வேலனை, ஊர்காவற்றுறை என தீவகப்பகுதிகளை உள்ளடக்கிய நான்கு பிரதேச செயலகப் பிரிவுகள் யாழ். மாவட்டத்தில் உள்ளன.\nநெடுந்தீவில் 4,587 பேரும் காரைநகர் பிரதேச செயலகப் பிரிவில் 10,682 பேரும் வேலனைப் பிரிவில் 16,396 பேரும் ஊர்காவற்றுறை பிரிவில் 10,259 பேரும் என, இந்த நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் 41,924 பேர் மொத்தமாக வாழ்ந்து வருகின்றனர்.\nகிராம சேவகப் பிரிவுகளின் அடிப்படையில், யாழ்ப்பாணம் J/01 எனத் தொடங்குகின்ற பிரிவு, நெடுந்தீவு மேற்கு கிராம சேவகப் பிரிவையே குறிக்கின்றது. மொத்தமாக, J/01 தொடக்கம் J/48 வரை, 48 கிராம சேவகப் பிரிவுகளாகத் தீவகம் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.\n1990 இல் ஆரம்பித்த இரண்டாம் கட்ட ஈழப்போருடன், 1990களின் இறுதிக்காலம், 1991களின் ஆரம்பக்கால இடப்பெயர்வுகளுடன் தீவகம் வெறிச்சோடியது.\nமுதற்கட்டமாக, அப்பகுதி மக்கள் யாழ். நகரை நோக்கி இடம்பெயர்ந்தனர். அதன் பின்னரான காலங்களில், ஏற்பட்ட தொடர் இடப்பெயர்வுகள் (1995) மற்றும் பிற காரணங்களால் வன்னி, கொழும்பு. வெளிநாடுகள் எனப் புலம்பெயர் அவல வாழ்வு தொடர்ந்தது.\nஇவ்வாறாக, அன்று இலட்சக்கணக்கான மக்கள் வாழ்ந்த பல ‘இலட்சனங்கள்’ பொருந்திய மண்ணில், இன்று வெறும் 40,000 மக்கள் தொகையினரே வாழ்ந்து வருகின்றார்கள். தீவுப்பகுதிகளில் இருந்து புலம்பெயர்ந்த கணிசமானோர், புலம்பெயர்ந்த நாடுகளில், சிறப்பான வாழ்வு வாழ்ந்து வருகின்றார்கள்.\nஆனால், தங்க��் மண்ணில் வாழ வேண்டும் என்ற எண்ணங்களுடன், தீவுப்பகுதிகளில் மீளக் குடியேறிய மக்கள், மீளவும் யாழ்ப்பாணம் நோக்கிச் சிறுகச் சிறுக நகருகின்ற நிலைமை தொடருகின்றது.\nஇன்று, தீவகத்தில் மின்சார வசதிகள், போக்குவரத்து வசதிகள், வீதி அபிவிருத்திகள், கட்டுமான வசதிகள் ஆகியன, ஓரளவு திருப்திகரமான நிலைமையில் உள்ளன.\nஆனால், நீர், மருத்துவம், கல்வி போன்ற வசதிகள், இன்னமும் திருப்தியற்ற நிலையிலேயே கிடைக்கப்பெறுகின்றன. வரட்சியான காலங்களில், நீர் பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தாலும், தங்கள் பிள்ளைகளின் கற்றல் செயற்பாடுகளுக்காக, யாழ். நோக்கி இடம்பெயர்கின்ற நிலை காணப்படுகின்றது.\nவடக்கு மாகாணத்தில் உள்ள 12 வலயக் கல்விப் பணிமனைகளில் ஐந்து வலயக் கல்விப் பணிமனைகள், யாழ்ப்பாண மாவட்டத்துக்குள் வருகின்றன. அவை, யாழ்ப்பாணம், தென்மராட்சி, வடமராட்சி, வலிகாமம், தீவகம் என வகுக்கப்பட்டு உள்ளன.\nஇவற்றில், யாழ். வலயத்தில் நான்கு, தென்மராட்சி வலயத்தில் ஒன்று, வடமராட்சி வலயத்தில் ஒன்று, வலிகாமம் வலயத்தில் ஒன்று என, மொத்தமாக ஏழு தேசியப் பாடசாலைகள், யாழ். மாவட்டத்தில் அமைந்து உள்ளன. ஆனால், தேசியப் பாடசாலை ஒன்று கூட அற்ற வலயமாக, தீவக வலயம் உள்ளது.\nதேசியப் பாடசாலைகளில் கற்றல், கற்பித்தல், கல்விசாரா செயற்பாடுகள் திருப்தியாகவும் வினைத்திறன் மிக்கதாகவும் உள்ளதோ இல்லையோ என்பதற்கு அப்பால், தேசியப் பாடசாலை ஒன்று கூட, எமது வலயத்தில் இல்லையே என்ற மனக்குமுறல், மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் உள்ளதை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.\nஇதேவேளை, யாழ். வலயத்தில் 12, தென்மராட்சி வலயத்தில் ஒன்பது, வடமராட்சி வலயத்தில் ஆறு, வலிகாமம் வலயத்தில் ஏழு, தீவக வலயத்தில் 13 பாடசாலைகள், மாணவர் பற்றாக்குறை, இதர காரணங்களால் இயங்காத நிலையில் உள்ளன. அத்துடன் தீவக வலயத்திலேயே பல பாடசாலைகள், மிகக் குறைந்த மாணவர்களுடன் இயங்கி வருகின்றன.\nஅடுத்து, 64 பாடசாலைகளைத் தன்னகத்தே கொண்ட தீவக வலயத்தில், இரு மொழி மூலப் பாடசாலைகள் அதாவது, தமிழ், ஆங்கில மொழிகளில் கல்வியை மேற்கொள்ளக் கூடிய வாய்ப்புகள் ஒன்றுமே இல்லை.\nஇந்நிலையில், தீவுப் பகுதியில் வாழும் ஒரு மாணவர், ஆங்கில மொழி மூலம் கல்வி கற்க விரும்பின், யாழ்ப்பாணம் வர வேண்டும். தினசரி ஊரிலிருந்து யாழ். வந்து கற்பதோ, தற்காலிகமாக யாழில் தங்கியிருந்து கற்பதோ அனைவருக்கும் சாத்தியமானதும் அல்ல; அனைவராலும் விரும்பப்படுவதும் அல்ல.\nபுலமைப் பரிசில் பரீட்சை (2018) பெறுபேறுகளின் பிரகாரம், தீவக வலயத்தில் 1,063 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி, 55 மாணவர்களே வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்றவர்களாக உள்ளனர். இது வெறும் 5.17 சதவீதமாகும். இது, தென்மராட்சி வலயத்தில் 86.02 சதவீதமாகவும் வலிகாமம் வலயத்தில் 79.31 சதவீதமாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇவ்வாறாக, கல்வி சார்ந்த செயற்பாடுகளால் தோற்றம் பெற்றுள்ளதும் வெளிப்படையாகத் தெரியாததுமான புதுவகை இடப்பெயர்வால் தீவகம் தனது மக்களை மெல்ல மெல்ல இழந்து வருகின்றது. ஊரில், முன்வீட்டுக்காரப்பிள்ளை சிறந்த கல்வி பெற எனக் கூறி, யாழ். நகர் செல்கையில், எங்களாலும் செல்ல முடியவில்லையே என்ற ஏக்கத்துடனேயே பலர் தீவகக் கிராமங்களில் வாழ்ந்து வருகின்றார்கள்.\nசெல்வந்தக் குடும்பங்களால் யாழ். நகரில் புதிதாக வீட்டைக் கொள்வனவு செய்யவோ பெரும்தொகைப் பணத்தை முற்பணமாகவும் வாடகையாகவும் செலுத்தவோ முடியும். ஆனால், ஒரு சராசரிக் குடும்பத்தால், யாழ். நகரில் வாடகைகூடச் செலுத்தி, வசிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.\nஇத்தனைக்கும் ஊரில், பத்துப் பரப்புக் காணி; அதற்குள் அரண்மனை போன்ற வீடு; காணியைச் சுற்றிவர பயன்தரு மரங்களும் தோட்டங்களும் என, என்பவற்றை இழந்து, ‘ஐயோ’ என்றால், உடனே ஓடி வரும் அயலவனை மறந்து, இன்னும் பலவற்றைத் துறந்து, பட்டணம் செல்ல வேண்டி உள்ளது.\nஆனாலும், தங்கள் பிள்ளைகளின் கல்விக்காக, எதையும் இழக்கத் தயார் என்ற ஓர்மத்துடன் ஊரில் உள்ள காணியை விற்று, வீட்டை விற்று, நகை நட்டுகளை விற்று, வங்கி, தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று, இன்று வாழ்நாள் கடனாளிகளாக பலர் நடுத்தெருவுக்கு வந்து விட்டார்கள்.\n‘கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பார்கள். ஆனால், இன்று தீவகத்தில் மக்கள் இல்லாத பகுதிகளிலும் கோபுரங்களைக் கொண்ட பல கோவில்கள் உள்ளன. தீவுப்பகுதியைச் சேர்ந்த பலர், அரச உயர் அதிகாரிகளாக உள்ளனர். தீவகப்பகுதியைச் சேர்ந்த பெண்மணியே, கடந்த அரசாங்கத்தில் கல்வி இராஜாங்க அமைச்சராக விளங்கினார். ஆனாலும், கல்வி நடவடிக்கைகளில், ஏனோ தீவகம் பின் தங்கிய நிலையிலேயே உள்ளது.\n“எங்களுக்குக் கல்��ி வேண்டும்; அதேநேரம், எங்கள் முகவரியையும் தொலைக்(இழக்)காமல் வாழ வேண்டும்” என்பதுவே தீவக மக்களின் குரலாக ஓங்கி ஒலிக்கின்றது. ஆகவே, நாம் அனைவரும் இது தொடர்பில் சற்று ஆழமாகச் சிந்தித்து, செயலில் இறங்குவோம்; தனியாக அல்ல, அணியாகவே ஆகும்.\n(கட்டுரையில் பயன்படுத்தப்பட்ட புள்ளி விவரங்கள், யாழ். கச்சேரியால் 2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புள்ளிவிவரத் திரட்டிலிருந்து பெறப்பட்டவை ஆகும்)\nவன்னிக் கவிதைகள். - வ.ஐ.ச.ஜெயபாலன்\nஇன்று முக்கிய குரல்பதிவுகளை வெளியிடுவேன் – நாடாளுமன்றில் அதிரடியாக அறிவித்தார் ரஞ்சன்\nமுதலாவதுமுறை 1,3 மில்லியன் இரண்டாவது முறை 1,3 மில்லியன் மூன்றாவது முறை...\nவன்னிக் கவிதைகள். - வ.ஐ.ச.ஜெயபாலன்\nஉண்மைதான் கவிஞரே......, 1968 ல் பாலியாறு நகர்ந்தது, 2009 ல் பல்லாயிரமாய் பலி கொண்டு சென்றது..... அன்று களி தரும் கவிதையிது இன்று கிலி தரும் கவிதையிது....... அன்று களி தரும் கவிதையிது இன்று கிலி தரும் கவிதையிது.......\nஇன்று முக்கிய குரல்பதிவுகளை வெளியிடுவேன் – நாடாளுமன்றில் அதிரடியாக அறிவித்தார் ரஞ்சன்\nMano Ganesan - மனோ <ரஞ்சன் ராமநாயக்க>இந்த நொடியில் என் மனதில்…(22/01/20) மதுபானசாலை பர்மிட் உள்ள 100 எம்பீக்கள் பற்றி சொன்னார். போதை தூள் வியாபாரம் செய்யும் 2 எம்பீக்களை பற்றி சொன்னார். எதனோல் இறக்குமதி செய்யும் 4 எம்பீக்களை பற்றி சொன்னார். மணல் பர்மிட் உள்ள 75 எம்பீக்களை பற்றி சொன்னார். சூது வியாபாரம் செய்யும் 1 எம்பீயை பற்றி சொன்னார். கொகெயின் புகைக்கும் எம்பீகளை பற்றியும் சொன்னார். பிரதமர் மகிந்தவுடன் நடத்திய உரையாடல்களை பற்றி சொன்னார். மகிந்தவுடன் நடத்திய மொத்தம் ஏழு உரையாடல்கள் இருப்பதாக சொன்னார். ஷாருக்கானை நோக்கி வீசப்பட்ட குண்டின் பின் யார் இருக்கிறார்கள் என எம்பி உதய கம்மன்பிலவிடம் கேட்கும்படி சொன்னார். கிரிகட் போட்டி முடிவுகளை நிர்ணயம் செய்கிறார் என எம்பி திலங்க சுமதிபாலவை பற்றி சொன்னார். பிரதமர் யோகம் கிடைக்கும் என்று ஜோசியர் சொன்னதால், தன்னை விவாகரத்து செய்து விட்டு, இன்னொரு அமைச்சரின் மனைவியை கல்யாணம் செய்த ஒரு அமைச்சரை பற்றி, அவரது முன்னாள் மனைவி சொன்னதை சொன்னார். இன்னமும் பல அமைச்சர்களின் மனைவிகள் பேசிய உரையாடல்களை பற்றி சொன்னார். அர்ஜுனா அலோசியசின் பென்த்ஹவுஸின் (Penthouse Apartment) கதவை தட்டிய போது திறந்த பெண���மணி யாருடைய மனைவி என சொன்னார். பிணைமுறி வழக்கின் பிரதான சந்தேக நபர் தனக்கு லஞ்சம் வழங்க பேசிய உரையாடல் பற்றி சொன்னார். இன்னமும் பல கேலோலி, காணொளி ஆதாரங்கள், உள்நாட்டு, வெள்நாட்டு பாதுகாப்பு பெட்டகங்களில் இருப்பதாகவும் சொன்னார். தன் மாமா விஜய குமாரதுங்கவை போல் தன்னையும் கொலை செய்தால், அந்த ஆதாரங்கள் உடன் வெளிவரும் வண்ணம், தான் ஏற்பாடு செய்து இருப்பதாகவும் ஒரு அதிர்ச்சி குண்டை அவர் சபையில் வீசினார். 'எனது ஒலிநாடாக்களில் வெளியாகியுள்ள விடயங்களை பற்றி ஆராய ஒரு ஆணைக்குழு நியமியுங்கள். அனைத்து ஆதாரங்களையும் அள்ளி வழங்குகிறேன். ஆணைக்குழு நியமிக்க முடியுமா' என ஜனாதிபதி, பிரதமர் இருவரை விளித்து ஒரு சவாலையும் ரஞ்சன் விடுத்தார். அவரது கைபேசியில் நிரந்தரமாக 'Recording App' ஐ 'On' செய்து வைக்க வேண்டிய தேவை இருந்ததால், தனிப்பட்ட உரையாடல்களும் பதிவாகி விட்டன என்று என்னிடம் சொன்னார். அதற்காக அவர் பொது மன்னிப்பும் கேட்டுகொண்டார். இனி அவரது தனிப்பட்ட உரையாடல்களை பற்றி எவரும் பெரிதும் அலட்டிக்கொள்ள போவதில்லை. ஆனால், அவருடன் உரையாடிய, இன்றைய அரசின் பல, அன்றைய அரசின் ஒருசில, \"பெரீய\" மனிதர்கள் தான் ஆடிப்போயுள்ளனர். ரஞ்சன் என்ற பூதத்தை “ஜீபூம்பா” என மந்திரம் போட்டு ஜாடியிலிருந்து வெளியில் எடுத்தோர், இப்போது அதை மீண்டும் எப்படி ஜாடிக்குள் போடுவது என்ற மந்திரத்தை மறந்து தடுமாறுகின்றனர். பூதத்தையும் போட முடியாது. அவரையும் போட முடியாது. இதுதான் சிக்கல். ரஞ்சன் உண்மையை பேசி சுய விளக்கம் அளித்தார். தனக்கு சொந்த வீடு கூட இல்லை. தான் நினைத்திருந்தால், ரகசியங்களை விலை பேசி விற்றிருக்கலாம். அதை செய்யவில்லை. பாதிக்கப்பட்ட தரப்பின் பக்கத்திலேயே எப்போதும் இருந்தேன் என்றார். ரஞ்சன் பேசி முடித்த பிறகு, என்னிடம் வந்து, ‘சிறு குற்றம்’ ஒன்றை செய்ததால், இன்று தன்னுடன் சிறையில் இருக்கும், கொழும்பை சேர்ந்த நானறிந்த ஒரு நபரை பற்றி சொன்னார். அந்த கைதியின் குடும்பத்துக்கு உதவி செய்யும்படி அவர் என்னிடம் கூற சொன்னதாக, ரஞ்சன் என்னிடம் சொன்னார். “நானறிய இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் இந்தளவு வெளிப்படுத்தல் (Revelation) உரையை நான் கேட்டதில்லை. நானும் 2001ம் ஆண்டு முதல் 15 வருடங்கள் பாராளுமன்றத்தில் இருக்கிறேன். நீ அடையாளம் காட்டிய ம��ுசாலை பர்மிட், போதை தூள், மணல் பர்மிட், எதனோல், சூது, கொகெயின் என்ற எந்தவொரு பாவச்செயலையும் செய்யாத அனைத்து கட்சிகளையும் சார்ந்த ஒரு சில எம்பிக்களின் நானும் ஒருவன் என்பதில் நான் பெருமை அடைகிறேன்” என்று கூறி நான் நண்பன் ரஞ்சனின் கையை குலுக்கினேன்.\nமுதலாவதுமுறை 1,3 மில்லியன் இரண்டாவது முறை 1,3 மில்லியன் மூன்றாவது முறை...\nஅது நண்பர் பாஞ்ச்சுக்கு எழுதியது.....எனக்கு மறக்கவில்லை என்றும் பசுமையாக.........நழுவிட்டேன்......\n‘பொங்கலுக்குப் பிறகு, யாழ்ப்பாணம் வரப்போறம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-23T11:42:49Z", "digest": "sha1:7XLXFMVOHQZFZK367LAPD2AH6A3NWW63", "length": 3124, "nlines": 76, "source_domain": "jesusinvites.com", "title": "மதகுருமார்கள் – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\n இயேசு எந்தக் கொள்கையைப் பிரச்சாரம் செய்தாரோ அந்த ஓரிறைக் கொள்கை உங்கள் மத குருமார்களின் தவறான வழிகாட்டுதலின் காரணமாக, முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டு விட்டது.\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nஇயேசுவின் ஏகத்துவக் கொள்கை பிரகடனம்\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2009/06/blog-post_13.html", "date_download": "2020-01-23T11:49:22Z", "digest": "sha1:A5F6JCBUPS7SAVSN77WVUNDP3SGTDYPM", "length": 12498, "nlines": 253, "source_domain": "www.radiospathy.com", "title": "யாழ்.பாஷையூர் புனித அந்தோனியார் பெருவிழா ஒலி அஞ்சல் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nயாழ்.பாஷையூர் புனித அந்தோனியார் பெருவிழா ஒலி அஞ்சல்\nஇன்று ஈழத்தின் யாழ்மண்ணில் உறையும் பாஷையூர் புனித அந்தோனியார் ஆலயத்தின் பெருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றிருந்தது. அதன் நேர்முக வர்ணனையை யாழ்மண்ணில் இருந்து தொலைபேசி வாயிலாக யாழ் திருமறைக்கலாமன்றத்தின் அண்ணாவியார் திரு.ஜெசிமன் சிங்கராயர் வழங்க நிகழ்ச்சியைச் சிறப்பானதொரு ஒலிப்படையலாகக் கொடுத்திருந்தார்கள் எமது 24 மணி நேர சமூக வானொலி அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் திரு பிறின்ஸ் இமானுவேல் மற்றும் அவர் துணைவி திருமதி சோனா பிறின்ஸ் ஆகியோர்.\nவலசு - வேலணை said...\nவருகைக்கு நன்றி வலசு மற்றும் கறுப்பி\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\n\"பாக்ய தேவதா\" என்னும் இளையராஜா\nயாழ்.பாஷையூர் புனித அந்தோனியார் பெருவிழா ஒலி அஞ்சல...\nறேடியோஸ்புதிர் 41: இளையராஜா ஒதுக்கிய ஒளிப்பதிவாளர்...\nஅன்று இளையராஜா போட்ட மெட்டு; இன்றைய யுவனுக்கும் சே...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nதமிழ்த் திரையிசையின் போக்கை எடுத்துக் கொண்டால் காலத்துக்குக் காலம் புதிய புதிய இசையமைப்பாளர் வருவதும், ஒரு சிலர் மட்டுமே சீராகத் தம் இடத்த...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nஇளையராஜா எனக்கு இன்னொரு தாய்\n1995 சித்திரை மாதத்தில் ஒரு நாள், போர்ச்சூழல் மெல்லத்தணிந்து சந்திரிகா சமாதானப்புறாவோடு நாட்டின் தலைவராக வந்த நேரம் அது. படித்துக்கொண்ட...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\n\"முதல் மரியாதை\" பின்னணி இசைத் தொகுப்பு\n\"முதல் மரியாதை\" தமிழ் சினிமா வரலாற்றில் மரியாதையோடு உச்சரிக்கவேண்டிய காவியம் அது. படம் வெளிவந்த காலத்தில் இருந்து இன்றுவரை சினிமா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.worldtamiltube.com/watch.php?vid=87cae353d", "date_download": "2020-01-23T10:40:42Z", "digest": "sha1:HH4ZAKYMA7ROYN7ZDHPNMPLBIYNRTXTL", "length": 11349, "nlines": 202, "source_domain": "www.worldtamiltube.com", "title": "தொடங்கியது இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு...! | Pongal 2020 | Jallikattu", "raw_content": "\nதொடங்கியது இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு...\nதொடங்கியது இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு...\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு: இறுதிச்சுற்றின் கடைசி நிமிடங்கள்...\nகாதலிக்காக களமாடிய ஜல்லிக்கட்டு வீரர் | Jallikattu | Madurai | Pongal 2020\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு: காளைகளை அடக்கும் காளையர்கள் | Jallikattu | Madurai | Pongal 2020\nசுற்று-8: பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிய காளைகளும்.. வீரர்களும்... Jallikattu | Pongal 2020\nபாலமேடு ஜல்லிக்கட்டு: முதல் பரிசாக மாருதி காரை தட்டிச் சென்ற இளைஞர் | Jallikattu | Pongal 2020\nஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்பு | Pongal 2020 | Jallikattu\n700 காளைகள் பங்கேற்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... | Jallikattu | Madurai | Pongal 2020\nகழுகு பார்வையில் சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டி | Jallikattu | Pongal 2020 | Trichy\nபாலமேடு ஜல்லிக்கட்டு: பரிசுகளை அள்ளும் காளை(யர்)கள்..\nஅதிரவைத்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு...சீறிப்பாய்ந்த காளைகள்... | Jallikattu | Madurai | Pongal 2020\nதேசத்துரோக வழக்கு: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்புக்கு தூக்குத் தண்டனை\nஆபாசப் படங்கள்... தண்டனை யாருக்கு... - ஏடிஜிபி ரவியுடன் சிறப்பு நேர்காணல்... | Social Media\nநாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்.. ஜிஎஸ்டி வசூலை அதிகரிக்க மத்திய அரசு திட்டம் | GST\nNerpada Pesu: குடியுரிமைச் சட்டத்தில் அரசியல் செய்கின்றனவா கட்சிகள்\nதேசத்துரோக வழக்கு: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்புக்கு தூக்குத் தண்டனை\nஆபாசப் படங்கள்... தண்டனை யாருக்கு... - ஏடிஜிபி ரவியுடன் சிறப்பு நேர்காணல்... | Social Media\nநாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்.. ஜிஎஸ்டி வசூலை அதிகரிக்க மத்திய அரசு ���ிட்டம் | GST\nதொடங்கியது இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு...\nதொடங்கியது இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு...\nதொடங்கியது இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-sirach-13/", "date_download": "2020-01-23T10:37:54Z", "digest": "sha1:XOC7DIARWTC7KSB7VUYLVFJ4CD26ILNN", "length": 14425, "nlines": 188, "source_domain": "bible.catholicgallery.org", "title": "சீராக்கின் ஞானம் அதிகாரம் - 13 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil சீராக்கின் ஞானம் அதிகாரம் – 13 – திருவிவிலியம்\nசீராக்கின் ஞானம் அதிகாரம் – 13 – திருவிவிலியம்\n1 மையைத் தொடுவோர் தங்களைக் கறைப்படுத்திக் கொள்வர்; செருக்குடையோருடன் சேர்ந்து பழகுவோர் அவர்களைப்போலவே மாறுவர்.\n2 உன்னால் சுமக்க முடியாத சுமைகளைத் தூக்காதே; உன்னைவிட வலிமை வாய்ந்தோருடனும் செல்வம் படைத்தோருடனும் உறவு கொள்ளாதே. மண்பானைக்கும் இரும்புக் கொப்பரைக்கும் என்ன தொடர்பு கொப்பரையுடன் பானை மோதிச் சுக்குநூறாகும்.\n3 செல்வர்கள் அநீதி இழைப்பதுமன்றி ஏழைகளை இழிவுபடுத்தவும் செய்வார்கள்; ஏழைகளோ அநீதிக்கு ஆளாவதோடு மன்னிப்பும் கேட்கவேண்டும்.\n4 உன்னால் தங்களுக்குப் பயன் விளையுமாயின், செல்வர் உன்னைச் சுரண்டுவர்; உனக்கு ஒரு தேவை என்றால் உன்னைக் கைவிடுவர்.\n5 நீ வசதியாய் இருக்கும்போது உன்னோடு ஒட்டி உறவாடுவர்; உன்னை வெறுமையாக்கி விட்டுக் கவலையின்றி இருப்பர்.\n6 உன் உதவி அவர்களுக்குத் தேவைப்படும் போது உன்னை ஏமாற்றுவர்; உன்னைப் பார்த்துப் புன்முறுவல் பூத்து உனக்கு ஊக்கம் அளிப்பர்; உன்னிடம் நயந்து பேசி, “உனக்குத் தேவையானது என்ன\n7 நீ திகைக்கத் திகைக்க உனக்குப் பல்சுவை விருந்தூட்டி, சிறிது சிறிதாக உன்னை அறவே கறந்து, இறுதியில் உன்னை எள்ளி நகையாடுவர்; பின்னர் உன்னைக் காண நேர்ந்தால் ஒதுங்கிச் செல்வர்; உன்னைப் பார்த்துத் தலையாட்டுவர்.\n8 ஏமாந்து போகாதவாறு எச்சரிக்கையாய் இரு; உன் அறிவின்மையால் தாழ்வுறாதே.\n9 வலியோர் உன்னை விருந்துக்கு அழைக்கும்போது ஆர்வம் காட்டாதே; அப்படியானால் மீண்டும் மீண்டும் உன்னை அழைப்பர்.\n10 எதிலும் முந்திக்கொள்ளாதே; நீ ஒதுக்கப்படலாம். தொலைவில் ஒதுங்கி நில்லாதே; நீ மறக்கப்படுவாய்.\n11 வலியோரை உனக்கு இணையாக நடத்த முயலாதே; அவர்கள��ன் நீண்ட பேச்சுகளை நம்பாதே. உன்னை ஆழம் காணவே அவர்கள் நீண்டநேரம் பேசுகின்றார்கள்; அவர்கள் சிரித்துப் பேசுவதும் உன்னைக் கணிப்பதற்கே.\n12 இரகசியங்களைக் காப்பாற்றாதோர் இரக்கமற்றோர்; உன்னைக் கொடுமைப்படுத்தவும் சிறைப்படுத்தவும் அவர்கள் தயங்கமாட்டார்கள்.\n13 அவற்றைக் காப்பாற்றுவதில் மிகவும் கவனமாய் இரு; ஏனெனில் உனது வீழ்ச்சியை மடியில் கட்டிக்கொண்டு நடக்கிறாய்.\n14 (நீ உறங்கும்போது இவற்றைக் கேட்க நேர்ந்தால் விழித்தெழு; உன் வாழ்நாள்முழுவதும் ஆண்டவர்மீது அன்புசெலுத்து; உன் மீட்புக்காக அவரை மன்றாடு.)\n15 ஒவ்வோர் உயிரும் தன் இனத்தின்மீது அன்பு பாராட்டுகிறது; ஒவ்வொரு மனிதரும் தமக்கு அடுத்திருப்பவர்மீது அன்பு செலுத்துகிறார்.\n16 உயிரினங்களெல்லாம் தங்கள் இனங்களோடு சேர்ந்து வாழ்கின்றன; மனிதரும் தம்மைப்போன்ற மனிதருடன் இணைந்தே வாழ்கின்றனர்.\n17 ஓநாய்க்கும் ஆட்டுக்குட்டிக்கும் உறவு எது பாவிகளுக்கும் இறைப்பற்றுள்ளோருக்கும் தொடர்பு எது\n18 கழுதைப் புலிக்கும் நாய்க்கும் இடையே அமைதி எது செல்வர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே சமாதானம் ஏது\n19 காட்டுக் கழுதைகள் பாலைநிலத்தில் சிங்கங்களுக்கு இரையாகும்; ஏழைகளைச் செல்வர்கள் விழுங்குவர்.\n20 இறுமாப்புக் கொண்டோர் தாழ்ச்சியை அருவருப்பர்; செல்வர் ஏழைகளை அருவருப்பர்.\n21 செல்வர் தடுமாறினால் நண்பர்கள் தாங்குவார்கள்; எளியோர் விழும்போது நண்பர்களும் சேர்ந்து தள்ளி விடுவார்கள்.\n22 செல்வர் நாத்தவறினால் அவரைக் காப்பாற்றப் பலர் இருப்பர்; தகாதவற்றைப் பேசினும் அவற்றை முறைப்படுத்துவர். எளியோர் நாத்தவறினால் அவர்கள்மீது குற்றஞ் சாட்டுவர்; அறிவுக்கூர்மையோடு பேசினும் அவர்களுக்குச் செவிசாய்ப்பார் யாரும் இலர்.\n23 செல்வர் பேசும்போது எல்லாரும் அமைதியாய்க் கேட்பர்; அவரது பேச்சை வானுயரப் புகழ்வர். ஏழை பேசும்போது, “இவன் யார்” எனக் கேட்பர்; பேச்சில் தடுமாற்றம் ஏற்படின், அவரைப் பிடித்து வெளியே தள்ளுவர்.\n24 பாவக் கலப்பில்லாத செல்வம் நன்று; வறுமை தீயது என இறைப்பற்றில்லாதோரே கூறுவர்.\n25 மனிதரின் உள்ளம் நன்மைக்கோ தீமைக்கோ முகத் தோற்றத்தை மாற்றி விடுகிறது.\n26 இனிய உள்ளத்தின் அடையாளம் மலர்ந்த முகம். உவமைகளைக் கண்டுபிடிக்கக் கடும் உழைப்போடு கூடிய சிந்தனை வேண்டும்.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\nசாலமோனின் ஞானம் பாரூக்கு தானியேல் (இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cucciolandia.app/servizi/2019-06-26/itatali-muluvatuma-kapapala.html", "date_download": "2020-01-23T11:31:12Z", "digest": "sha1:LAV4OFUGQFRLNVKZVEUC6IH6G5XUPJR4", "length": 2690, "nlines": 91, "source_domain": "cucciolandia.app", "title": "இத்தாலி முழுவதும் கப்பல்", "raw_content": "\nஇத்தாலி முழுவதும் குசியோலாண்டியா ஸ்டோர் கப்பல்கள் அருமையான சலுகைகள் மற்றும் இலவச கப்பல் போக்குவரத்தை. 59.90 க்கு மேல் செலவில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். வாங்கிய பொருட்களை 48/72 மணிநேரத்தில் நம்பகமான மற்றும் காப்பீடு செய்யப்பட்ட கூரியர்கள் மூலம் அனுப்புவோம். உங்களிடம் பூனை, நாய், முயல் அல்லது கொறித்துண்ணி இருந்தால், குசியோலாண்டியா, நிலப்பரப்பில் மிக உயர்ந்த தரமான அர்ப்பணிப்பு தயாரிப்புகளின் பரந்த அளவை வழங்குகிறது. நீங்கள் எதற்காக காத்திருக்கிறீர்கள் அருமையான சலுகைகள் மற்றும் இலவச கப்பல் போக்குவரத்தை. 59.90 க்கு மேல் செலவில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். வாங்கிய பொருட்களை 48/72 மணிநேரத்தில் நம்பகமான மற்றும் காப்பீடு செய்யப்பட்ட கூரியர்கள் மூலம் அனுப்புவோம். உங்களிடம் பூனை, நாய், முயல் அல்லது கொறித்துண்ணி இருந்தால், குசியோலாண்டியா, நிலப்பரப்பில் மிக உயர்ந்த தரமான அர்ப்பணிப்பு தயாரிப்புகளின் பரந்த அளவை வழங்குகிறது. நீங்கள் எதற்காக காத்திருக்கிறீர்கள் இன்று ஆர்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-01-23T10:28:13Z", "digest": "sha1:Z44SLH5HS2FFECMC7BFXXQUWUKMKS47X", "length": 7498, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தில்லாலங்கடி (திரைப்படம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தில்லாலங்கடி (திரைப்படம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதில்லாலங்கடி (திரைப்படம்) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nயுவன் சங்கர் ராஜா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசந்தோஷ் சுப்பிரமணியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமோ. ராஜா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜெயம் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதில்லாலங்கடி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாலி (கவிஞர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜெயம் ரவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரபு (நடிகர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுஹாசினி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமணிவண்ணன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமன்னா (நடிகை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2010 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசன் படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசந்தானம் (நடிகர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாம் (தமிழ் நடிகர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேலாயுதம் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:தில்லாலங்கடி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜெயப்பிரகாசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:மோ. ராஜா திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடிவேலு (நடிகர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதனி ஒருவன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிக் (2009 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜான் விஜய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87_%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF.pdf/91", "date_download": "2020-01-23T10:15:18Z", "digest": "sha1:ZJLSTOLH5KOQI525S6B6WYLY6BUUO7ZT", "length": 6588, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/91 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nநமக்கு நாமே உதவி 89 நமக்கு உதவுகின்ற வகையில், பலன்கள் பெறுகின்ற வழியில் நமது சிந்தனைகளும் செயல் முறைகளும் விளங்க வேண்டும். 5. தடைகளை உடைக்கும் ஆற்றல் அமைதியான கடலில் கப்பல் விடுவதென்றால், எல்லோராலும் தான் முடியும் கொந்தளிக்கும் சூறாவளியில், மலை உயரம் எழும்புகிற அலைகளுக் கிடையில், கொட்டும் மழையில், கப்பலைச் செலுத்து வது என்பது தேர்ந்த மாலுமிகளால், நல்ல கப்பல் தலைவர்களால் மட்டுமே முடியும். அதுபோலவே, சாதாரண நேரங்களில், சமர்த்தாகப் பேசி, சாதுர்யமாக வேலைகளை முடித்து விடுவோம் என்பது சாமான்ய மனிதர்களாலும் முடியும். தவிர்க்க முடியாத தடைகள், குழப்பிவிடுகின்ற குயுக்திகள், சதித்திட்டம் போல் விளங்கும் சந்தர்ப்பங் கள், மீறி வர முடியாத அளவுக்குப் பிரச்சினைகள். இவற்றிலிருந்து வெற்றிகரமாக வெளிவருவதுதான் வீரத்திற்கு அழகாகும். விவேகிகளின் செயலுமாகும். ஆகவே, எதிர்ப்புக்களைக் கண்டு இடறி விழாத பண்புள்ளவர்கள். அவற்றை எத்தி உதைத்துவிட்டு, பாதையை ராஜ பாதையாக ஆக்கிக் கொள்பவர்களால் தான் வெற்றியாளர்களாக விளங்க முடியும். வாழ்வையும் வெற்றி கொள்ள முடியும். 6. நாவும் நயமும் அன்பு தான் உலகை ஆள்கிறது. அன்பான சொல் தான் கேட்பவரை மகிழ்விக்கிறது. அன்பான நடத்தையே\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 10:00 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2457040", "date_download": "2020-01-23T10:24:59Z", "digest": "sha1:CKSEO7F2GXHCCOUWY3TZRTUATUU4BX6Z", "length": 15831, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "பரவாசுதேவ ஸ்வாமி கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம்| Dinamalar", "raw_content": "\n370 ரத்தை திரும்ப பெற முடியாது: மத்திய அரசு உறுதி\nநிர்பயா வழக்கில் தூக்கு வழங்கிய நீதிபதி இடமாற்றம் 4\nதிருமணத்திற்கு வற்புறுத்திய காதலி: தப்பிக்க ... 1\nதிமுக., - ரஜினி - அமைச்சர்கள்: கலகலக்கும் தமிழக அரசியல் 8\nரூ.100 கோடி மான நஷ்டஈடு: அசாருதீன் எச்சரிக்கை 10\nபெருமாளுக்கு குடியுரிமை: அர்ச்சகர் கோரிக்கை 14\nஅசாமில் 644 பயங்கரவாதிகள் சரண் 6\nவில்சனை கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல் 4\nகமல்நாத் கழுத்தை பிடித்து தள்ளுவோம்: சீக்கிய ... 9\nசேவாக் தலைமுடியை விட என்னிடம் அதிக பணம்; அக்தர் ... 5\nபரவாசுதேவ ஸ்வாமி கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம்\nதர்மபுரி: தர்மபுரி, கோட்டை வரமஹாலட்சுமி பரவாசுதேவ ஸ்வாமி கோவிலில் நேற்று, ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தர்மபுரி, கோட்டை வர��ஹாலட்சுமி பரவாசுதேவ ஸ்வாமி கோவில், மார்கழி மாதத்தையொட்டி நேற்று ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதையொட்டி, ஆண்டாளுக்கு சீர்வரிசை பொருட்களை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து, வேதமந்திரம் முழங்க ஆண்டாள் திருக்கல்யாணம் நடந்தது. இதில், திருக்கல்யாண கோல சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள் சமேத பரவாசுதேவ சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருக்கல்யாண உற்சவ ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத் துறையினர் செய்திருந்தனர்.\nதொப்பூர் அரசு பள்ளிக்கு ஐ.வி.டி.பி., சார்பில் ரூ.2.10 லட்சம் மதிப்புள்ள 'டிவி' நன்கொடை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதொப்பூர் அரசு பள்ளிக்கு ஐ.வி.டி.பி., சார்பில் ரூ.2.10 லட்சம் மதிப்புள்ள 'டிவி' நன்கொடை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarticle.kalvisolai.com/2020/01/blog-post_29.html", "date_download": "2020-01-23T12:33:10Z", "digest": "sha1:QLFFNUB4F6MEZO4NQ45XDOF2WX6UWCAQ", "length": 37632, "nlines": 56, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Tamil Article.Kalvisolai.Com | கல்விச்சோலை : கடலில் சங்கமிக்கும் நதி நீர் வீணாகிறதா?", "raw_content": "\nகடலில் சங்கமிக்கும் நதி நீர் வீணாகிறதா\nகடலில் சங்கமிக்கும் நதி நீர் வீணாகிறதா | மா.இளங்கோ, தலைவர், | தேசிய மீனவர் பேரவை | ஆற்றில் கரை புரண்டு ஓடி வரும் நதி நீர் \"வீணாக கடலுக்கு சென்று சேருகிறது\" என்ற சொற்றொடர் பல்வேறு தரப்பினாலும் சொல்லப்படுகிறது. மக்களால் கொண்டாடப்பட கூடியவர்கள் பலரும் அடிக்கடி இக்கருத்தை கூறி வருகின்றனர். அணைகளில் தேக்கினாலும், படுகை அணைகளில் சேமித்தாலும் மீதம் உள்ள ஜீவ நதிகளின் நூற்றுக்கணக்கான ஆறுகளின் நீர் விவசாய பயன்பாட்டுக்கு போக மீதி நீர் கடலில் தான் சென்று சேர வேண்டும். அது தான் இயற்கையின் நியதி.\nஉருண்டையான இந்த பூவுலகில் பூமியின் மொத்த பரப்பளவில் 71 சதவீத பரப்பு தண்ணீரால் நிரம்பி உள்ளது. 71 சதவீத நீரில், சமுத்திரங்கள் மற்றும் கடல்களில் மட்டும் நீரின் அளவு 96.5 சதவீதத்தை கொண்டதாக உள்ளது. மீதம் உள்ள 3.5 சதவீத நீர், ஆறுகளிலும், ஏரிகளிலும், நீர் நிலைகளிலும், பனிக்குமிழ்களாகவும், நீராவியாகவும், மண் ஈரமாகவும், பனிப்பாறையாகவும் உள்ளது என்கிறது நவீன அறிவியல்.\nகடல்களில் இதுவரை நவீன விஞ்ஞானிகளா���் கணக்கிடப்பட்டு அடையாளம் காணப்பட்ட கடல் வாழ் உயிரினங்கள் 2 லட்சத்து 28 ஆயிரம் வகைகளாகும். ஆனால் 2 கோடிக்கு மேலான வகை கடல் வாழ் உயிரினங்கள் இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் .நத்தை, இலை அட்டை, விண்மீன் வடிவு கொண்ட சிறுமலர், நட்சத்திர மீன், எட்டு உறிஞ்சும் கரங்களை கொண்ட கடல் விலங்கினம், மட்டிகள், கடற்பாசி, கடல் புழு, நண்டுகள், நண்டுவகை இறால், சிறு தாவரங்கள், நீருக்கடியிலான காடுகள், கடல் பறவைகள், வண்ண வண்ண மீன்கள், பறக்கும் மீன்கள், ஆமைகள், சுறாமீன்கள், திமிங்கலங்கள், பாறை இடுக்குகளில் ஒடுகளுடன் வாழும் நத்தைகள், ஆலி, ஜெல்லி மீன்கள், நீண்ட வால் கொண்ட உயிரினங்கள், கடல் பாம்புகள், கூர்மையான கொம்பு கொண்ட உயிரினங்கள், கொடிய வி‌‌ஷத்தை பீய்ச்சி அடிக்கும் ஜந்துக்கள், வகை வகையான இறால் மீன்கள், மிகப்பெரிய மீன்பிடி கலங்களையே கவிழ்க்கக் கூடிய கொடிய வகை பிரமாண்டமான கடல் விலங்குகள் கடல் குதிரை, கடல் பசு, பாலூட்டி இனங்கள், புழுக்கள் என ஏராளமான வகை உயிரினங்கள் கடலில் வாழ்கின்றன.\nஇதனால் சமுத்திரத்தில் வாழும் பல்வேறு உயிரினங்கள் வாழ்வதற்கேற்ற பல்வேறு பருவ கால நீரோட்டத்தின் வேகம், குளிர்ச்சித் தன்மை, வெளிச்சத்தின் அழுத்தம், போன்றவை பூமியில் உயிர் வாழ்க்கைக்கு தேவைப்படுவது போல் கடலிலும் தேவைப்படுகிறது. இத்தகைய அத்தனை தன்மைகளையும் சமன்படுத்தி வைத்திருந்தால் மட்டுமே கடலின் சுற்றுச்சூழலை பாதுகாத்து பல்லுயிர் வாழ இயலும். இவை அனைத்தும் நடைபெற கடலின் ஜீவ நாடியான நதி நீர் கடலில் சங்கமிப்பது அவசியமாகிறது. உலகம் முழுவதும் விவசாய விளை நிலங்களின் அளவு வெகுவாக குறைந்து வருவதால், உலக மக்களின் எதிர்கால உணவு தேவையை விவசாய விளை பொருட்களால் மட்டும் பூர்த்தி செய்து விட முடியாது என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.\nஉணவுச் சங்கிலி அறுந்து போகாமல் இருக்க கடல் நீர் ஆவியாகி, வானத்தில் மேகமாகி மீண்டும் மழையாகி பூமியில், மலைகளில் வனங்களில், காடுகளில் பெய்து ஓடைகள், நீர் வீழ்ச்சிகள் வழியாக ஆறுகள், நதிகள் மூலம் கடலில் கலக்க வேண்டியது என்ற நீர் சுழற்சி அவசியமாகிறது. கடலின் ஜீவன் அதுதான். கடல் நீர் ஆவியாவதால், கடல் நீரின் உப்புத்தன்மை அதிகமாகிவிடுகிறது. மழையாகி நதிகள் மூலம் மீண்டும் நல்ல நீர் கடலில் கலப்பதன��� மூலம் தான் வாழத்தகுதியான நீராகி பல்வகை உயிரினங்களை வாழ வைக்கிறது. நதி நீர் கடலில் கலக்கும் முகத்துவாரங்களும், கழிமுகங்களும் தான் மீன்களின் இனப்பெருக்கத்திற்கான களமாக அமைந்து ஏராளமான இன விருத்திக்கு வித்திடும்.\nஆவியான கடல் நீர் மேகமாகி மழையாக பெய்து கடலில் சங்கமித்தால் தான் கடல் கூட வற்றாமல் இருக்கும் என்ற பொருளில் திருக்குறளில் கூறப்பட்டுள்ளது. இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கூட கடல் நீர் ஆவியாகி மழை பொழிந்து, நிலத்துக்கு நீர் கிடைத்து மீதம் நீர் கடலில் சங்கமிப்பது தான் பல உயிர் வாழ வழிவகுக்கும் உணவுச் சங்கிலியின் சுழற்சி முறை என்பதை கூறி வந்துள்ளார். ஐ.நா. சபை அறிவித்துள்ள உலக மீன்வள தினத்தின் இந்த ஆண்டுக்கான குறிக்கோளாக \" உயிர் வாழ் இனங்களுக்கு தேவையான சுற்றுச்சூழல் கொண்ட ஆரோக்கியமான சமுத்திரங்கள், கடல்கள் தேவை\" என்று அறிவித்துள்ளனர். இந்தியாவில் 8 ஆயிரம் கிலோ மீட்டர் கடற்கரை வழியாக கடலில் நல்ல நீரை கொண்டுவந்து சேர்க்கும் பல்லாயிரம் நதிகள், ஆறுகள், கிளை ஆறுகள், சிற்றோடைகள், வாய்க்கால்களின் முகத்து வாரங்கள் தான் ஆரோக்கியமான கடலுக்கு தேவையான நல்ல ரத்த ஓட்டத்தை கொண்டு வந்து சேர்க்கும் நரம்பு மண்டலங்களாகவும் பிராணவாயு வழங்கும் மூச்சுக் குழலாகவும் அமைந்துள்ளன. அவற்றின் மூலமாகத்தான் கடல் உயிர் பெற்று, தன்னுள் அடைக்கலமாகியுள்ள ஜீவன்களுக்கு உணவும், உயிரும் அளித்து உலக மக்கள் உயிர் வாழ உணவு பாதுகாப்பை வழங்குகிறது.\nநமது நாட்டின் உணவு பாதுகாப்பை உறுதி செய்திட, குறிக்கோளை அடைந்திட சுற்றுச்சூழலுக்கு கேடான பல்வேறு பிரச்சினைகளையும் நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ரசாயன கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், நகர, மாநகர குப்பைகள் ஆகியவைகளை கடலுக்கு கொண்டு செல்லும் போக்கை நாம் தவிர்க்க வேண்டும் .சுத்தமான ஆற்று நீர் தடையின்றி கடலில் சங்கமிக்க வேண்டும் .எனவே நதி நீர் வீணாக கடலுக்கு சென்று சேருகிறது என்று இனி யாரும் கருத்து தெரிவிக்க மாட்டார்கள் என்று நம்புகிறோம்.\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\n‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...\nசெங்கொடிக் கவிஞன்| பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்| கவிஞர் வைரமுத்த நாளை(அக்டோபர் 8-ந்தேதி)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு நாள்| பள...\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nகுழந்தைகளுக்கு தேவை கல்வி சுதந்திரம்\nகுழந்தைகளுக்கு தேவை கல்வி சுதந்திரம் பெ.ஆரோக்கியசாமி, பள்ளி தலைமை ஆசிரியர் இன்றைய பெற்றோர் அனைவருக்கும் தங்கள் குழந்தைகளை எப்படியாவது ...\n த மிழர்களின் பாரம்பரிய பொழுதுபோக்கு விளையாட்டுகளில் ஒன்று சேவல் சண்டை. சாவக்கட்டு, சேவச்ச...\nகவிதை வானில் கருத்துச் சூரியன்\nகவிதை வானில் கருத்துச் சூரியன் கண்ணதாசன் கவிஞர் ரவிபாரதி தாலாட்டு பருவத்தில் இருந்து தள்ளாடும் வயது வரை தமிழர்களின் செவிகளில் ஒலித்து...\nவீரமங்கை வேலு நாச்சியார் வீரமங்கை வேலு நாச்சியார் எம்.குமார், வரலாற்று ஆய்வாளர். இ ன்று (டிசம்பர் 25-ந் தேதி) வீரமங்கை வேலு நாச்ச...\n​ வறுமையில் வாடும் இந்தியா | முனைவர் பிரகாஷ் | சர்வதேச வறுமைக் குறியீடு குறித்த ஆய்வில், உலகில் உள்ள வளர்ந்து வரும் 118 நாடுகளில் இந்திய...\nவிளையாட்டை வினையாக கொள்ள வேண்டாமே...\nவிளையாட்டை வினையாக கொள்ள வேண்டாமே... மிதாலிராஜ் ரமேஷ்பவார் “எ ன்னை பற்றி தவறாக சித்தரித்து இருப்பதால் மிகுந்த வேதனைக்குள்ளாகி இருக்கி...\nகல்வி (28) இளமையில் கல் (18) குழந்தை (15) தமிழ் (11) மருத்துவம் (11) இணையதளம் (10) வெற்றி (10) காந்தி (9) தன்னம்பிக்கை (8) தேர்தல் (8) பெண் (8) மாணவர்கள் (8) இயற்கை (7) இளைஞர் (7) பிளாஸ்டிக் (7) வாழ்க்கை (7) வீடு (7) இந்தியா (6) கலைஞர் (6) படிப்புகள் பல (6) விவேகானந்தர் (6) புத்தாண்டு (5) பெரியார் (5) முதுமை (5) வாஸ்து (5) விவசாயிகள் (5) அரசியல் (4) அறிஞர்கள் (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) சட்டம் (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தினம் (4) தேர்வு (4) நீட் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) பொருளாதாரம் (4) மனிதநேயம் (4) வங்கி (4) விளையாட்டு (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) குடியுரிமை (3) சர்தார் வ��்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பயணங்கள் (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) பொங்கல் (3) மனித உரிமை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வள்ளலார் (3) விவசாயம் (3) வீட்டு கடன் (3) ஸ்மார்ட்போன் (3) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உடல் பருமன் (2) உணவு (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) எண்ணங்கள் (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கற்றல் (2) கலைவாணர் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) சர்க்கரை (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சூதாட்டம் (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) நட்பு (2) நியூட்டன் (2) நீதி (2) நோய் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) பான் கார்டு (2) புற்றுநோய் (2) பெண்கள் (2) போலீஸ் (2) மகிழ்ச்சி (2) மனம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலைவாய்ப்பு (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) அகதிகள் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அமெரிக்கா (1) அரேபியக் குதிரை (1) அறிவியல் (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உ.வே.சா (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (6) விவேகானந்தர் (6) புத்தாண்டு (5) பெரியார் (5) முதுமை (5) வாஸ்து (5) விவசாயிகள் (5) அரசியல் (4) அறிஞர்கள் (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) சட்டம் (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தினம் (4) தேர்வு (4) நீட் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) பொருளாதார���் (4) மனிதநேயம் (4) வங்கி (4) விளையாட்டு (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) குடியுரிமை (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பயணங்கள் (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) பொங்கல் (3) மனித உரிமை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வள்ளலார் (3) விவசாயம் (3) வீட்டு கடன் (3) ஸ்மார்ட்போன் (3) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உடல் பருமன் (2) உணவு (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) எண்ணங்கள் (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கற்றல் (2) கலைவாணர் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) சர்க்கரை (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சூதாட்டம் (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) நட்பு (2) நியூட்டன் (2) நீதி (2) நோய் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) பான் கார்டு (2) புற்றுநோய் (2) பெண்கள் (2) போலீஸ் (2) மகிழ்ச்சி (2) மனம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலைவாய்ப்பு (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) அகதிகள் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அமெரிக்கா (1) அரேபியக் குதிரை (1) அறிவியல் (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உ.வே.சா (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உ��்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊழல் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) எடிசன் (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கதைகள் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்லூரி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காது (1) கானகம் (1) காரல் மார்க்ஸ் (1) கார்பெட் (1) காற்று (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கீழ்வெண்மணி (1) குடல் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோபம் (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சபரிமலை (1) சமூக வலைத்தளங்கள் (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயராஜ்யம் (1) சுற்றுச்சூழல் (1) சுற்றுலா (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லி��்டர் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) தங்கம் (1) தஞ்சை பெரிய கோவில் (1) தடுப்பணை (1) தட்டான் (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தர்மம் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) திருமணம் (1) திருவள்ளுவர் (1) தீ (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொழில் நுட்பம் (1) தொழில்நுட்பம் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீர் (1) நதிநீா் (1) நம்பிக்கை (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) பகத்சிங் (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பணமா (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊழல் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) எடிசன் (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கதைகள் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்லூரி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதற��் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காது (1) கானகம் (1) காரல் மார்க்ஸ் (1) கார்பெட் (1) காற்று (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கீழ்வெண்மணி (1) குடல் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோபம் (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சபரிமலை (1) சமூக வலைத்தளங்கள் (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயராஜ்யம் (1) சுற்றுச்சூழல் (1) சுற்றுலா (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) தங்கம் (1) தஞ்சை பெரிய கோவில் (1) தடுப்பணை (1) தட்டான் (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தர்மம் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) திருமணம் (1) திருவள்ளுவர் (1) தீ (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொழில் நுட்பம் (1) தொழில்நுட்பம் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீர் (1) நதிநீா் (1) நம்பிக்கை (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) பகத்சிங் (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பணமா குணமா (1) பணம் (1) பண்பாடு (1) பதிவுத்துறை (1) பனைத்தொழில் (1) பயணம் (1) பயிற்சி (1) பருவநிலை (1) பறவை (1) பழமொழி (1) பா.ஜ.க (1) பாகிஸ்தான் (1) பாரதிதாசன் (1) பார்த்தசாரதி (1) பாலித்தீன் (1) பாலையா (1) பாளையக்காரர்கள் (1) பாஸ்வேர்டு (1) பிரக்யா (1) பிரிவுகள் சில (1) பிளாஸ்மா (1) புகை (1) புதன் கிரகம் (1) புதுவை (1) புத்த மதம் (1) புத்தகங்கள் (1) புரட்சி (1) புறா (1) பெண்களின் பாதுகாப்பு (1) பெண்ணுரிமை (1) பெண்மை (1) பென்னிகுயிக் (1) பெற்றோர் (1) பேனர் (1) பொது ஒழுங்குமுறை (1) பொதுச் சொத்து (1) பொருளியல் (1) பொறாமை (1) போதை (1) ம.பொ.சி (1) மகளிர் (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள் மனநலம் (1) மக்கள்தொகை (1) மசோதா (1) மண் பாண்டத்தொழில் (1) மதிப்பெண் (1) மது (1) மத்திய பணியாளர் தேர்வாணையம் (1) மன அமைதி (1) மன அழுத்தம் (1) மனப்பாடம் (1) மனித நேயம் (1) மனித வளம் (1) மரண தண்டனை (1) மர்லின் மன்றோ (1) மறுமலர்ச்சி (1) மலாலா (1) மலை (1) மாசுபாடு (1) மாடு (1) மாதவிடாய் (1) மானுடவியல் (1) மார்ட்டின் (1) மார்ட்டின் லூதர்கிங் (1) மாற்றுத்திறனாளி (1) மாவட்டம் (1) முட்டை (1) முதலீடு (1) முதியோர் (1) முத்து (1) முன்னேற்றம் (1) முயற்சி (1) முல்லைப் பெரியாறு (1) முஷரப் (1) மூடுபனி (1) மேட்டூர் அணை (1) மேரி கியூரி (1) யானை (1) யுடியூப் (1) யுரேகா (1) யூ.ஜி.சி (1) யூ.பி.எஸ்.சி (1) யோகா (1) ரக்ஞானந்தா (1) ரபேல் தீர்ப்பு (1) ரமண மகரிஷி (1) ராகேஷ் ஷர்மா (1) ராஜாஜி (1) ராணுவம் (1) ராமகிருஷ்ணர் (1) ராமலிங்கம் பிள்ளை (1) ராமானுஜன் (1) ரிசர்வ் வங்கி (1) ரியல் எஸ்டேட் (1) ரூபாய் (1) ரோபோ (1) லட்சுமி சந்த் ஜெயின் (1) லாலா லஜபதிராய் (1) லோக்பால் (1) வ.உ.சி (1) வக்கீல் (1) வடகொரியா (1) வணிகவியல் துறை (1) வன்முறை (1) வரிச்சலுகை (1) வருமானவரி (1) வழிப்பறி (1) வாக்காளர் தினம் (1) வாசிக்கும் பழக்கம் (1) வாஜ்பாய் (1) வாணிபம் (1) வானொலி (1) வால்ட் டிஸ்னி (1) வால்பேப்பர் (1) வாழை (1) வாழ்த்து அட்டை (1) விசுவநாததாஸ் (1) விஞ்ஞான உலகம் (1) விஞ்ஞானி (1) விடுமுறை (1) விண்கலன் (1) விண்கலம் (1) விதி (1) விபத்துகள் (1) விமானப்படை (1) விமானம் (1) விராட் கோலி (1) விளாதிமிர் புதின் (1) விழுப்புரம் (1) விஸ்வேசுவரய்யா (1) வீடு விற்பனை (1) வீர வணக்கநாள் (1) வீரமாமுனிவர் (1) வெங்காயம் (1) வெடிகுண்டு (1) வெளியுறவு (1) வேர்ட் (1) வேலு நாச்ச���யார் (1) வேலை (1) வேலை நிறுத்தம் (1) வேலை வாய்ப்பு (1) வைஃபை (1) வைகை (1) ஷியாம் பெனகல் (1) ஷோபனாரவி (1) ஸ்டீபன் ஹாக்கிங் (1) ஸ்டெம் செல் (1) ஹெல்மெட் (1) ஹைட்ரஜன் (1) ஹோமி ஜெஹாங்கீர் பாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ethiri.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-01-23T10:30:15Z", "digest": "sha1:6WSHBYPUKMK7QZFEYKFQFTMDSEIXUSQE", "length": 11558, "nlines": 130, "source_domain": "ethiri.com", "title": "வாயூறும் பொரிச்ச பாராட்டோ -வீடியோ | Ethiri.com தமிழ் செய்திகள் ,", "raw_content": "\nவாயூறும் பொரிச்ச பாராட்டோ -வீடியோ\nதமிழகம் தூத்துக்குடியில் உள்ள கொட்டல் ஒன்றில் பொரிச்ச பாராட்டோ .வாங்கி உண்டு மகிழ குவிந்துள்ள மக்கள்\nகூட்டம் ,அதை சாப்பிட்ட வந்தவங்க என்ன சொல்லுறாங்க ,அதன் செய்முறை காட்சிகளை நீங்களும் பாருங்க ,இப்படி பார்த்து அசத்தூங்க full video\nலண்டன்-அப்பம் சாப்பிடலாம் வாங்க - video\nயாழ் கத்தரிக்காய் இறால் பிரட்டல் கறி video\nபொறிச்ச மீன் குழம்பு, செய்வது எப்படி\n← விமானத்தை நாங்கள் சுடவில்லை -கறுப்பு பெட்டி பிரான்சுக்கு அளிக்க தாயார் ஈரான்\nபொறிச்ச மீன் குழம்பு, செய்வது எப்படி →\nமுக்கிய செய்திகள்- Special News\nவிமான நிலையம் மீது ஏவுகணை தாக்குதல்\nஈரானுடன் நங்கள் பேச தயார் சவூதி அதிரடி அறிவிப்பு -மாறும் களமுனை\nஈரான் ஆதரவு போராளி தளபதிகள் ஐவர் படுகொலை\nஅமெரிக்காவை தாக்கிட 100 ஏவுகணைகள் தயார் நிலையில் -ஈரான்\nகிராமத்துக்குள் புகுந்து 36 மக்களை சுட்டு கொன்ற தீவிரவாதிகள்\nஇலங்கை செய்திகள் – srilanka news\nமிருசுவில் பகுதியில் அடிகாயங்களுடன் ஆண் சடலமாக மீட்பு\nபாகிஸ்தானில் தரையிறங்கிய 22 பேர்-விமான நிலையத்தில் நடந்தது இதுதான்.\nயாழ் பண்ணையில் இளம் பெண் வெட்டிக்கொலை video\nகாட்டுக்குள் கஞ்சா தோட்டம் -சுற்றிவளைத்த பொலிஸ்\nகடல் கரையில் கிசு கிசுவில் ஈடுபட்ட 38 காதல் ஜோடி கைது\nவவுனியாவில் வீதியை மறித்த முஸ்லிம் மக்கள்-குவியும் குப்பை வாகனங்கள் video\nசுமந்திரனின் கருத்துக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் பதில்\nஅரசியல் காரணங்களுக்காக அநீதி இழைக்கமாட்டேன்; வடக்கு ஆளுனர்\nமாணவர்களுக்கு பணப் பரிசில் மற்றும் சான்றிதழ் வழங்கி வைப்பு\nஇந்திய செய்திகள் – india news\nகாதலியை கற்பழித்து அவள் பெண்ணுறுப்பை கத்தியால் வெட்டிய காதலன்\nசென்னை விமான நிலையத்தில் சிக்கிய ஓணான்கள்\nபெண்கள் விடுதிக்குள் புகுந்த நாக பாம்பு - வீடியோ\nஉலக செய்திகள் -World News\nசெக்ஸ்சி விளம்பரத்தால் மன்னிப்பு கோரிய KFC - வீடியோ\n£215 மில்லியன் சட்ட விரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது\nநெதர்லாந்தில் துப்பாக்கி சண்டை - இருவர் காயம்\nவினோத விடுப்பு – funny news\nமரண வீடாக மாறிய திருமண வீடு\nகனடாவில் வீட்டை மூடிய சினோ வீடியோ\n208 பயணிகளுடன் தீப்பிடித்த விமானம் - வீடியோ\nபெட்ரோல் குடிக்கும் வெறிக்குட்டி - வீடியோ\nசெல்பி பிடித்த பெண்ணின் போனை பறித்து செல்லும் திருடன் - வீடியோ\nஆபத்தான தரையிறக்கம் - தப்பிய பயணிகள் - வீடியோ\nசீமான் பேச்சு – seemaan\nபொதுக்குழு தீர்மானங்கள்-நாம் தமிழர் கட்சி | சீமான்\nசீமான் -சந்திப்பு - பொங்கல் விழா\nஇது தான் ஆரம்பம் - மக்கள் கருத்து | சீமான் வெற்றி\nசீமானின் அரசியல் போர் video\nமூன்றாம் உலக போர் வெடிக்கலாம் -பாரிசாலன்\nஆதி தமிழினம் அழிந்தது எப்படி\nபோலி திராவிடம் பாரி - video\nரஞ்சித் பேசுவது சாதி வெறியா\nநான் யார் - பாரி சாலன்\nகீர்த்தி சுரேஷ் இந்தி படத்தில் இருந்து நீக்கம்\nநடிகை ஷபானா விபத்தில் சிக்கினார்\nமீடூ-வில் சிக்காதது எனது அதிர்ஷ்டம் - தமன்னா\nபிரியா பவானி சங்கரை காதலிக்கிறேனா-எஸ்.ஜே.சூர்யா\nபகை வெல்ல வழி என்ன …\nஅரசியல் பாம்பு வஞ்சித்துவிட்ட இன்னுமொரு ஏவாள் நான்\nஎங்கள் தலைவன் பிறந்த நாள் ..\nஇனம் அழித்தான் - இனம் அழியும் …\nஇரண்டாய் சிதறும் இலங்கை ...\nஉளவு செய்திகள் – Spy News\nபுலிகளிடம் சிக்கிய 86 ஆட்டிலொறி பீரங்கிகள் -வெளிவரும் இரகசியம்\nஇலங்கையில் சீனாவின் இரகசிய இராணுவ முகாம்\nஈராக்கில் -காணமல் போன அமெரிக்கா இராணுவ முகாம்\nஅணு ஆயுத உற்பத்தியில் தீவிரம் -ஈரான் அதிரடி அறிவிப்பு\nபாடசாலை மீது பெட்ரோலை ஊற்றிய விமானம் -அவசர தரை இறக்கம் - பலர் காயம்\nலண்டன்-அப்பம் சாப்பிடலாம் வாங்க - video\nயாழ் கத்தரிக்காய் இறால் பிரட்டல் கறி video\nபொறிச்ச மீன் குழம்பு, செய்வது எப்படி\nவாயூறும் பொரிச்ச பாராட்டோ -வீடியோ\nஇரவில் இது செய்தால் -கண் பார்வை குறையும்\nமுறையற்ற மாதவிடாய் தோன்ற என்ன காரணம்\nஇறந்த உணவுகளால் உயிர் அபாயம்\nஅடிக்கடி உண்ணும் பழக்கம் எந்த நோயின் அறிகுறி\nகுற்ற செய்திகள் – crime\nதாயோடு உறங்கிய 2 வயது சிசுவை கடத்தி சென்ற கும்பல்\nசூடு தண்ணிக்குள் வீழ்ந்து சிசு -பலி\nபெண்களை கொன்ற சைக்கோ கொலையாளி சிக்கினான்\nமனைவியை கடத்தி வெட்டி கொன்ற கணவன்\nகாதலியை -கத்தியால் குற்றிய காதலன் -வீடியோ\nஉயிரோடு பிள்ளைகளை புதைத்த பெற்றோர் - வீடியோ\n9 வயது சிறுமியை சீரழித்த 83 வயது தாத்தா\nபெண்ணை கற்பழித்து அடித்து கொன்ற கும்பல்\nகாதல் பாடல்கள் – love songs\nஇளையராஜா இசையில் மனோ டூயட் பாடல்கள்\nKanaka Hits Songs கனகா சூப்பர்ஹிட் பாடல்கள்\nChitra love song இந்த காதல் பாடலை கேளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/news/29/World_4.html", "date_download": "2020-01-23T12:08:20Z", "digest": "sha1:NRRORUMLOPY437DZTRBFXJF3BZER6XDI", "length": 9208, "nlines": 100, "source_domain": "nellaionline.net", "title": "உலகம்", "raw_content": "\nவியாழன் 23, ஜனவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nபாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல்: ஈரான், இராக் அதிகாரிகள் 8பேர் உயிரிழப்பு\nபாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஈரான், இராக் அதிகாரிகள் 7 ....\nசில நேரங்களில் நானும் பொறுமையை இழந்து விடுகிறேன்: மன்னிப்பு கேட்டார் போப் பிரான்சிஸ்\nபுத்தாண்டு தின வழிபாட்டில் தனது கையைப் பிடித்து இழுத்த பெண் ஒருவரின் கையை உதறியதற்காக....\nமீண்டும் அணுஆயுத சோதனைக்கு திரும்புகிறோம்: வடகொரியா மிரட்டல்\nஅணுஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்க இருப்பதாக வடகொரியா அறிவித்துள்ளது.\nஆப்கானிஸ்தானில் அமெரிக்க கூட்டுப் படைகள் வான்வழி தாக்குதல்: 11 தலிபான்கள் பலி\nஆப்கானிஸ்தானில் அமெரிக்க கூட்டுப் படைகள் நிகழ்த்திய வான்வழி தாக்குதலில் 11 தலிபான்கள் பலியாகினர். . .\nவட கொரியாவில் மோசமான பொருளாதார சூழல்: அதிகாரிகளுக்கு அதிபா் கிம் எச்சரிக்கை\nவட கொரியா மோசமான பொருளாதார சூழல்களை எதிா்கொண்டு வருவதால் அதிகாரிகள் எச்சரிக்கையுடன்...\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு; டைம்ஸ் சதுக்கத்தில் திரண்ட இந்திய வம்சாவளியினர்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்திய வம்சாவளியினர் நியூயார்க் நகரில்\nகாஷ்மீர் விவகாரம் பற்றி ஆலோசிக்க இஸ்லாமிய நாடுகள் மாநாடு: சவுதி அரேபியா ஏற்பாடு\nகாஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது பற்றியும், குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை பற்றியும்........\nசோமாலியாவில் தீவிரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதல்: உயிரிழப்பு 76 ஆக அதிகரிப்பு\nசோமாலியாவில் தீவிரவாத இயக்கம் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை....\nமரண தண்டனைக்கு எதிராக லாகூர் உயர் நீதிமன்றத்தில் முஷரப் வழக்கு\nதேசத்துரோக வழக்கில் விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக லாகூர் உயர் நீதிமன்றத்தில் பாகிஸ்தான் ....\nகஜகஸ்தானில் 100 பேருடன் சென்ற விமானம் கட்டிடத்தில் மோதி விபத்து\nகஜகஸ்தான் நாட்டில் 95 பயணிகள் உட்பட 100 பேருடன் சென்ற விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது...\nகுளியலறையில் வழுக்கி விழுந்து பழைய நினைவுகளை இழந்தேன்- பிரேசில் அதிபர்\nகுளியலறையில் வழுக்கி விழுந்து பழைய நினைவுகள் அனைத்தும் இழந்துவிட்டேன். சிகிச்சைக்கு பிறகே...\nஇந்தோனேசியாவில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து -25 பேர் பலி\nஇந்தோனேசியாவில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 25 பேர் பலியாகினர்.\nசவுதியில் பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்கு தண்டனை\nசவுதியில் பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது...\nஆப்கான் அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி: 2வது முறையாக அதிபராகிறார் அஷ்ரப் கனி\nஆப்கான் அதிபர் தேர்தலில் அஷ்ரப் கனி மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.\nநைஜீரிய கடல் பகுதியில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 18 இந்தியர்கள் விடுதலை\nநைஜீரிய கடல் பகுதியில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 18 இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/lindgreenlindgreen42/activity", "date_download": "2020-01-23T12:26:58Z", "digest": "sha1:BJZLWGSOTH3QPZ6EF5UZS5EDKZR6V46Y", "length": 3202, "nlines": 24, "source_domain": "qna.nueracity.com", "title": "No posts by lindgreenlindgreen42 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு ��ேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=8139", "date_download": "2020-01-23T12:30:59Z", "digest": "sha1:M6OPWJ6RJ6HZMPVVVWT6O3GRZA52RJY3", "length": 21096, "nlines": 34, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - இரா. நடராசன்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | நலம் வாழ | சினிமா சினிமா\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- அரவிந்த் | அக்டோபர் 2012 |\nஅடிப்படையில் ஒரு கவிஞராக அறிமுகமாகி எழுத்தாளராக, சிந்தனாவாதியாகப் பரிணமித்தவர் இரா.நடராசன். இன்று மேடைதோறும், போராட்டந்தோறும் முழங்கும் \"நீ புதைக்கப்படவில்லை; விதைக்கப்பட்டிருக்கிறாய்\" என்ற கவிதை வரிக்குச் சொந்தக்காரர். திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடியில், டிசம்பர் 8, 1964ல் நடராசன் பிறந்தார். தந்தை அரசு ஊழியர். அதனால் நடராசனின் பள்ளிப்பருவமும் பல ஊர்களில் கழிந்தது. சமூகத்தின் பல அடுக்கு மக்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. தந்தை நல்ல வாசகர். நடராசனுக்கும் பள்ளிப்பருவத்திலேயே அந்த ஆர்வம் தொற்றிக் கொண்டது. வளர வளர வாசிப்பு விரிவடைந்தது. குறிப்பாக பாரதியின் கவிதைகளும், காத்திரமான சொற்களும் நடராசனின் படைப்பாற்றலைத் தூண்டின. சிறுசிறு கவிதைகள் எழுத ஆரம்பித்தார். 1976ல் இவருடைய கவிதை ஆனந்த விகடனில் வெளியானது. 16 வயதில் கிராம நலப்பணித் திட்ட முகாம் ��ூலம் பகுதிநேர ஆசிரியராகப் பணிபுரியும் வாய்ப்பு அமைந்தது. அது அவருக்கு நல்ல அனுபவமாக அமைந்தது. தொடர்ந்து பயின்று ஜமால் முகமது கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1986ல் அறிவியல் மற்றும் மொழியியல் ஆசிரியராகத் தமது பணியைத் துவங்கினார். ஓய்வு நேரத்தில் கவிதைகளை எழுதத் துவங்கினார். அவை பிரபல வார இதழ்களில் வெளியாகின. கவிஞர் பெஞ்சமின் மொலாயிஸ் அரசியல் படுகொலை செய்யப்பட்டது கண்டு வருந்தி இவர் எழுதிய\nஎன்னும் கவிதை நடராசனை நாடறியச் செய்தது. இக்கவிதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ந்து வெளியானது. தொடர்ந்து வார, மாத இதழ்களில் இவரது கவிதைகள் வெளியாகிப் பரவலான கவனம் பெறத் துவங்கின. இவரது முதல் கவிதைத் தொகுதி 'கருவறை முதல் கல்லறை வரை' 1982ல் வெளியானது. 1990ல் 'கறுப்பு யுத்தம்' என்ற கவிதைத் தொகுதியை எழுத்தாளர் சுஜாதா வெளியிட்டார். கவிஞர் இன்குலாப் முன்னுரை எழுதியிருந்தார். 