diff --git "a/data_multi/ta/2020-40_ta_all_0562.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-40_ta_all_0562.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-40_ta_all_0562.json.gz.jsonl" @@ -0,0 +1,540 @@ +{"url": "http://i10.behindwoods.com/", "date_download": "2020-09-23T01:28:00Z", "digest": "sha1:7WRE6EATZVBHBKOGW3SUQHRWZNMUI5N7", "length": 5201, "nlines": 93, "source_domain": "i10.behindwoods.com", "title": "Tamil Nadu News - Politics, Elections, Current Affairs, Crime, Business, Sports & Entertainment - Behindwoods", "raw_content": "\nகடைசி வரை இருந்தா... டீம் கண்டிப்பா 'தோத்துரும்'... 7 வருடங்களாக விடாமல்...\nஅவுட் சர்ச்சை: திட்டி போஸ்ட் போட்டு... அவசர அவசரமாக 'டெலிட்' செய்த கேப்டன்...\nஅவ்ளோ தூரம் எடுத்து சொல்லியும்... தகர்ந்து போன சென்னையின்...\nVideo: தோனி அடிச்ச 'பிரமாண்ட' சிக்ஸ்... எங்க போய் விழுந்துச்சு யாரு...\nஅந்த விஷயத்துல கோட்டை விட்ட தோனி... திருப்பதி லட்டு போல கெடச்ச 'சான்ஸ'...\n'சென்னை' திணறும்... அடுத்தடுத்து 4 சிக்ஸ் அடிப்பேன்... 5 வருடங்களுக்கு முன்பே...\nஎகிறிய டென்சன்... நடுவரிடம் 'சூடாக' வாக்குவாதம் செய்த கேப்டன்... ஏன் இப்படி\n‘தார்ப்பாயில் குடிசை’.. ‘பானிப்பூரி வித்ததை கிண்டல் பண்ணாங்க’.. தோனியை...\nமேட்ச் 'வின்னர' ஏன் எடுக்கல... கேப்டன் எடுத்த 'திடீர்' முடிவுக்கு காரணம்...\nVIDEO : 'ஏழை', எளிய மக்களுக்கு 'நலத்திட்ட' உதவிகள்,,.. இன்னும் பல...\nபழைய ‘பகை’ இன்னும் மனசுல இருக்கு.. ராஜஸ்தான் டீம்க்கு ‘பயம்’ காட்டும் அந்த...\n\"அடுத்த 6 மாசம் அள்ளு விடப் போகுது.. முடிஞ்சா இத பண்ணுங்க\".. 'மீண்டும்'...\n\"வெப் 'சீரியஸ்'ல நடிக்க சான்ஸ் வேணுமா\n\"ஸ்டார்ட் ஆயிடுச்சு.. இது அதுதான்\".. கொரோனா தாக்கம் குறித்த முக்கிய...\n'இதான் லேட்டஸ்ட் ஃபேஷன்...' 'அழுக்கான ஜீன்ஸ்-க்கு செம டிமாண்ட்...' 'ஆனா...\n'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது...\n'பானிபூரி' வித்துக்கிட்டிருந்த 'பையன்'... 'ஐபிஎல்'ல 'மாஸ்' காட்ட...\nவிஜய் சங்கர் விக்கெட் எடுக்கும் முன் கோலி, ஏபி டிவில்லியர்ஸ் என்ன சொன்னாங்க..\n'கல்லறைக்கு அடியில இருந்த வெண்கல கூஜா...' '2000 வருசத்துக்கு முன்ன வச்சது...'...\n\"இவங்கள சாதாரணமா நினைச்சிட முடியாது\"... 'ராஜஸ்தான் அணியுடன் விளையாட'......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=exam", "date_download": "2020-09-23T00:12:45Z", "digest": "sha1:4PLTYUIHSCPCNTV4QQNJPJPPRMQFPX3K", "length": 12261, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 23 செப்டம்பர் 2020 | துல்ஹஜ் 419, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 11:40\nமறைவு 18:13 மறைவு 23:37\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப��பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nCOVID 19: SSLC அரசுப் பொதுத்தேர்வு ஊரடங்குக்குப் பிறகு நடத்தப்படலாம்\nகாயல்பட்டினத்திலிருந்து 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுத தனித்தேர்வர்கள் விண்ணப்பிப்பு\nநகராட்சிகள் குறித்து “மெகா / நடப்பது என்ன” நடத்திய இணையவழித் தேர்வில் சிறப்பிடங்களைப் பெற்றோருக்குச் சான்றிதழ் வழங்கல்” நடத்திய இணையவழித் தேர்வில் சிறப்பிடங்களைப் பெற்றோருக்குச் சான்றிதழ் வழங்கல்\nஹாமிதிய்யா திருக்குர்ஆன் மனனப் பிரிவின் ஆண்டிறுதித் தேர்வு விருந்துபசரிப்புடன் நிறைவுற்றது நடப்பு கல்வியாண்டு விருந்துபசரிப்புடன் நிறைவுற்றது நடப்பு கல்வியாண்டு\nப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்: நகரளவில் முதலிடம் பெற்றோர் விபரம்\nகாயல்பட்டினம் துவக்கப்படாதிருக்கும் நீட் தேர்வு பயிற்சி மையத்தை உடனடியாகத் துவக்கிடுக மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\n10ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வெழுதும் மாணவ-மாணவியர் சிறப்புற “நடப்பது என்ன” குழுமம் பிரார்த்தனை\nப்ளஸ் 1 அரசுப் பொதுத்தேர்வெழுதும் மாணவ-மாணவியர் சிறப்புற “நடப்பது என்ன” குழுமம் பிரார்த்தனை\nப்ளஸ் 2 அரசுப் பொதுத்தேர்வெழுதும் மாணவ-மாணவியர் சிறப்புற “நடப்பது என்ன” குழுமம் பிரார்த்தனை\nகாயல்பட்டினத்தில் நீட் தேர்வு பயிற்சி மையம்: அறிவித்தமைக்காக தமிழக அரசுக்கு “நடப்பது என்ன” குழுமம் நன்றி தெரிவிப்பு” குழுமம் நன்றி தெரிவிப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/author/admin/page/708/", "date_download": "2020-09-23T00:49:35Z", "digest": "sha1:6W2RGSDAHOG3FWTPWGZ65I36PABVVJQ4", "length": 6382, "nlines": 137, "source_domain": "kollywoodvoice.com", "title": "admin, Author at Kollywood Voice - Page 708 of 708", "raw_content": "\nஇனிமேல் ‘வாட்ஸ்-அப்’பில் ‘ஹலோ’ பேசலாம்\nஇதுவரை 'வாட்ஸ்-அப்' மூலம் குரூப்பில் உள்ள நண்பர்களுக்கு மெசேஜ் மட்டுமே அனுப்ப முடியும் என்கிற நிலை இருந்து வந்தது. அதன் பயன்பாடு அதிகரித்து\n‘சிக்ஸ்பேக்’ சீக்ரெட்ஸ் : சக ஹீரோக்களை நக்கலடித்த சித்தார்த்\n'காவியத்தலைவனி'ல் கொஞ்சம் சோர்ந்து போயிருந்தாலும் மீண்டும் ஒரு கன்பார்ம் ஹிட்டடிக்கும் உற்சாகத்தில் இருக்கிறார் சித்தார்த்.\n‘பிஸியான’ பாடலாசிரியர் மீனாட்சி சுந்தரம்\nஇயக்குனர் ஜெயம் ராஜா, காதல் மன்னன் மானு நடித்த “என்ன சத்தம் இந்த நேரம்” திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் பா.மீனாட்சிசுந்தரம். இவர் பாடலாசிரியர் பா.விஜயிடம் பத்தாண்டுகள்…\nலாரன்ஸ் ஏற்பாடு செய்த ஸ்ரீ ராகவேந்திரர் பிறந்தநாள் விழா\nநடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அம்பத்தூர் திருமுல்லைவாயல் அருகே மிக பிரமாண்டமான முறையில் கட்டி இருக்கும் ராகவேந்திரர் கோயில் உலகமெங்கும் பிரபலமாகி இருக்கிறது.\n‘லிங்கா’ விவகாரத்தில் பஞ்சாயத்து பேசும் சரத்குமார்\n'லிங்கா' படத்தை வாங்கியதால் எங்களுக்கு 33 கோடி ரூபாய் நஷ்டமாகி விட்டது என்று போராட்டம் நடத்தினார்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த வினியோகஸ்தர்கள்.\nமீண்டும் அனுஷ்காவுடன் ஆட்டம் போடும் ஆர்யா\nபி.வி.பி நிறுவனம் தயாரிக்கும் பி.வி.பி புரொடக்‌ஷன் 10 ( Size Zero) புதிய படத்தில் ஆர்யா, அனுஷ்கா, மாஸ்டர் பரத் நடிக்கிறார்கள்.\nமுருகனுக்கு ஆல்பம் வெளியிட்ட இசை அமைப்பாளர்\nமாதவன் அனுஷ்காவின் நிசப்தம் படத்தின் கதை இதுவா\nஉதயாவின் “செக்யூரிட்டி” குறும்படத்திற்கு உலக…\nஅரசியல்வாதிகளை NEET எழுத சொல்லும் மயில்சாமி – செம்ம…\nஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட்…\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\nவிஷால் நடிப்பில் சக்ரா – ட்ரெய்லர்\nகீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’…\nதுருவ், ஷில்பா மஞ்சு���ாத் நடிப்பில் தேவதாஸ் பிரதர்ஸ் –…\nவிஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் க/பெ. ரணசிங்கம்…\nஆண்ட்ரியா நடிப்பில் கா – டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.army.lk/ta/news/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-23T01:15:12Z", "digest": "sha1:O4KG56AYC4UIKYN27QJCFAR6X5V4TOQD", "length": 10439, "nlines": 52, "source_domain": "www.army.lk", "title": " பத்தரமுல்லையில் இடம் பெற்ற உயிர்நீத்த இராணுவ வீரர்களின் ஞாபகார்த்த நிகழ்வுகள் | Sri Lanka Army", "raw_content": "\nபத்தரமுல்லையில் இடம் பெற்ற உயிர்நீத்த இராணுவ வீரர்களின் ஞாபகார்த்த நிகழ்வுகள்\nதேசிய நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்பும் நோக்கில் தமது உயிரை துச்சமாக நினைத்து சேவையாற்றி மாண்ட 30 000ற்கும் மேற்பட்ட படையினரை நினைவு கூறும் தேசிய இராணுவ தசாப்தகால நிறைவு நாளானது மதிப்பிற்குறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் போன்றோரின் பங்கேற்றலுடன் இன்று மதியம் (19) பத்தரமுல்லையில் உள்ள தேசிய இராணுவ வீரர்களின் நினைவுத் தூபியில் இடம் பெற்றது.\nஅந்த வகையில் ஒவ்வொரு 19ஆம் திகதி மே மாதமும் கொடிய பயங்கரவாத யுத்தத்தின் போது போரிட்டு மாண்ட முப்படைகள் மற்றும் பொலிஸ் போன்றவற்றில் சேவையாற்றியவர்களை நினைவு கூறும் நாளாக அமைவதுடன் 18ஆம் திகதி மே 2009ஆம் ஆண்டு முதல் இந் நாளானது நினைவு கூறப்படுகின்றது.\nமேலும் இந் நிகழ்வுகள் ரணவிரு சேவா அதிகார சபையால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதன் போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட மதிப்பிற்குறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் ரணவிரு சேவா அதிகார சபையில் தலைவரான மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜம்மிக்க லியனகே பாதுகாப்பு அமைச்சரான ருவன் விஜேவர்தன மற்றும் பாதுகாப்பு செயலாளரான மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஷாந்த கோட்டேகொட போன்றோரால் வரவேற்கப்பட்டனர்.\nமேலும் சதாப்தகால நிறைவாண்டின் நிகழ்வுகளின் போது பல மதத் தலைவர்களின் பங்களிப்புடன் விளக்கேற்றப்பட்டதுடன் இராணுவ மரியாதை நிகழ்வுகளும் இதன் போது இடம் பெற்றன. இதன் ��ோது மதிப்பிற்குறிய பிரதமர்; ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற பேச்சாளர் மதிப்பிற்குறிய தேஷபந்து கரு ஜயசூரிய மதிப்பிற்குறிய எதிர் கட்சித் தலைவரான மஹிந்த ராஜபக்ச மதிப்பிற்குறிய மேற்கு மாகான ஆளுனர் எம் அசாட் சாலி மதிப்பிற்குறிய போக்கு வரத்து மற்றும் சிவில் போக்க வரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க பாதுகாப்பு அமைச்சரான மதிப்பிற்குறிய ருவன் விஜேவர்தன ஜனாதிபதி செயலாளர் பாதுகாப்பு செயலாளர் முப்படைத் தளபதிகள் மற்றும் உயிர் நீத்த படையினரின் உறவினர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.\nஇதன் போது கலந்து கொண்ட அதிதிகள் அனைவரையும் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜம்மிக்க லியனகே அவர்கள் வரவேற்றார். ஆதைத் தொடர்ந்து உயிர் நீத்த படையினருக்கான இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.\nஆதனைத் தொடர்ந்து கலாச்சரா அம்சங்கள் உள்ளடங்களான வாத்தியக்குழுவினரால் ரணபெர ஹவிசி மகுல் பெர கெட பெர போன்றன வாசிக்கப்பட்டன. ஆத்துடன் முப்படை மற்றும் பொலிஸ் போன்றவற்றின் பேண்ட் வாத்திய நிகழ்வுகளும் இடம் பெற்றன. அத்துடன் மதிப்பிற்குறிய ஜனாதிபதி மற்றும் பிரதி அமைச்சர் உள்ளடங்களாக பலரால் நினைவுத் தூபியில் மலர்மாலைகள் இடப்பட்டன.\nமேலும் இந் நிகழ்வானது பிரிந்த உறவுகளிடையே துயரத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் படைத் தளபதிகள் உயிர் நீத்த படையினரின் உறவினர்கள் போன்றோர் கண்ணீர் மல்க தமது அஞ்சலியை செலுத்தினர்.\nஅத்துடன் இதன் போது கலந்து கொண்ட பலர் மலர்களை ஏந்திய வண்ணம் நினைவுத் தூபியில் தமது அஞ்சலியை செலுத்தினர். மேலும் உயிர் நீத்த படையினரின் பிள்ளைகள் தமது கைகளில் மலர்கள் மற்றும் மெழுகுவர்தி போன்றவற்றுடன் அஞ்சலி செலுத்தினர்.\nஇதன் போது முப்படை மற்றும் பொலிசினரால் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் மதிப்பிற்குறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் உயிர்நீத்த படையினரின் உறவினர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டார்.\nஅதனைத் தொடர்ந்து 30வருட கால பயங்கரவாத யுத்தத்தை நிறைவு செய்து தமது உயிரை நீத்த படையினரின் ஞாபகார்த்த தூபியில் ஆலோக பூஜா நிகழ்வானது முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் திணைக்கள அதிகாரிகளால் இடம் பெற்றது.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபா���ுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/40000-cubic-feet-of-water-in-the-cauvery-river", "date_download": "2020-09-23T00:28:46Z", "digest": "sha1:2Z2G3OHPYFB643DIQDV54BA3JB4XSQSR", "length": 3197, "nlines": 36, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\nகாவேரி ஆற்றில் 40,000 கன அடி நீர் அதிகரிப்பு \nகாவேரி ஆற்றில் 40,000 கன அடி நீர் அதிகரிப்பு \nகாவேரி ஆற்றில் 40,000 கன அடி நீர் அதிகரிப்பு \nகர்நாடகாவில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக கர்நாடக அணைகளில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் காவிரி நீரின் அளவு 40,000 கன அடியாக அதிகரித்து உள்ளது. நேற்று கர்நாடக அணையில் இருந்து தமிழக காவேரி ஆற்றிற்கு 11,280 கன அடியாக நீர் திறக்கப்பட்ட இருந்து. இந்நிலையில் கர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக கபினி அணையில் இருந்து இன்று 40,000 கனஅடி நீரை தமிழக காவேரி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டு உள்ளது.\nகடைசி நேரத்தில் தாண்டவம் ஆடிய தோனி.. 3 பந்தில் 3 சிக்ஸர்.\nசொதப்பலான ஆட்டத்தால் தோல்வியை தழுவிய சென்னை..\nஇந்திய சீன ராணுவ அதிகாரிகள் கூட்டு அறிக்கை வெளியீடு..\nசென்னைக்கு 217 ரன்களை நிர்ணயித்த ராஜஸ்தான்.\nடெல்லியில் இன்று 3,816 பேருக்கு கொரோனா, 3,097 பேர் தொற்றிலிருந்து குணமடைந்தனர்.\n19 பந்தில் அரைசதம் விளாசிய சஞ்சு சாம்சன்..\nசசிகலா குறித்து கேட்ட கேள்விக்கு முதலமைச்சர் பழனிசாமி பதிலளிக்க மறுப்பு.\nடாஸ் வென்ற சென்னை..பந்துவீச தேர்வு..\nதமிழகத்தில் இன்று கொரோனாவில் இருந்து 5,406 பேர் குணமடைந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kvnthirumoolar.com/topics/thirumandhiram/first-tantra/first-tantra-17-manner-of-immoral-people/", "date_download": "2020-09-22T22:49:28Z", "digest": "sha1:2GBICEBFYR2FQZYNWJ6UPDS4DDCUYQQF", "length": 35173, "nlines": 320, "source_domain": "kvnthirumoolar.com", "title": "முதலாம் தந்திரம் – 17. அறஞ்செய்யான் திறம் – திருமூலர் அருளிய திருமந்திரம்", "raw_content": "\nமுதலாம் தந்திரம் – 17. அறஞ்செய்யான் திறம்\nபாடல் #260: முதல் தந்திரம் – 17. அறஞ்செய்யான் திறம் (தரும வழியில் நடக்காதவர்களின் இயல்பு)\nஎட்டி பழுத்த இருங்கனி வீழ்ந்தன\nஒட்டிய நல்லறம் செய்யா தவர்செல்வம்\nவட்டிகொண் டீட்டியே மண்ணின் முகந்திடும்\nபட்டிப் பதகர் பயனுமறி யாரே.\nஎட்டிக்காயின் கனி பழுத்து பெரிதாகி தானாக நிலத்தில் வி��ுந்தாலும் அது விஷத்தன்மை கொண்டு இருப்பதால் யாருக்கும் உணவாக உதவாது. அதுபோலவே நல்ல தருமத்தோடு இணைந்த புண்ணிய செயல்களைச் செய்யாதவர்களின் செல்வமும் யாருக்கும் உதவாது. உலகத்திலுள்ள உயிர்களிடம் வட்டி மேல் வட்டி போட்டு அவர்களை ஏமாற்றிப் பெரும் செல்வம் சம்பாதிக்கும் நீதிநெறி இல்லாத பாதகர்களுக்கு அவர்கள் சம்பாதித்த செல்வமும் நிலைக்காமல் அதன் உண்மையான பயனை அறியமாட்டார்கள்.\nபாடல் #261: முதல் தந்திரம் – 17. அறஞ்செய்யான் திறம் (தரும வழியில் நடக்காதவர்களின் இயல்பு)\nஒழிந்தன காலங்கள் ஊழியும் போயிக்\nகழிந்தன கற்பனை நாளும் குறுகிப்\nபிழிந்தன போலத்தம் பேரிடர் ஆக்கை\nஅழிந்தன கண்டும் அறம்அறி யாரே.\nகாலங்கள் ஓடிக்கொண்டேதான் இருக்கின்றன. ஓடிய காலங்கள் பல யுகங்களாக மாறி ஊழிக்காலத்தில் அழிந்தும் போகின்றது. உயிர்கள் தம் கற்பனையில் கட்டிய மனக்கோட்டைகளும் அவை வாழும் நாட்களும் குறைந்துகொண்டே சென்று கடைசியில் பெரிய துயரத்தையே தரும் உடலானது சக்கையாகப் பிழிந்து எடுக்கப்பட்டது போல வயதாகிச் சுருங்கிப் போய் ஒரு நாள் முழுவதுமாக அழிந்தும் போகின்றது. இதையெல்லாம் கண்கூடாக தினமும் பார்தாலும் தங்கள் வாழ்க்கையும் அழிந்து போய்விடும் என்பதை அறியாமல் வாழும் நாட்களில் செய்ய வேண்டிய தான தருமங்களை அறியாமலேயே பல உயிர்கள் வீணாக வாழ்ந்து அழிந்து போகின்றன.\nபாடல் #262: முதல் தந்திரம் – 17. அறஞ்செய்யான் திறம் (தரும வழியில் நடக்காதவர்களின் இயல்பு)\nஅறம்அறி யார்அண்ணல் பாதம் நினையும்\nதிறம்அறி யார்சிவ லோக நகர்க்குப்\nபுறம்அறி யார்பலர் பொய்மொழி கேட்டு\nமறம்அறி வார்பகை மன்னிநின் றாரே.\nதருமங்கள் என்னவென்பதை அறியாத உயிர்களுக்கு இறைவனின் திருவடிகளை நினைத்து வணங்கும் முறையும் தெரியாது. ஆதலால் அவர்களுக்கு சிவபெருமானின் இருப்பிடமான கைலாயத்திற்குச் செல்லும் வழியும் தெரியாது. பலர் தம்மிடம் பொய்யாக கூறிய விஷயங்களை உண்மை என்று நம்பிக்கொண்டு பாவத்தை மட்டுமே அறிந்தவர்களாகவும் அறமில்லாத வீரத்தில் மற்றவர்களிடம் பகையை வளர்த்துக் கொண்டவர்களாகவும் மட்டுமே வாழ்ந்து துயரப்படுகின்றனர்.\nபாடல் #263: முதல் தந்திரம் – 17. அறஞ்செய்யான் திறம் (தரும வழியில் நடக்காதவர்களின் இயல்பு)\nஇருமலுஞ் சோகையும் ஈளையும் வெப்புந்\nதருமஞ்செய் யாத��ர் தம்பால தாகும்\nஉருமிடி நாகம் உரோணி கழலை\nதருமஞ்செய் வார்பக்கல் தாழகி லாவே.\nமார்புச் சளியால் வரும் இருமல் இரத்தக் குறைவால் வரும் இரத்த சோகை சளியால் வரும் காச நோய் அதிக சூட்டினால் வரும் உபாதைகள் (சுரம் போன்றவை) போன்ற அனைத்துவிதமான நோய்களும் தருமம் செய்யாமல் வாழுகின்ற உயிர்களைத் தேடி வரும். அதே சமயம் உயிர் பயத்தைத் தரக்கூடிய இடிச்சத்தமும் நாகப் பாம்பும் வாதத்தால் வரும் தொண்டை வீக்கமும் வயிற்றுக்கட்டியால் வரும் கழலை நோயும் இன்னும் பல இன்னல்களைத் தரும் நோய்களும் தருமம் செய்து வாழுகின்றவர்களின் வாழ்க்கையில் வந்து சேராமல் ஒதுங்கிவிடும்.\nபாடல் #264: முதல் தந்திரம் – 17. அறஞ்செய்யான் திறம் (தரும வழியில் நடக்காதவர்களின் இயல்பு)\nபரவப் படுவார் பரமனை ஏத்தார்\nஇரவலர்க் கீதலை யாயினும் ஈயார்\nகரகத்தால் நீரட்டிக் காவை வளர்க்கார்\nநரகத்தில் நிற்றிரோ நன்னெஞ்சி னீரே.\nஉயிர்களெல்லாம் வணங்கித் தொழும் பரம்பொருளான இறைவனை வணங்கித் தொழாதவர்கள் தர்மம் கேட்டு வருகின்றவர்களுக்கு தம்மிடம் மீதமிருப்பதிலிருந்தும் ஈ யின் தலையளவு கூட தர்மம் கொடுக்காதவர்கள் செடிகளுக்கு சிறிதளவு தண்ணீர் ஊற்றி அவற்றை வளர்க்காதவர்கள் ஆகிய இவர்கள் தங்களை நல்லவர்கள் என்று தன்னைத்தானே எண்ணிக்கொண்டு இருப்பார்கள் இவர்கள் இறந்தபின் நரகத்தில்தான் சென்று நிற்பார்கள்.\nபாடல் #265: முதல் தந்திரம் – 17. அறஞ்செய்யான் திறம் (தரும வழியில் நடக்காதவர்களின் இயல்பு)\nவழிநடப் பாரின்றி வானோர் உலகம்\nகழிநடப் பார்நடந் தார்கரும் பாரும்\nமழிநடக் கும்வினை மாசற வோட்டி\nஒழிநடப் பார்வினை ஓங்கிநின் றாரே.\nதர்ம வழியில் நடப்பவர் மட்டுமே விண்ணுலகத்திற்கு செல்லமுடியும். வேறு யாரும் செல்ல முடியாது. தரும வழியில் இல்லாமல் ஆசை வழிகளிலேயே நடப்பவர்கள் இருள் சூழ்ந்த உலகமான நரகத்திற்குத்தான் செல்ல முடியும். ஆசைகளின் வழி தம்மை இழுத்துச் செல்லும் வினைகளையும் மும்மலங்களையும் இறைவனது திருவருளால் நிக்கிவிட்டு தாம் கொண்ட தர்மநெறியில் நடப்பவர்கள் தாம் பிறந்த பிறவிக்கும் இன்னும் பிறக்கப் போகும் பல பிறவிகளுக்கும் நல்ல வினைகளை அதிகமாக சேர்த்துக்கொண்டு இருப்பவர்கள் ஆவார்கள்.\nபாடல் #266: முதல் தந்திரம் – 17. அறஞ்செய்யான் திறம் (தரும வழியில் நடக்காதவர்களின் இ��ல்பு)\nகனிந்தவர் ஈசன் கழலடி காண்பர்\nதுணிந்தவர் ஈசன் துறக்கம தாள்வர்\nமலிந்தவர் மாளுந் துணையுமொன் றின்றி\nமெலிந்த சினத்தினுள் வீழ்ந்தொழிந் தாரே.\nஅனைத்து உயிர்களிலும் இறைவன் இருக்கின்றான் என்ற உண்மையை உணர்ந்து எல்லா உயிர்களையும் இறைவனாக எண்ணி அன்பு செலுத்துபவர்கள் ஈசன் கழல் அணிந்த திருவடிகளை தரிசிப்பார்கள். அனைத்து உலகப் பற்றுக்களையும் விடத்துணிந்து இறைவனை மட்டுமே பற்றிக்கொண்டு தவம் புரியத் துணிந்தவர்கள் ஈசன் இருக்கும் கைலாசத்தை ஆளுவார்கள் (சிவகணங்கள் போல). தருமம் தவம் என்ற இந்த இரண்டு வழிகளிலும் எதையும் செய்யாதவர்கள் தாம் இறக்கும்போது துணைக்கு இறைவனும் வராமல் தருமங்களும் வராகல் எந்த துணையுமின்றி தமது வாழ்க்கையில் கொண்ட ஆணவத்திலும் கோபத்திலுமே மூழ்கி அழிந்து போய்விடுவார்கள்.\nபாடல் #267: முதல் தந்திரம் – 17. அறஞ்செய்யான் திறம் (தரும வழியில் நடக்காதவர்களின் இயல்பு)\nஇன்பம் இடரென் றிரண்டுற வைத்தது\nமுன்பவர் செய்கையி னாலே முடிந்தது\nஇன்ப மதுகண்டும் ஈகிலாப் பேதைகள்\nஅன்பிலார் சிந்தையில் அறம்அறி யாரே.\nஉயிர்கள் தமது வாழ்வில் பெறும் இன்பமும் துன்பமும் தமது முற்பிறவிகளில் செய்த நல்வினை தீவினை ஆகிய இரண்டுவித வினைச்செயல்களின் பயனால்தான். தாம் பிறந்த பிறவியில் தருமம் செய்து வாழும் உயிர்கள் பெறும் இன்பத்தைக் கண்ட பிறகும் தம்மை நாடி வந்தவர்களுக்கு வேண்டியதைக் கொடுத்து மகிழும் அன்பு உள்ளம் இல்லாத பேதைகள் தருமம் எது அதன் பயன் என்ன என்பதை அறியாதவர்களாகவே இருக்கின்றார்கள்.\nபாடல் #268: முதல் தந்திரம் – 17. அறஞ்செய்யான் திறம் (தரும வழியில் நடக்காதவர்களின் இயல்பு)\nகெடுவதும் ஆவதும் கேடில் புகழோன்\nநடுவல்ல செய்தின்பம் நாடவும் ஒட்டான்\nஇடுவதும் ஈவதும் எண்ணுமின் இன்பம்\nபடுவது செய்யிற் பசுவது வாமே.\nஉலகில் உள்ள அனைத்தும் உருவாவதற்கும் அழிந்து போவதற்கும் காரணமான தூய்மையான புகழுடைய இறைவன் நீதிநெறி தவறி அறம் ஆகியவற்றை கடைபிடிக்காமல் வாழும் உயிர்களுக்கு இன்பத்தை நினைத்து பார்க்கக்கூட விடமாட்டான். பசி என்று வருபவர்களுக்கு உணவு அளித்து இல்லை என்று வருபவர்களுக்குத் தம்மால் முடிந்ததைக் கொடுத்து உதவ வேண்டும் என்பதும் இன்பம் தரக்கூடியவை என்பதை உணர்ந்து அவற்றை செய்து வாழுங்கள். அப்படி இல்லாமல் பிற உயிர்களுக்குத் துன்பத்தைத் தரும்படியான காரியங்களைச் செய்து வாழ்வது மிருக வாழ்க்கையைப் போலத்தான் இருக்கும்.\nபாடல் #269: முதல் தந்திரம் – 17. அறஞ்செய்யான் திறம் (தரும வழியில் நடக்காதவர்களின் இயல்பு)\nசெல்வங் கருதிச் சிலர்பலர் வாழ்வெனும்\nபுல்லறி வாளரைப் போற்றிப் புலராமல்\nஇல்லங் கருதி இறைவனை ஏத்துமின்\nவில்லி இலக்குஎய்த விற்குறி யாமே.\nபணக்காரர் என்று சிலரும் ஏழைகள் என்று பலரும் இருக்கும் வாழ்க்கையில் பணக்காரர்களிடமிருந்து பணம் பெறுவதற்காக அவர்களைப் பேரறிவு கொண்டவர்கள் என்று போற்றிப் புகழாமல் முக்தி கொடுக்கக்கூடிய இறைவனை போற்றி வழிபடுங்கள். அவ்வாறு செய்வது வேடன் தனக்கு வேண்டியதைக் குறிபார்த்து சரியாக அம்பு எய்து குறிதவறாமல் அடிப்பது போன்றது.\nகருத்து: வில்லிலிருந்து குறிபார்த்து அம்பு விட்டு வேண்டியதை எடுத்துக்கொள்வது போல உயிருக்கு தேவையானது எது என்று குறிபார்த்து அதைத் தரக்கூடியவரைப் போற்றி வழிபட்டு வாழவேண்டும்.\nபாயிரம் – 0. கடவுள் வணக்கம் (1)\nபாயிரம் – 1. கடவுள் வாழ்த்து (50)\nபாயிரம் – 2. வேதச் சிறப்பு (6)\nபாயிரம் – 3. ஆகமச் சிறப்பு (10)\nபாயிரம் – 4. குரு பாரம்பரியம் (6)\nபாயிரம் – 5. திருமூலர் வரலாறு (22)\nபாயிரம் – 6. அவையடக்கம் (4)\nபாயிரம் – 7. திருமந்திரத் தொகை சிறப்பு (2)\nபாயிரம் – 8. குருமட வரலாறு (2)\nபாயிரம் – 9. மும்மூர்த்திகளின் முறைமை (10)\nமுதலாம் தந்திரம் – 1. உபதேசம் (30)\nமுதலாம் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை (25)\nமுதலாம் தந்திரம் – 3. செல்வம் நிலையாமை (9)\nமுதலாம் தந்திரம் – 4. இளமை நிலையாமை (10)\nமுதலாம் தந்திரம் – 5. உயிர் நிலையாமை (10)\nமுதலாம் தந்திரம் – 6. கொல்லாமை (2)\nமுதலாம் தந்திரம் – 7. புலால் மறுத்தல் (2)\nமுதலாம் தந்திரம் – 8. பிறர்மனை நயவாமை (3)\nமுதலாம் தந்திரம் – 9. மகளிர் இழிவு (5)\nமுதலாம் தந்திரம் – 10. நல்குரவு (5)\nமுதலாம் தந்திரம் – 11. அக்கினி காரியம் (10)\nமுதலாம் தந்திரம் – 12. அந்தணர் ஒழுக்கம் (14)\nமுதலாம் தந்திரம் – 13. அரசாட்சி முறை (10)\nமுதலாம் தந்திரம் – 14. வானச் சிறப்பு (2)\nமுதலாம் தந்திரம் – 15. தானச் சிறப்பு (1)\nமுதலாம் தந்திரம் – 16. அறஞ்செய்வான் திறம் (9)\nமுதலாம் தந்திரம் – 17. அறஞ்செய்யான் திறம் (10)\nமுதலாம் தந்திரம் – 18. அன்புடைமை (10)\nமுதலாம் தந்திரம் – 19. அன்பு செய்வாரை அறிவன் சிவன் (10)\nமுதலாம் தந்திரம் – 20. கல்வி (10)\nமுதலாம் தந்திரம் – 21. கேள்வி கேட்டமைதல் (10)\nமுதலாம் தந்திரம் – 22. கல்லாமை (10)\nமுதலாம் தந்திரம் – 23. நடுவு நிலைமை (4)\nமுதலாம் தந்திரம் – 24. கள்ளுண்ணாமை (13)\nஇரண்டாம் தந்திரம் – 1. அகத்தியம் (2)\nஇரண்டாம் தந்திரம் – 2. பதிவலியில் வீரட்டம் எட்டு (8)\nஇரண்டாம் தந்திரம் – 3. இலிங்க புராணம் (6)\nஇரண்டாம் தந்திரம் – 4. தக்கன் வேள்வி (9)\nஇரண்டாம் தந்திரம் – 5. பிரளயம் (5)\nஇரண்டாம் தந்திரம் – 6. சக்கரப் பேறு (4)\nஇரண்டாம் தந்திரம் – 7. எலும்பும் கபாலமும் (1)\nஇரண்டாம் தந்திரம் – 8. அடிமுடி தேடல் (9)\nஇரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (30)\nஇரண்டாம் தந்திரம் – 10. திதி (10)\nஇரண்டாம் தந்திரம் – 11. சங்காரம் (10)\nஇரண்டாம் தந்திரம் – 12. திரோபவம் (10)\nஇரண்டாம் தந்திரம் – 13. அநுக்கிரகம் (10)\nஇரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (41)\nஇரண்டாம் தந்திரம் – 15. மூவகைச் சீவ வர்க்கம் (9)\nஇரண்டாம் தந்திரம் – 16. பாத்திரம் (4)\nஇரண்டாம் தந்திரம் – 17. அபாத்திரம் (4)\nஇரண்டாம் தந்திரம் – 18. தீர்த்த உண்மை (6)\nஇரண்டாம் தந்திரம் – 19. திருக்கோயிற் குற்றம் (5)\nஇரண்டாம் தந்திரம் – 20. அதோமுக தரிசனம் (6)\nஇரண்டாம் தந்திரம் – 21. சிவ நிந்தை (4)\nஇரண்டாம் தந்திரம் – 22. குரு நிந்தை (7)\nஇரண்டாம் தந்திரம் – 23. மாகேசுர நிந்தை (2)\nஇரண்டாம் தந்திரம் – 24. பொறையுடைமை (4)\nஇரண்டாம் தந்திரம் – 25. பெரியாரைத் துணைக்கோடல் (6)\nமூன்றாம் தந்திரம் – 1. அட்டாங்க யோகம் (4)\nமூன்றாம் தந்திரம் – 2. இயமம் (2)\nமூன்றாம் தந்திரம் – 3. நியமம் (3)\nமூன்றாம் தந்திரம் – 4. ஆதனம் (6)\nமூன்றாம் தந்திரம் – 5. பிராணாயாமம் (14)\nமூன்றாம் தந்திரம் – 6. பிரத்தியாகாரம் (10)\nமூன்றாம் தந்திரம் – 7. தாரணை (10)\nமூன்றாம் தந்திரம் – 8. தியானம் (20)\nமூன்றாம் தந்திரம் – 9. சமாதி (14)\nமூன்றாம் தந்திரம் – 10. அட்டாங்க யோகப் பேறு (8)\nமூன்றாம் தந்திரம – 11. அட்டமா சித்தி (72)\nமூன்றாம் தந்திரம் – 12. கலை நிலை (12)\nமூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (16)\nமூன்றாம் தந்திரம் – 14. கால சக்கரம் (30)\nமூன்றாம் தந்திரம் – 15. ஆயுள் பரீட்சை (20)\nமூன்றாம் தந்திரம் – 16. வார சரம் (7)\nமூன்றாம் தந்திரம் – 17. வார சூலம் (2)\nமூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (26)\nமூன்றாம் தந்திரம் – 19. பரியாங்க யோகம் (20)\nமூன்றாம் தந்திரம் – 20. அமுரி தாரணை (7)\nமூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (33)\nநான்காம் தந்திரம் – 1. அசபை (30)\nநான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (21)\nதிருமந்திரம் மின் புத்த��ங்கள் (3)\nதிருமந்திரம் ஒலி இசை (1)\nஅசுவினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் (82)\nமூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் (83)\nதிருமூலர் குரு பூஜை படங்கள் (9)\nதிருமூலர் குரு பூஜை வீடியோக்கள் (4)\nஇந்த இணையத்தளத்தில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு புதிய பதிவுகளைப் பற்றிய அறிவிப்புகளை பெற்றுக்கொள்ளவும்.\n© 2020 திருமூலர் அருளிய திருமந்திரம்\t- Theme: Patus by FameThemes.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/node/319732", "date_download": "2020-09-23T00:33:07Z", "digest": "sha1:JQMAOEIFX6LXQUHOQXO3FZCDF3Q3HPM5", "length": 29712, "nlines": 304, "source_domain": "ns7.tv", "title": "சென்னை மண்ணடியில் சிக்கிய ரூ.3.84 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம்! | 12 Kg Gold seized from chennai mannadi | News7 Tamil", "raw_content": "\nகல்லூரி முதலாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நவம்பர் 1-ம் தேதி தொடக்கம்\nஇந்தியாவில் இதுவரை மொத்தம் 6,53,25,779 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.\nதிண்டிவனம் தொகுதி திமுக எம்.எல்.ஏ சீத்தாபதி, அவரது கணவர் சொக்கலிங்கம் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி.\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு: 24ம் தேதி நாடு தழுவிய போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு காங்கிரஸ் கட்சி அழைப்பு.\nவேளாண் மசோதாக்களை எதிர்த்து வரும் 28ம் தேதி ஆர்ப்பாட்டம்; ஆலோசனைக்கு பிறகு, திமுக கூட்டணி அறிவிப்பு.\nசென்னை மண்ணடியில் சிக்கிய ரூ.3.84 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம்\nஇலங்கையில் இருந்து கடத்தப்பட்டு சென்னையில் விற்பனை செய்யப்பட இருந்த ரூ.3.84 கோடி மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் 6 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nசென்னை மண்ணடியில் தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருசக்கரவாகனத்தில் வந்த நபரை பிடித்து விசாரித்ததில், அவர் கொண்டுவந்த பையில் 12 கிலோ தங்கக் கட்டிகள் இருந்தது தெரியவந்தது.\nஅவரிடம் நடத்திய விசாரணையில் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கக்கட்டிகள், மண்ணடியில் உள்ள தங்கம் விடுதி ஒன்றில் வைத்து கடத்தல்காரர்களுக்கு வினியோகிக்கப்படுவது தெரியவந்தது.\nதங்கும் விடுதி உள்பட பல இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டு தங்கத்தை பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் 6 பேரை கைது செய்தனர்.\n​தொடர்ந்து அதிகரிக்கும் தங்க விலை\nரூபாய் மதிப்பு சரிவு, திருமண சீசன் போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து\n​ஒரு தங்கம் ஒரு வெண்கலத்துடன் பதக்க பட்டியலில் 8வது இடத்தில் இந்தியா\n2018ம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டி, இந்தோனேசியாவின் ஜகர்தா நகரில் கோலாகலமாக நடைபெற்\nஒரு கிராமுக்கு குறைவான தங்கத்தில் மெக்கா மெதினா உருவங்களை செய்த தொழிலாளி\nசிதம்பரத்தில் 640 மில்லி கிராம் தங்கத்தில் மெக்கா, மெதினா உருவங்களை 4 நாள்களில் செய்து நக\nநகைக்கடை சுவற்றில் ஓட்டை போட்டு 100 சவரன் தங்க நகை கொள்ளை\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நகைக்கடை சுவற்றில் ஓட்டை போட்டு 100 சவரன் தங்க நக\n​விமான நிலைய கழிவறையில் கேட்பாரற்று கிடந்த தங்க கட்டிகள்\nசென்னை விமான நிலைய கழிவறையில் கேட்பாரற்றுக் கிடந்த 40 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்ய\nதுபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட 8 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல்\nதுபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட, சுமார் 8 கிலோ தங்கத்தை சென்னை விமான நிலையத்தில், சுங்கத்\n​தங்கம் தவிற வேறு எந்த பொருட்களை வாங்கினால் செல்வம் பெருகும்\nதங்க நகைகள் வாங்குவதற்கு அட்சய திரிதியை ஒரு நல்ல நாளாக அனைவராலும் நம்பப்படுகிறது.\nகாமன்வெல்த்: பேட்மிண்டனில் இந்தியாவிற்கு தங்கம்\nகாமன்வெல்த் போட்டியில் பேட்மிண்டன் ஆட்டத்தில் மலேசியாவை வீழ்த்தி இந்திய அணி தங்கம் வென்றத\nதிருமங்கலம் நகைக்கடை கொள்ளை வழக்கில் 4 பேர் கைது\nசென்னை திருமங்கலம் நகைக்கடையில் 9 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் நான்கு பேரை தனி\nசென்னை விமான நிலையத்தில் சுமார் ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் சுமார் ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.\n​'டி வில்லியர்ஸின் அதிரடியால் மீண்டது பெங்களூரு: சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்கு 164 ரன்கள் வெற்றி இலக்கு\n​'இன்றைய ஐபிஎல் போட்டியில் சங்கக்கராவின் சாதனையை தகர்க்க இருக்கும் டேவிட் வார்னர்\n கடன் கடன் கிடையாது” - ஓய்வுபெற்ற அரசு மருத்துவருக்கு நேர்ந்த அவலம்\nகல்லூரி முதலாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நவம்பர் 1-ம் தேதி தொடக்கம்\nஇந்தியாவில் இதுவரை மொத்தம் 6,53,25,779 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.\nதிண்டிவனம் தொகுதி திமுக எம்.எல்.ஏ சீத்தாபதி, அவரது கணவர் சொக்கலிங்கம் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி.\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு: 24ம் தேதி நாடு தழுவிய போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு காங்கிரஸ் கட்சி அழைப்பு.\nவேளாண் மசோதாக்களை எதிர்த்து வரும் 28ம் தேதி ஆர்ப்பாட்டம்; ஆலோசனைக்கு பிறகு, திமுக கூட்டணி அறிவிப்பு.\nஇந்தி தெரியவில்லை என்பதால் ஓய்வுபெற்ற அரசு மருத்துவருக்கு கடன் வழங்க மறுத்த வங்கி மேலாளர்.\nபத்து ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸை வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ்.\nஹைதராபாத் அணிக்கு 164 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூர் அணி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 60 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 54.87 லட்சத்தை கடந்தது\nமாநிலங்களவையில் இருந்து 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்\nஆன்லைன் பாடம் புரியாததால் திருவள்ளூர் அருகே கல்லூரி மாணவி தற்கொலை\nமாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு முறையில் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்\nபஞ்சாப் அணிக்கு 158 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்துவீச்சு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்\nவேளாண் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்\nசதுரகிரிக்கு வந்த 4 பக்தர்களுக்கு கொரோனா\nமும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது\nநாட்டில் 42,08,432 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 53 லட்சத்தை கடந்தது\nசென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இ-பாஸ் நடைமுறை நிறுத்தம்\nஅவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் 28ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்\nகூகுள் ப்ளே ஸ்டோரில் மீண்டும் Paytm செயலி பதிவேற்றம்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனாவுக்கு உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 1,500 கனஅடி நீர் திறப்பு\nவிழ��ப்புரம் திமுக மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து பொன்முடி விலகல்\nமத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகினார் ஹர்சிம்ரத் கவுர் பாதல்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் பேர் 59 கொரோனாவால் உயிரிழப்பு\nபிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் பிறந்த நாள் வாழ்த்து\nதிருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிப்பு\nவண்டலூரில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி\nவேட்டைக்காரன் திரைப்படத்தின் இயக்குநர் பாபு சிவன் உயிரிழப்பு\nமத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅரியர் தேர்ச்சி விவகாரத்தில் மாணவர்கள் பயப்பட வேண்டாம் - அமைச்சர் அன்பழகன்\nபாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளது - எஸ்.பி.சரண்\nதேசிய கொடியை அவமதித்தது தொடர்பான வழக்கு - எஸ்.வி.சேகருக்கு நிபந்தனை முன்ஜாமீன்\nசட்டப்பேரவையில் துணை பட்ஜெட் தாக்கல்\nபுதிய கல்விக்கொள்கை விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு\nசட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு\nஇரு மொழிக் கொள்கையில் பின்வாங்க மாட்டோம்: முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்\nகர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை -க்கு கொரோனா உறுதி\nபா.ஜ.க வில் இருப்பது குறித்து பெருமை கொள்கிறேன் - நமீதா\nஸ்டாலினால் எப்படி நீட் தேர்வை ரத்து செய்ய முடியும்\nமருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு: சட்ட மசோதா தாக்கல்\n#BREAKING | வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் தடை\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஹரிவன்ஸ் நாராயண் சிங் மாநிலங்களவை துணைத்தலைவராக தேர்வு\n\"நடிகர் சூர்யா தவறாக நடக்கவும் மாட்டார், தறவாக பேசவும் மாட்டார்\nமறைந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்றைய பேரவை நிகழ்வுகள் ஒத்திவைப்பு\nதமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது\nநடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்- வெற்றி வாகை சூடிய டோமினிக் தீம்\n���ாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று கூடுகிறது\nபரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது தமிழக சட்டப் பேரவை\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,693 பேர் கொரோனாவால் பாதிப்பு\nமகாராஷ்டிரா மாநில ஆளுநரை சந்தித்தார் நடிகை கங்கனா ரனாவத்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 47.54 லட்சத்தை கடந்தது\nபொறியியல் படிப்புகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடைபெறும்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்குகிறது\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகா சாம்பியன்\nதமிழகத்தில் இனி இனி பெட்ரோல் பங்குகள் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி\nமாணவ செல்வங்கள் விபரீத முடிவுகளை எடுக்கக் கூடாது: முதலமைச்சர் பழனிசாமி\nதற்கொலைகள் நீட் தேர்வின் கோர முகத்தை காட்டுவதாக ஸ்டாலின் காட்டம்\nநீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை\nநாடு முழுவதும் இன்று நீட் நுழைவு தேர்வு\nகொரோனாவுக்கு தமிழகத்தில் மேலும் 76 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் புதிதாக 5,495 பேருக்கு கொரோனா உறுதி\nமூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்\nஸ்ரீவைகுண்டம் அதிமுக எம்.எல்.ஏ எஸ்.பி.சண்முகநாதனுக்கு கொரோனா\nவடகொரியா- கொரோனா பரவலை கட்டுப்படுத்த கண்டதும் சுட உத்தரவு\nJEE தேர்வு முடிவுகள் வெளியானது\nநாளை திட்டமிட்டபடி நீட் தேர்வு; சுமார் 16 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளதாக தகவல்\nஅண்ணா வகுத்தளித்த இருமொழிக் கொள்கையை தொடரும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nநீட் தேர்வு அச்சம்: மதுரை மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா என்ற மாணவி தற்கொலை\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க பரிசீலிக்கப்படும்: முதல்வர் பழனிசாமி\nதமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக தினேஷ் குண்டு ராவ் நியமனம்\nநடிகை ரியாவின் ஜாமீன் மனு தள்ளுபடி\nஇந்தியாவில் கொரோனாவுக்கு இதுவரை 76,271 பேர் பலி\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து 35.42 லட்சம் பேர் மீண்டுள்ளனர்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 45.62 லட்சத்தை கடந்தது\nலடாக் எல்லையில் இருந்து படைகளை திரும்பப் பெற வேண்டும்\nதமிழகத்தில் 5 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nமாணவர்கள் விபரீத முடிவுகளை எடுக்கக் கூடாது\nநீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவரின் உடல் சொந்த ஊரில் தகனம்\nகொரோனா ந��யாளிகளுக்கு Dexamethsone தடுப்பூசி பலனளித்துள்ளது\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,528 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 64 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nஎல்லைப் பகுதியில் அத்துமீறும் சீன ராணுவம்; பதற்றம் காரணமாக கிராமங்களிலிருந்து வெளியேறும் மக்கள்.\nகொரோனாவிலிருந்து குணமடைந்த 100வயது மூதாட்டி; வாழ்த்தி வழியனுப்பி வைத்த தென்காசி அரசு மருத்துவமனை மருத்துவர்கள்.\nநீட் தேர்வை ரத்து செய்யாவிட்டால் பேராபத்து; மாணவர்கள் தற்கொலை அதிகரிக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை.\nதேர்ச்சி விவகாரத்தில் மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாட வேண்டாம்; தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.\nஅரியர்ஸ் தேர்ச்சி விவகாரத்தில் யுஜிசி நடைமுறையே பின்பற்றப்படும்; முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்.\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/phase-2-trial-of-corona-vaccine-in-russia/", "date_download": "2020-09-23T01:04:05Z", "digest": "sha1:T5HOYZ4M5EWABENF6SULFWUD34ZGTN3H", "length": 9871, "nlines": 74, "source_domain": "tamilnewsstar.com", "title": "ரஷியாவில் கொரோனா தடுப்பூசி 2-ம் கட்ட பரிசோதனை Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 23.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nபாலியல் துன்புறுத்தலை நானும் எதிர்கொண்டேன் : நடிகை கஸ்தூரி\nஜோ பிடன் வென்றால், அது சீனாவுக்கு கிடைத்த வெற்றியாகும் – ட்ரம்ப்\nசெயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய சீனா\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.14 கோடி\nToday rasi palan – 22.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nகுவைத்தில் நேற்றைய நிலவரப்படி புதிதாக 385 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 8 ஆயிரத்து 800-ஐ கடந்தது\nஓமானில் கடந்த நாட்களில் புதிதாக 1,722 பேருக்கு கொரோனா\nHome/உலக செய்திகள்/ரஷியாவில் கொரோனா தடு��்பூசி 2-ம் கட்ட பரிசோதனை\nரஷியாவில் கொரோனா தடுப்பூசி 2-ம் கட்ட பரிசோதனை\nஅருள் July 14, 2020\tஉலக செய்திகள் 9 Views\nரஷியாவில் கொரோனா தடுப்பூசி 2-ம் கட்ட பரிசோதனை\nரஷியாவில் உள்ள கேமலயா தொற்றுநோய் மற்றும் நுண்உயிரியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம், கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ளது. கடந்த மாதம் 18-ந் தேதி, மனிதர்களிடம் முதல்கட்ட பரிசோதனை நடத்தியது. அச்சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக தெரிவித்தது.\nஇந்நிலையில், 2-ம் கட்ட பரிசோதனை குறித்து அந்நிறுவனத்தின் இயக்குனர் அலெக்சாண்டர் கின்ட்ஸ்பர்க் கூறியதாவது:-\nதடுப்பூசியின் திறனை உறுதி செய்வதற்காக, மனிதர்களிடம் 2-ம் கட்ட பரிசோதனை, வருகிற 20-ந் தேதி தொடங்குகிறது. 28-ந் தேதிக்குள் அதை முடித்து விடுவோம்.\nஅதன்பிறகு, எங்கள் தடுப்பூசியை பதிவு செய்வதற்காக ஆவணங்களை தாக்கல் செய்வோம். இதற்கு தேவையான ஆவணங்களை ஏற்கனவே சேகரிக்க தொடங்கி விட்டோம்.\nஆகஸ்டு மாத மத்தியிலேயே சிறிதளவு தடுப்பூசி பொதுமக்களுக்கு கிடைக்கும். செப்டம்பர் மாதத்தில், இந்த தடுப்பூசியை தனியார் நிறுவனங்கள் உற்பத்தி செய்ய தொடங்கும்.\nசுகாதார மையங்களில் ரஷிய மக்களுக்கு இந்த தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று நம்புகிறோம். அடுத்த சில மாதங்களுக்கு மருந்தகங்களில் இது கிடைக்காது.\nஊரடங்குச் சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்பட மாட்டாது\nTags 2-ம் கட்ட பரிசோதனை 20-ந் தேதி முதல் 28-ந் தேதிவரை நடக்கிறது கொரோனா தடுப்பூசி ரஷியா\nPrevious ஊரடங்குச் சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்பட மாட்டாது\nNext உடலில் நோய் எதிர்ப்பு சக்தி 3 மாதங்களில் போய்விடும் – இங்கிலாந்து ஆய்வில் கண்டுபிடிப்பு\nஜோ பிடன் வென்றால், அது சீனாவுக்கு கிடைத்த வெற்றியாகும் – ட்ரம்ப்\nசெயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய சீனா\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.14 கோடி\nஓமானில் கடந்த நாட்களில் புதிதாக 1,722 பேருக்கு கொரோனா\nஈரான் மீது ஐ.நா. பொருளாதார தடை\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.09- கோடி\nஅமெரிக்காவுக்கு சீனா கடும் கண்டனம்\nஅமெரிக்காவுக்கு சீனா கடும் கண்டனம் டிக்-டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கும் ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தின் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.etamilnews.com/ipl-matches-postponed/", "date_download": "2020-09-23T00:49:24Z", "digest": "sha1:IQRTORR5CUCJXFOWBQRBN3LSCGLLSP4X", "length": 5154, "nlines": 114, "source_domain": "www.etamilnews.com", "title": "ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு… | E Tamil News", "raw_content": "\nHome விளையாட்டு ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு…\nகொரோனா எதிரொலியால் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு என தகவல். நிலைமை கட்டுக்குள் வரவில்லை என்றால் பார்வையாளர்கள் இல்லாமல் போட்டியை நடத்த திட்டம். மார்ச் 29ஆம் தேதிக்கு பதில், ஏப்ரல் 15 ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் என பிசிசிஐ தகவல் தெரிவித்துள்து.\nPrevious articleமது பாட்டிலில் வாசகம் மாற்றம்…\nNext articleஇனி அரசு கல்லூரிகளில் சிசிடிவி கேமராக்கள்…. அமைச்சர் அறிவிப்பு\nஐபிஎல்… ராஜஸ்தானிடம் சென்னை சரண்டர்..\nபுரட்டாசி மாதத்தில் அசைவம் வேண்டாம் ஏன்\nஸ்ரீரங்கம் நவராத்திரி விழா.. தாயார் முத்துக்கொண்டை அலங்காரத்துடன் புறப்பாடு..\nதிருச்சியில் இன்றைய கொரோனா பாதிப்பு.. விபரம்..\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு.. விபரம்..\nகொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் ஏற்புடையதா\nஐபிஎல்… ராஜஸ்தானிடம் சென்னை சரண்டர்..\nபுரட்டாசி மாதத்தில் அசைவம் வேண்டாம் ஏன்\nஸ்ரீரங்கம் நவராத்திரி விழா.. தாயார் முத்துக்கொண்டை அலங்காரத்துடன் புறப்பாடு..\nதிருச்சியில் இன்றைய கொரோனா பாதிப்பு.. விபரம்..\nerror: செய்தியை நகல் எடுக்கவேண்டாமே, எங்களை இணைப்பைப்பகிருங்கள். நாங்களும் வளர்கின்றோம், உங்கள் அன்புக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.magzter.com/article/Newspaper/Indhu-Tamizh-Thisai/1596456681", "date_download": "2020-09-23T01:09:47Z", "digest": "sha1:U54Y7K67JBKMSUFGLWPR5VNI7ENIOBW6", "length": 4020, "nlines": 75, "source_domain": "www.magzter.com", "title": "உலகின் உயரமான செனாப் ரயில் பாலத்தை அடுத்த ஆண்டில் கட்டி முடிக்க இலக்கு", "raw_content": "\nஉலகின் உயரமான செனாப் ரயில் பாலத்தை அடுத்த ஆண்டில் கட்டி முடிக்க இலக்கு\nகாஷ்மீரின் பக்கால், காரி பகுதிகளுக்கு இடையே செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டு வரும் உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தின் மாதிரி.\nபுதுடெல்லி: உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தின் கட்டுமானப் பணியை அடுத்த ஆண்டுக்குள் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nகரோனா வைரஸ் தொற்றில் இருந்து 44 லட்சம் பேர் குணமடைந்தனர்\nஒரு பெண்ணின் சொல்ல மறந்த கதை\nகண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ள கிருஷ்���ா நீர் பூண்டி ஏரியை வந்தடைந்தது\nகுடியிருப்புகள் அருகிலேயே அத்தியாவசிய பொருட்களை வழங்க 3,501 நகரும் நியாயவிலைக் கடைகள்\nஇளசுகள் விரும்பும் ‘சுட்ட' முடி\nகரோனா வைரஸ் தொற்றில் இருந்து 43 லட்சம் பேர் குணமடைந்தனர்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஸ்டாலினுக்கு விவசாயம் பற்றி எதுவும் தெரியாது\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் அமைத்துள்ள பதுங்கு குழிகளை கண்டுபிடித்தது ராணுவம்\nகரோனா காலத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாசிப்பு இயக்கம்\nகட்டுமானம், உள்கட்டமைப்பு பிரிவில் அரியலூரில் 6 ஏக்கரில் திறன் மேம்பாட்டு மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/naam-tamilar-party-seeman-answered-bjp-leader-hraja", "date_download": "2020-09-23T00:44:42Z", "digest": "sha1:P56UBE3AJYXKRJHBYTNSOTH3NCH5ZM5K", "length": 11996, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஆப்ரேஷன் பெயில் ஆயிருச்சு... பாஜகவின் எச்.ராஜாவிற்கு சீமான் கொடுத்த பதிலடி! | naam tamilar party seeman answered to bjp leader h.raja | nakkheeran", "raw_content": "\nஆப்ரேஷன் பெயில் ஆயிருச்சு... பாஜகவின் எச்.ராஜாவிற்கு சீமான் கொடுத்த பதிலடி\nபிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு நெல்லை கண்ணனை கைது செய்ய வேண்டும் என பாஜகவினர் மெரினாவில் போராட்டம் நடத்தினர். அதன் பின்பு நெல்லை கண்ணன் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தது. அதைத் தொடர்ந்து நெல்லை கண்ணனை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது நெல்லை கண்ணனை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து நெல்லை கண்ணன் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு நெல்லை கண்ணன் தரப்பு ஜாமீன் கோரி நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது. இந்த மனு நேற்று (10.01.2020) விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலப்பாளையம் காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.\nஅப்பா நெல்லை கண்ணன் பிணையில் விடுதலை\nஇந்த நிலையில் நெல்லை கண்ணனை போலீஸார் கைது செய்யப்பட்ட போது, பாஜகவின் தேசிய செயலாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆப்ரேஷன் சக்ஸஸ் என்றும், அடுத்த கட்ட போராட்டம் குறித்து மாநில தலைமை கூடி மு���ிவு செய்யும் என்றும் கூறியிருந்தார். தற்போது இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறியுள்ளார். அதில், \" அப்பா நெல்லை கண்ணன் பிணையில் விடுதலை என்றும் பாஜகவின் எச்.ராஜா கூறிய ஆப்ரேஷன் சக்ஸஸ் என கூறிய பதிவிற்கு ஆப்ரேஷன் பெயிலியர் என்றும் கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n“விவசாயிகள் வாழ்வில் வெந்நீரைப் பாய்ச்சும் பா.ஜ.க - அ.தி.மு.க. அரசுகள்\n\"வளருது பாஜக... அலறுது திமுக...\" -பா.ஜ.க ஆர்ப்பாட்டம் (படங்கள்)\nசுவர் விளம்பரம் அழிக்கப்பட்டதால் சர்ச்சை.. தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிக்கும் என பா.ஜ.க எச்சரிக்கை\nவேளாண் மசோதா... கலைஞரின் 'உழவர் சந்தை' திட்டத்தின் விரிவாக்கமே -பா.ஜ.க பொதுச் செயலாளர் சீனிவாசன் பேச்சு\n‘கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியும் திருப்தியும்..’ -எம்.ஜி.ஆர். சொன்னதும்.. அமைச்சர்கள் செய்வதும்..\nஇதைவிடக் கொடூரமான மரணம் இருக்க முடியாது..\n“எத்தனை தலைநகரங்கள் அமைக்க முடியும்” முதல்வர் பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பு\n -தொண்டர் குடும்பத்திற்கு உதவிய தி.மு.க.\nஉளவுத்துறை என்னை மிரட்டியது -கதிர் ஆனந்த் எம்.பி பகீர் குற்றச்சாட்டு\n24X7 ‎செய்திகள் 21 hrs\nஎப்படி இருந்தது இந்த சட்டசபை மு.தமிமுன் அன்சாரி MLA பகிரும் சுவாரஸ்ய அனுபவங்கள்\nசிறப்பு செய்திகள் 15 hrs\nசேலஞ்ச்... சவால்... பந்தயம் கட்ட ரெடி..\n24X7 ‎செய்திகள் 9 hrs\nஇனிப்பும் கசப்பும் கலந்த அனுபவமாக அமைந்தது - கே.எல்.ராகுல் பேச்சு\n360° ‎செய்திகள் 9 hrs\nகணவன் மரணத்தில் விலகாத மர்மம்\nராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி தோல்வி\nகணவனை மீறி வேலைக்குச் சென்றதால் மனைவி கழுத்தறுத்துக் கொலை... அநாதையான குழந்தைகள்\nஎப்படி இருந்தது இந்த சட்டசபை மு.தமிமுன் அன்சாரி MLA பகிரும் சுவாரஸ்ய அனுபவங்கள்\nஎப்படி இருந்தது இந்த சட்டசபை மு.தமிமுன் அன்சாரி MLA பகிரும் சுவாரஸ்ய அனுபவங்கள்\nசேலஞ்ச்... சவால்... பந்தயம் கட்ட ரெடி..\nஎன்னை வியக்க வைத்த ஜெயலலிதா... நடிகர் ராஜேஷ் பகிரும் நினைவலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUyMzk0Mg==/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D:-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-09-23T01:14:21Z", "digest": "sha1:QHTVODNFGM5WAVXP4FJ5U7XQOR7KHE5A", "length": 6968, "nlines": 69, "source_domain": "www.tamilmithran.com", "title": "கமலா ஹாரீஸ் துணை அதிபர் வேட்பாளர்: ஜோபிடன் டுவிட்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nகமலா ஹாரீஸ் துணை அதிபர் வேட்பாளர்: ஜோபிடன் டுவிட்\nநியூயார்க்: நான் அதிபராக தேர்வு செய்யப்பட்டால், கமலா ஹாரீசை துணை அதிபர் வேட்பாளராக நிறுத்துவேன் என ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோபிடன் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3-ம் தேதி நடக்கிது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோபிடன் போட்டியிடுகின்றனர்.\nஇந்நிலையில் ஜோபிடன் தனது டுவிட்டரில் கூறியது, தாம் அமெரிக்காவின் அதிபரானால் கமலா ஹாரீஸை துணை அதிபர் வேட்பாளராக நியமிப்பேன் என அதிரடியாக அறிவித்துள்ளார். ஜோபிடனின் அறிவிப்பு கறுப்பர் இனத்தவர்கள் வாக்குகளை கவரவே கமலா ஹாரீசை துணை அதிபர் வேட்பாளராக ஜோபிடன் அறிவித்துள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.\nஇது குறித்து கமலாஹாரீஸ் டுவிட்டரில் கூறியது, துணை அதிபர் வேட்பாளராக என்னை ஜோபிடன் அறிவி்த்தது எனக்குகிடைத்த மிகப்பெரிய கவுரமாக கருதுகிறேன் என்றார்.\nதற்போது ஜனநாயக கட்சி செனட்டராக இருக்கும், கமலா கலிபோர்னியா அட்டர்னி ஜெனராலாகவும் இருந்தவர். தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்பை கடுமையாக விமர்சித்து வருபவர்.\nகலிபோர்னியாவில் இருந்து செனட்டுக்கு முதன்முறையாக 2016ல் தேர்வு செய்யப்பட்டவர் கமலா. இவரது வரவால், இந்தியவர்கள் உள்பட பல்வேறு இனத்தவர்கள், இளைஞர்கள் ஜனநாயக கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.\nநவ.,1 முதல்கல்லூரிகள் திறப்பு: மத்திய அரசு அறிவிப்பு\nவீடு திரும்ப பாடகர் எஸ்.பி.பி., ஆர்வம்\n7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை\nவிவசாய திட்ட முறைகேடு: இதுவரை ரூ.67 கோடி பறிமுதல்\nஹிந்தி தெரியாததால் டாக்டருக்கு கடன் மறுப்பு: வங்கி மேலாளர் மாற்றம்\nகொரோனாவுக்கு உலக அளவில் 9,74,546 பேர் பலி\n கேரள அதிகாரிகளுடன் தமிழக அதிகாரிகள் பேச்சு\nநவீன சிகிச்சை கருவிகளுடன் புதிய ஆம்புலன்ஸ் வந்தாச்சு\nவிளைச்சல் குறைவால் விலை அதிகரிப்பு மலைப்பூண்டு கிலோ ரூ.300ஆக உயர்வு\nமூலப்பொருட்களின் விலையை 20% உயர்த்தியது சீனா அத்தியாவசிய மருந்து விலை உயரும் அபாயம்: ‘சுயசார்பு இந்தியா’வுக்கு வந்தது சோதனை\nஅம்பயர் மீது தோனி கோபம் | செப்டம்பர் 22, 2020\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெளுத்து வாங்கிய சாம்சன், ஸ்மித், ஆர்ச்சர்: ராஜஸ்தான் ராயல்ஸ் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nநைட் ரைடர்சுடன் இன்று பலப்பரீட்சை மும்பை இந்தியன்சுக்கு நெருக்கடி\nசாம்சன், ஸ்மித், ஆர்ச்சர் அதிரடி சூப்பர் கிங்சுக்கு 217 ரன் இலக்கு\nமுத்திரை பதிக்குமா மும்பை: கோல்கட்டா அணியுடன் மோதல் | செப்டம்பர் 22, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/90980-", "date_download": "2020-09-22T22:41:30Z", "digest": "sha1:ZBVJ6O4GANF4VO4OMR6GYXV3BEXPLEQZ", "length": 10443, "nlines": 251, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 21 January 2014 - ஞானப் பொக்கிஷம்: 46 |", "raw_content": "\nமுத்துமலைக்கு நீங்க வந்து பாருங்க\nஸ்ரீகாமாட்சியும் ஸ்ரீகிருஷ்ணரும்தான் எனக்கு எல்லாமே..\nபாவம் போக்கும் பவானி கூடுதுறை\nஈசனை ‘பித்தர்’ என்றழைத்தது சரியா\nசித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\n“இந்த வாழ்க்கை பெரியவா போட்ட பிச்சை\nமகத்தான வரங்கள் தரும் மாமரம்\nவினை தீர்க்கும் வேல் காணிக்கை\nவாழ்வை வளமாக்கும் வைகுண்ட ஏகாதசி...\nவிடை சொல்லும் வேதங்கள்: 21\nதத்து முறித்துக் கொள்வதை சாஸ்திரம் ஏற்குமா\nவிதைக்குள் விருட்சம் - 6\nபுதிர் புராணம் - புதுமை போட்டி - 19\nதிருவிளக்கு பூஜை - 130\nஹலோ விகடன் - அருளோசை\nஞானப் பொக்கிஷம் - 32\nஞானப் பொக்கிஷம் - 31\nஞானப் பொக்கிஷம் - 29\nஞானப் பொக்கிஷம் - 28\nஞானப் பொக்கிஷம் - 25\nஞானப் பொக்கிஷம் - 24\nஞானப் பொக்கிஷம் - 23\nஞானப் பொக்கிஷம் - 22\nஞானப் பொக்கிஷம் - 21\nஞானப் பொக்கிஷம் - 18\n - 12 - பெரிய புராணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/on/", "date_download": "2020-09-22T23:32:26Z", "digest": "sha1:NFWFLJ3JYXIDAAU4ENXQQ3FZRTZ2K6JM", "length": 7096, "nlines": 111, "source_domain": "villangaseithi.com", "title": "on Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nதமிழகத்தில் பட்டப்பகலில் நடுரோட்டில் அமர்ந்து மது குடித்த குடிமகன் \nஇந்து மதத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய நித்யானந்தா மீது மீண்டும் பரபரப்பு குற்றச்சாட்டு\nபுரோக்கர் வேலை செய்யவா நான் வந்தேன் என எம்.எல்.ஏ கொந்தளிப்பு \nபேஸ்புக்கில் புதிய வசதி அறிமுகம் \nதனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்��ை \nபிரதமர் மோடி லீலைகள் வீடியோ வெளியிட்டவர் மீது கரூர் காவல் நிலையத்தில் புகார் \nவைரமுத்து உள்ளிட்ட பலர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய பாடகி சின்மயியை தாறுமாறாக கிழித்தெடுத்த பெண் \nநாட்டை கெடுத்த நாதாரி நாய்களா திருந்தி தொலைங்க டா டேய் என அரசியல்வாதிகளை திட்டி சமூக ஊடகத்தில் வீடியோ வெளியிட்ட தமிழக வாலிபர் \nசைக்கிளில் சென்ற இளைஞரிடம் 2000ரூபாய் சிட்டையைப் போட்ட போலீஸ் \nஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க தெம்பும் திராணியும் இல்லாத தமிழக ஆளுநருக்கு ஊடகத்துறையினர் மீது புகாரளிக்க என்ன தகுதி உள்ளது என கொந்தளிக்கும் ஊடகவியலாளர்கள் \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/307390", "date_download": "2020-09-22T23:21:02Z", "digest": "sha1:DUAMFZJCE7Y3FQJR6BFAFP6O3PMXCFBV", "length": 9162, "nlines": 146, "source_domain": "www.arusuvai.com", "title": "film \"Aathallal kaadal seiveer\" | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆதலால் காதல் செய்வீர் - சுசீந்திரன்\nஆதலால் காதல் செய்வீர் நானும் இந்த படம் பார்த்தேன் பெண்கள்னும் இல்ல இளையதலைமுறையினரும் அவர்களுடைய பெற்றோர்களும் அத்தனை பேரும் இந்த படத்தை பார்க்கனும், படிக்கற வயசுல காதல்னு வலையில சிக்கி வாழ்க்கையையே இழந்துடுறாங்க, படிக்கற பிள்ளைகளுக்கு காதல் தான் பொழுதுபோக்கா போச்சு, அதற்கு அவங்க பெற்றோரும் ஒரு காரணமாகிடுறாங்க, எத்தனை எத்தைனை சம்பவங்கள் கண்முன்னே நடந்தாலும் நாங்களும் அப்படி தான் நடந்துப்போம்னு திரிறவங்களா என்னான்னு சொல்லி மாத்த்துறது, இது போல படங்கள் கண்முன்னே நடக்கும் சம்பவங்களும் மற்றவங்களுக்கான பாடமாவோ அறிவுரையாவோ ஏன் எடுத்துக்க மாட்றாங்கன்னு புரியல.\nஸ்ரீதேவி தமிழ்ல உங்க பதிவு இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும் நிறைய பேருக்கு போய் சேர்ந்திருக்கும்\nமனதளவில் கஷ்டபடுகிறேன். ஆலோசனை சொல்லுங்கள் ப்ளீஸ்,,,,,\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\n7-வார கர்ப்பம்., இதய துடிப்பு இல்லை.,\nஎங்களுக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது .சௌமியன்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nurgent please .காது ஜவ்வில் ஓட்டை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.peoplesrights.in/tamil/?paged=4", "date_download": "2020-09-23T00:22:07Z", "digest": "sha1:W7ON5TIXTPMCX7LCIMA7NO4EZ6BH3A7A", "length": 17015, "nlines": 110, "source_domain": "www.peoplesrights.in", "title": "மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி. – Page 4 – Organization fighting for Human Rights since 1989.", "raw_content": "மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.\nதலித் அரசியலுக்கு இன்னும் ஒரு சவால் – அ.மார்க்ஸ்\nJuly 14, 2020 மக்கள் உரிமைகள் 2\nதலித் அரசியலுக்கு இன்னும் ஒரு சவால் இந்தத் தலைப்பில் இன்று The Hindu நாளிதழில் சின்னக் கட்டுரை ஒன்று வந்துள்ளது. தலித் அரசியலில் ஆர்வமுள்ள நண்பர்கள் தயவு செய்து இதைப் படிக்க வேண்டும். அலகாபாத்தில் […]\nபாகூர் சட்டமன்ற உறுப்பினர் தனவேலு பதவிப் பறிப்பு: சமூக, ஜனநாயக இயக்கங்கள் கண்டனம்\nJuly 12, 2020 மக்கள் உரிமைகள் 0\nசமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் இன்று (12.07.2020) விடுத்துள்ள கூட்டறிக்கை:- தொகுதி மக்களின் பிரச்சனைகளுக்காகவும், ஊழலுக்கு எதிராகவும் போராடிய பாகூர் சட்டமன்ற உறுப்பினர் தனவேல் பதவிப் பறிப்புச் சட்டத்திற்குப் புறம்பான செயல் என���பதால் சமூக, […]\nJuly 10, 2020 மக்கள் உரிமைகள் 0\nகொரோனா தனிமனித சமூக இடைவெளியை கடைப்பிடித்து வரும் இன்றைய நெருக்கடியான காலத்தில் காவல்துறையினரின் பல்வேறு சித்திரவதைகளை பொதுமக்கள் எதிர்கொண்டு வருகின்றார்கள். இதன் உச்சகட்டமாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தகப்பன், மகன் என இருவர் சித்திரவதைக்கு […]\nஎன்.எல்.சி. நிறுவனத்தில் கொதிகலன் வெடித்து தொழிலாளர்கள் உயிரிழப்பு: ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்\nJuly 10, 2020 மக்கள் உரிமைகள் 0\nதேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO) தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், மக்கள் கல்வி இயக்கத் தலைவர் பேராசிரியர் பிரபா. கல்விமணி (எ) கல்யாணி, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், நகரக் கல்வி […]\nபென்னிக்ஸ் முகமும் அகமும்: தியாகு\nJuly 8, 2020 மக்கள் உரிமைகள் 0\nசாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்குப் புலனாய்வை சிபிசிஐடி கையிலிருந்து சிபிஐ கைக்கு மற்றுவது நல்லதில்லை எனக் கருதுகிறோம். இது குறித்துக் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கத்தின் (JAACT-TN) சார்பில் நேற்று அறிக்கை தந்தோம். ஜெயராஜ் […]\nசாத்தான்குளம் காவல்நிலையக் கொலைகள்: மக்கள் சிவில் உரிமைக் கழகம் அறிக்கை\nJuly 4, 2020 மக்கள் உரிமைகள் 0\nசாத்தான்குளம் காவல்நிலையக் கொலைகள் குறித்த மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் (PUCL) விரிவான அறிக்கை: குற்றவாளிக் காவலர்கள் மீது கொலைக் குற்றத்திற்கான வழக்குத் தொடர்க உயர்நீதிமன்றக் கண்காணிப்புக்குட்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவிற்கு விசாரணையை மாற்றுக உயர்நீதிமன்றக் கண்காணிப்புக்குட்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவிற்கு விசாரணையை மாற்றுக\nதமிழ்ச் சங்கக் கட்டடத்தில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறந்ததற்குக் கண்டனம்\nJuly 4, 2020 மக்கள் உரிமைகள் 0\nபுதுச்சேரி சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் இன்று (04.07.2020) விடுத்துள்ள கூட்டறிக்கை:- புதுவைத் தமிழ்ச் சங்கக் கட்டடம் தவறாகப் பயன்படுத்துவதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள போது, அக்கட்டடத்தில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் […]\nசாத்தான்குளம் காவல் படுகொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரணை உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும்\nJuly 3, 2020 மக்கள் உரிமைகள் 0\nசாத்தான்குளம் காவல் படுகொலை வழக்கைச் சி.பி.ஐ. விசாரிக்���த் தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். சி.பி.ஐ. மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளது. பாஜகவினர் சாத்தான்குளம் படுகொலை விவகாரத்தில் காவல்துறைக்கு ஆதரவாகவே உள்ளனர். தமிழகப் பாஜக தலைவர் […]\nசாத்தான்குளம் காவல் நிலையப் படுகொலை : காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும்\nJuly 1, 2020 மக்கள் உரிமைகள் 0\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (01.07.2020) விடுத்துள்ள அறிக்கை: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தை, மகன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறையினர் அனைவர் மீதும் கொலை வழக்குப் பதிவு […]\nசேலம் அரசு மாநகராட்சிப் பள்ளியைப் பாதுகாப்போம்\nJune 28, 2020 மக்கள் உரிமைகள் 0\nமக்கள் கல்விப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பொ.இரத்தினம், இரா.சுதாகர், அ.சந்திரமோகன் ஆகியோர் 27.06.2020 அன்று சேலம், சஞ்சீவராயன்பேட்டையில் உள்ள அரசு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியைப் பாதுகாக்க அளித்த மனு: பெறுநர் […]\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு – ஆங்கில தளம்\nசுவாமி அக்னிவேஷ் உரிமைகளைத் துறக்காத உண்மைத் துறவி\nபுதுச்சேரியில் முழு ஊரடங்குக் கோரி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஒத்த ரூபாய் தீர்ப்பும் பூஷனின் உச்சநீதிமன்ற வாக்குமூலமும்\nபுதுச்சேரியில் அரசுக்குச் செலுத்த வேண்டிய அனைத்து வரி பாக்கிகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும்\nஉச்சநீதிமன்ற தீர்ப்பைப் பின்பற்றி புதுச்சேரியில் அருந்ததியருக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும்\nஇரா.சுகுமாரன் on கருணை வேண்டி நீண்ட நெடும்பயணம் – நீதிபதி கே.சந்துரு\nஇரா.சுகுமாரன் on கருணை வேண்டி நீண்ட நெடும்பயணம் – நீதிபதி கே.சந்துரு\nS.Ramachandran on உச்சநீதிமன்ற ஊழல் நீதிபதிகளுக்குப் பிரசாந்த் பூசண் எப்போதுமே சிம்மசொப்பனம் தான்\nகுருசாமிமயில்வாகனன் on தலித் அரசியலுக்கு இன்னும் ஒரு சவால் – அ.மார்க்ஸ்\nவசுமித்ர on தலித் அரசியலுக்கு இன்னும் ஒரு சவால் – அ.மார்க்ஸ்\nஇரா.சுகுமாரன் on காவலில் இறந்த சிறைவாசி ஜெயமூர்த்தி மனைவிக்கு உயர்நீதிமன்ற உத்தரவுபடி ரூ. 1 லட்சம் உடனே வழங்க வேண்டும்\nSathish on எழுத்தாளர் பிரபஞ்சன் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும்\nNivas on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nvijayan.k.s. on பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை நேரடி கள ஆய்வு – இடைக்கால அறிக்கை\nVasudevan on தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மீது மதவெறி கும்பல் தாக்குதல் – சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் கண்டனம்\nraj on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nvkalathur seithi on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை\nmadhujerry on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nsolan on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை\nDinesh on மானாமதுரை இரட்டை என்கவுன்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Kolinda+Grabar-Kitarovic?page=6", "date_download": "2020-09-23T01:06:37Z", "digest": "sha1:XQLZOOP4EENO5MJSM24UKATHZYKAK3FG", "length": 4028, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search |", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nநேர்படப் பேசு - 07/07/...\nநேர்படப் பேசு - 06/07/...\nநேர்படப் பேசு - 04/07/...\nஇன்றைய தினம் - 04/07/2020\nநேர்படப் பேசு - 03/07/...\nஇன்றைய தினம் - 03/07/2020\nநேர்படப் பேசு - 02/07/...\nஇன்றைய தினம் - 02/07/2020\nநேர்படப் பேசு - 27/06/...\nஇன்றைய தினம் - 27/06/2020\nநேர்படப் பேசு - 26/06/...\nஇன்றைய தினம் - 26/06/2020\nநேர்படப் பேசு - 25/06/...\nஇன்றைய தினம் - 25/06/2020\nஸ்டேடியத்துக்கு வெளியே ரோட்டில் விழுந்த பந்து.. கடுப்பேற்றி பின் கூல் ஆக்கிய தோனி\nடாம் குரான் டிப் கேட்ச் சர்ச்சை : தோனி அம்பயரிடம் கோபப்பட்டது ஏன் \n5 ஆண்டுகளில் 58 நாடுகள், 517 கோடி ரூபாய் செலவு - வெளியான பிரதமரின் வெளிநாட்டு பயண விவரம்\nசிங்கம் இல்லாத குகை: வேதா இல்லத்தில் கடைசியாக ஜெயலலிதா வாழ்ந்தது இதே நாளில்தான்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/bharathidasan-university-jobs/", "date_download": "2020-09-22T23:41:59Z", "digest": "sha1:SVSTNFEQJZ6E7J2UZRN7LNTCTBTHGTJO", "length": 11872, "nlines": 198, "source_domain": "jobstamil.in", "title": "Bharathidasan University Jobs 2020 Tamil Nadu", "raw_content": "\nRVNL ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் வேலைகள் 2020\nஈரோடு மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nபெரம்பலூர் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nமெட்ராஸ் யூனிவர்சிட்டியில் வேலைவாய்ப்புகள் 2020\nவிருதுநகர் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nதமிழ்நாடு அரசு காவல்துறையில் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு முழுவதும் தபால் துறையில் 3162 புதிய வேலைவாய்ப்புகள்\n10வது படித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்புகள் 2020\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nHome/தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு/பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்புM.Sc\nபாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nபாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் Project Fellow பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.bdu.ac.in விண்ணப்பிக்கலாம். Bharathidasan University Jobs 2020 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nபாரதிதாசன் யூனிவர்சிட்டியில் வேலைவாய்ப்புகள் 2020\nநிறுவனத்தின் பெயர்: பாரதிதாசன் யூனிவர்சிட்டி (BDU-Bharathidasan University)\nவேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்\nதேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 22 ஆகஸ்ட் 2020\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 31 ஆகஸ்ட் 2020\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nமேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.\nதமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\nடிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\nPrivate Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் | இந்தியா முழுவதும்\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:\nRVNL ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் வேலைகள் 2020\nஈரோடு மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nபெரம்பலூர் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nமெட்ராஸ் யூனிவர்சிட்டியில் வேலைவாய்ப்புகள் 2020\nவிருதுநகர் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nதமிழ்நாடு அரசு காவல்துறையில் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு முழுவதும் தபால் துறையில் 3162 புதிய வேலைவாய்ப்புகள்\n10வது படித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்புகள் 2020\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு செய்திகள்\nPrivate Jobs | இந்தியா முழுவதும் தனியார் துறையில் வேலைவாய்ப்புகள்\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020\nஇந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2020\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\nஇராமநாதபுரம் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nகோயம்பத்தூரில் உள்ள மத்திய அரசின் SACON நிறுவனத்தில் பணிகள்\nதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு 253\nரயில்வே வேலைகள் Railway Jobs 43\nதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://poems.anishj.in/2012/06/idhayam-ketkiraai-ne.html", "date_download": "2020-09-23T00:55:04Z", "digest": "sha1:T56UJHQPQHZUQMJFRDO33OSQLEOJV6MP", "length": 6756, "nlines": 239, "source_domain": "poems.anishj.in", "title": "இதயம் கேட்கிறாய் நீ ! | Tamil Kadhal Kavithai | தமிழ் காதல் கவிதைகள் | anishj kavithai", "raw_content": "\nபிஞ்சு அப்பாவி அதிரா:) June 09, 2012 12:21 am\nகொடையாளி, தர்மவான், உத்தம புத்திரன், ராஜாதிராஜா, கர்ணன் பரம்பரை...... இதை எல்லாம் ~அந்த~ இதயம் கொடுப்பவருக்குச் சொன்னேன்:R:R:R:R\n@saranya: எனக்கு ரொம்ப நல்ல மனசுங்க... யார் கேட்டாலும் கொடுத்திடுவேன்.... அதான் யாருக்கு கொடுத்தேன்னு சொல்ல தெரியல... ;) சும்மா தமாசுசுசு :D:D\nவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...\n@athira: இப்படியெல்லாம் பகழப்படாது.... ஏன்ன ~அந்த~ இதயம் கொடுப்பவருக்கு புகழ்ச்சி பிடிக்காது... :R:R:R:R:R\nவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...\nவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...\n@anishka nathan: சரி ஃபீல்ல்ல்ல்ல்ல் பண்ணாம ஃபிரீயா விடுங்க....\nவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...\nவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...\nஹைக்கூ கவிதை - உன் கண்கள்\nகவிதை தொகுப்பு, தமிழ் காதல் கவிதைகள், காதல் கடிதம், குட்டி கவிதைகள், தமில் கவிதைகள், நட்பு கவிதைகள், tamil kavithai, kadhal kavithai, kathal kavithai, kavithaigal, kadhal kavithaikal\nஇத்தளத்தில் உள்ள அனைத்து கவிதைகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/if-you-spit-on-pune-streets-clean-it-up-pi2hc8", "date_download": "2020-09-23T01:30:17Z", "digest": "sha1:4NGDZWBUN3GHWWBUOOZG6ZYIPNRW64EG", "length": 9406, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இனி ரோட்டில் துப்பினால் நீங்களே துடைக்கணும்... நூதன தண்டனை!!", "raw_content": "\nஇனி ரோட்டில் துப்பினால் நீங்களே துடைக்கணும்... நூ��ன தண்டனை\nசாலையில் எச்சில் துப்பினால் அபராதம் செலுத்துவதுடன், அவரே தனது எச்சிலை சுத்தம் செய்யவேண்டும் என புனே மாநகராட்சி நூதன தண்டனையை அறிமுகப்படு்த்தியுள்ளது.\nசாலையில் எச்சில் துப்பினால் அபராதம் செலுத்துவதுடன், அவரே தனது எச்சிலை சுத்தம் செய்யவேண்டும் என புனே மாநகராட்சி நூதன தண்டனையை அறிமுகப்படு்த்தியுள்ளது.\nமகாராஷ்டிராவில் உள்ள புனே நகரை சுத்தமாக வைத்திருப்பதற்காக மாநகராட்சி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், மாநகராட்சி சுகாதார நடவடிக்கையின் ஒரு அங்கமாக சாலையில் துப்பினால், அபராதம் விதிக்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. தற்போது, அபராதத்துடன், துப்பியதை சுத்தம் செய்யும் தண்டனையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக உயரதிகாரி ஒருவர் கூறுகையில் இந்தியாவில் பல்வேறு நகரங்கள் சுகாதாரமின்றி சீரழிந்து வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு புனே மாநகராட்சியில் உள்ள சாலைகளை சுத்தமாக வைக்க முடிவு எடுக்கப்பட்டது.\nதுாய்மையான நகரங்களுக்கான பட்டியலில், இந்தாண்டு, 10-வது இடத்தைப் பிடித்தோம். வரும், 2019-ம் ஆண்டில் துாய்மையான நகரங்களுக்கான போட்டியில் முதலிடத்தைப் பிடிக்கும் முனைப்பில் இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளோம் என கூறியுள்ளார். கடந்த 8 நாட்களில் மட்டும் இந்த பகுதிகளில் சாலையில் எச்சில் துப்பிய 156 பேர் மாநகராட்சியினரால் பிடிக்கப்பட்டனர். அவர்கள் துப்பிய எச்சில், அவர்களை கொண்டே சுத்தம் செய்ய வைக்கப்பட்டது. மேலும் அவர்களிடம் இருந்து தலா ரூ.150 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.\nதவறு செய்தவர்கள் தங்கள் எச்சிலை தாங்களே சுத்தம் செய்யும்போது கேவலமாக கருதப்படுவார்கள். ஆகையால் அடுத்தது இதுபோல தவறுகளை செய்யமாட்டார்கள் என்று உயரதிகாரி கூறியுள்ளார்.\nபூட்டிய கோவிலுக்குள் காதல் ஜோடி ஜல்ஷா...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nமேகதாது அணை விவகாரம்: இந்த ஆதாரம் போதுமா.. பக்கம் பக்கமா பட்டியலிட்டு திமுகவை பதறவிட்ட அதிமுக\nகடுமையாக போராடிய டுப்ளெசிஸ் கடைசி நேரத்தில் அவுட்.. சிஎஸ்கேவை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி\nஇராமநாதபுரம்: திமுக தலைவர் ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/photo-collections-of-dog-meat-which-police-caught-pibz7u", "date_download": "2020-09-23T00:44:54Z", "digest": "sha1:M4KFZ6AUQYO56X4QPIASW4IEKCGUAZPJ", "length": 7722, "nlines": 137, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சென்னை எழும்பூரில் ... 2000 கிலோ நாய்க்கறி...! கைப்பற்றப்பட்ட கறியின் அதிர்ச்சி புகைப்பட தொகுப்பு..!", "raw_content": "\nசென்னை எழும்பூரில் ... 2000 கிலோ நாய்க்கறி... கைப்பற்றப்பட்ட கறியின் அதிர்ச்சி புகைப்பட தொகுப்பு..\nசென்னை எழும்பூரில் ... 2000 கிலோ நாய்க்கறி... கைப்பற்றப்பட்ட கறியின் அதிர்ச்சி புகைப்பட தொகுப்பு..\nசென்னை எழும்பூரில் ... 2000 கிலோ நாய்க்கறி... கைப்பற்றப்பட்ட கறியின் அதிர்ச்சி புகைப்பட தொகுப்பு..\nவிவாயிகளை அவமானப்படுத்துவதற்கான சட்டம்.. இதை தூக்கி எறியுங்கள்.. மாநிலங்களவை கொந்தளித்த TKS.இளங்கோவன்..\nதூய்மை பணியாளர்களை கொண்டாட வேண்டும் என்று சொல்லிய அரசு இன்று இவர்களை திண்டாடவிட்டுள்ளது: சிஐடியு கிண்டல்.\nதிருமணமானதை மறைத்து இளம்பெண்களை ஏமாற்றுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம்.\nஅட ஆண்டவா இது எங்கேபோய் முடியப்போகிறதோ.. கடந்த 24 மணி நேரத்தில் நடந்த கொடூரம்..\nஇது சனநாயகப் படுகொலை: 18 எதிர்க்கட்சிகள் எதிர்த்தும் மதிக்காத நாடாளுமன்றத் துணைத் தலைவர்.\nதென் தமிழக மக்களே உஷார்.. அடுத்த 24 மணி நேரத்தில் வெளுத்துக்கட்டப் போகிறது என எச்சரிக்கை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nமேகதாது அணை விவகாரம்: இந்த ஆதாரம் போதுமா.. பக்கம் பக்கமா பட்டியலிட்டு திமுகவை பதறவிட்ட அதிமுக\nகடுமையாக போராடிய டுப்ளெசிஸ் கடைசி நேரத்தில் அவுட்.. சிஎஸ்கேவை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி\nஇராமநாதபுரம்: திமுக தலைவர் ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/school-bus-met-with-accident-20-injured-in-madurai.html", "date_download": "2020-09-23T00:42:08Z", "digest": "sha1:LGBG3GRI6EQXK7PG5SBSM55DPZYWPJXE", "length": 8105, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "School bus met with accident 20 injured in Madurai | Tamil Nadu News", "raw_content": "\nடிரைவர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த ‘ஸ்கூல் வேன்’.. 20 மாணவர்கள் படுகாயம்..\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமதுரை அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.\nசிவகங்கை மாவட்டம் மணலூர் அருகே தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் மதுரை பூஞ்சுத்தி, சுண்ணாம்பனூர், திருவாதவூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மாணவர்களும் பயின்று வருகின்றனர். இந்நிலையில் வழக்கம்போல நேற்று காலை பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு வேன் சென்றுகொண்டு இருந்துள்ளது.\nஅப்போது சுண்ணாம்பனூர் அருகே சென்றுகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணித்த பள்ளி மாணவர்கள் 20 பேருக்கு காயம் ஏற்பட்டது. இரண்டு குழந்தைகளுக்கு கை, கால் முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்\nநேருக்கு நேர் ‘மோதிக்கொண்ட’ கார் - வேன்... ‘திருமண’ வீட்டிலிருந்து திரும்பும் வழியில்... கண் ‘இமைக்கும்’ நேரத்தில் நேர்ந்த ‘பயங்கரம்’...\nVIDEO: ‘ஸ்கூல் பஸ் மீது அசுர வேகத்தில் மோதிய கார்’.. பதபதைக்க வைத்த சிசிடிவி வீடியோ..\n‘இறந்தும் 14 பேருக்கு உயிர் கொடுத்த நபர்’.. நெகிழ்ச்சியடைய வைத்த மனைவியின் செயல்..\n”.. “உலகை உலுக்கிய கூடைப்பந்து வீரரின் மரணம்”.. “13 வயது மகளுக்கும் நேர்ந்த சோகம்”.. “13 வயது மகளுக்கும் நேர்ந்த சோகம்\n‘பேஸ்புக்கில்’ இளைஞர்களிடம் ‘சிக்கிய’ ஆண்... போனில் பேசிய ‘பள்ளி’ மாணவன்... 5 பேராக சேர்ந்து... ‘சென்னையில்’ நடந்த ‘அதிர்ச்சி’ சம்பவம்...\n'பள்ளி வாகனம் ஏறி'... 'உடல் நசுங்கி'... '3 வயது குழந்தைக்கு நடந்த பரிதாபம்\nகட்டுப்படுத்த முடியாத வேகம்... குறுக்கே வந்த முதியவர்... தடுப்பை மீறி எதிரே வந்த... கார் மீது மோதியதில் 5 பேர் பலி... பதைபதைக்க வைக்கும் வீடியோ\n‘நைட் யாரும் காட்டுல தங்க வேண்டாம்’.. கன்றுக்குட்டிகளை கடித்து குதறிய மிருகம்.. பீதியில் மக்கள்..\n‘ரிமோட் பேட்டரியை விழுங்கிய 2 வயது குழந்தை’.. தொண்டையில் சிக்கிய பரிதாபம்.. மதுரை அருகே அதிர்ச்சி..\n'விடுதிக்கு சாப்பிடச் சென்ற மாணவர்'... 'சடலமாக மீட்கப்பட்ட அவலம்\n'தங்கச்சின்னு' கூட பாக்காம... +2 மாணவியை 'கர்ப்பமாக்கிய' அண்ணன்... 'அதிர்ந்து' போன பெற்றோர்\n'திடீரென கேட்ட பயங்கர சப்தம்'... 'தெறித்து ஓடிய மக்கள்’... ‘55 பேருக்கு நிகழ்ந்த பரிதாபம்'\n‘தாயை’ பார்க்கச் சென்றவர்... தண்டவாளத்தில் ‘சடலமாக’ கிடைத்த ‘பயங்கரம்’... ‘அதிர்ச்சியை’ ஏற்படுத்திய சம்பவம்...\nபெரியம்மா வீட்டிற்கு சென்ற... 3 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்... கதறித் துடித்த தாய்\nVIDEO: ‘வகுப்பறை��ில் வலிப்பு வந்து சுருண்டு விழுந்த மாணவி’.. நெஞ்சை பதறவைத்த சிசிடிவி வீடியோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t147134p15-150", "date_download": "2020-09-22T22:43:22Z", "digest": "sha1:DRRL2LSSG6CTEVWM7RJ3UZLJ5473FXBJ", "length": 80187, "nlines": 779, "source_domain": "www.eegarai.net", "title": "முத்துலட்சுமி ராகவன் எழுதியிருக்கும் 150+ கதைகளின் பி டி எப் லிங்க் ... - Page 2", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» இந்திரா சௌந்தர்ராஜன் - இறையுதிர் காடு\n» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\n» பிசினஸ் சைக்காலஜி என்ற புத்தகம் வேண்டும், உதவுங்கள் நண்பரே\n» படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை\n» 5 வருடம், 58 நாடுகள், ரூ.517.82 கோடி செலவு: பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் குறித்து வெளியுறவுத்துறை தகவல்\n» நவம்பர் 1 முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு\n» சஞ்சு சாம்சன், ஸ்மித் அரைசதம்: ஆர்சர் கடைசி ஓவரில் 4 சிக்சர்- சென்னைக்கு 217 ரன் வெற்றி இலக்கு\n» இலங்கையின் நடவடிக்கையால் இந்தியாவில் அதிகரிக்கும் தங்கக்கடத்தல் \n» உடலுக்கு ஆரோக்கியம் அளித்திடும் நல்லெண்ணெய்யின் பயன்கள் \n» உ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் ; முதல்வர் யோகி ஆதித்யநாத்\n» ஒரே நாடு ஒரே ரேஷன்: முதல்வர் நாளை ஆலோசனை\n» மார்ச் - ஜூன் வரையாக 1 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்\n» முருங்கை vs கொரோனா \n» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் \n» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்\n» பணி ஓய்வு பெற்றோருக்கும், ஓய்வு பெற இருப்போருக்கும் சில ஆலோசனைகள் \n» வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம் \n» தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியம் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்\n» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம் அவர்களை.\n» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி\n» திருடனுக்கு கொட்டிய தேள்….By Krishnaamma :)\n» இன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை\n» தமிழகத்தில் 27 ரயில்வே திட்டங்கள் நிலுவை: பியூஷ் கோயல்\n» கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் நவ. 1-ல் தொடங்கலாம்: மத்திய அரசு\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(473)\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:22 pm\n» கண்ணைக் கட்டிக்கொண்டு ரசிகர் செய்த செயல்... சிலாகித்துப்போன திரிஷா\n» உருவாகிறது ‘தர்மபிரபு 2’: இயக்குநர் முத்துக்குமரன் தகவல்\n» பாக்யராஜ் வேடத்தில் சசிகுமார்: முந்தானை முடிச்சு ரீமேக் ஆகிறது\n» மயங்க் அகர்வால் ஆட்டம் வீணானது - சூப்பர் ஓவரில் பஞ்சாபை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்\n» ‘புரட்சி பேச்சாளர் பெரியார்’ நுாலிலிருந்து:\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» திருக்கழுக்குன்றம்:-வருடம் முழுவதும் நடைபெறும் திருவிழாக்கள்\n» சுற்றம் சூழ வராமல் தாங்கள் மட்டும் தனியாக வரவும்..\n» புண்பட்ட மனம், பண்படும் காத்திரு..(கவிதை)\n» ‘என்னைச் செதுக்கிய எண்ணங்கள்’ நுாலிலிருந்து,\n» மிஷ்கினின் புதிய பட அறிவிப்பு வெளியீடு\n» வெற்றியுடன் தொடங்குமா பெங்களூரு அணி\n» பாலாவின் படத்திற்கு உதவும் சிவகார்த்திகேயன்\nமுத்துலட்சுமி ராகவன் எழுதியிருக்கும் 150+ கதைகளின் பி டி எப் லிங்க் ...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nமுத்துலட்சுமி ராகவன் எழுதியிருக்கும் 150+ கதைகளின் பி டி எப் லிங்க் ...\nமுத்துலட்சுமி ராகவன் எழுதியிருக்கும் 150+ கதைகளின் பி டி எப் லிங்க் ...\nஇதுவரை முத்துலட்சுமி ராகவன் எழுதியிருக்கும் கதைகளின் பெயர்களைப் பட்டியலில் தந்திருக்கிறேன்.\n4. நிலவே நீ சாட்சி\n9. வென்று விடு என் மனதை\n16. மனதில் ஓர் ஓவியம்\n18. ஏதோ ஓர் நதியில்\n23. நீ எந்தன் வெந்நிலவு\n25. இனிதாக ஒரு விடியல்\n28. உன்னை விட ஓர் உறவா..\n29. நீ சொன்ன வார்த்தை\n30. கடலில் கலந்த நதி\n31. நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்..\n32. முகில் மறைத்த நிலவு\n33. தீயாக உனைக் கண்டேன்\n34. எனக்கென்று ஓர் இதயம்\n36. காற்றோடு தூது விட்டேன்\n38. யார் அந்த நிலவு..\n42. நேசம் மட்டும் நெஞ்சினிலே\n44. அன்றொரு நாள் இதே மழையில்\n49. வார்த்தை தவறியது ஏனோ\n50. உன் மனதைத் தந்துவிடு\n51. கணல் வீசும் காதல்\n52. என்னவென்று நான் சொல்ல..\n54. அந்தி மழை பொழிகிறது\n55. நீதானே எனது நிழல்\n60. இமையோரம் உன் நினைவு\n63. தூங்காத கண்ணென்று ஒன்று\n71. வந்ததே புதிய பறவை\n72. கானல் வரிக் கவிதை\n74. மை விழியே மயக்கமென்ன..\n80. புதிய பூவிது பூத்தது.\n84. நதி எங்கே போகிறது.\n86. மாலை நேரத்து மயக்கம்\n89. பொன் மகள் வந்தாள்.\n91. ஜனனி.. ஜகம் நீ..\n93. காலை நேரத்துக் காற்று..\n94. அம்மம்மா கேளடி தோழி..\n95. கை தொட்ட கள்வனே\n99. பூமிக்கு வந்த நிலவு\n101. போர்க்களத்தில் ஓர் பூவிதயம்\n102. மழைச் சாரலாய் மனம் நனைத்தாய்\n103. புதிதாக ஓர் பூபாளம்\n113. இது நீரோடு செல்கின்ற ஓடம்.\n114. கனவில் வந்த தேவதை\n115. பொய் சில நேரங்களில் அழகானது\n121. மன்னவன் வந்தானடி தோழி\n124. மோகத்தைக் கொன்று விடு\n125. என் மனது ஒன்றுதான்\n126. புதுசா.. புதுசா.. ஒரு காதல் பாட்டு\n127. நிலாக் காயும் நேரத்திலே\n129. தூரத்தில் நான் கண்ட உன் முகம்\n134. தட்டுத் தடுமாறி நெஞ்சம்\n137. நேற்று இந்த நேரம்\n138. கனவோடு சில நாள்\n141. அவளுக்கு நிலவென்று பெயர்\n142. விண்ணைத் தாண்டி வந்தாயே\n143. மஞ்சள் வெயில் மாலை நேரம்\n145. பனி விழும் இரவு\n147. ரூபசித்திர மாமரக் குயிலே\n148. மனம் திருட வந்தாயா..\n149. மெல்லிசையாய் ஓர் காதல்\nRe: முத்துலட்சுமி ராகவன் எழுதியிருக்கும் 150+ கதைகளின் பி டி எப் லிங்க் ...\nஎண்ணியிருந்தது ஈடேற [மொத்தம் எட்டு பாகம்]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Parts-VIII[8]\nஎண்ணியிருந்தது ஈடேற [1 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-I[முதல் பாகம்]\nஎண்ணியிருந்தது ஈடேற [1 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-I[முதல் பாகம்]_1\nஎண்ணியிருந்தது ஈடேற [1 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-I[முதல் பாகம்]_1.pdf - 1.31 MB\nஎண்ணியிருந்தது ஈடேற [1 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-I[முதல் பாகம்]_2.\nஎண்ணியிருந்தது ஈடேற [1 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-I[முதல் பாகம்]_2.pdf - 1.22 MB\nஎண்ணியிருந்தது ஈடேற [1 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-I[முதல் பாகம்]_3\nஎண்ணியிருந்தது ஈடேற [1 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-I[முதல் பாகம்]_3.pdf - 1.52 MB\nஎண்ணியிருந்தது ஈடேற [1 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-I[முதல் பாகம்]_4\nஎண்ணியிருந்தது ஈடேற [1 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-I[முதல் பாகம்]_4.pdf - 1.42 MB\nஎண்ணியிருந்தது ஈடேற [2 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-II[இரண்டாம் பாகம்]\nஎண்ணியிருந்தது ஈடேற [2 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-2_1\nஎண்ணியிருந்தது ஈடேற [2 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-2_2.\nஎண்ணியிருந்தது ஈடேற [2 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-2_3\nஎண்ணியிருந்தது ஈடேற [2 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-2_4.\nஎண்ணியிருந்தது ஈடேற [3 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-III[மூன்றாம் பாகம்]\nஎண்ணியிருந்தது ஈடேற [3 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-III[3]_1\nஎண்ணியிருந்தது ஈடேற [3 of 8]-���ுத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-III[3]_2.