'நெல்சன் மாண்டேலா', 'பெஞ்சமின் மொலாயாஸ்' போன்ற கறுப்பினச் சாதனையாளர்களின் சரித்திரத்தை நடராசன் அதில் எழுதியிருந்தார். தொடர்ந்து கதைகள் எழுத ஆர்வம் பிறந்தது. 1991ல் முதல் சிறுகதை 'இரவாகி' கணையாழியில் வெளியானது. தொடர்ந்து பல இதழ்களில் கதைகள் வெளியாகத் துவங்கின. 1994ல் 'மிச்சமிருப்பவன்' என்ற முதல் சிறுகதைத் தொகுப்பு வெளியாகி, தமிழ்ச் சிறுகதை உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. வழக்கமான கதை சொல்லும் போக்குகளிலிருந்து மாறுபட்டு ரத்தமும் சதையுமான மனிதர்களை, அவர்களது வாழ்க்கையை, சமூக அவலங்களை உள்ளடக்கியதாக அச்சிறுகதைகள் அமைந்திருந்தன. தொடர்ந்து 'மதி எனும் ஒரு மனிதனின் மரணம் குறித்து', 'ரோஸ் மற்றும்-நெடுங்கதைகள்' போன்ற கதைத் தொகுதிகள் நடராசனை ஒரு புரட்சிகர எழுத்தாளராக அடையாளம் காட்டின. 'மதி எனும் ஒரு மனிதனின் மரணம் குறித்து' சிறுகதை பின்னர் குறும்படமாகவும் எடுக்கப்பட்டது.\n1996ல் சென்னையில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் முதல்வராகப் பொறுப்பேற்ற நடராசன், 1999 முதல் கடலூர் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முதல்வராகப் பணியாற்றத் துவங்கினார். சமூக, எழுத்துப் பணிகளையும் தொடர்ந்தார். 1997ல் வெளியான இவரது 'பாலிதீன் பைகள்' நாவல் தமிழ்க் கதையுலகில் ஒரு பாய்ச்சலை ஏற்படுத்தியது. சாதிய, சமூகக் கொடுமைகளின் விளைவுகளை அவர் அந்நாவலில் ப��ிவு செய்திருந்தார். தமிழ் நாவல் கட்டமைப்பில் ஒரு புதிய உத்தியை, கதையை, கதை மாந்தர்களே வாசகர்களோடு சேர்ந்து படிக்கும் உத்தியை அந்நாவலில் அவர் கையாண்டிருந்தார். திருப்பூர் கலை இலக்கியப் பேரவை நடத்திய சுதந்திரப் பொன்விழா ஆண்டு நாவல் போட்டியில் இந்நாவல் பரிசு பெற்றது. 1996ல் வெளியான 'ஆயிஷா' சிறுகதை நடராசன் வாழ்வில் திருப்புமுனை ஆனது. நமது கல்வி முறையால் மாணவர்களுக்கு ஏற்படும் அழுத்தங்களையும், அதன் அவலங்களையும், போதாமையையும் சுட்டிக்காட்டியது அக்கதை. கணையாழி குறுநாவல் போட்டியில் பரிசு பெற்ற இச்சிறுகதை, ஒரு லட்சம் பிரதிகளுக்கும் மேல் விற்பனையாகிச் சாதனை படைத்தது. குறும்படம், படக்கதை, நாடகம் எனப் பல தளங்களிலும் இந்நாவல் வெளியாகிப் பேசப்பட்டதுடன், உலக மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டது. இப்படைப்பின் மூலம் நடராசன், 'ஆயிஷா' நடராசன் ஆனார். தமிழக அரசும், 'அனைவருக்கும் கல்வி' என்ற திட்டத்தின் மூலம் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இந்நூலை கட்டாயப் பாடமாக்கியது. இவை தவிரப் பல கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் 'ஆயிஷா' பாடமாக வைக்கப்பட்டது.\nஇச்சிறுகதைக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து குழந்தைகள் உலகின்மீது தனது கவனத்தைச் செலுத்தினார் நடராசன். ஏற்கனவே பள்ளி ஆசிரியராக இருந்த அனுபவம், பல்வேறு ஊர்களில், கிராமப்புறத்தில் வளர்ந்த சூழல்கள் மற்றும் அனுபவங்கள், பள்ளி முதல்வராகக் கல்வித்துறை மீது இருக்கும் விமர்சனங்கள் எனத் தமது பரந்துபட்ட அனுபவங்களைக் கொண்டு குழந்தைகளுக்காக நிறைய எழுத ஆரம்பித்தார். 'ரோஸ்' என்னும் இவரது நாவல், பள்ளிகளில் மட்டுமல்லாமல் வீடுகளிலும் குழந்தைகள் எதிர்கொள்ளும் வதைகளை, வன்முறைகளை, அவலங்களைப் பேசுகிறது. 'நாகா' (சுனாமியையும், சாரணர் அமைப்பின் முக்கியத்துவத்தையும் கூறுவது), 'மலர் அல்ஜீப்ரா' (கணிதத்தை எளிமையாகவும், சுவாரஸ்யமாகவும் கதை வழியே சொல்லும் நூல்), 'ஒரு தோழனும் மூன்று நண்பர்களும்' (குழந்தைத் தொழிலாளியான சிறுவன் ஒருவன் செஸ் சாம்பியனாய் மாறுவது பற்றிய கதை), 'நீ எறும்புகளை நேசிக்கிறாயா' (உலகச் சிறுகதைகள்), 'ஒரு படை வீரரின் மகன்' (பன்மொழிச் சிறுகதைகள்) போன்றவை பல பதிப்புகள் கண்டன. வெறும் பிரச்சனைகளைப் பேசுவதோடு நில்லாமல் தீர்வையும் முன்வைக்கின்றன நடராசனின் படைப்புகள்.\nநடராசனின் முயற்சியில் மிகவும் குறிப்பிடத்தகுந்தது தமிழின் முதல் பிரெய்ல் மொழி நாவலான 'பூஜ்யமாம் ஆண்டு' என்னும் சிறுவர் நாவல்தான். இது ஓர் அறிவியல் புனைகதை. கண்பார்வையற்ற ஒரு சிறுவன், பேச்சுத்திறன் அற்ற மற்றொரு சிறுவன், காது கேளாத எடி என்னும் சிறுவன் இவர்கள் ஒன்றிணைந்து செய்யும் சாதனைகளையும், அதற்கான அவர்களது முயற்சியையும் சொல்கிறது இந்நாவல். சிங்கப்பூர், மலேசியா என உலகளாவிய நிலையில் வரவேற்கப்பட்ட நூல் இது. படைப்புகள் மட்டுமல்லாமல் மொழிபெயர்ப்பிலும் சாதனை படைத்திருக்கிறார் இரா.நடராசன். பெடரிக் டக்ளஸின் சுயசரிதையை 'கறுப்பு அடிமையின் சுயசரிதை' என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கிறார். 'பயாஃப்ராவை நோக்கி...' (புச்சி யாசெட்டா எழுதிய நைஜீரிய நாவலின் மொழிபெயர்ப்பு), இடையில் ஓடும் நதி (கூ.கி.வா.திவாங்கோ எழுதிய கென்ய நாவல்) போன்றவை அவற்றில் குறிப்பிடத்தக்கன. இவை தவிர பொருளாதாரம், அறிவியல், கணிதம், மேலாண்மை, மருத்துவம், குழந்தை வளர்ப்பு என பல துறைகளில் நூல்கள் எழுதியிருக்கிறார். விஞ்ஞானிகள் வாழ்க்கை வரலாறுகளை, கண்டுபிடிப்புகளைப் பற்றி எழுதியிருக்கிறார். குழந்தைகளும் புரிந்து கொள்ளும் வகையில் நோய்கள், மருத்துவ முறைகள், அதற்காக உழைத்த சாதனையாளர்கள் பற்றி நடராசன் எழுதியிருக்கும் 'விஞ்ஞான விக்கரமாதித்தன் கதைகள்' குறிப்பிடத் தகுந்தது. டார்வின், கலிலியோ மற்றும் உலகளாவிய பெண் விஞ்ஞானிகள் பற்றி இவர் எழுதிய நூல்களும் முக்கியமானவை. சிறுவர்களால் வரவேற்கப்படுபவை.\nதமிழ் வளர்ச்சித் துறை விருது, இலக்கிய சிந்தனை விருது, லில்லி தெய்வசிகாமணி விருது போன்ற பல விருதுகள் இவரது படைப்புகளுக்குக் கிடைத்துள்ளன. இவரது நான்கு சிறுகதைகள் குறும்படங்களாக உருவாகி சர்வதேசத் திரைவிழாக்களில் விருதுகள் பெற்றுள்ளன. இவரது பல நூல்களை மாணவர்கள் எம்.பில். படிப்பிற்காக ஆய்வு செய்துள்ளனர். நல்லாசிரியர்களுக்கு வழங்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினையும் நடராசன் பெற்றிருக்கிறார்.\nதமது கல்வி அனுபவத்தைக் கொண்டு, ஆசிரியரும் மாணவர்களும் ஒன்றிணைந்து கற்கும் செயல்முறைக் கல்வியான 'வகுப்பறை ஜனநாயகம்' என்ற கல்விமுறையை உருவாக்கி வெற்றிகரமாக அதனைத் தம் பள்ளியில் செயல���படுத்தி வருகிறார் இரா. நடராசன். உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நிகழும் பல்வேறு கருத்தரங்குகளில் கலந்துகொண்டு உரையாற்றி வருகிறார். சிறுகதை, நாவல், குழந்தைகள் இலக்கியம், அறிவியல், மொழிபெயர்ப்பு, நாடகம், சமூகம் எனப் பல தளங்களில் 50க்கும் மேற்பட்ட நூல்களைத் தந்திருக்கும் இவர், தற்போது பாலோ செல்லோ (ஸ்பானிஷ்) எழுதிய 'ரஸவாதி' நாவலைத் தமிழில் மொழிபெயர்த்து வருகிறார். சிறார்களுக்காக 'விஞ்ஞானக் கிறுக்கன்' என்ற நாவலையும் எழுதிக் கொண்டிருக்கிறார். eranatarasan.com என்பது இவரது வலைத்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/81395/cinema/Kollywood/Anushka-Look-From-Nishabdham.htm", "date_download": "2020-01-23T10:47:12Z", "digest": "sha1:SRI6BZ435P7HU34FPZ47IM7O4GDP4AXU", "length": 9293, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "வாய் பேச முடியாத அனுஷ்கா - Anushka Look From Nishabdham", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n'பைத்தியம் சேலஞ்ச்', கோபமடைந்த சித்தார்த் | ராஷ்மிகாவின் ரூ.5 கோடி சொத்துகள் பறிமுதல் | கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா கதை இதுதானா | திடீரென ஒன்றுபட்ட விஜய் - அஜித் ரசிகர்கள் | பிரபல ஹீரோவின் படத்தை நிராகரித்த கேத்ரின் தெரசா | இயக்குனர் ஆகிறார் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா | மலையாள படங்களில் ஆர்வம் காட்டும் அர்ஜுன் | என் குரலுக்கு நான் சொந்தக்காரன் இல்லை: சித்ஸ்ரீராம் | தாதாக்கள் பாணியில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர்: போலீஸ் நோட்டீஸ் | கோடீஸ்வரி கவுசல்யாவுக்கு முதல்வர் வாழ்த்து |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nவாய் பேச முடியாத அனுஷ்கா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\n‛பாகமதி' படத்திற்கு பின் உடல் எடை அதிகரித்ததால் படங்களில் நடிப்பதை தவிர்த்தார் அனுஷ்கா. பின் பிட்னஸ் ஒருவரின் உதவியோடு எடை குறைப்பில் இறங்கியவர், ஓரளவுக்கு ஸ்லிம்மாகி ‛சைலன்ஸ்' என்ற படத்தில் நடித்தார்.\nஹேமந்த் மதுக்கர் இயக்கும் இப்படத்தில் அனுஷ்கா உடன் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். 4 மொழிகளில் தயாராகும் படம். தமிழில் ‛நிசப்தம்' என்றும், மற்ற மொழிகளில் ‛சைலன்ஸ்' எனவும் பெயரிட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.\nசாக்ஷி எனும் பாத்திரத்தில் வாய் பேச முடியாத ஓவிய பெண்மணியாக நடித்திருக்கிறார் அனுஷ்கா.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nதர்பார்: ரஜினி ரசிகர்களுக்கு ... பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் வந்த ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஇந்திரா ஜெய்சிங்கையும் சிறையில் அடையுங்கள் : கங்கனா ஆத்திரம்\nதீபிகா மறுத்த படத்தில் ஐஸ்வர்யா ராய்\nநீருக்கு அடியில் முத்த காட்சி\nதவறு செய்தவன் வருந்தி ஆகணும்\nகுறும்படத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசன், கஜோல்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n'பைத்தியம் சேலஞ்ச்', கோபமடைந்த சித்தார்த்\nராஷ்மிகாவின் ரூ.5 கோடி சொத்துகள் பறிமுதல்\nகீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா கதை இதுதானா\nதிடீரென ஒன்றுபட்ட விஜய் - அஜித் ரசிகர்கள்\nபிரபல ஹீரோவின் படத்தை நிராகரித்த கேத்ரின் தெரசா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : ரியா சுமன்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகை : ரித்திகா சென்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/putham-puthu-boomi-vendum-3/", "date_download": "2020-01-23T11:18:19Z", "digest": "sha1:UMGBNHLTTLWJV63ZUO4WP2LHLJNXA42N", "length": 19782, "nlines": 163, "source_domain": "nadappu.com", "title": "புத்தம் புது பூமி வேண்டும் - 3 : சாந்தா தேவி", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஉலகளாவிய ஜனநாயக அட்டவணையில், இந்தியாவிற்கு 51-வது இடம்..\nதேளி மாவட்ட ஆவின் தலைவராக ஓ.ராஜா நியமனத்தை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்தது..\nஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 28ம் தேதி டெல்டா பகுதிகளில் திமுக கண்டன போராட்டம்..\nசமூக வலைத்தளங்களில் ஆபாச கருத்துகளை பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை : உயர்நீதிமன்றம் உத்தரவு..\nசீனாவின் கொரோனா வைரஸ் பாதிப்பு இறந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வு…\nகுடியுரிமை போன்ற முக்கிய பிரச்சினையில் ரஜினியின் கருத்து என்ன-: கார்த்தி சிதம்பரம் கேள்வி..\nயாரையும் அடிமையாக நடத்தக் கூடாது: நிர்வாகிகள், தொண்டர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 சரிவு……\n2021-ஆம் ஆண்டில் சாதிவாரி கணக்கெ���ுப்பு நடத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nஇந்த வாரம் நம் ஆரோக்கிய வாழ்வியலில் இதயம் குறித்துப் பார்ப்போம்.\nஇளகின இதயம் என்றாலும் கல்நெஞ்சு என்றாலும் இதயத்தின் ஒழுங்கான இயக்கமே நம் இருப்பின் அடையாளம் என்றாகிறது. ஆனால் இன்றைய வாழ்வியல் முறையில் அதிகம் பாதிக்கப்படுவது இதயம் தான். முறையற்ற உணவுப்பழக்கம், போதுமான உடற்பயிற்சியின்மை, சரியான தூக்கமின்மை, உடலைவிட மூளைக்கு அதிக வேலை என்று பரபரப்பான வாழ்க்கை முறை. இந்த சூழ்நிலையை மொத்தமாக மாற்ற முடியாவிட்டாலும் நிறைய மாற்றங்களை செய்து கொண்டால் மட்டுமே மற்றவர்களிடம் அன்பும் கருணையும் காட்டும் நம் இதயம் நன்றாக இருக்கும்.\nமனசு கஷ்டமாக இருந்தாலும் சந்தோஷமாக இருந்தாலும் அதை சரி பண்ணுவதாக அல்லது கொண்டாடுவதாக கூறிக்கொண்டு உண்ணும் உணவுகளில் முக்கியமானது இனிப்பு. பெரும்பாலும் இனிப்பு உணவுகள் என்றாலே அதில் சர்க்கரை சேர்த்து தான் செய்யப்படுகிறது. அந்த சர்க்கரையை தூய்மைப்படுத்த சேர்க்கப்படும் பொருட்கள் நம் உடலில் வளர்சிதை மாற்றத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.\nஅடுத்து இப்போது நவீன வாழ்க்கை முறையில் எதற்கெடுத்தாலும் பார்ட்டி என்று மது அருந்துதல் பரவலாக உள்ளது. அசைவ உணவுகள், மது வகைகள் அந்த நேரத்தில் அவர்களுக்கு மன மகிழ்ச்சியை தருவது போல் தோன்றினாலும் உண்மையில் அவை உடலின் இயங்குநீர் (ஹார்மோன்) சீர்குலைவை ஏற்படுத்துகிறது. இதனால் கணையத்தில் ரணம், தோல் தொடர்பான வியாதிகள், தாம்பத்திய வாழ்க்கையில் பிரச்சினை, ஊட்டச்சத்துக் குறைபாடு, வயிற்றுப்புண், ஜீரணசக்தி குறைதல், புற்றுநோய் அபாயம், கல்லீரல் வீக்கம், மஞ்சள்காமாலை, இதயத் துடிப்பில் மாற்றம், ரத்தக் குழாய்கள் பாதிப்பு, இதய தசைகள் பழுதடைதல் போன்றவை நேரும். எனவே இவற்றை தவிர்ப்பது நல்லது.\nஇதயத்திற்கு இதமான உணவுகள் பற்றி பார்ப்போம்.\nதக்காளியில் விட்டமின் ஏ, சி மற்றும் லைகோபீன் போன்றவை உள்ளது. இவை இதயத்திற்கு பலம் தருகிறது. ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைய பெற்றுள்ளது. தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தக்காளி சாஸ், தக்காளி சாலட் ஆகியவை இதயத்தை பாதுகாப்பவை.\nஅவகாடோவில் பொட்டாசியம், அதிகம் உள்ளது. விட்டமின் சி, நார்சத்து மற்றும் கரோடினாய்டு ஆகியவை கொண்டுள்ளது. கரோடினாய்டு இதய பாதிப்பினை தடுக்கிறது. அவகாடோ நாம் சாப்பிடும் மற்ற உணவுகளைன் சத்துக்களையும் உடல் உறிஞ்சிக் கொள்ள உதவி புரிகிறது.\nபீன்ஸ் வகை காய்களில் அதிகமாக ஆன்டி ஆக்ஸிடென்ட், ஒமேகா 3 ஃபேட்டி அமிலம், பி காம்ப்ளக்ஸ் ஆகியயவற்றை கொண்டுல்ளது. எல்லா வகையான பீன்ஸ் விதைகள் இதயத்திற்கு வலு சேர்க்கின்றன. ரத்தக் குழாய்களில் படியும் கொழுப்பு செல்களை உட்கிரகித்து, செரிமானத்திற்கு உட்படச் செய்கிறது.\nவால் நட் இதயத்திற்கு மிகவும் நல்லது. ரத்த செல்களை ஆரோக்கியப்படுத்துகிறது. கை நிறைய வால் நட் சப்பிட்டாலும் குறைந்த கொழுப்பே உள்ளது. அதிக நார்சத்துக்களை உடலுக்கு தருகிறது.\nநம் ஈறுகள் பலவீனமடைந்தால், இதய நோய்கள் வரும் என மருத்துவர்கள் கூருகின்றனர். யோகார்ட் ஈறுகளை பலப்படுத்தும். இது சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடென்ட், விட்டமின் மற்றும் நார்சத்துக்களை கொண்டுள்ளது. இதயத்தின் செயல்களை யோகார்ட் ஊக்குவிக்கிறது.\nமேலும் சிவப்பு நிறத்தில் உள்ள காய்கறிகள், பழங்கள், தானியங்கள் இதயத்திற்கு பலம் சேர்க்கும் உணவுகளாகும்.\nபிராணயாமம், யோகாசனம், தியானம், நடைப்பயிற்சி, சம்மணமிட்டு அமர்த்தல் போன்றவற்றையும் கடைப்பிடித்து இதயநோய் வராமல் காப்போம்.\nமேலும் மிருத்சஞ்சீவி /அபானவாயு முத்ரா தினமும் இருந்து நிமிடங்கள் செய்துவர இதயநோய் வராமலும் ஏற்கனவே இருப்பவர்களுக்கு மேலும் அதிகமாகாமலும் தடுக்க கூடிய அற்புத முத்திரையை செய்து நலமோடு வாழ்வோம்.\nசாந்தா தேவி புத்தம் புது பூமி வேண்டும்\nPrevious Postஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் - 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர் Next Postவடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்தது : தமிழகத்தில் இயல்பைவிட 24% மழை குறைவு...\nபுத்தம் புது பூமி வேண்டும் -1: சாந்தாதேவி (ஆரோக்கிய வாழ்வியல் தொடர்)\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்ச���… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nமியான்மரில்(பர்மா)கோலாகலமாக கொண்டாடிய மஞ்சுவிரட்டு விழா..\nதிருவண்ணாமலையில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு திருவூடல் திருவிழா\nஆருத்ரா தரிசன விழா : திருவண்ணாமலையில் விமர்சையாக நடைபெற்றது..\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nவெந்தய டீ-யில் இவளவு மருத்துவ குணங்களா..\nவாய் நாற்றம் நீங்கி… பற்கள் பளபளக்க….\nபப்பாளியின் அளப்பறிய மருத்துவப் பண்புகள்…\nஏழைகளின் “எனர்ஜி” : ‘கடலை மிட்டாய்’…\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nதமிழக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது..\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nhttps://t.co/oG7TDAODKy மியான்மரில்(பர்மா)கோலாகலமாக கொண்டாடிய மஞ்சுவிரட்டு விழா.. https://t.co/43DsMOEubW\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன் https://t.co/88B6A5cxdw\n10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களா..: நபார்டு வங்கியில் வேலை … https://t.co/QfSG4g7XfH\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:05-03-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81.pdf/117", "date_download": "2020-01-23T11:30:48Z", "digest": "sha1:WWRZFJXXQYWLL4SH7PBLJA2QU3A3EPDE", "length": 7089, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/117 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\n81 எனது மென்மைக்கு மற்றுமொரு முத்திரை : இதுவரை கண்டவைபோன்று உடல் மென்மைக்கும் தன்மை மென்மைக்கும் மட்டுமல்லாமல் உணர்வு மென்மையும் எனது மென்மையால் புலப்படுத்தப்படும். 'காமம்’ என்னுஞ் சொல் இக்காலத்தில் 'காதல் வெறி' என வன்மையுடையது போன்று வழக்காகியுள்ளது. ஆனால், உணர்வுகளில் மெல்லியது காம உணர்வு. திருவள்ளுவர் 'மெல்லிது காமம்’ என்றார். எந்த அள்வு மெல்லிது என்று அளவிட்டார்: \"மலரினும் மெல்லியது காமம்’88 -என மென்மையான காம உணர்விற்கு எனது மென்மையைக் காட்டியது எனது மென்மைக்கு மங்களம் பாடியதாகும். மென்மை எனக்கே உரியது என்பதன் காரணம் யாது பரிமேலழகர் விடை தருகின்றார் : 'தொட்ட துணையானே மணச்செவ்வி அழிவதால் மலர் எல்லாவற்றினும் மெல்லிது’ 84 ஒரு முனகல் கேட்கிறது : 'இலக்கியங்கள் \"நின்னினும் மென்னிரல்\" \"மலரினும் மெல்லிது” என்றெல்லாம் உனது மென்மையைவிட மேம்பட்ட மென்மையாகக் குறிப்பதால் நீ அவற்றினும் குறைவுதான்' -என்னும் முணகல் அது.\nமேலே காணப்பட்ட இலக்கியப் பேச்சுகள் யாவும் தோழியும் தலைவனும் தலைவிமேல் கொண்ட அன்புப் பெருக்காலும் காதல் கொப்பளிப்பாலும் அவளை உயர்த்திப் பேசும் ஆர்வ மொழிகள். உணர்வுப் பேச்சுகளால் உண்மையைத் திரையிடுதல் இயல்பு. ஆனால், உவமையாக உயர்ந்ததையே சொல்லுவர். \"உயர்ந்ததன் மேற்றே உள்ளுங் காலை'85 என்றார் தொல்காப்பியர். எனவே, அளவுகோலாகவும் அதற்கேற்ற உவமை 83 குறள்:1289 84 குறள்:1289 வரை 85 தொல்:உவமவியல் 3\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 3 டிசம்பர் 2019, 07:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/spiritual-benefits-of-varalakshmi-virat-026082.html", "date_download": "2020-01-23T12:13:45Z", "digest": "sha1:H2DXP4NIQEXHJLHS7S7Y4T62NZFU5ITX", "length": 20161, "nlines": 213, "source_domain": "tamil.boldsky.com", "title": "வரலட்சுமி விரதம் இருந்தால் இந்த 16 விஷயங்களுக்கு உங்களுக்கு நடக்குமாம்... இருந்து பாருங்க... | 16 Spiritual Benefits Of Varalakshmi Virat - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n1 hr ago இந்தியாவில் பேய்கள் இருக்கும் ஆபத்தான இடங்கள்... இதயம் பலவீனமானவங்க இங்க எட்டிக்கூட பார்க்காதீங்க...\n2 hrs ago மார்பக புற்றுநோய் வராமல் இருக்க சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா\n4 hrs ago மனிதர்களை பாதிக்கும் பத்து வித தோஷங்கள் என்னென்ன தெரியுமா\n4 hrs ago உங்கள் குழந்தை பொது இடங்களில் வித்தியாசமாக நடந்து கொள்கிறார்களா அப்ப இந்த பாதிப்பு இருக்கலாம்..\nEducation Indian Bank Recruitment 2020: வங்கி வேலைக்கு காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு\nNews ஏகப்பட்ட வதந்திகள்.. நான் கைப்பற்றவில்லை.. துக்ளக் ஆசிரியரானது எப்படி\nMovies பிரை லார்சன் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. கேப்டன் மார்வெல் இரண்டாம் பாகமும் ரெடியாகுதாம்\nAutomobiles கேடிஎம் ட்யூக்250 பிஎஸ்6 மற்றும் ட்யூக்390 பிஎஸ்6 பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்... விலை இதுதானாம்..\nTechnology Redmi K20 Pro: ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு அட்டகாசமான விலைகுறைப்பு.\nSports ஸ்ட்ராண்ட்ஜா மெமோரியல் குத்துச்சண்டை - நிகாத் ஜரீன், சிவ தாபா காலிறுதிக்கு முன்னேற்றம்\nFinance இடி மேல் இடி வாங்கும் தம்பி அம்பானி.. ஆக்‌ஷனில் ஆக்ஸிஸ் வங்கி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவரலட்சுமி விரதம் இருந்தால் இந்த 16 விஷயங்களுக்கு உங்களுக்கு நடக்குமாம்... இருந்து பாருங்க...\nஆண்டுதோறும் ஆடி மாதம் வருகின்ற வெள்ளிக்கிழமை நாளில் வரலட்சுமி விரதம் மேற்கொள்ளப்படுகிறது. அந்த தினத்தன்று இந்தியா முழுவதும், குறிப்பாக தென்னிந்தியாவில் இந்த வரலட்சுமி விரதம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக ஆடி மாதத்தில் வருகின்ற பௌர்ணமியை அடுத்து வருகின்ற வெள்ளிக்கிழமையில் பெரும்பாலும் வரலட்சுமி விரதம் வருகிறது. இந்த விரதத்தைக் கடைபிடிப்பதால் நிறைய நன்மைகள் உண்டாகும்.\nஇந்த வரலட்சுமி வரதம் இருக்கிற பொழுது ஆன்மீக ரீதியாக நம்முடைய உடல் மற்றும் மன ரீதியாக 16 வகையான ஆரோக்கிய நன்மைகள் ஏற்படுகின்றன. அவற்றைப் பற்றி இந்த கட்டுரையில் விளக்கமாகப் பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவிரதத்தால் கிடைக்கும் 16 நன்மைகள்\nபசுக்கள் மற்றும் வேலையாட்களும் உங்கள் வீட்டில் பெருகும்.\nப���ரிய மகான்களுடைய ஆசிர்வாதம் கிடைக்கும்.\nவாக்கை நிறைவேற்றும் ஆற்றல் உண்டாகும்\nஆட்சி, அதிகார யோகம் கிடைக்கும்\nMOST READ: அஜித் படம் பார்க்க லீவு கேட்ட லீவ் லெட்டர் எழுதிய மாணவன்... நீங்களே பாருங்க...\nநாம் எங்கு சென்று தேடிப் பார்த்தாலும் கிடைப்பதற்கு அரிதாகக் கிடந்த அற்புதமான ஸ்துதிகள் நிறைய பழங்கால ஓலைச்சுவடிகளில் இருந்து சமஸ்கிருதத்தில் சில ஸ்துதிகளை எழுதி வைத்துவிட்டு சென்றிருக்கிறார்கள் நம்முடைய முன்னோர்கள்.\nலட்சுமி ஸ்துதிகளை தினமும் சிறிது நேரம் சொல்லி வழிபட்டு வந்தால் செல்வங்களை அள்ளித் தருகின்ற அனைத்து ரூப சக்திகளையும் வழிபட்ட ஒட்டுமொத்த பலனும் உங்களுக்குக் கிடைக்கும்.\nகுறிப்பாக பெண்களுக்கு நிறைய நன்மைகளை இந்த லட்சுமி ஸ்துதி கொடுக்கும். பெண்கள் தினமும் மனம் உருகி 11 முறை இந்த மந்திரங்களைச் சொல்லி வழிபட்டு வந்தால் சகல செல்வங்களும் உங்களுக்குக் கிடைக்கும்.\nMOST READ: ஆண்களைவிட பெண்களுக்கு ஏன் ஒற்றைத் தலைவலி அதிகமா வருது என்று தெரியுமா\nசுத்தலக்ஷ்ம்யை புத்திலக்ஷ்ம்யை வரலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே சௌபாக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\nவசோலக்ஷ்ம்யை காவ்யலக்ஷ்ம்யை காநலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே ச்ருங்காரலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\nதநலக்ஷ்ம்யை தான்யலக்ஷ்ம்யை தராலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே அஷ்டைச்வர்ய லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\nக்ருஹலக்ஷ்ம்யை க்ராமலக்ஷ்ம்யை ராஜ்யலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே ஸாம்ராஜ்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\nசாந்திலக்ஷ்ம்யை தாந்திலக்ஷ்ம்யை க்ஷேமலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே அஸ்த்வாத்மாநந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\nஸத்யலக்ஷ்ம்யை தயாலக்ஷ்ம்யை ஸெளக்கிய லக்ஷ்ம்யைநமோ நம:\nநம: பாதிவ்ரத்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\nகஜலக்ஷ்ம்யை ராஜலக்ஷ்ம்யை தேஜோலக்ஷ்ம்யை நமோ நம:\nநம: ஸர்வோத்கர்ஷலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\nஸத்வலக்ஷ்ம்யை தத்வலக்ஷ்ம்யை போதலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே விஜ்ஞானலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\nஸ்தைர்யலக்ஷ்ம்யை வீர்யலக்ஷ்ம்யை தைர்ய லக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே அஸ்த்வெளதார்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யைநமோ நம:\nஸித்திலக்ஷ்ம்யை ருத்திலக்ஷ்ம்யை வித்யாலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே கல்யாணலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\nகீர்த்திலக்ஷ்ம்யை மூர்த்திலக்���்ம்யை வர்ச்சோலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே த்வநந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபிளாக் டீயில இப்படி ஒரு சீக்ரெட் இருக்கா... தெரிஞ்சிக்கங்க... ட்ரை பண்ணிப் பாருங்க...\nஉடலுறவை விட அதிக சுகம் தரக்கூடிய விஷயங்கள் எது தெரியுமா\nபெரியார் மண்ணில் காந்தி கோவில்... எப்படி வந்துச்சு... யார் கட்டுனாங்கனு தெரியுமா\nகாந்தி சொன்ன இந்த 5 விஷயம்... உலகத்துல இருக்கிற எல்லாருக்கும் பொருந்தும்...\nஇந்தியா - பாகிஸ்தானைச் சேர்ந்த இந்து - முஸ்லீம் ஓரினச்சேர்க்கை தம்பதி...\nகாலையில சீக்கிரம் எழுந்திருக்காத ஆளா நீங்க... அப்போ இத படிக்காதீங்க...\nஇந்த காதலுக்கு 25 வயசாச்சாம்... பிரபுதேவா காதலன் ஆன கதை தெரியுமா உங்களுக்கு\nசொந்தமாக ஜெட் விமானம் வாங்கி அதில் பறக்கும் நடிகைகள் யார் யார் தெரியுமா\nவாட்டர் பாட்டிலை சூரிய ஒளியில் வைத்து குடித்தால் என்ன ஆகும் தெரியுமா\nஒரே ராத்திரியில் வைரலான இந்தியர்கள் யார் யார்னு தெரியுமா... இதோ இவங்க அது...\nஅனுஷ்காவைப் பற்றி உங்களுக்கு தெரியாத பல சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ...\nடீச்சர் வேடிக்கையாக மாணவர்களுக்கு கொடுக்கும் 5 சூப்பர் தண்டனைகள் இதுதான்...\nAug 9, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஉங்க வீட்ல மகாலட்சுமி நிரந்தரமாக குடியேறணுமா அப்ப இத கண்டிப்பாக செய்யுங்க...\nசனி பெயர்ச்சியால் இந்த வாரம் இந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் வரப்போகிறது..\nஇந்த ராசிக்காரர்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் தெரியுமா.. உங்க ராசியும் அதுல ஒன்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/fill-up-vacancies-through-reserve-list-high-court-tells-tnpsc-004803.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-23T12:05:24Z", "digest": "sha1:K57KX5TTYX7AY2FEIN6FVLQDUH7ZXTGX", "length": 13959, "nlines": 124, "source_domain": "tamil.careerindia.com", "title": "டிஎன்பிஎஸ்சி-யை எச்சரித்த உயர்நீதிமன்ற நீதிபதி..! எதுக்குன்னு தெரியுமா? | Fill up vacancies through reserve list, High Court tells TNPSC - Tamil Careerindia", "raw_content": "\n» டிஎன்பிஎஸ்சி-யை எச்சரித்த உயர்நீதிமன்ற நீதிபதி..\nடிஎன்பிஎஸ்சி-யை எச்சரித்த உயர்நீதிமன்ற நீதிபதி..\nடிஎன்பிஎஸ்சி சார்பில் அடுத்த பணி வாய்ப்பிற்கான அறிவிப்பு விப்பதற்கு முன்பு ஏற்கனவே வெளியான அறிவிப்பு குறித்த விபரங்களை வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nடிஎன்பிஎஸ்சி-யை ���ச்சரித்த உயர்நீதிமன்ற நீதிபதி..\nஉயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தஞ்சாவூரை சேர்ந்த பரமானந்தம் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், \"உதவியாளர், எழுத்தர் பணி தேர்வுக்கு 2014 பிப்ரவரி 6-ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டது. 2014 ஜூன் 29-ம் தேதியன்று இதற்கான எழுத்துத் தேர்வும் நடைபெற்றது. தேர்வானோரின் தற்காலிக பட்டியல் வெளியானதில், எனது பெயர் இருந்தது. சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற நிலையில், காலிப்பணியிடம் இருந்தால் அழைப்பு விடுக்கப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்தது. ஆனால், இதுவரை பதில் இல்லை.\nஎனவே, காலி இடத்தில், எனக்கும் தகுந்த பணியிடம் வழங்க உத்தரவிட வேண்டும்\" என குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், காலிப்பணியிடம் இருந்தால், மனுதாரரை நியமிக்க பரிசீலிக்க வேண்டும். அடுத்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிடும் முன், ஏற்கனவே வெளியான அறிவிப்பின்படி தேர்வாகி காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை, காலிப் பணியிடங்களில் நிரப்ப வேண்டும். இதை சரியாக பின்பற்றாதது தெரியவந்தால், அதை உயர்நீதிமன்றம் கடுமையாக எடுத்துக் கொள்ளும் என எச்சரிக்கை விடுத்தார்.\nIndian Bank Recruitment 2020: வங்கி வேலைக்கு காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு\nCTET 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nகைநிறைய ஊதியத்துடன் ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சித் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\n ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் வனத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTNPSC Group I 2020: ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nTNPSC Group 1: குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nகூட்டுறவு வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்- விண்ணப்பிக்கலாம் வாங்க\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\n 8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசாங்க வேலை\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nCTET 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n6 min ago Indian Bank Recruitment 2020: வங்கி வேலைக்கு காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு\n1 hr ago CTET 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n2 hrs ago 8-வது தேர்ச்சியா சைக்கிள் ஓட்டத் தெரியுமா\n4 hrs ago CBSE Exam: சிறப்புத் தேவை உள்ளவர்கள் பொதுத் தோ்வில் கால்குலேட்டா்கள் பயய்படுத்திக்கலாம்\nNews ஏகப்பட்ட வதந்திகள்.. நான் கைப்பற்றவில்லை.. துக்ளக் ஆசிரியரானது எப்படி\nMovies பிரை லார்சன் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. கேப்டன் மார்வெல் இரண்டாம் பாகமும் ரெடியாகுதாம்\nAutomobiles கேடிஎம் ட்யூக்250 பிஎஸ்6 மற்றும் ட்யூக்390 பிஎஸ்6 பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்... விலை இதுதானாம்..\nTechnology Redmi K20 Pro: ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு அட்டகாசமான விலைகுறைப்பு.\nSports ஸ்ட்ராண்ட்ஜா மெமோரியல் குத்துச்சண்டை - நிகாத் ஜரீன், சிவ தாபா காலிறுதிக்கு முன்னேற்றம்\nFinance இடி மேல் இடி வாங்கும் தம்பி அம்பானி.. ஆக்‌ஷனில் ஆக்ஸிஸ் வங்கி\nLifestyle இந்தியாவில் பேய்கள் இருக்கும் ஆபத்தான இடங்கள்... இதயம் பலவீனமானவங்க இங்க எட்டிக்கூட பார்க்காதீங்க...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nபி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nJEE Main Answer Key 2020: ஜேஇஇ மெயின் தேர்விற்கான விடைக்குறிப்புகள் வெளியீடு\nகர்நாடகா வங்கியில் அதிகாரி வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vanampaadi.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-23T11:29:29Z", "digest": "sha1:D2UMUNEWTGPMRGK2NAM3TPWRDBAJ5EST", "length": 51363, "nlines": 991, "source_domain": "vanampaadi.wordpress.com", "title": "பழைய பாடல்கள் வரிகள் | வானம்பாடி", "raw_content": "\nபொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த\nபொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே\nஉம்மை புரிந்துகொண்டாள் உண்மை தெரிந்து கொண்டாள்\nபொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே\nபூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த பூவையர் குலமானே\nஉன்னை புரிந்து கொண்டான் உண்மை தெரிந்துகொண்டான்\nபொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே\nஉம்மை புரிந்துகொண்டாள் உண்மை தெரிந்து கொண்டாள்\nபொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே\nநெஞ்சிலே விழுந்த நினைவுகளாலே வளர்ந்தது ஓர் உருவம்\nஇன்று நேரிலே வந்து மார்பிலே என்னை அணைப்பது உன் உருவம்\nவெள்ளை உள்ளமே கவிதை வெள்ளமே காதல் கன்னி உந்தன் சொந்தம்\n���ாதல் கிள்ளையே கையில் பிள்ளையே இந்த முல்லை எந்தன் சொந்தம்\nபொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே\nஉம்மை புரிந்துகொண்டாள் உண்மை தெரிந்து கொண்டாள்\nபொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே\nசற்றே சரிந்த குழலே அசைந்து தாவுது என்மேலே\nஅது தானே எழுந்து மேலே விழுந்து இழுத்தது வலைபோலே\nஅது தானே எழுந்து மேலே விழுந்து இழுத்தது வலைபோலே\nநெற்றி பொட்டிலே சூடும் பூவிலே காணும் யாவும் எந்தன் சொந்தம்\nநெஞ்ச தட்டிலே என்னை கொட்டினேன் எந்தன் யாவும் உந்தன் சொந்தம்\nபொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே\nஉம்மை புரிந்துகொண்டாள் உண்மை தெரிந்து கொண்டாள்\nபொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே\nஒரு தாய் மக்கள் நாமென்போம்\nஒரு தாய் மக்கள் நாமென்போம்\nஒரு தாய் மக்கள் நாமென்போம்..\nஒரு தாய் மக்கள் நாமென்போம்\nஒரு தாய் மக்கள் நாமென்போம்..\nஉரிமையில் நான்கு திசை கொண்டோம்\nஉறவில் நண்பர்கள் பலர் கொண்டோம்\nமூத்தவர் என்னும் பெயர் கொண்டோம்\nமுத்தமிழ் என்னும் உயிர் கொண்டோம்\nஒரு தாய் மக்கள் நாமென்போம்\nஒரு தாய் மக்கள் நாமென்போம்..\nதமிழ் தாயின் மலரடி வணங்கிடுவோம்\nஅமைதியை நெஞ்சினில் போற்றி வைப்போம்\nஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம்\nஒரு தாய் மக்கள் நாமென்போம்\nஒரு தாய் மக்கள் நாமென்போம்..\nநினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா\nபழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…\nநினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா\nபழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…\nமயங்க தெரிந்த கண்ணே உனக்கு\nமலர தெரிந்த அன்பே உனக்கு மறையதெரியாதா\nநினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா\nபழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…\nஎடுக்க தெரிந்த கரமே உனக்கு கொடுக்க தெரியாதா\nஇனிக்க தெரிந்த தமிழே உனக்கு கசக்க தெரியாதா\nபடிக்க தெரிந்த இதழே உனக்கு முடிக்க தெரியாதா\nபடற தெரிந்த பனியே உனக்கு மறைய தெரியாதா… பனியே\nநினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா\nபழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…\nகொதிக்க தெரிந்த நிலவே உனக்கு குளிர தெரியாதா\nகுளிரும் தென்றல் காற்றே உனக்கு பிரிக்க தெரியாதா\nபிரிக்க தெரிந்த இறைவா உனக்கு இணைக்க தெரியாதா\nஇணைய தெரிந்த தலைவா உனக்கு என்னை புரியாதா… தலைவா\nநினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா\nபழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…\nகால மகள் கண்திறப்பாள் சின்னய்யா\nகால மகள் கண்திறப்பாள் சின்னய்யா\nநாம் கண்கலங்கி கவலை பட்டு என்னய்யா\nகால மகள் கண்திறப்பாள் சின்னய்யா\nநாம் கண்கலங்கி கவலை பட்டு என்னய்யா\nநாலு பக்கமும் வாசலுண்டு சின்னய்யா\nஅதில் நமக்கும் ஒரு வழியில்லையா என்னய்யா\nகால மகள் கண்திறப்பாள் சின்னய்யா\nநாம் கண்கலங்கி கவலை பட்டு என்னய்யா\nசின்ன சின்ன துன்பமெல்லாம் எண்ண எண்ண கூடுமடா\nஆவதெல்லாம் ஆகட்டுமே அமைதி கொள்ளடா\nசின்ன சின்ன துன்பமெல்லாம் எண்ண எண்ண கூடுமடா\nஆவதெல்லாம் ஆகட்டுமே அமைதி கொள்ளடா\nஒரு பொழுதில் துன்பம் வரும் மறு பொழுதில் இன்பம் வரும்\nஇருளினிலும் வழி தெரியும் ஏக்கம் ஏனடா\nகால மகள் கண்திறப்பாள் சின்னய்யா\nநாம் கண்கலங்கி கவலை பட்டு என்னய்யா\nகல்லிலிருக்கும் தேரைக்கெல்லாம் கருணை தந்த தெய்வம்\nகனியிலிருக்கும் வண்டுக்கெல்லாம் துணையை தந்த தெய்வம்\nகல்லிலிருக்கும் தேரைக்கெல்லாம் கருணை தந்த தெய்வம்\nகனியிலிருக்கும் வண்டுக்கெல்லாம் துணையை தந்த தெய்வம்\nநெல்லுக்குள்ளே மணியை நெருப்பினிலே ஒளியை\nஉள்ளுக்குள்ளே வைத்த தெய்வம் உனக்கு இல்லையா\nதம்பி நமக்கு இல்லையா… தம்பி நமக்கு இல்லையா\nகால மகள் கண்திறப்பாள் சின்னய்யா\nநாம் கண்கலங்கி கவலை பட்டு என்னய்யா\nகடவுள் இருக்கின்றான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா\nகாற்றில் தவழுகின்றான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா\nகாற்றில் தவழுகின்றான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா\nஅது உன் கண்ணுக்கு தெரிகின்றதா\nகடவுள் இருக்கின்றான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா\nஇருளில் விழிக்கின்றாய் எதிரே இருப்பது புரிகின்றதா\nஇருளில் விழிக்கின்றாய் எதிரே இருப்பது புரிகின்றதா\nஇசையை ரசிக்கின்றாய் இசையின் உருவம் வருகின்றதா\nஉள்ளத்தில் இருக்கும் உள்ளத்தின் வடிவம் வெளியே தெரிகின்றதா…\nகடவுள் இருக்கின்றான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா\nகாற்றில் தவழுகின்றான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா\nஅது உன் கண்ணுக்கு தெரிகின்றதா\nபுத்தன் மறைந்து விட்டான் அவன் தன்\nபுத்தன் மறைந்து விட்டான் அவன் தன்\nஇதை சரித்திரம் முழுதும் படித்த பின்னாலும்\nசஞ்சலம் வருகின்றதா…. சஞ்சலம் வருகின்றதா\nகடவுள் இருக்கின்றான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா\nதேடியும் கிடைக்காது நீதி தெருவினில் இருக்காது\nதேடியும் கிடைக்காது நீதி தெருவினில் இருக்காது\nசாட்டைக்கு அடங்காது நீதி சட்டத்தில் மயங்காது\nகாலத்தில் தோன்றி கைகளை நீட்டி\nகாக்கவும் தயங்காது….. காக்கவும் தயங்காது\nகடவுள் இருக்கின்றான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா\nகாற்றில் தவழுகின்றான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா\nஅது உன் கண்ணுக்கு தெரிகின்றதா\nகடவுள் இருக்கின்றான்…..கடவுள் இருக்கின்றான்….கடவுள் இருக்கின்றான்…\nவாடா மலரே தமிழ் தேனே\nவாடா மலரே தமிழ் தேனே\nவாடா மலரே தமிழ் தேனே\nஎன் வாழ்வின் சுவையே ஓளி வீசும்\nமுழு நிலவே.. வாடா மலரே தமிழ் தேனே\nகடலில் வந்த ஆறாமமுதே எனதன்பே\nதாரணி வணங்கும் மன்னன் தனிப்பெரும் பேரே\nவானும் கடலும் திசை நாலும் மாறினும்\nகாதல் வாழ்வில் சுடர் வீசும் ஜோதியாய்\nகாவிய புலவரெல்லாம் களிப்புடன் பாராட்டி\nகவிதை பொழியும் புகழ் நாம் காணுவோம்\nகடலில் வந்த ஆறாமமுதே எனதன்பே\nகண்ணிலே இருப்பதென்ன கன்னி இளம் மானே\nகண்ணிலே இருப்பதென்ன கன்னி இளம் மானே\nகாவியமும் ஓவியமும் கன்னி இளம் மானே\nவண்ணமுக வெண்ணிலவில் கன்னி இளம் மானே\nவண்டு வந்ததெப்படியோ கன்னி இளம் மானே\nகண்ணிலே இருப்பதென்ன கன்னி இளம் மானே\nகாவியமும் ஓவியமும் கன்னி இளம் மானே\nஅன்ன நடை பின்னுவதேன் கன்னி இளம் மானே\nயார் விழிகள் பட்டனவோ கன்னி இளம் மானே\nசின்ன இடை பின்னலெல்லாம் கன்னி இளம் மானே\nதென்றல் தந்த சீதனமோ கன்னி இளம் மானே\nகார் குழலை ஏன் வளர்த்தாய் கன்னி இளம் மானே\nகாளையரை கட்டுதற்கோ கன்னி இளம் மானே\nபார்வையிலே நோய் கொடுத்தாய் கன்னி இளம் மானே\nபக்கம் வந்து தீர்த்து வைப்பாய் கன்னி இளம் மானே\nபல் வரிசை முல்லை என்றால் கன்னி இளம் மானே\nபல் வரிசை முல்லை என்றால் கன்னி இளம் மானே\nபாடும் வண்டாய் நான் வரவா கன்னி இளம் மானே\nபானுமதி மாறி வரும் வானகத்து மீனே\nபார்க்க உன்னை தேடுதடி கன்னி இளம் மானே\nகண்ணிலே இருப்பதென்ன கன்னி இளம் மானே\nகாவியமும் ஓவியமும் கன்னி இளம் மானே\nAnonymous on உன்னை ஒன்று கேட்பேன்\nraksshanaK on மணப்பாற மாடு கட்டி மாயாவரம் ஏர…\nAnonymous on புற்றில்வாழ் அரவும் அஞ்சேன்\nHussain Meeran on காதல்…மயக்கம் அழகிய கண்க…\nGovin on காவேரி ஓரம் கவி சொன்ன காத…\nMurali on மலர்ந்தும் மலராத பாதி மலர்…\nAnonymous on பொன் வானம் பன்னீர் தூவுது…\nRaam on வாழ்க ராணி வாழ்க ராஜாங��கம…\nமின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே\nபொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்\nகடவுள் தந்த அழகிய வாழ்வு\nகவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே\nஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே\nஅவள் செந்தமிழ் தேன் மொழியாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/109385", "date_download": "2020-01-23T10:13:45Z", "digest": "sha1:RU2XPZWX33IP4XU6FV32GQ4MM3KA7YF6", "length": 14814, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "எழுத்தாளனின் விவாதம் -தடம் கேள்விபதில்", "raw_content": "\n« நடிகையின் நாடகம்- கடிதங்கள்\nவான்சரட்டுக் கோவணம் – ஏ.வி.மணிகண்டன் »\nஎழுத்தாளனின் விவாதம் -தடம் கேள்விபதில்\nகேள்வி; சமகாலம் குறித்து ஓர் இலக்கியவாதி கவனம் தரத் தேவையில்லை’ என்று ஒருபுறம் குறிப்பிட்டுக்கொண்டே அவ்வப்போது சமகால நிகழ்வுகள் குறித்து கருத்து சொல்வது, அதுகுறித்து சர்ச்சைகள் எழும்போது, ‘நான் வரலாற்றாய்வாளன் அல்ல; இது எழுத்தாளனின் தரப்புதான்’ என்று பதில் சொல்வது… இந்த முரணை எப்படிப் புரிந்துகொள்வது\nஉங்கள் கேள்வியிலேயே ஒருபகுதிதான் கேள்வி, இன்னொரு பகுதி அதற்கான விடை. ஓர் எழுத்தாளன் அனைத்து சமூக, அரசியல் பிரச்சினைகளுக்கும் எதிர்வினை ஆற்றக்கூடாது. அது அவனை சமகால விவாதங்களுக்குள் இழுத்துவிட்டுவிடும். அதற்கு முடிவே இல்லை. அதன் விளைவாக அவன் தன் தனிப்பட்ட உணவுர்சார்ந்த, அறிவார்ந்த, ஆன்மிகமான கேள்விகளை இழந்துவிடுவான். இது என் தரப்பு, நான் கடைப்பிடிப்பது.\nஆனால் முழுமையாக எதிர்வினையாற்றாமல் இருக்கவும் முடியாது. ஏனென்றால் அது ஒதுங்கிவிடுதல். அது காலப்போக்கில் சமகாலம் மீது அக்கறையற்றவனாக எழுத்தாளனை ஆக்கிவிடும். அப்படியென்றால் எதற்கு எதிர்வினையாற்றலாம் எழுத்தாளனாக நின்று அவன் கருத்துச்சொல்ல இடமிருக்குமென்றால் மட்டும் பேசலாம். இதுவே நான் சொல்வது.\nநாம் குடிமகனாக, குடும்பத்தலைவனாக நம்மை வைத்துக்கொண்டு ஏராளமான கருத்துக்களை கொண்டிருப்போம். அவற்றை ஓர் அன்றாட அரட்டையில் சொல்வோம். எழுத்தாளனும் சாமானியன்தான். ஆனால் அவன் அவ்வாறு குடிமகனாகவும் குடும்பத்தலைவனாகவும் உணர்பவை அனைத்தையும் சொல்ல ஆரம்பித்தால் எழுத்தாளன் என்ற இடம் இல்லாமலாகும். எழுத்தாளனாகவே அவன் கருத்துச் சொல்லவேண்டும்.\nகருத்து சொல்பவர் எந்த அடையாளத்தை முன்வைக்கிறார் என்பது முக்கியமனாது. துறைசார் நிபுணர், அரசியல் ஆய்வாளர், அரசியல் செயல்பாட்டாளர், சமூகப்பணியாளர் என பலநிலைகளில் நின்று கருத்துக்களைச் சொல்கிறார்கள். எழுத்தாளன் எழுத்தாளனாக நின்று மட்டுமே கருத்து சொல்லவேண்டும்—மேலே சொன்னவற்றில் பல தகுதிகள் இருந்தாலும்கூட\nஏனென்றால் எழுத்தாளனுக்கு மேலே சொன்ன எவருக்கும் இல்லாத இரு தகுதிகள் உள்ளன. உள்ளுணர்வே எழுத்தாளனின் ஆயுதம். அதோடு அவன் தன்னைச்சூழ்ந்திருப்பவர்கள் நடுவே அவர்களில் ஒருவனாக வாழ்பவன், அவர்களைக் கூர்ந்து கவனிப்பவன். இந்த இரண்டு தகுதியால்தான் அவன் கருத்துக்கள் முக்கியத்துவம் அடைகின்றன. தமிழ்ச்சூழலில் எழுத்தாளர்களை வாசிப்பவர்கள் மிகக்குறைவு. ஆகவே பலருக்கும் எழுத்தாளனும் ஒரு குரல்மட்டுமே. ஆனால் பிற பண்பாடுகளில் அப்படி அல்ல. அங்கே எழுத்தாளனின் குரல் தனியான ஒரு தரப்பாகவே கருதப்படும்\nஆகவே எழுத்தாளன் தன் மனதுக்குப் பட்டதைச் சொல்லவேண்டும். எந்த கட்சி, கொள்கை, மதம் , இனம் சார்ந்தும் தன்னை அறுதியாக அடையாளப்படுத்திக்கொள்ளக்கூடாது.\nஇதெல்லாம் தமிழ்ச்சூழலில் நூறாண்டுகளாக புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி ,ஜெயகாந்தன் வரை பலரால் சொல்லப்பட்டவைதான். இன்று சமூக ஊடகங்கள் வந்தபின் பலரும் எழுத்தாளனை சமூக ஊடகங்களில் அன்றாடம் கருத்துத் தெரிவிக்கிறவர்களில் ஒருவராக நினைக்கிறார்கள். ஒவ்வொன்றுக்கும் அவன் கருத்துச்சொல்லவேண்டும் என கேட்கிறார்கள். கருத்துச் சொன்னால் “இதைச்சொல்ல நீ யார் ”என்று கொதிக்கிறார்கள். அவர்களுக்காகவே இதை மீண்டும் மீண்டும் சொல்லவேண்டியிருக்கிறது\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-75\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-33\nசிறுகதை விவாதம், ம.நவீனின் போயாக்,கடிதங்கள் 1\nஅருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை ��லாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/187969", "date_download": "2020-01-23T10:55:50Z", "digest": "sha1:E5DG34WD4K3JBCVUMMCTFBK67NFF7BSB", "length": 7703, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொள்ள நஜிப்புக்கு அனுமதி மறுப்பு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொள்ள நஜிப்புக்கு அனுமதி மறுப்பு\nநாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொள்ள நஜிப்புக்கு அனுமதி மறுப்பு\nகோலாலம்பூர்: அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் சொத்துக்களை அறிவிக்கக் கோரும் மசோதா தொடர்பாக நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொள்வதற்காக விசாரணையை ஒத்திவைப்பதில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தோல்வியடைந்தார்.\nநஜிப்பின் முதன்மை வழக்கறிஞர் முகமட் ஷாபி அப்துல்லா அளித்த விண்ணப்பத்தை நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி தள்ளுபடி செய்தார். இந்த மசோதா மிகவும் முகியமானதாக இருப்பதால் தமது கட்சிக்காரர் நாடாளுமன்றத்தில் இருப்பது முக்கியம் என்று நீதிமன்றத்தில் ஷாபி தெரிவித்தார்.\nகார்பல் சிங் மற்றும் அன்வர் இப்ராகிம் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்ற வழக்குகளில் ஒத்திவைக்கப்பட்டதற்கான பல எடுத்துக்காட்டுகளையும் ஷாபி குறிப்பிட்டுக் காட்டினார்.\nஆயினும், அவரது அந்த விண்ணப்பத்தை தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ் மறுத்தார். அவர் நஜிப்பின் கோரிக்கையை அற்பமான விண்ணப்பம் என்று விவரித்தார்.\nஇரு தரப்பினரிடமிருந்தும் வாதங்களைக் கேட்டபின், விண்ணப்பத்தைநீதிபதி நஸ்லான் நிராகரித்தார்.\nPrevious article‘அருவி’ திரைப்பட இயக்குனரின் அடுத்தப் படைப்பு ‘வாழ்’\n“பல மில்லியன்களை செலவிட்டேன், ஆனால் அவை எஸ்ஆர்சிக்கு சொந்தமானது என்பது தெரியாது\nதமக்கெதிராக சதித் திட்டம் தீட்டப்பட்டது தொடர்பில் லத்தீபா கோயா காவல் துறையில் வாக்குமூலம்\n1எம்டிபி: “நஜிப்பின் அனுமதியின்றி இறுதி தணிக்கை அறிக்கையை அச்சிட முடியாது\nமலாயாப் பல்கலைக் கழக தமிழ்ப் பேரவையின் சிறுகதைப் போட்டிக்கு இறுதி நாள் ஜனவரி 28\nபெ.இராஜேந்திரனுக்கு தமிழ் நாடு அரசாங்கத்தின் “உலகத் தமிழ்ச் சங்க இலக்கிய விருது” வழங்கப்படுகிறது\n“நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மஇகா முயற்சியில் புந்தோங் இந்தியர்களுக்கு நிலப்பட்டா”\nவிடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைதானவர்களுக்கு ஆதரவாக சுவாராம், மஇகா உள்ளிட்ட அமைப்புகள் அமைதிப் போராட்டம்\nகிமானிஸ் : தேசிய முன்னணி அதிர்ச்சி வெற்றி\nதஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குட முழுக்கு நடத்துவது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்\nஉலகளாவிய ஊழல் குறியீட்டு தரவரிசையில் மலேசியா 51-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது\nராதிகா தொகுத்து வழங்கும் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி ஒரு கோடி வென்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2014/07/blog-post_14.html", "date_download": "2020-01-23T11:43:21Z", "digest": "sha1:PXLHNHHPREMBGMS4B333SFD4F3P633JU", "length": 31434, "nlines": 302, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": இந்தக் கதிரைக்கும் ஒரு கதை இருக்கு", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nஇந்தக் கதிரைக்கும் ஒரு கதை இருக்கு\nஇந்த வாரம் நாங்கள் குடியிருக்க��ம் வீதியில் சுத்தம் செய்யும் நாள் (Clean up day) என்று எனது நகரப்பகுதியை நிர்வகிக்கும் நகரசபை நிர்வாகத்திலிருந்து ஒரு துண்டுப்பிரசுரத்தைத் தபால் பெட்டியில் போட்டிருந்தார்கள். வருடத்தில் இரண்டு தடவை இம்மாதிரியான வசதியைச் செய்து கொடுப்பார்கள்\nகடந்த இரண்டு நாட்களாகவே எங்கள் தெரு போகிப்பண்டிகைக் கோலத்தில் இருந்தது. ஒவ்வொரு வீட்டின் முன்னாலும்\nமின்சார உபகரணங்களில் இருந்து வீட்டுத் தளபாடங்கள் ஈறாக நிறைந்து குவிந்திருந்தன.\nவீட்டில் இது நாள் வரை சேகரித்த பொருட்களை ஒருமுறை மீளவும் நோட்டமிட்டேன். 1995 ஆம் ஆண்டில் Australia வுக்குக் குடிபுகுந்த காலம் முதல் 1999 ஆம் ஆண்டுவரை வாங்கிய ஆனந்த விகடன், குமுதம் போன்ற சஞ்சிகைகள் ஒரு பெரிய பெட்டியில் தூங்கிக் கொண்டிருந்தன, அவற்றை வீசவும் மனமில்லை. அதுக்குப் பிறகு அவற்றைச் சேகரிக்கவும் மனம் இடம் கொடுக்கவில்லை. இன்னொரு பெட்டியில் நான் சஞ்சிகையில் எழுதிய கட்டுரைகளின் பிரதிகள், அச்சு வடிவங்கள், என் வானொலி நிகழ்ச்சிக்காக நேயர்கள் அனுப்பிய ஆக்கங்கள். மற்றொன்றில் தட்டுமுட்டு மின்சாரத் துணைக்கருவிகள் என்று எல்லாமே பக்காவாக இருக்கிறது. எறியத் தகுந்த எதுவும் இல்லையே என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே கண்கள் அந்தக் கதிரை மீது வலையை வீசின.\n1999 ஆம் ஆண்டு மெல்பர்னில் பல்கலைக்கழகப் படிப்பை முடித்துவிட்டு ஆறு மாதங்கள் ஒரு வங்கியில் வேலை செய்துவிட்டு அதே ஆண்டின் டிசெம்பர் மாதத்திலேயே சிட்னிக்குக் குடிபெயர்கின்றேன். படித்ததற்கேற்ற வேலை கிடைக்கவேண்டும் என்ற முனைப்பே இந்த இடப்பெயர்வின் முக்கிய காரணி. நாலு வருடங்கள் சேமிப்பில் இருந்தது நண்பர்கள் மட்டுமே. சிட்னியில் அப்போது அவ்வளவு தூரம் நட்பு வட்டமும் இல்லை. இப்போது மட்டும் என்னவாம் :-)\nசிட்னியில் அப்போது ஓரளவு அறிமுகமான நண்பருடன் Auburn என்ற பகுதியில் புதிதாக வாடகைக்கு ஒரு அறை எடுத்துக் கொண்டோம். அந்த இடம் இலங்கைத் தமிழர் மற்றும் சீனர்கள், லெபனான் போன்ற நாடுகளில் இருந்து வந்த முஸ்லீம்கள் வாழும் பகுதி.\nஒரேயொரு சூட்கேசுடன் மட்டும் மெல்பர்னில் இருந்து வந்தவன் குறைந்த பட்சம் ஒரு கதிரையாவது ஆஸ்திக்காக வாங்கி வைப்போம் என்று நினைத்து அடுத்த நாள் கடைத்தெருவை நோட்டமிட்டேன். அப்போது இருந்த என் கையிருப்பில் ���ெல்வத்துக்கு ஏற்ற கடை கண்ணில்பட்டது. பழைய சாமான்கள் விற்கும் கடை அது. அங்கு தான் இந்தக் கதிரையைக் கண்டேன். அப்போது ஒரு இருபது டாலர் தான் கதிரைக்கான பெறுமதியாகக் கடைக்காரன் நிர்ணயித்திருந்தார். கதிரையை வாங்கியாச்சு எப்படிக் கொண்டு போவது\nரயில் நிலையத்துக்கு மறுகரையில் இருந்த கடையில் இருந்து கதிரையைத் தூக்கித் தலைமேல் கிடத்தி வைத்துக் கொண்டேன். இலேசான கனம் என்றாலும் கதிரையை வாங்கிய புளுகம் என்பதால் சுமக்கவில்லை. திருவிழாவில் சுவாமி காட்டத் தன் பிள்ளையைக் கழுத்தில் சுமந்த தகப்பன் நிலையில் பொடி நடை போட்டேன். அங்கியிருந்து ஒரு இருபது நிமிடமாவது நடந்து தான் என் வாடகை அறைக்குச் செல்ல வேண்டும். வருவோர் போவோர் கொஞ்சம் வேடிக்கைக் கண்ணோடு பார்த்தார்கள்.\n\"உங்க பார் இவரை\" என்ற சத்தம் கேட்டுத் திரும்பினேன். அந்தக் காலகட்டத்தில் வானொலியில் நேயராக என்னை ஓரளவுக்குச் தமிழ் சமூகம் அடையாளம் கண்டு வைத்திருந்தது. அவர்களில் ஒருத்தர் தான் அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் தன்னுடைய இன்னொரு நண்பருக்கு என்னைக் கிண்டலாகக் காட்டினார், எதிர்த்திசையில் இருந்து. ஒரு மழுப்பல் சிரிப்போடு பொடி நடையைத் தொடர்ந்தேன்.\n1999 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில் இருந்து நேற்று வரை என் வீட்டில் நான் இருக்கும் போதெல்லாம் இருந்த கதிரை இது ஒன்று தான் என்றால் நம்பித்தான் ஆகவேண்டும். வேலைக்குப் போய் விட்டு அகால நேரத்தில் வந்தாலும், வானொலி நிகழ்ச்சியை அதிகாலை ஒரு மணி இரண்டு மணிக்கும் சிலவேளை நீட்டித்துவிட்டு விட்டு வீடு சேர்ந்தாலும் முதலில் வந்து இளைப்பாறுவது இந்தக் கதிரையில் தான்.\nமுன்னூறைத் தொடும் மடத்துவாசல் தளம் வழியான பதிவுகள், அதில் இரு மடங்கான றேடியோஸ்பதி மற்றும் இன்ன பிற வலைத்தளப் பகிர்வுகளையும் பத்திரிகைகளுக்கான ஆக்கங்களை எழுதி முடிக்கவும் என்னை இருத்தி வைத்திருந்தது இந்தக் கதிரை. மணிக்கணக்கில் இருந்திருப்பேன் இதில். கூட்டிப்பார்த்தால் என் இது வயசில் 10 வீதமாது இருக்குமோ.\nகிட்டத்தட்ட நாட்டாமைக்காரரின் கதிரை போல எனக்குத் தோன்றி மனதுக்குள் நான் சிரிப்பதுண்டு. ஒருமுறை நண்பர் ஒருவர் வீட்டுக்கு வந்து இந்தக் கதிரையை நோட்டமிட்டுவிட்டு \"கடவுளே இதில இருந்தா இவ்வளவும் எழுதினீங்கள் முதுகுவலி ஒண்ட��ம் வரேல்லையா\" என்று நாவூறு பட்டார்.\nசில தேவாலயங்களில் பல ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தவர்களின் பேச்சுக்குரல்கள் கேட்குமாம். பதினைந்து வருடங்களாக என் ஆன்மாவில் உறைந்திருக்கும் சுக துக்கங்களைப் பேச ஒரு சடப்பொருள் இருக்குமானால் அது இந்தக் கதிரையாகத் தானிருக்கும்.\nஉயிருள்ளவைகளுடனான பந்தத்தோடு ஒப்பிடும்போது நாம் பற்றியிருக்கும் சடப்பொருட்களில் மீதான பந்தம் அவ்வளவு ஒன்றும் குறைந்ததல்ல. பழைய பொருட்களைப் பத்திரப்படுத்தி வைக்கும் பண்பு அப்பாவிடமிருந்து தான் எனக்கு வந்திருக்க வேண்டும். இப்போது ஊருக்குப் போனாலும் அந்தப் பழைய ட்ரங்குப் பெட்டி அப்பாவின் இளமைக்காலத்தைச் சொல்லிச் சிரிக்கும்.\nபோன மாதம் இந்தக் கதிரையின் மேல் ஏறி மின் குமிழைப் பொருத்த எண்ணிய முடிவுதான் அதுக்குப் பிடிக்கவில்லைப் போல. நான் ஏறிய அதே கணத்தில் என்னை வழுக்கி விழ வைத்து உதைத்துத் தள்ளியது. நல்ல வேளை பக்கத்தில் இருந்த மேசையில் தலை அடிபடப் போய் மயிரிழையில் விலகினேன். கதிரையை ஆட்டிப் பார்த்தேன். இலேசாகக் குலுங்கியது. அதன் கால்களில் பொருத்திய ஆணிகளின் நிலையை நோட்டமிட்டேன். ஒரு ஆணி கிட்டத்தட்ட வெளியே வரவா என்று கேட்குமாற் போல. வயோதிபர் ஒருவரின் வெற்றிலை போட்ட பல்லு கருத்துத் துருத்திக் கொண்டு வெளியே நிற்குமாற் போல அந்த ஆணி.\nகதிரைக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று மூளை சொல்லியது மனம் நம்பிக்கையில்லாத் தீர்மானம் போட்டு நிராகரித்துக் கொண்டே இருந்தது. ஆனால் நேற்று முளை தான் வென்றது. இரவோடிரவாக கதிரையைத் தூக்கிக் கொண்டு போய் வீதியில் வைக்கிறேன். இதுவரை மூன்று வீடு மாறியிருப்போம். இப்போது சொந்த வீட்டுக்கும் வந்தாச்சு. அதுவரை வீட்டுக்காரனாய் வளைய வந்த கதிரை இன்று வீதியில். 1999 ஆண்டுக்குப் பிறகு இதை அந்நியப்படுத்திவிட்டு வந்திருக்கிறேன் என்ற நினைப்பில் நித்திரைக்குப் போனேன்.\nஇன்று காலை எழுந்து வீட்டின் மேல் மாடத்தில் இருந்து வீதியை நோட்டமிட்டேன். அந்தக் கதிரை அப்பிடியே இருந்தது. சுற்றும் இருக்கும் பொருட்களில் நல்ல தரத்தில் இருப்பதை வீதியால் போவோர் எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள். குளித்து விட்டு வீதியில் இறங்கிப் போய்க் கதிரையைப் பார்த்து ஒரு போட்டோ எடுப்போம் என்று போனேன்.\nசுற்ற நின்ற மரத்த���ன் மேலிருந்த குருவிகளின் வெள்ளை எச்சம் கதிரையில் திட்டு திட்டாக இருக்கு.\nஇந்தப் பதிவை எழுதிவிட்டு மீண்டும் வீதியை நோட்டமிடுகிறேன். கதிரை அங்கே தான் இருக்கிறது. இன்னும் கொஞ்ச நேரத்தில் நகரசபையின் பாரிய வாகனம் இதை அள்ளிப் போட்டுக் கொண்டு குப்பையோடு குப்பையாக் கொண்டு போகும்.\nசெம. உயிரற்ற பொருட்களும் வாழ்வில் எத்தனை அன்பை உணர வைக்கின்றன\nமிக்க நன்றி பிரேமாவின் செல்வி\nஇந்த நாற்காலியைப் பார்க்கும் பொழுது நீங்கள் அதில் அமர்ந்து எழுதுவதை என்னால் கற்பனை செய்ய முடிகிறது :-)\nஎங்கள் வீட்டிலும் ஒரு soldier சிலை உண்டு. Gun metalலினால் ஆனது. அதை என் தம்பியின் நண்பர் எங்கள் வீட்டுக்கு விருந்தினராக 1985ஆம் வருடம் வந்து தங்கியபோது சென்னையில் இருந்து சேன் ஹோசே கலிபோர்னியாவிற்குத் தூக்கிக் கொண்டு வந்துக் கொடுத்தப் பரிசு பொருள். நல்ல கனம், 4அடி உயரம். நாங்கள் வீடு மாறும்போதெல்லாம் எங்களுடன் அதுவும் வரும். இத்தனைக்கும் அது அவ்வளவு அழகானக் கலைப் பொருள் அல்ல. அவர் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்த அன்பே காரணம் :-)\nசிங்கப்பூருக்கு இடம் பெயர்ந்தபோதும் மத்த furnitureகளை எல்லாம் விட்டுவிட்டு இந்த ஈட்டி ஏந்திய வீரன் மட்டும் எங்களுடன் வந்தான். பின் சென்னைக்குக் குடி பெயர்ந்த பின் எங்கள் புது வீட்டில் வரவேற்பு அறையிலும் இடம் பிடித்தான்.\nஇந்த சிலைக்கு என் மகன் எங்கள் முதல் கார் ஓட்டுநர் பெயரான மணி என்ற பெயரை சூட்டியிருந்தான். 29 வருடங்கள் எங்களுடன் இருந்து போன மாதம் தான் என் தற்போதைய கார் ஓட்டுநரிடம் என் பிள்ளைகளின் அனுமதியுடன் கொடுத்தேன் :-)\nஉங்கள் உணர்வுகள் புரிகிறது :-)\nநன்றிம்மா உங்கள் அனுபவப்பகிர்வையும் ரசித்தேன்\nரொம்ப நெகிழ்ச்சியான பதிவு....கனத்த மனதுடன் வேறுவழியின்றி இதுவரை துறந்த பொருட்களின் வரிசை கண்முன் வந்தது.\nநாற்காலிக்கு கதிரை என்று பெயர் உள்ளது என்று இன்று தான் தெரியும். வைரமுத்து 'மரம்' குறித்து எழுதியது போல, இந்த கதிரை குறித்தான எழுத்தும் காலம் தாண்டி நிற்கும். சிறந்த பதிவு...\nபதிவை வாசித்துத் தங்கள் கருத்தைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி\nநாற்காலியின் பின்னே நெஞ்சம்மும் அசைபோடுது பிரபாவின் பதிவுகளை சுமந்த கதிரையின் இருப்பு பற்றி.\nமிக அருமை. பகிர்வினிற்கு நன்றி..\nநண்பர்கள் தின வாழ்த்து அட்டைகள், வாழ்த்துகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு:\nஉழைச்சு உழைச்சு உயிரை விட்டுச்சுன்னு சொல்வாங்களே.... அது இந்த கதிரைக்குப் பொருத்தம்\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஇந்தக் கதிரைக்கும் ஒரு கதை இருக்கு\nமறந்திராத நினைவில் பேராசிரியர் கார்த்திகேசு.சிவத்த...\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nகடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...\nமுந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, ...\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nஇந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\nவலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\n\"சிவனுக்கொரு ராத்திரியாம் சிவராத்திரி.....சக்திக்கொரு ராத்திரியாம் நவராத்திரி\" இருள் வந்த நேரத்தில், நிசப்தமான பொழுதில் எங்கள் அயல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/12/04/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8/", "date_download": "2020-01-23T11:52:27Z", "digest": "sha1:34EOCIXCHD63EV2J7HG2XCXPNPM24GXA", "length": 7106, "nlines": 102, "source_domain": "www.netrigun.com", "title": "பிரசவத்திற்கு ஆம்புலன்ஸ் வராததால் தூக்கிச்சென்ற கணவர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ.. | Netrigun", "raw_content": "\nபிரசவத்திற்கு ஆம்புலன்ஸ் வராததால் தூக்கிச்சென்ற கணவர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..\nஇந்தியாவில் பெரும்பாலான கிராமப்புறங்களில் மருத்துவ வசதி இல்லாமல் மக்கள் அவதியுற்று வருகிறார்கள். இதற்கு அரசிடமும் எந்தவொரு உதவியும் இல்லாமல் இருக்கும் கிராமங்களில் மக்கள் பல மைல் தூரம் சென்று சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nஇந்நிலையில் கடந்த சில வருடங்களாக மருத்துவ ஆம்புலன்ஸ் கூட வழங்காத அரசினால் பலர் பாதிக்கும் வீடியோக்கள் வந்து வைராலாகி பேசப்பட்டது.\nஇதைதொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் சாலைகள் மோசமாக இருப்பதால் அங்கு ஆம்புலன்ஸ் சேவை நிராகரித்துள்ளனர். இதனால் கர்ப்பினி ஒருவரை மருத்துவமனையில் சேர்க்க அவரது கணவரும் உறவினர்களும் மூங்கில் கொம்பில் புடவையை கட்டி தூக்கிச் சென்றுள்ளனர்.\nபின் மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்டு அப்பெண்ற்கு குழந்தை பிறந்துள்ளது. தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.\nஇப்படியாக மருத்துவ சேவையே இல்லாமல் எந்தவொரு முயற்சியும் எடுக்காமல் இருப்பதை பலர் அந்த வீடியோவை பார்த்து திட்டி வருகிறார்கள்.\nPrevious articleபொதுஇடத்தில் நடிகையிடம் சில்மிஷம் செய்த இளைஞர்..\nNext articleரஜினியின் அடுத்தப்படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா\nமருத்துவ குணம் கொண்ட அருகம்புல்லின் பயன்கள்..\nமுதல் முறையாக 8 இசையமைப்பாளர்கள்.. எந்த படத்தில் தெரியுமா.\nகரோனோ வைரஸ் பரவுவது எப்படி\nகாதல் மனைவியின் போனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கணவன்.. இந்தியாவில் நடந்த அதிர்ச்சிச் சம்பவம்..\nதேனில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா \n அதை போக்கும் வழி இதோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/mahashivratri/ta/benefits-of-mahashivratri/", "date_download": "2020-01-23T12:06:47Z", "digest": "sha1:IRSPQ5V4GFXR3KGOG7L6M5SX4PE67RX7", "length": 7876, "nlines": 85, "source_domain": "isha.sadhguru.org", "title": "மஹாசிவராத்திரியின் பலன்கள் - ஈஷா சத்குரு", "raw_content": "\nசிவா – ஆதியோகி வால்பேப்பர்\nசிவா – ஆதியோகி இணைய புத்தகம்\nஆதியோகி – சிவன் பாடல்\nசிவா – ஆதியோகி வீடியோக்கள்\nமஹாசிவராத்திரி விழாவில் பங்கேற்பது எப்படி\nஈஷா யோக மையம், கோவை\nIII, USA (அமெரிக்க ஈஷா மையம்)\nஆதியோகி சிவன் – யோகத்தின் மூலம்\nசிவபுராணம் – கதையின் மூலம் சொல்லப்பட்��� விஞ்ஞானம்\nசிவன் – எத்தனை பெயர்கள்\nஆதியோகி – எந்நாட்டவர்க்கும் இறைவன்\nஆதியோகி – சிவன் வீடியோ\nசிவா – ஆதியோகி வால்பேப்பர்\nசிவா – ஆதியோகி இணைய புத்தகம்\nஆதியோகி – சிவன் பாடல்\nசிவா – ஆதியோகி வீடியோக்கள்\nகிடைநிலையில் இருந்த விலங்கினங்களின் முதுகுத்தண்டு வடம், நேர் நிலைக்கு மாறியதே பரிணாம வளர்ச்சியில் மாபெரும் படி என்று உயிரியல் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். இதன் பின்புதான் புத்திசாலித்தனம் மலர்ந்தது.மஹாசிவராத்திரி அன்று இயற்கையிலேயே சக்திநிலை மேல் நோக்கி தூண்டப்படுகிறது. முறையான மந்திர உச்சாடனம் மற்றும் தியானத்தின் துணையுடன் தெய்வீகத்தை இன்னும் ஒரு படி நெருங்கும் வாய்ப்பு நம் அனைவருக்குமே உள்ளது. வாழ்க்கையில் முறையான ஆன்மீக சாதனைகள் என்று எதிலும் ஈடுபடாத ஒருவருக்குள்ளும் மஹாசிவராத்திரி அன்று சக்தி நிலையில் தூண்டுதல் ஏற்படுகிறது.\nயோக சாதனையில் ஈடுபாடுள்ள ஒருவருக்கு, தம் முதுகுதண்டுவடத்தை நேராக வைத்து கொள்வது முக்கியமானது. இதையே வேறுவிதமாக இரவு முழுவதும் கண் விழித்து இருக்க வேண்டும் என்கிறோம்.\nமஹாசிவராத்திரி, ஆன்மீக வாழ்வில் இருப்பவர்களுக்கு மட்டுமின்றி, உலகியல், குடும்ப வாழ்வில் இருப்பவர்களுக்கும் மிக முக்கியமானது. குடும்ப வாழ்வில் இருப்பவர்கள் மஹாசிவராத்திரியை சிவனின் திருமண நாளாக கொண்டாடுகிறார்கள். லட்சிய வாழ்வில் இருப்பவர்களால் சிவன் தன் எதிரிகளை வெற்றி கொண்ட நாளாக பார்க்கப்படுகிறது. ஆனால் யோக கலாச்சாரத்தில், நாம் சிவனை கடவுளாக பார்ப்பதில்லை, யோக கலையை முதன் முதலில் வழங்கிய குருவாக, ஆதிகுருவாகவே பார்க்கிறோம். “ஷிவா” என்ற சொல்லுக்கு “எது இல்லையோ அது” என்று பொருள். உங்கள் “நான்” எனும் தன்மையை கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு, சிவனை அவர் இயல்புக்கு உங்களிடம் இருக்க அனுமதிக்க முடிந்தால், வாழ்க்கையை முற்றிலும் புதிய பார்வையுடன், தெளிவாக பார்க்கும் வாய்ப்பு பிறக்கும்.\nநன்கொடை வழங்குங்கள்\tBecome A Fundraiser\nவரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியினை நடத்திக் கொடுங்கள்\nசிவா – ஆதியோகி வால்பேப்பர்\nசிவா – ஆதியோகி இணைய புத்தகம்\nஆதியோகி – சிவன் பாடல்\nசிவா – ஆதியோகி வீடியோக்கள்\nதென் கைலாய பக்திப் பேரவை,\nஎங்கள் மொபைல்-ஆப் பதிவிறக்கம் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2018/02/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-25-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-01-23T11:24:13Z", "digest": "sha1:XVXCWKM2LROAYBK6TWOXFOUAIDFYWH2P", "length": 31037, "nlines": 361, "source_domain": "ta.rayhaber.com", "title": "Avusturyada İki Yolcu Treni Çarpıştı 1 Ölü, 22 Yaralı | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[19 / 01 / 2020] ஒரு விரைவான சுரங்கப்பாதை கணினியில் Gayrettepe இஸ்தான்புல் விமான மெட்ரோ துருக்கி முதல் '\tஇஸ்தான்புல்\n[19 / 01 / 2020] டி.சி.டி.டி விற்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பதிலளித்தன தனியார்மயமாக்கல் பிரச்சினை அல்ல\tஅன்காரா\n[19 / 01 / 2020] முக்கியமான விஷயம் உள்நாட்டு கார்களை உற்பத்தி செய்வது அல்ல, ஆனால் விற்பனை வலையமைப்பை சரியாக நிறுவுவது\tஇஸ்தான்புல்\n[19 / 01 / 2020] எர்டோகன், இஸ்தான்புல்லை நம் நாட்டின் நான்கு புள்ளிகளுடன் அதிவேக ரயில் பாதைகளுடன் இணைப்போம்\tஇஸ்தான்புல்\n[19 / 01 / 2020] கெய்ரெட்டெப் இஸ்தான்புல் விமான நிலைய மெட்ரோ எப்போது சேவையில் சேர்க்கப்படும்\nமுகப்பு உலகஐரோப்பியஆஸ்திரியாஆஸ்திரியாவில் இரண்டு பயணிகள் ரயில் விபத்து\nஆஸ்திரியாவில் இரண்டு பயணிகள் ரயில் விபத்து\n13 / 02 / 2018 ஆஸ்திரியா, ஐரோப்பிய, இடர் இரயில் அமைப்புகள், உலக, புகையிரத, பொதுத்\nஆஸ்திரியாவில் இரண்டு பயணிகள் ரயில்கள் மோதின. ஒரு நபர் தனது உயிரை இழந்தபோது, ​​22 பயணிகள் பலத்த காயமடைந்தனர்.\nஆஸ்திரியாவின் ஸ்டைரியாவில் உள்ள நிக்லாஸ்டோர்ஃப் நகருக்கு அருகே இரண்டு பயணிகள் ரயில்கள் மோதின. எதிர் திசைகளில் இருந்து இரண்டு ரயில்கள் மோதியதன் விளைவாக, ரயில்களில் ஒன்று தடம் புரண்டது.\nஇந்த விபத்தில் ஒரு பயணி கொல்லப்பட்டதாகவும், 22 நபர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் ஸ்டைரியாவின் மாநில காவல்துறை ORF இடம் தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் சுற்றியுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர்.\nஉயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கும், காயமடைந்தவர்களை அவசரமாக குணப்படுத்துவதற்கும் தனது இரங்கலைத் தெரிவித்த ஸ்டைரியன் போக்குவரத்துத் துறையின் தலைவர் அன்டன் லாங், இதற்கான காரணத்தைக் கண்டறிய காவல்துறை விடாமுயற்சியுடன் செயல்பட்டு வருவதாகக் கூறினார்.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\n2 இறந்த 20 ஜெர்மனியில் பயணிகள் ரயிலுடன் சரக்கு ரயிலில் காயமடைந்தார்\nஜெர்மனியில் பயணிகள் ரயில் சரக்கு ரயிலுடன் மோதியது, எக்ஸ்என்யூஎம்எக்ஸ் காயம் அடைந்தது\nசிவாஸில் சரக்கு ரயிலில் 8 தலையில் இருந்து தலையில் காயம்\n1 இறந்த 8 காயமடைந்த இரண்டு பயணிகள் ரயில் பிரேசிலில் மோதியது\n16 இந்தியாவில் இரண்டு பயணிகள் ரயில் விபத்துக்குள்ளானது\nஅதானாவின் பயணிகள் ரயில் மோட்டார் சைக்கிள் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் டெட் மீது மோதியது\nரஷ்யாவில் பயணிகள் ரயில் சரக்கு ரயில் மோதியது\nXXII டெட் 1 காயமடைந்த பஸ் ஸ்கார் தாக்கியது\nமினிபஸ் விபத்துக்குள்ளான மலாத்திதலா என்ஜினீயானது மோதி விபத்துக்குள்ளானது\nகோனாடா லோகோமோடிவ் மினீபஸுடன் மோதியது: டெட், XXX காயமடைந்தது\nகிரேக்கத்தில் இரண்டு ரயில்கள், XXX காயமடைந்த, XXX மோதியது\nஅலெக்ஸாண்ட்ரியாவில் 2 ரயில் மோதியது 36 இறந்துவிட்டது, 123 காயம்\nமெக்ஸிகோவில் 5 இறந்தது, 10 காயம், பிக்கப் டிரக் மீது மோதியது\nஎகிப்தில் நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் காயமடைந்தனர்\nபார்சிலோனாவில் 1 இறந்த இரண்டு ரயில்களுக்கு காயம்\nடி.சி.டி.டி மெக்கானிக்கை பயிற்றுவிப்பதற்கான படிப்பைத் திறக்கிறது\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஒர்டுவில் நகர போக்குவரத்தை குறைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன\nஇஸ்தான்புல் ஓக்மெய்டானா மெட்ரோபஸ் விபத்து\nஒரு விரைவான சுரங்கப்பாதை கணினியில் Gayrettepe இஸ்தான்புல் விமான மெட்ரோ துருக்கி முதல் '\nடி.சி.டி.டி விற்கப்ப��்ட குற்றச்சாட்டுகள் பதிலளித்தன\nஇஸ்தான்புல் சுற்றுலா பட்டறை நாளை நடைபெற உள்ளது\nமுக்கியமான விஷயம் உள்நாட்டு கார்களை உற்பத்தி செய்வது அல்ல, ஆனால் விற்பனை வலையமைப்பை சரியாக நிறுவுவது\nஎர்டோகன், இஸ்தான்புல்லை நம் நாட்டின் நான்கு புள்ளிகளுடன் அதிவேக ரயில் பாதைகளுடன் இணைப்போம்\nகெய்ரெட்டெப் இஸ்தான்புல் விமான நிலைய மெட்ரோ எப்போது சேவையில் சேர்க்கப்படும்\nஜனாதிபதி எர்டோகனின் 'சேனல் இஸ்தான்புல்' அறிக்கை\nஇமாமொக்லுவிலிருந்து கால்வாய் இஸ்தான்புல் அழைப்பு: 'இந்த தவறைத் திருப்பு'\nவரலாற்று இஸ்மீர் வழித்தட பட்டறை நடைபெற்றது\nஇன்று வரலாற்றில்: 19 ஜனவரி 1884 மெர்சின்-அதானா வரி கட்டுமானம்\nஉஸ்மான்பே மெட்ரோ நிலையம் நாளை இயக்கத்திற்கு மூடப்படும்\nஇஸ்தான்புல் Çağlayan மெட்ரோபஸ் தீ\nகெய்ரெட்டெப் இஸ்தான்புல் விமான நிலைய மெட்ரோவுக்கான எர்டோகனின் முதல் ரயில் ஆதாரம்\n«\tஜனவரி 29 »\nகொள்முதல் அறிவிப்பு: தேசிய ரயிலுக்கான மின் உபகரணங்கள் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: மொபைல் பழுது மற்றும் பராமரிப்பு வாகனம் வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: மர பாலம், மரக்கோடு மற்றும் மர கத்தரிக்கோல் குறுக்கு பீம்\nகொள்முதல் அறிவிப்பு: உலுகாலா யெனிஸ் வரிசையில் பிளாட்ஃபார்ம் ஹீலில் சலித்த குவியல்கள்\nகொள்முதல் அறிவிப்பு: இலவச சந்தையிலிருந்து செயலில் மின்சாரம் கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கிரில்ஸை வலுப்படுத்துதல்\nரயில் துறையில் முதலீட்டைப் பாதுகாத்தல்\nடெண்டர் அறிவிப்பு: தத்வான் பையர் வலது வரி சாலைகளை புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் வாங்கப்படும்\nஅக் பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வசதி பிளாக் பி டெண்டர் முடிவை மேம்படுத்துதல்\nடிபிஎம் பகுதியில் 22 சாய்வு மற்றும் ஹெக்டோமீட்டர் தட்டு\nஅரிஃபியே பாமுகோவா வரிசையில் அண்டர்பாஸ் மற்றும் ஓவர் பாஸ் பாலம் அமைத்தல்\nஸ்வீடன் வார்பெர்க் டன்னல் வடிவமைப்பு டெண்டர் முடிவு வேலை செய்கிறது\nஉலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ: 55 + 185 இல் ஓவர் பாஸ்\nதெற்கு மர்மாரா மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nமின்சார உற்பத்தி இன்க். உதவி ஆய்வாளரை வாங்க பொது இயக்குநரகம் செய்யும்\nகொள்முதல் செயலில் உள்��� அதிகாரிக்கு ஜென்டர்மேரியின் பொது கட்டளை\nகடலோர காவல்படை கட்டளை செயலில் உள்ள அதிகாரி ஒப்பந்த அதிகாரிகளை பெறும்\nசெமஸ்டர் காலத்தில் கேசியரென் கேபிள் கார் மற்றும் கடல் உலகம் இலவசம்\nகெல்டெப் ஸ்கை சென்டர் மேல் தினசரி வசதி திறக்கப்படுகிறது\nகார்டெப் குளிர்கால விழா-கார்பெஸ்ட் உற்சாகம், சாதனை மற்றும் செயல் உங்களை காத்திருக்கிறது\nரெட் புல் ஹோமரூன் 2020 க்கான பதிவு தொடங்கப்பட்டுள்ளது\nபார்வை குறைபாடுள்ள மாணவர்கள் கார்டெப்பில் மறக்க முடியாத ஒரு நாளைக் கழித்தனர்\nஒர்டுவில் நகர போக்குவரத்தை குறைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன\nஇஸ்தான்புல் ஓக்மெய்டானா மெட்ரோபஸ் விபத்து\nமுக்கியமான விஷயம் உள்நாட்டு கார்களை உற்பத்தி செய்வது அல்ல, ஆனால் விற்பனை வலையமைப்பை சரியாக நிறுவுவது\nஜனாதிபதி எர்டோகனின் 'சேனல் இஸ்தான்புல்' அறிக்கை\nஇமாமொக்லுவிலிருந்து கால்வாய் இஸ்தான்புல் அழைப்பு: 'இந்த தவறைத் திருப்பு'\nஜனாதிபதி எர்டோகன் கலாடபோர்ட் திட்டம் குறித்த தகவல்களைப் பெற்றார்\nஅங்காரா மெட்ரோ மற்றும் பாஸ்கென்ட்ரேயில் பர்சா ஓஸ்னிக் விளம்பர வீடியோ\nமேயர் சீசர்: மெர்சின் மெட்ரோ ஒரு போக்குவரத்து திட்டம் மட்டுமல்ல\nஉள்ளூர் கார்கள் TOGG உங்கள் பேச்சைக் கேட்கிறது, புரிந்துகொள்கிறது மற்றும் கற்றுக்கொள்கிறது\nமுக்கியமான விஷயம் உள்நாட்டு கார்களை உற்பத்தி செய்வது அல்ல, ஆனால் விற்பனை வலையமைப்பை சரியாக நிறுவுவது\nஉள்நாட்டு கார்கள் பர்சாவிலிருந்து உலக காட்சி பெட்டிக்கு நகர்த்தப்பட உள்ளன\nஎரிசக்தி மந்திரி டான்மேஸின் உள்நாட்டு ஆட்டோமொபைல் அறிக்கை\nஉள்ளூர் கார்கள் TOGG உங்கள் பேச்சைக் கேட்கிறது, புரிந்துகொள்கிறது மற்றும் கற்றுக்கொள்கிறது\nஅட்னான் அன்வெர்டி, ஜி.எஸ்.ஓ இயக்குநர்கள் குழுவின் தலைவர்\nடி.சி.டி.டி விற்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பதிலளித்தன\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nஇஸ்தான்புல்லில் இலவச OEF தேர்வு நாள் போக்குவரத்து\nIETT பேருந்துகள் விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்கின்றன\nஅல்துனிசேட் மெட்ரோபஸ் நிலையம் விரிவாக்கப்பட்டது\nமுக்கியமான விஷயம் உள்நாட்டு கார்களை உற்பத்தி செய்வது அல்ல, ஆனால் விற்பனை வலையமைப்பை சரியாக நிறுவுவது\nபி.எம்.டபிள்யூ மோட்டராட்டின் புதிய மாடல்கள் மோட��டோபைக் இஸ்தான்புல்லில் உள்ளன\nதுபாய் நகராட்சி ஏலத்தின் மூலம் தெருவில் இடதுபுறமாக அழுக்கு வாகனங்களை விற்கிறது\nடிராஜர் சுற்றுலாத்துறை துறையை ANFAS இல் வடிவமைப்பு விருது பெற்ற டி-காருடன் சந்திக்கிறது\nஉள்நாட்டு மின்சார கார்களுக்கான சார்ஜிங் நிலையங்களைக் கண்டறிதல்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nகாஸியான்டெப் நிஜிப்பிற்கு இடையில் ரெய்பஸ் டெஸ்ட் டிரைவ்கள் தொடங்கப்பட்டன\nகார்டெப் குளிர்கால விழா-கார்பெஸ்ட் உற்சாகம், சாதனை மற்றும் செயல் உங்களை காத்திருக்கிறது\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nடெனிஸ்லி இஸ்மிர் ரயில் டைம்ஸ் வரைபடம் மற்றும் டிக்கெட் விலைகள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/11/iettnin-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-23T12:02:43Z", "digest": "sha1:SVKQIOVSNAEULWSQJDW5U6R5IZE2LZUL", "length": 36036, "nlines": 376, "source_domain": "ta.rayhaber.com", "title": "இஸ்தான்புல் வழங்குநர்களிடமிருந்து IETT இன் கண்டுபிடிப்பு தளம் | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[22 / 01 / 2020] அடையாளங்கள் நெறிமுறை துருக்கியில் உள்வரும் எராஸ்மஸ் மாணவர்கள் ரயில் பயணம் தொடர்பான\tஅன்காரா\n[22 / 01 / 2020] YHT சந்தா டிக்கெட் கட்டணங்களுக்கு அதிகரிப்பு\n[22 / 01 / 2020] பாஸ்பரஸில் பணிபுரியும் ரயில் படகுகள் திரும்பி வருகின்றன\tஇஸ்தான்புல்\n[22 / 01 / 2020] İZDENİZ ஃபெர்ரி ஃபெர்ரி வித் கார் விரிவடைகிறது\tஇஸ்மிர்\n[22 / 01 / 2020] TÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\tகோகோயெய் XX\nமுகப்பு துருக்கிமர்மரா பிராந்தியம்இஸ்தான்புல்இஸ்தான்புல்லிலிருந்து IETT இன் கண்டுபிடிப்பு தளம்\nஇஸ்தான்புல்லிலிருந்து IETT இன் கண்டுபிடிப்பு தளம்\n22 / 11 / 2019 இஸ்தான்புல், IETT, பொதுத், : HIGHWAY, நிறுவனங்களுக்கு, டயர் வீல் சிஸ்டம்ஸ், தலைப்பு, மர்மரா பிராந்தியம், துருக்கி\nபேருந்துகளில் அன் ஃபீட் நாற்காலிகள் சேர்க்கப்பட வேண்டும் ”, பாக்டீரியாவை வைத்திருக்காத லார் ஹேண்டில்களை மேம்படுத்தலாம்”, EDn சாதனம் பேருந்துகளுக்கு முன்னால் நிறுவப்பட வேண்டும் மற்றும் மீறல்களுக்கு தானியங்கி அபராதம் விதிக்கப்பட வேண்டும் ”… இந்த பரிந்துரைகள் உங்களிடமிருந்து வந்தன. IETT இன் கண்டுபிடிப்பு தளம் (inovasyon.iett.gov.t உள்ளதுஇஸ்தான்புலைட்டுகளிடமிருந்து சுவாரஸ்யமான பரிந்துரைகளைத் தொகுத்தோம்.\nIETT கார்ப்பரேட் ட்விட்டர் கணக்கு @ ietttr 15 அக்டோபரில்\nபுதுமை தளத்திலிருந்து oneri yagdi\nஉலாம் - போக்குவரத்து எனது வேலை.\nநான் IETT க்கு பங்களிக்க முடியும்.\nஎனக்கு ஒரு யோசனை இருக்கிறது, ஆனால் எப்படி என்று எனக்குத் தெரியவில்லை.\nநீங்கள் இதே போன்ற வாக்கியங்களைச் செய்தால், உங்கள் புதுமையான தீர்வுகளுக்காக எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் ”. பரிந்துரைகளை மதிப்பீடு செய்தோம். நாங்கள் அதிகம் குறிப்பிடப்பட்ட தலைப்புகளை 8 தலைப்புகளில் சேகரித்தோம்.\n1-Organ, மஜ்ஜை மற்றும் இரத்த தானம் செய்பவர்களுக்கு IETT சேவைகளில் தள்ளுபடி செய்யலாம்.\n2 பேருந்துகளில் பாக்டீரியாக்கள் உருவாவதைத் தடுக்கும் கைப்பிடிகள் பொருத்தப்படலாம்.\n3- ஆன்-டிமாண்ட் போக்குவரத்தை மேம்படுத்தலாம். ஐ.எம்.எம் டிராஃபிக் பயன்பாட்டின் படி, சில பேருந்துகள் சில நிறுத்தங்களில் இருந்து பயணிகளை மட்டுமே அழைத்துச் செல்வதன் மூலம் தங்கள் இலக்கை அடைய முடியும். இந்த பேருந்துகள��க்கான கட்டண அட்டவணை வேறுபட்டிருக்கலாம்.\n4-İETT பேருந்துகளை EDS உடன் பொருத்தலாம். எலக்ட்ரானிக் இன்ஸ்பெக்ஷன் சிஸ்டம் (ஈடிஎஸ்) பொருத்தப்பட்ட பேருந்துகள் சாலைக் கட்டுப்பாட்டுக்கு உதவக்கூடும், மேலும் கண்டறியப்பட்ட எந்த மீறல்களுக்கும் தானியங்கி அபராதம் விதிக்கப்படும். மேலும், சிவிலியன் வாகனங்களை பஸ் நிறுத்தங்களில் நிறுத்தலாம்.\n5-IstanbulKart மொபைல் பயன்பாட்டின் மூலம், தொலைபேசியில் இருக்கும் அட்டைகளை வரையறுத்து, தொலைபேசிகளை அட்டைகளாகப் பயன்படுத்தலாம்.\n6- மெய்நிகர் இஸ்தான்புல் கார்டை தயாரிப்பதன் மூலம், இப்போது செலவைத் தவிர்க்கலாம். கூடுதலாக, மெய்நிகர் அட்டை இஸ்தான்புல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இஸ்தான்புல்கார்ட்டை அணுக உதவுகிறது.\nதாய்-குழந்தை இருக்கை வடிவமைப்பு வேலைகளை 7 பேருந்துகளில் செய்யலாம். எடுத்துக்காட்டாக, ஒரு சிறிய உயர் நாற்காலியை உருவாக்க முடியும், இது முன் இருக்கையின் பின்புறத்தில் பொருத்தப்படலாம்.\n8- இலக்கியம், தத்துவம் மற்றும் வரலாற்று கருத்து மாதிரி பஸ் பணிகளைச் செய்யலாம்.\nபுதுமை தளத்திலிருந்து oneri yagdi\nஉங்கள் படைப்பு யோசனைகளை மாத இறுதிக்குள் பகிர்ந்து கொள்ளலாம். டிசம்பரில், மிகவும் சுவாரஸ்யமான மற்றும் ஆக்கபூர்வமான முன்மொழிவைக் கொண்ட இஸ்தான்புலைட்டுகளை ஐ.இ.டி.டி அதிகாரிகள் சந்திப்பார்கள். கூட்டம் சுவாரஸ்யமாக இருந்தாலும், செயல்படுத்த வாய்ப்பில்லாத பரிந்துரைகள் அகற்றப்படும், மேலும் பொருந்தக்கூடியவை குறித்து என்ன செய்ய முடியும் என்பது மதிப்பீடு செய்யப்படும். பின்னர் ஆய்வின் முடிவுகள் பொதுமக்களுடன் பகிரப்படும்.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகி���்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nஅதிவேக ரயில் டிக்கெட்டுகளை வாங்க விரும்புவோர் டி.சி.டி.டியின் இணையதளத்தில் நுழைய முடியாது.\nஇஸ்தானி-Çubuklu கார் ஸ்டீம்போட் வரி இஸ்தான்புல்லில் பெரும் ஆர்வம்\nஇஸ்தான்புலைட்டுகளிடமிருந்து சேனல் இஸ்தான்புல் ஆட்சேபனை\nTCDD கர்ஸ் லாஜிஸ்டிக்ஸ் மையம் ஏற்பாடு செய்யப்பட்டு சிறிய தொழிற்துறை தளத்தில் செய்யப்படும்\nஹாலிடே தள மூடிய தரத்திற்கு ஒரு நகைச்சுவை தீர்மானம்-தரம் கிராஸிங் என\nஷெயிட் கிமிலிடனில் இருந்து Halıcılar தளத்தில் உள்ள வழியில் ஜீரோ அஸ்பால்ட் வேலை\nகெய்சேரி உச்சி மாநாடு எர்சியெஸ்ட் பயங்கரவாத மழை\nமெட்ரபஸ் வெளியீடு கர்சன், இது IETT இன் மெட்ரோபஸ் மெனெட்டை வென்றது மெட்ரோபஸ் டெண்டர்\nIETT இன் தாவரவியல் பஸ் பஸ் புறப்படும்\nஅகுகன் IETT இன் 2016 ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை மதிப்பிடுகிறார்\nஐபிஎபி சட்டமன்றம் IETT இன் 2017 ஆண்டு ஆண்டு அறிக்கையை ஒப்புக் கொண்டுள்ளது\nIETT இன் டிரைவர்லெஸ் ட்ராம் விவரங்களை வீசுகிறது\nதுருக்கி இருந்து İETT பெட்ரோலிய எரிபொருள் தேவைகளை\nIETT கிளாசிக் பேருந்து விழா\nIETT இன் ட்ரெக்கிங் கோடுகள் நாளை தொடங்குகின்றன\nமூலதனம் முதல் முறையாக அங்காரா ஆஃப்-சீசன்'எக்ஸ்நக்ஸ் ரோபோ போட்டியை நடத்துகிறது\nDHMİ இன் 32 விமான நிலைய துரப்பணம் உண்மை\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஅடையாளங்கள் நெறிமுறை துருக்கியில் உள்வரும் எராஸ்மஸ் மாணவர்கள் ரயில் பயணம் தொடர்பான\nYHT சந்தா டிக்கெட் கட்டணங்களுக்கு அதிகரிப்பு\nபாஸ்பரஸில் பணிபுரியும் ரயில் படகுகள் திரும்பி வருகின்றன\nரஷ்ய ஆய்வுகளில் கப்பல் வழிகாட்டி\nகுளிர்ந்த காலநிலையில் பேருந்தில் தஞ்சம் புகுந்த நாய் உள்ளே இருந்த பயணிகளை சூடேற்றியது\nஜப்பானின் தூதர் சிவாஸ் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரிக்கு விஜயம் செய்தார்\nİZDENİZ ஃபெர்ரி ஃபெர்ரி வித் கார் விரிவடைகிறது\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nடிசிடிடி ஊழியர்களுக்கு நல்ல செய்தி விளம்பர நாணயங்கள் கணக்குகளுக்கு டெபாசிட் செய்யப்படுகின்றன\nகாசியான்டெப் விமான நிலைய முனைய கட்டிடம் மற்றும் ஏப்ரன் கட்டுமானம் எப்போது முடிக்கப்படுகிறது\nÇambaşı பனி விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது\nசெவ்வாய் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் பைகோஸ் பல்கலைக்கழகம் ஆர் & டி ஒத்துழைப்பு நெறிமுறை கையொப்பம்\nUTİKAD லாஜிஸ்டிக்ஸ் துறை அறிக்கை-குறிப்பிடத்தக்க பகுப்பாய்வு 2019 இல் சேர்க்கப்பட்டுள்ளது\nகொன்யா அங்காரா ஒய்.எச்.டி சந்தா கட்டணம் 194 சதவீதம் அதிகரித்தது\nRayHaber 22.01.2020 டெண்டர் புல்லட்டின்\n«\tஜனவரி 29 »\nடெண்டர் அறிவிப்பு: மர பாலம், மரக்கோடு மற்றும் மர கத்தரிக்கோல் குறுக்கு பீம்\nகொள்முதல் அறிவிப்பு: உலுகாலா யெனிஸ் வரிசையில் பிளாட்ஃபார்ம் ஹீலில் சலித்த குவியல்கள்\nகொள்முதல் அறிவிப்பு: இலவச சந்தையிலிருந்து செயலில் மின்சாரம் கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கிரில்ஸை வலுப்படுத்துதல்\nரயில் துறையில் முதலீட்டைப் பாதுகாத்தல்\nடெண்டர் அறிவிப்பு: தத்வான் பையர் வலது வரி சாலைகளை புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் வாங்கப்படும்\nவணிக உறுப்பினர்கள் வருடாந்திர கூட்டம்\nடெண்டர் அறிவிப்பு: மாலத்யா-எடிங்கயா பாதையில் நெடுஞ்சாலை ஓவர் பாஸ்\nஅக் பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வசதி பிளாக் பி டெண்டர் முடிவை மேம்படுத்துதல்\nடிபிஎம் பகுதியில் 22 சாய்வு மற்றும் ஹெக்டோமீட்டர் தட்டு\nஅரிஃபியே பாமுகோவா வரிசையில் அண்டர்பாஸ் மற்றும் ஓவர் பாஸ் பாலம் அமைத்தல்\nஸ்வீடன் வார்பெர்க் டன்னல் வடிவமைப்பு டெண்டர் முடிவு வேலை செய்கிறது\nஉலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ: 55 + 185 இல் ஓவர் பாஸ்\nஒப்பந்த தகவல் தொழில்நுட்ப ஊழியர்களை நியமிக்க வர்த்தக அமைச்சகம்\nஊனமுற்றோர் மற்றும் முன்னாள் குற்றவாளிகளின் போக்குவரத்து ஆட்சேர்ப்பு அமைச்சு வாய்வழி தேர்வு முடிவு\nமேற்கு மத்திய தரைக்கடல் மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nதெற்கு மர்மாரா மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nÇambaşı பனி விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது\nERÜ மற்றும் Erciyes Aş க்கு இடையிலான உச்சிமாநாட்டில் தொழில் நெறிமுறை கையொப்பமிடப்பட்டுள்ளது\nசபங்கா கேபிள் கார் திட்டம் அது விட்டுச் சென்ற இடத்திலிருந்து தொடர்கிறது\nமெசுடியே பனி விழா பல நிகழ்வுகளை நிகழ்த்தியது\n10 ஆயிரம் கார்டெப் குளிர்கால விழா கார்பெஸ்ட்டுடன் மகிழ்க���றது\nரஷ்ய ஆய்வுகளில் கப்பல் வழிகாட்டி\nகுளிர்ந்த காலநிலையில் பேருந்தில் தஞ்சம் புகுந்த நாய் உள்ளே இருந்த பயணிகளை சூடேற்றியது\nİZDENİZ ஃபெர்ரி ஃபெர்ரி வித் கார் விரிவடைகிறது\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nகாசியான்டெப் விமான நிலைய முனைய கட்டிடம் மற்றும் ஏப்ரன் கட்டுமானம் எப்போது முடிக்கப்படுகிறது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தன்னாட்சி ஓட்டுநர் மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும்\nவண்டி கழிவுகளிலிருந்து இஸ்தான்புல் அதாலர் வெளியிடப்பட்டது\nஜனாதிபதி எர்டோகன் கலாடபோர்ட் திட்டம் குறித்த தகவல்களைப் பெற்றார்\nகாஸியான்டெப் நிஜிப்பிற்கு இடையில் ரெய்பஸ் டெஸ்ட் டிரைவ்கள் தொடங்கப்பட்டன\nஅங்காரா மெட்ரோ மற்றும் பாஸ்கென்ட்ரேயில் பர்சா ஓஸ்னிக் விளம்பர வீடியோ\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தன்னாட்சி ஓட்டுநர் மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும்\nஉள்நாட்டு ஆட்டோமொபைலுக்கான தொழில்நுட்ப பணியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பள்ளி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் BUTEKOM உடன் கியரை அதிகரிக்கும்\nமுக்கியமான விஷயம் உள்நாட்டு கார்களை உற்பத்தி செய்வது அல்ல, ஆனால் விற்பனை வலையமைப்பை சரியாக நிறுவுவது\nஅடையாளங்கள் நெறிமுறை துருக்கியில் உள்வரும் எராஸ்மஸ் மாணவர்கள் ரயில் பயணம் தொடர்பான\nடிசிடிடி ஊழியர்களுக்கு நல்ல செய்தி விளம்பர நாணயங்கள் கணக்குகளுக்கு டெபாசிட் செய்யப்படுகின்றன\nடி.சி.டி.டி விற்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பதிலளித்தன\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nஇஸ்தான்புல்லில் இலவச OEF தேர்வு நாள் போக்குவரத்து\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nKIA மின்சார வாகன நகர்வு\nஇரண்டாவது கை வாகனத்தில் ஒழுங்குமுறை தேதி மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது\nதன்னியக்க வாகனம் ஓட்டுவதற்காக உள்ளூர் ஆட்டோமொபைல் இணையத்தில் புதுப்பிக்கப்படலாம்\nஉள்நாட்டு ஆட்டோமொபைலுக்கான தொழில்நுட்ப பணியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பள்ளி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅங்காரா İzmir அதிவேக ரயில் திட்டம் குழி அபாயத்தை எதிர்கொள்கிறது\nஅங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி வரிசையில் நிலைப்பாடு சிக்கல் 60 கிலோமீட்டர் ரயில் அகற்றப்பட்டது\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணைகள் மற்றும் நேரங்கள் (08.December.2019)\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nகாஸியான்டெப் நிஜிப்பிற்கு இடையில் ரெய்பஸ் டெஸ்ட் டிரைவ்கள் தொடங்கப்பட்டன\nடெனிஸ்லி இஸ்மிர் ரயில் டைம்ஸ் வரைபடம் மற்றும் டிக்கெட் விலைகள்\nகொன்யா அங்காரா ஒய்.எச்.டி சந்தா கட்டணம் 194 சதவீதம் அதிகரித்தது\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anischglobal.ch/hypothek", "date_download": "2020-01-23T11:25:40Z", "digest": "sha1:4226EP6RVTOLHUJHPNNHBQDE3N2DDU7W", "length": 2137, "nlines": 48, "source_domain": "www.anischglobal.ch", "title": "Hypothek | Anisch Global AG", "raw_content": "\nஉங்களுக்கான வீட்டுகடனை குறைந்த வட்டிவீதத்தில் எந்தவித கட்டணமும் இன்றி செய்துதரப்படும்\nசொந்த வீடு வாங்க விரும்புகிறீர்களா\nநீங்கள் 1100 CHFக்கு மேல் வீட்டுவாடகை கட்டுகிறீர்களா\nஅப்படியாகின் நீங்கள் சொந்தவீடு வாங்க தகுதி உடையவர்கள்\nஆலோசனையைப் பெற எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்களுக்கான வீட்டுகடனை குறைந்த வட்டிவீதத்தில் எந்தவித கட்டணமும் இன்றி செய்துதரப்படும்\nஉங்களுக்கான முற்பணம் 10%இல் இருந்து\nதற்போதைய வட்டி வீதம் 5 வருடத்துக்கு 0.5%இல் இருந்து 0.7% வரை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/chillzee/chillzee-featured/10838-2018-magalir-thina-special-chillzee-writer-sri-discussion", "date_download": "2020-01-23T11:13:01Z", "digest": "sha1:2VDHMLDU33C7Y62ZX4WW7NMAITY25KIS", "length": 28778, "nlines": 343, "source_domain": "www.chillzee.in", "title": "2018 மகளிர் தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் ஸ்ரீயுடன் கலந்துரையாடல் - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n2018 மகளிர் தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் ஸ்ரீயுடன் கலந்துரையாடல்\n2018 மகளிர் தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் ஸ்ரீயுடன் கலந்துரையாடல்\n2018 மகளிர் தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் ஸ்ரீயுடன் கலந்துரையாடல் - 5.0 out of 5 based on 1 vote\n2018 மகளிர் தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் ஸ்ரீயுடன் கலந்துரையாடல்\nChillzee வாசகர்களை தன் கதைகளால் வசியம் செய்திருப்பவர் ஸ்ரீ\n2016ஆம் ஆண்டு பிறந்த நாள் சிறுகதையின் மூலம் chillzeeயில் அறிமுகமாகி, கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து பல மனம் மயக்கும் கதைகள் எழுதிக் கொண்டு இருப்பவர்.\nchillzee டீமை சேர்ந்த விசாலி மகளிர் தினத்திற்காக ஸ்ரீயுடன் நடத்திய ஜாலி கலந்துரையாடல் இதோ உங்களுக்காக.\nவிசாலி – வணக்கம் ஸ்ரீ இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்\nஸ்ரீ – நன்றி விசாலி உங்களுக்கும் நம்ம சில்சீயோட அத்தனை அழகான ரீடர்ஸ் ரைட்டர்ஸ்க்கும் இனிய மகளிர்தின வாழ்த்துக்கள்.\nவிசாலி – உங்கள் முதல் கதை எழுதிய அனுபவம் பற்றி சொல்லுங்க.\nஸ்ரீ - என்னுள் நிறைந்தவனே எப்போதுமே ரொம்ப ஸ்பெஷல்.நிஜமா ஒரு புத்தகமா வரும்ங்கிற அளவு நினைச்சு இந்த கதையை ஆரம்பிக்கல.எப்போதுமே வாழ்க்கைல முதல் விஷயங்கள் அழகானது.அதே போல்தான் இதுவும்.எத்தனை கதைகள் எழுதினாலும் என்னை வாசகர்களும் மத்த எழுத்தாளர்களும் என்னுள் நிறைந்தவனே ஸ்ரீ னு தான் கூப்பிடுறாங்க.\nவிசாலி – அப்போ நீங்க முதல் முதல் எழுதியதே தொடர் கதை தானா\nஸ்ரீ – இல்லை.என்னுடைய முதல் கதை பிறந்தநாள்ங்கிற டைட்டில்ல எழுதின ஒன் பேஜ் சிறுகதை.அதன் பிறகு தான் தொடர்கதை ஆரம்பித்தது.\nவிசாலி – Chillzeeயில் வெளிவந்துள்ள உங்களுடைய எழுத்தில் (சிறுகதை, தொடர்) உங்களுக்கு மிகவும் பிடித்தது எது\nஸ்ரீ - வழக்கமான பதிலா இருந்தாலும் இது தான் உண்மை.எல்லாமே பிடிச்சு எழுதின கதைகள் தான்.குறிப்பிட்டு சொல்லனும்னா ஆன் கோயிங்ல இருக்குற இன்பமே வாழ்வாகிட வந்தவனே.\nவிசாலி – நல்ல சாய்ஸ் உங்கள் கதைகளில் நீங்கள் உரு��ாக்கிய காட்சி(களை) நிஜத்தில் பார்க்க நேர்ந்த அனுபவம் உண்டா\nஸ்ரீ - நேர்மையான பதில் என்னுடைய முதல் இரண்டு கதைகளிலுமே நிறைய காட்சிகள், இடங்கள் ,மனிதர்கள் என் வாழ்வில் நேரில் பார்த்தவை தான்.\nவிசாலி – இன்ட்ரஸ்டிங் பா அப்போ, சிறு வயதிலேயே எழுத வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு இருந்ததா,\nஸ்ரீ - படிக்கும் ஆர்வம் ரொம்பவே அதிகம்.ஆங்கிலத்தை விட தமிழ் புத்தகங்கள் நிறைய நிறைய படிச்சுருக்கேன்.ஆனால் எழுத்து மீதான ஆர்வம் சில்சீனால தான் வந்தது.சில்சீல வர்ற அத்தனை கதையையும் படிப்பேன்.அப்படிதான் நாமளும் எழுதலாமானு யோசிச்சது.\nவிசாலி – நீங்க சில்சீ வாசகி என்பது எங்களுக்கு புது செய்தி\nசரி, ஒரு சீரியஸ் கேள்வி. ஒரு எழுத்தாளராக என்ன சாதிக்க (achieve) வேண்டும் என்று விரும்புகிறீர்கள்\nஸ்ரீ - நம் எழுத்தால் நல்ல விஷயங்களை சொல்லும் அதே நேரம் படிக்குறவங்களுக்கு ஒரு பீல் குட் மூட் உருவாகனும்.கருத்துக்கள் சொல்றோம் சிரிக்க வைக்குறோம்ங்கிறத தாண்டி எதார்தத்ததை ரிலேட் பண்ணிக்குறதா இருக்கனும்.இப்போ வர என்னோட நான்கு எல்லா கதைகளுக்குமே எல்லோரும் சொல்ற ஒரு விஷயம் எதார்த்தமா இருக்கு கரெக்டெர்ஸ் எல்லாமே நம்மளோட வாழற சாதாரண ஒரு மனுஷங்களா கண் முன்னாடி வர்றாங்கனு சொல்லுவாங்க.இதை எந்த நிலையிலும் அதை மாத்தாம கதைகளில் வித்யாசத்தை கொடுத்தால் என்னளவில் அதுவே பெரிய சாதனை தான்.\nவிசாலி – இந்த சாதனை தொடர வாழ்த்துக்கள். சரி,ஒன்னு சொல்லுங்க. எழுத தொடங்கிய போது ஏன் உங்க சொந்த பெயரில் எழுதலை ஸ்ரீ எனும் உங்கள் கணவர் பெயரை தேர்ந்தெடுத்ததற்கு பின் இருக்கும் ரகசியம் என்ன\nஸ்ரீ - ரகசியம்நு சொல்ற அளவு எதுவும் இல்லை.கணவரின் பெயர் அது மட்டும் தான் காரணம்.தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்த பெயரும்கூட. :)\nவிசாலி – புரிந்துக் கொள்ள முடிகிறது :-) Chillzeeயை பற்றிய உங்களின் பார்வையை சொல்லுங்களேன்.\nஸ்ரீ - பல பெண்களின் கனவுகளை நிஜமாக்கும் திறவுகோல் தான் சில்சீ.நம்ம ரீடர்ஸ் அண்ட் ரைட்டர்ஸ் மாதிரி ஒரு பேமிலி பாண்டிங் வேற எங்கேயும் கிடைக்குமானு தெரில.எழுதுறவங்களுக்கு ரொம்ப ரொம்பவே கம்போர்ட் குடுக்குற ஒரு தளம்.ஏற்கனவே குறிப்பிட்டிருந்த மாதிரி சில்சீ கதைகளை படிக்க ஆரம்பிச்சு தான் நான் எழுத தொடங்கியதே.\nவிசாலி – ரொம்ப நன்றி ஸ்ரீ சர்வதேச மகளிர் தினமான இன்று நீங்க பெண்களுக்கு சொல்ல விரும்பும் செய்தி என்ன\nஸ்ரீ - எப்போதுமே உங்களுக்கான அடையாளத்தை தேடி ஓடுங்கள்.இன்னாரின் மனைவி இன்னாரின் மகள் இன்னாரின் தாய் என்பதோடு நம் வாழ்க்கை முடியகூடாது.நம் தனித்தன்மையை எப்படியாவது நிலைநாட்டி. கொண்டே இருக்க வேண்டும்.எத்தனை பொறுப்புகள் வந்தாலும் நமக்கான நேரம் என்பது தினசரி வாழ்வில் நிச்சயம் இருக்க வேண்டும்.\nஇனிய மகளிர் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள். :)\nவிசாலி – கேட்ட உடனே நேரம் ஒதுக்கி இந்த பேட்டியில் பங்குப் பெற்றதற்கு நன்றி ஸ்ரீ.\nஸ்ரீ – இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியதற்கு உங்களுக்கும் சில்சீக்கும் என்னோட நன்றிகள் விசாலி.எப்போதுமே எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில் சில்சீக்கு நிகர் சில்சீ தான்.\nஅனைத்து பங்களிப்புகளையும் படிக்க, https://www.chillzee.in/chillzee-contributors/164:rohinisri பக்கம் செல்லுங்கள்.\nசினிமா சுவாரசியங்கள் - காதல் கசக்குதையா\nChillzee KiMo Book Reviews - காதல் என்னும் அழகியே... - ஸ்ரீஜா வெங்கடேஷ்\nசினிமா சுவாரசியங்கள் - ஹீரோவை அறைந்த ஹீரோயின்\n# RE: 2018 மகளிர் தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் ஸ்ரீயுடன் கலந்துரையாடல் — Thenmozhi 2018-03-08 23:21\n# RE: 2018 மகளிர் தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் ஸ்ரீயுடன் கலந்துரையாடல் — AdharvJo 2018-03-08 20:24\n# RE: 2018 மகளிர் தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் ஸ்ரீயுடன் கலந்துரையாடல் — Aarthe 2018-03-08 12:11\n# RE: 2018 மகளிர் தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் ஸ்ரீயுடன் கலந்துரையாடல் — mahinagaraj 2018-03-08 11:40\n# RE: 2018 மகளிர் தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் ஸ்ரீயுடன் கலந்துரையாடல் — ஸ்ரீ 2018-03-08 11:40\n# RE: 2018 மகளிர் தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் ஸ்ரீயுடன் கலந்துரையாடல் — Tamilthendral 2018-03-08 11:16\n# RE: 2018 மகளிர் தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் ஸ்ரீயுடன் கலந்துரையாடல் — Annie sharan 2018-03-08 11:12\n# RE: 2018 மகளிர் தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் ஸ்ரீயுடன் கலந்துரையாடல் — Srijayanthi12 2018-03-08 10:46\n# RE: 2018 மகளிர் தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் ஸ்ரீயுடன் கலந்துரையாடல் — Deebalakshmi 2018-03-08 10:39\n# RE: 2018 மகளிர் தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் ஸ்ரீயுடன் கலந்துரையாடல் — Devisree 2018-03-08 09:20\n# RE: 2018 மகளிர் தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் ஸ்ரீயுடன் கலந்துரையாடல் — Jansi 2018-03-08 09:20\nஅனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துகள்\n# RE: 2018 மகளிர் தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் ஸ்ரீயுடன் கலந்துரையாடல் — Chithra V 2018-03-08 08:55\n# RE: 2018 மகளிர் தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் ஸ்ரீயுடன் கலந்துரையாடல் — Devi 2018-03-08 08:00\n# RE: 2018 மகளிர் தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் ஸ்ரீயுடன் கலந்துரையாடல் — madhumathi9 2018-03-08 05:50\nபண்ணில் இனிய பாடலோடு பாயு மொளியெலாம்\nபாரில் எம்மை உரிமை கொண்டு பற்றி நிற்கவே,\nநண்ணி யமரர் வெற்றி கூற\nநமது பெண்கள் அமரர் கொள்ள\nவண்ண மினிய தேவ மகளிர்\nமருவ நாமும் உவகைதுள்ள வேண்டுமடி விடுதலை\nவனம்… வனம் சார்ந்த விலங்குகளுமாக\nஆதி மானுடம் வாழ்ந்த வாழ்க்கை மாற்றி\nமண்ணுக்கும் மரபிற்கும் வரைவு தந்து\nதாயாக மனைவியாக சகோதரியாக மகளாக\nவாழ்க்கை சித்திரத்தை அழகுற தீட்டி\nஅன்பு காதல் வீரம் மானம் பெருமை பேணி\nசுயமரியாதை காத்து வாழ்ந்திடும் பெண்மை\nஇன்னும் பல வண்ணங்கள் கொண்டு\nchillzee மக்கள் மகளிர் தினத்தில் யாருக்கு எல்லாம் வாழ்த்துக்கள் பகிர்ந்திருக்காங்கன்னு வந்து படித்து தெரிந்துக் கொள்ளுங்கள் பிரென்ட்ஸ்\n2018 மகளிர் தின ஸ்பெஷல் - BESTIE DA\nஎன் வயதிலோ அல்லது என்னைவிட இளையவர்களாக இருக்கும் தோழிகளுக்காக சொல்லுறேன். மகளிர் தின ஸ்பெஷல் அட்வைஸ்.\nஎப்படி ஆரம்பிச்சதுனு தெரியல,ஆனா சமூக வலைத்தளங்களில் “bestie” மோகம் அதிகரித்துவிட்டது. பேஸ்புக் ஐ பார்த்தாலே குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 5 “tag your bestie” நு போஸ்ட் போடுறாங்க.. இது ஒரு மாதிரி விளம்பரமா மாறிட்டு. இப்போ இதுனால எந்த பிரச்சனையும் இல்லாத மாதிரி இருந்தாலும்,இதுவும் ஒரு பிரச்சனையை கிளப்பும் மந்தமான விரைவில்\n”நு என்னை நன்றாக அறிந்தவர்கள் நக்கலாக கேட்பாங்க.\nதொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 12 - ஜெபமலர்\nகவிதை - ஒரே நாளில் கவிஞர் ஆக வேண்டுமா\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 19 - பிந்து வினோத்\nசினிமா சுவாரசியங்கள் - காதல் கசக்குதையா\nதொடர்கதை - கண்டதும் காதல் - 03 - சசிரேகா\nTamil Jokes 2020 - ஒருத்தன் நடுராத்திரி 1 மணிக்கு சுடுகாட்டிற்குப் போய் அங்கே இருக்க கிணத்துல தண்ணி இரைத்து குளிக்கிறான் ஏன்\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 15 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - ஒரு கிளி உருகுது - 13 - Chillzee Story\nதொடர்கதை - கண்டதும் காதல் - 03 - சசிரேகா\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 16 - சாகம்பரி குமார்\nவீட்டுக் குறிப்புகள் - 45 - சசிரேகா\nTamil Jokes 2020 - ஒருத்தன் நடுராத்திரி 1 மணிக்கு சுடுகாட்டிற்குப் போய் அங்கே இருக்க கிணத்துல தண்ணி இரைத்து குளிக்கிறான் ஏன்\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 32 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 24 - சுபஸ்ரீ\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 17 - ராசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.farmerjunction.com/forums/forum/general-questions-answers/", "date_download": "2020-01-23T10:57:10Z", "digest": "sha1:JFRNMJIVRSL7LDJYLGTAGJW2S2JVXSCQ", "length": 3384, "nlines": 110, "source_domain": "www.farmerjunction.com", "title": "General Questions & Answers - Farmer Junction", "raw_content": "\n‘கஜா’ புயலால் சாய்ந்த தென்னை மரங்களை மீண்டும் உயிர்ப்பிக்கலாம்: நிரூபித்துக் காட்டிய வேளாண் நிபுணர்\nநாமக்கல் மாவட்டத்தில் காய்கறி விதைகள் 40% மானியத்தில் விற்பனை\nஉங்கள் நிலத்தில் மண் பரிசோதனை ஏன் செய்யவேண்டும்\nகால்நடை தீவன மேலாண்மை யுக்திகள்\nசுத்தமாக பால் கறப்பது எப்படி\nபறவைகளை விரட்டும் எளிய தொழில்நுட்பம்\nஒரு சென்ட் நிலத்தில் 8.1 டன் இயற்கை உரம் தயாரிப்பு முறை\n‘கஜா’ புயலால் சாய்ந்த தென்னை மரங்களை மீண்டும் உயிர்ப்பிக்கலாம்: நிரூபித்துக் காட்டிய வேளாண் நிபுணர்\nநாமக்கல் மாவட்டத்தில் காய்கறி விதைகள் 40% மானியத்தில் விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/113516", "date_download": "2020-01-23T12:25:16Z", "digest": "sha1:PA2EXPZYPVBQADMKSYPSQ4XUQJPBCXPY", "length": 37294, "nlines": 120, "source_domain": "www.jeyamohan.in", "title": "அழகியபெரியவன்,நூறுநாற்காலிகள், தலித்தியம்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-18 »\nசாதியம் மேலும் கூர்மை அடைந்திருக்கிறது- அழகிய பெரியவன் பேட்டி\nஅழகியபெரியவனின் இந்தப்பேட்டியைப்பற்றி உங்கள் கருத்து என்ன குறிப்பாக இதில் நூறுநாற்காலிகளைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் கருத்தால்தான் இதைக்கேட்கிறேன். ஏற்கனவே இன்னொரு தலித் எழுத்தாளரும் இதைச் சொல்லியிருக்கிறார். இதிலுள்ள பல வரிகளை தொடர்ச்சியாகக் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். தலித் அல்லாதவர்கள் தலித் வாழ்க்கையை எழுதினால் அது இரட்டைவேடமாகவே அமையும் என்பது ஒரு கருத்து. எழுத்தில் நேரடியாக அப்பட்டமாக ஒரு குரல்தான் இருக்கவேண்டும் என்பது இன்னொரு குரல். இந்த இரண்டு பிரச்சினைகளாலும்தான் இங்கே தலித் இலக்கியமே சூம்பிநின்றுவிட்டிருக்கிறது என்பது என் கருத்து. உங்கள் எதிர்வினை என்ன என அறியவிரும்புகிறேன்\nஅழகியபெரியவன் நெடுங்காலமாகவே எனக்கு தனிப்பட்ட முறையிலும் அறிமுகமான படைப்பாளி. ஒரு காலகட்டத்தில் அவர் ஒரு முதன்மையான எழுத்தாளராக எழுந்து வருவார் என நம்பி எழுதியிருக்கிறேன். தலித்துக்க��ின் நிலவுடைமை பற்றியும், அது ஒரு நாவலுக்கான கருவாக ஆகமுடியும் என்பதைப்பற்றியும் அவரிடம் பேசிய நினைவு வருகிறது. தமிழினி பதிப்பகத்துக்கு அவருடைய தொடக்க நூலை வெளியிடும்பொருட்டு பரிந்துரைசெய்துமிருக்கிறேன்.\nபின்னாளில் பொருட்படுத்தும்படியான ஓர் இலக்கியவாதியாக அவரால் ஆகமுடியவில்லை. ஏன் என்பதற்கான காரணங்கள் அனைத்தும் அவருடைய இந்தப்பேட்டியில் உள்ளன. இந்தப்பேட்டி ஓர் அரசியல்வாதியின் பேட்டி, எழுத்தாளனின் பேட்டி அல்ல. எழுத்தாளனை அடையாளம் காட்டும் ஒரு வரியைக்கூட அவரால் சொல்லமுடியவில்லை. அரசியல்வாதி பொதுவாக அனைவரும் பார்க்கும் பார்வையையே தானும் கொண்டுள்ளான், அந்த அனைவருக்குமான குரலாக பேசிப்பேசி தன்னை ஆக்கிக்கொள்கிறான். எழுத்தாளன் என்பவன் அனைவரும் காணாமல்கடந்துபோகும் ஆழங்களை நோக்கிச் செல்பவன். ஆகவே பொதுவான பார்வையுடன் முரண்படுபவன், பொதுவான ஆழ்மனத்தின் பிரதிநிதியாக ஒலிப்பவன்.\nபேச்சாளராகவும் அரசியல்செயல்பாட்டளராகவும் தன்னை மாற்றிக்கொண்ட அழகியபெரியவன் தன்னை அறியாமலேயே இலக்கியத்துக்கான உளச்சூழலில் இருந்து அகன்றார். அகத்தாலும் அரசியல்வாதியாகத் தன்னை ஆக்கிக்கொண்டார். இலக்கியம் அவரிடமிருந்து முற்றாக நழுவியது. இந்தப்பேட்டி முழுக்க எல்லா தலித் அரசியல்வாதிகளும் சொல்லும் தேய்வழக்கான வாதங்கள் மட்டுமே உள்ளன. அந்தரங்க அனுபவத்திலிருந்து எழும் ஒர் அவதானிப்புகூட இல்லை.\nஇந்தப்பேட்டியின் தலைப்பில் இருந்தே ஆரம்பிக்கிறது அந்த அரசியல்வாதித்தனம். ’சாதியம் மேலும் கூர்மையடைந்துள்ளது’இது எவ்வகையிலேனும் உண்மையா உண்மை என்றால் அயோத்திதாசர், இரட்டைமலைச் சீனிவாசன் ,எம்.சி.ராஜா முதலான தலித் சிந்தனையாளர்கள், காந்தி அம்பேத்கர் ஈ.வே.ரா முதலான அரசியல்முன்னோடிகள் அனைவருமே முற்றிலும் வீண்பணிதான் ஆற்றினார்களா உண்மை என்றால் அயோத்திதாசர், இரட்டைமலைச் சீனிவாசன் ,எம்.சி.ராஜா முதலான தலித் சிந்தனையாளர்கள், காந்தி அம்பேத்கர் ஈ.வே.ரா முதலான அரசியல்முன்னோடிகள் அனைவருமே முற்றிலும் வீண்பணிதான் ஆற்றினார்களா இல்லை என எவரும் அறிவார். இருந்தும் இக்கூற்று எப்படி வருகிறது\nஅரசியல்வாதிகள் இதைச் சொல்வார்கள். எப்போதுமே பிரச்சினையை நிகழ்காலத்தில் மட்டும் வைத்துப்பார்த்து, செயற்கையாக ஒருமுனைப்படுத்தி, உச்சகட்டவிசையுடன் முன்வைப்பது அவர்களின் வழிமுறை. எழுத்தாளனுக்குத் தேவை இரண்டு அளவுகோல்கள். ஒன்று வரலாற்றுநோக்கு. இன்னொன்று தன் சொந்தவாழ்க்கையைக் கொண்டு ஆராய்ந்து நோக்கும் அகவய நோக்கு. இதில் ஏதாவது மேலேசொன்ன கூற்றில் உள்ளதா அரசியல்மேடையில் அடைந்த வரியை, அது ஒருவகையான உடனடி எதிர்வினையை பெற்றுத்தரும் என கற்றுக்கொண்டு, சொல்வதுமட்டும்தான் இது.\nஉண்மைதான், சாதியம் இன்றும் உள்ளது. ஆனால் இன்று ஒவ்வொரு தருணத்திலும் தலித்துக்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு எதிராக எழுந்துவரும் முதற்குரல் தலித் அல்லாத, முற்போக்கு எண்ணம்கொண்டவர்களுடையதுதான். தலித்துக்கள் இன்று அனைத்து நிலைகளிலும் உரிமைகளை, அதிகாரத்தை நோக்கிச் செல்கிறார்கள். சாதியநோக்கு சென்ற தலைமுறையில் இருந்து இந்தத் தலைமுறையில் எந்த அளவுக்குக் குறைந்துள்ளது என எவருக்கும் தெரியும்.\nஎன் கல்லூரிக்காலம் முதல் இன்றுவரை பார்க்காஇயில் இப்படி ஒரு மாற்றம் இத்தனை விரைவில் நிகழுமென எண்ணியதே இல்லை. சாதியப் பழமைவாதிகளின் தரப்பிலிருந்து எழும் கொந்தளிப்பும் எதிர்ப்பும் இத்தனைவிரைவாகச் சாதியக்கட்டமைப்பு சரிவதைக் கண்டு எழுவதுதான். இன்னும் செல்லவேண்டிய தொலைவு உள்ளது. ஆனால் வந்தடைந்த தொலைவு மிகமிக அதிகம். இலக்கியவாதி அல்ல இலக்கியவாசகனே உணரக்கூடிய ஒன்றுதான் இது. இலக்கியவாதி இத்தகைய யதார்த்தத்திலிருந்து மேலும் நுட்பமான அடித்தளங்களை நோக்கிச் செல்பவனே ஒழிய பொத்தாம்பொதுவாக அரசியல்கூச்சல்களை எழுப்புபவன் அல்ல.\nஅழகியபெரியவன் இலக்கியத்திலும் கையாளும் வழிமுறையை அரசியல்வாதிகளிடம் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். முதலில் எதிரியைக் கட்டமைத்துக்கொண்டு பேசத் தொடங்குவது. இந்தப் பேட்டியை வைத்தே இதைப்பார்ப்போம். அழகியபெரியவனின் எழுத்தின் அழகியல் குறைபாடுகளைப்பற்றி, வெளிப்பாட்டுப்போதாமைகளைப்பற்றி, முழுமைநோக்கின்மையைப்பற்றி எவரேனும் ஏதேனும் சொன்னால் அவருடைய எதிர்வினை என்னவாக இருக்கும் அவர் சாதியமேட்டிமை நோக்கில் பேசுகிறார் என்பார். ‘யோக்கியதை பல்லிளிக்கிறது’ வகையான சொற்றொடர்கள் வரும். அந்நிலையில் இலக்கியவாசகர் எவரேனும் எதிர்வினையாற்றுவார்களா\nஒரே ஒருவகை எதிர்வினைதான் எழுந்துவரும். பொதுவெளியில் பொய்ய��ன புரட்சிகரத்தை நடிக்கும் சிலர், தலித்துக்களுக்காக நெக்குருகி கண்ணீர்மல்கும் பாவனை கொண்டவர்கள், ’ஆகா ஓகோ அய்யய்யோ’ என்பார்கள். அதுவும் மேடையில் மட்டும். அந்த பொய்யர்களின் உரைகளுக்கு எந்த இலக்கியமதிப்பும் இல்லை. இதுதான் அழகியபெரியவன் இன்று சென்று நின்றிருக்கும் இடம்.\nஎழுதவரும் ஒவ்வொருவருக்கும் எச்சரிக்கையாக ஆகவேண்டிய விஷயம் இது. நீங்கள் எவராகவும் இருங்கள், இங்கே வாசகன் என்று வந்து நிற்பவனின் அறிவையும் மனசாட்சியையும் நோக்கிப் பேசவே வந்துள்ளீர்கள். இலக்கியம் என்பது ஆழமான, அந்தரங்கமான ஓர் உரையாடல். படைப்புக்கு முன்னதாகவே ”அடேய் தலித் விரோதிகளா’ என்ற ‘போஸ்’ எடுத்துவிட்டால் அவமதிக்கப்படுபவன் வாசகனே. அவன் அப்படைப்பாளியை அணுகமாட்டான். ஊடகங்களில் ஒரு புரட்சியாளப்பிம்பத்தைப் போலியாகக் கட்டமைக்கலாம், வாசகனின் ஆழத்துடன் பேசும் எழுத்தாளனின் பிம்பம் அல்ல அது.\nவாசகன் ஒரு தனிமனிதனாக சாதிக்குள் மதத்துக்குள் அன்றாடச்சிறுமைகளுக்குள் இருப்பவனாக இருக்கலாம். ஆனால் வாசிக்கையில் அவன் திறந்து வைக்கப்பட்ட ஆழ்மனம். அதனுடன் நீங்கள் பேசுகிறீர்கள். அவனுடைய அறவுணர்ச்சியுடன் நுண்ணுணர்வுடன் கைகோர்க்கிறீர்கள். உங்கள் எழுத்தை ஏற்று உங்களாக மாறி உடன்வருவது அதுதான்.\nஇதை ஒரு லட்சியக்கருத்து என்று சொல்லலாம். ஆனால் இதை நம்பித்தான் இலக்கியம் எழுதப்படுகிறது. ஆகவேதான் தலித் இலக்கியம் உயர்சாதியினனுக்குள்ளும் ஊடுருவுகிறது. அதை அவமதித்து முத்திரைகுத்தும் அரசியல்வாதி இலக்கியவாதி அல்ல. அந்த ஆழ்மனத்தை, மனசாட்சியை நம்பி அதனுடன் உரையாடியமையால்தான் பூமணியும் இமையமும் சோ.தருமனும் இலக்கியவாதிகள்.\nநூறுநாற்காலிகளைப் பற்றிய அவருடைய கருத்துக்களைப் பாருங்கள். முதலில் நூறுநாற்காலிகள் தன்னை தலித் இலக்கியம் என்று சொல்லிக்கொள்ளவில்லை. அது ஆசிரியனின் உள்ளம் ஈடுபட்ட ஒரு வாழ்க்கைமுடிச்சு. அவன் தன் கற்பனையால் அதை அறிய முயல்கிறான். இன்னொரு எழுத்தாளன் என்றால் அதை வேறுவகையில் எழுதியிருப்பான். அந்த எழுத்தாளனே இன்னொரு முறை இன்னொரு கோணத்தில் எழுதக்கூடும்\nஎல்லா நல்ல கதைகளும் இப்படித்தான் எழுதப்படுகின்றன. தலித் பிரச்சினையை பேசுவதற்காக, தலித் பிரச்சினையின் அனைத்துதளங்களையும் ஆராய்ந்து முடிவெடுத���து அதை நிறுவுவதற்காக ,ஓர் அரசியல்பிரகடனமாக எழுதப்பட்ட ‘உதாரணகதை’ அல்ல நூறுநாற்காலிகள். அப்படி எழுதப்பட்டால் அதற்கு இலக்கிய மதிப்பு ஏதுமில்லை.\nஇதேபோல இஸ்லாமியர்கள், பழங்குடிகள் என பலருடைய வாழ்க்கையை நான் எழுதியிருக்கிறேன். ஒரு வாழ்க்கையை இன்னொருவர் எழுதமுடியாது என இலக்கியம் அறிந்த எவரும் சொல்லமாட்டார்கள். இன்னொருவரின் வாழ்க்கையை ஒருவர் எழுத முடியும் என்ற அடிப்படைமீதுதான் இலக்கியம் என்னும் அறிவியக்கமே எழுப்பப்பட்டுள்ளது.. இன்னொருவரின் வாழ்க்கையை எழுதமுடியாது என்றால் எழுதப்பட்ட இன்னொருவரின் வாழ்க்கையை வாசிக்கவும் உணரவும் மட்டும் முடியுமா என்ன அழகியபெரியவன் தலித்துகளுக்காக மட்டுமா எழுதுகிறார்\nஅழகியபெரியவனுக்கு இதைப்புரியவைக்கவே முடியாது. ஆனால் இதை வாசிக்கும் நல்ல வாசகன் அந்தரங்கமாக நான் சொல்வதை உணர்வான் ’பிறிதின்நோய் தன்னோய் போல் தோன்றும்’ ஓர் இலட்சியநிலை உள்ளது. அனைத்து நல்ல படைப்புகளும் அந்நிலையின் ஏதேனும் ஒரு படியில்தான் உள்ளன. அழகியபெரியவைன் அந்த வரியை ஒருமுறையேனும் இலக்கிய அனுபவத்தை அடையாதவர்கள்தான் சொல்வார்கள். உளம்வரண்ட எளிய அரசியல்வாதிகள் அவர்கள்.\nநூறுநாற்காலிகள் ஒரு வாழ்க்கை முடிச்சின் பல கோணங்களை திறக்கும் கதை. அக்கதையில் சாதியச் சமூக அமைப்பின் ஒடுக்குமுறை பேசப்பட்டுள்ளது. மீண்டும் மீண்டும் உக்கிரமான சித்திரங்கள் வழியாக. ஆனால் இவர்கள் எழுதும் மேடைப்பிரச்சாரக் கதைகளிலுள்ளதுபோல உரத்த கூச்சலாக அல்ல. உதாரணமாக, ஒருபக்கம் குரூரமான ஒடுக்குமுறையும் மறுபக்கம் குறியீட்டு ரீதியான வணக்கமுமாக இச்சமூகம் கொள்ளும் பாவனை அதில் சொல்லப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டலாம்..\nவாசித்த எவருக்கும் தெரியும், கல்விநிலையம் முதல் அரசுநிர்வாகம் வரை ஒவ்வொரு படியிலும் காப்பன் எதிர்கொள்ளும் சாதிய ஒடுக்குமுறையின் பல்வேறு மாறுவேடங்கள்தான் கதையே. அதில் சுட்டப்பட்டிருப்பவர்களே அதை உருவாக்கி அதன்மேல் அமர்ந்திருப்பவர்கள். அவர்கள் மீதான எதிர்ப்பே காப்பன் கோரும் நூறுநாற்காலிகள். அவர்களிடமுள்ள பசப்பல்கள், பாவனைகள் கதை முழுக்க பல்வேறு கோணங்களில் வெளிவருகின்றன . அழகியபெரியவன் எழுதுவதுபோல வெற்றுக்கூச்சல்களால் ஆனது அல்ல நூற்நாற்காலிகள். ஆகவேதான் அவரைப்போன��றவர்கள் எழுதும் எந்தக்கதையையும் விட பற்பலமடங்கு தீவிரப் பாதிப்பை அது உருவாக்குகிறது. எழுதப்பட்டபின் எட்டாண்டுகளாக ஒவ்வொரு நாளும் பேசப்படுகிறது. அதுதான் கலையின் ஆற்றல்.\nகாப்பனுக்கும் அவன் அன்னைக்குமான உறவு, காப்பனுக்கும் அவன் ஆசிரியனுக்குமான உறவு , காப்பனுக்கும் அவன் மனைவிக்குமான உறவு என பல தளங்களாக பரவும் கதை அது. ஏதேனும் ஒன்றைச் சுட்டிக்காட்டி இதுதான் தீர்வு என்று அறைகூவுவதில்லை. அது இலக்கியத்தின் பணி அல்ல. அழகியபெரியவனின் உள்ளத்தில் இருப்பது கட்சியரசியலின் துண்டுப்பிரசுரத்தை கதையாக மாற்றும் ஒர் அணுகுமுறை. நூறுநாற்காலிகள் போன்ற பலமுகம் கொண்ட , ஒன்றுக்குள் ஒன்றாக விரியும் கதையை அவரால் வாசித்தறியக்கக்கூட முடியவில்லை. .\nஇந்த நிலையில் இருந்துதான் இப்பேட்டியின் மனநிலை உருவாகிறது.அழகியபெரியவன் தலித், ஆனால் அவரால் பொருட்படுத்தும்படியாக எதையும் எழுதமுடியவில்லை. ஆகவே நாங்கள்தான் எழுதுவோம், எங்களால்தான் எழுதமுடியும் என்ற கூச்சல் எழுகிறது. ஒருவகையான ஆதங்கம் மட்டும்தான் இது.\nமுன்பு இதைப்பற்றி ஓர் அறை உரையாடலில் அலெக்ஸ் சொன்னார். “தலித்துகள் மட்டும் அல்ல, மொத்த தமிழகமே தலித்துக்களின் மீதான ஒடுக்குமுறை பற்றி தங்கள் நோக்கில் பேசவேண்டும் என்றுதான் நான் ஆசைப்படுவேன். இந்தச் சாதியச் சூழலில் இருந்து எழுந்து வரும் எந்தக்குரலும் எங்களுக்கு ஏற்புடையதே. நாங்கள்தான் எழுதுவோம், மற்றவர்கள் எழுதினால் அது இரட்டைவேடம் என்றெல்லாம் பேசுபவர்கள் தலித் இயக்கம் மீதோ தலித்துக்கள் மீதோ கரிசனை கொண்டவர்கள் அல்ல, அவர்கள் தங்களுக்கான இடத்தை இப்படி கோரிப்பெற முயலும் எளிய எழுத்தாளர்கள் மட்டும்தான்” இதுதான் உண்மையான தலித் களப்பணியாளனின் குரல்.\nவெவ்வேறு கோணங்களில் வெவ்வேறு குரல்களாகவே இலக்கியம் செயல்படும். இலக்கியம் என்பதே அதன்பொருட்டுத்தான். தான் கொண்டுள்ள ஒற்றைநோக்கு தவிர அனைத்துமே தவறு, சூழ்ச்சி என்றெல்லாம் பேசுவது களப்பணியாளனின் குரல் அல்ல, மேடைவீராப்பு காட்டும் அரசியல்வாதியின் குரல்\nநான் எழுதியது தலித் இலக்கியம் அல்ல. நான் எழுதியது என்னைத்தான். காப்பனாக மாறி நான் தேடிச்செல்லும் ஓர் அறக்கேள்வி. நான்தான் ஏசுவைத்தேடி சமேரியாவுக்குச் சென்றவன்[வெறும்முள்] மகாபாரதச் சூழலி���் அறத்தடுமாற்றத்துடன் சார்வாகனைச் சந்தித்தவன் [திசைகளின் நடுவே] இதை உணர இலக்கியவாதியின் உள்ளம் தேவை\nநூறுநாற்காலிகளை வாசிக்கும் அத்தனைபேரும், அந்தணர் முதல் அயல்நாட்டவர் வரை அவ்வாறு காப்பனாக மாறி அதை வாசிக்கிறார்கள், வாழ்கிறார்கள். அது அவர்களுக்கு காப்பனின் பிரச்சினை அல்ல, அவர்களின் பிரச்சினை, மானுடப்பிரச்சினை.எல்லா நல்லஎழுத்தும் அப்படித்தான். அழகியபெரியவனால் அதைப்புரிந்துகொள்ள இன்றைய உளநிலையில் இயலாது. எழுத்தாளனின் வீழ்ச்சி என்பது இதுதான். ஒவ்வொரு எழுத்தாளனும் கவனமாக இருக்கவேண்டியது தன்னையறியாமலேயே இவ்வீழ்ச்சி, இந்த உருமாற்றம் நிகழும் தருணத்தைத்தான்.\nசாதியம் மேலும் கூர்மை அடைந்திருக்கிறது- அழகிய பெரியவன் பேட்டி முழுமையாக\nநூறுநாற்காலிகள் [சிறுகதை ]- 1\nகலாப்பிரியா படைப்புக் களம் - நிகழ்வு கோவையில்\nரமணர்- நித்ய சைதன்ய யதியின் நினைவுக்குறிப்பு\nசென்னை வெண்முரசு கலந்துரையாடல் பதிவு\nஜெயமோகனின் சங்கச்சித்திரங்கள் - இகாரஸ் பிரகாஷ்\nமனுஷ்யபுத்திரன் கவிதைகள் - ஒரு கேள்வி\nஅருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வ���ழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/89748-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D---%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-23T11:01:17Z", "digest": "sha1:NI62HCX4BNZLRWQPK75US33LOZKMTXH7", "length": 7686, "nlines": 112, "source_domain": "www.polimernews.com", "title": "தெலுங்கானா போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் - இன்று பணிக்குத் திரும்புகின்றனர் ​​", "raw_content": "\nதெலுங்கானா போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் - இன்று பணிக்குத் திரும்புகின்றனர்\nதெலுங்கானா போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் - இன்று பணிக்குத் திரும்புகின்றனர்\nதெலுங்கானா போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் - இன்று பணிக்குத் திரும்புகின்றனர்\nதெலுங்கானாவில் கடந்த 47 நாட்களாக நடத்தி வந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று முதல் பணிக்குத் திரும்புகின்றனர்.\nஊதிய உயர்வு, சம்பள பாக்கி போன்ற பிரச்சினைகளை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்ட 48 ஆயிரம் போக்குவரத்துத் தொழிலாளர்கள் மீது தெலுங்கானா அரசு டிஸ்மிஸ் நடவடிக்கை எடுத்தது. இதற்கு எதிராக 5 ஊழியர்கள் தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்டனர். ஆயினும் பேச்சுவார்த்தைக்கு அரசு முன்வரவில்லை.\nதனியாரிடம் ஒப்பந்த அடிப்படையில் பேருந்துகள் ஒப்படைக்கப்பட்டன. இந்த போராட்டத்தால் 200 கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பு ஏற்பட்டிருப்பதாக தெலுங்கானா அரசு அறிவித்தது. இந்நிலையில் தங்கள் மீதான நடவடிக்கையை கைவிட்டால் பணிக்குத் திரும்பத் தயார் என்று போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.\nகுடியிருப்புகளுக்குள் புகுந்த 3 காட்டு யானைகள்\nகுடியிருப்புகளுக்குள் புகுந்த 3 காட்டு யானைகள்\nஅமெரிக்காவில் எச்.1பி விசா விண்ணப்பம் நிராகரிப்பு என தகவல்\nஅமெரிக்காவில் எச்.1பி விசா விண்ணப்பம் நிராகரிப்பு என தகவல்\nஅதிகளவில் தற்கொலை முடிவை நாடும் ஐ.டி. பணியாளர்கள்..\nவீட்டின் மொட்டை மாடியில் உறங்கிய சிறுத்தையை பிடித்த வனத்துறை அதிகாரிகள்\nகடற்கரைகளில் குவிந்த குப்பைகளை மாநகராட்சி ஊழியர்கள் தானியங்கி வாகன உதவியுடன் விரைந்து அகற்றம்\nநகை வியாபாரியின் பையை தூக்கிச் செல்லும் 2 பேர் - போலீஸார் விசாரணை\nஎச்.ராஜாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு\nகாவல் உதவி ஆய்வாளர் வில்சனை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி பறிமுதல்..\nஓ.ராஜா நியமனம் ரத்து - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nமுடிந்தால் திமுக-வின் தலைவராகுங்கள் பார்க்கலாம். துரைமுருகனுக்கு சவால் விட்ட அமைச்சர் ஜெயக்குமார்\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/04/25/rosa-luxemburg-karl-liebknecht-and-german-revolution-100-years-remembrance/?add-to-cart=145825", "date_download": "2020-01-23T10:27:22Z", "digest": "sha1:4QDJOGTKP52YMN3OQ7VS4DR67AGADEAK", "length": 33250, "nlines": 261, "source_domain": "www.vinavu.com", "title": "தியாகத் தோழர்கள் ரோசா லுக்சம்பர்க், கார்ல் லீப்னெக்டை நினைவு கூர்வோம் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமோடி ஆட்சியில் வருமான வரி ஏய்ப்பு, பண மோசடிக்கு இனி குற்றவிலக்கு \nCEO – வின் ஓராண்டு சம்பளம் = வீட்டுப் பணியாளரின் 22,277 ஆண்டு சம்பளம்…\nஎடப்பாடியின் பொங்கல் பரிசு – மீண்டும் மிரட்டும் ஹைட்ரோ கார்பன் \nரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nRTI – யால் அம்பலமான JNU துணைவேந்தர் ஜெகதீஷ்குமார் \n2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் தத்துவ போக்குகள் | பொ.வேல்சாமி\nவேதாந்தா தொடர்ந்த வழக்கு விசாரணை முடிந்தது | ஸ்டெர்லைட்டின் பொங்கல் புரட்டு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nதமிழர்களுக்கு கல்வி தந்த கிறிஸ்தவ நிறுவனங்கள் | பொ.வேல்சாமி\nஓமான் ச‌ர்வாதிகாரி க‌பூஸுக்காக கண்ணீர் வடிக்கும் மேற்குலகம் \nபெரியார் : களத்தில் நின்ற கலகக்காரர் \nகாவிப் புழுதிக்குப் பின்னே நம் மீது வீசப்படும் கொத்துக் குண்டுகள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநடுநிசி நடுவழியில் மேல்கோட்டை பறித்த வழிப்பறிக்காரர்கள் \nமுதுகெலும்பில்லாத ரஜினி மன்னிப்பு கேட்க மாட்டார் \nபுத்தகக் காட்சி 2020 – இறுதி நாள் : நூல் அறிமுகம் | கட்சி…\nபுதிய மேல்கோட்டுக்காக ஒரு மாலை நேர விருந்து \nஎமர்ஜென்சியைவிட மோசமான ஆட்சி இது | நீதிபதி அரிபரந்தாமன் | மூத்த வழக்கறிஞர் இரா….\nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nCAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் \nஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் \nஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nசுதந்திர உற்பத்தி | பொருளாதாரம் கற்போம் – 53\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nசிறப்புப் பொருளாதார மண்டலம் – குப்பையாக ஒதுக்கப்படும் தொழிலாளர்கள்…\nரஜினி – ஆர்.எஸ்.