\nஎண்ணியிருந்தது ஈடேற [3 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-III[3]_3\nஎண்ணியிருந்தது ஈடேற [3 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-III[3]_4\nஎண்ணியிருந்தது ஈடேற [4 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-IV[நான்காம் பாகம்]\nஎண்ணியிருந்தது ஈடேற [4 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-IV[4]_1\nஎண்ணியிருந்தது ஈடேற [4 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-IV[4]_2\nஎண்ணியிருந்தது ஈடேற [4 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-IV[4]_3\nஎண்ணியிருந்தது ஈடேற [4 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-IV[4]_4\nஎண்ணியிருந்தது ஈடேற [5 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-V[ஐந்தாம் பாகம்]\nஎண்ணியிருந்தது ஈடேற [5 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-V[5]_1\nஎண்ணியிருந்தது ஈடேற [5 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-V[5]_2\nஎண்ணியிருந்தது ஈடேற [5 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-V[5]_3\nஎண்ணியிருந்தது ஈடேற [5 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-V[5]_4\nஎண்ணியிருந்தது ஈடேற [6 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-VI[ஆறாம் பாகம்]\nஎண்ணியிருந்தது ஈடேற [6 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-VI[6]_1\nஎண்ணியிருந்தது ஈடேற [6 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-VI[6]_2\nஎண்ணியிருந்தது ஈடேற [6 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-VI[6]_3\nஎண்ணியிருந்தது ஈடேற [6 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-VI[6]_4\nஎண்ணியிருந்தது ஈடேற [7 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-VII[ஏழாம் பாகம்]\nஎண்ணியிருந்தது ஈடேற [7 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-VII[7]_1\nஎண்ணியிருந்தது ஈடேற [7 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-VII[7]_2\nஎண்ணியிருந்தது ஈடேற [7 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-VII[7]_3\nஎண்ணியிருந்தது ஈடேற [7 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-VII[7]_4\nஎண்ணியிருந்தது ஈடேற [7 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-VII[7]_5\nஎண்ணியிருந்தது ஈடேற [7 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-VII[7]_6\nஎண்ணியிருந்தது ஈடேற [8 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-VIII[எட்டாம் பாகம்]\nஎண்ணியிருந்தது ஈடேற [8 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-VIII[8]_1\nஎண்ணியிருந்தது ஈடேற [8 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-VIII[8]_2\nஎண்ணியிருந்தது ஈடேற [8 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-VIII[8]_3\nஎண்ணியிருந்தது ஈடேற [8 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-VIII[8]_4\nஎண்ணியிருந்தது ஈடேற [8 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-VIII[8]_5\nஎண்ணி���ிருந்தது ஈடேற [8 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-VIII[8]_6\nஎண்ணியிருந்தது ஈடேற [8 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-VIII[8]_7\nஎண்ணியிருந்தது ஈடேற [8 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-VIII[8]_8\nRe: முத்துலட்சுமி ராகவன் எழுதியிருக்கும் 150+ கதைகளின் பி டி எப் லிங்க் ...\nகோதை நப்பின்னை நாவல்கள் கிடைக்குமா \nRe: முத்துலட்சுமி ராகவன் எழுதியிருக்கும் 150+ கதைகளின் பி டி எப் லிங்க் ...\nதாமரைக்குளம்-கோட்டயம்-THAMARAIKULAM.pdf - 22.16 MB\nசெங்காத்து பூமியில-பாரததேவிSENGATHTHU BOOMIYILA.pdf - 14.83 MB\nபெயர் பலம்-எண்டமூரி வீரேந்திரநாத் -சுசிலா-PEYAR PALAM.pdf - 12.16 MB\nபூ மாலையில் ஓர் மல்லிகை-இருகூர் இளவரன்-POO MAALAIYIL OR MALLIKAI.pdf - 14.79 MB\nசிட்டுக்குருவிகள் என் பக்கம்-உஷா-SITTUKURUVIKAL EN PAKKAM.pdf - 13.08 MB\nஎன்றென்றும் புன்னகை-மதிபிரபா-ENRENRUM PUNNAKAI.pdf - 51.51 MB\nநிழல் நிஜமாகிறது-ஸ்ரீ லக்ஷ்மி-NIZHAL NIJAMAKIRATHU.pdf - 40.31 MB\nதள்ளி போனால் தேய்பிறை-ராஜசியாமளா-THALLI PONAL THEYPIRAI.pdf - 15.89 MB\nகாதல் வானவில்-ஸ்ரீ லக்ஷ்மி-KADHAL VAANAVIL.pdf - 37.00 MB\nஎன்னுள்ளே பூங்காற்றாய்-ரேவதி-ENNULLE POONGKAARRAY.pdf - 53.34 MB\nஇருவிழிப்பார்வையிலே-ஜெய்சக்தி-IRUVIZHI PAARVAIYILE.pdf - 32.88 MB\nநிலவு ஒரு பெண்ணாகி-தமிழ் மதுரா-NILAVU ORU PENNAKI.pdf - 33.86 MB\nசொந்தக்காரங்க தேவிபாலா-SONTHAKAARANGA.pdf - 27.64 MB\nஉயிரை தொலைத்தேன் உன்னில்தானோ-கவி கீதா-UYIRAI THOLAITHEN UNNILTHAANO.pdf - 41.44 MB\nஎன் நெஞ்சில் நீ நிறைந்தாய்-ரமாலக்ஷ்மி-EN NENJIL NEE NIRAINTHAY.pdf - 69.70 MB\nநனைகின்றது நதியின் கரை-அண்ணா ஸ்வீட்டி-NANIKINRATHU NATHI KARAI.pdf - 71.75 MB\nபொன்மகள் பிறந்தாச்சி-ராஜேஸ்வரி-PONMAGAL PIRANTHACCHI.pdf - 13.85 MB\nமீண்ட சொர்க்கம்-விண்மீன் மைந்தன்-MEENDA SORKKAM.pdf - 16.79 MB\nநான் உந்தன் பூமாலை -லட்சுமி பிரபா-NAAN UNTHAN POOMALAI.pdf - 25.73 MB\nதிரும்பிப்பார்த்தால்-லட்சுமி-THIRUMPIPAARTHTHAAL.pdf - 22.40 MB\nகாதல் வெண்புறா கையில் சேருமோ-விஜி பிரபு-KATHAL VENPURA KAIYIL SERUMO.pdf - 36.09 MB\nவிவேக் இன் டோக்கியோ-ராஜேஷ்குமார்-VIVEK IN TOKYO.pdf - 11.07 MB\nசுகமாய் காத்திருப்பேன்-சத்யா-SUGAMAY KATHTHIRUPPEN.pdf - 20.85 MB\nநேசத்தின் தொட்டிலிலே-ஜெய்சக்தி-NESATHIN THOTTILILE.pdf - 21.55 MB\nஎன்ன செய்ய போகிறேன்-ஜெய்சக்தி-ENNA SEYYA POKIREN.pdf - 20.64 MB\nஉன்னை நான் சந்தித்தேன் உனையே சிந்தித்தேன்-விஜிபிரபு-UNNAI NAN SANTHITHEN UNAI SINTHITHEN.pdf - 34.23 MB\nஎன் உயிரின் உறவே-ஜெய்சக்தி-EN UYIRIN URAVE.pdf - 19.51 MB\nபுது மாட்டுப்பெண்-எஸ் வி வி-PUTHU MATTUPON.pdf - 12.19 MB\nகாத்திருந்தேன் எதிர்பார்த்திருந்தேன்-ஸ்ரீ லட்சுமி-KATHTHIRUNTHEN ETHIRPAARTHTHIRUNTHEN.pdf - 45.30 MB\nசொர்க்கத்தின் நிழல்-காஞ்சனா-SORKATHTHIN NIZHAL.pdf - 22.06 MB\nமுள்ளோடை-தேவி சங்கரி-MULLODAI.pdf - 11.69 MB\nநிலவு சுடுவதில்லை தேவிசங்கரி-NILAVU SUDUVATHILLAI.pdf - 16.19 MB\nநெஞ்சுக்குள் பூ மலரும்-பரிமளா-NENJUKUL POO MALARUM.pdf - 19.28 MB\nஎன்ன சத்தம் இந்த நேரம்-ராஜேஷ்குமார்-ENNA SATHTHAM INTHA NERAM.pdf - 34.02 MB\nசோமதேவரின் உயில்-UYIL.pdf - 53.50 MB\nபார்த்த முதல் நாளே-சக்தி திருமலை-PAARTHTHA MUTHAL NALE.pdf - 24.17 MB\nமார்கழி மழை-காந்திமதி நாதன்-MAARKAZHI MAZHAI.pdf - 34.07 MB\nஅந்திம காலம்-கார்த்திகேசு-ANTHIMA KAALAM.pdf - 1.89 MB\nவினயா ஒரு விடுகதை -ராஜேஷ்குமார்-VINAYA ORU VIDUKATHAI.pdf - 4.70 MB\nமூன்று வினாடி முகம்-ராஜேஷ்குமார்-MOONRU VINADI MUGAM.pdf - 4.99 MB\nமறக்குமா நெஞ்சம்-லட்சுமி-MARKKUMAA NENJAM.pdf - 5.64 MB\nமன்னிக்கவும்-சத்தியா பாமா-MANNIKKAVUM.pdf - 6.34 MB\nமாலையில் மலரும் மலர்கள்- கண்ணம்மாள்-MAALAIYIL MALARUM MALARKAL.pdf - 6.64 MB\nஉயிர் ஓசை- ராஜேஷ்குமார்-UYIR OSAI.pdf - 12.82 MB\nஉன் விழி மயங்கினேன்-வெண்ணிலா சந்திரா- UN VIZHI MAYANKINEN.pdf - 18.23 MB\nஉள்ளம் இரண்டும் ஒன்று-சுதா சதாசிவம்-ULLAM IRANDUM ONRU.pdf - 18.51 MB\nநெஞ்சம் இரண்டின் சங்கமம்-சுதா சதாசிவம்-NENJAM IRANDIN SANGAMAM.pdf - 31.17 MB\nஊஞ்சலாடும் உறவுகள்-அமுதவல்லி-UNJALAADUM URAVUKAL.pdf - 39.89 MB\nநெஞ்சமத்தில் மஞ்சம் கொள்ள வாராயோ- நிதனிபிரபு-NENJAMATHIL MANJAM KOLLA VAARAAYO.pdf - 22.99 MB\nமெழுகுப் பூவே-சிந்துலட்சுமி ஜெகன்-mezugu poove.pdf - 18.26 MB\nபிரமிடுகள் தேசத்தில் ஞானத்தேடல் - என்.கணேசன்.pdf - 30.65 MB\nநம்பிக்கை ஒளி-கிரிஜா சந்துரு-NAMBIKKAI OLI.pdf - 810.2 KB\nகுவியமுடன் ஒரு காதல்-சிந்து லட்சுமி ஜெகன்-kuviyamudan oru kathal.pdf - 37.02 MB\nகண்கள்வேர்கின்றன-சிந்து லட்சுமி ஜெகன்-Kangal Verkindrana.pdf - 32.65 MB\nகண்ணம்மா இறந்துவிட்டார்-ரோசி கஜன்-KANNAMMAA IRANTHUVITTAL.pdf - 297.6 KB\nமலையோரம் வீசும் காற்று-பத்மா கிரக துரை-MALAIYORAM VESUM KATRU.pdf - 5.64 MB\nசில்லிடும் இனிமை தூறலாய்-ரோசி கஜன்-SILLIDUM INIMAI THURALAY.pdf - 32.74 MB\nநியூயோர்க்கில் நான்-கனப்ரிய மோகன்-NEWYORKIL NAAN[1-18].pdf - 3.85 MB\nபொன் மிதிலைக்கரசன் பூமடந்தை நான் By Miruha.pdf - 5.58 MB\nஉனக்கெனவே உலகினிலே பிறந்தவளே-விஜி பிரபு-Unakenave Ulaginile Piranthavale.pdf - 30.71 MB\nதிருமகள் தேடி வந்தால்-லட்சுமி பிரபா-THIRUMAKAL THEDI VANTHAAL.pdf - 29.28 MB\nமாலை நேரத்து மயக்கம்-முத்துலட்சுமி ராகவன்-MALAI NERATHTHU MAYAKKAM.pdf - 18.17 MB\nகூட்டாஞ்சோறு-முத்துலட்சுமி ராகவன்-kootanchoru.pdf - 24.54 MB\nவாய் மொழியாய்-யாழ்வெண்பா-VAAY MOZHIYAAY.pdf - 5.03 MB\nவஞ்சகம் செய்யதே விழி-யாழ் வெண்பா-VANJAGAM SEYYATHE VIZHI.pdf - 2.64 MB\nஉன்னை விரும்பினேன் உயிரே-விஜிபிரபு-unnai virumpinen uyire.pdf - 43.55 MB\nகண்ணிரண்டும் விற்று-விக்கிரமன்-KANNIRANDUM VIRRU.pdf - 10.86 MB\nஉயிரோடு கலந்தவள்-டெய்ஸிமாறன்-uyirodu kalanthaval.pdf - 12.37 MB\nசங்கமித்த மனசு-வசந்தி வேலன்-SANGAMITHA MANASU.pdf - 13.90 MB\nகண்ணே உனக்காக-வசந்திவேலன்-kanne unakkaaka.pdf - 14.17 MB\nகண்ணாடி இதயம் கல்லெறியாதே-கண்ணம்மாள்-kannadi idhayam kalleriyathe.pdf - 14.32 MB\nபாச்சா-விக்கிரமன்-paachaa.pdf - 17.22 MB\nவாழத்தான் பிறந்தோம்-ஜோதிர்லதா-VAZHATHTHAAN PIRANTHOM.pdf - 19.21 MB\nகுயில் கூவும் சோலை-ஜெய்சக்தி-KUYIL KOOVUM SOLAI.pdf - 25.17 MB\nமாற்றம்-ஜோத��ர்லதா-maarram.pdf - 35.04 MB\nஇப்படியும் ஒருத்தி-ஜோதிர்லதா-ippadiyum oruththi.pdf - 43.07 MB\nசுவர்ணமுகி-வேணுகோபால்-suvarnamuki.pdf - 44.86 MB\nஇன்னாருக்கு இன்னாரென்று-முகில்-innarukku innarenru.pdf - 14.39 MB\nஇல்லாதவர்கள்-ஜோதிர்லதா-ILLATHAVARKAL.pdf - 31.48 MB\nஅவசரக்கோலங்கள்-ஜோதிர்லதா-AVASARAKOLANGAL.pdf - 20.46 MB\nகாலமெல்லாம் காத்திருப்பேன்-லக்ஷ்மி பிரபா-KAALAMELLAM KAATHTHIRUPPEN.pdf - 19.35 MB\nஎங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு-மகேஸ்வரன்-ENGE NEEYE NAANUM ANGE UNNODU.pdf - 20.08 MB\nமாற்றம் நம்மிலிருந்து தொடங்கட்டும்- யாழ்வெண்பா-MAARRAM NAMMILIRUNTHU THODANGATTAM.pdf - 936.4 KB\nசாட்டை அடி-யாழ்வெண்பா-SAATTAI ADI.pdf - 1.34 MB\nநீ இன்றி நான் இல்லை-நிவேதா மோகன்-Nee Inri Naan Illai.pdf - 363.9 KB\nஉன் மனதை நான் அறிவேன்-சித்திரலேகா-Un Manadhai Naan Ariven.pdf - 16.31 MB\nமன்றம் வந்த தென்றல்-தேவி நந்தகுமார்-MANRAM VANTHA THENRAL.pdf - 21.99 MB\nஉன் இதயம் என் வசத்தில்-விஷ்ணுபிரியா-Un Ithayam En Vasathil.pdf - 23.60 MB\nசுவாசமாய்க்கலந்தவளே-உமா பாலகுமார்-Suvaasamay kalanthavale.pdf - 24.34 MB\nதேவ மோகினி-கோட்டயம் புஷ்பநாத் -DEVA MOKIN.pdf - 26.04 MB\nகனியாதோ காதலென்பது-அன்னாஸ்வீட்டி-KANIYATHOO KADHALENPATHU.pdf - 35.09 MB\nகாதலாகிக்கசிந்துருகி-மகேஸ்வரி-KATHALAKI KASINTHURUKI.pdf - 49.03 MB\nஎன்னைத்தந்தேன் வேரோடு-அன்னாஸ்வீட்டி-ENNAI THANTHEN VERODU.pdf - 64.70 MB\nஅனா ஆவன்னா- நா.முத்துக்குமார்-ANAA AAVANNAA.pdf - 11.15 MB\nநீயேதான் என் மனைவி-அருணா நந்தினி-Neeyethan En Manaivi.pdf - 4.56 MB\nஅரண்மனைத்தேவதை-கோட்டயம் புஷ்பநாத்-aranmanai devathai.pdf - 250.15 MB\nபதில் சொல்லு கண்ணே-ஜெய்சக்தி-PATHIL SOLLU KANNE.pdf - 38.50 MB\nஎன் பிருந்தாவனம்-ராஜேஸ்வரி-EN PIRUNTHAAVANAM.pdf - 16.43 MB\nநீ போகும் பாதையில்- லட்சுமி சுதா-pogum pathayil-ls.pdf - 34.63 MB\nRe: முத்துலட்சுமி ராகவன் எழுதியிருக்கும் 150+ கதைகளின் பி டி எப் லிங்க் ...\n..மிக அருமை........பொறுமையாக டவுன்லோட் செய்து கொள்கிறேன் ...........மிக்க நன்றி \nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: முத்துலட்சுமி ராகவன் எழுதியிருக்கும் 150+ கதைகளின் பி டி எப் லிங்க் ...\nதங்களின் பதிவுகளில் உள்ள கதைகளுக்கு காப்புரிமை மீறல் குறித்த எச்சரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. எனவே இங்கு தயவு செய்து மின்னூல்கள் பதிவிடுவதை நிறுத்தவும். பதிவுகள் தொடர்ந்தால் நீக்கப்படும்\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: முத்துலட்சுமி ராகவன் எழுதியிருக்கும் 150+ கதைகளின் பி டி எப் லிங்க் ...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/05/blog-post_73.html", "date_download": "2020-09-23T00:21:29Z", "digest": "sha1:UUUJYRBM32G4XF4EOBK3UEUD6FAXHO46", "length": 8539, "nlines": 107, "source_domain": "www.kathiravan.com", "title": "அநுராதபுரத்தில் குவியல் குவியலாக வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஅநுராதபுரத்தில் குவியல் குவியலாக வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு\nஅநுராதபுரம் – இப்லோகம பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவல் ஒன்றையடுத்து பெருந்தொகையான வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஇன்று (செவ்வாய்க்கிழமை) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது குறித்த வெடிமருந்துகளை வைத்திருந்த வர்த்தகர் ஒருவர் கலாவெவ பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nசந்தேக நபர் கலாவெவ, விஜிதபுர பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும். அவரிடமிருந்து 243 ஜெலட் நைட் குச்சிகள், 12.5 கிலோ கிராம் வெடிமருந்துகள், 145 டெடனேடர்கள் மற்றும் 36 கிலோ கிராம் அமோனியா நைத்திரேற்று என்பன கைபற்றப்பட்டுள்ளது.\nகுறித்த சந்தேகநபரிடம் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும். விசாரணையின் பின்னர் சந்தேகநபரை அநுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத��தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nCommon (6) India (25) News (6) Others (8) Sri Lanka (9) Technology (9) World (258) ஆன்மீகம் (11) இந்தியா (271) இலங்கை (2594) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/10/27184648/1268313/Chief-Minister-Edappadi-Palanisamy-s-Father-in-law.vpf", "date_download": "2020-09-22T23:58:47Z", "digest": "sha1:2HKTWVGXS3Z2QNTPCXLARVQPGFRQZEAH", "length": 5090, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Chief Minister Edappadi Palanisamy s Father in law passed away", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி மாமனார் காலமானார்\nபதிவு: அக்டோபர் 27, 2019 18:46\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மாமனார் காளியண்ணன் (80) மாரடைப்பால் காலமானார்.\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மாமனார் காளியண்ணன் வயது (80). இவர் சேலம் மாவட்டம் தேவூர் அம்மாபாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் வசித்து வந்தார்.\nஇந்நிலையில் காளியண்ணன் இன்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணம் அடைந்தார்.\nஅவரது இறுதிச் சடங்குகள் இன்று இரவு 11 மணிக்கு குமாரபாளையத்தில் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.\nநவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் திறப்பு - மாணவர் சேர்க்கையை அடுத்த மாதம் 31-க்குள் முடிக்க மத்திய அரசு உத்தரவு\nபிரான்ஸ் நாட்டில் இருந்து கடத்தல் : சென்னை விமான நிலையத்தில் ரூ.4 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல்\nதமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு இல்லை - சுகாதார துறை செயலாளர் தகவல்\nசென்னையில் மட்டும் 10 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக சிகிச்சை பெறுவோர் விவரம்\nதமிழகத்தில் இன்று 82 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/policemans-life-snatched-by-online-rummy-shock-in-trichypolicemans-life-snatched-by-online-rummy-shock-in-trichy/", "date_download": "2020-09-22T23:30:03Z", "digest": "sha1:ONOYGT6USP7EYBYCKCVUTIPZSKQYWRSW", "length": 7918, "nlines": 108, "source_domain": "www.tamil360newz.com", "title": "ஆன்லைன் ரம்மியால் பறிபோனது காவலர் உயி��்! திருச்சியில் அதிர்ச்சி. - tamil360newz", "raw_content": "\nHome தமிழ் செய்திகள் ஆன்லைன் ரம்மியால் பறிபோனது காவலர் உயிர்\nஆன்லைன் ரம்மியால் பறிபோனது காவலர் உயிர்\nதிருச்சி மாவட்டம் வாத்தலை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் ஆனந்த் ஆன்லைன் ரம்மி விளையாடுவதற்காக கடன்வாங்கி கடனை திரும்ப கொடுக்க முடியாததால் தற்கொலை செய்துகொண்டார்.\nதிருப்பராய்த்துறை அடுத்துள்ள அனலை பெரியார் நகர் பகுதியை சேர்ந்த இவர் பணி முடிந்து வீட்டுக்கு சென்றவுடன் வீட்டில் அனைவரும் உறங்கியதும் வீட்டின் பின்னாடி உள்ள மாட்டுக் கொட்டகையில் தனது தாயின் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஆனந்தின் தந்தையார் எப்பொழுதும் போல அடுத்த நாள் காலையில் மாட்டு கொட்டகைக்கு சென்றார். அங்கு ஆனந்த் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இந்த தற்கொலை குறித்து அவர் அருகில் உள்ள ஜியபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.\nபின்பு தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆனந்தின் உடலை கைப்பற்றி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் ஜியோ புரம் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவிசாரணையில் காவலர் ஆனந்திற்கு ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்தது தெரியவந்தது. ரம்மி விளையாடுவதற்காக தன்னுடன் பணிபுரியும் நண்பர்களிடமிருந்து அவ்வப்போது பணம் கடனாக வாங்கி உள்ளார். நண்பர்களிடம் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.\nஅதுமட்டுமல்லாமல் ஆனந்த் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த காதல் தோல்வி ஏற்பட்டதால் தற்கொலை செய்துள்ளாரா அல்லது கடனை கொடுக்க முடியாமல் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டாரா என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nPrevious articleபார்க்க தான் இவர் காமெடி நடிகர். ஆனால் இவர் இயக்கிய 5 திரைப்படங்களும் தமிழ் சினிமாவையே அலறவிட்டது.\nNext articleஜோதிகா பத்தி ஊருக்கே தெரியும் தாய்க்கிழவிக்கு தாவாடை கிழிய போகுது. மீரமிதுனை கிழித்து தொங்கவிட்ட ஆர்த்தி\n“கோலம் போட வந்த பெண்.. திடீரென நடந்த பயங்கரம்… நடந்தது என்ன.\n“ஏடிஎம்மில் நுழைந்த பிச்சைக்காரன் அங்கிருந்த வாட்ச்மேன் செய்ததைப் பாருங்கள்”\nகொரோனா பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு 85 லட்சம் கொடுத்த பாடகி சின்மயி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/araipiledum-amaichcharum_15303.html", "date_download": "2020-09-23T00:10:11Z", "digest": "sha1:ECBV6KQO4WFFTKAZNIPYALZO6Q7CHBPL", "length": 29351, "nlines": 231, "source_domain": "www.valaitamil.com", "title": "அரைபிளேடும் அமைச்சரும்", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் தமிழ் நூல்கள்\n- தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம்\nநானும் அவரும் ( அமைச்சர் கக்கன் ) ஒரு சமயம் ஒரே இரயில் பெட்டியில் பிரயாணம் செய்ய நேர்ந்தது . இருவரும் மதுரை விருந்தினர் விடுதியில் ஒன்றாகத் தங்கினோம் .\nநான் அக்காலத்தில் மிகவும் ஆடம்பரப் பிரியனாய் இருந்தேன் . எலக்ட்ரிக் ஷேவரில் தான் சவரம் . ஒடிகோலன் கலந்த After Shave Lotion, ஸ்நோ பவுடர் இத்யாதிகளுடன் நான் இருப்பதைப் பார்த்துச் சிரித்தார் திரு . கக்கன் .\n‘இது என்னங்க அவ்வளவு பெரிய வேலையா நம்ம வழக்கம் இவ்வளவு தாங்க’ என்று சொல்லி ஒரு பிளேடை எடுத்தார் . குறுக்கில் பாதியாக உடைத்தார் . ஒரு பாதியால் மளமளவென்று முகச்சவரம் செய்து கொண்டார் . ஒரு கீறல் , ஒரு வெட்டு , சிறு ரத்தக் கசிவு ஒன்றுமில்லாத அந்த லாவகத்தை நான் ரசித்தேன் .\nஅவரது குரலும் சிரிப்பும் என் செவியில் இப்போதும் ஒலிக்கிறது . சிந்தையில் அவர் முகம் தெரிகிறது . மேலும் திரு . கக்கன் சொன்னார் ,\n‘இது ஜெயிலிலிருந்த காலத்துப் பழக்கம் , மந்திரியானா மாறிடுமா ஒரு சின்ன வித்தியாசம் உண்டுங்க , அந்தப் பாதியை இப்ப சமயத்திலே மறந்து அப்படியே போட்டுடறேன் . முந்தியெல்லாம் அதையும் பத்திரமா எடுத்து வெச்சுக்குவோம் . எப்பவும் சிக்கனமா இருக்கிறது தாங்க நல்லது’\n‘யோசிக்கும் வேளையில் ….’ என்ற நூலிலிருந்து .\nஇவ்வாறு தமது வாழ்வின் அனைத்து நிலைகளிலும் காந்தியின் தொண்டனாக வாழ்ந்து காட்டியவர் கக்கன் . அரசியலில் பெறுகிற வெற்றி என்பது தொண்டு செய்ய மக்கள் தமக்கு வழங்கும் ஆயுதம் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்டிருந்தார் . ‘ சமுதாயத் தொண்டு செய்ய அரசியல் பணியின் உதவியை எடுத்துக் கொள்க��றேன்’ என்ற காந்தியடிகளின் வாக்கினைக் கக்கன் தமது வாழ்க்கையாகவே அமைத்துக் கொண்டார் .\n- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27\n- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25\n- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21\n- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17\n- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13\n- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8\n- எம். பாலசஞ்சீவி - காட்சி 4\n- எம். பாலசஞ்சீவி - காட்சி 3\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\n- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27\n- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25\n- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21\n- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17\n- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nபத்தாவது உலகத் தமிழ் மாநாடு, முதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nஆசிரிய வாசக திட்டம் - தமிழ் புத்தக வாசித்தலை ஊக்குவிக்கும் முயற்சி, நிகழ்வு -5\n'அன்பைப் புலப்படுத்துங்கள்' | பேராசிரியர் முனைவர் தெ. ஞானசுந்தரம் | திருக்குறள் தொடர் | Thirukkural\nபொறியாளர் தின கருத்தரங்கம், அரசுப்பள்ளிகளின் திறன் கூட்டுதல்\nமக்களை காக்கும் சித்த மருத்துவம், நிகழ்வு -5\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/politics/tnpsc-scam-is-known-to-minister-jayakumar", "date_download": "2020-09-23T01:21:25Z", "digest": "sha1:JKZL3TUSBWFBJCGJIZBQP2KLDZEOCDAP", "length": 8735, "nlines": 178, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 09 February 2020 - “அமைச்சருக்குத் தெரியாமல் எதுவும் நடந்திருக்காது” | TNPSC scam is known to Minister Jayakumar?", "raw_content": "\n“அமைச்சருக்குத் தெரியாமல் எதுவும் நடந்திருக்காது”\nபட்ஜெட் 2020: அடித்தட்டு, நடுத்தர மக்களுக்கு பலன் உண்டா\nபாலியல் தொழிலில் ஆளுங்கட்சி பிரமுகர்... நெருங்கிய தொடர்பில் போலீஸ் அதிகாரி\nதிருந்தி வாழ நினைக்கும் ரௌடிகளுக்கு வாய்ப்பு\nஅழிந்துபோன ஆவணங்கள்... பறிபோகும் கோயில் சொத்துகள்\nமிஸ்டர் கழுகு: அமைப்பு செயலாளர் மீது அதிரடி புகார்\n’ - அயனாவரம் வழக்கில் அதிரடி தீர்ப்பு\n“தமிழ் ஈழம் என்பது நிறைவேறாத கனவாகிவிட்டது\nமுன்னோடி விவசாயிகளின் கோரிக்கை... பட்ஜெட்டில் அறிவித்த நிதியமைச்சர்\n‘‘லட்சுமியும் அவரின் குடும்பத்தினரும் மாவோயிஸ்ட்டுகளா\n‘‘அனைத்து தாலுக்காக்களிலும் அமையுமா கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்\nகொடநாடு கொலை, கொள்ளை வழக்கு... காணாமல்போன முக்கிய சாட்சி...\nஅ.தி.மு.க-வுக்கு ஆதரவளித்தாரா தி.மு.க மாவட்டச் செயலாளர்\n‘‘குறிப்பெடுக்காத பேச்சு... குறிவைக்காத அம்பு\nவிடாது துரத்து��் ஊழல் ரெய்டு\n“அமைச்சருக்குத் தெரியாமல் எதுவும் நடந்திருக்காது”\nஎனது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகில் தானாவயல். நான் 2010ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் புகைப்படக்காரராக சேர்ந்து தலைசிறந்த மாணவராக தேர்ச்சி பெற்றேன். நான் புதுக்கோட்டை, மதுரை, சேலம், ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளேன். மற்றும் தமிழ்நாட்டில் பலமாவட்டங்களில் விகடன் வெப் டிவிக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளேன் தற்போழுது சென்னையில் விகடனில் தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறேன். (மறக்கமுடியாத பயணம்: #கச்சதீவு அருளந்தர் கோவில் விழாவிற்கு இரண்டுமுறை விகடன் வெப் டிவிக்காக ஒளிப்பதிவாளராக சென்றது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samudrasukhi.blogspot.com/2010/10/4_10.html", "date_download": "2020-09-22T23:09:52Z", "digest": "sha1:NDRJID4VRGH6MIMRBCCW3CCRIVINP4XP", "length": 8946, "nlines": 165, "source_domain": "samudrasukhi.blogspot.com", "title": "சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...: நான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-4", "raw_content": "சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-4\nமுல்லா நசுருதீன் ஒரு வேளையில் சேர்ந்தார்....\nசில நாட்கள் கழித்து அவர் முதலாளி அவரை கூப்பிட்டார்....\n\" முல்லா.. நீங்கள் இந்தத் துறையில் ஐந்து வருடம் அனுபவம் இருப்பதாகச் சொல்லி வேலையில் சேர்ந்தீர்கள்...ஆனால் நீங்கள் இதற்கு முன் எந்த வேலையும் செய்யவில்லை என்று நாங்கள் கண்டுபிடித்து விட்டோம்....ஏன் எங்களிடம் பொய் சொன்னீர்கள் \nமுல்லா: சார், நீங்க தானே பேப்பர்ல \"கற்பனைத் திறம்\" மிக்க ஆட்கள் தேவைன்னு விளம்பரம் கொடுத்தீங்க\nமுல்லா நசுருதீன் ஒரு பல் டாக்டரிடம் சென்றார்....\n\"ஒரு பல் புடுங்க எவ்வளவுங்க\n\"நானூறு ரூபாய்\" ....\"ஆனால் வலிக்காமல் இருக்க ஒரு ஊசி போடுவோம்...அதுக்கு முன்னூறு ரூபா எக்ஸ்ட்ரா\"என்றார் டாக்டர்...\nஊசியெல்லாம் வேண்டாம்...அப்படியே எடுத்துருங்க....முன்னூறு ருபாய் மிச்சம்\"\n\"கிராமத்து மக்கள் வலிமையானவர்கள் என்று கேட்டிருக்கிறேன்...நீங்க ரொம்ப தைரியமானவர்...உங்கள் வலிமையை பாராட்டுகிறேன்\" என்றார் டாக்டர்...\n\"ரொம்ப புகழ்றீங்க டாக்டர்....அப்பறம் ஒரு முக்கியமான விஷயம்....பல் புடுங்க வேண்டியது என் மனைவிக்கு\"என்றார் முல்லா....\nஓஷோ: மனிதன் மிக மிக சீரியஸ் ஆகி விட்டான்....எப்படி சிரிப்பது என்பதையே மறந்து விட்டான்....ஒரு மணி நேரம் தியானம் செய்யும் பலனை ஒரு வினாடியில் உங்கள் உள்ளிருந்து கிளம்பும் வெடிச் சிரிப்பு கொடுத்து விடுகிறது...... ஞானிகளுக்கு உள்ள முக்கியமான ஒரு தன்மையை முல்லா நசுருதீன் வெளிப்படுத்துகிறார்....ஞானம் என்பது ஒரு பிரபஞ்ச சிரிப்பு....\nநல்லாவே இருக்கு - பல் டாக்டர் சிரிப்பு\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-14\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-13\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-12\nமஹிதர் நீ மறைந்து விடு\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-11\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-10\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-9\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-8\nமஹிதர் நீ மறைந்து விடு\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்- 7\nமஹிதர் நீ மறைந்து விடு\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-6\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-5\nமஹிதர் நீ மறைந்து விடு\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-4\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-3\nமஹிதர் நீ மறைந்து விடு\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-2\nமஹிதர் நீ மறைந்து விடு\nமஹிதர் நீ மறைந்து விடு\nமஹிதர் நீ மறைந்து விடு\nஇயற்பியல் கார்ட்டூன் இரண்டு ...\nநான் ரசித்த ஓஷோ ஜோக்-1 \nராக ரஞ்சனி- ஆனந்த பைரவி\nதமிழ்ல புடிக்காத ஒரே வார்த்தை....\nஅணு அண்டம் அறிவியல் (80)\nஇருபத்து ஒன்று- பன்னிரண்டு (1)\nபிரபஞ்சத்தின் ஆதார விசைகள் (6)\nமஹிதர் நீ மறைந்து விடு (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-09-22T22:49:28Z", "digest": "sha1:2KFJAVG2FK5X3NT7JCYZSACDAIYPWRJQ", "length": 5439, "nlines": 61, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வெண்ணிக் குயத்தியார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவெண்ணிக் குயத்தியார், சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் பெண் கவி. குயவர் குலத்தைச் சேர்ந்த இவரின் ஒரு பாடல் மட்டும் புறநானுற்றில் 66[1]வது பாடலாக அமைகிறது. இதரப் பாடல்கள் கிடைக்கவில்லை.\nவெண்ணி என்பது ஒருவகைப் பூ. இதனை இக்காலத்தில், 'நந்தியாவட்டை' என்பர். இவ்வூரிலுள்ள கரும்பேசுவரர் கோயிலிலுள்ள தலவிருட்சம் வெண்ணி.\n1 புறநானூறு \"66\" நல்லவனோ அவன்\n3.1 சோழன் கரிகாற் பெருவளத்தான்\nபுறநானூறு \"66\" நல்லவனோ அவன்\nபாடியவர்: வெண்ணிக் குயத்தியார்: வெண்ணிற் குயத்தியார் எனவும் பாடம்.\nபாடப்பட்டோன்: சோழன் கரிகாற் பெருவளத்தான்.\nதிணை: வாகை. துறை: அரச வாகை.\nநளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி,\nவளிதொழில் ஆண்ட உரவோன் மருக\nகளி இயல் யானைக் கரிகால் வளவ\nசென்று, ��மர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற\nவென்றோய், நின்னினும் நல்லன் அன்றே\nகலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை,\nமிகப் புகழ் உலகம் எய்திப்,\nபுறப்புண் நாணி, வடக் கிருந்தோனே\nதிருவாரூர் மாவட்ட நீடாமங்கலத்துக்கு மேற்கே உள்ள ஓர் ஊர் வெண்ணி. இது தேவாரப் பாடல் பெற்ற தலம். இக்காலத்தில் கோயில்வெண்ணி என்றும், கோயிலுண்ணி என்றும் வழங்கப்படுகிறது. (1)\n(1) டாக்டர் உ. வே. சாமிநாதையர், புறநானூறு, குறிப்பு\n↑ வெண்ணிக் குயத்தியார் பாடல் 66\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூலை 2020, 02:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/chennai-man-on-honeymoon-dies-during-paragliding-in-kullu.html", "date_download": "2020-09-23T01:00:50Z", "digest": "sha1:2EGUMCDXJE2Y4SRXE2XCSRVZ6OURQU3R", "length": 10221, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Chennai man on honeymoon dies during paragliding in Kullu | Tamil Nadu News", "raw_content": "\n'தேனிலவு சென்ற சென்னை தம்பதி '.. 'மனைவி கண்முன்னே பாராகிளைடரில் இருந்து விழுந்த கணவர்'.. திருமணமான ஒரே வாரத்தில் நடந்த சோகம்..\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதேனிலவுக்கு சென்ற சென்னை இளைஞர், பாராகிளைடரில் பறந்தபோது மனைவி கண்முன்னே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை அமைந்தக்கரையை சேர்ந்தவர் அரவிந்த். இவருக்கும் பிரீத்தி என்பவருக்கும் கடந்த வாரம் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து தேனிலவுக்காக இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள குலுமணாலிக்கு சென்றுள்ளனர். அங்கு பல இடங்களை சுற்றிப் பார்த்த அவர்கள் குலு அருகே டோபி என்ற இடத்தில் உள்ள பாராகிளைடர் சுற்றுலா தளத்துக்கு சென்றுள்ளனர்.\nஅங்கு அரவிந்தும், பிரீத்தியும் பாராகிளைடரில் பறக்க முன்பதிவு செய்து சென்றுள்ளனர். முதலில் பிரீத்தி பாராகிளைடரில் பறந்துவிட்டு கீழே இறங்கியுள்ளார். இதனை அடுத்து அரவிந்த் பறந்துள்ளார். கணவர் உயரே பறந்துகொண்டிருப்பதை பிரீத்தி கீழே இருந்து ஆர்வமாக பார்த்துக்கொண்டு இருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அரவிந்த் கட்டியிருந்த பாதுகாப்பு பெல்ட் கழன்றதாக கூறப்படுகிறது.\nஇதனால் பல அடி உயரத்தில் இர��ந்து அரவிந்த் கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அரவிந்த் கீழே விழுந்தவுடன் அவசரமாக பாராகிளைடரை கீழே இறக்க முயன்ற பாராகிளைடிங் பைலட் ஹரு ராமு என்பவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.\nதகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அரவிந்த் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் அவரது உடலை ஹிமாச்சல பிரதேசத்தில் இருந்து டெல்லி கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரவிந்த் உடலை பெற்றுகொள்வதற்காக அவரது உறவினர்கள் சென்னையில் இருந்து டெல்லி சென்றுள்ளனர். தேனிலவு சென்ற இடத்தில் மனைவி கண்முன்னே பாராகிளைடரில் இருந்து கணவர் விழுந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n‘திடீரென ஹோட்டலுக்குள் புகுந்த லாரியால் கோர விபத்து’.. ‘சென்னை அருகே நடந்த பயங்கரம்’..\n'மீன் பிடிக்கும்போது சூழலில் சிக்கிய சிறுவன்' .. 'காப்பாற்ற ஆற்றில் குதித்த சித்தப்பா'.. ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து நடந்த சோகம்..\n'ராஜா போல கெத்தா இருந்தியே'...'யானையின் சோக முடிவு'...அதிர்ச்சியில் உறைந்த கிராம மக்கள்\n‘காயத்தில் ஆசிட்’.. ‘சிறுநீர் குடிக்க வைத்து கொடுமை’.. 3 மணிநேரம் கட்டிவைத்து தாக்கிய கும்பல்..\n‘செல்ஃபோனால் சிக்கிய இளம்பெண்’.. ‘காதலனுடன் சேர்ந்து போட்ட அதிரவைக்கும் திட்டம்’.. ‘கணவருக்கு நேர்ந்த கொடூரம்’..\n‘28 மின்சார ரயில் சேவையில் ஒரு பகுதி ரத்து’.. ‘விவரங்கள் உள்ளே’..\n‘இந்த மாவட்டங்களில் எல்லாம் கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..\n‘புதிய காற்றழுத்தம்'... 11 மாவட்டங்களில் ‘கனமழை’... வானிலை மையம் தகவல்\n‘சென்னையில் மாடு மீது மோதாமல் செல்ல முயற்சித்த இளைஞர்களுக்கு’.. ‘பள்ளிப் பேருந்தால் நொடிப்பொழுதில் நடந்த பயங்கரம்’..\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\n'இதெல்லாம் போலி நகை.. நாங்க யார் தெரியும்ல'.. பிரபல டி.நகர் நகைக்கடையை மிரட்டி பணம் பறித்த கும்பல்.. பொறி வைத்து பிடித்த போலீஸார்\n‘மனைவியின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டு’.. ‘கணவர் செய்த அதிர்ச்சி காரியம்’..\n‘மனைவிக்கு பாடம் புகட்டவே செய்தேன்’.. ‘குழந்தைகளைக் கூட்டிப்போய்’.. ‘கொடூர தந்தை கொடுத்த உறையவைக்கும் வாக்குமூலம்’..\n'காதல் கணவர் மீது புகார்'...'ஒரு நிமிடத்தில் நடுங்க வைத்த இளைஞர்'...சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்\n'10 டன் வாழைப்பழத்தையும் இத தெளிச்சுதான் பழுக்க வெச்சிருக்காங்க'.. சென்னையை அதிரவைத்த கோயம்பேடு மார்க்கெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/heart-of-wisdom/", "date_download": "2020-09-22T23:38:18Z", "digest": "sha1:R6QPJ65GOO6FPCRCZNOYSEE5PK6O7J33", "length": 7075, "nlines": 94, "source_domain": "tamilchristianmessages.com", "title": "ஞான இருதயம் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nஅக்டோபர் 9 ஞான இருதயம் சங் 90:1-12\n“நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி எங்கள் நாட்களை\nஎண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்” (சங்கீதம் 90:12 )\nதேவ மனிதனாகிய மோசே, தேவனை நோக்கி இவ்விதமான ஜெபத்தை ஏறெடுக்கிறான். மற்ற தேவ மனிதர்கள் பெறாத உன்னத சிலாக்கியங்களைப் பெற்றான் மோசே. தேவனுடைய மகத்துவமான அற்புதங்களையும் கண்டவர். தேவனுடைய பர்வதத்தில் ஏறி நாற்பது நாட்கள் தேவனோடு வாசம் பண்ணின மனிதன். அந்த 40 நாட்கள் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். ஆனால் அவ்விதமான மனிதன் தனக்கு ஞான இருதயம் வேண்டும் என்று வாஞ்சித்து தேவனை நோக்கி ஜெபிக்கிறார் அருமையான நண்பரே ஆவிக்குரிய ஞானமுள்ள இருதயம் நமக்குத் தேவை. இன்றைக்கு உலக ஞானம் உள்ளவர்களாய் இருக்கிறார்கள். ஆனால் தேவ ஞானமற்ற மனிதன் பிரயோஜனமற்றவன். அழிந்துப்போகிற ஞானத்தால் நித்திய ஜீவனை பெறமுடியாது.\nஇவ்விதமான ஞானமுள்ள இருதயத்தைப் பெற தங்களுக்கு நாட்களை எண்ணும் அறிவைப் போதிக்கும்படி மோசே கேட்கிறார். நம் நாட்கள் இந்த பூமியில் எவ்வளவு நிலையற்றது. நித்தியத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது இந்த உலக நாட்கள் இம்மையிலும் அற்பமானதாக இருக்கிறது. ஆனால் அதற்குள்ளாக மனுஷன் எவ்வளவாய் அதையும் இதையும் சாதித்து உலகத்தின் மேன்மைக்காகப் பாடுபடுகிறான்.\nமேலும் மோசே எங்கள் நாட்களெல்லாம் உமது கோபத்தால் போய்விட்டது. ஒரு கதையைப் போல எங்கள் வருஷங்களைக் கழித்துப் போட்டோம். எங்கள் ஆயுசு நாட்கள் எழுபது வருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பதுவருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே. அது சீக்கிரமாய்க் கடந்து போகிறது. நாங்களு��் பறந்து போகிறோம். மேலும் மோசே ஒரு அழகான ஜெபம் செய்கிறார். அது நம்முடைய ஜெபமாக இருக்கட்டும். ‘தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்சியாக்கும்.’ (சங் 90:9,10,15)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/157067/boiled-egg-fry/", "date_download": "2020-09-22T23:51:45Z", "digest": "sha1:ZQEZ4ODCC4BJQNXJWBO6YGUHFEMDNWKY", "length": 25882, "nlines": 379, "source_domain": "www.betterbutter.in", "title": "\" Boiled egg fry \" recipe by Navas Banu L in Tamil at BetterButter", "raw_content": "\nசமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nவீடு / சமையல் குறிப்பு / \" அவிச்சு பொரிச்ச முட்டை\"\n\" அவிச்சு பொரிச்ச முட்டை\"\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\n\" அவிச்சு பொரிச்ச முட்டை\" செய்முறை பற்றி\n\" Boiled egg fry \" ( அவித்து பொரித்த முட்டை) தேவையான பொருட்கள் அவித்த முட்டை - 6 மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூண் மிளகு பொடி - 1 டேபிள் ஸ்பூண் பெருஞ்சீரகப் பொடி - 1 டீஸ்பூண் நல்ல மிளகு தூள் - 1/2 டீஸ்பூண் கரம் மஸாலா பொடி - 1/2 டீ ஸ்பூண் உப்பு தேவைக்கு பொரிப்பதற்கு எண்ணை. கறிவேப்பிலை - 1 தண்டு செய் முறை அவித்த முட்டையை கத்தி வைத்து எல்லா பாகமும் கீறிக் கொடுக்கவும்.. ஒரு தட்டில் மேற்கூறிய எல்லா மஸாலா பொடிகளும், உப்பும், லெமனன் ஜுஸும்,சிறிது தண்ணீரும் சேர்த்துக் குழைக்கவும். குழைத்த இந்த மஸாலாவை ஒவ்வொரு முட்டையையும் எடுத்து அதன் கீறிய பாகங்களிலும், முட்டையிலும் நன்றாக புரட்டவும். எல்லா முட்டைகளிலும் மஸாலா நன்றாக தடவி பத்து நிமிடம் அப்படியே வைக்கவும். பத்து நிமிடம் கழித்து ஒரு ஃப்ரையிங் பேன் அடுப்பில் வைத்து எண்ணை ஊற்றி எண்ணை சூடானதும் முட்டையை ஓவ்வொன்றாக வைக்கவும். ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி போடவும். இப்படி எல்லா பாகமும் திருப்பி திருப்பி போட்டு முட்டையை நன்றாக ஃப்ரை செய்து எடுக்கவும். கறிவேப்பிலை பொரித்து தூவவும்.\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 3\nஅவித்த முட்டை - 6\nமஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூண்\nமிளகாய் பொடி - 1 டேபிள் ஸ்பூண்\nபெருஞ்சீரகப் பொடி - 1 டீஸ்பூண்\nநல்ல மிளகு தூள் - 1/2 டீஸ்பூண்\nகரம் மஸாலா பொடி - 1/2 டீஸ்பூ\nகறிவேப்பிலை - 1 தண்டு\n1.அவித்த முட்டையை கத்தி வைத்து எல்லா பாகமும் கீறிக் கொடுக்கவும். ( வெள்ளைக் கருவை மட்டும்)\n2.ஒரு தட்���ில் மேற்கூறிய எல்லா மஸாலா பொடிகளும், உப்பும், லெமன் ஜூஸும், சிறிது தண்ணீரும் சேர்த்துக் குழைக்கவும்.\n3.குழைத்த இந்த மஸாலாவை, ஒவ்வொரு முட்டையாக எடுத்து அதன் கீறிய எல்லா பாகங்களிலும், முட்டையிலும் நன்றாகப் புரட்டவும்.\n4.எல்லா முட்டைகளிலும் மஸாலா நன்றாக தடவி பத்து நிமிடம் அப்படியே வைக்கவும்.\n5.பத்து நிமிடம் கழித்து ஒரு ஃப்ரையிங் பேன் அடுப்பில் வைத்து 2 டேபிள் ஸ்பூண் எண்ணை ஊற்றி எண்ணை சூடானதும் முட்டைகளை அடுக்கி வைக்கவும்.\n6.ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி போடவும். இப்படி எல்லா பாகமும் திருப்பி திருப்பிப் போட்டு நன்றாக ஃப்ரை செய்து எடுக்கவும்.\n7.அதே எண்ணையில் கறிவேப்பிலை பொரித்துத் தூவவும்.\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nமுழு முட்டை மிளகு சோம்பு வறுவல்\nவேக வைத்த முட்டை பொரியல்\n\" அவிச்சு பொரிச்ச முட்டை\"\n\" அவிச்சு பொரிச்ச முட்டை\"\nNavas Banu L தேவையான பொருட்கள்\n1.அவித்த முட்டையை கத்தி வைத்து எல்லா பாகமும் கீறிக் கொடுக்கவும். ( வெள்ளைக் கருவை மட்டும்)\n2.ஒரு தட்டில் மேற்கூறிய எல்லா மஸாலா பொடிகளும், உப்பும், லெமன் ஜூஸும், சிறிது தண்ணீரும் சேர்த்துக் குழைக்கவும்.\n3.குழைத்த இந்த மஸாலாவை, ஒவ்வொரு முட்டையாக எடுத்து அதன் கீறிய எல்லா பாகங்களிலும், முட்டையிலும் நன்றாகப் புரட்டவும்.\n4.எல்லா முட்டைகளிலும் மஸாலா நன்றாக தடவி பத்து நிமிடம் அப்படியே வைக்கவும்.\n5.பத்து நிமிடம் கழித்து ஒரு ஃப்ரையிங் பேன் அடுப்பில் வைத்து 2 டேபிள் ஸ்பூண் எண்ணை ஊற்றி எண்ணை சூடானதும் முட்டைகளை அடுக்கி வைக்கவும்.\n6.ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி போடவும். இப்படி எல்லா பாகமும் திருப்பி திருப்பிப் போட்டு நன்றாக ஃப்ரை செய்து எடுக்கவும்.\n7.அதே எண்ணையில் கறிவேப்பிலை பொரித்துத் தூவவும்.\nஅவித்த முட்டை - 6\nமஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூண்\nமிளகாய் பொடி - 1 டேபிள் ஸ்பூண்\nபெருஞ்சீரகப் பொடி - 1 டீஸ்பூண்\nநல்ல மிளகு தூள் - 1/2 டீஸ்பூண்\nகரம் மஸாலா பொடி - 1/2 டீஸ்பூ\nகறிவேப்பிலை - 1 தண்டு\n\" அவிச்சு பொரிச்ச முட்டை\" - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்ச���் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/15471/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2020-09-23T00:12:32Z", "digest": "sha1:DL42OKTPEOY7CSZDE7PYKSJYIEW7TY6X", "length": 6959, "nlines": 58, "source_domain": "www.cinekoothu.com", "title": "கடலே கொந்தளிக்கும் அளவிற்கு பிகினி உடையில் ரசிகர்களை பிரமிக்க வைக்கும் சூப்பர் சிங்கர் பிரகதி ! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nகடலே கொந்தளிக்கும் அளவிற்கு பிகினி உடையில் ரசிகர்களை பிரமிக்க வைக்கும் சூப்பர் சிங்கர் பிரகதி \nஎவ்ளோவோ விஜய் டிவியில் நிகழ்ச்சிகள் இருந்தாலும் சூப்பர் சிங்கர் அளவுக்கு எதுவும் சோபிக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு தருமாறு ஹிட்டு அடித்தது.\nகுடும்பம், குழந்தைகள், இளைஞர்கள், அடுத்த அம்மாவாசைக்குள் சொர்கத்துக்கு செல்லப்போகும் பெருசுகள் வரை எல்லாம் அந்த நிகழ்ச்சியின்போது ஒன்றுகூடி சூப்பர்சிங்கரை பார்ப்பார்கள்.\nஅப்படிப்பட்ட பிரபல நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான பிரகதி குரு தற்போது வெளிநாடுகளில் பாடல்கள் பாடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.\nஇவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் கிளமெர் போட்டோக்களும் கிளாமர் அவ்வப்போது பதிவு செய்வார்.\nதற்போது டூ பீஸ் உடையில் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி கொண்டு வருகிறார். அந்தப் புகைப்படத்தில் ஒரு நீச்சல் குளத்தில் அமர்ந்தபடி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nஜீப்புக்குள், கனகச்சிதமாக தனது Structure-ஐ காமிச்ச சீரியல் நடிகை ரச்சிதா \nடாப் ஆங்கிளில் படு சூடான லக்ஷ்மி ராய் செல்ஃபி \nBlack T-shirt அணிந்து, பல ஹீரோயின்களுக்கு சவால் விட்ட சூப்பர் சிங்கர் மாளவிகா சுந்தர் \nஜீப்புக்குள், கனகச்சிதமாக தனது Structure-ஐ காமிச்ச சீரியல் நடிகை ரச்சிதா \nடாப் ஆங்கிளில் படு சூடான லக்ஷ்மி ராய் செல்ஃபி Latest புகைப்படம்..\nBlack T-shirt அணிந்து, பல ஹீரோயின்களுக்கு சவால் விட்ட சூப்பர் சிங்கர் மாளவிகா சுந்தர் \n“ஹாலிவுட்காரன் இந்த Structure-அ பார்த்தா கொத்திக்கிட்டு போய்டுவான்” – ஷில்பா மஞ்சுநாத் Latest Clicks \nபாவாடை தாவணியில் புகைப்படம் ஒன்றை அப்லோடு செய்து இளைஞர்களை மனசை Tempt செய்த சாக்ஷி அகர்வால் Latest Clicks \n“இவர் வெறும் கோழி கிடையாது, கோழி பண்ணை” – பூனம் பாஜ்வா லேட்டஸ்ட் ஸ்டில்கள் \nநம்ம நிவேதா பெத்துராஜா இது சினிமாவிற்குள் வருவதற்கு முன் எப்படி இருந்துள்ளார் என்று பாருங்க… சினிமாவிற்குள் வருவதற்கு முன் எப்படி இருந்துள்ளார் என்று பாருங்க…\nபிகினியில் கவ���்ச்சி நடிகை மாதவி, வைரல் ஃபோட்டோ \n” இவனுங்க டார்ச்சர் தாங்க முடியல” – புதிய உறவுக்கு கண்டிஷன் போட்ட நடிகை சமந்தா \nHot Structure தெரிவது போல ஹீல்ஸ் போட்டு போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை ஈர்த்த ரம்யா பாண்டியனின் Latest Glamour Clicks \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/13197", "date_download": "2020-09-22T23:08:50Z", "digest": "sha1:2A6ODGFJADQZ3HYSNIOSWEIEL4GMJEYB", "length": 8721, "nlines": 71, "source_domain": "www.newlanka.lk", "title": "மீண்டும் வேகமாகப் பரவும் கொரோனா வைரஸ்..!! திணறிப் போன அமெரிக்கா..! | Newlanka", "raw_content": "\nHome Sticker மீண்டும் வேகமாகப் பரவும் கொரோனா வைரஸ்..\nமீண்டும் வேகமாகப் பரவும் கொரோனா வைரஸ்..\nகொரோனா வைரஸ் தொற்று சில தளர்வுகளுக்கு பின் வேகமாக பரவத் தொடங்கியதை அடுத்து, மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது அமெரிக்கா. அமெரிக்காவில் கொரோனா வைரஸால் 25 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஃப்ளோரிடா மற்றும் டெக்சாஸ் மாகாணங்களில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அண்மையில் தென் மாகாணங்களில் தளர்த்தப்பட்டன. வணிக நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டது. இதனை அடுத்து அங்கு மீண்டும் வேகமாக கொரோனா பரவ தொடங்கியது. கடந்த சனிக்கிழமை மட்டும் ஃப்ளோரிடா மாகாணத்தில் கொரோனாவால் 9500 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகப் பதிவாகியது. வெள்ளிக்கிழமை இந்த எண்ணிக்கை 9000 ஆக இருந்தது.இதனையடுத்து மீண்டும் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக அமெரிக்காவில் 125,000 பேருக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.இது தொடர்பான பேசிய மருத்துவர் ஃபெளசி, “சில பகுதிகளில் முன்னதாகவே கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதுதான் இப்போது அதிகரித்திருக்கும் கொரோனா தொற்றுக்குக் காரணம். மக்கள் நெறிமுறைகளை பின் பற்றுவது இல்லை. இதுவே பிறருக்கு கொரோனா பரவ காரணமாக உள்ளது என கூறினார்.கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் அமெரிக்காவின் முகமாக மருத்துவர் ஃபெளசி இருக்கிறார். என்ன நடக்கிறது ஃப்ளோரிடா மற்றும் டெக்சாஸில் கடந்த 24 மணி நேரத்தில் ஃப்ளோரிடாவில் 9,585 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.ஃப்ளோரிடாவில் மட்டும் இதுவரை 132,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்���ட்டுள்ளனர், 3,300 பேர் பலியாகி உள்ளனர். கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதை டெக்சாஸ், ஃப்ளோரிடா மற்றும் அரிசோனா மாகாணங்கள் நிறுத்திவைத்தன. ஃப்ளோரிடா ஆளுநர் புதிய கட்டுப்பாடுகளையும் விதித்தார்.ஜான்ஸ் ஹாஃப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின் படி அமெரிக்காவில் இப்போது வரை 2,508,705 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 125, 511 பேர் பலியாகி உள்ளனர். 679,308 பேர் மீண்டுள்ளனர்.சர்வதேச அளவில் கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா இருக்கிறது.\nPrevious articleவெரிகோஸ்வெயின் நோயின் தாக்கத்தால் அவதிப்படுகிறீர்களா.உங்களுக்கான உடனத் தீர்வு இது தான்..\nNext articleமுடிந்தால் செய்து காட்டுங்கள்.. உலக நாடுகளுக்கு பகிரங்க சவால் விடுத்துள்ள நாஸா..\nநான் இறந்து விடவில்லை….வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜிபி சிலை மனிதர்..\nதமிழகத்தில் புதிதாக 5,337 பேருக்கு கொரோனா தொற்று..\nயாழ். இந்து ஆலயங்களுக்கு பிரதமர் மஹிந்த நிதியுதவி.. அங்கஜன் எம்.பி வழங்கி வைப்பு..\nநான் இறந்து விடவில்லை….வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜிபி சிலை மனிதர்..\nதமிழகத்தில் புதிதாக 5,337 பேருக்கு கொரோனா தொற்று..\nயாழ். இந்து ஆலயங்களுக்கு பிரதமர் மஹிந்த நிதியுதவி.. அங்கஜன் எம்.பி வழங்கி வைப்பு..\nஉயிருக்குப் போராடிய தந்தையை தனது சமயோசிதமான செயற்பாட்டால் காப்பாற்றிய ஐந்து வயதுச் சிறுமி.\nமொபைல் செயலிகளால் வந்துள்ள பேராபத்து…இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/13241", "date_download": "2020-09-23T01:19:59Z", "digest": "sha1:EQMK5UXVSNW4CWEOLP4AME4ZDRSKWQMK", "length": 10203, "nlines": 72, "source_domain": "www.newlanka.lk", "title": "கராச்சி பங்குச் சந்தைக் கட்டிடத்தில் பயங்கரத் தாக்குதல்…துப்பாக்கிச் சூடு..!! 4 தீவிரவாதிகள் உட்பட 7 பேர் பலி..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker கராச்சி பங்குச் சந்தைக் கட்டிடத்தில் பயங்கரத் தாக்குதல்…துப்பாக்கிச் சூடு..\nகராச்சி பங்குச் சந்தைக் கட்டிடத்தில் பயங்கரத் தாக்குதல்…துப்பாக்கிச் சூடு.. 4 தீவிரவாதிகள் உட்பட 7 பேர் பலி..\nபாகிஸ்தானின் கராச்சியிலுள்ள பங்குச் சந்தை கட்டடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இறந்தவர்களில் ஒரு பொலிஸார், இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் தாக்���ுதலை நடத்திய நான்கு பேர் அடங்குவதாக, அந்நாட்டு மீட்பு சேவை தலைவர் பைசல் ஆதி அல் ஜசீரா செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார். இத்தாக்குதலில், குறைந்தது இரண்டு பொலிசார் உட்பட ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.இத்தாக்குதலை பாகிஸ்தானிலுள்ள பல்கிஸ்தான் விடுதலை இராணுவம் (Balochistan Liberation Army-BLA) எனும் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் தற்கொலைதாரிகள் என அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. தாக்குதல்தாரிகளின் பைகளிலிருந்து கைத்துப்பாக்கிகள், கைக்குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.துப்பாக்கி தாங்கிய நபர்கள், கட்டடத்திற்குள் புகுந்து கைக்குண்டுகள் மற்றும் துப்பாக்கிகளால் கட்டடத்தைத் தாக்கியுள்ளனர். இக்கட்டடமானது, உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ளதுடன் பல தனியார் வங்கிகளின் தலைமை அலுவலகங்களும் இப்பகுதியில் கொண்டுள்ளது. தாக்குதல்தாரிகளில் இருவர் கட்டடத்தின் நுழைவாயிலில் கொல்லப்பட்டுள்ளதுடன், அவர்களில் இருவர் காயமடைந்த நிலையில் உள்ளே சென்று பின்னர் அங்கேயே கொல்லப்பட்டுள்ளதாக, ஊடகவியலாளர்களிடம் பேசிய எடி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பங்குச் சந்தையின் பணிப்பாளர் ஆபித் ஹபீப், தாக்குதல் இடம்பெற்றபோது தனது அலுவலகத்தில் இருந்துள்ளதோடு, பிரதி இராணுவ அதிகாரிகள் கட்டடத்தை முழுமையாக கையகப்படுத்தும் வரை, அவர் அங்கு மேலும் 20 ஊழியர்களுடன் இருந்ததாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். காலை 10.00 மணிக்கு (05:00 GMT), ஒரு கார் கட்டடத்திற்கு அருகில் வந்தது. அதிலிருந்து இறங்கிய ஆயுததாரிகள் பலாத்காரமாக கட்டடத்திற்குள் நுழைந்து சராமரியாக துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கியதாக, அவர் தெரிவித்துள்ளார். துப்பாக்கிச் சூடு நடந்தது … திடீரென்று எல்லோரும் என்ன நடக்கிறது என்று ஜன்னல்களை நோக்கி விரைந்து கொண்டிருந்தார்கள். துப்பாக்கிச் சூடு மிக அருகிலேயே இடம்பெறுவதை அறிந்த அவர்கள் மிகவும் கவலையடைந்தார்கள், நாங்கள் கதவுகளை மூடிக் கொண்டோம்.” அந்நாட்டு ஊடகங்கள் இது தொடர்பான காட்சிகளை ஒளிபரப்பியுள்ளது. இடைவிடாத துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிப்புகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, சட்ட அமுலாக்க பிரிவு குறித்த பகுதியை சோதனையிட்டு வருகின்றது.தாக்குதல் நடந்த வேளையில் 1,000 இற்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மற்றும் ஊழியர்கள் அந்த கட்டடத்தில் இருந்ததாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.\nPrevious articleகிணறு ஆழப்படுத்த இறங்கிய இளைஞருக்கு நேர்ந்த சோகம்.. மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில்..\nNext articleஇலங்கையில் அலுவலக நேரங்களில் மாற்றம்\nநான் இறந்து விடவில்லை….வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜிபி சிலை மனிதர்..\nதமிழகத்தில் புதிதாக 5,337 பேருக்கு கொரோனா தொற்று..\nயாழ். இந்து ஆலயங்களுக்கு பிரதமர் மஹிந்த நிதியுதவி.. அங்கஜன் எம்.பி வழங்கி வைப்பு..\nநான் இறந்து விடவில்லை….வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜிபி சிலை மனிதர்..\nதமிழகத்தில் புதிதாக 5,337 பேருக்கு கொரோனா தொற்று..\nயாழ். இந்து ஆலயங்களுக்கு பிரதமர் மஹிந்த நிதியுதவி.. அங்கஜன் எம்.பி வழங்கி வைப்பு..\nஉயிருக்குப் போராடிய தந்தையை தனது சமயோசிதமான செயற்பாட்டால் காப்பாற்றிய ஐந்து வயதுச் சிறுமி.\nமொபைல் செயலிகளால் வந்துள்ள பேராபத்து…இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/girl-child-benefits-scheme-in-tamil-nadu/", "date_download": "2020-09-22T22:55:37Z", "digest": "sha1:UB3O6YOLBEVCORZTEPTYOTHKGRNQ57BY", "length": 17347, "nlines": 134, "source_domain": "www.pothunalam.com", "title": "முதலமைச்சர் பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம்..! Girl Child Benefit Scheme..!", "raw_content": "\nமுதலமைச்சர் பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம்..\nமுதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்..\n இன்றைய பொதுநலம்.காம் பதிவில் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தை பற்றித்தான் இன்று நாம் பார்க்கப்போகிறோம். பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை நோக்கி இந்த திட்டம் கொண்டுவரபட்டது. முதலமைச்சரின் இந்த திட்டத்தில் அரசால் பெண் குழந்தைகளுக்கு தொகைகள் வழங்கப்படும். அரசால் வழங்கப்பட்ட தொகையானது குழந்தை தன் 18 வயது பூர்த்தியான பிறகு எதிர்காலத்தில் 3 லட்சம் கிடைக்கும் வகையில் கொண்டுவரப்பட்டது தான் இந்த முதலமைச்சரின் பெண் குழந்தை திட்டம். சரி வாங்க இப்போது முழுமையாக இந்த திட்டத்தின் விவரங்களை படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..\nமுதலமைச்சர் பெண் குழந்தைக்கான திட்டம் 2 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் திட்டமானது குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை இருக்கிறது என்றால் முதலமைச்சரின் திட்டப்படி அரசால் அந்த பெண் ��ுழந்தை எதிர்காலத்துக்காக ரூ. 50,000/- டெபாசிட் செய்யப்படும்.\nமுதலமைச்சரின் பெண் குழந்தை இரண்டாம் திட்டமானது ஒரே குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தை இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் தனி தனியாக ரூ. 25,000/- விதத்தில் டெபாசிட் அரசால் செய்யப்படும்.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nமுதலமைச்சரின் பெண் குழந்தை திட்டத்தில் வரும் பணத்தை நாம் உடனே எடுக்கமுடியாது. அந்த பெண் குழந்தைக்கு “18 வயது” சரியாக பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.\nமுக்கியமாக அந்த பெண் குழந்தை படித்து இருக்க வேண்டும்.\n18 வயது முடிந்த பிறகு அந்த குழந்தையின் Account-ற்கு டெபாசிட் மற்றும் வட்டியுடன்(Interest) வந்தடையும்.\nகுடும்பத்தில் ஒரு குழந்தை உள்ளவர்களுக்கு டெபாசிட் மற்றும் வட்டியுடன் சேர்த்து ரூ.3,00,000/- வரையிலும் இரண்டு பெண் குழந்தை உள்ளவர்கள் தனி தனியாக ரூ.1,50,000/- வரையிலும் பெண் குழந்தையின் அக்கவுண்டில் “Transfer” செய்யப்படும்.\nமுதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு அப்ளை செய்வதற்கு தேவையான ஆவணங்கள்:\nவருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆண் குழந்தை இல்லை என்ற சான்றிதழ்(no male child certificate), சாதி சான்றிதழ், பெண் குழந்தை பிறப்பு சான்றிதழ், கருத்தடை சான்றிதழ்(Sterilization Certificate), குடும்ப அட்டை, ஆதார் கார்டு, திருமண சான்றிதழ், Family Photo, Age Certificate அல்லது TC(father/ Mother) போன்ற ஆவணங்கள் இருக்க வேண்டும்.\nஆவணங்கள் வாங்க வேண்டிய இடம்:\nவருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆண் குழந்தை இல்லை என்ற சான்றிதழ், சாதி சான்றிதழ் இல்லாதவர்கள் தாசில்தார் அலுவலகத்தில் சென்று பெற்றுக்கொள்ளலாம்.\nபெண் குழந்தை பிறப்பு சான்றிதழ், கருத்தடை சான்றிதழ் போன்றவை மருத்துவ முகாம்களிலே பெற்றுக்கொள்ளலாம்.\nதிருமண சான்றிதழ் துணை பதிவாளர் அலுவலகத்தில் சென்று இந்த சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.\nமூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் | Senior Citizen Saving Scheme in tamil..\nமுதலமைச்சரின் பெண் குழந்தை திட்டத்திற்கு அப்ளை செய்ய ஆண்டு வருமானமானது ரூ. 72,000-குள் இருக்க வேண்டும்.\nமுதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்திற்கு எப்படி அப்ளை செய்வது..\nதாய்மார்கள் பிரசவ காலம் முடிந்து தன் முதல் குழந்தைக்கு 3 வயதிற்குள் இந்த பெண் குழந்தை திட்டத்தில் சேர்த்துவிட வேண்டும்.\nஇந்த திட்டத்��ிற்கு அப்ளை செய்ய நீங்கள் வசித்துவரும் வட்டாரத்தில் “Block Development Office(BDO)” என்ற அலுவலகத்தில் சென்று பெண் குழந்தை திட்டத்திற்கு அப்ளை செய்யவேண்டும் என்று கூறினால் BDO அலுவலகத்தில் விண்ணப்ப படிவம் ஒன்று கொடுப்பார்கள்.\nஅந்த படிவத்தில் விவரங்களை நிரப்பிய பிறகு தேவைப்படும் ஆவணங்கள் இணைக்க வேண்டும். ஆவணங்களை தயார் செய்வதற்கு கால அவகாசமும் கொடுக்கப்படும்.\nஆவணங்களை படிவத்தில் இணைத்த பிறகு BDO அலுவலகம் செல்லவேண்டும். உங்களுடைய ஆவணங்களை Scan செய்து அசல்களை(Original) தங்களிடம் கொடுத்துவிடுவார்கள். அதன்பிறகு “summit” செய்துக்கொள்வார்கள்.\nBDO அலுவலகத்தில் இருந்து 2 மாதம் கழித்து டெபாசிட் செய்ததற்கான “Photo copy” ஒன்று கொடுப்பார்கள். இந்த டெபாசிட் செய்த photo copy-யை பத்திரமாக நாம் வைத்துக்கொள்வது மிகவும் அவசியம்.\nஇந்த Deposit Account Joined Account-ஆக இருக்கும். ஏனென்றால் பெண் குழந்தை Minor என்பதால் குழந்தை மற்றும் குழந்தையின் அம்மா பெயரில் இந்த Account இருக்கும்.\nமுதலமைச்சரின் பெண் குழந்தை திட்டத்தில் டெபாசிட் செய்த பிறகு 5 வருடத்திற்கு ஒருமுறை இந்த திட்டத்தை BDO அலுவலகத்தில் புதுப்பிக்க(Renewal) வேண்டும்.\nபுதிப்பிப்பதற்கு BDO அலுவலகத்தில் கொடுத்த Photo Copy தேவைப்படும். அதனால் இதை பத்திரப்படுத்தி வைக்கவும். 5 வருடத்திற்கு ஒருமுறை Renewal செய்வதனால் பெண் குழந்தையின் Account-ல் 18 வயது பூர்த்தி அடைந்தபின்னர் ரூ. 3,00,000/- டெபாசிட் ஆகும்.\nஇரண்டு குழந்தை இருக்கும் பட்சத்தில் தலா ரூ.1,50,000/- பெண் குழந்தையின் Account-ல் வந்து சேரும்.\nஇதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil\nமுதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்\nமுதலமைச்சர் பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம்\nகர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு செய்வது ஏன்..\nபெண் குழந்தையின் பெயர் அர்த்தம் தெரிந்து கொள்ளுங்கள்..\nஹ வரிசை குழந்தை பெயர்கள்..\nஇன்றைய வெள்ளி விலை நிலவரம் 2020..\nதங்கம் விலை இன்றைய நிலவரம் 2020..\n7 நாட்களில் முகத்தை ஜொலிக்க வைக்கும் பேஷியல்..\nகர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு செய்வது ஏன்..\nபல்லி நம் உடலில் எங்கே விழுந்தால் என்ன பலன்..\nமுதலீடு ஒரு முறை லாபம் வருடம் முழுவதும்..\n2 நிமிடத்தில் உடல் சூடு குறைய – அருமையான வழி..\nதொண்டை புற்றுநோய் அறிகுறிகள் அதன் சிகிச்சை முறைகள��..\nபெண் குழந்தையின் பெயர் அர்த்தம் தெரிந்து கொள்ளுங்கள்..\n55 இயற்கை அழகு குறிப்புகள்..\nஇது மட்டும் முகத்தில் போட்டு பாருங்க – ஒரு மாற்றம் தெரியும்..\nதொப்பை குறைய 15 வழிகள்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/tag/murder/", "date_download": "2020-09-23T00:47:13Z", "digest": "sha1:QEIQE5LWM37QRQXBOSK34F73WALUD53L", "length": 4660, "nlines": 60, "source_domain": "www.tamilpori.com", "title": "#murder | Tamilpori", "raw_content": "\nபிள்ளையானின் கொலைப் பட்டியலை வெளியிட்ட முன்னாள் மட்டு எம்பி யோகேஸ்வரன்..\nமுல்லைத்தீவு குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை..\nசற்றுமுன் வவுனியாவில் விபத்து; 15 வயது பிரபல பாடசாலை மாணவன் பலி..\nஏழு வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்; குற்றவாளிக்கு மரண தண்டனை..\nதாய்க் கட்சிக்குத் தாவினார்; முன்னணியின் உறுப்பினர் கிரோஜ்..\nயாழில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின் போது மக்களுடன் மக்களாக விக்னேஸ்வரன்..\nஹிஸ்புல்லாவின் மட்டு தனியார் பல்கலை வங்கிக் கணக்கில் 440 கோடிக்கும் அதிகமான பணம்..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20113", "date_download": "2020-09-22T23:07:07Z", "digest": "sha1:PIOXJG3EXU5O3NVIUF7XPYK7S4QURCFN", "length": 20318, "nlines": 215, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 23 செப்டம்பர் 2020 | துல்ஹஜ் 419, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 11:40\nமறைவு 18:13 மறைவு 23:37\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, ஐனவரி 12, 2018\nஅம்மா சிமெண்ட் காயல்பட்டினம் கிடங்குக்கு வந்தது “நடப்பது என்ன” குழும புகார் எதிரொலி\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1136 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினத்தில் அம்மா சிமெண்ட் சப்ளை இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் சார்பில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அதன் எதிரொலியாக, காயல்பட்டினம் கிடங்கிற்கு அம்மா சிமெண்ட் விரைவாக வந்து சேர்ந்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-\nவீடு கட்டும் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயனடையும் நோக்கில் - குறைந்த விலையில், அம்மா சிமெண்ட் - தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.\n50 கிலோ கொண்ட ஒரு மூட்டை ரூபாய் 190 என்ற அடிப்படையில், இத்திட்டம் மூலம் சிமெண்ட் வழங்கப்படுகிறது.\n100 சதுர அடிக்கு 50 மூட்டைகள் வீதமாக பெற்று, 1500 சதுர அடிவரை வீடுகட்டுவோர், இந்த திட்டம் மூலம் பயனடையலாம்.\nவீடு பழுதுபார்க்கவும் - 10 மூட்டைகள் முதல் அதிகபட்சமாக 100 மூட்டைகள் வரை பெறலாம்.\nகடந்த சில மாதங்களாக - குறிப்பாக அக்டோபர் மாதம் முதல் - காயல்பட்டினம் நகராட்சியில், அம்மா சிமெண்ட் கிடைக்கவில்லை. இது குறித்து விசாரித்தால் - தங்களுக்கு ஸ்டாக் வரவில்லை என்ற பதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் வழங்கப்பட்டு வந்தது.\nஇது குறித்து திங்களன்று (ஜனவரி 8), நடப்பது என்ன குழுமம் சார்பாக - மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது.\nஅதனை தொடர்ந்து - இன்று (ஜனவரி 10), காயல்பட்டினம் திருவள்ளுவர் தெருவில் உள்ள அம்மா சிமெண்ட் கிடங்குக்கு, ஸ்டாக் வந்துள்ளதாக - அந்த கிடங்கின் நிர்வாகி தகவல் தெரிவித்துள்ளார்.\n[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதி��வராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nKCGC செயற்குழு உறுப்பினரின் தந்தை காலமானார் மகுதூம் ஜும்ஆ பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது மகுதூம் ஜும்ஆ பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nமுஹ்யித்தீன் பள்ளி இமாமின் தாய்மாமா காலமானார் கீழக்கரையில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nநாளிதழ்களில் இன்று: 16-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (16/1/2018) [Views - 577; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 14-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/1/2018) [Views - 544; Comments - 0]\nஜன. 14 அன்று சென்னை புத்தகக் கண்காட்சியில் எழுத்தாளார் சாளை பஷீரின் ‘மலைப்பாடகன்’ நூல் - பூவுலகின் நண்பர்கள் சார்பில் வெளியீடு\n‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ‘பொங்கல் மலர் 2018’ இதழில் எழுத்தாளார் சாளை பஷீரின் கட்டுரை\nகத்தர் கா.ந.மன்ற செயற்குழுவில், நிர்வாகக் குழு மறு வடிவமைப்பு\nஓமன் கா.ந.மன்றத்திற்குப் புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு\nநாளிதழ்களில் இன்று: 12-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/1/2018) [Views - 589; Comments - 0]\nகோரிக்கையை ஏற்று, பழுதடைந்த தைக்கா பள்ளிக்கூட பழைய கட்டிடத்தை இடித்தகற்றியமைக்கு “நடப்பது என்ன” குழுமம் சார்பில் அரசுக்கு நேரில் நன்றி தெரிவிப்பு” குழுமம் சார்பில் அரசுக்கு நேரில் நன்றி தெரிவிப்பு\nநாளிதழ்களில் இன்று: 11-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/1/2018) [Views - 533; Comments - 0]\nஜன. 16-இல் சிங்களப் படம் திரையிடல் நிகழ்வு – இன்று முதல் நகரின் ஐந்து இடங்களில் கட்டணமில்லா நுழைவு சீட்டு விநியோகம் துளிர் அறக்கட்டளை & எழுத்து மேடை மையம் இணைவில் ஏற்பாடு துளிர் அறக்கட்டளை & எழுத்து மேடை மையம் இணைவில் ஏற்பாடு\nகாயல்பட்டினம் அரசு மருத்துவமனை செவிலி காலமானார்\nதனியாருக்குச் சாதகமாக செயல்படும் அரசு கேபிள் நிர்வாகம்: மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” மனு\nபழுதடைந்துள்ள நெடுஞ்சாலைகள்: அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” மனு\nகாயல்பட்டினத்தில் அம்மா சிமெண்ட் சப்ளை இல்லை மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” புகார்\nகாயல்பட்டினத்தில் பேவர் ப்ளாக் சாலைகள் அமைக்கக் கூடாது மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nகாயல்பட்டினம் ஆதார் மையத்தில் டோக்கன் வழங்க பணம் வசூல் முறைகேடுகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன முறைகேடுகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் புகார்\nமாற்று குருதிக் கொடையாளர்களைக் கொண்டு வர கட்டாயப்படுத்தப்படும் நோயாளிகள்: மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் புகார்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-09-22T23:06:24Z", "digest": "sha1:62HYGHOUE7DZVNEXAN4Y5SQ26WXDHF3S", "length": 17019, "nlines": 142, "source_domain": "www.tamilhindu.com", "title": "பாரதமாதா | தமிழ்ஹிந்து", "raw_content": "\nபாரத அன்னையை ‘உலகிற்கோர் விளக்கனையாய் எம்முயிர்கோர் உயிரனையாய்’ என பாடியிருக்கிறார் மறைமலையடிகள். அவரை ஆர்.எஸ்.எஸ் கும்பல் தமிழன் என்று சொல்லிவிட்டது. பார்ப்பன பாசிசம் :) ... பாரத நாட்டைப் பாடுவமே - பரமா னந்தங் கூடுவமே - முனிவர்கள் தேசம் பாரதமே - முழங்கும் வீரர் மாரதமே - பாரத தேசம் பேரின்பம் - பார்க்கப் பார்க்கப் போந்துன்பம் - வந்தே மாதர மந்திரமே - வாழ்த்த வாழ்த்த சுதந்திரமே... வந்தே மாதரத்தையும் மதத்தையும் தமிழ்நாட்டுக்குள் கொண்டு வந்துவிட்ட ஆரிய அடிவருடி தெலுங்கர்தான் திருவிக.... [மேலும்..»]\nதமிழ்த்தாய் வாழ்த்து: தெரிந்த பாடல், தெரியாத உண்மைகள்\nவந்தே மாதரம் பாடலைப் போன்றே தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலும் அடிப்படையில் வாழும் நிலப்பரப்பையும் அது சார்ந்த பண்பாட்டுக் கூறுகளையும் தாயாக, தேவியாக உருவகிக்கிறது. முன்னதை எதிர்க்கும் சிலர் அதைவிடவும் வெளிப்படையாக இந்துமதக் கூறுகளை உள்ளடக்கிய பின்னதை மட்டும் ஏற்பார்களாம். பண்பாட்டு ��றிவீனத்தில் விளைந்த குழப்பவாதம், இரட்டைவேடம், போலித்தனம்... சுந்தரம்பிள்ளை அந்த வரிகளை எழுதிக்கொண்டிருந்த காலத்தில் தான் சம்ஸ்கிருதம் ஐரோப்பாவிலும் அதைத் தொடர்ந்து உலகெங்கும் பிரபலமாகிக் கொண்டிருந்தது. இந்திய தேசிய மறுமலர்ச்சியையும், இந்திய சுதந்திரத்தையும் தொடர்ந்து சம்ஸ்கிருதத்திற்கு ஏறுமுகம் தானே தவிர அது ‘அழிந்து ஒழிந்து சிதைய’ எல்லாம் இல்லை... [மேலும்..»]\nசுப்ரபாதம் – பாரதி பிறந்தநாள் சிறப்புச் சிறுகதை\n'ஸுப்ரபாதம் என்றால் என்னன்னு கேழ்க்கறானே இந்தப் பிள்ளையாண்டான் அப்புறம் என்ன பெரிய பாட்டுக்காரன் இவன் அப்புறம் என்ன பெரிய பாட்டுக்காரன் இவன் எப்பப் பார்த்தாலும் பாரதி, பாரதின்னுண்டிருக்கையே, பூ, இவ்வளவுதானா ஒன்னோட பாரதி எப்பப் பார்த்தாலும் பாரதி, பாரதின்னுண்டிருக்கையே, பூ, இவ்வளவுதானா ஒன்னோட பாரதி'...அவள் விழித்தெழுந்துகொள்வதோடு, அடிமை வாழ்வே பரம சுகம் என்று மயங்கிக் கிடக்கிற தனது விவரங் கெட்ட பலப்பல பிள்ளைகளையும் தட்டி எழுப்பியாக வேண்டும். ஆகையால் இதோ, நான் பாடுகிறேன்... [மேலும்..»]\nஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவருடன் ஒரு மாலைநேர சந்திப்பு\nசங்கம் தமிழ்நாட்டின் தலித்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தனிக் கவனம் செலுத்தி வருகிறது. சங்க ஷாகாக்கள் தோன்றிய பிறகு தீண்டாமை மறைந்து விட்ட பல கிராமங்கள் தமிழ்நாட்டில் உள்ளன... அவர்கள் எல்லோரும் பாபரின் வழித்தோன்றல்களோ, டேவிட்டின் சந்ததிகளோ அல்ல. அவர்கள் ராமரின், கிருஷ்ணரின், பரதனின் சந்ததிகள்தாம்... சக்தி உடையவர்களின் குரல்தான் மதிக்கப்படும். என்னதான் உயர்ந்த தத்துவம் இருந்தாலும் நடைமுறையில் அதன் விளைவுகள் தெரிந்தால்தான் உலகம் அதனை ஏற்கும்... [மேலும்..»]\nநமது பண்பாட்டின் ஊற்றுமுகம் ராமாயணம்\nபெரும்பாலான இந்தியமொழிகளின் இலக்கிய வரலாறு என்பதே அம்மொழிகளில் எழுதப் பட்ட ராமாயண நூலில் தான் தொடங்குகிறது. இந்திய தேசிய உருவாக்கத்தில் ராமாயணத்தின் பங்கு மகத்தானது... சீதை போன்ற மற்றொரு பெண்மணியை இதுவரை தோன்றியிருக்கும் உலக இலக்கியங்கள் ஒன்றிலும் காணமுடியாது. இனிமேலும் காண்பதரிது. சீதை ஒப்பற்றவள்... தியாகத்திற்கு எல்லை உண்டா சகோதர பாசத்திற்கு எல்லை உண்டா சகோதர பாசத்திற்கு எல்லை உண்டா பக்திக்கு எல்லை உண்டா ஆசைக்குத் தான் எல்��ை உண்டா\nவந்தேமாதரம் – தேசத்தின் உணர்வு; தேசியத்தின் ஆன்மா\nஅரசியல் சாஸனம் வந்தே மாதரத்திற்கு, தேசிய கீதத்திற்கு சமமான புனிதத்துவமும், முக்கியத்துவமும் கொடுத்துள்ள படியால், அதற்கு எதிராக முஸ்லிம் மதகுருமார்களின் அமைப்பு கட்டளை இட்டுள்ளது அரசியல் சாஸனத்திற்கு எதிரான, சட்டத்தின் படி தண்டிக்கபட வேண்டிய, தேச விரோதச் செயலாகும் ... வந்தே மாதரத்திற்குக் கூறியது அப்படியே தமிழ்த்தாய் வாழ்த்திற்கும் பொருந்தும். “நீராரும் கடலுடுத்த நில மடந்தை” என்று பூமித்தாயைத் தானே அதில் போற்றுகிறோம் உடனடியாக, முஸ்லீம்கள் யாரும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடக் கூடாது என்று ஃபத்வா விட வேண்டாமா உடனடியாக, முஸ்லீம்கள் யாரும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடக் கூடாது என்று ஃபத்வா விட வேண்டாமா\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\n[பாகம் 13] திருப்பராய்த்துறை வருகை\nமீண்டும் அம்மா: மீளாத தமிழக அரசியல்\nதமிழ்ஹிந்து விளம்பரம் & புத்தகப் பரிந்துரைகள்\nபுத்தகக் கண்காட்சியில் புதிய கையடக்க இந்துத்துவ நூல்கள்\nஸ்ரீசங்கரரின் ஆத்மபோதம்: ஓர் அறிமுகம்\nபுரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்\nபெட்ரோவ்னா பாட்டி சுட்ட திராவிட வடை\nசூது செய்யும் படித்தவர்கள்: குரியனின் மத வெறி அரசியல்\n[பாகம் -28] காரல் மார்க்சு கம்யூனிசம் உலகை அழிக்கும் – அம்பேத்கர்\nகாஷ்மீர் நேற்று இன்று நாளை – திருப்பூரில் கருத்தரங்கம்\nமாண்டூக்ய உபநிஷத்: எளிய விளக்கம் – 1\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 7\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/13027", "date_download": "2020-09-23T01:21:07Z", "digest": "sha1:C45QHW762TD4DT6KHEHZOC2VLQDDINW6", "length": 4680, "nlines": 134, "source_domain": "cinemamurasam.com", "title": "அரவிந்தசாமியின் ஏக்கம்! – Cinema Murasam", "raw_content": "\nஎத்தனை நாளைக்குத்தான் வலியை மறைக்க முடியும் வாய் விட்டே கதறிவிட்டார் அரவிந்தசாமி. மற்றவர்கள் வாயை மூடி வலியை வயிற்றுக்குள்ளேயே அடக்கி வைத்துக்கொண்டு உருண்டு பு��ண்டு சாமிகளுக்கு வேண்டுதல் வைக்க சாமியோ கக்கி விட்டார்.\nதி.மு.க. உறுப்பினர் ஆனார் மு.க.அழகிரி\nமாநாடு ..சிம்பு ஸ்பெஷல் டிரீட்மென்ட்.\nஓவியாவின் காலை சுற்றிய பாம்பு\n வேலை நிறுத்தத்தில் எந்த முன்னேற்றமும் இல்ல. எப்போது முடியும்வேலைக்கு திரும்பனும்யா நல்ல முடிவுக்கு வாங்க” என சொல்லியிருக்கிறார்.\n இன்னிக்கி சாயங்காலம் நல்ல சேதி வரலாம்\nஉங்கள் வேஷம் மெல்ல மெல்லக் கலைகிறது ரஜினி மீது பாரதிராஜா கடும் தாக்கு\nமந்திரியின் சொல்லு மலை ஏறுமா\nதி.மு.க. உறுப்பினர் ஆனார் மு.க.அழகிரி\nமாநாடு ..சிம்பு ஸ்பெஷல் டிரீட்மென்ட்.\nஓவியாவின் காலை சுற்றிய பாம்பு\nசர்வதேச அரங்கில் அனிருத் பாடல் அசத்தல்.\nரவிச்சந்திரனின் பேத்தி ஆந்திராவுக்கு பயணம்.\nமந்திரியின் சொல்லு மலை ஏறுமா\nமாநாடு ..சிம்பு ஸ்பெஷல் டிரீட்மென்ட்.\nஓவியாவின் காலை சுற்றிய பாம்பு\nசர்வதேச அரங்கில் அனிருத் பாடல் அசத்தல்.\nரவிச்சந்திரனின் பேத்தி ஆந்திராவுக்கு பயணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/7118", "date_download": "2020-09-23T00:32:34Z", "digest": "sha1:YBVGGVILHGRPZGUP7SHJA2JIIGZPZ6CQ", "length": 6096, "nlines": 132, "source_domain": "cinemamurasam.com", "title": "பைரவா!-விஜய் படத் தலைப்பு வெளியானது! – Cinema Murasam", "raw_content": "\n-விஜய் படத் தலைப்பு வெளியானது\nதி.மு.க. உறுப்பினர் ஆனார் மு.க.அழகிரி\nமாநாடு ..சிம்பு ஸ்பெஷல் டிரீட்மென்ட்.\nஓவியாவின் காலை சுற்றிய பாம்பு\nநடிகர் விஜய்யின் 60-வது படம் பைரவா என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் இதனை அறிவித்துள்ளார். இப்படத்திற்கு முதலில் எம்ஜிஆர் நடித்த எங்க வீட்டு பிள்ளை என்ற பெயர் சூட்டப்படுவதாக தகவல்கள் வெளியாகின.இது எம்ஜிஆர் ரசிகர்களை எரிச்சலடைய வைத்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு விஜய் வீட்டின் முன்பு முற்றுகை போராட்டம்நடத்த போவதாக அறிவித்தனர். இந்நிலையில் அவசர அவசரமாக எங்க வீட்டு பிள்ளை படத்தலைப்பு குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது அந்த பெயர் இந்த படத்துக்கு இல்லை என படக்குழுவினர்தெ ரிவித்தனர் . இந்நிலையில்,இந்த படத்துக்கான தலைப்பு அதிகாரப்பூர்வமாக செப்டம்பர் 5-ந் தேதி அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று நடிகர் விஜய் தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் தான் நடிக்கும் படத்துக்கு பைரவா என பெயர் சூட்டியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.இந்த பெயரை முதலில் நடிகரும் இயக்குனரும்,டான்ஸ் மாஸ்டருமான ராகவா லாரன்ஸ் தான் பதிவு செய்து வைத்திருந்தாராம். ஆனால் விஜய் படக்குழுவினர் கேட்டதும் அந்த பெயரை விட்டுக்கொடுத்துவிட்டாராம் லாரன்ஸ்.\nதி.மு.க. உறுப்பினர் ஆனார் மு.க.அழகிரி\nமாநாடு ..சிம்பு ஸ்பெஷல் டிரீட்மென்ட்.\nஓவியாவின் காலை சுற்றிய பாம்பு\nசர்வதேச அரங்கில் அனிருத் பாடல் அசத்தல்.\nரவிச்சந்திரனின் பேத்தி ஆந்திராவுக்கு பயணம்.\nமாநாடு ..சிம்பு ஸ்பெஷல் டிரீட்மென்ட்.\nஓவியாவின் காலை சுற்றிய பாம்பு\nசர்வதேச அரங்கில் அனிருத் பாடல் அசத்தல்.\nரவிச்சந்திரனின் பேத்தி ஆந்திராவுக்கு பயணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/vijay-n4.html", "date_download": "2020-09-22T22:58:45Z", "digest": "sha1:INCI6OMTT62JGWSOK7JH4WAZGFYNND75", "length": 16055, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோ .. ஹீரோ .. | Sonia Agarwal to act with Vijay - Tamil Filmibeat", "raw_content": "\n7 hrs ago கர்ப்பிணி அனுஷ்கா சர்மா.. நீச்சல்குளத்தில் நின்று போஸ்…தேவதையே என வர்ணித்த சமந்தா\n7 hrs ago தோழிக்கு முத்தம் கொடுக்கும் நஸ்ரியா..வைரலாகும் புகைப்படம் \n8 hrs ago சிரிச்சே செத்துட்டேன்.. இப்படியெல்லாமா எடுப்பாங்க.. பங்கமாக கலாய்க்கப்படும் பிரபல சீரியல் சீன்\n8 hrs ago கூண்டோட கைலாசம் தான் போல.. தீபிகா படுகோனேவை தொடர்ந்து இன்னொரு பிரபல நடிகையும் சிக்குகிறார்\nNews 2 லட்சம் கொரோனா மரணங்கள்... கடுமையான சூழ்நிலையில் அதிபர் தேர்தலை சந்திக்கும் அமெரிக்கா\nSports தொட கூட முடியவில்லை.. சிஎஸ்கேவை கொத்து பரோட்டா போட்ட அந்த ஒரு வீரர்.. கேம் சேஞ்சரான ராகுல் திவாதியா\nFinance டாப் தங்க கமாடிட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் 22.09.2020 நிலவரப்படி வருமான விவரம்\nAutomobiles இப்பவும் எந்த பிரச்னையும் இல்ல இந்த இன்னோவா எவ்வளவு கிமீ ஓடியிருக்குனு தெரிஞ்சா மயக்கம் போட்றுவீங்க\nLifestyle சின்ன வெங்காய தொக்கு\nEducation புத்தகத்தை பார்த்தே செமஸ்டர் தேர்வை எழுதலாம் பல்கலை., அறிவிப்பால் மாணவர்கள் உற்சாகம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹீரோ .. ஹீரோ ..\nதனுஷ், சிம்புவுடன் ஜோடி சேர்ந்த சோனியா அகர்வால் இப்போது விஜய்யுடன் ஜோடி சேரவுள���ளார்.\nகாதல் கொண்டேனில் தனுஷுடன் அமர்க்களமாக நடித்து தமிழ் ரசிகர்கள் மனதைக் கொள்ளை கொண்ட பின்,சக்சஸ் படத்தில் ஜூனியர் சிவாஜியுடன் நிடித்து தனது பெயரைக் கெடுத்துக் கொண்டார். பின்னர் சிம்புவுடன்கோவில் படத்தில் நடித்தார் சோனியா. படம் சரியாக ஓடாவிட்டாலும் கூட சோனியாவின் அழகும், நடிப்பும்அனைவராலும் பேசப்பட்டது.\nஇப்போது தனுஷ் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் 7ஜி, ரெயின்போ காலனி என்ற படத்தில் நடித்துவருகிறார். குட்டிப் பசங்களுடன் நடித்து வரும் சோனியா முதல் முறையாக கொஞ்சம் வயசான ஹீரோக்களுடன்அடுத்த ரவுண்டு வர தொடங்கியுள்ளார். முதல் கட்டமாக விஜய்யுடன் ஜோடி சேருகிறார்.\nகாமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட் என கலவையாக கலக்க வருகிறார்கள் விஜய்யும், சோனியாவும். மதுர(மதுரை) என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தில் விஜய்யுடன் சோனியா தவிர ரக்ஷிதாவும் ஜோடியாகநடிக்கவுள்ளார். இவர் சிலம்பரசனுடன் நடித்தவர். இப்போது கன்னடம், தெலுங்கில் படு பிஸி.\nசாக்லேட் பட தயாரிப்பாளர் மாதேஷின் இயக்கத்தில் இப்படம் உருவாகவுள்ளது. மாதேஷ் இயக்குநர் ஷங்கரிடம்இணை இயக்குநராக பணிபுரிந்தவர்.\nகவர்ச்சிக்கு சின்னவீடா வரட்டுமா, பெரிய வீடா வரட்டுமா புகழ் தேஜாஸ்ரீ, காமெடிக்கு வடிவேலு என பக்காடீமுடன் களம் இறங்கும் மாதேஷ் இப்படத்தை பெரும் பொருட் செலவில் தயாரிக்கிறார்.\nதிருமலையில், புதுப்பேட்டை போல செட் போட்டு பரபரப்பு ஏற்படுத்தியது மாதிரி, இந்தப் படத்திலும் பெரும்செலவில் சென்னை சாலிகிராமம் பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவில் ரூ.2 கோடி செலவில் மார்க்கெட் நகரம் போல்செட் போட்டுள்ளார்களாம்.\nபரபரப்பாகப் பேசப்படும் அளவிற்கு படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளும், அதிநவீன தொழில் நுட்பங்களும்பயன்படுத்தி இந்தியாவையே மிரட்டத் திட்டமிட்டுள்ளாராம் மாதேஷ்.\nகில்லி படம் முடிந்த பின்னர் மதுர படப்பிடிப்பு ஆரம்பமாம்.\nஹீரோவுடன் படுக்கையை பகீர்ந்தபிறகு கிடைக்கிறதே அந்த வாய்ப்பா ஜெயா பச்சனுக்கு பதிலடி கொடுத்த கங்கனா\nசெட்டில் நடிகைகள் பொண்டாட்டி போன்று இருக்க எதிர்பார்க்கிறார்கள்... பாலிவுட்டை கிழித்த கங்கனா\nஅக்டோபர் 1ம் தேதி தியேட்டர்கள் திறக்கப்படுமா அழுத்தம் தரும் தியேட்டர் ஓனர்கள்.. அரசின் நிலை என்ன\nரூ. 100 கோடி சம்பளம் கேட்ட பாகுபல�� நடிகர்.. எந்தப் படத்துக்குன்னு பாருங்க.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nவிஜயை வைத்து படம் பண்ண ஆசைப்படும் இயக்குநர்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nநாடு முழுவதும் ஆகஸ்ட் மாதம் தியேட்டர்களை திறக்க ஆலோசனை.. ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை ஏற்குமா நிர்வாகம்\nகந்த சஷ்டி கவசம் குறித்து ஆபாச பேச்சு.. கறுப்பர் கூட்டத்திற்கு எதிராக கொந்தளிக்கும் பிரபலங்கள்\nநடிகர் விஜய் மகனின் முதல் படத்துக்கான சம்பளம் எவ்வளவு தெரியுமா இன்றைய டாப் 5 பீட்ஸில்\nதயாரிப்பாளராகும் மிஷ்கின்.. தம்பியின் படத்தை தயாரிக்கிறார்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nபிரிட்டன் சினிமாவின் முதல் கருப்பின ஸ்டார்.. பிரபல மூத்த நடிகர் காலமானார்.. திரையுலகம் இரங்கல்\nசுதா கொங்கராவுக்காக ஃபைன் கட்டிய சூர்யா.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nஇந்தி ரீமேக் உரிமையை பெற்ற சூரரைப்போற்று.. ஹீரோ யாருன்னு பாருங்க.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅதிர்ச்சியில் பாலிவுட்.. சுஷாந்த் சிங் மரண வழக்கு.. இந்த ஹீரோயின்களுக்கும் சம்மன் அனுப்ப முடிவு\nபாவாடை தாவணியில் விதவித போஸ்..சித்து வெளியிட்ட நான் ஸ்டாப் போட்டோசூட் \n#Me Too வின் போது அனுராக் காஷ்யப் குறித்து வாயே திறக்காதது ஏன்.. பரபர விளக்கமளித்த பயல் கோஷ்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/alcatel-3v-full-specs-renders-leaked-ahead-mwc-2018-launch-016567.html?utm_source=mobile&utm_medium=content&utm_campaign=Gadgetfinder?utm_source=mobile&utm_medium=content&utm_campaign=Gadgetfinder", "date_download": "2020-09-23T00:35:23Z", "digest": "sha1:3GP3AIKRIE2CVBL6ZEP2SG6BZPDH3JQZ", "length": 16663, "nlines": 264, "source_domain": "tamil.gizbot.com", "title": "டூயல் ரியர் கேமராவுடன் களமிறங்கும் அல்காடெல் 3வி | Alcatel 3V full specs and renders leaked ahead of MWC 2018 launch - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n10 hrs ago அடுத்த குறி: ஜியோ போஸ்ட்பெய்ட் ப்ளஸ் அறிமுகம்., அனைத்து சலுகையும் ரூ.399 முதல்\n11 hrs ago இரட்டை செல்பி கேமராவோடு விவோ வி 20 ப்���ோ: விலை மற்றும் சிறப்பம்சங்கள்\n12 hrs ago 6 மாத குழந்தை செய்த உலக சாதனை.. 'பே'வென்று ஸ்தம்பித்து பார்த்த நெட்டிசன்ஸ்கள்\n12 hrs ago 100-க்கும் அதிகமான பெண்களிடம் ஆபாச பேச்சு., கல்லூரி மாணவிகள் டார்கெட்: ஒரே ஒரு சிம்கார்ட் டுவிஸ்ட்\nMovies பலாத்காரம் செய்தார்.. துன்புறுத்தினார்.. கணவர் மீது பூனம் பாண்டே பரபர புகார்.. சாம் பாம்பே கைது\nAutomobiles பைக் ஓட்டுபவர்களுக்கு மன அழுத்தம் ரொம்ப கம்மியாம்... காரணம் தெரிஞ்சா இனி காரை தொடவே மாட்டீங்க...\nLifestyle புரட்டாசி புதன் கிழமை இந்த 2 ராசிக்காரங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துற நாளாக இருக்கப்போகுதாம்...\nNews 2 லட்சம் கொரோனா மரணங்கள்... கடுமையான சூழ்நிலையில் அதிபர் தேர்தலை சந்திக்கும் அமெரிக்கா\nSports தொட கூட முடியவில்லை.. சிஎஸ்கேவை கொத்து பரோட்டா போட்ட அந்த ஒரு வீரர்.. கேம் சேஞ்சரான ராகுல் திவாதியா\nFinance டாப் தங்க கமாடிட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் 22.09.2020 நிலவரப்படி வருமான விவரம்\nEducation புத்தகத்தை பார்த்தே செமஸ்டர் தேர்வை எழுதலாம் பல்கலை., அறிவிப்பால் மாணவர்கள் உற்சாகம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடூயல் ரியர் கேமராவுடன் களமிறங்கும் அல்காடெல் 3வி.\nஅல்காடெல் நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி இந்த மாதம் நடைபெறும் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் (எம்டபள்யுசி) 2018 நிகழ்ச்சியில் அதன் அல்காடெல் 3வி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். அல்காடெல் 3வி பற்றிய தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இப்போது ஆன்லைனில் வெளிவந்துள்ளது.\nபுகழ்பெற்ற ரோலண்ட் குவாண்ட்டின் ட்வீட் படி, இந்த ஸ்மார்ட்போன் ப்ளூ, பிளாக் , கோல்ட் வண்ண விருப்பங்கள் கிடைக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்ததை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅல்காடெல் 3வி ஸ்மார்ட்போன் பொதுவாக 6.0-இன்ச் முழு எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.\nஅல்காடெல் 3வி ஸ்மார்ட்போனில் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி8735ஏ ��ெயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.\nஇந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nஇந்த அல்காடெல் 3வி ஸ்மார்ட்போனில் 16எம்பி + 2எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது\nவைபை 8011.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.\nஅல்காடெல் 3வி ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.\nஅடுத்த குறி: ஜியோ போஸ்ட்பெய்ட் ப்ளஸ் அறிமுகம்., அனைத்து சலுகையும் ரூ.399 முதல்\nபட்ஜெட் விலையில் அல்காடெல் டேப்ளெட் 3டி அறிமுகம்: நம்பி வாங்கலாமா.\nஇரட்டை செல்பி கேமராவோடு விவோ வி 20 ப்ரோ: விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nஇந்தியா: பட்ஜெட் விலையில் ஆல்கடெல் 3டி 8 டேப்லெட் மாடல் அறிமுகம்.\n6 மாத குழந்தை செய்த உலக சாதனை.. 'பே'வென்று ஸ்தம்பித்து பார்த்த நெட்டிசன்ஸ்கள்\nபட்ஜெட் விலையில் அசத்தலான ஆல்காடெல் 1 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n100-க்கும் அதிகமான பெண்களிடம் ஆபாச பேச்சு., கல்லூரி மாணவிகள் டார்கெட்: ஒரே ஒரு சிம்கார்ட் டுவிஸ்ட்\nஆண்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) உடன் ஆல்கடெல் 1.\nசியோமியின் Mi Power Bank 3i 10,000mah மற்றும் 20,000 mah நம்ப முடியாத மலிவு விலையில் அறிமுகம்\nஇந்தியா: பட்ஜெட் விலையில் அல்காடெல் 3வி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரூ.9000-க்கு குறைவாக 3ஜிபி ரேம் அம்சத்தோடு டெக்னோ ஸ்பார்க் 3 ஏர்\nவெறும் ரூ.9,999-விலையில் அல்காடெல் ஏ3 10 டேப்லெட் மாடல் அறிமுகம்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகொரோனா வார்டில் மித்ரா ரோபோட் நோயாளிகளை அடையாளம் பார்த்து சேவை செய்கிறது\nமோட்டோ ரேஸர் வாங்க அருமையான வாய்ப்பு: ரூ.30,000 தள்ளுபடி உடனே முந்துங்கள்\nமீண்டும் விலைகுறைப்பை அறிவித்துள்ள டாடா ஸ்கை நிறுவனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/08/29/apple-inc-to-start-online-sales-in-india-soon-015846.html", "date_download": "2020-09-22T23:48:45Z", "digest": "sha1:QJI45JMTRGKP6AH4ODK2PQIHKTTLJP7S", "length": 24398, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆன்லைன் வர்த்தகத்தில் குதிக்கும் ஆப்பிள்.. விற்பனையை அதிகரிக்க அதிரடி! | Apple inc to start online sales in India soon - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆன்லைன் வர்த்தகத்தில் குதிக்கும் ஆப்பிள்.. விற்பனையை அதிகரிக்க அதிரடி\nஆன்லைன் வர்த்தகத்தில் குதிக்கும் ஆப்பிள்.. விற்பனையை அதிகரிக்க அதிரடி\n7 hrs ago டாப் தங்க கமாடிட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் 22.09.2020 நிலவரப்படி வருமான விவரம்\n7 hrs ago டெலிகாம் கம்பெனி பங்குகள் விவரம் 21 செப்டம்பர் 2020 நிலவரம்\n8 hrs ago சூப்பர் வட்டி கொடுக்கும் அரசு திட்டங்கள்.. வங்கி வட்டியை விட அதிகம்.. விவரங்கள் இதோ..\n8 hrs ago தளபதியாக நின்று வழிநடத்தும் ஜியோ கம்பீர அதிகரிப்பில் இணைய சப்ஸ்கிரைபர்கள்\nLifestyle புரட்டாசி புதன் கிழமை இந்த 2 ராசிக்காரங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துற நாளாக இருக்கப்போகுதாம்...\nNews 2 லட்சம் கொரோனா மரணங்கள்... கடுமையான சூழ்நிலையில் அதிபர் தேர்தலை சந்திக்கும் அமெரிக்கா\nSports தொட கூட முடியவில்லை.. சிஎஸ்கேவை கொத்து பரோட்டா போட்ட அந்த ஒரு வீரர்.. கேம் சேஞ்சரான ராகுல் திவாதியா\nAutomobiles இப்பவும் எந்த பிரச்னையும் இல்ல இந்த இன்னோவா எவ்வளவு கிமீ ஓடியிருக்குனு தெரிஞ்சா மயக்கம் போட்றுவீங்க\nMovies கர்ப்பிணி அனுஷ்கா சர்மா.. நீச்சல்குளத்தில் நின்று போஸ்…தேவதையே என வர்ணித்த சமந்தா\nEducation புத்தகத்தை பார்த்தே செமஸ்டர் தேர்வை எழுதலாம் பல்கலை., அறிவிப்பால் மாணவர்கள் உற்சாகம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் தனது ஆன்லைன் சேவையை விரைவில் கொண்டு வர இருப்பதாக கூறியுள்ளது.\nஆன்லைன் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது மொத்த வர்த்தகத்தில் குறிப்பிட்ட வருவாயை ஸ்மார்ட்போன் விற்பனையிலேயே பெற்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.\nஇந்த நிலையில் தான் ஆப்பிள் நிறுவனம் விரைவில் ஆன்ல���ன் விற்பனை ஆரம்பிக்க உள்ளதாகவும், முக்கிய அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதற்கு தகுந்தாற்போல் இந்தியாவின் புதிய விதிமுறைகளூம், உலக அளவில் வளர்ச்சி கண்டு வரும் ஸ்மார்ட்போன் சந்தைகளை ஈர்க்கும் விதமாக இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.\nஅமெரிக்கா சீனா உறவுகளை பதம் பார்த்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், இந்தியா தனது முதலீட்டு விதிகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. இது பெரும்பகுதியான அன்னிய நிறுவனத்திற்கு ஊக்கத்தை அளிக்ககூடும் என்றும், இது நாட்டில் விற்பனையை அதிகரிக்க அனுமதிக்கிறது, இது மாற்று சங்கிலியை உருவாக்குவதன் மூலம், சீனா மீதான அதன் அதிக சார்பு நிலையை குறைக்க இது உதவும் என்றும் கூறப்படுகிறது.\nஇனி WhatsApp வழியாக முதலீடும் செய்யலாம்..\nமேலும் குபேர்டினோ, கலிபோர்னியாவைத் தளமாகக் கொண்டுள்ள இந்த நிறுவனம், தனது உற்பத்தி பொருட்களான ஆப்பிள் ஐபோன், ஐபேடு, மேக் கம்பியூட்டர்ஸ், உள்ளிட்ட பல சாதனங்களை கொண்ட இந்த நிறுவனம், இந்தியாவில் இன்னும் சில மாதங்களில் தனது ஆன்லைன் சேவையை துவக்க உள்ளது என்றும், குறிப்பாக மும்பையை தளமாகக் கொண்டும் இந்த ஆன்லைன் விற்பனை செய்யவுள்ளது என்றும் கூறப்படுகிறது.\nஇந்தியாவில் வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் சந்தையில், ஆப்பிள் சிறிய பங்கினை கொண்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் அதிகளவிலான விலை, மற்றும் இறக்குமதி வரி அதிகம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையிலேயே ஆன்லைன் விற்பனையை அதிகளவில் பல நிறுவனங்களும் அதிகரித்து வருகின்றன.\nநாட்டில் ஸ்மார்ட்போன் மொத்த விற்பனையில் ஐந்தில் ஒரு பங்கு ஆன்லைன் விற்பனை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஏற்கனவே அமேசான், பிளிப்கார்டு மூலமாக தனது விற்பனையை செய்து வரும் ஆப்பிள், தற்போது நேரிடையாகவே ஆன்லைன் விற்பனையில் களமிறங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் சில்லறை விற்பனையிலும் சரி, ஆன்லைன், ஆஃப்லைன் விற்பனையிலும் தற்போது நேரிடையாக குதிக்க திட்டமிட்டுள்ளது. அதிலும் 1.3 பில்லியன் மக்களைக் கொண்ட இந்தியாவே, எங்களுக்கு சிறந்த சந்தை என்றும் கூறியுள்ளதாம் ஆப்பிள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n100 பில்லியன் டாலர் ஸ்மார்ட்போன் ஏற்றுமதிக்கு ஒப்புதல்.. இனி பொற்காலம் தான்..\nகூகிள்-க்���ுப் போட்டியாகப் புதிய சர்ச்இன்ஜின்.. ஆப்பிள் அதிரடி திட்டம்..\nசீனா, தென் கொரியாவை பின்னுக்கு தள்ளிய அமெரிக்க நிறுவனம்.. தெறிக்க விடும் ஆப்பிள்..\nஆப்பிளுக்கு போட்டி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தான்.. அதன் வரலாற்று சாதனையை முறியடிக்குமா\n ரூ.150 லட்சம் கோடி சந்தை மதிப்பு சாத்தியமானது எப்படி\nஇந்தியாவுக்கு வரத் துடிக்கும் நிறுவனங்கள்..அசத்தும் முதலீடுகள்.. ஆச்சரியபட வைக்கும் நிறுவனங்கள்..\nஇனி சீனா உலகின் தொழிற்சாலையாக இருக்க முடியாது.. ஐபோன் உற்பத்தியாளர் கருத்து..\nசீனாவுக்கு இது சரியான அடி தான்.. பல்லாயிரம் ஆப்களை நீக்கிய ஆப்பிள்.. உண்மையா\nசீனாவுக்கு இது செம அடியாகத் தான் இருக்கும்.. இந்தியாவுக்கு வர 22 நிறுவனங்கள் ஆர்வம்..\nகொரோனா காலத்திலும் பேஸ்புக், கூகுள், ஆப்பிள், அமேசான் சாதனை.. காரணத்த கேட்டா அசந்துடுவீங்க..\n சீனா சார்பை குறைக்க தமிழகத்தில் களம் இறங்கும் ஆப்பிள்\nகொரோனா எதிரொலி: பர்சனல் கம்பியூட்டர் விற்பனை அமோகம்.. உலகளவில் 9% வளர்ச்சி..\nJio Cricket: ஜியோவின் அதிரடி திட்டங்கள் + சூப்பர் சலுகைகள்\nஇந்தியாவில் பலத்த அடி வாங்கிய ஜப்பான் நிறுவனம்.. 10 வருடங்களில் இல்லாத அளவுக்கு சரிவினைக் காணலாம்\n60 பில்லியன் டாலர் மதிப்பீடு, ஐபிஓ, பங்கு விற்பனை.. அதிரடியாய் களமிறங்கும் டிக்டாக்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/more-sports/narain-karthikeyan-first-fornula-one-driver-from-india-020694.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-09-22T22:53:39Z", "digest": "sha1:N2QGP4FNT67KYG7Z35JACKDPTKOPJ3KS", "length": 14279, "nlines": 149, "source_domain": "tamil.mykhel.com", "title": "இந்தியாவின் முதல் பார்முலா 1 வீரர்.. தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் கிடைத்த பெருமை! | Narain Karthikeyan - first Fornula One driver from India - myKhel Tamil", "raw_content": "\n» இந்தியாவின் முதல் பார்முலா 1 வீரர்.. தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் கிடைத்த பெருமை\nஇந்தியாவின் முதல் பார்முலா 1 வீரர்.. தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் கிடைத்த பெருமை\nடெல்லி : இந்தியாவின் முதல் பார்முலா 1 கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன்.\nகார் பந்தயம் என்பதை பார்த்து கூட இராத கோடிக்கணக்கான மக்களுக்கு பார்முலா 1 என்ற வார்த்தையை அறிமுகம் செய்தவரே நரேன் கார்த்திகேயன் தான்.\nஇவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது நம் மாநிலத்துக்கு கிடைத்த பெருமை. இவருக்கு பின் இந்தியாவில் இன்று வரை ஒரே ஒரு பார்முலா 1 கார் பந்தய வீரர் மட்டுமே உருவாகி உள்ளார் என்பதன் மூலம் அவரது பெருமையை உணரலாம்.\n1990களில் பல்வேறு கார் பந்தயங்களில் பங்கேற்று குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்று வந்த நரேன் கார்த்திகேயன் 2005ஆம் ஆண்டு ஜோர்டான் அணியில் டிரைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்தியர் ஒருவர் பார்முலா 1 பந்தயத்தில் பங்கேற்ற அந்த தருணம் மறக்க முடியாதது.\nஅடுத்த ஆண்டு அவர் பார்முலா 1 பந்தயத்தில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தாலும், மீண்டும் 2011இல் பார்முலா 1க்கு திரும்பினார். அவருக்கு பின் பார்முலா 1 பந்தயத்தில் பங்கேற்ற ஒரே வீரர் கருண் சந்தோக் மட்டுமே. இவர்கள் இருவருக்கு பின் வேறு யாரும் அந்த வாய்ப்பை பெறவில்லை.\nஇந்தியாவில் பேட்மிண்டனை வளர்த்தவர் இவர்தான்.. சாதனைகளை அள்ளிக் குவித்த சாய்னா நேவால்\nநரேன் கார்த்திக்கேயனுக்கு பின் பல இளம் கார் பந்தய வீரர்கள் பார்முலா 1 ரேஸில் பங்கேற்க வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டு உழைக்கத் துவங்கினர்.\nபார்முலா 1 தவிர்த்து பல்வேறு கார் பந்தயங்களில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார் நரேன் கார்த்திகேயன். 2019இல் கூட சூப்பர் ஜிடி - டிடிஎம் ட்ரீம் ரேஸில் முதல் இடம் பிடித்தார். 2010இல் இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.\nஇந்தியாவின் தங்க மங்கை.. பய்யொலி எக்ஸ்பிரஸ்.. இளம் வீராங்கனைகளின் நம்பிக்கை\nஇந்தியாவில் அசுர வளர்ச்சி கண்ட குத்துச்சண்டை.. காரணம் இவர்தான்.. விஜேந்தர் சிங்\n100 சதங்கள்... 34,357 ரன்கள்.. சாதனை நாயகனின் சாதனை பட்டியல்\nஇந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டர்.. ஐந்து முறை செஸ் சாம்பியன்.. சாதனை நாயகன் விஸ்வநாதன் ஆனந்த்\nஇந்தியாவில் பேட்மிண்டனை வளர்த்தவர் இவர்தான்.. சாதனைகளை அள்ளிக் குவித்த சாய்னா நேவால்\nரசிர்களின் ஏக்கங்கள்... கனவுகள்.. பூர்த்தி செய்த உலக கோப்பை நாயகன்... கபில்தேவ்\nமேஜர் தயான் சந்த்.. சுதந்திரத்துக்கு முன்பே இந்திய நாட்டின் பெருமையை உலகறியச் செய்தவர்\n'தல' போல வருமா.. இந்��ிய கிரிக்கெட்டின் வெற்றி நாயகன்...ரசிகர்களின் கனவு காதலன்\nஇந்தியாவை பெருமைப்படுத்திய வீராங்கனை.. 8 முறை சாம்பியன்.. யாருமே செய்யாத சாதனையை செய்த மேரி கோம்\nமைக்கேல் ஷூமேக்கர் அருகே அமர்ந்தபோது கால் நடுங்கியது- நரேன் கார்த்திகேயன்\nஅர்ஜூனா விருது-நரேன் கார்த்திகேயன் பெயர் பரிந்துரை\nஏ1 ஜிபி கார் பந்தயத்தில் நரேன் கார்த்திகேயன் வெற்றி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n4 hrs ago தொட கூட முடியவில்லை.. சிஎஸ்கேவை கொத்து பரோட்டா போட்ட அந்த ஒரு வீரர்.. கேம் சேஞ்சரான ராகுல் திவாதியா\n5 hrs ago சிஎஸ்கே எதிர்காலம்.. இப்படியே போனால் அவ்வளவுதான்.. தோனி சாட்டையை சுழற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது\n5 hrs ago சாம்சன் அடிச்சதை கூட மறக்க முடியும்.. ஆனா இது.. லுங்கி செய்த காரியம்.. உறைந்து போன சிஎஸ்கே ரசிகர்கள்\n6 hrs ago மெகா சொதப்பல்.. கடைசி வரை அடம்பிடித்த தோனி.. செம அடி வாங்கிய சிஎஸ்கே.. ரசிகர்கள் அதிர்ச்சி\nNews 2 லட்சம் கொரோனா மரணங்கள்... கடுமையான சூழ்நிலையில் அதிபர் தேர்தலை சந்திக்கும் அமெரிக்கா\nFinance டாப் தங்க கமாடிட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் 22.09.2020 நிலவரப்படி வருமான விவரம்\nAutomobiles இப்பவும் எந்த பிரச்னையும் இல்ல இந்த இன்னோவா எவ்வளவு கிமீ ஓடியிருக்குனு தெரிஞ்சா மயக்கம் போட்றுவீங்க\nMovies கர்ப்பிணி அனுஷ்கா சர்மா.. நீச்சல்குளத்தில் நின்று போஸ்…தேவதையே என வர்ணித்த சமந்தா\nLifestyle சின்ன வெங்காய தொக்கு\nEducation புத்தகத்தை பார்த்தே செமஸ்டர் தேர்வை எழுதலாம் பல்கலை., அறிவிப்பால் மாணவர்கள் உற்சாகம்\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் பாட்டின்சன் மும்பை இந்தியன்ஸ் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nசிபிஎல் 2020: கடந்த 3 போட்டிகளில் சுனில் நரேன் விளையாடவில்லை. என்ன காரணம் \nகொரோனாவில் இருந்து குணமடைந்தேன்: தீபக் சாஹர் தகவல்\nதோனி, சென்னை சூப்பர் கிங்ஸ், ஸ்ரீனிவாசனுடன் எந்த மோதலும் இல்லை - சுரேஷ் ரெய்னா\nஇங்கிலாந்து - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டி கடைசி ஓவர், கடைசி பந்து வரை பரபரப்பாக சென்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2615440", "date_download": "2020-09-23T01:08:52Z", "digest": "sha1:QE3LTOVRSJKCGRZUSV7AG32ZJCOGMASG", "length": 19428, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "கல்வி புல முதல்வருக்கு யோகா ஆச்சாரியா விருது| Dinamalar", "raw_content": "\nபெங்களூரு கலவர வழக்கு விசாரணை; என்.ஐ.ஏ., வசம் ...\nசி.பி.எஸ்.இ., துணைத் தேர்வு: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஊரடங்குகளில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான ...\nமல்லையா வழக்கில் உதவி செய்ய அமெரிக்காவுக்கு கோர்ட் ...\nஇந்தியா - சீனா பேச்சு; கூட்டு அறிக்கை வெளியீடு\nஆளுமை என்றால், பிரதமர் மட்டுமே பா.ஜ., தேசிய செயலாளர் ...\nசரத் பவாருக்கு, 'நோட்டீஸ்' : வருமான வரித்துறை அதிரடி ... 3\nவீடு திரும்ப பாடகர் எஸ்.பி.பி., ஆர்வம்\n7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை\nஹிந்தி தெரியாததால் டாக்டருக்கு கடன் மறுப்பு: வங்கி ... 22\nகல்வி புல முதல்வருக்கு யோகா ஆச்சாரியா விருது\nசிதம்பரம்; அண்ணாமலைப் பல்கலை., கல்வி புல முதல்வர் செல்வம் உட்பட 4 உடற் கல்வித் துறை பேராசிரியர்களுக்கு யோகா ஆச்சாரியா விருதுகளை துணைவேந்தர் முருகேசன் வழங்கினார். நாகப்பட்டினம், யோகா ஆர்கனைசேஷன் ஆப் இந்தியா என்ற அமைப்பு உடற்கல்வி துறை மற்றும் யோகா துறைகளில் சிறந்து விளங்கும் பேராசிரியர்களுக்கு 'யோகா ஆச்சாரியா' விருது வழங்குகிறது.இந்த ஆண்டு அண்ணாமலைப் பல்கலை., கல்வி புல முதல்வர் செல்வம், சென்னை பல்கலை., உடற்கல்வித் துறை இயக்குநர் மகாதேவன், மதுரை காமராஜர் பல்கலை., உடற்கல்வித் துறை தலைவர் சந்திரசேகர், பாரதிதாசன் பல்கலைக் கழக உடற்கல்வித் துறை தலைவர் பழனிச்சாமி ஆகியோருக்கு யோகா ஆச்சாரியா விருதை அண்ணா மலை பல்கலை துணை வேந்தர் முருகேசன் வழங்கி கவுரவித்தார். நாகப்பட்டினம், யோகா ஆர்கனைசேஷன் தலைவர் உமா, செயலாளர் கிருஷ்ண குமார் உடனிருந்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nராமசாமி படையாச்சியார் சிலைக்குபா.ம.க., வினர் மாலையணிவிப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத���துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nராமசாமி படையாச்சியார் சிலைக்குபா.ம.க., வினர் மாலையணிவிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-1735/", "date_download": "2020-09-22T23:07:38Z", "digest": "sha1:TVKUTAKTBXZ5YK5774ZDXRF7B4RLMKR6", "length": 12510, "nlines": 89, "source_domain": "www.namadhuamma.net", "title": "ஸ்டாலின் மக்களுக்கு உதவி செய்வது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்துகிறார் - வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ குற்றச்சாட்டு - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nகாவேரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு ஜனவரியில் அடிக்கல் – முதலமைச்சர் அறிவிப்பு\nஹைட்ரோ கார்பன் திட்டம் வருவதற்கு யார் காரணம் ஸ்டாலினுக்கு, முதலமைச்சர் சரமாரி கேள்வி\nஸ்டாலினை போல நாங்கள் ஜோசியம் பார்க்க மாட்டோம் – முதலமைச்சர் திட்டவட்டம்\nராமநாதபுரம் மாவட்டத்தில் உணவுப் பூங்கா, தொழிற் பூங்கா அமைக்க நடவடிக்கை – முதலமைச்சர் பேச்சு\nராமேஸ்வரம் யாத்ரீகர்கள் தங்கும் விடுதி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் – முதலமைச்சர் பேச்சு\nபரமக்குடி, செவ்வூர் கிராமத்தில் வைகை ஆற்றின் குறுக்கே ரூ.8.50 கோடியில் தடுப்பணை கட்ட அரசு பரிசீலனை முதலமைச்சர் தகவல்\nவறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முதன்முதலில் அதிக நிவாரணம் வழங்கியது அம்மா அரசு – முதலமைச்சர் பெருமிதம்\nபஞ்சாப் நடைமுறையை, தமிழகத்தில் பின்பற்ற சொல்கிறாரா ஸ்டாலின்\nகழகத்தின் வெற்றிக்கு அயராது பாடுபடுவீர்- அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் வேண்டுகோள்\nராமநாதபுரம் மாவட்டத்தில் 69 ஆயிரம் விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீட்டுத் தொகை – முதலமைச்சர் உறுதி\nகாவேரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் மூலம் 1 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதி பெறும் – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தகவல்\nசொன்னதை செய்யும் அரசு புரட்சித்தலைவி அம்மா அரசு – முதலமைச்சர் பெருமிதம்\nபேரிடர் காலங்களில் மக்களை மீட்க தயார்நிலையில் மண்டலக் குழுக்கள் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nஇலவச மின் இணைப்பு பெற விவசாயிகள் அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம் – அமைச்சர் பி.தங்கமணி தகவல்\nஏழை-எளிய மக்களின் மனநிலை அறிந்து திட்டங்களை செயல்படுத்துகிறது – கழக அரசு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு\nஸ்டாலின் மக்களுக்கு உதவி செய்வது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்துகிறார் – வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ குற்றச்சாட்டு\nசுய விளம்பரத்துக்காகவே மக்களுக்கு உதவி செய்வது போன்ற மாயத்தோற்றத்தை ஸ்டாலின் ஏற்படுத்துகிறார் என்று வ��.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ குற்றம்சாட்டியுள்ளார்.\nமதுரை புறநகர் பகுதிகளான திருப்பாலை, அய்யர் பங்களா உள்ளிட்ட பகுதிகளில் 2,000க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ வழங்கினார்.\nபின்னர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ செய்தியாளர்களிடம் கூறியதாவது;-\nதமிழக மக்களுக்கு தேவையான உதவிகளை முதலமைச்சர் பல்வேறு வகையில் செய்து வருகிறார். தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதி மக்களுக்கும் அந்தந்த பகுதிகளில் கழகத்தின் சார்பில் நிவாரண உதவிகள் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆணைக்கிணங்க வழங்கப்பட்டு வருகிறது.\nஇன்றைக்கு மக்களுக்கு தேவையான அனைத்து நிவாரண உதவிகளையும் அம்மாவின் அரசு செய்து வருகிறது. இதன் மூலம் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற அரசாக திகழ்ந்து கொண்டு வருகிறது. ஆனால் மக்கள் தன்னை மறந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் சுய விளம்பரத்துக்காகவே மக்களுக்கு உதவி செய்வது போன்ற மாயத்தோற்றத்தை ஸ்டாலின் உருவாக்குகிறார்.\nஇந்தியாவிலேயே ஒரு முன் மாதிரியாக தமிழக முதலமைச்சரின் செயல்பாடு உள்ளது என்று இந்திய சுகாதாரத்துறை பாராட்டி உள்ளது. விரைவில் தமிழகத்தை கொரோனா இல்லாத பகுதியாக உருவாக்கி தமிழகம் பச்சை மண்டலமாக இருக்கிறது என்ற நிலையை முதலமைச்சர் உருவாக்குவார்.\nஇவ்வாறு வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ பேசினார்.\nஇந்நிகழ்ச்சியில் பகுதி கழகச் செயலாளர் எஸ்.ஜீவானந்தம், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், மாவட்ட மகளிரணி செயலாளர் சண்முகப்பிரியா; வட்டக் கழக செயலாளர் முருகன், நவநீதகிருஷ்ணன், நாகராஜ், புருஷோத்தமன், உக்கிரபாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nஅம்பத்தூரில் 2000 பேருக்கு நிவாரணம் – வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ வழங்கினார்\nகுடிமராமத்து திட்டத்தில் கண்மாய்கள் தூர்வாரும் பணி – எஸ்.டி.கே.ஜக்கையன் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்\nகழக செயற்குழு 28-ந்தேதி கூடுகிறது – ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு\nகொரோனாவை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன – ��ுதலமைச்சர் குற்றச்சாட்டு\nதேனியில் மாவட்ட கழக தொழில்நுட்பப் பிரிவு அலுவலகம் ப.ரவீந்திரநாத் குமார் எம்.பி. திறந்து வைத்தார்\nஇந்தியா வந்தடைந்த ரஃபேல் போர் விமானங்கள்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2011/05/31/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-09-22T23:17:49Z", "digest": "sha1:2ACEL4ZIV4IFN3FOEF5AJBECVABB7KRR", "length": 20124, "nlines": 144, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "நாய்க்குப் பிறந்த மனிதக் குழந்தை – வீடியோ – விதை2விருட்சம்", "raw_content": "Tuesday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nநாய்க்குப் பிறந்த மனிதக் குழந்தை – வீடியோ\nமனிதக் குழந்தை ஒன்றை நாய்க்குப் பிறந்து இருக்கின்றது என்று சொல்கின்றபோது யாராவது நம்புவீர்களா ஆனால் உக் ரைய்ன் நாட்டில் 2007 ஆம் ஆண்டு நாய் ஒன்று ஐந்து குட்டி களையும், ஒரு மனிதக் குழந்தையையும் பிரசவித்து இருக்கி ன்றது.\nஇணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்\nதங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.\nதாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nPosted in அதிசயங்கள் - Wonders, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பிராணிகள் & பறவைகள்\nPrev27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய தெய்வங்கள்\nNextத்ரிஷாவிற்கு இது 40வது . . ..\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (160) அழகு குறிப்பு (703) ஆசிரியர் பக்க‍ம் (286) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித���தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (290) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (487) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,800) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,157) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,446) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,634) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,903) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,406) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\nதானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்\nசைவ உணவு மட்டுமே சாப்பிட்டால் ஆபத்தா\nஅட்டகாசமான பெங்களூரில் உரத்த சிந்தனை ஜூம் நிகழ்ச்சி இதோ – வீடியோ\nஇ-பாஸ் இல்லாமல் பெங்களூரு போகலாம் வாங்க.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA/", "date_download": "2020-09-22T23:44:12Z", "digest": "sha1:FBIBZTH65KL3UEEFI7NMFTJ2TBMTOMLV", "length": 6730, "nlines": 75, "source_domain": "ohotoday.com", "title": "கீரைகளும் அதன் முக்கிய பயன்களும் | OHOtoday", "raw_content": "\nகீரைகளும் அதன் முக்கிய பயன்களும்\nவெந்தயக்கீரை- மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.\nதூதுவலை- ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.\nதுயிளிக்கீரை- வெள்ளை வெட்டை விலக்கும்.\nதுத்திக்கீரை- வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.\nகாரகொட்டிக்கீரை- மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.\nமூக்கு தட்டைகீரை- சளியை அகற்றும்.\nநருதாளிகீரை- ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்.\nபுதினாக்கீரை- ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.\nநஞ்சுமுண்டான் கீரை- விஷம் முறிக்கும்.\nதும்பைகீரை- அசதி, சோம்பல் நீக்கும்.\nகல்யாண முரங்கைகீரை- சளி, இருமலை துளைத்தெரியும்.\nபருப்புகீரை- பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.\nபுளிச்சகீரை- கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.\nமணலிக்கீரை- வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.\nமணத்தக்காளி கீரை- வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.\nமுளைக்கீரை- பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.\nசக்கரவர்த்தி கீரை- தாது விருத்தியாகும்.\nபுளியங்கீரை- சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.\nபிண்ணாருக்குகீரை- வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.\nபரட்டைக்கீரை- பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.\nபொன்னாங்கன்னி கீரை- உடல் அழகையும், கண்ஒளியையும்\nசுக்கா கீரை- ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.\nவெள்ளை கரிசலைக்கீரை- ரத்தசோகையை நீக்கும்.\nமுருங்கைக்கீரை- நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.\nவல்லாரை கீரை- மூளைக்கு பலம் தரும்.\nமுடக்கத்தான்கீரை- கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.\nபுண்ணக்கீரை- சிரங்கும், சீதளமும் விலக்கும்.\nஅகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.\nகாசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.\nசிறுபசலைக்கீரை- சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.\nபசலைக்கீரை- தசைகளை பலமடையச் செய்யும்.\nகொடிபசலைக்கீரை- வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.\nமஞ்சள் கரிசலை- கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samudrasukhi.blogspot.com/2012/10/blog-post_25.html?showComment=1351185922125", "date_download": "2020-09-22T23:56:08Z", "digest": "sha1:JZE4DDMMOCYG4CW2K7RCGONZUCPGKEIA", "length": 18645, "nlines": 222, "source_domain": "samudrasukhi.blogspot.com", "title": "சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...: அப்பா...", "raw_content": "சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n\"��ந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி\" ,\n\"தந்தை தாய் இருந்தால்\" ...\n-இப்படி உணர்ச்சிப் பூர்வமான கவிதைகளில் தந்தைக்கே முதலிடம். இதை சொல்வதற்கு இப்போது காரணம் இருக்கிறது.07 -10 -2012 ,ஞாயிறு அன்று அப்பா எங்களை எல்லாம் பிரிந்து வைகுண்டப் ப்ராப்தி அடைந்து விட்டார். நீண்ட நாட்களாகவே உடல்நலம் சரியில்லாமல் இருந்தார்.மருத்துவம் பார்த்துக் கொண்டு தான் இருந்தோம். கடைசியில் தன் இறுதி மருந்தை (ultimate medicine ) அப்பா எடுத்துக்கொண்டு தன் துன்பங்களில் இருந்து நிரந்தர விடுதலை பெற்றுவிட்டார்.\nநம்மிடம் ஒரு பொருளைக் கொடுத்து அதனுடன் உறவு ஏற்படுத்தி , அளவளாவச் செய்து , அன்பு செலுத்த வைத்து பின் திடீரென்று ஒரு நாள் நம்மிடம் இருந்து அதை வெடுக்கெனப்\nபிடுங்கிக் கொண்டால் எப்படி இருக்கும் அப்படிப்பட்டது தான் மரணம். நாம் தான் நம் அப்பா நம் அம்மா நம் மனைவி என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இயற்கையோ 'இவர் என்னுடையவர்' என்று கருணையின்றி ஒருநாள் தன் வசம் எடுத்துக்கொண்டு விடுகிறது. ஓஷோவின் புத்தகங்களை அதிகம் படித்ததால் அப்பாவின் மரணம் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.'மரணம் என்பது வாழ்வின் மலர்தல்', மரணம் ஒரு கொண்டாட்டமாக வேண்டும் என்கிறார் ஓஷோ.\nகுழந்தை எங்கிருந்து வருகிறது என்பதும் இறந்தவர் எங்கே போகிறார் என்பதும் இன்னும் மர்ம முடிச்சுகள் தான்.\nஇறந்தவுடன் யமலோகம் என்று சும்மா சொல்லிவிட்டாலும் ஜீவன் அங்கே யாத்திரையாக நடந்து செல்ல ஒரு வருடம் ஆகிறது என்கிறது கருட புராணம்.ஒவ்வொரு மாதமும் புத்திரன் அளிக்கும் மாசிக பிண்டத்தை உண்டு அது படிப்படியாகக் கடக்கிறதாம். போகிற\nவழியில் ஜீவனுக்கு வழி தெரிய வேண்டி இங்கே தீப தானம்,குளிர் அடிக்காதிருக்க இங்கே கம்பளி தானம் , தாக சாந்தி நீங்க உதுகும்ப தானம். வைதரணி நதியைக் கடக்க இங்கே கோதானம் முதலியவை செய்தல் வேண்டுமாம். இவையெல்லாம் சுத்த ஹம்பக் என்று\nநினைக்கத் தோன்றினாலும் இறந்தவர்கள் பெயரை சொல்லியாவது மனிதனை தானம் செய்விக்கத் தூண்டும் உத்திகள் தான் இவை.என்ன, இந்தத் தானத்தை எல்லாம் சுமோ வீரர்கள் போல வயிறை வளர்த்து வைத்திருக்கும் ப்ரோகிதர்களுக்குக் கொடுக்காமல் உண்மையிலேயே\nகஷ்டப்படும் ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டும்.\nஒருவர் இறந்து விட்டால் 'அடடா அவர் இருந்த போது ��ன்னும் நன்றாகப் பார்த்துக் கொண்டிருக்கலாமே\"என்ற ஆதங்கம் தோன்றுவது இயல்பு தான். ஆனால் இறந்து விட்ட ஒருவருக்காக நாம் என்ன செய்ய முடியும்\"என்ற ஆதங்கம் தோன்றுவது இயல்பு தான். ஆனால் இறந்து விட்ட ஒருவருக்காக நாம் என்ன செய்ய முடியும் அது நம் கூண்டை விட்டு அகன்று விட்ட, இனிமேல் எப்போதும் திரும்பி வராத பறவை.என்னதான் தத்துவம் பேசினாலும் நமக்கு நெருக்கமான ஒருவரது இழப்பு நம்மை எப்படி நிலைகுலைய வைத்து விடுகிறது\nஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்\nபையலென்ற போதே பரிந்தெடுத்துச் -செய்ய\nஇருகைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை\nஎன்று கதறுகிறார். அன்னையின் மரணத்தைப் பார்ப்பதே கொடுமை என்றால் பெற்ற மகனின் மரணத்தைப் பார்க்கும் கொடுமை வந்துவிட்டது பாட்டிக்கு.என்ன செய்வது\nஅப்பாவின் மரணத்திற்கு பட்டினத்தார் செய்யுள் எழுதியதாய்த் தெரியவில்லை...நாம் எழுதி விடுவோம்...\nமன்மதனோ மாதவனோ மன்னனும் தானோஇவன்\nஎன்மகனோ என்றுமிக இன்புற்று -தன்மனதில்\nகளிப்புடன் நான் பிறக்கையிலே கையேந்தும் தந்தைக்கோ\nதோள்மீதும் மார்மீதும் தூக்கி எனைசுமந்து\nமாளாமல் அனுதினமும் அரவணைத்து- ஆளாக்கப்\nபள்ளிக்குப் போயமர்த்தும் தந்தைக்கோ இன்றுயான்\nகேட்ட பொழுதிலெல்லாம் காசுதந்து என்னிதயம்\nவேட்டதெல்லாம் அன்புடனே விளைவித்து -நாட்டமுடன்\nஅள்ளி அரவணைத்த அத்தனுக்கோ இன்றுயான்\nஉள்ளுடலின் கருப்பைதனில் உளமார சுமந்திட்ட\nநல்லகத்தாள் அன்னைதனை மிஞ்சிடவே -உள்ளமெனும்\nகருப்பையில் எனையிருத்தி காலமெல்லாம் சுமந்தவர்க்கோ\nநானுலகில் உதித்திடவே உயிரளித்து என்னிடத்தில்\nதேனொழுகும் தண்மொழிகள் உரைத்திட்டு -நான்விரும்பும்\nபண்டமெல்லாம் எனக்களித்த பாசமிகு தந்தைக்கோ\nஅறிவெல்லாம் எனக்களித்து அரவணைத்து யான்கொண்ட\nகுறையெல்லாம் கருதாமல் காத்திருந்து -பரிவுடனே\nவாத்சல்யம் காட்டியிவண் வாழ்ந்திருந்த அப்பனுக்கோ\nநடைகொடுத்தாய் நாலும் கொடுத்தாய் நான்வாழ நல்லோர்\nபடை கொடுத்தாய் பாயதனில் பணிந்து நின்பதத்தில்\nஉடைகொடுத்த உயிரன்னை உவந்தணிந்த தாலிக்கும்\nவிடைகொடுத்தாய் பாவியிங்கே விழைந்திடவும் வேறுளதோ\nவாசகர்கள் அப்பாவின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கவும்.\nபொதுவாக நாம் பெற்றதை விட இழந்ததை அதிகம் எண்ணிப்பார்க்கும் ச��்ததியினர்.நம் ஜீன் சம்பந்தப் பட்டது.\nஇப்படிப்பட்ட தந்தையைப் பெற முடிந்ததால் தான் இழக்கவும் நேரிட்டது என்பதையும் நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.\nஇந்தத் துயரமான தருணத்தை அவருடன் செலவிட்ட இனிமையான தருணங்களுடன் அசை போடுங்கள். அது அருமருந்தாக இருக்கும்.\nதங்கள் அப்பாவின் ஆன்மா சாந்தியடையட்டும்\nஅன்பு காட்ட நினைக்கும் போது அப்பா இல்லை என்பார் சுஜாதா.\nஅப்பா அவர்களின் ஆன்ம சாந்திக்கு பிரார்த்தனைகள் சமுத்ரா ..... உணர்வுப் பூர்வமாய் வடித்த வெண்பாக்கள் ... ஒவ்வொரு மகனும் படிக்கவேண்டியவை ....\nதங்கள் அப்பாவின் ஆன்மா சாந்தியடையட்டும் சமுத்திரா.\nவெண்பாக்கள் அருமை - மனத்தைத் தொட்டது\nஆழ்ந்த அனுதாபங்கள் சமுத்ரா.. அப்பாவின் இழப்பு வாழ்நாள் முழுவதும் துரத்தும். உடன் இருந்த நினைவுகள் உங்களுக்கு ஆறுதல் தரட்டும்.\nஉங்கள் அப்பாவின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.\nதந்தையின் ஆன்மா சாந்தியடைய இறையிடம் பிரார்த்திக்கிறேன்...\nஅன்பு சமுத்ரா,( மது ஸ்ரீதர் )\nஇழப்பைத் தாங்கிக் கொள்ளும் முதிர்ச்சி உங்களிடம் இருக்கிறது. “இவன் தந்தை எந்நோற்றான் கொல் “ எனும் வள்ளுவர் வாக்குக்கு ஏற்ப வாழ்ந்து காட்டுங்கள். அதுவே நீங்கள் அவருக்கு செய்யும் கைம்மாறு. அவர் ஆன்மா சாந்தியடைய என் பிரார்த்தனைகளும்.\n, இந்த வார்த்தை எவ்வளவு அழகு. தோள்மீது ஏற்றியும், கைபிடித்து நடை பழக்கியும் என்னை ஒரு தோழனாய் நடத்திய என் அப்பாவின் நினைவு எனக்கு வருகிறது. எனது ஆழ்ந்த இரங்கல்கள்.\nதங்கள் தந்தையின் ஆன்மா அமைதியடைய பிரார்த்திக்கிறேன்.\nஆழ்ந்த இரங்கல்கள். Take Care\nஅப்பாவின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்\nஅணு அண்டம் அறிவியல் (80)\nஇருபத்து ஒன்று- பன்னிரண்டு (1)\nபிரபஞ்சத்தின் ஆதார விசைகள் (6)\nமஹிதர் நீ மறைந்து விடு (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vethagamam.com/chap/old/Genesis/1/text", "date_download": "2020-09-22T22:51:38Z", "digest": "sha1:PF5VFYMOGV5XH52S2T3MVB2JDRJUXRJZ", "length": 12473, "nlines": 39, "source_domain": "vethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.\n2 : பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.\n3 : தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்ச���் உண்டாயிற்று.\n4 : வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்.\n5 : தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி, முதலாம் நாள் ஆயிற்று.\n6 : பின்பு தேவன்: ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார்.\n7 : தேவன் ஆகாயவிரிவை உண்டுபண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று.\n8 : தேவன் ஆகாயவிரிவுக்கு வானம் என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி இரண்டாம் நாள் ஆயிற்று.\n9 : பின்பு தேவன்: வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.\n10 : தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.\n11 : அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்: அது அப்படியே ஆயிற்று.\n12 : பூமியானது புல்லையும், தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது; தேவன் அது நல்லது என்று கண்டார்.\n13 : சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று.\n14 : பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும் காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார்.\n15 : அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.\n16 : தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.\n17 : அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும்,\n18 : பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.\n19 : சாயங்காலமும் விடியற்காலமுமாகி நாலாம் நாள் ஆயிற்று.\n20 : பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார்.\n21 : தேவன், மகா மச்சங்களையும், ஜலத்தில் தங்கள் தங்கள் ஜாதியின்படியே திரளாய் ஜநிப்பிக்கப்பட்ட சகலவித நீர்வாழும் ஜந்துக்களையும், சிறகுள்ள ஜாதிஜாதியான சகலவிதப் பட்சிகளையும் சிருஷ்டித்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.\n22 : தேவன் அவைகளை ஆசீர்வதித்து, நீங்கள் பலுகிப் பெருகி, சமுத்திர ஜலத்தை நிரப்புங்கள் என்றும், பறவைகள் பூமியில் பெருகக்கடவது என்றும் சொன்னார்.\n23 : சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஐந்தாம் நாள் ஆயிற்று.\n24 : பின்பு தேவன்: பூமியானது ஜாதி ஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.\n25 : தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.\n26 : பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.\n27 : தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.\n28 : பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.\n29 : பின்னும் தேவன்: இதோ, பூமியின் மேல் எங்கும் விதைதரும் சகல��ிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது;\n30 : பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன் என்றார்; அது அப்படியே ஆயிற்று.\n31 : அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது; சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் ஆயிற்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naarchanthi.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE/", "date_download": "2020-09-22T23:54:54Z", "digest": "sha1:IB3BRL7UN3LT6K27DRBCXA73NWWECVEP", "length": 57409, "nlines": 587, "source_domain": "naarchanthi.wordpress.com", "title": "அண்ணா | நாற்சந்தி", "raw_content": "\n || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << ~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்\nசொன்னால் நம்பமாட்டீர்கள் – சின்ன அண்ணாமலை\nநாற்சந்தி கூவல் – ௧௦௨(102)\nபன்முகம் கொண்ட பண்பாளர்களை (பற்றி) வாசிப்பது ஒரு சுகானுபவம். 1900களின் காலக்கட்டத்தில் இத்தகு மேதமை கொண்ட மனிதர்கள் பல இருந்தனர் என்று நான் எண்ணமிடுவதுண்டு. சின்ன அண்ணாமலையும் அந்த பட்டியலில் பெருமையுடன் சேர்கிறார்.\n நகைசுவை ததும்ப உரையாற்றும் பேச்சாளரா காங்கிரஸ் தொண்டரா எம்.ஜி.ஆர் அண்ணாவின் அன்பு தோழரா எழுத்தாளரா இன்னும் இன்னும் என்னவென்று அடுக்க முயாத அளவு கீர்த்திகளை கொண்ட எளியவர், தமிழன்பர்.\nசுயசரியதை மாதிரியான புத்தகம் தான், ஆனால் அத்தனை சுவையாக உள்ளது. நறுக்கென எழுதி, களுக்குக்கென சிரிக்க வைக்கிறார். வரிசையாக படிக்க வேண்டிய அவசியம் இல்ல, ஊருகாய் போல அங்கு அங்கு தொட்டு ருசிக்கலாம், பின்னர் முழுவதும் ரசிக்கலாம். தெளிந்த நீரோடை போன்ற எண்ணங்கள், அதில் பாய்ந்து வரும் ஜலமென வேக நடை.\nவரலாறு என்றுமே பாரபட்சம் மிகுந்தது. அதுவும் நம் சுதந்தரக் கதை மேற்கத்திய மாநிலங்களின் ஆதிக்கத்துடன் எழுத்தப்பட்டுள்ளன எனபது சொல்லப்படாத உண்மை. அதை மட்டுமே நாம் வாசித்து, பேசி, விவாதித்து, பாராட்டி வருகிறோம் என்பதில் தான் எனக்கு அதீத வருத்தம்.\nசின்ன அண்ணாமலை பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் ஆங்கில அரசு இவரை நல்லிரவில் கைது செய்து, திவாடானை சிறைச்சாலையில் வைத்தது. காரணம் 144 தடை உத்தரவை மீறி கூட்டம் போட்டது, பேசியது. இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது ஆங்கில அரசு இவரை நல்லிரவில் கைது செய்து, திவாடானை சிறைச்சாலையில் வைத்தது. காரணம் 144 தடை உத்தரவை மீறி கூட்டம் போட்டது, பேசியது. இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது அதற்கு பின் நடந்த சம்பவங்கள் தான் முக்கியத்துவம் வாய்ந்தவை.\nகலையில் இந்த செய்தியை அறிந்த மக்கள், தேவக்கோடையிலிருந்து ஊர்வலமாக திரண்டு சென்று, சிறையை உடைந்து, தீவைத்து, இவரை விடுதலை செய்தது. இவர்கள் எல்லோரும் இரவு திரும்ப வரும் வழியில், பிரிட்டிஷ் காவல் துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர், பல நூறு பேர் இறந்தனர், காயமடைந்தனர், உதவ ஆள்லில்லாமல் துடிதுடித்து செத்தனர். கையில் குண்டடியுடன் சின்ன அண்ணாமலை அதிஷ்டவசமாக தப்பித்தார். தேசத்தில் இது போல, ஒரு சம்பவம் இதற்கு முன் நடந்ததேயில்லை (காந்தியே இதைக் கேட்டு ஆச்சிரியப்பட்டு, அவரை பாராட்டினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்)\nஇப்படி பட்ட “சொன்னால் நம்ப முடியாத” அதிசயங்கள் பல இவர் வாழிவில் நடந்துள்ளது. குமுதம் இதழில் தொடராக எழுதியுள்ளார். பின்னர் புத்தக வடிவம் கொண்டுள்ளது.\nஇந்த புத்தகத்தை நீங்கள் ஏன் படிக்க வேண்டும் மிக முக்கியமான காரணாம், தமிழகத்தில் தி.மு.க அல்லது திராவிட கட்சிகள் எப்படி ஸ்திரம் கொண்டது, காங்கிரெஸ் எப்போது வீழ்ந்தது மிக முக்கியமான காரணாம், தமிழகத்தில் தி.மு.க அல்லது திராவிட கட்சிகள் எப்படி ஸ்திரம் கொண்டது, காங்கிரெஸ் எப்போது வீழ்ந்தது காரணம் என்ன அதன் ஆயுள் மிகுந்த ஆட்சியின் தோல்வி எப்படி சாத்தியமானது என்பதை போகிற போக்கில், எளிமையா, உள்ளது உள்ளபடி சொல்லி செல்கிறார் சின்ன அண்ணாமலை. இவை அனைத்தையும் அவர் நேரில் இருந்து பார்த்து, அனுபவித்து எழுதியுள்ளார்.\nநான் உன்னிப்பாக கவனித்த ஒரு விஷயம்: 1950களில் இருந்த அரசியல் தலைவர்களின் பாராட்ட மிகுந்த பண்புகள். எத்தனை தான் அரசியல் கொள்கைளில் சண்டைகள் இருந்தாலும், தேர்தலில் போட்டிகள் இருந்தாலும், தாக்கி வீழ்த்தி மேடைகளில் பேசினாலும், பரஸ்பர நட்பும், அன்பும், மரியாதையும் கொண்டிருந்தனர். தனிப்பட்ட துவேஷம் அறவே இல��லை என்றே சொல்லலாம்.\nதமிழிசை, செழுமை பெற்ற காலத்தின் கதை, இந்த புத்தகத்தில் உள்ளது. தேவக்கோட்டையில் இரண்டாம் தமிழிசை மாநாடு நடத்திய பெருமை இவருக்கு உண்டு. தமிழ் பண்ணை – என்னும் பதிப்பகத்தின் மூலம் பல நல்ல தமிழ் அறிஞர்களின் இலக்கியங்களை செம்பதிப்புகளாக வெளியிட்டுள்ளார். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், இவர் வெளியிட்ட கட்டபொம்மன் மற்றும் கப்பலோட்டிய தமிழன் புத்தகங்கள் மிகவும் பிரசித்தம் வாய்ந்தவை. இதன் திரைப்படங்கள் வெளிவரவும் இவரே காரணமாக இருந்துள்ளார்.\nமலைக்கள்ளன் படம் வெளிவர அறிஞர் அண்ணா தான் தூண்டுகோலாக இருந்துள்ளார் என்ற சம்பவத்தை படிக்கும் போது மிகுந்த மகிழ்ச்சி அடைத்தேன். போதும் மீதியை நீங்களே வாசித்து இன்புறவும்.\nஎனக்கு மிகவும் பிடித்திருந்தது, புத்தகத்தின் கடைசி அத்தியாயம் தான் அதன் தலைப்பு “நானும் எழுத்தாளனானேன் அதன் தலைப்பு “நானும் எழுத்தாளனானேன்”. இப்போது நினைத்தாலும் சிரிப்பு முட்டுக் கொண்டு வருகிறது.\nநிகழ்கால வந்தியதேவன் என்ற பட்டத்தை இவருக்கு தரலாம் என்று நினைக்கிறேன், இவரின் ஆளுமைக்கும் திறனுக்கும் இது சாலப்பொருத்தமானது. எத்தனை எத்தனை அரும் பெரும் காரியங்களை செய்துள்ளார் எவ்வளவோ பெரும் மனிதர்களுடன் நட்புக் கொண்டுள்ளார் எவ்வளவோ பெரும் மனிதர்களுடன் நட்புக் கொண்டுள்ளார் வாசித்து விட்டு, வந்து சொல்லுங்கள், இவரை வந்தியத்தேவன் என்று அழைப்பது சரிதானாவென்று \nபி.கு : சின்ன அண்ணாமலையின் “சொன்னால் நம்பமாட்டீர்கள்” நாட்டுமையாக்கப்பட்ட நூல். பதிவிறக்கம் செய்ய சொடுக்கவும் – தமிழ் இணையக் கல்விக்கழக நூலகம். மின்னல் வேகத்தில் நானே படித்து முடித்தேன், உங்களைப் பற்றி சொல்லவா வேணும்\nஅண்ணா, இசை, கல்கி, சுதந்திரம், புத்தக பரிந்துரை\nசின்ன அண்ணாமலை சுதிந்திர வரலாறு\nநாற்சந்தி கூவல் – ௯௩ (93)\nபாவேந்தரின் பெயர் என்னை சில நாட்களாகவே சுத்தி சுத்தி வருகிறது. அவருடைய கவிதை தொகுப்பை சீக்கிரம் வாங்க வேண்டும் என நான் முடிவு செய்தது தான் காரணம் போலும். இன்று, ஓடும் தருணங்களை, ஒழுங்கே செல்லுத்த, ஒரு சிறு புத்தகத்தை எடுத்து, கால ஓடத்தில், தமிழ் வெள்ளத்தில் பயணம் செய்தேன். முடிந்த மகிழ்ச்சியை, முத்துக்களை பகிரவும் வந்து விட்டேன்.\nஆசிரியர் : வேணு சீனிவாசன்\nபதிப்பகம் : Prodigy (���ிழக்கு பதிப்பகம்)\n{பின்வருன அந்த நூலிலிருந்தும், எனக்கு தெரிந்த, நான் படித்த சம்பவங்கள் }\nதமிழக அரசியலின் அழியா சரித்திரத்தின், பெரும் சித்திரம் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் நேற்று. பாவேந்தர் அண்ணாவுடன் பல காலமிருந்தவர். திரு.வி.க எழுதினார்\n‘அண்ணாதுரை என்னும் அண்ணல் தமிழ்நாட்டின்\nஇதனை படித்த பாரதிதாசன், குறைக் கண்டார். உவமை சரியில்லை என்றார். எதுகைக்காக எந்த சொல்லையும் போடக்கூடாது எனவும் சொல்லி, அவரே ஒரு கவிதை பாடினார்\nஎண்ணாதுரை நாடி ஏந்து புகழ் நட்ட\nஅண்ணாதுரை அண்ணல் ஆய்ந்து தமிழ் – செழிக்கப்\nபண்ணாதுரை உண்டோ பைந்தமிழ் ஏன் இவனைக்\nகனிகளுக்காக அண்ணனுடன் சண்டையிட்டு கவிதை எழுதியவர் தான் கனக சுப்புரத்தினம். 29/04/1891னில் பிறந்தார். இயல்பாக கவிதை பாடும் திறம் கொண்டார். படிப்பில் படு கெட்டி, பாட்டிசைப்பதிலும், நடிப்பதிலும் வல்லவர். கம்பீர உருவம் கொண்டவர். பல காலம் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்தார். புதுவை தான் அவரது வாசத்தலம். பன்னிரண்டாம் பிராயத்துக்கு முன்னே திருக்குறள் அனைத்தும் அவருக்கு மனப்பாடம். அத்துப்படி. ஆயினும் அசைவம் உண்பதில் மிகுந்த பிரியம் கொண்டவர். ‘மீனுக்கு தொட்டுக்க சோறுவை‘ என்பாராம். இருந்தும் புறாக்களை காண்பதும் ரசிப்பதுவும் அவருக்கு மிக பிடிக்கும்\nகீழ்மேல் என்னும் கண்மூடி வழக்கமில்லை…\nஇதை படிக்க, பசிக்கு காயவைத்த தானியத்தை குருவிகளுக்கு ஈந்த பாரதி நினைவில் வந்தான்\nசின்னஞ் சிறு குருவி போலே – நீ\nவண்ணப் பறவைகளைக் கண்டு – நீ\nமனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா \nபுதுமையான சிந்தனைகளைக் கொண்டவர் பாரதிதாசன். நினைத்த மாத்திரத்தில் கவிதை புணைவார், அதற்க்கு சிறு துண்டு ஒற்றைப் பக்க காகிதம் கூடப் போதும். தன் பிள்ளைகள் கேட்ட மெட்டுக்கெல்லாம் கீதம் இசைப்பாராம். ஒரு திருமண விழா கச்சேரியில், தன் கம்பீர குரலில்,\nவீர சுதந்திரம் வேண்டிநின்றார் – பின்னர்\nபோன்ற பல பாரதி பாடலக்ளை ஆழமுணர்ந்து பாடினார். முடிவுல் அங்கு இருந்த பாரதி அவரை பெரிதும் பாராட்டினார். இதுவே அவரது எதேச்சியான முதல் சந்திப்பு.\nகுருநாதர் திருக்கோட்டியூர் நம்பியின் கட்டளையை மீறி, நாராயண நாமத்தை உபதேசம் பெற்றவுடன், கோவில் மதில்மீதேறி மக்களுக்கு சொல்லி, மதபுரட்சி செய்யத ராமானுஜரை அவருக்கு மிகவும் பிடிக்க���ம். அவரை பற்றிய தமிழ் திரைப்படத்தை கதை எழுதி, இயக்கி, தயாரித்தார். ஆனாலும் அவர் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தை சார்ந்த(ர்/)வர்.\n1928டில் புதுசேரியில் பெரியார் பேசியதைக் கேட்டு, அவரின் கொள்கைகள் வசம் ஈர்க்கப்பட்டார். முதலில் அவர் மிகப்பெரும் ஆதிக்கராக இருந்தார். பாரதி, வா.வே.சு ஐயர் மற்றும் சிலர் இருந்த ஒரு தருணத்தில், அவரைப் பற்றி பேச்சு வந்தது, உடனடியாக ஒரு கவிதை எழுத சொல்லி பாரதி கேட்க்க, பாரதி எழுதும் மேஜையிலேயே கனகசுப்புரத்தினம் எழுதியது தான்\nஎங்கெங்கு காணிணும் சக்தியடா – தம்பி\n‘ என பாரதி பாரட்டி, ‘கவிதா மண்டலத்தை சேர்ந்த கனக-சுப்புரத்தினம் பாடியது‘ என் குறிப்பெழுதி, சுதேசமித்திரன்-னுக்கு அனுப்பினார். முதலில் பரிசுரமான பாவேந்தரின் கவிதை இது தான் என சொல்லப்படுகிறது. பின்பு இந்த பாடல் பல மொழிகளிலும் மாற்றம் பெற்று வெளிவந்தது. பாரதியுடன் அவரது நட்பும், அன்பும், பாசமும், மரியாதையும் வளர்ந்து வந்தது.\n{இந்த ‘எங்கெங்கு காணிணும் சக்தியடா…..’ பாடல் பாரதிதாசன் எழுதியதே, பாரதி அல்ல. பல பிரபல நாளிதழ்கள் மற்றும் 99% இணைய தளங்கள், பதிவுகள் இதை பாரதி என்றே சொல்கிறது\nபுனைப்பெயரை தேடி, இறுதியுல் பாரதிதாசன் என்று வைத்து கொண்டார். அவரே ஓரிடத்தில் காரணமும் சொன்னார் : பாரதி போல எளிய நடையில் புலவர்கள் எழுத வேண்டும் என்பதை உணர்த்தவும், சாதி ஒழுப்பு விளம்பரமாக வேண்டும் என்பதற்காகவும் தான்.\nஎன் அப்பா அடிக்கடி சொல்லுவார், தமிழை மக்களுக்கு புரியும் வண்ணம் எளிமையாக பாடியவர்கள் : அருணகிரிநாதர், தாயுமானவர், பாரதி இவர்களை பார்த்து தான் பிறர் மாறினார்.\nபுதுவையில் தேர்தலில் வெற்றியும் தோல்வியும் பெற்றுள்ளார். அவரது வேறு சில புனைப்பெயர்கள் : புதுவை கலைமகள், தேசபக்தன், தமிழரசு, கிறுக்கான். புரட்சி கவிஞர் என பெரியார் வாழ்த்தினார். குயில் என ஒரு பத்திரிக்கையை பலகாலம் நடத்தினார்.\nமயிலம் முருகன் மீது மிகுந்த பக்தி கொண்டு, ‘மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுதி‘ என முப்பது பாடல்கள் பாடினார். விநாயகர், முருகன், சிவபெருமான், சரஸ்வதி, திருமால் மீது துதி பாடல்கள் புணைந்துள்ளார். இப்படிப்பட்டவர் பெரியார் கொள்கை மீது அதிக நாட்டம் கொண்டார். 1933-ல் நடந்த உலக நாத்திகர் மாநாட்டு பதிவேட்டில், நான் ஒரு நிரந்தரமான நாத்��ிகன் எனக் கையெழுத்து இட்டுள்ளார் பாவேந்தர். அப்படியே வாழ்ந்தார்.\nஇவர்தான் பெரியார் – இவரை, யார் தான் அறியார் என எழுதினார் வாலி. (பெரியாருக்கு நாளை பிறந்தநாள்) தனது சீர்திருத்த கொள்கைக்கு மாறாக பெரியார் திருமணம் செய்து கொண்டார் என வேதனை அடைந்தார் பாரதிதாசன். கவிதை, கட்டுரை மூலம் இதை குறித்து அவரது எண்ணங்களை பதிவு செய்தார். ராமருக்கு செருப்பு மாலை அணிவித்தாலும், நாயக்கரின் சில கொள்கைகளினால் அவர் மீது மதிப்பு உள்ளது எனக்கு. ஆனாலும் அவரது திருமண விடயம், புரியவில்லை. அவர் தனி மனிதர், என்ன வேணாலும் செய்யலாம் என்ற சப்பைக்கட்டு விளக்கமில்லாமல், வேறேதினும் இருந்தால் சொல்லுங்கள்…..\nதிராவிட இயக்கம் பெரியாரின் கொள்கையை விட்டு செல்கிறது என பாவேந்தர் சொல்லி/ எழுதி / கவிபாடி உள்ளார். இதை சொன்னால் நண்பர் சொல்கிறார் : பெரியாரை, பெரியாரின் கருத்துக்களை மக்களிடம் சென்று சேர்க்கிற எத்தனையோ இயக்கங்கள் இருக்கு, தி.க. மட்டும் இல்ல சமூகத்துல பெரியார் ஆதரவாளர்னாலே தி.க. தான் நினைவுக்கு வரும்.. தி.மு.க முற்றிலும் வேறுபட்டக் கொள்கைகளை உடையது. கடவுள் இல்லை என்பவர் பெரியார். ஒன்றே குலம். ஒருவனே தேவன் -அண்ணா\nநான் சொன்னேன், கலைஞர் இன்னும் ஒரு படி மேலே உள்ளார். ரமலான், கிருஸ்மஸ் வாழ்த்து எல்லாம் சொல்லுவார், ஆனா தீபாவளி வந்தால் மறந்துவிடுவார். உண்மதானே என்றேன். நண்பர் : நாம அரசியல்வாதிகள் பற்றித்தானே பேசுறோம்… அவர் சிறுபான்மையினர் ஓட்டுக்காக அப்டி செய்யலாம்.. நான் அவ்ளோ deepஆ note பண்ணல. (இனியாவது நீங்களும் அவரும் நோட் பண்ணுங்க) பரதிதாசனை பற்றி பேசும் போது, அண்ணா, பெரியார், கலைஞர், எம்ஜிஆர், திமுக-காவை விட்டு விட முடியாது. நாற்சந்தியில் அரசியல் வேண்டாம், ஆனாலும் சிலவற்றை நாம் கவனிக்க மறக்கிறோம் / மறுக்கிறோம்\nஇன்னும் ஒரு விடயத்தை தமிழ் மக்கள் உணரும் நாளை நான் எதிர்நோக்குயுள்ளேன். பெரியார் தமிழகத்தின் மிக பெரும் சீர்திருத்த என்றால், அவரை விட சிறந்தவர் ஒருவரை நாம் ஏன் அறிய முற்படுவதில்லை. அவர் பெயர் தான் சுப்பிரமணிய பாரதி. அக்கிரகாரத்தில் பிறந்த அவன், (புதுமையான, புரட்சியான) சிந்திக்காத எண்ணங்களே இல்லை என்றே சொல்லாம். அப்பழுக்கற்ற பார’தீ அவன். பெண் விடுதலை, சாதி ஒழிப்பு என அவன் பாடி சென்றதை உணர வேணும், அவனை போற்ற வ���ணும்…. பெரியார் ‘பெரியவர்’ என்றால், பிராமன ஐயன் பாரதி, பெரியாருக்கு பெரியவர். பாடையில் போகும் போது தான் பாரதியை கவனிக்கவில்லை….. பார் போற்ற வேண்டிய கவி அவன் \n“சுத்த அறிவே சிவமென்னும் சுருதிகள் கேளிரோ\nஒளவை, பாரதி போல அவரும் புதிய ஆத்திசூடி எழுதியுள்ளார்\nபுதுவையின் மிக பிரசித்தம் பெற்ற தமிழ்தாய் வாழ்த்தும் அவர் எழுதியதே\nவாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே\nமாண்புகள் நீயே செந்தமிழ் தாயே….\nவிடுதலை போரின் போது மிகுந்த ஆர்வம் கொண்டார். காந்திய வழி நின்றார். கதர் அணிந்தார், அதனை பற்றி பிரச்சாரம் செய்தார். கடனுக்கு கதராடைகள் விற்றார். ‘கதர் ராட்டினப்பாட்டு‘ எழுதி, சொந்த செலவில் பதிப்பித்தார். இன்னும் பல புத்தகங்கள் / கவிதை தொகுப்புகள் எழுதியுள்ளார். (சொடுக்கினால் படிக்கலாம்)\nசஞ்சீவி பருவதத்தின் சாரல் – மூட பழக்கம் , பெண்ணடிமை கண்டித்து எழுதிய நூல்\nபுரட்சிக்கவி – பலகணீயம் மொழியில் வந்த நூலின் தமிழ் தழுவல்\nஇரணியன் அல்லது இணையற்ற வீரன் – திராவிட கொள்ளை கொண்ட நாடகம்\nஎதிர்பாராத முத்தம் – சேக்ஸ்பியரின் ரோமியே, ஜூலியட்\nமேலும் பல படைப்புகளை செய்துள்ளார். பாரதிதாசனின் அனைத்து படைப்புகளை வாசிக்க சொடுக்கவும்\n1964ஆம் வருடத்தின் ஞானபீட விருதுக்காக தேர்வு செய்யப்படார், ஆனால் வாங்கும் முன்னமே அவரது காலம் முடிந்தது. இந்த நாட்டின் சிறந்த கவி – என அவருக்கு பட்டம் தர, சாகித்தியா அகாதமி முடிவு செய்தது, ஆனால் கொடுக்கும் முன் காற்றுடன் கலந்தார். வாழும் கவிஞ்ர்களுக்கு மட்டுமே அந்த பட்டம் வழங்கப்படும். ஆனாலும் அவரது பிசிராந்தையார் நாடத்தக்கு 1969ஆம் ஆண்டின் தமிழ் சாகித்தியா அகாதமி விருது வழங்கப்பட்டது. இன்றுவரை தமிழில் விருது பெற்ற ஒரே நாடகம் இது தான். இவருடைய பெயர் கொண்ட பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சியில் உள்ளது. இவர் புதுவையில் வாழ்ந்த சாலை அவர் பெயரைக் கொண்டது. மெரினா கடற்கரை உட்பட பல இடங்களில் அவருக்கு சிலை உள்ளது.\nகுமரி வாழ்வான் மருந்து கொண்டோடினான்\nஎன பாடிய பாவேந்தரின் இறுதி நாட்கள், மிகவும் மோசமாக இருந்தன. திரைப்பட முயற்சியில் தோல்வி, திமுக-வுடன் சண்டை என சென்றது. சாகும் சற்று நேர்த்துக்கு முன், பேரனுக்கு பாரதி எனப் பெயர் சூட்டினார், தன்னை புதுசேரி அழைத்து செல்லுமாறு சொன்னார். பிர��தத்தை கவிஞர் கண்ணதாசன் புதுசேரிக்கு காரில் எடுத்து சென்றார்.\nபுதியதோர் உலகம் செய்வோம்… என்னும் பாரதியின் கனவுகளை பின்பற்றி வாழ்ந்த பாவேந்தர் வாழ்க. பாரதிதாசனின் சில பாடல்கள் மட்டுமே எனக்கு தெரியும் 😦 அதில் மிக சிறந்தது என சொன்னால்\n“துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ\nஎனக்கு மிகவும் பிடித்த சுத்த தமிழ் பாடல்களுள் இதுவும் ஒன்று என்ன ஒரு அழகான பாடல்…. அதை பற்றி தனிப் பதிவே எழுதலாம் . நீங்களும் கேளுங்கள், பாம்மே ஜெயஸ்ரீயின் மதுர குரலில். உள்ளம் குழையும்\nஇன்று எம்.எஸ் அம்மாவின் பிறந்தநாள் இவளின் இனிமையான இசையை ரசிக்க என்ன தவம் யான் செய்தேன் இவளின் இனிமையான இசையை ரசிக்க என்ன தவம் யான் செய்தேன் இசையின் முடிசூடா அரசி அவள். வாழ்க்கை முழுவதும் இசையை சாதனம் செய்து, சாதனை செய்தாள். வாழ்வு முழுதும் இசையை கற்றாள் இசையின் முடிசூடா அரசி அவள். வாழ்க்கை முழுவதும் இசையை சாதனம் செய்து, சாதனை செய்தாள். வாழ்வு முழுதும் இசையை கற்றாள் (இசைப்பாவில் எம்.எஸ்,அம்மா) United Nations மாநாட்டில் எம்.எஸ்.அம்மா பாடிய சிலப்பதிகார பாடலை கேளுங்கள்.\nஇன்று எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் 91-ம் பிறந்தநாள் மற்றும் நமது நிதி அமைச்சர் பா.சிதம்பரம் அவர்களுக்கு பிறந்தநாள், வாழ்த்துகள். ட்விட்டர் நண்பர் திரு சக்திவேல் அவர்கள், இன்று திருமதி அர்சனாவுடன் தனது இல்லறப்பயணத்தை துவங்கி உள்ளார், மனம் நிறைந்த வாழ்த்துக்கள். சிங்கப்பூரின் தந்தை எனக் கருதப்படும் அரசியல்வாதி திரு.லீ குயன் யோ (Mr Lee Kuan Yeo) அவர்களின் பிறந்தநாள் இன்று.\nஅண்ணா, உணர்வுகள், கவிதை, பாரதி, பாரதிதாசன்\nநாற்சந்தி கூவல் – ௭௯(79)\nஇன்று அறிஞர் (காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை)அண்ணா அவர்களின் பிறந்தநாள். அவர் வழி வந்த தமிழ் கட்சிகள் தான் இன்று வரை ஆட்சி பீடத்தில் உள்ளது. இது பற்றி சிறு கவலைகளும், புகார்களும், கண்டனங்களும் எனக்கு உண்டு. ஆனாலும் மறுக்க , மறக்க முடியாத உண்மை அவர் ஓர் “அறிஞர்”. எனவே அவரை போற்றுதல் தவறு அல்ல, என்பது என் கருத்து.\nசென்னையிலுள்ள கன்னிமாரா நூல் நிலையத்துக்கு உலகில் எங்கு, எப்புத்தகம் அச்சிடப்பட்டாலும் ஒரு புத்தகம் உடனடியாக வந்துவிடும் காலம் அது\nஅப்போது பாரதப் பிரதமராக இருந்த நேருவுக்கு ஓர் முக்கியமான புத்தகம் தேவைப்பட்டது. தனது செயலாளரிடம், அந்தப் புத்தகத்தைக் கன்னிமாரா நூல் நிலையத்திலிருந்து பெற்றுத் தரும்படி கூறினார். அவர் போன் போட்டுக் கேட்டும் புத்தகம் கிடைக்கவில்லை. யாரோ எடுத்துப் போயிருக்கிறார்கள் என்று பதில் வந்தது.\nஉடனே, அப்புத்தகத்தை எடுத்தச் சென்றது யார் என்று வினவினார்கள்.\nகாலை 10 மணிக்குத்தான் அந்தப் புத்தகம் நூல் நிலையத்துக்கே வந்தததாம். 10.01-க்கு அண்ணாதுரை என்பவர் அதை எடுத்துச் சென்றுவிட்டார் என்ற பதிலைக் கேட்டு நேரு ஆச்சரியப்பட்டுப் போனார். நூலகத்துக்கு வந்த ஒரு நிமிடத்தில் புத்தகத்தை எடுத்துச் சென்றவர் அறிஞர் அண்ணாதான். படிப்பதில் அவ்வளவு ஆர்வம் மிக்கவர் அண்ணா\nஅறிஞர் அண்ணா, பொது வாழ்க்கையில் ஈடுபட்ட 35 ஆண்டுகளில் அவர் பேசியவை, எழுதியவை ஏராளம். அவை :-\nஓரங்க நாடங்கள் – 60\nஆங்கிலக் கட்டுரைகள் – 350\nஆங்கிலக் கடிதங்கள் – 1000\nஆங்கிலச் சொற்பொழிவுகள் – 350\nநாற்சந்தி நன்றிகள் : தினமணி – சிறுவர்மணி (03.09.11) & (15.09.12)\nபி.கு: அண்ணா படங்களுக்காக கூகிள் ‘Anna’ என்று தேடல் செய்தேன். ‘அண்ணா ஹசாரே’ படங்கங்களாக வந்து நின்றது. சரி பரவால்லை என்று, ‘Annadurai’ தேடல். அப்பொழுதும் சந்திராயன் ‘அண்ணாதுரை’ வந்தார். கடைசியில் பெரியார் மற்றும் பலருடன் சிக்கினார் அறிஞர்\n-> அண்ணா பற்றிய தமிழ் தம்பி எழுதிய பதவு – சொடுக்கவும்\nநாற்சந்தி கிறுக்கல்களை இலவசமாக ஈ-மெயில் மூலம் பெற :\n@iKaruppiah @Foxyite நம்பிக்கை தான் வாழ்க்கை. நல்லது நடந்தா சரி\n@iKaruppiah @Foxyite பேராசை ஆகாது அண்ணா... நம்ம ஊர் வண்டி வாங்குங்க... ஒரு honda city, ஒரு creta அப்படி... 1 day ago\nஆகஸ்ட் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nதினமணி கலாரசிகன் புத்தக விமர்சனம்\nதீட்சிதர் கதைகள் சம்பந்த முதலியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-09-23T01:28:03Z", "digest": "sha1:WPSIQ76MN2EBTXTWII2H2DN5PA7YUGUY", "length": 7859, "nlines": 77, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சந்திரபாடி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது\nசந்திரபாடி ஊராட்சி (Chandrapadi Gram Panchayat), தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள செம்பனார் கோயில் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, பூம்புகார் சட்டமன்றத் தொகுதிக்கும் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்ட��ாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1993 ஆகும். இவர்களில் பெண்கள் 987 பேரும் ஆண்கள் 1006 பேரும் உள்ளனர்.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் மருத்துவர் பிரவீன் பி. நாயர், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 3\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 2\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 4\nஊரணிகள் அல்லது குளங்கள் 4\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 50\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 4\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"செம்பனார் கோயில் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2015, 06:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D", "date_download": "2020-09-23T01:01:28Z", "digest": "sha1:ABSP4BO6EOMUTA7ZOQLYKPTC7KOO76ZF", "length": 3636, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பி.துரைராஜ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபி.துரைராஜ் ( P. Durairaj) இந்திய அரசிய���்வாதியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். அவர் 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிட்டு திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார் . அவர் 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிட்டு அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1][2]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 அக்டோபர் 2019, 05:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/14453/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-09-23T00:58:51Z", "digest": "sha1:BG364NETHKVGYTBIVUHAF4ETFREWQAWH", "length": 6888, "nlines": 56, "source_domain": "www.cinekoothu.com", "title": "வனிதாவுடன் கொஞ்சி விளையாடும் விஜயகுமார்.. புகைப்படத்தை வெளியிட்ட வனிதா..! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nவனிதாவுடன் கொஞ்சி விளையாடும் விஜயகுமார்.. புகைப்படத்தை வெளியிட்ட வனிதா..\nவனிதாவுடன் கொஞ்சி விளையாடும் விஜயகுமார்..\nநடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா மகள் தான் வனிதா, இவரின் முதல் படமே விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.\nகால ஓட்டத்தில், நடிகை வனிதா 3 திருமணங்களை முடித்து தற்போது தனது மூன்றாவது கணவருடன் இரு மகள்களுடன் வசித்து வருகிறார்.\nஆயிரம் சண்டை போட்டாலும், அந்த தகராறு எல்லாம் மறந்துவிட்டு அவ்வப்போது நடிகை வனிதா தனது குடும்பத்தாருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.\nஅந்தவகையில் இரு தினங்களுக்கு முன் நடிகர் விஜயகுமாருக்கும் பிறந்தநாள். அதனால் அவருடன் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் வெளியிட்டு வாழ்த்த்துகளை தெரிவித்துக் கொண்டு வருகிறார் நமது வனிதா.\nAirport-இல் நெருக்கமாக இருக்கும் விக்னேஷ் சிவன், நயன்தாரா அதுவும் விக்கியோட கை எங்க இருக்குனு பாருங்க \nஇறுக்கமான உடை அணிந்து கொண்டு தரையில் அமர்ந்த படி போஸ் கொடுத்து சமந்தா வெளியிட்ட புகைப்படம் \nஜீப்புக்குள், கனகச்சிதமாக தனது Structure-ஐ காமிச்ச சீரியல் நடிகை ரச்சிதா \nAirport-இல் நெருக்கமாக இருக்கும் விக்னேஷ் சிவன், நயன்தாரா அதுவும் விக்கியோட கை எங்க இருக்குனு பாருங்க அதுவும் விக்கியோட கை எங்க இருக்குனு பாருங்க \nஇறுக்கமான உடை அணிந்து கொண்டு தரையில் அமர்ந்த படி போஸ் கொடுத்து சமந்தா வெளியிட்ட புகைப்படம் \nஜீப்புக்குள், கனகச்சிதமாக தனது Structure-ஐ காமிச்ச சீரியல் நடிகை ரச்சிதா \nடாப் ஆங்கிளில் படு சூடான லக்ஷ்மி ராய் செல்ஃபி Latest புகைப்படம்..\nBlack T-shirt அணிந்து, பல ஹீரோயின்களுக்கு சவால் விட்ட சூப்பர் சிங்கர் மாளவிகா சுந்தர் \n“ஹாலிவுட்காரன் இந்த Structure-அ பார்த்தா கொத்திக்கிட்டு போய்டுவான்” – ஷில்பா மஞ்சுநாத் Latest Clicks \nபாவாடை தாவணியில் புகைப்படம் ஒன்றை அப்லோடு செய்து இளைஞர்களை மனசை Tempt செய்த சாக்ஷி அகர்வால் Latest Clicks \n“இவர் வெறும் கோழி கிடையாது, கோழி பண்ணை” – பூனம் பாஜ்வா லேட்டஸ்ட் ஸ்டில்கள் \nநம்ம நிவேதா பெத்துராஜா இது சினிமாவிற்குள் வருவதற்கு முன் எப்படி இருந்துள்ளார் என்று பாருங்க… சினிமாவிற்குள் வருவதற்கு முன் எப்படி இருந்துள்ளார் என்று பாருங்க…\nபிகினியில் கவர்ச்சி நடிகை மாதவி, வைரல் ஃபோட்டோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/09015013/Near-Vedaranyam-The-little-girl-was-raped-Pokco-In.vpf", "date_download": "2020-09-22T23:57:04Z", "digest": "sha1:JMR7RBEWE4MQ3EP5I4TA5Z5X35T7MV64", "length": 9995, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Vedaranyam The little girl was raped Pokco In the Act The boy was arrested || வேதாரண்யம் அருகே, சிறுமி பாலியல் பலாத்காரம் - போக்சோ சட்டத்தில் சிறுவன் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவேதாரண்யம் அருகே, சிறுமி பாலியல் பலாத்காரம் - போக்சோ சட்டத்தில் சிறுவன் கைது\nவேதாரண்யம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.\nவிழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது 12 வயது மகளுடன் சரக்கு ஆட்டோவில் ஊர், ஊராக சென்று பாத்திரங்களை விற்பனை செய்து வந்தார். அந்த சரக்கு ஆட்டோவை கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ஓட்டி சென்றார்.\nஇந்த நிலையில் அந்த பெண், நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கத்தரிப்புலம் கிராமம் செட்டியார் குத்தகை பகுதியில் தங்கியிருந்து பாத்திரங்கள் வியாபாரம் செய்து வந்தார். சம்பவத்தன்று சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்த சிறுவன் குளிக்க வேண்டும் என அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். அதற்கு அந்த பெண் தனது மகளை, குளத்தை காண்பிக்குமாறு சிறுவனுடன் அனுப்பி உள்ளார். குளத்துக்கு செல்லும் வழியில் சிறுமியை, சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.\nஇதுகுறித்து அந்த சிறுமியின் தாய் வேதாரண்யம் அரசு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) ஜெயந்தி மற்றும் போலீசார், போக்சோ சட்டத்தின்கீழ் சிறுவனை கைது செய்தனர்.\nசிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\n1. வளசரவாக்கம் அருகே மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை பேரன் இறந்த அதிர்ச்சியில் தாத்தாவும் சாவு\n2. கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு: மாணவ-மாணவிகள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதினர்\n3. மும்பையில் சாலையை கடந்து சென்ற மலை பாம்பால் போக்குவரத்து பாதிப்பு\n4. அதிகாலையில் ஆழ்ந்த தூக்கத்தில் நேர்ந்த துயர சம்பவம்: தானே அருகே பிவண்டியில் கட்டிடம் இடிந்து 13 பேர் பலி 20 பேர் காயத்துடன் மீட்பு\n5. வில்லியனூர் அருகே கணவர் இறந்த சோகத்தில் மனைவி தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahabudeen.com/2012/10/blog-post_3.html", "date_download": "2020-09-23T00:03:20Z", "digest": "sha1:RIQEGGXRJSOJOYHU7AUMIFTTXHVJTUWM", "length": 23158, "nlines": 290, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: பாஸ்போர்ட் அப���ளை செய்ய போறீங்களா?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nபுதன், 3 அக்டோபர், 2012\nபாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா\nஅடிக்கடி பாஸ்போர்ட் ஆபீஸ் போயி போயி பாஸ்போர்டிற்கு அப்ளை செய்துள்ளதால் ஓரளவிற்கு என்ன என்ன தேவைபடும், தேவைபடாது என்று தெரிந்து விட்டது, நான் போயிருந்த ஒவ்வொரு\nதடவையிம் சரிவர சான்றிதல் கொண்டுவராததால் நிராகரிக்கபட்டவர்கள் அதிககதிகம்.\nநமக்கு தெரிந்தவங்க யாரும் நிராகரிக்க கூடாது, நம்மளுக்கு தெரிந்ததை நாலு பேருக்கு பகிரலாமே என்ற நல்லெண்ணத்திலும்தான் இப்பதிவு.\nமுதலில் ஆன்லைனில் அப்ளை செய்து விடுங்கள்\nContinue என்பதை கிளிக் செய்தவுடன் Passport Office என்ற பகுதியில் உங்கள் பகுதி உட்பட்ட இடத்தை தேர்ந்து எடுக்கவும்.\nஅதில் உள்ள அனைத்து விசயங்களையும் கண்டிப்பாக நிரப்பி விடவும்.\nDistrict: உங்களது மாவட்டதை தேர்ந்து எடுக்கவும்\nService Desired: என்னவிதமான பாஸ்போர்ட் (புதுசா, ரி இஷ்சுவா)\nSurname: உங்களது இன்சியல் (பொதுவா அப்பாவோட பேரு கல்யாணாம் ஆன பெண் கணவனின் பெயர்)\nFirst Name: உங்களது பெயர்\nPrevious Name : உங்களது முன்பு இருந்த பெயரை எழுதவும்\nSex: ஆணா, பெண்ணா என்று குறிப்பிடவும்\nDate of Birth: பிறந்த தேதி நாள் மாதம் வருடம் (DD MM YYYY)\nDistrict or Country: நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் பிறந்த மாவட்டதையும் வேறு நாட்டில் பிறந்திருந்தால் அந்நாட்டையிம் குறிப்பிடவும்\nVisible Mark: உங்களிடம் தெரியும் ஏதாவது மார்க் (மச்சம் போன்றவை)\nPresent Address: தற்போதைய முகவரி\nPlease give the Date since residing at the Present Address: எவ்வளவு நாட்களாக தற்போதைய முகவரியில் தங்கி உள்ளீர்கள் என்பதை\nPhone No: தொலைபேசி எண்\nMobile No : மொபையில் எண்\nEmail Address: இமெயில் முகவரி\nMarital Status: திருமணமான தகவல்\nSpouse’s Name: கணவர்/மனைவியின் பெயர்\nMother’s Name: தாயார் பெயர்\nபாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு டிடி மூலம் பணம் செலுத்த விருப்ப பட்டால் “If you have a Demand Draft, click on this box and fill the details below” என்பதை கிளிக் செய்து DD No, DD Date, Bank Name தகவலை கொடுக்கவும்\nஉங்களிடம் ஏற்கனவே பாஸ்போர்ட் இருந்து வருடம் முடிந்து, புதிதாக வேறு அப்ளை செய்ய போகிறீர்கள் என்றால் “If you have held a passport or hold a passport at present, click on this box and fill the details below” என்பதை கிளிக் செய்து\nIssue Date: பழைய பாஸ்போர்ட் கொடுத்த நாள்\nPlace of Issue: பழைய பாஸ்போர்ட் கொடுக்க பட்ட இடம்\nFile Number: பழைய பாஸ்போர்ட் பைல் எண் (கடைசி பக்கதில் இருக்கும்)\nDate Of Expiry: பழ���ய பாஸ்போர்ட் முடிவு நாள்\nஅனைத்தையும் நிரப்பியவுடன், “Save” என்பதை கிளிக் செய்தவுடன் அந்த பாஸ்போர்ட் ஆபிஸின் அடுத்து இருக்கும் (availability date and time) நேரம் தேதியை சொல்லும, உங்களுக்கு தேவையான நாளை தேர்ந்து எடுத்து கொள்ளலாம்.\nபிறகு அதை ஒரு இடத்தில் சேவ் செய்து, பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளவும், போட்டோ ஒட்ட வேண்டிய இடங்களில் போட்டோவை ஒட்டவும். அதில் எதையும் மாற்றம் செய்ய வேண்டாம்.\nமுகவரி சான்றிதல் (ஏதாவது இரண்டு)\nகுடிநீர் ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)\nதொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)\nமின்சார ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)\nகேஸ் கணக்சன் பில் (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)\nவங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)\nபிறந்த தேதி சான்றிதல் (ஏதாவது ஒன்று)_\n1989 பிறகு பிறந்தவர்கள் என்றால் அரசாங்கத்தால் தரும் பர்த் சான்றிதழ்\n1990 பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்\n1991 கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்\n10வது மேல் படித்திருந்தால் ECR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்.\nஉங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.\nபழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து, பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும், மேலும் திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும். பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.\nஅனைத்து சான்றிதழ் ஒரிஜினலையும் மேலும் இரண்டு செட் ஜெராக்ஸையும் கொண்டு செல்லவும். குறைந்தது நான்கு பாஸ்போர்ட் சைஸ் (3.5 x 3.5 CM) தேவைப்படும். நீங்கள் அப்ளை செய்யும் போது வரும் நாளையும் நேரத்தை நன்கு குறித்து கொண்டு, அன்றைய நாளில் காலையிலே பாஸ்போர் ஆபிஸ் சென்று விடுங்கள், அவர்கள் கொடுக்கும் நேரம் என்பது சும்மா… நாள் மட்டும்தான் உண்மை, முன்பாக சென்றாலே சீக்கிரம் வேலை முடியும்… கால் கடுக்க நிற்க வேண்டும், ஆதலால் நன்றாய் சாப்பிட்டுவிட்டு, தண்ணீரை எடுத்து செல்லவும்.\nஅவ்வளவு��ான் முடிந்தது மேலும் தகவல்களுக்கு\nமேலும் ஏதாவது தகவல் தேவை என்றால் இங்கு கேட்கவும்.\nசீக்கிரமாக பாஸ்போர்ட் கிடைக்க வாழ்த்துக்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎனது மகள் 1993 யில் பிறந்தாள். பிறந்த சர்டிபிகட் இல்லை ஆனால் + 2 படித்த பள்ளி சர்டிபிகட் உள்ளது. இதை வைத்து பாஸ்போர்ட் அப்ளை பண்ணலாமா\n3 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 7:43\n''எனக்கு ஒரு கம்பெனி மூலம் வெளிநாட்டுக்குப் போக வாய்ப்பு கிடைத்துள்ளது. நான் படித்தது நான்காம் வகுப்பு. பிறப்பு சான்றுவேண்டும் என்று கேட்கிறார்கள். என்னிடம் அது இல்லை. இந்நிலையில் நான் என்ன சான்று கொடுத்து பாஸ்போர்ட்க்கு விண்ணப்பிக்கலாம்\n''எட்டாம் வகுப்புக்கு குறைவாகப் படித்திருந்தால் அல்லது படிக்கவே இல்லை என்றால் நோட்டரி பப்ளிக் மூலம் அபிடவிட் பெற்று விண்ணப்பிக்கலாம். 26.01.1989-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்திருந்தால் பிறப்பு சான்றிதழ் கட்டாயம் தேவை.''\n3 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:38\n7 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:55\nதங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வரவும்\n8 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:37\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகருத்தரிக்கும் எண்ணத்தில் கவனம் கொள்க\nபடைத்தவன் தருவதை பலர் சுவைப்பதில்லை சுவைக்கத் தொடங்கிய சிலர் அதை முடிப்பதில்லை சுவைக்கத் தொடங்கிய சிலர் அதை முடிப்பதில்லை இந்த மையப் புள்ளியில் சுழல்கிறது மானூட வாழ்வு. இவற்று...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nஉங்களுடைய Antivirus software சரியாக இயங்குகிறதா என...\nஉங்கள் குழந்தைகள் உயரமாகவும் ஆரோக்கியமாகவும் வளர ஆ...\nவீட்டை அலங்கரிக்க பளிச் ஐடியாக்கள்\nநட்பும், உறவும் பலப்பட சில யோசனைகள்\nகாவல்நிலையத்தில் புகார் அளிக்கும் முறையும் அதன்பின...\nவாரிசுச் சான்றிதழ் என்றால் என்ன\nநம்ம டிரைவர் நல்ல ஆளா\nஉடலைசைவில் ஒரு மொழி இருக்கு\nகர்ப்பிணிகளே... படியுங்கள் 'பல் பாடம்'\nகாலைக்கடனை ஒரு போதும் தள்ளிப் போடாதீர்கள்\nபாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: fpm. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-09-22T23:37:08Z", "digest": "sha1:C3GWAK3A3LMZGMHETCREV7PX2OQA3QTL", "length": 11284, "nlines": 138, "source_domain": "athavannews.com", "title": "மஞ்சள் தொழிற்சாலை | Athavan News", "raw_content": "\nலெபனானில் மீண்டும் பாரிய குண்டுவெடிப்பு\nதோட்டக் காணியில் புதைக்கப்பட்டிருந்த வெடிபொருள்கள் யாழில் கண்டுபிடிப்பு\nகொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு.\nபிரதமர் மஹிந்த – மோடி சந்திப்பில் 13ஆவது திருத்தம் குறித்து பேச்சு இடம்பெறாது\nஆளும்தரப்பின் உறுப்பினர்கள் சில வருடங்களில் மக்களிடம் மண்டியிடுவார்கள் – விஜித ஹேரத்\nதிலீபனை நினைவுகூருவது எப்படி பயங்கரவாதமாகும்: ஜே.ஆர்.பொதுமன்னிப்பு வழங்கியது அரசுக்கு தெரியாதா: ஜே.ஆர்.பொதுமன்னிப்பு வழங்கியது அரசுக்கு தெரியாதா\nUPDATE - 20ஆவது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு - சஜித் தரப்பினர் எதிர்ப்பு\nவிடுதலைப் புலிகள் யுத்தத்தின் மூலமே தீர்வுகாண முனைந்தனர்- புலிகளுடனான பேச்சுக்கள் குறித்து பாலித கோஹன\nகிளிநொச்சி கலைஞர்களின் 'மண்குளித்து' நாடகம் 2020ம் ஆண்டின் சிறந்த நெடுநாடகமாக தெரிவு- 13 தேசிய விருதுகள்\nதிலீபனின் நினைவேந்தலை ஏதோவொரு முறையில் ஒவ்வொரு தமிழனும் அனுஷ்டிப்பார்கள்- ஜெயசிறில்\nஅச்சுவேலி கைத்தொழில் பேட்டையின் முன்னேற்றம் குறித்து அபிவிருத்திக் குழு நேரில் ஆராய்வு\nஇரட்டைக் குடியுரிமையால் புலம்பெயர் அமைப்புக்களும் நாடாளுமன்றம் வரலாம்- எச்சரிக்கிறார் ஞானசாரர்\nவெளியிலிருந்து முன்வைக்கப்படும் நல்லிணக்க கட்டமைப்பை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை - அரசாங்கம் திட்டவட்டம்\nமக்கள் தூரநோக்கோடு சிந்தித்து வாக்களிக்காதமையே நாட்டுக்கு இன்று இந்த நிலைமை- சஜித்\nமனுக்களை மீளப்பெற்றால் திலீபனை நினைவுகூரலாம் - சி.வி.கே. சிவஞானம்\nஅமிர்தகளி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் புரட்டாதி சனி விரதத்தினை முன்னிட்டு விசேட பூஜை\nவேலோடும் மலை முருகன் ஆலயத்தில் எண்ணைக் காப்பு நிகழ்வு\nமட்டு. கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரரின் சித்திரத் தேரோட்டம் வெகுசிறப்பாக நடைபெற்றது\nகோயில் விக்கிரகங்களின் வாயில் இருந்து வடியும் நீர் போன்ற திரவம்\nநல்லூர்க் கந்தனின் மாம்பழத் திருவிழா\nமஞ்சள் தொழிற்சாலையில் தீ விபத்து – நால்வர் படுகாயம்\nநெல்லை மாவட்டம் பிரானூர் பகுதியில் உள்ள மஞ்சள் தொழிற்சாலையில் இடம்பெற்ற தீ விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது. மஞ்சள் தொழிற்சாலையில், பணிப்புரியும் 4 தொழிலாளர்களே இவ்வாறு விபத்... More\nஎமது மனசாட்சியை சில்லறைகளுக்கு விற்கும் தரப்பு நாம் கிடையாது- சஜித்\nபிரபாகரனுக்கு ஐ.தே.க. நாட்டை எழுதிக் கொடுத்ததை போன்ற ஒரு நிகழ்வு கோட்டா – மஹிந்த ஆட்சியில் நடைபெறாது:மஹிந்தானந்த\nஅதாவுல்லா அணிந்திருந்த உடையால் நாடாளுமன்றில் குழப்பம்\nUPDATE – 20ஆவது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு – சஜித் தரப்பினர் எதிர்ப்பு\nவிடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் ஆட்சிபீடம் ஏறினால் அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும்- ஐ.தே.க\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nலெபனானில் மீண்டும் பாரிய குண்டுவெடிப்பு\nதோட்டக் காணியில் புதைக்கப்பட்டிருந்த வெடிபொருள்கள் யாழில் கண்டுபிடிப்பு\nசவுதி அரேபியாவிற்கு ஆயுதங்களை அனுப்புவதை நிறுத்துமாறு கனேடிய பிரதமருக்கு அழுத்தம்\nகடற்கரைகள் மாசடைவை தடுக்கக்கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல்\nகாயத்துக்குள்ளான அஸ்வின் எதிர்வரும் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுவாரா\nதற்காத்துக் கொள்ள எங்கள் இராணுவத்தினருக்கு முழு உரிமை உள்ளது: சீனா குறித்து தாய்வான் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/11/blog-post_590.html", "date_download": "2020-09-22T23:54:20Z", "digest": "sha1:SD47GNABPPCKGDLAZXMHDHXD4ZZUTBWM", "length": 42700, "nlines": 160, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கோத்தபாய தோல்வியடைந்திருந்தால் கிழக்கு, மாகாணம் குழிதோண்டி புதைக்கப்பட்டிருக்கும் - கருணா ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகோத்தபாய தோல்வியடைந்திருந்தால் கிழக்கு, மாகாணம் குழிதோண்டி புதைக்கப்பட்டிருக்கும் - கருணா\nவடகிழக்கு தமிழர்கள் தமக்கான சிறந்த வாய்ப்பினை இழந்துள்ளதாக முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.\nகோத்தபாய ராஜபக்ஸ வெற்றிபெறுவார் என்று தெரிந்திருந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் பணத்தினைப் பெற்றுக் கொண்டு தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடித்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.\nஇன்று -17- மாலை மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.\nஇதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த விநாயகமூர்த்தி முரளிதரன்,\n52வீதம் வாக்குகளைப்பெற்று ஜனாதிபதியாக கோத்தபாய தெரிவுசெய்யப்படுவார் என நான் வாக்களிக்க சென்ற பின்னர் தெரிவித்திருந்தேன். அதேபோன்று தற்போது நடந்துள்ளது. அதனைவிட கூடுதலான வாக்குகளைப்பெற்று வெற்றி பெற்றுள்ளார்.\nவடகிழக்கு தமிழ் மக்கள் சிறந்த வாய்ப்பினை இழந்திருக்கின்றார்கள். கோத்தபாய ராஜபக்ஸ நிச்சயமாக வெற்றிபெறுவார் என்று தெரிந்திருந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் பணங்களைப்பெற்றுக் கொண்டு தமிழ் மக்களை ஏமாற்றி மக்களை திசை திருப்பி வாக்குகளை சிதறடித்துள்ளனர்.\nதமிழ் மக்கள் கோத்தபாயவுக்கு வாக்களித்திருந்தால் நாங்கள் உரிமையுடன் எங்களது விடயங்களை கேட்டு சாதிப்பதற்கான நிலையிருந்தது. மகிந்த ராஜபக்ஸவே பிரதமராக வரவிருக்கின்றார். பாரட்சமற்ற வகையில் விடயங்களை செய்வார்.\nஇருந்தபோதிலும் தமிழ் மக்கள் புத்திசாதுரியமாக செயற்படவேண்டிய காலமாகவுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேஞ்சிபோன தலைமைகளை நம்பிக்கொண்டு வாக்குகளை வீணடித்துக்கொண்டிருந்தால் எதுவித நன்மையினையும் தமிழ் மக்கள் பெறப்போவதில்லை.\nஇந்த ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய தோல்வியடைந்திருந்தால் கிழக்கு மாகாணம் குழிதோண்டி புதைக்கப்பட்டிருக்கும் எனத் தெரிவித்தார்.\nஐயா, நீர் சோதிடராக சொந்த தொழில் செய்யலாம். ப���சிச புலி இயக்க தலைவனின் மூளை சிதறும் என்பதை முன்கூட்டியே கணித்ததால் தான் காட்டியும் கூட்டியும் கொடுத்தீரோ\nகோட்டாபயவின் வெற்றி மூலம் கிழக்கு மட்டும் அல்லாது வடக்கும் புலிகளின் எச்சம், டயஸ்போறாவின் பணம்,TNA மற்றும் 10 வாக்குகளை மட்டுமே வைத்திருக்கும் உனதும் வியாழக்கோளாறுக்காரனதும் அட்டகாசங்களில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது.\nஉன்னால் முடியுமாயின் பொதுத் தேர்தலில் நின்று வென்று வாரும்.\nஉனது வாலை ஒட்ட நறுக்குவதற்கு வீரமுள்ள ஆம்புள அதா வருவாண்டா.கொஞ்சம் அடங்கி அடக்கி வாசி.\nஇந்த பன்றி எவ்வளவு தான் ராஜபக்ச வீட்டு அசிங்கத்தில் புரண்டாலும் இவனுக்கு ஒரு இத்துப்போன பிரதி அமைச்சர் பதவியே கிடைக்கும். கடந்த ஆட்சியில் மரண தண்டனை அனுபவித்திருக்க வேண்டிய இந்த தீவிரவாத நாயை காப்பாற்றி நாட்டுக்கு செய்த துரோகம் கிழட்டு ரணிலையே சாரும்\nஇந்துத்தீவிரவாதிகளை வழிநடத்தும் காவித் தீவிரவாதி\nயாருயா இந்த காவி நாயை அவிழ்த்து விட்டது\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசிங்கள சகோதரரின் உடலை அடக்குவதில் இழுபறி - உதவிக்கு விரைந்த முஸ்லிம்கள்\nசுங்காவில் ஐயப்புர முஸ்லிம் கிராமத்தில் வசித்து வந்த பெரும்பான்மை இனத்தை சேர்த்த முதியவர் ஒருவர் பொலன்னருவை வைத்தியசாலையில் காலமானார். அன்ன...\nஇறைச்சிக்கடை டீம் வரல்லன்னா, நிலமை இன்னும் மோசமாகியிருக்கும் - மாவனெல்லையில் நடந்த சம்பவம்\nஇன்று 20-09-2020 நண்பகல் மாவனெல்லை பகுதியில் சிங்களவருக்கு சொந்தமான வளர்ப்பு மாடொன்று கயிறினை அறுத்துக்கொண்டு முன்னால் வருபவர்களையெல்லாம் மு...\nகொழும்பில் பெருந்தொகை பணத்தில், வீடுகளை கொள்வனவு செய்வோர் யார்..\nபோதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய பலர் அதிகளவு பணத்தை செலவிட்டு வீட்டுத் தொகுதிகளை கொள்வனவு செய்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில...\nஅரச அதிகாரிகள் மீது, சுமணரத்தன தேரர் தாக்குதல் - 3 பேர் காயம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை பெளத்த துறவி தாக்கியதால் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த ச...\nசாரி அணிய மறுத்த, விதவை ஆலிமாவுக்கு நீதி கிடைக்குமா..\nதிருகோணமலை மாவட்டம் புல்மோட்டை எனும் கிராமத்தில் அமைந்துள்ள இலங்கை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனத்தில் (Lanka mineral sand limited) கடந்த சு...\nவலையில் சிக்கிய 3 சிறுபான்மை கட்சிகள்\n(லியோ நிரோஷ தர்ஷன்) மூன்று பிரதான சிறுபான்மை கட்சிகள் அரசாங்கத்துடன் இணைவதற்கு தீர்மானித்துள்ளன. இதற்கமைவாக ஆளும் கட்சியின் உயர் மட்டத்துட...\nஎதிர்க்கட்சியின் எதிர்ப்பினால் அதாவுல்லா வெளியேறினார்\nஅரசாங்கத் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா இன்று -22- பாராளுமன்றத்துக்கு அணிந்துவந்த ஆடை அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாராளுள...\nதற்கொலை குண்டுதாரியின் வீட்டை போலி, உறுதிப்பத்திரம் மூலம் கையகப்படுத்த முயற்சித்த 5 பேர் கைது\n( எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில், சினமன் கிராண்...\nஈஸ்டர் ஞாயிறு தினம் நடந்த குண்டு தாக்குதல் சம்பந்தமாக பொறுப்புக்கூற வேண்டிய பிரதான நபர் என்ற வகையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை...\nகொழும்பில் யாசகரின் ஒரு நாள் வருமானம் எவ்வளவு.. வெளியாகியுள்ள சில அதிர்ச்சித் தகவல்கள்\nஇலங்கையில் யாசகம் பெறுதல் தற்போது ஒரு தொழிலாக மாறி வருவதை காண முடிகிறது. திட்டமிட்ட வகையில் யாசகம் பெறும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்...\nஆழ் கடலில் பதுங்கியுள்ள இலங்கையின், பாதாள பெரும் புள்ளிகள்\nஇலங்கையில் தேடப்படும் முக்கிய பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் ஆழ்கடலில் பதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தென்னிலங்கையில் செயற்படும் ...\nசிங்கள சகோதரரின் உடலை அடக்குவதில் இழுபறி - உதவிக்கு விரைந்த முஸ்லிம்கள்\nசுங்காவில் ஐயப்புர முஸ்லிம் கிராமத்தில் வசித்து வந்த பெரும்பான்மை இனத்தை சேர்த்த முதியவர் ஒருவர் பொலன்னருவை வைத்தியசாலையில் காலமானார். அன்ன...\nஇறைச்சிக்கடை டீம் வரல்லன்னா, நிலமை இன்னும் மோசமாகியிருக்கும் - மாவனெல்லையில் நடந்த சம்பவம்\nஇன்று 20-09-2020 நண்பகல் மாவனெல்லை பகுதியில் சிங்களவருக்கு சொந்தமான வளர்ப்பு மாடொன்று கயிறினை அறுத்துக்கொண்டு முன்னால் வருபவர்களையெல்லாம் மு...\n4000 மில்லியன் ரூபா பெறுமதியில் காணி கொள்வனவு, 102 வங்கிக் கணக்குகள்\n(செ.தேன்மொழி) மேல்மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் மோசடி செயற்பாடுகள் ஊடாக 4000 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியில் காணி கொள்வனவ...\nMF றிபானா கொரோனாவால் மரணித���தாரா...\n- ஏ.ஏ.எம். அன்ஸிர் - கொரோனா தொற்று ஏற்பட்டுளளதாக கூறி, கடந்த 23.08.2020 அன்று தகனம் செய்யப்பட்ட எம்.எப். றிபானா குறித்து, முதற் தடவையாக அவ...\nமுஸ்லிம்கள் மாடறுப்பதை தடைசெய்யவேண்டும் என, பிரேமதாசவிடம் பிக்குகள் கோரிய போது..\nமுன்னாள் ஜனாதிபதி பிரேமதாச அவர்களிடம் பௌத்த துறவிகள் குழுவொன்று வந்து முஸ்லிம்கள் மாடு அறுப்பதை தடைசெய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/03/blog-post_81.html", "date_download": "2020-09-22T22:55:31Z", "digest": "sha1:JKR6WS3SOY7DPSZ4X75XWWRQ2OZJ5MJX", "length": 8151, "nlines": 47, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"ஆத்தாடி.. காம பார்வையால்ல இருக்கு \" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்..! - ஆச்சரியத்தில் ரசிகர்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Nivetha Pethuraj \"ஆத்தாடி.. காம பார்வையால்ல இருக்கு \" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்..\n\"ஆத்தாடி.. காம பார்வையால்ல இருக்கு \" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்..\n‘ஒருநாள் கூத்து’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இவர் மதுரையில் பிறந்து வளர்ந்தவர்.\nஇவர் நடித்த முதல் படத்திலேயே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகிவிட்டனர். இதையடுத்து உதயநிதி ஸ்டானுடன் ‘பொதுவாக என் மனசு தங்கம்’ படத்தில் நடித்தார்.\nஅதையடுத்து ஜெயம் ரவியுடன் ‘டிக்டிக்டிக்’ படத்திலும், ‘திமிறு புடிச்சவன்’ படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். தற்போது வாய்ப்பில்லாமல் இருந்து வருகிறார்.\nஅதற்காக, இயக்குனர்கள் கண்ணில் படும்படியாக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார் நடிகை நிவேதா பெத்துராஜ்.\nஅந்த வகையில், கருப்பு வெள்ளை மோடில் அவர் வெளியிட்டு சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.\n\"ஆத்தாடி.. காம பார்வையால்ல இருக்கு \" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்.. - ஆச்சரியத்தில் ரசிகர்கள்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"எல்லாமே பொய்யா கோபால்...\" - அனுப்பமா வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன ரசிகர்கள்..\n\"இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்லையே..\" - மொத்தமாக காட்டிய இளம் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே..\nசீரியல் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகையா இது.. - வைரலாகும் கவர்ச்சி புகைப்படம் - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..\nஇதுவரை இல்லாத மோசமான கவர்ச்சி உடையில் பிக்பாஸ் ரித்விகா - விளாசும் ரசிகர்கள்..\n10 மணி நேரத்தில் 20 லட்சம் லைக்குகளை குவித்த சன்னி லியோனின் செம்ம ஹாட் புகைப்படம்..\n\"அந்த பழக்கத்தை நிறுத்தி விட்டேன்..\" - கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய நடிகை சோனா..\nதம்மாந்தூண்டு ப்ரா - படு சூடான போஸ் - 20 லட்சம் ரசிகர்ளுக்கு கவர்ச்சி விருந்து வைத்த பூனம் பாஜ்வா..\n\"மொழ மொழன்னு யம்மா யம்மா..\" - அது தெரியும் அளவுக்கு ஹாட் போஸ் கொடுத்துள்ள ப்ரியா ஆனந்த் - உருகும் ரசிகர்கள்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"எல்லாமே பொய்யா கோபால்...\" - அனுப்பமா வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன ரசிகர்கள்..\n\"இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்லையே..\" - மொத்தமாக காட்டிய இளம் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்த��ு யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n14 வயதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ருதிகா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/doctor-movie-starts-dubbing/", "date_download": "2020-09-23T01:05:59Z", "digest": "sha1:L6BIJ4WBUKPHNBTKOENAVD4YB3GZGWFL", "length": 9909, "nlines": 142, "source_domain": "gtamilnews.com", "title": "டப்பிங் வேலைகளை தொடங்கினார் டாக்டர் - G Tamil News", "raw_content": "\nடப்பிங் வேலைகளை தொடங்கினார் டாக்டர்\nடப்பிங் வேலைகளை தொடங்கினார் டாக்டர்\nஇந்த லாக் டவுன் காலம் நீண்டுகொண்டே இருந்தாலும், நடிகர் சிவகார்த்திகேயனின் “டாக்டர்” படக்குழு படப்பாடல்களை ஒவ்வொரு சிங்கிளாக வெளியிட்டு, ரசிகர்களை உற்சாகத்தின் உச்சியிலேயே வைத்திருக்கிறது.\n‘செல்லமே’ மற்றும் ‘நெஞ்சமே’ பாடல்கள் வெளியான நொடியில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு அவர்களின் விருப்பபட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.\nஇந்நேரத்தில் “டாகடர்” படக்குழு மேலும் ஒரு நல்ல செய்தியை வெளியிட்டிருக்கிறது. இன்று செபடம்பர் 17 அன்று “டாக்டர்” படக்குழு படத்தின் டப்பிங் பணிகளை சென்னையில் ஒரு சிறு பூஜையுடன் துவங்கியுள்ளது.\nஅரசு அறிவித்துள்ள கொரோனா நோய்க்கான, அனைத்து முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளையும், போதுமான தனிமனித இடைவெளியையும் கண்டிப்பான முறையில் கடைப்பிடித்து, டப்பிங் பணிகளை செய்து வருகிறது படக்குழு.\nசிவகார்த்திகேயனின் SK Productions இப்படத்தை தயாரிக்க, கொடாப்பாடி J.ராஜேஷ் அவர்களின் KJR Studios இணைந்து “டாக்டர்” படத்தை தயாரிக்கிறார்கள்.\n‘கோலமாவு கோகிலா’ படப்புகழ் இயக்குனர் நெல்சன் இப்படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இசையில் ஏற்கனவே பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று படத்தின் மீது மேலும் எதிர்பார்ப்பை தூண்டியிருக்கிறது.\nஇப்படத்தில் ப்ரியங்கா அருள் மோகன் நாயகி பாத்திரத்தில் நடிக்க, வினய் ராய் வில்லன் பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, மிலிந்த் சோமன், அருண் அலெக்ஸாண்டர், சுனில் ரெட்டி, ரெட்டின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.\nஷாலு ஷம்மு செய்த காரியம் எந்த நடிகையும் இப்படி செய்ததில்லை\nரஜினி நலம் விசாரித்த மதுரை முதல் ரசிகர் பற்றிய விவரம் – ரஜினி பேசிய ஆடியோ\nஅமேசான் பிரைமில் வெளியாகவிருக்கும் அனுஷ்காவின் சைலன்ஸ் பட டிரைலர்\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு உதவி கோரும் அங்காடித்தெரு நடிகை\nபாரத ஸ்டேட் வங்கி வழங்கும் கொரோனா கால சலுகை\n5 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ.517.82 கோடி\nரஜினி நலம் விசாரித்த மதுரை முதல் ரசிகர் பற்றிய விவரம் – ரஜினி பேசிய ஆடியோ\nஅமேசான் பிரைமில் வெளியாகவிருக்கும் அனுஷ்காவின் சைலன்ஸ் பட டிரைலர்\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு உதவி கோரும் அங்காடித்தெரு நடிகை\nமிஷ்கின் பிறந்தநாள் விழாவில் ஷங்கர் கௌதம் மேனன் உள்ளிட்ட முக்கிய இயக்குனர்கள் – கேலரி\nசூர்யா தந்த தொகை மூலம் 1300 தயாரிப்பாளர்களுக்கு ஆயுள்காப்பீடு உறுதியானது\nஅர்ஜுன்சம்பத் சூர்யா பிரச்சனை உள்ளே ஒத்த செருப்புடன் புகுந்த பார்த்திபன்\nபொறுத்துப் பொறுத்துப் பார்த்து கவர்ச்சியில் களமிறங்கிய ரித்விகா கேலரி\n36 வருடங்களுக்குப் பின் தயாராகும் முந்தானை முடிச்சு பாக்யராஜ் வேடத்தில் சசிகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-09-23T00:04:33Z", "digest": "sha1:73HU44KSAHOTU2WMV4IPE2VLLVW2NRR6", "length": 35957, "nlines": 202, "source_domain": "ilakkiyainfo.com", "title": "மீளவும் ஐந்து ஆண்டுகளை நாசமாக்குவதற்கு எந்தப் பொறுப்புமில்லாத முதலமைச்சரைத் தேர்வு செய்ய முயற்சிப்பது புத்திபூர்வமானதா? அறிவீனமானதா? - கருணாகரன் (கட்டுரை ) | ilakkiyainfo", "raw_content": "\nமீளவும் ஐந்து ஆண்டுகளை நாசமாக்குவதற்கு எந்தப் பொறுப்புமில்லாத முதலமைச்சரைத் தேர்வு செய்ய முயற்சிப்பது புத்திபூர்வமானதா அறிவீனமானதா – கருணாகரன் (கட்டுரை )\nரஜனியின் ஆன்மீகமும் விக்கினேஸ்வரனின் அரசியலும் – கருணாகரன்\nஅடுத்த மாகாணசபைத் தேர்தலுக்கு எப்படியாவது வடக்கின் முதலமைச்சர் வேட்பாளராக விக்கினேஸ்வரனை நிறுத்தியே தீர வேணும் என்று சிலர் பாடாய்ப்படுகிறார்கள்.cmrajani\nஏன் வேறு பொருத்தமான ஆட்கள் தமிழ்ச்சமூகத்தில் கிடையாதா என்று நீங்கள் கேட்கலாம். தன்னம்பிக்கை குறைந்த சமூகமாக தமிழர்கள் மாறிவிட்ட பிறகு புதியவைகளை எப்படித் துணிச்சலாகத் தேடமுடியும் இதனால் தங்களுக்கு முன்னே உள்ள பிம்பங்களே அவர்களுக்கு அவதாரங்களாக, தெய்வங்களாகத் தெரிகின்றன.\nதெய்வ நிலையில் ஒருவரை பார்க்கத்தொடங்கி விட்டால், அவரைப் பற்றிய மதிப்பீடுகளுக��கோ விமர்சனங்களுக்கோ இடமிருக்காது.\nவழிபாட்டு மனநிலையே இருக்கும். இதனால்தான் பிம்ப வழிபாட்டில் தமிழ்ச்சமூகம் வீழ்ந்து கிடக்கிறது.\nஇவ்வாறானவர்களே விக்கினேஸ்வரன்தான் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட வேணும் என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள்.\nஇவர்கள் பல தரப்பினர். ஒரு தரப்பினர் விக்கினேஸ்வரன் தனியாக ஒரு கூட்டை உருவாக்க வேண்டும் என விரும்புகிறார்கள்.\nஇன்னொரு தரப்பினர் (தமிழரசுக் கட்சியைத் தவிர) கூட்டமைப்பின் வேட்பாளராக விக்கினேஸ்வரனே நிறுத்தப்பட வேண்டும் என்கின்றனர்.\nமற்றத் தரப்பினரோ, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி (கஜேந்திரகுமார் தரப்பு) க்கு விக்கினேஸ்வரன் தலைமை தாங்க வேணும் என்கின்றனர். இதே கருத்தையே சுரேஸ் பிரேமச்சந்திரனின் ஈ.பி.ஆர்.எல்.எவ்வும் கொண்டுள்ளது.\nஇதை விடப் பொத்தாம் பொதுவாக முதலமைச்சர் வேட்பாளராக விக்கினேஸ்வரன் நிறுத்தப்பட வேணும் என்று கூறுவோரும் உண்டு.\nஇவர்களுக்கு யதார்த்த நிலை என்ன என்று தெரியாது. ஏனென்றால், இது ஒன்றும் ஜனாதிபதி தேர்தல் அல்ல. தனியொருவருடைய செல்வாக்கும் அவர் பெறுகிற வெற்றியும் தீர்மானிப்பதற்கு.\nஆகவே தனியொருவரால் ஒரு போதுமே முதலமைச்சராக முடியாது. அவருடைய அணி வெற்றியடைந்தாலே அவரால் முதலமைச்சர் என்ற நிலையை எட்டமுடியும். அத்தகைய அணி எதுவும் இப்பொழுது விக்கினேஸ்வரனுக்கு உண்டா எதிர்காலத்தில் அவர் அவ்வாறான அணி ஒன்றுக்குத் தலைமை தாங்குவாரா\nஅதிர்ஷ்டலாபச் சீட்டு ஒருவருக்கு எதிர்பாராத விதமாக வெற்றி வாய்ப்பைத் தருவதைப்போல, அரசியல் அதிர்ஷ்டத்தின் மூலம் சம்மந்தன் – சுமந்திரன் வழியாக முதலமைச்சரானவர் விக்கினேஸ்வரன்.