எஸ் : நான் வளர்கிறேனே மம்மி \n2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க \nமுகப்பு புதிய ஜனநாயகம் முன்னோடிகள் தியாகத் தோழர்கள் ரோசா லுக்சம்பர்க், கார்ல் லீப்னெக்டை நினைவு கூர்வோம் \nதியாகத் தோழர்கள் ரோசா லுக்சம்பர்க், கார்ல் லீப்னெக்டை நினைவு கூர்வோம் \n1919-ம் ஆண்டு ஜனவரி 15 அன்று ரோசா லுக்சம்பர்க் தலையில் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார். அடுத்த சில மணி நேரங்களிலேயே லீப்னெக்டும் இராணுவத்தால் ஒரு பூங்காவில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nதியாகத் தோழர்கள் ரோசா லுக்சம்பர்க், கார்ல் லீப்னெக்டை நினைவு கூர்வோம் பாசிச அபாயத்தை முன்னுணர்ந்து முறியடிப்போம்\nஜெர்மன் கம்யூனிசப் புரட்சியாளர்கள் ரோசா லுக்சம்பர்கும் கார்ல் லீப்னெக்டும் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வின் நூற்றாண்டையொட்டி, அவர்களது தியாகத்தை நினைவுகூர்ந்து உலகின் பல்வேறு நாடுகளில் அரசியல் ஆர்ப்பாட்டங்களைக் கம்யூனிஸ்டு கட்சிகள் நடத்தி வருகின்றன.\nமுதல் உலகப் போரின் முடிவில் ஜெர்மனியில் நடைபெற்ற பாட்டாளி வர்க்கப் புரட்சியின் தளகர்த்தர்களாக இருவரும் செயல்பட்டு வந்ததால், ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சி அரசின் இராணுவத்தால் இவ்விருவரும் படுகொலை செய்யப்பட்டனர்.\nபோலந்து நாட்டில் பிறந்த ரோசா லுக்சம்பர்க், தனது 15 வயதில் போலந்து பாட்டாளி வர்க்கக் கட்சியின் உறுப்பினரானார். கட்சியின் தலைவர்கள் கைது செய்யப்���ட்டுக் கொல்லப்பட்டதால், 18 வயதில் தலைமறைவாகி, ஸ்வீடன் நாட்டிற்குத் தப்பிச்சென்றார். ஜூரிச் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்து முனைவர் பட்டம் பெற்றார். போலந்து மற்றும் லித்துவேனிய சமூக ஜனநாயகக் கட்சியைத் தோற்றுவித்தார். 28 வயதில் ஜெர்மனிக்கு வந்த லுக்சம்பர்க் ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரானார்.\nகார்ல் லீப்னெக்ட், ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான வில்ஹெல்ம் லீப்னெக்ட்டின் மகன். முதல் உலகப் போர் தொடங்கிய சமயத்தில் (1914-இல்) ஜெர்மன் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக இருந்த சமூக ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் போர்ச் செலவுகளுக்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சக்கரவர்த்திக்கு ஆதரவாக வாக்களித்தபோதும், கட்சி உறுப்பினரான கார்ல் லீப்னெக்ட் மட்டும் அதற்கு எதிராக வாக்களித்தார்.\nஅதைத் தொடர்ந்து, ரோசா லுக்சம்பர்க்கும், லீப்னெக்ட்டும், கிளாரா ஜெட்கினுடன் இணைந்து சர்வதேசியவாதிகள் என்ற குழுவைத் தொடங்கினர். அதன் மூலம் சமூக ஜனநாயகக் கட்சியின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்ததுடன், போர் எதிர்ப்புப் பிரச்சாரங்களிலும் ஈடுபட்டனர். இதுவே பின்னர் ஸ்பார்ட்டகஸ் குழு என்ற பெயரில் பாட்டாளி வர்க்க விடுதலைக்கான புரட்சியை முன்னெடுத்தது.\nமுதல் உலகப் போரின் முடிவில் ரஷ்யா மட்டுமல்ல, ஜெர்மனியும் புரட்சியின் விளிம்பில் இருந்தது. கீல் நகரில் 40,000 ஜெர்மன் கப்பல்படை மாலுமிகளும், இராணுவ வீரர்களும் போராட்டத்தில் குதித்தனர். நாடு முழுவதும் புரட்சிகர அலை ஓங்கி அடித்தது. கீல், ஹம்பர்க், பிறேமன், முன்சென், பெர்லின் ஆகிய நகரங்களில் தொழிலாளர்கள் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றினார்கள். ஜெர்மனியின் சக்கரவர்த்தி நாட்டைவிட்டு ஓடி ஒளிந்து கொண்டார்.\nபுரட்சிகரத் தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றும் கார்ல் லீபனெக்ட் (1918 – கோப்புப் படம்)\nஇந்த மாபெரும் மக்கள் எழுச்சியின் பின்னால், புதிதாகத் தோற்றுவிக்கப்பட்டிருந்த ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சி இருந்தது. அதன் நிறுவனர்களான ரோசா லக்ங்ம்பர்க்கும், கார்ல் லீப்னெக்ட்டும் அப்புரட்சியின் தலைவர்களாகச் செயல்பட்டார்கள். அதே சமயம் ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியோ, முதலாளிகளோடு கைகோர்த்துக் கொண்டு உழைக்கும் வர்க்கத்தின் எழுச்சியை நசுக்குவதற்கு வேலைசெய்தது. இதற்கென “ப்ரீடு கார்ப்ஸ்” என்ற பெயரில் முன்னாள் இராணுவத்தினரைக் கொண்ட ஒரு படை உருவாக்கப்பட்டது.\n1919-ஆம் ஆண்டு ஜனவரி 15 அன்று ரோசா லுக்சம்பர்க்கும், கார்ல் லீப்னெக்டும் ப்ரீடு கார்ப்ஸ் படையினரால் பெர்லினில் கைது செய்யப்பட்டனர். ரோசா லுக்சம்பர்க் தலையில் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார். அடுத்த சில மணி நேரங்களிலேயே லீப்னெக்டும் இராணுவத்தால் ஒரு பூங்காவில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nஇந்தப் படுகொலைக்குப் பிறகு ஜெர்மனியில் முன்னேறிக் கொண்டிருந்த பாட்டாளி வர்க்கப் புரட்சி கொடூரமான முறையில் நசுக்கப்பட்டது. பாட்டாளிவர்க்கப் புரட்சிக்கு சமூக ஜனநாயகவாதிகள் இழைத்த துரோகம், பின்னாளில் நாஜிக்கள் அதிகாரத்திற்கு வர அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. லுக்சம்பர்க்-லீப்னெக்ட் படுகொலையில் முக்கிய பங்காற்றியவர்கள் அனைவரும் பின்னர் ஹிட்லரின் கூட்டாளிகளாக வலம் வந்தனர். புரட்சியாளர்களை ஒழிக்க சமூக ஜனநாயகவாதிகள் உருவாக்கிய ப்ரீடு கார்ப்ஸ் படைதான் பின்னாளில் ஹிட்லரின் கொலைப்படை எஸ்.எஸ். ஆக உருவெடுத்தது.\n♦ ஜெர்மன் கம்யூனிசப் புரட்சியின் நூற்றாண்டு நினைவுக் குறிப்புகள் | கலையரசன்\n♦ ரசியர்களிடம் அதிகரித்து வரும் ஸ்டாலின் செல்வாக்கு \nஇந்த ஜெர்மன் அனுபவத்தோடு இந்தியாவின் அனுபவத்தை ஒப்பிடும்போது ஓர் உண்மையைப் புரிந்துகொள்ள முடியும். இந்து மதவெறி பாசிஸ்டுகளை எதிர்ப்பதாகக் கூறிவரும் காங்கிரசு உள்ளிட்ட மதச்சார்பற்ற ஓட்டுக்கட்சிகளும், போலி கம்யூனிசக் கட்சிகளும் மிதவாத நடைமுறையைக் கொண்டிருப்பதைப் பயன்படுத்திக்கொண்டுதான், ஆர்.எஸ்.எஸ். இன்று அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டிருக்கிறது. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தித் தன்னைச் சமரசமின்றி எதிர்த்துப் போராடத் துணிந்த கௌரி லங்கேஷ், கல்புர்கி உள்ளிட்ட அறிவுத்துறையினரைப் படுகொலை செய்கிறது அல்லது சிறையில் தள்ளுகிறது.\nஇப்பாசிசக் கும்பலை தேர்தல்கள் மூலம் மிதவாத ஓட்டுக்கட்சிகளே முறியடித்துவிடுவார்கள் என இன்னமும் நாம் நம்பினோம் என்றால், ஆர்.எஸ்.எஸ். கார்ப்பரேட் இந்து ராஷ்டிரத்தை எதிர்வரும் ஆண்டுகளில் எளிதாகவே நிறுவிவிடும்.\nபுதிய ஜனநாயகம், ஏப்ரல் 2019\nமின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்த���, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.\nபணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.\nஇந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.\nபுதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்\n63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)\nகோடம்பாக்கம், சென்னை – 600024\nபுதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஅமெரிக்க இளம் தலைமுறையிடம் வளரும் சோசலிச ஆதரவு \n18,000 பேரை பணிநீக்கவிருக்கும் டாயிட்ஸ்சே வங்கி 1 லட்ச ரூபாய் கோட்டு வாங்கி குதூகலித்த நிர்வாகத் தலைமை \nஒரு தேசியத் தலைவரின் தோற்றம் – இது ஒரு ஜெர்மன் கதை \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nசிறப்புப் பொருளாதார மண்டலம் – குப்பையாக ஒதுக்கப்படும் தொழிலாளர்கள்…\nRTI – யால் அம்பலமான JNU துணைவேந்தர் ஜெகதீஷ்குமார் \nதமிழர்களுக்கு கல்வி தந்த கிறிஸ்தவ நிறுவனங்கள் | பொ.வேல்சாமி\nஓமான் ச‌ர்வாதிகாரி க‌பூஸுக்காக கண்ணீர் வடிக்கும் மேற்குலகம் \nநடுநிசி நடுவழியில் மேல்கோட்டை பறித்த வழிப்பறிக்காரர்கள் \nமோடி ஆட்சியில் வருமான வரி ஏய்ப்பு, பண மோசடிக்கு இனி குற்றவிலக்கு \nகோவில்பட்டியில் கால்டுவெல் நினைவு கருத்தரங்கம்\nமாணவர்களால் நிறைந்தது மதுரவா��ல் – பொதுக்கூட்ட படங்கள்\n சிறுமி சர்மிளா கொல்லப்பட்ட கதை \nஅமெரிக்காவின் கண்காணிப்புக்கு ஒத்தூதும் இந்தியா \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/46562", "date_download": "2020-01-23T12:18:46Z", "digest": "sha1:EZ3OJUSRU4OZ4Z6RYEJ7FZ7TQREYYY3P", "length": 12237, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "இன்று கூடுகின்றது பாராளுமன்றம் | Virakesari.lk", "raw_content": "\nரோகிங்யா இனத்தவர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை எடுக்கவும் - சர்வதேச நீதிமன்றம் மியன்மாரிற்கு கடும் உத்தரவு\nகுளவி கொட்டியதில் 30 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nஐ.தே.க அரசியல் ரீதியில் பலவீனமடைந்துள்ளது : மஹிந்த யாப்பா\nநியுசிலாந்து அணியை பழிவாங்கும் எண்ணமே மனதில் தோன்றாது- விராட்கோலி புகழாரம்\nஷாருக்கனை இலக்கு வைத்து மேற்கொண்ட குண்டுத் தாக்குதல் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது - கம்மன்பில\nலஞ்சம் பெற்ற முன்னாள் கல்விப்பணிப்பாளருக்கு சிறை\nஅவுஸ்திரேலிய காட்டுத் தீயில் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு நிதி திரட்டிய சிறுவன்\nலொறியுடன் மோதி சிறைச்சாலை பஸ் விபத்து\nஅவுஸ்திரேலிய காட்டுத் தீ ; தீயணைப்பு விமான விபத்தில் மூவர் பலி\nபாராளுமன்றம் இன்று மதியம் ஒரு மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.\nகடந்த இரு மாதங்களாக நீடித்த அரசியல் நெருக்கடிக்குப் பின்னர் மீண்டும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டதன் பின் இன்று பாராளுமன்றம் கூடுகின்றது.\nஇதேவேளை, கடந்த சில பாராளுமன்ற அமர்வுகளை புறக்கணித்து வந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இன்றைய அமர்வில் பங்கேற்பதாக தெரிவித்துள்ளது.\nஇந்நிலையிலேயே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது.\nஇதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் பதவி மற்றும் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் பதவி சம்பந்தமாக கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்று சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ள நிலையில் கட்சித்தலைவர்களின் கூட்டம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று நண்பகல் 12 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇ���்நிலையில் பாராளுமன்றின் பார்வையாளர் கலரி இன்றையதினம் திறக்கப்படுமென படைக்கல சேவிதர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகுளவி கொட்டியதில் 30 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nதோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 30 பேர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\n2020-01-23 17:06:55 குளவி கொட்டு 30 தொழிலாளர்கள் வைத்தியசாலை\nஐ.தே.க அரசியல் ரீதியில் பலவீனமடைந்துள்ளது : மஹிந்த யாப்பா\nசிரேஷ்ட தலைவர்களினால் தோற்றுவிக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சி இன்று அரசியல் ரீதியில் பலவீனமடைந்து கட்சியின் கொள்கைக்கு முரணாக செயற்படுவது கவலைக்குரியதாகும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.\n2020-01-23 17:25:48 நீதித்துறை அரசியல் பாராளுமன்றம்\nஷாருக்கனை இலக்கு வைத்து மேற்கொண்ட குண்டுத் தாக்குதல் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது - கம்மன்பில\nஷாருக்கானை இலக்கு வைத்து இலங்கையில் நடத்திய குண்டுத்தாக்குதல் குறித்த இரகசியங்கள் என எனக்கு எதுவுமே தெரியாது என ஆளும் தரப்பு எம்.பியான உதய கம்மன்பில சபையில் தெரிவித்தார்.\nபடிப்பது தேவாரம், இடிப்பதோ சிவன் கோவில் என்பதுபோல்தான் அரசாங்கத்தின் பயணம் - வேலுகுமார்\nகண்டி மாவட்டத்தில் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சால் முன்னெடுக்கப்பட்டுவந்த வீட்டுதிட்டங்களைக்கூட கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளமையானது பெரும் அநீதியான செயலாகும் – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.\n2020-01-23 16:47:16 அரசாங்கத்தின் பயணம் வேலுகுமார்\nபெண்ணின் பத்தரைப்பவுண் தாலிக் கொடியை கொள்ளையிட்டுச் சென்ற கொள்ளையர்கள்\nபஸ்சுக்காக காத்திருந்த பெண்மணி ஒருவரின் பத்தரைப்பவுண் தாலிக் கொடியை முகமூடி கொள்ளையர்கள் கத்தி முனையில் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2020-01-23 16:43:30 பெண் பத்தரைப்பவுண் தாலிக் கொடி\nஐ.தே.க அரசியல் ரீதியில் பலவீனமடைந்துள்ளது : மஹிந்த யாப்பா\nஷாருக்கனை இலக்கு வைத்து மேற்கொண்ட குண்டுத் தாக்குதல் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது - கம்மன்பில\nஎச���சரிக்கைக்கு அமையவே முப்படையினரை அனைத்து மாவட்டங்களுக்கும் ஜனாதிபதி அனுப்பியுள்ளார் - பந்துல\nநேற்றைய அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்\nஊடகவியலாளர்களும் வைத்தியர்களும் இனி தபால் மூலம் வாக்களிக்கலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?p=22402", "date_download": "2020-01-23T11:43:04Z", "digest": "sha1:M7FD3VX4AMH6ZLSULR6MZ5NVO3QM6W63", "length": 8679, "nlines": 67, "source_domain": "meelparvai.net", "title": "பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமின்றி சர்வதேச பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த முடியாது – முஜிபுர் ரஹ்மான் – Meelparvai.net", "raw_content": "\nபயங்கரவாத எதிர்ப்புச் சட்டமின்றி சர்வதேச பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த முடியாது – முஜிபுர் ரஹ்மான்\nஇன்றிருப்பது முன்னரைப் போல சிறிய வகை ஆயுதங்கள் மூலம் போராடுகின்ற பயங்கரவாதமல்ல. நவீன ரக ஆயுதங்கள் பயங்கரவாதிகளிடம் இருக்கின்றன. உலகளாவிய இணையத் தளங்கள் மூலமாக தற்பொழுது குண்டு தயாரிக்கும் முறையையும் கற்றுக் கொள்ள முடியுமான சூழலே இன்றுள்ளது. பயங்கரவாதம் இன்று சர்வதேச அளவில் செயற்படுகிறது. இதனை எதிர்கொள்ள வேண்டுமானால் சர்வதேசப் பயங்கரவாதத்தையும் எதிர்கொள்கின்ற சட்டம் நாட்டுக்குத் தேவைப்படுகிறது. எனவே தற்போது பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத முறியடிப்புச் சட்ட மூலத்துக்கு எதிர்க்கட்சிகள் உட்பட அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.\nஅலரி மாளிகையில் (மே 01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.\nஅவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 9/11 தாக்குதலுக்குப் பின்னர் உலகுக்கு பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கான சட்டங்கள் தேவைப்பட்டன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இங்கிலாந்து, பிரான்ஸ், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் என உலகின் பல நாடுகள் இந்த சர்வதேச பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கான சட்டங்களை தமது நாடுகளிலே இயற்றியுள்ளன. இலங்கையில் 70 ஆம் ஆண்டில் முதன் முதலாக அவசர காலச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 1979 ஆம் ஆண்டில் பயங்கரவாத தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அயர்லாந்துப் பிரச்சினையை எதிர்கொள்ள 1974 இல் இங்கிலாந்து இயற்றிய சட்டத்துக்கு இணக்கமானதாக இந்தச் சட்டம் அமைந்திருந்தது. இந்தச் சட்டங்கள் சர்வதேச பயங்கரவாதத்தை எதிர்கொள��வதற்குப் போதுமானதாக இல்லாமையால் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் 2018 ஒக்டோபரில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இராணுவம் , பொலிஸ், புலனாய்வுப் பிரிவினரின் அனுபவங்களையும் கருத்தில் கொண்டே இந்தச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சட்டத்தை நிறைவேற்றாமல் நாட்டில் தலைதூக்கியிருக்கும் சர்வதேசப் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது. அந்த வகையில் இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களை பயங்கரவாதத்துக்குத் துணைபோகின்றவர்களாகவே கருத வேண்டும் எனவும் தெரிவித்தார்.\nமினுவாங்கொடையில் தீக்கிரையான 33 கடைகளும் மீளக் கட்டியெழுப்பப்படும் – பைஸர் முஸ்தபா கடை உரிமையாளர்களிடம் உறுதி\nஉலகையே உலுக்கும் இலங்கை தாக்குதல்கள்; இதுவரை நாம் அறிந்தவை\nசிறுபான்மையை வெட்டும் புள்ளி 12.5\nமுஸ்லிம் பிரதிநிதித்துவம் – கண்டி\nதேசிய கீதமும் விவசாய மீள்கட்டமைப்பும்\nFeatures • அரசியல் • சிறப்புக்கட்டுரைகள்\nமுஸ்லிம் அரசியல் உரிமைகளை பறிக்கும் முயற்சி வெற்றி...\nhatch sandwich bar on உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவிய பாத்திமா அல் ஃபிஹ்ரி\nmohamed on ஆட்சியாளர்கள் பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடித்தல்\nகிரேக் on ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை ஒரு பயங்கரவாதக் குழுவாகும்\nNizamhm on தேவை, இலங்கைக்கு புதியதோர் அரசியல் கலாசாரம்\nNizam HM on போதை தடுப்பு பிரிவில் இருந்து நீங்குகிறார் லதீப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-23T11:34:12Z", "digest": "sha1:4YMFBF7INII6JHALWRLTG5DMA3B2OGXZ", "length": 6120, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "அன்பு பொன்மொழிகள் |", "raw_content": "\nஇளைஞா்களுக்கு வழிவிட்டு பதவி விலகிய வீரேந்திர சிங்\nரஜினியால் திகவின் இந்துவிரோத செயல்கள் ஒவ்வொன்றாக வெளி வருகின்றது\nஉலகில் காணும் அன்பு அனைத்தும் வெறும் தோற்றமே சாரமற்றது.\nகுழந்தைகளின் மீதுள்ள அன்பு, தாய் தந்தை முதலியோர் மீது உள்ள அன்பு என்ற இத்தகைய பல வகையான அன்புகளை நாம் கடந்து சென்று கொண்டிருக்கிறோம். நம்முடைய அன்பு காட்டும் திறமைக்கு நாம் படிப்படியாகப் ......[Read More…]\nJune,11,12, —\t—\tஅன்பு கட்டளை, அன்பு கட்டுரை கட்டுரைகள், அன்பு பாசம், அன்பு பாலம், அன்பு பொன் மொழிகள், அன்பு பொன்மொழிகள், அன்பு மலர்களே நம்பி இருங்களே, பாடல், ���ாடல்கள்\nஅன்பான தமிழ்ச் சொந்தங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். வருகின்ற காலம் தமிழகத்தின் பொற்காலமாக மாறுவதற்கு இந்த பொங்கல் திருநாள் ஒரு வழி திறந்துவிடுகின்ற பாதையாக அமையும் என்று நான் முழுமையாக நம்புகின்றேன். இந்த பொங்கல் திருநாளில் உங்கள் வீடுகளில் ...\nதேசமே முதலில் என்று கூறுபவர்கள் தீண்ட� ...\nசித்திகளை கைவரப் பெற்றவர்களே சித்தர்� ...\nவந்தே மாதரம் பாடல் தமிழ்\nபாரத நாட்டை பாரியில் உயர்த்திட ஒன்று � ...\nஸ்ரீ கிருஷ்ணா சரணம் மமாஹ்\nவிஷ்ணு சகஸ்ரநாமம் பகுதி 3\nஇலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்\nஇலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் ...\nஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் ...\nகூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க\nவாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/251135", "date_download": "2020-01-23T10:34:10Z", "digest": "sha1:MG6OGG5GM5Z22C3DYK2R3H3FN2W6SBOA", "length": 18557, "nlines": 357, "source_domain": "www.arusuvai.com", "title": "கோதுமை புட்டு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nமுழு கோதுமை- 1 கப்\nகோதுமையை நல்லா சிவக்க வறுக்கவும்,\nவறுத்த கோதுமையை மிக்சியில் கொரகொரப்பாக அரைக்கவும் .\nஅரைத்த கோதுமையில் பிசிரியதுபோல் தண்ணீர் தெளித்து பிசையவும்,\nஅதை இட்லி தட்டில் வைத்து 10 நிமிடம் வேக வைத்து எடுத்து, அதில் ஜீனி, ஏலக்காய்தூள்,நெய் கலக்கவும். விருப்பபட்டால் சிறிதளவு தேங்காய் பூ சேர்த்துகொள்ளலாம், இந்த புட்டு நல்ல வாசனையாகவும் ருசியாகவும் இருக்கும் .சத்தானதும் கூட .\nகோதுமையை வறுத்து பொடி பன்னி காற்றுபுகாத டப்பாவில் வைத்தால் நான்கைந்து மாதங்களுக்கு கெட்டுபோகாது.தேவையானபோது செய்துகொள்���லாம்\n5 கப் ஈசி ஸ்வீட்\nகருப்பட்டி இட்லி & தோசை\nஸ்வர்ணா குறிப்பு அருமைபா.நான் கோதுமை மாவை உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து பிசறி.புட்டு குழாயில் தேங்காயுடன் போட்டு செய்வேன்.உங்கள் குறிப்பு வித்தியாசமாயிருக்கு செய்து பார்த்துவிட்டு சொல்கிரேன்.\nநன்றி சுந்தரி முதல் ஆளாக வாழ்த்தியதற்க்கு.செய்து பாருங்கள் ரொம்ப நல்லாருக்கும்.\nஸ்வர்ணா எப்பலேர்ந்து குறிப்பு கொடுக்க ஆரம்பிச்சிங்க. நான் கவனிக்கவே இல்லையே. நல்ல ரெசிப்பி எங்க வீட்டுல கோதுமை மாவுல செஞ்சு தருவாங்க. எனக்கு ரொம்ப பிடிக்கும். சீனியோட வெல்லம் நல்ல மேச்சிங் சத்தும் கூட. முழு கோதுமை வறுத்து பொடித்து செஞ்சதது இல்லை. உங்கள் முறைப்படியும் செய்து பார்க்கிறேன் ஸ்வர்ணா. உங்களுக்கு தெரிந்த நிறைய குறிப்புகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஇன்றுதான் முதல் முறையாக கொடுத்துருக்கேன்பா.உங்களின் ஆதரவு எனக்கு உற்சாகமா இருக்குப்பா. கண்டிப்பா எனக்கு தெரிந்த குறிப்புகளை பகிர்ந்துகொள்கிரேன்.\nகுறிப்புக் கொடுக்க ஆரம்பிச்சா. all the best. முதல் குறிப்பே இனிப்போட ஆரம்பிச்சாச்ச ஓகே ஓகே. ரொம்ப ஈஸியான குறிப்பாவும் இருக்கு. அரைச்ச கோதுமை மாவே வீட்டில் இருக்குபா செய்து பார்த்துட்டு சொல்றேன். இன்னும் பல குறிப்புகள் கொடுத்து சில்வர் ஸ்டார், கோல்ட் ஸ்டார்லாம் கொடுக்க என் வாழ்த்துக்கள்\nயாழினி உங்க வாழ்த்துக்களுக்கு நன்றிபா.அரைச்ச மாவில் செய்வதை விட இந்த முறையில் செஞ்சு பாருங்க நல்லாருக்கும்.\nஸ்வர்ணா நீங்க சமையல் குறிப்பு கொடுத்தற்க்கு நன்றி பா. நான் என் தங்கையிடம் print எடுத்துகொடுத்து செய்ய சொல்லுறேன்.முதல் முறையா குறிப்பு கொடுத்துயிருக்கிங்க வாழ்த்துகள்.\nஉன்னை போல பிறரையும் நேசி.\nவாழ்த்துக்களுக்கு நன்றி தேவி.செய்து பாருங்க.\nகூட்டஞ்சோறு பகுதியில் என்னையும் உறுப்பினராக இனைத்த அட்மின் அண்ணா அவர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிரேன்.\nஇந்தபுட்டு செய்முறை நல்லா இருக்கு. ஜீனி பொடிக்க வேண்டாமா\nபொடிக்க தேவையில்லை,கோதுமையை வேகவைத்து எடுத்த உடனே ஜீனியை சேர்த்துவிடனும் அந்த சூடுலயே ஜீனி கரைஞ்சுடும்.\nஹாய் ஸ்வர்ணா,சமையல் குறிப்பு கொடுக்க ஆரம்பிச்சுட்டீங்களாரொம்ப சந்தோஷம்.நிறைய குறிப்புகள் கொடுத்து சில்வர் ஸ்டார்,தங்க ஸ்டாரெல்லாம் வாங்க வாழ்த்துக்கள்.இனிப்போட துவங்கியிருக்கீங்க.ஈஸியாவும் இருக்கும் போலிருக்கு.செஞ்சு பார்த்துட்டு சொல்றேன்,ஸ்வர்ணா.தாமதமான பதிவிற்கு மன்னிக்கவும்,ஸ்வர்.\nநித்தி சாரிப்பா தாமதமான நன்றிக்கு:(\nம் சில்வர் ஸ்டார்,கோல்டு ஸ்டாரெல்லாம் வாங்க எனக்கும் ஆசைதான்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1343861.html", "date_download": "2020-01-23T10:32:31Z", "digest": "sha1:J3A6EZGPMVCIS6Z56JTMVCDQEPOFUPGP", "length": 12779, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "குடிநீரை நன்னீராக்கும் திட்டத்திற்கு உதவி கோரியுள்ள அமைச்சர் டக்ளஸ்!! – Athirady News ;", "raw_content": "\nகுடிநீரை நன்னீராக்கும் திட்டத்திற்கு உதவி கோரியுள்ள அமைச்சர் டக்ளஸ்\nகுடிநீரை நன்னீராக்கும் திட்டத்திற்கு உதவி கோரியுள்ள அமைச்சர் டக்ளஸ்\nவடக்கு மாகாணத்தில் குடிநீரை நன்னீராக்கும் திட்டத்திற்கு யப்பானிய அரசாங்கத்தின் உதவியை கடற்றொழில் நீரக வள மூலங்கள் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா கோரியுள்ளார்.\nஇலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட யப்பானிய வெளிவிவகார அமைச்சர் தொஸிமித் சூ மோட்டிஜிக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நேற்று முன்தினம்(13.12.2019) நடைபெற்றது.\nஇதன்போது, வடக்கில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்ற குடிநீர் பிரச்சினைக்கு தீர்வை காணும் நோக்கில் கௌரவ அமைச்சரினால் மேற்குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.\nமேலும், கடற்றொழில் அபிவிருத்தி தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்ற கௌரவ அமைச்சர் அவர்கள், கடற்றொழிலினை இலங்கையில் மேலும் வளப்படுத்துவதற்கு தேவையான அனைத்து வகையான பங்களிப்புக்ளையும் யப்பான் அரசாங்கம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.\nஅத்தோடு, கடற்றொழில் ஈடுபடுவோர் அனர்த்தங்களை எதிர்கொள்கின்றபோது, அவர்களை தேடிக் கண்டுபிடிப்பதற்கும் பாதுகாப்பாக மீட்பதற்கும் தேவையான நவீன பொறிமுறையை உருவாக்குவதற்கு தொழில்நுட்ப மற்றும் படகு வசதிகளை யப்பான் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.\nவடக்கின் குடிநீர் பிர்ச்சினை தொடர்பான கோரிக்கையை கவனத்தில் எடுத்துக் கொள்வதாக தெரிவித்த யப்பான் வெளிவிவகார அமைச்சர், அனர்த்தங்களின்போது நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய பொறிமுறை ��ொடர்பாக ஏற்கனவே ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.\nவவுனியாவில் மாபெரும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை\n“மலையக சிறகுகள்” கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி\nஜனநாயக குறியீட்டில் இந்தியா 51வது இடத்திற்கு சரிந்தது..\nஆளுநரின் மௌனம் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதி\n1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு தொடர்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்..\nஉணவில் ஊட்டச்சத்துக்களின் அளவு 40 சதவீதம் குறைந்துவிட்டது- உலக பொருளாதார மாநாட்டில்…\nகாஷ்மீர் விவகாரம் : டிரம்பின் விருப்பத்தை மீண்டும் நிராகரித்தது இந்தியா..\nகிண்ணியாவில் 1840 கிராம் கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது\nவீதியில் நடந்து சென்ற இளைஞனுக்கு காத்திருந்த பேராபத்து\nயாழ் மருத்துவ மாணவி கொலைக்கான காரணம் வௌியானது\nமேலும் சில பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்\nஜனநாயக குறியீட்டில் இந்தியா 51வது இடத்திற்கு சரிந்தது..\nஆளுநரின் மௌனம் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதி\n1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு தொடர்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்..\nஉணவில் ஊட்டச்சத்துக்களின் அளவு 40 சதவீதம் குறைந்துவிட்டது- உலக…\nகாஷ்மீர் விவகாரம் : டிரம்பின் விருப்பத்தை மீண்டும் நிராகரித்தது…\nகிண்ணியாவில் 1840 கிராம் கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது\nவீதியில் நடந்து சென்ற இளைஞனுக்கு காத்திருந்த பேராபத்து\nயாழ் மருத்துவ மாணவி கொலைக்கான காரணம் வௌியானது\nமேலும் சில பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்\nகிளிநொச்சியில் ஆதனவரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்\nவீதி விபத்தினால் மின் விநியோகம் துண்டிப்பு\nமஹபொல புலமைப்பரிசில் நிதியத்திற்கு இணையத்தளம்\nஷானி அபேசேகர CID யில் முன்னிலை\nகடந்த 5 ஆண்டுகளில் அரவிந்த் கெஜ்ரிவால் சொத்து மதிப்பு ரூ.1 கோடி…\nஜனநாயக குறியீட்டில் இந்தியா 51வது இடத்திற்கு சரிந்தது..\nஆளுநரின் மௌனம் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதி\n1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு தொடர்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2009/02/10.html", "date_download": "2020-01-23T10:34:00Z", "digest": "sha1:SRVIWC5LW5HJVJZMQEVNZY4TGEN2KBHO", "length": 39939, "nlines": 496, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: வாசகர்கள் பதிவர்களை பார்த்து கேட்க நினைக்கும் 10 கேள்விகள்?", "raw_content": "\nவாசகர்கள் பதிவர்களை பார்த்து கேட்க நினைக்கும் 10 கேள்விகள்\n1 . புதுசா எழுத வரும் பதிவர்கள் எல்லோரும் ஏன் ஆரம்பிக்கும் போதே தங்களுக்கு மற்றவர்களை போல எழுத தெரியாது. ஏதோ எனக்கு தெரிஞ்ச மொக்கைய எழுதறேன்னே ஆரம்பிக்கிறாங்க..\n2 . அப்படியே எழுத ஆரம்பிச்சி ஒரு பத்து பதிவு வரதுக்குள்ளே, தமிழ்மணம், தமிலிஷில் ஓட்டு வரலைன்னு கவலைபட ஆரம்பிச்சி, ஓட்டு போடுங்க.. ஓட்டு போடுங்கன்னு விதவிதமா கூவறாங்களே அது ஏன்.. படிச்ச எங்களுக்கு நல்லாயிருந்தா ஓட்டு போட தெரியாதா..\n3 . கொஞ்சம் முகம் தெரிய ஆரம்பிச்ச உடனேயே உங்களுக்குள்ளேயே குருப் சேர்த்துகிட்டு, ஒருத்தரை ஒருத்தர் _______ விட்டுக்கிறீங்களே அது ஏன்..\n4 . அப்புறம் கருத்து சொல்றேன் பேர்விழின்னு A4 பேப்பர்ல முப்பது பக்கம் வர மாதிரியெல்லாம் பதிவை போட்டு, விஷயத்தை மட்டும் எழுதாம, வளவளன்னு எழுதி எங்க உயிரை வாங்குவது ஏன்.\n5 . எழுத்துப்பிழை இல்லாம எப்பத்தான் பல பேர் எழுத போறாங்களோ.. பல சமயம் தமிழ் அகராதியெல்லாம் தேட வேண்டியிருக்கு. எதுக்கும் நாலு முறை செக் செஞ்சிட்டு போடலாமில்ல..\n6 . பதிவர் சந்திப்புன்னு மாசா மாசம் எல்லாரும் சேர்ந்து கும்மியடிச்சிட்டு, உங்களுக்குள்ள கட்சி கட்டிகிட்டு, ஆளாளுக்கு அவங்களுக்கு பிடிச்சவங்களை பத்தி மட்டுமே எழுதுறது என்ன நியாயம்..\n7 . அதிலும் சில பேர்(கே.சங்கர் போன்றோர்) போட்டோ போடறேன்னு படு கேவலமான கேமராவில இங்கிலிஷ் பேய் படம் பார்கிற எபக்டுல லைட்டே இல்லாம பதிவர்கள் படங்களை போட்டு பயமுறுத்துவது ஏன்..\n8 . பதிவு பூராவும் அந்த விஜ்ஜெட், இந்த விஜ்ஜெட்னு கண்டதையும் போட்டு, பேஜ் ஓப்பன் ஆவறதுக்குள்ள எங்க தாவு தீர வைக்கிறது ஏன் மொக்கை பதிவெல்லாம் கூட தமிழ்மண சூடான பதிவில் வருவது எப்படி\n9 . சினிமா விமர்சனம் எழுதுறேன்னு ஏதோ படத்தை டைரக்ட் பண்ண டைரக்டர் ரேஞ்சிக்கு விமர்சனம் பண்றதும், அவரே யோசிக்காத விஷயங்கள் எல்லாம் படத்துல இருக்கிறதா இவங்களே ஃபீல் பண்ணி வரிந்து கட்டி எழுதறது ஏன்\n10 . ஆரம்ப காலத்தில் ஒரு பின்னூட்டத்துக்கு பதினைந்து பதில் போடும் பதிவர்கள், கொஞ்சம் பிசியான பதிவர் ஆனதும் ஏன் பதில் பின்னூட்டம் இடுவதில��லை..\nBlogger Tips -சிவா மனசுல சக்தி- திரைவிமர்சனம்\nஉங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..\n//1 . புதுசா எழுத வரும் பதிவர்கள் எல்லோரும் ஏன் ஆரம்பிக்கும் போதே தங்களுக்கு மற்றவர்களை போல எழுத தெரியாது. ஏதோ எனக்கு தெரிஞ்ச மொக்கைய எழுதறேன்னே ஆரம்பிக்கிறாங்க..\nஇப்பவும் நானெல்லாம் அது தான் சொல்லிட்டு இருக்கேன் :)\n//2 . அப்படியே எழுத ஆரம்பிச்சி ஒரு பத்து பதிவு வரதுக்குள்ளே, தமிழ்மணம், தமிலிஷில் ஓட்டு வரலைன்னு கவலைபட ஆரம்பிச்சி, ஓட்டு போடுங்க.. ஓட்டு போடுங்கன்னு விதவிதமா கூவறாங்களே அது ஏன்.. படிச்ச எங்களுக்கு நல்லாயிருந்தா ஓட்டு போட தெரியாதா.. படிச்ச எங்களுக்கு நல்லாயிருந்தா ஓட்டு போட தெரியாதா..\n300 பதிவுக்கு அப்பறமும் அப்படி தான் :)\n//5 . எழுத்துப்பிழை இல்லாம எப்பத்தான் பல பேர் எழுத போறாங்களோ.. பல சமயம் தமிழ் அகராதியெல்லாம் தேட வேண்டியிருக்கு. எதுக்கும் நாலு முறை செக் செஞ்சிட்டு போடலாமில்ல.. பல சமயம் தமிழ் அகராதியெல்லாம் தேட வேண்டியிருக்கு. எதுக்கும் நாலு முறை செக் செஞ்சிட்டு போடலாமில்ல..\nசாரி... இதை இன்னும் சரி பண்ண முடியல :)\nமீதி எல்லாத்தையும் சாய்ஸ்ல விட்டுடறேன் :)\nஎல்லாமே யதார்த்தமான கேள்விகள்..உண்மையிலேயே..பல மூத்த பதிவர்கள் ..என் போன்றோர்க்கு பின்னூட்டம் இடுவதை கேவலமாக எண்ணுகிறார்கள் என எண்ணுகிறேன்\n//ஆரம்ப காலத்தில் ஒரு பின்னூட்டத்துக்கு பதினைந்து பதில் போடும் பதிவர்கள், கொஞ்சம் பிசியான பதிவர் ஆனதும் ஏன் பதில் பின்னூட்டம் இடுவதில்லை..\nஇது என்னைப்போல் புதிய பதிவர்களும் உங்களை பார்த்து கேட்கும் கேள்வி\n//300 பதிவுக்கு அப்பறமும் அப்படி தான் :)//\n//உண்மையிலேயே..பல மூத்த பதிவர்கள் ..என் போன்றோர்க்கு பின்னூட்டம் இடுவதை கேவலமாக எண்ணுகிறார்கள் என எண்ணுகிறேன்//\n//எல்லாமே யதார்த்தமான கேள்விகள்..உண்மையிலேயே..பல மூத்த பதிவர்கள் ..என் போன்றோர்க்கு பின்னூட்டம் இடுவதை கேவலமாக எண்ணுகிறார்கள் என எண்ணுகிறேன்\nநன்றாக இருக்கு அண்ணா. முதல் வோட் நான்தான்...\nஎழுத்துப்பிழை இல்லாம எப்பத்தான் பல பேர் எழுத போறாங்களோ.. பல சமயம் தமிழ் அகராதியெல்லாம் தேட வேண்டியிருக்கு. எதுக்கும் நாலு முறை செக் செஞ்சிட்டு போடலாமில்ல.. பல சமயம் தமிழ் அகராதியெல்லாம் தேட வேண்டியிருக்கு. எதுக்கும் நாலு முறை செக் செஞ்சிட்டு போடலாமில்ல..\nஎன்னுடைய பதிவில் இல்லை என்று நினைக்கிறேன்..இருந்தாலும் சொல்லிவிடுங்கள்..\n//அப்புறம் கருத்து சொல்றேன் பேர்விழின்னு A4 பேப்பர்ல முப்பது பக்கம் வர மாதிரியெல்லாம் பதிவை போட்டு, விஷயத்தை மட்டும் எழுதாம, வளவளன்னு எழுதி எங்க உயிரை வாங்குவது ஏன்.\nஇதுக்கு நீங்க கண்டிப்பா பதில் சொல்லியே ஆகனும்...............\nஹய்யோ.. ஹய்யோ... சிரிச்சி சிரிச்சி... வாய் வலிக்குதுங்க தல..\nசில கேள்விகள் எல்லாம்.. நாக்கை பிடுங்கிக்கற மாதிரி.. இருக்கு...\n//பதிவர் சந்திப்புன்னு மாசா மாசம் எல்லாரும் சேர்ந்து கும்மியடிச்சிட்டு, உங்களுக்குள்ள கட்சி கட்டிகிட்டு, ஆளாளுக்கு அவங்களுக்கு பிடிச்சவங்களை பத்தி மட்டுமே எழுதுறது என்ன நியாயம்..\n\\\\ஆரம்ப காலத்தில் ஒரு பின்னூட்டத்துக்கு பதினைந்து பதில் போடும் பதிவர்கள், கொஞ்சம் பிசியான பதிவர் ஆனதும் ஏன் பதில் பின்னூட்டம் இடுவதில்லை..\n//உண்மையிலேயே..பல மூத்த பதிவர்கள் ..என் போன்றோர்க்கு பின்னூட்டம் இடுவதை கேவலமாக எண்ணுகிறார்கள் என எண்ணுகிறேன்//\n//சினிமா விமர்சனம் எழுதுறேன்னு ஏதோ படத்தை டைரக்ட் பண்ண டைரக்டர் ரேஞ்சிக்கு விமர்சனம் பண்றதும், அவரே யோசிக்காத விஷயங்கள் எல்லாம் படத்துல இருக்கிறதா இவங்களே ஃபீல் பண்ணி வரிந்து கட்டி எழுதறது ஏன்\nஆனாலும் நீங்க ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவருண்ணே..... உங்களை பத்தி நீங்களே........\n//ஆரம்ப காலத்தில் ஒரு பின்னூட்டத்துக்கு பதினைந்து பதில் போடும் பதிவர்கள், கொஞ்சம் பிசியான பதிவர் ஆனதும் ஏன் பதில் பின்னூட்டம் இடுவதில்லை..\nபிரபல பதிவர்களே, மூத்த பதிவர்களே.......பதில் சொல்லுங்க\n............ ஏன்னா நான் இன்னும் புது பதிவர்தான்......ஆங்\n//1 . புதுசா எழுத வரும் பதிவர்கள் எல்லோரும் ஏன் ஆரம்பிக்கும் போதே தங்களுக்கு மற்றவர்களை போல எழுத தெரியாது. ஏதோ எனக்கு தெரிஞ்ச மொக்கைய எழுதறேன்னே ஆரம்பிக்கிறாங்க..\nஇப்பவும் நானெல்லாம் அது தான் சொல்லிட்டு இருக்கேன் :)\nஇப்படியெல்லாம் நியாயமா கேள்வி கேட்டா எப்படி பதில் சொல்றது பாஸ்.\ntorture ஆவுது.சரி சரி போனா போவுது மன்னிச்சு விட்டுத் தள்ளுங்க.\n\\\\10 . ஆரம்ப காலத்தில் ஒரு பின்னூட்டத்துக்கு பதினைந்து பதில் போடும் பதிவர்கள், கொஞ்சம் பிசியான பதிவர் ஆனதும் ஏன் பதில் பின்னூட்டம் இடுவதில்லை..\nஓஹோ பதிவர்களில் கூட மூத்த பதிவர்கள்,இளைய பதிவர்கள் என்றெல்லாம் உண்டா ஷங்கர்இந்த சீனியர், ஜூனியர் இல்லாத இடமே வாழ்க்கையில் கிடையாதாஇந்த சீனியர், ஜூனியர் இல்லாத இடமே வாழ்க்கையில் கிடையாதாபுது விளையாட்டு என்று வந்தால் இங்கேயும் rules and regulation formalities எல்லாமாபுது விளையாட்டு என்று வந்தால் இங்கேயும் rules and regulation formalities எல்லாமா\n// சினிமா விமர்சனம் எழுதுறேன்னு ஏதோ படத்தை டைரக்ட் பண்ண டைரக்டர் ரேஞ்சிக்கு விமர்சனம் பண்றதும், அவரே யோசிக்காத விஷயங்கள் எல்லாம் படத்துல இருக்கிறதா இவங்களே ஃபீல் பண்ணி வரிந்து கட்டி எழுதறது ஏன்\nஉங்க தன்னடக்கத்தை பார்த்து கண் கலங்குறேன் சார்\nபல கொசீன்ஸ் மெய்யாலுமே கரீட்டு.\nஇந்த தலைப்பில் இன்று 3 வேறு வேறு பதிவுகளா.....\nநானும் என் பங்கு கேள்விகளை போட்டாச்சு... என்னோட பதிவுலே.\nஒழுங்கா படிக்க முடியாம உங்க ப்லாக் பேஜ் ரொம்ப நேரத்து ரெட் கலராவே இருப்பது ஏன்\nஆரம்ப காலத்தில் ஒரு பின்னூட்டத்துக்கு பதினைந்து பதில் போடும் பதிவர்கள், கொஞ்சம் பிசியான பதிவர் ஆனதும் ஏன் பதில் பின்னூட்டம் இடுவதில்லை..\n//உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க.. //\nநானும் புதுப் பதிவர்தான்(நீங்க யூத் மாதிரி)\n//300 பதிவுக்கு அப்பறமும் அப்படி தான் :)//\nஅது சும்மா ஒரு காமெடிக்கு சொன்னேங்க... இப்ப தான் ஒரு ரெண்டு மூணு போஸ்ட்டை நானே தமிலிஷ்க்கு அனுப்பினேன். அப்பறம் தமிழ்மணம் ஓட்டு எல்லாம் நானே போட மாட்டேன். என்னோட பதிவுக்கு எல்லாம் மிஞ்சி போச்சுனா ரெண்டு, மூணு தான் இருக்கும் :)\nஹிட்ஸ் மட்டும் எப்பவும் பார்த்துக்குவேன் :)\nநானும் புதுசு தாங்க. ஆனா எல்லா பதிவுக்கும் ஒரு பின்னூட்டம்தான்.\nகணக்கு வேற கொஞ்சம் வீக்கா, மத்தவங்களாட்டம் நூறு வரைக்கும் எண்ணத்தெரியாது.\nஉங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/ சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்\n//நானும் புதுசு தாங்க. ஆனா எல்லா பதிவுக்கும் ஒரு பின்னூட்டம்தான்.\nகணக்கு வேற கொஞ்சம் வீக்கா, மத்தவங்களாட்டம் நூறு வரைக்கும் எண்ணத்தெரியாது.//\n:):):) ரொம்ப நன்றி அறிவிலி..உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்\n//ஹிட்ஸ் மட்டும் எப்பவும் பார்த்துக்குவேன் :)//\nஅப்ப பிஸியான பதிவர் ஆயிட்டீங்கன்னு சொல்லுங்க.. வெட்டி ப்யல்.\nநானும் புதுப் பதிவர்தான்(நீங்க யூத் மாதிரி)//\nஇது தான் கரெக்���் கமெண்டு. நன்றிண்ணே..\n//ஒழுங்கா படிக்க முடியாம உங்க ப்லாக் பேஜ் ரொம்ப நேரத்து ரெட் கலராவே இருப்பது ஏன்\nஅப்படியா கவனிக்கிறேன். நீங்க மேடமா சாரா.. யாராக இருந்தாலும் மிக்க நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.\nநானும் என் பங்கு கேள்விகளை போட்டாச்சு... என்னோட பதிவுலே.//\nஅப்படியா நைனா.. வந்து பாக்குறேன்.\n//இந்த தலைப்பில் இன்று 3 வேறு வேறு பதிவுகளா.....\nஇது ஒரு தொத்து வியாதி மாதிரி.. அப்ப்டித்தான் வரும்.. மிக்க நன்றி ராமசுப்ரமணியன்.\nபல கொசீன்ஸ் மெய்யாலுமே கரீட்டு.\nநன்றி தேனியார் அவர்களே.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்\n//உங்க தன்னடக்கத்தை பார்த்து கண் கலங்குறேன் சார்\n//ஓஹோ பதிவர்களில் கூட மூத்த பதிவர்கள்,இளைய பதிவர்கள் என்றெல்லாம் உண்டா ஷங்கர்இந்த சீனியர், ஜூனியர் இல்லாத இடமே வாழ்க்கையில் கிடையாதாஇந்த சீனியர், ஜூனியர் இல்லாத இடமே வாழ்க்கையில் கிடையாதாபுது விளையாட்டு என்று வந்தால் இங்கேயும் rules and regulation formalities எல்லாமாபுது விளையாட்டு என்று வந்தால் இங்கேயும் rules and regulation formalities எல்லாமா\nநிறைய இருக்கு சார்.. இங்கே பதிவரசியல், நுண்ணரசியல், அந்த அரசியல், இந்த அரசியல்ன்னு நிறைய விஷயஙக்ள்..\n//இப்பவும் நானெல்லாம் அது தான் சொல்லிட்டு இருக்கேன் :)\nஎன்னா ஒரு தன்னடக்கக்க்க்க்க்க்ம் முரளி.. நன்றி\nஅப்ப மிச்சதெல்லாம் சொதப்பலா நர்சிம்.. சும்மா ஒரு ஜாலிக்காக எழுதப்பட்டது.\n//ஆனாலும் நீங்க ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவருண்ணே..... உங்களை பத்தி நீங்களே........//\nசரி..சரி.. எனக்கு புகழ்ச்சி பிடிக்காதுன்னு தெரியுமில்ல்ல.. சரி.. சரி.. ந்னறி.\n//ஹய்யோ.. ஹய்யோ... சிரிச்சி சிரிச்சி... வாய் வலிக்குதுங்க தல..\nசில கேள்விகள் எல்லாம்.. நாக்கை பிடுங்கிக்கற மாதிரி.. இருக்கு... கலக்கல்.. கலக்கல்\nநிஜமாகவே நகைச்சுவைக்காக எழுதப்பட்டது தான் பாலா.. எந்த விதமான உள்குத்தும் இல்லை..\nஅப்படியா.. நான் உங்க்ளை சமீபத்தில்தான் படிக்க ஆரம்பித்தேன். நன்றாக உள்ளது உங்கள் பதிவுகள்.. மிக்க நன்றி வித்யா..\n//என்னுடைய பதிவில் இல்லை என்று நினைக்கிறேன்..இருந்தாலும் சொல்லிவிடுங்கள்..//\nஅன்பு இது யாரையும் கிண்டல் செய்யவோ, குறை சொல்லவோ எழுதப்ப்ட்டது கிடையாது. சும்மா ஒரு நகைச்சுவைக்காக எழுதப்பட்டது.. அப்படி பார்த்தால் என்னுடய பதிவில் கூட பிழைகள் இருக்கும்.\nஅண்ணன் கே.சங்கருக்கு ���த்து குத்து மதிப்பான பதில்கள் http://nattuboltu.blogspot.com/2009/02/blog-post_21.html\n/உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க.. //\nஇதுல சில கொஸ்டின்ஸ் புதுப்பதிவர் பிரபல பதிவர்களைப் பாத்து கேக்கற மாதிரியும் இருக்கு.\nஇந்த கொஸ்டின் சீரீஸ்ல ஒரு நல்ல விஷயம் நடந்துருக்கு. யார் யாருக்கு என்னென்ன கேக்கணும்னு தோணிச்சோ எல்லாரும் நல்லா கொட்டிட்டாங்க.\n//இந்த கொஸ்டின் சீரீஸ்ல ஒரு நல்ல விஷயம் நடந்துருக்கு. யார் யாருக்கு என்னென்ன கேக்கணும்னு தோணிச்சோ எல்லாரும் நல்லா கொட்டிட்டாங்க.//\n/புதுசா எழுத வரும் பதிவர்கள் எல்லோரும் ஏன் ஆரம்பிக்கும் போதே தங்களுக்கு மற்றவர்களை போல எழுத தெரியாது. ஏதோ எனக்கு தெரிஞ்ச மொக்கைய எழுதறேன்னே ஆரம்பிக்கிறாங்க..\n நீ எழுதுறது நல்லா இல்ல, நீயெல்லாம் ஏன் எழுதுறனு யாரவது கேட்டா,... \"நாந்தான் அப்பவே சொன்னேனே 'நான் புதுசு'னு\" அப்படினு பிட்டு போட்டு பொழச்சிக்குவோம்ல\nஇதப் பார்க்காம நான்கூட ஒண்ணு எழுதிட்டனே, இங்கப் பாருங்க\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nத நா. 07.அல.4777 - திரைவிமர்சனம்\nலாடம் - திரை விமர்சனம்\nவாசகர்கள் பதிவர்களை பார்த்து கேட்க நினைக்கும் 10 க...\nசிவா மனசில சக்தி - திரை விமர்சனம்\nஜெயிலுக்கு போகும் சென்னை மக்கள்.\nநான் கடவுள் - திரைவிமர்சனம்.\nசற்று முன் கிடைத்த தகவல் - திரை விமர்சனம்\nஏர்போட்டில் “கார்” பார்கிங் பிரச்சனையாமே..\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000016552.html", "date_download": "2020-01-23T10:20:59Z", "digest": "sha1:7O63TYOOAZZUI5IC5KPNGDC4FS7ALKOK", "length": 5551, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "தமிழ்நாட்டில் சுற்றுலா (பாகம் - 1)", "raw_content": "Home :: பயணம் :: தமிழ்நாட்டில் சுற்றுலா (பாகம் - 1)\nதமிழ்நாட்டில் சுற்றுலா (பாகம் - 1)\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகங்காபுரம் ஹெய்டி ஜானகி எம்.ஜி.ஆர். நாடாண்ட முதல் நாயகி\nநேர்மை உறங்கும் நேரம் பிற்கால சோழர் சரித்திரம் கீதா\nபகவத் கீதை மூலமும் விளக்கமும் வாழ்க்கை வசப்படும் இருட்டில் சூரியன்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.venkatakavi.org/ovk/compositions.html?id=230", "date_download": "2020-01-23T10:37:29Z", "digest": "sha1:WJUDONKWEB5V2CC64BVZWS3J764GP5ID", "length": 5493, "nlines": 129, "source_domain": "www.venkatakavi.org", "title": "ettanaikkēṭṭālum", "raw_content": "\nஎத்தனைக் கேட்டாலும் போதும் என்பதே இல்லை ஏனோ இப்படி ஆச்சே\nஇன்னிசையும் குழலூதி யதுகுலமொடு உறவாடி\nதன்னிகரில்லாத ராஜகோபால ஸ்வாமி உன் புகழ்\nமுத்தாரமணி ஆட மோன எழிலைக்கொள்ளும்\nமுன்னோடும் கன்றுகூட தன்னை மறந்து துள்ளும்\nஅத்தைக��� கண்டால் என் மனமோ ஆனந்தக் கடல் தள்ளும்\nஆனாலும் உன் கதையால் ஆகாததெது சொல்லும்\nஅறிவெனும் நந்தவன மலர்ந்த மாமலரே\nமனமலைந்து மகரந்தம் தனை நாடி வரும்\nநடமாடும் அரசே என்னுயிரே நின் புகழ்\nகண்ணைத் திறந்தால் உன் ரூபம் காதைத் திரந்தால் உன் கானம்\nகாற்றை உகந்தால் துளப கந்தம் ஆனந்தம் (பரமானந்தம்)\nவிண்ணை நோக்கினால் உன் வண்ணம்\nவிண்மதியை நோக்கினால் உன் கன்னம்\nவேறெங்கும் போகாது என் எண்ணம் இது திண்ணம்\nவெண்ணையுகந்து தின்றாய் மண்ணை அளந்து நின்றாய்\nமாற்றார் மயங்க எழில் கொண்டாய்\nஅறிவெனும் நந்தவன மலர்ந்த மாமலரே\nமனமலைந்து மகரந்தம் தனை நாடி வரும்\nநடமாடும் அரசே என்னுயிரே நின் புகழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2018/12/21/", "date_download": "2020-01-23T11:35:25Z", "digest": "sha1:VERPI4PE7RT5JT5PLIPFZP64KZDIYKRF", "length": 34663, "nlines": 374, "source_domain": "ta.rayhaber.com", "title": "21 / 12 / 2018 | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[23 / 01 / 2020] சாகர்யாவின் தேவை கார் போக்குவரத்து அல்ல, நகர்ப்புற ரயில் அமைப்பு\tXXX சாகர்யா\n[23 / 01 / 2020] போக்குவரத்து அமைச்சகத்தைத் தொடர்ந்து அங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி திட்டம்\tஅன்காரா\n[23 / 01 / 2020] அமைச்சர் வாரங்க் உள்நாட்டு மின்சார வண்டியின் பின்னால் செல்கிறார்\tஇஸ்தான்புல்\n[23 / 01 / 2020] மேயர் ஆஸ்கான்: போலு அதிவேக ரயில் திட்டத்திற்கு தேவைப்பட்டால் நான் அங்காரா வரை நடப்பேன்\tநூல் பூலு\n[23 / 01 / 2020] CHP இன் Çakırözer YHT சந்தா கட்டண உயர்வுக்கு பதிலளித்தார்\tஅன்காரா\nநாள்: டிசம்பர் 21, 2018\nசாஸன்-கலின் லைன் ஓவர் பாஸ் கட்டுமான பணி\nTCDD 4. சாம்சூன்-கலோன் கோட்டின் பிராந்திய இயக்குநரகம் Km 276 + 136 மற்றும் Km 276 + 870'da 2 நெடுஞ்சாலை ஓவர் பாஸ் கட்டுமானப் பணிகளின் எண்ணிக்கை TC மாநில ரயில்வே. பிராந்திய கொள்முதல் மற்றும் பங்கு கட்டுப்பாடு [மேலும் ...]\nபிரிஸ்டினா-ஸ்கோப்ஜீ நெடுஞ்சாலை முடிக்கப்பட வேண்டும்\nகொஸ்டோவா உள்கட்டமைப்பு அமைச்சர் பால் லேகாஜ் பிரிஸ்டினா-எலெஸ் கான் நெடுஞ்சாலையின் பணியைத் தொடர்ந்தார், இது பிரிஸ்டினா மற்றும் ஸ்கோப்ஜியை ஒருவருக்கொருவர் இணைக்கும். நெடுஞ்சாலையின் மிகவும் தேவைப்படும் பகுதியில் கடைசி எக்ஸ்என்யூஎம்எக்ஸ் கிலோமீட்டர் வையாடக்ட் என்று அமைச்சர் லேகாஜ் கூறுகிறார் [மேலும் ...]\nஇஸ்தான்புல் விமான நிலையத்திற்கு நகரும் முற்போக்கானது\nபோக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சகம் பயணிகளின் வசதியிலிருந்து எந்த சலுகையும் வழங்காமல் ஜனவரி 1 ஆம் தேதி வரை இஸ்தான்புல் விமான நிலையத்திற்கு போக்குவரத்தை படிப்படியாக துரிதப்படுத்தும். [மேலும் ...]\nURAYSİM திட்டம் வெற்றி வேகம்\nதேசிய ரயில் துருக்கி மற்றும் எஸ்கிசெஹிர் ஆராய்ச்சி மற்றும் பரிசோதனை மையம் திட்ட பெரும் முக்கியத்துவம் செல்கிறது (URAYS நான்) வேலை எல்லைக்குள் துரிதப்படுத்தியது. சமீபத்தில் தொழில்நுட்ப மற்றும் கைத்தொழில் துணை அமைச்சர் ஹசன் பயோக்டே, [மேலும் ...]\nகரமன் தெருக்கள் மற்றும் தெருக்களில் புதிய ஏற்பாடு\nநகரசபையால் எடுக்கப்பட்ட முடிவால் கரமனில் சில வீதிகள் மற்றும் தெருக்களின் தரம் அவென்யூ மற்றும் பவுல்வர்டாக மாற்றப்பட்டது. நகரத்தின் வளர்ச்சியுடன், கரமன் மண்டல ஏற்பாட்டில் சில தெருக்களும் வீதிகளும் செய்யப்பட்டன. கரமன் மாநகராட்சி, தொடர்புடையது [மேலும் ...]\nபலகேசீர் பெருநகர மேயர் ஜெகாய் கஃபாயுலு பெருநகர நகராட்சியாக மேற்கொள்ளப்பட்ட பணிகளை தொடர்ந்து ஆய்வு செய்கிறார். மேயர் கஃபோயுலு, இவ்ரிண்டி மாவட்டத்தில் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் கிராமப்புற சுற்றுப்புறத்தால் பயன்படுத்தப்பட்ட மற்றும் புதுப்பிக்கப்பட்ட பாலம் குறித்த தகவல்களை வழங்கினார். 20 [மேலும் ...]\nலைட் ரெயில் சிஸ்டம் Yozgat பொருத்தமானது அல்ல\nதிட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் சமீபத்திய ஆண்டுகளில் யோஸ்கட் நகர லைட் ரயில் திட்டம் திறமையாக இல்லை, அதை உணர முடியும். யோஸ்கட் என்பது மக்கள் கருத்தில் அவ்வப்போது விவாதத்திற்குரிய விஷயமாகும், இதன் தலைவிதி இலகு ரயில் அமைப்பு பற்றி ஆர்வமாக உள்ளது [மேலும் ...]\nKocaoglu தொலைக்காட்சி நிகழ்ச்சியில் IZBAN நெருக்கடி கலந்து\nதொழிற்சங்கத்தின் வேலைநிறுத்தம் தொடர்பாக இஸ்மிரில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் இஸ்மிர் பெருநகர நகராட்சி மேயர் அஜீஸ் கோகோக்லு, டெனிஸ் ஓல்கன் குணாய்தின் டிவி நிகழ்ச்சி நிரல் அரசியல் திட்டமும் தொழிற்சங்கத்தை மதிப்பீடு செய்தன. İZBAN வேலைநிறுத்தத்தை மதிப்பிட்டு, கோகோயுலு, “İZBAN [மேலும் ...]\nசிக்னலிங் சிஸ்டம்ஸ் இல்லை என்றால் அங்கு ஒரு ரயில் விபத்து இருந்தது\nஅங்காரா-எஸ்கிசெஹிர் பாதையில் வழிகாட்டி ரயில் மற்றும் பயணிகள் ரயிலில் நேருக்கு நேர் மோதியது சமிக்ஞை முறையை செயல்படுத்துவதன் மூலம் கடைசி நேரத்தில் தடுக்கப்பட்டது. அங்காரா-எஸ்கிஹெஹிர் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் இடையே இயங்கும் அதிவேக ரயில் [மேலும் ...]\nவேலைநிறுத்தம் மீது İZBAN தொழிலாளர்கள் ஆதரவு வருகை தொடர்கிறது\nவேலைநிறுத்தத்தில் உள்ள IZBAN தொழிலாளர்கள், DİSK ஏஜியன் பிராந்திய பிரதிநிதி மெமிக் சாரே மற்றும் பொது - İzmir 7 கிளை உறுப்பினர்கள் மற்றும் தொழிலாளர் கட்சி இஸ்மீர் மாகாண அமைப்பு உறுப்பினர்கள் பார்வையிட்டனர். மெமிஸ் யெல்லோ: [மேலும் ...]\nசீனா உலகின் வேகமான ரயில்கள் தயாரிக்க முயல்கிறது\nஉலகின் அதிவேக ரயில் சீனாவில் புல்லட் ரயில்களைப் பயிற்றுவிக்கிறது, ஆனால் சீனா தலைமைத்துவத்தை உறுதிசெய்யும் வகையில் செயல்படுகிறது. அதிவேக ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் சீனா ரயில்வே கார்ப்பரேஷனின் தொழில்நுட்ப மற்றும் தகவல் துணைத் தலைவர் குய் யான்ஹுய் [மேலும் ...]\nஏரி வான் எக்ஸ்பிரஸ் ஒரு டிக்கெட் வாங்க எப்படி.\nவான் லேக் எக்ஸ்பிரஸ் டிக்கெட்டுகளை வாங்கவும் குறிப்பாக குளிர்காலத்தில் பயணிகளுக்கு கார்ஸ் ஒரு பிரபலமான இடமாகும். கிழக்கு எக்ஸ்பிரஸ்ஸுக்கு டிக்கெட்டுகளை குடிமக்கள் கண்டுபிடிக்க முடியாது மாற்று வழிகளைத் தேடுகிறார்கள். இந்த மாற்றுகளில் ஏரி வான் முதன்மையானது. [மேலும் ...]\nமாலத்தியா வேகன் தொழிற்சாலை இப்போது துருக்கிய ரெட் கிரெஸண்ட்\nதுருக்கிய சிவப்பு பிறை தயாரிக்க முன் கட்டப்பட்ட கட்டிடங்கள் இப்போது பழைய வேகன் தொழிற்சாலையில் கட்டப்படும். 20 டிசம்பர் 482 என்ற அதிகாரப்பூர்வ வர்த்தமானியில் வெளியிடப்பட்ட முடிவின்படி, வேகன் தொழிற்சாலை சிவப்பு பிறைக்கு 650 ஆயிரம் TL இன் டெண்டர் விலையுடன் வழங்கப்பட்டது. அதன்படி, [மேலும் ...]\nஆளுநர் அயன்: நாங்கள் சிவாஸ் வால்ஸில் சாத்தியமானவற்றை அணிதிரட்ட விரும்புகிறோம்\nசிவாஸ் கவர்னரேட்டின் தலைமையில் பங்குதாரர் நிறுவனங்களுடன் ஆர்டக் டுமாரோ வித் காமன் மைண்ட் என்ற குறிக்கோளுடன் டிசம்பர் 26 இல் நடைபெறும் சிவாஸ் பட்டறையின் நடுவர் கூட்டம் கும்ஹூரியட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. கூட்டத்தின் தொடக்க உரையை நிகழ்த்திய சிவாஸ் கவர்னர் [மேலும் ...]\nபெண்களுக்காக ஒரு சுரங்கப்பாதை மெட்ரோவை சவாரி செய்யும் ஆண்களுக்கான பொலிஸ் க au ண்ட்லெட்\nசாகர்யாவின் தேவை கார் போக்குவரத்து அல்ல, நகர்ப்புற ரயில் அமைப்பு\nஅதிவேக ரயிலுக்கு டெர்பண்ட் ஒரு முக்கியமான ஸ்கை ரிசார்ட்டாக மாறும்\nபோக்குவரத்து அமைச்சகத்தைத் தொடர்ந்து அங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி திட்டம்\nஅமைச்சர் வாரங்க் உள்நாட்டு மின்சார வண்டியின் பின்னால் செல்கிறார்\nRayHaber 23.01.2020 டெண்டர் புல்லட்டின்\nமேயர் ஆஸ்கான்: போலு அதிவேக ரயில் திட்டத்திற்கு தேவைப்பட்டால் நான் அங்காரா வரை நடப்பேன்\nCHP இன் Çakırözer YHT சந்தா கட்டண உயர்வுக்கு பதிலளித்தார்\nடி.சி.டி.டி YHT டிக்கெட்டுகளுக்கு 300 சதவீத உயர்வு டிக்கெட்டுகளை மறுக்கிறது\nவான் இஸ்கெல் கரையோர சாலை ரயில்வேயாக மாற்றப்பட்டது\nTÜGİAD தலைவர் Şohoğlu: நாம் தொழில் மற்றும் விவசாய மையத்துடன் வளர வேண்டும்\nவளைகுடா கோடுகளுக்கு இஸ்மிட் செய்வதற்கான பாதை ஏற்பாடு\nஅங்காரா சிவாஸ் அதிவேக ரயில் திட்டம் கோடைகாலத்தில் முடிக்கப்படுகிறது\nஇன்று வரலாறு: ஜனவரி 29 ம் தேதி ரும்லி ரயில்வே\nஅடையாளங்கள் நெறிமுறை துருக்கியில் உள்வரும் எராஸ்மஸ் மாணவர்கள் ரயில் பயணம் தொடர்பான\n«\tஜனவரி 29 »\nடெண்டர் அறிவிப்பு: மர பாலம், மரக்கோடு மற்றும் மர கத்தரிக்கோல் குறுக்கு பீம்\nகொள்முதல் அறிவிப்பு: உலுகாலா யெனிஸ் வரிசையில் பிளாட்ஃபார்ம் ஹீலில் சலித்த குவியல்கள்\nகொள்முதல் அறிவிப்பு: இலவச சந்தையிலிருந்து செயலில் மின்சாரம் கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கிரில்ஸை வலுப்படுத்துதல்\nரயில் துறையில் முதலீட்டைப் பாதுகாத்தல்\nடெண்டர் அறிவிப்பு: தத்வான் பையர் வலது வரி சாலைகளை புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் வாங்கப்படும்\nவணிக உறுப்பினர்கள் வருடாந்திர கூட்டம்\nடெண்டர் அறிவிப்பு: மாலத்யா-எடிங்கயா பாதையில் நெடுஞ்சாலை ஓவர் பாஸ்\nஅக் பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வசதி பிளாக் பி டெண்டர் முடிவை மேம்படுத்துதல்\nடிபிஎம் பகுதியில் 22 சாய்வு மற்றும் ஹெக்டோமீட்டர் தட்டு\nஅரிஃபியே பாமுகோவா வரிசையில் அண்டர்பாஸ் மற்றும் ஓவர் பாஸ் பாலம் அமைத்தல்\nஸ்வீடன் வார்பெர்க் டன்னல் வடிவமைப்பு டெண்டர் முடிவு வேலை செய்கிறது\nஉலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ: 55 + 185 இல் ஓவர் பாஸ்\nஒப்பந்த தகவல் தொழில்நுட்ப ஊழியர்களை நியமிக்க வர்த்தக அமைச்சகம்\nஊனமுற்றோர் மற்றும் முன்னாள் குற்றவாளிகளின் போக்குவரத்து ஆட்சேர்ப்பு அமைச்சு வாய்வழி தேர்வு முடிவு\nமேற்கு மத்திய ��ரைக்கடல் மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nதெற்கு மர்மாரா மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nஅதிவேக ரயிலுக்கு டெர்பண்ட் ஒரு முக்கியமான ஸ்கை ரிசார்ட்டாக மாறும்\nÇambaşı பனி விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது\nERÜ மற்றும் Erciyes Aş க்கு இடையிலான உச்சிமாநாட்டில் தொழில் நெறிமுறை கையொப்பமிடப்பட்டுள்ளது\nசபங்கா கேபிள் கார் திட்டம் அது விட்டுச் சென்ற இடத்திலிருந்து தொடர்கிறது\nமெசுடியே பனி விழா பல நிகழ்வுகளை நிகழ்த்தியது\nஅமைச்சர் வாரங்க் உள்நாட்டு மின்சார வண்டியின் பின்னால் செல்கிறார்\nவளைகுடா கோடுகளுக்கு இஸ்மிட் செய்வதற்கான பாதை ஏற்பாடு\nரஷ்ய ஆய்வுகளில் கப்பல் வழிகாட்டி\nகுளிர்ந்த காலநிலையில் பேருந்தில் தஞ்சம் புகுந்த நாய் உள்ளே இருந்த பயணிகளை சூடேற்றியது\nİZDENİZ ஃபெர்ரி ஃபெர்ரி வித் கார் விரிவடைகிறது\nபெண்களுக்காக ஒரு சுரங்கப்பாதை மெட்ரோவை சவாரி செய்யும் ஆண்களுக்கான பொலிஸ் க au ண்ட்லெட்\nபோக்குவரத்து அமைச்சகத்தைத் தொடர்ந்து அங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி திட்டம்\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தன்னாட்சி ஓட்டுநர் மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும்\nவண்டி கழிவுகளிலிருந்து இஸ்தான்புல் அதாலர் வெளியிடப்பட்டது\nஜனாதிபதி எர்டோகன் கலாடபோர்ட் திட்டம் குறித்த தகவல்களைப் பெற்றார்\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தன்னாட்சி ஓட்டுநர் மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும்\nஉள்நாட்டு ஆட்டோமொபைலுக்கான தொழில்நுட்ப பணியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பள்ளி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் BUTEKOM உடன் கியரை அதிகரிக்கும்\nமுக்கியமான விஷயம் உள்நாட்டு கார்களை உற்பத்தி செய்வது அல்ல, ஆனால் விற்பனை வலையமைப்பை சரியாக நிறுவுவது\nஅடையாளங்கள் நெறிமுறை துருக்கியில் உள்வரும் எராஸ்மஸ் மாணவர்கள் ரயில் பயணம் தொடர்பான\nடிசிடிடி ஊழியர்களுக்கு நல்ல செய்தி விளம்பர நாணயங்கள் கணக்குகளுக்கு டெபாசிட் செய்யப்படுகின்றன\nடி.சி.டி.டி விற்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பதிலளித்தன\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nஇஸ்தான்புல்லில் இலவச OEF தேர்வு நாள் போக்குவரத்து\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nKIA மின்சார வாகன நகர்வு\nஇரண்டாவது கை வாகனத்தில் ஒழுங்குமுறை தேதி மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது\nதன்னியக்க வாகனம் ஓட்டுவதற்காக உள்ளூர் ஆட்டோமொபைல் இணையத்தில் புதுப்பிக்கப்படலாம்\nஉள்நாட்டு ஆட்டோமொபைலுக்கான தொழில்நுட்ப பணியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பள்ளி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணைகள் மற்றும் நேரங்கள் (08.December.2019)\nகொன்யா அங்காரா ஒய்.எச்.டி சந்தா கட்டணம் 194 சதவீதம் அதிகரித்தது\nஅங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி வரிசையில் நிலைப்பாடு சிக்கல் 60 கிலோமீட்டர் ரயில் அகற்றப்பட்டது\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nடெனிஸ்லி இஸ்மிர் ரயில் டைம்ஸ் வரைபடம் மற்றும் டிக்கெட் விலைகள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.seminaria.org/product/garnier-modeliruyuschiy-gel-dlya-umensheniya-ob-ema-s-morskimi-vodoroslyami", "date_download": "2020-01-23T12:18:28Z", "digest": "sha1:SA3QKWGDLWH3VRXDP3TP6XNYUIPYIXI7", "length": 6300, "nlines": 44, "source_domain": "ta.seminaria.org", "title": "கார்னியர் கடற்பாசி தொகுதி குறைக்கும் ஜெல் - வாடிக்கையாளர் விமர்சனங்கள்", "raw_content": "\nகார்னியர் கடற்பாசி தொகுதி குறைக்கும் ஜெல் விமர்சனங்கள்\nவீடியோ விமர்சனங்கள் மூலம் YouTube\nகார்னியரிடமிருந்து கடற்பாசி அளவைக் குறைக்க நான் ஏற்கனவே மாடலிங் ஜெலின் இரண்டாவது குழாய் வாங்குகிறேன். நான் ��தை ஒவ்வொரு நாளும் பயன்படுத்துவதில்லை, ஆனால் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்குப் பிறகு. மசாஜ் இயக்கங்களுடன் மழைக்குப் பிறகு உடனடியாக விண்ணப்பிக்கிறேன். இந்த மாடலிங் ஜெல்லைப் பயன்படுத்தி இரண...\nA ஒரு அபாயகரமான பெண்ணின் உருவத்தை முயற்சிக்க விரும்புகிறீர்களா பின்னர் மெடுசா (27) நிழல் உங்களுக்கு சரியானது பின்னர் மெடுசா (27) நிழல் உங்களுக்கு சரியானது (பல புகைப்படங்கள் + மாற்று பயன்பாட்டு வழக்குகள்)3 மாதங்கள்அலங்கார ஒப்பனை\nமற்றொரு பயனற்றது வாங்க. பூஜ்யம் எதிர்ப்பு மற்றும் ஒரு முழுமையான ஏமாற்றம்.5 மாதங்கள்அலங்கார ஒப்பனை\nபற்பசை வன பால்சம் எனது உணர்திறன் வாய்ந்த பற்களுக்கு பொருந்துமா என்று IMMUNITY பாதுகாப்பு.3 மாதங்கள்சுகாதார பொருட்கள்\nசில்க் ஹவுஸ் ஒரு எதிர்கால பட்டாம்பூச்சி, நீங்கள் சொல்ல.. சரி, அவர் கூட பட்டாம்பூச்சி4 மாதங்கள்ஒப்பனை பாகங்கள்\nபட்டாணி ஒரு ஸ்மாக் உடன் கப்புசினோ .. நான் அதை பயங்கர சக்தியுடன் சாப்பிட விரும்புகிறேன் மலிவான சோயா மற்றும் பட்டாணி புரதங்களிலிருந்து ஒரு தயாரிப்புக்கு நியாயமற்ற உயர் விலை ..3 மாதங்கள்ஒல்லியாகவேண்டிய\nஅமோக்ஸிக்லாவ் - டான்சில்லிடிஸிலிருந்து, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் சிஸ்டிடிஸிலிருந்து. உள்வைப்பு அறுவை சிகிச்சைக்குப் பிறகு வீக்கத்தைத் தடுக்கிறது. அதிகபட்ச அளவுகளில் கூட பக்க விளைவுகளை ஏற்படுத்தவில்லை. அறிவுறுத்தல்கள், பயன்பாட்டின் பகுதிகள் மற்றும் 3 திசைகளில் சிகிச்சையின் எனது அனுபவம்.3 மாதங்கள்சுகாதார பொருட்கள்\n ♥ நீங்கள் கெராபிளாஸ்டி முடியை முயற்சிக்கவில்லையா கூந்தலை மூடி, கெராடின் மற்றும் ஹைலூரோனாவுடன் நிரப்பும் குளிர் ஹேர் மாஸ்க் கூந்தலை மூடி, கெராடின் மற்றும் ஹைலூரோனாவுடன் நிரப்பும் குளிர் ஹேர் மாஸ்க் Hair முடி புகைப்படம் சுமார் 1 மாதம்அக்கறை ஒப்பனை\nதகவலறிந்த இருக்க எங்கள் சமீபத்திய விமர்சனங்கள்\nநுட்பம், அழகு மற்றும் சுகாதார\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/man-finds-wedding-ring-atop-a-carrot-3-years-after-it-went-missing-025968.html", "date_download": "2020-01-23T12:05:54Z", "digest": "sha1:GDD6JGVFK2ETHMW2R654CKECNRGGSUGY", "length": 19633, "nlines": 174, "source_domain": "tamil.boldsky.com", "title": "காணாமல் போன திருமண மோதிரம் 3 ஆண்டு கழித்து கேரட்டில் இருந்து கண்டுபிடித்த மனிதர்... | Man Finds Wedding Ring Atop A Carrot 3 Years After It Went Missing - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n1 hr ago இந்தியாவில் பேய்கள் இருக்கும் ஆபத்தான இடங்கள்... இதயம் பலவீனமானவங்க இங்க எட்டிக்கூட பார்க்காதீங்க...\n1 hr ago மார்பக புற்றுநோய் வராமல் இருக்க சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா\n3 hrs ago மனிதர்களை பாதிக்கும் பத்து வித தோஷங்கள் என்னென்ன தெரியுமா\n4 hrs ago உங்கள் குழந்தை பொது இடங்களில் வித்தியாசமாக நடந்து கொள்கிறார்களா அப்ப இந்த பாதிப்பு இருக்கலாம்..\nNews ஏகப்பட்ட வதந்திகள்.. நான் கைப்பற்றவில்லை.. துக்ளக் ஆசிரியரானது எப்படி\nMovies பிரை லார்சன் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. கேப்டன் மார்வெல் இரண்டாம் பாகமும் ரெடியாகுதாம்\nAutomobiles கேடிஎம் ட்யூக்250 பிஎஸ்6 மற்றும் ட்யூக்390 பிஎஸ்6 பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்... விலை இதுதானாம்..