\nவேறு எந்த விதமான அரசியல் வழிமுறையின் மூலமாகவோ, சமூகப் பங்களிப்பின் மூலமாகவோ அரசியலுக்கு வந்தவரில்லை.\nஇப்படித் “திடீர் அதிர்ஷ்ட அரசியல்” பிரவேசத்தின் வழியே அதிகாரத்துக்கு வந்தவர் தன்னை அரசியலுக்கு அழைத்து வந்த கூட்டமைப்பின் (தமிழரசுக் கட்சியின்) ஆதரவை இன்று இழந்து நிற்கிறார்.\nஏனைய கட்சிகள் ஆதரவளித்தாலும் தமிழரசுக் கட்சியை மீறி அவற்றினால் எதுவும் செய்ய முடியாது.\nகூட்டமைப்புக்கும் தனக்குமிடையில் அரசியல் ரீதியான பிரச்சினைகள், வேறுபாடுகள் இருக்குமானால் அதை விட்டு வெளியேறியிருக்க வேணும் விக்கினேஸ்வரன். அதுவ��� அழகு. நேர்மை. சிறப்பு. அதுவே தலைமைத்துவத்துக்கான அடிப்படைப் பண்பு.\nஆனால் அதற்கு விக்கினேஸ்வரன் தயாரில்லை. அப்படி வெளியேறினால் பதவி போய் விடும். தனக்கான ஆதரவுத்தளம் (கூட்டமைப்பு என்ற பல கட்சிகளின் ஆதரவுத்தளம்) பறிபோய் விடும் என்ற பயத்தினால் கூட்டமைப்பை விட்டு வெளியேறாமல் நிற்கிறார்.\nமறுவளமாக கூட்டமைப்போடு இணைந்திருக்கவும் தயாரில்லை. அப்படி இணைந்திருந்தால் கூட்டமைப்பின் மீது சனங்களுக்குள்ள கசப்புகளை தானும் பொறுப்பேற்க வேணும் என்ற அச்சம்.\nஆகவே தனக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் வேறுபாடுகளும் பிரச்சினைகளும் உண்டு என வெளியே காட்ட முற்படுகிறார். இதன் மூலம் தன்னை ஒரு புனிதப் பிம்பமாக, ஒரு தனியான சக்தி என்று கட்டமைக்க முயல்கிறார்.\nஇதேவேளை இன்னொரு தந்திரோபாயத்தையும் அவர் கொண்டிருக்கிறார்.\n“விக்கினேஸ்வரன் இப்பொழுதும் கூட்டமைப்பில் இருக்கிறாரா” என்றால், “ஓம், இருக்கிறார்.\nகூட்டமைப்பின் சார்பில்தான் அவர் முதலமைச்சர் அதிகாரத்திலிருக்கிறார்” என்று பதில் சொல்ல முடியும்.\nமறுவளமாக “விக்கினேஸ்வரன் இப்பொழுது கூட்டமைப்பில் இல்லையே” என்றால், “ஓம், அவர் கூட்டமைப்பின் அரசியலுக்கு முற்றிலும் மாறான தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவரல்லவா” என்றால், “ஓம், அவர் கூட்டமைப்பின் அரசியலுக்கு முற்றிலும் மாறான தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவரல்லவா” என்றும் சொல்லி விடலாம்.\nஅப்படிக் கேட்டால் அதற்கொரு பதில். இப்படிக் கேட்டால் இதற்கொரு பதில் என பாம்புக்கு தலையும் மீனுக்கு வாலுமாக வித்தை காட்டிவிடலாம் அல்லவா\nஇத்தகைய நிலைப்பாடென்பது நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் சமூகத்தின் விடுதலை அரசியலுக்கு ஒரு போதுமே சரிப்பட்டு வராது.\nஇதனால்தான் விக்கினேஸ்வரனால் உறுதிபட எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடியவில்லை. முதலமைச்சராக அவர் ஆற்றியிருக்க வேண்டிய பணிகள் செய்யப்படாமல் உள்ளன.\nஅதற்கான கடுமையான கண்டனங்களை அவர் சுமக்க வேண்டியிருக்கிறது. புலம்பெயர் சமூகத்தின் அரசியல் ரீதியான, பொருளாதார ரீதியான, துறைசார் நிபுணத்துவ ரீதியான பங்களிப்புகளை உருவாக்க முடியவில்லை.\nஆதரவையும் உதவியையும் பெற முடியவில்லை. புதிய அரசியல் கட்சியையோ புதிய அரசியலையோ உருவாக்க முடியாதிருக்கிறது. அவருக்கு ஆதரவு வ���ங்கவுள்ள சக்திகளைக் கூட அவரால் ஒருங்கிணைக்க முடியவில்லை.\nஇவ்வளவுக்கும் அவருக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்புகள் ஒன்றும் சாதாரணமானவையல்ல.\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏகமனதான முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டவர் விக்கினேஸ்வரன்.\nபிறகு தமிழ் மக்கள் பேரவை அவருக்குத் தனிச் சிம்மாசனம் கொடுக்க முன்வந்தது. இப்போது கூடத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தங்கத்தாம்பாளத்தில் அவரை ஏந்துவதற்குக் காத்திருக்கிறது.\nதன்னுடைய நாற்பதாண்டுகால அரசியல் பங்களிப்பையும் ஆயிரக்கணக்கான தோழர்களின் அரசியல் தியாகத்தையும் விட்டுக் கொடுத்து விக்கினேஸ்வரனுக்கான நாற்காலியைக் கொடுக்க முந்திருக்கிறார் சுரேஸ் பிரேமச்சந்திரன்.\nவிக்கினேஸ்வரன் தும்மினாலும் இருமினாலும் அவற்றையெல்லாம் முன்பக்கச்செய்தியாக்கி ஆதரவளிக்கும் ஊடகங்களின் பேராதரவிருக்கிறது.\nபோராட்ட கால நெருக்கடி வாழ்க்கையோடு தங்கள் வரலாற்றைக் கொண்ட அரசியல் ஆய்வாளர்களே முன்வந்து “இடைமாறுகால மடைமாற்றி விக்கினேஸ்வரனே” என்று ஆதரவளிக்கிறார்கள்.\nஇப்படியெல்லாம் பொன்னான வாய்ப்புகளிருந்தும் அவற்றையெல்லாம் மண்ணாக்கிக் கொண்டிருக்கிறார் விக்கினேஸ்வரன்.\nஇந்த நிலையில் மீளவும் அவரை இழுத்துப் பிடித்து அரசியலில் நீடிக்க வைப்பதும் முதலமைச்சராகவே ஆக்க வேணும் என்று அடம் பிடிப்பதும் எந்த வகையில் நியாயமானது\nபுலிகளுக்குப் பிறகான அல்லது யுத்தத்துக்குப் பிறகான அரசியலில் தமிழ் மக்களுடைய உரிமைக்கோரிக்கையை தளர்வின்றி ஒலிப்பவர் விக்கினேஸ்வரனே.\nஇதை அவர் சிங்கள அரசியல் தலைவர்களுக்கு முன்பாகவே திமிராகச் செய்கிறார். உலகரங்கில் தெளிவாக முன்வைக்கிறார். எந்தச் சமரசங்களுக்கும் இடமளிக்காமல், துணிகரமாக, விட்டுக்கொடுப்புகளற்று அதைச் செய்கிறார்.\nயுத்தக் குற்றங்கள் விசாரிக்கப்பட வேணும். அரசியல் ஏமாற்றுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உறுதியான நிலைப்பாட்டோடிருக்கிறார். இந்தப் பங்களிப்பு ஒன்றே விக்கினேஸ்வரனுடைய தகுதிக்குப் போதுமானது என்று சிலர் சொல்லக் கூடும்.\nஇப்படிச் சொல்வோரிடம் நாம் சில கேள்விகளைக் கேட்கலாம். சரி, இப்படி, இவற்றுக்காக விக்கினேஸ்வரன் உருக்காக நிற்கிறார் என்றால், அதற்கான செயல்வடிவம் என்ன அதாவது இவற்றை வெற்றி கொள்வதற்கான பொறிமுறைகள் என்ன அதாவது இவற்றை வெற்றி கொள்வதற்கான பொறிமுறைகள் என்ன இப்படிச் சொல்வதால் மட்டும் இவையெல்லாம் நிறைவேறி விடுமா\nஎதையும் யாரும் எளிதாகச் சொல்லி விட முடியும். அவற்றில் ஒன்றையேனும் செய்வதே சாதனை. ஒன்றையேனும் வெற்றிகொள்வதே வரலாறு.\nஆகவே இதற்குரிய வேலைகளைச் செய்திருக்க வேணும். அப்படியென்றால் இவை தொடர்பாக விக்கினேஸ்வரன் பல வேலைகளைச் செய்திருக்க வேணும்.\nஒன்று அரசியல் விடயங்களைக் கையாள்வதற்கு மாகாணசபையிலோ அதற்கு வெளியிலேயோ உரிய கட்டமைப்பொன்றை உருவாக்கியிருக்க வேண்டும்.\nபுலம்பெயர் சமூகத்தை இணைத்து, அரசியல், பொருளாதார, துறைசார் நிபுணத்துவக் கட்டமைப்புகளை நிர்மாணித்திருக்க வேண்டும்.\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் மாவட்டங்களுக்கும் உரிய முன்னுரிமை அளித்து சிறப்பு வேலைத்திட்டங்களையும் அவற்றுக்கான அணிகளையும் உருவாக்கியிருப்பது அவசியம்.\nசர்வதேச விவகாரங்கள் – சர்வதேச தொடர்புகளுக்கான அணியொன்றை அமைத்திருக்க வேணும். இப்படிப் பல வேலைகள் செய்வதற்கிருந்தன.\nஇதில் எதையுமே விக்கினேஸ்வரன் செய்யவில்லை. விக்கினேஸ்வரனை ஆதரிக்கும் தரப்புகளும் அவருக்கு இவற்றின் அவசியத்தை வலியுறுத்திச் செய்விக்கவில்லை.\nதமிழ் மக்கள் பேரவையும் வடமாகாணசபையும் இரண்டு அரசியல் தீர்வுக்கான அரசியலமைப்பு நகல்களை சம்பிரதாயமாக உருவாக்கியிருந்தன.\nஆனால், அவற்றை சிங்கள, முஸ்லிம் சமூகங்களிடத்திலும் உலக அரங்கிலும் பிராந்திய சக்தியாகிய இந்தியாவிடத்திலும் எடுத்துச் செல்வதற்கு அவை முயற்சிக்கவில்லை.\nயுத்தக் குற்றத்தை விசாரிக்க வேண்டும் என்று தீரமானம் கொண்டு வந்ததோடு அந்தத் தீர்மானம் பெட்டிக்குள் அடக்கமாகி விட்டது. அதை வினைத்திறனோடு – நெருக்கடிக்குரிய தீயாக மேலெழுப்புவதற்கு விக்கினேஸ்வரனாலும் முடியவில்லை. மாகாணசபை, பேரவை போன்றவற்றாலும் முடியவில்லை.\nஇவ்வாறு விக்கினேஸ்வரனின் சொல்லுக்கும் செயலுக்கும் இடையிலான இடைவெளி – தூரம் – மிக மிக அதிகமாகவே உள்ளது. இதையிட்டு விக்கினேஸ்வரன் கவலைப்படாதிருக்கலாம். அல்லது அவர் வெட்கப்படாதிருக்கக் கூடும். ஆனால், அவரை ஆதரிப்போர் இதையிட்டு அப்படியிருக்க முடியுமா\nஏனெனில் முதலமைச்சர் என்பது சாதாரணமான ஒன்றல்ல. அது ஒரு பெரும் பொறுப்ப���. யுத்தப் பாதிப்பிலிருந்து இன்னும் மீளாத மக்களையும் பிரதேசங்களையும் அதிலிருந்து மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு.\nகூடவே இவர்களுடைய புதிய தேவைகளை நிறைவேற்றுவதற்கான பொறுப்பும் கூட. அரசியல், பொருளாதார, பண்பாட்டு, பிரதேச வளப் பேணுகை, வளவிருத்தி போன்ற பலவற்றோடு சம்மந்தப்பட்டது.\n36000 ஆயிரம் அரச உத்தியோகத்தர்களைக் கொண்ட பெரும் நிர்வாகக் கட்டமைப்பை வினைத்திறனோடு இயக்க வேண்டிய கடப்பாடுடையது.\nஇது தவிர, விவசாயம், மருத்துவம், கல்வி, கூட்டுறவு, கடற்றொழில், போக்குவரத்து, தொழிற்துறை, பொருளாதார விருத்தி, பண்பாடு, விளையாட்டு, சிறுவர் நலன் மற்றும் பாதுகாப்பு, பெண்கள் நலன் மேம்பாடு, சுற்றுச்சூழல் இயற்கை வளப்பாதுகாப்பு, பொதுநிர்வாகம், உள்ளுராட்சி எனப் பலதுறைகளை உள்ளடக்கியது.\nஎனவே இவற்றையெல்லாம் மீளவும் ஐந்து ஆண்டுகளுக்கு நாசமாக்குவதற்கு எந்தப் பொறுப்புமில்லாத முதலமைச்சரைத் தேர்வு செய்ய முயற்சிப்பது புத்திபூர்வமானதா\nஇதற்கப்பாலும் விக்கினேஸ்வரன்தான் அரசியல் வழிகாட்டியாகவும் முதலமைச்சராகவும் இருக்க வேண்டும் என்றால், அது ரஜனிகாந்தின் ஆன்மீகமும் விக்கினேஸ்வரனின் அரசியலுக்கும் வேறுபாடில்லை என்பதன்றி வேறெதுவாக இருக்க முடியும்\nவடமாகாணசபை அமர்வில் நன்றாக தூங்கிய மாகாணசபை உறுப்பினர்.. ரவிகரன்\n10 மணி நேரத்தில் விவேகம் டீஸர் படைத்துள்ள சாதனை..\nஈபிடிபியில் இருந்து வெளியேறினார் சந்திரகுமார் 0\nஒரே நேரத்தில் கண்ணை மூடியவாறு இரு கைகளாலும் எழுதும் மாணவி\nஇஸ்ரேல் – பாலத்தீனம்: ஓட்டோமான் பேரரசு, யாசர் அராபத், பிரிட்டன் – 100 ஆண்டு வரலாற்றின் முக்கிய தருணங்கள்\n”புலிகளுடன் தொடர்பு வைத்திருப்பது தீயுடன் விளையாடுவது போன்றது அமிர்தலிங்கத்தை எச்சரித்த கேணல். ஹரிஹரன். (நேர்காணல்)\nஇன்றைய காலகட்டத்தில் மரணபயம் இருந்தால் அரசியல் செய்யமுடியாது; கிளிநொச்சி வரவேற்பில் விக்கினேஸ்வரன்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வை போல ஆதிச்சநல்லூரிலும் வடிகால் குழாய்\nஉலகின் மிக நீண்ட பஸ் பயணம் டில்லி – லண்டனுக்கிடையில்\nஎவ்வாறு பெருமளவானோர் காணாமல்போக முடியும் – சர்வதேச மன்னிப்புச்சபை கேள்வி\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nமூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். \"மக்கள் சேவையே மகேசன் சேவை \", போய்...\nநல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/tag/thinai-pongal/", "date_download": "2020-09-22T23:01:14Z", "digest": "sha1:5SUX7CHMZJDAY2EFVC2Y3XDWHVNJ6RGG", "length": 8476, "nlines": 134, "source_domain": "maayon.in", "title": "thinai pongal Archives - மாயோன்", "raw_content": "\nயாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nசெம்பவளராணி – முதல் கொரிய அரசி\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nபார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்…\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nகல்பனா சாவ்லா விண்வெளி தேவதை\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nபக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nஉணவியல் : திடமான உடலுக்கு தினை\n“தினைஅ���ைத்தே ஆயினும் செய்த நன்றுண்டால் பனைஅனைத்தா உள்ளுவர் சான்றோர் – பனையனைத்து என்றும் செயினும் இலங்கருவி நன்னாட நன்றில நன்றறியார் மாட்டு” –நாலடியார். 344தானியங்கள் உண்பது உடலுக்கு ஏற்றது, நன்மை பயக்கும் என்றறிந்தும் நம்மால் அதனைச் சரிவிகித உணவாக உண்ண முடியவில்லை. தானியங்கள் என்றாலே வயதானவர்கள் நோயுற்றவர்கள்தான் சாப்பிடுவது என ஒரு தவறுதலான மனப்போக்கு இந்தக் கால இளைஞர்களிடம் நிறைந்து உள்ளது. சென்ற தலைமுறை வரை கம்பு, கேழ்வரகு எல்லாம்......\nmilletsthinai pongalthinai riceசத்துள்ள உணவுகள்சிறுதானிய உணவு வகைகள்சிறுதானிய பயன்கள்சிறுதானிய வகைகள்சிறுதானியங்கள்சிறுதானியங்கள் பெயர்கள்திணையின் பயன்கள்தினைதினை அரிசி பொங்கல்தினை என்றால் என்னதினை சாகுபடிதினை தோசைதினை புட்டுதினை மாவுதினையின் பயன்கள்தினையின் மருத்துவ பயன்கள்நவதானியம்பாரம்பரிய உணவு\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nஏன் பெண்கள் கால் மேல் கால் போட்டு உட்காரக்கூடாது\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 2 விலங்குகள்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muramanathan.com/2006/06/30/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-09-22T22:45:55Z", "digest": "sha1:PQ4VSZY7RAGQKDHJWPD5XBCVGTPDJBPD", "length": 18729, "nlines": 55, "source_domain": "muramanathan.com", "title": "மத்திய ஆசியா: உறவும் போட்டியும் – Mu Ramanathan | மு இராமனாதன்", "raw_content": "\nமத்திய ஆசியா: உறவும் போட்டியும்\nஷாங்காய் சீனாவின் நிதித் தலைநகரம் என்று அறியப்படுகிறது. இந்நகரில் ஜூன் 15 அன்று “ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்’பின் (Shanghai Cooperation Organisation – SCO) ஐந்தாவது மாநாடு நடந்தது. சீனாவும் ரஷியாவும் முன்னெடுத்துச் செல்லும் SCO-வில், இவ்விரு நாடுகளுடன் மத்திய ஆசிய நாடுகளான கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், தாஜிகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நான்கு நாடுகளும் அங்கம் வகிக்கின்றன. சீனாவும் ரஷியாவும் எண்ணைய் வளமிக்க மத்திய ஆசியாவில் செல்வாக்குச் செலுத்த SCO -வைப் பயன்படுத்துவதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த அமைப்பு அமெரிக்காவிற்கு எதிரானது என்று கருதப்படுவதாலும், இம்முறை ஈரான் பார்வையாளராகப் பங்கெடுத்ததாலும், மாநாடு சர்வதேசக் கவனத்தை ஈர்த்தது. சமீபகாலமாக அமெரிக்காவுடன் நெருங்கி வரும் இந்தியாவும் பார்வையாளராகப் பங்கெடுத்தது.\nசீனாவின் மேற்கு எல்லைகளையும் ரஷியாவின் தெற்கு எல்லைகளையும் ஒட்டியபடி விரிகிறது மத்திய ஆசிய நாடுகளின் பரப்பு. எல்லாத் திசைகளிலும் தேசங்களால் சூழப்பட்டிருக்கும் இந்நாடுகளுக்கு அவற்றின் தகிக்கும் கோடை, வாட்டும் குளிர் அன்னியில் வேறு ஒற்றுமைகளும் உண்டு. இவை, 1991-இல் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு விடுதலை பெற்றவை. மக்கள் பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்தவர்கள். இங்கு தேர்தல்கள் நடைபெறுகின்றன. ஆனால் முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் பொதுவானவை. அரசுகள் மிகுதியும் எதேச்சாதிகாரமானவை.\nநான்கு நாடுகளின் மீதும் வறுமை கவிந்திருக்கிறது. இவற்றுடன் தேசிய இனங்களுக்கிடையிலான பூசல்கள், அது தொடர்பான பிரிவினைவாதம், அண்டை நாடுகளிடையே எல்லைப் பிரச்சினைகள் போன்றவையும் சேர்ந்து கொண்டபோது, இவற்றை எதிர்கொள்ள 1996-இல் சீனாவின் முயற்சியில் ஷாங்காயில் தொடங்கப்பட்ட அமைப்பின் பெயர்: “ஷாங்காய் ஐவர்’. இதில் SCO வின் தற்போதைய ஆறு உறுப்பு நாடுகளில் உஸ்பெகிஸ்தான் நீங்கலாக மற்றவை இடம் பெற்றன. 2001-இல் உஸ்பெகிஸ்தானோடு அமைப்பு அறுவரானது. “ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு’ என்று பெயர் சூட்டப்பட்டதும் அப்போதுதான்.\nஉறுப்பு நாடுகள் எதிர்கொள்ளும் பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்கொள்வது அமைப்பின் கொள்கைத் திட்டத்தில் பிரதானமானது. 2003-இல் ஷாங்காயில் பயங்கரவாத எதிர்ப்பு மையம் உருவாக்கப்பட்டது. உறுப்பு நாடுகளுக்கிடையில் பல்வேறு கூட்டு ராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 2003 முதல் பொருளாதார ஒத்துழைப்பும் கவனம் பெறுகிறது. கட்டற்ற வணிகம் திட்டமிடப்படுகிறது. எனினும் SCO சர்வதேச கவனம் பெற்றது 2005-இல்தான். இதற்குக் காரணமாக இரண்டு நிகழ்வுகள் 2005 மாநாட்டில் நடந்தன. ஒன்று: இந்தியா, ஈரான், பாகிஸ்தான் மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகள் பார்வையாளர்களாக அழைக்கப்பட்டன. இது அமைப்பின் வீச்சையும் பரப்பையும் விரிவாக்கியது. அடுத்தது: ஆப்கானிஸ்தானில் தலிபானிற்கு எதிரான யுத்தத்தின் போது உஸ்பெகிஸ்தானிலும் கிர்கிஸ்தானிலும் அமெரிக்கா தனது ராணுவத் தளவாடங்களை நிறுவியிருந்தது. 2005 மாநாடு, அமெரிக்கா மத்திய ஆசிய மண்ணிலிருந்து பின் வாங்க வேண்டுமெ��த் தீர்மானம் நிறைவேற்றியது.\nஅமெரிக்கா அதிர்ச்சியடைந்தது. 2001 செப்டம்பர் தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய ஆசிய நாடுகளுக்குப் பல்வேறு உதவிகளை வழங்கி, அங்கு தளவாடங்களையும் நிறுவியிருந்த அமெரிக்கா, தொடர்ந்து அவற்றை நிலை நிறுத்தவே விழைந்தது. பெய்ஜிங்கும் மாஸ்கோவும் சிறிய நாடுகளை நெருக்கித் தனக்கு நெருக்கடி தருவதாகக் குற்றஞ்சாட்டியது வாஷிங்டன். மேலும், வளர்ந்துவரும் SCO-வில் பார்வையாளராகப் பங்கு பெறவும் விரும்பியது அமெரிக்கா. ஆனால் வேண்டுகோளை SCO நிராகரித்தது.\nமத்திய ஆசியாவில் அமெரிக்காவைக் காலூன்ற விடாமல் தடுப்பதில் சீனாவும் ரஷியாவும் இணைந்து செயல்பட்டாலும், அவற்றுக்கிடையில் அதிகாரப் போட்டி நிலவுவதாக வல்லுநர்கள் கருதுகின்றனர். மத்திய ஆசிய நாடுகளுக்கு நாலாயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க சீனா முன்வந்திருக்கிறது. மத்திய ஆசியாவிலிருந்து பல எண்ணெய்க் குழாய்கள் சீனாவை நோக்கி நிறுவப்படுகின்றன. தனது புழக்கடையாய் இருந்த பகுதியில் சீனா செல்வாக்குப் பெறுவது ரஷியாவிற்கு உவப்பாயில்லை என்கிறார் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியர் டேவிட் வால்.\nஇந்தப் பின்னணியில் 2006 மாநாடு கூடுதல் கவனத்திற்குள்ளானது. மாநாட்டில் ஈரானிய அதிபர் மகமது அகமதிநிஜாந்தை ஊடகங்களின் ஒளிவட்டம் தொடர்ந்தபடியே இருந்தது. SCO அங்கங்களிடையே எரிசக்தி ஒத்துழைப்பின் அவசியம் குறித்துப் பேசிய அதிபர், பிராந்தியத்தின் எரிசக்தி அமைச்சர்களின் மாநாட்டைத் தாம் கூட்ட விரும்புவதாகவும் அறிவித்தார். சீனாவிற்கு கச்சா எண்ணெய் வழங்குவதில் ஈரான் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. ஈரான் SCO வில் உறுப்பினராகத் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறது. மாநாட்டில் பங்கேற்ற மற்றொரு பார்வையாளரான பாகிஸ்தானும் தன்னை அமைப்பில் உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளும்படி வேண்டி வருகிறது. கைமாறாக மத்திய கிழக்கிலிருந்து சீனாவிற்கு, பாகிஸ்தான் வழியாக ஒரு “எரிசக்திப் பாதை’யை அமைத்துத் தர முன் வந்தார் அதிபர் முஷாரப். இவ்விரு நாடுகளுக்கும் உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தால் அது அமெரிக்காவிற்கு ஆத்திரமூட்டியிருக்கும். அமைப்பின் சட்டங்களைச் சுட்டிக்காட்டி உறுப்பினர்களை அதிகரிப்பதை ஒத்திவைத்திருப்பதன் மூலம் ஒரு சர்ச்சையைத் தவிர்த்திருக்கிறது SCO.\nமாநாட்டில் இந்தியாவின் சார்பில் பங்கேற்றவர் எரிசக்தி அமைச்சர் முரளி தியோரா. உறுப்பினர்கள், பார்வையாளர்கள் அனைவரும் தத்தமது நாட்டின் தலைவர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட போது பிரதமர் மன்மோகன் சிங் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. இதன் பொருள் இந்தியா SCO வை முக்கியமாகக் கருதவில்லை என்பதல்ல. இந்தியா, SCO-வில் பார்வையாளர் மட்டுமே என்பதால் பிரதமர் கலந்து கொள்ள வேண்டியதில்லை என்பது ஒரு கருத்து. ஆனால் இந்திய – அமெரிக்க அணுசக்தி உடன்பாடே காரணம் என்கின்றனர் வல்லுநர்கள். இந்த உடன்பாட்டை அமலாக்க இரு அரசுகளும் முனைந்து வருகின்றன. அதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஆதரவு கிடைக்க வேண்டும். அதற்கான வாக்கெடுப்பிற்குச் சில மாதங்களே உள்ள வேளையில், அமெரிக்க எதிர்ப்பு முகாமில் தன்னைத் தீவிரப் பங்காளியாகக் காட்டிக்கொள்ள வேண்டாம் என்று இந்திய அரசு கருதியிருக்கக் கூடும்.\nபயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட இந்தியா, அதை எதிர்க்கும் SCO உறுப்பினர்களோடு ஒத்துழைக்கும் என்று மாநாட்டில் பேசினார் தியோரா. அடுத்த தினம் அவருடன் பேசிய சீன அதிபர் ஹு ஜின்டாவ் இந்தியாவுடன் நீண்ட கால உறவை விரும்புவதாகக் குறிப்பிட்டார். அவை வெற்று வார்த்தைகள் இல்லை என்பதை அடுத்த சில தினங்களில் ஒப்பமிடப்பட்ட ஓர் உடன்பாடு தெளிவாக்கியது. எல்லைப் பிரச்சினைகளால் 44 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த, சிக்கிமையும் திபெத்தையும் இணைக்கும் நாதுலா கணவாய் ஜூலை 6 முதல் திறக்கப்படும் என்பதுதான் அந்த உடன்பாடு.\nஅமெரிக்காவின் நட்புக்குப் பங்கம் வராமலேயே SCO நாடுகளின் மதிப்பைப் பெறுவது இந்தியாவிற்குச் சாத்தியமாகியிருக்கிறது. சீனாவிற்கோ தனது எல்லையோரத்தில் செல்வாக்கோடு திகழ்வதற்கும், எரிசக்தியைப் பெறுவதற்கும் மத்திய ஆசிய நட்பு அவசியமாகிறது. தனது கட்டுப்பாட்டில் இருந்த தேசங்களில் தனது பிடி இளகாமல் இருக்க ரஷியா விரும்புகிறது. SCO வில் இணைவதன் மூலம் சர்வதேச அந்தஸ்தைப் பெற முயற்சிக்கின்றன ஈரானும் பாகிஸ்தானும். மத்திய ஆசியாவில் இழந்த இடத்தைப் பெற விரும்புகிறது அமெரிக்கா.\n(கட்டுரையாளர்: ஹாங்காங்கில் பணியாற்றும் பொறியாளர்).\n-தினமணி ஜூன் 30, 2006\nவிகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை\n“ஹாங்காங் தமிழ்க் கல்வியின் மேன்மை அதன் தொ��ர்ச்சியில் இருக்கிறது”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/161405", "date_download": "2020-09-23T01:05:11Z", "digest": "sha1:UKDWAMCTSPOM23FZJVOMWSUS463HXHPQ", "length": 5264, "nlines": 86, "source_domain": "selliyal.com", "title": "ஒய்.ஜி.மகேந்திரன் மகன் திருமணத்தில் ரஜினி, தனுஷ்,அனிருத் (படக் காட்சிகள்) | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Photo News ஒய்.ஜி.மகேந்திரன் மகன் திருமணத்தில் ரஜினி, தனுஷ்,அனிருத் (படக் காட்சிகள்)\nஒய்.ஜி.மகேந்திரன் மகன் திருமணத்தில் ரஜினி, தனுஷ்,அனிருத் (படக் காட்சிகள்)\nசென்னை – பிரபல குணசித்திர நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகன் மகன் ஹர்ஷவர்தனா – ஸ்வேதா திருமணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 11-ஆம் தேதி சென்னை நீலாங்கரையில் உள்ள ராணி மஹால், புளூ லகூன் திருமண மண்டபத்தில் இனிதே நடைபெற்றது. திரையுலகின் பிரபலங்கள் குவிந்த அந்தத் திருமண விழாவின் படக் காட்சிகள்:\nபழம்பெரும் நடிகை வைஜயந்தி மாலா – ஒய்.ஜி.மகேந்திராவின் தாயார் – மகேந்திரன் குடும்பத்தினர்\nநடிகர் – இயக்குநர் மௌலி…\nPrevious articleஆபாச காணொளியில் இருப்பது நான் அல்ல: லீ சோங் வெய்\nகொவிட்19 தொற்றால் துணை நடிகர் மரணம்\nநகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்\n‘உத்தம புத்திரன்’ நடிகர் மாரடைப்பால் காலமானார்\n“ஷோர்ட்ஸ்” – யூடியூப் அறிமுகப்படுத்தும் டிக்டாக் பாணி காணொலி\nசெல்லியல் பார்வை : சபா தேர்தல் – ஷாபி அப்டாலுக்கு சாதகமான அம்சங்கள் என்ன\nசெல்லியல் பார்வை காணொலி : சபா தேர்தல் – ஷாபி அப்டாலுக்கு சாதகமான அம்சங்கள் என்ன\nவாக்குகளை வாங்கியதாகக் கூறி பாதுகாப்புப் பணியாளர்கள் கைது\nநீர் மாசுபாடு: ஐவருக்கும் தலா 400,000 ரிங்கிட் பிணை வழங்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/india-beat-china-2-1-to-win-womens-asian-champions-trophy/", "date_download": "2020-09-22T23:25:47Z", "digest": "sha1:CZGFSQUGRALMR2JYXVR7KRNZN7D53F3Z", "length": 9934, "nlines": 113, "source_domain": "www.patrikai.com", "title": "முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமுதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணி\nசிங்கப்பூரில் பெண்���ளுக்கான 4வது ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று முடிந்தது. இறுதிப்போடியில் சீன அணியும், இந்திய அணியும் பலப்பரீட்சை நடத்தினர். பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் சீனாவை வீழ்த்தி இந்திய மகளிர் ஹாக்கி அணி, முதல் முறையாக ஆசிய சம்பியன் பட்டதை கைப்பற்றியுள்ளது.\nஇந்திய மகளிர் அணி 2-1 என சீன அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. 1-1 என ஸ்கோர் சமநிலையில் இருந்ததுபோது, ஆட்டம் சூடு பறந்தது. போட்டி ட்ராவில் முடிவடையும் என எதிர்பார்த்த நிலையில், கடைசி நிமிடத்தில், இந்திய வீராங்கனை தீபிகா கோல் அடித்து இந்தியாவை வெற்றிக் அழைத்து சென்றார்.\nஇந்திய மகளிர் ஹாக்கி அணி ஆசிய சாம்பியன் பட்டத்தை வெல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.\n முதல் வெள்ளி – சிந்து பெற்றார் ஐபிஎல்: கொல்கத்தாவுக்கு எதிராக டில்லி 219 ரன் குவிப்பு தொடர்ந்து 3வது ஆண்டாக சாதனை படைத்த விராட் கோலி\nPrevious ரஞ்சி போட்டி: மின்னல் வேகத்தில் விக்கெட்டுகள் – தமிழக அணி அசத்தல்\nNext பிலிப் ஹியுஸ் மரணத்திற்கு அவரே காரணமா\nகோவிட் -19 தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இறப்பு விகிதம் தொடர்ந்து வருவது ஏன்\nஇந்தப் போக்கிற்கு பாதிக்கப்பட்டவர்களின் வயது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று யூகிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் சமூக இடைவெளியும் ஒரு தாக்கத்தை…\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று 5,650 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 5,650 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,64,543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nமகாராஷ்டிராவில் இன்று 18,390 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 18,390 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 12,42,770 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல்\nசென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்த மாவட்டம் வாரியான பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5334 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,52,674…\nசென்னையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மீண்டும் 10 ஆயிரத்தைத் தாண்டியது\nசென்னை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை மீண்டும் 10 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று…\nஆந்திரப்பிரதேசத்தில் இன்று 7,553 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 7,553 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,39,302 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thentral.com/2020/06/thentral_92.html", "date_download": "2020-09-23T00:50:24Z", "digest": "sha1:LUKEZVDUQHUAVN7SWIVYYZ6SG467BQGO", "length": 9464, "nlines": 77, "source_domain": "www.thentral.com", "title": "பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய 2 அதிகாரிகளை பொறுப்பிலிருந்து துாக்கியது இந்தியா...... - Thentral 🌍 Tamil Online News, Breaking News.: பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய 2 அதிகாரிகளை பொறுப்பிலிருந்து துாக்கியது இந்தியா...... பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய 2 அதிகாரிகளை பொறுப்பிலிருந்து துாக்கியது இந்தியா...... | Thentral 🌍 Tamil Online News, Breaking News.", "raw_content": "\nHome » பாரதம் » பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய 2 அதிகாரிகளை பொறுப்பிலிருந்து துாக்கியது இந்தியா......\nபாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய 2 அதிகாரிகளை பொறுப்பிலிருந்து துாக்கியது இந்தியா......\nஇந்தியாவில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் தூதரகத்திலுள்ள அதிகாரிகளின் எண்ணிக்கையில் 50 சதவிகிதம் பேரை 7 நாட்களுக்குள் குறைக்க வேண்டும் என மத்திய அரசு கெடு விதித்துள்ளது.\nஇந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரகம் டெல்லியிலும், பாகிஸ்தானுக்கான இந்திய தூதரகம் இஸ்லாமாபாத்திலும் அமைந்துள்ளது.\nஇரு நாட்டு தூதரகங்களிலும் சராசரியாக 110 தூதரக அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.\nஇதற்கிடையில், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய 2 அதிகாரிகள் இந்தியாவில் உளவு வேலையில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு தகவல் கொடுத்து வந்தனர்.\nஇதனால் குறித்த அதிகாரிகளை தூதரக பொறுப்பில் இருந்து இந்தியா நீக்கியது. மேலும், அவர்கள் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் எனவும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பியது.\nஇந்த சம்பவம் நடந்த மறு நாள் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றி வந்த இந்திய அதிகாரிகள் இரண்டு பேர் மாயமாகினர்.\nபின்னர் வெளியுறவுத்துறையின் தலையீட்டை அடுத்து பொலிஸாரின் பிடியில் இருந்த அதிகாரிகள் விடுதலை செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தற்போது பூதாகரமாகி வருகிறது.\nஇந்நிலையில், இ���்தியாவில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள அதிகாரிகளின் எண்ணிக்கையில் 50 சதவிகிதம் பேரை (55 பேர்) 7 நாட்களுக்குள் குறைக்க வேண்டும் என அந்நாட்டு அரசுக்கு மத்திய அரசு கெடு விதித்துள்ளது.\nமேலும், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை 50 சதவிகிதம் பேராக குறைப்பதகற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.\nபுதினா : நறுமணப் பயிர்கள்\nஇரகங்கள் ஜப்பான் புதினா-எம்எஸ் 1, எம்எ 2, ஹபிரட் 77, சிவாலிக் ஈசி-41911 ஸ்பியர்- எம்எஸ்எஸ் -1, 5 பஞ்சாப் ஸ்பியர் மின்ட்-1 ப...\nமன்னாரில் மரணச்சடங்கில் கலந்து கொண்டவர்கள் மீது தாக்குதல் நடத்திய இராணுவத்தினர்....\nஇராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 24 வயது மதிக்கத்தக்க இளைஞர், படுகாயமடைந்த சம்பவமொன்று மன்னார்- பள்ளமடு பகுதியில் இடம்பெற்றுள்ளது...\nஒமந்தையில் கிணறு ஒன்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்பு.....\nவவுனியா ஒமந்தை, குஞ்சுக்குளம் கிணறு ஒன்றில் இருந்து 14 மோட்டர் ஷெல்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஒமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (ப...\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக வேலையிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..\nகொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து தற்போது வரை 1 கோடியே 89 இலட்சம் இந்தியர்க...\nஜனாதிபதியினுடைய சிந்தனையில் தேசிய இனங்களான தமிழ், முஸ்லீம், மலையக மக்களினுடைய வாழ்க்கை கேள்விக்குறியே - செல்வம் அடைக்கலநாதன்\nஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற நிலையில், ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை ஒட்டுமொத்தமாக தமிழ் மக்களுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/12/blog-post_80.html", "date_download": "2020-09-22T23:03:10Z", "digest": "sha1:UBQ3WIJS7WERAT45SOXEEPELPJZVSR24", "length": 11256, "nlines": 85, "source_domain": "www.tamilletter.com", "title": "மார்ச் மாதம் நாடாளுமன்றத்தை கலைப்பது உறுதி சிறிலங்கா அதிபர் - TamilLetter.com", "raw_content": "\nமார்ச் மாதம் நாடாளுமன்றத்தை கலைப்பது உறுதி சிறிலங்கா அதிபர்\nஅரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டம் நிச்சயமாக மாற்றப்படும் என்று சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஅதிபர் செயலகத்தில் நேற்று ஊடகங்களின் ஆசிரியர்களுடன் நடத்திய சந்திப்பின் போதே அவர் இவ்வ���று கூறியுள்ளார்.\n19 ஆவது திருத்தச் சட்டம் குறித்து விவாதம் நடைபெறுவதால் அதை மாற்ற விரும்புகிறீர்களா என்று கேட்டபோது,\n“அதை நிச்சயமாக மாற்ற வேண்டும். இது பல குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.\n19வது திருத்தத்தினால், முந்தைய நிர்வாகத்தின் போதும், அதிபருக்கும் அரசாங்கத்திற்கும் இடையே பிரச்சினைகள் இருந்தன.\nசட்டவல்லுநர்கள் எனக் கூறிக் கொண்டவர்களால் தயாரிக்கப்பட்டிருந்தாலும், அது நாடாளுமன்றத்தைக் கலைத்தல் மற்றும் அரசாங்கத்தை மாற்றுவது தொடர்பாக, நிறைவேற்று அதிகாரத்துக்கும் நீதித்துறைக்கும் இடையிலான மோதலில் தான் முடிந்தது” என்றும் அவர் குறிப்பிட்டார்.\nசிறிலங்கா நாடாளுமன்றம் அடுத்த மார்ச் மாதம் கட்டாயம் கலைக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச கூறினார்.\n“நான்கரை ஆண்டுகள் முடிந்ததும், நாடாளுமன்றம் நிச்சயமாக மார்ச் மாதம் கலைக்கப்படும்.\nஅரசாங்கத்தை நடத்துவதற்குத் தேவையான பெரும்பான்மை பலம் தேவை என்பதால், நாடாளுமன்றம் நிச்சயமாக கலைக்கப்படும்.” என்று அவர் கூறினார்.\nநாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னரே மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படும் என்றும் சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\n“நடத்தப்படாமல் உள்ள அனைத்து தேர்தல்களும் நடத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.\nஆனால் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான சட்டங்களை நாடாளுமன்றம் முதலில் அங்கீகரிக்க வேண்டும்.\nஎனவே, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nஅதாஉல்லா சாத்தியமில்லை - தவம் சாத்தியமா\nபர்விஸ் எஸ்.எல். முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தோல்வியடைந்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் மீண்டும் அதிகாரத்தை தக்க வைப்பதற்கான அவர் ...\nகத்தார் நெருக்கடிக்குத் தீர்வு காண அரபு நாடுகளுக்கு அமீர் அழைப்பு\nநான்கு சக்திமிக்க அரபு அண்டை நாடுகள் கத்தார் மீது விதித்துள்ள தடைகளை சுமூகமாக தீர்ப்பதற்காக கத்தாரின் அமீர் பேச்சுவார்த்தைக்கு வருமாறு ...\nதேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாவின் அரசியல் எதிர்காலம்\nதேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாவின் அரசியல் எதிர்காலம் AL.Ramees தான் தோல்வியடைந்தாலும் நம்பிக்கைத் துரோகம் செய்யமாட்டேன் எனு...\nஅமெரிக்காவில் சாலை விபத்தில் 13 பேர் பலி\nஅமெரிக்கா நாட்டில் டெக்சாஸ் மாகாணத்தில் சர்ச்க்கு சொந்தமான பஸ் மீது டிரக் ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே 12 பேர் பலியானார்கள். 3 பேர் ப...\nபள்ளிக்குடியிருப்பில் வாழ்வாதார உதவிகள் மாகாண சபை உறுப்பினரால் வழங்கி வைக்கப்பட்டன\nகுல்ஸான் எபி அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்தில் வாழும் வருமானம் குறைந்த குடும்பங்களின் வாழ...\nஇலங்கையில் 40 வரு­டங்­க­ளின் பின் மோச­மான அபா­யம்\nநாட்டில் நிலவும் கடு­மை­யான வரட்சி கார­ண­மாக 9 மாவட்­டங்­களிலும் 42,010 குடும்­பங்­களைச் சேர்ந்த 1,49,598 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­...\nஹிஸ்புல்லாவினால் அமைக்கப்படும் பல்கலைக்கழகத்திற்கு எங்கிருந்து நிதி கிடைக்கப்பெற்றது\nகிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா அவர்களினால் அமைக்கப்பட்டுவரும் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு எங்கிருந்து நிதி கிடைக்கப்பெற்றது இங்க...\nகடற்படைத் தளபதி ஒரு மிருகம் - என்கிறது மஹிந்த அணி\nமாகம்புர துறைமுகத்தில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தியது மற்றும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது கடற்படையினரைக் ...\nநடிகர் அல்வா வாசு சற்று முன் காலமானார் .\nஅமைதிப்படை படத்தில் சத்யராஜிற்கு அல்வா வாங்கிக் கொடுக்கும் கேரக்டரில் நடித்து, அதன்மூலம் அல்வா வாசு எனப் பிரபலமானவர் நடிகர் வாசு. இவர...\nவிக்னேஸ்வரன்அவர்களின் கனடா வருகை தொடர்பான ஊடக அறிக்கை -\nஇலங்கையின் உச்ச நீதிமன்றின் இளைப்பாறிய நீதியரசரும் முதலாவது வடமாகாண முதல் அமைச்சருமான சீ.வி.விக்னேஸ்வரன் கனடா வருகை தொடர்பான ஊடக மாநா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/244960-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-09-23T00:41:22Z", "digest": "sha1:Y5FEEI3SHPSXMKQFLYHXCPX2MMO4GNPT", "length": 35045, "nlines": 253, "source_domain": "yarl.com", "title": "கூட்டமைப்பின் ஏகபோகம் உடையுமா? - நிலாந்தன் - அரசியல் அலசல் - கருத்துக்கள��்", "raw_content": "\nJuly 5 in அரசியல் அலசல்\nகிளிநொச்சியைச் சேர்ந்த ஒரு விவசாயியிடம் கேட்டேன் “இந்தமுறை யாருக்கு வாக்களிப்பீர்கள்” அவர் சொன்னார் “யாருமே அடிச்சு புடிச்சு தரப்போவதில்லை. ஆனால் எல்லாருமே அடிச்சு புடிச்சு தரப்போவதாக வாக்குறுதி தருகிறார்கள். “இதில் யாரை நம்புவது” அவர் சொன்னார் “யாருமே அடிச்சு புடிச்சு தரப்போவதில்லை. ஆனால் எல்லாருமே அடிச்சு புடிச்சு தரப்போவதாக வாக்குறுதி தருகிறார்கள். “இதில் யாரை நம்புவது” நான் கேட்டேன், “அப்படி என்றால் யாருக்குமே வாக்களிக்க மாட்டீர்களா”” நான் கேட்டேன், “அப்படி என்றால் யாருக்குமே வாக்களிக்க மாட்டீர்களா” அவர் சொன்னார் “இல்லை வாக்களிப்பேன் யாருக்கு வாக்களித்தால் நமது எதிர்ப்பைக் கூடுதலாக காட்டலாமோ அவருக்கு வாக்களிப்பேன்” நான் திரும்ப கேட்டேன் “அப்படி நீங்கள் யாரை தமிழ் எதிர்ப்பின் கூர்மையான வடிவம் என்று கருதுகிறீர்கள் அவர் சொன்னார் “இல்லை வாக்களிப்பேன் யாருக்கு வாக்களித்தால் நமது எதிர்ப்பைக் கூடுதலாக காட்டலாமோ அவருக்கு வாக்களிப்பேன்” நான் திரும்ப கேட்டேன் “அப்படி நீங்கள் யாரை தமிழ் எதிர்ப்பின் கூர்மையான வடிவம் என்று கருதுகிறீர்கள் ” என்று. அவர் சொன்னார் “இதுவரையிலும் யாரையும் அப்படி நான் கருதவில்லை” என்று. “முடிவாக என்ன சொல்கிறீர்கள்” என்று. அவர் சொன்னார் “இதுவரையிலும் யாரையும் அப்படி நான் கருதவில்லை” என்று. “முடிவாக என்ன சொல்கிறீர்கள்” என்று கேட்டேன். “யாருக்கு வாக்களித்தாலும் யாருமே எங்களுக்கு எதையுமே பெற்றுத் தரப்போவதில்லை” என்று சலிப்போடு சொன்னார்.\nஅவர் ஒரு சாதாரண விவசாயி அதுபோலத்தான் சாதாரண தமிழ் வாக்காளர்கள் பெரும்பாலானவர்கள் கருதுகிறார்களா தமிழ் எதிர்ப்பை கூர்மையாக காட்டுவது என்ற ஒரு விடயத்தில் தமிழ் மக்கள் கிட்டத்தட்ட ஏழு மாதங்களுக்கு முன்பு மிகத் தெளிவான மக்கள் ஆணை ஓன்றை வழங்கியிருக்கிறார்கள். கடந்த ஆண்டின் இறுதியில் நடந்த அரசுத் தலைவரான தேர்தலின் போது தமிழ் மக்கள் முழுக்க முழுக்க இன உணர்வின் பாற்பட்டு வாக்களித்தார்கள். அவர்கள் வாக்களித்தது சிங்கள வேட்பாளரான சஜித்துக்கு என்று ஒரு தர்க்கத்தை சிலர் முன்வைக்கக் கூடும். ஆனால் அது சஜித்துக்கு ஆதரவான வாக்கு என்பதை விடவும் ராஜபக்ஷக்களுக்கு எதிரா��� இன உணர்வின் திரண்ட வாக்குகள் என்பதே சரி.\nஇவ்வாறு திரண்ட மக்கள் உள்ளூராட்சி தேர்தல்களின் போதும் நாடாளுமன்றத் தேர்தல்களின் போதும் மாகாணசபைத் தேர்தல்களின் போதும் கட்சி சார்ந்து சமூகம் சார்ந்து சமயம் சார்ந்து பிரதேசம் சார்ந்து சலுகை சார்ந்து சிந்தித்து வாக்களித்தார்கள். ஆனால் இந்தச் சாய்வுகள் அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ஒரு திரளாக உருத் திரண்டார்கள். இவ்வாறு ஏழு மாதங்களுக்கு முன்பு மகத்தான விதத்தில் முன்னுதாரணமாகத் திரண்ட மக்கள் அடுத்த மாதம் ஐந்தாம் திகதி பரிதாபகரமான விதத்தில் சிதறப் போகிறார்களா அவ்வாறு சிதறுவதற்கான வாய்ப்புகளே அதிகமாக தெரிகின்றன.\nஇலங்கைத் தீவின் நவீன வரலாற்றில் தமிழ் அரசியலில் ஒரு நாடாளுமன்ற தேர்தலில் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் தமிழ் மக்களை அதிகரித்த அளவில் கூறு போடும் ஒரு தேர்தல் களம் இது. சாதி சார்ந்து சமயம் சார்ந்து பிரதேசம் சார்ந்து சுயேச்சைக் குழுக்களும் கட்சிகளும் அதிகளவில் போட்டியிடும் ஒரு தேர்தல் களம் இது. இவ்வாறு தமிழ் வாக்குகள் சிதறடிக்கப்படுவதற்கு முழுப்பொறுப்பையும் கூட்டமைப்பே ஏற்க வேண்டும்.\nஏனெனில் கடந்த 11 ஆண்டுகளாக தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக அக்கட்சி தான் ஏகபோக பெரும்பான்மையை அனுபவித்தது. கடந்த 11 ஆண்டுகால தமிழ்த் தேசிய அரசியலின் தோல்வியே இம்முறை தேர்தல் களத்தில் கிழக்கில் பிரதேச உணர்வுகளை முன்னிறுத்தியும் வடக்கில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை முன்னிறுத்தியும் சமயங்களை முன்னிறுத்தியும் சுயேட்சை குழுக்களும் கட்சிகளும் எழுச்சி பெறுவதற்கு காரணம்.\nதேசிய விடுதலைதான் சமூக விடுதலையும் என்ற நம்பிக்கையை தமிழ் வாக்காளர்கள் மத்தியில் பலப்படுத்த தமிழ்த் தேசியக் கட்சிகள் தவறிவிட்டன. வடக்கு கிழக்கு இணைப்பு அதாவது தாயகம் எனப்படுவது ஒரு கோட்பாடு அல்ல. அது ஒரு வாழ்க்கை முறை; அது ஒரு நடைமுறை; அது ஒரு பண்பாட்டு; பரிவர்த்தனை; அது ஒரு சமூகப் பரிவர்த்தனை; அது ஒரு சமூக இடை ஊடாட்டம் என்பதனை நடைமுறையில் நிரூபிப்பதற்கு தமிழ் தேசியக் கட்சிகள் தவறிவிட்டன. கூட்டமைப்புக்கு மாற்றாகக் களத்தில் இறங்கிய கட்சிகள் கிழக்கில் தம்மை நிலைநிறுத்த தவறிவிட்டன. அதாவது அவை பெரும்பாகம் வடக்கு மைய கட்சிகளே.\nஇப்படிப்பட்டதொரு பின்னணியில் தமிழ் பகுதிகளில் அக முரண்பாடுகளை நிறுவனமயப் படுத்தும் கட்சிகளும் சுயேச்சை குழுக்களும் மேற்கிளம்பியுள்ளன. இங்கு ஒரு உதாரணத்தை சுட்டிக் காட்டலாம் யாழ் தேர்தல் மாவட்டத்தில் பட்டம் சின்னத்தின் கீழ் மக்கள் மேம்பாட்டு ஐக்கிய முன்னணி என்றழைக்கப்படும் சுயேட்சைக் குழு-2 போட்டியிடுகிறது. அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தை வாசிக்கும் எவருக்கும் ஒன்று புரியும். அவர்கள் தமிழ் தேசியம் என்ற சொல்லை பிரக்ஞை பூர்வமாக பயன்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் சமூக விடுதலை எனப்படுவது தேசிய விடுதலைக்கு எதிரானது அல்ல என்ற நோக்கு நிலையிலிருந்தே அந்த தேர்தல் விஞ்ஞாபனம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அப்படி என்றால் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுக்கு எதிராக தெற்கு மைய கட்சிகளுடன் கூட்டுச் சேர அச்சுயேச்சைக் குழு தயார் இல்லை என்றுதானே பொருள் ஆயின் அப்படிப்பட்ட சுயேட்சைக் குழுக்களை அவற்றுக்கு உரிய மதிப்பான இடத்தை கொடுத்து தமக்குள் உள்வாங்குவதற்கு ஏன் மூன்று தமிழத் தேசியக் கட்சிகளாலும் முடியாமல் போயிற்று\nஅதாவது சமூக விடுதலையைக் கோரும் சமூகங்களை தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து அணுகி அவர்களுடைய பயங்களைப் போக்கும் விதத்தில் செயற்பட தவறிய ஒரு வெற்றிடத்தில் தான் இவ்வாறு சுயேச்சை குழுக்கள் தோன்றியுள்ளன. இதுபோலவே மத நோக்கு நிலையில் இருந்து உருவாக்கப்பட்ட சுயேட்சை குழுக்களையும் தமிழ் தேசிய கட்சிகள் உள்வாங்க தவறிவிட்டன. இதை இன்னும் ஆழமான பொருளில் கூறின் மதப் பூசல்கள் தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து தலையிட்டு தீர்த்து வைக்கப்படாத ஒரு வெற்றிடத்தில் தான் இப்பொழுது இரண்டு சுயேட்சைக்குழுக்கள் அரங்கில் இறங்கியுள்ளன.\nஎனவே இம்முறை தேர்தல் களத்தில் தமிழ் தேசிய வாக்கு வங்கியை சோதனைக்கு ள்ளாக்கும் விதத்தில் உருவாகியிருக்கும் கட்சிகளுக்கும் சுயேற்சைக் குழுக்களுக்கும் தமிழ் தேசிய கட்சிகளே பொறுப்புக்கூற வேண்டும்.\nஅதற்குரிய விலையை வரவிருக்கும் தேர்தலில் அவர்கள் கொடுக்க வேண்டியும் இருக்கும். ஏழு மாதங்களுக்கு முன்பு இனமாகத் திரண்ட மக்கள் இப்பொழுது சாதி சமயம் பிரதேசம் என்று சிதறிப் போவதற்கு யார் பொறுப்பு \nஇவ்வாறு சிதறினால் அதன் விளைவாக கூட்டமைப்பு இதுவரையிலும் அனு���வித்து வந்த ஏகபோக பெரும்பான்மையை இழக்க வேண்டியிருக்கும். அப்படி இழந்தால் அது ஐநாவின் நிலைமாறுகால நீதி பொறிமுறைக்கு கீழ் ரணில் விக்கிரமசிங்கவுடன் சேர்ந்து கூட்டமைப்பு உருவாக்கிய புதிய யாப்புக்கான வரைவை மேலும் சோதனைக்கு உள்ளாக்கும்.\nஏற்கனவே அந்த வரைவிற்காக கூட்டமைப்பு ஆகக்கூடிய மட்டும் அடியொட்ட வளைந்து சென்று விட்டது. “சம்பந்தரின் காலத்திலேயே ஒரு தீர்வை காண வேண்டும். அவரைப் போல விட்டுக்கொடுக்கும் ஒரு தமிழ் தலைவர் இனி வரமாட்டார்” என்று டிலான் பெரேரா இடைக்கால வரைவின் மீதான விவாதத்தில் பேசினார். ஆனால் ரனில் விக்ரமசிங்கவின் காலத்தில் விட்டுக் கொடுத்ததை விடவும் மேலும் அதிகமாக விட்டுக் கொடுக்க வேண்டிய தேவையே இப்பொழுது கூட்டமைப்புக்கு ஏற்பட்டிருக்கிறது. ஏனெனில் ராஜபக்ச சகோதரர்களின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் அவர்கள் நிலைமாறுகால நீதிக்கு எதிராகவே காணப்படுவார்கள். புதிய யாப்பை உருவாக்க ஒத்துக்கொள்வார்களா\nபோதாக்குறைக்கு இப்போது மிலிந்த மொறகொட போன்றவர்கள் பதின்மூன்றாவது திருத்தத்தையும் அகற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள். அதாவது மாகாண முறைமையை அகற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள்.\nஇப்படிப்பட்ட ஒரு பின்னணியில் ஒரு புதிய யாப்பை உருவாக்கத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இனிமேல் எதிர்பார்க்கலாமா ராஜபக்ச சகோதரர்கள் கட்டியெழுப்பத் திடடமிடும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை தனிச்சிங்கள வாக்குகளை அடித்தளமாகக் கொண்டது.\nஆனால் 2015 இல் உருவாக்கப்பட்ட மூன்றிலிரண்டு பெரும்பான்மை எனப்படுவது அரிதானது. எதிரும் புதிருமாக காணப்பட்ட இரண்டு பெரிய சிங்களக் கட்சிகளும் தமிழ் முஸ்லிம் தரப்புகளும் சேர்த்து உருவாக்கிய ஒரு பெரும்பான்மை அது. அதை அடிப்படையாக வைத்து புதிய யாப்புக்கான ஒரு இடைக்கால வரைபு வரை சம்பந்தரால் முன்னேறக் கூடியதாகவிருந்தது. ஆனால் இனி வரக்கூடிய தனிச் சிங்கள வாக்குகளை அடித்தளமாகக் கொண்ட ஒரு பெரும்பான்மையை வைத்துக்கொண்டு அந்த இடைக்கால வரைவை முன் நகர்த்த முடியுமா\nஅதிலும் குறிப்பாக கோட்டாபய ராஜபக்ச காணி அதிகாரத்தையும் பொலிஸ் அதிகாரத்தையும் தரமாட்டார் என்பது தெளிவாக தெரிகிறது. அப்படி என்றால் அந்த வரைவை சிலவேளைகளில் மேற்கொண்டு நகர்த்துவதற்கு சம்பந்தர் முன்னரை விட அதிகமாக விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும். (இனி விட்டுக் கொடுக்க எதுவுமேயில்லை) அப்படி விட்டுக் கொடுப்பதற்கும் அவருக்கு ஏகபோக பிரதிநிதித்துவம் வேண்டும். மாறாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் தமிழ் மக்கள் கூட்டணிக்கும் ஆசனங்கள் கிடைத்தால் அந்த ஏகபோகம் சோதனைக்குள்ளாகும்.\nசம்பந்தர் விட்டுக் கொடுக்கும் ஒவ்வொரு தருணத்திலும் அக்கட்சிகள் அதை எதிர்க்கும். சம்பந்தரால் ஒரு கட்டத்துக்கு மேல் நகர முடியாது. அப்படிப்பார்த்தால் கூட்டமைப்பு கடந்த 11ஆண்டுகால அரசியலில் அதன் சாதனை என்று கருதுகின்ற யாப்பு மாற்றத்துக்கான இடைக்கால வரைவை மேற்கொண்டு நகர்த்துவதற்கு அவர்கள் மேலும் அதிகமாக விட்டுக் கொடுக்க வேண்டிய ஒரு காலகட்டத்தில் அக்கட்சி அதன் ஏகபோகத்தை இழக்கக் கூடிய நிலைமைகள் வளர்ந்து வருகின்றனவா\nInterests:ஆடல், பாடல், நீச்சல், வாசித்தல், நடத்தல் & கற்பித்தல்\n//தமிழ் பகுதிகளில் அக முரண்பாடுகளை நிறுவனமயப் படுத்தும் கட்சிகளும் சுயேச்சை குழுக்களும் மேற்கிளம்பியுள்ளன. //\nசிறப்பான அலசல் . அக முரண்பாடுகளை களையாமல் தமிழ் தேசியத்தை நடைமுறைப்படுத்த முயன்றதன் விளைவுகள் வெளிப்படுகின்றன.\n“யாழ் தேர்தல் மாவட்டத்தில் பட்டம் சின்னத்தின் கீழ் மக்கள் மேம்பாட்டு ஐக்கிய முன்னணி என்றழைக்கப்படும் சுயேட்சைக் குழு-2 போட்டியிடுகிறது.”\nஇந்த பட்டக்காரர்கள் முன்னாள் EROS , EPRLF இனர் என்று இந்த பத்தி எழுத்தாளருக்கு தெரியாதா\nInterests:ஆடல், பாடல், நீச்சல், வாசித்தல், நடத்தல் & கற்பித்தல்\nஎனக்கு பெரிதாக அரசியல் அறிவு, அதிலும் இப்போதுள்ள அரசியல் கட்சிகள், அவர்கள் விஞ்ஞாபனங்கள் தொடர்பான அறிவு அவ்வளவாக இல்லாவிடினும், ஒரு விடயம் மட்டும் தெளிவாக இருக்கிறது.\nநிலாந்தன் பல வேறு இடங்களில் குறிப்பிட்டிருந்தது போல, தமிழ் தேசியக் கூட்டமைப்பானது தமக்குள் இருக்கும் அகமுரண்பாடுகளைக் களையத் தவறி விட்டது, இந்த இடைவெளியே பல சுயேச்சைக் குழுக்கள் உருவாகக் காரணமாயும் இருக்கிறது. இப்படி நாம் எல்லோரும் சிதறிப் போக வர்க்க பேதமும், சாதியமுமே காரணம்.\nஉனக்கு 28 எனக்கு 67... பேத்தி வயது பெண்ணை காதல் திருமணம் செய்த திமுக நிர்வாகியால் பரபரப்பு\nதொடங்கப்பட்டது 11 hours ago\nபாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுவோரின் பிறப்பு உறுப்பை அ��ற்ற நைஜீரியா அதிரடி தீர்மானம்\nதொடங்கப்பட்டது 7 hours ago\nநாமலுக்கு தொலைபேசி அழைப்பெடுத்த கோட்டாபய - உடன் நிறைவேற்ற உத்தரவு\nதொடங்கப்பட்டது ஞாயிறு at 05:03\nதிலீபன் நினைவு தினம் : அவர் சாவு சொல்லும் செய்தி என்ன\nயுத்தக் குற்றவாளிகளிடம் இருந்து தமிழ் பேசும் மக்களை காப்போம்.\nBy Nathamuni · பதியப்பட்டது சற்று முன்\nயுத்தக் குற்றவாளிகளிடம் இருந்து தமிழ் பேசும் மக்களை காப்போம். Save the Tamils from the Government of war Criminals கள உறவு தமிழ்சிறியின் ஆலோசணைபடி, எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடக்கவிருக்கும் மனித உரிமை மாகாநாடு முக்கியமானதாக இருக்கப்போவதால், நாம் இப்போதிருதே சில வேலைகளை செய்ய வேண்டும். புலம்பெயர், தமிழக, உலகத் தமிழர் எல்லோரும் ஒருங்கே ஒருமித்த குரல் எழுப்ப வேண்டும். 2009ம் ஆண்டு , புலிகள், பயங்கரவாதிகளாக எப்படி தமிழ் மக்களுக்கு சுமையாக உலகம் கருதியதோ, அதே போல, யுத்தக் குற்றவாளிகள் நிறுவிய அரசு சிங்களவருக்கு சுமையானதாக நமது குரல் அமைய வேண்டும். வெறுமனே பிரிட்டன், அமேரிக்கா மட்டுமல்லாது, யாழ்பாண ராசதானியை விழுத்திய போர்த்துக்கல், ஒல்லாந்தர் தூதராயங்கள் முன்னாலும், அந்தந்த நாடுகளிலும் தார்மீக ஆதரவு கேட்டு போராட வேண்டும். இப்போது இல்லையேல் மீண்டும் சந்தர்ப்பம் அமையாது. உங்கள் கருத்துக்களை பதியுங்கள்.\nஅபகார நிந்தைபட் டுழலாதே அறியாத வஞ்சரைக் குறியாதே உபதேச மந்திரப் பொருளாலே உனைநானி னைந்தருட் பெறுவேனோ இபமாமு கன்தனக் கிளையோனே இமவான்ம டந்தையுத் தமிபாலா ஜபமாலை தந்தசற் குருநாதா திருவாவி னன்குடிப் பெருமாளே திருவாவி னன்குடிப் பெருமாளே திருவாவி னன்குடிப் பெருமாளே திருவாவி னன்குடிப் பெருமாளே பெருமாளே . . . பெருமாளே . . .\nஉனக்கு 28 எனக்கு 67... பேத்தி வயது பெண்ணை காதல் திருமணம் செய்த திமுக நிர்வாகியால் பரபரப்பு\nஅன்பின் திருக்குலமே இறை இயேசுவின் அரியணையே எழுவோம் ஒரு மனதாய் கூடித் தொழுவோம் புகழ்ப் பலியாய் (2) இறைகுலமே எழுவோம் இறையரசை அமைப்போம் மறையுடலாய் வருவோம் திருப்பலியில் இணைவோம் (2) 1. இருளின் ஆட்சியை முறியடிக்க அன்று நிகழ்ந்த பலியை நினைப்போம் இறைவன் மைந்தனே பலிப்பொருளாய் தன்னை இழந்த தியாகம் உரைப்போம் (2) சுயநலம் மறைய சமத்துவம் மலர அன்பு பரிவு கொண்ட இறைகுலம் வளர்ப்போம் 2. இறைவன் வார்த்தையை எடுத்துரைக்கும் - இந்த இன��ய பலியில் இணைவோம் உறவு விருந்தினை பரிமாறும் திருவிருந்து பகிர்வில் மகிழ்வோம் (2) வலிமையில் வளர வாஞ்சையில் திகழ வள்ளல் இயேசுவின் அழைப்பினை ஏற்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2019/06/27/", "date_download": "2020-09-23T00:50:47Z", "digest": "sha1:7ISW3PUNBHNKQRAHEULYPH6KIQDOP7I6", "length": 10928, "nlines": 138, "source_domain": "www.stsstudio.com", "title": "27. Juni 2019 - stsstudio.com", "raw_content": "\nயேர்மனிய டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் தொழில் அதிபர் எஸ் கே .சில்க்: உரிமையாளர், பொதுப்பணியாளர் திரு ஸ்ரீதரன் அவர்கள் 23.09.2020…\nஈழத்தை பிறப்பிடமாகவும் இந்தியாவில் வாழ்ந்து வருபவருமான தாயகப்பாடகர் பாடகர் & இசையமைப்பாளர் நிரோஜன்23.09.20 )இன்று தனது (50) வது பிறந்தநாளை…\nஇருண்ட குகை ஒன்றினுள் ஒரு மந்திரவாதிஅவன் எதிரில் ஒரு நிலைக்கண்ணாடி. வாய்க்குள் எதையோ முணுமுணுக்கும் மந்திரவாதி தனது கையிலிருக்கும் சாம்பல்தூளை…\nதாயகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மூத்த கலைஞர் பாடகர் சுண்டுக்குளி பூவே பாடல் புகழ் சசி அவர்கள் இன்று தனது இல்லத்தில்…\nஎன்னை எனக்குப் பிடித்தவனாக நான் இருக்கும்போதெல்லாம் இந்த உலகம் எனக்கு இனிமையானதாகத் தோன்றுகிறது.என்னை எனக்குப் பிடிக்காதவனாக நான் மாறிவிட நேரும்போதோ…\nயேர்மனியில் வாழ்ந்து வரும் நகைச்சுவை நடிகை றஞ்சினி யோகதாஸ் அவர்கள் 21.09.2020 இன்று தமது குடும்பத்தாருடனும் உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும்…\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பில் எஸ் ஸ்ரீதரன் கருத்து இணைந்த வடகிழக்கில் தமிழர்களுக்கு சுய ஆட்சி ஒன்றை பெற்றுக்கொள்ளக்கூடிய…\nபரிசில்வாழ்ந்துகொண்டிருக்கும் உலகத்தமிழ் நாடக விழா நாயகன் நாடக மூதாளர் „உடல் „அரங்கியல் சஞ்சிகையின் ஆசிரியர் எம்.அரியநாயகம் அவர்கள் (20.09.2020) ஆகிய…\nயுகம் வானொலி .அன்பு அறிவிப்பாளர் கலைமதி வாகீசன் இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, குடும்பத்தார்களுடனும் உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும்,…\nதாயகத்தில் இரணமடு கிளிநொச்சியில் வாழ்ந்து கொண்டிருக்கும் பாடகி மீரா இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, மதுகுடும்பத்தார்களுடனும் உற்றார், உறவுகளுடனும்,…\nதிரு.இலங்கேஸ்வரன்பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ள\nகனடாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் தமிழ்…\nசிந்தையில் பிறந்த எந்தன் சித்திரப் பெண்ணே…\nஇசையமைப்பாளர் சாய்தர்சன் யாழில் 27.06.2019 தனது சாய் மருதம் கலைக் கூடத்தை திற ந்து வைக்கின்றார்\nஇந்தியாவில் திரைப் படங்களுக்கு இசையமைத்துவரும்…\nபல தாயக பாடல்களுக்கும் இந்திய திரைப்படங்களுக்கும்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nதொழில் அதிபர் ஸ்ரீதரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 23.09.2020\nபாடகர் & இசையமைப்பாளர் நிரோஜன்அவர்களின் (50) வது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. 23.09.2020\nபாடகர் சசி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து22.09.2020\nKategorien Kategorie auswählen All Post (2.071) முகப்பு (11) STSதமிழ்Tv (23) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (34) எம்மைபற்றி (8) கதைகள் (25) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (246) கவிதைகள் (188) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (642) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2019/", "date_download": "2020-09-22T23:50:13Z", "digest": "sha1:VWA2FKHCSH6OLHZPG6YPGEOZAXBN444J", "length": 12003, "nlines": 103, "source_domain": "parimaanam.net", "title": "2019 — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nதூமகேதுக்கள் பொதுவாக பாறைகள், தூசுகள் மற்றும் பனியால் உருவானவை. அவற்றை சிலவேளைகளில் “அழுக்குப் பனிப்பந்து” எனவும் அழைக்கிறோம்.\nமாயாஜால வித்தை காட்டும் பிரபஞ்ச வில்லைகள்\nபெரும் திணிவு கொண்ட விண்மீன் பேரடைகள், விண்மீன் கொத்துக்கள் போன்ற விண்பொருட்கள் அவற்றின் ஒப்பற்ற திணிவின் காரணமாக அதனைச் சுற்றியுள்ள வெளி-நேரத்தை வளைக்கும். எனவே அதனூடாக ஒளி செல்லும் போது அதுவும் வளைந்து ஒரு ஆடியில் எப்படி செல்லுமோ அதனைப்போலவே பயணிக்கும். இதனையே நாம் பிரபஞ்ச வில்லை என்கிறோம்.\nநண்டு நெபுலாவும் ஒரு சிறுகோளும்\nநாசாவின் கணக்குப்படி சிறுகோள் பட்டியில் ஒரு கிலோமீட்டரை விட அதிக விட்டம் கொண்ட சிறுகோள்களின் எண்ணிக்கை அண்ணளவாக 1.9 மில்லியன் ஆகும்.\nஇம்மிகப்பழைய விண்மீன் ��ேரடையை கண்டறிய விஞ்ஞானிகள் ஹவாய் தீவில் இருக்கும் சுபரு (Subaru) தொலைநோக்கி மூலம் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய பிரபஞ்ச வரைபடத்தை பயன்படுத்தியுள்ளனர். அவ்வரைபடத்தை ஆய்வு செய்யும்போது, குறிப்பிட்ட இடத்தில் மிக அதிகளவில் செறிவாக பல அம்சங்கள் இருப்பதை இவர்கள் கண்டனர்.\nசனியின் துணைக்கோள் என்சிலாடஸிசில் உயிரின் எச்சம்\nநீண்ட நாட்களாகவே பல விண்ணியலாளர்களும் விஞ்ஞானிகளும், சனியையும் வியாழனையும் சுற்றிவரும் துணைக்கோள்களில் திரவநிலையில் நீர் இருக்கும் என்றும் அதில் உயிர்கள் தோன்றி இருக்க வாய்ப்பு மிக அதிகம் என்றும் கருதினர். அதிலும் குறிப்பாக என்சிலாடஸ் முதன்மை பெறக்காரணம், அதில் நாம் நேரடியாக அவதானித்த திரவநிலை நீர்.\nபூமியில் சூரியகிரகணம் என்பது நமக்கு எல்லோருக்கும் பொதுவாக தெரிந்த விடையம்தான். சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நிலவு கடப்பதால், பூமியின் மேற்பரப்பில் நிலவின் நிழல் விழும். இந்தப் பகுதிக்குள் இருப்பவர்களுக்கு சூரியனை நிலவு மறைப்பது போல இருக்கும்.\nபிறவிண்மீன் கோளான K2-18b யின் வளிமண்டலத்தில் நீர்த் துளிகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது ஒரு உற்சாகமான செய்திதான்.\nபூமியின் பல பகுதிகளிலும் பெரும் புயலும் மிதமிஞ்சிய இயற்கை அனர்த்தங்களும் இடம்பெற்றாலும், சூரியத் தொகுதியிலேயே மிகப்பெரிய புயலோடு இவற்றை ஒப்பிட முடியாது. வாயு அரக்கனான வியாழனில் நிகழும் பெரும் புயல்தான் “பெரும் சிவப்புப் புள்ளி” என அழைக்கப்படுகிறது.\nவிண்ணியலாளர்கள் சேகரித்த விண்வெளி வெடிப்புகள்\nஜப்பானில் இருக்கும் விண்ணியலாளர் குழு ஒன்று அரிதான சுப்பர்நோவா வெடிப்புகளை கொண்ட 1800 படங்களை சேகரித்துள்ளனர். இவ்வளவு அதிகளவான சுப்பர்நோவா படங்களை எடுக்க, வானில் பெருமளவான பகுதியை இவர்கள் அவதானித்துள்ளனர்.\nகடந்த பதிவில் அரிய பூமிக் கருதுகோள் பற்றிப் பார்த்தோம் இல்லையா, இந்தப் பதிவில் பெர்மி முரண்பாட்டுக்கு தீர்வாக இருக்ககூடிய வேறு சில கருதுகோள்களைப் பார்க்கலாம்.\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/190414", "date_download": "2020-09-23T01:14:30Z", "digest": "sha1:WDE7M3OYS65IPK6SG6AUNX6VQXO3OL3Y", "length": 5338, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "Sultan Perak returns to Ipoh with ETS | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleதமிழ்ப் பள்ளிகளுக்கான தேசிய நிலை தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டி\nNext articleபி40 இந்திய மாணவர்களுக்கு மித்ரா கல்வி உதவிநிதி வழங்கப்படும் – வேதமூர்த்தி\nசெல்லியல் பார்வை காணொலி : சபா தேர்தல் – ஷாபி அப்டாலுக்கு சாதகமான அம்சங்கள் என்ன\nகாரில் உறங்குபவர்களுக்கு எச்சரிக்கை- ஒருவர் இன்னமும் கவலைக்கிடம்\nகொவிட்19: புதிய சம்பவங்கள் 62 ஆக உயர்வு; மரணம் ஏதுமில்லை\nசெல்லியல் பார்வை காணொலி : மரக்கிளையில் தொடங்கிய வெவோனாவின் கதை\n“ஷோர்ட்ஸ்” – யூடியூப் அறிமுகப்படுத்தும் டிக்டாக் பாணி காணொலி\nசெல்லியல் பார்வை : சபா தேர்தல் – ஷாபி அப்டாலுக்கு சாதகமான அம்சங்கள் என்ன\nசெல்லியல் பார்வை காணொலி : சபா தேர்தல் – ஷாபி அப்டாலுக்கு சாதகமான அம்சங்கள் என்ன\nவாக்குகளை வாங்கியதாகக் கூறி பாதுகாப்புப் பணியாளர்கள் கைது\nநீர் மாசுபாடு: ஐவருக்கும் தலா 400,000 ரிங்கிட் பிணை வழங்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/193989", "date_download": "2020-09-23T00:37:04Z", "digest": "sha1:D56JBPUM6FFOIK6B7Y7ZBQW2FTQ3FMKU", "length": 4671, "nlines": 88, "source_domain": "selliyal.com", "title": "Ahmad Maslan nafi terima wang 1MDB | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleஹாங்காங்: சட்டத்தை கையில் எடுத்து கொண்ட போராட்டக்காரர்களுக்கு காவல் துறை கண்டனம்\nNext article“முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாதவரிடம் நாட்டை ஒப்படைப்பது ‘ஹராம்’\n“ஷோர்ட்ஸ்” – யூடியூப் அறிமுகப்படுத்தும் டிக்டாக் பாணி காணொலி\nசெல்லியல் பார்வை : சபா தேர்தல் – ஷாபி அப்டாலுக்கு சாதகமான அம்சங்கள் என்ன\nசெல்லியல் பார்வை காணொலி : சபா தேர்தல் – ஷாபி அப்டாலுக்கு சாதகமான அம்சங்கள் என்ன\nவாக்குகளை வாங்கியதாகக் கூறி பாதுகாப்புப் பணியாளர்கள் கைது\nநீர் மாசுபாடு: ஐவருக்கும் தலா 400,000 ரிங்கிட் பிணை வழங்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/carmodels/Porsche/Porsche_Panamera", "date_download": "2020-09-22T23:52:33Z", "digest": "sha1:LJ75RWLTAOPJGSGIISBYJTZBKOVP7EUJ", "length": 14640, "nlines": 293, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் போர்ஸ்சி பனாமிரா விலை, படங்கள், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand போர்ஸ்சி பனாமிரா\n4 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது ��ெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புபுதிய கார்கள்போர்ஸ்சி கார்கள்போர்ஸ்சி பனாமிரா\nபோர்ஸ்சி பனாமிரா இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 10.75 கேஎம்பிஎல்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 4806 cc\nபோர்ஸ்சி பனாமிரா விலை பட்டியல் (மாறுபாடுகள்)\n42999 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 10.75 கேஎம்பிஎல் Rs.1.48 சிஆர்*\n10 years edition3996 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 10.75 கேஎம்பிஎல் Rs.1.6 சிஆர்*\nலிவான்டி ஜிடிஎஸ்3996 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 10.75 கேஎம்பிஎல் Rs.1.89 சிஆர்*\nபோர்ஷே பனமேரா ஜி.டி.எஸ் ஸ்போர்ட் டூரிஸ்மோ4806 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 10.75 கேஎம்பிஎல் Rs.1.93 சிஆர் *\nடர்போ3996 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 10.75 கேஎம்பிஎல் Rs.2.12 சிஆர்*\nடர்போ ஸ்போர்ட் டியூரிஸ்மோ4806 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 10.75 கேஎம்பிஎல் Rs.2.17 சிஆர் *\nடர்போ எக்ஸிக்யூட்டீவ்3996 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 10.75 கேஎம்பிஎல் Rs.2.26 சிஆர்*\nடர்போ எஸ் இ-ஹைபிரிட் ஸ்போர்ட் டியூரிஸ்மோ3996 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 10.75 கேஎம்பிஎல் Rs.2.48 சிஆர்*\nடர்போ எஸ் இ-ஹைபிரிட்3996 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 10.75 கேஎம்பிஎல் Rs.2.57 சிஆர் *\nடர்போ எஸ் இ-ஹைபிரிட் எக்ஸிக்யூட்டீவ்3996 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 10.75 கேஎம்பிஎல் Rs.2.57 சிஆர் *\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒத்த கார்களுடன் போர்ஸ்சி பனாமிரா ஒப்பீடு\n7 சீரிஸ் போட்டியாக பனாமிரா\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபோர்ஸ்சி பனாமிரா பயனர் மதிப்புரைகள்\nஎல்லா பனாமிரா மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா பனாமிரா மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா பனாமிரா விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா பனாமிரா நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா பனாமிரா படங்கள் ஐயும் காண்க\nரூ.1.04 கோடியில் பனமேரா டீசல் பதிப்பை, போர்ஸ் இந்தியா அறிமுகம் செய்தது\nஒரு புதிய பனமேரா டீசல் பதிப்பை நம் நாட்டில் ரூ.1,04,16,000 (எக்ஸ்-ஷோரூம் மகாராஷ்டிரா) விலையில், போர்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த வாகனத்தின் உள்புறம் மற்றும் வெளிபுறத்தில் பல புதிய தரமான அம\nஎல்லா போர்ஸ்சி செய்திகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nDoes போர்ஸ்சி பனாமிரா have fridge\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஇந்தியா இல் போர்ஸ்சி பனாமிரா இன் விலை\nபெங்களூர் Rs. 1.48 - 2.57 சிஆர்\nகொல்கத்தா Rs. 1.48 - 2.57 சிஆர்\nகொச்சி Rs. 1.48 - 2.57 சிஆர்\nஎல்லா போர்ஸ்சி கார்கள் ஐயும் ��ாண்க\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர்\nஎல்லா ஆடம்பர கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-reviews/toyota-fortuner", "date_download": "2020-09-23T01:32:44Z", "digest": "sha1:WJV7C7MWLVDR3TPK5WEWYGBMF7XGMFA6", "length": 25298, "nlines": 680, "source_domain": "tamil.cardekho.com", "title": "Toyota Fortuner Reviews - (MUST READ) 1256 Fortuner User Reviews", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand டொயோட்டா ஃபார்ச்சூனர்\nமுகப்புபுதிய கார்கள்டொயோட்டா கார்கள்டொயோட்டா ஃபார்ச்சூனர்மதிப்பீடுகள்\nடொயோட்டா ஃபார்ச்சூனர் பயனர் மதிப்புரைகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nரேட்டிங் ஒப்பி டொயோட்டா ஃபார்ச்சூனர்\nஅடிப்படையிலான 1041 பயனர் மதிப்புரைகள்\nடொயோட்டா ஃபார்ச்சூனர் பயனர் மதிப்புரைகள்\nபக்கம் 1 அதன் 35 பக்கங்கள்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nCompare Variants of டொயோட்டா ஃபார்ச்சூனர்\nஃபார்ச்சூனர் 2.8 2டபிள்யூடி எம்டிCurrently Viewing\nஃபார்ச்சூனர் 2.8 2டபிள்யூடி ஏடிCurrently Viewing\nஃபார்ச்சூனர் 2.8 4டபில்யூடி எம்டிCurrently Viewing\nஃபார்ச்சூனர் 2.8 4டபில்யூடி ஏடிCurrently Viewing\nஃபார்ச்சூனர் trd ஏடிCurrently Viewing\nஃபார்ச்சூனர் 2.7 2டபிள்யூடி எம்டி Currently Viewing\nஃபார்ச்சூனர் 2.7 2டபிள்யூடி ஏடி Currently Viewing\nஎல்லா ஃபார்ச்சூனர் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nஏர்பேக்குகள் உடன் கூடிய கார்கள்\nஃபார்ச்சூனர் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 42 பயனர் மதிப்பீடுகள்\nbased on 497 பயனர் மதிப்பீடுகள்\nஇனோவா crysta பயனர் மதிப்பீடுகள்\nbased on 1238 பயனர் மதிப்பீடுகள்\nbased on 108 பயனர் மதிப்பீடுகள்\nஅல்ட்ரஸ் ஜி4 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1068 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 23, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2021\nஎல்லா உபகமிங் டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/compare/htc-desire-12-vs-tecno-spark-5-pro/", "date_download": "2020-09-23T00:13:41Z", "digest": "sha1:CDTJZOIACJO6YWSSHVGZZPH6DCCTG5BT", "length": 11297, "nlines": 303, "source_domain": "tamil.gizbot.com", "title": "எச்டிசி டிசையர்12 Vs டெக்னோ ஸ்பார்க் 5 ப்ரோ - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெக்னோ ஸ்பார்க் 5 ப்ரோ\nடெக்னோ ஸ்பார்க் 5 ப்ரோ\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n720 x 1440 பிக்சல்கள்\n720 x 1600 பிக்சல்கள், 20:9 விகிதம் (~266 ppi அடர்த்தி)\nமீடியாடெக் ஹீலியோ A25 (12nm)\nக்வாட் கோர், 1.5 GHz, சார்ட்டெக்ஸ் A53\nஆக்டா-கோர் (ARM சார்ட்டெக்ஸ்-A53 at 1.8GHz + ARM சார்ட்டெக்ஸ்-A53 at 1.5GHz)\nஎஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மின்னஞ்சல், IM\nஎஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மின்னஞ்சல்\n13 MP (f /2.2) கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\n16 MP (f /1.8) + 2 MP (மேக்ரோ) + 2 MP (டெப்த்) + AI Lens க்வாட் கேமரா உடன் க்வாட் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nதொடர் சூட்டிங், எச்டிஆர், ஆட்டோ ப்ளாஷ், AI கேமரா\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 2730 mAh பேட்டரி\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-பாலிமர் 5000 mAh பேட்டரி\nவைஃபை 802.11 a /b டூயல் பேண்டு, WiFi டைரக்ட், ஹாட்ஸ்பாட்\nவைஃபை 802.11 b /g Mobile ஹாட்ஸ்பாட்\nமைக்ரோ யுஎஸ்பி 2.0, யுஎஸ்பி ஓடிஜி\nபிங்கர்பிரிண்ட் சென்சார், ப்ராக்ஸிமிடி, ஜி சென்சார், ஆம்பியண்ட் லைட் சென்சார்\nடெக்னோ ஸ்பார்க் 5 ப்ரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/permission-for-premalal-jayasekara-to-be-sentenced/", "date_download": "2020-09-23T00:49:53Z", "digest": "sha1:RUK2REHIGTJLVQ7N6ROSVO3D732XRAMI", "length": 8024, "nlines": 70, "source_domain": "tamilnewsstar.com", "title": "மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரேம்லால் ஜயசேக்கரவிற்கு அனுமதி Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 23.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nபாலியல் துன்புறுத்தலை நானும் எதிர்கொண்டேன் : நடிகை கஸ்தூரி\nஜோ பிடன் வென்றால், அது சீனாவுக்கு கிடைத்த வெற்றியாகும் – ட்ரம்ப்\nசெயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய சீனா\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.14 கோடி\nToday rasi palan – 22.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nகுவைத்தில் நேற்றைய நிலவரப்படி புதிதாக 385 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 8 ஆயிரத்து 800-ஐ கடந்தது\nஓமானில் கடந்த நாட்களில் புதிதாக 1,722 பேருக்கு கொரோனா\nHome/முக்கிய செய்திகள்/மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரேம்லால் ஜயசேக்கரவிற்கு அனுமதி\nமரண தண்டனை விதிக்கப்பட்ட பிரேம்லால் ஜயசேக்கரவிற்கு அனுமதி\nஅருள் August 19, 2020\tமுக்கிய செய்திகள், இலங்கை செய்திகள் 16 Views\nமரண தண்டனை விதிக்கப்பட்ட பிரேம்லால் ஜயசேக்கரவிற்கு அனுமதி\nமரண தண்டனை விதிக்��ப்பட்ட சிறைச்சாலையில் உள்ள இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட பிரேம்லால் ஜயசேக்கர 09 வது நாடாளுமன்றில் பங்கேற்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nToday rasi palan – 19.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nகுவைத்தில் இஸ்லாமிய வருடப்பிறப்பை முன்னிட்டு – அரசு விடுமுறை\nNext சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nToday rasi palan – 23.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nபாலியல் துன்புறுத்தலை நானும் எதிர்கொண்டேன் : நடிகை கஸ்தூரி\nஜோ பிடன் வென்றால், அது சீனாவுக்கு கிடைத்த வெற்றியாகும் – ட்ரம்ப்\nசெயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய சீனா\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.14 கோடி\nToday rasi palan – 22.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 22.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்…. (செப்டம்பர் 22, 2020) இன்றைய …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2012/03/blog-post.html", "date_download": "2020-09-23T00:25:00Z", "digest": "sha1:UCGMZ7SUBOR6THZHBGEHBYT4SRDYLQT7", "length": 30802, "nlines": 414, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "சின்ன சின்ன ஆசைகள்... | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nஉன் மடியில் துயில ஆசை\nகிறுக்கியது உங்கள்... arasan at புதன், மார்ச் 14, 2012\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், ஆசை, கருப்பழகி, கவிதை, காதல், காதலி, முத்தம், ராசா\nமுதலில் கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்ங்க\nஇந்த ஆசை கொஞ்சம் ஓவரா தெரியல ...(:\n14 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 11:57\n14 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 12:45\nநடு இரவில் லா ..அப்போடினா நீங்க என்ன கொள்ளிவாய் பிசாசு ஆ\n14 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 12:51\nகண்டிப்பா எந்த பொன்னும் குளிரில லாம் எந்திரிச்சி கோலம் போடாது ...\nகோலாமே போடாதாம் ...அப்புரமேங்குட்டு குளிளிரி ...\nஓவர் ஆசை தான் அரசன் உங்களுக்கு\n14 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 12:53\nஅரசன் எல்லாத்துக்குமே மீ கிராஸ் கேள்விகள் நிறைய வருது ...\nஇருந்தாலும் கவிதை சுப்பரா இருக்கு என்ட காரணத்தினால் உங்களுக்கு இருக்கும் கொஞ்சம் மானத்தையும் வாங்காமல் போறானாக்கும் ....\n14 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 12:56\nகொஞ்ச காலம் காதல் கவிதைகள் எழுத வேண்டாம் என்று நினைக்கும் போதெல்லாம் இது போல் எதாவது ஒன்று கண்ணில் பட்டு கொன்றுவிடுகிறது... என்ன செய்ய.. பேனாவை எடுத்துவிட்டேன்... :)\n14 ம��ர்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 2:19\n14 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 5:55\nஆசைகளின் வகைகளை பட்டியலிட்டால் பக்கம் நீளும் போல் தெரிகிறதே அரசன்\n14 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 8:08\n14 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 9:27\n//உன் கன்னக்குழியில் முத்தங்களை புதைக்கவும் புதைத்த முத்தங்களை நித்தம் தேடவும் ஆசை//ஏகப்பட்ட முத்தம் கிடைக்கும் என்னமோ அருமை\n14 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 9:59\nஉங்களுடைய எல்லா ஆசைகளும் விரைவில் நிறைவேற மனப்பூர்வமான வாழ்த்துக்கள்....\n15 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 12:39\nதங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.\n15 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 8:45\nமையநோக்கு விசையின் ஈர்ப்பு போல\n15 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 11:59\nபேருந்து ஆசை தான் கொஞ்சம் பெரிசா தெரியுது. (பேருந்து பயணச்சீட்டு விலையை கணக்கில் கொண்டால் விமானப் பயணம் மலிவு போல ஹ்டெரியுது.)\n15 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 2:39\nஎன்ன நண்பா கல்யாண ஆசை வந்துடுச்சு போல...இதுக்குதான் காலாகாலத்துல ஒரு கல்யாணத்த பண்ணனும் சொல்றது..என்ன நண்பா பொண்ணு பாக்க போலாமா\nபட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா\n15 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 6:03\n16 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 12:40\nஎல்லாமே நடக்கக்கூடிய ஆசைதான்.கவலையே இல்லை நடத்துங்க அரசன் \n16 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 4:23\nதங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.\n17 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 6:13\nமுதலில் கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்ங்க\nஇந்த ஆசை கொஞ்சம் ஓவரா தெரியல ...(:\nமிகுந்த நன்றிகள் நண்பரே ...\nஓவராக இருந்தாலும் அதில் தான் எனக்கு மிகவும் ஆசை.. நண்பரே ..\n19 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 12:30\nமீதி செகண்ட் சென்சார் கட் ..\n19 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 12:31\nநடு இரவில் லா ..அப்போடினா நீங்க என்ன கொள்ளிவாய் பிசாசு ஆ\nஆம் தேவதையை ஆராதிக்கும் பிசாசு என்றும் கூறலாம் கலை\n19 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 12:31\nகண்டிப்பா எந்த பொன்னும் குளிரில லாம் எந்திரிச்சி கோலம் போடாது ...\nகோலாமே போடாதாம் ...அப்புரமேங்குட்டு குளிளிரி ...\nஓவர் ஆசை தான் அரசன் உங்களுக்கு//\nஎழுந்து கோலம் போட வைப்பேன் ..\nஅப்போ என்ன பண்ணுவிங்க ...\nஅதற்கெல்லாம் நாங்கள் சில பல வித்தைகள் வைத்திருப்போம் ,,\n19 மா���்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 12:33\nஅரசன் எல்லாத்துக்குமே மீ கிராஸ் கேள்விகள் நிறைய வருது ...\nஇருந்தாலும் கவிதை சுப்பரா இருக்கு என்ட காரணத்தினால் உங்களுக்கு இருக்கும் கொஞ்சம் மானத்தையும் வாங்காமல் போறானாக்கும் ....//\nஇந்த எடைக்கு மடக்கு கேள்விகளுக்கு அசராம பதில் சொல்வேன் ..கலை ..\n19 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 12:34\nகொஞ்ச காலம் காதல் கவிதைகள் எழுத வேண்டாம் என்று நினைக்கும் போதெல்லாம் இது போல் எதாவது ஒன்று கண்ணில் பட்டு கொன்றுவிடுகிறது... என்ன செய்ய.. பேனாவை எடுத்துவிட்டேன்... :)//\nகாதல் என்றைக்கு தான் நண்பா நம்மை நிம்மதியா இருக்க விட்டிருக்கு ..\nஒன்று மிஞ்சும் , இல்லை கெஞ்சும் ../\nஇரண்டும் நாமே தான் ... வருகைக்கு என் நன்றிகள்\n19 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 12:35\nஉங்களுக்கு தெரியுது சார் .. ஆனா..\n19 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 12:35\nஆசைகளின் வகைகளை பட்டியலிட்டால் பக்கம் நீளும் போல் தெரிகிறதே அரசன்\nஅது இன்னும் நீளும் சார் ... கொஞ்சம் தான் இதில் வெளியிட்டு இருக்கேன் .. இன்னும் இருக்கு ..\nவருகைக்கு என் நன்றிகள் சார்\n19 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 12:37\nஅன்பின் கருத்துக்கு என் நன்றிகள் சகோ...\n19 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 12:37\n//உன் கன்னக்குழியில் முத்தங்களை புதைக்கவும் புதைத்த முத்தங்களை நித்தம் தேடவும் ஆசை//ஏகப்பட்ட முத்தம் கிடைக்கும் என்னமோ அருமை//\nஅதை குறித்து வைக்க தான் தாள் இல்லை நண்பரே ..\n19 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 12:38\nஉங்களுடைய எல்லா ஆசைகளும் விரைவில் நிறைவேற மனப்பூர்வமான வாழ்த்துக்கள்....\nஅன்பின் வருகைக்கும் , நிறைவான கருத்துக்கும் என் நன்றிகள் மேடம்\n19 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 12:39\nதங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.\nதங்களின் அங்கீகாரத்துக்கு என் நன்றிகள் மேடம் ..\n19 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 12:39\nமையநோக்கு விசையின் ஈர்ப்பு போல\nஇனிமையான வாழ்த்துக்கு என் இதயம் நிறைந்த நன்றிகள் அண்ணா\n19 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 12:40\nபேருந்து ஆசை தான் கொஞ்சம் பெரிசா தெரியுது. (பேருந்து பயணச்சீட்டு விலையை கணக்கில் கொண்டால் விமானப் பயணம் மலிவு போல ஹ்டெரியுது.)//\nஉங்களின் கருத்துக்கு மற்றும் வாழ்த்துக்கு என் நன்றிகள்..\nபேருந்தில் கூட்டம் குறைவாக இருக்குமே அதற்காகத்தான் .. அண்ணே ..\n19 ���ார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 12:41\nஎன்ன நண்பா கல்யாண ஆசை வந்துடுச்சு போல...இதுக்குதான் காலாகாலத்துல ஒரு கல்யாணத்த பண்ணனும் சொல்றது..என்ன நண்பா பொண்ணு பாக்க போலாமா\nபட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா\nநல்ல பொண்ணா பார்த்து சைட் அடிச்சி ரொம்ப தாமதா கல்யாணம் பண்ணிக்கலாம் ..\n19 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 12:42\n19 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 12:43\nஎல்லாமே நடக்கக்கூடிய ஆசைதான்.கவலையே இல்லை நடத்துங்க அரசன் \nஅக்கா சொல்லியாச்சு என்றால் மறு பேச்சு உண்டா \n19 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 12:44\nதங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.\nமீண்டும் என்னை அங்கீகரித்த உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றிகள் சகோ..\n19 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 12:45\n19 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 2:32\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎனது கிராமத்தின் அழகை இரசிக்க வாருங்களேன் - 7\nமீண்டும் பள்ளிக்கு போகலாம் ...\nநான் இரசித்த பாடல் (5)....\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. வி...\nஊரில் இன்றளவும் சாப்பாடு என்றால், சாதம் ஏதாவது ஒரு குழம்பு. அதுவே மூன்று வேளைக்குமான உணவு. குழம்பு வைக்க நேரமில்லை என்றால் பூண்டை தட்டிப் ...\nமாற்றத்திற்கான விதை – CTK நண்பர்களின் பெரும் முயற்சி .\nகடந்த சனிக்கிழமை அன்று எங்களது அரியலூர் மாவட்டம், செட்டித்திருக்கோணம் கிராமத்தில் அந்த ஊரின் இளைஞர்களின் பங்களிப்பில் நூலகம் மற்றும்...\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில் , கவிஞர் சுப்ரா அவர்களின் “ வண்டறிந்த ரகச...\nவிளிம்புக்கு அப்பால் - புதிய படைப்பாளிகளின் சிறுகதைகள்\nஅகநாழிகை பதிப்பகத்தின் சார்பாக வெளிவந்திருக்கும் இந்த நூலில் மொத்தம் பதினான்கு இளம் படைப்பாளிகளின் சிறுகதைகள் அடங்கியுள்ளது. ...\n\"வீதி\" க��ை இலக்கிய கூட்டமும் - இண்ட முள்ளும் ...\nஎதிர்பார்த்ததை விட எதிர்பாராத நிகழ்வுகள் தரும் சுகங்களுக்கு எப்போதுமே கூடுதல் மதிப்பிருக்கும். என் வாழ்வு என்பது திட்டமிடாத/ எதிர்பாராத ச...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/12871/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-09-22T22:56:26Z", "digest": "sha1:OSAYHI2OTJ7LJUCBOETVET4T3EOKBAPF", "length": 7697, "nlines": 84, "source_domain": "www.tamilwin.lk", "title": "தொழில்நுட்ப வல்லுனர்கள், பொறியியலாளர்கள் பற்றாக்குறை - Tamilwin.LK Sri Lanka தொழில்நுட்ப வல்லுனர்கள், பொறியியலாளர்கள் பற்றாக்குறை - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nதொழில்நுட்ப வல்லுனர்கள், பொறியியலாளர்கள் பற்றாக்குறை\nதேசிய பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களின் பற்றாக்குறை அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களுக்கு தடையாக உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nகல்விமான்கள் நாட்டைவிட்டு வெளிநாடுகளுக்கு சென்றுவிடுவது இதற்கு காரணமாக உள்ளது என்றும் தாய்நாட்டுக்கான தங்களது பொறுப்புக்கள் குறித்த தெளிவுடன் அவர்கள் செயற்பட வேண்டும் என்றும் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற பொறியியல் மத்திய ஆலோசனை பணியகத்தின் 45ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.\nஅவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நாம் எமது மரபுகளையும் பாரம்பரியங்களையும் பேணி முன்னேற்றத்தை நோக்கி பயணிக்க வேண்டும் எனவும், இலங்கை பொறியியலாளர்களின் திறமை, இயலுமைகள் மற்றும் ஆக்கத் திறன்களை மிகச் சிறப்பாக வெளிப்படுத்த கடந்த 45 வருட காலப்பகுதியில் பொறியியல் மத்திய ஆலோசனை பணியகம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naarchanthi.wordpress.com/category/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-09-23T01:15:42Z", "digest": "sha1:Y6GZT54VQSL7OC6XLFSBEHEYXXL2RBNU", "length": 43085, "nlines": 542, "source_domain": "naarchanthi.wordpress.com", "title": "உணர்வுகள் | நாற்சந்தி", "raw_content": "\n || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << ~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்\nநாற்ச்சந்திக் கூவல் – ௧௨௧ (121)\nபேசுவதில் மனிதன் பெரும் சுகம் கொள்கிறான். நாங்கள் சில நண்பர்கள் கூகிள் மீட் தயவில் கலந்து பேசினோம். இந்த ஊரடங்கு காலத்தில் பல வேறு பகுதிகளில் இருப்பவர்கள் சேர்ந்து பார்ப்பது சிரமம். நிகர் நிலையில் நம் இணையம் கை கொடுக்கிறது.\nஎல்லோருக்கும் சொல்ல என்ன என்னமோ இருக்கிறது. கேட்க்க பல கேள்விள் உண்டு, விஷயங்களை அறிந்துக் கொள்ள / பகிர ஆர்வம் இருக்கிறது. விவாதிப்பதில் ஒரு திருப்தியும் தெளிவும் சுகமும் பிறக்கிறது. கேட்டல் என்னும் தவத்ததை செய்பவர்கள் சிலரே. தவளைகள் கத்தினாலும் தெம்பாக கேட்கும் திறன் இவர்களுக்கு எங்கிருந்து வந்ததோ என் நண்பன் ஒருவன் இதில் பலே கில்லாடி. இதற்கு ஒரு படி மேலும் அவன் செல்லுவான்: பிறர் விளையாடுவதை ரசித்து கவனிப்பான், அது கால்ப்பந்தாகட்டும், பப்ஜி ஆகட்டும். அதில் சேரும் ஆசை அவனுக்கு எழாது, காண்பதில் மகிழ்ச்சி. பாக்யம். என்னமோ போங்க என் நண்பன் ஒருவன் இதில் பலே கில்லாடி. இதற்கு ஒரு படி மேலும் அவன் செல்லுவான்: பிறர் விளையாடுவதை ரசித்து கவனிப்பான், அது கால்ப்பந்தாகட்டும், பப்ஜி ஆகட்டும். அதில் சேரும் ஆசை அவனுக்கு எழாது, காண்பதில் மகிழ்ச்சி. பாக்யம். என்னமோ போங்க\nமனிதர்கள் மட்டும் தான் பேசிகிறார்களா பேசத் துடிக்கிறார்களா இல்லை. நாம் பேசுவதை விட கேட்டல் அதிகம். மரம் பேசுகிறது, காற்று கிசுகிசுக்கிறது, திரைப்படம் ஏதோ சொல்கிறது, மொழி இல்லாமல் இசை உரையாடுகிறது, வீட்டு விலங்குகளின் பாஷை புரிகிறது (சிலருக்கு), இயற்க்கை செய்தி சொல்லுகிறது, சம்பவங்கள் பாடம் தருகிறது, உறவுகள் அன்பையும் வம்பையும் பேசித் தள்ளுகிறது, காலம் விரசாக ஓடி ஓடி தத்துவங்களை உருவாக்குகிறது. 1. இந்த பேச்சுகளை நாம் கூர்ந்து கேட்டலின் விகிதத்தில் – நம் மூளை செப்பனிடப்படுகிறது, உள்ளம் முதிர்ச்சி அடைகிறது. 2. இத்தனையும் கேட்கும் மனிதன், தன் பங்கு வரும் பொழுதில் பேசி தள்ளுகிறான். நியாயம் தானே. காணாததைக் கண்டவன் போல.\nசும்மாவா வள்ளுவ நாயனார் சொன்னார்: செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை.\nகண், மூக்கு, செவி, வாய், மெய். இதில் உட்கார்ந்த இடத்திலிருந்து வேலை வாங்குவது செவி மட்டும். கண் சென்று பார்க்க வேண்டும், மூக்கு முகர வேண்டும், வாயில் உணவைப் போட்டு ருசிக்க வேண்டும், உணரும் மெய் அது போலே. ஆனால் காது இருந்த இடத்திலிருந்து, கால் மேல் கால் போட்டுக்கொண்டு, இயங்கும் எஜமான். எல்லாம் காதில் வந்து விழும்.\nதிரையை மண�� நேரங்கள் நோக்கினால் கண் வலிக்கும், பேசிக் கொண்டே இருந்தால் வாய் வலிக்கும், அளவுக்கு மீறினால் வாய் கசக்கும், ரொம்ப குளிரினாலே வெப்பத்தாலோ மெய் தாங்கா. ஆனால் காது வலிக்காது. அது ராஜ இந்திரியம்.\nஉணர்வுகள், எண்ணங்கள், வள்ளுவ நாயனார்\nமோகன் டீயுடன் சோகத்தை கொஞ்சம் கொஞ்சமாக பருகினான். பதினெட்டாம் மாடி, பால்கனி. காலை ஆறு மணி, சில்லென காற்று, நீண்ட வானத்தின் நடுவில் சிவப்பு நிற சூரிய உதயம், அம்மாவின் நினைவை, அவள் விசால நெத்தியில் மிக நேர்த்தியாக குங்குமம் வைத்திருப்பாள்.\nசித்தி அனுப்பிய வாட்சப் குறுச்செய்தியை மீண்டும் வாசித்தான். பரவசம் பொங்கியது. சோகம் தொண்டைய கவ்வியது. அம்மா அவளிடம் சொன்னாளாம்: அவனது காலை காபி தான், என்னை கடைசி பத்து ஆண்டுகள் உயிருடன் வைத்திருத்த அமிர்தமான மருந்து.\nஇந்த பழக்கம் என்று ஆரம்பித்தது என்று நினைவில் இல்லை. குறைந்து இருபத்தி ஐந்து வருடங்களாகியிருக்கும். தினமும் காலை எழுந்தவுடன் அம்மாவுக்கு காபி எனக்கு டீ. ஆனால் இரண்டு பேரும் ஒன்றாக சேர்ந்து உட்கார்ந்து மெல்ல மெல்ல சுவைத்து அருந்துவோம். முதலில் எழுபவர் பாணத்தை அன்புடன் தயார் செய்து ஆர்வத்துடன் காத்திருப்போம். எத்தனை எத்தனை பரிமாற்றங்கள். அரசியல், சினிமா, விளையாட்டு, கதைகள், சமையல் குறிப்புகள், அனுபவம், கேலி, கிண்டல், புரணி, முக்கிய முடிவுகள், அறிவுரைகள், செல்ல கோபங்கள்…. அம்மா எனக்காக பார்த்த பெண்னைப் பற்றி சொன்னது அத்தகு ஒரு பொழுதில், அவள் பாட்டியாக போகிறாள் என்று இன்பம் தந்தது அப்படி ஒரு வேளையில், இன்னும் இன்னும் அடுக்கலாம்.\nவேலை மாற்றல் காரணமாக நான் பம்பாய் வந்து எட்டு ஆண்டுகள் உருண்டுவிட்டது, ஆனால் எங்கள் அதிகாலை பந்தம் தொடர்ந்தது. முதலில் தொலைபேசி மூலம் பின் இணய வழி. முதலில் அவள் வெகுவாக குழம்பினாலும், எளிதில் விடியோ கால் மார்கத்தை கற்று தேர்ந்தாள். எது எப்படி போனாலும், நாங்கள் இருவரும் ஒரே நேர் கோட்டில் தேனீர் அருந்தினோம். வெயில், மழை, பணி, பிணி எல்லாம் எங்களை அசைக்காமல் அனுபவிக்கவிட்டது அவன் செயல்.\nஇன்றும் மனம் அவள் குரலுக்காக தேடுகிறது, அந்த அன்பின் கதகப்பை நாடுகிறது. உனக்கு எத்தனை பிள்ளைகள் இருந்தாலும், எனக்கு நீ அம்மா ஒருவளே. அவள் வானில் கரைந்து நாளொன்று ஓடிவிட்டாலும், தொலைபேசி அகராதியிலிருத்து அவள் பெயரை அழிக்க விருப்பமில்லை. அந்த அதிகாலை அழைப்பு, அரவணைப்பு மீண்டும் வராதா என்று என் கைபேசியை பார்த்து ஏங்கினேன், அம்மவின் அழகான முகம் சிரித்தது.\n(கோராவில் ஒரு சம்பவம் படித்தேன், அதன் தாக்கம் இந்த கதை)\nநாற்சத்திக் கூவல் – ௧௨௦ (120)\nநாற்சந்திக் கூவல் – ௧௧௮ (118)\n பட்டிமண்டப மேடைகள் பல கண்ட தலைப்பு. அம்மாதான், கொஞ்சம் சிந்தித்தால் தெரியும். அவள் நம்மை சுமந்தது மட்டுமே போதும், போட்டியில்லா வெற்றி.\nபெண்னுக்கான ஏற்றம் என்றும் நிறைந்த நாடு இந்தியா. பரமசிவன் தனது பாதியை அம்மைக்கு கொடுத்தார். தமிழில் பண் இசையை, பிள்ளையார் சுழிப் போட்டு பாடி ஆரம்பித்தவர், புனிதவதி என்னும் காரைக்கால் அம்மையார். அந்த பிள்ளையாருக்கும், தமிழ் கடவுளான முருகனுக்கும் துதிகள் பாடி நமக்கு பாடம் சொன்ன ஒளவைப் பாட்டி ஒரு பக்கம்.\nதிருச்சியிலிருந்து துறையூர் செல்லும் வழியில் திருவெள்ளறை என்ற திவ்ய தேசம் உண்டு. ராஜா ராமரின் மூதாதையர், அடைக்கலப் புறாவிற்க்காக தன் உடலை ஈந்த சிபி சக்கிரவர்த்தி கட்டியக் கோவில். அங்கு செந்தாமாரைக்கண்ணன், பங்கஜ வள்ளித்தாயார் சமேதராக உள்ளார். நாழி கேட்டான் வாசல் பிரசித்தம். பெருமால் ஊர் சுற்றி விட்டு வருவாராம். தாயார் ஏன் தாமதம் இப்ப நேரம் என்ன என்று கேட்ப்பாளாம். தாயாருக்கு தான் ஏற்றம். அவள் படிதாண்டா பத்தினியாக கொலு வீற்றிருக்கிறாள்.\nபெண் விடுதலைக்காக இராமசாமி என்பர் வித்திட்டாராம். எதையும் படிக்காமல் பிதற்றும் மாக்கள் நிறைந்த உலகம் இது. திலகவதியார் வாழ்க்கையை படியுங்கள் – அப்பர் பெருமானின் அக்கா. கனவரை சிறு வயதில் இழந்தவர். பல காலம் சிவ சேவை செய்தவர், அப்பரை சிவ வழி நடத்தியவர். சைவ கோவில்கள் அனைத்திலும் அவர் சிலை உண்டு, அறுபத்தி மூவரில் ஒருவர்.\n நின்ற சீர் நெடுமாறப்பாண்டியனின் மனைவி. மதுரைக்கு சம்பந்தரை அழைத்து வந்த பெருமைக்கு உரியவர். மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம், பதிகம் பாட சம்பந்த பிள்ளையார் ஆர்ம்பித்தது – சொக்கனயோ, அங்கையர் கன்னியையோ அல்ல, மங்கையர்கரிசியாரை பாடினார். அது இன்று தேவராம உள்ளது. ஓதப்படுகிறது. பூசிக்கப்படுகிறது.\nஇராமாயண காவியத்தை எழுதிய ஆதி கவியான வால்மீகி அதற்கு மூன்று பெயர்கள் சூட்டினார்: இராமனின் கதை, புளச்திய வதம் (இராவண வதம்), சீதாயாஸ் மஹத் சரி��ம் – சீதையின் மகத்தான கதை.\nநாற்சந்திக் கூவல் – ௧௧௭ (117)\nயானைக்கு தும்பிக்கை, மனிதனுக்கு நம்பிக்கை.\nநம்பினார் கெடுவதில்லை என்கிறது பழமொழி. இன்று ஒரு (ஆங்கில) வாசகம் படித்தேன்: வீட்டை பாதுகாக்க கதைவைப் போட்டான், கதவைக் காக்க பூட்டு வந்தது, அதையும் காக்க பணியாள் வந்தான், அவனையும் கண்கானிக்க கேமரா வந்தது, டும் டும் டும்\nசுஜாதாவின் பத்து கட்டளைகளில் ஒன்று: எதன் மீதாவது நம்பிக்கை வை, அது இறைவன், இயற்க்கை, உன் உழைப்பு எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். நாம் அதிகம் நம்பி செய்யும் காரியம்: தூங்கினால் நிச்சியம் எழுவோம் என்று 150% நம்புகிறோம். பல தடவை பலிக்கிறது, கடைசி ஒரு முறை தவிர.