\nTechnology Redmi K20 Pro: ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு அட்டகாசமான விலைகுறைப்பு.\nSports ஸ்ட்ராண்ட்ஜா மெமோரியல் குத்துச்சண்டை - நிகாத் ஜரீன், சிவ தாபா காலிறுதிக்கு முன்னேற்றம்\nFinance இடி மேல் இடி வாங்கும் தம்பி அம்பானி.. ஆக்‌ஷனில் ஆக்ஸிஸ் வங்கி\nEducation CTET 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாணாமல் போன திருமண மோதிரம் 3 ஆண்டு கழித்து கேரட்டில் இருந்து கண்டுபிடித்த மனிதர்...\nநீங்கள் மிகவும் மதிக்கும் ஒன்றை இழப்பது மிகவும் வேதனையாக இருக்கும். ஆனால் நீங்கள் எதிர்பாராத விதத்தில் உங்கள் மதிப்புமிக்க அப்பொருள் மீண்டும் உங்களிடம் சேர்ந்தால் என்ன ஆகும் அல்லது உங்கள் எதிர்பார்ப்பு மிக மிக குறைந்த பிறகு திடீரென அது மாயமாகத் தோன்றினால்\nநல்லது, ஜெர்மனியின் யூஸ்கிர்ச்சென் (Euskirchen) மாவட்டத்தில் உள்ள பேட் மன்ஸ்டெரிஃபெல் (Bad Münstereifel) என்ற சிறிய நகரத்தைச் சேர்ந்த 82 வயது முதியவரின் விஷயத்தில் இதுதான் நடந்தது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅந்த மனிதர் தனது தோட்டத்தில் வேலை செய்யும் போது, ​​மற்ற பயிர்களை விட சற்று வித்தியாசமாகத் தெரிந்த ஒரு கேரட் பயிரைப் பார்த்து தடுமாறினார் என்று நம்பப்படுகிறது.\nஅந்த மனிதர் கேரட்டை உற்றுப் பார்த்தபோது, ​​அதைச் சுற்றி ஒரு பளபளப்பான வளையம் இருப்பதைக் கவனித்தார். அந்த வளையம் காரட் பயிருக்கு ஒரு சிறிய இடுப்பு இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தது.\nஅவர் வளையத்திலிருந்த சேற்றை சுத்தம் செய்தபோது, ​​அவரது வாழ்நாளின் சிறந்த ஆச்சரியம் கிடைத்தது. அந்த வளையம்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் இழந்த தனது திருமண மோதிரம் என்பதை அந்த மனிதர் ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார்.\nஅவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இழந்த திருமண மோதிரம் என்பதால் அவர் மிகவும் உற்சாகமாக இருந்தார்\nMOST READ: இவரோட கைய பார்த்தீங்களா கையில மரம் முளைச்சிருக்கு... எப்படினு தெரிஞ்சா ஷாக் ஆவீங்க...\nபதிவுகளின்படி, அந்த ஆணும் அவரது மனைவியும் தங்கள் திருமண வாழ்க்கையின் பொன்விழா ஆண்டை தங்கள் தோட்டத்தில் கொண்டாடினார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அன்றுதான் அவர் அந்த விலைமதிப்பில்லா மோதிரத்தை இழந்தார்.\nஅவர் அதை எங்கு தவற விட்டார் என்பதை நினைவுபடுத்த முடியவில்லை, மேலும் அவர் எல்லா இடங்களையும் எல்லா வகையிலும் தேடினார், அதை அவரால் கண்டுபிடிக்க முடியும் என்று நம்பினார்.\nதுரதிர்ஷ்டவசமாக, அவரது தேடல் பயனற்றது என்பதை தொடர் தோல்விகள் நிரூபித்தது மற்றும் அந்த வயதானவர் நம்பிக்கையை இழக்கத் தொடங்கினார். மறுபுறம், அவர் எப்போதும் தனது திருமண மோதிரம் மாயமாக மீண்டும் தோன்றும் என்று விரும்பினார் என்றும் கூறப்படுகிறது\nஒரு அதிசயம் போலவே, அந்த மனிதர் தனது தோட்டத்தில் வளர்க்கப்பட்ட கேரட் பயிரில் அந்த மோதிரத்தைக் கண்டுபிடித்தார். அவர் தான் வளர்த்த பயிர்களில் அதைக் கண்டுபிடிப்பார் என்று ஒருபோதும் கற்பனை செய்யவில்லை.\nMOST READ: ஆபாசதளங்களில் வரும் அழகி குளித்த நீர் பாட்டில் நிரப்பி ஆண்களுக்கு மட்டும் விற்பனை... எங்க கிடைக்கும்\nமோதிரம் கிடைத்த பின்னர், அவர் தனது தோட்டத்தில் வேலை செய்யும் போது அந்த மோதிரம் விரலிலிருந்து நழுவியிருக்கலாம் என்று பகுப்பாய்வு செய்தார். அது பல ஆண்டுகளாக மண்ணில் புதைக்கப்பட்டு, அங்கு முளைத்த கேரட்டின் வடிவத்தில் மீண்டும் தோன்றும் வாய்ப்பு கிடைத்தது\nதுரதிர்ஷ்டவசமாக, மோதிரம் கிடைக்கும் காலத்திற்கு சிறிது முன்னரே அவரது மனைவி காலமானார், வயதானவர் தனது அன்பான மனைவியின் ��ினைவாக மோதிரத்தைக் கண்டுபிடிக்க உண்மையிலேயே விரும்பினார்.\nMOST READ: கரப்பான்பூச்சி மட்டும் ஏன் சாகடிக்கவே முடியல தெரியுமா\nஅவரது மனைவி இறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் திருமண மோதிரத்தைக் கண்டுபிடித்திருக்கலாம் என்று அந்த மனிதன் விரும்பினாலும், அது ஒரு மகிழ்ச்சியான முடிவு.\nஇது ஒரு இனிமையான கதை அல்லவா நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் அதைப் பற்றிய உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபிளாக் டீயில இப்படி ஒரு சீக்ரெட் இருக்கா... தெரிஞ்சிக்கங்க... ட்ரை பண்ணிப் பாருங்க...\nஉடலுறவை விட அதிக சுகம் தரக்கூடிய விஷயங்கள் எது தெரியுமா\nபெரியார் மண்ணில் காந்தி கோவில்... எப்படி வந்துச்சு... யார் கட்டுனாங்கனு தெரியுமா\nகாந்தி சொன்ன இந்த 5 விஷயம்... உலகத்துல இருக்கிற எல்லாருக்கும் பொருந்தும்...\nஇந்தியா - பாகிஸ்தானைச் சேர்ந்த இந்து - முஸ்லீம் ஓரினச்சேர்க்கை தம்பதி...\nகாலையில சீக்கிரம் எழுந்திருக்காத ஆளா நீங்க... அப்போ இத படிக்காதீங்க...\nஇந்த காதலுக்கு 25 வயசாச்சாம்... பிரபுதேவா காதலன் ஆன கதை தெரியுமா உங்களுக்கு\nசொந்தமாக ஜெட் விமானம் வாங்கி அதில் பறக்கும் நடிகைகள் யார் யார் தெரியுமா\nவாட்டர் பாட்டிலை சூரிய ஒளியில் வைத்து குடித்தால் என்ன ஆகும் தெரியுமா\nஒரே ராத்திரியில் வைரலான இந்தியர்கள் யார் யார்னு தெரியுமா... இதோ இவங்க அது...\nஅனுஷ்காவைப் பற்றி உங்களுக்கு தெரியாத பல சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ...\nடீச்சர் வேடிக்கையாக மாணவர்களுக்கு கொடுக்கும் 5 சூப்பர் தண்டனைகள் இதுதான்...\nகாமசூத்ரா ஆணுறுப்பின் நீளம் பற்றியும், பெண்களின் உச்சக்கட்டம் பற்றியும் கூறும் உண்மை என்ன தெரியுமா\nபிரசவத்திற்கு பிறகு பெண்கள் எவ்வளவு நாள் கழித்து உடலுறவில் ஈடுபடலா‌ம் என்பது தெரியுமா\nபெண் வேடமிட்டு ஆணை திருமணம் செய்து கொண்ட வாலிபர்... அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinaseithy.com/category/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-23T11:25:05Z", "digest": "sha1:UC776L72NZWTJ3X3E7YZ3TNBADIMMIGO", "length": 12149, "nlines": 163, "source_domain": "thinaseithy.com", "title": "மலையகம் Archives - Thina Seithy", "raw_content": "\nபாலர் பாடசாலைகளுக்கு நாற்காலிகள் வழங்கி வைத்தார் உதயா…(படங்கள்)\nநோர்வூட் பிரதேச சபை உ���ுப்பினரும் , தொழிலாளர் தேசிய முன்னணியின் நோர்வூட் பிரதேச அமைப்பாளருமான மு.இராமச்சந்திரனின் தலைமையில் பாலர் பாடசாலை மற்றும் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு சமர்ஹில் வட்டாரம்\nபதுளையில் இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக உயர்வு\nபசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசறை – மடுல்சீமை பிரதான வீதியின் 6ம் கட்ட பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு இந்த விபத்து 06.01.2020 அன்று மாலை 05\nஇலங்கை பிரதான செய்திகள் மலையகம்\nசற்றுமுன்னர் பதுளையில் கோர விபத்து – 08 பேர் உயிரிழப்பு – 50 இற்கும் மேற்பட்டோர் … (படங்கள்)\nபசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசறை – மடுல்சீமை பிரதான வீதியின் 6ம் கட்ட பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 08 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50ற்கும் மேற்பட்டோர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து 06.01.2020\nபதுளையை நோக்கி சென்ற ரயில் தண்டவாளத்தை விட்டு விலகியது\nபதுளையை நோக்கி சென்ற ரயில் தண்டவாளத்தை விட்டு விலகியது. கொழும்பிலிருந்து பதுளையை நோக்கி சென்ற புகையிரதம் வட்டக்கொடை ரயில் நிலையத்தில் வைத்து தண்டவாளத்தை விட்டு விலகியுள்ளாதால் பயணிகள் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளனர். சனிக்கிழமை (04/01/2019)மாலை 3.30மணியளவலியே குறித்த\nஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்து (படங்கள்)\nஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் ஸ்ரதன் வூட்லண்டபசார் பகுதியில் சொகுசு வேனொன்று இன்று (03) மாலை ஐந்து மணியளவில்வீதியை விட்டு விலகி தொலை கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதனையடுத்து குறித்த வேனின் சாரதி தப்பியோடி\nகிழக்குப் பல்கலை மருத்துவபீட மாணவன் மாயம்\nபோர்க்குற்றங்களுக்கு கோட்டாவே முழுப் பொறுப்பு\nமீண்டும் சிறை திரும்பினார் பேரறிவாளன் – கண்ணீர்மல்க வழியனுப்பிவைத்தார் அற்புதம்மாள்\nகுடியரசு தின விழாவையொட்டி டில்லியில் 7 நாட்கள் 2 மணி நேரம் விமானங்கள் பறக்கத் தடை\nபேராதனைப் பல்கலைக்குத் தெரிவாகியிருந்த மாணவன் மூங்கிலாறு விபத்தில் பரிதாபச் சாவு\nஅழகான முகத்தை அழுக்காக்கிக் கொன்றது இந்தப் பாழாய்ப்போன சீதனம்~வெளியான அதிர்ச்சி...\nவாழ்வைச் சீரழித்து உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு அரக்கர்களாகி விட்ட ஆணாதிக்க சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்...\nபொலிஸ் விசேட அதிரடிப்படையினர் விடுத்துள்ள அவசர அறிவித்தல்\nவிமல் மனைவியுடன் ரஞ்சனுடைய தொடர்பு ~அம்பலமான உண்மை \nயாழில் வேலை விட்டு வீட்டுக்கு வந்த மகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி...\n2020-ஆம் ஆண்டில் பிறந்த முதல் குழந்தை~எந்த நாட்டில்~ என்ன குழந்தை...\nகிழக்குப் பல்கலை மருத்துவபீட மாணவன் மாயம்\nபோர்க்குற்றங்களுக்கு கோட்டாவே முழுப் பொறுப்பு\nமீண்டும் சிறை திரும்பினார் பேரறிவாளன் – கண்ணீர்மல்க வழியனுப்பிவைத்தார் அற்புதம்மாள்\nகுடியரசு தின விழாவையொட்டி டில்லியில் 7 நாட்கள் 2 மணி நேரம் விமானங்கள் பறக்கத் தடை\nபேராதனைப் பல்கலைக்குத் தெரிவாகியிருந்த மாணவன் மூங்கிலாறு விபத்தில் பரிதாபச் சாவு\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/100070", "date_download": "2020-01-23T11:32:48Z", "digest": "sha1:IUEV7NAP5ZOB4QG7IFM5UWQTFKLC4GB4", "length": 42841, "nlines": 158, "source_domain": "www.jeyamohan.in", "title": "பச்சைக்கனவு", "raw_content": "\nகிராதம் – செம்பதிப்பு முன்பதிவு »\nஎன் வலக்கையின் மணிக்கட்டு ஓரமாக ஒரு சிவந்தபுள்ளி. அது அரித்துக்கொண்டே இருக்கிறது. இனியதோர் இருப்புணர்த்தல். அதுதான் மழைப்பயணம் முடிந்து வந்த நினைவு. அட்டை கடித்த தடங்கள் சில அரித்து சிவந்து தடித்து புள்ளியாகி கொஞ்சநாள் நீடிக்கும்.\nஆனால் இம்முறை அட்டைக்கடி மிகக்குறைவு. ஏன் என்று தெரியவில்லை. அட்டைகள் பெருகிக்கிடக்கவேண்டிய ஈரச்சதுப்புகள் பலவற்றை தாண்டிக்கடந்தோம்,. சென்றமுறை கால்களெல்லாம் ஒட்டிக்கொண்டு நெளிந்த மேற்குமலையின் உரிமையாளர்களை பெரும்பாலும் காணமுடியவில்லை. இத்தனைக்கும் சென்றமுறை போல உப்புக்கரைசலுடன் நாங்கள் செல்லவுமில்லை. உப்பு வாங்கி காரிலேயே மறந்துவைத்துவிட்டார்கள்.\nமுப்பதாம்தேதி நான் நாகர்கோயிலில் இருந்து சென்னை ரயிலில் கிளம்பினேன். நெல்லையில் இருந்து ஜான் பிரதாப் குமாரும் வந்து சேர்ந்துகொண்டார். அவர் நெல்லையிலிருந்து ஏறுவார் என எண்ணினேன். என்னுடன் வருவதற்காக நெல்லையில் இருந்து நாகர்கோயில் வந்திருந்தார்.\nஅவருடன் உற்சாகமாகப் பேசிக்கொ���்டே சென்றேன். அவர் கொண்டுவந்திருந்த சப்பாத்தி –வெங்காயக்கூட்டை சாப்பிட்டேன். இரவு 10.30 க்கு திண்டுக்கல்லில் இறங்கினோம். கிருஷ்ணன், ஏ.வி.மணிகண்டன், ராஜமாணிக்கம், ஈஸ்வரமூர்த்தி மணவாளன் ஆகியோர் ஈரோட்டிலிருந்து வந்து எங்களை சந்தித்தனர். திருச்சியில் இருந்து சக்தி கிருஷ்ணன்.\nஓர் உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் சென்னை கோஷ்டி வந்துசேர்ந்தது. ஜானகிராமன், அனந்தமுருகன் ஆகியோருடன் மயிலாடுதுறை யோகீஸ்வரன். கோவையில் இருந்து நரேன் அவர் காரில் விக்ரம்,பாரி , தாமரைக்கண்ணன் ஆகியோர் சூழ வந்தார். மொத்தம் 15 பேர்.\nநாங்கள் காலை எட்டுமணிக்குத்தான் பீர்மேட்டில் அறை எடுத்திருந்தோம். 11 மணிக்கே திண்டுக்கல்லில் ஒருங்குகூடிவிட்டோம். அப்போதுதான் என் அறிவிப்பைப் பார்த்துவிட்டு சின்னமனூரில் இருந்து சிவக்குமார் மின்னஞ்சல் செய்திருந்தார். என் வாசகர், சின்னமனூரில் சந்திக்கமுடியுமா என்று கேட்டார்.\nஅவர் அப்போதுதான் அறிமுகம். அவரை அழைத்தேன், சின்னமனூருக்கு நள்ளிரவில்தான் வருவேன், பரவாயில்லையா என்றேன். நல்வரவு என்றார். ஆகவே ஒரு பெருங்கூட்டமாக அவர் இல்லத்தை இரவு 12 மணிக்குச் சென்றடைந்தோம்.\nசிவக்குமார் வீடு மிகப்பெரியது. அனைவருக்கும் இடமிருந்தது. அவர் மனைவி ஆசிரியை. இரு மகள்கள், நிவேதா, தர்ஷினி. சிவக்குமார் மாவட்ட வருவாய்த்துறை ஊழியர். சின்னமனூரிலெயே பிறந்து அங்கேயே வாழ்பவர். நள்ளிரவானாலும் எங்களை உபசரித்தார்.\nஅந்த நள்ளிரவிலும் இரு பெண்குழந்தைகளும் நல்ல உடையணிந்து எங்களை வரவேற்பதற்காக ஒருங்கி நின்றிருந்தனர். அவர்களின் குடும்பமே எங்களை உபசரித்தது. அவர்களுக்கு அந்தக் கஷ்டத்தைக்கொடுக்க கொஞ்சம் சங்கடமாகவே இருந்தது. ஆனால் அவர்களின் மகிழ்ச்சியைக் கண்டபோது பரவாயில்லை என்று தோன்றியது.\nஇரண்டு மணிவரை பேசிக்கொண்டிருந்துவிட்டு அங்கேயே படுத்து கொஞ்சம் தூங்கினோம்.நான் உடனே தூங்கிவிட்டேன் ரயிலில் அமர்ந்து வந்த முதுகுவலி இல்லாமலானது.\nநண்பர்கள் இரண்டுமணிவரைக்கும் ஊஞ்சலிலும் கூடத்திலுமாக அமர்ந்து சிரித்துக்கூப்பாடு போட்டுக்கொண்டிருந்தார்கள். சக்தி கிருஷ்ணன் நல்ல ‘ஸ்டேண்டப் காமெடியன்’ ஆக வரவேண்டியவர். வழக்கறிஞராக இருக்கிறார் [அல்லது இரண்டும் ஒன்றே தானோ\nகாலை இளவெயிலில் பீர்மேட்டைச் சென்றடைந்தோம். சற்றுமுன்னர்தான் மழை விட்டிருந்தது. சாலையில் பொழியும் அந்த அருவி கொட்டியது. மலைச்சரிவுகள் ஈரப்பசுமையுடன் ஒளிகொண்டிருந்தன. முகில்கள் கரைந்து நீண்டு வந்து மூடி மீண்டும் விலக பசுமையே குவிந்தெழுந்து கூர் கொண்ட மலைகள் வானில் நீந்துவன போலத் தெரிந்தன\nமுதல்முறை பீர்மேடு கிருஷ்ணன்கோயில் விடுதிக்குச் சென்றபோது இருந்த அதே நண்பர். அதே சூழல். பத்தாண்டுகள் கடந்துவிட்டன என்பது இழப்புணர்வு கலந்த மகிழ்ச்சியை அளித்தது. மழைச்சட்டைகளைப் போட்டுக்கொண்டு பொடித்தூறலில் உணவகத்திற்குச் சென்றோம்.\nமுதல்முறை நாங்கள் வந்தபோது பீர்மேட்டில் அருமையான குழாய்ப்புட்டு கிடைத்தது. அடுத்தமுறை ‘சார் புட்டெல்லாம் பழைய கதை. இப்ப பரோட்டாதான் இருக்கு’ என்றார். பரோட்டா போய் ‘சார் பர்கர்தான் இருக்கு’ என்று சொல்லிவிடுவார்களோ என அஞ்சினேன். பரோட்டா இருந்தது.\nஉச்சிவேளையில்தான் வாகைமண் சென்றோம். ஆனால் வானம் இருண்டு அதிகாலை போலிருந்தது. செல்லும்போதே தரையிறங்கிய ஒரு மேகத்தைக் கடந்துசென்றோம். மேகம் உண்மையில் இனிய வெக்கையுடன் இருந்தது. வெக்கை குளிர் கொள்வதை உணரமுடிந்தது. அடுத்த வளைவில் மழைக்குள் புகுந்துவிட்டோம்\nவாகமண் புல்வெளி ராணுவத்திற்குச் சொந்தமானது. அதில் சாலை அமைத்து கட்டிடங்கள் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் இதை தடுக்கவே முடியாது. அங்கே ஒரு கட்டிடத்தைக் கட்டுவது அங்கிருக்கும் அபாரமான பசுமையின் ஒளியை அழிப்பது என உணரத்தெரிந்த அதிகாரிகள் பல்லாயிரம்பேரில் ஒருவர்கூட இருக்கமாட்டார்கள். மிகப்பெரும்பாலானவர்கள் புளிச்சேப்பம் விடும் படித்த முட்டாள்கள்.\nஓடை, வரையாடு – இரவிகுளம் உச்சிப்பாறையிலிருந்து\nவாகமண் புல்வெளிக்கு இப்போது ஓரளவு சுற்றுலாப்பயணிகள் வரத்தொடங்கிவிட்டார்கள். வாசலில் நுழைவுச்சீட்டும் உண்டு. முன்பு நாங்கள் கேட்பாரில்லாமல் நுழைந்த வாசல். சுற்றுலாப்பயணிகளுக்காகத்தான் அந்த கட்டுமானங்கள் என நினைக்கிறேன். கொஞ்சநாளில் பர்கர் கிடைக்க ஆரம்பித்துவிடும்.\nசாலையில் இருந்து விலகிச்சென்று புல்வெளியின் பசுமைக்குள் அமிழ்ந்தோம். இளவெயில் பரவிய பச்சை அலைகள். ஒளிகொண்டு அமைந்த தொடுவானம். குளிர்ந்த காற்றில் ஏறிவந்து சூழ்ந்து பின் விலகிச்சென்றன முகில்குவைகள��.\nபின்னர் இடியுடன் மழை. நீர்ச்சரடுகள் பெருகி அறைந்து அறைந்து தள்ளின. மழைச்சட்டைக்கு உள்ளே மழை நுழையும் அளவுக்கு வேகம். நடக்க நடக்க தள்ளாடி விழப்போனோம். அங்கே வாயிலில் ஒருவர் ஐஸ்கிரீம் விற்றார். குளிர்மழைக்குள் நுன்று நடுநடுங்கியபடி ஐஸ்கிரீம் சாப்பிட்டோம். பாதி ஐஸ்கிரீம் கரைந்து மழையில் சென்றுவிட்டது என்று கிருஷ்ணன் மனக்கஷ்டப்பட்டார்\nமீண்டும் வாகமண் சாலைச்சந்திப்புக்கு வந்தோம். அங்கிருந்து இரண்டு மகேந்திரா ஜீப்புகளில் ஏறி உடுக்குமுடி சென்றோம். சாலையே இல்லாத மலைச்சரிவில் முன்னர் சென்றதடமே சாலை என்று சென்றன வண்டிகள். நினைத்துப்பார்க்க முடியாத ஒரு மலையேற்றம். நீர் வழிந்து ஓடி உருவான பள்ளங்கள் வழியாக விழுந்தும் தவழ்ந்தும் சென்று உச்சியை அடைந்தோம்\nஉடுக்குமுடி ஒரு மலையுச்சி. அங்கிருந்து சுற்றிலும் உள்ள இடுக்கி மாவட்டத்தைப் பார்க்கமுடியும். ஆனால் அப்போது எல்லா பக்கமும் வெண்முகில்கள்தான். முகில்கள் வெண்பட்டென ஒளிகொண்டிருக்கையிலேயே இருளத்தொடங்கி புகைபோல ஆகி குளிர்ந்தன. மழை கடந்துசென்றுகொண்டிருந்தது.\nதிரும்பும் வழியில் இரு ஆறுகள் முட்டிக்கொள்ளும் சந்திப்பை சென்று பார்த்தோம். ஓர் ஆறு செயற்கையானது. மலையைக் குடைந்து நீரை இடுக்கி அணைக்குக் கொண்டுசெல்கிறார்கல். ஓன்றரை கிலோமீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை வழியாக ஆறு பீரிட்டு வந்து இணையாக பாறைகளில் அருவியாக விழுந்து வந்த காட்டாறுடன் கலந்து ஒன்றாகிச் செல்கிறது.\nமழைபெய்துகொண்டே இருந்தது. பாரி, ஈஸ்வரமூர்த்தி இருவரும் இறங்கி நீராடினார்கள். வானில் ஓசை நிறைய மழைபெய்யும்போது சுற்றிலும் ஓலமிடும் நீரை பார்ப்பது மிச்சமில்லாமல் நீரால் நிறைக்கப்படுதல்\nஏழுமணிக்கு விடுதிக்குத் திரும்பிவந்தோம். சிவக்குமார் ஏகப்பட்ட பிஸ்கட், பேரீச்சம்பழம் ஆப்பிள் கொடுத்தனுப்பியிருந்தார். நண்பர்கள் சுற்றிவளைத்துக் கட்டியதுபோக எஞ்சியதை இரவுணவாக சாப்பிட்டேன்\nவிடுதியில் நான்கு மெத்தைகள். எட்டுபேர் அதில் படுத்தோம். எஞ்சிய ஏழுபேரும் தரையில் படுக்கவேண்டும். கிருஷ்ணனிடம் தரை குளிருமே என்று சொல்லியிருந்தேன். ’போர்வை விரித்து படுக்கலாம் சார், குளிராது’ என ஆணித்தரமாகச் சொல்லியிருந்தார். ஆனால் தரை ஜில்லிட்டிருந்தது\nஅங்கிருந்த சூரல்நாற்காலிகளில் போடப்பட்டிருந்த குஷன் சிறிய மெத்தைகள்போலிருந்தது. அதை விரித்து நான் எழுவருக்கும் படுக்கை தயாரித்திருந்தேன். அது குளிரை தடுத்தது. கிருஷ்ணன் “அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்” என்று தரையில் போர்வை விரித்துப்படுத்தார். காலையில் அவர் நான்கு நாற்காலிகளிலாக படுத்திருந்தார். இரவில் தரையிலிருந்து வந்த குளிர் அவரை நடுநடுங்கச்செய்ததாகச் சொன்னார்.\nஇரவிகுளம் – வரையாடு பார்க்கும் மாடங்கள்\nஅன்றுகாலை இரண்டே கழிப்பறைகளில் அத்தனைபேரும் சென்று தயாராகி கிளம்ப ஒன்பது மணி. எங்கள் திட்டம் பருந்துப்பாறையில் காலை உதயம் பார்ப்பது. காலைச்சாப்பாடு முடித்து அங்கே சென்றபோது ஒன்பது மணி. ஆனால் அப்போதுதான் உதயம்போலத் தெரிந்தது\nபருந்துப்பாறை உச்சி கேரளத்தின் மிக உயரமான இடம். அங்கிருந்து சூழ்ந்திருக்கும் மலையுச்சிகளைப் பார்ப்பது ஒருவகை ஊழ்கநிலை. முன்பு நாங்கள் தனியாக மூடுபனிக்குள் நின்றிருப்போம். ஒருமுறை சரிவிறங்கி அருவியெனக்கொட்டும் நீரோடை வரைச் சென்றதும் உண்டு. அது சுற்றுலாமையமாக ஆகிவிட்டிருந்தது\nஅன்று ஞாயிற்றுக்கிழமை வேறு. ஆகவே நல்ல கூட்டம். டீ காப்பி சுண்டல் மாங்காய் வியாபாரம். இன்னும் சிலநாட்களில் அதை கொடைக்கானல் போல ஒரு சந்தைமையமாக ஆக்கிவிடுவார்கள். மலைமேல் இருந்து கீழே பொழியும் அருவிகளைப் பார்த்துக்கொண்டிருந்தோம்.\nஉச்சிவேளை ராமக்கல்மெட்டு சென்றோம். ஏற்கனவே சென்ற இடம். மூணார் அருகே நெடுங்கண்டம் என்னும் இடத்திற்கு அருகே உள்ள குன்று இது. கடல்மட்டத்தில் இருந்து 1100 மீட்டர் உயரம். தமிழ்நாட்டு எல்லையில் தமிழ்நிலத்தை நோக்கி அமைந்துள்ள இந்த மலையுச்சி கடுமையான காற்றுக்கு புகழ்பெற்றது. சாதாரணமாகவே எழுபது கீமீ வேகத்தில் மலைகாற்று வீசும், உச்சமாக நூறுகிமீ வேகம்.\n2005ல் இந்த இடத்தை ஒரு சுற்றுலாத்தலமாக ஆக்க நெடுங்கண்டம் பஞ்சாயத்தார் முடிவுசெய்து இங்கே சங்கப்பாடல்களை நினைவுறுத்தும்வகையில் குறவன் குறத்தி சிலை ஒன்றை அமைத்தனர். புகழ்பெற்ற சிற்பி சி.பி.ஜினன் அமைத்த அந்த இருபதடி உயரமான கான்கிரீட் சிலை மலையுச்சியில் அமைந்துள்ளது.\nபெரிய அளவுடையதென்றாலும் அழகான நவீனச் சிலை. ஆனால் பன்னிரண்டு ஆண்டுகள் ஆவதற்குள் பல இடங்களில் விரிசல்கள் தோன்றிவிட்டன.\nராமக்கல் மெட்டில் மழையே இல்��ை. மழையை மேற்குத்தொடர்ச்சிமலை தடுத்து நிறுத்தி வெறும் குளிர்காற்றை தமிழகம் நோக்கி அனுப்புவதை அங்கே கண்கூடாகவே காணலாம்.\nமறுபக்கம் அரைப்பாலைநிலம் போல தமிழ்ச்சமநிலம் விரிந்து கிடந்தது. மழையில் இருந்து அங்கே வந்தமையால் அந்த குளிர்காற்றை ரசிக்கமுடியவில்லை. உடனே மீண்டும் மழைக்குள் நுழையவேண்டுமென்றே தோன்றிக்கொண்டிருந்தது.\nபின்மாலையில் கிளம்பி தேவிகுளம் சென்றோம். செல்லும் வழியே ஒரு கனவில் சுழன்றுகொண்டிருப்பதுபோல. லா.ச.ராவின் பச்சைக்கனவு நினைவுக்கு வந்தது. பச்சைவெளியை பார்த்துக்கொண்டிருந்த ஒருவன் அக்கணத்தில் மின்னல்தாக்கி பார்வையிழக்கிறான். கண்ணுக்குள் பச்சை நிறம் எஞ்சிவிடுகிறது. பின்னர் அவன் பச்சை நிறமாக மட்டுமே அனைத்து காட்சிகளையும் நினைவில்கொண்டு பச்சை நிற உலகில் வாழ்ந்து மடிகிறான்\nபச்சை மட்டுமேயான உலகு. ஒளியும் நிழலும் பச்சை. பச்சை என்பது நீரின் ஓர் அழகுத்தோற்றம். மலைமடிப்புகள் அனைத்திலும் வெண்ணிற அருவிகள் பெய்துகொண்டிருந்தன. ஆழங்கள் அனைத்திலும் நீரோடைகள் நெளிந்து கிடந்தன\nமாலை ஓர் ஊரில் வண்டியை நிறுத்திவிட்டு மழையில் இறங்கி இரண்டு கிமீ நடந்தோம். உடல்மேல் மழை அறைய சூழ்ந்திருக்கும் மரங்கள் நீர்ச்சரடுகளால் நெளிய நீர்விசைக்கு உடலைக்குனிந்தபடி நடந்தோம்\nமாலையில் ராஜாக்காடு. அங்கே வியாபாரிகள் கூட்டமைப்பின் விடுதியில் தங்கினோம். இரவு அங்குள்ள விடுதியில் மலையாளப்பாணியில் கஞ்சியும் வறுத்தமீனும் அவியலும் சட்டினியும் சாப்பிட்டேன். நான்மட்டும்தான், மற்றவர்கள் மலையாள உணவுக்கு வரவில்லை.\nதிங்களன்று காலையில் இரவிகுளம் சென்றோம். நாங்கள் செல்லும்போதே மழை தூறிக்கொண்டிருந்தது. இரவிகுளம் குறிஞ்சிபூக்கும் மலையுச்சி. அதைப்பார்க்க வந்ததைப்பற்றி சங்கசித்திரங்களில் ஒரு கட்டுரை இருக்கும் [பூவிடைப்படுதல்]\nஅன்றை விட இன்று சுற்றுலாமையமாக ஆகியிருந்தது. உள்ளே செல்ல கட்டணம் உண்டு. முன்பு கண்ணன் தேவன் நிறுவனத்தின் வேட்டைநிலமாக இருந்தது 1971ல்தான் அரசால் கைப்பற்றப்பட்டு வரையாடு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.\nபேருந்தில் ஏற்றிக்கொண்டு மலையுச்சியில் விட்டுவிடுவார்கள். முகில்களுக்குள் ஊடுருவி நின்ற மொட்டைப்பாறை மலையுச்சி. மேலே மலையில் ஓர் அருவி கொட்டுவதைக் கண்டேன். ���தை அருவி எனக்கொண்டால் இந்தியாவிலேயே உயரமான அருவி. ஏன் உலகிலேயே உயரமான சிலவற்றுள் ஒன்று.\nமலை உச்சியில் இருந்து வளைந்த பாறைவழியாக வழிந்திறங்கும் காட்டு ஆறு அது. _ உயரம். ஆனால் மழைநின்றதும் தானும் நின்றுவிடும். ‘தேனருவி அலையெழுந்து வானின்வழி ஒழுகும்’ என்னும் வரிக்கு அப்போது பொருள் கிடைத்தது. “செங்கதிரோன் தேர்க்காலும் பரிக்காலும் வழுக்கும்’ என்றே தோன்றியது. நீர்ப்பிசிறுகளே முகிலாகி வானைமூடி சூரியனை முழுமையாக மூடியிருந்தன\nமலை உச்சி நோக்கி இரண்டு கிலோ மீட்டர் நடந்துசெல்லவேண்டும். மழை பெய்துகொண்டே இருந்தது. கைகள் விரைக்கும் குளிர். இரவிகுளம் காடு வரையாடுகளுக்குச் சரணாலயம். மக்களுக்குப் பழகிய வரையாடுகள் அருகிலேயே மேய்ந்துகொண்டிருக்கும். நாங்கள் மழைப்பெருக்கில் உடல்குறுக்கி நின்றுகொண்டிருந்த ஒரே ஒரு வரையாட்டை பார்த்தோம்\nமலைச்சரிவுகளில் அருவிகள் இறங்கிச்சென்றன. நாங்கள் பார்த்திருக்கையிலேயே அருவி ஒன்று புதிதாக உருவாகியிருந்தது. மழை வலுக்க மேலும் சிறிய அருவிகள் தோன்றின. அவையனைத்தும் ஓசையுடன் கீழே சென்று ஓடையாகி காட்டுக்குள் மறைந்தன\nமழையின் மீது பயணம்செய்வதுபோல உணர்ந்தோம். மழை ஒரு வெள்ளிப் பறக்கும் கம்பளம். கீழே பசுமையின் அலைகள். வானத்தின் ஒளி. ஒளியே அத்தனை குளிராகச் சூழ்ந்திருந்தது எனத் தோன்றியது.\nமழையில் [ஜான் பிரதாப்] வாகமண்\nமதியம் ஒரு மணிக்குத் திரும்பினோம். இரவிகுளத்திலேயே இருதரப்பாக பிரிந்தோம். நானும் சக்திகிருஷ்ணனும் அனந்தமுருகனும் ஜானகிராகமும் ஜான் பிரதாப்பும் மூணார் வழியாக தேனி இறங்கி திண்டுக்கல் வந்தோம். திண்டுக்கல்லில் இருந்து எனக்கும் ஜானுக்கும் எட்டுமணிக்கு ரயில்.\nரயிலில் எட்டுமணிக்கே தூங்கும்பொருட்டு படுத்துவிட்டேன். அலர்ஜிக்காக ஒரு மாத்திரை போட்டிருந்தமையால் நல்ல தூக்கம். அரைவிழிப்பில் பச்சைவெளிகளினூடாகவே சென்றுகொண்டிருந்தேன்.\nஇரவு இரண்டரை மணிக்கு நாகர்கோயில். விடிகாலையில் அருண்மொழியை எழுப்பக்கூடாது. ஆகவே ரயில் நிலையத்தில் அமர்ந்து இரண்டு மணிநேரத்தைப் போக்கிவிட்டு ஐந்தரை மணிக்கு வீட்டுக்குச் சென்றேன்.\nநாகர்கோயிலில் ஓரிரு நாட்களாக மழை இல்லை. சாலை உலர்ந்திருந்தது. தேனி சமவெளிக்கு இறங்கியதுமே அதுவரை இருந்த ஈரப்பசுமை வெறும் கனவாக ஆகிவிட்டிருந்தது. நீரற்ற வெறும் முகில்கள். மெல்லிய சாரல் அவ்வப்போது. மற்றபடி புழுதி மூடிய செம்மண்நிலம். நாகர்கோயிலில் அமர்ந்து அந்த கனவை திரும்ப மீட்டெடுக்க ஆரம்பித்தேன்.\nபடங்கள் ஏ வி மணிகண்டன்\nTags: பருவ மழைப் பயணம், வாகைமண்\n[…] உங்களின் மழை அனுபவப்பதிவை நேற்று வாசித்தேன். வழக்கம் போலவே எங்களையும் உடன் அழைத்துச்சென்றிருக்கிறீர்கள். பல வருடங்களாக இதை தொடருகிறீர்கள் எனபது எப்போதும் போலவே பொறாமையை தருகிறது. Comfort zone என்ற பெயரில் நாங்களெல்லாம் உண்மையில் சிறையில் இருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டேன், அதுவும் குறிப்பாய் மழையில் நனைந்து கொண்டே சாப்பிட்ட அந்த ஐஸ்கிரீம் இது இன்னும் ஆண்கள் உலகுதான் இல்லையா சார் இது இன்னும் ஆண்கள் உலகுதான் இல்லையா சார்\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 33\nகுமரி உலா - 6\nஅருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை ���ாண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/state/2019/09/18085938/1262010/I-Periyasamy-said-Nanguneri-Constituency-contest-DMK.vpf", "date_download": "2020-01-23T10:59:58Z", "digest": "sha1:WLAOXCMMZ2Y7TTNEDQWXYXKW5CWXEUVB", "length": 14241, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுவது தி.மு.க.வா? காங்கிரசா? - ஐ.பெரியசாமி பதில் || I Periyasamy said Nanguneri Constituency contest DMK or Congress", "raw_content": "\nசென்னை 23-01-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநாங்குநேரி தொகுதியில் போட்டியிடுவது தி.மு.க.வா காங்கிரசா\nபதிவு: செப்டம்பர் 18, 2019 08:59 IST\nநாங்குநேரி தொகுதியில் போட்டியிடுவது தி.மு.க.வா காங்கிரசா என்பது தொடர்பான முடிவை கூட்டணி கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று ஐ.பெரியசாமி கூறினார்.\nநாங்குநேரி தொகுதியில் போட்டியிடுவது தி.மு.க.வா காங்கிரசா என்பது தொடர்பான முடிவை கூட்டணி கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று ஐ.பெரியசாமி கூறினார்.\nமுன்னாள் அமைச்சரும், தி.மு.க. துணை பொதுச்செயலாளருமான ஐ.பெரியசாமி எம்.எல்.ஏ. நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-\nஇடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் மக்களின் ஆதரவு தி.மு.க.வுக்குத்தான் உள்ளது. நாங்குநேரி தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுமா என்று கேட்கிறீர்கள். இது தொடர்பாக தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்து அறிவிப்பார். இங்கு காங்கிரஸ் கட்சியும் ஆலோசனை நடத்தியது, தங்களது தொண்டர்களை தயார் படுத்துவதற்குத்தான். அதேபோல் தற்போது தி.மு.க. சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது.\nதேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் தான் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுவது தி.மு.க.வா, காங்கிரசா என்பது தெரியவரும். இது தொடர்பான முடிவை கூட்டணி கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்.\nசப்-இன்ஸ்பெக்டர் கொலை: பயங்கரவாதிகள் பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல்\nதேனி மாவட்ட ஆவின் தலைவராக ஓ.ராஜா நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்தது உயர்நீதிமன்றம் கிளை\nமணிப்பூர் மாநிலம் மேற்கு இம்பாவில் உள்ள நாகமபால் சாலையில் குண்டுவெடிப்பு\nசிவகாசியில் சிறுமி பாலியல் பலாத்கார கொலையில் 4 பேர் சிக்கினர்\nமோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பலி - கண்கள் தானமாக வழங்கப்பட்டது\nஅமைச்சர் ஜெயக்குமாரின் சர்டிபிகேட் அவசியம் இல்லை- பொன். ராதாகிருஷ்ணன்\nதிருவேற்காட்டில் ரூ.18 கோடி செலவில் சாலைப்பணி - அமைச்சர் பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்\nஎழும்பூர் ரெயில் நிலையத்தில் ரெயிலில் தவறி விழுந்தவரை காப்பாற்றிய போலீசார்\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nமீடூ புகாரால் படவாய்ப்பு இழப்பு.... புதிய அவதாரம் எடுக்கும் பார்வதி\nவிஜய்யிடம் அதை எதிர்பாக்கல - ராதிகா\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்\n உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி\nஇந்த ராசிக்காரர்களை திருமணம் செய்தால் அவ்வளவு தான்\nஇணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரே‌சன் கார்டு\nஒருநாள் கிரிக்கெட்: பிரித்வி ஷா, சாம்சன் அதிரடியால் இந்தியா ஏ எளிதில் வெற்றி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/09/26110927/1263424/Redmi-8A-launched-in-India.vpf", "date_download": "2020-01-23T11:55:35Z", "digest": "sha1:ICWIKLSR5XUJREZAXMEBXJRKUWUZEKUN", "length": 17551, "nlines": 207, "source_domain": "www.maalaimalar.com", "title": "5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம் || Redmi 8A launched in India", "raw_content": "\nசென்னை 23-01-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\n5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபதிவு: செப்டம்பர் 26, 2019 11:09 IST\nசியோமியின் ரெட்மி பிராண்��ு இந்தியாவில் புதிய ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.\nசியோமியின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் புதிய ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.\nசியோமியின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.22 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 19:9 டிஸ்ப்ளே, டாட் நாட்ச், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 வழங்கப்பட்டுள்ளது.\nஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர், 3 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை மற்றும் MIUI 10 வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதில் கைரேகை சென்சாருக்கு மாற்றாக ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.\nபிளாஸ்டிக் பேக் மற்றும் அரோரா வேவ் க்ரிப் வடிவமைப்பு கொண்டிருக்கும் ரெட்மி 8ஏ P2i கோட்டிங் கொண்டிருக்கிறது. இத்துடன் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட்கள், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது.\n- 6.22 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5\n- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர்\n- அட்ரினோ 505 GPU\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், சோனி IMX363, 1.4μm பிக்சல், f/1.9, 6P லென்ஸ், டூயல் PD ஆட்டோஃபோகஸ்\n- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 1.12µm பிக்சல்\n- ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (P2i கோட்டிங்)\n- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்\n- வயர்லெஸ் எஃப்.எம். ரேடியோ\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி\n- 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்\nரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், ஓசன் புளு மற்றும் சன்செட் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 6,499 என்றும் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 6,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் Mi அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் செப்டம்பர் 29 ஆம் தேதி துவங்குகிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், மூன்று பிரைமரி கேமரா கொண்ட கேலக்ஸி எஸ்10 லைட் இந்தியாவில் அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் இந்தியாவில் அறிமுகம்\nபிப்ரவரியில் அறிமுகமாகும் சியோம�� ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் ஹானர் ஸ்மார்ட்போன் விற்பனை துவங்கியது\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் இந்திய வெளியீட்டு விவரம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nசப்-இன்ஸ்பெக்டர் கொலை: பயங்கரவாதிகள் பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல்\nதேனி மாவட்ட ஆவின் தலைவராக ஓ.ராஜா நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்தது உயர்நீதிமன்றம் கிளை\nமணிப்பூர் மாநிலம் மேற்கு இம்பாவில் உள்ள நாகமபால் சாலையில் குண்டுவெடிப்பு\nபிப்ரவரியில் விற்பனைக்கு வரும் மோட்டோ ரேசர்\nஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், மூன்று பிரைமரி கேமரா கொண்ட கேலக்ஸி எஸ்10 லைட் இந்தியாவில் அறிமுகம்\nகுறைந்த விலையில் உருவாகும் ரியல்மி வயர்லெஸ் இயர்பட்ஸ்\nஅடுத்த மாதம் உற்பத்தி துவங்கி மார்ச் மாதத்தில் வெளியாகும் ஐபோன் எஸ்.இ.2\nடூயல் மோட் 5ஜி நெட்வொர்க் வசதியுடன் உருவாகும் ஹூவாயின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்\nஅடுத்த மாதம் உற்பத்தி துவங்கி மார்ச் மாதத்தில் வெளியாகும் ஐபோன் எஸ்.இ.2\nபெரிய கேமரா சென்சார்கள் மற்றும் மெல்லிய வடிவமைப்புடன் உருவாகும் 2020 ஐபோன்\n256 எம்.பி. கேமராவுடன் உருவாகும் புதிய ஸ்மார்ட்போன்\nஐந்து பிரைமரி கேமராவுடன் உருவாகும் ஹூவாய் ஸ்மார்ட்போன்\nரூ. 6000 பட்ஜெட்டில் டூயல் பிரைமரி கேமரா, கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nமீடூ புகாரால் படவாய்ப்பு இழப்பு.... புதிய அவதாரம் எடுக்கும் பார்வதி\nவிஜய்யிடம் அதை எதிர்பாக்கல - ராதிகா\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்\n உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி\nஇணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரே‌சன் கார்டு\nஇந்த ராசிக்காரர்களை திருமணம் செய்தால் அவ்வளவு தான்\nகரீபியன் தீவில் நித்யானந்தா பதுங்கல் - கைது செய்ய இண்டர்போல் தீவிரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/43609-kerala-to-get-cyclone-warning-centre-another-doppler-radar.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-01-23T11:12:15Z", "digest": "sha1:XW72GS5EWIZWP6T4A2A3GOGCD2F4DHTC", "length": 13298, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "திருவனந்தபுரத்தில் ஒரு மாதத்திற்குள் புயல் எச்சரிக்கை மையம்: மத்திய அரசு அறிவிப்பு! | Kerala to get cyclone warning centre, another Doppler radar", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nதிருவனந்தபுரத்தில் ஒரு மாதத்திற்குள் புயல் எச்சரிக்கை மையம்: மத்திய அரசு அறிவிப்பு\nகேரளா திருவனந்தபுரத்தில் ஒரு மாதத்திற்குள் புயல் எச்சரிக்கை மையம் அமைக்கப்படும் என மத்திய புவி அறிவியல் அமைச்சகம் அறிவித்துள்ளது.\nகேரளாவில் வரலாறு காணாத மழையால், அம்மாநிலம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 300க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். மேலும், கோடிக்கணக்கான பொருட்சேதங்கள் ஏற்பட்டுள்ளன. கேரள வெள்ளம் இந்திய நாடு முழுவதுமே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇதையடுத்து, கேரள மாநிலத் தலைநகரான திருவனந்தபுரத்தில் புயல் எச்சரிக்கை மையம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, \"அண்மைக் காலமாக கேரளா மற்றும் கர்நாடக கடற்பகுதியில் புயல் மற்றும் கடும் வானிலை மாற்றங்கள் ஏற்படுவதை கருத்தில் கொண்டு மத்திய புவி அறிவியல் அமைச்சகம் திருவனந்தபுரத்தில் புயல் எச்சரிக்கை மையம் ஒன்றை அமைக்க திட்டமிட்டு வருகிறது. அடுத்த ஒரு மாதத்திற்குள் இந்த மையத்தை அமைக்க அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது. தற்போது சென்னை, விசாகப்பட்டினம், புவனேஸ்வர், கொல்கத்தா, அகமதாபாத், மும்பை ஆகிய இடங்களில் புயல் எச்சரிக்கை மையங்கள் அமைந்துள்ளன.\nகேரள, கர்நாடக மாநிலங்களில் தேவைக்கேற்ப வானிலை எச்சரிக்கை வெளியிடுவதற்கான உபகரணங்கள் மற்றும் நவீன கட்டமைப்பு வசதிகள் அளிக்கப்படும். கேரளாவில் தற்போது இயங்கி வரும் இந்திய வானிலைத் துறையின் நடவடிக்கைகளை இந்த மையம் மேலும் வலுப்படுத்தும்\" என கூ���ப்பட்டுள்ளது.\nஇதேபோன்று 2019ம் ஆண்டுக்குள் கர்நாடகா மங்களூரில் ஒரு புயல் எச்சரிக்கை மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஉலகில் அதிகம் வருமானம் ஈட்டும் தடகள வீராங்கனைகள்: டாப் 10ல் சிந்து\nவருகிற 26ம் தேதி முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் வாஜ்பாயின் அஸ்தி எந்தெந்த இடங்களில் கரைக்கப்படுகிறது\nஆரம்பித்துல சென்னை எப்படி இருந்துச்சு தெரியுமா\n1. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n2. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n4. நொடி பொழுதில் எல்கேஜி மாணவனின் உயிரை பறித்த பள்ளி வாகனம்..\n5. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n6. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\n வெறித்தனமாக ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் நாய்க்குட்டி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\nதாயை கொலை செய்ய உதவி.. நண்பனின் உடலை துண்டு துண்டாக வெட்டி வீசிய கொடூரம்..\nநான் ரப்பர் ஸ்டாம்ப் கிடையாது.. எனக்கு மூளை உள்ளது’ ஆளுநரின் தடாலடி பேச்சு\n#BREAKING சப்-இன்ஸ்பெக்டர் கொலையில் தொடர்புடைய 3 பேர் கேரளாவில் சிக்கினர்..\n1. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n2. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n4. நொடி பொழுதில் எல்கேஜி மாணவனின் உயிரை பறித்த பள்ளி வாகனம்..\n5. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n6. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\n வெறித்தனமாக ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் நாய்க்குட்டி\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய���ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/general/?sort=price&page=6", "date_download": "2020-01-23T10:13:52Z", "digest": "sha1:Z4EZU36WJPHX53OO3VO7FLN6ZCDNMR4E", "length": 5724, "nlines": 144, "source_domain": "www.nhm.in", "title": "பொது", "raw_content": "\nமாம்பழச் சாகுபடி பட்டுப்புழு வளர்ப்பு காப்பியச் சுவைகளில் விட்டதும் தொட்டதும்\nப. கல்யாணசுந்தரம் வெ. செல்வநாராயணன், சு. அறிவுடைநம்பி சி. இராம. நாகப்பன்\nமாற்றுவோம் உலக அமைதிக்குத் திருக்குறள் வாழ்க்கை வள்ளுவம்\nஆர். நடராஜன் முனைவர் கு. மோகனராசு முனைவர் கு. மோகனராசு\nதிருவள்ளுவர் கண்ட புதுமைப்பெண் - 2 திருவள்ளுவரும் இளைஞர் முன்னேற்றமும் திருக்குறள் வாழ்வியல் ஆகாதது ஏன்\nமுனைவர் கு. மோகனராசு முனைவர் கு. மோகனராசு முனைவர் கு. மோகனராசு\nநுண் கலைகள் சிறுவர்க்கான செந்தமிழ் மாஜிக் செய்து பாருங்கள்\nமயிலை சீனிவேங்கடசாமி மறைமலையடிகள் கந்தகிரிதாசன்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/92849/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%95--%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-01-23T11:22:46Z", "digest": "sha1:LNCLYLVWOBPSPIITYTBLGIPHDRC5DY2J", "length": 12168, "nlines": 77, "source_domain": "www.polimernews.com", "title": "ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை நிறைவு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை நிறைவு", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nசென்னையை குப்பையில்லா நகரமாக மாற்ற நடவடிக்கை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nதஞ்சை பெரியக்கோவிலில் குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகள் ...\nஎச்.ராஜாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு\nகாவல் உதவி ஆய்வாளர் வில்சனை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட த...\nஓ.ராஜா நியமனம் ரத்து - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nமுடிந்தால் திமுக-வின் தலைவராகுங்கள் பார்க்கலாம்.\nஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை நிறைவு\nஊ��க உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளையுடன் நிறைவடைகிறது. அரசியல் கட்சியினரும், சுயேட்சை வேட்பாளர்களும் போட்டி போட்டு மனுக்களைத் தாக்கல் செய்து வருகின்றனர்.\nதமிழகத்தில் 27 மற்றும் 30-ந்தேதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.27 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5 ஆயிரத்து 90 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 9 ஆயிரத்து 624 கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் 76 ஆயிரத்து 746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு நேரடியாக தேர்தல் நடக்கிறது. கடந்த 9-ந்தேதி மனுத்தாக்கல் தொடங்கிய நிலையில், ஆறு நாட்களில் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 659 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.\nஅரசியல் கட்சிகள் தாங்கள் போட்டியிடும் பகுதிகள் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் போன்றவற்றை அறிவித்து உள்ளதால் வேட்புமனுத்தாக்கல் நேற்று சூடுபிடித்தது. வேட்புமனு தாக்கல் செய்ய நாளை இறுதி நாள் என்பதால் அரசியல் கட்சியினர் போட்டி போட்டு வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.\nவேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 17-ந்தேதி நடக்கிறது. வேட்பு மனுவை திரும்பப்பெற 19-ந்தேதி கடைசி நாள் ஆகும். அதன்பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.\nஊரக உள்ளாட்சித் தேர்தலில், அதிமுக சார்பில், 17 கட்சி மாவட்டங்களில் போட்டியிடும், 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை, அக்கட்சி வெளியிட்டிருக்கிறது.\nஇதுதொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், திருவள்ளூர் கிழக்கு மற்றும் மேற்கு, திருவண்ணாமலை வடக்கு மற்றும் தெற்கு, தஞ்சாவூர் வடக்கு மற்றும் தெற்கு, திருச்சி மாநகர் மற்றும் புறநகர், நாமக்கல், பெரம்பலூர், உள்ளிட்ட கட்சி மாவட்டங்களில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nமதுரை புறநகர் மேற்கு, தூத்துக்குடி தெற்கு, ராமநாதபுரம், சிவகங்கை, நீலகிரி, கரூர், நாகப்பட்டினம் ஆகிய கட்சி மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஇதனிடையே, திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கலந்தாலோசனை அந்தந்த மாவட்ட திமுக சார்பில் நடைபெற்று வருகிறது.\nதிருவண்ணாமலை, திருச்சி, கரூர், சேலம், கோவை, நீலகிரி, மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கூட்டணிக் கட்சியினருடன் சேர்ந்து சுமுக முடிவெடுக்கப்பட்டு, தலைமைக் கழகத்தின் ஒப்புதலோடு, அந்தந்த மாவட்டக் கழகங்களின் சார்பில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களிலும் கூட்டணிக் கட்சிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தி.மு.க. தலைமை தெரிவித்துள்ளது.\nபொறியியல் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி பேராசிரியர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு\nவாகன சோதனையில் ஈடுபடும் போலீசாருக்கு ஆயுதம் வழங்க கோரிய வழக்கில் தமிழக உள்துறை செயலர், மற்றும் டிஜிபி பதில் அளிக்க உத்தரவு\nமாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கோரிய வழக்கில் தமிழக தேர்தல் ஆணையம் பதிலளிக்க 3 வார காலம் அவகாசம்\nதமிழகம், புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்பு\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை சரிவு\nதனது மகளுக்கு 2வது திருமணம் செய்து வைக்க முடிந்தது யாரால் - ரஜினிக்கு அமைச்சர் கேள்வி\nதஞ்சை பெரியகோவிலுக்கு தமிழில் குடமுழுக்கு செய்ய வேண்டும்- ராமதாஸ்\nடெட் தகுதி தேர்வு தேதி அறிவிப்பு..\nதனியார் பால் விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு கோரிக்கை\nசீனாவில் ’கொரோனா வைரஸ்’ பரவ இது தான் காரணமா..\n”அடுத்த பிறவி ஒன்று இருந்தால் நான் தமிழனாக பிறக்க வேண்டும...\nபராமரிப்பின்றி பாழடையும்.. பழங்கால அரண்மனை...\nஅதிகளவில் தற்கொலை முடிவை நாடும் ஐ.டி. பணியாளர்கள்..\nஜல்லிக்கட்டு காளையுடன் மல்லுக்கட்டிய கைபுள்ளைகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/district/ariyalur", "date_download": "2020-01-23T10:36:51Z", "digest": "sha1:ZK2IMB3GCJX7WXDHBFCKWOVLHEA37UV5", "length": 6084, "nlines": 88, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\nபக்கத்து வீட்டுக்காரரை குடும்பத்தோடு சேர்ந்து புலந்துகட்டிய சோகம்.. இறுதியில் அரங்கேறிய பரிதாபம்.\nஇரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழை, பள்ளிகளுக்கு விடுமுறை.\nவிபத்தை தடுக்க புதிய முயற்சியில் களமிறங்கி, அசத்தும் அரியலூர் போலீஸ்..\nநேருக்கு நேர் மோதிய கார் - லாரி.. பரிதாபமாக பறிபோன உயிர்கள்.. ஜெயங்கொண்டத்தில் பெரும் சோகம்.\n விபரீத முடிவு எடுத்த மருமகன்.. படுபயங்கர சம்பவம்.\nநாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டு உள்ளோம்.. மக்கள் கண்ணீர்... நடப்பது என்ன மக்கள் கண்ணீர்... நடப்பது என்ன\nமாணவிகளை கிண்டல்.. கண்டித்த ஆசிரியர்..\nதாயை அனாதையாக பாவித்து., நடுரோட்டியில் விட்டு சென்ற சோகம்.\nமனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த அதிமுக நிர்வாகி.\nஅரியலூர் காவல் துறையினர் செய்த அசத்தல் வேலை.\nஅரியலூர் செந்துறை அருகே, ஏரியில் மூழ்கிய சிறுவன்.\nவன்னியர் சங்க தலைவர் குரு மணிமண்டபம் கொந்தளித்த திமுக, திருப்பி கொடுத்த பாமக\nஅரியலூர் கொள்ளிடம் ஆற்றில் 36 பேர் சென்ற படகு கவிழ்ந்தது\nஅரியலூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய 10 பேர் மாயம்\nபிலிப்பைன்ஸ் நாட்டுப்பெண்ணை கரம்பிடித்த அரியலூர் மாவட்ட இளைஞர். நெகிழ்ச்சியில் பெண் கூறிய வார்த்தைகள்.\nதேனை பற்றி நீங்கள் அறிந்திடாத பல நன்மைகள்... எப்பொழுதும் வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள்..\nரஜினி பேச்சில் தப்பில்லை.. பெரியார் ஒரு தர்ம விரோதி தான்..\nதேஜஸ் இரயில் தாமதம்.. இழப்பீடு கொடுத்த ஐ.ஆர்.சி.டி.சி.\n இதை செய்தால் சருமம் பொலிவுபெறும்..\nஎலெக்ட்ரானிக்ஸ் கம்பெனியில் புதிய அரசு வேலைவாய்ப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2020-01-23T11:16:56Z", "digest": "sha1:VC3R5XTGX6BUBQKAGLE653YTXSTWQQDR", "length": 9466, "nlines": 146, "source_domain": "ithutamil.com", "title": "சமுத்திரக்கனி – ஓர் ஆண்தேவதை | இது தமிழ் சமுத்திரக்கனி – ஓர் ஆண்தேவதை – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா சமுத்திரக்கனி – ஓர் ஆண்தேவதை\nசமுத்திரக்கனி – ஓர் ஆண்தேவதை\nஆண் தேவதையாக நடிக்கிறார் சமுத்திரக்கனி. பெண்தானே தேவதை இது என்ன ‘ஆண் தேவதை’ எனத் தலைப்பின் மூலமாகவே யோசிக்க வைக்கின்றனர்.\nஇப்படத்தை தாமிரா இயக்குகிறார். இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் மாணவரான இவர், ஏற்கெனவே பாலசந்தர்– பாரதிராஜா இருவரையும் ‘ரெட்டச்சுழி’ படத்தில் இணைந்து நடிக்க வைத்தவர்.\nஇது முழுக்க முழுக்க சென்னைப் பின்னணியில் நடக்கும் கதை.\nஇன்று உலக மயமாக்கல், நகரமயமாக்கல் சூழல்தான் பெரும்பாலான நகரவாசிகளை இயக்குகிறது. போடுகிற சட்டை முதல் பேசும் அலைபேசியின் நெட்வொர்க் வரை எதையும் அதுவே முடிவு செய்கிறது.\nஇப்படிப்பட்ட இன்றைய பரபர சூழலில் குழந்தை வளர்ப்பு, கணவன் மனைவி உறவு போன்றவை எந்த அளவுக்கு சிக்கலை எதிர்கொள்கின்றன என்பதைப் பற்றிப் பேசுகிறது இந்தப் படம்.\nஒரு தாயிடம் வளரும் குழந்தைக்கும் தந்தையிடம் வளரும் குழந்தைக்கும் என்ன வேறுபாடு இன்று நிலவும் பொருளாதாரச் சூழலும், கடன் வாங்கும் மனப்பான்மையும் மனிதர்களை எந்த எல்லைக்கு அழைத்துச் செல்கிறது என்பதையும் படம் உணரவைக்கும்.\n‘இயக்குநர் சிகரம்’ பாலசந்தரிடம் கொண்ட அன்பின், மதிப்பின் அடையாளமாக அவரது நினைவாக ‘சிகரம் சினிமாஸ்’ என்று தன் நிறுவனத்திற்குப் பெயர் வைத்து ஃபக்ருதீனுடன் இணைந்து படத்தைத் தயாரிக்கிறார் தாமிரா. இப்படத்தைத் தன் குருநாதருக்கு சமர்ப்பணமாக்கவும் உள்ளார்.\nசற்றே இடைவெளிக்குப்பின் வந்தாலும், விஜய்மில்டன் ஒளிப்பதிவு, ஜிப்ரான் இசை, காசி விஸ்வநாதன் படத்தொகுப்பு, ஜாக்சன் கலை இயக்கம் என்று திறமைசாலிகளுடன் கை கோர்த்துக் கொண்டு முழு பலத்தோடு திரைக்களத்துக்கு வந்திருக்கிறார் இயக்குநர் தாமிரா.\nமுழுக்க முழுக்க சென்னையில் உருவாகவுள்ள ‘ஆண்தேவதை’ யின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.\nTAGA.ஜான் Aan Devadhai Movie Aan Devadhai Tamil Movie ஆண் தேவதை இயக்குநர் தாமிரா சமுத்திரக்கனி\nPrevious Postஆண் தேவதை – படக்குழுவினர் Next Postபகிரி விமர்சனம்\nஇந்தியப் பெருங்கடலில் உருவாகும் ஜூவாலை\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nகுண்டு டிசம்பர் 6 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“அவர்களே பாலசந்தரும், கமல் ஹாசனும்” – நாயகன் ரக்ஷித் ஷெட்டி\n“ஜில்லு விடும் ஜிகிடி கில்லாடி” – பட்டாஸ்\nஅனிருத் குரலில் வெளியாகியிருக்கும் பட்டாஸ் படத்தின் “ஜிகிடி...\nடூலிட்டில் – விலங்குகளோடு ஒரு சாகச கடற்பயணம்\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2013/05/blog-post_20.html", "date_download": "2020-01-23T11:52:25Z", "digest": "sha1:QISTZPLEBKVMTYV6ZWZUGN3C3FM44T7H", "length": 26445, "nlines": 207, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: ஒட்டகம் கேட்ட இசை - பாவண்ணன்", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூ���ியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nஒட்டகம் கேட்ட இசை - பாவண்ணன்\n'எவரை எங்ஙனம் சமைத்தற்கு என்னமோ அங்ஙனம் சமைப்பாய்' - என பராசக்தியிடம் பாரதி முறையிட்டதைப் பற்றிய ஒரு முன்னுரைக் குறிப்பு பாவண்ணன் எழுதிய `ஒட்டகம் கேட்ட இசை` கட்டுரைத் தொகுப்பை வாங்கத் தூண்டியது. `அதனை அவன்கண் விடல்` என்பது போல் ஒவ்வொரு மனிதனும் தனித்துவமானவன். அனுபவங்களின் கூட்டுத்தொகைதான் ஒட்டுமொத்த மனிதனின் ஆளுமை எனச் சொன்னால் தவறில்லை. அனுபவங்களைக் கொண்டு அமைக்கப்பட்ட இந்தத் தொகுப்புக்கு பாரதியின் வரிகளைவிட சிறப்பானத் தொடக்கம் இருக்காது.\nஅனுபவங்களே படைப்பின் ஊற்றுக்கண். கலை நோக்கு அந்த ஊற்றுக்கண்ணைக் கீறிவிடும் கருவி. ஒரு படைப்பு தீவிரமாக வாசிக்கப்படும்போது புதுய அனுபவங்களை வழங்குவதுபோலவே படைப்பூக்கத்துடன் எதிர்கொள்ளப்படும் ஒரு அனுபவம் புதிய தரிசனங்களையும் புதிய படைப்புகளுக்கான விதைகளையும் வழங்குகிறது. படைப்பாளியாகவும் விமர்சகராகவும் செயல்பட்டுவரும் பாவண்ணன் தனது அனுபவங்களைப் படைப்பூக்கத்துடன் எதிர்கொண்டதன் தடையங்களை இந்த நூலில் காணலாம்.\nஎழுத்துக்கும் வாசிப்புக்கும் தேவையான அனுபவங்கள் நம்மைச் சுற்றி விரவிக்கிடக்கின்றன - எல்லா படைப்பாளிகளும் சொல்லும் வசனம். ஆனால் அனுபவங்களை படைப்பூக்கமாக மாற்றும் கலையைத் தெரிந்தவர்கள் மிகச் சிலரே. கொஞ்சம் சுரணையும், அளவுக்கதிகமான பொறுமையும், உழைப்பும், நடைமுறைப்பார்வையும் ஒருசேர அமையும்போது நல்ல படைப்பு உருவாகிறது. ஆனால், மாபெரும் கதையாக மாறும் அனுபவங்கள் சிறு ஜன்னலைப் போன்றவை. அதைத் திறந்து பார்க்கும்போது காணக்கிடைக்காத அற்புதங்களும், யதார்த்தமே பிரம்மாண்டப் புனைவாக மாறியதையும் நம்மால் பார்க்க முடிகிறது.\nதிப்புவின் கண்கள் - எனும் கட்டுரை ஸ்ரீரங்கப்பட்டணத்தில் வீரத்தையும் துணிச்சலையும் பறைசாற்றிய திப்புவின் திடலில் பாவண்ணனுக்குக் கிடைக்கும் அனுபவம். பெரும் அழிவுகளையும், சாவுகளையும் எதிர்கொண்ட இடத்தில் ஒரு ஓவியத்தின் மூலம் திப்புவின் கண்களை சந்திக்கிறார் ஆசிரியர். கண்களே மனதின் வாசல் என்பதுபோல, காலம்காலமாக ஒவ்வொருவரும் பகிர்ந்துகொள்ளும் சிரிப்புகள், கோபங்கள், கருணை, காதல், மயக்கம், சீற்றம் எல்லாமே இரு கண்கள் வழியே படம்படமாகத் தெரிந்துவிடும் மாயம் தான் என்ன இதை அனைத்தையும் மீறி ஓவியர் பிடிக்க வேண்டிய கணத்தை நம் முன்னே நிறுத்தப்பார்க்கிறார். காலம் காலமாக பல்லாயிரக்கணக்கானவர்கள் நினைவில் பதியவேண்டிய உருவம் - திப்பு என்றவுடன் சட்டென நினைவு வரவேண்டிய கண்களைப் படம் பிடிப்பதுதான் ஓவியரின் வெற்றி. திப்புவின் மன ஆழத்தில் உறைந்திருந்த அந்த வேட்கையை அந்த ஓவியனும் உணர்ந்துகொண்டதை பாவண்ணன் பேரனுபவமாக நினைக்கிறார்.\nகுருவிமடம் - என்றொரு கட்டுரை இத்தொகுப்பில் மிகச் சிறப்பான கட்டுரை. தொலைபேசித் தொடர்புக்கான கட்டுமான வளர்ச்சிக்காக பல ஊர்களுக்குப் பயணம் செய்யும் வேலை ஆசிரியருக்கு. சிக்கமகளூருக்கு அருகில் ஒரு கோபுரத்தை முடுக்குவதற்காக பயணம் செய்கிறார். பழுதுபார்க்கும் வேலை தொடங்கிய பிறகு அங்கு வேலை செய்ய வந்த மஞ்சுநாத் என்பவரோடு பேசத்தொடங்குகிறார். காடு பற்றி பல சுவாரஸ்யமானத் தகவல்களை மஞ்சுநாத் தரத்தொடங்க, ஆசிரியருக்கு பேச்சு மிக சுவாரஸ்யமாகத் தோன்றுகிறது.மணிக்கணக்கில் பறந்துவந்த பிறகு ஒரு கிலையில் எல்லா குருவிகளும் சேர்ந்திருக்கும். அதை குருவிமடம் எனக் குறிப்பிடுகிறார் பஞ்சுநாத். குவெம்புவின் கவிதைகளைப் பற்றி பேசத்தொடங்க, மஞ்சுநாத்தைப் பற்றி பல சுவாரஸ்யங்கள் வெளிவருகின்றன. ஒரு விதத்தில் எழுத்தாளர் சந்திக்கும் மனிதர்களும், அனுபவங்களும் குருவி மடம் போன்றதுதான். விதவிதமான மனிதர்கள், பெயரே தெரியாமல் பழகிச் செல்லும் உறவுகள் என வாழ்வே ஒரு குருவிமடம்.\nசிற்பம், ஓவியம், கவிதை என வெவ்வேறு வடிவங்களைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரை மிக ய்தார்த்தமான ஒன்று. தோற்றத்தின் அடிப்படையில் சிற்பவம் வடிவம் சார்ந்ததும், ஓவியம் கற்பனை சார்ந்ததும், கவிதை மொழி சார்ந்ததும் போலத் தோன்றினாலும் உண்மையில் அனைத்துமே மனம் சார்ந்து இயங்கும் தன்மை கொண்டவை தான். கலைஞனின் மனம் காட்சிகளால் நிறைந்த ஒரு மாபெரும் தொகுப்பு. அதை அவன் எப்படி உள்வாங்குகிறான் என்பதிதான் கலைஞனின் மொழி ரூபம் வெளிப்படுகிறது. ஓவியம், சிற்பம் மட்டுமல்ல ஒவ்வொரு வார்த்தைகளும் கூட பெரும் பண்பாட்டின் பின்புலத்தில் இயங்குகிறது. இதை முன்வைத்து ஹம்பி நகரில் கண்ட ஓவியத்தைப் பற்றி அற்புதமான கட்டுரையை எழுதியுள்ளார் ஆசிரியர். கவிதையாகவும் ஓவியமாகவும் சிற்பமாகவும் புதிரின் தருணங்கள் மீண்டும் மீண்டும் மனிதகுலத்தின் முன் படைக்கப்படுகின்றன.\nஒட்டகம் கேட்ட இசை - பாடல்கள் வழியே பாவண்ணன் எனும் படைப்பாளியை அறிந்துகொள்ளும் முயற்சி. சிறு வயதில் பாடல் கேசட்டுகள் வழியே அவருக்குள் உருவான இசை உணர்வுகளை மிகத் துல்லியமாகப் படம் பிடித்துள்ளார். அருணா சாய்ராம், மகாராஜபுரம் சந்தானம், ஜெயஸ்ரீ, சஞ்சய் சுப்ரமணியம் என பலரது பாடல்களை கேட்ட அனுபவங்கள் இக்கட்டுரையில் உள்ளன. இசை கேட்டு மனபாரத்தைக் குறைத்துக்கொள்ளும் அனுபவத்தை மிக அழகாகக் காட்டியுள்ளார். சிலருக்கும் இசை ஒரு மருந்து, சிலருக்கு உள்ளம் உவக்கும் வாழ்க்கை.\nஎல்லா எழுத்தாளர்களும் தாங்கள் சந்தித்த மனிதர்கள், படித்த புத்தகங்கள், பார்த்த திரைப்படங்கள் பற்றி நிறைய எழுதியுள்ளனர். வெறும் செய்திகளாக எழுதுவதைக் காட்டிலும் மனிதர்களை ரத்தமும் சதையுமாக நம்முன் நிறுத்துவதை மிகச் சில எழுத்தாளர்கள் மட்டுமே செய்கிறார்கள். பாவண்ணன் இவ்விஷயத்தில் வெற்றி பெற்றுள்ளார்.\nதலைப்பு - ஒட்டகம் கேட்ட இசை\nஇணையத்தில் வாங்க - ஒட்டகம் கேட்ட இசை.\nLabels: ஒட்டகம் கேட்ட இசை, தமிழ், பாவண்ணன், பைராகி\nஅதனினும் இனிது அறிவினர் சேர்தல் – இசை\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு கவிதை குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nவாழ்விலே ஒரு முறை - ஜெயமோகன்\nநாவல் கோட்பாடு - ஜெயமோகன்\nமீதி வெள்ளித்திரையில் - தியடோர் பாஸ்கரன்\nகாகித மலர்கள் - ஆதவன் - 1977\nதாயார் சன்னதி - சுகா\nயாரும் யாருடனும் இல்லை - உமா மகேஸ்வரி\nஎன் பெயர் ராமசேஷன்- ஆதவன்\nகோணல்கள் - ம.இராஜாராம், சா.கந்தசாமி, நா.கிருஷ்ணமூர...\nஒட்டகம் கேட்ட இசை - பாவ���்ணன்\nகவிழ்ந்த காணிக்கை - பாலகுமாரன்\nநடிகையின் உயில் - தமிழ்வாணன்\nபல நேரங்களில் பல மனிதர்கள் - பாரதி மணி\nJohn Constantine - கிராஃபிக் உலகின் சூப்பர் ஸ்டார்...\nமீனின் சிறகுகள் - தஞ்சை பிரகாஷ்\nஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் – ஜெயகாந்தன...\nகணையாழியின் கடைசி பக்கங்கள் - சுஜாதா\n18 ஆவது அட்சக்கோடு - அசோகமித்திரன்\nவிற்பனைச் சிறகுகளில் சாதனைச் சிகரங்கள் - தி.க.சந்த...\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/kalyana-veedu/129618", "date_download": "2020-01-23T12:23:20Z", "digest": "sha1:KCM6CVCRXQ6Q6YO6LSI6DQYGYAY25WGP", "length": 5350, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Kalyana Veedu - 26-11-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅமெரிக்காவில் 13 வயது சிறுவனுக்கு நிர்வாண புகைப்படம் அனுப்பிய இந்திய ஆசிரியை: நாடு கடத்தல்\nபிரான்ஸில் கடும் வெள்ளம் காரணமாக 1,500 பேர் வெளியேற்றம்\nசர்ச்சை சாமியார் நித்யானந்தா கைது சிங்கம் சிக்கிடுச்சு - எங்க ஒளிஞ்சிருக்குது பாருங்க\nஇணையத்தில் செம்ம வைரலாகும் ஐஸ்வர்யா ராஜேஸின் கிளாமர் போட்டோஸுட், இதோ\nஇராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவல் வல்வெட்டித்துறையில் திடீர் முற்றுகைக்குட்பட்ட வீடு\nதிருமணமான முதலிரவில் கணவனால் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி கண்ணீருடன் அவர் கூறிய தகவல்\nநித்தியானந்தா பதுங்கி இருக்கும் இருப்பிடத்தை உறுதி செய்த இண்டர்போல்.. எப்படி பிடிக்கபோகிறார்கள் தெரியுமா\nதர்பார் தமிழ் நாடு நஷ்டம் மட்டும் இத்தனை கோடியா\nவிஸ்வாசத்தை முந்த முடியாமல் போன பிகில் முதலிடத்தில் யார் டாப் 5 TRP லிஸ்ட் இதோ\nஆடம்பரமாக நடத்த திருமணத்தில் ஆர்வ கோளாறால் அழகிய மணப்பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை கடும் வியப்பில் மூழ்கிய உறவினர்கள்... தீயாய் பரவும் காட்சி\nகுழந்தையை கொதிக்கும் நீரில் அமுக்கிய வேலைக்கார பெண்.. சிசிடிவி காட்சியை பார்த்து அதிர்ந்துபோன பெற்றோர்கள்..