\nநம்பிக்கை இல்லாதா மனிதனே இல்லை, விகிதாசாரங்கள் மாறுகிறது. பஞ்சத்தில் இருந்த ஊரில், மழைக்கான பிரார்ததனை கூட்டத்துக்கு குடையுடன் வந்த சிறுமியின் மதிப்பு : 101%.\nஎதையும் நம்பமுடியாது என்பதை நிரூபிக்க நம் சமூக வலைத்தளங்களும் வாட்சப்-பும் போதும். எத்தனை எத்தனை கட்டுக் கதைகள். அதை நாமும் பிறருக்கு கண் மூடித்தனமாக மீண்டும் அனுப்புவது பெரும் முட்டாள்த்தனம். ஒரு நொடி யோசியுங்கள், சரிப்பாருங்கள், நீங்கள் அதை அனுப்பும் போது ஒரு சொல்லப்படாத செய்தி அதனுடன் சேர்ந்து செல்கிறது: அதை நான் நம்புகிறேன், ஆமோதிக்கிறேன், ரசிக்கிறேன், விரும்புகிறேன். நீங்கள் அதை வெறுப்பீர்களேயானால் நிச்சியம் அவதாணித்து ஒரு வரி எழுதியிருப்பீர்கள். விழிப்புடன் பகிருங்கள், அவர்கள் காலமும் பொன்னானது.\nநம் கை எப்படி வளகிறதோ அதே போல தான் நம்பிக்கையும் வளர்கிறது, விதையிலிருந்து விருக்‌ஷம் போல. உடையும் சமயத்திலும் அதே கதை தான்: ”பட்”, கண் சிமிட்டும் ஒரு நொடிப் பொழுதில். குறிப்பாக உறவுகளில் இதனை வெளிச்சமாக காணலாம்.\nவள்ளுவ நாயனார் ”தெரிந்து தெளிதல்” காண்டத்தில் மனித நம்பிக்கை பற்றி விரிக்கிறார் 500 – 510 – தகுதியுடையாரை ஆராய்ந்து, நம்பிக்கை வைத்தல். அவர் தான் நம்பிக்கையை தெளிவு என்று அழைக்கிறார். (தலைப்பு விளக்கம்)\nதேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்\nபல வருடங்களாக இருட்டு மண்டிக்கிடக்கும் ஒரு அறையில், ஒரு சிறு தீக்குச்சியை பற்றவைத்தால் பிரகாசம் பொங்கும், நொடியில், விடியல் பிறக்கும். வாழ்க்கை என்னும் திக்கு தெரியாத கடலில் ஓடமென வந்து, நம்மை சுமந்து, ந���் வழிப்படுத்தி, இலக்கை அடைய செய்பவர் குரு.\nஇன்று வேத வியாசரின் பிறந்தநாள். குரு பூர்ணிமா. வியாச பீடங்கள், குருமார்கள் பலர் உள்ளனர். அவர் பெயர் கிருஷ்ண துவைப்பாயன வியாசர். வேதங்களை பகுத்து, நெரிமுறைப் படுத்தியவர். பின்னர் மகாபாரதம் எழுதினார். அவரை ஆதி நிமித்தமாகக் கொண்டு அனைத்து குருமார்களையும் வணங்குவது மரபு.\nகுரு : கு – அறியாமை ரு- விலக்குபவர்.\nபுத்த பகவான் நிர்வாணம் பெற்ற பின்பு, சாரநாத கட்டத்தில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இன்று தான் தனது முதல் தத்துவப் பிரசார சொற்பொழிவை நிகழ்த்தினார் என்கிறது வரலாறு. ஜைனர்கள் / நேபாள மக்கள் இதனை ஆசிரியர் தினமாகவும் கொண்டாடுகின்றனர்.\nஇறைவனே முதல் குரு என்பது ஒரு ஐதீகம். கடவுள் – நம் உள் கிடப்பவர் – மனசாட்சி – நமக்கு என்றும் குருவாக இருந்து வழி காட்டுகிறார். ஆனாலும் நாம் வளர, பல குருவின் கைகளை பற்றி ஊன்றி வந்துள்ளோம்: அம்மா, அப்பா, குடும்பம், நண்பர்கள், எதிரிகள், பிராணிகள், பொருட்கள், கூகிள், நம்மை கட்ந்து செல்லும் சம்பவங்கள் / மனிதர்கள், வாசிப்பு, எழுத்து, எண்கள், இயற்க்கை, செயற்க்கை, கடவுள், இறைவன், ஆன்மீக குரு…\nஒரு சமஸ்கிர சுலோகம் சொல்கிறது: தக்‌ஷினாமூர்த்தி பகவானில் ஆரம்பிக்கும் இந்த பர்ம்பரை, ஆதி சங்கரை நடுவாக கொண்டு இன்று பல கிளைகள் பர்ப்பி செழித்து தழைத்துள்ளது.\nகாலம் நமக்கான குருவாகிறது, சரியான குருமார்களை கொணர்ந்து சேர்க்கிறது. என்ன புரண்டாலும் அடித்து சொல்லிக் தருகிறது, சிரித்தும் சாதிக்கிறது.\nகற்றல் கடலில், முத்து குளிக்கு, சத்தான குரு, வித்தாக வேண்டும்.\nதெளிவு குருவின் திருமேனி காண்ட்ல்\nதெளிவு குருவின் திருநாமம் செப்பல்\nதெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்\nதெளிவு குரு உரு சிந்தித்தல் தானே.\n– 27 திருமூலர் திருமந்திரம்.\nஇந்த எளிமைக்கு தான் எத்தனை பரிணாமங்கள்: உள்ளத்தில், உறவில், உணவில், உடலில், சொல்லில், செயலில், பண்பில், பாசத்தில், எண்ணத்தில், எழுத்தில் – பட்டியல் நீள்கிறது.\nநம்பிக்கையில் எளிமை பற்றி குருதேவர் ராமாகிருஷ்ணர் ஒரு கதை சொல்லுவார்: மாடு மேய்க்கும் சிறுமி, தினமும் ஓடும் நதிதைக்கடந்து பாகவதர் வீட்டிற்கு பால் விநியோகம் செய்ய வேண்டும். படகில் பயணம். அந்த படகுக்காரனோ படு சோம்பேறி, நேரத்துக்கு வர மாட்டான். கங்கை நதியில் பாதி நாள் வெள்ளம் ஓடும். மரங்களை சாய்த்து அடித்து தூக்கி செல்லும் வேகத்துடன். இத்தனைப் புற காரணங்கள்.\nபால் கொடுக்க தாமதமாகும். பாகவதர் கடிந்துக்கொள்வார். வீட்டில் சிறு பிள்ளைகள் இருக்கும் போலும். ஒரு நாள், பாகவதர் இராமாயணம் பாராயணம் செய்து கொண்டிருந்தார். சம்சார சாகரத்தை கடக்க உதவும் இராம நாமம்.\nஅவள் வெள்ளந்தியான பெண் பிள்ளை. இராம நாமம் சாகரத்தை கடக்க உதவுமென்றால், ஏன் இந்த நதியைக் கடக்க உதவாது என்று எண்ணமிட்டாள். பால் தினமும் நேரத்துக்கு வர ஆரம்பித்தது. பாகவதருக்கு ஆச்சரியம். வினவினார். அவள் தனது எளிய உபாயத்தை சொன்னாள். இராம நாமம் சொல்லி நதியைக் நடந்துக் கடப்பதாக சொன்னாள். அவரும் அரை மனதுடன் முயற்சி செய்தார், நடக்கவில்லை.\nதனது எளிய அன்பு கலந்த பக்தியால், ஆறே நாளில் பெருவதற்க்கு அரிய பேரை பெற்ற கண்ணப்பர் வாழ்ந்த பூமி இது.\nஎண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்\nநாற்சந்தி கிறுக்கல்களை இலவசமாக ஈ-மெயில் மூலம் பெற :\n@iKaruppiah @Foxyite நம்பிக்கை தான் வாழ்க்கை. நல்லது நடந்தா சரி\n@iKaruppiah @Foxyite பேராசை ஆகாது அண்ணா... நம்ம ஊர் வண்டி வாங்குங்க... ஒரு honda city, ஒரு creta அப்படி... 1 day ago\nஆகஸ்ட் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nதினமணி கலாரசிகன் புத்தக விமர்சனம்\nதீட்சிதர் கதைகள் சம்பந்த முதலியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF)", "date_download": "2020-09-23T01:29:57Z", "digest": "sha1:4F4KPTF62N3J5TV2NRJ73BX7LWOXU6PZ", "length": 5907, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "முகமது அப்துல் கரீம் (முன்ஷி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "முகமது அப்துல் கரீம் (முன்ஷி)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப்துல் கரீம் (முன்ஷி)(Abdul Karim (the Munshi)) (1863–1909), இவர் ஒரு இந்திய முஸ்லிமாக இருந்தார். இவர் ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா இந்திய நாட்டில் ஆட்சி செய்துகொண்டு இருக்கும் போது அரசியிடம் உதவியாளராக 15 ஆண்டுகாலம் பணியாற்றி, அவரிடம் நன்மதிப்பையும், நற்பெயரையும் பெற்றிருந்தார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2017, 22:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான க���்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/kamal-haasan-warns-cm-edappadi-palanisamy-about-coronavirus-lockdown.html", "date_download": "2020-09-22T23:33:38Z", "digest": "sha1:SQ7Z73FEHITGELLDFYMRNDHS3EPCUPBV", "length": 10863, "nlines": 121, "source_domain": "tamil.behindwoods.com", "title": "தமிழக முதல்வருக்கு கமல்ஹாசன் விடுத்த எச்சரிக்கை | Kamal Haasan Warns CM Edappadi Palanisamy about Coronavirus lockdown", "raw_content": "\nதமிழக முதல்வருக்கு கமல்ஹாசன் எச்சரிக்கை - ''வீட்டில் உள் இருத்தல் மட்டுமே தீர்வாகாது''\nமுகப்பு > சினிமா செய்திகள்\nதமிழகத்தில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது திருச்சியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக தெரிவித்திருந்தார்.\nஇப்படி கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் அத்தியாவசிய தேவை தவிர மற்ற விஷயங்களுக்கு வெளியில் வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். எளிதில் பரவக்கூடிய நோய் என்பதால் இவ்வாறு அறிவுறுத்துகின்றனர். ஆனால் அத்தியாவசிய பொருட்களான மளிகை, மருந்துக்கடைகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட சேவைகள் வழக்கம் போல் கிடைக்கும்.\nஇந்நிலையில் கமல்ஹாசன் தனது பதிவில், ''வீட்டின் உள் இருத்தல் என்பது முதல்படி தான், ஆனால் அது மட்டுமே தீர்வாகாது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை அதிகாரி அறிவுறுத்துகிறார். அடுத்த கட்டத்தை நோக்கி வேகமாக முன்னேற வேண்டிய நேரம் இது'' என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் ட்விட்டர் பக்கத்தை குறிப்பிட்டுள்ளார்.\nவீட்டின் உள் இருத்தல் என்பது முதல்படி தான், ஆனால் அது மட்டுமே தீர்வாகாது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை அதிகாரி அறிவுறுத்துகிறார். அடுத்த கட்டத்தை நோக்கி வேகமாக முன்னேற வேண்டிய நேரம் இது. @Vijayabaskarofl @CMOTamilNadu\nபிரபல நடிகைக்கு குழந்தை பிறந்தது மகிழ்ச்சியுடன் வெளியிட்ட போட்டோ Popular Actress To Welcome A Baby Boy During Corona Lockdown\nநடிகர் விஜய் செய்த ஒரே போன் கால் 11 பெண்கள் காப்பாற்றப்பட்டனர் Thalapathy Vijay Helps Rescuing 11 Women During Corona Lockdown\nActor Soori Speaks About Chennai Police And Coronavirus Lockdown | சென்னை போலீஸ் குறித்தும் கொரோனா வைரஸ் லாக்டவுன் குறித்தும் நடிகர்\nபிரபல நடிகை கைது ஊரடங்கை மீறியதாக அதிரடி குற்றசாட்டு Popular Actress Arrested For Violating Corona Lockdown Rules\n'என்னை பேச விடுங்க Immanuel.. பணம் நெருக்கடி ஏன் வருது\nமீண்டும் சென்னையில் உயர்ந்த கரோனா எண்ணிக்கை - அதிர்ச்சியில் மக்கள் | Latest Report\n'பக்கத்து வீட்ல கரோனா இருக்கு சார்'-னு பீதி வேண்டாம் புரளிக்கு Radhakrishnan IAS முற்றுப்புள்ளி\n'வருமானம் முக்கியமா இல்ல மனித உயிர் முக்கியமா' - மக்கள் நீதி மய்யம் Muruganandam பளார் பேட்டி\nபாட்டில் கிடைச்ச மகிழ்ச்சியில் பாட்டு பாடி Perform பண்ண பாட்டி - Full Singing Video\nகரோனா சமயத்தில் ஏன் இந்த மருந்தை சாப்பிட வேண்டும்\nவேலையும் இல்ல - வருமானமும் இல்ல வாடகைக்கு என்ன செய்வது கலெக்டர் கொடுத்த Idea | #Lockdown\nகரோனாவின் பிடியில் இருந்த ITALY - யின் தற்போதைய நிலை | Live Report தரும் ITALY தமிழர்\nசூடம் ஏத்தி தேங்காய் உடைச்சு அலப்பறை அட்டகாசம் செய்யும் குடிமகன்கள் - Video\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/audi-a6-and-hyundai-elantra.htm", "date_download": "2020-09-23T01:31:49Z", "digest": "sha1:DIOATP2ZUEHBHU7V7MNYZGJWKHGISV3Y", "length": 33239, "nlines": 831, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி ஏ6 விஎஸ் ஹூண்டாய் எலென்ட்ரா ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்எலென்ட்ரா போட்டியாக ஏ6\nஹூண்டாய் எலென்ட்ரா ஒப்பீடு போட்டியாக ஆடி ஏ6\nஆடி ஏ6 45 டிஎஃப்எஸ்ஐ தொழில்நுட்பம்\nஹூண்டாய் எலென்ட்ரா வற்வற ஸ்ஸ் விருப்பம் அட்\nவற்வற ஸ்ஸ் விருப்பம் அட்\nஹூண்டாய் எலென்ட்ரா போட்டியாக ஆடி ஏ6\nநீங்கள் வாங்க வேண்டுமா ஆடி ஏ6 அல்லது ஹூண்டாய் எலென்ட்ரா நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஆடி ஏ6 ஹூண்டாய் எலென்ட்ரா மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 54.42 லட்சம் லட்சத்திற்கு லைஃப்ஸ்டைல் பதிப்பு (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 17.6 லட்சம் லட்சத்திற்கு விடிவிடி எஸ்.எக்ஸ் (பெட்ரோல்). ஏ6 வில் 1984 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் எலென்ட்ரா ல் 1999 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த ஏ6 வின் மைலேஜ் 17.01 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த எலென்ட்ரா ன் மைலேஜ் 14.62 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nவற்வற ஸ்ஸ் விருப்பம் அட்\nnu 2.0 mpi பெட்ரோல் என்ஜின்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nசூப்பர் சார்ஜர் No No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nபவர் ஸ்டீயரிங் Yes Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes Yes Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes Yes\nட்ரங் லைட் Yes Yes Yes\nவெனிட்டி மிரர் Yes Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் கீ பேண்ட் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes Yes Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No No\nடெயில்கேட் ஆஜர் Yes Yes No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No No No\nபின்பக்க கர்ட்டன் Yes No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes Yes Yes\ndifferent modes auto, கம்பர்ட், டைனமிக், efficiency, மற்றும் தனிப்பட்டவை இல் door armrest\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes Yes\nடச்சோமீட்டர் Yes Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes Yes\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes Yes\nகிளெவ் அறை Yes Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes Yes\nசிகரெட் லைட்டர் Yes No Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No No No\nபிரீமியம் பிளாக் interiors with வெள்ளி detailing\nகிடைக்கப்பெறும் நிறங்கள் firmament ப்ளூ metallicmyth பிளாக் metallicseville ரெட் metallicஐபிஸ் வைட்vesuvius கிரே metallic உமிழும் சிவப்புசூறாவளி வெள்ளிபாண்டம் பிளாக்மரைன் ப்ளூமரியானா ப்ளூதுருவ வெள்ளை+1 More திரவ நீலம்ஓனிக்ஸ் பிளாக்கிரிஸ்டல் வைட்மேஜிக் ப்ளூ மெட்டாலிக்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes No Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் No No No\nபின்பக்க விண்டோ வாஷர் No No No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes Yes\nவீல் கவர்கள் No No No\nஅலாய் வீல்கள் Yes Yes Yes\nபவர் ஆண்டினா No No No\nடின்டேடு கிளாஸ் No Yes Yes\nபின்பக்க ஸ்பாயிலர் Yes No Yes\nரூப் கேரியர் No No No\nமூன் ரூப் No No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes Yes\nபுகை ஹெட்லெம்ப்கள் No No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No Yes\nரூப் ரெயில் No No No\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes No Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes No Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes No No\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes Yes\nகிளெச் லாக் No Yes No\nஆடி pre sense பேசிக், head ஏர்பேக்குகள்\nபின்பக்க கேமரா Yes Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes Yes\nknee ஏர்பேக்குகள் No No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் Yes No Yes\nமலை இறக்க கட்டுப்பாடு Yes No No\nமலை இறக்க உதவி Yes Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes Yes No\nசிடி பிளேயர் Yes No Yes\nசிடி சார்ஜர் No No No\nடிவிடி பிளேயர் Yes No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes No Yes\nபேச்சாளர்கள் முன் Yes Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes Yes\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes Yes\nதொடு திரை Yes Yes Yes\nஉள்ளக சேமிப்பு Yes No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No No\nஅறிமுக தேதி No No No\nஉத்தரவாதத்தை time No No No\nஉத்தரவாதத்தை distance No No No\nVideos of ஆடி ஏ6 மற்றும் ஹூண்டாய் எலென்ட்ரா\nஒத்த கார்களுடன் ஏ6 ஒப்பீடு\nவோல்வோ எஸ்90 போட்டியாக ஆடி ஏ6\nபிஎன்டபில்யூ 5 series போட்டியாக ஆடி ஏ6\nபிஎன்டபில்யூ 3 series போட்டியாக ஆடி ஏ6\nலேக்சஸ் இஎஸ் போட்டியாக ஆடி ஏ6\nஜாகுவார் எக்ஸ்எப் போட்டியாக ஆடி ஏ6\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் எலென்ட்ரா ஒப்பீடு\nஹோண்டா சிவிக் போட்டியாக ஹூண்டாய் எலென்ட்ரா\nஹூண்டாய் வெர்னா போட்டியாக ஹூண்டாய் எலென்ட்ரா\nஹோண்டா சிட்டி 4th generation\nஹோண்டா சிட்டி 4th generation போட்டியாக ஹூண்டாய் எலென்ட்ரா\nஹூண்டாய் க்ரிட்டா போட்டியாக ஹூண்டாய் எலென்ட்ரா\nஸ்கோடா ஆக்டிவா போட்டியாக ஹூண்டாய் எலென்ட்ரா\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன ஏ6 மற்றும் எலென்ட்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=994770", "date_download": "2020-09-23T00:14:57Z", "digest": "sha1:2UBUMK32UNIEFSNGQOB4OVXAVG2BRDPG", "length": 8611, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "காரைக்கால் மாவட்டத்தில் மதுக்கடைகளை தூய்மையாக பராமரிக்காவிட்டால் உரிமம் ரத்து | நாகப்பட்டினம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > நாகப்பட்டினம்\nகாரைக்கால் மாவட்டத்தில் மதுக்கடைகளை தூய்மையாக பராமரிக்காவிட்டால் உரிமம் ரத்து\nகாரைக்கால், மார்ச் 19: காரைக்காலில் கள், சாராயம், மதுபானக் கடைகளை தூய்மையை பராமரிக்காவிட்டால், கடை உரிமம் ரத்து செய்யப்படும் என, மாவட்ட கலால்துறை துணை ஆணையர் ஆதர்ஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇது குறித்து காரைக்கால் மாவட்ட கலால் துறை துணை ஆணையர் ஆதர்ஷ், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது : நாடெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் மக்களின் நலன் கருதி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கள், சாராயம், மதுக்கடைகள், பார் வசதியுடன் கூடிய கடைகளில் மேசை, நாற்காலி, வருபவர்கள் தொடக்கூடிய பகுதிகளை அவ்வப்போது தகுந்த சோப்புகளை பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும்.\nகடைகளில் பயன்படுத்தும் கிளாஸ் குவளைகள், கேண்டீன் பகுதி அனைத்தும் தொடர்ந்து சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக, கேண்டீன் பகுதி சுகாதாரமான முறையில் இருக்க வேண்டும். அனைவரும் அடிக்கடி கைகளை சுத்தம் செய்யும் வகையில் சோப்பு, தண்ணீர் வசதிகளை செய்து வைத்திருக்க வேண்டும். தொடர்ந்து, கழிப்பறைகளை சுத்தம் செய்ய வேண்டும். மதுக்கடைக���் குறிப்பாக பார் வசதியுடன் கூடிய மதுபான மையம், சாராயம், கள்ளுக் கடைகளில் கூட்டமாக இருக்கும் வகையிலான சூழல் கூடாது. இவற்றிலிருந்து கடை நிர்வாகத்தினர் மீறும்பட்சத்தில், எந்தவித முன்னறிவிப்புமின்றி கடையின் உரிமத்தை ரத்து செய்ய நேரிடும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. எனவே, அனைவரும் உரிய ஒத்துழைப்பை வழங்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nபொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்க நாள் ஒன்றுக்கு 2000 மாஸ்க் தயாரிப்பு\nகொரோனா வைரஸ் எதிரொலி பொதுமக்கள் குறைதீர் கூட்டம் ரத்து\nமயிலாடுதுறையில் பாதாள சாக்கடை குழாய் உடைப்பு கழிவுநீர் காவிரியில் விடப்பட்டது நகராட்சி அதிகாரிகள் செயலால் நீதிமன்றம் செல்ல மக்கள் முடிவு\nகொரோனா எதிரொலியாக 5 கோயில் கும்பாபிஷேகம் தள்ளிவைப்பு\nஉணவு, குடிநீர் இல்லாமல் ஈரான் நாட்டில் தவிக்கும் 27 மீனவர்களை மீட்க வேண்டும் கலெக்டரிடம் உறவினர்கள் மனு\nகொள்முதல்நிலைய சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ்\nஇருபது நிமிட சிகிச்சை வளமான வாழ்வுக்கு PERMA டெக்னிக்...\n23-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n6 மாதங்களுக்குப் பிறகு பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால்: அதிகாலை முதலே திரண்ட மக்கள்..\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாள்: அன்ன வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..பக்தர்கள் பரவசம்..\nஜம்மு - காஷ்மீர், ம.பி., அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் 6 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: ஆர்வமுடன் கல்வி பயிலும் மாணவர்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2615445", "date_download": "2020-09-23T00:55:11Z", "digest": "sha1:NWW6J5W3LPI5QZWXXE4K7MD7YGJNRJWG", "length": 19178, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "ராமசாமி படையாச்சியார் பிறந்த நாள் விழா| Dinamalar", "raw_content": "\nசி.பி.எஸ்.இ., துணைத் தேர்வு: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஊரடங்குகளில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான ...\nமல்லையா வழக்கில் உதவி செய்ய அமெரிக்காவுக்கு கோர்ட் ...\nஇந்தியா - சீனா பேச்சு; கூட்டு அறிக்கை வெளியீடு\nஆளுமை என்றால், பிரதமர் மட்டுமே பா.ஜ., தேசிய செயலாளர் ...\nசரத் பவாருக்கு, 'நோட்டீஸ்' : வருமான வரித்துறை அதிரடி ... 3\nவீடு திரும்ப பாடகர் எஸ்.பி.பி., ஆர்வம்\n7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை\nஹிந்தி தெரியாததால் டாக்டருக்கு கடன் மறுப்பு: வங்கி ... 20\nஇந்தியாவின் கொரோனா இறப்பு விகிதம் 1.59 சதவீதமாக குறைவு ; ...\nராமசாமி படையாச்சியார் பிறந்த நாள் விழா\nநெய்வேலி: ராமசாமி படையாச்சியார் பிறந்தநாளையொட்டி கடலுாரில் உள்ள அவரது சிலைக்கு வன்னிய சேனா அமைப்பினர் மாலையணிவித்தனர். நிறுவனத் தலைவர் வீரவன்னிய ராஜா தலைமையில் நிர்வாகிகள் மாலையணிவித்தனர். மாநில பா.ஜ.,ஓ.பி.சி.,அணி பொதுச்செயலர் சாய் சுரேஷ் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை துவக்கி வைத்தார்.வன்னிய சேனா செயலாளர் டெல்டா விஜயன், இந்து மகா சபா தலைவர் தங்க சக்திவேல், பா.ஜ.,மாநில பொதுக்குழு உறுப்பினர் செல்வமணி, மாநில பொருளாளர் வீரவன்னியவேங்கன், வழக்கறிஞர் அசோக்குமார், பா.ஜ., நிர்வாகிகள் பாஸ்கர் பொன்னிரவி, விஸ்வநாதன், ரங்கேஸ், குணசேகரன், பழனிவேல், பரசுராமன், பாஸ்கர் விஜயலஷ்மி, சுபஸ்ரீ, விஜி, அஸ்வின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nராமசாமி படையாச்சியார் சிலைக்குபா.ம.க., வினர் மாலையணிவிப்பு\nகோவில் நிலங்களுக்கு குத்தகைக்கான ஏலம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nராமசாமி படையாச்சியார் சிலைக்குபா.ம.க., வினர் மாலையணிவிப்பு\nகோவில் நிலங்களுக்கு குத்தகைக்கான ஏலம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/07/23070552/1252443/Why-disgruntled-MLAs-facilitated-transport-to-Zero.vpf", "date_download": "2020-09-23T00:01:49Z", "digest": "sha1:VEJVTO7K3T7ENMEWG3UTCN3X5HCCQUQN", "length": 7464, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Why disgruntled MLAs facilitated transport to Zero Speaker", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅதிருப்தி எம்எல்ஏக்களுக்கு ஜீரோ போக்குவரத்து வசதி செய்து கொடுத்தது ஏன்\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு ஜீரோ போக்குவரத்து வசதி செய்து கொடுத்தது ஏன் என்று சபாநாயகர் ரமேஷ் குமார் ஆவேசமாக கேட்டார்.\nகர்நாடக சட்டசபையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் மீது ஜனதாதளம் (எஸ்) கட்சி உறுப்பினர் ஏ.டி.ராமசாமி பேசினார். அவர், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு ‘ஜீரோ‘ போக்குவரத்து வசதி செய்து கொடுத்தது சரியல்ல என்று கூறி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.\nஇதுகுறித்து போலீஸ் மந்திரி எம்.பி.பட்டீல் பதிலளிக்கையில், “அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து விதான சவுதாவுக்கு வந்தனர். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனருக்கு கவர்னர் உத்தரவிட்டார். அதன்படி அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது. ‘ஜீரோ‘ போக்குவரத்து வசதி செய்து கொடுக்கப்படவில்லை. அவர்கள் வந்த வாகனம் எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து விதான சவுதாவுக்கு வர 40 நிமிடங்கள் ஆனது“ என்றார்.\nஇதனால் சபாநாயகர் ரமேஷ்குமார் கடும் ஆவேசத்தை வெளிப்படுத்தினார்.\nஅவர் பேசுகையில், “மந்திரி எம்.பி.பட்டீல் கூறிய பதில் திருப்திகரமாக இல்லை. இவ்வாறு கூற உங்களின் மனசாட்சி ஒப்புக்கொள்கிறதா. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு ‘ஜீரோ‘ போக்குவரத்து வசதி கொடுத்ததை இந்த நாடே பார்த்தது. இனி வரும் காலங்களில் குற்றவாளிகளுக்கும் ‘ஜீரோ‘ போக்குவரத்து வசதி செய்து கொடுத்துவிடுங்கள். இந்த நிர்வாக அமைப்பு எங்கே சென்றுக் கொண்டிருக்கிறது“ என்றார்.\nகர்நாடகா அரசியல் குழப்பம் | எம்எல்ஏக்கள் ராஜினாமா | கர்நாடக சபாநாயகர் |\nவிவசாயிகளை அழித்து முதலாளிகளின் வளர்ச்சிக்காக பாடுபடும் மோடி அரசு - ராகுல் காந்தி கடும் தாக்கு\nமாநிலங்களவையில் ஒரே நாளில் 7 மசோதாக்கள் நிறைவேறின\nவிவசாய விரோத சட்டங்களை இயற்றியதற்கு பாஜக அரசு மன்னிப்பு கேட்கவேண்டும் - சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி. பேச்சு\nஜம்மு காஷ்மீரில் திடீர் நிலநடுக்கம் - மக்கள் பீதி\nமும்பையின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/new-news/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-09-22T22:59:09Z", "digest": "sha1:YIRDR5QTBEXF5NX7T2KGIQEAZIYWFQZL", "length": 9291, "nlines": 65, "source_domain": "www.thandoraa.com", "title": "கோவையில் ரயில்வே வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் - Thandoraa", "raw_content": "\nதமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்க��� 5000ஐ கடந்தது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்தது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2.51 லட்சத்தை கடந்தது\nசென்னையில் 1 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு\nமலேசிய முன்னாள் பிரதமருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு..\nதனியார் பள்ளிகள் 40% கல்விக் கட்டணம் வசூலிக்கலாம் – சென்னை உயர்நீதிமன்றம்\n6 லட்சத்தைத் தாண்டியது குணமடைந்தோர் எண்ணிக்கை: மத்திய அரசு\nமீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை – முதல்வர் பழனிச்சாமி\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் மற்ற நாடுகளை விட இந்தியா சிறந்து விளங்குகிறது: பிரதமர் மோடி\nகொரோனா எண்ணிக்கையை வைத்து அச்சப்பட வேண்டாம் : சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்\nதமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியது\nஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதத்தில் தொடர்ந்து முன்னேற்றம் – சுகாதாரத்துறை\nகடலூர் மத்திய சிறையில் 2 கைதிகளுக்கு கொரோனா \nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்வு\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலையில் முன்னேற்றம்\nஏப்ரல் 14-க்குள் இரண்டரை லட்சம் பேருக்கு கொரோனா சோதனை செய்ய மத்திய அரசு இலக்கு\nதமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1,25,708 பேர் மீது வழக்குப்பதிவு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nகோவையில் ரயில்வே வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்\nஇரயில்வே துறையை தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கத்தினர் கோவை ரயில்வே பணிமனையில் வாயில் கருப்பு துணி கட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nரயில்வே துறை தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டிவிட்டர் மூலமாக தேசத்தை காப்போம்,ரயில்வே துறையை காப்போம் என்ற வாசகத்துடன் ரயில்வே அமைச்சருக்கு செய்தி அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.\nஇந்நிலையில் கோவை கூட்செட் ரோட்டில் உள்ள ரயில்வே பணிபனையில் எஸ்.ஆர்.எம்.யூ மற்றும் ஏ.ஐ.ஆர்.எப் தொழிற்சங்கத்தினர் டி.ஏ முடக்கப்பட்டதை வாபஸ் பெற வேண்டும், ரயில்வே துறை தனியார் மயமாக்கப்படுவது, ரயில் ஓட்டுநர் (லோகோ பைலெட்) தனியார் மூலம் தேர்ந்தெடுப்பது, 50 % பணிகளை தனியாருக்கு வழங்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் கருப்பு துணி கட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.முகக்கவசம், சமூக இடைவெளியுடன் நடந்த போராட்டத்தின் போது பேசிய நிர்வாகிகள் மத்திய அரசு தனியார் மயக்கொள்கையை கைவிடும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.\nகோவை கமிஷ்னர் அலுவலகத்தில் சூர்யா நற்பணி இயக்கம் சார்பில் மனு\nகோவையில் இன்று 595 பேருக்கு கொரோனா தொற்று – 507 பேர் டிஸ்சார்ஜ் \nதமிழகத்தில் இன்று 5,337 பேருக்கு கொரோனா பாதிப்பு – 76 பேர் உயிரிழப்பு \nகோவையில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது\nகோவை அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்\nகோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் ரோஜா தினம் அனுசரிப்பு\nவிஷால் சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nஜெயம் ரவி நடிப்பில் உருவான பூமி படத்தின் டீசர் \nமோகன்லால் நடிப்பில் உருவான மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ட்ரெய்லர் \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2020 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-09-22T23:21:45Z", "digest": "sha1:T5FHX44D5NVKZLVB7TE737U3UIHNJQAK", "length": 9074, "nlines": 122, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: முதியவர் | Virakesari.lk", "raw_content": "\n20 ஆவது திருத்தம் தேசத் துரோகமாகும் - சபையில் சஜித்\nஸ்மித் - சாம்சனின் அதிரடியால் 216 ஓட்டங்களை குவித்த ராஜஸ்தான்\nசம்மாந்துறையில் துப்பாக்கியொன்று ரவைகளுடன் மீட்பு\nபெருந்தோட்ட சேவையாளர்களுக்கும் இந்திய வீட்டுத்திட்டம் ; ஜீவன்\nயாழில் தோட்டக் காணியிலிருந்து ஒருதொகை வெடிபொருட்கள் மீட்பு\n20 ஆவது திருத்த வரைபினை சவாலுக்குட்படுத்தி மனுத் தாக்கல்\nகோப் குழுவின் தலைவராக சரித ஹேரத் தெரிவு\n20 வேண்டாம் - பதாகை, ஸ்டிக்கர்களோடு எதிர்க்கட்சி எதிர்ப்பு\nகடும் மழையுடனான காலநிலை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை\nசெங்கலடியில் கோர விபத்து.. ஒருவர் பலி\n80 வருடங்கள் முடியை வெட்டாத முதியவர்\nவியட்நாம் நாட்டில் முதியவர் ஒருவர் 80 வருடங்களாக தலைமுடியை வெட்டாமல் வளர்த்துள்ளார்.\nமுதியவரின் மரணத்தில் மர்மம் - சந்தேகத்தில் 3 இளைஞர்கள் கைது\nவவுனியா கனகராயன்குளம் பகுதியில் முதியவரின் மரணத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூன்று நபர்களை கனகராயன்குளம் பொலிச...\nவவுனியா விபத்தில் முதியவர் உயிரிழப்பு\nவவுனியாவில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் முதியவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.\nவவுனியா விபத்தில் முதியவர் உயிரிழப்பு\nவவுனியா உளுக்குளம் பகுதியில் நேற்றையதினம் மாலை இடம்பெற்ற விபத்தில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nகிளிநொச்சி ஏ - 9 வீதியில் விபத்து - முதியவர் படுகாயம்\nகிளிநொச்சி ஏ-9 வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் முதியவரொருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்...\nவிபத்தில் காயமடைந்த முதியவர் உயிரிழப்பு\nவவுனியா கண்டிவீதியில் கடந்த 28 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில்...\nயாழ். விபத்தில் படுகாயமடைந்த முதியவர் உயிரிழப்பு\nயாழ். நல்லூர் கோவில் வீதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (05) இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த முதியவர் நேற்று மால...\nயாழ்.நல்லூர் வீதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் படுகாயம்\nயாழ்.நல்லூர் கோவில் வீதியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் 60 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவர் தலையில்...\nமஹிந்தவுக்கு வந்த கடிதம்: பிறந்தநாளில் முதியவரின் ஆசையை நிறைவேற்றிய ஜனாதிபதி \nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு 86 வயதுடைய முதியவர் ஒருவர் கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.\nமுதியவரின் உயிரிழப்புக்குக் காரணமான இரு இளைஞர்கள் யாழில் கைது\nநல்லூர் யமுனா ஏரி வீதியில் தனிமையில் வசித்து வந்த முதியவரின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் என்ற குற்றச்சாட்டில் இளைஞர்கள்...\nஸ்மித் - சாம்சனின் அதிரடியால் 216 ஓட்டங்களை குவித்த ராஜஸ்தான்\nராஜஸ்தானுடனான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை\nவிபத்துக்குள்ளானது ரஷ்ய போர் விமானம்\nமுரண்பாடுகளுக்கு தீர்வுகாண விரைவில் கடற்றொழில்சார் தேசியக் கொள்கை - நாடாளுமன்றில் டக்ளஸ்\n'மக்களின் அடிப்படை தே���ைகளை நிறைவேற்றாதவரை நிலையான அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் பயனில்லை': வாசுதேவ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlsri.com/news_inner.php?news_id=MjEzOQ==", "date_download": "2020-09-22T23:08:10Z", "digest": "sha1:R6WN7OL7GLUHFU3BNWWXGOCVEKTPNRHH", "length": 14607, "nlines": 261, "source_domain": "yarlsri.com", "title": "ஆன்லைனில் பிரியாணி ஆடர் செய்த கொரோனா நோயாளிகள்", "raw_content": "\nஆன்லைனில் பிரியாணி ஆடர் செய்த கொரோனா நோயாளிகள்\nஆன்லைனில் பிரியாணி ஆடர் செய்த கொரோனா நோயாளிகள்\nசேலம் மாவட்டத்தில் கொரோனாவால் 35 பேர் பாதிக்கப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அனைவரும் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்நிலையில் வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து வந்த 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் கொரோனா வார்டில் உள்ள நோயாளிகள் சிலர், அசைவ உணவு வேண்டும் என்று டாக்டர்களிடம் கேட்டுள்ளனர். அதை மறுத்த டாக்டர்கள், புரத சத்து நிறைந்த உணவுகள் சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து தொற்றிலிருந்து முற்றிலும் குணமடைய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளனர். இது அசைவம் கேட்டவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.\nஇதையடுத்து 4பேர், தந்தூரி சிக்கன், சிக்கன் பிரை, சிக்கன் பிரியாணி என்று அசைவ உணவுகளை ஆன்லைனில் ஆர்டர் செய்து, வரவழைத்த சம்பவம் அரங்கேறியது. மருத்துவமனைக்கே பார்சல் வரவே டாக்டர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், ‘‘நேற்று ஆன்லைன் உணவு நிறுவன ஊழியர் ஒருவர், அரசு மருத்துவமனை கொரோனா வார்டு முன்பு பேக்கிங் பொருட்களோடு நின்றிருந்தார். சந்தேகப்பட்டு அவரிடம் விசாரித்தபோது, கொரோனா சிகிச்சையில் இருக்கும் 4 பேர் ஆர்டர் செய்தது அம்பலமானது. கொரோனா வார்டில் சிகிச்சை பெறுபவர்களுக்கு செல்போன் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇப்படி ஆன்ட்ராய்டு செல்போன் வைத்திருந்த 4 பேர்தான், தந்தூரி சிக்கன், பிரியாணி, சிக்கன்பிரை கேட்டு ஆன்லைனில் ஆர்டர் கொடுத்துள்ளனர். அவர்களுக்கு உணவுகளை எடுத்து வந்த ஆன்லைன் நிறுவன ஊழியருக்கு, அவர்கள் இருப்பது கொரோனா சிகிச்சை வார்டு என்பது தெரியவில்லை. அவரை திருப்பி அனுப்பியதோடு, சம்பந்தப்பட்ட நோயாளிகளையும் எச்சரித்துள்ளோம்\nதமிழக அரசு கொரோனா தட��ப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு �\nபிரதமர் மோடி பாராட்டிய மதுரை சலூன் கடைக்காரர் பாஜகவில\nஇந்தியாவில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கொரோனா தொற�\nசென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அண�\nதிருவள்ளுர் மாவட்டம், ஆவடி தாலுகா பட்டாபிராமில் தொழில\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படைக்கும், தீவிரவாதிகளுக�\nசொந்த ஊருக்கு பயணித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது\n1986-ல் உருவாக்கப்பட்ட தேசிய கல்வி கொள்கை, இதுவரை அமலில் �\nமாநிலங்களவையில் 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை\nசென்னை போயஸ் கார்டன் பகுதியில் வேதா இல்லம் என்ற பெயரி�\nமத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரின் தாய் சுலோசனா சு\nபுதுச்சேரி, காரைக்கால் ஆகிய பிராந்தியங்களில் ஆண்டுதோ�\nபுதுச்சேரியில் இருக்கும் அண்ணா சிலைக்கு முதல்வர் நார�\nபெங்களூரு: கர்நாடக பாஜக தலைவர் நளின்குமார் கடீலுக்கு �\nகொரோனா பாதிப்பால் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முத�\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்தது....\nசிறுவனுக்கு வைரஸ் தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/tnpsc-general-science/", "date_download": "2020-09-22T23:17:02Z", "digest": "sha1:32ZINMENRR5II5JSULVLUEZFIVNM46JP", "length": 11007, "nlines": 171, "source_domain": "jobstamil.in", "title": "TNPSC General Science Study Material Notes PDF 2020", "raw_content": "\nRVNL ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் வேலைகள் 2020\nஈரோடு மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nபெரம்பலூர் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nமெட்ராஸ் யூனிவர்சிட்டியில் வேலைவாய்ப்புகள் 2020\nவிருதுநகர் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nதமிழ்நாடு அரசு காவல்துறையில் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு முழுவதும் தபால் துறையில் 3162 புதிய வேலைவாய்ப்புகள்\n10வது படித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்புகள் 2020\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nHome/தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு/TNPSC பொது அறிவியல் கேள்வி பதில்கள்\nதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு\nTNPSC பொது அறிவியல் கேள்வி பதில்கள்\nTNPSC பொது அறிவியல் ஆய்வு பொருள் குறிப்புகள் PDF-ஐ பதிவிறக்கவும். நீங்கள் டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு போராடப் போகிறீர்கள் என்றால், டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 வி.ஏ.ஓ 2, 2 ஏ மற்றும் டி.என்.பி.எஸ்.சி ��ுரூப் 1 தேர்வில் 2019 முதல் டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வில் 10 முதல் 15 மதிப்பெண்களைப் பெற ஒரு பங்கேற்பாளர் பொது அறிவியல் பிரிவுக்கு கடுமையாகத் தயாராக வேண்டும். டி.என்.பி.எஸ்.சி பொது அறிவியல் பொருள் தயாரிப்புக்கு பரிந்துரைக்கப்பட்ட சிறந்த புத்தகம் சமச்சார் புத்தகங்கள். வேட்பாளர்கள் டி.என்.பி.எஸ்.சி தேர்வு 2019-இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தையும் சரிபார்க்கலாம். TNPSC General Science Study Material Notes PDF\nதேர்வுக்குத் தயாராகும் வேட்பாளர்கள் டி.என்.பி.எஸ்.சி பொது அறிவியல் ஆய்வுப் பொருளைப் பதிவிறக்கம் செய்யலாம்; இங்கிருந்து. இந்த ஆய்வு பொருள் வேட்பாளர்களுக்கு அறிவியல் பகுதியை எளிதில் தீர்க்க உதவும்.\nTNPSC பொது அறிவியல் கேள்வி பதில்கள் தரவிறக்க இணைப்பு– 1 தரவிறக்க இணைப்பு – 2\nTNPSC இயற்பியல் கேள்வி பதில்கள் தரவிறக்க இணைப்பு – 1 தரவிறக்க இணைப்பு – 2\nTET கேள்வி பதில்கள் தரவிறக்க இணைப்பு\nTNPSC விலங்கியல் கேள்வி பதில்கள் தரவிறக்க இணைப்பு\nTNPSC தாவரவியல் கேள்வி பதில்கள் தரவிறக்க இணைப்பு – 1 தரவிறக்க இணைப்பு – 2\nTNPSC அறிவியல் கேள்வி பதில்கள் தரவிறக்க இணைப்பு\nRVNL ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் வேலைகள் 2020\nஈரோடு மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nபெரம்பலூர் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nமெட்ராஸ் யூனிவர்சிட்டியில் வேலைவாய்ப்புகள் 2020\nவிருதுநகர் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nதமிழ்நாடு அரசு காவல்துறையில் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு முழுவதும் தபால் துறையில் 3162 புதிய வேலைவாய்ப்புகள்\n10வது படித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்புகள் 2020\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு செய்திகள்\nPrivate Jobs | இந்தியா முழுவதும் தனியார் துறையில் வேலைவாய்ப்புகள்\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020\nஇந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2020\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\nஇராமநாதபுரம் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nகோயம்பத்தூரில் உள்ள மத்திய அரசின் SACON நிறுவனத்தில் பணிகள்\nதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு 253\nரயில்வே வேலைகள் Railway Jobs 43\nத���ிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pattivaithiyam.net/2019/08/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-09-23T00:50:05Z", "digest": "sha1:SMJTUWY5VZODNCECBFT3PHJQ27PSCXYY", "length": 14031, "nlines": 204, "source_domain": "pattivaithiyam.net", "title": "கர்ப்ப காலத்தில் பெண்கள் கரும்புச்சாறு குடிக்கலாமா?, pregnancy tips in tamil |", "raw_content": "\nகர்ப்ப காலத்தில் பெண்கள் கரும்புச்சாறு குடிக்கலாமா\n ஒரு நாளைக்கு எவ்வளவு கரும்புச்சாறு குடிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nகலர் கலராக விற்கும் குளிர்பான பாட்டில்களை விடப் பல மடங்கு ஆரோக்கியமானது எனினும் கர்ப்பிணிகள் கரும்புச்சாறு குடிக்கலாமா ஒரு நாளைக்கு எவ்வளவு கரும்புச்சாறு குடிக்க வேண்டும் ஒரு நாளைக்கு எவ்வளவு கரும்புச்சாறு குடிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nசெங்கரும்புகளில் வெள்ளைக் கரும்புகளைவிட கால்சியம், மெக்னீசியம், இரும்புச்சத்துகள் அதிகம் எனினும் வெள்ளைக் கரும்பில் உள்ள சுக்ரோஸ் உடனடியாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்காமல் சிறிது சிறிதாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கூட்டுவதால் வெள்ளைக் கரும்பிலிருந்து எடுக்கப்படும் கரும்புச்சாறு உடலுக்கு ஆரோக்கியமானது.\nஅதிகப்படியான வியர்வைக் காரணமாக நம்முடைய உடலில் நீர்ச்சத்து குறைந்து உடல் வறட்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதைத்தடுக்க தினமும் கரும்புச்சாறு குடிப்பதன் மூலம் உடலில் நீர்ச்சத்து குறைவதைத் தடுக்க முடியும். அதிகப்படியான சரும வறட்சியை உணரும் பெண்களும் தினமும் கரும்புச்சாறு எடுத்துக்கொள்ளலாம்.\nகரும்புச்சாற்றுடன் ஐஸ் கலந்து குடிப்பதை அவசியம் தவிர்க்க வேண்டும். பெரும்பாலான கரும்புச்சாறு கடைகளில், கரும்பு அரைக்கும் மிஷினிலே கரும்புடன் சேர்த்து எலுமிச்சை, இஞ்சி, வெற்றிலை, துளசி அல்லது புதினாவை வைத்து ஒன்றாக அரைத்து சாறு எடுத்துக் கொடுப்பார்கள். இது உடலுக்குக் கூடுதல் பலனைத்தரும். சளி, காய்ச்சல் சமயங்களில் கூட இந்தச் சாற்றினை ஐஸ் இன்றி பருக நல்ல பலன் கிடைக்கும்.\nஉடல் சூடு காரணமாக சில பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்னை இருக்கும். அதிகப்படியான வெள்ளைப்படுதல் பிரச்னை உள்ள பெண்கள் கரும்புச்சாறு கடைகளில் இஞ்ச�� தவிர்த்து, கரும்புச்சாருடன், எலுமிச்சை சாறு மட்டும் சேர்த்து பருகுவது ஆரோக்கியமானது.\nகரும்புச்சாறு உடலுக்குச் சூடு என்பதால் கர்ப்பிணிகள் தவிர்ப்பது நல்லது. அவசியமாகப் பருக வேண்டும் என நினைப்பவர்கள் இஞ்சி, துளசி தவிர்த்து பருகுவது நல்லது.\nகரும்புச் சாறு இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிப்பது இல்லை என்பதால் சர்க்கரை நோயாளிகளும் கூட வாரம் இரண்டு முறை கரும்புச்சாறு பருகலாம்.\nகர்ப்பிணிகள் அவர்களின் உடல் நலனுக்கு ஏற்ப மருத்துவர்களின் ஆலோசனை பெற்று கரும்புச் சாறு பருகலாம்.\nகரும்பு பிழியும் இயந்திரங்கள் சுத்தமின்மை, சுத்தமில்லாத ஐஸ், ரோடுகளில் உள்ள தூசிகள் இவையெல்லாம் உடல் நலத்தைப் பாதிக்க வாய்ப்பு உள்ளது.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nமருத்துவ கவனிப்பு இல்லாமல் க...\nவனிதாவின் 3 ஆவது கணவர்...\nமருத்துவ கவனிப்பு இல்லாமல் க த று ம் கொ ரோ னா பாதித்த பெண் பல நாட்கள் ப ட் டினியால் வாடும் அ வ லம்… ப த ற வைக்கும் அ தி ர் ச் சி காட்சி\n சுஷாந்த் சிங்கின் இறப்பு மர்மம்… உள்ளுறுப்புகளை ஆய்வு செய்த மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்\n செம்ம ஸ்டைலிஷாக வீடு கட்டிய நடிகை ரேவதி..\nவனிதாவின் 3 ஆவது கணவர் பற்றி புட்டு புட்டு வைத்த மகன்.. என் அப்பாவுக்கு நிறைய பெண்களோட தொடர்பிருக்கு\nகொடுக்க போர தெய்வம் இந்த 4 ராசிக்கும் கூரையை பிச்சுட்டு கொடுக்கப் போகுதாம் யார் அந்த பேரதிர்ஷ்டசாலிகள் தெரியுமா \nசப்போர்ட்டே இல்லாமல் நிற்கும் மேலாடை – வளைந்து வளைந்து போஸ் கொடுத்து தாரள கவர்ச்சி காட்டும் மாளவிகா மோகனன்..\nஎன்ன வளைவு, என்ன நெழிவு” – “இவ்வளவு க்ளாமரான ஆட்டோ ட்ரைவரை பார்த்தே இல்லை” – இளம் நடிகையால் உருகும் நெட்டிசன்ஸ்..\nகொள்ளை அழகுடன் தாவணியில் ஜொலிக்கும் இலங்கை பெண் லொஸ்லியா எப்படி இருக்கிறார் தெரியுமா சுத்தி போடுங்க… அம்புட்டு அழகு\nதிருமணமான 8 மாதத்தில் கணவன் மற்றும் மாமனாரால் இ ளம்பெ ண்ணுக்கு நேர்ந்த கொ டுமை வீட்டுக்கு வந்த தந்தை கண்ட காட்சி\nஇளம் நடிகையுடன் உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்றி மோசடி செய்த போக்கிரி பட சினிமா பிரமுகர் கைது\n’17 வருடங்களாக கணவரை பிரிந்து வாழும் நடி��ை’.. “தீடிர் என்று வந்த பெண் குழந்தை”.. “தீடிர் என்று வந்த பெண் குழந்தை”..\nதிருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியில் இறங்கி ஆட்டம் போடும் சாயிஷா வீடியோவை பார்த்து கிறங்கிப்போன ரசிகர்கள் \nதாய் பாசத்தை மிஞ்சிய நாய் பாசம் இறுதியில் ஏற்பட்ட திடீர் திருப்பம்…. எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/09/10/external-affairs-minister-jaishankar-says-enormous-trade-deficit-with-china-big-concern-015981.html", "date_download": "2020-09-22T22:53:52Z", "digest": "sha1:TTBZZEOBBXNAGPI63AORZ3Q5DGCGXJIQ", "length": 25524, "nlines": 206, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவுக்கு இப்படியும் ஒரு பிரச்சனை உண்டு.. எச்சரிக்கும் வெளியுறவு துறை அமைச்சர்! | External Affairs Minister Jaishankar says Enormous trade deficit with China big concern - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவுக்கு இப்படியும் ஒரு பிரச்சனை உண்டு.. எச்சரிக்கும் வெளியுறவு துறை அமைச்சர்\nஇந்தியாவுக்கு இப்படியும் ஒரு பிரச்சனை உண்டு.. எச்சரிக்கும் வெளியுறவு துறை அமைச்சர்\n6 hrs ago டாப் தங்க கமாடிட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் 22.09.2020 நிலவரப்படி வருமான விவரம்\n6 hrs ago டெலிகாம் கம்பெனி பங்குகள் விவரம் 21 செப்டம்பர் 2020 நிலவரம்\n7 hrs ago சூப்பர் வட்டி கொடுக்கும் அரசு திட்டங்கள்.. வங்கி வட்டியை விட அதிகம்.. விவரங்கள் இதோ..\n7 hrs ago தளபதியாக நின்று வழிநடத்தும் ஜியோ கம்பீர அதிகரிப்பில் இணைய சப்ஸ்கிரைபர்கள்\nNews 2 லட்சம் கொரோனா மரணங்கள்... கடுமையான சூழ்நிலையில் அதிபர் தேர்தலை சந்திக்கும் அமெரிக்கா\nSports தொட கூட முடியவில்லை.. சிஎஸ்கேவை கொத்து பரோட்டா போட்ட அந்த ஒரு வீரர்.. கேம் சேஞ்சரான ராகுல் திவாதியா\nAutomobiles இப்பவும் எந்த பிரச்னையும் இல்ல இந்த இன்னோவா எவ்வளவு கிமீ ஓடியிருக்குனு தெரிஞ்சா மயக்கம் போட்றுவீங்க\nMovies கர்ப்பிணி அனுஷ்கா சர்மா.. நீச்சல்குளத்தில் நின்று போஸ்…தேவதையே என வர்ணித்த சமந்தா\nLifestyle சின்ன வெங்காய தொக்கு\nEducation புத்தகத்தை பார்த்தே செமஸ்டர் தேர்வை எழுதலாம் பல்கலை., அறிவிப்பால் மாணவர்கள் உற்சாகம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி : நலிந்து வரும் பொருளாதாரம், சரிந்து வரும் பல துறைகளின் வளர்ச்சி என பலதரப்பிலும் இந்தியாவை ஆட்டிப் படைத்து வரும் நிலையில், மேலும் கவலை கொள்ளும் விதமாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்.\nசரி அப்படி என்ன கவலை என்று கேட்கிறீர்களா வர்த்தக பற்றாக்குறை தான். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நடைபெற்று வரும் வர்த்தகத்தின் இடையே நிலவி வரும், மிகப்பெரிய வர்த்தகப் பற்றாக்குறையே என்றும் கூறப்படுகிறது.\nஅதுவும் நாளுக்கு நாள் விரிவடைந்து வரும் இந்த பிரச்சனையால், இன்னும் அதிகப்படியான நஷ்டத்தை சந்திக்கக் கூடும் என்றும், இதனால் ஏற்கனவே தொய்வடைந்துள்ள நிலையில் உள்ள பொருளாதாரம், இன்னும் பின்னடைய கூடும், இதனால் இது மிக மோசமான நிலைக்கு செல்லக்கூடும் என்றும் கருதப்படுகிறது.\nஆனானப்பட்ட அமெரிக்காவே இந்த வர்த்தகப் பற்றாக்குறையால் தான் திணறி வருகிறது. இப்பிரச்சனையால் தான், கிட்டதட்ட கடந்த ஒரு வருடமாக அமெரிக்கா சீனா இடையே பிரச்சனை வளர்ந்து கொண்டே போகிறது. இந்த நிலையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே இப்படி ஒரு பிரச்சனை மிக அமைதியாக ஒரு புறம் வளர்ந்து கொண்டே இருக்கிறது. பொருளாதாரத்தின் முன்னணி நாடான அமெரிக்காவே இப்பிரச்சனையால் தள்ளாடும் போது, வளர்ந்து வரும் நிலையில் உள்ள இந்தியாவுக்கு, அதுவும் இந்தியா தற்போதுள்ள நிலைக்கு இது மிக பேராபத்தாகவே முடியும் என்றும் கூறப்படுகிறது.\nஇந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான வர்த்தக பற்றாக்குறையானது மிக கவலை கொள்ளும் விதமாக அதிகரித்துள்ளது என்றும், இது சுமார் 57 பில்லியன் டாலர் என்றும், இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் 40 லட்சம் கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து சீனா வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த 2018ல் வர்த்தக பற்றாக்குறையானது 51.72 பில்லியன் டாலர்களில் இருந்து, 57.86 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nஇந்தியா தயாரிப்புகளுக்கான நியாயமற்ற சந்தை அணுகல்\nஇந்தியா - சிங்கப்பூர் வர்த்தகம் மற்றும் புதுமை உச்சி மாநாட்டின் தொடக்க அமர்வில், பேசிய இந்தியாவின் வெளி விவகார துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியா தயாரிப்புகளுக்கான நியாயமற்ற சந்தை அணுகல் மற்றும் பெய்ஜிங்கின் பாதுகாப்பு வாத கொள்கைகள் குறித்து இந்தியா பெரிதும் கவலை கொண்டுள்ளது என்றும், இரு நாடுகளுக்கும் இடையே குறிப்பிடத்தக்க வர்த்தக பற்றாக்குறை நிலவி வருவதாகவும் கூறியுள்ளார்.\nஇந்தியாவின் பல பெரும்பான்மையான தொழில் துறைகளில் சீனாவின் பொருட்கள் நுழைவு குறித்து கவலையை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய தொழில் துறையினர் கூறியுள்ளனர். குறிப்பாக பால், உலோகம், எலக்ட்ரானிக்ஸ், ரசாயனங்கள் மற்றும் ஜவுளி உள்ளிட்ட பிரிவுகளில் வரி குறைப்பு விகிதத்திற்கு இந்திய அரசு உட்பட கூடாது என்றும், இத்தொழில் துறையினர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனராம்.\nஎன்னதான் அரசு பலவித பாதுகாப்பு நடவடிக்கை எடுத்தாலும், அயல் நாட்டு பொருட்கள் உபயோகிப்பதை தவிர்த்து, உள் நாட்டு பொருட்களை உபயோகித்தாலே இந்த பிரச்சனை தன்னாலே தீரும் என்கிறார்கள் இத்துறை சார்ந்த ஆர்வலர்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசீனாவுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கை.. வர்த்தக பற்றாக்குறை சரிவு.. இது ரொம்ப நல்ல விஷயமாச்சே..\nஅடப் பாவமே... வரலாறு காணாத சரிவில் இந்திய ஏற்றுமதி\n4 மாத தொடர் சரிவில் ஏற்றுமதி.. மோசமான நிலையில் இந்தியா..\nபாக்யராஜ் மேட்டருக்கு சீனாவில் பயங்கர மவுசு..\nதங்கம் இறக்குமதி அதிகரிப்பு - நாட்டின் வர்த்தகப்பற்றாக்குறை 1.07 லட்சம் கோடியாக உயர்வு\nவரலாறு காணாத இந்திய ஏற்றுமதி.. ஆனாலும் 176 பில்லியன் டாலராக உயர்ந்த வர்த்தக பற்றாக்குறை..\nதங்கம், கச்சா எண்ணை இறக்குமதி குறைந்தது- வர்த்தக பற்றாக்குறை சரிவு\nடாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 70.32 என வரலாறு காணாத சரிவை பெற்றுள்ளது..\n56மாத உயர்வில் வர்த்தகப் பற்றாக்குறை.. மோசமான நிலையில் இந்தியா..\n3வருட உயர்வில் வர்த்தகப் பற்றாக்குறை.. ஏற்றுமதியில் திடீர் சரிவு..\n18 மாத தொடர் சரிவில் இருந்து மீண்டது 'ஏற்றுமதி'.. வளர்ச்சி பாதையில் 'இந்தியா'..\n17 மாத தொடர் சரிவில் ஏற்றுமதி.. 5 வருட பின்னுக்குத் தள்ளிய வர்த்தகப் பற்றாக்குறை..\nJio Cricket: ஜியோவின் அதிரடி திட்டங்கள் + சூப்பர் சலுகைகள்\nசெம குஷியில் டிரம்ப்.. காரணம் டிக் டாக் ஒப்பந்தம் தான்.. ஓரே கல்லில் மூன்று மாங்காயாச்சே..\nஅசுர ஏற்றம் கண்ட ஆபரணத் தங்கம் விலை எப்படி விலை ஏற்றம் கண்டது\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tv/bigg-boss-tamil/i-have-no-hope-of-winning-against-such-biggies-like-endamol-shine-group-oviya/articleshow/77258841.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2020-09-22T23:51:54Z", "digest": "sha1:EXL4GM7ZJYKGGNA5FHNN2GT2VY63DS6G", "length": 17146, "nlines": 103, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nOviya என்டமோல் ஷைன் குரூப்பை எதிர்த்து என்னால் ஜெயிக்க முடியாது: ஓவியா\nஎன்டமோல் ஷைன் குழுமம் போன்ற பெரிய ஆட்களுக்கு எதிராக ஜெயிக்க முடியும் என்கிற நம்பிக்கை தனக்கு இல்லை என ஓவியா தெரிவித்துள்ளார்.\nபிக் பாஸ் நிகழ்ச்சி என்றால் ஒரு கோஷ்டி அந்த வீட்டில் தங்கி சண்டை போட்டு, டாஸ்க் செய்து, விளையாடி மகிழ்ந்து, புறம் பேசி, காதல் வளர்த்து, டி.ஆர்.பி.யை ஏற்றுவார்கள் என்று தான் அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் மூலம் பிரபலமான ஓவியா 3 ஆண்டுகள் கழித்து தற்போது பேசத் துவங்கியுள்ளார்.\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டுமா கூடாதா என்று கேட்டு ட்வீட் செய்தார் ஓவியா. பின்னர்,\nடிஆர்பிக்காக போட்டியாளர்களை டார்ச்சர் செய்து தற்கொலை செய்து கொள்ள வைக்காமல் இருக்க வேண்டும் என்றார்.\nகாசுக்கு ஆசைப்பட்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு தற்போது வேறு மாதிரி பேசுகிறார் ஓவியா என்று பேச்சு கிளம்பியது. இதை பார்த்த ஓவியா, ஒருவரை மனதளவில் கஷ்டப்படுத்தவோ அல்லது தற்கொலை செய்து கொள்ள வைக்கவோ கான்டிராக்ட் பேப்பர் லைசன்ஸாக இருக்கக் கூடாது. அனைத்து உயிரும் முக்கியம். நான் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று கூறவில்லை. கொஞ்சம் இறக்கம் காட்டுங்க சார். நாம் எல்லாம் மனிதர்கள் என்றார்.\nஎனக்கு மனநலம் சரியில்லைனு ஏற்கனவே சொல்லிட்டாங்களே: பிக் பாஸ் பற்றி ஓவியா மீண்டும் சர்ச்சை ட்வீட்\nஅது சரி மூன்று வருஷமா சும்மா இருந்துவிட்டு தற்போது ஏன் பேசுகிறீர்கள் என்று சமூக வலைதளவாசிகள் கேட்டார்கள். அதற்கு ஓவியா, தமிழ்நாட்டில் மேலும் ஒரு சுஷாந்தை பார்க்க விரும்பவில்லை. விட்டுடுங்க.. இது என் ��ப்பு தான். என்னால் எப்படி சொல்ல முடியும் சார். அவர்கள் தான் நான் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதும் எனக்கு மனநலம் சரியில்லை என்று சொல்லிவிட்டார்களே. தற்போது என் திருப்திக்காக இதை சொல்கிறேன். இதனால் எதுவும் மாறப் போவது இல்லை என்பது எனக்கு தெரியும் என்றார்.\nஇந்நிலையில் சமூக வலைதளவாசி ஒருவர் சுஷாந்துக்கும் இதற்கும் தொடர்பு இல்லை. 10 நிமிட புகழுக்காக அவர் பெயரை பயன்படுத்துவதை நாம் நிறுத்த வேண்டும். பிக் பாஸ் ஒப்பந்தத்தில் இருக்கும் சில நிபந்தனைகளை மாற்றினால் போட்டியாளர்களுக்கு நல்லது என்று நினைத்தால் சட்டப்படி செய்யவும். உங்களிடம் பணம் மட்டும் இல்லை நடவடிக்கை எடுக்கத் தேவையான ரீச்சும் உள்ளது. சும்மா சோஷியல் மீடியாவில் பேசுவதால் தீர்வு கிடைக்காது. இது உங்களுக்கும், எனக்கும் தெரியும். நாம் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறுவதை விட தீர்வு காண்போம் என்றார்.\nஅந்த நபரின் கமெண்ட்டை பார்த்த ஓவியா கூறியிருப்பதாவது,\nஎன்னால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது சார். நானும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறேன். என்டமோல் ஷைன் குழுமம் போன்ற பெரிய ஆட்களுக்கு எதிராக ஜெயிக்க முடியும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. என் அன்பான கோரிக்கையை அவர்கள் பார்த்து ஒப்பந்தத்தில் மாற்றம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன். அவ்வளவு தான் என்றார்.\nஓவியாவின் ட்வீட்டை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களின் நலனை கருத்தில் கொண்டு பேசுவதை பாராட்டுகிறோம். உங்களின் ட்வீட்டை பார்த்து பிக் பாஸ் ஒப்பந்தத்தில் மாற்றம் செய்தால் நன்றாக இருக்கும். உங்களால் பெரிய குழுமத்தை எதிர்த்து ஜெயிக்க முடியாது. பிக் பாஸால் ஏதாவது பெரிய பிரச்சனையில் சிக்கியிருக்கிறீர்களா ஓவியா. அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டாம். உங்கள் கெரியர் காலியாகிவிடும் என்று தெரிவித்துள்ளனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Galaxy M51 2வது சுற்றில் மோ-பி ஐ விட ஒருபடி முன்னால் : #MeanestMonsterEverகான வேகமான Snapdragon Processor\nபிக் பாஸ் 4- அடேங்கப்பா இந்த 2 பேர் நம்ம லிஸ்ட்டுலயே இல...\nபிக் பாஸ் 4 வீட்டுக்குள் வரப்போற 11 பேர் இவங்க தானாமே\nலீக்கான பிக் பாஸ் போட்டியாளர்கள் பட்டியல்: ஓ, இவர்லாம் ...\nகன்ஃபர்மாகிடுச்சு: இந்த 2 கவர்ச்சிப் புயலும் பிக் பாஸ் ...\nஎனக்கு மனநலம் சரியில்லைனு ஏற்கனவே சொல்லிட்டாங்களே: பிக் பாஸ் பற்றி ஓவியா மீண்டும் சர்ச்சை ட்வீட் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபிக் பாஸ் ஒப்பந்தம் பிக் பாஸ் ஓவியா Television Oviya bigg boss\nIPL 2020: சிஎஸ்கே தோல்விக்கு என்ன காரணம்\nவேளாண் மசோதாவை எதிர்ப்பது ஏன் \nகட்டாய ஓய்வு... மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nகூலி வேலை செய்து ஏழை மாணவிக்கு உதவும் மூதாட்டி\nவிஜிபி சிலை மனிதன் எப்படி உள்ளார்\nதிருப்பூரில் விசாரணைக்கு சென்ற வாலிபர் மரணம்..\nOMGபிரபல நிறுவனங்களின் பெயர்களுக்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான கதைகள்\nடெக் நியூஸ்Galaxy M51 2வது சுற்றில் மோ-பி ஐ விட ஒருபடி முன்னால் : #MeanestMonsterEverகான வேகமான Snapdragon Processor\nடெக் நியூஸ்Jio Postpaid Plus : வெறும் ரூ.399 முதல்; 5 புதிய திட்டங்கள் அறிமுகம்\nடெக் நியூஸ்Galaxy M51க்கு எதிரான கேமரா போட்டியிலும் தோற்றது Mo-B - 3:0 முன்னிலையில் Galaxy M51\nஅழகுக் குறிப்புபிரமிப்பூட்டும் அழகை பெறுவதற்கு ஐந்துவிதமான பாதாம் ஃபேஸ் பேக், வீட்டிலேயே தயாரிக்கலாம்\nகிரகப் பெயர்ச்சிபுதன் பெயர்ச்சியால் மிக சிறப்பான பலன் பெற உள்ள 5 ராசிகள்\nஆரோக்கியம்கர்ப்பப்பை ரத்தபோக்கு அசாதாரணமானது என்பதை இந்த அறிகுறிகளை வைத்து கண்டறிந்துவிடலாம்\nடிப்ஸ்சாலையில் செல்லும் காரில் திடீரென பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்யலாம்..\nடெக் நியூஸ்Infinix Hot 10 அறிமுகம்; என்ன விலை\nதமிழக அரசு பணிகள்புதுச்சேரி அரசு வேலைவாய்ப்பு 2020, அப்ளை செய்ய மறந்துடாதீங்க\nவர்த்தகம்சம்பளம் இல்லாத விடுப்பு: ஊழியர்களை விரட்டும் ஏர் இந்தியா\nபிக்பாஸ் தமிழ்ஓ, இதுக்குத் தான் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கும் தேதியை இன்னும் அறிவிக்கலயா\nசெய்திகள்Today IPL Match Score:சென்னையை ஏமாற்றிய ஸ்பின் பவுலர்ஸ்.. வான வேடிக்கை காட்டிய ஸ்மித், சாம்சன்\nஉலகம்கொரோனா பரிசோதனைக்கும் வந்துவிட்டது ரோபோ\nக்ரைம்திருப்பூர் கொடுமை: தண்ணி இல்ல, ஆக்சிஜன் இல்ல, நல்லா இருந்த மனுஷன் போயிட்டாரு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள��� ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/567434-96-87-pass-rate-in-class-11-in-pondicherry-karaikal-higher-than-last-year-pass-rate-in-government-schools.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-09-23T01:06:09Z", "digest": "sha1:UJBPWH54M6B72YDN4NAZBFUR2NNCNGEJ", "length": 16241, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "புதுச்சேரி, காரைக்காலில் 11-ம் வகுப்பில் 96.87% தேர்ச்சி: கடந்த ஆண்டை விட உயர்வு- அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதமும் அதிகரிப்பு | 96.87% pass rate in class 11 in Pondicherry, Karaikal: Higher than last year - pass rate in government schools - hindutamil.in", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nபுதுச்சேரி, காரைக்காலில் 11-ம் வகுப்பில் 96.87% தேர்ச்சி: கடந்த ஆண்டை விட உயர்வு- அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதமும் அதிகரிப்பு\nதமிழகத்தை அடுத்து புதுச்சேரி, காரைக்காலிலும் 11-ம் வகுப்பு தேர்ச்சி முடிவுகள் இன்று வெளியாகின. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 96.87 ஆக உள்ளது. இது கடந்த ஆண்டை விட 2.09 சதவீதம் அதிகமாகும்.\nபுதுச்சேரி, காரைக்காலில் கடந்த மார்ச் மாதம் 11-ம் வகுப்புப் பொதுத் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை 6,881 மாணவர்களும், 7,799 மாணவிகளும் எழுதினர். இதில் மொத்தமுள்ள 14,680 பேரில் 14,220 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால் தேர்ச்சி விகிதம் 96.87 ஆக உள்ளது. இது கடந்த ஆண்டை விட 2.09 சதவீதம் அதிகமாகும்.\nஅரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதமும் அதிகரிப்பு\nஅதேபோல புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசுப் பள்ளிகளில் தேர்வு எழுதிய 6,401 மாணவர்களில் 5,988 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் தேர்ச்சி சதவீதம் 93.55 ஆக உள்ளது. இது கடந்த ஆண்டை விட 4.38 சதவீதம் அதிகமாகும்.\nபுதுத்சேரி, காரைக்காலில் உள்ள தனியார் பள்ளிகளில் 8,279 மாணவர்கள் 11-ம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுதினர். இதில் 8,232 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் தேர்ச்சி சதவீதம் 99.43 ஆகும்.\nஎந்த மொழியும் புதிய கல்விக் கொள்கையில் திணிக்கப்படவில்லை: கஸ்தூரிரங்கன் கருத்து\nபிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள்: மாநில அளவில் 2-ம் இடத்தைப் பிடித்தது விருதுநகர்\n12-ம் வகுப்பு மறுதேர்வு முடிவுகள் வெளியீடு: எழுதிய 519 மாணவர்களில் 180 மாணவர்கள் தேர்ச்சி\nபிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள்: 96.04% மாணவ, மாணவிகள் தேர்ச்சி; மாணவர்களைவிட 3.11 % அதிகம் தேர்ச்சி பெற்ற மாணவிகள்\nClass 11PondicherryKaraikaPass rateGovernment schoolsபுதுச்சேரிகாரைக்கால்அரசுப் பள்ளிதேர்ச்சி விக��தம்மாணவர்கள் தேர்ச்சிகரோனா11-ம் வகுப்புபுதுச்சேரி செய்தி\nஎந்த மொழியும் புதிய கல்விக் கொள்கையில் திணிக்கப்படவில்லை: கஸ்தூரிரங்கன் கருத்து\nபிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள்: மாநில அளவில் 2-ம் இடத்தைப் பிடித்தது விருதுநகர்\n12-ம் வகுப்பு மறுதேர்வு முடிவுகள் வெளியீடு: எழுதிய 519 மாணவர்களில் 180 மாணவர்கள்...\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஅவமதிப்பு.. மன உளைச்சல்... 24 மணி நேரம்...\nகரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்...\nப.சிதம்பரம் அறியாமல் பேசுகிறார்; வேளாண்மை திருத்தச் சட்டத்தை...\nதேநீர் கொண்டு வந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர்-...\nவேளாண் மசோதாக்களில் கையொப்பமிடாதீர்கள்: குடியரசுத் தலைவர்களைச் சந்தித்து...\nஅப்பா சீராக முன்னேறிக் கொண்டிருக்கிறார்: எஸ்பிபி சரண்\nகேரளாவில் போராட்டம் காரணமாக நோய் பரவுவது அதிகரிப்பு; இன்று 4,125 பேருக்குக் கரோனா:...\nபிரேசிலில் கரோனா பலி 1,37,000-ஐக் கடந்தது\nஇரண்டாவது கரோனா தடுப்பு மருந்து: ரஷ்யா கண்டுபிடிப்பு\nதேசிய கல்விக் கொள்கை வேலைவாய்ப்பையும் தொழில்முனைவோரையும் உருவாக்கும்: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்\n21 அரசு கலைக் கல்லூரி முதல்வர்களுக்குப் பதவி உயர்வு: கல்லூரிக் கல்வி இணை...\nமுதலாமாண்டு மாணவர்களுக்கு நவ.1 முதல் வகுப்புகள்; மார்ச்சில் தேர்வு: யுஜிசி கால அட்டவணை...\nசிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு மறுதேர்வுகள்: கரோனா தொற்றுக்கு மத்தியில் தொடக்கம்\nபுதுச்சேரியில் கரோனா பணிகளை மேம்படுத்த ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சுய மதிப்பீடு அடிப்படையில்...\nபுதுவையில் கரோனாவுக்கு 9 பேர் உயிரிழப்பு; இறந்தோர் எண்ணிக்கை 467 ஆக உயர்வு:...\nமுதல்முறையாகப் புத்தகத்தைப் பார்த்துத் தேர்வெழுதிய மாணவ, மாணவிகள்: புதுச்சேரியில் இறுதிப் பருவத் தேர்வுகள்...\nபுதுச்சேரியில் குரூப் ஏ, பி அரசு அதிகாரிகளில் 2,506 பேர் சொத்து விவரங்களை...\nரிஷப ராசிக்காரர்களுக்கு - ஆகஸ்ட் மாத பலன்கள்\nமதுரை மாநகராட்சிப் பகுதியில் அதிகரிக்கும் கரோனா உயிரிழப்பு: கிராமங்களுக்குப் படையெடுக்கும் நகர்ப்புற மக்கள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-518/", "date_download": "2020-09-22T23:18:04Z", "digest": "sha1:7UGCDZK4GWPIHDHA5G4Y2QU4Q45NZRU4", "length": 11605, "nlines": 86, "source_domain": "www.namadhuamma.net", "title": "500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு நிவாரணம் - மாவட்ட செயலாளர் மாதவரம் வி.மூர்த்தி வழங்கினார் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nகாவேரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு ஜனவரியில் அடிக்கல் – முதலமைச்சர் அறிவிப்பு\nஹைட்ரோ கார்பன் திட்டம் வருவதற்கு யார் காரணம் ஸ்டாலினுக்கு, முதலமைச்சர் சரமாரி கேள்வி\nஸ்டாலினை போல நாங்கள் ஜோசியம் பார்க்க மாட்டோம் – முதலமைச்சர் திட்டவட்டம்\nராமநாதபுரம் மாவட்டத்தில் உணவுப் பூங்கா, தொழிற் பூங்கா அமைக்க நடவடிக்கை – முதலமைச்சர் பேச்சு\nராமேஸ்வரம் யாத்ரீகர்கள் தங்கும் விடுதி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் – முதலமைச்சர் பேச்சு\nபரமக்குடி, செவ்வூர் கிராமத்தில் வைகை ஆற்றின் குறுக்கே ரூ.8.50 கோடியில் தடுப்பணை கட்ட அரசு பரிசீலனை முதலமைச்சர் தகவல்\nவறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முதன்முதலில் அதிக நிவாரணம் வழங்கியது அம்மா அரசு – முதலமைச்சர் பெருமிதம்\nபஞ்சாப் நடைமுறையை, தமிழகத்தில் பின்பற்ற சொல்கிறாரா ஸ்டாலின்\nகழகத்தின் வெற்றிக்கு அயராது பாடுபடுவீர்- அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் வேண்டுகோள்\nராமநாதபுரம் மாவட்டத்தில் 69 ஆயிரம் விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீட்டுத் தொகை – முதலமைச்சர் உறுதி\nகாவேரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் மூலம் 1 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதி பெறும் – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தகவல்\nசொன்னதை செய்யும் அரசு புரட்சித்தலைவி அம்மா அரசு – முதலமைச்சர் பெருமிதம்\nபேரிடர் காலங்களில் மக்களை மீட்க தயார்நிலையில் மண்டலக் குழுக்கள் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nஇலவச மின் இணைப்பு பெற விவசாயிகள் அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம் – அமைச்சர் பி.தங்கமணி தகவல்\nஏழை-எளிய மக்களின் மனநிலை அறிந்து திட்டங்களை செயல்படுத்துகிறது – கழக அரசு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு\n500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு நிவாரணம் – மாவட்ட செயலாளர் மாதவரம் வி.மூர்த்தி வழங்கினார்\nதிருவள்ளூர் கிழக்கு மாவட்டம் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் 500 பேருக்கு நிவாரண உதவிகளை மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மாதவரம் வி.மூர���த்தி வழங்கினார்.\nதிருவள்ளூர் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட வெள்ளானூர் ஊராட்சியில் முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் ஜேம்ஸ் (எ) ராஜ்விக்னேஸ்வரன் ஏற்பாட்டில் மாவட்ட கழக செயலாளர் மாதவரம் வி.மூர்த்திக்கு ஆளுயர மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது, நிகழ்ச்சியில் அவர் கழகக் கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.\nமுன்னதாக ஒன்றிய கழக துணைச்செயலாளரும், முன்னாள் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவருமான வீசி காந்தி தலைமையில், கொள்ளுமேடு ஊராட்சியில் மாவட்ட கழக செயலாளருக்கு பெண்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.\nஅதைத்தொடர்ந்து மோரை கன்னியம்மன் நகரில் புரட்சித்தலைவர் சிலைக்கு மாலை அணிவித்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஒன்றிய பேரவை இணை செயலாளர் பங்காருபேட்டை குமார் ஏற்பாட்டில் அம்மா ஜெயா முன்னிலையில் 500க்கும் மேற்பட்ட ஏழை மக்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி, எண்ணெய் உள்ளிட்ட நிவாரண பொருட்களை மாவட்ட கழக செயலாளர் மாதவரம் வி.மூர்த்தி வழங்கினார்.\nஇந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக துணைச்செயலாளரும், முன்னாள் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவருமான வீசி காந்தி, வெள்ளானூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜி.வி.செந்தில்குமார், இசைவாணி நவராஜ், ஜானகிராமன், வெங்கடாஜலபதி, ஆறுமுகம், அன்பு, பானுமதி, அருணாசலம், அஜிதா, மாலத்தீவு ஆறுமுகம், குமரேசன், மாரி, சங்கர், ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\n400 நடமாடும் நியாயவிலைக்கடைகள் அமைத்து முதல்வர் சாதனை – அமைச்சர் செல்லுார் கே.ராஜூ பெருமிதம்\nதி.மு.க, அ.ம.மு.க.வில் இருந்து 200 பேர் விலகல் – அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்\nகழக செயற்குழு 28-ந்தேதி கூடுகிறது – ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு\nகொரோனாவை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன – முதலமைச்சர் குற்றச்சாட்டு\nதேனியில் மாவட்ட கழக தொழில்நுட்பப் பிரிவு அலுவலகம் ப.ரவீந்திரநாத் குமார் எம்.பி. திறந்து வைத்தார்\nஇந்தியா வந்தடைந்த ரஃபேல் போர் விமானங்கள்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மி��்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20170626-10719.html", "date_download": "2020-09-22T23:32:24Z", "digest": "sha1:KM7IBMA3K553GCGZREXXVJZQZKYE2Q7Z", "length": 12616, "nlines": 106, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "நீட் தேர்வு: தமிழக அரசின் அறிவிப்புக்கு திமுக எதிர்ப்பு, இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nநீட் தேர்வு: தமிழக அரசின் அறிவிப்புக்கு திமுக எதிர்ப்பு\nமருமகனைக் கொன்ற மாமனார்: தந்தையின் தண்டனை ஆறுதல் அளிப்பதாக கூறும் மகள்\nலிட்டில் இந்தியா: ‘பாவாடைக்குள் படம் எடுத்ததாக தடுத்து வைக்கப்பட்ட ஆடவரின் மரணத்துக்கு இயற்கையான நோய் நிலை காரணம்'\nவிதிமீறல்: மேலும் 3 உணவகங்களை மூட உத்தரவு; 4 உணவகங்களுக்கு அபராதம்\nசிங்கப்பூரை நோக்கும் ‘டெஸ்லா’; வேலைகளுக்கு விளம்பரம்\nசிங்கப்பூரில் அற்புதக் காட்சி; சூரியனைச் சுற்றி ஒளிவட்டம்\nசிங்கப்பூரில் மேலும் 21 பேருக்கு கொவிட்-19\nமலேசிய கட்டுமானத் துறைக்கு $6 பில்லியன் இழப்பு\nகொத்துகொத்தாக மடிந்த யானைகள்; தண்ணீரில் உருவாகும் பாக்டீரியாதான் காரணமாம்\nஅதிர்ஷ்டத்தை அழைத்து வந்த ஓணம் பண்டிகை; ரூ.12 கோடிக்கு அதிபதியான 24 வயது இளைஞர்\n‘சிங்கப்பூரில் 15,000க்கும் அதிகமான மலேசியர்கள் வேலை இழந்தனர்’\nநீட் தேர்வு: தமிழக அரசின் அறிவிப்புக்கு திமுக எதிர்ப்பு\nசென்னை: முதல்வர் எடப் பாடி பழனிசாமி தலைமையி லான அதிமுக அரசானது, தமிழக நலன்களை மத்திய அரசிடம் அடகு வைத்து விட்டதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார். இது தொடர்பாக வெளி யிட்ட அறிக்கை ஒன்றில், மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தி உள்ளார்.\nநீட் தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெற வேண்டும் என அறிவுறுத்தி உள்ள அவர், 85 விழுக் காடு ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு வெளியிட் டுள்ள அரசாணையால் எந்த வகையிலும் மாநில நலன்கள் காக்கப்பட வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு முறைப்படியே மருத்துவப் படிப்புகளுக்கான மாணவச் சேர்க்கை நடை பெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும் மாநில கல்வி முறையில் படித்தவர்களுக்கு 85 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட் டுள்ளது. ஆனால் இந்நட வடிக்கையால் தமிழக மாணவர்களுக்கு நன்மை விளையாது என்பதே திமுக முன்வைக்கும் குற்றச்சாட்டாக உள்ளது. “நீட் மசோதாவுக்கு அனுமதியளித்தால் மட்டுமே அதிபர் தேர்தலில் ஆதரவு என்று பாஜகவுக்கு அதிமுக ஏன் நிபந்தனை விதிக்க வில்லை என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nஅஜித் மோகன்: ஃபேஸ்புக் இந்தியா நடுநிலையுடன் செயல்படுகிறது\nஅவசிய சேவை ஊழியர்கள் 2,500 பேருக்கு தலா $200\n536,437 குடும்பத்தினர் பயன்பெறுவர்; மக்கள் வீடு தேடி வரும் 3,501 நகரும் கடைகள்\nகொத்துகொத்தாக மடிந்த யானைகள்; தண்ணீரில் உருவாகும் பாக்டீரியாதான் காரணமாம்\nபாதுகாவல், தளவாட, துப்புரவுத் துறைகளில் மனிதவளப் பற்றாக்குறை\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மா��வர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/73425.html", "date_download": "2020-09-23T00:58:01Z", "digest": "sha1:AGZZBHCNF6G663ZYXYRIWC5QNE5PUWUG", "length": 5530, "nlines": 83, "source_domain": "cinema.athirady.com", "title": "ரிலீசுக்கு தயாரான `திட்டம் போட்டு திருடுற கூட்டம்’..!! : Athirady Cinema News", "raw_content": "\nரிலீசுக்கு தயாரான `திட்டம் போட்டு திருடுற கூட்டம்’..\n2 மூவி ஃபப்ஸ் சார்பில் ரகுநாதன் மற்றும் அக்ராஸ் பிலிம்ஸ் சார்பில் பிரபு வெங்கடாசலம் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்‘.\nஅறிமுக இயக்குனர் சுதர் இயக்கியிருக்கும் இந்த படத்தில் கயல் சந்திரன், சாத்னா டைட்டஸ், பார்த்திபன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்திரமௌலி சுப்ரமணியன், சாம்ஸ், டேனியல் அனி போப், பிரின்ஸ் நித்திக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்திற்கு தணிக்கைக் குழுவில் படம் `யு’ சான்றிதழை பெற்றுள்ளது.\nஅஷ்வத் இசையில் பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படம் வருகிற ஜனவரியில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nசினிமா விருந்துகளில் போதை மாத்திரைகள் – விஷால் பட நடிகை புகார்..\nஎண்ணம், தோரணை எல்லாம் மாறிவிட்டது – சமந்தா..\nநேரடியாக ஓடிடியில் ரிலீசாகும் ஸ்வாதி கொலை வழக்கு சம்பவம்..\nமிரட்டல் நடிகையை தாக்கிய கொரோனா..\nஅரசியலில் ஈடுபடும்படி அழைப்புகள் வருகின்றன – சோனுசூட்..\nஇந்தி தெரியாததால் விமான நிலையத்தில் வெற்றிமாறனுக்கு நடந்த கொடுமை..\nஇதுக்கு அப்புறம் உனக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும்… சாந்தனுவை வாழ்த்திய இளம் இயக்குனர்..\nவிஜய்க்கு மறக்க முடியாத பரிசு கொடுத்த பிகி���் நடிகை..\nரஜினி, விஜய், அஜித் படங்களில் பணியாற்றியவர் இயக்கும் புதிய படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/vantha-rajavathaan-varuven-jukebox/", "date_download": "2020-09-23T00:12:07Z", "digest": "sha1:KFPWXF2K56AX6WJ2ONPDM26AV6A3OLVF", "length": 2794, "nlines": 86, "source_domain": "kollywoodvoice.com", "title": "Vantha Rajavathaan Varuven | Jukebox - Kollywood Voice", "raw_content": "\n‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ பாடலில் சர்ப்ரைஸ் கொடுக்கும் விஜய் சேதுபதி\nசொன்னதைச் செய்வோம்; முடியலேன்னா ஒரு வருஷத்துல ராஜினாமா பண்ணுவோம்\nமெர்சலுக்கு வந்தது போல எதிர்ப்பு வருமோ\nமுருகனுக்கு ஆல்பம் வெளியிட்ட இசை அமைப்பாளர்\nமாதவன் அனுஷ்காவின் நிசப்தம் படத்தின் கதை இதுவா\nஉதயாவின் “செக்யூரிட்டி” குறும்படத்திற்கு உலக…\nஅரசியல்வாதிகளை NEET எழுத சொல்லும் மயில்சாமி – செம்ம…\nஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட்…\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/vandalur-park-will-be-seen-in-online-and-stay-in-night", "date_download": "2020-09-23T01:31:41Z", "digest": "sha1:GVYS2E4ROT4GUHOOMKWYEMUWDSMEONYR", "length": 11920, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வண்டலூர் ஸ்பெஷல்…. இனி விலங்குகளை ஆன்-லைனில் பார்க்கலாம்.. இரவில் தங்கலாம்….", "raw_content": "\nவண்டலூர் ஸ்பெஷல்…. இனி விலங்குகளை ஆன்-லைனில் பார்க்கலாம்.. இரவில் தங்கலாம்….\nசென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை ஆன்-லைன் மூலம் கண்டு களிக்கும் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது. மேலும் பூங்காவில் இரவில் தங்கி பார்க்கும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் வண்டலூர் பூங்காவில் உள்ள விலங்குகளை காண ஆண்டுக்கு 25 லட்சம் பார்வையாளர்கள் வருகை வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் அதிக அளவில் பார்வையாளர்கள் வருகிறார்கள். அதே நேரத்தில் வர வாய்ப்புகளற்ற பார்வையாளர்களும் உள்ளனர்.\nஇவர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் பூங்கா நிர்வாகம் ஆன்-லைன் மூலம் Live Str-e-a-m-i-ng என்னும் புதிய வசதியை தமிழ் புத்தாண்டு தினமான நேற்று முதல் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇதன்படி சிங்கம், காட்டு மாடு, மனித குரங்கு, சிங்கவால��� குரங்கு ஆகிய 4 விலங்குகளை மட்டும் தற்போது ஆன்-லைன் மூலம் காணமுடியும் ஓரிரு நாட்களில் யானை, வெள்ளைபுலி, வங்கபுலி, சிறுத்தை, முதலைகள், நீலகிரி கருங்குரங்கு, கரடி, நீர்யானை உள்பட 16 விலங்குகளை மற்றும் அதன் செயல்பாடுகளையும் நேரடியாக ஆன்-லைன் மூலம் பொதுமக்கள் காணலாம். இந்த வசதி பூங்காவின் www.aazp.in இணையதளத்தில் காணமுடியும்.\nஇது தவிரி பூங்காவில் இரவில் தங்கி பகலில் பூங்காவை சுற்றிப்பார்க்கும் புதிய வசதியும் நேற்று முதல் அமல் படுத்தப்பட்டுள்ளது.\nஇதற்கான முன்பதிவுகளை பூங்காவின் இணையதளம் (www.aazp.in) மற்றும் https://www.aazp.in/ro-om_sea-r-ch/ என்ற இணைப்பின் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம். இதன் மூலம் வரும் பார்வையாளர்கள் மாலை 6 மணிக்கு பூங்காவின் ஓய்வு விடுதிக்கு வந்து, இங்கு இரவு தங்கி, மறுநாள் காலை 9 மணிக்கு மின்கல ஊர்தி மூலம் பூங்காவை சிறப்பான முறையில் கண்டுகளிக்கலாம்.\nபின்னர் சிங்கம் மற்றும் மான் உலாவிடத்தை காணவும் முடியும். இந்த வசதி மூலம் அவர்கள் சுலபமாக பூங்காவையும் அதில் உள்ள விலங்குகளையும் கண்டுகளிக்க நல்ல வாய்ப்பாக அமையும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது..\nஇதற்கு இரு பெரியவர்கள் தங்க ரூ.2,000 மற்றும் வரியும், கூடுதலாக தங்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.500 மற்றும் வரியும் கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டள்ளது.\n24 மாதம் கழித்து கடனை திருப்பி செலுத்தினால் போதும்... எஸ்.பி.ஐ வங்கி தாராளம்..\nஹோட்டலில் தங்கிய போது இந்த பொருட்களை திருடிய ராஷ்மிக்கா\nஅட ஆண்டவா இது எங்கேபோய் முடியப்போகிறதோ.. கடந்த 24 மணி நேரத்தில் நடந்த கொடூரம்..\nவிவசாயத்தை பத்தி தெரியாத நீயெல்லாம் பேசக்கூடாது... ஸ்டாலினை பங்கம் செய்த எடப்பாடியார்..\nஉலகமே பயப்படும் சீனாவையே ஓட விடும் கட்சி... பாஜகவுக்கு திமுக கால்தூசி... வினோஜ் சவடால் பேச்சு..\nநவம்பர் 1ம் தேதி முதல் கல்லூரி வகுப்புகள் தொடங்கப்படும்... மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\n24 மாதம் கழித்து கடனை திருப்பி செலுத்தினால் போதும்... எஸ்.பி.ஐ வங்கி தாராளம்..\nஅட ஆண்டவா இது எங்கேபோய் முடியப்போகிறதோ.. கடந்த 24 மணி நேரத்தில் நடந்த கொடூரம்..\nவிவசாயத்தை பத்தி தெரியாத நீயெல்லாம் பேசக்கூடாது... ஸ்டாலினை பங்கம் செய்த எடப்பாடியார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/the-relationship-between-india-and-us-is-a-blood-relationship-china-pakistan-face-charcoal-islamic-country-qeudi7", "date_download": "2020-09-23T01:33:04Z", "digest": "sha1:RE4XGORKHM4KTUEC4AD4YZ6TNRLXD26A", "length": 14682, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்தியாவுக்கும் எங்களுக்குமான உறவு ரத்த உறவு..!! சீனா, பாகிஸ்தான் முகத்தில் கரி பூசிய இஸ்லாமிய நாடு..!! | The relationship between India and us is a blood relationship, China, Pakistan face charcoal Islamic country", "raw_content": "\nஇந்தியாவுக்கும் எங்களுக்குமான உறவு ரத்த உறவு.. சீனா, பாகிஸ்தான் முகத்தில் கரி பூசிய இஸ்லாமிய நாடு..\nஅது கற்பாறையை போல வலுவானது. அது ரத்த உறவு, அதேநேரத்தில் சீனாவுடன் முக்கியமான பொருளாதார உறவும் பங்ளாதேஷ்க்கு உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை ஒப்பிட்டுக் கூற முடியாது\nஇந்தியாவுடனான எங்கள் உறவு வரலாற்றுப் பூர்வமானது, இந்தியாவுக்கும் பங்களாதேஷ்க்கும் இடையேயான உறவு பாறையைப் போல் வலுவானது என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.கே அப்துல் மோமின் கூறியுள்ளார். அதேபோல் இந்தியா மற்றும் சீனாவுடனான பங்களாதேஷின் உறவை ஒப்பிட்டு பார்க்க கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். 1971ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்திய எல்லையில் மேற்கு மெஹர்பூரில் உள்ள தியாகிகளின் நினைவுச் சின்னத்தை பார்வையிட்ட பின்னர் மோமின் இவ்வாறு கூறினார்.\n.கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக இந்திய-சீன எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. ஜூன் 15 ஆம் தேதி இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்து சீன ராணுவத்தினர் நடத்திய கொடூரத் தாக்குதலில், 20 இந்திய ராணுவவீரர்கள் உயிரிழந்தனர். அதனையடுத்து இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்த நிலையில், இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து பதற்றம் முடிவுக்கு வந்துள்ளது. அதேபோல் சீனாவுக்கு ஆதரவாக பாகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட நாடுகள் ஒன்றிணைந்து இந்தியாவை எதிர்த்து வருகின்றன. இந்நிலையில் தனக்கு ஆதரவாக செயல்படும் நாடக பங்களாதேசையும் மாற்ற சீனா முயற்சித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாகிஸ்தான், பங்ளாதேசுடன் நெருக்கம் காட்ட துவங்கியுள்ளது. சீனா அதிபர் ஜி ஜின்பிங் பங்களாதேஷ் உடன் உறவு பாராட்டும் முயற்சியில் தீவிரம் காட்டிவருகிறார்.\nஇதனால் பங்களாதேசும் சீனாவின் கைப்பாவையாகிவிட்டதோ என்ற சந்தேகம் இந்தியாவுக்கு எழுந்தது. இந்நிலையில் அதை தெளிவுபடுத்தும் வகையில் பங்களாதேஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் பேட்டி கொடுத்துள்ளார். அதாவது 1971 ஆம் ஆண்டு சுதந்திர போராட்டத்தில் உயிர் தியாகம் செய்ய தயாகிகளுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இந்திய எல்லையான மேற்கு மெஹர்பூரில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அமைச்சர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- இந்தியாவுக்கும்-பங்ளாதேஷ்க்குமான உறவு வரலாற்று ரீதியானது, அது கற்பாறையை போல வலுவானது. அது ரத்த உறவு, அதேநேரத்தில் சீனாவுடன் முக்கியமான பொருளாதார உறவும் பங்ளாதேஷ்க்கு உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை ஒப்பிட்டுக் கூற முடியாது. மொத்தத்தில் எங்கள் வெற்றி இந்தியாவின் வெற்றி, எங்கள் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சி, ஒரு போதும் இந்தியா-பங்களாதேஷ் உறவில் பங்கம் ஏற்படாது என்றார்.\nமேலும் இந்தியாவுக்கும்-சீனாவுக்கும் இடையிலான எல்லை தகராறு குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க மறுத்த அவர், இந்தியாவுடனான பங்ளாதேசின் தற்போதைய உறவு அற்புதமானது எனக் கூறியுள்ளார். அதேபோல், அடுத்த ஆண்டு பங்களாதேஷில் 50ஆவது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட, இரு நாடுகளும் தயாராக உள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே சில சிக்கல்கள் எஞ்சியுள்ள நிலையில், அது பேச்சுவார்த்தையின் மூலம் நாங்கள் விரைவில் தீர்ப்போம் என்று அவர் கூறினார்.\nஇந்திய எல்லையில் பாதுகாப்பு கட்டமைப்புகளை வேகமாக அமைக்கிறது சீனா.. போருக்கு தயாராகிறதா என அச்சம்.\nமக்கள் மத்தியில் மீண்டும் நம்பிக்கை பெற்ற அஸ்ட்ராஜெனேக தடுப்பூசி..\nஇந்திய மக்களுக்கு ரஷ்ய தடுப்பூசி, பேச்சுவார்த்தை மும்முரம்: பக்கவிளைவுகள் ஏற்படுவதாக அதிர்ச்சி.\n மீண்டும் தடுப்பூசி பரிசோதனைக்கு அனுமதி.. இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அதிரடி.\nடிஜிட்டல் நிதி திறன் பயன்பாட்டில் உலக நாடுளுக்கு இந்தியா சிறந்த வழிகாட்டியாக உள்ளது: பில்கேட்ஸ் புகழாரம்..\nஎத்தனை முறை சொன்னாலும் மதிக்காத சீனாக்காரன்.. எகிறி அடிக்க ராணுவம் தயார் என ராஜ்நாத் சிங் அதிரடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nநுரையீரல் பிரச்சனையால் அவதிப்பட்ட ரசிகரின் வீட்டுக்கே சென்ற நயன்தாரா பட ஹீரோ பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..\nகொரோனாவை விட கொடுமையான புதிய நோய்த் தொற்று... சீனாவில் இருந்து இந்தியாவுக்கும் பரவுகிறது..\nமூடிய கதவுகளுக்கு பின்னால் எனக்கே அது நடந்திருக்கிறது... பாலியல் சீண்டலை ஒப்புக்கொண்ட நடிகை கஸ்தூரி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/569365-k-balakrishnan-on-corona-relief.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-09-22T23:19:17Z", "digest": "sha1:Q3MTJGXISEJG33IS4D67HS2X7SDCREKB", "length": 23432, "nlines": 303, "source_domain": "www.hindutamil.in", "title": "விலையில்லாத சமையல் எண்ணெய், பருப்பு, சர்க்கரை; கரோனா காலம் முழுவதும் தொடர்ந்து வழங்கிடுக; மார்க்சிஸ்ட் வலியுறுத்தல் | K Balakrishnan on corona relief - hindutamil.in", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nவிலையில்லாத சமையல் எண்ணெய், பருப்பு, சர்க்கரை; கரோனா காலம் முழுவதும் தொடர்ந்து வழங்கிடுக; மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்\nவிலையில்லாத சமையல் எண்ணெய், பருப்பு, சர்க்கரை கரோனா காலம் முழுவதும் தொடர்ந்து வழங்கிட வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (ஆக.11) வெளியிட்ட அறிக்கை:\n\"கரோனா நோய்த் தொற்றின் காரணமாக தமிழக அரசு கடந்த ஏப்ரல் மாதம் முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லாத அரிசியுடன், ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய், ஒரு கிலோ சர்க்கரை வழங்கி வந்தது.\nஆனால், தற்போது அரிசியைத் தவிர சமையல் எண்ணெய், துவரம் பருப்பு, சர்க்கரை ஆகிய பொருட்கள் இலவசமாக வழங்குவதை நிறுத்தி அறிவித்துள்ளது. துவரம் பருப்பு கிலோ ஒன்றுக்கு ரூ.30, சமையல் எண்ணெய் லிட்டர் ஒன்றுக்கு ரூ.25, சர்க்கரை ஒரு கிலோ ரூ.25 ஆகிய தொகையினை செலுத்தி இந்த மாதம் முதல் குடும்ப அட்டைதாரர்கள் வாங்கி கொள்ளலாம் என அறிவித்துள்ளது, ஏழை, எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் செயலாகும்.\nகரோனா நோய்த் தொற்றும், ஊரடங்கும் தொடர்கிறது. செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வரை ரயில், போக்குவரத்து இருக்காது என மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்திலும் பொதுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு மக்கள் முடங்கி கிடக்கும் நிலை உள்ளது.\nகடந்த ஏப்ரல் மாதம் முதல் பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள காலம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு ரூ.1,000 நி��ாரணம் மட்டுமே வழங்கியது. முழுமையான ஊரடங்கு அமலாக்கப்பட்ட சென்னையில் மட்டும் இரண்டாவது தவணையாக ரூ.1,000 வழங்கப்பட்டது.\nதொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு ரூ.7,500 நிவாரணத் தொகை ஆறு மாதங்களுக்கு வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை மத்திய அரசும், மாநில அரசும் ஏற்கத் தயாராக இல்லை.\nஇந்த நிலையில், தமிழக அரசு நிதி நெருக்கடியை காரணம் காட்டி மேற்கண்ட உணவுப் பொருட்களை இலவசமாக வழங்கியதை ரத்து செய்வது என முடிவெடுத்திருப்பது மிகுந்த வேதனையளிப்பது, ஏழை, எளிய மக்களை வஞ்சிப்பதாகும்.\nநியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசி மிகவும் தரம் தாழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பல இடங்களில் அரிசியை விரும்பி வாங்கும் நிலையில் இல்லை. அரிசியோடு சர்க்கரை, சமையல் எண்ணெய், துவரம் பருப்பு வழங்கப்படுவதால் அரிசியுடன் சேர்த்து வாங்கி ஓரளவு பட்டினி, பசியிலிருந்து தங்களை காத்துக் கொண்டார்கள்.\nதற்போது துவரம் பருப்பு, எண்ணெய், சர்க்கரை ஆகிய பொருட்களை பணம் கொடுத்து வாங்க வேண்டுமென கட்டாயப்படுத்தும் போது வறுமையில் வாடும் மக்கள் இதை வாங்க முடியாத நிலை ஏற்படும். இதனால் அரிசியையும் கூட வாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.\nதமிழக அரசு ஒரு மாதத்திற்கு ரூ.450 கோடி இதற்கு செலவாவதாகவும், இதை மிச்சப்படுத்தவே மேற்கண்ட உணவுப் பொருட்கள் விலையில்லாமல் வழங்குவதை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு வாழ்க்கை ஆதாரமாக உள்ள இந்த உணவுப் பொருட்களை வழங்குவதற்கு ஒரு மாதத்திற்கு ரூ.450 கோடி செலவு செய்வது தமிழக அரசுக்கு முடியாத காரியமல்ல.