\nநீந்தும் மீனை பார்த்திருப்போம்... ஆனால் நடக்கும் அதிசய சுறா மீனை பார்த்ததுண்டா\nமங்காத்தா 2 படத்தில் இணைகிறாரா பிரபல நடிகர்- அவரே போட்ட டுவிட்\nநித்தியானந்தா பதுங்கி இருக்கும் இருப்பிடத்தை உறுதி செய்த இண்டர்போல்.. எப்படி பிடிக்கபோகிறார்கள் தெரியுமா\nவிஸ்வாசத்தை முந்த முடியாமல் போன பிகில் முதலிடத்தில் யார் டாப் 5 TRP லிஸ்ட் இதோ\nஅஜித் ரசிகர்களுக்கு மதுமிதா செய்த செயலைப் பாருங்க... கணவருடன் வெளியிட்ட புகைப்படம்\nரஜினி-சிவா படத்தில் இணைகிறாரா இந்த முன்னணி நடிகர் கீர்த்தி சுரேஷிற்கு ஜோடி இவர் தானா\nஅஜித் கதை கேட்டுவிட்டு உடனே எனக்கு பைக் கிப்ட் கொடுத்தார்: பிரபல இயக்குனர்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் ஐஸ்வர்யா ராஜேஸின் கிளாமர் போட்டோஸுட், இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/%E0%AE%A8%E0%AE%BE.%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2020-01-23T11:07:19Z", "digest": "sha1:44XKEPL7BVGLGTTFDHXT2CUDSRNV5S2Y", "length": 17282, "nlines": 308, "source_domain": "eluthu.com", "title": "நா சதீஸ்குமார் - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nநா சதீஸ்குமார் - சுயவிவரம்\nஇயற்பெயர் : நா சதீஸ்குமார்\nபிறந்த தேதி : 05-Jun-1986\nசேர்ந்த நாள் : 30-Jul-2011\nஅன்னை என்ற எழுதுத்தாள் அன்று...\nநா சதீஸ்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்\nநா சதீஸ்குமார் - எண்ணம் (public)\nநா சதீஸ்குமார் - ராணிகோவிந்த் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஇப்பாரினில் கூற புதிதாய் எதுவுமில்லை\nஇங்கு நடப்பதை கண்டால் ஊமை போல்\nஇருக்கவும் என் நெஞ்சு பொறுக்கவில்லை\nஎத்தனை எத்தனை அநீதிகள் இங்கே\nநடைமுறையில் அடங்கி போகசொல்லும் கல்விக்கூடங்கள்\nசுதந்திரமாய் பேசு என்று அறிவிப்பு விடுத்து\nகழுத்தின் மேல் கத்தி வைக்கும் கொடுமைகள் \nபணத்தால் என் உரிமைகளை விலைக்கு\nகண்கள் எனக் கூறி கண்களாலேயே\nஎன் நெஞ்சம் கொதிக்கிறது- மக்கள்\nகுறை தீர்க்கும் நியாயகூடங்கள் கூட\nஅநியாயர்களுக்கு அடங்கி போகும் அவலங்கள்\nஉங்கள் வாழ்த்துகளில் மகிழ்ச்சி தோழரே நன்றி...\t27-Aug-2015 1:22 pm\nசிறப்பான கவி...< வாழ்த்துகள் பல...\nநா சதீஸ்குமார் - ராணிகோவிந்த் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஉங்கள் கருத்தில் மகிழ்ச்சி தோழரே...\t27-Aug-2015 1:22 pm\nபா கற்குவேல் அளித்த படைப்பில் (public) Bharath selvaraj மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்\n~~~ பச்சிளம் குழந்தைகள் குப்பைகளில் கண்டே\nபாலியல் துன்பங்கள் பள்ளிகளில் கண்டே ~~~\n~~~ கல்வி நிறுவனங்களில் கொள்ளைகள் கண்டே\nகள்ள உறவுகளில் கலாச்சாரம் கண்டே ~~~\n~~~ முத்தப் போராட்டத்தில் முன்னுரை கண்டே\nமுதியோர் இல்லத்தில் முடிவுரை கண்டே ~~~\n~~~ போதைக்கு அடிமையான பேத��கள் கண்டே\nபோலியான உறவுகளின் போதனைகள் கண்டே ~~~\n~~~ சாதிக்க பிறந்தவன் சாதியில் கண்டே\nசாட்சிகள் பொய்யான சாதனைகள் கண்டே ~~~\n~~~ மண உறவுகள் மடியக் கண்டே\nமதம் மாற்றும் மடமைகள் கண்டே ~~~\n~~~ காதல் பெயரில் காமம் கண்டே\nகாற்றில் பெருகும் மாசுகள் கண்டே ~~~\n~~~ தவறான கொள்கைகள் தவழக் கண்டே\nதரணியில் தருமம் மடியக் கண்டே ~\nதங்கள் வாழ்த்துக்களில் மிக்க மகிழ்ச்சி தோழரே .. நன்றிகள் \nதங்கள் வாழ்த்துக்களில் மிக்க மகிழ்ச்சி தோழரே .. நன்றிகள் \nகவி சிறப்பு , வெற்றி பெற்றதிற்கு வாழ்த்துக்கள் தோழா 18-Feb-2015 11:39 pm\nசங்கீதா அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nமட்டும் அன்னை அல்ல ....\nசந்தோசத்தின் உச்சத்தில் அவள் மனம்...\nதாயாகும் வரம் எனக்கு உண்டு என்று ...\nஎன் நெஞ்சில் சுமக்கும் பாக்கியம்\nஉண்டு என்று ஆனந்தம் என்னில்....\nம்ம்ம் நன்றி கார்த்திகா...அன்புடன் வளர்த்தாலும் அன்னையே ..மிக்க மகிழ்ச்சி மா 25-Nov-2014 6:09 pm\nஎனக்கு வாழ்க்கை கொடுத்த உனக்கு -என் வாழ்க்கையே கொடுக்கிறேன் .... அசத்தல் பிரியசகியேபெற்றாள்தான் பிள்ளையா என்ன\nபடைப்பு மிகவும் அருமை வாழ்த்துகள்...\t21-Nov-2014 6:10 pm\nநா சதீஸ்குமார் - எண்ணம் (public)\nபஞ்சத்தால் அழிய நேரும் என்பதால் தானோ..\nபிரபஞ்சம் என அழைத்தார்கள் நம் முன்னோர்கள்...\nநா சதீஸ்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்\nஏவற் பேய் போல் நம்மேல் இழைத்திட...\nகாலிப் பயல்கள் கடையை உடைத்திட....\nஅரசு அலுவலகத்தில் ஆயாக்கள் உறங்கிட....\nபரிதவிக்கிறோம் இப்பாவ நிலையை நினைத்து....\nஓட்டை குடிசைகளில் ஒழுகி விழும் இடி...\nஇது தானடா அரசியல் வாதிகளின் மரணப்பிடி...\nமிக்க நன்றிகள் நண்பா...\t25-Dec-2013 11:01 am\nசமூக சாடல் பதிவு மிக நன்று..\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2013/04/17/", "date_download": "2020-01-23T10:20:00Z", "digest": "sha1:ZYGAHNDYX3X6CZ7O54MRRH3CNEHUA5K5", "length": 34184, "nlines": 373, "source_domain": "ta.rayhaber.com", "title": "17 / 04 / 2013 | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[22 / 01 / 2020] அடையாளங்கள் நெறிமுறை துருக்கியில் உள்வரும் எர��ஸ்மஸ் மாணவர்கள் ரயில் பயணம் தொடர்பான\tஅன்காரா\n[22 / 01 / 2020] YHT சந்தா டிக்கெட் கட்டணங்களுக்கு அதிகரிப்பு\n[22 / 01 / 2020] பாஸ்பரஸில் பணிபுரியும் ரயில் படகுகள் திரும்பி வருகின்றன\tஇஸ்தான்புல்\n[22 / 01 / 2020] İZDENİZ ஃபெர்ரி ஃபெர்ரி வித் கார் விரிவடைகிறது\tஇஸ்மிர்\n[22 / 01 / 2020] TÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\tகோகோயெய் XX\nநாள்: ஏப்ரல் 17, 2013\nTEB இலிருந்து HGS பகுதிகளை 3 இலவசமாக மாற்றும்\nதுருக்கிய பொருளாதார வங்கியிடமிருந்து (TEB) HGS லேபிளைப் பெறும் ஓட்டுநர்கள் N 3 Free from 1 Relay ”பிரச்சாரத்திலிருந்து பயனடைய வாய்ப்பு உள்ளது. [மேலும் ...]\nHGS பிழை சிதைவுற்ற இயக்கிகள்\nHGS இல் வர்க்க வேறுபாடு பிழை மில்லியன் கணக்கான கார் உரிமையாளர்களை கடினமான சூழ்நிலையில் விடுகிறது. வாகன உரிமையாளர்கள் www.sayenevar.com க்கு அனுப்பிய புகார்களின் படி; எச்ஜிஎஸ் மாற்றங்களின் வேகம் காரணமாக லேபிளில் பயன்படுத்தப்படும் கருவியின் சில வகுப்புகள் வித்தியாசமாக வகுப்பில் பதிவு செய்யப்பட்டன [மேலும் ...]\nஇந்த முக்கோணம் அதிர்ஷ்டத்தின் தலையில் வைக்கப்பட்டது\nபாலம் மற்றும் இணைப்பு பாதைகளை தீர்மானித்தல், 3. பூர்வாங்க வடிவமைப்பு கட்டத்தில் விமான நிலையம் மற்றும் மெரினா திட்டம் கராபுருன்-யெனிகே-தயகடனின் முக்கோணத்தில் நில விலைகளை உயர்த்தியுள்ளது. [மேலும் ...]\nஇரும்பு பயணிகள் மற்றும் சுகாதார ஊழியர்கள் எங்களிடம் என்ன சொல்கிறார்கள்\nஇரும்பு பயணிகள் மற்றும் துணை மருத்துவர்களும் நமக்கு என்ன சொல்கிறார்கள் நேற்று இரும்பு பயணிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்; மருத்துவர்கள் முதல் துணை ஒப்பந்தக்காரர்கள் வரை சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்த நாள் இன்று நேற்று இரும்பு பயணிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்; மருத்துவர்கள் முதல் துணை ஒப்பந்தக்காரர்கள் வரை சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்த நாள் இன்று ரயில்வே- İş யூனியன் மற்றும் மெமூர் சென் ஆகியோர் ரயில்வே வேலைநிறுத்தத்தின் போது டர்க்- to உடன் இணைந்தனர் [மேலும் ...]\nGiresun Castle Ropeway திட்டம் இன்று அங்கீகாரம்\nகிரிசன் கோட்டை கேபிள் கார் திட்டத்திற்கு இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது கீரேசன் ஆளுநர் துர்சன் அலி Şahin, கேபிள் கார் திட்டத்திற்கு இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 1 க்கு கட்டுமானத்தில் உள்ள கீரேசன் கோட்டை டெலிஃபெரிக் திட்டம் [மேலு���் ...]\nTCDD பொது மேலாளர் கரமன்: ப்ர்ஸாவுக்கு அதிக வேக ரயில் நிலையம்\nடி.சி.டி.டி பொது மேலாளர் கராமன்: புர்சயா அதிவேக ரயில் நிலையம் மாநில ரயில்வே (டி.சி.டி.டி) பொது மேலாளர் செலிமான் கராமன், புர்சா, இரண்டு அதிவேக ரயில் நிலையங்களில் ஒன்றான யெனிசீர் மாவட்டத்தில் அறிவிக்கப்படும். Yenişehir செய்யப்பட வேண்டும் [மேலும் ...]\nஉஸ்பெகிஸ்தானின் இரயில் வலையமைப்பு முடக்கப்பட்டுள்ளது\nஉஸ்பெகிஸ்தானின் ரயில் நெட்வொர்க் முடக்கப்பட்டுள்ளது மத்திய ஆசிய நாடுகளான துர்க்மெனிஸ்தான்-ஆப்கானிஸ்தான்-தஜிகிஸ்தான் புதிய ரயில்வே திட்டத்தின் உள்கட்டமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. துர்க்மெனிஸ்தானின் இமாம்நசார், ஆப்கானிஸ்தானின் [மேலும் ...]\nஇரயில்வே தாராளமயமாக்கல் சட்டத்தைப் பற்றி ஜனாதிபதி கேன்கென் பேசினார் (வீடியோ)\nஜனாதிபதி Cankes தொலைக்காட்சி நிகழ்ச்சி பங்கேற்கும் முடியுமா பொது பகிரப்பட்டு இருந்தது தொழிற்சங்கத்தின் கருத்துகள் குறித்து \"சட்டத்தால் புகையிரத தாராளமயம்\" பொது அதிகாரி-சென் ஜனாதிபதி நிகழ்ச்சி நிரலில் பற்றி Cankes ரயில்வே போக்குவரத்து தாராளமயமாக்குதலை சட்டம் பேசுகிறார்.\nİZBAN அரசியல் பொருள் தயாரிக்கப்படக் கூடாது\nஇஸ்மீர் புறநகர் அமைப்பு (IZBAN) இயக்குநர்கள் குழு எழுத்துப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது. ஒரு அறிக்கையில் İZBAN பற்றிய சமீபத்திய அரசியல் சொல்லாட்சிக்கு பதிலளிக்கும் வகையில், நிறுவனம் அரசியலுக்கு தேவையான பொருட்களை தயாரிக்க விரும்பியது. விளக்கம் [மேலும் ...]\nGiresun Castle Ropeway திட்டம் இன்று அங்கீகாரம்\nகிரிசன் கோட்டை கேபிள் கார் திட்டத்திற்கு இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது கீரேசன் ஆளுநர் துர்சன் அலி Şahin, கேபிள் கார் திட்டத்திற்கு இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 1 க்கு கட்டுமானத்தில் உள்ள கீரேசன் கோட்டை டெலிஃபெரிக் திட்டம் [மேலும் ...]\nமூர் மலை மீது பனிச்சறுக்கு மூடியது\nமுராட்டகி வெப்ப சுற்றுலா மற்றும் ஸ்கை மையம், ஸ்கை சீசன் நிறைவடைகிறது, 2013-2014 புதிய குளிர்கால பருவத்திற்கான தயாரிப்புகளைத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. கெடிஸ் மாவட்ட ஆளுநர் İsmail Çorumluoğlu, இந்த ஆண்டு முதன்முறையாக முராட்டா வெப்ப சுற்றுலா மையத்தில் [மேலும் ...]\nமெட்ரோபஸ் மூளை Edirnekapı நகரும்\nஒவ்வொரு நாளும் சராசரியாக 750 ஆயிரம் பயணிகளுக்க��� சேவை செய்யும் மெட்ரோபஸ் வரி, கஸ்தானில் உள்ள IETT கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து நிர்வகிக்கப்படுகிறது. மெட்ரோபஸின் மூளை என அழைக்கப்படும் இந்த மையத்தில் 40 கேமரா மூலம் 180 நிறுத்தம் கண்காணிக்கப்படுகிறது. குறைபாடுகள் கூட [மேலும் ...]\nTCDD ஸ்பானிஷ் ரயில்வே அசோசியேஷன் கூட்டத்திற்கு அழைப்புவிடுத்தது\nடி.சி.டி.டி ஸ்பானிஷ் ரயில்வே அசோசியேஷன் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டது அங்காராவுக்கான ஸ்பானிஷ் தூதர் கிறிஸ்டோபல் கோன்சலஸ்-அல்லர் ஜுராடோ டி.சி.டி.டி பொது மேலாளர் செலிமான் கராமனை 15 ஏப்ரல் 2013 இல் பார்வையிட்டார் மற்றும் அவரை ஸ்பானிஷ் ரயில்வே சங்க கூட்டத்திற்கு (MAFEX) அழைத்தார். [மேலும் ...]\nRayHaber 17.04.2013 டெண்டர் புல்லட்டின்\nசாண்டெக்லே நிலைய நுழைவு ஏற்பாடு காஸ்டிங் தொழிற்சாலையை ரயில் அமைப்பு கருவிகள் பட்டறையாக மாற்றுதல் (TÜLOMSAŞ) ஆர் & டி துறையின் இயற்பியல் அமைப்பை ஏற்பாடு செய்தல் (TÜLOMSAŞ) கதவு திசையில் ரயில்வே சுரங்கப்பாதை விரிவாக்கம்\nஇன்று வரலாறு: ஜனவரி 29 ம் தேதி ரும்லி ரயில்வே\nஅடையாளங்கள் நெறிமுறை துருக்கியில் உள்வரும் எராஸ்மஸ் மாணவர்கள் ரயில் பயணம் தொடர்பான\nYHT சந்தா டிக்கெட் கட்டணங்களுக்கு அதிகரிப்பு\nபாஸ்பரஸில் பணிபுரியும் ரயில் படகுகள் திரும்பி வருகின்றன\nரஷ்ய ஆய்வுகளில் கப்பல் வழிகாட்டி\nகுளிர்ந்த காலநிலையில் பேருந்தில் தஞ்சம் புகுந்த நாய் உள்ளே இருந்த பயணிகளை சூடேற்றியது\nஜப்பானின் தூதர் சிவாஸ் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரிக்கு விஜயம் செய்தார்\nİZDENİZ ஃபெர்ரி ஃபெர்ரி வித் கார் விரிவடைகிறது\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nடிசிடிடி ஊழியர்களுக்கு நல்ல செய்தி விளம்பர நாணயங்கள் கணக்குகளுக்கு டெபாசிட் செய்யப்படுகின்றன\nகாசியான்டெப் விமான நிலைய முனைய கட்டிடம் மற்றும் ஏப்ரன் கட்டுமானம் எப்போது முடிக்கப்படுகிறது\nÇambaşı பனி விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது\nசெவ்வாய் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் பைகோஸ் பல்கலைக்கழகம் ஆர் & டி ஒத்துழைப்பு நெறிமுறை கையொப்பம்\nUTİKAD லாஜிஸ்டிக்ஸ் துறை அறிக்கை-குறிப்பிடத்தக்க பகுப்பாய்வு 2019 இல் சேர்க்கப்பட்டுள்ளது\nகொன்யா அங்காரா ஒய்.எச்.டி சந்தா கட்டணம் 194 சதவீதம் அதிகரித்தது\n«\tஜனவரி 29 »\nடெண்டர் அறிவிப்பு: மர பாலம், மரக்கோடு மற்றும் மர கத்தரிக்கோ���் குறுக்கு பீம்\nகொள்முதல் அறிவிப்பு: உலுகாலா யெனிஸ் வரிசையில் பிளாட்ஃபார்ம் ஹீலில் சலித்த குவியல்கள்\nகொள்முதல் அறிவிப்பு: இலவச சந்தையிலிருந்து செயலில் மின்சாரம் கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கிரில்ஸை வலுப்படுத்துதல்\nரயில் துறையில் முதலீட்டைப் பாதுகாத்தல்\nடெண்டர் அறிவிப்பு: தத்வான் பையர் வலது வரி சாலைகளை புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் வாங்கப்படும்\nவணிக உறுப்பினர்கள் வருடாந்திர கூட்டம்\nடெண்டர் அறிவிப்பு: மாலத்யா-எடிங்கயா பாதையில் நெடுஞ்சாலை ஓவர் பாஸ்\nஅக் பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வசதி பிளாக் பி டெண்டர் முடிவை மேம்படுத்துதல்\nடிபிஎம் பகுதியில் 22 சாய்வு மற்றும் ஹெக்டோமீட்டர் தட்டு\nஅரிஃபியே பாமுகோவா வரிசையில் அண்டர்பாஸ் மற்றும் ஓவர் பாஸ் பாலம் அமைத்தல்\nஸ்வீடன் வார்பெர்க் டன்னல் வடிவமைப்பு டெண்டர் முடிவு வேலை செய்கிறது\nஉலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ: 55 + 185 இல் ஓவர் பாஸ்\nஒப்பந்த தகவல் தொழில்நுட்ப ஊழியர்களை நியமிக்க வர்த்தக அமைச்சகம்\nஊனமுற்றோர் மற்றும் முன்னாள் குற்றவாளிகளின் போக்குவரத்து ஆட்சேர்ப்பு அமைச்சு வாய்வழி தேர்வு முடிவு\nமேற்கு மத்திய தரைக்கடல் மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nதெற்கு மர்மாரா மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nÇambaşı பனி விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது\nERÜ மற்றும் Erciyes Aş க்கு இடையிலான உச்சிமாநாட்டில் தொழில் நெறிமுறை கையொப்பமிடப்பட்டுள்ளது\nசபங்கா கேபிள் கார் திட்டம் அது விட்டுச் சென்ற இடத்திலிருந்து தொடர்கிறது\nமெசுடியே பனி விழா பல நிகழ்வுகளை நிகழ்த்தியது\n10 ஆயிரம் கார்டெப் குளிர்கால விழா கார்பெஸ்ட்டுடன் மகிழ்கிறது\nரஷ்ய ஆய்வுகளில் கப்பல் வழிகாட்டி\nகுளிர்ந்த காலநிலையில் பேருந்தில் தஞ்சம் புகுந்த நாய் உள்ளே இருந்த பயணிகளை சூடேற்றியது\nİZDENİZ ஃபெர்ரி ஃபெர்ரி வித் கார் விரிவடைகிறது\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nகாசியான்டெப் விமான நிலைய முனைய கட்டிடம் மற்றும் ஏப்ரன் கட்டுமானம் எப்போது முடிக்கப்படுகிறது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தன்னாட்சி ஓட்டுநர் மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும்\nவண்டி கழிவுகளிலிருந்து இஸ்தான்புல் அதாலர் வெளியிடப்பட்டது\nஜனாதிபதி எர்டோகன் கலாடபோர்ட் திட்டம் குறித்த தகவல்களைப் பெற்றார்\nகாஸியான்டெப் நிஜிப்பிற்கு இடையில் ரெய்பஸ் டெஸ்ட் டிரைவ்கள் தொடங்கப்பட்டன\nஅங்காரா மெட்ரோ மற்றும் பாஸ்கென்ட்ரேயில் பர்சா ஓஸ்னிக் விளம்பர வீடியோ\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தன்னாட்சி ஓட்டுநர் மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும்\nஉள்நாட்டு ஆட்டோமொபைலுக்கான தொழில்நுட்ப பணியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பள்ளி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் BUTEKOM உடன் கியரை அதிகரிக்கும்\nமுக்கியமான விஷயம் உள்நாட்டு கார்களை உற்பத்தி செய்வது அல்ல, ஆனால் விற்பனை வலையமைப்பை சரியாக நிறுவுவது\nஅடையாளங்கள் நெறிமுறை துருக்கியில் உள்வரும் எராஸ்மஸ் மாணவர்கள் ரயில் பயணம் தொடர்பான\nடிசிடிடி ஊழியர்களுக்கு நல்ல செய்தி விளம்பர நாணயங்கள் கணக்குகளுக்கு டெபாசிட் செய்யப்படுகின்றன\nடி.சி.டி.டி விற்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பதிலளித்தன\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nஇஸ்தான்புல்லில் இலவச OEF தேர்வு நாள் போக்குவரத்து\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nKIA மின்சார வாகன நகர்வு\nஇரண்டாவது கை வாகனத்தில் ஒழுங்குமுறை தேதி மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது\nதன்னியக்க வாகனம் ஓட்டுவதற்காக உள்ளூர் ஆட்டோமொபைல் இணையத்தில் புதுப்பிக்கப்படலாம்\nஉள்நாட்டு ஆட்டோமொபைலுக்கான தொழில்நுட்ப பணியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பள்ளி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணைகள் மற்றும் நேரங்கள் (08.December.2019)\nகொன்யா அங்காரா ஒய்.எச்.டி சந்தா கட்டணம் 194 சதவீதம் அதிகரித்தது\nஅங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி வரிசையில் நிலைப்பாடு சிக்கல் 60 கிலோமீட்டர் ரயில் அகற்றப்பட்டது\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nடெனிஸ்லி இஸ்மிர் ரயில் டைம்ஸ் வரைபடம் மற்றும் டிக்கெட் விலைகள்\nஅங்காரா İzmir அதிவேக ரயில் திட்டம் குழி அபாயத்���ை எதிர்கொள்கிறது\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2014_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-23T10:54:31Z", "digest": "sha1:KM4E4HKY4LI52OWOSED3MQDUJBAQPAU4", "length": 5481, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:2014 இல் நிறைவடைந்த தென் கொரிய நாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:2014 இல் நிறைவடைந்த தென் கொரிய நாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"2014 இல் நிறைவடைந்த தென் கொரிய நாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nமை லவ் ஃப்ரம் த ஸ்டார்\nநிறைவடைந்த ஆண்டு வாரியாக தென் கொரிய நாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2014 இல் நிறைவடைந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 பெப்ரவரி 2019, 11:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sarkarinaukriexams.in/tn-sivaganga-district-child-child-welfare-committee-recruitment-2019-for-assistant-cum-data-entry-operator-post/", "date_download": "2020-01-23T11:24:42Z", "digest": "sha1:QGHTHOPCBOENEN6LCPCI6IIS7U4M2L5O", "length": 8070, "nlines": 133, "source_domain": "www.sarkarinaukriexams.in", "title": "TN Sivaganga District Child Child Welfare Committee Recruitment 2019 for Assistant cum Data Entry Operator Post – SARKARI NAUKRI", "raw_content": "\nமாவட்ட ஆட்சியர் அவர்களின் செய்தி தொகுப்பு\nதமிழ்நாடு அரசு, சமூக பாதுகாப்புத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் செயல்படும், மாவட்ட குழந்தைகள் நலக்குழு, ஓ. சிறுவயல், காரைக்குடி, சிவகங்கை மாவட்டம் அலுவலகத்தில் காலி பணியிடமான “உதவியாளருடன் கூடிய கணினி இயக்குபவர்”(Assistant cum Data Entry Operator) பணியிடத்தை ஒரு வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிட விண்ணப்பங்கள் வரவிக்கப்படுகின்றன.\nபணி விபரம் “உதவியாளருடன் கூடிய கணினி இயக்குபவர்”(Assistant cum Data Entry Operator)\nகல்வித்தகுதி பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சி, ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சில் முதுநிலை தேர்ச்சி மற்றும் கணினி சான்றிதழ் பயிற்சியிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு 40 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.\nமேற்கண்ட பணியிடம் குறித்த உரிய விண்ணப்ப படிவம் அதிகாரபூர்வ இணையதளம் இந்த வேலைவாய்ப்பில் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது. அதை பதிவிறக்கம் செய்து, விண்ணப்பம் மற்றும் உரிய நகல்களை இணைத்து 07/10/2019 அன்று மாலை 05:00 மணிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு வந்து சேரும் வகையில் அனுப்பி வைத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.\nஓ.சிறுவயல், காரைக்குடி – 630 208.\n1). தமிழ்நாடு அரசு, சமூக பாதுகாப்புத்துறை சிவகங்கை இணையதளம் Click here\n2). தமிழ்நாடு அரசு, சமூக பாதுகாப்புத்துறை சிவகங்கை வேலைவாய்ப்பு அறிவிப்பு Click here\n3). தமிழ்நாடு அரசு, சமூக பாதுகாப்புத்துறை சிவகங்கை விண்ணப்ப படிவம் Click here\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/lake-cleaning-work-by-nallasiriyar-thiyagarajan-2", "date_download": "2020-01-23T11:24:12Z", "digest": "sha1:ETZMHVV2KF47VSVUNBRBMV47NLPGXS67", "length": 6603, "nlines": 138, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 September 2019 - நல்லாசிரியரின் நற்பணி... தூர்வாரப்படும் ஏரிகள்! | Lake cleaning work by Nallasiriyar Thiyagarajan", "raw_content": "\nகருத்தகார் - 3 ஏக்கர், 4 மாதங்கள், ரூ.1,00,000 லாபம்\nவளமான வருமானம் கொடுக்கும் வரவேற்பு வாழை\nமிளகாய்ச் சாகுபடி... ஒன்றரை ஏக்கர் ரூ.85,300 லாபம்... ஊடுபயிரிலும் உன்னத வருமானம்\nஇனி நாட்டு மாடுகள் இருக்காது\nவருமானம் கொடுக்கும் வண்ண மீன் வளர்ப்பு... பயிற்சி கொடுக்கும் பல்கலைக்கழகம்\nஆடு வளர்ப்புக்குக் கைகொடுக்கும் பரண் முறை\nகரைபுரளும் காவிரி… காய்ந்து கிடக்கும் கடைமடை\n35 ரக சோளவிதைகளுடன் பாரம்பர்ய விதைத்திருவிழா\nபேப்பர் ரோ��் நெல் விதைப்பு செலவைக் குறைக்கும் புதிய கண்டுபிடிப்பு\nநீர்நிலைகள் சீரமைப்பில் சிறகடிக்கும் சிவகங்கை... மாவட்ட ஆட்சியரின் நற்பணி\nவேளாண் இயந்திரமாக்கும் திட்டம்... கருவிகளும் மானியமும்\nநல்லாசிரியரின் நற்பணி... தூர்வாரப்படும் ஏரிகள்\nகழிவுநீரைச் சுத்திகரிக்கும் பயோ டைஜஸ்டர் தொட்டிகள்\nமரத்தடி மாநாடு: திருடர்களை விரட்டியடித்த விவசாய தம்பதிக்கு விருது\nசட்டம்: மின்சார வாரியமும் விவசாயிகளின் உரிமையும்\nமண்புழு மன்னாரு: எம்.எஸ்.சுவாமிநாதன் தமிழ்நாட்டுக்கு ஏன் வந்தார்\nநல்மருந்து 2.0 - வாத நோயைத் தீர்க்கும் நொச்சி... பொடுகு நீக்கும் பொடுதலை\nபூச்சி மேலாண்மை: 14 - பூச்சிகளைப் பாதிக்கும் பருவநிலை மாற்றம்\nஇயற்கை விவசாயத்தின் புதிய புரட்சி ‘வேஸ்ட் டீகம்போஸர்’\nநல்லாசிரியரின் நற்பணி... தூர்வாரப்படும் ஏரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/197240", "date_download": "2020-01-23T12:15:34Z", "digest": "sha1:QSBSI3VV4JKXCT53SR7AFDKQDTGLXCG3", "length": 7108, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "நவம்பர் 22, 23-இல் ப.சிதம்பரத்தை விசாரிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 நவம்பர் 22, 23-இல் ப.சிதம்பரத்தை விசாரிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி\nநவம்பர் 22, 23-இல் ப.சிதம்பரத்தை விசாரிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி\nபுது டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக நவம்பர் 22- 23 தேதிகளில் திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் பி.சிதம்பரத்தை விசாரிக்க அமலாக்கத் துறைக்கு டில்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் பி.சிதம்பரத்தை விசாரிக்கக் கோரி அமலாக்கத் துறை இன்று வியாழக்கிழமை ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தை நாடியது.\nஇந்த வார தொடக்கத்தில், ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் ஜாமீன் கோரி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தை நாடியதுடன், நவம்பர் 15 தீர்ப்பில் அவருக்கு நிவாரணம் மறுத்து தீர்ப்பை சரிசெய்யக் கோரி அமலாக்கத் துறை டில்லி உயர் நீதிமன்றத்தை அணுகியது.\nடில்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தை அணுகியது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகட்சிக் கூட்டங்களில் கலந்து கொள்ளாதது குறித்து அஸ்மின் விளக்கம் கூற வேண்டும்\nNext articleஅமைச்சரவையை மறுசீரமைப்பது எளிதான காரியமல்ல\nப.சிதம்பரத்திற்கு நிபந்தனைகளுடன் கூடிய பிணை – உச்ச நீதிமன்றம் வழங்கியது\nநவம்பர் 27 வரை ப.சிதம்பரத்திற்கு தடுப்புக் காவல் நீட்டிப்பு\nப.சிதம்பரத்தின் தடுப்புக் காவல் நவம்பர் 13 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது\n“மலேசிய செம்பனை எண்ணெய்க்கு எதிராக கட்டுபாட்டுகள் விதிக்கப்படவில்லை”- இந்திய மத்திய வணிக அமைச்சர்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 16 காளைகளை அடக்கி இரஞ்சித் காரை தட்டிச் சென்றார்\nகிமானிஸ் : தேசிய முன்னணி அதிர்ச்சி வெற்றி\nஉலகின் சிறந்த நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடம், மலேசியாவுக்கு 32-வது இடம்\n‘தலைவி’: எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமி, நேர்த்தியான தேர்வு\n“துன் மகாதீர், ஹாடி அவாங் சந்திப்பு சாதாரணமானது\nஜூன் மாதம் முதல் பயிற்சி ஓட்டுனர்களுக்கு தானியக்க முறையில் சோதனை\nதஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குட முழுக்கு நடத்துவது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்\nஉலகளாவிய ஊழல் குறியீட்டு தரவரிசையில் மலேசியா 51-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%89%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-01-23T11:24:35Z", "digest": "sha1:PH4NXQS7AQPNGPCOIUABOMV3EO2SNHWI", "length": 6247, "nlines": 74, "source_domain": "tamilthamarai.com", "title": "உஷ்ணக் |", "raw_content": "\nஇளைஞா்களுக்கு வழிவிட்டு பதவி விலகிய வீரேந்திர சிங்\nரஜினியால் திகவின் இந்துவிரோத செயல்கள் ஒவ்வொன்றாக வெளி வருகின்றது\n2012ம் ஆண்டு பயங்கர சூரியப் புயல்\n2012ம் ஆண்டு பயங்கர பாதிப்புகள் ஏற்படப்போவது உறுதி என்கின்றனர் கொடைக்கானல் இந்திய வான்ஆராய்ச்சிக் கழக நிபுணர்கள் .‘2012 டிசம்பர் 12 ம் தேதி மாறாக மிக பயங்கர சூரியப் புயல் ஏற்பட உள்ளது. இதனய் ......[Read More…]\nOctober,27,10, —\t—\tஉலகம் முழுவதும், உஷ்ணக், காற்று, சூரியனில், சூரியப் புயல், செயற்கைக்கோள், செல்போன், தொலைதொடர்பு, பயங்கர, பயங்கர சூரியப் புயல், பயங்கரமான பாதிப்புகள், பாதிப்புகள், பூமியை தாக்கி, பூமியை தாக்கும், மின்சாரம், விண்கலங்கள், வெளியேறும்\nஅன்பான தமிழ்ச் சொந்தங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். வருகின்ற காலம் தமிழகத்தின் பொற்காலமாக மாறுவதற்கு இந்த பொங்கல் திருநாள் ஒரு வழி திறந்துவிடுகின்ற பாதையாக அமையும் என்று நான் முழுமையாக நம்புகின்றே���். இந்த பொங்கல் திருநாளில் உங்கள் வீடுகளில் ...\nஜிஎஸ்டி காங்கிரஸ், பிஜேபி வேறுபாடு\nஎல்இடி மின் விளக்குகளைக் கொண்டு அலங்க� ...\nஅமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனி ...\nசெல்போன் கோபுர கதிர்வீச்சை 10ல் ஒருபங்� ...\nஇந்தியாவின் மொத்த மின்உற்பத்தி திறன் 2 ...\nபி.எஸ்.எல்.வி. சி-17 ராக்கெட் வெற்றிகரமாக � ...\nஜிசாட்-8 செயற்கை கோள் வெற்றிகரமாக விண்ண ...\nகிரைண்டர், மிக்சி வழங்கினால் அதற்கு தட� ...\nபாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், ...\nகாரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் ...\nமிக அழகான தோல் வேண்டுமா\nமிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.worldtamiltube.com/watch.php?vid=7a201c637", "date_download": "2020-01-23T10:41:22Z", "digest": "sha1:S64WL3CP5BR3ZRAINWMPQXYXTUZXDSJQ", "length": 11383, "nlines": 203, "source_domain": "www.worldtamiltube.com", "title": "அழகிரி அறிக்கை விட்ருக்கக் கூடாது: டி.ஆர்.பாலு | DMK | Congress | MK Stalin | TR Balu", "raw_content": "\nஅழகிரி அறிக்கை விட்ருக்கக் கூடாது: டி.ஆர்.பாலு | DMK | Congress | MK Stalin | TR Balu\nஅழகிரி அறிக்கை விட்ருக்கக் கூடாது: டி.ஆர்.பாலு | DMK | Congress | MK Stalin | TR Balu\nகாங்கிரஸ் கூட்டணியை முறித்து கொள்கிறதா திமுக\nகூட்டணி தொடருமா என்பது பற்றி காலம் பதில் சொல்லும் - டி.ஆர்.பாலு | Congress | DMK\nNerpada Pesu: திமுக – காங்கிரஸ் : மோதல் முற்றுகிறதா\nசிக்ஸர், பவுண்டரிகள் அடித்தால் பதாகைகளை காட்டக் கூடாது: ரசிகர்களுக்கு கட்டுப்பாடு | IND vs SL\nதிமுக - காங். கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை - கே.எஸ்.அழகிரி | DMK | Congress\nசங்கடத்தை நாங்க சொல்றோம், அதுல தப்பில்லை’: கே.எஸ்.அழகிரி | DMK | Congress\nதிமுகவின் செயல் கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது - கே.எஸ்.அழகிரி | Congress | DMK\nதர்பார் படத்தை பற்றி பேசினோம்: ஸ்டாலினை சந்தித்த பின் கே.எஸ்.அழகிரி பேட்டி KS Azhagiri Meets Stalin\nதிமுகவும் காங்கிரசும் இணைந்த கரங்கள் - கே.எஸ்.அழகிரி | DMK | Congress\nதிமுக , காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் கே.எஸ்.அழகிரி Vs டி.ஆர். பாலூ | DMK | Congress\nதேசத்துரோக வழக்கு: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்புக்கு தூக்குத் தண்டனை\nஆபாசப் படங்கள்... தண்டனை யாருக்கு... - ஏடிஜிபி ரவியுடன் சிறப்பு நேர்காணல்... | Social Media\nநா��ை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்.. ஜிஎஸ்டி வசூலை அதிகரிக்க மத்திய அரசு திட்டம் | GST\nNerpada Pesu: குடியுரிமைச் சட்டத்தில் அரசியல் செய்கின்றனவா கட்சிகள்\nதேசத்துரோக வழக்கு: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்புக்கு தூக்குத் தண்டனை\nஆபாசப் படங்கள்... தண்டனை யாருக்கு... - ஏடிஜிபி ரவியுடன் சிறப்பு நேர்காணல்... | Social Media\nநாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்.. ஜிஎஸ்டி வசூலை அதிகரிக்க மத்திய அரசு திட்டம் | GST\nஅழகிரி அறிக்கை விட்ருக்கக் கூடாது: டி.ஆர்.பாலு | DMK | Congress | MK Stalin | TR Balu\nஅழகிரி அறிக்கை விட்ருக்கக் கூடாது: டி.ஆர்.பாலு | DMK | Congress | MK Stalin | TR Balu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/81413/tamil-news/dhapang-3-to-be-release-in-300-theaters-in-tamilnadu.htm", "date_download": "2020-01-23T11:59:09Z", "digest": "sha1:IGDEUKT6KZSJ7KKZRFXEBHW6NIMDORZL", "length": 11070, "nlines": 129, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தமிழ்நாட்டில் 300 தியேட்டர்களில் தபாங் 3 திரையிடப்படுகிறது - dhapang 3 to be release in 300 theaters in tamilnadu", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஒரே படத்தில் 8 இசையமைப்பாளர்கள் | என்னை தவறாக சித்தரிக்காதீர்கள் : சோனா வேண்டுகோள் | ரஜினி சம்பளத்தை 'ஓவர்டேக்' செய்த அக்ஷய்குமார் | 'பைத்தியம் சேலஞ்ச்', கோபமடைந்த சித்தார்த் | ராஷ்மிகாவின் ரூ.5 கோடி சொத்துகள் பறிமுதல் | கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா கதை இதுதானா | திடீரென ஒன்றுபட்ட விஜய் - அஜித் ரசிகர்கள் | பிரபல ஹீரோவின் படத்தை நிராகரித்த கேத்ரின் தெரசா | இயக்குனர் ஆகிறார் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா | மலையாள படங்களில் ஆர்வம் காட்டும் அர்ஜுன் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nதமிழ்நாட்டில் 300 தியேட்டர்களில் தபாங் 3 திரையிடப்படுகிறது\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான் நடித்து வரும் படம் தபாங் 3, சோனாக்ஷி சின்ஹா, சுதீப், சாஜி மஞ்ரேக்கர், அர்பாஸ்கான் பங்கஜ் திரிபாதி உள்பட பலர் நடிக்கிறார்கள். வருகிற டிசம்பர் 20ந் தேதி வெளிவருகிறது. படத்தை இதுவரை எந்த இந்திப் படமும் தமிழ்நாட்டில் வெளியிடாத வகையில் பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.\nஇது குறித்து படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமத்தை பெற்றிருக்கும் கே.ஜே.ஆர் ஸ்டூடியோ கோட்டப்பாடி ராஜேஷ் கூறியதாவது: பர்ஸ்ட் லுக் போஸ்டரையே ஒரு பெரிய திருவிழாபோல் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கிறார��கள் என்றால் படத்துக்கு எவ்வளவு பெரிய வரவேற்பு இருக்கும் என்று என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை.\nசமுக வலைதளங்களில் ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டரில் தொடங்கி படம் சம்மந்தப்பட்ட ஒவ்வொன்றையும் கவனித்து வருகிறேன். இப்படத்தின் மீது ரசிகர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் மிகப் பெரிய அளவில் இருப்பதை என்னால் உணர முடிகிறது.\nதபாங் 3 வெளியாகும் டிசம்பர் 20ஆம் தேதி எல்லோருக்கும் இன்னொரு தீபாவளியாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்லலாம். மேலும் தபாங் 3 படம் இதுவரை நடந்திராத மிகப் பெரிய சாதனை ஒன்றையும் செய்யக் காத்திருக்கிறது. அதாவது தமிழ்நாடு முழுவதும் 300 திரையரங்குகளுக்கு மேல் இப்படம் திரையிடப்பட இருக்கிறது. என்றார் கோட்டப்பாடி ராஜேஷ்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nவிஜய் சேதுபதிக்கு பாடிய அனிருத் விஜய்சேதுபதியை புகழும் நானி\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nரஜினி சம்பளத்தை 'ஓவர்டேக்' செய்த அக்ஷய்குமார்\nஇந்திரா ஜெய்சிங்கையும் சிறையில் அடையுங்கள் : கங்கனா ஆத்திரம்\nதீபிகா மறுத்த படத்தில் ஐஸ்வர்யா ராய்\nநீருக்கு அடியில் முத்த காட்சி\nதவறு செய்தவன் வருந்தி ஆகணும்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஒரே படத்தில் 8 இசையமைப்பாளர்கள்\nஎன்னை தவறாக சித்தரிக்காதீர்கள் : சோனா வேண்டுகோள்\n'பைத்தியம் சேலஞ்ச்', கோபமடைந்த சித்தார்த்\nராஷ்மிகாவின் ரூ.5 கோடி சொத்துகள் பறிமுதல்\nகீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா கதை இதுதானா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : ரியா சுமன்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகை : ரித்திகா சென்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/remedies-based-on-your-birth-number-that-bring-you-health-an-025807.html", "date_download": "2020-01-23T12:08:39Z", "digest": "sha1:HA7XTOKEP7R3F2E2LRZAMRRMGCBIHK5Y", "length": 22161, "nlines": 175, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்கள் பிறந்த தேதிப்படி என்ன செய்தால் உங்கள் வாழ்க்கையில் செல்வம் நிலைத்திருக்கும் தெரியுமா? | remedies based on your birth number that bring you health and wealth - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n1 hr ago இந்தியாவில் பேய்கள் இருக்கும் ஆபத்தான இடங்கள்... இதயம் பலவீனமானவங்க இங்க எட்டிக்கூட பார்க்காதீங்க...\n2 hrs ago மார்பக புற்றுநோய் வராமல் இருக்க சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா\n3 hrs ago மனிதர்களை பாதிக்கும் பத்து வித தோஷங்கள் என்னென்ன தெரியுமா\n4 hrs ago உங்கள் குழந்தை பொது இடங்களில் வித்தியாசமாக நடந்து கொள்கிறார்களா அப்ப இந்த பாதிப்பு இருக்கலாம்..\nNews ஏகப்பட்ட வதந்திகள்.. நான் கைப்பற்றவில்லை.. துக்ளக் ஆசிரியரானது எப்படி\nMovies பிரை லார்சன் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. கேப்டன் மார்வெல் இரண்டாம் பாகமும் ரெடியாகுதாம்\nAutomobiles கேடிஎம் ட்யூக்250 பிஎஸ்6 மற்றும் ட்யூக்390 பிஎஸ்6 பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்... விலை இதுதானாம்..\nTechnology Redmi K20 Pro: ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு அட்டகாசமான விலைகுறைப்பு.\nSports ஸ்ட்ராண்ட்ஜா மெமோரியல் குத்துச்சண்டை - நிகாத் ஜரீன், சிவ தாபா காலிறுதிக்கு முன்னேற்றம்\nFinance இடி மேல் இடி வாங்கும் தம்பி அம்பானி.. ஆக்‌ஷனில் ஆக்ஸிஸ் வங்கி\nEducation CTET 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்கள் பிறந்த தேதிப்படி என்ன செய்தால் உங்கள் வாழ்க்கையில் செல்வம் நிலைத்திருக்கும் தெரியுமா\nஇந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொருவரின் பிறப்பும் மகத்துவம் வாய்ந்ததுதான். உங்களின் பிறப்பே உங்களை பற்றிய பல உண்மைகளை கூறிவிடும். ஒருவர் பிறக்கும் நேரம், தேதி, நாள், மாதம் என உங்கள் பிறப்புடன் தொடர்புடைய அனைத்தும் உங்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் முக்கியப்பங்கு வகிப்பதாக சாஸ்திரங்கள் கூறுகிறது.\nநமது ஜோதிட சாஸ்திரத்தின் படி நீங்கள் பிறந்த தேதி உங்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், அமைதியையும் ஏற்படுத்துவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. அதன்படி உங்கள் பிறந்த தேதியின் படி நீங்கள் தொடர்ச்சியாக செய்��ும் சில வழிபாடுகள் உங்களின் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். இந்த பதிவில் உங்கள் பிறந்த தேதியின் படி நீங்கள் செய்ய வேண்டியவை என்னென்னெ என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமாதத்தின் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 1 ஆகும். இவர்கள் இயற்கையிலேயே தலைமை பண்பு உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இனிப்பு சாப்பிடுவதை வழக்கமாக கொள்ள வேண்டும். இவர்களுக்கு ரூபி கற்கள் அதிர்ஷ்டத்தை வழங்கக்கூடியவை ஆகும். மேலும் தினமும் காலையில் சூரியனை தண்ணீர் வைத்து வழிபடுவது இவர்கள் வாழ்வில் நல்ல மாற்றங்களை உண்டாக்கும்.\nமாதத்தின் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 2 ஆகும். நீங்கள் திங்கள் கிழமையில் விரதம் இருப்பது நல்லது அல்லது உணவில் உப்பை குறைவாக போட்டு சாப்பிட முயற்சி செய்யுங்கள். இவர்கள் திங்கள் கிழமையில் வெள்ளை நிற துணியை அணிவதும், வாழைமரத்திற்கு தண்ணீர் விடுவதும் நல்லது.\n3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் 3 எண்ணால் ஆளப்படுகிறார்கள். இவர்கள் ஆரோக்கியம் மற்றும் செல்வத்திற்கு வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற உடையணிய வேண்டும். நீங்கள் விஷ்ணுவை வணங்குவது நல்லது. நீங்கள் விரலில் புஷ்பராகம் அணிவது நல்லது.\nஉங்கள் பிறந்த தேதி 4, 22, 13, 31 ஆகா இருந்தால் உங்களின் பிறந்த எண் 4 ஆகும். நீங்கள் தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது. தினமும் வழிபட முடியவில்லை என்றாலும் புதன்கிழமைகளில் கண்டிப்பாக வழிபட வேண்டும். உங்களின் பிறந்த தேதிக்கான ராசிக்கல் கோமேதகம் ஆகும். விநாயகரை கோவிலுக்கு சென்று வழிபட முடியவில்லை என்றாலும் வீட்டிலேயே வழிபடலாம்.\nMOST READ: லக்ஷ்மி தேவியின் அருள் நிறைந்த இந்த பொருளை வீட்டில் வைப்பது உங்களின் அனைத்து கஷ்டங்களையும் நீக்கும்\nமாதத்தின் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 5 ஆகும். நீங்கள் ஒவ்வொரு புதன் கிழமையும் பசுவிற்கு புல் கொடுத்து வழிபடுவது நல்லது. விநாயகரை வழிபடுவது உங்களுக்கு அனைத்திலும் வெற்றியை பெற்றுத்தரும். ராசிக்கல்லை பொறுத்தவரை மரகத கல்லை அணிவது உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.\n6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 6 ஆகும். நீங்கள��� வெள்ளிக்கிழமை அன்று இனிப்பு சாப்பிடுவது நல்லது. ராசிக்கல்லை பொறுத்தவரை நீங்கள் பவளம் அணிவது உங்கள் வாழ்வில் பல அற்புத மாற்றங்களை உண்டாக்கும். மேலும் வாழ்க்கையில் நிம்மதி பெருக அருளை பெற \" ஓம் த்ரா, திரி, த்ரூ சா சுகாய நமஹ \" என்ற மந்திரத்தை கூறி வழிபடவும்.\nநீங்கள் 7,16,25 இல் பிறந்திருந்தால், நீங்கள் 7 என்ற எண்ணால் ஆளப்படுகிறீர்கள். நீங்கள் நாய்க்கு தினமும் உணவளிப்பது உங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை வழங்கும். சிவபெருமானை மறக்காமல் வழிபட வேண்டும். நீங்கள் வைடூரிய கற்களை அணிய வேண்டும். நீங்கள் கூற வேண்டிய மந்திரம் \" கம் கீ, கௌ சா, கேத்வா நமஹ \" ஆகும்.\nநீங்கள் மாதத்தின் 8,17,26 அன்று பிறந்திருந்தால், நீங்கள் 8 என்ற எண்ணால் ஆளப்படுகிறீர்கள். நீங்கள் சனிக்கிழமை தோறும் அரசமரத்திற்கு தண்ணீர் ஊற்றுவதுடன் சனிபகவானுக்கு தீபமேற்றி வழிபட வேண்டும். நீங்கள் நீல நிற கற்களை அணிவது உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். சனிக்கிழமைகளில் விரதமிருப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.\nMOST READ: எந்த கிழமை எந்த நிற உடையணிவது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nநீங்கள் மாதத்தின் 9,18,27 அன்று பிறந்திருந்தால், நீங்கள் 9 ஆம் எண்ணால் ஆளப்படுகிறீர்கள். உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகள் நீங்க செவ்வாய் கிழமையில் அனுமனை வழிபட வேண்டும். மேலும் அந்த நாளில் அசைவ உணவுகள் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. உடல்நலம் மற்றும் செல்வத்திற்கு நீங்கள் அணிய வேண்டியது பவளம் ஆகும். நீங்கள் கூற வேண்டிய மந்திரம் \" ஓம் பிரஹ் பிரிஹ், ப்ரோ சா பிரம்மய நமஹ \" என்பதாகும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகருத்தடை மாத்திரை பயன்படுத்துவது உங்கள் செக்ஸ் வாழ்க்கையில் என்னென்ன பாதிப்பை ஏற்படுத்தும் தெரியுமா\nஜனவரி மாதத்தில் பிறந்தவர்களை காதலித்தால் நீங்கள் இதையெல்லாம் சந்திக்க வேண்டியிருக்குமாம்...\nஇரவு நேரத்துல பிறந்தவங்ககிட்ட இந்த அபூர்வ குணங்கள் இருக்குமாம் தெரியுமா\nஉங்க பிறந்த தேதி படி அடுத்த வருஷத்தோட தொடக்கம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா\nடிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் தெரியுமா\nநவம்பர் மாதம் பிறந்தவங்கிட்��� இருக்கிற சில அதிர்ச்சிகரமான குணங்கள் என்னென்ன தெரியுமா\nஉங்க பிறந்த தேதி படி உங்க காதல் வாழ்க்கை யாரோட நல்லா இருக்கும்னு தெரிஞ்சிக்கணுமா\nநீங்க பொறந்த நேரத்த சொல்லுங்க நீங்கள் உண்மையிலேயே எப்படிப்பட்டவங்கனு நாங்க சொல்றோம்...\nஅக்டோபர் மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா\nபுத்தர் துறவறம் சென்ற பிறகு அவரது மனைவிக்கு நேர்ந்த துயரங்கள் என்னென்ன தெரியுமா\nஆளுமை எண் என்றால் என்ன ஆளுமை எண் கூறும் உங்களின் உண்மையான குணம் என்ன தெரியுமா\nஉங்ககிட்ட இந்த பழக்கங்கள் இருக்கா அப்ப உங்களுக்கு கண்டிப்பா முன்ஜென்மம் இருந்திருக்கு...\nJul 15, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபிரசவத்திற்கு பிறகு பெண்கள் எவ்வளவு நாள் கழித்து உடலுறவில் ஈடுபடலா‌ம் என்பது தெரியுமா\nஉங்க வீட்ல மகாலட்சுமி நிரந்தரமாக குடியேறணுமா அப்ப இத கண்டிப்பாக செய்யுங்க...\nஇந்த ராசிக்காரர்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் தெரியுமா.. உங்க ராசியும் அதுல ஒன்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/unknown-facts-about-rahu-026088.html", "date_download": "2020-01-23T12:04:59Z", "digest": "sha1:GLEWRL56PWGSSS3YFSLXZGNH32PYIQGQ", "length": 21908, "nlines": 171, "source_domain": "tamil.boldsky.com", "title": "ராகு பற்றி உங்களுக்கு தெரியாத உண்மைகள்... ராகு தோஷம் உங்கள் வாழ்க்கையை எப்படி சிதைக்கும் தெரியுமா? | Unknown Facts About Rahu - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n1 hr ago இந்தியாவில் பேய்கள் இருக்கும் ஆபத்தான இடங்கள்... இதயம் பலவீனமானவங்க இங்க எட்டிக்கூட பார்க்காதீங்க...\n1 hr ago மார்பக புற்றுநோய் வராமல் இருக்க சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா\n3 hrs ago மனிதர்களை பாதிக்கும் பத்து வித தோஷங்கள் என்னென்ன தெரியுமா\n4 hrs ago உங்கள் குழந்தை பொது இடங்களில் வித்தியாசமாக நடந்து கொள்கிறார்களா அப்ப இந்த பாதிப்பு இருக்கலாம்..\nNews ஏகப்பட்ட வதந்திகள்.. நான் கைப்பற்றவில்லை.. துக்ளக் ஆசிரியரானது எப்படி\nMovies பிரை லார்சன் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. கேப்டன் மார்வெல் இரண்டாம் பாகமும் ரெடியாகுதாம்\nAutomobiles கேடிஎம் ட்யூக்250 பிஎஸ்6 மற்றும் ட்யூக்390 பிஎஸ்6 பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்... விலை இதுதானாம்..\nTechnology Redmi K20 Pro: ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு அட்டகாசமான விலைகுறைப்பு.\nSports ஸ்ட்ராண்ட்ஜா மெமோரியல் குத்துச்சண்டை - நிகாத் ஜரீன், சிவ தாபா காலிறுதிக்கு முன்னேற்றம்\nFinance இடி மேல் இடி வாங்கும் தம்பி அம்பானி.. ஆக்‌ஷனில் ஆக்ஸிஸ் வங்கி\nEducation CTET 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராகு பற்றி உங்களுக்கு தெரியாத உண்மைகள்... ராகு தோஷம் உங்கள் வாழ்க்கையை எப்படி சிதைக்கும் தெரியுமா\nஇந்திய மக்களிடையே ஜோதிடத்தின் அபார நம்பிக்கை உள்ளது. ஜோதிட சாத்திரத்தின் படி ஒன்பது கிரகங்களும் அவை நமது ஜாதகத்தில் இருக்கும் நிலையை பொறுத்து நமது வாழ்க்கையின் மீது பாதிப்பை ஏற்படுத்துகிறது. பொதுவாக மக்கள் சில கிரகங்களை நினைத்து பயப்படுவார்கள். அதில் முதல் இடத்தில் இருப்பது சனிபகவன்தான். அதற்கு அடுத்த இடத்தில் இருப்பது ராகு மற்றும் கேது ஆவர்.\nபொதுவாக ஒருவரின் ராசிக்கு ராகு வந்துவிட்டால் அவர்கள் வாழ்க்கையில் பல இன்னல்களை சந்திக்க நேரிடும். ஒருவேளை அவர்களின் ஜாதகத்தில் ராகு தோஷம் இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் படும் இன்னல்களுக்கு எல்லையே இருக்காது. இந்த பதிவில் ராகு பற்றி உங்களுக்கு தெரியாத உண்மைகளை பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nராகு ஒரு முக்கிய கிரகமாக கருதப்படுவதற்கு பின்னால் ஒரு கதை இருக்கிறது. இந்த கதை பாற்கடலை கடைந்த போது தொடங்கியது. ஸ்வர்பானு என்ற அசுரன் தேவர்கள் போல வேடமிட்டு அமிர்தத்தை பருகிவிட்டான். ஆனால் அவன் யார் என்பதை சூரியனும், சந்திரனும் கண்டறிந்து விஷ்ணுவிடம் முறையிட்டார்கள். விஷ்ணு உடனே தன்னுடைய சுதர்சன சக்கரத்தால் அசுரனின் தலையை கொய்தார். அந்த அசுரன் தலை ராகுவாகவும், உடல் கேதுவாகவும் மாறியது.\nஸ்வர்பானு ஏற்கனவே அவரை அழியாத அளவுக்கு அமிர்தத்தை உட்கொண்டதால், ராகு மற்றும் கேது ஆகியோருக்கும் மற்ற கடவுள்களுடன் பூஜையில் பங்கு வழங்கப்பட்டது. ஆனால் அந்த தருணத்தில் இருந்து சூரியனும், சந்திரனும் அவர்களுக்கு பரம எதிரிகளாக மாறினர். கிரகணம் நிகழும் போதெல்லாம் சூரியனையும் சந்திரனையும் விழுங்குவதன் மூலம் அவர்கள் பழிவாங்குகிறார்கள��. சந்திர மற்றும் சூரிய கிரகணம் ராகு மற்றும் கேதுவுவால் நடப்பவை ஆகும்.\nவேத ஜோதிடத்தில் ராகு மற்றும் கேது இருண்ட நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். சந்திரனின் வடக்கு முனை ராகு என்றும் தெற்கு முனை கேது என்றும் அழைக்கப்படுகிறது. புராணங்களில் கூறியுள்ளபடி ராகு பாம்பை போல தலையும் மனித உடலையும் கொண்ட சக்திவாய்ந்த தீங்கு விளைவிக்கும் கிரகம் ஆகும். ஏனெனில் ஸ்வர்பானு தலை விஷ்ணுவால் துண்டிக்கப்பட்ட பிறகு அவரின் தாயாரால் சிகிச்சை அளிக்கப்பட்டு பாம்பின் உடல் வழங்கப்பட்டது.\nMOST READ: இந்த ராசிக்காரங்க துளியும் யோசிக்காமல் மற்றவர்களின் மனதை காயப்படுத்திவிடுவார்கள்... பாத்து பழகுங்க\nராகு பாம்பின் தலையையும், கேது பாம்பின் வாலையும் குறிக்கும். குறிப்பிட்ட தனி கிரகமாக இல்லையென்றாலும் ராகு ஒன்பது கிரகங்களில் முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது. அவருக்கு ஒரு கிரகத்தின் நிலையை நமது ரிஷிகள் மற்றும் முனிவர்கள் ஒதுக்கியுள்ளனர். புதன், சுக்ரன், சனி போன்றவை ராகுவின் நண்பர்கள் ஆவார், குறு நடுநிலையான கிரகம் ஆவார். செவ்வாய், சூரியன் மற்றும் சந்திரன் ராகுவின் எதிரிகள் ஆவர். இவர் சூரியனை விட சக்திவாய்ந்த கோளாக கருதப்படுகிறார்.\nராகு அரசியல் மற்றும் தந்திரங்களுக்கான கிரகம் ஆகும். ராகு உங்கள் வீட்டில் தென்மேற்கு திசையை நிர்வகிக்கிறார். ராகு ஆண் மற்றும் அரசியல்வாதிகளுக்கு சாதகமான கிரகம். அரசியலில் உயர்வை அடைய விரும்புபவர்கள் ராகுவின் ஆசீர்வாதத்தை பெற வேண்டியது அவசியமாகும். ராகுவின் ஆசீர்வாதம் பெற்றவர்கள் தொலைதொடர்பு துறை, வெளிநாட்டு பயணம், மருத்துவம், புதிய சாதனைகள் போன்றவற்றை செய்வார்கள்.\nராகுவால் ஆக்ரோஷமான குணமும், சூதாட்டம், திருட்டு போன்ற குணங்களை கொண்டவர்களாக இருப்பார்கள். சிறைகள், தனிமைப்படுத்தப்பட்ட இடங்கள், மந்திரவாதிகள், விஷம் போன்றவற்றின் அதிபதியாக இருக்கிறார். கால்கள், சுவாச அமைப்பு, வயதாவது, வழுக்கை, தோல் நோய்கள், வலி, வீக்கங்கள், கோபம் போன்றவற்றையும் ஏற்படுத்துவார்.\nராகு ஒவ்வொரு ராசியிலும் 18 மாதங்கள் தங்கியிருப்பார், பொதுவாக அனைத்து ராசிகளையும் சுற்றி முடிக்க ராகு 18 ஆண்டுகள் எடுத்துக்கொள்வார். கேது 7 ஆண்டுகள் எடுத்துக் கொள்வார். ராகுவும் கேதுவும் எப்போதும் பிற்போக��கு இயக்கத்தில் பயணிக்கிறார்கள். ராகு இருக்கும் வீட்டில் அதிருப்தி, மனஅமைதியின்மை, பயம் போன்றவை இருக்கும்.\n இந்த வகை தலைவலி இருந்தால் உங்கள் மூளை ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nராகு வீட்டின் தென்மேற்கு திசையில் வசிக்கிறார், தென்மேற்கு திசைதான் வாஸ்து சாஸ்திரத்தில் மிகவும் முக்கியமான திசையாகும். ராகு தோஷம் இருப்பவர்கள் எதிர்பாராத செலவுகள், நஷ்டம், கடன் தொல்லை, வியாபாரத்தில் நஷ்டம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். மேலும் குடும்பத்தில் குழப்பம், மனநிம்மதியின்மை, ஆரோக்கிய பிரச்சினைகள் போன்றவை ஏற்படும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமனிதர்களை பாதிக்கும் பத்து வித தோஷங்கள் என்னென்ன தெரியுமா\nசனிபகவான் எந்த ராசிக்காரரை அதிகமா சோதிப்பார்-ன்னு தெரியுமா\nசனி பெயர்ச்சி 2020: சனி பகவானை சாந்திப்படுத்த எந்த ராசிக்காரர்கள் எந்த கோவிலுக்கு போகணும் தெரியுமா\nஇந்த 4 ராசிக்காரங்க எப்ப பாத்தாலும் பெரிய சிக்கல்ல சிக்கிட்டே இருப்பாங்க தெரியுமா\n2020-ல் சனிப்பெயர்ச்சியால் அதிக நன்மைகளைப் பெறவிருக்கும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nஉங்க வீட்ல மகாலட்சுமி நிரந்தரமாக குடியேறணுமா அப்ப இத கண்டிப்பாக செய்யுங்க...\nஇந்த ராசிக்காரர்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் தெரியுமா.. உங்க ராசியும் அதுல ஒன்னா\nசனி பெயர்ச்சியால் இந்த வாரம் இந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் வரப்போகிறது..\nஆரோக்கிய விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nஇந்த 2 ராசிக்காரங்களுக்கு கோபம் வந்தா, அத கட்டுப்படுத்துறது ரொம்ப கஷ்டம் தெரியுமா\nஇன்னைக்கு ஜாக்கிரதையா இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nஇந்த ராசிக்காரங்க வாயை அடக்கலைன்னா வாழ்க்கையில நிறைய பிரச்சனைய சந்திப்பாங்க....\nஇந்த ராசி காதலர்கள் “அந்த” விஷயத்தில் மிகமிக மோசமாக நடந்துகொள்வார்களாம்...\nஉங்க வீட்ல மகாலட்சுமி நிரந்தரமாக குடியேறணுமா அப்ப இத கண்டிப்பாக செய்யுங்க...\nசனி பெயர்ச்சியால் இந்த வாரம் இந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் வரப்போகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/12337-thodarkathai-en-vazhve-unnodu-thaan-sasirekha-02", "date_download": "2020-01-23T10:19:08Z", "digest": "sha1:EBKTS7SEETJRFTPUYUYQLR3D52UKWY43", "length": 29370, "nlines": 327, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 02 - சசிரேகா - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 02 - சசிரேகா\nதொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 02 - சசிரேகா\nதொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 02 - சசிரேகா - 5.0 out of 5 based on 4 votes\nதொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 02 - சசிரேகா\nபடுக்கையில் உறங்கிக் கொண்டிருந்தவளுக்கு திடீரென விழிப்பு வர கண்களை மெல்ல விழித்து சுற்றிலும் பார்த்து கொட்டாவி விட்டபடியே எழுந்து அமர்ந்தாள் யாமினி.\nசோம்பல் முறித்துவிட்டு தன் மீதிருந்த போர்வையை விலக்கியவள் கலைந்திருந்த தனது உடைகளை கண்டு திடுக்கிட்டு சுற்று முற்றும் பார்த்தாள் யாரும் இல்லாமல் போகவே அவசரமாக உடைகளை சரிசெய்தவளுக்கு தனது கழுத்தை ஏதோ ஒன்று உறுத்துவதாக தோன்ற என்ன ஏது என தடவி பார்க்க அங்கு தாலி இருக்கவே அவளது மூளையில் ஒரு மின்சார தாக்குதல் உருவானது. சட்டென நேற்று இரவு நடந்த விசயங்களை கண் இமைக்கும் நேரத்தில் நினைத்துப்பார்த்து திகைத்தாள்\n”நேத்ரனுக்கு பயந்து இங்க வந்து ஆதிகூட ஒரு நாள் நைட் தங்கியிருக்கோம் எப்படி நமக்கு இவ்ளோ தைரியம் வந்துச்சி. நேத்ரன் கிட்ட மறுபடியும் மாட்டிக்க கூடாதுங்கற ஜாக்கிரதையா இல்லை ஆதி மேல இருந்த நம்பிக்கையா ஆனாலும், ஆதி நம்மகிட்ட எதுவும் தப்பா நடந்துக்கலையே பார்க்க கரடு முரடா இருந்தாலும் அவனுக்கு இளகின மனசுதான் அர்த்த ராத்திரியில ஒரு பொண்ணு வந்தா வாய்ப்பு கிடைச்சதேன்னு அவள்கிட்ட முறையில்லாம நடந்துக்காம பாதுகாப்பு கொடுத்தானே பரவாயில்லை நல்லவனாதான் இருக்கான்” என நினைத்தவளின் கண்கள் மறுபடியும் தாலியைப் பார்த்துவிட்டு ஆதியின் நினைவு வரவே சட்டென அறையை பதற்றமாக சுற்றி சுற்றிப் பார்த்தாள்.\nஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்\n”அய்யோ என் திடீர் புருஷனை காணலையே இப்பதானே நல்லவன்னு சர்டிபிகேட் கொடுத்தேன் அதுக்குள்ள சொல்லாம கொள்ளாம போகலாமா அட்ரஸ் போன் நெம்பர் எதுவும் அவருகிட்டயிருந்து வாங்கலையே நான் எங்கேன்னு போய் அவரைத் தேடுவேன்” என அலறி அடித்துக் கொண்டு எழுந்தவள் அறைக்கதவை திறக்க முயல அது வெளிப்பக்கமாக பூட்டியிருக்கவும் அமைதியாக யோசித்தாள்\n”என்னது கதவு வெளிய தாப்பா போட்டிருக்கு அப்படின்னா என்ன அர்த்தம் ஆதி திரும்பி வருவான்னு அர்த்தமா அதான் கதவை தாப்பா போட்டானா சரி சரி அவன் வர்றதுக்குள்ள குளிச்சிட்டு வந்துரலாம் அவன் வந்தப்பின்னாடி என்னென்ன பிரச்சனை வருமோ எதுக்கும் நாம தயாரா இருக்கனும் ஒருவேளை பசிக்குதுன்னு சாப்பிட போயிருப்பாரா நல்லவனா இருந்தா வர்றப்பவே எனக்கும் சேர்த்து ஒரு டிபன் பார்சல் வாங்கி வந்திரனும் ரொம்ப பசிக்குது அவர் வர்றப்ப நாம என்ன பேசனும்னு இப்பவே யோசிச்சி வைச்சிக்கனும் அப்பதான் டக்டக்னு பேசிட முடியும் அவர் முகத்தில எக்ஸ்பிரஷனே காட்டமாட்டேங்கறாரே அவர் எதை நினைக்கறார்ன்னு எப்படி நான் புரிஞ்சிக்கறது என்ன செய்யறது இப்ப” என பயங்கரமாக யோசித்தவள் சட்டென தன் செல்போனை தேடி எடுத்துப் பார்த்தாள். மணி காலை 9 என காட்ட\n”சரி அவர் வர்றதுக்குள்ள ஒரு குளியல் போட்டு அப்புறமா யோசிப்போம்” என நினைத்தவள் தன் பெட்டியில் இருந்து டவலையும் நைட்டியையும் எடுத்துக்கொண்டு குளிக்க பாத்ரூமிற்குள் சென்றாள்.\nஅரை மணி நேரம் கழித்து கதவை திறந்து நைட்டியுடன் வெளியே வந்தாள் யாமினி. அங்கு கட்டிலில் ஒரு நடுத்தர வயது பெண்மணியுடன் ஆதி உட்கார்ந்து இருக்கவே அதை கவனிக்காமல் வெளியே வந்த யாமினைியைப் பார்த்தவன் அவளை நைட்டியில் ஏற இறங்கப் பார்த்துவிட்டு ஷாக் அடித்தது போல் எழுந்து வெளியே ஓடி கதவை சாத்தினான் ஆதி.\nஅதைப் பார்த்தவள் தன்னையும் ஒரு முறை பார்த்துவிட்டு\n”நான்தானே பொண்ணு நான் தானே ஓடனும் இவன் ஏன் ஓடறான் அவ்ளோ கேவலமாவா நாம இருக்கோம் இல்லை நம்மால பிரச்சனை வரும்னு பயந்து ஓடறானா” என கதவை பார்த்து முணுமுணுத்தவள் திரும்பி அந்த பெண்மணியை பார்த்தாள். அவரிடம் வந்து\n”நீங்க யாருங்க” என கேட்க அவர் சிரித்தபடியே\n”நான் ஆதியோட அம்மா என் பேரு சுமித்ரா”\n”ஓ சாரி வணக்கம் சாரி நான் இன்னும் ட்ரெஸ் பண்ணலை 2 மினிட்ஸ் இருங்க இதோ வரேன்” என வேகமாக தன் பையில் இருந்து சுடிதார் எடுத்தவள் ஓடிச்சென்று பாத்ரூமில் நுழைந்து அவசர கதியில் அதை மாட்டிக்கொண்டு அவர் முன் வந்து நின்றாள்.\nஅவரோ அவளை ஏற இறங்க பார்த்து��ிட்டு தான் ஏற்கனவே கையில் கொண்டு வந்திருந்த குங்கும சிமிழ் திறந்து தன் ஒரு விரலால் குங்குமத்தை எடுத்து அவள் நெற்றியில் வைத்துவிட்டு\n”நீ ரொம்ப அழகாயிருக்கம்மா” என பாசமுடன் சொல்ல அதற்கு யாமினியோ சிரித்தபடியே\n”தாங்கஸ் அத்தை ஆங் உங்களை அத்தைன்னு நான் கூப்பிடலாமா” என தயக்கமாக கேட்க\n“தாராளமா கூப்பிடும்மா ஆதி நேத்து ராத்திரி நடந்ததை சொன்னான்” என சொல்ல அவளோ சந்தேகமாக\n”என்னது அவர் பேசுவாரா நான் அவரை ஊமைன்னு நினைச்சேன்”\n”இல்லைம்மா நல்லா பேசுவான் இங்கிருந்து கத்தினான்னா தூரத்தில இருக்கறவனுக்கு கூட பிசிறுதட்டாம கேட்கும் நல்ல குரல்வளம் அவனுக்கு”\n”அப்புறம் ஏன் எதுவும் பேசமாட்டேங்கறாரு”\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 06 - மது\nதொடர்கதை - தாரிகை - 17 - மதி நிலா\nதொடர்கதை - கண்டதும் காதல் - 03 - சசிரேகா\nவீட்டுக் குறிப்புகள் - 45 - சசிரேகா\nதொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 10 - சசிரேகா\nவீட்டுக் குறிப்புகள் - 44 - சசிரேகா\nசிறுகதை - கணவனின் மறுபக்கம் - சசிரேகா\n+1 # RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 02 - சசிரேகா — saaru 2018-11-14 00:26\n+1 # RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 02 - சசிரேகா — AdharvJo 2018-11-12 19:20\n# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 02 - சசிரேகா — sasi 2018-11-13 08:38\nஹிஹி ஆதர்வ் ஜி கிண்டல் பண்ணாதீங்க இந்த முறை கதையில எந்த குறையும் காட்டக்கூடாதுன்னு நாலாவிதமா யோசிச்சி கதை எழுதியிருக்கேன் ஆதியை நல்லவிதமா நினைச்சதுக்கு மிக்க நன்றிம்மா நீங்களும் ஆதிக்காக நகையை கண்டுபிடிக்க உதவுங்க நன்றி\nநன்றி Priyadharsiniஜி எபி குட்டியா இருக்கா சாரிம்மா ஆதி மற்றும் யாமினியை பத்தி நீங்க சொன்னது எனக்கு பிடிச்சிருக்கு தாங்ஸ் ஜி அடுத்த எபியை எழுதிக்கிட்டே இருக்கேன் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்னு நம்பறேன் தொடர்ந்து இந்த ஆதிக்கும் யாமினிக்கும் ஆதரவளியுங்கள் நன்றிஜி\nகதை செமையா இருக்கு... எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு மேம்...\n# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 02 - சசிரேகா — sasi 2018-11-13 08:42\nகதை செமையா இருக்கு... எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு மேம்...