\nதமிழக அரசு கரோனா நோய்த் தடுப்பு சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் இதர துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியினை மாற்றி செலவு செய்ய வேண்டுமென தொடர்ந்து வற்புறுத்தப்பட்டு வருகிறது. இது நெருக்கடியிலிருக்கும் மக்களை காப்பாற்ற பேருதவியாக அமையும்.\nஆனால், தமிழக அரசு நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை போன்ற துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேல் டெண்டர் விடுவதிலேயே முனைப்புக் காட்டி வருகிறது. இந்த தொகையினை மக்கள் நிவாரணப் பணிகளுக்கு செலவிட்டால் பசி, பட்டினியில் வாடும் மக்களை பெருமளவு காப்பாற்ற முடியும்.\nஆனால், இதை செய்வதற்கு மாறாக, இந்த டெண்டர்களில் அக்கறை காட்டுவதிலும், அதில் ஊழல் - முறைகேடுகளில் ஈடுபடுவதிலேயே முனைப்பு காட்டுகிறார்கள் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.\nஎனவே, தமிழக அரசு பசி, பட்டினியில் வாடும் மக்களை காப்பாற்றும் வகையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தரமான அரிசி, சமையல் எண்ணெய், சர்க்கரை, துவரம் பருப்பு ஆகிய பொருட்களை விலையில்லாமல் கரோனா காலம் முடியும் வரை வழங்குவதோடு, மத்திய அரசும் சேர்ந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய, மாநில அரசுகளை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது\"\nபெண்களுக்கு சொத்துரிமை; அனைத்து தடைகளையும் தகர்த்த உச்ச நீதிமன்றம் : ராமதாஸ் வரவேற்பு\nபெண்களுக்கு சொத்துரிமை உண்டு என்பதை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு; வைகோ வரவேற்பு\nஉணவு பதப்படுத்தும் திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்துக்குக் கேரட் தேர்வு\nகரோனாவால் உயிரிழந்த மதுரையைச் சேர்ந்த காவலர்: ரூ.16 லட்சம் நிதியுதவி வழங்கி நெகிழ வைத்த 2013-ம் ஆண்டு பணியில் இணைந்த சக காவலர்கள்\nகே.பாலகிருஷ்ணன்கரோனா வைரஸ்கொரோனா வைரஸ்ஊரடங்குகரோனா நிவாரணம்K balakrishnanCorona virusLockdownCorona relief\nபெண்களுக்கு சொத்துரிமை; அனைத்து தடைகளையும் தகர்த்த உச்ச நீதிமன்றம் : ராமதாஸ் வரவேற்பு\nபெண்களுக்கு சொத்துரிமை உண்டு என்பதை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு; வைகோ...\nஉணவு பதப்படுத்தும் திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்துக்குக் கேரட் தேர்வு\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nகரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்...\nப.சிதம்பரம் அறியாமல் பேசுகிறார்; வேளாண்மை திருத்தச் சட்டத்தை...\nஅவமதிப்பு.. மன உளைச்சல்... 24 மணி நேரம்...\nதேநீர் கொண்டு வந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர்-...\nவேளாண் மசோதாக்களில் கையொப்பமிடாதீர்கள்: குடியரசுத் தலைவர்களைச் சந்தித்து...\nஅப்பா சீராக முன்னேறிக் கொண்டிருக்கிறார்: எஸ்பிபி சரண்\nபிரேசிலில் கரோனா பலி 1,37,000-ஐக் கடந்தது\nஇரண்டாவது கரோனா தடுப்பு மருந்து: ரஷ்யா கண்டுபிடிப்பு\nபுதுச்சேரியில் கரோனா பணிகளை மேம்படுத்த ஆரம்�� சுகாதார நிலையங்களுக்கு சுய மதிப்பீடு அடிப்படையில்...\n‘ஒரே தேசம் ஒரே சந்தை' கோஷம் மூலம் விவசாயிகள் வஞ்சிக்கப்படுவார்கள்: விவசாயத் தொழிலாளர்கள்...\nவேளாண் சட்டம் பற்றிப் பேசும் முதல்வர்; ரூ.74,000 கோடி கரும்பு விவசாயிகளுக்கு நிலுவையில்...\nமு.க.அழகிரி இப்போது திமுக உறுப்பினர்- இணைய வழி உறுப்பினர் சேர்க்கையில் அவருக்கும் உறுப்பினர்...\n2017-ம் ஆண்டு நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்யக்கோரும் ஸ்டாலின் வழக்கு: உயர் நீதிமன்றத்தில்...\nகாஷ்மீரில் இந்தி, ஆங்கிலம் உட்பட 5 அலுவல் மொழிகள்: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்;...\nசிவகார்த்திகேயனுடன் இணையும் தேசிங் பெரியசாமி\nஅப்பா சீராக முன்னேறிக் கொண்டிருக்கிறார்: எஸ்பிபி சரண்\nகேரளாவில் போராட்டம் காரணமாக நோய் பரவுவது அதிகரிப்பு; இன்று 4,125 பேருக்குக் கரோனா:...\nஉலகச் சந்தையில் போட்டியிட விலை நிர்ணயம், தரம் அதிகரிப்பு, நவீன தொழில்நுட்பம் அவசியம்:...\nபவர்கிரிட் கார்ப்பரேஷன் ; முதல் காலாண்டில் ரூ. 2,048 கோடி லாபம் ஈட்டியது\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2020-09-23T01:03:29Z", "digest": "sha1:NJ2YKQVIALMAHNQMGQ6Q6IZUHNT2G2ZJ", "length": 10345, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | இளம் தலைவர்கள்", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nSearch - இளம் தலைவர்கள்\nமு.க.அழகிரி இப்போது திமுக உறுப்பினர்- இணைய வழி உறுப்பினர் சேர்க்கையில் அவருக்கும் உறுப்பினர்...\nபானி பூரி விற்று, பிளாஸ்டிக் டென்ட் குடிசையில் வாழ்க்கை: ராஜஸ்தான் ராயல்ஸில் இடம்...\nஐபிஎல் 2020: 2-வது போட்டியிலும் டாஸ் வென்றது சிஎஸ்கே; அணியில் முக்கிய மாற்றம்:...\nமருத்துவ ஆராய்ச்சி: தெளிவான வழிகாட்டு விதிமுறைகளை வகுக்கக்கோரிய மனு; மத்திய - மாநில...\nஇந்தி தெரியாததால் வங்கிக் கடன் வழங்க மறுப்பு எனப் புகார்; தமிழர் உணர்வுடன்...\nஏற்கெனவே உள்ள இரு 4 வழிச்சாலைகளை விரிவாக்கம் செய்யாமல் புதிய 8 வழிச்சாலை...\nஅப்துல் கலாமே கொடுத்துள்ளார்...திருப்பதி கோயிலுக்கு வரும் இந்து அல்லாதவர்கள் சுய-விவர படிவம் கொடுத்த...\nஎன் இன்னிங்ஸ் எனக்கே ஆச்சரியமளித்தது : ஏ.பி.டிவில்லியர்ஸ் வெளிப்படை\nகாங்கிரஸை தவிர்த்துவிட்டு தமிழகத்தில் ய���ரும் ஆட்சி அமைக்க முடியாது- காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்...\nஐரோப்பா உள்ளிட்ட இடங்களில் இருந்து வலசை வரும் பறவைகளை வரவேற்று சுவரொட்டி; சேலத்தில்...\nநடிகர் கதிர் பிறந்த நாள் ஸ்பெஷல்: மாறுபட்ட கதைகளை நாடிச் செல்லும் நடிகர்\nஇயக்குநர் அட்லி பிறந்த நாள் ஸ்பெஷல்: வெற்றிகரமான வெகுஜனப் படங்களின் வித்தகர்\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஅவமதிப்பு.. மன உளைச்சல்... 24 மணி நேரம்...\nகரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்...\nப.சிதம்பரம் அறியாமல் பேசுகிறார்; வேளாண்மை திருத்தச் சட்டத்தை...\nதேநீர் கொண்டு வந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர்-...\nவேளாண் மசோதாக்களில் கையொப்பமிடாதீர்கள்: குடியரசுத் தலைவர்களைச் சந்தித்து...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/99275.html", "date_download": "2020-09-23T00:03:13Z", "digest": "sha1:UFRMGVS44T5AECYQI4XXXBLMEQ5AOOZK", "length": 5946, "nlines": 75, "source_domain": "www.jaffnajournal.com", "title": "ஆட்சியில் உள்ளவர்கள் தமிழர்களின் உரிமைகள் பற்றி சிந்திப்பதாக தெரியவில்லை – சி.வி. விக்னேஸ்வரன் – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nஆட்சியில் உள்ளவர்கள் தமிழர்களின் உரிமைகள் பற்றி சிந்திப்பதாக தெரியவில்லை – சி.வி. விக்னேஸ்வரன்\nயுத்தத்தால் ஏற்பட்ட நட்டங்களை ஈடுசெய்யவே அரசாங்கம் வடக்கு, கிழக்கில் கம்பெரலிய திட்டத்தை நடைமுறைப்படத்தி வருவதாக முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nவட்டுக்கோட்டை, அராலி மேற்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் 30 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஅங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ஆட்சியில் உள்ளவர்கள் தமிழர்களின் உரிமைகள் பற்றி சிந்திப்பதாகத் தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.\nதமிழ் அரசியல் தலைமைகள் சலுகைகளை எதிர்பார்த்து நிபந்தனைகள் எதுவுமற்ற ஆதரவை அரசாங்கத்திற்கு வழங்கி அதன் இருப்பை உறுதிப்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nதான் வட மாகாண சபையின் முதல்வராக இருந்த போது, ஒரு சதம் காசைக் ��ூட மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nதனது அரசியற் பிரவேசம் சுயநலம் கருதியது அல்ல எனவும் மாறாக நீதியின்பால், நேர்வழி நின்று, மக்கள் சேவை செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nதமது கொள்கையுடன் ஒத்து செயற்படக் கூடியவர்களை மாத்திரம் இணைத்துக் கொண்டு பயணிப்பதாகவும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் தொற்று: ரஷ்யாவின் தடுப்பூசியை போட திட்டமிட்டுள்ள இலங்கை\nபஸ்ஸில் இருந்து தவறி விழுந்த 6 மாதக் குழந்தை\nகூட்டமைப்பின் பேச்சாளராக எம்.ஏ.சுமந்திரனின் காலம் மேலும் நீடிப்பு\nபகிடிவதையில் ஈடுபட்ட மாணவர்கள் எண்மருக்கு வாழ்நாள் தடை விதிக்க நடவடிக்கை\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madhunovels.com/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%87-1/", "date_download": "2020-09-23T00:59:40Z", "digest": "sha1:AFIIKGSKLBGSB6OFMKM6VCDKTBFTQZZF", "length": 13376, "nlines": 133, "source_domain": "www.madhunovels.com", "title": "உயிரானவளே 1 - Madhumathi Bharath Tamil Novels", "raw_content": "\nHome மலர்விழி உயிரானவளே உயிரானவளே 1\nபிரண்ட்ஸ் நான் குரு நாவல் போட்டிக்காக இந்த ஸ்டோரி எழுதி இருக்கேன் படிச்சி உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்…நாவல் பெயர்… உயிரானவளே….\nஇளம் வெயில்… அதிகாலை தூக்கம் சொர்கம் தான் அத அனுபிவிக்கறவங்களுக்கு மட்டும் தான் அந்த சுகம் தெரியும் ஆஆஅம்ம்ம்ம் ஆழ மூச்சு எடுத்து எழுந்து உட்ட்கர்ந்தான்… முகிலன்…\nநைட் புள்ள ஹெவி வ்ர்க் ப்ராஜெக்ட் அது அவன் தான் முடிக்கணும் முடிச்சிட்டு இயர்லி மார்னிங் தான் வந்தான்… முகிலன் மென்பொருள் வ்ர்க்\nபண்ணறவன் .. டீம் லீடர்… குளிச்சிட்டு கிளம்பனும்….ஹ்ம்ஹும் இப்படியே இருந்தா… மறுபடியும் தூங்க சொல்லும்… முகிலா கம் பாஸ்ட் ரெடி ஆகிடு அவனுக்கே சொல்லிக்கொண்டே எழுந்து குளியல் அறைக்கு பக்கம் போகும் வேலையில் பேச்சு குரல் கேட்கவும் அங்கே தேங்கி நின்றான்…\nமம்மி… எனக்கு பிங்க் கலர் தான் பாபி டால் வேணும்… அது தான் பாலா க்கு பிடிக்கும் மம்மி…. என் ஸ்வீட் மம்மி தான ..தாடைய கொஞ்சிகிட்டே கன்னத்துல முத்தம் குடுத்தாள்.ஜானு என்கிற ( ஜானவி ) பக்கத்து போர்சன் ல நடக்கும் உரையாடலை கேட்டு நின்றான்…பதில் . என்ன வருதுனு கேக்க…(.அவன் மனசாட்சி கேட்டது டேய் முகிலா உனக்குக்கொஞ்சம்மாச்சும் இங்கிதம் இருக்கா இப்படி அடுத்த வீட்டு கதையை கேக்க இப்படி காத தீட்டி வச்சிக்கறியே உனக்கு வெக்கமா இல்லை.. ஈஈஈ இல்லை நானா போய் கேட்டேன் அதுவா காதுல வந்து விழுது … உன் காதுல விழுந்தாலும் தட்டி விட்டு போகவேண்டிதானே இப்படிதான் உன் காததீட்டி வச்சி கேக்க சொல்லுதா… ஹேய் சும்மா இரு…. நொய் நொய்னு எதுனா சொல்லிக்கிட்டு அதட்டல் போட்டதும் கப் சீப் ஆகிவிட்டது மனசாட்சி….\n…ஹே வாலு மம்மி கிட்ட எப்படி கேட்ட கிடைக்கும்னு நல்லா தெரிஞ்சி வச்சிருக்க……. ஸ்மார்ட் கேர்ள்…. பொண்ண கொஞ்சிட்டே கலகலவென்று சிரித்தாள்… மயூரி..\nஏனோ அந்த பேச்சு சிரிப்பு எல்லாம் …முகிலனுக்கு பரிச்சயம் ஆன மாதிரியே இருந்ததது… . அப்படியே உறைந்து நின்றான்..ஒரு வேல அவளா இருக்குமோ… இல்லை அவளா இருக்க கூடாது….. இல்லை அவளா இருக்க கூடாது….. முதல்ல யாருனு தெரியணும் அவசரமா குளிச்சிட்டு கிளம்பி வெளியில் வந்தான்…..\nஎன்னடா அதுக்குள்ள கிளம்பிட்ட கையில் காபியோட வந்தாள் முகிலனோட அம்மா பார்வதி… வந்ததே விடிய காலைல தான் அதுக்குள்ள ஓடுற…. இந்தா இந்த காபி குடி ரூம் வச்சிருக்கான் பாரு எப்படி…. விழுந்து துணியெல்லாம் ஒழுங்கா எடுத்துவச்சிக்கிட்டே புலம்பிக்கொண்டிருந்தால் .. ஹ்ம்ம் காலாகாலத்துல ஒரு கால்கட்டு போட்டுட்டா வரவா பாடு இவன் பாடு னு அக்கடான்னு இருக்கலாம்னு பாத்தா எங்க அசைய மாற்றானே…என்னென்னவோ சொல்லி பாத்துட்டேன் கெஞ்சி பாத்துட்டேன் எதுக்கும் பிடிக்குடுக்காமலே நழுவுறான்…. ஹ்ம்ம் எல்லாம் என் தலைவிதி….. அவள் புலம்பல் எதுவும் அவன் காதில் விழுந்தா தானே… அவன் சிந்தனை எல்லாம் காலையில் கேட்ட சிரிப்பு சத்தத்தை நினைத்துக்கொண்டிருந்து….அரக்க பறக்க சாப்பிடறத பாத்ததும் பார்வதி திட்டினாள்.. மெல்லமெல்லசாப்பிடு …. எதுக்கு இவ்வளவு வேகமா சாப்பிடற… பொறயேறிக்க போகுது சொல்லி வாயைமூடவில்லை… முகிலனுக்கு பொறையேறிவிட்டது…..பாத்தியா சொன்னேன்ல … இந்த தண்ணிய குடி என்னடா அவசரம்.. உனக்கு\nஅம்மா …. என் அவசரம் எனக்கு .தான் தெரியும் …\nஹுக்கும் போடா … டேய்…\nமுகத்தை தோள்பட்டையில் இடித்துபோய்விட்டாள். சமையறைக்குள்… அம்மாவுடைய செய்கையில் ….. சிரித்துக்கொண்டே கை கழுவிட்டு சமையறையில் பக்கம்\nஎன் செல்ல அம்மாவே கோச்சிக்காதிங்க உங்க மகன் தானே …… பின்னாடி இருந்து கட்டி கொண்டு கொஞ்சி கொண்டிருந்தான் …அவன் செய்கையில் சிரித்து விட்டார் போடா போக்கிரி….\nஐய்யா ….. அம்மா சிரிச்சிட்டாங்க…. கட்டிக்கொண்டான்….\nசரிம்மா நான் கிளம்பறேன்….. டைம் ஆகிடுச்சு…\nசரிடா பாத்து போய்ட்டு வா வண்டிய வேகமா ஒட்டாத சரியா….\nஹ்ம்ம் ஓகே மா…. வெளிய வந்தவன் பக்கத்து போர்சன்ன பார்த்தவுடன் நின்று விட்டான்………\nNext Postஉயிரானவளே .. பகுதி 2\nஉயிர் தேடும் ஓர் ஆத்மா….. பகுதி 10\nஉயிர் தேடும் ஓர் ஆத்மா பகுதி 9\nஉயிர் தேடும் ஓர் ஆத்மா பகுதி 8\nஉயிர் தேடும் ஓர் ஆத்மா பகுதி..7\nஉயிர் தேடும் ஓர் ஆத்மா பகுதி 6\nஉயிர் தேடும் ஓர் ஆத்மா… பகுதி 5\nவனமும் நீயே வானமும் நீயே தமிழ் நாவல் அத்தியாயம் 3\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 7\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 6\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 4\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 3\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\nபொறுமையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/09/whatsapp.html", "date_download": "2020-09-22T22:57:08Z", "digest": "sha1:LNOU4KOTIKEBXCX3JKDLA7223U3OPOD5", "length": 12038, "nlines": 59, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "WhatsApp ல் விரைவில் வரும் வொகேஷன் மோட், இதன் சிறப்புகள் என்னென்ன? - Minnal Kalvi Seithi", "raw_content": "\nWhatsApp ல் விரைவில் வரும் வொகேஷன் மோட், இதன் சிறப்புகள் என்னென்ன\nWhatsApp ல் விரைவில் வரும் வொகேஷன் மோட், இதன் சிறப்புகள் என்னென்ன\nWhatsApp அதன் Vacation Mode பயன்முறை அம்சத்தில் சில காலமாக செயல்பட்டு வருகிறது. ஆனால் பேஸ்புக்கிற்குச் சொந்தமான உடனடி மெசேஜிங் பயன்பாடு சுமார் 2 ஆண்டுகளாக இந்த அம்சத்தை உருவாக்கிய பின்னர் இந்த அம்சத்தை வெளியிட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக கடந்த மாதம் வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இப்போது ஒரு சமீபத்திய அறிக்கை புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது.\nWABetaInfo படி, வாட்ஸ்அப் வொகேஷன் மோட் அம்சத்தின் பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த அம்சம் முன்னர் 'காப்பகப்படுத்தப்பட்ட ‘Ignore Archived Chats’ என்று அழைக்கப்பட்டது.\nWhatsApp Vacation Mode அம்சத்தைப் பற்றி பேசுகையில், இந்த அம்சத்தின் மூலம், Archive சேட்களை பயனர்கள் முற்றிலும் புறக்கணிக்க முடியும்.\nதற்போது, ​​வாட்ஸ்அப்பின் கீழே, Archive சேட்களின் பைல் உள்ளது. இருப்பினும், Archive சேட்டில் புதிய செய்திகள் வரும்போதெல்லாம், அது மேலே தோன்றும். இது சேட்களை காப்பகப்படுத்தும் நோக்கத்தை முடிக்கிறது. வொகேஷன் மோட் மோட் வந்த பிறகு, Archive சேட் மறைக்கப்படலாம்.\nவாட்ஸஅப்பில் வொகெகாசன் மோடில் மீண்டும் வேலை செய்ய ஆரம்பித்துள்ளது மற்றும் இதில் மிக பெரிய மாற்றத்துடன் வேலை செய்ய இருக்கிறது.வலைப்பதிவு தளம் பகிர்ந்த ஸ்கிரீன் ஷாட்களின்படி, இப்போது ஆர்ச்சிவ் சேட்களுக்கு ஒரு தனி பிரிவு இருக்கும்,\nஅவை மேலே உள்ள சேட் சாளரத்தில் இருக்கும். பயனர்கள் Archived Chats செக்சனில் க்ளிக் செய்ய வேண்டும் நோட்டிபிகேஷன் பட்டனை கொண்டு அவர்கள் ஆர்ச்சிவ் எல்லா சேட்களையும் பார்ப்பார்கள். இந்த நோட்டிபிகேஷன் பட்டனை கொண்டு, பயனர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப செக்சனை கஸ்டமைஸ் செய்ய முடியும்.\nதற்போது, ​​நோட்டிபிகேஷன் பிரிவில் இரண்டு மாற்று பட்டங்கள் உள்ளன. புதிய பட்டனை நோட்டிப்பை செய்வதற்கு இருக்கும் முதல் பட்டன் . இதன் மூலம், பயனர்கள் தங்கள் ஆர்ச்சிவ் சேட்களில் புதிய செய்தியைப் பெறுவது குறித்த தகவல்களைப் பெறுவார்கள்.\nஇந்த பட்டனை டிசேபிள் செய்வதன் மூலம், ஆர்ச்சிவ் அரட்டைகள் முற்றிலும் மறைக்கப்படும். மற்றொரு பட்டன் இருக்கும் ‘Auto Hide Inactive Chats’ 6 மாதங்களுக்கு சேட்டில் எந்த நடவடிக்கையும் இல்லை என்றால் இந்த பட்டன் தானாகவே அரட்டையை ஆர்ச்சிவ் செய்யும் . இந்த அம்சம் இன்னும் செயல்பாட்டில் உள்ளது மற்றும் தற்போது பயனர்களுக்கு கிடைக்கவில்லை.\nவொகேஷன் மோடை தவிர, பயன்பாட்டில் புதிய மீடியா வழிகாட்டுதல்களிலும் வாட்ஸ்அப் செயல்படுகிறது. இந்த அம்சத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், பயனர்கள் ஸ்டிக்கர்கள், டேக்ஸ் , ஈமோஜி ஸ்டிக்கர்களை வீடியோக்கள், படங்கள் மற்றும் GIF களில் எளிதாக வைக்க முடியும். இந்த அம்சம் இன்னும் உருவாக்கப்பட்டு வருகிறது.\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் ���ள்ளிகள் தி...\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nகாலாண்டு விடுமுறை முடிந்ததும் பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை திட்டம்\nகாலாண்டு விடுமுறை முடிந்ததும் பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை திட்டம் காலாண்டு விடுமுறை முடிந்ததும், பெற்றோர், ஆசிரியர்களின் கருத்துக...\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nகாலாண்டு விடுமுறை முடிந்ததும் பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை திட்டம்\nகாலாண்டு விடுமுறை முடிந்ததும் பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை திட்டம் காலாண்டு விடுமுறை முடிந்ததும், பெற்றோர், ஆசிரியர்களின் கருத்துக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/illakiyam/poet-magudeswaran-writes-soller-uzhavu-15", "date_download": "2020-09-23T00:43:01Z", "digest": "sha1:BGMLO3QXJGA6GNWKD73E5XNIOGDIYEFP", "length": 19198, "nlines": 168, "source_domain": "www.nakkheeran.in", "title": "\"ஒரு உடல் ஓராயிரம் சொற்கள்\" கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு #15 | poet magudeswaran writes soller uzhavu #15 | nakkheeran", "raw_content": "\n\"ஒரு உடல் ஓராயிரம் சொற்கள்\" கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு #15\nஒரு வினைச்சொல் எப்படியெல்லாம் பயிலும் என்பதை அறிந்தால் வியப்பின் கொடுமுடிக்கே சென்றுவிடுவோம். எண்சாண் உடம்பில் பொருந்தி��ுள்ளவை எல்லாம் உறுப்புகள். உறுப்புகள் இல்லையேல் இவ்வுடலால் என்ன பயன் எல்லாச் செயற்பாடுகட்கும் உறுப்புகளே உதவும் கருவிகள். அதனால்தான் அவ்வுறுப்புகள் ஒவ்வொன்றைக்கொண்டும் எண்ணற்ற வினைச்சொற்களை ஆக்கி வழங்குகிறோம். எப்படி என்று பார்ப்போம்.\nஉறுப்புகளில் தலையாயது கண். அந்தக் கண்ணைக்கொண்டு எத்தனை வினைச்சொற்களை ஆக்கிக்கொள்கிறோம் தெரியுமா தூங்கு என்பதைக் “கண்வளர்” என்று சொல்கிறோம். தாலாட்டுப் பாட்டில் குழந்தையினைத் தூங்கு என்று சொல்லாமல் “கண்வளர்வாய்” என்பார்கள். குழந்தைக்குத் தூக்கமே கண்வளர்ச்சி. தூக்கத்தினின்று விழிப்பதைக் “கண்மலர்வாய்” என்பார்கள். ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டால் “கண்கலந்தது” என்றும் இரங்கிய மனநிலையைக் “கண்ணோடுதல்” என்றும் கூறுவர். திருக்குறளில் கண்ணோட்டம் என்றே ஓர் அதிகாரம் இருக்கிறது. அறியாமையில் இருப்பவர்க்கு அறிவுண்டாகும்படி ஒன்றைக் கூறினால் “என் கண்ணைத் திறந்துட்டீங்க…’ என்று மகிழ்வர். இப்படிக் கண்ணைக்கொண்டே எண்ணற்ற வினைச்சொற்கள் இருக்கின்றன. கண்படுதல், கண்காட்டுதல் என்று கண்ணை முன்வைத்துத் தோன்றிய வினைச்சொற்கள் பல.\nகண்ணிருந்தால் காதும் இருக்க வேண்டுமே. நம்ப முடியாதவாறு பொய்யுரைத்தலைக் ‘காது குத்துதல்’ என்கிறோம். மறைவாய் ஒன்றைச் சொல்வதைக் ‘காதுகடித்தல்’ என்கிறோம். காதினைக் குறிக்கும் இன்னொரு சொல்லான செவியையும் விட்டுவைக்கவில்லை. ஒன்றை ஏற்று இணங்கிக் கேட்பவன் ‘செவிசாய்க்கிறான்’. வெறுமனே கேட்டு வைப்பது ‘செவிமடுப்பது’.\nகை கால்களும் உறுப்புகளாயிற்றே… அவற்றைக்கொண்டும் எண்ணிறந்த வினைச்சொற்களை ஆக்கிக்கொண்டுள்ளோம். இல்லை என்று சொல்வதைக் ‘கைவிரித்தான்’ என்கிறோம். துள்ளுகின்ற ஒருவரை அமைதிப் படுத்துவதைக் ‘கையமர்த்தினான்’ என்கிறோம். துன்பத்தில் உதவினால் ‘கைகொடுத்தான்’ என்கிறோம். சண்டையில் முடிந்தால் அது கைகலப்பாகிவிடுகிறது. ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொண்டால் அது கைப்பிடிப்பதாகும். துன்பத்தில் இருப்பவர்க்கு மேம்பாடடையும் வழி காட்டினால் அது கைதூக்கிவிடுவது. நட்போடு ஒன்றுபட்டால் கைகோப்பது. கையெழுத்திட்டால் அது கைநாட்டுவது. நட்டமானால் கையைக் கடிக்கிறது. அடிக்கத் துணிந்தால் கைநீட்டுவது. பணிவது கைகட்டுவது. எத்தனை எத்தனை சொற்கள் \nகைக்குச் சற்றும் இளைப்பில்லாத உறுப்பு கால். கால்களை வைத்து ஆக்கிய வினைச்சொற்கலை நினைவுபடுத்திப் பாருங்கள். குழந்தை கழித்தால் கழுவிவிடுவதைக் ‘கால்கழுவுதல்’ என்று இடக்கரடக்கலாகச் சொல்கிறோம். மதியாதார் தலைவாயில் மிதிக்கத் தயங்கும் மனநிலையைக் ‘கால்கூசுகிறது’ என்பர். கால்கொள்வது ஒன்றைத் தொடங்குவதாகும். ஒருவரைப் பணிந்து கெஞ்சுவது ‘காலைப் பிடிப்பது’. புதிதாய் ஓரிடத்தில் வெற்றியை நாட்டினால் அது ‘காலூன்றுவது’. காலின் கீழ்ப்பாகமான பாதத்தை அடி என்று சொல்கிறோம். அடியைக்கொண்டும் வினைச்சொற்கள் பல தோன்றியிருக்கின்றன. தாழ்ந்து பணிந்தவன் அடிபணிந்தான். பின்பற்றுபவன் அடியொற்றினான். ஒன்றைப் புதிதாய்த் தொடங்கியவன் அடிவைத்தான்.\nமுகத்தைக்கொண்டும் பல வினைச்சொற்கள் ஆக்கப்படுகின்றன. சினப்பது முகங்கடுப்பது. மகிழ்வது முகமலர்வது. “அவ என்கூட முகங்கொடுத்தே பேசல’ என்கிறோம். ஒருவரை அன்போடு எதிர்கொள்வது முகங்கொடுத்தலாகும். ஏமாற்றத்தாலும் துன்பத்தாலும் தளர்வது முகஞ்சுண்டுதல். அருவருப்பைக் காட்டுவது முகஞ்சுழிப்பது. கடுமையாக மறுத்தால் அது முகத்தில் அடித்தல். “என்னப்பா இப்படி முகத்துல அடிச்சாப்பல சொல்லிட்டே…”\nஉடலின் முதற்பேருறுப்பு தலைதான். தலையைக் கொண்டு வழங்கப்படாத வினைச்சொற்களே இல்லை என்னுமளவுக்கு அச்சொற்கள் பரவிக்கிடக்கின்றன. ஏற்றுக்கொள்வது ‘தலையாட்டுவது.’ செத்துப் போவது ‘தலை சாய்ந்தது. தலை தொங்கியது’. பெயருக்கு எட்டிப் பார்ப்பவன் வருபவன் ‘தலைகாட்டுகிறான்’. அடங்காமல் ஆகாதன செய்பவன் ‘தலைவிரித்தாடுகிறான்’. நாணத்திற்கு ஆட்படுவது “தலைகவிழ்வது’. இழிவுக்கு ஆட்படுவது ‘தலைகுனிவது’. ஒரு செயலில் முன்வந்து பங்கேற்பது ‘தலைகொடுப்பது’. ஒன்றில் வலிந்து நுழைவது ‘தலையிடுவது’. மேன்மையுற விளங்குவது ‘தலைசிறந்தது’. முடியை ஒழுங்குபடுத்துவது ‘தலைசீவுவது’. அஞ்சிய இடத்தினின்று விரைந்தகல்வது ‘தலைதெறிக்க ஓடுவது’. தாழ்நிலையிலிருந்து உயர்வது ‘தலைநிமிர்வது’. ஒன்றை முற்றாய்த் துறப்பது ‘தலைமுழுகுவது’. இன்னும் இன்னும் நினைவிலிருந்து கூறிக்கொண்டே செல்லலாம். தலையைக்கொண்டு ஆக்காத வினைச்சொற்களே இல்லை என்னுமளவுக்கு அவை பெருகிக்கிடக்கின்றன.\n கவிஞர் மகுடேசுவரன் எழுது���் சொல்லேர் உழவு #14\nதண்ணீரோடு தொடர்புடைய சொல். ‘மி’ என்ற எழுத்தில் தொடங்க வேண்டும். அது என்ன கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு - பகுதி 16\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n12,000 வருட இந்திய வரலாறு, கலாச்சாரம் பற்றி எழுத ஒரு தமிழக ஆய்வாளருக்குக்கூட வாய்ப்பு இல்லை\nமுடிவை மாற்றிக்கொண்ட சென்னை பல்கலைக் கழகத்திற்கு பாராட்டுகள்\nபாவலரேறு மகள் தேன்மொழி இயற்கை எய்தினார்...\nதமிழ் பாடவேளைகளை குறைக்கும் முடிவை சென்னைப் பல்கலை. கைவிட வேண்டும்... -ராமதாஸ் கண்டனம்\nசுதந்திரத்தின் பலனை அரசியல்வாதிகள் 74 வருடங்களாக அறுவடை செய்து கொண்டிருக்கிறார்கள் - நடிகர் ராஜ்கிரண்\nஅமுதா தமிழ்நாடனின் ‘நிலாக் கூடை’ கவிதை நூல்\nசரக்கோடு 'கொசுறாய்' கரோனா... இப்ப நானும் 'குவாரண்டைன்'..\n\"ஆவலோடு எதிர்பார்த்த வசந்த காலம்... இந்த வருடம் கரோனா காலம் ஆகிவிட்டது..\" - ஒரு கவிதையும், பல உண்மைகளும்\nஉளவுத்துறை என்னை மிரட்டியது -கதிர் ஆனந்த் எம்.பி பகீர் குற்றச்சாட்டு\n24X7 ‎செய்திகள் 21 hrs\nஎப்படி இருந்தது இந்த சட்டசபை மு.தமிமுன் அன்சாரி MLA பகிரும் சுவாரஸ்ய அனுபவங்கள்\nசிறப்பு செய்திகள் 15 hrs\nசேலஞ்ச்... சவால்... பந்தயம் கட்ட ரெடி..\n24X7 ‎செய்திகள் 9 hrs\nஇனிப்பும் கசப்பும் கலந்த அனுபவமாக அமைந்தது - கே.எல்.ராகுல் பேச்சு\n360° ‎செய்திகள் 9 hrs\nகணவன் மரணத்தில் விலகாத மர்மம்\nராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி தோல்வி\nகணவனை மீறி வேலைக்குச் சென்றதால் மனைவி கழுத்தறுத்துக் கொலை... அநாதையான குழந்தைகள்\nஎப்படி இருந்தது இந்த சட்டசபை மு.தமிமுன் அன்சாரி MLA பகிரும் சுவாரஸ்ய அனுபவங்கள்\nஎப்படி இருந்தது இந்த சட்டசபை மு.தமிமுன் அன்சாரி MLA பகிரும் சுவாரஸ்ய அனுபவங்கள்\nசேலஞ்ச்... சவால்... பந்தயம் கட்ட ரெடி..\nஎன்னை வியக்க வைத்த ஜெயலலிதா... நடிகர் ராஜேஷ் பகிரும் நினைவலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Saulgau+de.php", "date_download": "2020-09-23T00:13:39Z", "digest": "sha1:I672PBQJEOYZJZHXYTTT3EHVSUTTRFGU", "length": 4329, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Saulgau", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேட��யறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Saulgau\nமுன்னொட்டு 07581 என்பது Saulgauக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Saulgau என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Saulgau உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 7581 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Saulgau உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 7581-க்கு மாற்றாக, நீங்கள் 0049 7581-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/54-died-of-corona-in-china/", "date_download": "2020-09-23T00:18:19Z", "digest": "sha1:P45KJRZYUDJW3TRZCWYMKAOZFPG3HKIA", "length": 8674, "nlines": 123, "source_domain": "www.sathiyam.tv", "title": "54 died of corona in china Archives - Sathiyam TV", "raw_content": "\nட்ரெண்டாகும் Couple Challange.. கடுப்பாகும் முரட்டு சிங்கில்ஸ்..\nமொட்டையடித்து நிர்வாண ஊர்வலம்.. பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை.. அதிர்ச்சி காரணம்..\n ரூ.20 லட்சத்திற்கு உடல் உறுப்புகளை விற்கும் பெண்..\nகருணாநிதியை சுட்டிக்காட்டி.. 27 வயது பெண்ணை மணந்த 67 வயது திமுக நிர்வாகி..\nரூ.20 கோடி நிலத்திற்கு “அரோகரா” அறநிலையத்துறை + சென்னை மாநகராட்சியின் மோசடி..\nஎம்.பி.வசந்தகுமார் கடந்து வந்த பாதை..\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n2k கிட்ஸ் காமராசரே.. அரசியல் செய்ய வரல அரசியல் சொல்ல வரோம்.. – ரசிகள்…\nதேர்தல் வருகிறது.. விஜய் ரசிகர்கள் செய்த வேலையால் பெரும் சர்ச்சை\nஇயக்குனர் மிஷ்கினின் பிறந்தநாள் அன்று ஒன்று கூடிய பிரபல இயக்குனர்கள்.. வைரலாகும் புகைப்படங்கள்\n“அடிமையாகவும் இருக்கனும்..” உதயநிதி அதிரடி டுவீட்..\n12 Noon Headlines 21 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள் |…\nஇரவு தலைப்புச் செய்திகள் | 20 Sep 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nகொரோன வைரஸ் – சீனாவில் தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை\n2k கிட்ஸ் காமராசரே.. அரசியல் செய்ய வரல அரசியல் சொல்ல வரோம்.. – ரசிகள்...\nதேர்தல் வருகிறது.. விஜய் ரசிகர்கள் செய்த வேலையால் பெரும் சர்ச்சை\nஇயக்குனர் மிஷ்கினின் பிறந்தநாள் அன்று ஒன்று கூடிய பிரபல இயக்குனர்கள்.. வைரலாகும் புகைப்படங்கள்\n“அடிமையாகவும் இருக்கனும்..” உதயநிதி அதிரடி டுவீட்..\n சிறையில் நடிகைகள் செய்யும் அலப்பறைகள்..\n“இறுக அணைத்தார்.. முத்தமிட்டார்..” டிரம்ப் மீது பரபரப்பு புகார்..\n“போலிகளை நம்ப வேண்டாம்..” தல அஜித் அதிரடி அறிவிப்பு..\n“தலைவா கட்சி தொடங்கு..” ரசிகரின் கடைசி ஆசை..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/new-news/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2020-09-22T23:44:06Z", "digest": "sha1:E3CTMB7563AL36BPAO4O6C66DADJ5ADL", "length": 8084, "nlines": 65, "source_domain": "www.thandoraa.com", "title": "கொரோனா தொற்றால் திரைப்பட நடிகர் ப்ளோரன்ட் பெரேரா உயிரிழப்பு ! - Thandoraa", "raw_content": "\nதமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5000ஐ கடந்தது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்தது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2.51 லட்சத்தை கடந்தது\nசென்னையில் 1 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு\nமலேசிய முன்னாள் பிரதமருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு..\nதனியார் பள்ளிகள் 40% கல்விக் கட்டணம் வசூலிக்கலாம் – சென்னை உயர்நீதிமன்றம்\n6 லட்சத்தைத் தாண்டியது குணமடைந்தோர் எண்ணிக்கை: மத்திய அரசு\nமீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை – முதல்வர் பழனிச்சாமி\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் மற்ற நாடுகளை விட இந்தியா சிறந்து விளங்குகிறது: பிரதமர் மோடி\nகொரோனா எண்ணிக்கையை வைத்து அச்சப்பட வேண்டாம் : சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்\nதமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியது\nஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதத்தில் தொடர்ந்து முன்னேற்றம் – சுகாதாரத்துறை\nகடலூர் மத்திய சிறையில் 2 கைதிகளுக்கு கொரோனா \nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்வு\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலையில் முன்னேற்றம்\nஏப்ரல் 14-க்குள் இரண்டரை லட்சம் பேருக்கு கொரோனா சோதனை செய்ய மத்திய அரசு இலக்கு\nதமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1,25,708 பேர் மீது வழக்குப்பதிவு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nகொரோனா தொற்றால் திரைப்பட நடிகர் ப்ளோரன்ட் பெரேரா உயிரிழப்பு \nகொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த மூத்த ஊடகவியலாளரும்,திரைப்பட நடிகருமான ப்ளோரன்ட் பெரேரா காலமானார்.\nவிஜயின் புதிய கீதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ப்ளோரன்ட் பெரேரா.இவர் என்கிட்ட மோதாதே (2017), வேலையில்லா பட்டதாரி 2 (2017), ராஜா மந்திரி,தொடரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.பல வருடங்களாக ஊடகத்துறையில் பணியாற்றி வந்து இருக்கிறார்.\nஇந்நிலையில்,கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்,சிகிச்சை பலன் இன்றி இன்று உயிரிழந்தார். இவர் சமீபத்தில் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகோவை கமிஷ்னர் அலுவலகத்தில் சூர்யா நற்பணி இயக்கம் சார்பில் மனு\nகோவையில் இன்று 595 பேருக்கு கொரோனா தொற்று – 507 பேர் டிஸ்சார்ஜ் \nதமிழகத்தில் இன்று 5,337 பேருக்கு கொரோனா பாதிப்பு – 76 பேர் உயிரிழப்பு \nகோவையில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது\nகோவை அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்\nகோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் ரோஜா தினம் அனுசரிப்பு\nவிஷால் சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nஜெயம் ரவி நடிப்பில் உருவான பூமி படத்தின் டீசர் \nமோகன்லால் நடிப்பில் உருவான மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ட்ரெய்லர் \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2020 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=25939", "date_download": "2020-09-23T00:43:20Z", "digest": "sha1:QXNZQYQE24KFDHY5X3ERQQ5PIKWAN4D4", "length": 45113, "nlines": 99, "source_domain": "puthu.thinnai.com", "title": "சிறை பட்ட மேகங்கள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nபிணமான உணர்வோடு படுக்கையிலிருந்து உத்தரத்தை பார்த்த என் கண்களில் நிழலாடியது கச்சிதமாக வட்ட வடிவில் வட்ட முடிச்சு போடப்பட்ட சுருக்கான கயிறு.கயிறு காற்றில் லேசாக அசைந்தது என் கழுத்தில் தடம் பதிக்க காத்திருக்கிறேன் என்பதாய்.\nஉள்ளங்கைகளின் மேல் தலை வைத்து இடது காலின் மேல் வலது காலை வைத்துக்கொண்டு மல்லாந்து படுத்திருந்த எனக்கு தலையின் பாரம் தாங்க மாட்டாது கைகள் வலிக்கத் துவங்கியது.கழுத்தும் இறுகிப்போனதாய் தெரியவே சற்று ஒருக்களித்து படுத்தேன். கழுத்தில் சுருக்குக்கயிறு இறுக்கும் போது வலி இதை விட அதிகமாக இருக்குமோவென்று யோசித்தேன்.எதற்கும் லாயக்கற்ற எனக்கு வலியின் ஸ்பரிசம் மட்டும் தேனாய் இனித்திடுமா என்ன எண்ணங்கள்அதன் அலைவரிசையில் பாய்ந்தோடியது.திகைத்துப்போனவனின் அரண்ட பார்வையாய் மரணம் குறித்த மெல்லிய பயச்சாயல் ரேகைகளாய் மாறி நெற்றியில் படர்ந்தது.வியர்வை அரும்புவதற்காய் தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தது.\nஎன்ன தான் இருந்தாலும் சாமண்ணண் இப்படி செய்திருக்கக்கூடாது. “ஏண்டா நாதாரி காச திருப்பித்தர வக்கில்லைன்னா ஏண்டா வாங்கனும்.எனக்கு தெரியாது காசு வட்டியோட நாளைக்கு காலையில வந்து சேர்ந்துடனும்.இல்லைன்னா நடக்கிறதே வேற”-மிரட்டிவிட்டு சென்றுவிட்டார்.\nவட்டிக்கு காசை கடனாக வாங்கினவன் சரியான சமயத்தில் காசை திருப்பி தரவில்லை என்றாலும் அல்லது வட்டி கட்ட தாமதமானலும் இது போன்ற ஏச்சு பேச்சுக்கு இடமாவது நான் கண்கூடாய் பல இடங்களில் பார்த்தது.நானே கூட பணம் வசூல் செய்யும் கட்ட ப் பஞ்சாயத்து கும்பலில் கடைசி வரிசையில் முதலாவதாய் தான் நின்றிருப்பேன். முன்னால் நிற்பவனின் கத்தல் பேச்சு மட்டும் தான் காதில் விழும்.பணம் வாங்கினவன் பாவம் மிடறு விழுங்கிகொண்டிருப்பான்.முகம் சிவந்து போய் நாணிக்கோணி ஒரு ஜந்துவாய் தான் காட்சியளிப்பான்.இவைகள் ஏதுமற்று கஞ்சி போட்ட சட்டை கணக்காய் விறைப்பாய் மொறப்பாய் நின்று பேசுபவர்களுக்கு கடைசியில் பத்து பதினைந்து தட்டு செல்லத்தட்டுகளாவது கிடைக்கும்.அவைகள் இலவசமாய் தான் அளிக்கப்படும்.அதற்கு வட்டி கிடையாது. ஏனடா மொறைப்பாய் நின்றோமென்று அவனே கடைசியில் நினைக்கும் படியாய் செய்துவிடுவார்கள் இவர்கள்.நான் மட்டும் தனியனாய் கவனமாய் என் சுவாசக்காற்று கூட அவன் மீது விழாத வண்ணம் தூரமாகவே நின்றிருப்பேன்.மனசுன்னு ஒண்ணு இருக்குதுல்ல அதுக்கு யாரு பதிலு சொல்றதுன்ற மாதிரி தான் நினைத்து கொள்வேன். ஆனால் என் பங்குக்கு மட்டும் சாயங்கால நேரத்தில் ஒரு கட்டிங் உள்ளே தள்ளிவிடுவேன் அவர்கள் செலவில் சிக்கன் 65 சகிதம்.\nஇப்போது எனக்கே இந்த கதி ஏற்படுமென்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. சாமண்ணண் பெரிய ஆளாய் இருக்கலாம்.ஆனால் கூட மாட ஒத்தாசையாயிருக்கும் என்னையே மிரட்டிவிட்டு சென்றுவிட்டாரே என்பதை தான் என்னால் சீரணிக்க முடியவில்லை.\nஜில்லென்ற காற்று முகத்தில் பட்டு கடந்தது.முன்பு கூட காற்று வீசிக்கொண்டு தானிருந்தது. அரும்பின வியர்வைத்துளிகள் மீது காற்று பட்டதால் சில்லிடுகிறதோ என்னவோ\nதிடீரென்று எனக்கு ஞாபகம் வந்தது.அன்று வெங்கிளியானிடம் பணம் வசூலிக்க சென்ற போது சந்தடியின்றி காலையிலேயே பொழுது புலரும் முன்பேயே அவனது வீட்டிற்கு முன்பு சென்று நின்றுவிட்டோம்.சாமண்ணண் இதில் கில்லாடி.யாருமே எதிர்பார்க்காததையெல்லாம் செய்துவிடுவார்.நமக்கே சில சமயங்களில் எப்படி இவர் இதையெல்லாம் செய்கிறாரென்ற ஆச்சரியம் ஏற்பட���ம்.ஒரு உதை விட்டாரென்றால் எழுவதற்கு ஐந்தாறு நாட்களாவது ஆகும் உதைப்பட்டவனுக்கு..இத்தனைக்கும் நன்றாக படித்தவர்.முதுகலை பட்டமும் எம்.பில்லும் பெயருக்கு பின்னால் எப்போழுதுமே ஒட்டிக் கொண்டிருக்கும்.நான் மட்டும் என்னவாம்.எம்.காம் படித்திருக்கிறேன்.எனக்கு தேவையா இதெல்லாம்.நினைப்பதுண்டு.ஆனால் நினைப்பே பிழைப்பதற்கான ஆதாரமாகிவிடுமா நான் வங்கியில் தான் வேலை செய்து கொண்டிருந்தேன்.என்ன ஒரு நாள் நான்கு ஐநூறு ரூபாய் நோட்டுகளை கட்டோடு கட்டாய் வைத்து நகர்த்தினேன்.அது கள்ளநோட்டாய் இருக்கிறதென்று பணத்தை எடுக்க வந்த வாடிக்கையாளர் கூற ஏக களேபரமாகி போலீஸுக்கு போகாத குறையாய் என்னை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள்.தனியாருக்கு சொந்தமானதால் நான் தப்பித்தது தம்பிரான் புண்ணியம் தானென்று சொன்னார்கள்.அந்த வங்கியில் இருந்த போது பெற்ற கடன் வசூல் செய்யும் அனுபவத்தை தான் செயல்வடிவில் இப்பொழுது இவருக்காக செய்து கொண்டிருக்கிறேன்.\nஎன்ன தான் இருந்தாலும் மரக்கட்டை மனசும் பிணமான உணர்வும் என்னை ஆட்கொண்டிருந்த வேளையில் தான் நான் பிணம் சுவாசிப்பதையும் மரக்கட்டையில் அசைவுகளையும் உணர ஆரம்பித்தேன்.ஒரு வேளை பிணங்களின் நகரில் வசிக்க நேர்ந்ததால் என் சுவாசத்தையே நான் உணர ஆரம்பித்தேனா மரக்கட்டை உடலின் உணர்ச்சிகளுக்கான கொந்தளிப்புக்கு ஆசையே காரணமென்று கூறிய மகானின் தேடலில் என்னை தள்ளிவிட்ட பெருமை சாமண்ணணை தான் சேரும்.அவர் தானே எனக்காக சுருக்குக்கயிற்றுக்கு வழி வகுத்தவர்.\nகயிறு ஊசலாடிக்கொண்டிருந்தது.’உயிரே …உயிரே…வந்து என்னோடு கலந்துவிடு.’ தென்றலாய் பாடல் வரிகள் என் காதில் வந்து விழுந்தது.பாடல் வரிகள் தாலாட்டுவதாய் தான் இருக்கிறது.அவள் மடியில் நான் படுத்திருந்தால் இன்னும் சுகமாய் இருந்திருக்கும்.\nஎல்லாம் ’உயிரே’ திரைப்படம் வெளியான நேரத்தில் தான் தொடங்கியது.அவளை நான் காதலித்த மாதிரி தான் உணர்ந்தேன்.அவளும் எப்பொழுதாவது என் மீது பார்வையை மோத விடுவாள்.திருமணம் செய்து கொள்ள தீர்மானித்து என் விருப்படியே எல்லாம் இனிதே நிறைவுற்றது.இரண்டு குழந்தைகளை எனக்காய் பெற்றேடுத்தாள்.அதற்காக மட்டும் தானா அவள்ஆசையை அழித்துக்கொண்டவன் அவள் பால் கொண்டது காமம் மட்டும் தானாஆசையை அழித்துக்கொண்டவன் அவள் பால் கொண்டது காமம் மட்டும் தானாஎன் இச்சையை பூர்த்தி செய்து கொள்ள அவளுக்கு நான் கொடுத்த விலை இரண்டு குழந்தைகள். இது சரியாஎன் இச்சையை பூர்த்தி செய்து கொள்ள அவளுக்கு நான் கொடுத்த விலை இரண்டு குழந்தைகள். இது சரியா இல்லையென்று நான் உணர்ந்த போது தான் அவளுக்கும் இது உறைத்திருக்க வேண்டும்.அவள் படித்திருந்த படிப்பின் ஞாபகம் வேறு வந்து தொலைக்க அதுக்கு மட்டும் தானா நான்.என் படிப்பு என்ன ஆவது போன்ற குழப்பங்கள் குழப்ப குழம்பிய மனதுடன் இருந்த அவளது குழப்ப நேரத்தில் தான் என்னையும் வேலையிலிருந்து நீக்கினார்கள். ஏதோ உட்கார எதோ வீழ்ந்த கதையாய் இதையே காரணமாய் வைத்து ஊதலில் வைத்த பழம் போல் சீக்கிரமே பழுத்துவிட்டாள்.மலிவு விலையில் வாங்கின பிளாஸ்டிக் நாற்காலி சற்று மடங்கினாலும் பட்டென்று உடைந்து வீழ்வது போல் வாழ்க்கையும் உடைய,எனக்கு சிறிதளவும் சந்தேகமே ஏற்படவில்லை நான் தான் இத்தனைக்கும் காரணியாய் இருந்திருக்கிறேன் என்பது.பெண்ணுரிமைக்கும் மதிப்பளிக்கும் கூட்டத்தினருள் நானும் ஒருவனாய் இருந்ததினால் அவளது செய்கைகளை கண்டும் காணாது விட்டிருந்தேன்.விளைவு இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்த பின்பு விவாகரத்து வரைக்கும் நீண்டிருக்கிறாள்.ஏதும் அறியாத என்னவென்றும் புரியாத இரண்டு பிள்ளைகளும் தடுமாறுகின்றனர்.அவர்களது வாழ்விற்கான ஆதாரம் இல்லையென்று நான் உணர்ந்த போது தான் அவளுக்கும் இது உறைத்திருக்க வேண்டும்.அவள் படித்திருந்த படிப்பின் ஞாபகம் வேறு வந்து தொலைக்க அதுக்கு மட்டும் தானா நான்.என் படிப்பு என்ன ஆவது போன்ற குழப்பங்கள் குழப்ப குழம்பிய மனதுடன் இருந்த அவளது குழப்ப நேரத்தில் தான் என்னையும் வேலையிலிருந்து நீக்கினார்கள். ஏதோ உட்கார எதோ வீழ்ந்த கதையாய் இதையே காரணமாய் வைத்து ஊதலில் வைத்த பழம் போல் சீக்கிரமே பழுத்துவிட்டாள்.மலிவு விலையில் வாங்கின பிளாஸ்டிக் நாற்காலி சற்று மடங்கினாலும் பட்டென்று உடைந்து வீழ்வது போல் வாழ்க்கையும் உடைய,எனக்கு சிறிதளவும் சந்தேகமே ஏற்படவில்லை நான் தான் இத்தனைக்கும் காரணியாய் இருந்திருக்கிறேன் என்பது.பெண்ணுரிமைக்கும் மதிப்பளிக்கும் கூட்டத்தினருள் நானும் ஒருவனாய் இருந்ததினால் அவளது செய்கைகளை கண்டும் காணாது விட்டிருந்தேன்.விளைவு இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்த பின்பு விவாகரத்து வரைக்கும் நீண்டிருக்கிறாள்.ஏதும் அறியாத என்னவென்றும் புரியாத இரண்டு பிள்ளைகளும் தடுமாறுகின்றனர்.அவர்களது வாழ்விற்கான ஆதாரம்நானின்றி அமையாது அவர் உலகு.அதனால் அவர்களுக்காகவாவது நான் இந்த உலகில் உழல வேண்டும்.\nசுருக்குக்கயிற்றை சுருட்டி வைக்க நினைத்த போது தான் மறுபடியும் நினைவுக்கு வந்தது அவளுக்கு நான் அளித்த சுதந்திர வாழ்வு பற்றி.என்ன தான் இருந்தாலும் இவள் இப்படி செய்திருக்கக்கூடாது.முழுமையாக வக்கீல் படிப்பு கூட முடிக்காத நிலையில் தான் திருமணமே நடந்தேறியது.நான் அனுமதித்த பிறகு தான் படிப்பையே முடித்து வக்கீலானாள். வக்கீலானதால் தான் நீதிமன்றத்துக்கே நேரடியாய் சென்றுவிட்டாளோ என்னவோ\nசடாரென திரும்பி படுத்தேன்.தொலைக்காட்சியில் ஏதோ விளம்பரப்படம்.எதற்கானதை எதற்கு பயன்படுத்துவதென்ற வரைமுறையே இல்லாமல் போய்விட்டதாய் உணர்ந்தேன்.”வாய்தா…வாய்தா…”என்றால் “வாய்…தா வாய்…தா” என்று திரிபுபடுத்துவது கூட வாடிக்கையாகிவிட்டது.\nகன்னக்கதுப்பில் சூடான திவலைகள் உருளத்துவங்கியிருந்தன.காதோர முடிக்கற்றை நனைந்து போனதில் காற்று பட்டு ஈர உணர்வை அணு அணுவாய் அனுபவித்தேன்.எரிச்சலுற்ற மனதுக்கு இதமான அனுபவமாய்பட்டது அது.மரணத்தையும் இதே உணர்வோடு அனுபவிக்க முடியுமா என்னால்எனக்குள்ளேயே கேள்வி எழுந்து விடையின்றி அடங்கிப்போனது.மகிழ்ச்சியான வாழ்வில் திளைப்பவர்களென்று நாம் நினைப்பவர்கள் வாழ்விலும் ஏதோ ஒரு மூலையில் மெல்லிய சோகம் இழையோடுவது சில சமயம் புரிபடாது போய்விடுகிறது.அழகிய பட்டுப்புடவையின் எதாவது ஒரு மூலையில் சலவைத்தொழிலாளி இட்டு வைக்கும் அடையாளக்கரும்புள்ளி போல் தான் வாழ்விலும் சில கரும்புள்ளிகள் நிரந்தரமாய் தங்கிவிடுகிறது.சிதிலமடைந்த வாழ்வில் சிலந்திவலைகளாய் பின்னிப்பிணைந்திருக்கும் அவைகளற்ற நிலையில் வாழ்வது சாத்தியமற்று தான் போகிறது. வாழ வக்கற்ற கையாளாகாதவன் பேசுகிற பேச்சா இதுஎனக்குள்ளேயே கேள்வி எழுந்து விடையின்றி அடங்கிப்போனது.மகிழ்ச்சியான வாழ்வில் திளைப்பவர்களென்று நாம் நினைப்பவர்கள் வாழ்விலும் ஏதோ ஒரு மூலையில் மெல்லிய சோகம் இழையோடுவது சில சமயம் புரிபடாது போய்விடுகிறது.அழகிய பட்டுப்புடவையின் எதாவது ஒரு ம��லையில் சலவைத்தொழிலாளி இட்டு வைக்கும் அடையாளக்கரும்புள்ளி போல் தான் வாழ்விலும் சில கரும்புள்ளிகள் நிரந்தரமாய் தங்கிவிடுகிறது.சிதிலமடைந்த வாழ்வில் சிலந்திவலைகளாய் பின்னிப்பிணைந்திருக்கும் அவைகளற்ற நிலையில் வாழ்வது சாத்தியமற்று தான் போகிறது. வாழ வக்கற்ற கையாளாகாதவன் பேசுகிற பேச்சா இதுஇல்லை அவனுக்கு இந்த யோசனையின் பலம் புரியுமாஇல்லை அவனுக்கு இந்த யோசனையின் பலம் புரியுமாபுலம் பெயரும் ஆசையில் தான் எல்லாவற்றையும் இழந்துவிடுகிறான் இவன்.வேலையாகட்டும் மனைவி மக்களாகட்டும்.எல்லாமும் எல்லாமாய் எவைகளுமற்று தனித்து நிற்க அவனால் முடியுமாபுலம் பெயரும் ஆசையில் தான் எல்லாவற்றையும் இழந்துவிடுகிறான் இவன்.வேலையாகட்டும் மனைவி மக்களாகட்டும்.எல்லாமும் எல்லாமாய் எவைகளுமற்று தனித்து நிற்க அவனால் முடியுமாதனி மரம் தோப்பாகாது. தனித்தவன் சொல் எடுபடாது.யோசனை மட்டும் பலமாகத்தான் இருக்கிறது.\nகண்களில் மீண்டும் பாழாய் போன சுருக்குக்கயிறு தெரிந்து தொலைத்தது.எதாவது செய்ய வேண்டுமே இதை.இல்லையேல் என்னையே இது விழுங்கிவிடும்.’அச்சம் தவிர். துணிந்து எழு’.நன்றாகத்தான் இருக்கிறது.ஆசையை தவிர்த்தாயிற்று.அச்சத்தை எப்படி தடுப்பது.\nஇடுப்பில் கட்டியிருந்த லுங்கி தளர்ந்திருந்தது.சுதாரித்து எச்சரிக்கை கலந்த அவசரத்தோடு லுங்கியை சரிசெய்து கொண்டேன்.\nபயமே கூடாது.பயந்தாலும் பயந்தது போல காட்டிக்கொள்ள கூடாது.இரண்டு நாட்களாய் வயிற்றை குமட்டிக்குமட்டி வாந்தியெடுத்துக்கொண்டு தான் இருக்கிறேன்.வயிறே காலியாகிவிட்டதாய் ஒரு உணர்வு.உடல் எடையிழந்து காற்றிலே பறப்பதாய் உணர்த்துகிறது. நடை தளர்ந்து எதையோ இழந்துவிடப்போகிறோம் என்று பயப்பட்டாலும் ‘ஒண்ணுமில்ல’ என்று பயத்தை வெளிக்காட்டாது தைரியப்பட்டிருந்தேன்.தைரியப்பட்டிருப்பதாய் நடித்தேன்.உள்ளுக்குள் ஒரு உதறல் இருந்தது நிச்சயமாக.துல்லியப்பட்டு போன அந்த உணர்வை உணர்ந்த எனக்கு மூன்றாம் நாள் பேரிடி காத்திருந்தது.வழக்கமாய் வயிறு குமட்ட ஒரு புரட்டலோடு வெளியே வந்து வீழ்ந்த சிவப்பு கங்குகள் தரையில் பட்டு சிதறின போது நெஞ்சிலே நெருப்புச்சூட்டின் எரிச்சல் அதிகமானதை உணர்ந்தேன்.எனக்குள் உறைந்த குவியலின் கிடங்குகளில் பதுக்கப்பட்டிருந்த உதிரம் விரயமாவதை கண்டு பயந்து பயச்சாயலின் வண்ணத்தை என் மீது பூசிக்கொண்டேன்.பயத்தின் விரல் பிடித்து நடை பழக துவங்கினேன்.தடுமாற்றத்தை தவிர்க்க தத்தளித்து தரை தொட முற்படும் போது தான் பெரிய மாற்றமொன்று என்னுள் நிகழத்துவங்கியிருந்தது.சதைகட்டுகள் சுருங்கின தோல்பையாய் தளர ஆரம்பித்திருந்தது.நான் வாழ என் வாழ்விற்கு இனியும் ஏதேனும் அர்த்தம் கற்பிக்க முடியுமா.யோசிக்க துவங்கினேன்.\nஉத்தரத்தில் அந்தர வீரனாய் ஊர்ந்து கொண்டிருந்த பல்லி ஒன்று எனது நிலை கண்டு அதிர்ச்சியில் ஊர்வதை மறந்து என் மார்பின் மீது சொத்தென்று வந்து வீழ்ந்தது.பதறிப்போய் அலறலின்றி எழுந்து நின்று கொண்டேன்.பல்லி என்னை பார்த்து பாவமாய் ஒரு உச் கொட்டிவிட்டு எனக்கு துணையாய் தன் வாலை துண்டித்து விட்டுவிட்டு ஓடியது.வாலின் துள்ளல் மனதிலே உண்மையாகவே ஒரு வித அருவெறுப்பை உண்டாக்கியது.நல்ல வேளை நான் படுத்திருந்தேன்.நின்ற நிலையில் அது என் உச்சந்தலையில் வீழ்ந்திருந்தால்…ஐயோ அப்போதே எனக்கு சங்கு ஊதியிருப்பார்கள்.உச்சியில் மரணம் என்பது கௌளி வாக்கு. வாழ்வின் உச்சியான வயோதிகத்தில் மரணம் என்று புரிந்து கொள்ளும் பக்குவம் இருக்கிறதா நமக்கு.பல்லியின் கண்களில் மிகுந்திருக்கும் நம்பிக்கை கூட நமக்கில்லாது போகிறதே. இழந்து போன வால் மீண்டும் உருவாகுமென்ற நம்பிக்கையில் தானே அது தன் வாலை விடுத்து எதிரிக்கு போக்கு காட்டி தப்பிக்கிறது.பஞ்சமா பாதகம் செய்கிறவனுக்கு கூட பிறந்ததும் மரணத்தை நோக்கி தான் நமது பயணம் என்பது புரியும் போது மரணம் குறித்த பயம் நமக்கெதற்கு.\nஎன்ன இருந்து என்ன செய்ய.நான் இந்த உலகில் இருந்து என்ன சாதித்துவிடப் போகிறேன்.எதற்கும் லாயக்கற்றவன் பந்தபாசம் ஆசை பயம் எல்லாவற்றையும் விடுத்து உலகில் பிறகெதற்கு வாழ்வது.அதுவும் ஒரு வாழ்வாகுமா\nஉத்தரத்துக்கு சென்றடைந்துவிட்ட பல்லி மீண்டும் உச் கொட்டியது.சுருக்குக்கயிற்றின் மீது ஒரு சாகச வீரனை போல லாவகமாக கீழிறங்கி வந்து பின்பு மேலேறி சென்று கொண்டிருந்தது. அதையே கண் கொட்டாது பார்த்துக்கொண்டிருந்தேன்.வாழ்வில் ஏற்ற இறக்கங்கள் சகஜம் என்பதை குறியீடாக (சிம்பாலிக்காக) அது உணர்த்துவதாய் உணரப்பெற்றேன்.\n‘சலக்புலக்’-என்ற சப்தம் வர அப்போது தான் அதை நான் கவனித்தேன்.அறையில் இரு���்த இரண்டுக்கு இரண்டடி கண்ணாடி தொட்டியில் ஆரஞ்சு நிற மீன் ஒன்று உயிருக்கு உருகொடுக்கும் ஏதோ ஒன்றை தன் வயிற்றில் சுமந்து கனத்த வயிறோடு நீருக்குள் சுற்றி வந்து கொண்டிருந்தது.கண்ணாடியின் ஊடே உலகை காணும் கண் இரப்பையை மூடாத அதன் கருப்பு உருண்டை கண்களில் தான் சுதந்திரமாய் திரிவதான அசாத்திய நம்பிக்கை ஒளிர்ந்தது.மனம் தெளிந்த நீரோடையை போன்றானதாய் உணர்ந்தேன்.மெதுவாக சன்னலோரம் சென்று நின்று கொண்டேன்.தோட்டத்தில் வண்ண வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கி கொண்டிருந்தன.காற்றில் தலையசைத்து என்னை அவை அழைப்பதாய் உணர்ந்தேன்.மலர்ந்த மலர்களின் பிரகாச முகங்களில் எனது இருப்பை அவை அங்கீகரிப்பதாய் தெரிந்த ரேகைகள் கண்டு பூரித்துப்போனேன்.வெற்றிலையில் பாக்கு சீவலை தூவியதான வண்ணக்கலப்போடு வண்ணத்துப்பூச்சி ஒன்று பூக்களை மொய்த்துக்கொண்டிருந்தது.அரை வட்டமடித்து முன்பு நுகர்ந்த பூவிடமே திரும்பி வந்து மறுபடியும் திரும்பித் திரும்பி …அதன் முயற்சி எதையோ சொல்ல விழைந்தது.எல்லாம் மங்கலாய் தெரிவதாய் உணர்ந்தேன்.கண்களில் நீர் பெருக்கெடுத்திருப்பதை உணர்ந்தேன். வண்ணத்துப்பூச்சி ஆதரவாய் என் தலை முடியை கோதுவதாய் உணர்ந்தேன்.சிலிர்ப்பான அந்த உணர்வுக்குள் மூழ்க துவங்கினேன்.\n” என்னங்க எழுந்திரிங்க.என்ன தான் ஞாயிற்றுக்கிழமையா இருந்தாலும் இப்படியா தூங்கறது.பசங்க உங்களுக்காக காத்துகிட்டிருக்காங்க.எழுந்திருங்க”.செல்லமாய் கிணுகிணுத்தாள் மனைவி அவனது தலையை கோதியபடி.\nசோம்பலை முறித்து எழுந்து கொண்டவன் அறையிலிருந்து வெளியே வந்தான்.மனைவி குளித்து முடித்து ‘ஜம்’மென்றிருந்தாள்.கோகுல் சந்தனப்பவுடர் மணம் கமகமத்தது.நெருங்கினான்.இட்லி தட்டிலிருந்து இட்லியை எடுத்துக்கொண்டிருந்தவளுக்கு உதவுவதாய் கையை இட்லி தட்டுக்கு கொண்டு சென்றான் அவளது இடையை உரசியவாறு.\n‘உம்’…என்றாள்.பயந்தவன் போல் கையை வெடுக்கென்று நகர்த்தி கொண்டவன் நொடியில் இடையில் கைச்சொருகி அவளை அருகில் அணைத்தான்.\n‘சீ…என்ன இது’ செல்லமாய் சிணுங்கினவள் கூடவே ‘ஆமா நாளைக்கு பேங்க் ஆடிட்டுக்கு போன வருஷம் வந்தாரே அதே கேசவன் தானே வர்றாரு.ரெகார்ட்ஸ் எல்லாம் ரெடியா இருக்கா.நான் எதாவது ஹெல்ப் பண்ணட்டுமா\n‘நோநோ…லீகல் அட்வைஸ் வேணா உங்கிட்ட கேட்டுக��கலாம்.இது அக்கவுண்ட்ஸ். நானே இதுக்கு போதும்.அதில்லாம மேனேஜருக்கு என்ன பெரிய வேலை.அதெல்லாம் அந்தந்த செக்ஷனே பாத்துக்கும்.ஐயா சும்மா பிலைண்ட் சைன் பண்றவன் தானே.நோ ப்ராப்ளம்’ என்றவாறு பாத்ரூமுக்குள் நுழைந்தான்.உள்ளேயிருந்தபடியே,\n’உன் வக்கீல் தொழிலுக்கு அடிஷனலா இன்னிக்கு கொஞ்சம் என் முதுகு தேச்சுவிடேன்’என்றான் கெஞ்சலாக.\n‘ஆச …நான் மாட்டேன்ப்பா.ஏற்கனவே நான் குளிச்சாச்சு’என்றவள் திறந்திருந்த பாத்ரூம் கதவுக்கு முன்னால் வந்து நின்றிருந்தாள்.\nஎன்ன நினைத்தானோ தெரியவில்லை திடீரென்று’இன்னிக்கு வேணாம் அடுத்த வாரம் பாத்துப்போம்’என்றான் நமுட்டுச்சிரிப்புடன்.உதட்டை பிதுக்கி காண்பித்து பழிப்புக்காட்டி சென்றுவிட்டாள் அவள்.\nகுளித்து முடித்து வெளியே வந்தான் அவன்.\n‘என்னங்க பக்கத்து வீட்டு தாத்தாவுக்கு இருமல் அதிகமாக இருக்காம்.எதாவது மருந்து கொடுத்தனுப்புங்க’என்றவளிடம்\n‘சரி ஆவட்டும்’என்றவாறு ரூமுக்குள் நுழைந்தவன் கண்களில் பட்டது காற்றில் ஆடியபடி தலைகீழாய் தொங்கும் பாம்பாய் சுருக்கிடப்பட்ட கயிறு.லேசாய் புன்முறுவல் முகத்தில் படர்ந்து அடங்கியது.ஷார்ட்ஸையும் டீ-சர்ட்டையும் அணிந்து கொண்டவன்,’டேய் குட்டீஸ் ஓடியாங்க’என்றான்.\nபிள்ளைகள் இருவரும் ஓடி வந்தனர்.அதற்குள் மணலும் மரத்தூளும் தவிடும் நிறைந்த பாக்ஸிங் கிட் பேக்கை எடுத்து உத்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த சுருக்குக்கயிற்றில் மாட்டிவிட்டிருந்தான்.பாக்ஸிங் கிட் கயிற்றில் தொங்கி ஊஞ்சலாடியது.அவன் பாக்ஸிங் கிளவுஸை கைகளில் அணிந்து கொண்டு ஆக்ரோஷமாக அதன் மீது தன் குத்துக்களை இறக்கி கொண்டிருந்தான்.பாக்ஸிங் கிட் பேக் ஒவ்வொரு குத்துக்கும் முன்னும் பின்னும் ஆடியாடி களைத்திருந்தது.குழந்தைகள் இருவரும் வாய் பிளந்தபடி அப்பாவின் குத்துக்களை ரசித்தபடி இருந்தனர்.ஒவ்வொரு குத்தும் இவனது மனதிலிருந்த எதோ ஒரு பாரத்தை குறைத்தபடி இருப்பதாய் உணர்ந்தான்.மனம் பாரம் குறைந்த வண்டியாய் சலனமற்று தன் தன்மைக்கு தன்னை மாற்றிக்கொண்டிருந்தது.சுவற்றில் குத்துக்களின் ஒலி அதிர்வலைகளை உள்வாங்கி கொண்டிருந்தது மிரட்சியுடன் பல்லி இழக்காத முழுமையான தன் வாலோடு.\nSeries Navigation கொலைக்களன்களின் மறு உருவாக்கம்உத்தமபுத்திரா புருஷோத்தம் – தமிழ்��்கவிதைக்குப் புதுவலிமை\nபிரபஞ்ச தோற்றத்துக்கு அகிலாண்ட மூலத் தூசியை [Cosmic Dust] சூப்பர் நோவா [மரணப் பூத விண்மீன்] வெடிப்புகள் ஊட்டியுள்ளன.\nநெப்போலியன் நாடக நூல் வெளியீடு\nஉத்தமபுத்திரா புருஷோத்தம் – தமிழ்க்கவிதைக்குப் புதுவலிமை\nமுக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 12\nவாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 11\nதினம் என் பயணங்கள் -25 அடையாள அட்டை\nமொழிவது சுகம் ஜூலை 10 2014\nவளவ. துரையன் எழுதிய ”ஒரு சிறு தூறல்” [கவிதைத் தொகுப்பு வெளியீடு]\n(84) – நினைவுகளின் சுவட்டில்\nமுண்டாசுப்பட்டி ( திரை விமர்சனம்)\nவாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 11\nவயதான காலத்தில் பாடம் படிக்கப்போன வருத்தப்படாத வாலிபர்.\nநான் தான் பாலா ( திரை விமர்சனம்)\nமெய் வழி பயணத்தில் பெண்ணுடல் – அத்தியாயம் 1\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 83\nதொடுவானம் 24. சென்னை கிறிஸ்துவக் கல்லூரி\nஇந்துத் திருமணங்களைப் பற்றிக்கொண்டுள்ள ஜோதிட நோய்\nPrevious Topic: கொலைக்களன்களின் மறு உருவாக்கம்\nNext Topic: (84) – நினைவுகளின் சுவட்டில்\nOne Comment for “சிறை பட்ட மேகங்கள்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samudrasukhi.blogspot.com/2016/07/112.html?showComment=1471057170677", "date_download": "2020-09-22T23:22:42Z", "digest": "sha1:KNHQOBLKI2FM4DXUUAWE5CTLE2YNRJML", "length": 33513, "nlines": 212, "source_domain": "samudrasukhi.blogspot.com", "title": "சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...: கலைடாஸ்கோப்-112", "raw_content": "சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nகலைடாஸ்கோப்-112 உங்களை வரவேற்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு கலைடாஸ்கோப்பில் சந்திக்கிறோம்.\nகாந்தம் என்பது சிறுவயதில் இருந்தே நமக்கு அறிமுகமான ஒன்று. காந்தத்தையும் ,பேப்பரையும், மணல் துகள்களையும் வைத்து பேய் உருவம் நகர்த்தி இருப்போம். மூன்றாம் வகுப்பு அறிவியல் பாடத்திலேயே\nகாந்தம் வந்து விடுகிறது என்று நினைக்கிறேன். காந்தம் என்பதற்கான வரையறைகள் circular ஆக இருக்கின்றன. உதாரணமாக, A magnet is a material that possesses magnetism. Magnetism is a force produced by a magnet. இப்படி.\nகாந்தவிசை என்பது பிரபஞ்சத்தின் ஆதாரமான விசைகளில் ஒன்று. ஆச்சரியமாக அது மின் விசைக்கு (electrical )இரட்டையாக இருக்கிறது. மின் விசையால் காந்தமும்,காந்தத்தால் மின் விசையும் தோன்றுகின்றன.\nஇன்று நாம் அனுபவிக்கும் எல்லா luxury யிலும் காந்தம் நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்குவகிக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. நிலை காந்���ங்களை சுற்றி மின் கடத்திகளை அசைக்கும் போது அதில் மின்சாரம் வருகிறது.\nமோட்டார் ஒன்றை ஓட விட்டு அதில் ஒரு ஜெனெரேட்டரை இணைத்து அந்த ஜெனெரேட்டரில் இருந்து வரும் பவரை மறுபடியும் அந்த மோட்டாருக்கே கொடுத்து இப்படி இயக்க முடியுமா இல்லை. ஏன் என்று இன்டர்நெட்டில் படித்துக் கொள்ளுங்கள். அதே போல கீழ்க்கண்ட படத்தில் இருக்கும் வண்டி ஓடாது. troll physics.\nஒரு காந்தத்தை இரண்டாகப் பிளக்கும் போது ஒன்றில் அதன் வட துருவமும் இன்னொன்றில் அதன் தென் துருவமும் சென்று விடுவதில்லை. மாறாக பிளக்கப்பட்ட ஒவ்வொரு துண்டும் N S N S என்று தனித்தனி காந்தம் ஆகி விடுகிறது. (பூரணத்தைப் பிளந்தால் பூரணம் வருவது போல. i .e ., கொழுக்கட்டை பூரணம் அல்ல) முழுக்க முழுக்க வடதுருவம் மட்டுமே உள்ள , அல்லது தென் துருவம் மட்டுமே உள்ள காந்தம் இதுவரை கண்டுபிடிக்கப் படவில்லை. இதை ஒரு analogy உடன் ஒப்பிடலாம். 100% ஆண் என்றோ 100% பெண் என்றோ யாரும் கிடையாது. after all , ஆண் ஒரு பெண்ணிடம் இருந்தும் பெண் ஓர் ஆணிடம் இருந்தும் பிறப்பதால். இரண்டு துருவங்களும் ஒருவரிடம் இருக்கின்றன.(N மற்றும் S ). முழுக்க முழுக்க ஒரு பெண்ணிடம் இருந்து பிறந்த ஆணை 100% ஆண் என்றும் முழுக்க முழுக்க ஓர் ஆணிடம் இருந்து பிறந்த பெண்ணை 100% பெண் என்றும் சொல்ல முடியும். (Or should it be other way) ஏவாள் ஒரு ஆணிடம் இருந்து மட்டுமே பிறக்கிறாள். ஏசு ஒரு பெண்ணிடம் இருந்து மட்டுமே பிறக்கிறார் .\n opposite உதாரணம் இந்து மதத்தில் கிடைக்கிறது. பிரம்மா முழுக்க முழுக்க ஓர் ஆணிடம் இருந்து மட்டுமே தோன்றுகிறார். (அவர் தான் 100%ஆணா ) சீதை முழுக்க முழுக்க அம்மாவிடம் (பூமி) இருந்து பிறக்கிறாள்.\nசெக்ஸ் என்னதான் fascinating ஆக இருந்தாலும் இந்த இரண்டு பேரிடமும் இரண்டு துருவங்களும் இருப்பதால் சீக்கிரமே சலித்தும் விடுகிறது. It's not a sex between N and S; it is between NS - NS . orgasm ஏற்பட்டு சமாச்சாரம் வெளியேறியதும் எல்லாமே சோபை இழந்து என்னடா இந்தக் கருமத்துக்காகவா இத்தனை ஓட்டம் ஓடினோம் என்று சலிப்புத் தட்டுகிறது. அந்த சமயத்தில் மனிதனின் creativity பன் மடங்கு அதிகரிக்கிறது என்கிறார்கள். creative ஆன சமாச்சாரங்களை ஆரம்பிக்கும் முன் masturbate செய்து விடுங்கள் என்கிறார்கள். (இன்டெர்வியூ வுக்கு போகும் முன்னர் கூட) இதனால் உடல் கொஞ்சம் சோர்வடைந்தாலும் மூளை புத்துணர்வாகும். இத்தனை நேரம் செக்ஸ் சிந்தனைகளுக்கு ���ென்று கொண்டிருந்த எனெர்ஜி இப்போது கவிதை எழுத உபயோகிக்கப்படும். நிற்க. இன்னும் கூட அர்த்த ராத்திரி சானல்களில் சுய இன்பம் உலகமகா பாவம் என்ற ரேஞ்சில் டுபாக்கூர் டாக்டர்கள் ஓர் அழகிய பிகரை அருகில் அமர்த்திக் கொண்டு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தார்கள். 'இரண்டு நாட்களுக்கு ஒருமுறை செய்வேன்' என்கிறார் ஒருவர். 'என்னப்பா, வாழ்க்கையா வீணா போச்சே, பொண்டாட்டி உன்னை டைவர்ஸ் பண்ணிருவா ப்ளா ப்ளா '......ஓகே . back to physics .\nமுழுக்க முழுக்க ஒரே துருவத்தால் ஆன காந்தத்தை magnetic molopole என்று அழைக்கிறார்கள்.( காந்தத்தின் சகோதரி மின்சாரத்தில் இது எப்போதும் சாத்தியம். முழுக்க முழுக்க + சார்ஜ். அல்லது - சார்ஜ்.) இது சீதை, ஏவாள், ஜீசஸ், பிரம்மா போல மிகுந்த ஆற்றல் மிக்கது. இன்னொன்றின் கலவையே இல்லை. ஜீஸஸும் ஏவாளும் சந்தித்தோ, பிரம்மாவும் சீதையும் சந்தித்தோ செக்ஸ் வைத்துக் கொண்டால் அது சரித்திரமாக இருக்கும். அந்த காமத் தீயில் அவர்கள் வெந்து ஒன்றும் இல்லாமல் அழிந்தே போய் விடுவார்கள். well , புராணப்படி அவர்களுக்கு அம்மா-மகன் உறவு வருவதால் இது சாத்தியமில்லை. (unless incest fetish) அது போல north molopole ஒன்றும் south molopole ஒன்றும் சந்தித்துக் கொண்டால் ஒன்றை ஒன்று இடம் தெரியாமல் அழித்துக் கொண்டு அதன் மூலம் கிடைக்கும் ஆற்றல் பூமியையே சில வினாடிகளில் துகள் துகளாக வெடித்துச் சிதற வைத்து விடும். உண்மையான காதல், அல்லது காமம் என்பது அழிவு, பேரழிவு என்கிறார்கள் சிந்தனையாளர்கள்.\n'காதலில் மரணம் ஏழாம் நிலை' என்று வைரமுத்து சொல்வதாக ஞாபகம்.\n'நான்' என்பதன் அழிவு. ஆண், பெண் என்ற அடையாளங்களின் ,துருவங்களின் அழிவு. நம்முடைய அடையாளத்தை உருத்தெரியாமல் முற்றிலும் அழித்து விடும் another half ஐத் தேடிக் கொண்டிருக்கிறோம். நாம் எல்லாரும் ஆண் பெண் கலந்தவர்கள் என்பதால் அந்த perfect சங்கமத்துக்கு வாய்ப்பே இல்லை. ஒருவரை '9' என்று கேலி செய்யும் முன்னர் இந்த விஷயங்களை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.\nமோனோபோல் என்பதை இன்னும் விஞ்ஞானிகள் தேடி வருகிறார்கள். துகள் முடுக்கிகளில். கிராவிட்டான் போல. ஒவ்வொரு 10 ^ 28 துகள்களுக்கு ஒரு துகள் மோனோபோல் ஆக இருக்கலாம் என்கிறார்கள். 1982 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி Blas Cabrera என்பவர் magnetic molo pole ஒன்றைக் கண்டுபிடித்து விட்டதாக அறிவித்தார். (Valentine 's day mono pole )ஆனால் அது equipment malfunction \nபூமி கூட ஒரு மெகாசைஸ் காந்தம் என்கிறார்கள்.பூமியின் உள்ளகத்தில் இருக்கும் இரும்புக் குழம்புகள் வழியே ஓடும் மின்சாரத்தால் இந்தக் காந்தப்புலம் பூமிக்கு கிடைக்கிறது. காம்பஸ் ஒன்றின் வடதுருவம் பூமியின் வடதுருவத்தைக் காட்டுகிறது. வெயிட், வடக்கும் வடக்கும் ஒன்றை ஒன்று விலக்க வேண்டும் அல்லவாநாம் உண்மையில் வடதுருவம் என்று அழைப்பது பூமி காந்தத்தின் தென் துருவம். (magnetic south pole ).பூமியின் இந்தக் காந்தப்புலம் நம்மை தீங்கு செய்யும் காஸ்மிக் கதிர்களில் இருந்து பாதுகாக்கவும் செய்கிறது.\nபூமியினுடைய geographic south pole பற்றிக் கொஞ்சம் பேசலாம். பூமியின் சாய்வினாலும், வருடத்துக்கு 6 மாதங்கள் சூரிய ஒளி கிடைக்காததாலும் வெண்பனி கொஞ்சநஞ்ச சூரிய ஒளியையும் திரும்பப் பிரதிபலித்து விடுவதாலும் , கடல் மட்ட உயரம் காரணமாகவும் south pole மிக மிகக் குளிராக இருக்கிறது. வடதுருவத்தை விட. (வெம்மையில் இருந்து தப்பிக்க உங்கள் வீட்டு மொட்டை மாடி தளத்துக்கு வெள்ளை பெயிண்ட் அடிக்கவும். வீடு கூலாக இருக்கும்) . ஆறு மாதங்களுக்கு ஒரு முறையே சூரிய உதயமும் சூரிய அஸ்தமனமும் நடக்கின்றன.' நாளை சூரியன் உதிக்க மறந்தாலும் நான் இந்தக் காரியத்தை செய்வேன்' போன்ற\nபுராண கால சபதங்களை நாம் துருவங்களில் மேற்கொள்ள இயலாது. மார்ச் முதல் செப்டெம்பர் வரை சூரியன் மறையாமல் தொடுவானிலேயே ரவுண்ட் அடிக்கும். temperature 30 டிகிரிக்கு வந்தாலே சென்னைவாசிகள் ஸ்வெட்டர், மங்கி குல்லாய் எல்லாம் தேடுகிறார்கள். தென் துருவத்தில் வெப்பநிலை -89 டிகிரி செல்ஸியஸ் வரை விழுகிறது. எந்த நாடும் சொந்தம் கொண்டாட முடியாத அண்டார்டிக் பிரதேசத்தில் இந்நாளில் 2 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் ஆராய்ச்சி செய்பவர்கள். இந்தியா கூட அங்கே தட்சின் கங்கோத்ரி, மற்றும் மைத்ரி எனும் இரு ஆய்வகங்களை அமைத்துள்ளது. அங்கே என்ன ஆராய்ச்சி என்றால் புவி வெப்பமயமாதல், நுண்ணுயிரி etc மேலும் விண்கல் ஆராய்ச்சி. வெண்பரப்பின் மீது விண்கல் ஏதேனும் விழுந்தால் சுலபமாகப் பார்க்க முடியும்.\nவிண்கல் என்றதும் ஞாபகம் வருகிறது. பூமி மீது இரவில் தினமும் தீபாவளி நடந்து கொண்டிருக்கிறது. மேலிருந்து விழும் விண்கல் வளிமண்டலத்தில் உராய்ந்து எரிந்து விடுவதால். மற்றபடி ஒன்றிரண்டு எப்படியாவது தப்பித்து விழுந்து விடும். இவை பொதுவாக asteroid belt எனப்படும் பகுதியில் இருந்து விழுகின்றன. நம் நம் சூரிய தேவன் இரண்டு அழகான பெல்ட்-களை அணிந்து கொண்டுள்ளான். ஒன்று செவ்வாய் மற்றும் வியாழனுக்கு இடைப்பட்ட asteroid belt .இன்னொன்று கிரகங்கள் எல்லாம் முடிந்தபின் கிட்டத்தட்ட 50 AU தொலைவுக்குப் பரவிக்கிடக்கும்\nkuiper belt .இதில் உள்ள புளூட்டோ உட்பட்ட இப்படிப்பட்ட பெரிய பாறைகள் trans neptunian objects என அழைக்கப்படுகின்றன. btw செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையே ஒரு கோள் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். தற்போது மிஸ்ஸிங். அஸ்டிராய்டு பெல்ட்டை அப்படி இருந்து அழிந்து போன ஒரு கிரகத்தின் மீதிகள் என்றும் , கோள் ஆவதற்கு முயற்சி செய்து தோற்றுப்போன கற்கள் என்றும் சொல்கிறார்கள்.Paul Davies என்பவர் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் சூரிய மண்டலத்தை ஆக்கிரமித்த ஏலியன்கள் தங்கள் ஆராய்ச்சிக்காக இந்த கிரகத்தை உபயோகித்துவிட்டு பின்னர் வெடிக்கச் செய்திருக்கலாம் என்கிறார்.\nயூ டியூப்பில் தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் கேட்கக் கிடைக்கின்றன.\nஜான் ஜெபராஜ் போன்றோரின் 'சத்தாய் நிஷ்களமாய் ' போன்ற பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. நிற்க. ஸ்தோத்திரம், சுதன்,\nகிருபை, மாட்சிமை, ஜபம், பரலோகம், பரிசுத்தம், சகாயம், கர்த்தர்,\nபிதா, ரட்சகம் ,மகிமை, பராக்கிரமம், துதி, பலி, ஆசிர்வாதம்,\nகீதம், பாக்கியவான், சத்துரு, நாமம், ஜீவன் , விஷேஷம், ஐஸ்வரியம்\nஅதிசயம், தரிசனம் ,தயை ,ஆத்துமா ,ஜீவிதம் போன்ற பெரும்பாலும் சமஸ்கிருத வேர் உள்ள சொற்கள் கிறிஸ்துவத்தின் உதவியால் இன்னும் தமிழில் வழங்கிக் கொண்டுள்ளன.\nபரலோகப் பிதாவே போன்ற பிரயோகங்கள் பெருமாளுக்கும் பொருந்தும். ஆனால் கேட்டதுமே கிறிஸ்துவ வாசனை வீசிவிடும் சொற்கள்.\n.ஒரு மனுஷன் தனக்கு ஊழியஞ் செய்கிற தன்னுடைய குமாரனைக் கடாட்சிக்கிறது போல தம்முடைய ஜனங்களை கடாட்சிகிறவரே ¨C ஸ்தோத்திரம்,\nபோன்ற வினோத வார்த்தைப் பிரயோகங்கள்.\nபேஸ்புக்கில் சண்டைகளுக்கு பஞ்சம் இல்லை. இந்துவாக இருந்து\nபின்னர் சமீபத்தில் கிறிஸ்துவர் ஆன come live (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் , தன் சுவரில், சர்வலோகப் பிதாவை ஸ்தோத்திரம் செய்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் பிற மதத்து துர் ஆத்மாக்களை 'பாவிகளே, நீங்கள் கர்த்தரிடத்தில் வரும் வரை உங்களுக்கு மீட்பு இல்லை' என்று நான் டீசண்ட் ஆக சொ���்னதை கொஞ்சம் harsh ஆக நிந்தித்து எழுதிக் குவிக்க இந்துக்கள், முஸ்லிம்கள் இவர்கள் அனல்பறக்கும் கமெண்டுகளை தந்து நமக்கு பொழுது போக வைக்கிறார்கள்.\nஇந்த மதச் சண்டை புராண காலத்தில் இருந்தே இருந்து வருகிறது.\nவைணவ- சைவ, சைவ- சமண, சமண- பௌத்த, வைணவ- பௌத்த,\nசண்டைகள். அப்போது கிறிஸ்துவம் உள்ளே வரவில்லை போலும். வைணவர்களைக் கேட்டால் ராமானுஜர் சமணர்களை வாதத்தில் வென்று சீடர்கள் ஆக்கினார் என்பார்கள். சமணர்களைக் கேட்டால் கதை வேறு விதமாக இருக்கும். எது உண்மையான தெய்வம்\nசிவ வாக்கியர் சொல்வதைக் கேளுங்கள்\n“கட்டையால் செய் தேவரும் கல்லினால் செய் தேவரும்\nமட்டையால்செய் தேவரும் மஞ்சளால்செய் தேவரும்\nசட்டையால்செய் தேவரும் சாணியால்செய் தேவரும்\n“வெட்டவெளி” தன்றிமற்று வேறுதெய்வம் இல்லையே..\nகட்டை மட்டையை எல்லாம் கும்பிட்டுக் கொண்டிருக்கும் மூடனே என்கிறார்.\nகல்யாண்ஜி யின் கவிதைகள் இரண்டு\nபார்க்க முடிகிறது யானையைக் கூட\nஸ்பிரோஸ்கி. போலந்து விவசாயி. தன் பண்ணைக்கு ஆள் எடுக்கிறான்.\nஒருவன் வந்து நின்றான். நேர்முகத் தேர்வு ஆரம்பமானது.\n\"ஏம்ப்பா , நீ மூக்கை எப்படி சிந்துவாய்\nஅவன் அசூசையாக உணர்ந்தாலும், வேலை கிடைக்க வேண்டும் என்பதால், விரலால் மூக்கை மூடி , பலமான ஒலியெழுப்பி மூக்கை சிந்திக் காட்டினான்.\n\"உன்னை வேலைக்கு எடுத்துக்கிறேன்\" என்றான்.\n வேற கேள்விகள் எதுவும் இல்லையா\n\"இல்லைப்பா, அவ்ளோதான். ஏன்னா, இதுக்கு முன்னாடி இருந்தவன் தினமும் மூக்கை சிந்தி குட்டி குட்டி பிளாஸ்டிக் பைகளில் நிரப்பி என்னோட மனைவி படுக்கையில் போட்டுக் கொண்டிருந்தான்\"\nநௌ பாக் டொ ஃபிசிக்ஸ்.. ரசித்தேன் . பௌதிகம் இல்லாத சமுத்ராவின் படைப்பா.இதுவே ஃபேஸ்புக்கில் பல லைக்குகளைப் பெற்றிருக்கும் நான் சென்னை வருகிறேன் வேளச்சேரியில் சந்திக்க முடியுமா விஜயநகர் பேரூந்து நிலையத்தில் இருந்து சுமார் 200மீட்டர் தூரம் 100அடி பைபாஸ் ரோடில் சாய் சரோவரில் என் மகன் வீட்டில்17-ம் தேதி காலை பத்து மணி அளவில் சில பதிவர்களும் வருகிறார்கள் வருகை குறித்து மெயில் அனுப்புங்கள் ப்ளீஸ்\nநன்றி. தொடர்ந்து சிந்திக்கவும்/எழுதவும், படிக்கிறோம்.\nஅணு அண்டம் அறிவியல் -83.\nபுதியதாக உதயமாயிருக்கும் (superdealcoupon.com)நமது தளம் .இந்த தளத்தின் சிறப்பு இந்தியாவில் முதன்மையான ஆன்லைன் ஷ���ப்பிங் தளம் மற்றும் மொபைல் ரீசார்ஜ் ஆகிய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆபர் பற்றிய தகவல்களை உங்களிடம் பகிர்ந்து உங்கள் பணத்தை யும் உங்கள் நேரத்தையும் சேமிப்பதே எங்கள் கொள்கை .\nநமது தளத்தை பார்க்க Superdealcoupon\nஏவாளும் சந்தித்தோ, பிரம்மாவும் சீதையும் சந்தித்தோ செக்ஸ் வைத்துக் கொண்டால் அது சரித்திரமாக இருக்கும். அந்த காமத் தீயில் அவர்கள் வெந்து ஒன்றும் இல்லாமல் அழிந்தே போய் விடுவார்கள். well , புராணப்படி அவர்களுக்கு அம்மா-மகன் உறவு வருவதால் இது சாத்தியமில்லை\nThis is too much அனாகரியமான பேச்சு நாவு அடக்கம் தேவை\nஅணு அண்டம் அறிவியல் (80)\nஇருபத்து ஒன்று- பன்னிரண்டு (1)\nபிரபஞ்சத்தின் ஆதார விசைகள் (6)\nமஹிதர் நீ மறைந்து விடு (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/hindus/", "date_download": "2020-09-23T01:26:26Z", "digest": "sha1:PJX6MUUNCUAX5N4IXVZAPDRFCZWFGSUS", "length": 7585, "nlines": 110, "source_domain": "villangaseithi.com", "title": "Hindus Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nஇந்துக்களை மதமாற்றம் செய்ய முயற்சித்த கிறிஸ்துவ மதத்தினருக்கு இந்து அமைப்பினர் கொடுத்த ட்ரீட்மெண்ட் \nபார்ப்பனர்கள், ஹிந்துக்கள், மற்றும் பாரதமாதாவுக்கு எதிராகப்பேசிய திமுக கும்பலைச் சேர்ந்த பழ கருப்பையா \nதிமுக கும்பலை சேர்ந்த தீய சக்கி தி.கவினை தடைசெய்ய வேண்டுமென வெகுண்டெழுந்த இந்துக்கள் \nமுரண்டு பிடித்த கிறிஸ்துவத மத வியாபாரிகளுக்கு பாடம் புகட்டி ஊரைவிட்டு விரட்டியடித்த இந்துக்கள் \nகிறிஸ்துவ மதபோதர்கள் மற்றும் இந்துக்களிடையே நடைபெற்ற சண்டையின் போது பதிவான வீடியோ வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவல் \nஇந்துக்களை சீண்டுபவர்களுக்கு எதிராக இந்துக்கள் எதிர்வினையாற்ற வேண்டுமென ஹச் ராஜா ஆவேச பேச்சு \nகிருஸ்துவ மதவியாபாரிகள் இந்துக்களை விற்பதாக இந்து அமைப்பின் பிரமுகர் குற்றச்சாட்டு \nஇந்துக் கடவுள்கள்., இந்துக்கள் மற்றும் பிராமிணர்களை இழிவுபடுத்தி பேசும் கும்பலை சேர்ந்த பெரியார்வாதி சபரிமாலாவுக்கு மூதேவி பட்டம்சூட்டி சவால் விடுக்கும் இந்து அமைப்பின் தலைவர் \nஇந்துக் கடவுள்கள்., இந்துக்கள் மற்றும் பிராமிணர்களை இழிவுபடுத்தி பேசும் திக.,வினரிடம் பெரியார்வாதி சபரிமாலா எழுப்பும் 10கேள்விகள் \nஐந்து குழந்தைகள் பெற்றுக் கொள்ள பாஜக பிரமுகர் அறிவுரை…\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆற���ம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/2019/07/26/nep-public-meeting-at-tharamangalam-tnsf/", "date_download": "2020-09-22T23:44:57Z", "digest": "sha1:4ODT3R377GRHOHUXYDOGIPUGNKF34IM4", "length": 9782, "nlines": 62, "source_domain": "www.tnsf.co.in", "title": "தாரமங்கலத்தில் வரைவு தேசிய கல்விக் கொள்கை பற்றி பொதுக்கூட்டம் – TNSF", "raw_content": "\nஅறிவியல் இயக்கம் தாரமங்கலம் கிளையின் சார்பில் பாவ்லோ பிரையரே நூற்றாண்டு விழா\nபாவ்லோ பிரைரே நூற்றாண்டு துவங்குகிறது.. : பேரா.சோ.மோகனா\nபாவ்லோ பிரைரே நூற்றாண்டு துவக்கம் : மாற்றுக் கல்விக் கொள்கையை முன்வைத்து மாநிலம் முழுவதும் விவாதங்களை நடத்துக : தமிழ்நாடு அறிவியல் இயக்கம்\nஇணையவழி கவிதைப் போட்டி முடிவுகள் அறிவிப்பு : அறிவியல் இயக்கம்\nபுதிய தேசிய கல்வி கொள்கையின் பாதிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் – எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் எம்.பி.யிடம் கோரிக்கை\nHome > இயக்கச் செய்திகள் > தாரமங்கலத்தில் வரைவு தேசிய கல்விக் கொள்கை பற்றி பொதுக்கூட்டம்\nதாரமங்கலத்தில் வரைவு தேசிய கல்விக் கொள்கை பற்றி பொதுக்கூட்டம்\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் தாரமங்கலம், கிளை சார்பாக 24/ 7/ 2019 புதன்கிழமை மாலை 6 மணி அளவில் வரைவு தேசிய கல்விக் கொள்கை 2019 பற்றிய பொதுமக்கள் மற்றும் விழிப்புணர்வு கூட்டம் தாரமங்கலம் அண்ணாசிலை அருகில் நடைபெற்றது.\nஇந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தாரமங்கலம் கிளை தலைவர் திருமிகு. ராஜேந்திர சோழன் அவர்கள் தலைமை தாங்கி வழி நடத்திச் சென்றார்..\nஇந்த கூட்டத்திற்கு வரவேற்புரை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தாரமங்கலம் கிளை வட்டார செயலாளர் சி. சந்தோஷ் குமார் வரவேற்புரை ஆற்றினார்..\nகூட்டத்திற்கு வாழ்த்துரையாக உதவி காவல் ஆய்வாளர் ஓய்வு சேலம் மாவட்ட காவலர் நலச்சங்கம் திருமிகு டீ.கே மாதேஷ் அவர்களும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி லட்சமாய் ஊர் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமிகு பழனிவேலு ஐயா அவர்களும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தாரமங்கலம் வட்டார செயலாளர் திருமிகு ஐ சரவணன் அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள்.\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் சேலம் மாவட்ட தலைவர் முனைவர் தி. திருநாவுக்கரசு அவர்கள் புதிய கல்விக் கொள்கை உயர் கல்வி மற்றும் மருத்துவ கல்வியை பற்றி சிறப்புரையாற்றினார். அவர் அவர் பேசும்பொழுது உயர்கல்வியில் என்னென்ன மாற்றங்கள் அந்த வரைவில் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை விளக்கினார்..\nபன்னிரண்டாம் வகுப்பு முடித்த ஒரு மாணவன் உயர்கல்வி படிப்பது மிகவும் கடினம் என்றும், உயர்கல்வி படிப்பதற்கு நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்றும் அவ்வாறு செய்யும்பொழுது ஏழை எளிய மாணவர்கள் உயர்கல்வி படிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் என்றும் மிகவும் விளக்கினார்.\nவருங்காலத்தில் மாணவர்கள் எவருமே உயர்கல்வி படிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் என்று கூறினார்.\nஅடுத்து, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் பள்ளிக்கல்வி பாதுகாப்பு கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர் நா.மணி அவர்கள் என்ன சொல்கிறது இந்த புதிய கல்விக் கொள்கை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.\nஎவ்வாறெல்லாம் அரசுப்பள்ளிகள் மூடப்படுகிறது அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைவதற்கான காரணங்கள் பற்றியும் அற்புதமான எடுத்துக் காட்டுகளுடன் விளக்கினார்.\nஇந்த புதிய தேசிய கல்விக் கொள்கையால் அரசுப் பள்ளிகள் மூடப்படும் சூழ்நிலை ஏற்படும் என்றும் தனியார்மயம் உருவாகி நம் ஊர் முழுவதும் கோலோச்சும் என்பதைப் பற்றியும் எடுத்துரைத்தார்.\nஅடுத்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட இணை செயலாளர் திரு ரமேஷ் அவர்கள் மக்கள் கருத்து கேட்பு படிவங்களை பற்றிய விளக்கம் கொடுத்தார்..\nஇறுதியாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வட்டார பொருளாளர் திருமிகு அருள் பிரகாஷ் அவர்கள் இந்த வரைவு தேசிய கல்விக்கொள்கை 2019 பொதுமக்கள் விழிப்புணர்வு கூட்டத்திற்கு வந்திருந்த அத்தனை பேருக்கும் நன்றி கூறி விடைபெற்றார்.\nவெறும் கல்வி உதவாது, அதை ஞானமாக்க வேண்டும்: கரூர் புத்தகக் கண்காட்சியில் நெல்லை கண்ணன் உரை\nசேலத்தில் 3 ஆம் கட்ட வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-11097.html?s=30b51cb77320e423ae22992139534e48", "date_download": "2020-09-22T23:05:05Z", "digest": "sha1:ECCC5WUOZRKHKANPZG2W2JU6O7LIPE3B", "length": 2795, "nlines": 39, "source_domain": "www.tamilmantram.com", "title": "காதல் எச்சங்கள் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > காதல் கவிதைகள் > காதல் எச்சங்கள்\nView Full Version : காதல் எச்சங்கள்\nதொலைந்து போன பல உண்மைகள்\nதலையணை நனைந்த பல இராப் பொழுதுகள்\nஇவை தான் என் காதல் எச்சங்கள்.\nதொலைந்து போன* ப*ல* உண்மைக*ள்\nதலையணை நனைந்த பல இராப் பொழுதுகள்\nஇவை தான் என் காதல் எச்சங்கள்.\nகானலும் நிழலும் உண்மையின் மாயத் தொற்றம்\nபார்க்கிற காட்சியில் தான் பிழை\nவிடியும் ஒரு நாள், மலரும் காதல்...\nமறக்கப்பட்ட,மறுக்கப்பட்ட காதலின் எச்சங்கள் வலி மிகுந்தவைதான்.\nகுட்டி இறந்ததையும் அறியாமல் தூக்கிகொண்டு திரியும் குரங்கைப்போல இந்த மனம் அந்த நினைவுகளை சுமந்து திரியும்.\nவலி உணர்த்தும் வரிகள் பாராட்டுக்கள் திவ்யராஜ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/12439/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%A4/", "date_download": "2020-09-22T23:29:47Z", "digest": "sha1:LWT3JB4J2LKUUMKZWOQTIPREGNVLDOY2", "length": 7613, "nlines": 85, "source_domain": "www.tamilwin.lk", "title": "பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தேசிய ஊழியர் சங்கத்தின் தற்போதைய நிலை - Tamilwin.LK Sri Lanka பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தேசிய ஊழியர் சங்கத்தின் தற்போதைய நிலை - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nபெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தேசிய ஊழியர் சங்கத்தின் தற்போதைய நிலை\nஇலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன��்தின் தேசிய ஊழியர் சங்கமானது பாரிய பின்னடைவுகளை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\n2004ஆம் ஆண்டு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தேசிய ஊழியர் சங்கத்தின் உறுப்பினர்களாக, ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காணப்பட்டிருந்த நிலையில், தற்போது வெறும் 165 உறுப்பினர்களின் எண்ணிக்கையே காணப்படுவதாக கூட்டுத்தாபனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதற்போதைய தேசிய அரசாங்கம் ஆட்சியமைத்தப் பின்னரே இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், மேற்படி தேசிய ஊழியர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு தேவையான நிவாரணத்தைப் பெற்றுக்கொடுப்பதில் ஏற்பட்ட தோல்வி மற்றும் அதன் தலைமைத்துவத்தில் ஏற்பட்ட மாற்றங்களே இந்நிலைமைக்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nதேசிய ஊழியர் சங்கத்தில் ஏற்பட்ட தலைமைத்துவ மாற்றத்துக்குப் பின்னர், தலைமைக்கு ஆதரவான 85 ஊழியர்கள் அச்சங்கத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவ���்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/tnfp234/", "date_download": "2020-09-22T23:29:28Z", "digest": "sha1:NGCTGHKVTJULALK6XLVDXTEQQJ27V35X", "length": 6301, "nlines": 93, "source_domain": "orupaper.com", "title": "தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு தேசிய பட்டியலில் ஒரு ஆசனம்? | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் தாயகச் செய்திகள் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு தேசிய பட்டியலில் ஒரு ஆசனம்\nதமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு தேசிய பட்டியலில் ஒரு ஆசனம்\nநடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 09 ஆசனங்களைப் பெற்றுள்ள நிலையில் தேசியப்பட்டியலில் ஒரு ஆசனம் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக 10 உறுப்பினர்கள் நாடாளுமன்றம் செல்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.\nஒரு ஆசனத்தைப் பெற்றுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு தேசியப் பட்டியல் மூலம் ஒரு ஆசனம் கிடைக்கப்பெறுகின்றமையால் அந்தக் கட்சியிலிருந்தும் மேலும் ஒருவர் நாடாளுமன்றம் செல்வதற்கான வாய்ப்பு ஏற்படும் என்று தெரியவந்துள்ளது.\nஇதன் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பத்து உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து உறுப்பினர்கள் இருவரும் நாடாளுமன்றம் செல்லவுள்ளனர்.\nPrevious articleஇலங்கை தேர்தலின் இறுதி முடிவும் கட்சிகள் பெற்ற ஆசனங்களும்\nNext articleசசிகலாவின் 4000 வாக்கு மாயம்,இது என்ன நியாயம்..\nஆட்சிகள் மாறும்போது சட்டங்களும் மாறும் ஒரே நாடு இலங்கைதான் – அரியநேத்திரன்\nபிக்குவின் அடாவடிக்கு எதிராக மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்று\nதிலீபன் நினைவேந்தல் அச்சுறுத்தும் பொலிஸார் – சபையில் கஜேந்திரன்\nநாடாளுமன்றத்தில் 20 க்கு எதிர்ப்பு\nபம்மும் சம்மந்தர் கடுப்பில் பங்காளிகள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஜெனிவாவில் மாபெரும் போராட்டம்\nபிரித்தானியாவில் அடுத்த வாரத்தில் நடைமுறைக்கு வரும் முக்கிய நடவடிக்கைகள்…\nஆட்சிகள் மாறும்போது சட்டங்களும் மாறும் ஒரே நாடு இலங்கைதான் – அரியநேத்திரன்\nபிக்குவின் அடாவடிக்கு எதிராக மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்று\nதிலீபன் நினைவேந்தல் அச்சுறு���்தும் பொலிஸார் – சபையில் கஜேந்திரன்\nமட்டு மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா.\nநாகர்கோவில் மாணவர்கள் படுகொலை நினைவு நாள் இன்றாகும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/worlds-deadliest-covid-19-affected-company-pemex/", "date_download": "2020-09-22T23:39:29Z", "digest": "sha1:YO6MGRL3ZOCFRZSK5WKUCK3TXQDY6MHT", "length": 9756, "nlines": 150, "source_domain": "orupaper.com", "title": "World's deadliest COVID 19 affected company: PEMEX | ஒருபேப்பர்", "raw_content": "\nNext articleஐரோப்பாவின் மிகப்பெரிய அகதிகள் முகாமில் பேரழிவு…\nபிரித்தானியாவில் அடுத்த வாரத்தில் நடைமுறைக்கு வரும் முக்கிய நடவடிக்கைகள்…\nநாள் ஒன்றுக்கு 50,000 கொரோனா தொற்று…\nசுவிஸ் ஜெனிவா நகரத்தில் மாபெரும் போராட்டம்…\nஇங்கிலாந்து முழுவதும் நோய்த்தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருகிறது…\nபிரித்தானியாவில் புதிய கொவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு சாத்தியம் பிரதமர் எச்சரிக்கை…\nபிரித்தானியாவில் அடுத்த வாரத்தில் நடைமுறைக்கு வரும் முக்கிய நடவடிக்கைகள்…\nஆட்சிகள் மாறும்போது சட்டங்களும் மாறும் ஒரே நாடு இலங்கைதான் – அரியநேத்திரன்\nபிக்குவின் அடாவடிக்கு எதிராக மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்று\nதிலீபன் நினைவேந்தல் அச்சுறுத்தும் பொலிஸார் – சபையில் கஜேந்திரன்\nமட்டு மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா.\nநாகர்கோவில் மாணவர்கள் படுகொலை நினைவு நாள் இன்றாகும்…\nமாவை – சுமந்திரனின் பேக்கரி டீல்\nதமிழர்களுக்கு காது குத்த பாக்கிறாரா விக்கி\nகாணாமல் ஆக்கப்பட்டோர் நாள் எழுச்சிப் பேரணி கனடாவிலிருந்து நேரலை\n வடக்கு முதல்வர் பதவிக்கு மாவை கண்\nசிறிலங்கா அரசின் தொடர்ச்சியான இழுத்தடிப்புக்கள் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் – கஜேந்திரன்\nஇந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவுமா\nசிங்கள மாணவிக்கே இராணுவச் சிப்பாயால் இந்த நிலையா…\nநீதியமைச்சருக்கு அபராதம் விதிக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்பட்டது…\nமர்ம பொதிகளில் சீன மரக்கறி விதைகள், பிரான்ஸின் விவசாய அமைச்சு மீண்டும் எச்சரிக்கை\nதடை விதித்த நாடுகளுக்கு சென்றவர்களை சுவிஸ் கட்டாய தனிமைப்படுத்தல்\nகேரளாவில் விமானம் இரண்டாக உடைந்து விபத்து,பலர் பலி…\n“புரையோடிப்போன புண்ணுக்குத் தமிழீழத் தேசியத் தலைவர் செய்த சத்திர சிகிச்சை”\nஓணம் – ஒரு பார்வை\nதமிழில் மனைவி என்பதற்கு உள்ள 62 வகையான பெயர்கள்\nGmail சேவையில் பாதிப்பு,பல நாடுகளில் குழப்பம்\nசளி தடிமனில் இருந்து வேறுபட்ட கொரோனா வைரஸ் வாசனை இழப்பு\nஅந்த மாதிரி பெண்களை சமாளிப்பது எப்படி\nபிரித்தானியாவில் அடுத்த வாரத்தில் நடைமுறைக்கு வரும் முக்கிய நடவடிக்கைகள்…\nஆட்சிகள் மாறும்போது சட்டங்களும் மாறும் ஒரே நாடு இலங்கைதான் – அரியநேத்திரன்\nபிக்குவின் அடாவடிக்கு எதிராக மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்று\nதிலீபன் நினைவேந்தல் அச்சுறுத்தும் பொலிஸார் – சபையில் கஜேந்திரன்\nமட்டு மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா.\nநாகர்கோவில் மாணவர்கள் படுகொலை நினைவு நாள் இன்றாகும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/today-rasipalan-06-01-2020/", "date_download": "2020-09-23T00:34:16Z", "digest": "sha1:OBRNOSTLG4MJRDSQUWPRV2UXVP32VY6F", "length": 14321, "nlines": 101, "source_domain": "puradsi.com", "title": "இன்றைய ராசி பலன்! 06.01.2020 | Puradsi \" \"\" \"", "raw_content": "\nஇன்றைய பஞ்சாங்கம்:06-01-2020, மார்கழி 21, திங்கட்கிழமை, ஏகாதசி திதி பின்இரவு 04.02 வரை பின்பு வளர்பிறை துவாதசி. பரணி நட்சத்திரம் பகல் 02.15 வரை பின்பு கிருத்திகை. சித்தயோகம் பகல் 02.15 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. கிருத்திகை. வைகுண்ட ஏகாதசி. முருக- பெருமாள் வழிபாடு நல்லது.இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.\nராசிக்குள் சந்திரன் இருப்பதால் வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், வெளியில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். குடும்பத்தினரைப் பற்றி யாரிடமும் வெளிப்படையாக பேச வேண்டாம்.வேலையில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம்.புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.\nஇன்றைய ராசி பலன் – 18.09.2020\nஇன்றைய ராசி பலன் – 17.09.2020\nஇன்றைய ராசி பலன் – 16.09.2020\nஇன்றைய ராசிப்பலன் – 15.09.2020\nஇன்றைய ராசி பலன் – 14.09.2020\nகுடும்பத்தில் உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும்..மறைமுக விமர்சனங் களும் தாழ்வுமனப்பான்மையும் வந்து செல்லும். பிள்ளைகளிடம் கனிவாக பேசுங்கள்.உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.\nமனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள்.உங்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர��கள்.தன்னம்பிக்கையுடன் செயல் படுவீர்கள்.உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.\nஉடன் பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள்.தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படக்கூடும். சுபகாரியங்கள் கைகூடும். வேலை விஷயமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள்.\nபுதிய முயற்சி சாதகமாக முடியும்.ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும்.வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் வரும், நீண்ட நாள்களாக எதிர்பார்த்த பணம் இன்று கிடைக்கக்கூடும்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.\nசந்திராஷ்டமம் தொடங்குவதால் மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.நீங்கள் செய்யும் செயல்களில் இடையூறுகள் ஏற்பட்டு மனகுழப்பத்துடன் இருப்பீர்கள்.அடுத் தவர்களை குறை கூறுவதை நிறுத்துங்கள். விமர் சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம்.உறவினர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.\nமனைவி வழியில் பக்கபலமாக இருப்பார்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். கொடுத்த கடன் திரும்பக் கிடைப்ப தற்கு வாய்ப்பு உள்ளது.ன் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். அலுவலகத்தில் உங்கள் ஆலோசனை பலரின் பாராட்டுகளைப் பெற்றுத் தரும்.மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும்.\nஅதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும்.சுபமுயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். சிலர் உங்களைநம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.. எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள்.\nநட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள்.மற்றவர்களால் மறை முகத் தொல்லைகளும், விமர்சனங்களும் ஏற்படும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளால் பண நெருக்கடி உண்டாகும். பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.\nதாயாருக்கு மருத்துவ செலவுகள் ஏற்படும்.வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. பழைய கடனைத் தீர்க்க புது வழியை யோசிப்பீர்கள்.காரியங்கள் முடிவதில் தடை, தாமதம் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமையாக இருக்கலாம்.\nஉறவினர்களிடம் இருந்து நல்ல செய்தி கிடைக்கக் கூடும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். முயற்சிகளை மேற்கொள்வதற்கு உகந்த நாள்.\nஉடல் ஆரோக்கியம் மேம்படும்.விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புதிய முயற்சி சாதகமாக முடியும்.தந்தையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.அடுத் தவர்களை குறை கூறுவதை நிறுத்துங்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வந்து சேரும்\nநடிகர் ஆர்யாவின் மனைவி வெளியிட்ட மிக மோசமான கவர்ச்சி புகைப்படங்கள்.. கல்யாணத்தின் பின் இப்படியா என திட்டி தீர்க்கும் ரசிகர்கள்..\nஅசர வைத்த பிரமாண்ட மலர்\nஇன்றைய ராசி பலன் – 19.09.2020\nஇன்றைய ராசி பலன் – 18.09.2020\nஇன்றைய ராசி பலன் – 17.09.2020\nஇன்றைய ராசி பலன் – 16.09.2020\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\nமுதல் முதல் நித்தியானந்தாவின் “கைலாசா” நாட்டில்…\nதிருமணத்திற்கு முன் இந்த பிரச்சனை இருந்தால் குழந்தை பாக்கியம்…\nவனிதாவின் மூன்றாவது திருமணத்தால் முதல் கணவரின் மகன் ஸ்ரீஹரி…\nஜூன் 21 அன்று ஏற்பட போகும் சூரிய கிரகணத்தால் ஆபத்து.\nஇன்றைய ராசி பலன் – 19.09.2020\nஅதிரடியாக களத்தில் இறங்கிய வரலட்சுமி சரத்குமார்.\nஉண்மையில் சிதம்பர ரகசியம் என்றால் என்ன.\nதனது திருமணம் தொடர்பில் அதிரடி முடிவு எடுத்த சாய் பல்லவி..\nபேட்மிட்டன் விளையாடிக் கொண்டிருந்த பிரபல சீரியல் நடிகர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.blog/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-09-23T00:03:22Z", "digest": "sha1:4UFMVOQHA4IRJZEDKSWVQPC3GE7NND6Z", "length": 153789, "nlines": 797, "source_domain": "snapjudge.blog", "title": "அமெரிக்கா | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on ஜூலை 16, 2017 | பின்னூட்டமொன்றை இடுக\nதெளிவு, உறுதி, இறுதி, உண்மை போன்றவற்றையும் மையம், நிர்ணயம், முழுமை என்பவற்றையும் ஓயாமல் வலியுறுத்தும் ஆதிக்க கருத்தியல்களுக்கும் கேள்விகள் இன்றி ஒப்படைப்பையும் முழு நம்பிக்கையைம் கொண்டியங்கும் பொதுக்கள மதிப்பீடுகளுக்கும் இடையில் உள்ள நுண் இணைப்புகள் கேள்வி மறுப்பு, ஆய்வு மறுப்பு என்பவற்றின் மூலமே உறுதிப்படுத��தப்படுகின்றன. இந்த நுண் இணைப்புகளைத் துண்டித்து கேள்விகளைப் பெருக்கும் சொல்லாடல், கதையாடல், எடுத்துரைப்பு என்பவற்றை உருவாக்கும் செயல்தான் சமூகத்தை அறம்சார் அரசியல் நோக்கி நகர்த்தக் கூடியது.\n: பிரேம் – ரமேஷ்\nபுழல் சிறையில் சிறைக்கம்பிகளை எண்ணும்போதுதான் அந்த ஈ அவன் கண்ணில் பட்டது. அதற்கு மெள்ள பயிற்சி தர ஆரம்பித்தான் அந்தக் கைதி. கயிற்றில் மேல் நடப்பது, ஒற்றைச் சக்கர வண்டியை கயிற்றின் மேல் விடுவது, சாதத்தில் கல் பொறுக்குவது போன்றவற்றை அந்த ஈ கற்றுக்கொண்டது. நாளடைவில் இளையராஜாவின் எல்லாப் பாடல்களையும் ஹம்மிங் கொடுக்கவும் தெரிந்துகொண்டது. “நான் இன்னும் ஒரு வாரத்தில் ரிலீஸ் ஆயிடுவேன். நாம் இரண்டு பேரும் இந்த ஜெயிலை விட்டு வெளியே போனப்புறம் உன்னை வைத்து வித்தை காட்டப் போகிறேன். இருவரும் பெரும் புகழடைவோம்.” என்று அதனிடம் சொல்லி வைத்திருந்தான். விடுதலையும் ஆனான். ஈயை ஒரு வத்திப் பெட்டியில் பத்திரமாக வைத்து, சட்டைப்பையில் கீழே விழாதபடிப் பார்த்துக் கொண்டு வெளியுலகை அடைந்தான். டாஸ்மாக் வளாகத்தில் ஈயை திறந்து விட்டு, ‘அந்த நிலாவத்தான் நான் கையிலப் புடிச்சேன்…’ பாடலைப் பாட வைத்தான். “பார்த்தியா அந்த ஈய” என்று சக குடிகாரரிடம் சொல்லவும் அவர் தி இந்து நாளிதழை வைத்து அந்த ஈயைப் பட்டென்றுக் கொல்வதற்கும் சரியாக இருந்தது.\nஇந்த நகைச்சுவை உங்களுக்கு ஏற்கனவே தெரியுமென்றால், நான் ஈ + சிறை எனத் துவங்கியவுடனே என்னை அடித்து நிறுத்தி சிரித்துக் கடந்துவிடுவீர்கள். ஏனென்றால், தெரிந்ததை எதற்கு மறுபடி சொல்லிக் கொண்டிருப்பானேன் – என்பது எண்ணமாக இருக்கும். இதற்கு நாளடைவில் ஜோக் #73 என்று எண் கூட கொடுத்து வெறும் எண்ணைச் சொல்லி நாமிருவரும் சிரித்துக் கொண்டிருக்கலாம். அ. முத்துலிங்கம் எழுதும் சிறுகதைகளைக் கூட இப்படி தடாலடியாக தட்டையாக விமர்சிக்கலாம் என கோகுல் பிரசாத் பதிவு மூலம் தோன்றியது.\nஅ முத்துலிங்கத்தின் எழுத்துகளிடையே ஆறு வித்தியாசங்களை கண்டுபிடிக்க முடியாது. இலக்கிய உலகில் இந்த மாதிரி நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நிகழும். எதனிலிருந்தும் விலகி நிற்க வேண்டும் எனும் தத்துவத்தை அ முத்துலிங்கம் தவறாக புரிந்து கொண்டு விட்டார் என நினைக்கிறேன்.\nஅமெரிக்கக்காரி சிறுகதையை நான் இங��கே சுருக்கித் தரப் போவதில்லை. அது மே 2009 காலச்சுவடு இதழில் வெளியாகி இருக்கிறது. அங்கேயே வாசிக்கலாம்.\nஅந்தக் கதை எங்கே என் வாழ்வை உணரவைத்தது என்றும் எவ்வாறு இன்றைய அமெரிக்காவின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை ஓவியமாகத் தீட்டுகிறது என்பதையும் அ. முத்துலிங்கம் என்னும் மனிதர் எவ்வாறு இந்தப் புனைவில் தெரிகிறார் என்றும் பதிந்து வைக்கிறேன்.\nஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பது ஒரு வகை. உங்களை நம்பகமானவராக நினைத்து என்னுடைய அத்யந்த ரகசியங்களை தனிமையில் சொல்வது என்பது விசுவாசம் கலந்த துறவுநிலை. இந்த இரண்டு நிலைகளும் வெவ்வேறாகத் தோன்றினாலும் சொல்லும் விதத்திலும் நிபந்தனையற்ற விதிகளில்லா திறந்தவெளிகளை உருவாக்கிக் கொடுப்பதிலும் நேரெதிர் நிலைப்பாடுகளை உருவாக்குபவை. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்காகாரி’ கதை இதில் இரண்டாம் வகையைச் சேர்ந்த வகை. உங்களிடம் நம்பிக்கை வைத்து சினேக மனோபாவத்தோடு விஷயத்தைச் சொல்கிறார்.\nஅமெரிக்கா வந்த புதிதில் அந்தச் சிக்கல் என்னிடம் இருப்பதே எனக்குத் தெரியவில்லை. பெரிய பெரிய புலமையான வார்த்தைகளான rationale என்பதில் ஆரம்பித்து Amazon நிறுவனம் வரை எல்லாவற்றையும் அமெரிக்கர்களிடம் சொல்வேன். அவர்களுக்குப் புரியாது. நாலைந்து முறை சொன்னால்தான் விளங்கும். இப்போது இந்த சிக்கல் என் பேச்சோடு இருப்பது என நான் அறிந்திருக்கிறேன். நிறுத்தி நிதானமாகச் சொல்லப் பார்க்கிறேன். இந்த மாதிரி குழப்பங்களை கதைப் போக்கில் சொல்லிச் செல்லும்போது, ‘அட… மதி என்பவளைப் பார்த்தால் என்னைப் பார்ப்பது போலவே இருக்கிறது’ என்னும் அன்னியோன்யம் எழ வைக்கும் லாவகம் அனாயசமாக வந்து போகிறது.\nஇந்த மாதிரி விஷயங்களை எழுதும்போது தன்னிரக்கம், தவிப்பு, சலிப்பு, துக்கம் எல்லாம் மேலிட்டு விடலாம். புரிந்து கொள்ளாத சமூகத்தின் மேல் அறச்சீற்றம் கூட எழலாம். இப்படி சிதைவுக்குள்ளாக்குகிறார்களே எனக் கோபம் தோன்ற வைக்கலாம். அது ஒப்புதல் வாக்குமூல எழுத்து. அதில் முத்துலிங்கத்திற்கு நம்பிக்கை கிடையாது. உங்களை கொம்பு சீவி விட்டு, உணர்ச்சிகளைத் தூண்டுவது அவர் நோக்கமல்ல. ”இந்த மாதிரி எனக்கு நடந்தது… ஏன் அப்படி நடந்தது தெரியுமா’ என்று நமக்கு நன்கு அறிமுகமானவர்களின் ரகசியங்களை கிசுகிசுவாக இல்லாமல் விசுவாசமாகப் பகி��்கிறார். பாவ மன்னிப்பு வேண்டாம்; புரிந்து கொண்டால் போதும் என்பது அவரின் உத்தி.\nஇதே சிறுகதை குறித்த விமர்சன அறிமுகத்தில் ரா. கிரிதரன் இவ்வாறு எழுதுகிறார்:\nகதையில் இலங்கைக்காரி தனது அமெரிக்கக்காரியை வென்று எடுக்கும் இடமாக இப்பகுதி அமைந்துள்ளது.\nயுத்தம் நடந்து கொண்டிருக்கும் நகரத்தில் பஸ் பிடித்துச் சென்று அமெரிக்காவுக்குத் தொலைபேசும் தாயார் என்ன குழந்தை, பெயர் என்ன எனப் பெரும் இரைச்சலுக்கு நடுவே கேட்கிறாள். இவள் சொல்வதெல்லாம் குழந்தை ஒரு அமெரிக்கக்காரி என்பதுதான். ஆம், இவளைப் போல் இல்லாமல், அமெரிக்கா எதுவோ அதிலெல்லாம் இயல்பாய் பொருந்திப் போகும் அமெரிக்கக்காரியாக அவள் வளர்வாள்.\nவிமானப் பயணங்களின் போது நீங்கள் அந்த விமானத்தின் கூடவே பயணிக்கும் நிழலை கவனித்து இருக்கலாம். அ முத்துலிங்கத்தின் எழுத்தும் அது போல் நம்முடன் எப்போதும் வரும். அது நம்மைப் பற்றி சொன்னாலும், நாமே அதில் இருந்தாலும் கூட, விண்ணில் நாம் பறந்து திரிந்தாலும் அதை மண்வாசனையோடு தரையில் கொணர்ந்து நம் பயணத்தை பிரதிபலிக்கும். அதில் நம்முடைய வாழ்க்கையின் சாயல் இருக்கும்; ஆனால், அதற்காக கண்ணாடியைப் போல் பிரதிபலிக்காது. உங்கள் வயதிற்கேற்ப, அனுபவத்திற்கேற்ப, பிரபஞ்ச ஞானத்திற்கேற்ப அது சில சமயம் விரிவடையும்; சில சமயம் சுருங்கும்; சில சமயம் காணாமலே கூட போகும். விமானத்தினுள் பெருச்சாளி ஓடுகிறதா என்பதில் அசட்டையாக தூங்கிவிட்டு, அ முத்துலிங்கம் என்னும் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தால் புதிய தரிசனங்கள் கிட்டிக் கொண்டேயிருக்கும்.\nஅமெரிக்காகாரிக்கும் இந்தியக்காரிக்கும் இலங்கைக்காரிக்கும் என்ன வித்தியாசம்\nநிழலைப் பார்த்தால் மனிதர் தெரிவார். நிஜத்தைப் பார்த்தால் என் தலைமுடியின் வண்ணம் தெரியும். அது பிறந்த தேசத்தையும் வயதின் ரேகையையும் உணர்த்தும். தோலின் நிறம் காட்டிக் கொடுக்கும். குரல் எடுத்து பேசினால் இங்கிலாந்தா ஆப்பிரிக்காவா ஆசியாவில் சீனாவா ஜப்பானா என்று அறியலாம். உங்களின் மொழி, உடை எல்லாமே உங்களைக் குறித்த பிம்பங்களை உணர்த்தும். தெற்காசியரா… இப்படித்தான் பேசுவார்; இன்ன தொழில் செய்வார். ஆப்பிரிக்க அமெரிக்கரா… கொண்டாட்டத்தில் திளைப்பவராக இருக்கக் கூடும் என்று முன்முடிவுகளை நீங்கள் ஒரு வார்���்தை சொல்வதற்கு முன் அடுத்தவரை ஒருதலைப்பாடான பாதைக்கு இட்டுச் செல்லும்.\nஇதில் நிழலைப் பார்த்தால் எப்படி அமெரிக்காகாரி, எவர் இலங்கைக்காரி என்று கண்டறிவோம் இருவரும் வீடு வாங்க பணம் சேமிக்கிறார்கள். இருசாராரும் தங்களின் கணவர்களைத் தேர்ந்தெடுக்க சில பொதுவான சித்தாந்தங்களை வைத்திருக்கிறார்கள். ஒருவர் வேகமாக முடிமெடுப்பவர், இன்னொருவர் பந்தத்திற்காக எதையும் செய்பவர் என்றெல்லாம் பிரிக்கலாம். அதற்குத் தகுந்த வினா எழுப்பி, ஒவ்வொருவரின் குணாதிசயங்களைக் கண்டடையலாம். அது சாத்தியம். ஆனால், அமெரிக்காகாரி இப்படித்தான் நடந்துப்பாள் என்றும் இலங்கைக்காரி அப்படித்தான் செய்வாள் என்பதும் சொல்லமுடியாது. அதை இப்படி போட்டுடைத்த மாதிரி சொல்லாமல் பூடகமாக உணர்த்துவது எப்படி\nஅ முத்துலிங்கத்தின் கதையைப் படியுங்கள். உங்களுக்கும் சூட்சுமமாக விளங்கலாம்.\nடால்ஸ்டாயின் அன்னா கரீனினாவின் தொடக்க வாசகம் புகழ்பெற்றது. ‘மகிழ்ச்சியான எல்லா குடும்பங்களும் ஒரேமாதிரியாக இருக்கின்றன, துயரமான குடும்பங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் துயரப்படுகின்றன’. அதை இந்தக் கதையில் இவ்வாறு வருவதாக சொல்லலாம்: “மனிதர்களின் அடையாளங்கள் எல்லா நாடுகளிலும் ஒரேமாதிரியாக இருக்கின்றன. அவர்களின் குணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் வசப்படுகின்றன.”\n‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’ என்னும் முத்துலிங்கம் எழுதிய நாவலின் முன்னுரையில் இவ்வாறு எழுதுகிறார்:\nடேவிட் பெனியோவ் என்ற புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் ஒரு நாவல் எழுதினார். 1942ல் ஜேர்மன் படைகள் ரஸ்யாவின் லெனின்கிராட் நகரத்தை முற்றுகையிடுவதுதான் நாவலின் பின்னணி. பதினெட்டு வயது இளைஞராக அப்போஉது இருந்த அவருடைய தாத்தா, டேவிட்டுக்கு அந்த சம்பவங்களை விவரிக்கிறார். எவ்வளவு விவரித்தாலும் டேவிட்டுக்கு அவை நாவல் எழுதும் அளவுக்கு போதுமானவையாக இருக்கவில்லை. ‘அன்று காலநிலை என்ன ஆகாயம் எந்த நிறத்தில் இருந்தது ஆகாயம் எந்த நிறத்தில் இருந்தது அந்தப் பெண்ணின் தலைமுடி குட்டையானதா, நீளமானதா அந்தப் பெண்ணின் தலைமுடி குட்டையானதா, நீளமானதா’ என்று தாத்தாவை கேள்விகளால் திணறடித்தார். அதற்கு தாத்தா சொன்ன பதில், ‘டேவிட், நீதானே நாவலாசிரியர். இட்டு நிரப்பு. அதுதானே உன் வேலை.’\nடேவ���ட்டுக்கு அவர் தாத்தா சொன்ன புத்திமதிகள், நினைவலைகள் எழுதும் எவருக்கும் தேவை என்றாலும், வாசகருக்கும் தேவை.\nஉதாரணத்திற்கு லியோ டால்ஸ்டாய் எழுதிய அன்னா கரேனினா நாவலை எடுத்துக் கொள்வோம். அது லெவ் நிக்கலாயெவிச் டால்ஸ்டாயைப் பற்றியது அல்ல. ஆனால், அவரைப் போன்ற மனிதர்களைப் பற்றிய சித்தரிப்பு அந்த நாவல். அல்லது, தான் எப்படிப்பட்ட மனிதராக இருந்திருக்க வேண்டும் என நினைத்தாரோ அதன் பிரதிபலிப்பாக அந்தக் கதைமாந்தர்கள் இருக்கிறார்கள். அந்தக் கதாமாந்தர்கள் சில சமயம் உங்களுக்கு அசூயை தரலாம்; அல்லது உத்வேகம் தரலாம். இரண்டுமே நாவலாசிரியரின் வெற்றியே.\nமுத்துலிங்கம் குறித்து வாழ்க்கை வரலாறு எழுதுபவர்கள் சீக்கிரமே சலித்துவிடுவார்கள். அன்றாடம் என்ன செய்தார், எந்த ஊரில் தங்கினார், எவருடன் உரையாடினார், என்ன கோப்புகளை முன்னெடுத்தார், எவ்வாறு பழகினார், எதைக் குறித்து கதைத்தார், எப்பொழுது உண்டார் என்பதெல்லாம் வெகு எளிதாக கண்டுபிடிக்கலாம்; பதிவு செய்யலாம். அவர் எதைக் குறித்து யோசித்தார் என்பதும் இருபது புத்தகங்களுக்கு மேல் அச்சில் வெளிவந்து அனைவருக்கும் ஏற்கனவே வாசிக்கக் கிடைக்கிறது. அப்படியானால் விமர்சகரின் கடமை என்பது ’அமெரிக்காகாரி’ சிறுகதையோ, நாவல் விமர்சனமோ, கதாசிரியரின் கருத்தொட்டி, தொக்கி நிற்கும் ஆசிரியரை புனைவில் இருந்து விடுவித்து பொருள்காணுதல் என்பதேயாகும்.\nசுதந்திரம் அடையாத சிலோனில் பிறந்தவர். பதின்ம வயதில் இலங்கை விடுதலை அடைவதைப் பார்க்கிறார். மின்சாரம் இல்லாத கிராமத்தில் வாழ்க்கையைத் துவங்கியவர். பெரிய குடும்பம் – ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். அங்கிருந்து உலகெலாம் பயணிக்கிறார். நவீன வசதிகளின் கண்டுபிடிப்பையும் அதன் பயன்பாடையும் பார்க்கிறார். அவருடைய வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டும் என்றால், ‘தென்னம் பொச்சில் நெருப்பை வைத்து மூட்டி ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்கு நெருப்பை எடுத்துச் சென்று, ஒரு குச்சி நெருப்பு ஒரு கிராமம் முழுவதற்கும் போதுமானதாக இருந்ததில்’ வாழ்க்கையைத் துவங்கி, ஒரு நொடி இணையம் இல்லாவிட்டால் வாழ்க்கை சலித்து அபலையாய்த் தவிக்கும் நகர சமூகத்திற்கு குடிபெயர்ந்தவர்.\nசூதாட்ட மையங்களில் ரூலே சக்கரத்தைப் பார்த்திருப்பீர்கள். அந்தச் சக்கரத்தில் பல்வேறு எண்கள் தாறுமாறாக கலைந்து கிடக்கும்; சிவப்பு, கருப்பு நிறம் இருக்கும். சக்கரத்தை சுழலவிட்டு பந்தை அதன் தலையில் போடுவார்கள். பந்தோ எங்கும் நிற்காமல் குதித்து, தாவி ஓடும். எந்த எண்ணில் பந்து நில்லாமல் ஓடாமல் இறுதியில் நிலைத்திருக்கிறதோ, அந்த எண்ணில் பந்தயம் கட்டியவருக்கு வெற்றி. அன்றைய சிலோன் இதைப் போன்ற சூதாட்டக் களம் என்றால், சுதந்திரம், விடுதலைப் புலி, டொனால்ட் டிரம்ப் என்று எந்தக் காலகட்டத்தை வேண்டுமானாலும் இதே போன்ற நிலையற்ற சுழல்பந்தின் குதியோட்டத்தோடு தொடர்பாக்கலாம். ஆனால், அ. முத்துலிங்கம் தன் ஒவ்வொரு கதையிலும் சுழலுகிறார். மாணவன், அசட்டைப் பேர்வழி, மோசடி பிரகிருதி, போர்வீரன், வாத்திய வாசிப்பாளர், எல்லாம் தெரிந்தவர், சூதாட்டக்காரர், துப்பறியும் சாம்பு, நிருபர், ஆசிரியர், தந்தை, தாயுமானவன், பண்டிட், இயற்கையை நேசிப்பவர், போராளி, நம்பிக்கைவாதி – உங்களுக்கு இதில் எத்தனை பேர் இந்தக் கதையில் தெரிகிறார்கள்\nகுறிச்சொல்லிடப்பட்டது A Muttulingam, அ முத்துலிங்கம், அன்னா, அமெரிக்கா, அறிமுகம், ஆக்கம், இந்தியா, இலக்கியம், இலங்கை, எழுத்து, கதை, சிறப்பிதழ், சிறுகதை, டால்ஸ்டாய், நாவல், நூல், பதிவு, பார்வை, புத்தகம், புனைவு, மனிதர், முத்துலிங்கம், லியோ, விமர்சனம், Intro, Lit, Reviews, Shorts, Stories\nஅன்னியர் வந்து புகுதல் என்ன நீதி\nPosted on மார்ச் 19, 2017 | பின்னூட்டமொன்றை இடுக\nஅமெரிக்காவில் எப்போதுமே இந்தியர்களையும் குடியேறிகளையும் ஒரு சில அமெரிக்கர்கள் குறிவைத்துத் தாக்கினார்கள். இது க்ளிண்டன் காலம், ஒபாமாவின் ஆட்சிக்காலம் என எப்போதும் தொடரும் நிகழ்வு:\nஇந்தியர்கள் எங்கே அதிகமாக வசிக்கிறார்கள்\nபெருநகரம் இந்திய அமெரிக்கர்களின் மக்கள்தொகை (2010) மொத்த அமெரிக்க மக்கள் தொகை (2010) இந்திய தேசிக்களின் விழுக்காடு Combined Statistical Area\nயூதர்கள் மீது வெறுப்புக் குற்றங்கள் குறித்த சமீபத்திய அச்சுறுத்தல்கள்\nயூதர்கள் குறித்த துவேஷம் சார்ந்த வெறுப்புக் குற்றங்கள் அமெரிக்க ஊடகங்களால் அதிகமாகக் கவனிக்கப் படுகின்றவா\nஇந்திய வம்சாவழியினரோடு ஒப்பிட்டால் அமெரிக்காவில் யூதர்களின் மக்கள்தொகை பங்கு எவ்வளவு\n“Gentlemen’s Agreement” (1907–8) – அமெரிக்காவிற்கும் ஜப்பானுக்கும் இடையேயான ஒப்பந்தம் மாதிரி இனவாதக் கொள்கைகளின் பட்டியல் எங்கு கிடைக்கு���்\nஇந்தியாவில் இருந்து குடியேறிய அமெரிக்க தேசியின் பதிவு\nகுறிச்சொல்லிடப்பட்டது அமெரிக்கா, இந்தியர், எச்1பி, குடிபுகல், குடிபுகுந்தவர், குடியேறி, டிரம்ப், டொனால்ட், ட்ரம்ப், தேசி, தேஸி, வந்தேறி, வருகையாளர், வெளிநாட்டவர், வேலை, Immigrants, Immigration\nPosted on ஜூன் 6, 2015 | 20 பின்னூட்டங்கள்\nமகாபாரதத்தில் புகழ் பெற்ற கதை இது.\nகௌரவர்களின் தலைநகரமான ஹஸ்தினாபுர நகரத்திற்கு பகவான் கிருஷ்ணன் வருகிறார். நீண்ட பயணத்திற்கு பின் களைப்போடு காணப்படுகிறார் கிருஷ்ணன். எல்லோரும் அவரவர் வீட்டிற்கு அழைக்கிறார்கள்.\nவிஷ்ணு சஹஸ்ராமம் அருளிய பிதாமகர் பீஷ்மர் அழைக்கிறார்: “என் வீட்டில் தங்குவாயா கிருஷ்ணா\nஅரசன் துரியோதனன் சொல்கிறான்: “நல்ல விருந்தைத் தயார் செய்திருக்கிறேன். சகல சௌகரியங்களும் செய்திருக்கிறேன். பட்டு மெத்தையோடு, கச்சேரிகளும், நடன நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்திருக்கிறேன். எங்கள் அரணமனைக்கு வா கிருஷ்ணா\nபிருஹஸ்பதியின் அவதாரமான துரோணாச்சாரியார் சொல்கிறார்: “உன் ஆத்ம நண்பன் அர்ஜுனனின் குருவான என் வீட்டிற்கு வாயேன்… கிருஷ்ணா\nவேத வியாசர் போன்று சப்தரிஷிகளில் ஒருவரான ஆச்சாரியார் கிருபரும் தன் இல்லத்திற்கு அழைக்கிறார்.\nமுற்பிறவியில் மகாவிஷ்ணுவின் மிகச்சிறந்த பக்தனான பிரகலாதனாக இருந்த பாலிகன் அழைக்கிறார்.\nஅந்த வீதியின் மூலையில் இருக்கும் சிறு குடிலைக் காண்பித்து, “அந்த வீடு யாருடையது” என்று கிருஷ்ணர் கேட்கிறார். ”அது உன்னுடைய வீடு.” என்கிறார் விதுரர். அங்கே தங்கப் போவதாக கண்ணன் அறிவிக்கிறார்.\nஅங்கே சென்று விதுரரின் மனைவி அளித்த வாழைப்பழத் தோல்களை உண்டதாகக் கதை வளரும். அவ்வாறு பல பெரிய பெரிய அழைப்புகள் இருந்தாலும், அவர்களையெல்லாம் விட்டு விட்டு, எளியவர்களின் வீடுகளில் ஜெயமோகன் தங்கத் திட்டமிட்டு இருக்கிறார்.\nபத்ரம் புஷ்பம் ப²லம் தோயம் யோ மே ப⁴க்த்யா ப்ரயச்ச²தி |\nதத³ஹம் ப⁴க்த்யுபஹ்ருதமஸ்²நாமி ப்ரயதாத்மந: || 9- 26||\nய: ப⁴க்த்யா = எவர் அன்புடனே\nபத்ரம் புஷ்பம் ப²லம் தோயம் = இலையேனும், பூவேனும், கனியேனும், நீரேனும்\nமே ப்ரயச்ச²தி = எனக்கு அளிப்பவன் ஆயின்\nப்ரயதாத்மந: = முயற்சியுடைய அவர்\nப⁴க்த்யுபஹ்ருதம் = அன்புடன் அளித்த\nதத் அஹம் அஸ்²நாமி = அவற்றை நான் அருந்துகிறேன்\nஇலையேனும், பூவேனும், கனியேனும், நீரேனும் அன���புடனே எனக்கு அளிப்பவன் ஆயின், முயற்சியுடைய அன்னவன் அன்புடன் அளித்ததை உண்பேன் யான்.\nஇந்த முறை அமெரிக்க வருகையின் போதும் பாஸ்டனிலும் மூன்று நாள் இருப்பதாகச் சொல்லி இருக்கிறார். ஜூன் 23 மாலை முதல் ஜூன் 26 காலை வரை நியு இங்கிலாந்து பகிதியில் இருப்பார். அவரை சந்திக்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.\nமற்ற இடங்களுக்கான முடிவுறாத இறுதி பயணத் திட்டம்:\nஜூன் 26, 27, 28 (வெள்ளி – ஞாயிறு) – வாஷிங்டன் டிசி\nஜூன் 29, 30 & ஜூலை 1 – நியு ஜெர்சி, நியு யார்க்\nஜூலை 2 & 3 – ஃபிலடெல்ஃபியா, பென்சில்வேனியா\nஜூலை 4 – கனெக்டிகட்\nஜூலை 5 முதல் 10 – டொலீடோ, டெட்ராய்ட், மிச்சிகன், பிட்ஸ்பர்க்\nஜூலை 11,12,13 – ராலே, வடக்கு கரோலினா\nஜூலை 14 முதல் சான் ஃபிரான்சிஸ்கோ\nஜெயமோகன் வலையகம் :: கனடா – அமெரிக்கா பயணம்: இயல் விருது பெறுவதற்காக நான் வரும் ஜூன் 10 அன்று கனடா கிளம்புகிறேன். 11 டொரெண்டோவில். 13 அன்று இயல்விழா. இருபத்தைந்து வரை கனடா.\nசென்ற 2009ல் வருகை புரிந்த போது:\n2. பாஸ்டனில் ஏழு ஒளிப்படங்கள்: எழுத்தாளர் ஜெயமோகன் | புகைப்படங்கள்\n3. ஜெயமோகனின் பன்னிரு முகங்கள் | பயணத்தின் போது எடுத்த படங்கள்\n5. அமெரிக்கா திட்டம்..: 2009 புறப்பாடு\n7. Interview with Jeyamohan: Videos & Audio Chat | வீடியோக்கள், ஒலிக்கோப்புகள், நேர்காணல் பதிவுகள்\n9. ஃப்ளோரிடாவில் ஜெயமோகன் | சிறில் அலெக்ஸ் – புகைப்படக் கோப்புகள்\n10. ஆல்பெனியில் எழுத்தாளர் ஜெயமோகன் | ஓப்லா விஸ்வேஷ்\nகுறிச்சொல்லிடப்பட்டது Authors, அமெரிக்கா, எழுத்தாளர், கண்ணன், கிருஷ்ணன், ஜெமோ, ஜெயமோகன், பாரதம், மஹாபாரதம், வருகை, விதுரர், JeMo, Jeyamogan, Jeyamohan, Tours, Visits, Writers\nசிரியா – ஒபாமா நலமா\nPosted on செப்ரெம்பர் 16, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nசிரியா பிரச்சினையின் 101 என்ன என்பதை பா ராகவன் தி ஹிந்துவில் எழுதுகிறார். சிரியா ஏன் திடீரென்று செய்திகளில் அடிபடுகிறது\nஒபாமாவிற்கு இந்த மூன்று மாத காலம் சிரமதசை நடக்கிறது. இதற்கு மாற்றாக குரு பார்வை, சுக்கிர பலம் எல்லாம் கிடைத்தால் நன்றாக இருக்கும். குரு போன்ற முக்கிய கிரகம் பார்ப்பதுதான் சிரியா மீது போர்மேகங்கள் சூழ்வதற்கான அஸ்திவாரம்.\nஇந்த மாத இறுதியில் ஒபாமாவின் சேமநல காப்பீடு திட்டம் முழுவீச்சுடன் இயங்கப் போகிறது. அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் சகல அமெரிக்கருக்கும் உடல்நல பாதுகாப்பு திட்டத்தை முடக்க எதிர்க்கட்சி திட்டம் போட்டிருந்தது. இந்த மாதிரி தொடர்ந்து முட்டுக்கட்டைப் போட்டு தலைவலி கொடுக்கும் ரிபப்ளிகன் கட்சியை எப்படி சமாளிப்பது முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்பது போல் குடியரசு கட்சிக்கு பிடித்தமான நாட்டுப்பற்றை முதலில் கையில் எடுத்தார் ஒபாமா.\nஸ்னோடென் கிடைத்தார். அவரும் உலக மகா ரகசியம் போல் அமெரிக்கா வேவு பார்க்கிறது என்பதை சொல்கிறார். தேசநலன், தீவிரவாதிகளை கண்காணித்தல், அமெரிக்காவை பாதுகாத்தல் போன்ற விஷயங்கள் செய்தியில் அடிபடுகின்றன. Tea party செயல்பாடுகளை வருமானவரித்துறை மூலம் ஒடுக்கியதில் இருந்து ஒபாமா மீள்கிறார். தேயிலைக் கட்சிகாரர்களின் கெடுபிடிகளை மறக்கடித்து கொடி காத்த குமரனாக பராக் ஒபாமா மிளிர்கிறார்.\nகொஞ்ச நாள் போனதும் எட்வர்ட் ஸ்னோடென் பழைய செய்தியாகிப் போகிறார். மீண்டும் ஒபாமா கேர் தடுக்கப்பட வேண்டும் என்று போர் முரசு கொட்டுகிறார்கள் ரிபப்ளிகன் கட்சியினர். எப்படித் தப்பிப்பது இப்பொழுது Wag the Dog சமயம். அமெரிக்காவே சண்டக்கோழி. இதில் மிகப் பெரிய சண்டியர்களாக குடியரசுக் கட்சிக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்களின் அஸ்திரம்தான் ”போர்”. ஒபாமாவே அதை கையில் எடுத்தால்…\nஒபாமா கேர் பின்னுக்குத் தள்ளப் படுகிறது. சேமநலத் திட்டத்தை தடுத்து நிறுத்துவதைப் பற்றி பேசுவதற்கு பதில் போர் மூண்டால் எவ்வளவு ஏவுகணை விற்கும்… எத்தனை எஃப்16 தயாரிக்கலாம்… என்று முட்டைக்கணக்கு போடத் துவங்கி இருக்கிறார்கள். பெட்ரோடாலரும் வலுக் கொண்டது. ரூபாயும் போன்ற இன்ன பிற நாணய மதிப்புகளும் வீழ்ச்சி முகம் கொண்டன. இது பொக்கீடு (பட்ஜெட்) சமயத்தில் ஒபாமாவின் கரத்தை வலுப்படுத்தும். அப்படி இல்லாமல், அப்பொழுதும் பால் ரையான் & மார்க்கோ ரூபீயோ கோஷ்டியினர் தர்ணா நடத்தினால், சிரியா மீது நிச்சயம் குண்டு விழும்.\nஅதெல்லாம் சரி… சிரியாவில் எண்ணெய் இருக்கிறது என்கிறதே கட்டுரை… எவ்வளவு இருக்கிறது சுவத்துக் கீரை வழிச்சுப் போடுடி, சொரண கெட்ட வெள்ளாடச்சி என்போமே அது போல் உலகத்தின் மொத்த பங்கில் 0.4% (0.004) சுவத்துக் கீரை வழிச்சுப் போடுடி, சொரண கெட்ட வெள்ளாடச்சி என்போமே அது போல் உலகத்தின் மொத்த பங்கில் 0.4% (0.004) அது சும்மா அடுப்பு பொங்கக் கூடக் காணாது.\nகுறிச்சொல்லிடப்பட்டது America, அமெரிக்கா, ஆயுதம், இரான், ஒபாமா, சண்டை, சிரியா, சேமநலம், த��ட்டம், பராக், பாதுகாப்பு, பெட்ரோல், போர், வளைகுடா, வாயு, Gas, Health, Healthcare, Insurance, iran, Obamacare, Petrol, Reserves, Syria, USA\nஇரு கோடுகள் – அமெரிக்க ஒற்றர் பராக் ஒபாமா\nPosted on ஜூன் 25, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nஒபாமாவிற்கு சனியும் சரியில்லை. குருவும் சரியில்லை. வெளியில் இருந்து பார்ப்பதற்கு சிரமதசை நடப்பது போல் தோன்றுகிறது.\nஅசோசியேடட் பிரெஸ் என்ன செய்கிறது, யாரை அழைக்கிறார்கள், எவருக்கு மின்னஞ்சல் அனுப்புகிறார்கள் என்று வேவு பார்த்திருக்கிறார். ஒன்றிரண்டு நாள்கள் அல்ல… அறுபது நாள்களுக்கு மேல் ஏ.பி. நடவடிக்கைகளை கண்காணித்திருக்கிறார்கள்.\nஇப்படி நீண்ட காலம் ஒருவரை ஒற்றறிய வேண்டுமானால் வாரண்ட் வாங்கி இருக்க வேண்டும். சட்டம் ஒழுங்கிற்கு உட்பட்டு இந்த மாதிரி விஷயங்களை செய்திருக்க வேண்டும். அதெல்லாம் கடைபிடிக்கவில்லை. இத்தனைக்கும் AP நிறுவனம் முஸ்லீம் இல்லை. தீவிரவாதி இல்லை. அமெரிக்காவில் பன்னெடுங்காலமாக இயங்கி வரும் செய்தி ஸ்தாபனம். புகழ்பெற்ற ரிப்போர்ட்டர்களை உள்ளடக்கிய நான்காவது தூண்.\nஒசாமா பின் லாடன் செத்த முதலாம் நினைவு நாளை அல்-க்வெய்தா பெரிதாகக் கொண்டாட விரும்பியது. ஏதாவது மிகப் பெரிய தீவிரவாதச் செயலை செய்து முடிக்க விரும்பியது. ஏமனில் இருந்து விமானத்தைக் கடத்தி இஸ்ரேல் போன்ற அணுசக்தி நிறைந்த தேசத்தில் நாசம் விளைவிக்க திட்டம் தீட்டியது. இந்த விமானத்தை ஓட்ட தேர்ந்தெடுக்கப்பட்டவர் அமெரிக்க உளவாளி. அவர் இந்த சதித் திட்டத்தை முறியடித்துவிட்டார். விமானத்தை ஹை ஜாக் செய்து சமர்த்தாக அமெரிக்க நண்பர் நாட்டிடம் ஒப்படைத்துவிட்டார்.\n அமெரிக்க உளவாளி அல் குவெய்தாவிற்குள் இருக்கிறார். அவரும் இன்னொரு நிஜ தாலிபான் போராளியும் சேர்ந்து ஒஸாமா அஞ்சலி அழிப்புத் திட்டத்திற்கு செல்கிறார்கள். கூட வந்த தீவிரவாதிகளை வீழ்த்தி, இன்னொரு 9/11 தகர்ப்பு நடக்காமல் காப்பாற்ற வேண்டும்.\nஇத்தனையும் வெளியில் கசியாமல் இருக்க வேண்டும். கசிந்தால், இன்னொரு உலகப் போர் துவங்கும் அபாயம். இதற்காக சொல்லாமல் கொள்ளாமல் நிருபர்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டுக் கொண்டே இருக்கலாமா\nArgo படம் பார்ப்பது போல் இருக்கிறது. உயிர்களைக் காப்பதற்காக அன்னிய நாட்டிற்குள் அத்துமீறி நுழைகிறோம். விஷயத்தை அறிந்த முந்திரிக்கொட்டை இந்தத் திட்டத்தை நிருபரின் ��ாதில் கிசுகிசுக்கிறது.\nஅப்பொழுது செய்தியாக வெளியிட்டு, அப்பாவி உயிர்களை சாகடிக்க வேண்டுமா அல்லது ஆறிய கஞ்சியான பிறகு நாளிதழில் மெதுவாக எழுத வேண்டுமா\nஅனைத்து உண்மைகளையும் உடனுக்குடன் மக்களுக்கு தெரிவிப்பதால் என்ன பயன் எல்லா விஷயங்களையும் பதுக்கி, ரகசியமாக டீல் போடுவதால் வரிப்பணம் கட்டும் குடிமகன்களின் அடிப்படை உரிமை பறிக்கப்படுகிறதா\nபிறரின் தொலைபேசிகளை காலவரையின்றி ஒட்டுக் கேட்கும் சட்டம் கடந்த ஜனாதிபதி புஷ் காலத்தில் இயற்றப்பட்டது. இராக்குடனும் ஆஃப்கானிஸ்தானுடனும் போர் நடத்திய காலத்தில் ஒற்றர்களைப் பாதுகாக்க இந்த சட்டத்தை பயன்படுத்தினார்கள். சண்டை முடிந்தபிறகு சட்டம் காலாவதி ஆகி இருக்க வேண்டும். ஆனால், நீட்டித்துக் கொண்டே வந்தார்கள், அதன் பின் அவ்வப்போது எதிர்க்குரலாக டெமோகிராட் குரல் ஒலித்தாலும் அரசியல் காரணங்களுக்காக ஒபாமாவும் இதை ஆதரித்து கிட்டத்தட்ட நிரந்தர சட்டமாகவே ஆக்கிவிட்டார்.\nஇப்பொழுது அசோசியேடட் பிரெஸ் மேட்டருக்கு பிறகு இரு கட்சிகளிடம் இருந்தும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. பத்திரிகைகளை வேவு பார்க்க வேண்டுமானால், நீதிபதியின் ஒப்புதல் பெற வேண்டும் என்பதில் முனைப்பாக ஒருங்கிணைந்த குரல் கேட்கத் துவங்கியுள்ளது. யாரையும் எப்பொழுது வேண்டுமானாலும் கண்காணிக்கலாம் என்பதில் கொஞ்சம் லிமிடெட் மீல்ஸ் ஆக்கலாம் என்பதை ரிபப்ளிகன் கட்சியே ஒத்துக்கொண்டுள்ளது.\nஇவ்வளவும் ஒசாமா பின் லாடன் நினைவாஞ்சலி மேட்டரில் சி.ஐ.ஏ ரகசியமாக செயல்பட்டதை அசோசியேடட் பிரஸ் அம்பலப்படுத்தியதால் கிடைத்த ஆய பயன்.\nதலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால் உணரப்படும் என்பது போல் ரிபப்ளிகன் புஷ் காலத்தில் பயன்பட்ட சட்டம், டெமோகிராட் ஒபாமா காலத்தில் பிரச்சினையாக மாறியிருக்கிறது.\nஇதன் உச்சகட்டமாக எல்லாவற்றையும் மறைக்கவும் மறக்கவும் ஸ்னோடென் வந்து துப்பு துலக்கி ஃபேஸ்புக்கும், மைக்ரோசாஃப்ட் ஸ்கைப்பும், யாஹூவும் சீனாவின் ருஷியாவின் தகவல்களை வேவு பார்க்கின்றன என்றார்.\nகுறிச்சொல்லிடப்பட்டது ஃபேஸ்புக், அமெரிக்கா, அரசியல், அல் க்வெய்தா, எகிப்து, ஒசாமா, ஒபாமா, ஒழுங்கு, கூகிள், கூகுள், சட்டம், சிரியா, சீனா, சுனொடென், தீவிரவாதி, துப்பு, பயங்கரவாதி, பராக், ம��கப்புத்தகம், மைரோசாஃப்ட், யாஹு, யாஹூ, ரஷியா, ருசியா, ருஷியா ஒற்றர், விக்கிலீக்ஸ், ஸ்கைப், ஸ்னொடென், ஸ்னோடென்\nPosted on மார்ச் 22, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nபள்ளிக் குழந்தைகளுக்கான போட்டியில் நடுவர் வேலை கிடைத்த்திருந்தது. முடி நரைப்பதில் இப்படியும் சில நல்ல விஷயங்கள் இருக்கின்றன.\nஒவ்வொரு பள்ளியிலிருந்தும் இரண்டு, மூன்று குழுக்கள். ஒவ்வொரு குழுவிலும் ஆறேழு மாணவர்கள். அனைத்துக் குழுவும் ஏதாவது ஒரு தொண்டு நிறுவனத்திற்காக நிதியோ பொருளோ சேகரிக்க வேண்டும்; அல்லது தன்னார்வலர்களாக களத்தில் இறங்கி பணி புரிந்திருக்க வேண்டும்; அல்லது தங்கள் நோக்கங்களை பரவலாக சென்றடையுமாறு பிரச்சாரம் செய்து சமூகத்தில் மாற்றம் கொணர்ந்திருக்க வேண்டும்.\nஇப்பொழுது என்னை செய்யச் சொன்னால் கூட தயங்குகிறேன். இந்த வயதில் இத்துணை நண்பர்களையும் தொடர்புகளையும் வைத்திருந்தாலும் அனைவரையும் திரட்டி ஒரு கொள்கைக்காக ஒருங்கிணைத்து களப்பணி செய்ய இயலுவதில்லை. ‘அவன் என்ன நினைப்பானோ’, ‘வாரயிறுதியில் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்’ என்று தட்டிக் கழிக்கிறேன்.\nநூற்றுக்கணக்கான பாடசாலையில் இருந்து பல்வேறு நலத் திட்டங்கள்; பரப்புரைகள்; செயலாக்கம் செய்து முடித்தவர்களின் பெருமிதமான பங்களிப்புப் பட்டியல்கள். ரொம்ப நிறைவாக இருந்தது.\nயார் வென்றார் என்பதை எப்படி கணக்கிடச் சொன்னார்கள்\nநிறைய காசு திரட்டுவதால் வெற்றியாளரை தீர்மானிக்கக் கூடாது. அதிக பேரை மனம் மாற்றியதாலோ, மிகப் பெரிய அளவில் கொண்டு சென்றதாலோ வாகை காணமுடியாது. ஃபேஸ்புக்கில் பெரும்பாலான லைக்குகள் கிடைப்பதாலோ, ட்விட்டரில் அதிக நபர்கள் பின் தொடர்வதாலோ முதல் பரிசு கொடுக்கக் கூடாது.\nசெய்த காரியத்தை எப்படி படிப்படியாக நகர்த்தினார்கள் என்று விளக்குவதிலும், அதில் ஏற்பட்ட தடங்கல்களையும், அவற்றை எதிர்கொண்ட விதத்தை முன்வைப்பதை மட்டுமே கருத்தில் கொண்டு தீர்மானித்தோம்.\nPosted on பிப்ரவரி 14, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nபிடித்த தலைவர்களின் பிடித்தமான கொள்கைகளை கேட்பது சுகம். அவை நிறைவேறாவிட்டாலும் கூட கேட்பது சுகம். நாளைக்கு எழுந்தால் இவற்றுக்கு எல்லாம் பலமான முட்டுக்கட்டை விழும் என்று அறிந்திருந்தாலும், தலைவரின் உணர்ச்சிகரமான உரையின் சாத்தியக்கூறுகளையும் வருங்காலம் குற���த்த கனவுகளுக்காகவும் நேரலையில் பார்ப்பது சுகம்.\nகூடை கவிழ்த்த மாதிரி சிகை அலங்காரத்துடன் மிஷேல் ஒபாமா. அவருக்கு ஒரு புறம் இறந்த காலம். இன்னொரு புறம் நம்பிக்கை காலம். பதினைந்து வயது மகளை தெருச்சண்டை துப்பாக்கிச் சூட்டிற்கு பலி கொடுத்தவர் ஒரு பக்கம் அமர்ந்திருந்தார். மின்ரத்து ஆன புயல் இரவில் பதினைந்து சிசுக்களை காப்பாற்றி கரை சேர்த்த செவிலி இன்னொரு புறம் அமர்ந்திருந்தார்.\nஒபாமா பேசியதில் பிடித்த மேற்கோள்கள்:\n* கென்னடி சொன்னதாக, “சட்டசபைக்கு வருவது போட்டி போட்டு ஆட்சியைப் பிடிப்பதற்காக அல்ல; முன்னேற்றத்திற்காக கை கோர்ப்பதற்காகத்தான் அரியணை போட்டி.”\n* ’நிறைவேற்ற இயலாத புதிய புதிய வாக்குறுதிகளை அரசாங்கம் கொடுக்க வேண்டாம்; ஆனால், ஏற்கனவே உறுதியளித்த சத்தியங்களைக் காப்பாற்ற வேண்டும்’\n* ‘கட்டற்ற குண்டுகளை கட்டுப்படுத்தும் சட்டத்திற்கான உங்கள் வாக்குகளை நியூ டவுன் சிறார்கள், உங்கள் கடமையாக ஆக்கியிருக்கிறார்கள். ஏகே47 துப்பாக்கிகளால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கானோர் வாக்குரிமை கேட்கிறார்கள்.’\nஇவ்வளவு பேசினாலும், செயலாற்றாத காங்கிரசில்தான் சூட்சுமம் இருக்கிறது. அனைவருக்கும் குறைந்த பட்ச சம்பளத்தை உயர்த்தினால் பொருளாதார தடுமாற்றம் நிறைந்த சூழலில் பணவீக்கமும் பெருகும் என்பதை குடியரசு கட்சி அல்ல… ஒபாமாவின் டெமோகிரட்ஸே அறிவார்கள்.\nநினைப்பது நல்லதுதான்; ஆனால், நடக்கவேண்டியது என்ன\nPosted on நவம்பர் 26, 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nஎனக்கு வேலை போகும் போதுதான் உத்வேகம் பிறக்கும். அன்றாட உத்தியோகத்தில் உழலும்போது எந்த வித செயலூக்கமும் இன்றி ஒன்பதில் இருந்து ஐந்து வரை உழைத்துக் கொட்டும் செக்குமாடாக இருப்பேன். வேலையை விட்டு நீக்கப்படும்போதோ, புதிய வேலையை தேடும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகும்போதோ, புத்துணர்ச்சியும் சந்தோஷமும் தைரியமும் நிறைந்து இருக்கும்.\nஜெராக்ஸ் எல்லாருக்கும் தெரிந்திருக்கும். அது ஆரம்பிக்கப்பட்டது அமெரிக்காவின் தொழில்துறையின் கஷ்டதிசையில்.\nகூகிள் எல்லோரும் உபயோகிக்கிறோம். அது துவங்கியது அமெரிக்காவின் டாட் காம் நம்பிக்கையின்மையின் உச்சகட்டத்தில்.\nஇப்பொழுது அமெரிக்காவும் ஐரோப்பாவும் கடனில் தத்தளிக்கும் காலகட்டம். 2007ல் துவங்கிய பொருளாதாரத் தேக்கத்���ில் இருந்து தள்ளாடி எழுந்திருக்க முடியாமல் ஸ்பெயினும் இத்தாலியும் இன்ன பிற அண்டை நாடுகளும் கடன் சுமையில் மஞ்ச நோட்டிஸ் தரும் காலம். சீனாவின் கடன் கொடையினால் அமெரிக்காவே அடிமைப்பட்டு ஏற்றுமதிக்கு புதிய நாடுகளைக் கோரும் காலம். இந்தோனேசியாவும் பிரேசிலும் உலகத்தின் போக்கை நிர்ணயிக்கும் காலம்.\nஇந்த நேரத்தில் எந்த புதிய துறைகள் அமெரிக்காவிற்கு மீண்டும் பிராணவாயு கொடுக்கும் எந்த முன்னேற்றங்கள் உடனடி லாபமும் தொலைதூரப் பார்வையும் கொண்டு செல்வாக்கை நிலைநாட்டும்\nசில தூரதிருஷ்டி பார்வைகளும், சகுனங்களை முன்வைத்த கணிப்புகளும், பத்தாண்டு பலன்களும்:\nசவுதி அரேபியாவை நம்பி மட்டும் இருந்தால் பிரயோசனமில்லை என்பது ஒபாமா கட்சி வாதம். உள்நாட்டில் அமெரிக்காவின் அலாஸ்காவில் இருந்து எண்ணெய்க் கிணறுகளை முழு மூச்சாக தோண்டி உபயோகிக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சி ரிபப்ளிகன் வாதம். கனடாவை உபயோகிக்கலாம்; பெட்ரோல் அதிகம் குடிக்காத கார்களை பயனுக்கு கொணரலாம் என்பது ஒபாமா வாதம்.\nஎது எப்படியோ இந்த எரிவாயு மற்றும் இயற்கை சக்தி துறைகளில் நிறைய முதலீடு நடந்திருக்கிறது. ஒபாமா மீண்டும் அரியணை ஏறாவிட்டால், அவை எல்லாம் அப்படியே முடங்கி பாதியில் வயிறுடைத்த காந்தாரி மகன்கள் கௌரவராக பாண்டவர் பூமியான இரான்+இராக் இடம் தோற்று இருக்கும். ஆனால், சகுனி எக்ஸான் மோபில் எண்ணெய் நிறுவனங்கள் ஆதரவுடன் புதிய பராக்கிரமத்துடன், பீஷ்மர் டெட்ராயிட் ஜெனரல் மோட்டார்ஸ் வழிகாட்டுதலுடன் ரத கஜ பலத்துடன் களத்தில் சின்னப் பையலாய் குதிக்கும்.\nவாகன தயாரிப்பின் மாற்றங்களும் சுற்றுச்சுழல் அச்சுறுத்தல்களும் கரியமில கட்டுப்பாடுகளும் உள்ளூர் எண்ணெய் வர்த்தகமும் அமெரிக்காவை மீண்டும் கார் துறையின் மூலம் வால் ஸ்ட்ரீட்டை உயர்த்தி ஷாங்காயை தட்டி வைக்கும்.\n1930களின் மின்ஒளிவரைவியல் துறையில் கால்பதித்த ஜெராக்ஸ் ஐம்பதாண்டுகளாக தொழில்துறையில் முன்னோடியாக இருந்த மாதிரி, அடுத்த ஜாக்பாட் – 3டி அச்சுப்பொறி.\nஎனக்கு ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் உருவான தண்ணீர்க் குடம் வேண்டும். இரண்டு கேலன் கொள்ளளவு இருக்க வேண்டும். எனக்குப் பிடித்த வடிவமைப்பாளர் கொடுக்கும் உருவில் தயாராக வேண்டும். இதெல்லாம் இப்பொழுது ஆயிரக்கணக்கில் பணம் செல்வழித்தால் ஒழிய சாத்தியமில்லை. ஆனால், வெகு கூடிய விரைவில் சிகாகோவில் தயாரகும் கேட்/கேம் (கணிப்பொறிவழி வடிவமைப்பு) ஓவியங்கள் கொண்டு சிவகாசியிலும் சீனாவிலும் சல்லிசான விலையில் திடப் பொருட்கள் எனக்கே எனக்காக உருவாகும். மின்னல் வேகத்தில் வந்தடையும்.\nஇன்றைக்கு கூகிள் செய்திகளை நம் வசதிக்கேற்ப மாற்றிக் கொள்வது மாதிரி. நம் விழைவிற்கேற்ப வீட்டுப் பொருட்களை வாங்கலாம்.\nஒபாமா என்றாலே அமெரிக்கர்களுக்கு எப்போதும் நினைவில் வரும் சொல்லாக ஒன்றை நிலை நாட்டியிருக்கிறார்: ஒபாமா கேர் – அவரின் எதிராளிகளும் இந்தச் சொல்லாலேயே ஒபாமாவை தூஷணை செய்து, ஒபாமாவின் உடல்நல காப்பீடு திட்டம் பெரிய அளவில் எதிர்பார்ப்புகளையும் சமூக சீர்திருத்தங்களையும் உருவாக்கி இருக்கிறது.\nஇருபது வருடங்களாக நடந்து வரும் மனிதகுல மரபுரேகைப் பதிவு திட்டம் ஆகட்டும். சமீபத்திய மருத்துவ முன்னேற்றங்கள் ஆகட்டும். மரபியல் சார்ந்து மருந்துகளை பரிந்துரைக்கும் உத்தி வெகு விரைவில் பரவலாக பிரபலமடையும்.\nஎனக்கு இருக்கும் கொழுப்பு; எனக்கு இருக்கும் எதிர்ப்பு சக்தி; அன்றாடம் உட்கொள்ளும் மது; முட்டி வலியின் தீவிரம் போன்ற ஆயிரத்தி முன்னூற்றி அறுபத்தியெட்டு விஷயங்களையும் கணக்கில் கொண்டு, எனக்கே எனக்கான அனாசின் மின்னல் வேகத்தில் தயாராகும்.\nஉங்களுக்கும் அதே டைலனால்; எனக்கும் அதே இருநூறு மில்லிகிராம் டைலனால் என்னும் காலம், கூடிய சீக்கிரமே காலாவதியாகும். இதை எல்லாம் வாங்கும் பலம் நடுத்தர வர்க்கத்திற்கும் சென்றடைய ஒபாமாவின் சேமநல காப்புறுதி திட்டம் கால்கோள் இடும்.\nமனிதனுக்குத் தெரிந்து இந்த மண்ணில் ஒண்ணே முக்கால் மில்லியன் ஜந்துக்கள் இருக்கின்றன. ஆனால், கடந்த ஐம்பதாண்டுகளில் அதை விட பன்மடங்கு உயிரினங்களை சோதனைச்சாலைகளில் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.\nகாருக்கு பெட்ரோல் வேண்டுமா… அதற்கு ஒரு உயிரினம் தயாரிக்கலாம்.\nசுற்றுச்சூழல் கெடுகிறதா… அதற்கு ஒரு உயிரினம் உருவாக்கலாம்.\nஇவை எல்லாம் இன்றே கிட்டத்தட்ட சாத்தியம் என்றாலும், பலருக்கும் அணுக்கமாக கிடைக்குமாறும் குறைந்த பொருட்செலவில் உருவாக்குதலிலும் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள் விலகவும் சோதனைச் சாவடிகளில் விடை கிடைக்கும் என்று முதலீட்டாளர்கள் எண���ணுகிறார்கள்.\nஅடுத்த இருபதாண்டுகளில் நல்ல நீருக்கான தேவை இரட்டிப்பாகும். உலகெங்கும் சுத்த குடிநீருக்கான அவசியம் விஞ்ஞானத்தை நோக்கி விடை கோரி கையேந்துகிறது.\nகரிமம் மூலம் உண்டான கிராஃபீன் தகடுகள் கடல்நீரில் நிறைந்திருக்கும் உப்புகளை நீக்கி குடம் குடமாக தண்ணீரை வெகு எளிதாக அதிவிரைவாக தயாரிக்கும் முறைகள் பரிசோதனையில் வெற்றி கண்டிருக்கிறது. நீராலான உலகை உப்பு நீரில்லாத உவப்பான நீராக மாற்றும் வித்தையில் கண்ட வெற்றி பொருளாதார மாற்றங்களை பல இடங்களுக்கு கொண்டு செல்லும்.\nநானோ தொழில்நுட்பம் மூலம் சில்லுகளை சேர்ப்பது முதல் கடைகளில் பொருள்களை கண்காணிப்பது வரை பல பயன்கள் நம்மை சென்றடைந்திருக்கிறது. கார்பன் நுண்ணிய டியுப்கள் மூலமாக கிடைக்கும் லாபாங்கள் எல்லாம் பொதுமக்களுக்கு வரத்துவங்கினால் இண்டெர்னெட் புரட்சி போல் அடுத்த பூதாகாரமான வளர்ச்சியும் வரப்பிரசாதங்களும் பிரமிக்கவைக்கும்.\nஅதற்கெல்லாம் எதிர் நீச்சல் போடும் தைரியமும் துணிச்சலாக ஆபத்தான செலவுகளை செய்து பார்க்கும் தன்னம்பிக்கையும் வேண்டும்.\nசிறு தொழில் முதலீடுகளில் பின்னடைந்தாலும் சரி… நசிவு கண்ட முனைவோர்களையும் சரி… அமெரிக்காவில் எப்போதுமே எள்ளி நகையாடாமல், அடுத்த வாய்ப்பு தந்து தட்டிக் கொடுத்து அவர்களிடம் இருந்து வெற்றியை வரவழைக்கும் வித்தையை தக்க வைத்திருக்கும் வரை, இந்த முன்னோடி + முதலிடம் தட்டிப் போகாது.\nகுறிச்சொல்லிடப்பட்டது அமெரிக்கா, அறிவியல், ஆயில், எண்ணெய், எதிர்காலம், எரிசக்தி, கண்டுபிடிப்பு, கரிமம், கரியம், கார், கார்பன், குடிநீர், சக்தி, தண்ணீர், தயாரிப்பு, துறை, தொழில், நீர், நுட்பம், நேனோ, பணம், பெட்ரோல், பொருளாதாரம், மருத்துவம், மருந்து, முதலீடு, யுஎஸ்ஏ, வருங்காலம், வருவாய், வளர்ச்சி, வாகனம், விஞ்ஞானம், Dow, Engg, Engineering, Future, Growth, Innovation, Invest, Investment, Manufacturing, Nano, Predictions, Science, Stock, Tech, Technology, VC, Water\nபராக் ஒபாமா ஏன் ஜெயிக்க வேண்டும்\nPosted on நவம்பர் 6, 2012 | 3 பின்னூட்டங்கள்\nநான்கு வருடம் முன்பு ஒபாமாவின் தாரக மந்திரம் ‘மாற்றம்’. இன்றைக்கு மிட் ராம்னியின் மந்திரம் ‘அசல் மாற்றம்’.\nசின்ன வயதில் சோறு ஊட்டும்போது அம்மா சொன்ன கதை நினைவுக்கு வருகிறது. பண்ணையார் வீட்டின் செல்லப் பிள்ளையை பாதுகாக்க கீரியை வளர்க்கிறார்கள். அப்பா வயலுக்கு வேலையாகப் போய்விட்டார். அம்மாவோ முற்றத்தில் பிசி. சமயம் பார்த்து நல்ல பாம்பு உள்ளே நுழைகிறது.\nபாம்பைக் கண்ட கீரி, அதனுடன் சண்டை போட்டு குழந்தையைக் காப்பாற்றுகிறது. இந்த விஷயத்தை தன் எஜமானர்களுக்கு சொல்வதற்காக வாசலில் காத்திருக்கிறது.\nஇரத்தம் வழியும் வாயைப் பார்த்தவுடன் ஆத்திரம் கொண்ட தாயார், கீரியின் தலையில் தன் கையில் உள்ள குழவியைப் போட்டுக் கொல்கிறாள். குழந்தைக்கு என்னாச்சோ என்று பதறிக் கொண்டு வீட்டிற்குள் ஓடுகிறாள். அப்பொழுதுதான் உண்மை விளங்குகிறது.\nகுழந்தை பத்திரமாக தூளியில் உறங்குகிறது. தூளியின் அடியில் பாம்பு செத்துக் கிடக்கிறது. தன் மக்களை பாதுகாத்த பாதுகாவலனை தானே கொன்று விட்டோமே என்று அந்த அன்னை கதறுகிறாள்.\nகீரியைப் போல் வாயில்லா ஜீவனாக ஒபாமா அமெரிக்க மக்களை பணக்கார வால் ஸ்ட்ரீட் பாம்புகளிடமிருந்து காக்க திட்டங்கள் இட்டு, சட்டமாக்கி வருகிறார். அதை அறியாமல், அமெரிக்க மக்கள் அவருக்கு எதிராக வாக்களித்து, அதன் பின்னர் வருத்தம் கொள்வாரோ என்னும் பதைபதைப்பு இருக்கத்தான் செய்கிறது.\nகடந்த ஆட்சிக் காலத்தில் ஒபாமா என்ன சாதித்தார்\nமுதல் கையெழுத்து எப்பொழுதுமே முக்கியமானது. அமெரிக்க ஜனாதிபதி ஆனதும் பராக் ஒபாமா பெண்களுக்கும் சம சம்பளம் கிடைக்க வழிவகுக்கும் திட்டத்தை தன்னுடைய முதல் கையெழுத்தின் மூலம் சட்டமாக்கினார்.\n’இவன் திவாலாகிப் போவான். அவள் மஞ்சக் கடுதாசி கொடுப்பாள்’ என்று பின்னணியில் ஏலம் விட்டுக் கொண்டே, முகப்பூச்சில் அவர்களுக்கு கடும் நிதிச்சுமையைக் கொடுத்த பொருளாதார நிறுவனங்களைக் கட்டுக்குள் கொண்டு வரும் கண்காணிப்பு சட்டத்தை அடுத்து நிறைவேற்றினார்.\nஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் புரிந்தால், வேலை போகும்; எந்தவித காப்பீடும் கிடைக்காது போன்ற ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதற்கான திறப்புகளை இயற்றினார்.\nகல்லூரிகளில் படிப்பதற்கான கடன் கிடைப்பதில் இடைத் தரகர்கள் இல்லாமல் ஆக்கினார்.\nஇளைஞர்களுக்கும் வசதியானோருக்கும் மட்டும் உடல்நல மருத்துவம். முதியவர்களுக்கும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் முதுகு திருப்பல் என்பது போய் அனைவருக்கும் சுகாதாரம், எல்லோருக்கும் காப்பீடு, எவருக்கும் இன்சூரன்ஸ் என்பதை நிஜமாக்கினார்.\nசுதந்திர சிந்தனையை எதிர்த்த ஒசாமா பின் லாடன��� வீழ்த்தினார். முந்தைய ஆட்சியில் துவங்கிய இராக் போருக்கு முற்றும் போட்டார். முடிவில்லாத ஆப்கானிஸ்தான் சண்டையை எப்படி கைமாற்றி, சுயாட்சிக்கு கொணரலாம் என்பதற்கு வடிவம் கொடுத்தார்.\nஅராபிய நாடுகளில் கத்தியின்றி, ரத்தமின்றி, சத்தமின்றி மாற்றங்கள் கொண்டு வந்தார். அமெரிக்க படை வந்து இறங்க வில்லை. போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து பொதுமக்கள் சாகவில்லை. குடிமக்களே போராடினர். விடுதலை கேட்டனர். சர்வாதிகாரிகள் வீழ்ந்தனர். காந்தி என்ற சாந்த மூர்த்தி கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.\nஎகிப்து, லிபியா, டுனிசியா… வீழ்ந்தது மன்னராட்சி. தொடரும் மக்களாட்சி சகாப்தங்கள்.\nஅமைதிக்கான நோபல் பரிசை சும்மாவா ஒபாமாவிற்கு கொடுத்தார்கள்\nஇதெல்லாம் காலாகாலத்திற்கும் நின்று பேசும் சாதனைகள்.\nஆனால், கடந்த இரண்டு ஆண்டு காலமாக நடந்தவைதான் மக்கள் மனதில் ஆழமாக பதிந்து இருக்கிறது. கையாலாகாத, ஒன்றுக்கும் உதவாத தலைவர் என்னும் பிம்பத்தை ‘டீ பார்ட்டி’ ரிபப்ளிகன்களும் செல்வந்த மிட் ராம்னியின் தோழர்களும் அமெரிக்க வாக்காளர் மத்தியில் ஆழமாக நிலைநிறுத்தி இருக்கிறார்கள்.\nஒபாமா முன்னிறுத்தும் எந்த திட்டத்தையும் எதிர்ப்பது என்பது மட்டுமே குடியரசுக் கட்சியின் ’ஓர் அம்ச திட்டம்’.\nமுக்கிய நகரங்கள் அனைத்தையும் இரயில் பாதை மூலம் இணைக்கும் திட்டமா… முடியாது.\nசரி… காரில்தான் செல்வோம் என்கிறீர்கள். அதற்கான எரிவாயு கக்கும் விஷத்தை கரியமில வாயுவைக் குறைத்து, குறைவான பெட்ரோலுக்கு நிறைவான தூரம் செல்லும் அதி-திறன் கார் தயாரிக்கும் திட்டமா… முடியாது.\nவேண்டாம்… பள்ளிகளில் ஆசிரியர்களை அதிகரிப்போம். ஒரு வாத்தியாருக்கு இருபது மாணவர்கள் மட்டும் என்று வைத்துக் கொள்வோம். குழந்தைகளுக்கு அறிவியல் கற்பிப்போம் திட்டமா… முடியாது.\nவலதுசாரிகளின் செல்லப்பிள்ளையான வரிக்குறைப்பு செய்வோம். குறைந்தபட்ச ஊதியத்தில் வாழ்பவர்களுக்கு வருமான வரியை நீக்குவோம்… முடியாது.\nகுறைந்த பட்சமாக… சாலைகளை பழுது பார்ப்போம். பாலங்களை சீர்படுத்துவோம்… முடியாது.\nஎதை எடுத்தாலும் முட்டுக்கட்டை. எந்த ஐடியா சொன்னாலும் ஒத்துழையாமை. இது மட்டுமே மிட் ராம்னி கட்சியின் செயல்பாடு.\nஇதற்கு நடுவிலும் சொங்கிப் போன அமெரிக்காவை தலை நிமிர வைத்த���ருக்கிறார் பராக் ஒபாமா. பங்குச் சந்தை குறியீடு முன்னேறுகிறது. வேலை தேடுபவர்கள் எண்ணிக்கை குறைகிறது. புதிதாக வேலை கிடைத்தோர்களின் சதவிகிதம் நாளொரு ஃபேர் அண்ட் லவ்லியும் பொழுதொரு பூஸ்ட்டுமாக வெற்றிக் கொடி கட்டுகிறது.\nஇவ்வளவு முட்டுக்கட்டை இட்டும் ஒபாமா தேர் ஸ்டெடியாக வீறுநடை போடுகிறது.\nஇதெல்லாம் ஒஹாயொ வாக்காளருக்கும் ஃபுளோரிடா பெருசுகளுக்கும் புரிந்ததா என்பது நாளைக்கு தெரிந்து விடும்.\n’ராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் நமக்கென்ன போச்சு மிட் ராம்னி வந்தால் என்ன குறை மிட் ராம்னி வந்தால் என்ன குறை\nராம்னிக்கு ஸ்திரமான கொள்கை இல்லை. எங்க ஊர் கவர்னராக இருந்தபோது நிறைவேற்றிய திட்டங்களை இப்பொழுது அவரே எதிர்க்கிறார். கிட்டத்தட்ட அன்னியன் அம்பி போல் நடந்து கொள்கிறார்.\nஒரு சமயம் ரோமியோவாக பெண்களுக்கு ஆதரவு தருகிறார். அடுத்த நிமிடம் அன்னியனாக மாறி, பெண்களை வன்புணர்ந்தால் கூட கருக்கலைப்பு கூடாது என்கிறா. அடுத்த நிமிடம் அம்பியாக மாறி ஜீஸஸ் என்ன சொல்லி இருக்கார்னா என்று கருட புராணம் பாடுகிறார்.\nவந்த முதல் நாளே பழைய குருடி கதவைத் திறடி என்று ஒபாமாவின் ‘எல்லோருக்கும் உடல்நலக் காப்பீடு’ திட்டத்தை ரத்து செய்வேன் என வாக்குறுதி தந்திருக்கிறார்.\nஏற்கனவே பதினாறு ட்ரில்லியன் (கடைசி கணக்கின்படி $16,015,769,788,215.80) பட்ஜெட் பற்றாக்குறை. இதன் தலையில் இன்னும் இராணுவ செல்வழிப்பு என்கிறார். மில்லியனர்களுக்கு வருமான வரியை வாரி வழங்குவேன் என்கிறார்.\nகூடிய சீக்கிரமே சீனாவும் ஜெர்மனியும் அகில உலகத்தின் முடிசூடா மன்னர்களாக கோலோச்ச வேண்டும் என்று நினைப்பவர்கள் நிச்சயம் ராம்னிக்கு வாக்களிப்பார்கள்.\nPosted on நவம்பர் 3, 2012 | 6 பின்னூட்டங்கள்\nஅமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பது நவம்பர் ஆறாம் தேதி தெரிந்து விடும். ஜனாதிபதி ஆனவுடன் முதல் விருந்தை இந்தியாவிற்கு தந்து கௌரவித்த ஒபாமாவா அல்லது பால்ய வயதிலேயே, இருபதாண்டுகளுக்கு முன்பே அவுட்சோர்சிங் செய்து இந்தியர்களின் கணக்குப்பிள்ளை சூட்டிகையை உலகுக்கு அறிவித்த மிட் ராம்னியா\nமிட் ராம்னியை அறிமுகம் செய்யுமுன் புகழ்பெற்ற மகாபாரதக் கதையை பார்த்து விடலாம்.\nபாண்டவர்களில் மூத்தவர் தருமபுத்திரர் வீட்டில் விருந்து. ஏக தடபுடலாக ஆயிரக்கணக்கானோர் விதவி��மான உணவுகளை ருசித்து மகிழ்கிறார்கள். கை கழுவும் இடத்தில் அணில் ஒன்று புரண்டு புரண்டு குளிக்கிறது. முதுகுப்புறம் மட்டும் தங்கமாக ஜொலிக்கிறது. இந்த விநோதத்தை கிருஷ்ணர் சுட்டுகிறார். அணிலை அழைத்து எவ்வாறு அது தங்க நிறம் அடைந்தது என்று விசாரிக்கிறார்.\nஅது தன் பூர்வ கதை சொல்கிறது. ‘பக்கத்து குக்கிராமத்தில் ஏழை விவசாயி இருக்கிறார். தன் மனைவியுடனும் மகனுடனும் வசிக்கிறார். அன்றாடங்காய்ச்சி. தினசரி உணவை மூன்று பங்காக்கி உண்பார்கள். சாப்புடறப்ப கதவு தட்டற சத்தம். வாசலில் பிச்சை கேட்டு வந்தவனை உள்ளே அழைக்கிறார்கள். தங்கள் கஞ்சியை நான்காகப் பிரித்து ஒரு பகுதியை அவனுக்குக் கொடுத்தார்கள். போதாது என்றான். குடும்பத் தலைவன் தன் பங்கைக் கொடுத்தான். போதாது… இன்னும் வேண்டும் என்கிறான். மனைவியும் மகனும் தங்கள் சோறைக் கொடுக்கும் வரை விடாமல் கேட்டு சாப்பிட்டு விடுகிறான். அவன் கை கழுவிய தண்ணீர் என் மேல் பட்டதால் என் பின்புறம் தங்கமானது’ என்கிறது.\nபராக் ஒபாமாவை எதிர்க்கும் மிட் ராம்னிக்கு இந்தக் கதை நிச்சயம் ரொம்ப பிடிக்கும்.\nஏழைகளின் வருவாயில் இருந்து கொஞ்சம் பங்கு போட்டு பணக்கார பிச்சைக்காரர்களுக்கு தர வேண்டும். அதன் மூலம் அவர்கள் கை கழுவி செலவழிப்பார்கள். அதனால் தளர்ந்த அமெரிக்கா முழுக்க தங்கம் மிளிறும் என்கிறார்.\nகடந்த நான்காண்டுகளில் ஒபாமாவினால் அமெரிக்காவை பொருளாதாரத்தில் தலை நிமிர வைக்க முடியவில்லை என்பதே நிஜமான நிதர்சனம். படித்தவர்களுக்கு நல்ல வேலை எளிதில் கிட்டுகிறது. ஆனால், சராசரி அமெரிக்கருக்கு, பள்ளிப்படிப்பு முடிக்காதவருக்கு நிதிநிலைமையும் வாய்ப்புகளும் படு மோசம்.\nசென்ற ஆட்சிக் காலத்தில் ஜார்ஜ் புஷ் போர் தொடுத்தார். அதனால், ஆவரேஜ் அமெரிக்கர்களுக்கு ஏதோ ஊழியம் கிடைத்தது. அதற்கும் முந்திய பில் கிளிண்டன் காலத்தில் இண்டெர்நெட் ஜாக்பாட் அடித்தது. எல்லோரும் கொழித்தார்கள். ஆனால், ஒபாமாவிற்கு பச்சை சுற்றுச்சூழல், உள்கட்டமைப்பு சீரமைப்பிற்காக கோடானுகோடி வாரியிறைப்பு எதுவுமே கை கொடுக்கவில்லை. வேலையில்லா திண்டாட்டம் பெருமளவில் நீடிக்கிறது.\nஅமெரிக்கா முன்னேறுவது இருக்கட்டும். இந்தியாவிற்கு யார் வந்தால் நல்லது தெற்காசியாவில் என்ன விதமான மாற்றங்கள் நிகழும்\nவங்க���ளம் கற்றுக் கொடுக்கும் இந்த ஊர் பல்கலைக்கழக பேராசிரியரை சந்தித்தபோது சொன்ன விஷயம் தோன்றியது. ‘சண்டை போட்டாத்தான் மதிப்பு. விடுதலைப் புலிகள் இருந்தவரைக்கும் எங்க டிபார்ட்மெண்டுக்கு நல்ல கவனிப்பு. அங்கே இருப்பவர்களை ஆராயணும்னு சொன்னால் போதும். டூர் அடிக்கலாம். தீவுகளில் சுற்றலாம். செம ஜாலியாக இருக்கும். இப்போ, அராபி கத்துக்கோ… தூய உருது பேசு என்று மாறிட்டாங்க’ என்றார்.\nஇந்தியாவைப் பொறுத்தவரை சமர்த்து நாடு. நாலு நாள் மின்சாரம் இல்லாமல் இருந்தாலும் சமாளிக்கிறார்கள். ஏழைகளுக்கும் நடுத்தர வர்க்கத்திற்கும் இடையே உள்ள வருவாய் ஏற்றத்தாழ்வு அதிரடியாக வளர்ந்தாலும் அழுக்காறு கொண்டு வன்முறை பெருகுவதில்லை. அன்னா அசாரே உதித்தாலும் எகிப்து மாதிரியோ, சிரியா மாதிரியோ ஊதிப் பெரிதாக்க முடியவில்லை. ஷியா, சன்னி, குர்து, சூஃபி என்று இஸ்லாமை பிரித்தாளும் சூழ்ச்சியும் தேறவில்லை. சீனா ஆக்கிரமித்தாலும் விட்டுக் கொடுக்கிறார்கள். ஊர் புகுந்து பாகிஸ்தான் சுட்டுத் தள்ளினாலும் பொறுமை காக்கிறார்கள்.\nஇந்த மாதிரி தேமேயென்று அமைதி காக்கும் பூமி குறித்து அமெரிக்க அதிபர்கள் கவலை கொள்ள வேண்டாம். ஒன்று பிரச்சினையை உருவாக்கத் தெரிய வேண்டும். அது இஸ்ரேல் வழி. இன்னொன்று பிரச்சினையை வளர்க்கத் தெரிய வேண்டும். இது இரான் வழி. இரண்டிலும் பாரதம் செல்ல மாட்டேன் என்பதனால் இந்தியாவை இன்னொரு ஐரோப்பிய நாடாக, ஆஸ்திரேலியாவாக அமெரிக்கா கருதுகிறது.\nஸ்திரமான நண்பன். நம்பிக்கையான அடியாள். காலாகாலத்திற்கும் சேவகம். தலைமுறை விசுவாசம். சொன்னதெல்லாம் கேட்பவர்.\nஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் இந்திய நிறுவனங்களின் அமெரிக்க வளர்ச்சியை ஒடுக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டது. இந்தியர்களை விசா தில்லுமுல்லு செய்ததாக இன்ஃபோசிஸ் குற்றஞ்சாட்டப்பட்டு அதன் மீது அபராதம் விதித்தார்கள். வெளிநாடுகளில் வேலைக்காரர்கள் வைத்திருந்தார்கள் நிதிச்சுமையை கூட்டினார்கள். இந்த மாதிரி நெருக்கடிகளை கூகிள், மைக்ரோசாஃப்ட் போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்கள் எதிர்த்தார்கள்.\nஇன்னொரு முறை பதவிக்கு வந்தால் ‘அமெரிக்கா அமெரிக்கருக்கே’ என்னும் சுதேசிக் கொள்கையை இன்னும் தீவிரமாக ஒபாமா அமலாக்குவார். மிட் ராம்னி தாராள சிந்தனை கொண்டவர். உலகெங்கும் வேலை வாய்ப்பு பெருகினாலும், அமெரிக்கா சுபிட்சமாகும் என்று நம்புபவர். மேலும், வர்த்தக பின்னணியில் இருந்து வருவதால், இந்த மாதிரி சின்ன விஷயங்களில் ஆர்வம் காட்டாமல், பெரிய பிரச்சினைகளில் கவனம் தருவார்.\nசென்ற முறை ஒபாமா வென்றதற்கு மிக முக்கிய காரணம், அவரின் பணம் திரட்டும் லாவகம். நின்றால் ஆயிரம் டாலர், பேசினால் லட்சம் டாலர் என்று கறந்து, அதை விளம்பரங்களிலும் வாக்கு சேகரிப்பிலும் செலவழித்து ஜெயித்தார்.\nஇந்த முறை அவ்ரின் எதிரி மிட் ராம்னியோ கோடானு கோடிக்கு சொந்தக்காரர். தன்னுடைய கைக்காசு, அவருடைய கோடீஸ்வர நண்பர்களின் மறைமுக காணிக்கை மூலமாக பராக் ஒபாமாவை விட பத்து மடங்கு முதல் போட்டு தலைவலியாக போட்டியிடுகிறார்.\nஎனினும், பணம் மட்டுமே வாக்குப்பெட்டிகளை நிரப்புமா என்ன\nகுறிச்சொல்லிடப்பட்டது அமெரிக்கா, ஒபாமா, ஜனாதிபதி, தேர்தல், பராக், மிட், ராம்னி, ராஷ்டிரபதி, வேட்பாளர், Candidates, desi, Economy, Elections, Finance, Four, India, Mitt, Money, NRI, Obama, President, Romney, USA\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஒன்லி எ கேம் – ஆட்டம் முடிவு\nமொழிபெயர்ப்பு – சில குறிப்புகள்\nஜெயமோகன் சந்திப்பு – எண்ணங்கள்\nகனலி – சில எண்ணங்கள்\nதோயும் மது நீ எனக்குத் தும்பியடி நானுனக்கு\nகோர்மெங்காஸ்டின் எழுபத்தேழாவது ஏர்ல்: டைட்டஸ் கூக்குரல்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nநடிப்பு சுதேசிகள் :: (பழித்தறிவுறுத்தல்) - கிளிக்கண்ணிகள் : சுப்ரமணிய பாரதியார்\nதமிழ் மின் இதழ்: ஒரு பார்வை\nமதன் ஜோக்ஸ் - ரெட்டை வால் ரங்குடு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு\nKutti Revathi: குட்டி ரேவதி\nஅரசு சாரா அமைப்புகளின் மஹாராஜாக்கள்\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nRandom Songs இல் இசை – முப்பது…\nTen Songs இல் இசை – முப்பது…\nகிராம்மி விருதுகள் 2006 இல் இசை – முப்பது…\nகைசிக நாடகம்: சென்னை ராஜாங்கம்… இல் இசை – முப்பது…\nஸ்ருதிஹாசன் இசை: உன்னைப் போல்… இல�� இசை – முப்பது…\nஇளையராஜா இசையில் இறுதியாக இதம்… இல் இசை – முப்பது…\nசிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி, பெரியசாமி தூரனின் தமிழ் கலைக்களஞ்சியம், எஸ்.வையாபுரிப்பிள்ளையின் தமிழ்ப்… twitter.com/i/web/status/1… 1 day ago\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-09-23T01:00:51Z", "digest": "sha1:OPZAE2WSME57JEQAC6Y7MCSTDRJKOPBF", "length": 5868, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "கியூரி வெப்பநிலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇயற்பியல் மற்றும் பொருளறிவியலில், கியூரி வெப்பநிலை (Curie temperature, Tc), அல்லது கியூரி புள்ளி (Curie point), எனப்படுவது பொருள் ஒன்றின் நிலைத்த காந்தப் பண்புகள் தூண்டல் காந்தப் பண்புகளாக மாறும் வெப்பநிலை வரம்பு ஆகும்.\nஎடுத்துக்காட்டாக நேர்க்காந்த (ferro-magnetic) பண்புடைய பொருட்கள் ஒரு குறிப்பிட்ட வரம்பு வெப்பநிலைக்குக் மேல் தங்களது நிலைத்த அல்லது தானாகத் தோன்றும் காந்தப் பண்புகளை இழந்து விடுகின்றன. கியூரி வெப்பநிலை எனப்படும் இவ்வெப்பநிலை ஒவ்வொரு பொருளுக்கும் மாறுபடுகிறது.[1].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 10:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/11149-sirukathai-car-anusuya", "date_download": "2020-09-23T00:00:46Z", "digest": "sha1:WK2GF4VVEHRE3JHO4UYEBM2XF6TETEOK", "length": 22014, "nlines": 242, "source_domain": "www.chillzee.in", "title": "சிறுகதை - கார் – அனுசுயா - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nசிறுகதை - கார் – அனுசுயா\nசிறுகதை - கார் – அனுசுயா\nசிறுகதை - கார் – அனுசுயா\n\"சில பொருட்கள் முதல் முறையாக வாங்கும் போது நம் குடும்பத்தில் நடக்கும் நிகழ்ச்சி தான் இந்த கதை...கதையா ஏத்துக்க முடியுமானு தெரியவில்லை.. முடியாதுனா சாரி...\"\nஆபிஸ்ல கார் லோன் லிமிட் அதிகமாகியுள்ளது ..நாம கார் ஒன்னு வாங்கலாமா\nஇருக்றது இரண்டு பேர்..இதுக்கு ஒரு கார் தேவையா அத்தான் கொஞ்ச நாள் ஆகட்டும் அத்தான்.. நமக்கு ��ாப்பா பிறக்கட்டும் அப்புறம் பார்க்கலாம்..\nஇல்ல.. டிரைவர் சீட்டு பக்கத்து சீட்டுல உன்னை உக்கார வெச்சிட்டு அப்படியே ஏ.ஆர்.ரஹ்மான் சாங்ஸ் போட்டுட்டு அப்படியே கார்ல ஒரு லாங் டிரைவ் போனால் எப்படி இருக்கும்...நினைச்சு பாரேன் செமையா இருக்கும்ல..\nநல்லாத்தான் இருக்கும்..இஎம்ஐ னு ஒன்னு வருமே..அதை யார் கேட்டுறது அந்த பணத்தை நகைச்சீட்டுல போட்டா நான் ஏதாவது நகையாவது வாங்குவேன்..\nஅடியே.. போன வாரம் தான ஒரு ஜூவல்லரி ஷாப்பிங் முடிச்ச.. அதுக்குள்ள நெக்ஸ்ட்டா பட்ஜெட் தாங்காதுமா...தங்கத்துல நிறைய பணம்இன்வெஸ்ட் பண்ணாதிங்கன்னு சொல்றாங்கல்ல பட்ஜெட் தாங்காதுமா...தங்கத்துல நிறைய பணம்இன்வெஸ்ட் பண்ணாதிங்கன்னு சொல்றாங்கல்லஅந்த மாதிரி நல்ல விஷயம் எல்லாம் உன் காதுல விழாதே.. கொஞ்சமாவது நியூஸ் பேப்பர் பார்க்கனும்..அதை விட்டுட்டு நல்ல சீரியலா பார்த்து யார் நகை.சேலை நல்லா இருக்கு ன்னு ஆராய்ச்சி பண்ணி ஏன் பர்ஸ காலி பண்ணுறது.... எல்லாம் என் நேரம் ஒரு கார் வாங்க முடியல..நீ ஒரு மினி ஜுவல்லரி ஷாப்ப வீட்டில ஒபன் பண்ணிடுவ போல இருக்கு\nரொம்ப பேசாதீங்க... நான் வாங்குன நகையை 4 வருஷம் கழிச்சு விற்றால் நீங்க வாங்குன ரூபாயில் இருந்து கொஞ்சம் முன்ன பின்ன இருக்கும்.. ஆனா உங்க கார் அவ்வளவு ரெட் வருமா\nபக்கி..பக்கி எப்படி பேசுது பாரு..என்னை இவ இப்போதைக்கு கார் வாங்க விட மாட்டா..\nகுட்டி செல்லம்..அப்பா இன்னைக்கு எங்கே போன தெரியுமாநம்ம வீட்டுக்கு கார் பார்க்க போனேன்..\nஉங்களுக்கு எந்த கலர் கார் வேணும்.\nயேய் நீதானடி. அன்னைக்கு பாப்பா பிறந்ததுக்கு அப்புறம் கார் வாங்கலாம்னு சொன்ன\nஆமா சொன்னேன்.. இப்ப குழந்தை பிறந்தாச்சு... குழந்தைக்கு வாழ்க்கைல ஏதாவது சேர்த்து வச்சிட்டு அப்புறம் கார் வாங்கனு கொஞ்சம் பொறுப்பா யோசிங்க..அடுத்து ஒரு வீடு வாங்கிட்டு அப்புறம் கார் வாங்கலாம்ல\nஅன்னைக்கு நகை.. இன்னைக்கு வீடு நல்ல டேவலப் ஆயிருக்க.. வாழ்த்துக்கள்..\nஹாஹா..கோபப்படாம முதல்ல வீட்டை பாருங்க. அப்புறம் கார் வாங்கலாம்..சரியா\nஒரு வருஷமா நானும் வீடு தேடுறேன். .. ஒன்னும் அமையல... பேசாம கார் வாங்கிட்டு வீடு வாங்கலாம்னு சொன்னா கேக்கிறியாஉங்களுக்கு தான கார் வாங்குறேன்உங்களுக்கு தான கார் வாங்குறேன்இவ்வளவு நாள் யோசிச்சது போதும்..என் பிரெண்ட் எல்லாம் கார் வாங்குற���ங்க..நம்மளும் கார் வாங்கலாமே செல்லம் பிளீஸ்...\n(3 வருஷங்களா வாங்க விட வில்லை... இன்னும் நோ சொல்ல கூடாது...)சரி.. கார் வாங்குறதுக்கு நம்ம பட்ஜெட் என்ன\n(கார் வாங்கலாம்னு வாய்ல இருந்து வருதா பாரு)ஒரு 9 லட்சம் கிட்ட பார்க்கலாம்.\n கிராமத்தில இந்த அமௌண்ட்க்கு ஒரு வீடு கட்டலாம். ..\nஅப்படியானா பட்ஜெட் என்ன ன்னு நீயே சொல்லு\nsecond hand கார் தான் கிடைக்கும்.பரவாயில்லையா\nஇல்லம்மா.. அந்த கார் அதிகமா ரிப்பேர் ஆகி நிறைய செலவு வைக்கும் ... அதுவும் இல்லாமல் கார் வாங்கும் போது safety features லாம் அதிகமா இருக்குதான்னு பார்த்து வாங்கனும்..அப்படி இருந்தால் தான் விபத்து நேரங்களில் நம்மளுக்கு பாதுகாப்பு..\nஎன்ன நீங்க முதல் முறையாக கார் வாங்கும் போது விபத்து அதுஇதுனு அபசகுணமா பேசுறீங்க\n எனக்கு தெரிஞ்சத நான் உனக்கு சொல்றேன்..எந்த விஷயத்திலும் நல்லதையும் கெட்டதையும் தெரிஞ்சு இருக்கணும்.காரோ வீடோ வாங்கும் போது இன்சூரன்ஸ் போடணும்.. அது தான் பல பிரச்சினைல இருந்து நம்மல காப்பாற்றி விடும்..அதை விட்டுட்டு சென்டிமென்ட் பார்க்க கூடாது..புரியுதா\nஊர்ல உள்ள எல்லா ஷோரூமும் அலைஞ்சு 4,5 பிடிச்ச கார் செலக்ட் பண்ணி கார் வச்சிருக்க நண்பன் உயிரையும் எடுத்து ஒரு கார் செலக்ட் பண்ணியாச்சு..\nஅடுத்து அப்பா, அம்மா ட்ட கார் வாங்க போறேன் னு சொன்னதும் ஆரம்பித்தார் அப்பா..\"உனக்கு எதுக்கு இப்ப கார் ஒரு வீடு வாங்கிட்டு அப்புறம் வாங்குனா சரி... ஆடம்பரமாக இருக்க கூடாது என்றார்\nஐயோ.. மறுபடியும் அதே கேள்வியா\n\"கார் பிறகு பார்க்கலாம்..வீட்டை வாங்கு முதலில் என்றார்.. சரி என்று தலையை ஆட்டினேன்\"\nதினமும் ஆபிஸ் போகும் போது ரோட்ல நான் செலக்ட் பண்ண கார் கண் முன்னாடி வந்து நிக்குது...\nஇரண்டு மாதத்தில் எல்லாரையும் சமாளித்து இன்னைக்கு கார் க்கு பூஜை போட்டு பொண்டாட்டியை பக்கத்துல உக்கார வெச்சி ஏஆர் ரஹ்மான் பாட்டு கேக்கறதுக்குள்ள....நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும்..\nசிறுகதை - சாக்லேட்ஸ் – சசிரேகா\nசிறுகதை - பட்டாம் பூச்சி – முகிலா\nசிறுகதை - தாய் வாசம் - முகில் தினகரன்\nசிறுகதை - அடைமழை - சு. ராம்கபிலன்\nசிறுகதை - மழையில் கலந்த கண்ணீர் துளிகள் - ருஜித்ரா விமலதாசன்\nசிறுகதை - நானாகவே நான் வாழ்கிறேன் - மது கலைவாணன்\nChillzeeயில் உங்கள் நாவலை தொடர்கதையாக பப்ளிஷ் செய்வது எப்படி\nதொடர்கதை - ��னவு மெய்ப்படும் – 16 - ஜெய்\nஆரோக்கியக் குறிப்புகள் - மாரடைப்பின் அறிகுறிகள்\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 18 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2020 - பொண்ணு ஃபோனையே பார்த்துகிட்டு இருக்கா 🙂 - ஜெபமலர்\nதொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 02 - ஜெபமலர்\nChillzee WhatsApp Specials - கணவன்களை திருப்பி அடிப்பதில்...\n4. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி - 5\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி - 4\nதொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 02 - ஜெபமலர்\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 18 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் - 09 - ராசு\nதொடர்கதை - நல்ல முடிவு - 03 - ரவை\nதொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 01 - ஜெபமலர்\nஅழகு குறிப்புகள் # 70 - ஈசி & இயற்கையான செம்பருத்தி பூ மாய்ச்சரைஸர்\nChillzee WhatsApp Specials - கணவன்களை திருப்பி அடிப்பதில்...\nChillzee KiMo : வெற்றியாளர் அறிவிப்பு - திரு சுஜித் நினைவு தமிழ் -ஆங்கில-நாவல் போட்டி\nTamil Jokes 2020 - பொண்ணு ஃபோனையே பார்த்துகிட்டு இருக்கா 🙂 - ஜெபமலர்\nTamil Jokes 2020 - அடுப்பாங்கரை காதல்... 🙂 - அனுஷா\nதொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு... – 03 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 31 - பிந்து வினோத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/567818-apple-dethrones-saudi-aramco-to-become-world-s-most-valuable-company.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-09-23T00:42:32Z", "digest": "sha1:PLSHW4IRZBWJE5PR6O6QB6SOBWH6UL3B", "length": 14550, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "சவுதி ஆரம்கோ நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி உலகின் மதிப்பு மிக்க நிறுவனமானது ஆப்பிள் | Apple dethrones Saudi Aramco to become world's most valuable company - hindutamil.in", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nசவுதி ஆரம்கோ நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி உலகின் மதிப்பு மிக்க நிறுவனமானது ஆப்பிள்\n1.84 ட்ரில்லியன் டாலர்கள் சந்தை மதிப்புடன் ஆப்பிள் நிறுவனம் உலகிலேயே மதிப்பு மிக்க நிறுவனமாக முன்னிலை வகிக்கிறது.\nஇதன் மூலம் பெட்ரோலிய ஜெயண்ட் நிறுவனமான சவுதியின் ஆரம்கோ நிறுவனத்தை ஆப்பிள் நிறுவனம் பின்னுக்குத் தள்ளியது.\nஇதனையடுத்து ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் அன்று 10.47% அதிகரித்து பாசிட்டிவ் ஆக முடிந்துள்ளது. ச��ுதி ஆரம்கோ நிறுவனத்தின் மார்க்கெட் மதிப்பு 1.76 ட்ரில்லியன் டாலர்களாகும்.\nமார்ச்சில் கரோனா காரணமாக பின்னடைவைச் சந்தித்த ஆப்பிள் தற்போது மீண்டது. இந்த ஆண்டு மட்டும் ஆப்பில் நிறுவனப் பங்குகள் விலை 44% அதிகரித்ததாக சிஎன்பிசி நியூஸ் தெரிவிக்கிறது.\nவலுவான ஆன்லைன் வர்த்தகம் தான் இதன் மீட்சிக்குக் காரணம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nபொருளாதார நசிவு காலக்கட்டத்தில் ஆப்பிள் நிறுவனத்துக்கு இது பெரிய தூண்டுகோலாக, உத்வேகமாக அமைந்துள்ளது.\nபயிர்க் காப்பீடு: ஆர்வம் காட்டாத விவசாயிகள், அதிர்ச்சியில் காப்பீட்டு நிறுவனங்கள்\nஇந்தியாவில் தொழில் தொடங்க ஆப்பிள், சாம்சங் உட்பட 22 நிறுவனம் ஆர்வம்: ரூ.11 லட்சம் கோடி முதலீடு கிடைக்க வாய்ப்பு\nApple dethrones Saudi Aramco to become world's most valuable companyசவுதி ஆரம்கோஆப்பிள்அமெரிக்காபெட்ரோலிய நிறுவனம்டிஜிட்டல் நிறுவனம்வணிகம்\nபயிர்க் காப்பீடு: ஆர்வம் காட்டாத விவசாயிகள், அதிர்ச்சியில் காப்பீட்டு நிறுவனங்கள்\nஇந்தியாவில் தொழில் தொடங்க ஆப்பிள், சாம்சங் உட்பட 22 நிறுவனம் ஆர்வம்: ரூ.11...\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nகரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்...\nப.சிதம்பரம் அறியாமல் பேசுகிறார்; வேளாண்மை திருத்தச் சட்டத்தை...\nஅவமதிப்பு.. மன உளைச்சல்... 24 மணி நேரம்...\nதேநீர் கொண்டு வந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர்-...\nவேளாண் மசோதாக்களில் கையொப்பமிடாதீர்கள்: குடியரசுத் தலைவர்களைச் சந்தித்து...\nபிரிட்டனில் இரண்டாம் கட்ட கரோனா பரவல் தீவிரமாக இருக்கும்: மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை\nகின்ஸ்பெர்க்: அமெரிக்காவிலிருந்து ஒரு சேதி\nட்ரம்ப்புடன் ஜப்பான் பிரதமர் சுகா தொலைபேசியில் உரையாடல்\nகரோனா பாதிப்பு: உலக முழுவதும் 2.2 கோடி பேர் குணமடைந்தனர்\nபெட்ரோல், இயற்கை எரிவாயு; வீட்டுக்கே வந்து விநியோகம் செய்யும் திட்டம் இல்லை: மத்திய...\nதரமற்ற எஃகு இறக்குமதியைத் தடுத்து நிறுத்த தரக் கட்டுபாடு: தர்மேந்திர பிரதான் தகவல்\nகோவிட்-19 சூழலிலும் 296.65 மில்லியன் டன் உணவு தானிய உற்பத்தி\nதங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம் என்ன\nதேநீர் அளிக்க முன் வந்த ஹரிவன்ஷ்: ‘ஜனநாயக மதிப்புகளின் நல்ல அறிகுறி’ -...\nவிவசாயிகளுக்கு கடினமான காலம், வேளாண் துறையில் பாஜக தன் பணக்கார நண்பர்களை நுழைக்கிறது:...\nகுஜராத் மருத்துவமனை ஊழியரால் தாக்கப்பட்ட கரோனா நோயாளி : வைரஸ் தாக்கத்தில் உயிரிழந்தார்\nஇந்த ஆண்டு ஐபிஎல் வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிகப் பார்வையாளர்களை ஈர்க்கும்: பிரிஜேஷ்...\nபுதிய கல்விக் கொள்கையில் இட ஒதுக்கீட்டுக்கான உறுதி எங்கும் இடம்பெறவில்லை: கி.வீரமணி விமர்சனம்\n- ஐபிஎல் வர்ணனைக்கு இதுவரை அழைப்பில்லை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/563455-dog-meat.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-09-23T00:37:58Z", "digest": "sha1:DB56VYVSNQNJLCFA6EH6KZPPK5TAONRC", "length": 12842, "nlines": 277, "source_domain": "www.hindutamil.in", "title": "நாய் இறைச்சிக்கு தடை விதித்ததால் நாகாலாந்தில் சர்ச்சை | dog meat - hindutamil.in", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nநாய் இறைச்சிக்கு தடை விதித்ததால் நாகாலாந்தில் சர்ச்சை\nநாகாலாந்தில் நாய்களை இறக்குமதி செய்து வர்த்தகம் செய்வதற்கும், நாய் இறைச்சி விற்பனைக்கும் அம்மாநில அரசு கடந்த 3-ம்தேதி தடை விதித்தது.\nஇந்த நடவடிக்கையை செல்லப்பிராணிகள் ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர். ஆனால்நாய் இறைச்சியை பாரம்பரிய உணவாகக் கொண்டுள்ள பெரும்பாலான நாகா பழங்குடியினத்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இந்தவிவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.\nஅரசின் இந்த நடவடிக்கை, ஒருவரின் பாரம்பரிய வழக்கத்தையும் உணவு உண்ணும் உரிமையையும் மீறும் செயல் என நாகா கல்வியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் நாய்இறைச்சிக்கு தடை விதித்திருப்பது முட்டாள்தனமானது என்றுசிலர் கூறியுள்ளனர். மதுபானத்துக்கு தடை விதிக்கப்பட்டபோது அது தோல்வி அடைந்ததைப் போல இதுவும் தோல்வி அடையும் என சிலர் தெரிவித்துள்ளனர்.\nநாய் இறைச்சிக்கு தடைநாகாலாந்தில் சர்ச்சைDog meatநாய் இறைச்சி விற்பனைசெல்லப்பிராணிகள் ஆர்வலர்கள்\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nகரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்...\nப.சிதம்பரம் அறியாமல் பேசுகிறார்; வேளாண்மை திருத்தச் சட்டத்தை...\nஅவமதிப்பு.. மன உளைச்சல்... 24 மணி நேரம்...\nதேநீர் கொண்டு வந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர்-...\nவேளாண் மசோதாக்களில் கையொப்பமிடாதீர்கள்: குடியரசுத் தலைவர்களைச் சந்தித்து...\nஎழும்பூர் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட கெட்டுப்போன இறைச்சியை அனுப்பியவருக்கு சம்மன்: ரயில்வே ஊழியர்களிடமும்...\nகாஷ்மீரில் இந்தி, ஆங்கிலம் உட்பட 5 அலுவல் மொழிகள்: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்;...\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறதா\nசென்னையின் தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்க திமுக...\nகேரளாவில் போராட்டம் காரணமாக நோய் பரவுவது அதிகரிப்பு; இன்று 4,125 பேருக்குக் கரோனா:...\nநான் நீண்ட காலமாக பேட் செய்யவில்லை, 14 நாட்கள் தனிமையும் உதவவில்லை: தோல்விக்குப்...\nகாஷ்மீரில் இந்தி, ஆங்கிலம் உட்பட 5 அலுவல் மொழிகள்: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்;...\nசிவகார்த்திகேயனுடன் இணையும் தேசிங் பெரியசாமி\nஅப்பா சீராக முன்னேறிக் கொண்டிருக்கிறார்: எஸ்பிபி சரண்\nஇயேசுவின் உருவகக் கதைகள் 3: நல்லவன் ஏன் கொண்டாடப்படுவதில்லை\nடிராவல் ஏஜென்ஸி முதல் ஐ.டி. மேலாளர் வரை சர்ச்சை நிறைந்த ஸ்வப்னாவின் வாழ்க்கை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hiox.org/31946-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.php", "date_download": "2020-09-23T00:15:46Z", "digest": "sha1:Z4U6ME5ERGMAAHEIVPR7N4PL4KP3TA74", "length": 5466, "nlines": 70, "source_domain": "www.hiox.org", "title": "சர்க்கரை நோயும் உடற்பயிற்சியும்", "raw_content": "\nசர்க்கரை நோயாளிகள் பின்பற்ற வேண்டிய தலையாய நோய்க்கட்டுப்பாடு என்பது உடற்பயிற்சிதான். ஆரம்பக்கட்ட நோயாளர்களுக்கு இதுவே ஒரு மாமருந்து.\nஉடற்பயிற்சியால் இரத்தத்திலுள்ள சர்க்கரையை இன்சுலின் எரித்துவிடுகிறது. இதனால் சர்க்கரை வெளியேறுவதும் தடுக்கப்படும். சிறு விளையாட்டுகள், பூப்பந்து ஆடுதல், ஹாக்கி, கிரிக்கெட், துரித நடை, நீச்சல் போதுமானது.\nதுரித நடையும், மெல்லோட்டமும் இரத்த சர்க்கரையை சீராக வைத்துக்கொள்கிறது என ஆய்வுகள் கூறுகின்றன.\nஉடற்பயிற்சியில் கவனிக்க வேண்டிய சில அம்வங்கள்:\nசர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி ஒரே நாளில் நிறைய உடற்பயிற்சிகளை செய்யக்கூடாது. பயிற்சியின் கடுமையும், நேரத்தையும் மெத��வாக அதிகரிக்க வேண்டும்.\nஉடற்பயிற்சிக்கு முன் திரவ உணவு அருந்துவது நல்லது. வெறுங்காலுடன் உடற்பயிற்சியில் ஈடுபடுவது தவறானது. காயங்கள் ஏற்பட்டால் ஆபத்தாக முடியும்.\nவாரத்திற்கு ஐந்து நாட்களாவது தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி செய்தல் வேண்டும்.\nபத்து நிமிடம் வேகமாக நடப்பதற்கும், மெதுவாக ஓடுவதற்கு பத்து நிமிடமும், ஸ்கிப்பிங் ஆட பத்து நிமிடமும், நீச்சலுக்கு பத்து நிமிடமும், உட்கார்ந்து எழுதல் மற்றும் ஏரோபிக் பயிற்சிகளுக்கு இருபது நிமிடமும் ஒதுக்கினாலே போதுமானது. நோய் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும்.\nஇன்சுலின் ஊசி போட்டுக் கொள்ளும் நபர்களுக்கு குறை இரத்த சர்க்கரை என்ற பிரச்சனை இருந்தால் உடற்பயிற்சியை கடினமாக செய்யக் கூடாது. இது உயிருக்கு ஊறு விளைவிக்கும்.\nஇரத்த ஓட்டம் சீராகும் வகையிலும், நரம்புத் தளர்ச்சிகள் சரியாகும் வகையிலும் மெதுவான உடற்பயிற்சிகளே போதும்.\nஇரத்தக் குறைவு உள்ளவர்களுக்கு தசை அழுகல் நோய், நரம்புத் தளர்ச்சி போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. இவற்றைப் போக்க மெதுவான உடற்பயிற்சியே ஏற்றது.\nசர்க்கரை நோயாளிகள் யோகாசனம் செய்வது நல்லது. பயிற்சியின் போது இதயத் துடிப்பு கூடாமலும், சுவாசத்தடை நேரிடாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/09/blog-post_1.html", "date_download": "2020-09-22T23:41:29Z", "digest": "sha1:OLJT2DAKUAA6YSOLC3775BUYBFFL63BY", "length": 13535, "nlines": 59, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவை இல்லாததால் ஜேஇஇ நுழைவுத் தேர்வு மையத்துக்கு தாமதமாக வந்த மாணவர் ஏமாற்றம் - Minnal Kalvi Seithi", "raw_content": "\nமாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவை இல்லாததால் ஜேஇஇ நுழைவுத் தேர்வு மையத்துக்கு தாமதமாக வந்த மாணவர் ஏமாற்றம்\nமாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவை இல்லாததால் ஜேஇஇ நுழைவுத் தேர்வு மையத்துக்கு தாமதமாக வந்த மாணவர் ஏமாற்றம்\nமாவட்டங்களுக்கு இடையே பேருந்துகள் இயக்கப்படாததால் வேலூரில் நடைபெற்ற ஜேஇஇ நுழைவுத் தேர்வு மையத்துக்குத் தாமதமாக வந்த மாணவர் அனுமதிக்கப்படவில்லை என்பதால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளார்.\nநாடு முழுவதும் மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் பி.ஆர்க், பி.டெக் உள்ளிட்ட படிப்புகளுக்கான ஜேஇஇ நுழைவுத் தேர்வு இன்று (செப். 1) தொடங்கி வரும் 6-ம் தேதி வரை நடைபெற உள்ளது.\nதமிழ்நாட்டில் 34 தேர்வு மையங்களில் தேர்வு தொடங்கிய நிலையில், வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் வளாகத்தில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. தினமும் காலை மற்றும் பிற்பகல் என இரண்டு வேளை சுழற்சி நேர அடிப்படையில் மாணவர்கள் தேர்வில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nவேலூரில் இன்று காலை நடைபெற்ற தேர்வில் 168 பேர் பங்கேற்க வேண்டும் என்ற நிலையில் 77 பேர் கலந்துகொண்டனர். பிற்பகல் நடைபெற்ற தேர்வில் 234 பேரில் 115 பேர் மட்டும் கலந்துகொண்டனர். இன்று மட்டும் 210 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.\nதேர்வில் பங்கேற்ற அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு கிருமிநாசினி பயன்படுத்திய பிறகே உள்ளே சென்றனர். மாணவர்கள் பயன்படுத்திய முகக்கவசத்துக்குப் பதிலாக தேசிய தேர்வு முகமை சார்பில் வழங்கப்பட்ட முகக்கவசத்தை மாணவர்கள் அணிந்து சென்றனர். தேர்வு அறையில் 2 மீட்டர் இடைவெளியில் மாணவர்கள் அமர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nதமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு மாவட்டங்களுக்குள் பேருந்து சேவை இன்று தொடங்கியது. மாவட்டம் விட்டு மாவட்டம் பேருந்துகள் இயக்கப்படாததால் மாணவர் ரக்‌ஷன் சிங் ஜேஇஇ தேர்வில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nவேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் இருந்து தேர்வு மையம் வருவதற்கு முறையான பேருந்து வசதி இல்லாததால் தாமதமாக வந்த மாணவர் ரக்‌ஷன் சிங் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை\nஇது தொடர்பாக ரக்‌ஷன் சிங் கூறும்போது, \"தேர்வுக்காக ஆம்பூரில் இருந்து இன்று காலை 7 மணிக்கு பேருந்தில் ஏறினேன். ஆனால், அந்தப் பேருந்து 7.45 மணிக்குத்தான் புறப்பட்டது. ஆம்பூரில் இருந்து மாதனூர் வரை மட்டும் பேருந்தில் பயணிக்க முடிந்தது. அங்கிருந்து ஆட்டோ மூலம் பள்ளிகொண்டா வந்தடைந்தேன். அதன்பிறகு வேலூருக்குப் பேருந்து இல்லாததால் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களிடம் 'லிஃப்ட்' கேட்டு தேர்வு மையத்துக்கு வருவதற்கு காலை 9.30 மணியாகிவிட்டது.\nபேருந்து சேவையில் கட்டுப்பாடு இல்லாமல் இருந்திருந்தால் ஒரே தேசிய நெடுஞ்சாலைதான். ஒரு மணி நேரத்தில் என்னால் குறித்த நேரத்துக்குத் தேர்வு மை���த்துக்கு வந்திருக்க முடியும். அதுவும் வேலூரில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியே அந்தத் தேர்வு மையம் அமைந்துள்ளது.\nகஷ்டப்பட்டு வந்தும் தேர்வு எழுத முடியவில்லை என்ற வருத்தம் இருக்கிறது. நாளை (செப். 2) பிற்பகல் பி.டெக் பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ தேர்வை அதே மையத்தில் எழுத உள்ளேன். தேர்வுக்காக மட்டும் சிறப்புப் பேருந்து வசதி செய்திருக்கலாம்\" என்று தெரிவித்தார்\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nகாலாண்டு விடுமுறை முடிந்ததும் பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை திட்டம்\nகாலாண்டு விடுமுறை முடிந்ததும் பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை திட்டம் காலாண்டு விடுமுறை முடிந்ததும், பெற்றோர், ஆசிரியர்களின் கருத்துக...\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:���ம்மாநில அரசு அறிவிப்பு ...\nகாலாண்டு விடுமுறை முடிந்ததும் பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை திட்டம்\nகாலாண்டு விடுமுறை முடிந்ததும் பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை திட்டம் காலாண்டு விடுமுறை முடிந்ததும், பெற்றோர், ஆசிரியர்களின் கருத்துக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/vijay-and-samantha-in-a-r-murugadoss-flim_10253.html", "date_download": "2020-09-23T00:00:28Z", "digest": "sha1:KORLT6HWQ4KAI6BRC7ZZ6VI76SULYULN", "length": 14207, "nlines": 204, "source_domain": "www.valaitamil.com", "title": "Vijay and Samantha Next Movie | முருகதாஸ் இயக்கத்தில் விஜய்யுடன் கைகோர்க்கும் சமந்தா | விஜய் , சமந்தா , முருகதாஸ் , அடுத்த திரை படம்", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சினிமா சினிமா செய்திகள்\nதுப்பாக்கி திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு, விஜய், முருகதாஸ் கூட்டணியில் மீண்டும் ஒரு பிரமாண்ட படம் தயாரிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது விஜய் நடித்து வரும் ஜில்லா திரைப்படத்தின் வேலைகள் முடிந்த பிறகு, முருகதாஸ் படத்திற்கான வேலைகள் ஆரம்பிக்கும் என தெரிகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக, சமந்தா நடிக்கிறார். அனிருத் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். இந்த படத்திற்கான வேலைகள் டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் தொடங்கும் என படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nநகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் காலமானார்...\nநடிகர் சார்லி முனைவர் சார்லியானார்.\nஇயக்குநர் , நடிகர் இராஜசேகர் ஆகஸ்ட் 8 , 2019 காலமானார் - ஆழ்ந்த இரங்கல்கள்\nசட்டவிரோதமாக திரைப்படங்களை வீடியோ பதிவு செய்தால் 3 ஆண்டு சிறைத்தண்டனை- சட்டதிருத்தம்: மத்திய அரசு ஒப்புதல்\nசிறுநீரகக் கோளாறால் கன்னட நடிகர்- முன்னாள் அமைச்சரான அம்பரீஷ் காலமானார்\nசர்கார் திரைப்படத்தில் இடம்பெறும் 49P சட்டப்பிரிவு பற்றி பரபரப்பு\n\"பிறந்த நாளில் கட்சியின் அறிவிப்பு இல்லை\" நடிகர் ரஜினிகாந்த் பேட்டி\nஎழுமின் படம் பார்க்க மாணவர்களுக்கு சலுகை\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்த��க்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nநகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் காலமானார்...\nநடிகர் சார்லி முனைவர் சார்லியானார்.\nஇயக்குநர் , நடிகர் இராஜசேகர் ஆகஸ்ட் 8 , 2019 காலமானார் - ஆழ்ந்த இரங்கல்கள்\nசட்டவிரோதமாக திரைப்படங்களை வீடியோ பதிவு செய்தால் 3 ஆண்டு சிறைத்தண்டனை- சட்டதிருத்தம்: மத்திய அரசு ஒப்புதல்\nசிறுநீரகக் கோளாறால் கன்னட நடிகர்- முன்னாள் அமைச்சரான அம்பரீஷ் காலமானார்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nஆசிரிய வாசக திட்டம் - தமிழ் புத்தக வாசித்தலை ஊக்குவிக்கும் முயற்சி, நிகழ்வு -5\n'அன்பைப் புலப்படுத்துங்கள்' | பேராசிரியர் முனைவர் தெ. ஞானசுந்தரம் | திருக்குறள் தொடர் | Thirukkural\nபொறியாளர் தின கருத்தரங்கம், அரசுப்பள்ளிகளின் திறன் கூட்டுதல்\nமக்களை காக்கும் சித்த மருத்துவம், நிகழ்வு -5\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jokkiri.blogspot.com/2011/10/", "date_download": "2020-09-23T00:49:40Z", "digest": "sha1:SXNLTZY6I2VZL7USDALS4QTEIJSEM7CX", "length": 36732, "nlines": 143, "source_domain": "jokkiri.blogspot.com", "title": "ஜோக்கிரி: October 2011", "raw_content": "\nகேக் கிடைத்தால் “பேக்கரி”.... ஜோக் கிடைத்தால் “ஜோக்கிரி”\nஎன்னை கவர்ந்த பாலகுமாரன் - பாகம்-2\nதோழமைகள் அனைவருக்கும் வணக்கம்... ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் உங்களை இந்த தொடர் மூலம் சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி...\nநான் சுஜாதா, பாலகுமாரன் இந்த இரு எழுத்தாளர்களின் தீவிர வாசகன்... தொடர்ந்து பாலகுமாரன் அவர்களின் எழுத்துகளை வாசித்து வந்தாலும், மிக சமீபத்தில் நிறைய பாலகுமாரன் எழுத்துகளை மீண்டும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது... அப்படி நான் படித்ததில், என்னை கவர்ந்த அவரின் எழுத்துக்களை அடிக்கோடிட்டு, பின் அதை தனியே டைப் செய்து வைத்திருந்தேன்... அதையே உங்களுடன் பகிரலாமே, ஒரு தொடர் வடிவில் என்று நினைத்து இதோ, தொடங்கி விட்டேன்... ஒரு முழு புத்தகத்தை எடுத்து, படித்து அதில் இருந்து ஆங்காங்கே எனக்கு பிடித்த வரிகளை எடுத்து இந்த தொடரில் தந்திருப்பதால்,அது கோர்வையாக இராது... இருந்தாலும் தரப்பட்டுள்ளவை நன்றாகவே இருக்கும்...\n”ஸ்ரீகிருஷ்ணாவதாரம்” - தொடர்ச்சி :\nஇயற்கை சக்தி அல்லது கடவுள் என்ற மகத்தான வலிமை பற்றிய அறிவு இல்லாதவர்கள், தங்களுடைய வளர்ச்சி, தங்களுடைய வலிமை, உலகத்தை ஆளக்கூடிய திறமை உடையது என்று நினைத்துக் கொள்கிறார்கள்…\nபுஜ வலிமை என்பதும், புத்தி வலிமை என்பது, மன வலிமை என்பதும் உலகில் மிகச் சிறிய விஷயங்கள். மிக உயரமாக வளர்ந்த ஒரு மரம் போல இயற்கை கொடுத்த வரப்பிரசாதங்கள். அங்கே நிச்சயம் முயற்சியும், சட்ட திட்டங்களும், இடைவிடாத பயிற்சியும் இருந்திருக்கிறது என்பது உண்மையாயினும், இது உலகை ஆளக்கூடியது அல்ல…\nஇந்த மனோசக்திகளும், உடல் சக்திகளும் எல்லைகள் உடையவை… ஒரு அளவுக்கு மேல் பயன் தராதவை… லட்சக்கணக்கான மனிதருக்கு நடுவே உயரமாக கிளர்ந்து எழுந்து விட்டால், தான் உலகையே ஆளக்கூடியவன் என்ற எண்ணம் ஏற்படுவது பேதமை…\nமனிதர்களில் பெரும்பாலோர்க்கு அவ்வப்போது இப்படி பேதமை ஏற்படும்… அவனை சுற்றியுள்ள மனிதர்களை ஜெயித்த்தால், தனக்கு அருகே இருக்கின்ற திறமையானவர்களை மீறி வெற்றி பெற்றதால், அவர்களுக்கு இந்த பிரபஞ்சத்திலுள்ள எல்லா விஷயங்களையுமே ஜெயித்து விட முடியும்… வெற்றி பெற முடியும்… காலடியில் கவிழ்த்து விட முடியும் என்கிற எண்ணம் தோன்றும்…\nதன்னைப் பற்றிய அளவு மதிப்பீடு தவறாக போய் எதிர்பக்கம் இருக்கின்றவருடைய அளவு மதிப்பீடு குறைவாகப் போய் அவர்கள் கொக்கரிக்கத் துவங்கி விடுவார்கள்…\nஇந்த உலகம் அவ்வப்போ���ு மனிதர்களில் இப்படிப்பட்ட கொக்கரிப்பாளர்களை கவனித்துக் கொண்டு தான் இருக்கிறது… சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறது… சகித்து கொண்டு தான் இருக்கிறது…\nகடவுள் என்கிற பயம் இருந்தால்தான் வாழ்க்கை சௌலப்பியமாக, சுகமாக இருக்கும்…\nகடவுள் என்று ஒன்று இல்லை, நானே இந்த உலகத்தின் உச்சி என்று யார் நினைத்தாலும் அழிவின் விளிம்பில் நிற்கிறான் என்று அர்த்தம்…\nகடவுள் என்பதை அறிய பணிவு வேண்டும்… பணிவில்லாத போது தந்திரங்கள் தான் தலைதூக்கும்.\nஉலக மக்களுக்கு தெளிவு ஒரே நேரத்தில் வந்துவிடாது... தெளிவுள்ள குழு என்றும், தெளிவற்ற குழு என்றும் பாதி தெளிந்த குழு என்று பிரிந்து தான் இருக்கும்.\nகடவுளை நோக்கி நடக்கும்போது, கடவுளை காப்பாற்றுவதற்காக நடந்தால், கடைத்தேற முடியுமா இரண்டும் கெட்டானாகத்தான் நிற்க முடியும்... தன்னை காப்பாற்றிக் கொள்ள நடந்தால் ஒரு வேளை கடவுள் கையில் சிக்கியிருப்பார்...\nகடவுள் மீது பக்தி உள்ளவர்களுக்கு இம்மாதிரியான பேதமைகள் ஏற்படுவது வழக்கம்... கடவுளை நாம் அலங்கரிக்கிறோம் என்பதாலேயே அலங்கரிப்பவர் கடவுளுக்கு மிக நெருக்கமானவராகவும், அவர் மீது மிக உரிமை உள்ளவராகவும் தன்னை நினைத்துக் கொள்கிறார்...இது பேதமையின் உச்சகட்டம்...\nஸ்வாமியை நாங்க தான் தொடலாம்... நீங்க தொடக்கூடாது என்று அறிவார்ந்த கூட்டம் ஒன்று இடுப்பில் கை வைத்துக் கொண்டு பேசும்... இப்படித்தான் பூஜை என்று ஏதோ ஒரு முறையை சொல்லும்...\nஎல்லா ஆஷாட அனுஷ்டானங்களும் அகந்தையை கொண்டு, அகந்தையாய் நடத்தப்படுகின்றன...\nஇறைவனை எங்கே காண்பது... அது இறைவனால் தீர்மானிக்கப்பட வேண்டும்...\nதான், உடம்பு என்ற கர்வத்தில் திளைத்திருப்பவர்களுக்கு சிற்றின்பத்தில் தான் திளைத்திருக்க முடியும்... எவ்வளவு அழகான தோள்கள், எவ்வளவு உறுதியான தொடைகள், எவ்வளவு திடமான புஜம், எத்தனை அழகான கண்கள், எல்லா பெண்களும் மயங்குகிற மார்பு, அத்தனை பெண்களும் மயங்குகின்ற சிரிப்பு என்று தசை, நரம்பு, எலும்பு குவியல்களை உடம்பாக கொண்டு, தோல் போர்த்திய இந்த பொருட்களை தான் என்று நினைத்துக்கொண்டு ஆட்டம் போடுகிறார்கள்...\nபெண்கள் மயங்கினார்கள் என்பது ஒரு நாடகம்... பெண்களை மயக்க முடியும் என்று நினைத்துக் கொள்வது இன்னொரு நாடகம்... ஒன்றை ஒன்று மிஞ்சிய நாடகம் தான் தொடர்ச்சியாக ���டக்கிறது.\nகாமம் என்பது காதலின் வளர்ச்சியாக, பிள்ளை பெறுதலின் முயற்சியாக, பரஸ்பர அன்பு பரிமாறலுக்காக, குடும்பம் என்கிற அமைப்பின் அஸ்திவாரமாக, குலம் என்கிற விஷயத்தின் நடைபாதையாக, இருக்கவேண்டுமே தவிர, காமத்தை பற்றி அலட்டிக்கொள்வதற்கு வேறு எதுவும் இல்லை.\nமனித இனம் அறுபட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தால் தான் அது கவர்ச்சிகரமாக மனிதனுக்குள் படைக்கப்பட்டிருக்கிறது..\nகல்பகோட காலங்கள் மனிதன் தொடர்ந்து பிறந்து, வளர்ந்து, உன்னதமான ஒரு நிலையை அடைய வேண்டும் என்ற கருணையின் காரணமாகத் தான் காமம், இனிப்பான, சுவையான, அனுபவித்தே தீர வேண்டிய அற்புதமாக, காவியமாக இருக்கிறது.\nஅழகிய பெண்கள் தான் முக்கியம் என்ற அலம்பலுக்குள் மனம் சிக்கிக்கொண்டால், இங்கே மனித இனத்தின் வளர்ச்சி பற்றிய மேன்மை இல்லை... இந்த சிந்தனைகள் இல்லாத ஒரு காரியத்தில் ஈடுபடுகிற போது அது மிக ஆபாசமாக இருக்கும்..\nபாட்டும், கூத்தும் அற்புதம் தான்... ஆனால், அதை குடும்பத்தோடு அனுபவிக்கிறது உள்ளுக்குள்ளே மிகப்பெரிய ஆசுவாசத்தை, அன்பு தளும்பலை அது ஏற்படுத்துகிறது..\nஅங்கே பாட்டு உன்னதமான இருக்க வேண்டும் என்று அவசியம் கூட இல்லை... மிக சுமாரான பாட்டு கூட தேவகானமாக காதில் ஒலிக்கும்... குழந்தையின் மழலை கூட யாழ் போல, வீணை குழல் போல காதில் வந்து மோதும்.\nபெற்ற பிள்ளைகளை மடியில் வைத்துக்கொண்டு, அதுகள் செய்யும் குறும்புகளை கணவன் பொறுத்துக்கொண்டு, புன்னகை செய்தால், மனைவி ஐயோ பாவம் என்று பரிதாபப்பட்டால், அது கொடுக்கும் கிளர்ச்சி மிக அற்புதம்....\nகுடும்பம் என்பது தர்மத்தின் பாற்பட்ட வாழ்க்கை... தர்ம/மே மனிதனின் நாகரீகம்... அதர்மம் அநாகரீகம்....\nLabels: என்னை கவர்ந்த பாலகுமாரன் (தொடர்)\nஎன்னை கவர்ந்த பாலகுமாரன் - பாகம்-1\nதோழமைகள் அனைவருக்கும் வணக்கம்... ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் உங்களை சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி...\nநான் சுஜாதா, பாலகுமாரன் இந்த இரு எழுத்தாளர்களின் தீவிர வாசகன்... சமீபகாலமாக நிறைய பாலகுமாரன் எழுத்துகளை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது... /அப்படி நான் படித்ததில், என்னை கவர்ந்த அவரின் எழுத்துக்களை அடிக்கோடிட்டு, பின் அதை தனியே டைப் செய்து வைத்திருந்தேன்... அதையே உங்களுடன் பகிரலாமே, ஒரு தொடர் வடிவில் என்று நினைத்து இதோ, தொடங்கி விட்டேன்... ஒரு முழு புத்தகத்தை எடுத்து, படித்து அதில் இருந்து ஆங்காங்கே எனக்கு பிடித்த வரிகளை எடுத்திருப்பதால், நீங்கள் தொடர்ச்சியாக படித்தால் ஒரு கோர்வையாக இராது, மன்னிக்கவும்...\nபாலகுமாரன் காசிப்பயணம் சென்று வந்ததை பற்றி விளக்கிய ஒரு கேள்வி-பதிலில் சொன்னது :\nவாழ்க்கை வெறும் பொருள்களால் நிரம்பியது மட்டுமல்ல, மனதின் பரிமாறலும் அங்கு முக்கியம். மனம் மிக வலிமையானது… அது இருப்போர்க்கும் கொடுக்கும், இறந்தோர்க்கும் கொடுக்கும்…\nகாசு சம்பாதிப்பது தர்மத்திற்குள் அடங்காது போயின், அதை செலவழிப்பதும் தர்மத்திற்குள் அடங்காது போகும் – “காசுமாலை” நாவலில் பாலகுமாரன்…\nஅடுத்தவருக்கு தான் எப்படி என்று காண்பித்துக் கொள்ள எதுவும் செய்யாமல் தன்னுடைய திருப்திக்காக செய்யும் போது தான் செய்கைகள் சீராகின்றன… செம்மையாகின்றன… இல்லையெனில், செய்யும் அனைத்து விஷயங்களுமே கேலிக்கூத்தாகவே முடியும்…\nபூமி என்பது வெறும் மண் மட்டுமல்ல.. பூமி என்பது நதி, கடல், மலை, தாவரங்கள்… அதனூடே வளரும் உயிரினங்கள், விலங்குகள், பறவைகள், மீன்கள் மற்றும் மனிதர்கள். இவையெல்லாம் சேர்ந்த்து தான் பூமி…\nபூமி என்பது இவைகள் மட்டுமல்ல…. பூமி என்பது வெளியையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது… வெளி இல்லாது பூமி இல்லை… வெளி பூமியோடு நெருங்கிய தொடர்பு கொண்டது…\nஇந்த வெளி புனிதமானது, உயிர்ப்பானது. மனிதர்கள் மற்ற உயிரினங்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ள இந்த வெளிதான் உதவி செய்கிறது.\nவெளி இருந்தால் தான் ஒளி.. வெளி இருந்தால் தான் பார்வை.. வெளி இருந்தால் தான் ஒலி.. வெளி இருந்தால் தான் காற்று.. ஒளிபரவ, காற்று நடக்க, காற்றிலுள்ள ஒரு ஈரப்பதம் பூமியை குளிர்விக்க, ஒலி நடக்க ஒரு இடம் வேண்டுமல்லவா… பூமி என்பது அந்த வெளியும் சேர்ந்தது…\nபூமியிலுள்ள மக்கள் ஏதுமறியா வெகுளிக்குழந்தைகளாக இருந்த போது பூமியால் வெளியும், வெளியால் பூமியும் மிகக் குளுமையாகவும், வலிமையாகவும், சாரமுள்ளதாகவும் இருந்தன… பூமியிலுள்ள மக்கள் நாகரீகத்தின் பெயரால் வளர்ந்து, வளர்ந்து ஆத்திரமும், கோபமும், துரோகமும் செய்ய ஆரம்பித்த போது அந்த வெளியில் அழுகையும், அலறலும், கேவலும், குமுறலும், தடித்த வார்த்தைகளும், தவறான பேச்சுக்களும், அதனால் கோபமான சிந்தனைகளும் பொங்க ஆரம்பித்தது…\nவிலங்கினங்கள் பகுத்தறிவு இல்லாதது… எது நல்லது, எது கெட்டது, எது தவறு, எது சரி என்று பகுத்தறிந்து பலபேர் சொன்னதைக் கேட்டு, கேட்ட்தையே பகுத்தறிந்து வாழ்வது தான் வாழ்க்கை… யார் சொல்வதையும் கேட்காமல், தானும் உட்கார்ந்து எது சரி என்று ஆராயாமல், வெறும் பதட்டத்திலேயே முடிவுகள் எடுக்கிற போது அவை தன்னை சுற்றியுள்ளோரின் சீரழிவுக்குக் காரணமாகிறது… அந்தச் சீரழிவு தான் ஒன்று திரண்டு மிகப் பெரிய மாறுதலை பூமியில் கொண்டு வந்து சேர்க்கிறது…\nநல்ல புருஷனோடு மனம் நிறைந்து கலவியில் ஈடுபடுவது பெண்களுக்கு பெரும் பேறு… ஆனந்த மயமான நிறைவு… அதுபோல நுழைந்த கரு, கருப்பையில் மிகச் சரியாக தங்கிவிட்டது என்று உள்ளுணர்வு சொல்ல, உடம்பு அறிவுறுத்த, அதை உற்று கவனித்து அனுபவிப்பதும் மிகப் பெரிய பேறு… இதை பெண்களால் மட்டுமே உணர முடியும்…\nமனிதன் தன்னிலிருந்து பொங்கிப் பெருகிய நாகரீகத்துக்கு காரணம் எங்கும் நிறைந்த பரம்பொருளே, பெரும் சக்தியே என்பதை புரிந்து கொள்ளாது, தானே, தன் உடம்பே என்ற மமதையில் ஆள்கிறான்… தன் புத்தியே என்ற எண்ணம் கொள்கிறான்… அதுவே தன்னைக் காப்பாற்றுகின்றன என்று நினைத்துக் கொள்கிறான்… இது கால மாறுபாடுகளின் போது ஏற்படுகின்ற ஒரு விஷயம்..