\nநன்றி மஹி ஜி ஆதியை நல்லவிதமா நினைச்சதுக்கு நன்றி கதை உங்களுக்கு பிடிச்சி போச்சா ஆஹா சூப்பர் இப்பதான் என் மனசு குளிர்ந்திருக்கு நன்றி ஜி\n+1 # RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 02 - சசிரேகா — ராஜேந்திரன் 2018-11-12 11:57\n# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 02 - சசிரேகா — sasi 2018-11-13 08:43\nthanks ராஜேந்திரன் ji பொறுமையா அடுத்த வரும் எபிகளை படித்துப்பாருங்கள் தங்கள் கேள்விக்கான பதில் கிடைக்கும் நன்றி\n+1 # RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 02 - சசிரேகா — bujji 2018-11-12 11:56\n# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 02 - சசிரேகா — sasi 2018-11-13 08:43\n+1 # RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 02 - சசிரேகா — மனஸ்ஸாக்ஷிந்த் 2018-11-12 11:52\nகதையின் போக்கே திசை திரும்பி விட்டதே யாமனி திரும்பவும் ஆதியிடம் சேரும் வாய்ப்புள்ளதா யாமினியின் அப்பா என்ன செய்யப் போகிறார். பிரச்சனை செய்வாரா ஆதியை காப்பாற்ற நினைப்பாரா இல்லை யாமினியை காப்பாற்ற நினைப்பாரா\n# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 02 - சசிரேகா — sasi 2018-11-13 08:44\nகதையின் போக்கே திசை திரும்பி விட்டதே யாமனி திரும்பவும் ஆதியிடம் சேரும் வாய்ப்புள்ளதா யாமினியின் அப்பா என்ன செய்யப் போகிறார். பிரச்சனை செய்வாரா ஆதியை காப்பாற்ற நினைப்பாரா இல்லை யாமினியை காப்பாற்ற நினைப்பாரா\nநன்றி மனஸ்ஸாக்ஷிந்த்ஜி யார்மா நீ பல கேள்விகளை கேட்டிருக்கற பதில்களை அடுத்து வரும் எபிகள்ல தந்துடறேன் தொடர்ந்து கதையை படித்துபாருங்க ஜி நன்றி\n# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 02 - சசிரேகா — sasi 2018-11-13 08:45\n+1 # RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 02 - சசிரேகா — ராணி 2018-11-12 11:40\nஆதி வந்து நல்லதுதான் செஞ்சான் அதை யாமினி சரியான விதமா புரிஞ்சிக்கல மத்தபடி கதை போகும் விதம் அருமை\n# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 02 - சசிரேகா — sasi 2018-11-13 08:45\nஆதி வந்து நல்லதுதான் செஞ்சான் அதை யாமினி சரியான விதமா புரிஞ்சிக்கல மத்தபடி கதை போகும் விதம் அருமை\nதொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 12 - ஜெபமலர்\nகவிதை - ஒரே நாளில் கவிஞர் ஆக வேண்டுமா\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 19 - பிந்து வினோத்\nசினிமா சுவாரசியங்கள் - காதல் கசக்குதையா\nதொடர்கதை - கண்டதும் காதல் - 03 - சசிரேகா\nTamil Jokes 2020 - ஒருத்தன் நடுராத்திரி 1 மணிக்கு சுடுகாட்டிற்குப் போய் அங்கே இருக்க கிணத்துல தண்ணி இரைத்து குளிக்கிறான் ஏன்\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 15 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - ஒரு கிளி உருகுது - 13 - Chillzee Story\nதொடர்கதை - கண்டதும் காதல் - 03 - சசிரேகா\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 16 - சாகம்பரி குமார்\nவீட்டுக் குறிப்புகள் - 45 - சசிரேகா\nTamil Jokes 2020 - ஒருத்தன் நடுராத்திரி 1 மணிக்கு ���ுடுகாட்டிற்குப் போய் அங்கே இருக்க கிணத்துல தண்ணி இரைத்து குளிக்கிறான் ஏன்\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 32 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 24 - சுபஸ்ரீ\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 17 - ராசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/109389", "date_download": "2020-01-23T10:42:54Z", "digest": "sha1:6JKYTLXBU5ADKSB33MSD2JCHCYL37LMB", "length": 12454, "nlines": 154, "source_domain": "www.jeyamohan.in", "title": "சென்னையில் பாவண்ணன் விழா", "raw_content": "\nஇந்திய- அமெரிக்க வாசகர் வட்டம் நடத்தும்\n6,சி.ஐ.டி.காலனி, 2ம் பிரதான சாலை\nவாழ்த்துப்பாடல் : ரவி சுப்பிரமணியன்\nசிறப்புரைகள் : 06.15 – 08.00\nதொடக்கவுரை & நிகழ்ச்சித்தொகுப்பு: ”சந்தியா” நடராஜன்\nபாவண்ணன் – விக்கி குறிப்பு\nஐந்நூறு வண்டிகளின் சத்தம் பாவண்ணன்\nகாந்தி எனும் மனிதர் – பாவண்ணன் மதிப்புரை\nபுதிதைச் சொல்பவர், புதிதாகச் சொல்பவர்– பாவண்ணன் அமுத்துலிங்கம் பற்றி\nதீப்பொறியின் கனவு: கிராமத்துச் சிறுவனின் அண்டவெளிப் பயணம்\nநெஞ்சில் குடியிருக்கும் காந்தி – மிலி கிரகாம் போலக்கின் காந்தி எனும் மனிதர்’\nதெளிவத்தை ஜோசப்பின் ‘மீன்கள் – பாவண்ணன்\nஅருளும் பொருளும் (ஜெயமோகனுடைய ‘ஏழாம் உலகம் ‘ நாவல் அறிமுகம்) :பாவண்ணன்\nநெடுஞ்சாலை புத்தரின் நூறு முகங்கள் – நூல் அறிமுகம் -பாவண்ணன்\nபுதியவர்களின் கதைகள் :2 — பாவண்ணன்\nகுமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா கருத்தரங்கு- எஸ்.சுரேஷ்\n‘அத்துவானவெளியின் கவிதை’- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 5\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 67\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 55\nஅருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-23T10:58:26Z", "digest": "sha1:DJY2CAFLY5U2WJAYPL7O4OJOLLMXWCZ7", "length": 15507, "nlines": 164, "source_domain": "www.maalaimalar.com", "title": "முத்தரசன் News in Tamil - முத்தரசன் Latest news on maalaimalar.com", "raw_content": "\nஎத்தனை பிரச்சனைகள் வந்தாலும் திமுக- காங்கிரஸ் கூட்டணி உடையாது: முத்தரசன்\nஎத்தனை பிரச்சனைகள் வந்தாலும் திமுக- காங்கிரஸ் கூட்டணி உடையாது: முத்தரசன்\nதி.மு.க.- காங்கிரஸ் கட்சிகள் இடையே எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் கூட்டணி உடையாது என்று இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.\nஆளும் கட்சியின் விருப்பம்போல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது- முத்தரசன் குற்றச்சாட்டு\nஉள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆளும் கட்சியின் விருப்பம்போல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்று முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.\nமுக ஸ்டாலினுடன் இடதுசாரி கட்சி தலைவர்கள் சந்திப்பு\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் உடன் இடதுச��ரி கட்சி தலைவர்கள் சந்தித்தனர்.\nதமிழகத்தில் நாளை இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்- முத்தரசன்\nகுடியுரிமை மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி நாளை 14-ந்தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.\nவெங்காயத்தை ரே‌ஷன் கடையில் விற்க வேண்டும்- முத்தரசன்\nவெங்காயத்தை ரே‌ஷன் கடையில் விற்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.\n2021 தேர்தலுக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி முதல்வர் இல்லாத அதிசயம் நிகழும் - முத்தரசன்\n2021 பொதுத்தேர்தலுக்கு பின்னர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் இல்லாத அதிசயம் நிகழும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.\nஅரசியலில் இணைவதை விட ரஜினியும், கமலும் சேர்ந்து படங்களில் நடிக்கலாம்- முத்தரசன்\nரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலில் இணைவதை விட இருவரும் இணைந்து திரைப்படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.\nதேர்தல் ஆதாயத்துக்காக சொத்து வரி உயர்வு நிறுத்தம்- முத்தரசன் குற்றச்சாட்டு\nஉள்ளாட்சி தேர்தல் ஆதாயத்துக்காக சொத்து வரி உயர்வு நிறுத்தப்பட்டுள்ளது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.\nஉள்ளாட்சி தேர்தலை நிறுத்த ஆளும்கட்சி சதி செய்கிறது- முத்தரசன் குற்றச்சாட்டு\nஎதிர்க்கட்சியினர் மீது பழிபோட்டு உள்ளாட்சி தேர்தலை நிறுத்த ஆளும்கட்சி சதி செய்கிறது என்று முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.\nகலை, அறிவியல் படிப்புக்கு நுழைவுத்தேர்வு- வைகோ, முத்தரசன் கண்டனம்\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் பொது நுழைவுத்தேர்வு கொண்டு வருவதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nவிஜயகாந்த் மகன் ��ிருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nமீடூ புகாரால் படவாய்ப்பு இழப்பு.... புதிய அவதாரம் எடுக்கும் பார்வதி\nஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்\nஓபிஎஸ்க்கு பதவியை விட்டுக்கொடுக்க தயாரா - முதல்வருக்கு துரைமுருகன் கேள்வி\nவரும் ஏப்ரல் மாதம் முதல் நூற்றாண்டு பழமை வாய்ந்த ரோடியர் மில் மூடல்\nபுதுச்சேரி சிறுவன் உள்பட 49 பேருக்கு ‘பால புரஸ்கார்’ விருது- ஜனாதிபதி வழங்கினார்\nகாஷ்மீர் விவகாரம் : டிரம்பின் விருப்பத்தை மீண்டும் நிராகரித்தது இந்தியா\nநிதிஷ் ராணாவின் அதிரடி சதத்தால் விதர்பாவிற்கு எதிராக 347 ரன் இலக்கை எட்டுப்பிடித்தது டெல்லி\nமுச்சதம் அடித்து மும்பை அணிக்கு புள்ளிகள் பெற்றுக் கொடுத்த சர்பராஸ் கான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/2019/03/", "date_download": "2020-01-23T12:14:19Z", "digest": "sha1:D7DF3GAN7KTG6OLNIBRSYA5T2IR4OAW6", "length": 9183, "nlines": 93, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "மார்ச் 2019 - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » மார்ச் 2019\nமாத தொகுப்புகள்: மார்ச் 2019\nபெண்கள் மற்றும் பாலியல்: அப்பா பேரு மற்றும் முஸ்லிம் சமூகங்கள் தங்களது புதல்விகளை செய்ய முடியும் என்பதைப் புரிந்து கொள்வதில்\nதூய ஜாதி | மார்ச், 21ஸ்டம்ப் 2019 | 0 கருத்துக்கள்\nஇங்கே வழங்கினார் பிரச்சினைகள் மிகப்பெரிய படம் பகுதியாக இருந்து நிச்சயமாக ஒரு வெற்றிடத்தில் இல்லை நான் மக்கள் உதவி ஒரு பார்வை இருந்தது ஒரு சிகிச்சை பெற்ற போது ...\nஉணர்ச்சி BRICKMAIL: புனித நம்பிக்கை மற்றும் அதிலிருந்து பணிகள்\nதூய ஜாதி | மார்ச், 14ஆம் 2019 | 0 கருத்துக்கள்\nநான் உங்கள் ஜன்னல் வழியாக ஒரு செங்கல் வீசி என்றால், நான் சொல்ல முடியும் நீங்கள் அதை வைத்து என்று ஒரு Amanah மற்றும் தேவை இருந்தது நான் அதை ஒரு சிறிய குறிப்பு டேப் இயலவில்லை ...\nபுதிய தாய்மை: திரும்பியதும் அம்மாவை எஸ்ஏடி IS\nதூய ஜாதி | மார்ச், 5ஆம் 2019 | 0 கருத்துக்கள்\nஒரு புதிய தாயான ஒரு பெண் வாழ்க்கையில் கொண்டிருக்கவேண்டிய மிகவும் அறியலாம் அனுபவங்களை இருக்க முடியும், ஆனால் இது ந��்பமுடியாத சவாலான மற்றும் பெரும் முடியும். புதிய தாய்மை பொதுவாக எல்லாவற்றையும் ...\nவாழ்க்கைத் துணையும் அல்லது கணவர் கையாள்வதில் உணர்திறன்மிக்கவை உள்ளது\nதூய ஜாதி | மார்ச், 1ஸ்டம்ப் 2019 | 0 கருத்துக்கள்\nஒரு அதீத உணர்திறனுற்றதாக வாழ்க்கை பங்குதாரர் தேவையானதை விரைவாக பாதிக்கப்படுகிறது மற்றவர்கள் சாதாரண நினைக்கிறேன். அவர் எந்த உள்நோக்கம் விட உணர்ச்சிகளை அடிப்படையில் செயல்படுகிறது. அவர் மேலும் ...\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nகுழந்தைகள் உயர்த்துவதில் முஸ்லீம் பெற்றோர்களுக்கு ஒரு விரைவு வழிகாட்டி\nபொது நவம்பர், 24ஆம் 2019\nஇஸ்லாமிய பாரம்பரியம் விரட்டுகிறீர்கள் அன்பு\nகுடும்ப வாழ்க்கை நவம்பர், 24ஆம் 2019\nஎன்ன இரண்டாவது திருமணம் விட்டும் உங்களைத் இழுத்து உள்ளது\nதிருமண நவம்பர், 23Rd 2019\nநன்றி கெட்டவனாக பெண்களுக்கு ஒரு வழிகாட்டி\nகுடும்ப வாழ்க்கை நவம்பர், 23Rd 2019\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctrb.com/2018/12/tnpsc-80.html", "date_download": "2020-01-23T10:54:27Z", "digest": "sha1:YX6XXFFVE4BJSCUQ5GCBCRRWSFKQNZOY", "length": 16741, "nlines": 316, "source_domain": "www.tnpsctrb.com", "title": "TNPSC I TRB பொது அறிவு 80 வினா – விடைகள் – தொகுப்பு", "raw_content": "\nHomeவேலைவாய்ப்பு TNPSC I TRB பொது அறிவு 80 வினா – விடைகள் – தொகுப்பு\nTNPSC I TRB பொது அறிவு 80 வினா – விடைகள் – தொகுப்பு\nடெல்டா இல்லாத நதி எது \nகராத்தே பள்ளி முதலில் தோன்றிய நாடு எது \nஅரசு நாணய மதிப்பை குறைப்பது எதை அதிகரிக்கிறது \n\"இந்திய விழா\" நடைபெற்ற நகரம் எது \nகிர் காடுகளின் சிறப்பு என்ன \nசக ஆண்டு எப்போது தொடங்குகியது \nஒப்படர்த்தி கோட்பாட்டை விளக்கிய்வர் யார் \nமத்திய சக்தி ஆராய்ச்சி நிலையம் எங்கு உள்ளது \nவால் நட்சத்திரத்தின் மாறுபெயார் என்ன \nசிப்கோ இயாக்கத்தை தொடங்கியவர் யார் \n20 அம்ச தி��்டத்தை அறிவித்தவர் யார் \nநமது சக்தி சாதனங்களில் மிக முக்கியமானது எது \n76 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் வால் நட்ச்சத்திரம் எது \nஎக்ஸ் கதிர்களால் குணமாக்கப்படும் நோய் எது \nபார்வை நரம்பு உள்ள இடம் எது \nஒரு யூனிட் என்பது எத்தனை வாட் மணி \nநந்த வம்சத்தின் கடைசி அரசர் யார் \nசாதவாகனர் ஆண்டுவந்த பகுதி எது \nபல்கலைக்கழக மானியக்குழுவை உருவாக்கியவர் யார் \nச்மையல் செய்வது தாமதமாகும் பிரதேசம் எது \nதிருவள்ளுவருக்கு அய்யன் எனப் பெயர் சூட்டியவர் யார் \nஅமில மழை எது மாசுபடுவதால் உண்டாகிறது \nஇந்தியாவை ஆளுவதற்க்கு ஆங்கிலேயர் எந்த முறையை பின்பற்றினர் \nஇளங்கோவடிகள் சார்ந்த சமயம் எது \nபஞ்சாபின் நாட்டிய நாடகம் எது \nமிக்ச் சிறப்பாக இசையமைப்பவர்களில் ஒருவர் யார் \nஇரும்புக்குதிரை என்ற நூலை எழுதியவர் யார் \nரோமாபுரிப் பாண்டியன் என்ற நூலின் ஆசிரியர் யார் \nகூலிட்ஜ் குழாயைக் கண்டுபிடித்தவர் யார் \nநான்காவது மைசூர் போர் நடந்த ஆண்டு எது \nகான்வா போர் நடந்த ஆண்டு எது \nமுன்னாள் பாகிஸ்தான் பிரதமர் ஜில்ஃபிகர் அலி பூட்டோவை தூக்கிலிட்ட ராணுவ ஆட்சியாளர் யார் \nஇந்தியா வின்ஸ் ஃப்ரீடம் என்ற நூலின் ஆசிரியர் யார் \nஅயோடின் குறைவினால் ஏற்படும் நோய் எது \nஜெர்மன் பேரரசை நிறுவியவர் யார் \nவெற்றிடத்தின் வழியே செல்ல இயலாதது எது \n1921 ம் ஆண்டு இறந்தவர் யார் \nசோழப்ப்பேரரசின் இறக்குமதிப பொருள் என்னா \nஉலகளவில் 18 வது பெரிய தொலை நோக்கி எது தமிழ் நாட்டில் உள்ள வைனிபாப்பு\nமூலிகை கலந்துவரும் அருவி எது \nமுன்னால் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட இடம் எது \nஜப்பான் நாட்டில் உள்ள அதிவேக ரயிலின் பெயர் என்ன \n1993 ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர் யார் \nஇண்டிகா என்ற நூலை எழுதியவர் யார் \nமனித மூளையை எக்ஸ்-ரே-எடுக்கும் கருவியின் பெயர் என்ன \nபண்டைய ரோமானிய சட்டங்களை உருவாக்கியவர்களுள் ஒருவர் யார் \nமுயல் வளர்ப்பில் முதலிடம் வகிக்கும் மாவட்டம் எது \nமீன்கள் இல்லாத ஆறு எது \nமுத்துசுவாமி தீட்சிதர் பிறந்த ஊர் எது \nசியாமா சாஸ்திரிகள் பிறந்த ஊர் எது \nகே.பி.சுந்தராம்பாள், மோதிலால் நேரு மறைவு குறிந்து பாடியவர் யார்\nஎம்.எம்.தண்டபாணி தேசிகர் நடித்த முதல் படம் எது \nஇந்தியா அக்காளத்தில் யாரால் ஆளப்பட்டது \nசாவித்திரி என்னும் படத்தில் ஆண் வேடம் அண���ந்து நடித்தவர் யார் \nசீக்கிய மதத்தை நிறுவியவர் யார் \nபட்டு உற்பத்தி செய்யும் இடம் எது \nஇன்காப் பேரரசின் மிகச்சிறந்த அரசர் யார் \nபாலை நிலக் கடவுள் யார் \nநகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் எங்கு குடியேறினார் \nஅப்பளம் தயாரிக்கும் தொழில் எங்கு நடைபெறுகிறது \nபென்பாற் புலவர்களும் இருந்த அரசவை எது \nசிலப்பதிகாரத்திற்க்கு உரை எழுதியவர் யார் \nவேத நாயகம் பிள்ளை யாரிடம் தமிழ் பயின்றார் \nபெங்களூர் நகரை வடிவமைத்தவர் யார் \nஇலக்கியத்திற்க்காக நோபல் பரிசு பெற்றவர் யார்\nகொலம்பியாவில் தங்க அருங்காட்சியம் எங்கு உள்ளது \nதோழனோடும் ஏழமை பேசேல் என்று கூறும் நீதிநூல் எது \nதமிழிசைச் சங்கத் தலைவகளில் முதன்மையானவர் யார் ராஜா சர் அண்ணாமலை செட்டியார்\nஎது பஞ்சவர்ண வாத்தியங்களுள் ஒன்று \nஎது எரிமலைக் குழம்பில் பிறந்தவை \n10TH SOCIAL -அரசியல் நிர்ணயசபை உருவாக்கம்\nகுடியரசுதினம் - மாணவர்களுக்கான கவிதைகள்\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bergentamil.com/index.php/informasjon", "date_download": "2020-01-23T11:32:26Z", "digest": "sha1:LMRSOF4TT3F4M247VJU24RVF3K6DYVU4", "length": 8479, "nlines": 173, "source_domain": "bergentamil.com", "title": "Informasjon", "raw_content": "\nஉதவும் கரங்கள் அமைப்பு வருடாவருடம் சிறப்பாய் நடாத்திவரும் தமிழர் விழாவாம் பொங்கல் விழா 2020ம் ஆண்டிலும் மிக சிறப்பாய் நடைபெறவிருக்கின்றது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.\nநாவுக்கு சுவையான பொங்கல் மற்றும் பல்வகை உணவு இலவசமாகப் பரிமாறப்படும்.\nஅனைத்து உறவுகளையும் அன்போடு அழைத்து நிற்கின்றோம்.\nநமது இருதயத்தில் ஏற்படக்கூடிய அனைத்து நோய்கள் தொடர்பான மிகமுக்கிய ஆலோசனைகளையும், கலந்துரையாடலினையும் நடாத்தவிருக்கின்றார் மருத்துவர் கண்ணபிரான் அமிர்தலிங்கம் அவர்கள் (நீண்ட காலமாக பேர்கனில் மருத்துவப் பணியாற்றிவருபவர்).\nஇருதய நோய் என்றால் என்ன இருதயத்தில் எவ்வாறான நோய்கள் ஏற்படுகின்றன இருதயத்தில் எவ்வாறான நோய்கள் ஏற்படுகின்றன அதற்கான காரணிகள் எவை எவ்வாறான உணவு, உடற்பயிற்சி ….. இன்னும் பல விடயங்கள், உங்கள் சந்தேகங்கள் அனைத்துக்குமான ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன.\nஇலங்கையில் நடைபெற்ற போரின் போது உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை நினைவுகூறும் முகமாக பேர்கன் இந்து சபாவினால் விசேட பூசை வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஅனைவரையும் இவ்வழிபாட்டில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nஇடம்: ஏழுமலை ஸ்ரீ ஆனந்த சித்திவிநாயகர் ஆலயம்\nகாலம்: 29.11.2019 வெள்ளிக்கிழமை மாலை பூஜையின் பின்பு\nகார்த்திகை மாதம் 25 ம் திகதி திங்கட்கிழமை மாலை 7 மணிக்கு பேர்கன் புனித பவுல் ஆலயத்தில் விடுதலைப்போரில் உயிர் நீத்த பொதுமக்கள், போராளிகள் அனைவருக்கும் ஆன்ம இளைப்பாற்றி வேண்டி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.\nதேசிய மாவீரர் நாள் 2019\nபேர்கன் தமிழ்ச்சங்கம் நடாத்தும் ஒளி விழா 2019\nசப்தஸ்வரா இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000027263.html", "date_download": "2020-01-23T10:45:28Z", "digest": "sha1:PXBWWAWHDIFVFFCQY4VAKBT4VS5GQTCW", "length": 5662, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "வரலாறு", "raw_content": "Home :: வரலாறு :: தமிழ் மக்கள் வரலாறு அயலவர் காலம்\nதமிழ் மக்கள் வரலாறு அயலவர் காலம்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nதமிழ் மக்கள் வரலாறு அயலவர் காலம், க.ப. அறவாணன், தமிழ்க் கோட்டம்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஅடித்தளப் படிப்பு - தமிழ் - முதற்பருவம் சுட்டிக் கதைகள் வாழ்வை நெறிப்படுத்தும் புத்தரின் போதனைகள்\nதிராவிட மொழி இலக்கியங்கள் இருபெரும் கவிஞர்கள் ( பாரதி - பாரதிதாச்ன்) வன்மம்\nபணத்தின் பயணம் சமணமும் தமிழும் மெஸ்மெரிஸம் ஹிப்னாடிசம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/whatsapp-status-person-warn-careful/", "date_download": "2020-01-23T12:23:08Z", "digest": "sha1:A4WGW7VWZW5PDGMNYEVA6LBEEYCWSGSH", "length": 14627, "nlines": 138, "source_domain": "in4net.com", "title": "வாட்ஸ்அப்ல டெய்லி ஸ்டேட்டஸ் போடுறீங்களா? அப்ப உங்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை!! - IN4NET | Smart News | Latest Tamil News", "raw_content": "\nஅந்தியூர் குருநாதசுவாமி கோயில் ஆடி தேர்த்திருவிழா\nமதுரையில் போபிசெம்மணூர் ஜீவல்லர்ஸை திறந்து வைத்தார் ஸ்ருதிஹாசன்\nசுவையான ஆப்பிள் ஜாம் வீட்டிலேயே செய்யலாம்\nகிராம்பி��் உள்ள மருத்துவ குணங்கள்\nஜீ திரை புதிய சேனல் தொடக்கம்\nபிக் பஜாரில் பிரமாண்ட ஷாப்பிங் திருவிழா\nமல்டி-பர்பஸ் வேன் மாருதி சுசூகி ஈகோ இப்போது BS6 தரக் கட்டுப்பாட்டுடன் வருகிறது\nவாட்ஸ்அப்ல டெய்லி ஸ்டேட்டஸ் போடுறீங்களா அப்ப உங்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை\nவாட்ஸ்ஆப்பில் பயனர்கள் பயன்படுத்தும் ஸ்டேட்டஸ் தன்மையை கொண்டு ஒருவரின் குணாதிசியங்களை எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.\nநாகரீக உலகில் தவிர்க்க முடியாத ஒன்று தொலைத் தொடர்பு. ஆனால் இன்று அந்த தொலை தொடர்பு சாதனங்களை சுற்றியே உலகம் சுற்ற ஆரம்பித்து விட்டது. இன்று செல்போனின் அபார வளர்ச்சி அனைத்துதர மக்களையும் போட்டி போட்டு கற்றுக் கொள்ள வைத்துள்ளது. அந்தளவிற்கு செல்போனின் வளர்ச்சியும், மக்களின் தேவையும் அதிகரித்துள்ளது.\nமுன்னொரு காலங்களில் ஒரு செய்தியோ அல்லது தகவலையோ தெரிவிப்பதற்காக தொலைபேசியை பயன்படுத்தினோம். பின்பு வெளிநாடு மற்றும் வெளியூரில் வாழ்பவர்களை நேரில் சந்தித்து பேசுவதைப் போல வீடியோ காலிங் மூலம் நமது அன்பை வெளிப்படுத்தினோம்.\nஇப்போது அந்த வெளிப்படைத் தன்மையும் குறைந்து தனக்குள்ளே சந்தோசம், காதல், நட்பு, பாசம், கோபம், தனிமை போன்ற எண்ணற்ற குணங்களை தனக்குள்ளே வெளிப்படுத்த தயாராகிவிட்டோம். ஆம் செல்போன் வளர்ச்சியால் வாட்ஸ்ஆப் பயன்பாட்டால் தனிப்பட்ட கருத்தை வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்களாக வைத்து நமது எண்ணங்களை வெளிப்படுத்தி வருகிறோம்.\nஒருவருடைய மனநிலையை அறிய அவருடைய மொபைல்போனில் வைத்திருக்கும் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில் பயன்படுத்தும் புகைப்படமோ அல்லது வீடியோக்களே சொல்லிவிடும் அவர் என்ன மனநிலையில் இருக்கிறோம் என்று. அந்த அளவிற்கு நாம் வாட்ஸ்ஆப்பில் மூழ்கிவிட்டோம்.\nஅறிமுக காதலோ அல்லது அனுபவ காதலோ இவருடைய வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில் எப்போதும் காதல் படங்கள் மற்றும் காதலை வெளிப்படுத்தும் பாடல்களாகத்தான் வைத்திருப்பர்.\nநண்பனோட பாசமோ அல்லது குடும்ப உறவினர்களை நினைத்தோ மகன், மகள் தந்தை பாசத்தை நினைவூட்டும் வீடியோ மற்றும் படங்களையே அதிகம் பயன்படுத்துவர்.\nஇந்தமாதிரி மனிதர்கள் எப்போதும் எதையோ இழந்துவிட்டது போல் சோகத்துடன் காண்பார்கள். எல்லா விஷயத்திலும் விரக்தியாக சோகத்துடனே காட்சியளிப்பர். அதனால் அவருடைய வாட்ஸ்ஆப் டிபி மற்றும் ஸ்டேட்டஸிலும் சோக கீதங்களே அதிகம் வாசிக்கும்.\nவாழ்க்கையில் வெற்றி பெற வேண்டி போராடும் குணங்கள் அதிகமாக இவர்களிடம் காணப்படும். காலை பொழுது விடிந்தவுடன் உற்சாகவும், சிறப்பான விடியலை தனக்காகவே ஏற்படுத்தி கொடுத்ததுபோல் இவர்கள் போடும் மெசெஜ் மற்றும் படங்கள் உற்சாகத்தை ஏற்படுத்தும்.\nநண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கோவில், திருவிழா அல்லது கொடைக்கானல் போன்ற சுற்றுலாப்பகுதிகளுக்கு சென்றுவிட்டால் உடனே செல்ஃபி எடுத்து ஸ்டேட்டஸ் பகுதிகளை நிரப்ப ஆரம்பித்துவிடுவார்கள்.\nவாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்களை இனி பேஸ்புக்கிலும் பார்க்கலாம்\nகொடைக்கானல் கிளம்பிவிட்டேன் என்பதிலிருந்து, Onthe way, near by Kodaikanal , Reach Kodaikanal, On kodaikanal என்று வீட்டிலிருந்து கிளம்பியது முதல் மீண்டும் வீடு திரும்பும்வரை புகைப்படங்களை எடுத்து வாட்ஸ்ஆப்பை நிரப்பி விடுவார்கள். இதில் சிலர் மேலும் சுற்றுலா சென்று வந்த பிறகு போட்டோக்களை அப்டேட் செய்பவர்களும் இருக்கின்றனர்.\nவாட்ஸ்ஆப் புரோபைல் பிக்சரில் மேலும் சிலர் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள தனக்கு விருப்பமான அல்லது தன்னை சந்தோசமாக வெளிப்படுத்திக் கொள்ளும் விதமான புகைப்படங்களையே அனைவரும் பயன்படுத்திக் கொள்கின்றனர்.\nஅதில் ஒருசில நபர்கள் தான் சோகமாக இருப்பதாக நினைத்துக் கொண்டு வாட்ஸ்ஆப் புரோபைல் படங்களை டெலிட் செய்துவிட்டு டிபி பிக்சர் இல்லாமல் விட்டுவிடுகின்றனர். இவ்வாறு ஒருவரின் செயல்பாடுகளை கவனிக்க தொடங்கிவிட்டால் அது கடைசியில் ஆபத்தில் தான் முடிவடையும்.\nவாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில் நாம் பயன்படுத்தும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மூன்றாவது நபர் ஒருவர் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதை அனைவரும் மனதில் நினைவு கொள்ள வேண்டும். ஆகவே நமது அன்பை அருகில் இருப்பவரிடம் காண்பித்து வருங்கால தலைமுறையினருக்கு அன்பை எடுத்துரைப்போம்.\nப.சிதம்பரத்துடன் சோனியா மன்மோகன் சிங் சந்திப்பு\nஅரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் இலவச நீட் பயிற்சி வகுப்புகள்\nவிண்ணுக்கு செல்கிறது பெண் ரோபோ ‘வியோமா மித்ரா’\nபள்ளிவாசலில் இந்து ஜோடிக்கு கல்யாணம்\nஇயற்கை முறையில் விளைந்த 110கிலோ பெருவள்ளிக் கிழங்கு\nசிவலிங்கத்துக்கு பூ போட்டு அர்சனை செய்த பச்சைக்கிளி\n5 இந்த கதை சுட்ட க��ையா\n9 டாப் ஹீரோ நடிகர்களின் சம்பளத்துக்கு ஆபத்து | ACTORS | THEATERS | FLIXWOOD | 02:16\nகளைகட்டும் தமிழக அரசின் மதராசப்பட்டிணம் விருந்து உணவு…\nஎடப்பாடியாருக்கு பாராட்டு விழா ரெடி\nநீங்களாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்..\nபோட்றா வெடிய…. எடப்பாடியாரை தலையில் தூக்கி வச்சி…\nசென்னை எக்மோர் ரெயில்வே ஸ்டேஷனுக்கு பெஸ்ட் ஸ்டேஷன் அவார்டு\nஎவரெஸ்ட்டைத் தொடர்ந்து கிளிமாஞ்சரோவில் 9வயது சிறுவன் மலை ஏறி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81)", "date_download": "2020-01-23T11:41:28Z", "digest": "sha1:5WB3YJNXDGVEXPJERPPSTSM4DFAV5GIN", "length": 8573, "nlines": 243, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாவகம் (தீவு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜகார்த்தா சிறப்பு தலைநகர் மாவட்டம்,\nசாவகம் (Java) என்பது இந்தோனீசியாவில் உள்ள ஒரு தீவாகும். அத்துடன் இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவும் இங்குள்ளது. இந்து மன்னர்களினதும், பின்னர் டச்சு கிழக்கிந்தியக் கம்பனியின் ஆதிக்கத்திலும் இருந்த சாவகம் இப்போது இந்தோனீசியாவின் பொருளாதாரம், மற்றும் அரசியலில் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. 2006 இல் 130 மில்லியன் மக்கள் தொகையை இது கொண்டிருந்தது[1]. இதுவே உலகின் மிகவும் மக்கள் அடர்த்தி கூடிய தீவாகும்.\nபொதுவாக எரிமலைகளின் குமுறல்களால் தோன்றிய இத்தீவு உலகின் பெரிய தீவுகளில் 13வது, இந்தோனீசியாவின் 5வது பெரிய தீவும் ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மே 2016, 08:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2020-01-23T10:38:37Z", "digest": "sha1:R7KTPRF4QLPFOC2YKZQPJHTTHG3U2JQU", "length": 7199, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜெசி மெட்காஃப் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹாலிவுட் ஹில்ஸ், கலிபோர்னியா, அமெரிக்கா\nஜெசி மெட்காஃப் (பிறப்பு: டிசம்பர் 9, 1978) ஒரு அமெரிக்கா நாட்டு நடிகர். இவர் 1999ம் ஆண்டு பச்சியோன்ஸ் என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் திரைப்பட துறைக்கு அறிமுகமான���ர். அதை தொடர்ந்து ஸ்மால்வில், டெஸ்பரேட் ஹவுஸ்வைவ்ஸ், சேஸ், டல்லாஸ் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும், ஜான் டக்கர் முஸ்ட் தி, லோடட், தி அதர் எண்டு ஒப் தி லைன் போன்ற திரைப்படங்களிலும் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்.\nமெட்காஃபெ டிசம்பர் 9, 1978ம் ஆண்டு கலிபோர்னியா, அமெரிக்காவில் பிறந்தார். இவர் நான்சி மற்றும் ஜெஃப் மெட்காஃபெ வின் மகன் ஆவார். இவரின் தந்தை பிரெஞ்சு மற்றும் இத்தாலிய வம்சாவளியையும் இவரின் தாய் இத்தாலிய மற்றும் போத்துக்கீசர் வம்சாவளியையும் சேர்ந்தவர்கள். இவர் ஒரு கூடைப்பந்தாட்டம் விளையாட்டு வீரர் ஆவார்.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஜெசி மெட்காஃப்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 23:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/article/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-23T10:47:31Z", "digest": "sha1:35VRZZFH3PVPSMABSCABUKA2OHNQUQGR", "length": 46855, "nlines": 169, "source_domain": "uyirmmai.com", "title": "ஆறுவிரல் கணேசன் – Uyirmmai", "raw_content": "\nமனுஷ்ய புத்திரனின் 11 நூல்கள் முன் வெளியீட்டுத் திட்டம்\nமே 2019 - வாமு கோமு · சிறுகதை\nஆறுவிரல் கணேசனுக்கு எல்லா அம்சங்களும் இருக்கிறது என்றுதான் ஊருக்குள் பேச்சாய் ஒரு காலத்தில் இருந்தது. அவன் அந்தக் குறுநகரில் பேன்சிக்கடை வைப்பதற்கும் முன்னால் திருப்பூர் பனியன் கம்பெனிக்குத்தான் அயர்னிங் மாஸ்டராகச் சென்று வந்து கொண்டிருந்தான். தன் முப்பதாவது வயதில் சொந்தபந்தங்களிடம் கொஞ்சம் கடன்பெற்று பேன்சிக்கடை போட்டதே தனக்கொரு திருமணம் நடக்கவேண்டும் என்பதற்காகவே. பனியன் கம்பெனிக்கு வேலைக்குச் செல்பவனுக்கு பொண்ணு கொடுக்க யாரும் தயாரில்லை என்பதை ஒருவருடத்தில் புரிந்து கொண்டவன் தனித்தே இந்த முடிவுக்கு வந்திருந்தான்.\nகடை வைத்த இரண்டு வருடங்களில் சொந்தபந்தங்களின் கடனை அடைத்தவன் அடுத்து தன் திருமணத்திற்கான முயற்சிகளை மேற்கொண்டான். பேன்சிக்கடை எஜமானாய் இருந்தும் பொண்ணு கொடுப்பதற்கு அவன் சுற்றத்தில் யாருமில்லை. இதற்கெல்லாம் தன் வலது காலில் இருக்கும் ஆறாவது விரல்தான் காரணமோ என்று தன் அம்மாவிடம் ஒரு��ுறை பேசிப் பார்த்தான். காரணம் அதுவாக இருந்தால் அருவாமனையைக் கொண்டு அந்த ஆறாவது விரலை நறுக்கும் யோசனையில் இருந்தான். சுத்த ஜாதகத்திற்குச் சொந்தக்காரனான ஆறுவிரல் கணேசனுக்கு திருமணம் தள்ளிப் போவதற்கான காரணத்தை மட்டும் எந்த ஜோதிடர்களும் சொல்லவில்லை.\nஆங்காங்கே முப்பத்தியேழாவது வயதில் நரைமுடிகள் தோன்றவும் பொண்ணே வேண்டாமென்ற முடிவில் கடையே தன் கதியென்று இருந்தவனுக்குத் தன் ஜாதியல்லாமல் வேற்று ஜாதியில் பொண்ணைக் கொடுப்பதற்கு சிலர் இருப்பதாகத் தானாவதி ஒருவர் சொல்ல, அதுமட்டும் முடியாதென்று மண்டையை ஆட்டிவிட்டான்.\nகேரளாவிற்குச் சென்று பெண்ணைக் கட்டிக் கொண்டு வந்துவிடலாம் என்று மற்றொரு தானாவதி இவனுக்கு வலையை விரித்தார். ஆனால் அப்படி மணம் முடித்து வந்த இவனுக்குத் தெரிந்தவர் கதியை நினைத்து மண்டையை விரைவாகவே ஆட்டினான். கேரளாவிலிருந்து செக்கச் செவேல் என்று இவன் நண்பர் தன் நாற்பத்தி மூன்றாம் வயதில் திருமணம் முடித்துக் கூட்டி வந்திருந்தார். அந்தப் பெண்ணுக்கு இருந்தால் வயது இருபதுதானிருக்கும். அவருடன் ஒருமாத காலம் வாழ்ந்த அந்தப் பெண் குறுநகரில் வேறொரு நபருடன் காதல் கொண்டு கழுத்து நகையோடு கம்பி நீட்டிச் சென்று விட்டது. நண்பர் வீட்டுக்குத் துக்கம் விசாரிக்கச் சென்றவனைத் திண்ணையில் அமரவைத்து, ’என் பொண்டாட்டி ஓடிப் போன விசயத்தை தவிர்த்து என்ன வேண்டுமானாலும் பேசு கணேசா’ என்று சொல்லிவிட, ‘பெருந்துறைப் பக்கமா இன்னொரு பேன்சிக்கடை போடலாமான்னு யோசனையில் இருக்கேன்’ என்று பேசி ஒப்பேற்றிவிட்டு வந்து சேர்ந்தான்.\n‘இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இவனுக்கு நானே வடிச்சுக் கொட்டீட்டு இருக்கணுமோ’ என்று அம்மா தன்னப் போல பேசத் துவங்கியதும் சமீப காலமாகத்தான். இவனுக்கென்று ஒருத்தி இனி புதுசாவா இந்த உலகத்தில் பிறக்கப் போறா’ என்று அம்மா தன்னப் போல பேசத் துவங்கியதும் சமீப காலமாகத்தான். இவனுக்கென்று ஒருத்தி இனி புதுசாவா இந்த உலகத்தில் பிறக்கப் போறா தேடினா கிடைக்காம எங்க போயிடும் தேடினா கிடைக்காம எங்க போயிடும் என்று இவனை உசுப்பேற்றுவதற்கென்றே தானாவதிகள் புதிது புதிதாக முளைத்துக் கொண்டே இருந்தார்கள்.\nஒருவழியாக குன்னத்தூரில் பணி ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவரின் பெண் இருப்பதாக ப��து தானாவதி ஒருவர் பேன்சிக் கடைக்குள் நுழைந்தார். அவர் பேச்சு, திருமணம் முடிந்து கையில் குழந்தையுடன் இவன் நின்றிருப்பதாகவே படு வேகமாய் இருந்தது. கடைசியாக அவர் சொன்னதுதான் இவனுக்கு உறைத்தாலும் இனியும் போய் தன் ஜாதியிலேயேதான் பொண்ணு வேணுமென பிடிவாதமாய் இருப்பது தவறென உணர்ந்தான். பெண்ணுக்கு வயது என்னவாயிற்று என்ற இவன் விசாரிப்புக்கு தானாவதி, ’இருபத்தைந்து’ என்றார்.\nநாற்பது மைனஸ் இருபத்தைந்து.. பதினைந்து வருடம் இடையில் என்று கணக்குப் போட்டவன் ஒத்து வருமா என்று கணக்குப் போட்டவன் ஒத்து வருமா என்று யோசிப்பதற்குள் தானாவதி முந்திக் கொண்டார். “ரெண்டாந்தார மாப்பிள்ளைதான் அந்தப் பொண்ணுக்கு அமையறதால மாற்று ஜாதியா இருந்தாலும் பரவாயில்லன்னு என்கிட்ட வாத்தியாரு சொல்லி ஒரு மாசம் ஆயிப் போச்சுங்க கணேசன். கையில எனக்கு மாப்பிள்ளைங்க இருக்காங்க இப்பவும். கடையைப் பூட்டீட்டு கிளம்புங்க. இப்பவே ஒரு எட்டு போயிப் பார்த்துட்டு வந்துடலாம்” என்று தானாவதி நிற்கவும் கடை ஷட்டரை மதியமே இழுத்துச் சாத்தினான் கணேசன்.\nகாரியங்கள் துரிதமாக நடந்தேறின. இருதரப்புமே சிக்கனமாய் திருமணத்தை முடித்துக் கொள்வதில் ஆர்வம் காட்டவே ஊத்துக்குளி கைத்தமலையில் ஆறுவிரல் கணேசன்-சிவகாமியின் திருமணம் நடந்து முடிந்தது. ஆறுவிரல் கணேசனின் நீண்டகால விருப்பப்படியே சிவகாமி சிவந்த நிறத்தில் இருந்தாள். சிவகாமி இவனை விருப்பத்தின் பேரில் திருமணம் செய்து கொண்டாளா என்று மட்டும் இவனால் கண்டறிய முடியவில்லை. இந்தக் காலத்திலும் அப்பா சொன்னாரென்று கட்டிக் கொள்ளும் பெண் இவனுக்கு அதிசயமாகப் பட்டாள்.\nசிவகாமியின் அப்பா ‘மாப்பிள்ளை மாப்பிள்ளை’ என்று பயங்கர மரியாதை கொடுத்தார். இவனுக்கு கூச்சத்தில் கரைந்து போய் விடுவோமோ என்று அச்சமாய் இருந்தது. ‘நம்மூட்டுலதானுங்க மாப்ளெ நீங்க மொத ராத்திரியைக் கொண்டாடோணும்’ என்றார். ஒரு நாள் முழுக்க புன்னகைத்துக் கொண்டே இருந்தான். குன்னத்தூரில் அவர்கள் மாலையும் கழுத்துமாக இறங்கி பிள்ளையார் கோவிலுக்குக் கும்பிடச் செல்கையில் ‘பைத்தியகாரிக்கி கலியாணம் முடிஞ்சுதாட்ட’ என்றார். ஒரு நாள் முழுக்க புன்னகைத்துக் கொண்டே இருந்தான். குன்னத்தூரில் அவர்கள் மாலையும் கழுத்துமாக இறங்கி பிள்ளையா��் கோவிலுக்குக் கும்பிடச் செல்கையில் ‘பைத்தியகாரிக்கி கலியாணம் முடிஞ்சுதாட்ட’ என்றொருவர் ஜாடை பேசிச் சென்றார். காதில் வாங்கிக் கொண்டவனுக்கு பயமாய் இருந்தது. ‘ஏண்டா கொளுப்பா உனக்கு’ என்றொருவர் ஜாடை பேசிச் சென்றார். காதில் வாங்கிக் கொண்டவனுக்கு பயமாய் இருந்தது. ‘ஏண்டா கொளுப்பா உனக்கு என்ன தைரியமிருந்தா எம் புள்ளைய பைத்தியகாரின்னுட்டு போவே ராஸ்கோல் என்ன தைரியமிருந்தா எம் புள்ளைய பைத்தியகாரின்னுட்டு போவே ராஸ்கோல்’ என்று சிவகாமியின் அம்மா ஜாடைபேசினவனைப் பார்த்து சத்தம் போட்டது. ஜாடை பேசியவன் எப்போதோ வேறு சந்தில் சென்றிருந்தான்.\nஒருவழியாய் வீடு வந்த மணமக்களை ஆரத்தியெடுக்க நான்கைந்து பெண்கள் இருந்தனர். வீட்டினுள் வந்ததும் சிவகாமி இவன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு தன் அறைக்குள் நுழைந்தாள். இவனது கழுத்தில் இருந்த மாலையை வாங்கிக் கொண்டு, ‘உக்கோந்துட்டு இருங்க நான் போயி பலகாரமும் காபியும் எடுத்துட்டு வர்றேன் நான் போயி பலகாரமும் காபியும் எடுத்துட்டு வர்றேன்’ என்று போய் விட்டாள். ஆறுவிரல் கணேசன் சேரில் அமர்ந்து அறையை நோட்டமிட்டான். கிழக்குப்புறத்தில் தூக்கில் பெண்களுக்கான உடைகள் தொங்கிக் கொண்டிருந்தன. வடக்குப்புற ஜன்னல் சாத்தப்பட்டிருக்க இவன் எழுந்து போய் அதை நீக்கி விட்டான். கட்டில் தெற்குப்புறமாய் இருந்தது. படுக்கை மீது புதுத்துணி கிடத்தப்பட்டிருந்தது. சிவகாமியின் அம்மா தட்டில் மிக்சர், லட்டு எனப் போட்டு எடுத்துக் கொண்டு வந்தவள் டேபிளில் தட்டை வைத்து விட்டு ‘எடுத்துக்கோங்க மாப்பிள்ளை’ என்று போய் விட்டாள். ஆறுவிரல் கணேசன் சேரில் அமர்ந்து அறையை நோட்டமிட்டான். கிழக்குப்புறத்தில் தூக்கில் பெண்களுக்கான உடைகள் தொங்கிக் கொண்டிருந்தன. வடக்குப்புற ஜன்னல் சாத்தப்பட்டிருக்க இவன் எழுந்து போய் அதை நீக்கி விட்டான். கட்டில் தெற்குப்புறமாய் இருந்தது. படுக்கை மீது புதுத்துணி கிடத்தப்பட்டிருந்தது. சிவகாமியின் அம்மா தட்டில் மிக்சர், லட்டு எனப் போட்டு எடுத்துக் கொண்டு வந்தவள் டேபிளில் தட்டை வைத்து விட்டு ‘எடுத்துக்கோங்க மாப்பிள்ளை’ என்றாள். இவன் சேரைத் தூக்கிப் போய் டேபிள் அருகில் போட்டு அமர்ந்தான்.\n“அந்தாளு சொன்னான்னு நீங்க எதையும் மனசுல வச்சிக்காதீங்க ம��ப்பிள்ளை” என்றவளைப் பார்த்து மலங்க மலங்க விழித்தான். ‘ஊருக்குள்ள ஆகாதவீங்கன்னு நாலு பேரு இருக்கத்தானே செய்வாங்க” என்றவளைப் பார்த்து மலங்க மலங்க விழித்தான். ‘ஊருக்குள்ள ஆகாதவீங்கன்னு நாலு பேரு இருக்கத்தானே செய்வாங்க எதையோ ஒன்னைச் சொல்லி காரியத்தையே கெடுத்துப் போடுவானுங்க எதையோ ஒன்னைச் சொல்லி காரியத்தையே கெடுத்துப் போடுவானுங்க நல்லவேளை, காதும் காதும் வச்ச மாதிரி சிம்பிளா எம் பொண்ணு கல்யாணம் முடிஞ்சுட்டுது. பத்திரிகை அடிக்கிறது, மண்டபம் பாக்குறதுன்னு போயிருந்தோம்னு வச்சிக்கங்க மாப்பிள்ளை.. இன்னும் கண்டதீம் கடிதீம் சொல்லி காரியத்தை நிப்பாட்டவே பாப்பானுங்க நல்லவேளை, காதும் காதும் வச்ச மாதிரி சிம்பிளா எம் பொண்ணு கல்யாணம் முடிஞ்சுட்டுது. பத்திரிகை அடிக்கிறது, மண்டபம் பாக்குறதுன்னு போயிருந்தோம்னு வச்சிக்கங்க மாப்பிள்ளை.. இன்னும் கண்டதீம் கடிதீம் சொல்லி காரியத்தை நிப்பாட்டவே பாப்பானுங்க காரியம் நின்னு போச்சுன்னு வச்சிக்கங்க, போயி ஊட்டுல உக்கோந்துட்டு சிரிச்சுக்குவானுங்க காரியம் நின்னு போச்சுன்னு வச்சிக்கங்க, போயி ஊட்டுல உக்கோந்துட்டு சிரிச்சுக்குவானுங்க நீங்க சாப்பிடுங்க மாப்பிள்ளை. சிவகாமி கிட்ட காபி குடுத்து அனுப்புறேன் நீங்க சாப்பிடுங்க மாப்பிள்ளை. சிவகாமி கிட்ட காபி குடுத்து அனுப்புறேன்’ என்று சொல்லி விட்டுச் சென்றாள்.\nஇவன் லட்டு எடுத்துக் கொண்டு டேபிள் மீது கிடந்த புத்தகங்களைப் பார்த்தான். எல்லாமும் குண்டு குண்டு புத்தகங்களாய் இருந்தன. வாத்தியார் படிக்க வாங்கி வைத்த புத்தகங்களாய் இருக்கலாமென நினைத்தான் கணேசன். விஷ்ணுபுரம், சஞ்சாரம் என்று இவனுக்கு ஒன்றுமே தெரியவில்லை. ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா என்று இவன் கேள்விப்படாத ஆட்கள் எழுதிய புத்தகங்களாகவே டேபிளில் இருந்தன. இவன் ராஜேஷ்குமார் நாவல்களைத்தான் பதினைந்து வருடங்களுக்கும் முன்பாக படித்திருந்தான். இருக்கும் அலைச்சலில் பின்பாகப் புத்தகம் தொடுவதற்கெல்லாம் இவனுக்குக் கொடுப்பினை இருந்ததேயில்லை. காபி கொண்டு வந்த சிவகாமியிடம் முதலாக அந்தக் கேள்வியைத்தான் கேட்டான்.\n“இந்தப் புத்தகங்களையெல்லாம் உங்கப்பா படிக்கிறதுக்காக வாங்கியிருக்காரா\n“அவரும் படிப்பாரு, நானும் படிப்பேன். நீங்களும் படிப்பீங்களா” என்றவளின் கேள்விக்கு இவன் பதிலேதும் சொல்லவில்லை.\nசிவகாமி வீட்டிலிருந்து கணேசனின் வீட்டுக்கு மினி ஆட்டோவில் ஜாமான் செட்டுகள் வந்து இறங்குகையில் புத்தக மூட்டையொன்றும் வந்து இறங்கி விட்டது. கணேசனுக்கு அவளிடம் புத்தகப் படிப்பெல்லாம் எதுக்கு என்று கேட்க நினைத்தும் கேட்க முடியவில்லை. காலையில் சமைப்பதிலிருந்து வீட்டு வேலைகளை கவனிப்பவள் டிவி முன்னால் கூட அமருவதேயில்லை என்று கணேசனின் அம்மா சொல்கிறது. எந்த நேரமும் கட்டிலில் குப்புற விழுந்து கொண்டு படிப்புதானாம்.\nசரி, கடைக்கு கூட்டி வந்து அமர்த்தி விடலாமென யோசித்த கணேசன் மிக மெதுவாய் அவளிடம் விசயத்தைச் சொன்னான். “ஆமாங்க, இங்கியே வீட்டுல கிடக்குறதுக்கு நானும் கடைக்கி வந்துடறேன்” என்று சொல்லி விட்டாள். பேன்சிக்கடைக்கு கிளம்புகையில் கையில் ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டே இவன் பைக்கின் பின்னிருக்கையில் அமர்ந்தாள். கடையிலும் எந்த நேரமும் கூட்டம் நிரம்பி வழிவதில்லையே காலை நேரத்திலும் மாலையிலும்தான் கடை நிரம்பக் கூட்டமிருந்தது. மற்ற நேரத்தில் சிவகாமி புத்தகமும் கையுமாக அமர்ந்திருந்தாள் கடையினுள்.\nஇப்படியிருக்கத்தான் சிவக்குமார் கடைக்கு ஒருமுறை வந்தான். எப்போதேனும் வந்தால் ரீசார்ஜ் செய்து விட்டு கணேசனிடம் ஓரிரு வார்த்தை பேசி முடித்துக் கிளம்புபவன் அசோகமித்திரன் குறுநாவல்கள் வாசித்துக் கொண்டிருந்த சிவகாமியை அன்றுதான் கண்டான். ‘செமையா எழுதுவாருங்க இவரு தண்ணீர் படிச்சுட்டீங்களா இவரோட நாவல் தண்ணீர் படிச்சுட்டீங்களா இவரோட நாவல்’ என்று ஆரம்பித்தான். ‘தண்ணீரு நான் படிக்கலையே’ என்று ஆரம்பித்தான். ‘தண்ணீரு நான் படிக்கலையே’ என்றாள் சிவகாமி. ‘என்கிட்ட இருக்குதுங்க, நாளைக்கி வர்றப்ப எடுத்துட்டு வந்து குடுக்குறேன்’ என்றாள் சிவகாமி. ‘என்கிட்ட இருக்குதுங்க, நாளைக்கி வர்றப்ப எடுத்துட்டு வந்து குடுக்குறேன்’ என்றான். ‘இதென்னடா புது வம்பு’ என்றான். ‘இதென்னடா புது வம்பு’ என்றே கணேசன் நினைத்தான்.\nசிவக்குமார் குறுநகரில் ஒரு காம்ப்ளெக்ஸ் ஓனரின் ஒரே மகன். பனிரெண்டு கடைகள் கட்டி வாடகைக்கு விட்டிருந்தார் அவன் அப்பா. அதும் போக திருமண மண்டபம் ஒன்றிருந்தது அவருக்கு. என்ன வேலை செய்கிறான் என்றெல்லாம் கணேசனுக்குத் தெரியாது. வயது இருந்தால் முப்பது இருக்கலாம். கடைக்கு வரப் போக இருப்பதினால் ஒரு பழக்கமிருந்தது. அவனது காம்ப்ளெக்ஸில் பேன்சிக்கடையோ ரீசார்ஜ் கடையோ இல்லை. இருந்திருந்தால் கணேசனின் கடைக்கு ரீசார்ஜ் செய்ய அவன் வந்திருக்கவே மாட்டான். ஒருமுறை காம்ப்ளெக்ஸில் ஒரு டெய்லர் காலி செய்து விட்டுப் போகையில் இவனிடம் ‘அங்கு நம்ம காம்ப்ளெக்சுக்கு வந்துவிடுகிறீர்களா’ என்று கேட்டிருந்தான். ஆனால் வாடகை அதிகம் என்று இவன் கடையின் இடத்தை மாற்றிக் கொள்ள விருப்பப்படவில்லை.\nஞாயிறு கடை விடுமுறை என்பதால் புத்தகம் பரிமாற்றம் செய்து கொள்ள சிவக்குமார் கணேசனின் வீடு வரை வந்து விடுவது நடந்தது. சிவக்குமார் வந்து விட்டால் கணேசனை மறந்து விட்டு சிவகாமி வாய்கிழியப் பேசுவது கணேசனுக்கு கடுப்பாய் இருந்தது. ‘ஓநாய் குலச் சின்னம்னு ஒரு புத்தகம் மொழிபெயர்ப்புல வந்திருக்குது சிவகாமி.. என்னா புத்தகம் தெரியுமா அது படிக்க ஆரம்பிச்சா கீழவே வைக்க முடியாது படிக்க ஆரம்பிச்சா கீழவே வைக்க முடியாது’ நேரம் போவது தெரியாமல் இருவரும் பேசப் பேச கணேசன் குட்டி போட்ட பூனையாய் வீட்டினுள் சுற்றினான்.\n’ என்று சிவக்குமாரிடம் இவனால் சொல்ல முடியவில்லை. அப்படிச் சொல்லாவிட்டாலும் இவனுக்கு மண்டை வெடித்து விடும் போலிருந்தது. பெரிய இடத்துப் பையனிடம் அப்படிச் சொல்ல வாய் வரமாட்டேன் என்கிறது. சிவகாமியிடம் இரண்டுமுறை இதுபற்றி இரவில் சொல்லிப் பார்த்து விட்டான் கணேசன். இவன் சொல்வதைப் புரிந்து கொள்ளாமல், ‘நெறையப் புத்தகங்கள் அவரு வீட்டுல இருக்குதுங்களாமா என்னைய வீட்டுக்கு ஒரு நாள் வரச் சொல்றாரு. போயிப் பார்த்து நல்ல புத்தகங்களா எடுத்துட்டு வரணும் என்னைய வீட்டுக்கு ஒரு நாள் வரச் சொல்றாரு. போயிப் பார்த்து நல்ல புத்தகங்களா எடுத்துட்டு வரணும்” என்றே பேசினாள். வேறுமாதிரி பேசினால் எங்கே கோபித்துக் கொள்வாளோ என்ற பயமும் இருந்தது.\nஇப்படியிருக்க சிவகாமி கர்ப்பிணியாகிவிட்டாள். இவனுக்கு சந்தேகம் என்கிற பிசாசு மனதில் வந்து உட்கார்ந்து கொண்டது. ஒருவேளை சிவக்குமார்தான் இதுக்குக் காரணமோ வந்த நாலு மாசமா இல்லாம இப்ப சிவக்குமார் வந்த பிறகு இப்படி நடந்திருக்கிறதே வந்த நாலு மாசமா இல்லாம இப்ப சிவக்குமார் வந்த பிறகு இப்படி நடந்திருக்கிறதே எல்லா விசயமும் ஒரு நாள் வெடிக்கத்தானே செய்யும்\nஞாயிறு அன்று புத்தகத்தை தூக்கிக் கொண்டு தன் பைக்கில் வந்திறங்கிய சிவக்குமாரை வாசலிலேயே நிறுத்தினான் ஆறுவிரல் கணேசன். “இதெல்லாம் நல்லதுக்கில்ல சிவக்குமாரு ஏதோ கடையில பார்த்தே, ரெண்டு புத்தகம் கொடுத்தே சரி. வாரமானா வீடு வரைக்கிம் தூக்கீட்டு வந்து உக்கோந்துட்டு மணிக்கணக்குல என் பொண்டாட்டிகிட்ட பேசிட்டே இருந்தா.. என்னை என்ன இளிச்சவாயன்னு நினைச்சுட்டியா சிவக்குமாரு ஏதோ கடையில பார்த்தே, ரெண்டு புத்தகம் கொடுத்தே சரி. வாரமானா வீடு வரைக்கிம் தூக்கீட்டு வந்து உக்கோந்துட்டு மணிக்கணக்குல என் பொண்டாட்டிகிட்ட பேசிட்டே இருந்தா.. என்னை என்ன இளிச்சவாயன்னு நினைச்சுட்டியா சிவக்குமாரு” சத்தம் கேட்கவே சிவகாமி வீட்டின் கதவுக்கருகாமை வந்து நின்று கொண்டு பார்த்தாள்.\nகணேசன் கையை நீட்டிக் கொண்டு பேசுவது அவளுக்கு சிரிப்பாய் இருந்தது. சிவக்குமாரின் முகம் தொங்கிப் போனது கண்டு மேலும் சிரிப்பாய் இருக்கவே வீட்டினுள் ஓடிப்போய் அமர்ந்து சிரிக்கத் துவங்கினாள். சிவக்குமார் மறு பேச்சு பேசாமல் வண்டியை எடுத்துக்கொண்டு போய்விட்டான். ஆறுவிரல் கணேசன் பெரும் சச்சரவு இல்லாமல் விசயம் முடிந்ததற்காய் திருப்தியடைந்தான். கறி ஒரு கிலோ வெட்டி வர பேசியை எடுத்துப் பைக்குள் போட்டுக் கொண்டு கணேசனும் கிளம்பினான்.\nகறியை வாங்கிக் கொண்டு கணேசன் வீடு வருகையில் சிவக்குமாரின் பைக் இவன் வீட்டு வாசலில் நின்றிருந்தது. வீட்டினுள் சேரில் அமர்ந்து கொண்டு சிவக்குமார் பேசிக் கொண்டிருந்தான் சிவகாமியிடம். கணேசனுக்குக் கோபம் மிதமிஞ்சி வந்து விட்டது. இப்பத்தானே சொல்லிப் போனோம் ஆள் போனதீம் வந்து உட்கார்ந்து கொண்டு இருக்கிறானே\n“ஏப்பா உனக்கு ஒருக்காச் சொன்னா புரியாதா சோத்தத் தான் திங்கறியா இல்ல வேற எதையாச்சிம் திங்கறியா சோத்தத் தான் திங்கறியா இல்ல வேற எதையாச்சிம் திங்கறியா நாங்கெல்லாம் ஊருக்குள்ளார பொண்டாட்டி கட்டீட்டு வாழுறதா வேண்டாமா நாங்கெல்லாம் ஊருக்குள்ளார பொண்டாட்டி கட்டீட்டு வாழுறதா வேண்டாமா இப்படி நாக்கைத் தொங்கப் போட்டுட்டு திரிஞ்சா என்ன அர்த்தம் இப்படி நாக்கைத் தொங்கப் போட்டுட்டு திரிஞ்சா என்ன அர்த்தம்\n“இங்க என்ன நடந்து போச்சு இப்ப வீட்டுக்கு வரவேண்டாம்னு சொல்லியாச்சு சரி. சிவகாமி புத்தகம் சிலது எங்கூட்டுல கெடந்துச்சில்ல வீட்டுக்கு வரவேண்டாம்னு சொல்லியாச்சு சரி. சிவகாமி புத்தகம் சிலது எங்கூட்டுல கெடந்துச்சில்ல அதைய திருப்பிக் குடுத்துடறது தானே மருகாதி அதைய திருப்பிக் குடுத்துடறது தானே மருகாதி அதுக்காக வீட்டுல போயி எடுத்துட்டு வந்து குடுத்தேன். அப்புறம் எம்பட புத்தகங்களும் கிடக்கு இங்கே. நான் வாங்கீட்டு போக வேண்டாமா அதுக்காக வீட்டுல போயி எடுத்துட்டு வந்து குடுத்தேன். அப்புறம் எம்பட புத்தகங்களும் கிடக்கு இங்கே. நான் வாங்கீட்டு போக வேண்டாமா\n“சீக்கிரம் எடத்தக் காலி பண்டு மொதல்ல நீயி” கணேசன் கறிப் போசியோடு சமையலறைக்குச் சென்றான். சிவகாமி சிரித்துக் கொண்டே தன் அறைக்குள் நுழைந்தாள். அவளுக்கு வேடிக்கையாய் இருந்தது இந்தச் சம்பவம். நேற்றிரவு படித்துக் கொண்டிருந்த ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ புத்தகத்தை எடுத்துப் பையில் திணித்தாள். படிக்காமலிருந்த சில புத்தகங்களைப் பையில் திணித்துக் கொண்டு வீட்டை விட்டுக் கிளம்பினாள் சிவகாமி.\nஒரு மாதமாயிற்று. ஆறுவிரல் கணேசனிடம் பலர் சென்று பலமுறை சொல்லி விட்டார்கள். ‘கோவிச்சுட்டு போன பொண்டாட்டிய போயி கூட்டி வந்து வாழுற வழியப் பாரு கணேசா இப்பிடியே இருந்துட்டு இருக்கவா கலியாணம் கட்டுனே இப்பிடியே இருந்துட்டு இருக்கவா கலியாணம் கட்டுனே” ‘எல்லாம் சரிதானுங்க நீங்க சொல்றது. ஆனா அவங்க வீட்டுல இருந்து அவ அப்பாவோ இல்ல அம்மாவோ அவகிட்ட சொல்லி சமாதானம் பண்டி கூட்டிட்டு வந்து விட்டுட்டுப் போலாம்ல” ‘எல்லாம் சரிதானுங்க நீங்க சொல்றது. ஆனா அவங்க வீட்டுல இருந்து அவ அப்பாவோ இல்ல அம்மாவோ அவகிட்ட சொல்லி சமாதானம் பண்டி கூட்டிட்டு வந்து விட்டுட்டுப் போலாம்ல புள்ளைய வீட்டுல வச்சிக்கவா எனக்குக் கட்டிக் குடுத்தாங்க புள்ளைய வீட்டுல வச்சிக்கவா எனக்குக் கட்டிக் குடுத்தாங்க\nஇந்த நேரத்தில் சிவக்குமார் நேராக குன்னத்தூர் சென்று சிவகாமியை அவள் வீட்டிலேயே சந்தித்துப் பேச ஆரம்பித்து விட்டான். சிவகாமியின் அம்மா அவனுக்கும் பலகாரம் கொடுத்து காபி கொடுத்தது. வாத்தியாரும் இவர்கள் விவாதத்தில் அமர்ந்து உலக இலக்கியம் பேசினார். ஒரு மாதம் கழித்து சிவகாமியின் அம்மா பேன்சிக்கடை படியே���ி வந்து மாப்பிள்ளையிடம் பேசினாள். கணேசன் பிடி கொடுக்காமல் பேசிக்கொண்டே சிவக்குமாரைப் பற்றியும், சிவகாமியைப் பற்றியும் இணைத்துப் பேசவே கடுப்பில் அந்த அம்மாளும் கிளம்பி விட்டாள். ‘மாப்பிள்ளையாமா நல்ல மாப்பிள்ளை எம் புள்ளையப் பத்தி தப்பா பேசுறவனெல்லாம் ஒரு மாப்பிள்ளையா எம் புள்ளையப் பத்தி தப்பா பேசுறவனெல்லாம் ஒரு மாப்பிள்ளையா\nகுன்னத்தூர் மருத்துவமனையில் சுகப்பிரசவத்தில் அழகான ஆண் குழந்தையை ஈன்றெடுத்தாள் சிவகாமி. ஒரு வாரம் போல பக்கத்திலேயே இருந்தான் சிவக்குமார். பின்பாக அவளைக் கூட்டிக் கொண்டு கோபியில் வீடெடுத்துத் தங்கினான்.\n“ஏப்பா நீ சொன்னாப்லையே உம் பொண்டாட்டிய தட்டீட்டு போயிட்டானப்பா அந்த சிவக்குமாரு ஆமா பையன் பொறந்திருக்கானாம்ல உம் பொண்டாட்டிக்கி ஆமா பையன் பொறந்திருக்கானாம்ல உம் பொண்டாட்டிக்கி போயித்தான் ஒரு எட்டு பார்த்துட்டு வரலாம்ல போயித்தான் ஒரு எட்டு பார்த்துட்டு வரலாம்ல” சனம் கணேசனுக்கு அறிவுரை வழங்க, ‘என் பையனா இருந்தா நான் ஓடிப்போயிப் பாப்பேன்” சனம் கணேசனுக்கு அறிவுரை வழங்க, ‘என் பையனா இருந்தா நான் ஓடிப்போயிப் பாப்பேன் அவம் பையனை அவம் பாத்துக்கறான் அவம் பையனை அவம் பாத்துக்கறான் நானு யாரு இதுல” என்றவன் ஆனது ஆகட்டுமென கோபிக்கு ஒரு ஞாயிறு அன்று தன் டூவீலரை முறுக்கிக் கொண்டு சென்றான்.\nமுன்பாகவே இவனுக்கு அவர்கள் தங்கியிருக்கும் வீதியிலிருந்து வீட்டின் கதவு எண் வரை சொல்லியிருந்தார்கள். இவன் சென்ற சமயம் வீடு சாத்தியிருந்தது. சிவகாமி என்று கூப்பிடலாமா என்று நினைத்தவன் கதவில் ரெண்டு தட்டு தட்டினான்.\nகதவைத் திறந்து எட்டிப் பார்த்தவள், ‘அதுக்குள்ள போயிட்டு வந்துட்டீங்களா’ என்று சொல்லி விட்டு நாக்கைக் கடித்துக் கொண்டே ’வாங்க’ என்றாள் கணேசனைப் பார்த்து. கணேசன் வீட்டினுள் சென்றான். ஹாலில் டிவி சப்தமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தது. டீவி முன்பாக இரண்டு சோபா கிடந்தது. ’பையன் இப்பத்தான் தூங்கினான். வாங்க’ என்று சொல்லி விட்டு நாக்கைக் கடித்துக் கொண்டே ’வாங்க’ என்றாள் கணேசனைப் பார்த்து. கணேசன் வீட்டினுள் சென்றான். ஹாலில் டிவி சப்தமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தது. டீவி முன்பாக இரண்டு சோபா கிடந்தது. ’பையன் இப்பத்தான் தூங்கினான். வாங்க’ என்று ஒரு அறைக்கதவைத் திறந்து சென்றவள் பின் சென்றான். அந்த அறை அவர்களது படுக்கையறை போல் இருந்தது. நடு மத்தியில் தொட்டிலில் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. கணேசன் கிட்டத்தில் சென்று குனிந்து குழந்தையைப் பார்த்தான். குழந்தை சிவகாமியின் நிறத்தில் இருந்தது. குழந்தையின் வலது காலில் ஆறு விரல் இருப்பதையும் கவனித்தான். “தூங்கட்டும்” என்று சொல்லி விட்டு ஹாலுக்கே திரும்பினான் கணேசன். ஹாலிலோ, அவளது அறையிலோ எங்குமே இவன் கண்களுக்குப் புத்தகங்கள் தட்டுப்படவேயில்லை. எங்காவது பீரோவில் ஒளித்து வைத்துக் கொண்டு படிக்கிறார்களா’ என்று ஒரு அறைக்கதவைத் திறந்து சென்றவள் பின் சென்றான். அந்த அறை அவர்களது படுக்கையறை போல் இருந்தது. நடு மத்தியில் தொட்டிலில் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. கணேசன் கிட்டத்தில் சென்று குனிந்து குழந்தையைப் பார்த்தான். குழந்தை சிவகாமியின் நிறத்தில் இருந்தது. குழந்தையின் வலது காலில் ஆறு விரல் இருப்பதையும் கவனித்தான். “தூங்கட்டும்” என்று சொல்லி விட்டு ஹாலுக்கே திரும்பினான் கணேசன். ஹாலிலோ, அவளது அறையிலோ எங்குமே இவன் கண்களுக்குப் புத்தகங்கள் தட்டுப்படவேயில்லை. எங்காவது பீரோவில் ஒளித்து வைத்துக் கொண்டு படிக்கிறார்களா அப்போது வெளியில் பைக் சப்தம் கேட்டது. கையில் பையோடு வீட்டினுள் நுழைந்த சிவக்குமார் இவனைப் பார்த்ததும் கோப முகம் காட்டினான்.\n நானில்லாத நேரத்துல எம் பொண்டாட்டிய நீ வந்து பாக்குறதும் பேசுறதும்” என்று கையை நீட்டிக் கொண்டு சிவக்குமார் பேச, வாயைப் பொத்திக் கொண்டே ஹாலிலிருந்து படுக்கையறைக்குள் ஓடிய சிவகாமி கதவைச் சாத்தி விட்டு சிரிக்க ஆரம்பித்தாள்.\nஉயிர்மை மாத இதழ் - மே 2019\nமே 23: மீட்சியை நோக்கி\nபொன்பரப்பி: தமிழகம் இன்னொரு குஜராத் ஆகிறதா \nஇளைஞர்களின் மனதில் விதைக்கப்படும் வெறுப்பும், வன்மமும்\nதோனியின் திடீர் ஆவேசம்: கார்ப்பரேட் சூழல் நம்மை என்ன செய்கிறது\nசிறுபான்மையினர்: இந்திய தேசியத்தின் ‘மற்றமை’ திராவிட / தமிழ் தேசியத்தின் ‘தன்னிலை’\nதமிழர் அரசியல் எதிர்காலம்: வெகுஜனவியமா\nஇஸ்லாமியருக்கு எதிரான இனவாதப் போர்\nஇலங்கை குண்டுவெடிப்புகள் அடிப்படைவாதத்தின் கோர முகம்\nமாலை மலரும் நோய் : காமத்துப்பால் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/01/11233431/DMK-leader-Executive-Committee-meeting-on-January.vpf", "date_download": "2020-01-23T11:28:12Z", "digest": "sha1:LRJNVZ45CZYWMMVBJC2WFYRGCC374MBB", "length": 10693, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "DMK leader Executive Committee meeting on January 21, led by Stalin - General Secretary Anbazhagan || திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 21ம் தேதி செயற்குழு கூட்டம் - பொதுச்செயலாளர் க. அன்பழகன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 21ம் தேதி செயற்குழு கூட்டம் - பொதுச்செயலாளர் க. அன்பழகன்\nதிமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 21ம் தேதி செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக பொதுச்செயலாளர் க. அன்பழகன் தெரிவித்துள்ளார்.\nதிமுக தலைமைச் செயற்குழுக் கூட்டம் ஜனவரி 21-ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் க. அன்பழகன் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. தலைமை செயற்குழு அவசர கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் வருகிற 21-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும். கூட்டத்தில் கட்சி ஆக்கப்பணிகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. எனவே, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.\nஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்து பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கான தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் இந்தச் செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n1. உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\nஉள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.மு.க. பெற்று இருக்கும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்���ு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. கற்பனையாக கூறவில்லை; நடந்ததை சொன்னேன் பெரியார் குறித்த பேச்சு ‘மன்னிப்பு கேட்க முடியாது’ ரஜினிகாந்த் திட்டவட்டம்\n2. 1971-ம் ஆண்டு நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு: கருணாநிதி தெரிவித்த கருத்து ‘தினத்தந்தி’யில் வெளியானது\n3. “மன்னிப்பு கேட்க முடியாது” - ரஜினிகாந்துக்கு ஆதரவாக டுவிட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்\n4. ரஜினிகாந்த் தெரிவித்த கருத்தில் தவறு இல்லை 1971-ம் ஆண்டு போராட்டத்தில் கலந்துகொண்ட லட்சுமணன் பேட்டி\n5. ஜனவரி 24 சனிப்பெயர்ச்சி - சமூக வலைதளங்களில் பரவிய தகவலுக்கு திருநள்ளாறு கோவில் நிர்வாகம் மறுப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/2019/08/28/cant-leave-modi-and-amit-sha/", "date_download": "2020-01-23T10:37:59Z", "digest": "sha1:KWVEIR5XYMVTNDGRPTSYKRT3J5EWHOGM", "length": 7053, "nlines": 96, "source_domain": "www.kathirnews.com", "title": "பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கொலை மிரட்டல் விடுத்து பேசிய த.மு.மு.க பிரமுகர் அதிரடி கைது! - கதிர் செய்தி", "raw_content": "\nபிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கொலை மிரட்டல் விடுத்து பேசிய த.மு.மு.க பிரமுகர் அதிரடி கைது\nபொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கொலை மிரட்டல் விடுத்து பேசிய தமுமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமுஸ்லீம்களுக்கான பிரச்சினை மட்டுமே என்றிருந்தால், காஷ்மீரில் 370யை நீக்கும்போதே மோடியின் தலையை துண்டாடியிருப்போம். அமித்ஷாவை அப்போதே கொன்றிருப்போம் என்று தமுமுக பொதுகூட்டத்தில், திருச்சி மாணவரணி மாவட்ட செயலாளர் ஷரீப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇது குறித்து சமூக தளங்களில் கருத்துகள் பரவலாக எழுந்துள்ளன. இது போன்ற பேச்சுகள், இஸ்லாமிய சமூகத்தை வன்முறையாளர்களாகவே காட்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து பாஜக., பிரமுகர் நாராயணன் திருப்பதி போலீஸில் புகார் கொடுத்திருந்தார்.\nஅதில், பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் கொலை செய்வோம் என்று திருச்சியில் த.ம.மு.க பொதுகூட்டத்தில் பேசப்பட்டது குறித்து தொட���்புடையவர்கள் மீதும், அந்த இயக்கத்தின் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருந்தார்.\nஇந்த நிலையில், தலைவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில், கொலை மிரட்டல் விடுத்து பேசிய தமுமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை கைது செய்த காவல் துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.\n‘நமக்கு நாமே’ போல ‘தனக்கு தானே’ கருத்துக்கணிப்பு நடத்திய தி.மு.க – நாங்க தான் ஜெயிப்போம் என்று மல்லுக்கட்டும் உடன் பிறப்புகள்.\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\n இந்தியனாக இருக்க பெருமை கொள்கிறேன் பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மித்தாலி ராஜ்\nபெரம்பலூர் : பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கொலை மிரட்டல் விடுத்து பேசிய தமுமுக பிரமுகர் கைது..#Arrested\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/naturalbeauty/2019/10/03104052/1264486/Home-Remedies-To-Remove-Darkness-around-Mouth.vpf", "date_download": "2020-01-23T11:55:57Z", "digest": "sha1:O3MYTBHLKCZXTQTUMQVUXOZPBGLJH4N3", "length": 14292, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "உதட்டை சுற்றியுள்ள கருமையை போக்கும் வீட்டு வைத்தியம் || Home Remedies To Remove Darkness around Mouth", "raw_content": "\nசென்னை 23-01-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉதட்டை சுற்றியுள்ள கருமையை போக்கும் வீட்டு வைத்தியம்\nபதிவு: அக்டோபர் 03, 2019 10:40 IST\nசிலருக்கு வாய்ப்பகுதியை சுற்றி கருமையடைந்து காணப்படுவதுண்டு. இதற்கு வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே தீர்வு காண முடியும்.\nஉதட்டை சுற்றியுள்ள கருமையை போக்கும் வீட்டு வைத்தியம்\nசிலருக்கு வாய்ப்பகுதியை சுற்றி கருமையடைந்து காணப்படுவதுண்டு. இதற்கு வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே தீர்வு காண முடியும்.\nபொதுவாக சிலருக்கு வாய்ப்பகுதியை சுற்றி கருமையடைந்து காணப்படுவதுண்டு. இது முக அழகினை கெடுத்து விடுகின்றது. வாயின் அருகே மென்மையான தன்மை என்பதால் சூரிய ஒளி படும்போது மெலனின் ஹார்மோன் விரைவில் தூண்டப்பட்டு கருமையடையச் செய்துவிடும்.\nஇதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் இறந்த செல்கள் அங்கே குவிந்து, அந்த கருமையை போகவிடாமல் செய்துவிடும். இதனை நாம் சமையலறை பொருட்களை கொண்டு சரி செய்ய முடியும். தற்போது\nஓட்ஸ் - 1 டீஸ்பூன்\nதக்காளி சாறு - 1 டீஸ்பூன்\nதயிர் - அரை டீஸ்பூன்\nதக்காளி பெரிய துவாரங்களை சுருக்க செய்யும். அழுக்க���கள், செல்கள் தங்காது. அதோடு நிறத்தையும் வெளுக்கச் செய்யும் குணமுண்டு. தயிர் ஈரப்பதத்தை அளிக்கும், கருமையையும் நீக்கும்.\nஓட்ஸ் இறந்த செல்களை நீக்கும் இயற்கையான ஸ்க்ரப். சுருக்களை நீக்கி முகத்தை பொலிவுறச் செய்யும்.\nஓட்ஸை பொடி செய்து அதனுடன் தக்காளி சாற்றினையும், தயிரையும் கலந்து முகத்தில் குறிப்பாக வாயை சுற்றிலும் போடுங்கள்.\n15 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவுங்கள். விரைவில் பலன் கிடைக்க, வாரம் மூன்று முறையாவது போடுங்கள்.\nசப்-இன்ஸ்பெக்டர் கொலை: பயங்கரவாதிகள் பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல்\nதேனி மாவட்ட ஆவின் தலைவராக ஓ.ராஜா நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்தது உயர்நீதிமன்றம் கிளை\nமணிப்பூர் மாநிலம் மேற்கு இம்பாவில் உள்ள நாகமபால் சாலையில் குண்டுவெடிப்பு\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nபாதுகாப்பாக கண்களை அழகுபடுத்தி பராமரிப்பது எப்படி\nகூந்தலுக்கு மட்டுமல்ல சருமத்திற்கும் அழகு தரும் பீட்ரூட்\nவழுக்கையில் முடி வளர உதவும் பூண்டு எண்ணெய்\nபெண்களுக்கான பல வகையான லிப்ஸ்டிக்குகள்\nகூந்தலுக்கான ஷாம்பூவை இனி வீட்டிலேயே தயாரிக்கலாம்\nபெண்களுக்கான பல வகையான லிப்ஸ்டிக்குகள்\nகுளிர்காலத்தில் உதடுகளை பராமரிப்பது எப்படி\nஉதட்டினை கருமையின்றி வைத்திருப்பது எப்படி\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nமீடூ புகாரால் படவாய்ப்பு இழப்பு.... புதிய அவதாரம் எடுக்கும் பார்வதி\nவிஜய்யிடம் அதை எதிர்பாக்கல - ராதிகா\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்\n உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி\nஇணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரே‌சன் கார்டு\nஇந்த ராசிக்காரர்களை திருமணம் செய்தால் அவ்வளவு தான்\nகரீபியன் தீவில் நித்யானந்தா பதுங்கல் - கைது செய்ய இண்டர்போல் தீவிரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/merits-of-oil-bath-in-tamil/", "date_download": "2020-01-23T10:22:31Z", "digest": "sha1:CFTXMN47LV4QAFEPA2KSD23C23JUYLW6", "length": 14663, "nlines": 170, "source_domain": "www.sathiyam.tv", "title": "உட்கார்ந்தே வேலை செய்பவரா நீங்கள்..? இது உங்களுக்கான முக்கிய தகவல்..,! - Sathiyam TV", "raw_content": "\nபால் சொசைட்டி வழக்கு: ஓ.பி.எஸ் தம்பியின் பதவி நியமனம் ரத்து..\n23 Jan 2020 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – 12 Noon Headlines\n“எதுக்கு என் கார உரசுன”.. நடுரோட்டில் வாக்குவாதம்.. – அசுர வேகத்தில் வந்த பஸ்ஸால்…\nCAA விவாதம்: “நாங்க ரெடி.. இடத்தை நீங்களே சொல்லுங்க” – அமித்ஷாவின் சவாலுக்கு அகிலேஷ்,…\n“சுவையோ எம்மி.. சாப்பிட்டால் சனி..” புல்கா சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்..\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\nசத்தியம் ஃபவுண்டேஷன் உன்னத முயற்சி: பொங்கல் திருவிழாவோடு களைகட்டிய பூமியை காக்கும் திருவிழா..\nஉலகை திரும்பி பார்க்கவைத்த 2019-ன் முக்கிய சம்பவங்கள்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\n“என் குரலுக்கு நான் சொந்தக்காரன் அல்ல” – மனம் திறக்கும் சித்ஸ்ரீராம்\nமீண்டும் இணையும் சந்தானத்தின் அதிரடி கூட்டணி.. அதுவும் இந்த முறை தாதா வேடத்தில்..\n“அஜித் பெரிய நடிகராக வருவார்னு தெரியும்.. விஜயை மிரட்டுவேன்..” ராதிகா ஓபன் டாக்..\nமிஷ்கினுக்கே தெரியாமல் இப்படி நடித்தேன்.. சீக்ரெட்டை போட்டுடைத்த உதயநிதி ஸ்டாலின்..\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 22 Jan 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 22 Jan 2020 |\nதேசிய விருது பெறும் புதுச்சேரி மாணவர்\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 21 Jan 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Web Special Lifestyle உட்கார்ந்தே வேலை செய்பவரா நீங்கள்.. இது உங்களுக்கான முக்கிய தகவல்..,\nஉட்கார்ந்தே வேலை செய்பவரா நீங்கள்.. இது உங்களுக்கான முக்கிய தகவல்..,\nநவீன கலாச்சாரம் என்ற பெயரில் நம் முன்னோர்களின் பழங்க���ல வாழ்க்கை முறை அழிந்துக்கொண்டே வருகிறது. இதனால் தற்போதைய சந்ததியினர் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.\nதற்போதைய சந்ததியினர் பெரிதும் மறந்துப்போன பழக்கவழக்கத்தில் ஒன்று எண்ணெய் தேய்த்து குளித்தல். இதுதொடர்பான பயன்கள் குறித்து தற்போது பார்க்கலாம்..,\n1. எண்ணெய்யை உடலில் தேய்க்கும் போது ரத்த ஓட்டம் தூண்டப்படுகிறது. இதனால் உடலுக்குள் 10 முதல் 15 சதவீத பிராணவாயு கூடுதலாக செல்கின்றதாக ஆராய்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது.\n2. கண், காது, மூக்கு, சருமம் போன்ற புலன் உறுப்புகள் எண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் மிகவும் நன்றாக செயல்படும்.\n3. உட்கார்ந்தபடியே வேலை செய்பவர்களுக்கு கழுத்து, முதுகு போன்ற பகுதிகளில் தசை பிடிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. இதனால் ரத்த ஓட்டத்தில் தடையும் ஏற்படலாம். எண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம், ரத்த ஓட்டத்தில் இருக்கும் தடை நீங்கும்.\n4. தசைகளில் தேங்கியுள்ள கழிவு, நிணநீர் மூலம் ரத்த ஓட்டத்தில் கலந்து சுத்தி கரிக்கப்பட்டு கழிவாய் வெளியேற்றப் படுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது.\n5.சருமத்தில் பலவிதமான அழுக்குகள் படிந்து விடுகின்றன. நீரைக்கொண்டு கழுவுவதன் மூலம் எல்லா விதமான அழுக்குகளும் அகற்றப்படுவதில்லை. எண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் இப்படிப்பட்ட அழுக்குகள் அகற்றப்பட்டுவிடும்\nஎண்ணெய் தேய்த்து குளிப்பதன் பலன்கள்\nகுழந்தைகள் கண்ணை மூடி அழுதால் இது தான் காரணம்.. குழந்தைகள் அழுகையின் முக்கிய 10 காரணங்கள்..\nசன்டே பாஸ்ட் புட் சாப்பிட போறீங்களா.. உங்களுக்கு ஒரு பரபரப்பு செய்தி..\nகுழந்தைகள் டிவி பார்ப்பதால் இவ்வளவு பிரச்சனைகளா..\n அறிவியல் சொல்லும் அடடே காரணம்..\nஆண்கள் புடலங்காய் அதிகம் சாப்பிட வேண்டும்..\nபால் சொசைட்டி வழக்கு: ஓ.பி.எஸ் தம்பியின் பதவி நியமனம் ரத்து..\n“என் குரலுக்கு நான் சொந்தக்காரன் அல்ல” – மனம் திறக்கும் சித்ஸ்ரீராம்\n23 Jan 2020 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – 12 Noon Headlines\n“எதுக்கு என் கார உரசுன”.. நடுரோட்டில் வாக்குவாதம்.. – அசுர வேகத்தில் வந்த பஸ்ஸால்...\nCAA விவாதம்: “நாங்க ரெடி.. இடத்தை நீங்களே சொல்லுங்க” – அமித்ஷாவின் சவாலுக்கு அகிலேஷ்,...\nஇன்னும் 10 நாட்களில் நாடு முழுவதும் 5000 இடங்களில் போராட்டங்கள் நடக்கும்..\nஓ.பி.எஸ்ஸிடம் முதல்வர் பதவியை ���ிட்டுக்கொடுக்க தயாரா – முதல்வருக்கு துரைமுருகன் கேள்வி\nநடிகர் ரஜினி வீட்டை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு – போலீஸ் குவிப்பு..\nரவுடிகளை ஒடுக்க கடும் நடவடிக்கை.. – ஆர்டர் போட்ட எஸ்.பி..\nகுற்றவாளிகளுக்கு 7 நாட்களுக்குள் மரண தண்டனையை நிறைவேற்றவேண்டும் – மத்திய அரசு மனு தாக்கல்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/marc_view?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt7jZp1", "date_download": "2020-01-23T11:26:46Z", "digest": "sha1:UJMLHB7GMWBXKNUJBPGBFG4ZZAGUIE6V", "length": 5024, "nlines": 73, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\n245 _ |a வெற்றி அறிவியல் |c இந்நூலின் ஆசிரியர் K. பாலசுப்பிரமணியம்-\n250 _ _ |a ஐந்தாம் திருத்திய பதிப்பு\n653 _ _ |a அறிவியல்- கல்வி-\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/01/10/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-01-23T10:47:47Z", "digest": "sha1:OKAJ2RR2TOU5DHFTMNJKQ7CQA2QQCLT6", "length": 6814, "nlines": 99, "source_domain": "www.netrigun.com", "title": "முதலமைச்சரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கிய 3 அமைச்சர்கள்! | Netrigun", "raw_content": "\nமுதலமைச்சரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கிய 3 அமைச்சர்கள்\nஅசாமில் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் தலைமையில் பா.ஜனதா கூட்டணி அமைத்து, ஆட்சி நடந்து வருகிறது. மத்திய அரசு இந்திய குடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றியதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் கணபரிஷத் கட்சி பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகியது.\nஇந்த சட்ட திருத்தத்தின் படி இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், ஜெயின் சமூகத்தினர், பார்ஸீஸ் இனத்தவர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோர், 6 ஆண்டுகள் இந்தியாவில் வசித்தாலே, அவர்களுக்கு இந்தியக்குடியுரிமை வழங்கும் வகையில் சட்ட திருத்தம் செய்துள்ளனர்.\nஇதைத்தொடர்ந்து நேற்று அம்மாநில அரசில் அமைச்சர்களாக இருந்த அசாம் கணபரிஷத் கட்சியை சேர்ந்த அதுல் போரா, கேசவ் மஹந்தா, பானிபூஷன் சவுத்ரி ஆகியோர் தங்கள் அமைச்சர் பதவியில்\nஇருந்து ராஜினாமா செய்தார்கள். முதலமைச்சரிடம் தங்கள் ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இதனால் முதலமைச்சர் கலக்கத்தில் உள்ளார்.\nNext articleமஹிந்தவுக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ள மைத்திரி\nமாத்தறையில் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்ட முச்சக்கர வண்டி சாரதியின் வயிற்றில் குழந்தை\nதிருகோணமலை காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளையை தேடிய தந்தையொருவரும் உயிரிழப்பு\nஅசுர வேகத்தில் சிறுவனின் கழுத்தில் பாய்ந்த ராட்சத மீன்.. பதறிபோன பெற்றோர்கள்.. வெளியான பகீர் சம்பவம்\nநடிகை ராதிகா கோடீஸ்வரி நிகழ்ச்சியில் கௌசல்யாவிடம் கேட்ட ஒரு கோடி ரூபாய்க்கான கேள்வி என்ன தெரியுமா\nமணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் மோதி விவசாயி பலி : மடடக்களப்பில் சம்பவம்\nமட்டக்களப்பு செட்டிப்பாளையம் வீதியில் விபத்தில் இருவர் ஏற்பட்ட சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=7565", "date_download": "2020-01-23T12:37:41Z", "digest": "sha1:YUT3JPEBMRLY5HQBJTCY7N4DKQ2YL2NF", "length": 6150, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Atharkoru Neram Varum - அதற்கொரு நேரம் வரும் » Buy tamil book Atharkoru Neram Varum online", "raw_content": "\nஅதற்கொரு நேரம் வரும் - Atharkoru Neram Varum\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : ரேவதி (Revathi)\nபதிப்பகம் : அருணோதயம் (Arunothayam)\nபாலைவனச் சோலை நல்லதோர் வீணை செய்தே...\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் அதற்கொரு நேரம் வரும், ரேவதி அவர்களால் எழுதி அருணோதயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ரேவதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபூ���ைக்குத் தடை விதித்த பூபதி\nநல்ல மனம் வேண்டும் - Nalla Manam Vendum\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nஅன்பின் வலிமை - Anbil Valimai\nவாழ்வுக்கு ஒரு தாரகை (old copy)\nசிவகெங்கைச் சீமை - Sivagangai Seemai\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதண்ணீர் தணல் போல் தெரியும் - Thanneer Thanalpol Theariyum\nமனம் விரும்புதே - Manam Virumbudhae\nகைத்தலம் பற்றி - Kaithalam Patri\nஎல்லாம் நன்மைக்கே - Ellam Nanmaikke\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.poomagal.com/2009/04/1.html", "date_download": "2020-01-23T10:14:00Z", "digest": "sha1:KESOBTZRKWO7PM3GROPAYVB7OQLLD2SJ", "length": 10816, "nlines": 183, "source_domain": "www.poomagal.com", "title": "பூமகளின் பூக்களம்: வெயில் கவிதைகள் - 1", "raw_content": "\nவெயில் கவிதைகள் - 1\nஈர முதுகு சில்லிக்க வைக்கும்..\nவெயில் பற்றிய உங்கள் ரசனைகள் அழகு\nவெயில் சூடாகத்தான் இருக்கும் என்றில்லை..\nஉங்கள் கவிதை புரிய வைக்கிறது.\nவிண் மீன்கள், வண்ண மீன்களாக எண்ணத்திரையில்..\nபூக்கள் ம(ண)னம் ப(பி)டிக்க வந்தவருக்கு வந்தனங்க.. தொடர்ந்து வாங்க..\nபிஞ்சுக் கையில் எழுதுகோல் கொடுப்போம்.. பிஞ்சின் எதிர்காலம் காப்போம்..\nபூக்கள் நடுவில் அமர்ந்து கொண்டு முட்கள் பற்றியும் யோசிப்பவள், மழைச்சாரல் தந்த ஈரம் கொண்டு வெயில் பற்றியும் பயில்பவள், குடிசையில் அமர்ந்து கொண்டு செவ்வாய் நோக்கி சிந்திப்பவள், நல்லவை தந்த தைரியம் கொண்டு அல்லவைகளைக் கொல்பவள். என் எண்ணத்தில் வளர்ந்த பூக்கள் உங்கள் முன்.. நன்றிகளுடன், பூமகள்.\nவெயில் கவிதைகள் - 2\nவெயில் கவிதைகள் - 1\nமொட்டை மாடியும் சில இரவுகளும்...\nஅயன் - திரை விமர்சனம்\nஇருவரிக் கவித் துளிகள் (1)\nநிமிடக் கவிகள் தொகுப்பு (23)\nஜவ்வரிசி சிற்றுண்டி - (சாபுதானா) வட நாட்டு உணவு\nபொதுவாக ஜவ்வரிசியை நம் ஊர் பக்கம் பாயாசத்துக்கு மட்டுமே பயன்படுத்துவோம். முதல் முறையாக காரம் செய்து எப்படி இத்தனை சுவையான சிற்றுண்டியை நம்மவ...\nதோர்(Thor) - திரை விமர்சனம்\nநேற்று தோர்(Thor) படத்தை இரு பரிமாணத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பார்த்தேன்...\nயாமம் - நாவல் விமர்சனம்\n\"யாமம்\" - நாவல் விமர்சனம் - ஒரு வரலாற்றுச் சமூக நாவல் நூலாசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன் பதிப்பகம்: உயிர்மை விலை: 225/- ரூபாய். ...\n -- விமர்சனம் ஐடி வேலை கனவுகளுடன் பயணிக்கும் பொறியியல் பட்ட���ாரி ஹீரோயின் மடோனாவின் அறிமுகம் எடுத்தவுடனே காட்...\nஇரவென்னும் பெருவெளியில் கடந்து சென்ற கனவுகள் உன் நினைவெழுப்பி விட்டுவிட கொட்டக் கொட்ட விழிப்பில் நான்..\nபூ(வில்) மன்மதன் அம்பு - தைத்ததா உங்களுக்கும்\nபடம் வந்த உடனே பார்க்க ஆயத்தமாகி கடைசியில் சூழலால் இயலாது போனதன் ஏமாற்றம் நெஞ்சில் இருப்பதை உணர்ந்து மீண...\nமஞ்சக்கொம்பு காப்பு கட்டி மண் பானை அடுப்பேற்றி பொங்கி வரக் காத்திருக்கும் சர்க்கரைத் தருணங்கள் நினைவில் மட்டுமே..\n எத்தனை யுகம் கடந்தாலும் மனித மனங்களில் நிறம் குறித்த புரிதல்கள் மாறுவதே இல்லை.. சற்று நிறமான புறத்தோற்றத்தையு...\n இந்த கேள்வியோடு படம் ஆரம்பிக்கிறது.. முப்பதுகளில் உள்ள பெரும்பான்மையான பெண்களின் முகமாக மஞ்சு வாரியார். திருமண வாழ...\nவெயில் கவிதைகள் - 1\nஅலைந்து திரிந்து பசித்த மதியத்தில்.. உச்சிக் கதிர்கள் உச்சி வகிடு வழி வழியத் துவங்கியிருக்கும்.. எப்போதும் நிற்கும் மரத்தடி நிழலின் புழுது ...\nCopyright 2009 பூமகளின் பூக்களம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anmikam4dumbme.blogspot.com/2009/02/blog-post_23.html", "date_download": "2020-01-23T11:01:00Z", "digest": "sha1:BRRNWYM6FZI2GKHC4QYQINVTKK4P6FXF", "length": 25975, "nlines": 446, "source_domain": "anmikam4dumbme.blogspot.com", "title": "ஆன்மீகம்4டம்மீஸ்: சூக்ஷ்ம சரீரம்.", "raw_content": "\nசாதாரணமா நாம முழிச்சிட்டுதான் இருக்கோம். வாத்தியார் கணக்கு போட சொல்கிரப்பவும், டாமேஜர் வேலையை முடிச்சுட்ட இல்லன்னு கேட்கிரப்பவும் முழிக்கிற முழிப்பு இல்லே நனவு விழிப்பு. நம்ம சுத்தி என்ன நடக்குதுன்னு தெரிகிறது. ஆபத்து வராம ஜாக்கிரதையா இருக்கோம்.\nஅப்புறம் வாத்தியார் பாடம் நடத்தறப்ப போர் அடிச்சுதுன்னாலும் ஆபீஸ்லேயும் சொகமா தூங்கறோம். அப்ப நம்ம அபிமான தேவதைகள் எல்லாம் வந்து டான்ஸ் ஆடறாங்க. இப்படி கனவு காண்றோம் பின்ன நனவுலேயா வந்து ஆடுவாங்க பின்ன நனவுலேயா வந்து ஆடுவாங்க அம்பி, யாருப்பா நீ ன்னு கேப்பாங்க. இது கனவு நிலை.\nநாலு நாள் முழிச்சி கோட் எழுதி ப்ராஜக்ட் முடிச்சு கொடுத்திட்டு ஒரு வழியா அப்பாடான்னு போய் தூங்கறோம். செம தூக்கம். ஒரு வழியா முழிச்ச பிறகு ரூம் மேட் என்னடா எப்படி இருக்கேன்னு கேக்கிறான். அடடா செம தூக்கம். சொகமா தூங்கினேன் ஒரு கனா கூட கிடையாதுங்கிறோம். ம்ம்ம்ம்ம்...விஞ்ஞானிகள் சொல்கிறாங்க; கனா காணாம யாருமே இருக்க மாட்டாங்க. அ��ை மறந்து போயிடுவாங்க. நம்ம ஜீவா மாதிரி முழுச்சுகிட்ட உடனே என்ன கனவு கண்டோம்ன்னு எழுதி வைக்கலைனா அது RAM ல இருந்த தரவு ஷட் டவுன் பண்ண கணினியிலே மறைஞ்சு போற மாதிரி மறந்து போயிடும்.\nகனவு காணாமலும் பல நேரம் இருப்போம். இது ஆழ் துயில். இதுக்கு புரியாத மாதிரி பேர் வைக்கணும்நு சுசுப்தி என்கிறாங்க. சுழுத்தின்னும் சொல்வாங்க.\nஜாக்கிரதையோட இருக்கிற சமயம் நாம எதிரே ஆளை பாக்கிறோம். ஆளா சாப்பாடால வளந்த உடம்புதான் முக்கியமா கண்ணுல படுது. அது என்ன சாப்பாடால வளந்த உடம்புதான் முக்கியமா கண்ணுல படுது. அது என்ன பாக்கிற ஆள் ராமன் நு வெச்சுப்போம். அந்த கை ராமனா பாக்கிற ஆள் ராமன் நு வெச்சுப்போம். அந்த கை ராமனா இல்லை. அந்த கால் அந்த உடம்பை முழுக்க விவரிச்சாலும் அது ராமன் இல்லை. பின்னே அது ராமனோட உடம்பு. அதாவது நாம பாக்கிரது சாப்பாட்டால வளர்ந்த ராமனோட உடம்பு. அன்ன மய கோசம். அன்னம் னா உணவு. ஆந்திரால இன்னும் சமைத்த அரிசி அன்னம்தான். தமிழ் வார்த்தையானாலும் நாம பயன்படுத்தறதில்லே அது ராமனோட உடம்பு. அதாவது நாம பாக்கிரது சாப்பாட்டால வளர்ந்த ராமனோட உடம்பு. அன்ன மய கோசம். அன்னம் னா உணவு. ஆந்திரால இன்னும் சமைத்த அரிசி அன்னம்தான். தமிழ் வார்த்தையானாலும் நாம பயன்படுத்தறதில்லே கோசம் ன்னா உறை. Cover.\nஇந்த பார்க்கக்கூடிய தொடக்கூடிய கண பரிமாணம் இருக்கிற உடம்பை தூல (ஸ்தூல) சரீரம் அப்படின்னும் சொல்கிறாங்க.\nஒருவர் இறந்து போனால் இந்த உடம்பு அப்படியேதான் இருக்கு, கொஞ்ச நேரமாவது. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா அழுகி சிதைந்துபோகும். அதுக்கு முன்னாலே அதை கொண்டு எரிச்சுடுவோம் அல்லது புதைச்சுடுவோம். டாக்டர் வந்து பரிசோதனை பண்ணி பாத்துட்டு சினிமால வர மாதிரி கண்ணாடியை கழட்டிட்டு ஐ ஆம் சாரி ன்னுட்டு போயிடுவார். ஏன் நாம அழறோம் ராமனோட உடல் அங்கேயே இருக்கே\nஉடல் அங்கதான் இருக்கு. ஆனா இந்த உடல் பாக்க முடியாது, மூச்சுவிடாது, கை கால்கள் அசையாது. இந்த உடலால சிந்தனை பண்ண முடியாது.\nஅப்ப ஏதோ காணாம போச்சு\nஇப்ப செத்து போனா தூய தமிழ்லே டெத் ஆயிடிச்சுங்கிறோம். முன்னேயெல்லாம் ப்ராணன் போயிடுத்து ம்பாங்க. இந்த ப்ராணன் என்கிறது நம்ம உடம்பிலே சில வேலைகள் நடக்க தூண்டுதலா இருக்கிற சக்தி. அது செய்கிற வேலையை பொறுத்து அதுக்கு 5 அல்லது 10 பேர் உண்டு. பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன் ன்னு 5. இதையே பிராண மய கோசம் - ஐந்து பிராணங்கள் உலவுகிற உறை என்கிறோம்.\nஇந்த ப்ராணன் போகு முன்னே கூட கை கால்கள் எல்லாம் செயலிழந்து போயிடும். இப்படி செயல் செய்கிரதெல்லாம் கர்ம இந்திரியங்கள் என்கிறாங்க. செத்துப்போனது என்ன சூப்பர் படமா இருந்தாலும் பாக்க முடியாது; ஓல்ட் ஸ்பைஸ் சென்டா இருந்தாலும் வாசனை நுகர முடியாது, டேய் ராமா ராமான்னு கரடியா கத்தினாலும் கேட்க முடியாது. அதாவது உணர்கிற -தெரிஞ்சுகிற சக்தி போச்சு. இப்படி உணர்கிறது ஞான புலன்கள். ஞான இந்திரியங்கள்.\nசெத்து போனது எதுவோ அது யோசிக்க முடியுமா செத்து போயிட்டோம்ன்னு அழுமா அடுத்த பிறவி எடுப்போம்ன்னு நிச்சயமா இருக்குமா என்னென்ன இந்த வாழ்க்கையிலே சாதிச்சோம்ன்னு எண்ணுமா என்னென்ன இந்த வாழ்க்கையிலே சாதிச்சோம்ன்னு எண்ணுமா நான் ன்னு ஒரு நினைப்பு அதுக்கு இருக்குமா\nஏதும் இராது. இந்த விஷயங்களை அந்தக்கரணம் என்கிறோம். இந்த அந்தக்கரணம் காணாமல் போயிடும்.\nஇப்படி இருக்கிற உணர் கருவிகள், செயல் கருவிகள், வேலை செய்கிற சக்தி, அந்தக்கரணம் இதை எல்லாம் பாக்க முடியாதே ஆனா ஆது எல்லாமே இருந்தது, செத்து போன பிறகு காணோம்ன்னு நமக்கு தெரியும். இப்படி பாக்க முடியாம இருக்கிறதை சூக்ஷுமமா இருக்கு என்பாங்க. இவை எல்லாமா சேர்ந்து ஒரு பேர். சூக்ஷ்ம சரீரம்.\n//அன்னம் னா உணவு. ஆந்திரால இன்னும் சமைத்த அரிசி அன்னம்தான். தமிழ் வார்த்தையானாலும் நாம பயன்படுத்தறதில்லே//\nஅண்ணா, அன்னம் அப்படிங்கறது தமிழா-சம்ஸ்கிருதமா. சோறு, சாதம் எல்லாம் தமிழ்....ஆனா இது கொஞ்சம் குழப்புதே\n// அண்ணா, அன்னம் அப்படிங்கறது தமிழா-சம்ஸ்கிருதமா. சோறு, சாதம் எல்லாம் தமிழ்....ஆனா இது கொஞ்சம் குழப்புதே. சோறு, சாதம் எல்லாம் தமிழ்....ஆனா இது கொஞ்சம் குழப்புதே\nரெண்டுத்துலேயும் இருக்கு. சம்ஸ்க்ருதம் ன்னு சொன்னா ¨தமிழன்¨ தமிழ்லேந்து அங்கே போச்சும்பான்\nஅன்ன மய கோசம், பிராண மய கோசம், ஸ்தூல சரீரம், சூக்ஷ்ம சரீரம்ன்னு வேகவேகமா சொல்லிட்டீங்க. :-)\nபதிவுகள் திங்கள் முதல் வெள்ளி முடிய செய்யப்படும்.\nஉங்களுக்கு இந்த பக்கங்கள் பிடித்து, யாருக்கும் பயன்படும் என்று நினைத்தால் நண்பருக்கு வலை சுட்டியை கொடுங்கள். http://anmikam4dumbme.blogspot.com/\nதனிநபர்கள் மூலமாகவே இது விரிவடைய வேண்டும் என்று நினைக்கிறேன்.\nநானும் ��ரு ட்ரஸ்டியாக இருக்கும் சேவை நிறுவனத்தின் வலைத்தளம் இங்கே. தயை செய்து பார்வையிடுங்கள்.\n\"எதிர் பார்ப்பு இல்லாம இருங்க\"\nபோன வாரம் எதோ வேலை பாத்துகிட்டு இருக்கும் போது டிவி ப்ரோக்ராம் காதில விழுந்தது. யாரோ அம்மிணி எதிர்பார்ப்பு பத்தி பேசிகிட்டு இருக்காங்க. கு...\nகடந்த பதிவுகள் பிடிஎஃப் கோப்பாக\nபதஞ்சலி - பாகம் 1\nபதஞ்சலி - பாகம் 2\nபதஞ்சலி - பாகம் 3\nபதஞ்சலி - பாகம் 4\nஇந்த பக்கங்களை நல்ல எழுத்துருவில் படிக்க இந்த எழுத்துருவை நிறுவிக்கொள்ளுங்க கேள்வி எதுவும் இருக்கா\nமீள் பார்வை - பஞ்ச பூதங்கள்\nமீள் பார்வை- தாமச குணத்திலே படிகிற ப்ரம்ம சாயை\nமீள் பதிவு -பரப்பிரம்மத்திலேந்து வருகிற ராஜச குணம்...\nசத்துவ குணத்திலே படிகிற ப்ரம்ம சாயை\nமீள் பார்வை - மூன்று குணங்கள்\nமீள் பார்வை - சூக்ஷ்ம சரீரம்\nரஜோ குணத்திலே 5 தன்மாத்திரைகள் - பஞ்ச ப்ராணன்கள்\nஅந்தோனி தெ மெல்லொ (416)\nஇறப்பு. கோளாறான எண்ணங்கள் (1)\nஉணர்வு சார் நுண்ணறிவு (29)\nஎஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி (10)\nகர்மா -5 ஆம் சுற்று (11)\nசயன்ஸ் 4 ஆன்மீகம். (4)\nடீக்கடை பெஞ்ச் கதைகள் (14)\nதேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள் (1)\nமேலும் கோளாறான எண்ணங்கள். (3)\nரொம்பவே கோளாறான எண்ணங்கள் (1)\nலகு வாசுதேவ மனனம் (2)\nஶி வ அஷ்டோத்திர ஶத நாமாவளி (1)\nஶ்ரீ சந்திர சேகரேந்த்ர பாரதி (28)\nஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் (19)\nஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி (36)\nஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி (264)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-ruth-4/", "date_download": "2020-01-23T11:42:35Z", "digest": "sha1:PDTL46YW3YL2XDAHZO4NZ6UAIAAVJRG4", "length": 16037, "nlines": 184, "source_domain": "bible.catholicgallery.org", "title": "ரூத்து அதிகாரம் - 4 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil ரூத்து அதிகாரம் – 4 – திருவிவிலியம்\nரூத்து அதிகாரம் – 4 – திருவிவிலியம்\n1 இதற்கிடையில், போவாசு பொது மன்றம் கூடும் நகர வாயிலுக்குச் சென்று அங்கே அமர்ந்து கொண்டார். போவாசு முன்பு குறிப்பிட்ட எலிமலேக்கின் முறைஉறவினர் அவ்வழியாக வந்தார். போவாசு அவரைப் பெயர் சொல்லி அழைத்து, “இங்கே வந்து சற்று உட்காரும் என்றார். அவரும் அவ்வாறே அருகில் வந்து உட்கார்ந்தார்.\n2 பிறகு போவாசு ஊர்ப்பெரியோருள் பத்துப் பேரை வரவழைத்து இங்கே சற்று உட்காருங்கள் என்றார்.\n3 அவர்கள் உட்கார்ந்தவுடன் போவாசு அந்த உறவினரை நோக்கி, நம் நெருங்கிய உறவினரான எலிமலேக்கிற்குச் சொந்தமான துண்டு நிலம் ஒன்று இருப்பது உமக்கு தெரியும் அல்லவா மோவாபு நாட்டிலிருந்து திரும்பி வந்திருக்கும் நகோமி இப்போது அதை விற்கப் போகிறார்.\n4 இதை உம் காதில் போட்டு வைக்க வேண்டும் என்று நினைத்தேன். இங்கு அமர்ந்திருப்பவர் முன்னிலையிலும் என் உறவின்முறைப் பெரியோர் முன்னிலையிலும் அந்த நிலத்தை நீர் வாங்கிக் கொள்ளும்; விருப்பமில்லையெனில் சொல்லிவிடும். ஏனெனில் அதை மீட்கும் உரிமை முதலில் உமக்கும் உமக்குப் பின் எனக்கும் உண்டு; வேறெவர்க்கும் இல்லை என்றார். அதற்கு அவர், சரி வேண்டுமானால் வாங்கிக் கொள்கிறேன் என்றார்.\n5 போவாசு அவரிடம், ஆனால் நகோமியிடமிருந்து இந்த நிலத்தை நீர் வாங்கும் நாளில், இறந்தவனின் மனைவியான மோவாபியப் பெண் ரூத்தை உம் மனைவியாக ஏற்றுக்கொள்கின்றீர் என்பதைத் தெரிந்து கொள்ளும். இறந்துபோனவருக்கு வழிமரபு தோன்றுவதற்காகவும் அவரது குடும்பச் சொத்து அவர் பெயரிலேயே தொடர்ந்து இருப்பதற்காகவும் நீர் இதைச் செய்ய வேண்டும் என்றார்.\n6 அவரோ என்னால் அந்த நிலத்தை வாங்க இயலாது. ஏனெனில் இதனால், என் குடும்பத்திற்குரிய உரிமைச் சொத்து குறைந்து போகும். நீரே அந்த உரிமையை எடுத்துக் கொள்ளும். என்னால் நிலத்தை வாங்கவே இயலாது என்றார்.\n7 இஸ்ரயேலரிடையே பண்டைக் காலத்தில் ஒரு வழக்கம் இருந்தது. நிலவிற்பனை அல்லது கொடுக்கல் வாங்கல் நடைபெறும்போது எடுக்கும் முடிவை உறுதிப்படுத்துவதற்காக, ஒருவர் தம் காலணியைக் கழற்றி மற்றவரிடம் கொடுத்துவிடுவார். எடுக்கப்பட்ட முடிவை உறுதிப்படுத்தும் முறை இதுவே.\n8 அவ்வாறே அந்த முறை உறவினர் போவாசிடம், நீரே வாங்கிக்கொள்ளும் என்று சொன்னபோது, அவர் தம் காலணியைக் கழற்றி அவரிடம் கொடுத்தார்.\n9 அதன்பின் போவாசு அங்கிருந்த பெரியோரையும் மற்றெல்லாரையும் நோக்கி, நான் எலிமலேக்கு, கிலியோன், மக்லோன் ஆகியோருக்கு உரிமையான அனைத்தையும் நகோமியிடமிருந்து வாங்கி விட்டேன்; இதற்கு இன்று நீங்களே சாட்சி.\n10 மேலும், மக்லோனின் மனைவியாயிருந்த மோவாபியப் பெண் ரூத்தை என் மனைவியாக ஏற்றுக்கொள்கிறேன். இறந்தவரின் உரிமைச் சொத்து அவர் பெயரிலேயே தொடர்ந்து இருக்கவும் அப்பெயர் அவருடைய உறவின்முறையிலும் ஊரிலும் நீடித்திருக்கவும் இதைச் செய்கிறேன். இதற்கும் நீங்கள் இன்று சாட்சி என்றார்.\n11 அதற்கு நகர வாயிலில் இருந்த பெரியோரும் மற்றெல்லாரும் “ஆம்; நாங்கள் சாட்சிகள். இஸ்ரயேலின் குடும்பம் பெருகச் செய்த ராகேல் லேயாள் இருவரைப் போல உமது இல்லம் புகுந்திடும் இந்தப் பெண்ணும் இருக்கும் வண்ணம் ஆண்டவர் அருள்க எப்ராத்தில் வளமுடன் நீர் வாழ்க எப்ராத்தில் வளமுடன் நீர் வாழ்க பெத்லகேமில் புகழுடன் நீர் திகழ்க\n12 ஆண்டவர் இந்தப் பெண் வழியாக அருளும் பிள்ளைகளால் உமது குடும்பம் யூதா தாமார் மகனாம் பெரேட்சு குடும்பம் போன்று விளங்குவதாக\n13 இவ்வாறு போவாசு தாம் சொன்னபடியே ரூத்தைத் தம் வீட்டுக்கு அழைத்துச் சென்று, அவரை மணந்து கொண்டார். அவர்கள் கூடி வாழ்ந்த போது, அவர் கருத்தரிக்க ஆண்டவர் அருள்கூர்ந்தார். ரூத்து ஓர் ஆண் மகவைப் பெற்றெடுத்தார்.\n14 ஊர்ப் பெண்கள் நகோமியைப் பார்த்து, ஆண்டவர் திருப்பெயர் போற்றி போற்றி உன்னைக் காக்கும் பொறுப்பினை உடையான் ஒருவனை அவர்தாம் அருளியுள்ளாரே; இஸ்ரயேலில் அவனது பெயரும் புகழுடன் ஓங்கித் திகழுவதாக\n15 புதுவாழ்வுனக்கு அன்னவன் தருவான்; முதுமையில் உனக்கு அன்னமும் அளிப்பான்; உன்பால் கொண்ட அன்பால், உனக்கு மைந்தர் எழுவரின் மேலாய் விளங்கும், மருமகள் அவனை ஈன்றவள் அன்றோ\n16 நகோமி குழந்தையைக் கையில் எடுத்து மார்போடணைத்துக் கொண்டார். அவரே, அதைப் பேணி வளர்க்கும் தாயானார்.\n17 சுற்றுப்புறப் பெண்கள், நகோமிக்கு ஒரு மகன் பிறந்துள்ளான் என்று சொல்லி, அவனுக்கு ஓபேது என்று பெயரிட்டார்கள், அவனே தாவீதின் தந்தையான ஈசாயின் தந்தை.\n18 பெரேட்சின் வழித்தோன்றல்களின் அட்டவணை இதுவே; பெரேட்சுக்கு எட்சரோன் பிறந்தார்.\n19 எட்சரோனுக்கு இராம் பிறந்தார்; இராமுக்கு அம்மினதாபு பிறந்தார்;\n20 அம்மினதாபுக்கு நகுசோன் பிறந்தார்; நகுசோனுக்குச் சல்மோன் பிறந்தார்.\n21 சல்மோனுக்குப் போவாசு பிறந்தார்; போவாசுக்கு ஓபேது பிறந்தார்.\n22 ஓபேதுக்கு ஈசாய் பிறந்தார். ஈசாய்க்கு தாவீது பிறந்தார்.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த புத்தகம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\nநீதித் தலைவர்கள் 1 சாமுவேல் 2 சாமுவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2018/03/ibbden-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2020-01-23T10:49:51Z", "digest": "sha1:M7KZLN2PPHY7HXFVGX4PHDOQ62W7HNKP", "length": 29843, "nlines": 372, "source_domain": "ta.rayhaber.com", "title": "İBB’den Topçular’daki Tramvay Kazasına İlişkin Açıklama – RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[12 / 01 / 2020] போக்குவரத்து துணை அமைச்சர் ஆதில் கரைஸ்மிலோயுலு மர்மாரையில் இருக்கிறார்\tஇஸ்தான்புல்\n[12 / 01 / 2020] அமைச்சர் துர்ஹான்: 'சேனல் இஸ்தான்புல் ஒரு வாடகை திட்டம்'\tஇஸ்தான்புல்\n[12 / 01 / 2020] எஸ்கிசெஹிர் 'ஒத்துழைப்பு மாதிரி' உடன் ரயில் அமைப்புகளில் குரல் கொடுக்க விரும்புகிறார்\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[12 / 01 / 2020] சேனல் இஸ்தான்புல்லின் ஸ்டெர்லைசேஷன் உரிமைகோரல்\tஇஸ்தான்புல்\n[12 / 01 / 2020] Boğaçay 38 Tugboat விழாவுடன் தொடங்கப்பட்டது\tஇஸ்தான்புல்\nமுகப்பு துருக்கிமர்மரா பிராந்தியம்இஸ்தான்புல்İBB இலிருந்து டாப்ஸ்குலரில் டிராம்வே விபத்து விவரம்\nİBB இலிருந்து டாப்ஸ்குலரில் டிராம்வே விபத்து விவரம்\n16 / 03 / 2018 இஸ்தான்புல், புகையிரத, பொதுத், KENTİÇİ ரயில் அமைப்புகள், துருக்கி, டிராம்\nஇஸ்தான்புல் பெருநகர நகராட்சி (ஐ.எம்.எம்) விபத்து குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், காயமடைந்த அனைவரும் சிகிச்சை பெற்ற பின்னர் வெளியேற்றப்பட்டனர்.\n4 டிராம் விபத்து நடந்த நேரத்தில் டோபூலர் நிலையத்தில் மஸ்ஜித்-ஐ சேலம் டாப்காபி டிராம் (T11.30 LINE) வரி லேசான காயத்தை ஏற்படுத்தியது மற்றும் அனைத்து பயணிகளும் மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.\nடாப்காப் மற்றும் ஹெஹிட்லிக் இடையே, எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மோதிர விமானங்கள் நிமிட இடைவெளியில் செய்யப்படுகின்றன. தியாக-போஸ்னகுருசீம் நிலையங்களுக்கும் 20 நிமிட இடைவெளிகளுக்கும் இடையில் 25 நிமிட இடைவெளிகளும் போஸ்னாசுகுரீஸ்-மஸ்ஜித்-ஐ சேலமுக்கு இடையில் உள்ளன. Bosnaçukurçeşme-Topkapı மற்றும் IETT பேருந்துகளுக்கு இடையே கூடுதல் சேவைகளும் உள்ளன.\nவிபத்து தொடர்பான நீதி மற்றும் தொழில்நுட்ப விசாரணை தொடர்கிறது.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்���ில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nபீரங்கி சந்தி D-100 ஐ தளர்த்தும்\nடியோ, அனைத்து உள்ளடக்கிய சேவை Eskihisar-Topçular Ferries தொடங்கி\nடியோ, Eskihisar- டாசல் கார் படகு படகு ஒரு பெரிய தள்ளுபடி செய்துள்ளது\nடுடோன் ரமாதான் பிரச்சாரம்; Eskihisar இருந்து Topcular வரை சுற்று பயணம்\nஎலாசிகில் உள்ள ரயில் விபத்தில் TCDD இன் விவரம்\nஅமைச்சர் துர்ஹான்: \"அங்காராவில் ரயில் விபத்து தொடர்பான விசாரணை தொடர்கிறது\"\nடி.சி.டி.டியின் ஹெய்தர்பானா ஹார்பர் டாக்\nகெய்சேரி யுகோமில் இருந்து பொது போக்குவரத்து\nலெவல் கிராசிங்கில் டி.சி.டி.டி விளக்கம்\nடிஸ்கி ஹை ஹை ஸ்பீட் ரயன் எக்ஸ்பேஷன்ஸ் அறிவிக்கிறது\nமலேசியாவில் சேவை மினிபஸ் மீது டிராக்டிஏ டி.டி.டி.\nமாநில ரயில்வே, இஸ்தான்புல்-அங்காரா அதிவேக ரயில்வேயில் சுரங்கம்…\nடி.டி.டி.டி யால் வரி மீது சுரங்கப்பாதை தீ அறிவிக்கிறது\nİzmir இன் போக்குவரத்து சிக்கல்கள் பற்றிய முக்கியமான விளக்கம்\nமெட்ரோ நிலையங்களில் வேலை செய்யாத எஸ்கலேட்டர்கள் குறித்து ஈ.ஜி.ஓவின் அறிக்கை\nகுறைந்த கார்பன் இயக்கம்: மாதிரி மாற்றம் விரும்பத்தக்கது\nடெண்டர் அறிவிப்பு: Halkalı உணவு உற்பத்தி தொழிலாளர் பணி மையம்\nடெண்டர் அறிவிப்பு: 22 டிபிஎம் பகுதிகளில் சாய்வு மற்றும் ஹெக்டோமீட்டர் தட்டு கட்டுமானம்\nகொள்முதல் அறிவிப்பு: பாதுகாப்பான தொழில் பாதுகாப்பு உபகரணங்களை கொள்முதல் செய்தல் (TAVVASAS)\nஸ்பீட் லிமிட் அப்ளிகேஷன் Eskşehir இல் துவங்கியது\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nபோக்குவரத்து துணை அமைச்சர் ஆதில் கரைஸ்மிலோயுலு மர்மாரையில் இருக்கிறார்\nஅமைச்சர் துர்ஹான்: 'சேனல் இஸ்தான்புல் ஒரு வாடகை திட்டம்'\nஎஸ்கிசெஹிர் 'ஒத்துழைப்பு மாதிரி' உடன் ரயில் அமைப்புகளில் குரல் கொடுக்க விரும்புகிறார்\nசேனல் இஸ்தான்புல்லின் ஸ்டெர்லைசேஷன் உரிமைகோரல்\nBoğaçay 38 Tugboat விழாவுடன் தொடங்கப்பட்டது\nTÜBİTAK சேனல் இஸ்தான்புல் அறிக்கை\nஃப்ளோரியா மற்றும் பெசியோல் மெட்ரோபஸ் நிலையம் இணைக்கப்பட உள்ளன\nகொன்யா பெருநகர அறிவிப்பிலிருந்து டிராம்\nஇன்று வரலாற்றில்: 12 ஜனவரி 1920 ஹெய்தர்பானா-பாக்தாத் ரயில்வே\nஐ.இ.டி.டி 2019 இல் சீனாவின் மக்கள் தொகையைப் போலவே பயணிகளையும் கொண்டு சென்றது\nஉள்நாட்டு ராக் டிரக் ஒட்டகம் சீரியல் உற்பத்திக்கு தயாராகிறது\nUTİKAD பத்திரிகைகளுடன் இரண்டு முக்கியமான அறிக்கைகளைப் பகிர்ந்து கொண்டது\nதுருக்கி பெரிதாகும் Legrand கியர் உள்ளது\nகர்தெமிர் சர்வதேச தரத்தில் உள்நாட்டு அதிவேக ரெயில் உற்பத்தியைத் தொடங்குகிறார்\nசர்வதேச சிக்கல்களின் சேனல் இஸ்தான்புல் ஹெரால்ட்\nடெண்டர் மற்றும் நிகழ்வு காலண்டர்\n«\tஜனவரி 29 »\nகுறைந்த கார்பன் இயக்கம்: மாதிரி மாற்றம் விரும்பத்தக்கது\nடெண்டர் அறிவிப்பு: Halkalı உணவு உற்பத்தி தொழிலாளர் பணி மையம்\nடெண்டர் அறிவிப்பு: 22 டிபிஎம் பகுதிகளில் சாய்வு மற்றும் ஹெக்டோமீட்டர் தட்டு கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: அரிஃபியே பாமுகோவா வரிசையில் அண்டர்பாஸ் மற்றும் ஓவர் பாஸ் பாலம் கட்டப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஹெய்தர்பானா தொழிலாளர் தங்குமிட மையத்தின் உணவு உற்பத்தி\nலண்டன் போக்குவரத்து தலைமையிலான வளர்ச்சி\nகொள்முதல் அறிவிப்பு: தேசிய ரயிலுக்கான மின் உபகரணங்கள் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: மொபைல் பழுது மற்றும் பராமரிப்பு வாகனம் வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: மர பாலம், மரக்கோடு மற்றும் மர கத்தரிக்கோல் குறுக்கு பீம்\nகொள்முதல் அறிவிப்பு: உலுகாலா யெனிஸ் வரிசையில் பிளாட்ஃபார்ம் ஹீலில் சலித்த குவியல்கள்\nஉலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ: 55 + 185 இல் ஓவர் பாஸ்\nசிவாஸ் லாஜிஸ்டிக்ஸ் மையம் மற்றும் ரயில் இணைப்பு கட்டுமானம்\nமர்மாரேயில் கிராஃபிட்டி கிளீனிங் டெண்டர் முடிவை அமைக்கிறது\nஅதிவேக ரயில் கோடுகள் இயந்திர பழுது\nகொன்யா மெட்ரோ 1 வது நிலை ஆலோசனை மற்றும் பொறியியல் டெண்டர் 1 அமர்வு முடிவு\nசமூக சேவைகள் சட்டம் 2828 ஆல் டி.சி.டி.டிக்கு நியமிக்கப்பட்ட வேட்பாளர்களின் கவனத்திற்கு\nடி.சி.டி.டி.க்கு நியமிக்கப்பட்ட வேட்பாளர்களின் கவனத்திற்கு Taşımacılık A.Ş.\nஒப்பந்த செயலாளரைப் பெற வெளியுறவு அமைச்சகம்\nபோக்குவரத்து ஊழியர்களின் ஆட்சேர்ப்பு வரைபடங்கள் மற்றும் வாய்வழி தேர்வு அறிவிப்பு\nடி.சி.டி.டி போக்குவரத்து 263 ���ட்சேர்ப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டன\nBağbaşı பீடபூமி கண்கவர் பனி காட்சியுடன் அஞ்சலட்டை படங்களை உருவாக்குகிறது\nமேற்கு கருங்கடலின் மிக நீளமான ஸ்கை ரன்\nமேயர் கோலர் ஆய்வு செய்தார் Çambaşı பீடபூமி பங்களா வீடுகள்\nடெனிஸ்லி ஸ்கை மையம் பார்வையாளர்களுக்கு ஓடியது\nஆர்டு பீடபூமியில் ஸ்லெட்ஜ் விழா நடைபெற்றது\nஅமைச்சர் துர்ஹான்: 'சேனல் இஸ்தான்புல் ஒரு வாடகை திட்டம்'\nசேனல் இஸ்தான்புல்லின் ஸ்டெர்லைசேஷன் உரிமைகோரல்\nBoğaçay 38 Tugboat விழாவுடன் தொடங்கப்பட்டது\nTÜBİTAK சேனல் இஸ்தான்புல் அறிக்கை\nஃப்ளோரியா மற்றும் பெசியோல் மெட்ரோபஸ் நிலையம் இணைக்கப்பட உள்ளன\nஉள்நாட்டு ராக் டிரக் ஒட்டகம் சீரியல் உற்பத்திக்கு தயாராகிறது\nபர்சா முடன்யா ரயில் வரலாறு\nஅங்காரா சிவாஸ் அதிவேக ரயில் திட்டம் நிறைவு தேதி அறிவிக்கப்பட்டது\nவேகன்களின் இருக்கைகள் மாற வேண்டும் என்றார் அங்காரகன்கள்\nஅங்காரா சிவாஸ் ரயில்வே ஊழியர்களிடமிருந்து செய்தி\nஉள்நாட்டு ராக் டிரக் ஒட்டகம் சீரியல் உற்பத்திக்கு தயாராகிறது\nCES 2020 இல் காட்சிப்படுத்தப்பட்ட ஃபியட் கான்செப்ட் சென்டோவென்டி\nCES 2020 கண்காட்சியில் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட உள்ளூர் கார்கள்\nஉள்நாட்டு கார்கள் விற்பனைக்கு கட்டுப்படுகின்றன\n89% குடிமக்கள் உள்நாட்டு கார்களை வாங்க விரும்புகிறார்கள்\nஐ.இ.டி.டி 2019 இல் சீனாவின் மக்கள் தொகையைப் போலவே பயணிகளையும் கொண்டு சென்றது\nமெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் வீடற்ற குடிமக்களுக்கு சொந்தமானவர்கள்\nEGO சமையல் மாணவர்களுக்கு சூடான சூப்\nடி.சி.டி.டி உதவி கொள்முதல் ஆய்வாளர்\nடி.சி.டி.டி அதிவேக ரயில்களில் அணுகல் தடையை அறிவிக்கிறது\nCES 2020 இல் 3 மின்சார மாடல்களை ஜீப் காட்சிப்படுத்தியது\nஉள்நாட்டு ராக் டிரக் ஒட்டகம் சீரியல் உற்பத்திக்கு தயாராகிறது\nஷெல் மற்றும் Turcas, துருக்கி முதல் எல்என்ஜி ஸ்டேஷன் ஓபன்ஸ்\nCES இல் அரியா கருத்தாக்கத்துடன் புதிய வடிவமைப்பு தத்துவத்தை நிசான் அறிமுகப்படுத்தியது\n2019 மில்லியன் வாகனங்கள் 1,46 ஆண்டில் துருக்கி மேட்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணை��ள் மற்றும் நேரங்கள் (08.December.2019)\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nதற்போதைய மர்மரே புறப்படும் நேரம் மற்றும் கட்டணம் 2020\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/women-fashion/priyanka-chopra-neon-pink-eye-makeup-look-at-beautycon-la-026111.html", "date_download": "2020-01-23T12:00:29Z", "digest": "sha1:6CLZCGVDCTREAFT7YJ3I7UUANHQMP3HJ", "length": 19453, "nlines": 194, "source_domain": "tamil.boldsky.com", "title": "பியூட்டிகான் லாவில் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ரா... அவங்க கண்ணுல இருக்கிற விஷயத்த கண்டுபிடிங்க... | Priyanka Chopra Attends Beautycon LA And All We Can See Is Her Eye Make-up - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n1 hr ago இந்தியாவில் பேய்கள் இருக்கும் ஆபத்தான இடங்கள்... இதயம் பலவீனமானவங்க இங்க எட்டிக்கூட பார்க்காதீங்க...\n1 hr ago மார்பக புற்றுநோய் வராமல் இருக்க சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா\n3 hrs ago மனிதர்களை பாதிக்கும் பத்து வித தோஷங்கள் என்னென்ன தெரியுமா\n4 hrs ago உங்கள் குழந்தை பொது இடங்களில் வித்தியாசமாக நடந்து கொள்கிறார்களா அப்ப இந்த பாதிப்பு இருக்கலாம்..\nMovies பிரை லார்சன் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. கேப்டன் மார்வெல் இரண்டாம் பாகமும் ரெடியாகுதாம்\nAutomobiles கேடிஎம் ட்யூக்250 பிஎஸ்6 மற்றும் ட்யூக்390 பிஎஸ்6 பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்... விலை இதுதானாம்..\nTechnology Redmi K20 Pro: ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு அட்டகாசமான விலைகுறைப்பு.\nNews EVKS Elangovan: அதைவிடுங்க.. பெரியாரின் பேரன் எங்கே.. ஈவிகேஎஸ் இளங்கோவன் ஒன்னுமே சொல்லாமல் இருக்காரே\nSports ஸ்ட்ராண்ட்ஜா மெமோரியல் குத்துச்சண்டை - நிகாத் ஜரீன், சிவ தாபா காலிறுதிக்கு முன்னேற்றம்\nFinance இடி மேல் இடி வாங்கும் தம்பி அம்பானி.. ஆக்‌ஷனில் ஆக்ஸிஸ் வங்கி\nEducation CTET 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபியூட்டிகான் லாவில் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ரா... அவங்க கண்ணுல இருக்கிற விஷயத்த கண்டுபிடிங்க...\nதற்போதைய அவரது லுக்கை பார்க்கும் போது ப்ரியங்கா சோப்ரா கல்யாணத்திற்கு பிறகு ஒரு ரிட்டன் பேக் என்றே கூறலாம்.அவரது ஆடை வடிவமைப்பு, ஸ்டைல், மேக்கப் எல்லாமே எல்லாரையும் திரும்பி பார்க்க வைத்து விட்டது என்றே கூறலாம். ஆமாங்க தற்போது லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த பியூட்டி கான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய புதிய தோற்றத்தை காண்பித்துள்ளார்.\nஇந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான செலிபிரிட்டிகள், பிராண்ட் ஓனர்கள், ரசிகர்கள் என்று எல்லாரும் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் மத்தியில் நம்ம ப்ரியங்கா சோப்ரா தான் அழகே. அவருடைய அழகான மேக்கப் விஷயங்களை பற்றி தான் இக்கட்டுரையில் நாம் காண உள்ளோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த ஆண்டு ப்ரியங்கா சோப்ரா அவர்கள் கலந்து கொண்டு எல்லோரையும் மயக்கி உள்ளார். திருமணத்திற்கு பிறகும் இளமையாகவே தோற்றமளிக்கிறார். வெள்ளை நிற பேன்ட் ஷூட்டுடன், கருப்பு நிற மெஸ் டாப் அணிந்து அசத்தி இருந்தார். கழுத்தில் அணிந்திருந்த கருப்பு நிற காலர் அவருக்கு இன்னும் கூடுதல் அழகை சேர்த்தது.\nஅவருடைய ஆடை மட்டுமல்ல அவருடைய கண்களும் எல்லாரையும் கொள்ளையடித்து விட்டதே என்று கூறலாம். புஷியா பிங்க் மற்றும் ப்ளாக் கலர் கலந்த ஐ மேக்கப், பிங்க் நிற உதடுகள், நேர்த்தியான போனிடெயில் உடன் அவர் மேடையில் அமர்ந்திருந்தது எல்லார் பார்வையும் அவர் மேல் தான்.\nMOST READ: வண்டு ஓவியம் வரைகிறது... வண்டு வரைந்த ஓவியம் இன்டர்நெட்டில் வைரல்...\nநீங்களும் ப்ரியங்கா சோப்ரா மாதிரி ஜொலிக்கனுமா இதோ அந்த மேக்கப் டிப்ஸ்கள்\nப்ரைமரை T வடிவில் உங்கள் முகத்தில் அப்ளே செய்து விரல்களை கொண்டு நன்றாக பரப்பி கொள்ளுங்கள். இது உங்கள் முகத்தில் உள்ள துளைகளை மூடி ஸ்மூத் சருமத்தை கொடுக்கும்.\nபவுண்டேஷனை முகத்தில் அப்ளே செய்து நன்றாக பரப்பி விடுங்கள்\nகண்களை அழகாக்க கண்சீலரை பயன்படுத்துங்கள். கண்சீலரை கண்களுக்கு கீழே அப்ளே செய்து பரப்பி விடுங்கள்.\nMOST READ: மும்பை-புணேவுக்கு வெறும் 30 நிமிடத்துல போற ஹைப்பர்லூப் ரயில் திட்டம்... இதுதாங்க ஃபர்ஸ்ட்\nஎப்படி மேக்அப் போட வேண்டும்\nகண்சீலர் போட்ட உடனே செட்டிங் பவுடர் கொண்டு செட்டில் செய்துவிடுங்கள்.\nஐ ப்ரோ பென்சிலைக் கொண்டு புருவங்களை நேர்த்தியாக்குங்கள்\nஇமைகளின் மேல் கூட கண்சீலரை அப்ளே செய்து பரப்பி விடுங்கள்\nவளைவு போன்ற கண்களை பெற கண்களின் இமைகளின் நுனியில் டேப் வைத்துக் கொண்டு ஐ லைனர் போட தயாராகுங்கள்\nபாதி இமைக்கு ப்ளாக் கலர் ஐ ஷேடோவும் மீதி இமைக்கும், கண்களின் கார்னர் பகுதிக்கும், நடுப்பகுதி இமைக்கும் பிங்க் ஐ ஷேடோவை பயன்படுத்துங்கள். ஐ ஷேடோ ப்ரஷ் கொண்டு பயன்படுத்துங்கள்.\nப்ல்ஃவி பிரஷ் கொண்டு நன்றாக பரப்பி விடுங்கள்\nகன்னெலும்புகளில் ப்ளஷ்யை அப்ளே செய்யுங்கள்\nஎல்லாம் முடிந்த பிறகு லிப்ஸ்டிக் அப்ளே செய்யுங்கள்\nமேக்கப் முடிந்த பிறகு செட்டிங் ப்ரே அப்ளே செய்யுங்கள். இது உங்கள் மேக்கப் நாள் முழுவதும் களையாமல் இருக்க உதவும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமராகேக் சர்வதேச திரைப்பட விழாவில் பேட்லா புடவை அணிந்து செக்ஸியாக வந்த பிரியங்கா சோப்ரா…\nபிரியங்கா சோப்ரா பெட்ரூம்ல எப்படி இருக்கணும்னு அவர் கணவர் போட்ட ரூல்ஸ் என்ன தெரியுமா\n நம்ம யோகிபாபு ஹேர்ஸ்டைல்... இன்னும் நெட்ல எப்படி வெச்சு செஞ்சிருக்காங்கனு பாருங்க...\n எப்படி மீண்டு வந்தாரென அவரே சொல்றார் கேளுங்க\nநைட் டிரஸ்ஸை கிராமி விருது விழாவிற்கு அணிந்து வந்�� பிரியங்கா சோப்ரா\nஆசியாவின் செக்ஸியான பெண் என்பதை நிரூபிக்கும் பிரியங்காவின் சில லுக்ஸ்\nதொடை தெரியுமாறான உடையில் மெட் கலா விருது விழாவிற்கு வந்த பிரியங்கா\nஹாலிவுட் விருது விழாவிற்கு செக்ஸியான அழகிய உடையில் சிம்பிளாக சென்ற பிரியங்கா\nஹாலிவுட் நடிகைகளே தோற்கும் அளவில் 9 முறை கவர்ச்சிகரமான கவுனில் வந்து கலக்கிய பிரியங்கா சோப்ரா\nகோல்டன் குளோப் விருது விழாவிற்கு கவர்ச்சிகரமான கவுனில் வந்து அசத்திய பிரியங்கா சோப்ரா\nபிரியங்கா சோப்ரா நியூயார்க்கில் போட்டு சுற்றிய உடைகள் இதோ\nஹாலிவுட் சென்ற பின் ஹாட்டான உடையில் கலக்கும் பிரியங்கா சோப்ராவின் சில லுக்ஸ்\nAug 14, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த ராசி காதலர்கள் “அந்த” விஷயத்தில் மிகமிக மோசமாக நடந்துகொள்வார்களாம்...\nஉங்க வீட்ல மகாலட்சுமி நிரந்தரமாக குடியேறணுமா அப்ப இத கண்டிப்பாக செய்யுங்க...\nஆரோக்கிய விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2019/10/24105903/1267789/nellaiappar-temple-festival.vpf", "date_download": "2020-01-23T11:16:54Z", "digest": "sha1:WRR66UUXINIBLZA3VMK2JCGYRJTZZ7BV", "length": 15265, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்பாள் செப்பு தேரில் வீதி உலா || nellaiappar temple festival", "raw_content": "\nசென்னை 23-01-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்பாள் செப்பு தேரில் வீதி உலா\nபதிவு: அக்டோபர் 24, 2019 10:59 IST\nநெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு காந்திமதி அம்பாள் செப்பு தேரில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடந்தது.\nகாந்திமதி அம்பாள் செப்பு தேரில் எழுந்தருளி வீதி உலா வந்த போது எடுத்த படம்.\nநெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு காந்திமதி அம்பாள் செப்பு தேரில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடந்தது.\nநெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் நடக்கும் முக்கிய விழாக்களில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவும் ஒன்று. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலை மற்றும் மாலையில் அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. விழா நாட்களில் காந்திமதி அம்பாள் வீதி உலா வருதல் நிக���்ச்சியும் நடந்து வருகிறது.\n8-ம் திருநாளான நேற்று முன்தினம் அம்பாள் பச்சை சாத்தி கோலத்தில் வீதி உலா வந்தார். நேற்று காலை காந்திமதி அம்பாள் செப்பு தேரில் வீதி உலாவும், இரவில் அம்பாளுக்கு சிவபூஜை நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து அம்பாள் தந்தப் பல்லக்கில் வீதி உலா வருதல் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\n10-ம் திருநாளான இன்று (வியாழக்கிழமை) இரவு 1 மணிக்கு காந்திமதி அம்பாள், கோவிலில் இருந்து தங்க சப்பரத்தில் எழுந்தருளுகிறார். ரதவீதி வழியாக மறுநாள் அதிகாலையில் கம்பாநதி காமாட்சி அம்மன் கோவில் சென்றடையும் நிகழ்ச்சி நடக்கிறது.\nநாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 12 மணிக்கு கம்பாநதி காட்சி மண்டபத்தில் நெல்லையப்பருக்கு, காந்திமதி அம்பாள் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் நாராயணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.\nசப்-இன்ஸ்பெக்டர் கொலை: பயங்கரவாதிகள் பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல்\nதேனி மாவட்ட ஆவின் தலைவராக ஓ.ராஜா நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்தது உயர்நீதிமன்றம் கிளை\nமணிப்பூர் மாநிலம் மேற்கு இம்பாவில் உள்ள நாகமபால் சாலையில் குண்டுவெடிப்பு\nசிவபெருமான் உடல் முழுவதும் சாம்பலை பூசியிருக்கும் காரணம்\nதிருப்பதியில் பிப்ரவரி 1-ந்தேதி ரத சப்தமி விழா\nநெல்லையப்பர் கோவிலில் நாளை லட்சதீப திருவிழா\nசமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா 30-ந்தேதி தொடங்குகிறது\nசோலைமலை முருகன் கோவில் தைப்பூச திருவிழா 30-ந்தேதி தொடங்குகிறது\nநெல்லையப்பர் கோவிலில் நாளை லட்சதீப திருவிழா\nநெல்லையப்பர் கோவிலில் தங்க விளக்கில் தீபம் ஏற்றப்பட்டது\nநெல்லையப்பர் கோவிலில் லட்சத்தீப திருவிழா\nநெல்லையப்பர் கோவிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றம்\nநெல்லையப்பர் கோவிலில் 1-ந்தேதி திருவாதிரை திருவிழா கொடியேற்றம்\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nமீடூ புகாரால் படவா���்ப்பு இழப்பு.... புதிய அவதாரம் எடுக்கும் பார்வதி\nவிஜய்யிடம் அதை எதிர்பாக்கல - ராதிகா\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்\n உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி\nஇணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரே‌சன் கார்டு\nஇந்த ராசிக்காரர்களை திருமணம் செய்தால் அவ்வளவு தான்\nஒருநாள் கிரிக்கெட்: பிரித்வி ஷா, சாம்சன் அதிரடியால் இந்தியா ஏ எளிதில் வெற்றி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/special-article/74187-tamilnadu-politics-what-will-be-the-next-step.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-01-23T11:01:53Z", "digest": "sha1:DPSY7VASB42V6IEAGL5YKQW6B3JU64BE", "length": 19713, "nlines": 143, "source_domain": "www.newstm.in", "title": "இருளில் தலைவர்களை தேடினால் எப்படி கிடைப்பார்கள் ?? | Tamilnadu politics - What will be the next step??", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஇருளில் தலைவர்களை தேடினால் எப்படி கிடைப்பார்கள் \nதமிழகத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாஜக, திமுக ஆகிய 4 கட்சிகளும் கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் கடந்தவை. மற்ற எல்லா கட்சிகளையும் இவற்றில் அடக்கவிட முடியும். அனைத்து கட்சிகளின் கொள்கைகளுமே இந்த 4 கட்சிகளுக்குள் அடங்கும்.\nசுதந்திரத்திற்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சியிலேயே அவர்கள் உதவியுடன் சுப்பராயலு, முனுசாமி நாயுடு, பனகல்ராஜா, ராமகிருஷ்ண ரங்காராவ், பிடி ராஜன், கூர்மா வெங்கடரெட்டி என்று நீதிக்கட்சி தலைவர்கள் ஆட்சி செய்தனர். இதில் சென்னை மாகாணம் அன்று இருந்த நிலையில் இப்போதுள்ள தமிழகத்தில் இருந்தவர்களை விட அருகில் உள்ள மாநிலங்களில் இருப்பவர்கள் தான் முதல்வராக இருந்தனர். சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியது. இந்த காலகட்டத்தில் தமிழகம் அன்றாட தேவைகளையே பூர்த்தி செய்ய வேண்டியிருந்தது.\nகல்யாண மண்டபத்தின் வாசலில் பூசிய சந்தனம் சில மணித்துளிகள் மணப்பது போல சுதந்திர போராட்டத்தின் தாக்கம் மறையாத காலகட்டத்தில் காமராஜர் ஆட்சி அமைந்தது. அவர் கல்வி, உட்கட்டமைப்பு வசதிகள் என அனைத்தையும் ஏற்படுத்தினார்.\nஅதன் பின்னர் திமுக ஆட்சியை பிடித்தது, அண்ணாதுரை தொடங்கி கருணாநிதி கடைசியாக ஆட்சி செய்தவரை, பிச்சைக்காரர் தொடங்கி அனைத்து தரப்பு மக்களுக்கும் சமூக நலத்திட்டத்திடங்களை அறிமுகம் செய்தனர் .\nஎம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரும் சத்துணவு தொடங்கி, லேப்டாப் வரை பல சமுக நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்துள்ளனர்.\nஇதுவரையில் தமிழகத்தில் இருந்து வந்துள்ள அரசியல் கட்சிகளுக்கு என்று ஏதோ ஒரு கொள்கை இருக்கிறது. எம்.ஜி.ஆரை சிரமப்படுத்திய ஒரு கேள்வி அதிமுகவின் கொள்கை என்ன என்பதுதான். அதற்கு அவர் அண்ணாயிசம் என்றார். இப்படி ஒவ்வொரு கட்சியும் தனக்கென ஒரு கொள்கையை ஏற்படுத்தி அதில் தட்டுத் தடுமாறி நடைபோடுகிறது.\nஇன்றைக்கு திமுக, அதிமுக இல்லாவிட்டால் கூட மதிமுக, நாம் தமிழர், இடது சாரி கட்சிகள், பாமக என்று பட்டியலிடும் வகையில் களத்தில் இருக்கிறார்கள். இவர்கள் முன் வைக்கும் அனைத்து கொள்கைகளும் தமிழகத்தில் செயல்படுத்த வில்லை. இவர்கள் அனைவரின் கொள்கையும் தோல்வி அடைந்த பின்னர், தமிழகத்தில் வெற்றி இடம் ஏற்படும். அப்போது அரசியலைத் தாண்டி வெளியில் இருந்து ஆட்களை தேடினால் நன்றாக இருக்கும். தமிழகத்தில் பல பத்து ஆண்டுகளுக்கு பின்னால் திரைத்துறையை விட்டு அரசியல் வெளியே வந்துள்ளது.\nஇந்த சூழ்நிலையில் அதிமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் திமுகவை சரி செய்து அதனை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும். இரண்டு கட்சிகளும் வேண்டாம் என்றால், ஓட்டு அரசியலைத் தாண்டி பல சமுக பிரச்னைகளை எடுத்து மதிமுக களத்தில் இறங்கி போராடியிருக்கிறது. உதாரணமாக சீமைக் கருவேல மரத்தை வெட்டுவதால் மதிமுக எத்தனை ஆயிரம் ஓட்டுக்களை பெறப் போகிறதோ.\nசரி அவர்கள் வேண்டாம் என்றால் அமெரிக்காவை போல தமிழகத்திலும் நிழல்பட்ஜெட் வெளியிட்டு மாநிலத்தின் நலனைப் பற்றி கூறும் பாமகவை தேர்வு செய்யலாம். இது போல இடது சாரிகள் உள்ளனர். இவர்களில் யாரையாவது தான் ஆட்சி பொறுப்புக்கு கொண்டு வர வேண்டும்.\nஅதை விடுத்து விஷ்வல் நக்சல்கள் தமிழகம் அதிமுக, திமுகவை விட்டு வெளியேறி விடக் கூடாது என்று பாதுகாக்கின்றன.\nதிமுக, அதிமுக வேண்டாம் என்பவர்கள் அரசியலில் மிகப் ப��ரிய வெற்றிடம் ஏற்பட்டது போலவும், மீண்டும் இருட்டுக்குள் தலைவர்களை தேடத் தொடங்கியும் உள்ளனர்.\nசினிமாத் துறையில் வெற்றிகரமாக இருப்பவர்கள், தமிழகத்தை முன்னேற்றுவார்கள் என்பது அறிவீலித்தனம். இவர்களுக்கு முன்னோடியாக இருக்கும் எம்.ஜி.ஆர் சினிமாவில் இருந்து நேரடியாக அரசியலுக்கு வரவில்லை. முன்னர் மிகப் பெரிய வெற்றிடம் இருந்த காலத்தில் விஜயகாந்த் அரசியலில் நுழைந்து தனித்து போராடிய போதும் ஒரு இடம் தான் கிடைத்தது.\nஇந்த அபாயம் தற்போது தனித்தோ, சேர்ந்தோ திரைத்துறையில் இருந்து தொபுக்கடீர் என்று குதித்தவர்கள் ஒரு இடம் பெறக் கூடிய அபாயமும் உள்ளது.\nநேர்மை, தமிழகத்தை முன்னேற்ற வேண்டிய ஆர்வம் மட்டும் ஆட்சி அமைக்கும் தகுதியை தந்து விடாது. இடது சாரிகள் கூட 25 கோடி ரூபாய் வாங்கும் நிலைக்கு அரசியல் மாறிவிட்டது. இந்த சூழ்நிலையில் திரையில் இருந்து எழுந்து வந்து ஆட்சி அமைத்து, தமிழகத்தை மாற்ற முடியாது. ஆனால் எடப்பாடி பழனிசாமியே ஆட்சியை நடத்தி விட்டார். மற்றவர்களால் முடியாதா என்ற எண்ணம் இது போன்ற விபரீத யோசனைகள் எழ வழி வகுக்கின்றன. இதற்காக இருட்டுக்குள் முதல்வர்களை தேடினால் இன்னொரு 50 ஆண்டுகாலம் தமிழகத்தின் தலைவிதியை மாற்ற எவராலும் முடியாது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசஞ்சய் ராவுத்தின் சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு பாஜக பதிலடி\nகுரூப்-4 பணியிடங்கள் 9,938 ஆக அதிகரிப்பு: டிஎன்பிஎஸ்சி\nகுருமூர்த்தி தேவையில்லாமல் கருத்து சொல்லக்கூடாது: பொன்.ராதாகிருஷ்ணன்\nமகாராஷ்டிரா : அஜித் பவார் தொடர்பான நீர்ப்பாசன மோசடி வழக்குகள் மூடப்படவில்லை - மகாராஷ்டிரா ஊழல் தடுப்பு பணியகம் விளக்கம்\n1. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n2. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n4. நொடி பொழுதில் எல்கேஜி மாணவனின் உயிரை பறித்த பள்ளி வாகனம்..\n5. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n6. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\n வெறித்தனமாக ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் நாய்க்குட்டி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமின்சாரம் பாய்ந்து தலைகீழாக தொங்கியபடி உயிரிழந்த மின்சார ஊழியர்..\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\nஉண்மை தெரிஞ்சதும் ரஜினி மன்னிப்பு கேட்பார் காவிரி பிரச்சனையிலும் அப்படி தான் கேட்டார் காவிரி பிரச்சனையிலும் அப்படி தான் கேட்டார்\nரஜினி பொண்ணுக்கு யாரால் 2ஆவது திருமணம் நடந்துச்சு திமுக எம்எல்ஏ ட்வீட்டும் ஹெச்.ராஜாவின் பதிலும்...\n1. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n2. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n4. நொடி பொழுதில் எல்கேஜி மாணவனின் உயிரை பறித்த பள்ளி வாகனம்..\n5. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n6. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\n வெறித்தனமாக ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் நாய்க்குட்டி\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/92545-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-23T12:22:07Z", "digest": "sha1:YXM4JTDCDM5NYS3OGTVHEYMO2PKYA2BO", "length": 7294, "nlines": 113, "source_domain": "www.polimernews.com", "title": "கணவனை அடித்துக் கொன்று நாடகம் ஆடிய மனைவி சிக்கினார் ​​", "raw_content": "\nகணவனை அடித்துக் கொன்று நாடகம் ஆடிய மனைவி சிக்கினார்\nகணவனை அடித்துக் கொன்று நாடகம் ஆடிய மனைவி சிக்கினார்\nகணவனை அடித்துக் கொன்று நாடகம் ஆடிய மனைவி சிக்கினார்\nநாகர்கோவில் அருகே கணவனை அடித்துக் கொன்று விட்டு நாடகம் ஆடிய மனைவி போலீசாரிடம் சிக்கினார்.\nகரியமாணிக்கபுரத்தை சேர்ந்த ஐயப்பன் தச்சு வேலை செய்து வந்தார். இவரது மனைவி கிருஷ்ணவேணி தனது கணவர் இறந்து கிடப்பதாக அழுது அக்கம் பக்கத்தினரை கூட்டி��ுள்ளார்.\nதகவலறிந்து சென்ற போலீசார் தலையில் பலத்த காயங்களுடன் ஐயப்பனின் சடலத்தை மீட்டனர். ஆரம்பம் முதலே கிருஷ்ணவேணி மீது சந்தேகத்தில் இருந்த போலீசார், அவரிடம் விசாரித்த போது உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.\nஐயப்பன் தினமும் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம் எனக் கூறப்படுகிறது. இதே போன்று நேற்றும் ஐயப்பன் தகராறு செய்த போது, கோபம் அடைந்த கிருஷ்ணவேணி அருகில் இருந்த கட்டையை எடுத்து தலையில் அடித்துக் கொலை செய்து, பின்னர் நாடகம் ஆடியுள்ளார். அவரை போலீசார் கைது செய்தனர்.\nநாகர்கோவில்Nagercoil murder போலீசார் police\nதிருடன் என தவறுதலாக சிறுவன் கைது - இழப்பீடு வழங்க உத்தரவு\nதிருடன் என தவறுதலாக சிறுவன் கைது - இழப்பீடு வழங்க உத்தரவு\nஇந்தியா - அமெரிக்கா அமைச்சர்கள் இடையே பேச்சுவார்த்தைக்கான தேதி அறிவிப்பு\nஇந்தியா - அமெரிக்கா அமைச்சர்கள் இடையே பேச்சுவார்த்தைக்கான தேதி அறிவிப்பு\nகாஞ்சிபுரம் பெண் கொலையில் காதலனை தேடி ஒடிசா விரைந்த தனிப்படை\nகாவல் உதவி ஆய்வாளர் வில்சனை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி பறிமுதல்..\nகாரில் சென்ற நபரை மற்றொரு காரில் மோதி கொல்ல முயன்ற 4 பேர் கைது\nபிரிந்து சென்ற மனைவியை துரத்தி வந்து கொலை செய்த கணவன்\nஎச்.ராஜாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு\nகாவல் உதவி ஆய்வாளர் வில்சனை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி பறிமுதல்..\nஓ.ராஜா நியமனம் ரத்து - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nமுடிந்தால் திமுக-வின் தலைவராகுங்கள் பார்க்கலாம். துரைமுருகனுக்கு சவால் விட்ட அமைச்சர் ஜெயக்குமார்\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/robbery-incident-foiled-by-elderly-couple", "date_download": "2020-01-23T11:27:37Z", "digest": "sha1:XUE2JU2WEIH4KXIHOUS453I353ZFHU6P", "length": 6718, "nlines": 131, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 21 August 2019 - “இது, முதல் முறையல்ல... மூன்றாவது முறை!” | Robbery incident Foiled by Elderly couple", "raw_content": "\nஅத்திவரதர் தரிசனம் - கண்டவர் ஒரு கோடி... கரப்ஷனோ ��யிரம் கோடி\nமேற்குத் தொடர்ச்சி மலை: பேரழிவுகள் சொல்லும் பாடம் என்ன\nதிறக்கப்பட்ட கொய்னா... மூழ்கிய வட கர்நாடகம்\nஅமைதியாக கடந்த பக்ரீத் பண்டிகை... இன்னும் திரும்பாத இயல்பு வாழ்க்கை\nமிஸ்டர் கழுகு: எடப்பாடி போகிறார் டூருக்கு... முதல்வர் பொறுப்பு யாருக்கு\nஆர்ப்பரிக்கும் காவிரி... காய்ந்து கிடக்கும் கடைமடை... கவலையில் விவசாயிகள்\n“இது, முதல் முறையல்ல... மூன்றாவது முறை\nதேசிய மருத்துவ ஆணையம் சமூக நீதிக்கு எதிரானது\nமூடப்பட்ட சர்க்கரை ஆலை... முடங்கிப்போன விவசாயிகள், தொழிலாளர்கள் வாழ்க்கை\nகுலைநடுங்கும் குழந்தைகள்... சித்ரவதைக்கூடமான பள்ளிக்கூடம்\n‘‘வேலூர் மக்களுக்காக தாயுள்ளதோடு பணியாற்றுவேன்’’ - கதிர் ‘ஆனந்தம்’\nசவால்களை சமாளிப்பாரா கௌதமாலா புதிய அதிபர்\nகற்றனைத் தூறும் அறிவு: ”தொழிற்கல்வியை குலக்கல்வி என தவறாகப் புரிந்து கொள்கிறார்கள்\n“இது, முதல் முறையல்ல... மூன்றாவது முறை\nகொள்ளைச் சம்பவத்தை விவரிக்கும் விவசாயத் தம்பதி\nபத்திரிகை துறையில் இருபது ஆண்டு காலம் பயணம் செய்த அனுபவம். எழுத்தின் மீது தீராக்காதல் கொண்டவன். படைப்பிலக்கியத்தின் மீது ஆர்வம் அதிகம். இயற்கையின் எழில் கொஞ்சும் அழகை வியந்தபடியே மலைகளில் பயணம் செய்யப் பிடிக்கும்.\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டத்தில், 2009-10 ம் ஆண்டின் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் நிருபராகப் பணியில் சேர்ந்தேன். தற்போது தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250610004.56/wet/CC-MAIN-20200123101110-20200123130110-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}