\nமனித வளர்ச்சியின் உச்சியிலிருந்து கிளம்பிய நாகரீகத்தின் வேகத்தை மனிதனால் தாங்க முடியவில்லை… அவர் சரியத் துவங்குகிறான்… தன்னிலிருந்து வளர்ந்த அவனுடைய நாகரீகமே அவனை அழிக்க துவங்குகிறது…\nஎந்த உணவை எப்படி உண்பது என்பது இங்கு முக்கியமல்ல… எல்லா உணவுமே தர்மத்திற்கு உகந்தவை தான்.. ஆனால், பிறர் உணவை பறிப்பது மட்டும் தான் அதர்மமானது… அது தான் அழிவுக்கு வழிகோலாகிறது… அழிவு என்பது அகம்பாவத்தினால் ஏற்படுகிறது… எல்லா அகம்பாவங்களும் அழிவதற்கான ஆரம்ப கட்டங்கள்…\nஉலகத்தில் எது தர்மம், எது அதர்மம் என்று எல்லாருக்கும் தெரியும்… அப்படி உணர்ந்த பிறகும் தர்மத்தை அதர்மம் என்றும், அதர்மத்தை தர்மம் என்றும் சொல்லிக் கொள்ள மனிதர்கள் தொடர்ந்து துணிந்து முயல்வார்கள்… மனிதர்களில் அதர்மத்தை தர்மம் என்று சொல்லிக் கொள்வோர் அதிகரிக்கும் பொழுது, இல்லை இதுவே தர்மம் என்று நிலை நிறுத்த இறைவன் அவதரிப்பது வழக்கம்…\nஆத்மம் என்பது பிரபஞ்ச சக்தி… பிரபஞ்ச சக்தியே ஆத்மம்…\nதான் ஆத்��ம் என்பதை மறந்து விட்டு, தன்னுடைய தசைகளை, நரம்புகளை, எலும்புகள, பற்களை, சுவாசத்தை, குரலை, உணவை, படைகளை, தேசத்தை தான் என்று மனிதன் நினைத்துக் கொண்டிருக்கிறான்…\nதன்னை உடம்பாக கருதிய அத்தனைப் பேருக்கும், பயம் தான் பிரதானம்… நான் உடம்பு இல்லை என்று எவர் உதறினாரோ, அவருக்கு பயத்தையும் உதற முடியும்..\nநான் யார், உண்மையில் என் நிலை எது என்று விசாரித்தவருக்கு தான் ஆத்மாவின் சாட்சாத்காரம் புரியும்… ஆத்மாவின் இருப்பு அறிய முடியும்… தன்னை அறிந்தவர் மரணத்தை கண்டு அஞ்சாமல் வரவேற்கிறார்…\nகொடுமையாளர்கள் விரைவில் அழிவதற்கு அவர்களின் கொடுமை தான் காரணம்… அவர்கள் கொடுமையின் உச்சக்கட்டத்துக்கு வேகமாக போக, வெகு விரைவில் அவர்களுக்கு முடிவு வந்து விடுகிறது… கொடுமையாளர்கள் கொடுமைக்கு வேகமாக போவதற்கு அவர்களுடைய பயமே காரணம்…\nஅவர்களுடைய பயத்திற்கு, தான் மட்டுமே இந்த உலகத்தில் நலமாக வாழ வேண்டும் என்ற சுயநலம் காரணம்… வறுமையில் வாடுபவர்களையும், உழைப்பையே நம்பி இருப்பவர்களையும், தர்மத்தை கடைப்பிடிப்பவர்களையும், எவருக்கும் தீங்கு எண்ணக்கூடாது என்று வாழ்கின்ற சாதுக்களையும் இந்த கொடுமையாளர்கள் தங்கள் முக்கிய எதிரிகளாக நினைப்பார்கள்…\nவலுவில்லாத ஒரு இட்த்திலிருந்து தான் வலுவுள்ளவன் வந்து விடுவான் என்று பயப்படுவார்கள்…\nதைரியமுள்ளவனை, ஆயுதமுள்ளவனை, படையெடுத்து வருபவனை அவர்கள் சந்தோஷமாக எதிர்கொள்வார்கள்… அவர்கள் பயப்படுவது, எவர் தனக்கு எதிரி இல்லை என்று ஒதுங்கி நிற்கிறார்களே அவர்களை கண்டே அதிகம் கலவரப்படுகிறார்கள்…\nமனித வாழ்க்கைக்கு மிஞ்சி, மனித பலத்திற்கு மிஞ்சி மிகப் பெரிய பலம் கொண்டது இயற்கை… அது தன்னுடைய இஷ்ட்த்திற்கு ஆடும், அந்த இயற்கைக்கு மேலாக இருக்கின்ற ஒரு சக்தி, அந்த இயற்கையை எல்லாம் ஆட்டி வைக்கின்ற சக்தி பூமிக்கு வந்து குழந்தையாக பிறந்தால், அது ஆடுகின்ற ஆட்டமும் – மின்னலை போல, சூறாவளியை போல, பொங்கும் கடலை போல, சீறும் எரிமலையை போல, வேகமாகத் தான் இருக்கும்..\nLabels: என்னை கவர்ந்த பாலகுமாரன்\nஇக்கட ரா....ரா.....ரா.... ராமய்யா.......“எட்டு”க்குள்ள வாழ்க்கை இருக்கு ராமய்யா....\nதமிழ் படங்கள் கருத்தாழம் மிக்க பாடல்களுக்கு பெயர் போனது.... அது அந்த காலம்.... தமிழ் படங்கள் ஒரு கருத்தை சொல்லக்கூட முயற்சிக்காதது ..... இத...\nஎந்திரன் பாடல்கள் - ஏ.ஆர்.ரஹ்மான், வாலி, வைரமுத்து\nபங்கேற்போர் : இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், கவிஞர் வாலி, கவிப்பேரரசு வைரமுத்து. ஏ.ஆர்.ரஹ்மான் : என்னை தேடி வந்திருக்கற உங்கள் இருவருக்கும் என...\nவெண் திரையில் அதிர அடிக்கும் இசை... கையில் இருக்கும் பத்து விரலும் பல வித இசைக்கு ஏற்ப தாளமிட்டு சுழலும் ஒரு நிலை... அது தான் பன்ச் டயலாக்....\nசந்திரமுகி (ரீவைண்ட் ௨005) – சோதனைகளை தாண்டி சாதனை படைத்த காவியம்\nநடிகர் விஷ்ணுவர்த்தன் மரணம் என்ற செய்தி கேட்டபோது அதிர்ச்சியும் அவரது ஆன்மா சாந்தியடையவும் மனது பிரார்த்தித்தது... அவரது ”ஆப்த மித்ரா” மனத...\nவிஜய்யின் கோபம்... மிரண்டு போன பிரபுதேவா\nஇணைய தளம் மற்றும் ப்ளாக்குகளை இப்போது கலக்கும் சமாச்சாரம் என்ன தெரியுமா... விஜய் வீடியோதான். சேச்சே... தப்பா நினைக்காதீங்க. இது வேற வீடியோ...\nஅந்நியன் - பாகம் - 2 (விஜய், அஜித், சிம்பு)\nமெகா காமெடி - பகுதி - 3 பங்கேற்பவர்கள் : டைரக்டர் ஷங்கர், நடிகர்கள் அஜித், விஜய், சிம்பு ஷங்கர் : உங்க எல்லாருக்கும் என் வணக்கம். இந்த யூத...\nஅசத்தல் “மேதை” அண்ணன் கி”ராமராஜன்”\nகலைமகள் கலைக் கூடம் சார்பில் எம்.குமார், டி.பழனிச்செட்டியார், பாலகிருஷ்லெடி, 'சீர்காழி' கே.சிவசங்கர், எஸ்.செல்வபிரகாஷ் ஆகியோர் தயார...\nசூப்பர் ஸ்டாரின் அதிரடி 20:20 இறுதி பாகம்\n12.எங்கேயோ கேட்ட குரல் - 14.08.1982 மீண்டுமொரு முறை பஞ்சு அருணாசலம், எஸ்.பி.முத்துராமன், ரஜினிகாந்த் அவர்கள் கூட்டணியில் வெளிவந்த கதைக்கு ...\nகவுண்டமணி செந்தில் வடிவேல் விவேக் சின்னி ஜெயந்த் கவுண்டமணி : இங்க வந்திருக்கும் எல்லாருக்கும் வணக்கம். எல்லா நடிகர்கள் : வாங்க, வாங்க.......\nசூப்பர் ஸ்டாரின் அதிரடி 20:20 - (பாகம்-1)\n\"சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\" என்றதுமே நம் எல்லோரின் மனத்திரையில் ஒரு \"பாயும் புலி\"யின் உருவம். நினைத்த மாத்திரத்திலேயே ...\nஎன்னை கவர்ந்த பாலகுமாரன் - பாகம்-2\nஎன்னை கவர்ந்த பாலகுமாரன் - பாகம்-1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.justbefilmy.com/category/cinema-news/", "date_download": "2020-09-23T00:44:26Z", "digest": "sha1:25WN7ZVOY7SKF3DL7EHE2BZ2GZYQCXPN", "length": 3356, "nlines": 54, "source_domain": "www.justbefilmy.com", "title": "JustBeFilmy", "raw_content": "\nதளபதி65 படத்தின் வில்லனாக நடிக்க இருப்பது யார் தெரியுமா முருகதாஸ் தரப்பில் வெளிவந்த தகவல்\nஇவருக்கு முன் இந்த கதாபத்திரத்தில் நடிக்க இருந்தது இவரா \nமுக்கிய விசயத்திற்காக கோடி ரூபாய் தானமாக கொடுத்த பிரபல நடிகர்\nஅமேசான் ப்ரைம் ட்வீட்டால் குழப்பம்: ‘மாஸ்டர்’ படக்குழுவினர் விளக்கம்\nநண்பர்களுடன் வீடியோ கால் பேசி மகிழ்ந்த விஜய்…. வைரலாகும் புகைப்படம்\n2021 பொங்கலுக்கு வெளியாக இருக்கும் 3 படங்கள் 6 வருடங்களுக்கு பின் மோதும்...\nசென்னை அணிக்கு வந்த சோதனை \nதளபதி65 படத்தின் வில்லனாக நடிக்க இருப்பது யார் தெரியுமா முருகதாஸ் தரப்பில் வெளிவந்த தகவல்\nஇவருக்கு முன் இந்த கதாபத்திரத்தில் நடிக்க இருந்தது இவரா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/040420-inraiyaracipalan04042020", "date_download": "2020-09-23T00:40:34Z", "digest": "sha1:NUOZR3YGIIMGYZW4KIN7HSIO4ASDOPNF", "length": 8841, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "04.04.20- இன்றைய ராசி பலன்..(04.04.2020) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். எதிர்மறை எண்ணங்கள் விலகும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. மனதிற்கு இதமான செய்திகள் வந்துசேரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். எதிர்பார்ப்புகள் தாமதம் ஆகும் நாள்.\nரிஷபம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வாகனவசதி பெருகும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nமிதுனம்: இதுவரை இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். அழகும் இளமையும் கூடும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nகடகம்:ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். புது முதலீடுகளை தவிர்க்கவும். உடல் நிலை பாதிக்கும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். சகிப்புத்தன்மை தேவைப்படும் நாள்.\nசிம்மம்:எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். உறவினர்கள் நண்பர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்த���ல் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nகன்னி:உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். புகழ் கௌரவம் கூடும் நாள்.\nதுலாம்:கோபத்தை கட்டுப்படுத் துவதற்கான வழிகளை யோசிப்பீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வரும். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்கு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். சாதிக்கும் நாள்.\nவிருச்சிகம்:கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உருவாகும். பணவரவு திருப்தி தரும். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.\nதனுசு:சந்திராஷ்டமம் தொடர்வதால் உணர்ச்சி வசப்படாமல் இருங்கள். குடும்பத்தினர் சிலர் உங்கள் மனம் நோகும்படி பேசுவார்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். பொறுமை தேவைப்படும் நாள்.\nமகரம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. கல்யாணப்பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். திறமை வெளிப்படும் நாள்.\nகும்பம்:எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள் நண்பர்கள் வருகையால் வீடு களைக்கட்டும். எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nமீனம்:குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் புது ஒப்பந் தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். நிறைவு பெறும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/160617-inraiyaracipalan16062017", "date_download": "2020-09-23T00:45:37Z", "digest": "sha1:54LXI4W4D5B4BZIKRHLYM4M2ZDAMXSBB", "length": 9526, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "16.06.17- இன்றைய ராசி பலன்..(16.06.2017) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர் கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். நண்பர்கள் ஒத்துழைப் பார்கள். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சாதிக்கும் நாள்.\nரிஷபம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்த வர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வெளிவட்டா ரத்தில் புது அனுபவம் உண்டா கும். மனதிற்கு இதமான செய்திகள் வரும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nமிதுனம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களால் நன்மை உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nகடகம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். உறவினர்கள், நண்பர் களை பகைத்துக் கொள்ளாதீர்கள். அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். வேலைச்சுமை மிகுந்த நாள்.\nசிம்மம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள் வார்கள். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நன்மை கிட்டும் நாள்.\nகன்னி: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார் கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக் கையை ஏற்பர். அமோகமான நாள்.\nதுலாம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் வருங்கால திட்டத்தில் ஒ���்று நிறை வேறும். உங்களை சுற்றி யிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்\nவிருச்சிகம்: பால்ய நண்பர் கள் உதவுவார்கள். தாய் வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவு கள் அதிகரிக்கும். பழைய சிக்கல்கள் தீரும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nதனுசு: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். உறவினர் களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள்.\nமகரம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களை புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nகும்பம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் மன உளைச்சல் ஏற்படும். குடும் பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். பழைய கடன் பிரச்னை அவ்வப் போது மனசை வாட்டும். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். பொறுமைத் தேவைப்படும் நாள்.\nமீனம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. யாருக்காகவும் கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். உறவினர்கள், நண்பர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் மேலதிகாரியால் சங்கடங்கள் வரும். போராடி வெல்லும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/170420-inraiyaracipalan17042020", "date_download": "2020-09-22T22:55:39Z", "digest": "sha1:J3CC7BEVPDZELIGSRPOLJVQYXKJQEMXS", "length": 10978, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "17.04.20- இன்றைய ராசி பலன்..(17.04.2020) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: சந்திரன் உங்க லாப ஸ்தானத்திற்கு வருகிறார். இன்று உங்களுக்கு நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட���டுப்படும். பிள்ளைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். இன்று யோகமான நாள் மன உளைச்சல் குறையும்.\nரிஷபம்: சந்திரன் உங்க ராசிக்கு பத்தாம் வீட்டிற்கு வருகிறார். இன்று உறவினர்கள் வருகையால் வீண் செலவுகளும் அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும் லாபம் வரும்.\nமிதுனம்:சந்திரன் உங்க ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்று குடும்பத்தில் உள்ளவர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. உங்கள் ராசிக்கு பகல் 12 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளையும் சுபகாரியங்களையும் மதியத்திற்கு பேசுவது நல்லது. கடந்த 2 நாட்களாக இருந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். பிற்பகல் வரைக்கும் வீட்டை விட்டு வெளியே போகாதீங்க.\nகடகம்:சந்திரன் உங்க ராசிக்கு எட்டாம் வீட்டிற்கு வருவதால் இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன் ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 12 மணிக்கு பின் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வரவேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் தாமதமாகும். எந்த செயலையும் நிதானமாக செய்வது நல்லது. எந்த காரணத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியே போயிறாதீங்க.\nசிம்மம்:சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகமாகும். இன்று நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். குடும்பத்தில் சுப செலவுகள் அதிகரிக்கும் பணத்தை சிக்கனமாக செலவு செய்யுங்கள் விஐபிக்களால் நன்மை உண்டாகும். வியாபார ரீதியாக இருந்த அலைச்சல் சற்று குறையும்.\nகன்னி:சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். வங்கியில் கடன் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் கிடைக்கும். இன்று நீங்கள் பணப்பிரச்சினையில் இருந்து விடுபட சிக்கனமுடன் செயல்படவேண்டும். வீண் விரயங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது.\nதுலாம்: சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கிற���ர். இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறையும். பிள்ளைகள் மூலம் வீண் செலவுகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எந்த செயலிலும் நிதானம் தேவை.\nவிருச்சிகம்:சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு நான்காம் வீட்டிற்கு வருகிறார். இன்று வீட்டில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். திருமண பேச்சுவார்த்தைகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். வீட்டில் மன அமைதி இருக்கும். குல தெய்வத்தை கும்பிடுங்கள் சந்தோஷம் அதிகரிக்கும்.\nதனுசு:சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டில் சஞ்சரிப்பதால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் வீண் விவாதம் வேண்டாம். ஆடம்பர பொருட் சேர்க்கையால் கையிருப்பு குறையும். சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். பணம் வரும் முன்பே அதற்கான செலவுகள் வரிசை கட்டி நிற்கும்.\nமகரம்: சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பணம் வரும் உங்க உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும்.\nகும்பம்: சந்திரன் இன்றைய தினம் உங்க ராசியில் நுழைகிறார். இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும் கூடவே செலவுகளும் அதிகரிக்கும். காரணம் உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சரிக்கிறார். உறவினர்கள் வருகையால் செலவு வரும். பணத்தை சிக்கனமாக செலவு பண்ணுங்க. சுபகாரிய முயற்சிகளில் நிதானம் தேவை. புதிய முதலீடுகள் எதுவும் இப்போதைக்கு வேண்டாம். பேச்சில் கவனமாக இருங்க.\nமீனம்: சந்திரன் இன்றைய தினம் விரைய ஸ்தானத்திற்கு வருவதால் உங்களுக்கு செலவுகள் வரிசை கட்டி நிற்கும். இன்று உங்களுக்கு சுபசெய்திகள் தேடி வரும். மனதிற்கு மகிழ்ச்சி ஏற்படும் சம்பவம் நடக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlsri.com/news_inner.php?news_id=MzgxNg==", "date_download": "2020-09-23T01:18:48Z", "digest": "sha1:QIHKVDYTACKYNO4AL6BPN6NZH5ALMY2T", "length": 13433, "nlines": 264, "source_domain": "yarlsri.com", "title": "ஒரே நாளில் 83,812 பேருக்கு கொரோனா: 1,054 பேர் உயிரிழப்பு!", "raw_content": "\nஒரே நாளில் 83,812 பேருக்கு கொரோனா: 1,054 பேர் உயிரிழப்பு\nஒரே நாளில் 83,812 பேருக்கு கொரோனா: 1,054 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், பொருளாதார வீழ்ச்சியை கருத்தில் கொண்டும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதன் படி நாடு முழுவதும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.\nஇதனிடையே கொரோனா நெகட்டிவ் என வருபவர்களுக்கும் அறிகுறிகள் தென்படுவதால், அவர்களுக்கு மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.\nஅதில், இந்தியாவில் ஒரே நாளில் 83,812 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 49,30,236 ஆக அதிகரித்துள்ளதாகவும் ஒரே நாளில் 1,054 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 80,776 ஆக அதிகரித்துள்ளதாகவும் கொரோனாவில் இருந்து 38.59 லட்சம் பேர் மீண்டதால் 9.90 லட்சம் பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.\nமேலும், இந்தியாவின் கொரோனா உயிரிழப்பு விகிதம் 1.64% ஆக இருப்பதாகவும் குணமடைந்தோர் விகிதம் 78.28% ஆக இருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக�\nகடந்த 24 மணி நேரத்தில் 366 இறப்புகள் பதிவாகியுள்ளதாக பிரே\nசீனாவில் உள்ள பெரிய நகரங்களில் ஒன்றாக இருக்கும் உவான்\nசீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிச�\nதமிழகத்தில் நேற்று 5 ஆயிரத்து 956 பேருக்கு புதிதாக கொரோன�\nசீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிச�\nஉலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்புகளில் அம\nகர்நாடகாவில் ஒரே நாளில் 3,648 பேருக்கு கொரோனா தொற்று உற\nஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக�\nசீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் �\nகொரோனாவுக்கு எதிரான ரஷ்யாவின் தடு�\nஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக�\nமனுக்குலத்தின் சுமுக இயக்கத்துக்கு தடை போட்டிருக்கு�\nஇந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருக�\nசீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வ�\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்தது....\nசிறுவனுக்கு வைரஸ் தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://amtv.asia/16897/", "date_download": "2020-09-23T00:06:41Z", "digest": "sha1:3VZTLKFTV7P2BGWPRNNJD2FZENUJPGUI", "length": 10201, "nlines": 90, "source_domain": "amtv.asia", "title": "கோயம்பேட்டில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது – AM TV", "raw_content": "\nஅடுக்கு மாடி வீடு இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாயினர் 5 பேர் படுகாயம் அடைந்தனர் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா 4 லட்சம்\nஅருந்ததியர் சமூக மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஅங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nஅனைவருக்கும் 74 வது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் சார்பில்,\nஒட்டுநர்களின் இறுதி கட்ட நடைப்பிண கோரிக்கை மனு\n30 நடமாடும் மருத்துவ வாகனங்கள் ஜெயின் மிஷன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் ஒமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டது.\nசென்னை பெருநகர ஒலி, ஒளி அமைப்பாளர்களுக்கு நிவாரண உதவி\nஇறைச்சிக் கூடத்தையும் திறக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்\nவியாசர்பாடி சித்த மருத்துவ மையத்தில் 8 பேர் டிஸ்சார்ஜ்\nமித்ரன் பிரஸ் – மீடியா அசோசியேஷன் பொதுச் செயலாளர் வி பாலமுருகன்\nகோயம்பேட்டில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது\nகோயம்பேட்டில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு வயிறார உணவளிக்கும் பீட் ஆஃப் ஹாங்கர் குழு\nசென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்யும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு ஞாயிறுதோறும் மதியம் அருமையான அறுசுவை உணவு கொடுக்கும் சமூக சேவையை வழங்குகின்றனர் பீட் ஆஃப் ஹாங்கர் குழு.\nஇந்த குழுவினர் முதன் முதலில் வெளிநாட்டு நண்பர்களுடன் இணைந்து ஒரு நல்ல சமூக சேவை செய்யலாம் என்ற மனதோடு ஆ��ம்பித்து சாலையோரம் இருக்கும் கூலி தொழிலாளிகளுக்கு இந்த உணவு அளித்தனர். ஆனால் அவர்களுக்கு இதன் அருமை தெரியவில்லை ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவ உணவுகளுக்கு தான் அவர்கள் ஆசைப்பட்டனர். அப்பொழுது யோசனை செய்து உண்மையான பசியுள்ளவர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் கோயம்பேடு நோக்கி வந்தனர்.\nஇது குறித்து பீட் ஆஃப் ஹாங்கர் குழுவில் உள்ள நடிகர்விஜய், ஸ்ரீதர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் பிரமிளா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசுகையில், இது நண்பர்களால் இணைந்து எடுக்கப்பட்ட முடிவு. பல இடங்களில் உணவளித்து அதன் அருமை தெரியவில்லை. இதை ஒரு யோசனை செய்து கோயம்பேட்டில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு வயிறார உணவு அளித்தால் அவர்கள் எப்படி இதை எடுத்துக் கொள்வார்கள் என்ற நிலையில் நாங்கள் இதனை முதன் முதலில் ஆரம்பித்தோம். ஆனால் வாராவாரம் நாங்கள் வருவதற்கு முன்பே சுமைதூக்கும் தொழிலாளர்கள் 250, 300 பேர் தயார் நிலையில் இருக்கும் நிலைமையை நினைத்து நாங்கள் தொடர்ந்து செய்து வருகிறோம். அதனுடன் வேறு பல சமூக சேவைகளையும் செய்து வருகிறோம்.\nசமீபத்தில் நாகப்பட்டினத்தில் ஒரு பள்ளி மாணவனுக்கு மூக்கு கண்ணாடி போட முடியாத நிலையில் இருந்ததைக் கண்டு அவருக்கு உதவி அளித்துள்ளோம். இதுபோல் திருச்சி, மதுரை போன்ற இடங்களில் நண்பர்கள் உதவியுடன் சில சமூக சேவைகளை செய்து வருகிறோம். இதனை கண்ட பிறகு பல நண்பர்கள் அவரவர்கள் கிராமங்களில் ஊர்களில் பஸ் ஸ்டாண்டில் வைத்து ஒரு 10, 15 பேருக்காவது பசியாற உணவளிப்பது எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. இதனை இன்னும் விரிவுபடுத்தும் நோக்கத்துடன் ஒரு அமைப்பாக ஏற்பாடு செய்து பல்வேறு நண்பர்களின் உதவிகளை பெற்று அதனை பெரிதாக செய்ய உள்ளோம் என்று கூறினர்.\nகோயம்பேட்டில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது\nஎச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் கண்டு களிக்கும் நோக்கில் சிறுவர் _ சிறுமியர்களின் ஆடல், பாடல் நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2011/04/22/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A/", "date_download": "2020-09-23T00:30:16Z", "digest": "sha1:FTLFUY6T7ML3BKQQS6UHDEQSKZMYO5TD", "length": 5927, "nlines": 77, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்டைதீவில் முன்பள���ளி ஆசிரியர்களுக்குக் கொடுப்பனவு வழங்காத பெற்றோர்கள் | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« மார்ச் மே »\nமண்டைதீவில் முன்பள்ளி ஆசிரியர்களுக்குக் கொடுப்பனவு வழங்காத பெற்றோர்கள்\nமண்டைதீவுப் பிரதேசத்தில் இயங்கி வரும் இரண்டு முன்பள்ளிகளிலும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவை வழங்கி வந்த ஜே.ஆர்.எஸ். நிறுவனம் கடந்த ஆண்டு அதனை நிறுத்தியிருந்தது.\nஇந் நிலையில் மண்டைதீவு மதிஒளி முன்பள்ளி ஆசிரியர்கள் இருவருக்கும் மண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா மாதாந்தக் கொடுப்பனவை வழங்கி வருவதுடன் மண்டைதீவு புனித பேதுருவானவர் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அங்கு கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் வழங்கி வந்தனர்.\nஆனால் தற்போது மண்டைதீவு பேதுருவானர் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பளத்தை பெற்றோர்கள் வழங்காது புறக்கணித்து வருவதாக ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.\nஇந் நிலை தொடரும் பட்சத்தில் மேற்படி முன்பள்ளியில் கல்வி கற்பிப்பதை நிறுத்தும் ஒரு துர்ப்பாக்கிய நிலைக்குத் தாங்கள் தள்ளப்படுவோம் என அங்கு கல்வி கற்பிக்கும் இரு ஆசிரியர்களும் தெரிவித்துள்ளனர்.\n« மாணிக்க தருவே ஜனகா பாகற்காயின் மருத்துவ குணங்கள் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2011/06/24/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-09-23T00:41:54Z", "digest": "sha1:DRTNB33U466Q2W3TVB3ICKBBWBEUI3KL", "length": 5244, "nlines": 83, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்டைதீவு முகப்புவயல் ஸ்ரீ கந்தசாமி ஆலய கொடியேற்றம் நேற்று முன்தினம்!!! | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« மே ஜூலை »\nமண்டைதீவு முகப்புவயல் ஸ்ரீ கந்தசாமி ஆலய கொடியேற்றம் நேற்று முன்தினம்\nமண்டைதீவு முகப்புவயல் ஸ்ரீ கந்தசாமி ஆலய கொடியேற்றம் நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் நடைபெற்றது, சுமார் 20 வருட இடைவெளிக்குப்பின்னர் இவ் ஆலயத்திக்குகொடி ஏற்றத்திருவிழா நடைபெற்றுள்ளது.\nகடந்த வருடம் கும்பாபிசேகம் நடைபெற்றதைத் தொ���ர்ந்து நேற்று முன்தினம் இவ் ஆலயத்திக்கான மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இம் மகோற்சவம் தொடர்ந்து 10 நாட்கள் மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது இங்கு குறிப்பிடக்தக்கது.\n« மண்டைதீவு மகா வித்தியாலயத்தில் கட்டுமானப் பணி மண்டைதீவு திடு திருக்கை ஞான வைரவர் ஆலய மஹா சங்காபிசேகம் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/social-welfare/ba8b95bb0bbeb9fbcdb9abbf-ba8bbfbb0bcdbb5bbeb95ba4bcdba4bc1bb1bc8/b85bb0b9abbfbafbb2bcd-baebb1bcdbb1bc1baebcd-b85bb0b9abbeb99bcdb95baebcd/baeb95bcdb95bb3bbeb9fbcdb9abbf-b93bb0bcd-b95ba3bcdba3b9fbcdb9fbaebcd", "date_download": "2020-09-23T00:24:30Z", "digest": "sha1:WOALB55MUKFA7ZISFHDPJ6PPURJBJ34L", "length": 75677, "nlines": 340, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மக்களாட்சி - ஓர் கண்ணோட்டம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / சமூக நலம் / நிர்வாகம் / அரசியல் மற்றும் அரசாங்கம் / மக்களாட்சி - ஓர் கண்ணோட்டம்\nமக்களாட்சி - ஓர் கண்ணோட்டம்\nமக்களாட்சி முறையின் தோற்றம் மற்றும் வகைகள் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nமக்களாட்சி என்பது, \"சுதந்திரமான தேர்தல் முறைப்படி உயர் அதிகாரம் பெற்ற மக்கள் தெரிந்தெடுக்கும் அரசாங்கம். இதில் மக்கள் அல்லது அவர்களுடைய பிரதிநிதிகள் ஆட்சியதிகாரம் பெற்றிருப்பார்கள்\"\nஆப்ரகாம்லிங்கன், \"மக்களாட்சி என்பது மக்களால் மக்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களால் ஆளப்படும் அரசாங்கமாகும்\" என கூறுகிறார். பெரும்பாலான விளக்கங்கள், நாம் பின்பற்றும் முறைகள், மற்றும் நிறுவனங்கள் பற்றியவைகளாக இருக்கின்றன.\nஎத்தனைவகை மக்களாட்சிகள் இருக்கின்றனவோ அத்தனை வகை விளைவுகள், தாக்கங்கள் இருக்கின்றன. கீழே சில விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. மக்கள் என்று பொருள்படும் \"demos மற்றும், 'ஆட்சியதிகாரம்' என்று பொருள் தரும் Kratos என்ற கிரேக்க மொழிச் சொற்களிலிருந்து மக்களாட்சி (democracy) என்னும் சொல் வந்தது.\nமக்கள் விருப்பத்திற்கிணங்க நடைபெறும் அரசாங்கம்.\nஉயர் அதிகாரம் கொண்ட மக்களது அரசாங்கமுறை.\nமக்கள் நேரிடையாகவோ பிரதிநிதிகள் மூலமாகவோ செய்யும் ஆட்சி.\nமக்கள் அல்லது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் செய்யும் ஆட்சி.\nமக்களாட்ச�� எனும் சொல்லே மக்கள் அவர்களாகவே ஆட்சி செய்கிறார்கள் என்பதையே குறிக்கிறது.\nமக்களாட்சி என்பது ஆட்சியாளர்களை அவ்வப்போது மாற்றி மக்கள் தந்துள்ள உரிமை அடிப்படையில்தான் ஆட்சியாளர்கள் ஆட்சி செய்கிறார்கள் என்பதும் அவர்களை அமைதியான முறையில் மாற்ற உரிமை பெற்றிருக்கிறார்கள் என்பதாகும்.\nமக்களாட்சியின் வரலாறானது ஒரே சீராகவோ, மித வேகத்துடனோ வளர்ந்ததல்ல என்று புகழ்பெற்ற அரசியல் அறிஞர் சாமுவேல் பி.ஹெட்டிங்கன் கூறுகிறார். ஆனால் பல்வேறு வரலாற்று அலைகளால் மக்களாட்சி முன்னேற்றடைந்துள்ளது. ஹட்டிங்கன் கீழ்காணும் மூன்று வரலாற்று அலைகளால் உருவானது என கண்டறிந்துள்ளார்.\nமக்களாட்சியின் முதலாம் அலை பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்திலிருந்து தொடங்கியது. முதலாம் அலை பெரும்பான்மையான அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஆண் குடிமக்கள் வாக்களிக்கும் உரிமை தொடங்கிய காலத்திலிருந்து 1920களில் முடிவடைகிறது. அக்கால கட்டத்தில் 20 நாடுகளில் மக்களாட்சி முறை செயல்முறை படுத்தப்பட்டிருந்தது.\nமக்களாட்சியில் முதலாம் அலைவீச்சு மக்களாட்சிக்கு எதிராக ஏற்கெனவே வளர்ந்த முறைக்கு எதிராக மாறியது. 1922 ஆம் ஆண்டு முசோலினியின் பாசிச கட்சி இத்தாலியில் ஆட்சி புரிந்ததிலிருந்து 1942 ஆம் ஆண்டு வரை மக்களாட்சி வீக்கமடைந்தது. அக்காலத்தில் மக்களாட்சியை பின்பற்றுகிற நாடுகளின் எண்ணிக்கை 11 ஆக குறைந்தது.\nமக்களாட்சியின் இரண்டாம் அலை நேச நாடுகள் இரண்டாம் உலக போரில் வெற்றி பெற்றதிலிருந்து தொடங்கியது. இரண்டாம் அலை படிப்படியாக வளர்ந்து 1962 ஆம் ஆண்டில் 36 நாடுகள் மக்களாட்சி முறையை பின்பற்றும் அளவிற்கு வளர்ந்தது. இரண்டாம் அலையும் 1970 களில் குன்றத் தொடங்கியது. அக்காலக்கட்டத்தில் மக்களாட்சியை பின்பற்றும் நாடுகளின் எண்ணிக்கை 30 ஆக குறைந்தது.\n1974 ஆம் ஆண்டு முதல் மக்களாட்சியின் மூன்றாம் அலை தொடங்கியது என்கிறார் ஹட்டிங்கன். மேலும் 30 நாடுகள் மக்களாட்சி முறையை பின்பற்றும் நாடுகளின் எண்ணிக்கையில் சேர்ந்து இரு மடங்காக மக்களாட்சியை பின்பற்றும் நாடுகள் உலகில் உயர்ந்தன. சாமுவேல் ஹட்டிங்கன் உலகத்தில் பல்வேறு பகுதிகளில் நிகழும் சிக்கலான அரசியல் மற்றும் கலாச்சார சக்திகளை ஆராய்ந்த போதிலும் அவரால் மக்களாட்சிக்கு முடிவான ஒரு விளக்கத்தை அளிக்க முடியவில்லை. ஹட்டிங்கன் மக்களாட்சியின் மூன்றாம் அலையும் குன்ற எப்பொழுதும் வாய்ப்புள்ளதாக கூறுகிறார். அப்பொழுது மக்களாட்சியின் நான்காம் அலைக்கான வாய்ப்பு இருப்பதாக கணித்துள்ளார். இது இருபத்தொன்றாம் நூற்றாண்டில் நடக்கலாம் என்று கூறுகிறார்.\nபெரும்பாலான ஹட்டிங்கன் எழுத்துக்கள் பொருளாதார முன்னேற்றமே மக்களாட்சி வளர வாய்ப்புள்ளதாக கூறுகின்றன. அத்தகைய வாய்ப்புகள் அரசியல் தலைவர்களின் கையில்தான் உள்ளதாக கூறுகிறார். மக்களாட்சியை நேரடி மக்களாட்சி மற்றும் மறைமுக மக்களாட்சி என இரு வகையாக பிரிக்கலாம்.\nநேரடி மக்களாட்சி முறையில் அனைத்து குடிமக்களும் எவ்வித இடைப்பட்ட பிரதிநிதிகளில்லாமலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது பணியமர்த்தப்பட்ட அலுவலர்கள் இல்லாமலும் மக்களாகவே நேரடியாக பொது முடிவுகளில் கலந்து கொண்டு பொது முடிவுகளை எடுக்கும் முறை நேரடி மக்களாட்சி எனப்படும்.\nநேரடியான மக்களாட்சி முறையை நடைமுறைப்படுத்த குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் உள்ள சமுகத்தில், அமைப்பில் அல்லது இன குழுக்களில் தான் நேரடி மக்களாட்சி முறை நடைமுறைப்படுத்த முடியும். எடுத்துக்காட்டாக தொழிற்சங்கத்தின் குறைவான எண்ணிக்கை உள்ள கிளை கழகத்தில் உறுப்பினர்கள் ஒரு சிறு அறையில் ஒன்று கூடி தங்களுடைய கருத்துக்களை விவாதித்து, பெரும்பாலான உறுப்பினர்களின் விருப்பம் அல்லது வாக்களிப்பின் மூலம் ஒரு முடிவை எட்டுவதாகும்.\nபண்டைய கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் நகரத்தில் தான் உலகத்தில் முதன்முதலாக நேரடியான மக்களாட்சி முறை செயல்பட்டுக் கொண்டிருந்தது. அந்நகரில் 5000 மக்களிலிருந்து 6000 மக்கள்வரை ஒன்று கூடி தங்களுடைய பொது முடிவுகளை எட்டினர். தற்பொழுது சுவிஸ்சர்லாந்து நாட்டில் தான் நேரடியான மக்களாட்சி முறை தேசிய அளவில் இன்றளவும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.\nஒவ்வொரு குடிமகனும் தன்னுடைய நாட்டிற்காக நேரடியாகவோ அல்லது சுதந்திரமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளாகவோ அரசாங்கத்தில் பங்கெடுத்துக் கொள்வது மறைமுக மக்களாட்சி எனப்படும்.\nகுடிமக்களின் விருப்பமே அரசாங்க அதிகாரத்தின் அடிப்படையாக அமைதல் வேண்டும். மேலும் அம்மக்களின் விருப்பமானது தொடர்ந்து நேர்மையாக நடைபெறும் தேர்தல்களால், ஆளப���படுதல் வேண்டும். அனைவரும் எவ்வித பாகுபாடின்றி சமமாக தேர்தல்களில் மறைமுக வாக்களிப்பின் மூலமாகவோ அல்லது சுதந்திரமாக வாக்களிப்பதன் மூலமாக வோதேர்ந்தெடுக்கும் முறையாகும். இந்திய குடியரசு இவ்வகையான மக்களாட்சிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.\nவாக்களிக்கும் முறை மக்களாட்சிக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கிறது. அது தலைவர்கள் சரியான பாதையில் செல்லவும், அவர்கள் மக்களுக்கு பணியாற்றவும், எவ்வாறு அவர்கள் பணியாற்றினார்கள் என்பதை மக்கள் தெரிந்து கொள்ளவும் உதவுகிறது.\nதேர்தல்கள் நடக்கும் காலகட்டத்தில் குடிமக்கள் அவர்களுடைய வாக்கை அவர்கள் விரும்பியவருக்கு வாக்களிக்கலாம். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மக்களின் பிரதிநிதிகளாவார்கள். அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை பதவி வகிக்க தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.\nஅப்பிரதிநிதிகள் வாக்காளர் தொகுதிகளிலோ அல்லது வகுப்புவாரி பிரதிநிதித்துவ அடிப்படையிலோ அல்லது அவ்விரண்டும் சேர்ந்த பிரதிநிதித்துவ முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.\nமக்களாட்சிகள் பெரும்பாலும் எழுதப்பட்ட அரசியலமைப்பை அடிப்படையாக கொண்டோ அல்லது நாட்டின் மிக உயர்வான சட்டத்தை அடிப்படையாக கொண்டோ செயல்படுகின்றன. அச்சட்டங்கள் சட்டமியற்றுபவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து சட்டமியற்றுவதற்கும் துணைபுரிகின்றன.\nஎழுதப்பட்ட அரசியலமைப்பில் மக்கள் தங்கள் உரிமைகளை அனுபவிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. மக்களாட்சியின் உண்மையான வலிமையே அடிப்படை உரிமைகளையும், சுதந்திரத்தையுமே சார்ந்துள்ளது எனலாம்.\nஅடிப்படை உரிமைகளும், மக்களின் சுதந்திரமுமே மக்களாட்சி வெற்றிகரமாக செயல்பட உதவுகிறது. பலநாடுகளில் அடிப்படை உரிமைகள் மக்களை காப்பதற்காக அரசியலமைப்பிலேயே அதன் பகுதியாக எழுதப்பட்டிருக்கின்றன. இவ்வரசியலமைப்பே இதர அமைப்புகளும் சட்டங்களும் என்ன என்பதை எடுத்துக்காட்டுகிறது.\nபெரும்பான்மை பலம் கொண்ட அரசாங்கம் அதன் விருப்பப்படி மாற்றங்கள் கொண்டு வருவதை தடை செய்வதற்காக ஏதேனும் ஒரு தனிப்பெரும்பான்மை அல்லது வாக்காளர்க் கருத்துக் கணிப்படிப்படையில்தான் திருத்தச் சட்டம் கொண்டு வர வேண்டுமென்று அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபெரும்பாலான மக்களாட்சிகள் சுதந்திரமான, நியாயமான தேர்தல்கள் நடத்தி தங்களை உண்மையான மக்களாட்சி நாடுகள் என்று கூறுகின்றன. அவ்வகையான மக்களாட்சிக்கு தேவையான அடிப்படை கொள்கைகள் என சிலவற்றை அரசியல் அறிஞர்கள் தந்துள்ளனர்.\nதேர்தல்களை மட்டுமே வைத்து ஒரு நாட்டை மக்களாட்சி நாடு என்று கூறிவிட முடியாது. மக்களாட்சி முறையைப் பின்பற்றும் நாடுகள் மற்றும் மக்களாட்சி பற்றிய கொள்கைகளை ஆராய்ந்து அதனடிப்படையில் கீழ்க்கண்டவை மக்களாட்சி முறைக்கு இன்றியமையாதவை என உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.\nஇவற்றின் அடிப்படையில் ஒரு நாடு மக்களாட்சிதானா மற்றும் அது இவற்றை பின்பற்றுகிறதா என்று தெரிந்து கொள்ளலாம்.\nஅரசாங்கத்தின் பொது முடிவுகள் மற்றும் அதன் கொள்கைகளின் கட்டுப்பாடு அந்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் இருத்தல் வேண்டும்.\nபிரதிநிதிகள் அவ்வப்போது நடக்கும் நியாயமான தேர்தல்களின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டிருத்தல் வேண்டும்.\nதேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அரசியலமைப்பிற்கு உட்பட்ட தங்களுடைய அதிகாரங்களை செயல்படுத்த வேண்டும்.\nவயது வந்த அனைவருக்கும் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமை இருத்தல் வேண்டும்.\nவயது வந்த அனைவரும் அரசாங்கப் பதவிகள் பெற உரிமை பெற்றிருக்கவேண்டும்.\nகுடிமக்கள் அனைவருக்கும் தங்களுடைய அரசியல் சார்ந்த கருத்துக்களை அரசின் தண்டனையில்லாமல் வெளிபடுத்துவதற்கான உரிமையை பெற்றிருத்தல் வேண்டும்.\nகுடிமக்கள் அனைவருக்கும் அரசின் கொள்கைகளை தெரிந்து கொள்வதற்கு தேவையான பல்வேறு மாற்று செய்தி சாதனங்கள் வாயிலாக கொள்கைகளை தெரிந்து கொள்வதற்கான உரிமை பெற்றிருக்க வேண்டும்.\nகுடிமக்கள் சுதந்திரமாக கழகங்களை அமைப்பதற்கும், சங்கங்கள் அமைப்பதற்கும், அக்கழகங்களால் சுதந்திரமான அரசியல் கட்சிகளை தோற்றுவிப்பதற்கும், பல்வேறு தன்னலக் குழுக்களை அமைப்பதற்கும் உரிமை பெற்றிருத்தல் வேண்டும்.\nஅரசாங்கமானது தன்னாட்சி உடையதாகவும், அது வேறு எந்தவித வெளிகட்டுபாடுகளால் கட்டுப்படாமல் சுதந்திரமாக செயல்படுவதாகவும் இருக்கவேண்டும்.\n(குறிப்பாக ஒப்பந்தங்கள் போன்றவை) மேற்கூறப்பட்ட தேவைகள் எந்த நாட்டில் பின்பற்றப்படவில்லையோ அந்நாடுகளை உண்மையான மக்களாட்சி என்று கூறமுடியாதென அரசியல் அறிஞர்கள் கூற��கிறார்கள்.\nகுடிமக்களுக்கு மக்களாட்சியை பற்றி கற்பிப்பது, அக்கற்பிப்பவர்களால் மக்களுக்கு அவர்களை சுற்றியுள்ள சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நிகழ்வுகளை பற்றித் தெரிந்து கொள்ளவும் ஆராய்வதற்கும் உதவியாக இருக்கிறது.\nமக்களாட்சி பற்றிய கல்வி குடி மக்கள் அரசாங்கத்தின் செயல்பாடுகளை பற்றி கடுமையாக விமர்சனம் செய்வது, அதிகாரத்தை எவ்வாறு அரசாங்கம் பயன்படுத்துகிறது, மற்றும் தேர்தல்களின்போது வெளியிடப்படும் வாக்குறுதிகளை அடுத்த தேர்தலுக்குள் அரசாங்கம் செயல்படுத்தியுள்ளதா என்பதை பற்றி குடிமக்கள் தெரிந்து கொள்ள உதவுகிறது.\nகற்றறிந்தவர்களின் பல்வேறு விமர்சனங்களால் ஒரு நல்ல கட்டமைப்பை உருவாக்குவது, அதன்மூலம், மற்ற கற்றறிந்தவர்களும் எவ்வாறு நல்ல விமர்சனங்களை அமைதியாக மக்களாட்சியில் செயல்படுத்துவது ஆகியவை மக்களாட்சி ஆய்வில் முக்கியமானது.\nமக்களாட்சி என்பது அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ள விதிகள் மற்றும், வழிமுறைகளை ஆதாரமாகக் கொண்டு செயல்படும் அரசாங்கம் என்பதாகும். மக்களாட்சி முறையில் அரசாங்கம் ஒரு அங்கம் தான். அது பல்வேறு வகையான சமூக நிறுவனங்களையும், அரசியல் கட்சிகளையும், பல்வேறு கழகங்களையும், ஒன்றிணைந்து செயல்படுகிறது.\nஇவ்வாறு பல்வேறு சமூக, அரசியல், பொருளாதார நிறுவனங்கள் மக்களாட்சி முறையிலான சமூகத்தில் காணப்படுவதால் அதை நாம் பன்முகதன்மை என்கிறோம். அந்நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட அரசாங்கத்தின் சட்டத்தையோ, அதிகாரத்தையோ சார்ந்திருப்பதில்லை.\nஅரசாங்கம் மக்களின் விருப்பத்தின் அடிப்படையில் அமைக்கப் பெற்றிருத்தல்.\nசுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள்\nசட்டத்தின் முன் அனைவரும் சமம்\nஅரசியலமைப்பில் அரசாங்கத்தின் எல்லையை வரையறை செய்திருத்தல்\nசமூக, அரசியல் மற்றும் பொருளாதார பன்மைத்துவம்\nஒவ்வொரு குடிமகனும் அரசாங்கத்தில் பங்கெடுத்துக் கொண்டு அரசாங்கம் சிறப்பாக செயல்பட ஒத்துழைப்பது மக்களாட்சியின் மிக பெரிய நன்மையாகும்.\nமக்களாட்சியில் பொதுமக்கள் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார விசயங்களில் நன்கு சிறப்பாக விழிப்புடன் இருக்க இது வழிவகை செய்கிறது.\nமக்களாட்சியில் பொதுமக்களிடையே தேசிய உணர்வை வளர்த்து மக்களை இரத்த புரட்சிகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது.\nமக்களாட்சி, நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக உள்ளது. மேலும் சமூக மாற்றங்கள் அமைதியான முறையில் நிகழ, மக்களாட்சி முறையில் இடமளிக்கிறது.\nமக்களாட்சி குடிமக்களுக்கு பேச்சுரிமை, கூடுவதற்கான உரிமை, செயல்படுவதற்கான உரிமையை உறுதிப்படுத்துகிறது.\nமக்களாட்சி, சுதந்திரம் மற்றும் சமத்துவம் மனித வளர்ச்சிக்கு உதவுவதற்கு பாதுகாப்பளிக்கிறது.\nமக்களாட்சி சில சமயங்களில சிறுபான்மையினரின் கருத்துக்கள் நல்லதாக இருந்தாலும், பெரும்பான்மையினரின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறது.\nஅரசியல் கட்சித் தலைவர்கள் அரசாங்கத்தில் பதவியில் இருப்பவர்கள், அரசியல் கட்சி உறுப்பினர்களையும் மக்களையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் பெற்றிருப்பது மக்களாட்சியின் ஒரு குறைபாடாகும்.\nமக்களாட்சி தனிமனிதன் கருத்துக்களை பிரதிபலிப்பதை ஊக்கப்படுத்துவதில்லை.\nமக்களாட்சி அதிக செலவினங்களை கொண்ட அரசாங்கத்தைக் கொண்டுள்ளது. தேர்தல்கள் அடிக்கடி நடைபெறுவதால் மக்களின் வரிப் பணம் வீணாகிறது.\nமக்களாட்சியில் கையூட்டுகளையும், அதிகாரிகளின் சட்ட மீறல்களையும் தடுக்க முடிவதில்லை.\nமக்களாட்சியில் அரசாங்கத்தில் ஒன்றும் அறியாத புதியவர்கள் அதிக அளவில் பங்கெடுத்துக் கொள்ள முடிகிறது. இது சாதாரண மக்கள் மற்றவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்தும் போக்கை ஏற்படுத்துகிறது.\nமக்களாட்சி இருவகைப்படும் என்று ஏற்கனவே நாம் பார்த்தோம். அவைகளாவன\nநேரடி மக்களாட்சியின் கருவிகள் கீழ்வருமாறு:\nமேற்கண்ட கருவிகள் நேரடி மக்களாட்சி சிறப்பாக செயல்பட உதவும் கருவிகளாகும். இவை சுவிஸ்சர்லாந்து நாட்டில் இன்றளவும் செயல்பட்டு வருகின்றன. நேரடி மக்களாட்சி முறையை பல்வேறு நாடுகளில் நடைமுறை படுத்த முனைந்தாலும் அவை வெற்றிகரமாக செயல்படவில்லை.\nதொடக்கவுரிமை என்பது நேரடி மக்களாட்சியின் ஒரு வழிமுறையாகும், அம்முறையில் வாக்காளர்கள் சட்டமன்றத்தில் மக்களுக்கு தேவையான சட்டங்களை இயற்றவில்லை என்று கருதினால் குடிமக்கள் அரசாங்கத்தின் கவனத்திற்கு அதைக் கொண்டுவந்து அதற்காக தேவைப்படும் சட்டமியற்ற விழைவது தொடக்கவுரிமை எனப்படும். தொடக்கவுரிமையை நடைமுறைப்படுத்த சில வழிமுறைகளும், குறைந்தபட்ச தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். அக்குறைந்தபட்ச தேவைகளின் மிக முக்கியமான ஒன்று, குறைந்த பட்சம் 50,000 வாக்காளர்கள் அரசாங்கத்திற்கு தங்களுடைய மனுவை செலுத்தி தங்களுக்கு தேவையான சட்டத்தை இயற்ற அரசாங்கத்தை வேண்டுவதாகும். அரசாங்கம் அம் மனுக்களை ஏற்றுக்கொண்டு சட்டமியற்றலாம் அல்லது மறுக்கலாம். ஆனால் அம்மக்களின் கோரிக்கைகள் பெரும்பான்மை மக்களின் ஆதரவை பெற மிக முக்கிய காரணியாக அமைந்து அரசாங்க சட்டமியற்ற விழையலாம்.\nபொதுமக்கள் வாக்கெடுப்பு என்பதும் நேரடி மக்களாட்சியின் ஒரு வழிமுறையாகும். இவ் வழிமுறையின்படி தேசிய பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட முக்கியமான மசோதா பொது மக்கள் வாக்கெடுப்புக்கு விட்ட பின்பே சட்டமாகும். அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட மசோதாக்களை குடிமக்கள் ஏற்கலாம் அல்லது ஏற்க மறுக்கலாம். மக்கள் ஏற்றுக் கொண்டால் சட்டமாகும். மக்கள் வாக்கெடுப்பு முறையில் இரு வகைகள் உள்ளன.\nஇவ்விரு வகைகளிலும் சில வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.\nமக்களாட்சியில் வாக்காளர்கள் அவர்கள் பிரதிநிதிகளை தேர்தல் மூலம் தேர்ந்தெடுத்து அனுப்புகிறார்கள். அவர்கள் தேசிய சட்டமன்றம், ஊராட்சி மன்றங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அவர்களுடைய பதவிக்காலம் முடியும்வரை பதவி வசிக்க முடியும். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்களுடைய கடமைகளையும் பொறுப்புக்களையும் சரிவர செய்யாமல் இருக்கலாம்.\nஅச்சமயங்களில் வாக்காளர்கள் அப்பிரதிநிதிகளின் செயல்பாட்டில் திருப்தியில்லை எனில் அவர்களை சரிவர செயல்பட கட்டாயப்படுத்த முடியாது. குடிமக்கள் அடுத்த தேர்தல்கள் வரை காத்திருந்து அப்பிரதிநிதிகளுக்கு பதில் மாற்று பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது. அவர்களை பதவிநீக்கம் செய்யவும் முடியாது.\nதேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை பதவி நிக்கம்செய்து அவர்களுக்கு பதில் வேறொரு பிரதிநிதியை தேர்ந்தெடுக்கும் முறை \"திரும்ப அழைத்தல்\" எனப்படும். இம்முறை சில நாடுகளில் பின்பற்றப்பட்டு வருகின்றது. அவைகளில் மிக முக்கியமான நாடு சுவிஸ்சர்லாந்தும், அமெரிக்க ஐக்கிய நாடுகளும் ஆகும்.\nஇந்திய குடியரசில் அடிப்படை உரிமைகள்\nசில உரிமைகள் அத்தியாவசிய தேவையாகும், அவ்வுரிமைகள் மனிதன் உயிர்வாழ்வதற்கு தேவையானவை ஆகும். இவ்வகையான உரிமைகள் தனிமனிதனின் சுதந்திரத்திற்கும், தனிமனிதன் நல்வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் உதவுகின்றன.\nஇவ்வகையான உரிமைகள் அரசியலமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. தற்கால எல்லா மக்களாட்சி நாடுகளிலும் எடுத்துக்காட்டாக இந்தியா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இவ்வகையான அடிப்படை உரிமைகள் குடிமக்களுக்கு அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் இவ்வகையான அடிப்படை உரிமைகள் அரசியலமைப்பின் பகுதி IIIஇல் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் அவ்வுரிமைகள் முழுமையாக இல்லை. சில நியாயமான தடைகள் அவ்வுரிமைகளை அனுபவிப்பதற்கு அரசியலமைப்பிலேயே கூறப்பட்டுள்ளன. இந்தியாவில் அடிப்படை உரிமைகளை நீதிமன்றத்தில் கோரி பெறரலாம்.\nஅரசியலமைப்பு விதி 19 முதல் 32 வரை கூறப்பட்டுள்ளன. உச்ச நீதி மன்றமும், உயர் நீதிமன்றங்களும் குடிமக்களின் அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டால் விதிமுறை நீதிப்பேராணை (Writ) மூலம் அவைகளை செயல்படுத்த அதிகாரம் பெற்றுள்ளன. குடிமக்களின் அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டால் அவர்கள் நேரடியாக உயர்நீதிமன்றங்களுக்கோ, உச்ச நீதிமன்றத்திற்கோ சென்று நீதிப்பேராணை அடிப்படையில் குறைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம்.\nமுதலில், சொத்துரிமை இந்திய அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த சொத்துரிமை 1978 ஆம் ஆண்டில் 44 வது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் நீக்கப்பட்டது. கீழ்க்காணும் மிக முக்கியமான அடிப்படை உரிமைகள் இந்திய குடிமக்களுக்கு அரசியல் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளன.\nமதம், இனம், சாதி அல்லது பிறப்பின் அடிப்படையில் உள்ள வேறுபாடுகளை இந்திய அரசியலமைப்பு தடை செய்கிறது. இந்திய அரசியலமைப்பு, எல்லோருக்கும் வேலைவாய்ப்பிலும், அரசாங்கத்தில் வேலை செய்யவும் சமமான உரிமையை உறுதி செய்துள்ளது. இச் சமத்துவ உரிமைகளில் சில விதிவிலக்குகள் உள்ளன.\nஇந்திய அரசியலமைப்பில் சமுதாயத்தில் நிலவிடும் ஏற்றத் தாழ்வை நீக்கும் பொருட்டு தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் பிற்படுடத்தப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பிலும், பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய அரசியலமைப்பு விதி 19 கீழ்காணும் ஏழு அடிப்படை உரிமைகளை குடிமக்களுக்கு உறுத��� செய்கிறது.\nஅ) சுதந்திரமான பேச்சுரிமை மற்றும் கருத்துக்களை வெளியிடுவதற்கான உரிமை.\nஆ) சுதந்திரமாக எவ்வித ஆயுதங்களில்லாமல் கூடுவதற்கான உரிமை.\nஇ) சுதந்திரமாக அமைப்புகளையும், சங்கங்களையும் அமைப்பதற்கான உரிமை.\nஈ) சுதந்திரமாக இந்தியா முழுவதற்கும் எப்பகுதிக்கும் செல்வதற்கான உரிமை,\nஉ) சுதந்திரமாக இந்தியாவின் எந்த பகுதியிலும் குடியிருப்பதற்கும், வாழ்வதற்கும் உண்டான உரிமை,\nஊ) சுதந்திரமாக இந்தியாவில் எப்பகுதியிலும் (ஜம்மு மற்றும் காஷ்மீர் தவிர) சொத்துக்களை வாங்குவதற்கும், விற்பதற்கும், நிரந்தரமாக வைத்துக் கொள்ளும் உரிமை.\nஎ) சுதந்திரமாக எந்தவித தொழிலையும் வேலையையும், வியாபாரம் செய்வதற்கான உரிமை.\nமேற்கூறிய அரசியலமைப்பு விதி 19இன் கிழ் இவ்வுரிமைகளை அனுபவிக்க சில நியாயமான தடைகளை அரசியல் சட்டம் விதித்துள்ளது.\nதனிமனித வாழ்க்கை பாதுகாப்பு மற்றும் தனிமனித சுதந்திர உரிமைகள்\nதனிமனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி இந்திய அரசியலமைப்பால் உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசியலமைப்பு விதி 21 இன் கீழ் எந்தவொரு மனிதனும் அவனுடைய வாழ்க்கை மற்றும் அவனுக்குள்ள உரிமைகளை வரையறுக்கப்பட்ட சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள முறைகள் அடிப்படையில் மட்டுமே தடுக்க முடியும் என்று கூறுகிறது.\nஎந்தவொரு குடிமகனும் சட்டத்தை மீறினாலன்றி அவனை தண்டிக்க முடியாது.\nஎந்தவொரு குடிமகனுக்கும் சட்டத்தை மீறினால் சட்டத்தில் வரையறுத்துள்ள தண்டனைகளை மட்டுமே அவனுக்கு அளிக்க முடியும்.\nஎந்தவொரு குடிமகனும் ஒரே குற்றத்திற்காக இருமுறை தண்டிக்கப்படக் கூடாது.\nஎந்தவொரு குடிமகனும் குற்றம் செய்யப்பட்டதாக நிரூபிக்க அவன் செய்த குற்றத்திற்காக அவனுக்கு எதிராக சாட்சி சொல்ல வற்புறுத்த முடியாது.\nஅரசியலமைப்பு விதி 23, விபச்சாரம், கொத்தடிமை மற்றும் 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை தொழிற்சாலைகளிலோ, குவாரிகளிலோ, மற்றும் விபத்து ஏற்படக் கூடிய தொழில்களிலோ வேலைக்கு அமர்த்துவதை தடை செய்கிறது.\nஇந்திய அரசியலமைப்பு குடிமக்கள் அனைவருக்கும் சுதந்திரமாக எந்த மதத்தையும் தழுவுவதற்கான உரிமையை அளித்துள்ளது. அவ்வுரிமைகளுக்கு அரசாங்கம் சில சமயங்களில் எடுத்துக்காட்டாக, பொது அமைதி, உடல்நலம் போன்றவற்றிற்கு நியாயமான தடைகளை விதிக்கலாம். மேலும் எந��தவொரு குடிமகனும் எந்த மதத்தை பின்பற்றவோ, நேர்மையான வழியில் மதத்தை பரப்பவோ அரசியலமைப்பால் சுதந்திரமளிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு அரசால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில் சமயம் சம்பந்தப்பட்ட கல்வியை தர தடை விதித்துள்ளது.\nகல்வி மற்றும் கலாச்சார உரிமை\nஇந்திய அரசியலமைப்பு சிறுபான்மையினர் சுதந்திரமாக தங்களுடைய சமயத்தையோ, கலாச்சாரத்தையோ, மொழியையோ, எழுத்து முறையையோ பின்பற்றுவதற்கான உரிமையை அளித்துள்ளது.\nஅனைத்து சிறுபான்மையினருக்கும் அவர் மத அடிப்படையிலோ, மொழி அடிப்படையிலோ இருந்தால் அவர்கள் தங்களுக்கென கல்வி நிறுவனங்களை அமைப்பதற்கும், அந்நிறுவனங்கள் எவ்வித வேறுபாடின்றி அரசு உதவி அளித்தலை அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅரசியலமைப்பு விதி 32 ன் கீழ் அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உச்சநீதி மன்றத்திடம் விண்ணப்பிக்க உரிமை இருக்கிறது. உச்சநீதிமன்றம் நீதிப்பேராணைகள் பிறப்பிக்கும் அதிகாரம் பெற்றிருக்கிறது. உச்சநீதிமன்றம் ஆட்கொணர்தல் முறை வினவுதல் (Quo Warranto) மற்றும் நெறிமுறை உறுத்தல் (Certiorari) போன்ற நீதிப்பேராணைகளை பிறப்பிக்கவும் அவைகளைப் பின்பற்ற வற்புறுத்தவும் அதிகாரமுடையது. நீதி மன்றங்களால் நடைமுறைப்படுத்தப்படாத உரிமைகளுக்கு அர்த்தமில்லை. அம்பேத்கர் கருத்துப்படி அரசியலமைப்பின் 32 வது விதி \"அரசியலமைப்பின் இதயமும் உயிருமாகும்\" உரிமைகளும் பாராளுமன்றமும். 24வது அரசியலமைப்பு திருத்தச் சட்டப்படி, பாராளுமன்ற விதி 368ல் சொல்லப்பபட்டிருக்கிற முறைகளைப் பின்பற்றி திருத்தச் சட்டம் கொண்டு வருவதன் மூலமாக அடிப்படை உரிமைகளை மாற்றவோ, திருத்தவோ, நீக்கவோ அதிகாரம் பெற்றிருக்கிறது.\nஅடிப்படை உரிமைகளும் அரசு வழிகாட்டு நெறிகளும் :\n25ம் மாற்றச்சட்டம் விதி 31C யை அரசியலமைப்பில் புகுத்தியது. இவ்விதியின் படி வழிகாட்டு நெறிகளை நடைமுறைப்படுத்த பாராளுமன்றம் சட்டம் இயற்ற முடியும். இச்சட்டம் நீதிமன்றங்களின் அதிகாரம் மற்றும் பணி எல்லைக்குள் வராது. அரசியலமைப்பு விதிகள் 14, 19 மற்றம் 31இச்சட்டத்தை பாதிக்காது. 42 வது மாற்றச்சட்டம் அடிப்படை உரிமைகளைக் காட்டிலும் வழிகாட்டு நெறிகள் முன்னுரிமை பெற்றவை என்றும் மேலானவை என்றும் மாற்றம் செய்துள்ளது.\nஉலகிலுள்ள 50 நாடுக���ின் அரசியலமைப்பில் அடிப்படைக்கடமைகள் பட்டியல் தரப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 30 நாடுகளின் அரசியலமைப்புகளில் உரிமைகளும் கடமைகளும் ஒரே அத்தியாயத்திலும் இதர நாடுகளில் தனித்தனி அத்தியாயங்களிலும் இவை தரப்பட்டிருக்கின்றன. இந்திய அரசியலமைப்பு பகுதி 4அ வில் இக்கடமைகள் வருகின்றன. 1976-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 42 வது மாற்றச்சட்டம் 51 அ என்ற விதியைச் சேர்த்தது.\nஇதன்படி 10 கடமைகள் உள்ளன. அவை வருமாறு\nஅரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ள அதன் நோக்கங்கள், நிறுவனங்கள், தேசியக் கொடி மற்றும் தேசிய கீதம் ஆகியவற்றுக்கு மரியாதைதந்து அதன்படி நடத்தல்\nதேசிய மற்றும் சுதந்திர போராட்டங்களின் உயர்ந்த நோக்கங்களை ஏற்று பின்பற்றுதல்\nஇந்தியாவின் இறைமை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டையும் பாதுகாத்தல் மற்றும் நிலை நாட்டுதல்.\nநாட்டைப் பாதுகாத்தல் மற்றும் அவசியமான போது நாட்டுச் சேவை செய்தல்.\nசமயம், மொழி, வட்டாரம் அல்லது குறுகிய பிரிவுகளைத் தாண்டி வந்து இந்திய மக்களிடையே சகோதரத்துவம், ஒன்றுபட்ட உணர்வு ஆகியவற்றை ஏற்படுத்துதல் பெண்களின் கண்ணியத்தைக் களங்கப்படுத்தும் பழக்க வழக்கங்களை தவிர்த்தல்.\nநமது விலை மதிப்பற்றதும் பலவகைப்பட்டதும் தொன்று தொட்டு வருவதுமான பண்பாடுகளை பாதுகாத்தல்.\nவிஞ்ஞான பூர்வமான உணர்வுகள், மனித நேயம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் சீர்திருத்தங்களை ஏற்படுத்துதல்.\nகாடுகள், ஏரிகள், ஆறுகள், காட்டுவிலங்குகள் மற்ற உயிரினங்கள் உள்பட உள்ள இயற்கை சூழ்நிலைகளை பாதுகாத்து அவற்றை மேம்படுத்துதல்.\nபொது உடைமைகளை பாதுகாத்தல் மற்றும் வன்முறையை விலக்குதல், மற்றும்\nமுன்னேற்றப்பாதையில் நாடு முனைந்து சிறப்புகள் பெற தனிப்பட்ட முறையிலும் கூட்டாகவும் முயற்சிகள் மேற்கொள்ளுதல்.\nமேலே தரப்பட்டுள்ள கடமைகளின் முக்கிய நோக்கம் மக்களுடைய மனப்பான்மை மற்றும் எண்ணம் ஆகியவற்றில் மாறுதல்களை ஏற்படுத்தி நாடு அமைதியான வழிகளில் சமுதாய வளர்ச்சியைப் பெற வேண்டும் என்பதாகும்.\nசிவில் மற்றும் அரசியல் உரிமைகள் - இவற்றில் உயிர் பாதுகாப்பு, பேச்சு, வாக்கு, தனிமனித பாதுகாப்பு மற்றும் ஒழுக்கம் ஆகிய உரிமைகள் அடங்கும்.\nபொருளாதார சமூக மற்றும் பண்பாட்டு உரிமைகள் - இவற்றில் கல்வி, உறைவிடம், நல்வாழ்வு மற்றும் வேலை ஆ��ியவைக்கான உரிமைகள்.\nகூட்டு உரிமைகள் - சுயநிர்ணயம், அமைதி மற்றும் ஏற்றுக் கொள்ளத்தக்க சுற்றுச் சூழல் சம்பந்தப்பட்ட உரிமைகள்.\nமானிட உரிமைகள் பிரகடனம் குறிப்பிடுவதாவது, \"மனிதர்கள் அனைவரும் பிறப்பால், கண்ணியத்தால் மற்றும் உரிமைகளால் சுதந்திரமானவர்கள். அவர்களிடம் காரண காரியங்கள் மற்றும் நியாய உணர்வு அடிப்படையில் எல்லோரும் சகோதர எண்ணத்துடன் செயலாற்ற வேண்டும் என்ற நோக்கம் இருக்கிறது\".\n1948-ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி ஐக்கிய நாடுகள் கழகம் பொதுப் பேரவை மானிட உரிமைகள் பிரகடனத்தை அங்கீகரித்தது. இப்பிரகடனம் உலக முழுவதும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10ம் தேதி மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.\nஅந்த நாளில் மனிதர்கள் அனைவரும் சுதந்திரம் மற்றும் உரிமைகளைப் பெற்றிருக்கிறார்கள் என்று கொண்டாடப்படுகிறது. இவ்வுரிமைகள் தனிப்பட்டோருக்கும் அரசுக்குமிடையேயுள்ள உறவை ஒழுங்குபடுத்துகின்றன. தனிமனிதருக்கு இழைக்கப்படும் அநீதியைக் காப்பாற்றுதல் அரசின் கடமையாகும். எல்லா மக்களும் அவர்களின் தரம் மதிப்பு ஆகியவைகளில் பிறப்பால் சமமானவர்கள். அவர்களுக்கு அத்தகைய பாதுகாப்பைப் பெற உரிமையுண்டு. இவையே மனித உரிமைகள் பற்றி உலகம் முழுவதும் எழுந்துள்ள சட்டங்களுக்கும் சட்ட, மற்றும் நீதிமுறைகளுக்கும் ஆதாரமாகும்.\nஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்\nபக்க மதிப்பீடு (49 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nதமிழ்நாடு நகர்புர வாழ்வாதார இயக்கம்\nமத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்\nதமிழ்நாடு அரசு கூட்டுறவுச் சங்கம்\nஅரசாங்கம் - மாற்றங்களின் வகைகள்\nபன்னாட்டு அரசியல் நிறுவனங்கள் அமைப்பு\nகிராமப்புறங்களில் தல சுய ஆட்சி\nசுதந்திரம் - ஓர் கண்ணோட்டம்\nமக்களாட்சி - ஓர் கண்ணோட்டம்\nமாநில அரசாங்க அமைப்பு - தமிழ்நாடு\nஅரசின் வளர்ச்சி – ஓர் கண்ணோட்டம்\nமத்திய - மாநில - உள்ளாட்சி அரசமைப்புகள்\nஅரசு இறைமைக்கு ஏற்படும் சவால்கள்\nஊரக வளர்ச்சி துறையில் பயிற்சிகள்\nவேளாண்மைப் பொறியிய���் துறை - நிர்வாக அமைப்பு\nஉள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறை – நிர்வாகம்\nபொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை - நிர்வாகம்\nதமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்\nதிட்டக்குழு மற்றும் நிதி ஆயோக்\nஒரு நிறுமத்தின் மேலாண்மைக் கூட்டமைப்பு\nஇந்தியாவின் தேவை மாநிலங்களின் கூட்டாட்சி\nசமூக நலம்- கருத்து பகிர்வு\nஅரசின் வளர்ச்சி – ஓர் கண்ணோட்டம்\nசுதந்திரம் - ஓர் கண்ணோட்டம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Sep 13, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2615449", "date_download": "2020-09-23T00:18:55Z", "digest": "sha1:2CFM26AAPY2DFH2YKWM7DAHECRZ6DMO4", "length": 18412, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "மா.கம்யூ., ஆர்ப்பாட்டம் | Dinamalar", "raw_content": "\nமல்லையா வழக்கில் உதவி செய்ய அமெரிக்காவுக்கு கோர்ட் ...\nஇந்தியா - சீனா பேச்சு; கூட்டு அறிக்கை வெளியீடு\nஆளுமை என்றால், பிரதமர் மட்டுமே பா.ஜ., தேசிய செயலாளர் ...\nசரத் பவாருக்கு, 'நோட்டீஸ்' : வருமான வரித்துறை அதிரடி ... 1\nவீடு திரும்ப பாடகர் எஸ்.பி.பி., ஆர்வம்\n7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை\nஹிந்தி தெரியாததால் டாக்டருக்கு கடன் மறுப்பு: வங்கி ... 11\nஇந்தியாவின் கொரோனா இறப்பு விகிதம் 1.59 சதவீதமாக குறைவு ; ...\nஓ.என்.ஜி.சி.,குழாய் உடைந்து விவசாயி நிலத்தில் பரவிய ... 4\nகாட்டுமன்னார்கோவில்; மா.கம்யூ., அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாரம் யெச்சூரி மீது பொய் வழக்கு போடும் மத்திய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் காட்டுமன்னார்கோவிலில் நடந்தது. காட்டுமன்னார்கோவில் மா.கம்யூ., மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் தாசில்தார் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டக் குழு உறுப்பினர் சிங்காரவேலு தலைமை தாங்கினார். மாவட்டக் குழு உறுப்பினர் பிரகாஷ் கண்டன உரையாற்றினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகீழே கிடந்த பணத்தை எடுத்ததில் தகராறு\nநள்ளிரவில் தீ விபத்து: இரு கடைகள் சேதம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகீழே கிடந்த பணத்தை எடுத்ததில் தகராறு\nநள்ளிரவில் தீ விபத்து: இரு கடைகள் சேதம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.murshidabbasi.com/", "date_download": "2020-09-23T01:05:15Z", "digest": "sha1:XW6F7HGFFWQQDS7GEE645KC3XMNAQIGS", "length": 14770, "nlines": 204, "source_domain": "www.murshidabbasi.com", "title": "Murshid Abbasi – யார் ஒரு நலவை சொல்லிக்கொடுக்கின்றாறோ அவர் அதை செய்தவர் போன்றாவார்(அல்ஹதீஸ்)", "raw_content": "\nயார் ஒரு நலவை சொல்லிக்கொடுக்கின்றாறோ அவர் அதை செய்தவர் போன்றாவார்(அல்ஹதீஸ்)\nஅகீதா – 19 பயப்படுதல், தவக்குள்:பொறுப்பு சாட்டுதல்\nபயப்படுதல்: PDF வடிவில் பார்வையிட இங்கே CLICK செய்யவும் பயப்படுதல் என்பதும் அல்லாஹ்வின் அதிகாரத்தோடு சார்ந்த ஒரு விடையமாகும். உலகில் ஒரு தீங்கு நடப்பதாக இருந்தால் அவனது நாட்டமில்லாமல் நடக்க முடியாது என்ற அடிப்படையில் அவனையே அஞ்சி நடக்கவேண்டும். அல்லாஹ்வுக்கு பயப்படுவது போன்று வேறு யாருக்கும் பயப்படுவது ஷிர்க்கில்...\nஅகீதா – 18 சத்தியம் செய்தல்\nசத்தியம் செய்தல் PDF வடிவில் பார்வையிட இங்கே CLICK செய்யவும் சத்தியம் செய்வதும் ஒரு வணக்கமாகும். இதனையும் அல்லாஹ்வைக் கொண்டே, அவன் மீதே செய்யவேண்டும். அல்லாஹ் அல்லாதவர்களைக் கொண்டு சத்தியம் செய்வது இனைவைப்பதாக அமைந்துவிடும். வல்லாஹி, பில்லாஹி, தல்லாஹி போன்ற வார்த்தைகளைக் கொண்டோ அல்லது அல்லாஹ் என்ற சொல்லோடு...\nஅகீதா – 17 வஸீலா தேடுதல்\nவஸீலா தேடுதல்: PDF வடிவில் பார்வையிட இங்கே CLICK செய்யவும் வஸீலா என்றால் ஒன்றை அடைவதற்கான வழி, சாதனம் என்று பொருள். இன்று வஸீலா என்பதை நல்லடியார்களைக் கொண்டு அவர்களின் பொறுட்டால் அல்லாஹ்வை நெறுங்குவது என்ற கறுத்தில் அதிகமான முஸ்லிம்களால் பாவிக்கப்படுகின்றது. இப்படி அா்த்தம் கொள்வதற்கு...\nஅகீதா – 16 தவாபும், துஆவும்\nதவாப்: PDF வடிவத்தில் பார்வையிட CLICK செய்யவும் தவாப் என்பது கஃபதுல்லாஹ்வை ஏழு தடவைகள் வலம் வருவதைக் குறிக்கும். தவாப் என்ற வணக்கம் அந்த இடத்தில் மட்டுமே செய்யப்பட வேண்டும். அதுவும் ஒரு வணக்கம் என்ற அடிப்படையில் அல்லாஹ்வுக்கு மாத்திரமே செய்யப்பட வேண்டும். பின்னர் அவர்கள் (தலைமுடி...\nஉழ்ஹிய்யா கடமையும், மிருக வதையும்\nஉழ்ஹிய்யா கடமையும், மிருக வதையும் இன்றைய உலகில் அதிகம் விமர்சிக்கப்படும் ஒரு மார்க்கமாக இஸ்லாம் காணப்படுகின்றது. அதற்கெதிராக பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன, அவற்றுள் சமகாலத்தோடு பொருந்திச் செல்லக்கூடிய விமரசனமே; ‘இஸ்லாம் மிருகங்களைக் கொடுமைப் படுத்துகின்றது.’ என்ற விமர்சனம். குறிப்பாக இலங்கையை எடுத்துக்கொண்டால் இக்காலத்தில் அதிகமாக இதனை பேசுவார்கள்....\nஅல்குர்ஆன் விளக்கம் / கட்டுரைகள்\nசூரத்துன் நிசாவின் ஆரம்ப பதினான்கு வசனங்களுக்கும், கடைசி வசனத்திற்குமான விளக்கவுரை தொகுப்பே இங்கு பதியப்படுகின்றது PDFவடிவில் வசிப்பதற்கு → CLICK செய்யவும்\nநபிகளாரும் இரவுத் தொழுகையும் பகுதி 3\nநபிகளாரும் இரவுத் தொழுகையும் பகுதி 2\nநபிகளாரும் இரவுத் தொழுகையும் பகுதி 1\nஅல்குர்ஆன் விளக்கம் / கட்டுரைகள்\nஸூரதுல் ஹுஜுராத் விளக்கம் PDF வடிவில் பார்வையிட இங்கே CLICK செய்யவும்.\nகணிப்பீட்டு பிறை கலந்துரையாடல் 4\nகணிப்பீட்டு பிறை கலந்துரையாடல் 3\nகணிப்பீட்டு பிறை கலந்துரையாடல் 2\nகணிப்பீட்டு பிறை கலந்துரையாடல் 1\nநோய் நொம்பள்களும் அணுக வேண்டிய முறைகளும்\nரபீஉல் அவ்வலும் நபிகளாரின் பிறந்ததினமும்\nஇலங்கை, இந்தியாவில் பேசுபொருளாக மாறியுள்ள “தலாக்” ஒரு தெளிவு\nநபிகளாரின் பிறப்பு கொண்டாட்டம் -1\nநபிகளாரின் பிறப்புக்காக மீலாத் கொண்டாட்டங்களை நடத்துவது முஸ்லிம்களில் பெரும்பாண்மையினரின் வழக்கமாக இருந்து வருகின்றது, அதனை நியாயப்படுத்தி சில ஆதாரங்களையும் அவர்கள் முன்வைக்கின்றனர். இந்த பதிவின் மூலம் மீலாத் கொண்டாடத்திற்கும் இஸ்லாத்திற்கும் என்ன தொடர்பு, அதனை கொண்டாடுவோருக்கும் இஸ்லாத்திற்கும் என்ன தொடர்பு என்பதை தெளிவு படுத்தவதே நோக்கம், அதனை கொண்டாடுவோருக்கும் இஸ்லாத்திற்கும் என்ன தொடர்பு என்பதை தெளிவு படுத்தவதே நோக்கம்\nபிக்��ு -25; ஜூம்ஆ பற்றிய பாடம்\nபிக்ஹு -29; கடமையான தொழுகைக்கு பின்னால் ஓதப்படவேண்டிய திக்ருகள்.\nகடமையான தொழுகைக்கு பின்னால் ஓதப்படவேண்டிய திக்ருகள். நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்குப் பின்னால் ஓதுவதற்கு நிறைய திக்ருகளைக் காட்டித் தந்துள்ளார்கள். சஹீஹானவைகளோடு பலவீனமானவைகளும் கலந்திருப்பதால் இரண்டையும் வேறுபடுத்தி அறிய முயற்சிக்க வேண்டும். சஹீஹான ஹதீஸ்களில் வந்திருக்கும் திக்ருகள். عَنْ ثَوْبَانَ، قَالَ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ...\nஅகீதா – 19 பயப்படுதல், தவக்குள்:பொறுப்பு சாட்டுதல்\nஅகீதா – 18 சத்தியம் செய்தல்\nஅகீதா – 17 வஸீலா தேடுதல்\nஅகீதா – 16 தவாபும், துஆவும்\nஉழ்ஹிய்யா கடமையும், மிருக வதையும்\nநபிகளாரும் இரவுத் தொழுகையும் பகுதி 3\nadmin on உங்கள் கேள்விகள்\nadmin on உங்கள் கேள்விகள்\nadmin on உங்கள் கேள்விகள்\nadmin on உங்கள் கேள்விகள்\nNaleef on உங்கள் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/audio-companies-are-cheating-180-crores-niyogi/", "date_download": "2020-09-23T00:26:19Z", "digest": "sha1:GBJWWZ4ER6MY47M7CWJPE44CRW65WZUO", "length": 23113, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "180 கோடி ரூபாய் ஏமாற்றிய ஆடியோ நிறுவனங்கள்! – நியோகி… | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n180 கோடி ரூபாய் ஏமாற்றிய ஆடியோ நிறுவனங்கள்\n“காப்பிரைட்: அதிரவைக்கும் பின்னணிகள்” என்ற கட்டுரையின் இறுதி பாகம் இது. இதில், ஆடியோ நிறுவனங்கள் எப்படி படைப்பாளிகளை ஏமாற்றுகிறது என்பதைப் பார்ப்போம்…\nசெல்ஃபோன்களின் உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்றைய நிலையில், ஏறத்தாழ 115 கோடி செல்ஃபோன்கள் நம் நாட்டில் புழங்குகின்றன என்கிறது ஒரு கணக்கு. அதில், தமிழ்நாட்டில் மட்டும் ஏழு கோடியே ஒரு லட்சம் செல்ஃபோன் கனெக்க்ஷன்கள் இருக்கின்றனவாம்.\nஅந்த ஏழு கோடியில் பாதி பேருக்கு மேல் “ரிங் டோன்”கள் வைத்திருப்பவர்களாக இருப்பார்கள் . அதாவது சுமார் நான்கு கோடி ரிங் டோன்ஸ்.\nநீங்களோ அல்லது உங்களது நண்பரோ கூட ஏதாவது ரிங் டோன் வைத்திருப்பீர்கள். அது சினிமா பாடலாகவும் இருக்கலாம் அல்லது பக்திப் பாடலாகவும் இருக்கலாம்…அந்த ரிங் டோன் சேவைக்காக, உங்களுக்கு சேவை வழங்கும் செல்ஃபோன் நிறுவனம், 15 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை உங்களிடமிருந்து கட்டணமாக வசூலிக்கிறது என்பது உங்களுக்கு தெரியும் அதில், அந்த ரிங் டோனுக்குண்டான ராயல்டியாக, “இரண்டு ரூபாய் மற்றும் இருபது பைசாக்களை” ஆடியோ நிறுவனங்களுக்கு கொடுக்கிறது என்பது தெரியுமா..\nஇந்த வகையில், கடந்த 6 ஆண்டுகளில்…ஆடியோ நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட தொகை எவ்வளவு அறிவீர்களா… சுமார் 360 கோடி ரூபாய்கள் \nஆம், அந்த முன்னூற்று அறுபது கோடி ரூபாயில் படைப்பாளிகளின் பங்கு எவ்வளவு என்று சொல்லட்டுமா…\nஆம், இந்த நாட்டின் ஏழ்மை நிலையில் இருக்கும் படைப்பாளிகள் 180 கோடி ரூபாய்களுக்கு சொந்தக்காரர்கள். ஆனால், அது அநியாயமாக மறுக்கப்பட்டிருப்பதால், இன்று ஏழ்மை நிலைக்கு வலிந்து தள்ளப்பட்டிருக்கிறார்கள்.\nபடைப்பாளிகளுக்கு உரிய உரிமையை புறம் தள்ளி மொத்தமும் எங்களுக்கே என்று அள்ளிக் கொண்டு போகிறார்கள் ஆடியோ நிறுவனத்தினர் .\nஇந்த படைப்பாளிகளுக்கு தமிழ் தவிர வேறு மொழிகள் எதுவும் தெரியாது. இதில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலும் பள்ளிப் படிப்பைக் கடக்காதவர்களாக இருக்கிறார்கள். அதிர்ந்து பேசத் தெரியாத மென்மையான படைப்பாளிகளாகவே இவர்கள் இருப்பதால் ஆடியோ நிறுவனங்கள் மிக எளிதாக இவர்களை ஏமாற்ற முடிகிறது.\nஇதில் கூத்து என்னவென்றால், ஒரு கட்டத்தில்… அதுகாறும் ராயல்டியை வசூலித்துக் கொண்டி ருந்த IPRS அமைப்பையே புறக்கணித்து, தாங்களே நேரில் சென்று வசூலிக்க முடிவெடுத்தார்கள் ஆடியோ நிறுவனத்தினர். அதாவது, படைப்பாளிகளுக்கே பங்கு கொடுக்கவில்லை என்னும் போது, IPRS க்கு எதற்கு பங்கு கொடுக்க வேண்டும்… நாமே முழுதாக எடுத்துக் கொள்வோமே என்று முடிவெடுத்தார்கள்.\nஅப்போது ஆரம்பிக்கப்பட்ட அமைப்புதான் SIMCA . ( SOUTH INDIA MUSIC COMPANIES ASSOCIATION ) தென்னிந்திய ஆடியோ கம்பெனிகளின் அமைப்பு.\nஇந்த SIMCA வில் பக்திப்பாடல்கள் தயாரிக்கும் ஆடியோ நிறுவனங்களும், க்ளாஸிகல் ஆல்பங்கள் வெளியிடும் நிறுவனங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.\nமும்பாய் – டெல்லி என்று பறந்து பறந்து சென்று சம்பந்தப்பட்ட செல்ஃபோன் அதிகாரிகளிடம் “எங்களிடமே மொத்தமாய் கொடுத்து விடுங்கள், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்..” என்று பேசி சரிக்கட்டி முடிப்பதற்கு தென்னிந்திய ஆடியோ தயாரிப்பாளர்களால் ஒன்று கூடி ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் SIMCA. தென்னிந்திய நிறுவனங்கள் என்று பெயர் இருந்தாலும் இதில் கணிசமாக வட நாட்டவர்களும் இருக்கிறார்கள் என்பதே உண்மை.\nஇவ்வாறு, தென்னிந்திய வியாபாரிகள் ஒன்று கூடி ஆரம்பித்த இந்த SIMCA அமைப்பால் எரிச்சலான வட நாட்டு முதலைகள் நிறைந்த IPRS அமைப்பு, தன் சகாவான IPL அமைப்பை சீண்டிவிட்டது. IPL அமைப்போ தன் குண்டாந்தடியை ஓங்கியது. எங்களிடம் உறுப்பினராக தகுதியே இல்லாதவர்கள் என்று சொல்லி SIMCA வின் மேல் ஒரே போடாக போட்டது.\nசினிமா பாடல்களை வெளியிட்டவர்கள் மட்டும்தான் எங்களிடம் உறுப்பினராக முடியும். அதுவும் 50 ஆல்பங்களாவது கைவசம் இருக்க வேண்டும். பக்திப் பாடல்கள் – க்ளாஸிகல் ஆல்பங்கள் வைத்துக் கொண்டிருக்கும் உங்களுக்கெல்லாம், நாங்கள் வசூலிக்கும் பணத்தில் பங்கு கேட்க தகுதியேயில்லை என்றது.\nSIMCA வோ ஏன் எங்களுக்கு என்ன குறைச்சல் என்று மல்லுக்கு நிற்கிறது. அந்த பஞ்சாயத்து கோர்ட்டில் இருக்கிறது.\nஆம், படைப்பாளிகளை வஞ்சிக்கும் SIMCA அமைப்பை, IPL அமைப்பு வஞ்சித்து விட்டது.\nஇந்த இரண்டு போராட்டத்துக்கு இடையில் இருக்கும் பெரிய வித்தியாசம் என்னவென்றால்… SIMCA – IPL இரண்டு அமைப்புகளும் தங்களது தொப்பைக்கு மேல் பேண்ட்டை இழுத்து விட்டுக் கொண்டு சண்டைக்கு நிற்கின்றன.\nஆனால், படைப்பாளியோ ஒட்டிய வயிற்றில் ஈர வேட்டியை இறுக்கிக் கொண்டு ஆளரவமற்ற வீதியில் நியாயம் கேட்டுக் கொண்டிருக்கிறான்.\nஒரு ரிங் டோன் விற்கப்படுகிறது என்றால்,அந்த ரிங் டோனில் இருக்கும் இசைக்கு சொந்தக்காரர் யார்… அதில் உச்சரிக்கப்படும் வரிகளுக்கு சொந்தக்காரர் யார்… அதில் உச்சரிக்கப்படும் வரிகளுக்கு சொந்தக்காரர் யார்… அவர்களுக்குண்டான உரிமைத் தொகை எங்கே… அவர்களுக்குண்டான உரிமைத் தொகை எங்கே… என்றெல்லாம் எளிய படைப்பாளியின் சார்பாக பேச இங்கே யாருமில்லை \nரிங் டோன் அடங்கிய மாஸ்டர் கேஸட் ஆடியோ நிறுவனங்களிடம் இருப்பது உண்மைதான். அதற்குரிய பங்கை எடுத்துக் கொண்டு படைப்பாளிகளுக்குரிய பங்கை கொடுத்துவிட வேண்டுமா அல்லவா… இதையெல்லாம் கோர்ட் படியேறி கேட்க எளிய படைப்பாளர்களுக்கு ஏது சக்தி என்னும் இளக்காரம் அவர்களுக்கு.\nஅரசாங்கம் இதை உடனடியாக கவனிக்க வேண்டும் நீதிமன்றம் சூ மோட்டோவாக இதை எடுத்து வி���ாரித்து, நல்ல தீர்ப்பு வழங்குமானால் கோடி புண்ணியம் \nஆம், 360 கோடியையும் முழுதாக முழுங்கியபடி தப்பாட்டம் ஆடிக் கொண்டிருக்கிறது SIMCA நியாயப்படியும், சட்டப்படியும் அதில் பாதித்தொகையான 180 கோடியை படைப்பாளிகளுக்கு அவர்கள் பிரித்துத் தர வேண்டும்.\nஉரக்கப் பேசத் தெரிந்தவன் உப்பரிகையில் நிற்கிறான். ஒரிஜினல் படைப்பாளி தெருவில் நிற்கிறான்.\nதன் பிள்ளைகளுக்கு ஸ்கூல் ஃபீஸ் கூட கட்ட முடியாத நிலையில் அந்த படைப்பாளி நொந்து போய் தெருவில் நின்றிருக்கும் போது, பக்கத்து கோயிலின் ஒலி பெருக்கியிலிருந்து அவனுடைய பாடல் சத்தமாக ஒலிக்கும். “எனக்கு கேட்கும் இந்தப் பாடல் கடவுளுக்கு கேட்டு விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்..” மனதுக்குள் எண்ணியபடி சிரித்துக் கொள்வான்.\nசரி, கடன் கேட்கலாம் என்று ஃபோன் செய்தால் எதிர் முனையில் இவன் எழுதிய பாடலே ரிங் டோனாக ஒலிக்கும். கடனளிப்பவரோ,“ஒன்றும் இல்லாத உனக்கு எதை வைத்து கடன் தருவது…” என்று மறுத்தபடியே ஃபோனை வைத்து விடுவார்.\n“ஐயா, நான் ஒன்றுமில்லாதவன் இல்லை IPRS – IPL – SIMCA விடம் இருக்கும் அந்த 180 கோடியில் நானும் ஒரு பங்குதாரன்…தயவுசெய்து நம்புங்கள்…” என்று சத்தமில்லாமல் புலம்பிக் கொண்டே தெருவழி நடந்து கொண்டிருக்கிறான் அந்த படைப்பாளி.\nவேறு என்னதான் செய்து விட முடியும் இந்த திரு நாட்டில்….\nஏ. கொ. இ.: 3: மேஜிக் + கன்விக் ஷன் = இளையராஜா நியோகி ரஜினியின் தர்பார் ரகசியங்கள் நியோகி ரஜினியின் தர்பார் ரகசியங்கள் எம்.பி.திருஞானம். திரையரங்கில இளநீர்: கூடுதல் டிக்கெட் விலை.. : திரைப்பட உரிமையாளர் சங்க தலைவர் ராமநாதன் பதில்\nTags: 180 கோடி ரூபாய் ஏமாற்றிய ஆடியோ நிறுவனங்கள்\nPrevious கவனிக்கப்படாத காவியப்பூக்கள் – உஷா – துரை நாகராஜன்\nகோவிட் -19 தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இறப்பு விகிதம் தொடர்ந்து வருவது ஏன்\nஇந்தப் போக்கிற்கு பாதிக்கப்பட்டவர்களின் வயது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று யூகிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் சமூக இடைவெளியும் ஒரு தாக்கத்தை…\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று 5,650 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 5,650 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,64,543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nமகாராஷ்டிராவில் இன்று 18,390 பேருக்கு கொரோ���ா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 18,390 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 12,42,770 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல்\nசென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்த மாவட்டம் வாரியான பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5334 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,52,674…\nசென்னையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மீண்டும் 10 ஆயிரத்தைத் தாண்டியது\nசென்னை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை மீண்டும் 10 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று…\nஆந்திரப்பிரதேசத்தில் இன்று 7,553 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 7,553 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,39,302 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thentral.com/2020/06/12.html", "date_download": "2020-09-22T22:57:31Z", "digest": "sha1:KQIBC4AXBNWNACJK5DZK4DZX56N2O2B4", "length": 7844, "nlines": 75, "source_domain": "www.thentral.com", "title": "12 இலட்சம் மாணவர்களுக்கு போசாக்கு உணவு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது......... - Thentral 🌍 Tamil Online News, Breaking News.: 12 இலட்சம் மாணவர்களுக்கு போசாக்கு உணவு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது......... 12 இலட்சம் மாணவர்களுக்கு போசாக்கு உணவு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது......... | Thentral 🌍 Tamil Online News, Breaking News.", "raw_content": "\nHome » தாயகம் » 12 இலட்சம் மாணவர்களுக்கு போசாக்கு உணவு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.........\n12 இலட்சம் மாணவர்களுக்கு போசாக்கு உணவு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.........\nபாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கும் திட்டத்தின் கீழ், 12 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு போசாக்கு உணவு நிறைந்த உலர் உணவு பொதியொன்றை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.\nகடந்த நாட்களில் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாத காரணத்தினாலேயே, இவ்வாறான உலர் உணவு பொதி வழங்கப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் N.H.M. சித்ரானந்த தெரிவித்துள்ளார்.\nபாடசாலை கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பித்ததும் மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கப்படும் எனவும் அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஎதிர்வரும் 2 வாரங்களுக்குள் வலயக்கல்வி பணிமனைகள் ஊடாக மாணவர்களின் வீடுகளுக்கே குறித்த உலர் உணவு பொதி அனுப்பிவைக்கப்படவுள்ளது.\nஇதேவேளை, அனைத்து பாடசாலைகளுக்கும் 15,000 ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது.\nகொரோனா தொற்று காரணமாக பாடசாலைகளில் அம்பியூலன்ஸ் அறை ஒன்றை ஸ்தாபிப்பதற்காக இந் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nபாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான அனைத்து சுகாதார ஆலோசனைகளையும் அதிபர்களுக்கு வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது...\nபுதினா : நறுமணப் பயிர்கள்\nஇரகங்கள் ஜப்பான் புதினா-எம்எஸ் 1, எம்எ 2, ஹபிரட் 77, சிவாலிக் ஈசி-41911 ஸ்பியர்- எம்எஸ்எஸ் -1, 5 பஞ்சாப் ஸ்பியர் மின்ட்-1 ப...\nமன்னாரில் மரணச்சடங்கில் கலந்து கொண்டவர்கள் மீது தாக்குதல் நடத்திய இராணுவத்தினர்....\nஇராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 24 வயது மதிக்கத்தக்க இளைஞர், படுகாயமடைந்த சம்பவமொன்று மன்னார்- பள்ளமடு பகுதியில் இடம்பெற்றுள்ளது...\nஒமந்தையில் கிணறு ஒன்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்பு.....\nவவுனியா ஒமந்தை, குஞ்சுக்குளம் கிணறு ஒன்றில் இருந்து 14 மோட்டர் ஷெல்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஒமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (ப...\nகிளிநொச்சி தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் திணைக்கள அதிகாரிகளால் குறித்த ...\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக வேலையிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..\nகொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து தற்போது வரை 1 கோடியே 89 இலட்சம் இந்தியர்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/napkin", "date_download": "2020-09-23T00:54:08Z", "digest": "sha1:VZ5HXOGRFVANBKEUUPWGSGKSEBHOTV4V", "length": 6240, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "napkin", "raw_content": "\n`மெட்ரோ நகரங்கள் மட்டுமே இந்தியா அல்ல' - அலர்ட் செய்யும் `பேட் மேன்’ முருகானந்தம்\nசானிடரி நாப்கின் பாக்கெட்டுகளுடன், மக்கும் டிஸ்போசபிள் பைகள் -அதிரடி காட்டும் மத்திய அரசு\n`2 ரூபாய்க்குக் கற்றாழை நாப்கின்' - அசத்தும் திருச்சி மாணவர்கள்\n`நாப்கின் இல்லை, மண்ணும் சருகுகளும்தான்...' -பெரும்பாலான இந்தியப் பெண்களின் நிலை இது\n`` `அம்மாவுக்கு நாப்கின் வேணும் மிஸ்'னு வாங்கிக்குவாங்க\n`வாடகையே வரல; வீட்டுக்குள் அரசு முத்திரை நாப்கின்கள்'- ஹ���ுஸ்ஓனரால் சிக்கிய சிவகங்கை திருடன்\nRTI அம்பலம்: 3 கோடி நாப்கின்களை எரிக்க 4 ஆயிரம் இயந்திரங்கள்\nநாப்கினுக்குள் விசா; ஐஸ் கட்டி சித்ரவதை- சென்னைப் பெண்ணுக்குக் குவைத்தில் நேர்ந்த கொடுமை\n' - நம்பிக்கை பேசும் `நாப்கின்' வள்ளி\nநாப்கின் ரேஷஸ்களை தவிர்க்க, இவற்றை முயற்சிக்கலாம் பெண்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2016/03/22/kv-anand-vijay-sethupathi-and-t-rajendar-to-join-hands-for-ags-entertainment/", "date_download": "2020-09-22T23:11:55Z", "digest": "sha1:YCDELP24LCLONNVP7HEBC3RVDVDDELRT", "length": 5000, "nlines": 95, "source_domain": "jackiecinemas.com", "title": "KV Anand, Vijay Sethupathi and T Rajendar to join hands for AGS Entertainment | Jackiecinemas", "raw_content": "\nஹைதராபாத் கிக் உடன் இணைந்து அமேசான் ப்ரைம் ம்யூசிக் தெலுங்கு இசை ரசிகர்களுக்காக புதிய வகை தெலுங்கு பாப் பாடல்களை அறிமுகப்படுத்துகிறது\nஹைடெக் கார் திருடும் நட்டி – ருஹி சிங் போங்கு\nஹீரோவானார் ‘உச்சத்துல சிவா’ ஆண்ட்டி ஹீரோ\nஹீரோயின் அம்மாவுக்கு ரூட் விடும் ரவிமரியா- ’பகிரி’ படத்தில் ரகளை\nஹிரோ சினிமாஸ் கதிர் நடிக்கும் ஒன்பதிலிருந்து பத்துவரை (9 டு 10\nஹிப்ஹாப் தமிழாவின் நான் ஒரு ஏலியன்\nஹிப்ஹாப் ஆதியின் இசையில் “கோமாளி”\nஹிப்பி பட நாயகி டிகங்கான சூர்யவன்ஷிக்கு 2018 ம் ஆண்டிற்கான தாதாசாகெப் பால்கே விருது\nஹிந்தியில் காஞ்சனா 1 படம் Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக்\nஆர். மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டியின் நடிப்பில் சைலன்ஸ் படத்தின் டிரெய்லர்\nஹாலிவுட்டில் முதல் அடியே வெற்றி: ஜி.வி.பிரகாஷுக்கு குவியும் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.peoplesrights.in/tamil/?p=1367", "date_download": "2020-09-23T00:44:17Z", "digest": "sha1:EG7ZMEKFUGJU6LUVROM6HGVFKMDINJED", "length": 14882, "nlines": 122, "source_domain": "www.peoplesrights.in", "title": "அரசுக் கல்லூரியில் சிறைச்சாலை அமைப்பதைக் கைவிட வேண்டும்! – மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.", "raw_content": "மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.\nஅரசுக் கல்லூரியில் சிறைச்சாலை அமைப்பதைக் கைவிட வேண்டும்\nApril 28, 2020 மக்கள் உரிமைகள் ஊடக அறிக்கைகள் 0\nபுதுச்சேரிலுள்ள சமூக அமைப்புகள் சார்பில் இன்று (28.04.2020) கூட்டாக விடுத்துள்ள அறிக்கை:\nபுதுச்சேரி கதிர்காமம் அரசுப் பள்ளி மற்றும் கல்லூரி கட்டிடத்தில் சிறைக் கைதிகளை தற்காலிகமாக மாற்றும் சிறைச்சாலை திட்டத்தைப் புதுச்சேரி அரசும் மாவட்ட நிர்வாகமும் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.\nநாடு தழ���விய அளவில் கொரோனா வைரஸ் தொற்று நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளது.\nபுதுச்சேரியிலும் ஊரடங்குச் சட்டம் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அனைத்துப் பிரிவு மக்களையும் முடக்கி வைத்துள்ளது.\nபுதுச்சேரி அரசு கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தொற்றுநோய்க்கு என தனிப் பிரிவை உருவாக்கிச் சிகிச்சை அளித்து வருகிறது.\nஇந்நிலையில் புதுச்சேரி அரசு அலுவலகக் கட்டிடங்கள் பல இடங்களில் பயன்பாடு இல்லாத நிலையில் அல்லது குறைவாகப் பயன்படுத்தப்படும் நிலையில் உள்ள கட்டிடங்களைத் தற்காலிகச் சிறைச்சாலைக்குப் பயன்படுத்தாமல் கதிர்காமம் அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிக் கட்டிடத்தைத் தற்காலிகச் சிறைச்சாலையாக மாற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.\nகதிர்காமம் அதை ஒட்டியுள்ள பகுதிகள் மிகவும் மக்கள் தொகை அடர்த்தியான பகுதியாகும். இப்பகுதியில் தற்காலிகச் சிறைச் சாலை அமைக்கப்பட்டால் அப்பகுதி மிகவும் பதற்றமான பகுதியாக மாறும்.\nமேலும், அரசுப் பள்ளி மற்றும் கல்லூரியை தற்காலிகச் சிறைச்சாலையாக மாற்றுவது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.\nஎனவே, புதுச்சேரி அரசும் முதல்வர் நாராயணசாமியும் மாவட்ட நிர்வாகமும் அரசுப் பள்ளி கல்லூரி கட்டிடத்தைச் சிறைச் சாலையாக மாற்றும் நடவடிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும்.\nமேற்கண்ட கோரிக்கையினை வலியுறுத்தி சமூக அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்த உள்ளோம்.\nகோ.அ.ஜெகன்நாதன், செயலாளர், மக்கள் வாழ்வுரிமை இயக்கம்.\nலோகு. அய்யப்பன், தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்.\nகோ.சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு.\nபெ.சந்திரசேகரன், தலைவர், கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கம்.\nகோ.அழகர், செயலாளர், தமிழர் களம்.\nகு.இராம்மூர்த்தி, தலைவர், செம்படுகை நன்னீரகம்.\nஆ. பாவாடைராயன், தலைவர், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை.\nபெ.பராங்குசம், தலைவர், இலக்கிய பொழில் இலக்கிய மன்றம்.\nதூ. சடகோபன், தலைவர், புதுச்சேரி தன்னுரிமைக் கழகம்.\nபெ.இரகுபதி, தலைவர், புதுச்சேரி பூர்வகுடி பாதுகாப்பு இயக்கம்.\nகௌதம் நவ்லக்கா : சில குறிப்புகள் – அ.மார்க்ஸ்\nபுதுச்சேரியில் அனைத்து கடைகளையும் திறக்க உத்தரவிட்டதைத் திரும்ப ���ெற வேண்டும்\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு – ஆங்கில தளம்\nசுவாமி அக்னிவேஷ் உரிமைகளைத் துறக்காத உண்மைத் துறவி\nபுதுச்சேரியில் முழு ஊரடங்குக் கோரி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஒத்த ரூபாய் தீர்ப்பும் பூஷனின் உச்சநீதிமன்ற வாக்குமூலமும்\nபுதுச்சேரியில் அரசுக்குச் செலுத்த வேண்டிய அனைத்து வரி பாக்கிகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும்\nஉச்சநீதிமன்ற தீர்ப்பைப் பின்பற்றி புதுச்சேரியில் அருந்ததியருக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும்\nஇரா.சுகுமாரன் on கருணை வேண்டி நீண்ட நெடும்பயணம் – நீதிபதி கே.சந்துரு\nஇரா.சுகுமாரன் on கருணை வேண்டி நீண்ட நெடும்பயணம் – நீதிபதி கே.சந்துரு\nS.Ramachandran on உச்சநீதிமன்ற ஊழல் நீதிபதிகளுக்குப் பிரசாந்த் பூசண் எப்போதுமே சிம்மசொப்பனம் தான்\nகுருசாமிமயில்வாகனன் on தலித் அரசியலுக்கு இன்னும் ஒரு சவால் – அ.மார்க்ஸ்\nவசுமித்ர on தலித் அரசியலுக்கு இன்னும் ஒரு சவால் – அ.மார்க்ஸ்\nஇரா.சுகுமாரன் on காவலில் இறந்த சிறைவாசி ஜெயமூர்த்தி மனைவிக்கு உயர்நீதிமன்ற உத்தரவுபடி ரூ. 1 லட்சம் உடனே வழங்க வேண்டும்\nSathish on எழுத்தாளர் பிரபஞ்சன் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும்\nNivas on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nvijayan.k.s. on பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை நேரடி கள ஆய்வு – இடைக்கால அறிக்கை\nVasudevan on தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மீது மதவெறி கும்பல் தாக்குதல் – சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் கண்டனம்\nraj on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nvkalathur seithi on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை\nmadhujerry on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nsolan on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை\nDinesh on மானாமதுரை இரட்டை என்கவுன்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lyrics.tamilgod.org/songs/mannu-urunda-mela", "date_download": "2020-09-23T00:40:54Z", "digest": "sha1:C7RZTLYRQOMFM2T2OWGST3LSYD3GWEHI", "length": 11618, "nlines": 298, "source_domain": "lyrics.tamilgod.org", "title": "மண்ணு உருண்ட மேல | Soorarai Pottru Song Lyrics", "raw_content": "\nமண்ணு உருண்ட மேல பாடல் தமிழ் வரிகள்\nசூரரைப் போற்று சினிமா பாடல்கள் மற்றும் வரிகள்\nமனுச பய ஆட்டம் பாரு\nஅஹ் அஹ் ஆட்டம் பாரு\nயெஹ் யெஹ் ஆட்டம் பாரு ஆட்டம் பாரு\nஆட்டம் பாரு ஆட்டம் பாரு\nஇங்க மனுச பய ஆட்டம் பாரு\nகண்ணு ரெண்ட மூடி புட்டா\nடனக்கு டக்கான் டக்கான் டக்கான்\nடனக்கு டக்கான் டக்கான் டா\nடனக்கு டக்கான் டக்கான் டக்கான்\nடனக்கு டக்கான் டக்கான் டா\nடனக்கு டக்கான் டக்கான் டக்கான்\nடனக்கு டக்கான் டக்கான் டா\nடனக்கு டக்கான் டக்கான் டக்கான்\nடனக்கு டக்கான் டக்கான் டா\nநெத்தி காசு ஒத்த ரூவா\nஒத்த ரூவா ஏய் ஏய்\nஒத்த ரூவா ஒத்த ரூவா\nஒத்த ரூவா ஒத்த ரூவா\nநெத்தி காசு ஒத்த ரூவா\nகூட வரும் சொத்து தானே\nகுடம் உடைக்கும் இடம் வரைக்கும்\nஅடுக்கு மாடி வீடு இருந்தும்\nஅடுக்கு மாடி வீடு இருந்தும்\nடமுக்கு டப்பான் டப்பான் டப்பான்\nடமுக்கு டப்பான் டப்பான் டா\nடமுக்கு டப்பான் டப்பான் டப்பான்\nடமுக்கு டப்பான் டப்பான் டா\nஅந்த மேல் சாதி காரனுக்கு\nஅந்த மேல் சாதி காரனுக்கு\nகொம்பு இருந்தா ஏய் ஏய்\nகொம்பு இருந்தா கொம்பு இருந்தா\nகொம்பு கொம்பு கொம்பு கொம்பு\nஅந்த மேல் சாதி காரனுக்கு\nஅட சாதிய தூக்கி போடு\nஅட சாதிய பொதைச்சு மூடு\nஅட சாதிய தூக்கி போடு\nஅட சாதிய பொதைச்சு மூடு\nடனக்கு டக்கான் டக்கான் டக்கான்\nடனக்கு டக்கான் டக்கான் டா\nடனக்கு டக்கான் டக்கான் டக்கான்\nடனக்கு டக்கான் டக்கான் டா\nடனக்கு டக்கான் டக்கான் டக்கான்\nடனக்கு டக்கான் டக்கான் டா\nடனக்கு டக்கான் டக்கான் டக்கான்\nடனக்கு டக்கான் டக்கான் டா\nவெய்யோன் சில்லி இப்போ நிலத்தில்\nஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா\nஆயிரம் எரிமலை மாணவர் விழிகளில்\nஆரம்பக் காலத்தில் அது இருக்கும்\nஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல்\nஆகாச நிலவுதான் அழகா தெரியல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/education/baaba4bc1-b85bb1bbfbb5bc1ba4bcd-ba4b95bb5bb2bcdb95bb3bcd/bb5bb0bb2bbebb1bcdbb1bc1-ba8bbebafb95bb0bcdb95bb3bcd/bb0bbeb9cbbe-bb0bb5bbf-bb5bb0bcdbaebbe", "date_download": "2020-09-23T00:35:23Z", "digest": "sha1:Q453P2GZ6Q5755O7OOTSHKWL4S3DEDVT", "length": 24878, "nlines": 262, "source_domain": "ta.vikaspedia.in", "title": "ராஜா ரவி வர்மா — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / பொது அறிவுத் தகவல்கள் / வரலாற்று நாயகர்கள் / ராஜா ரவி வர்மா\nராஜா ரவி வர்மா அவர்களைப் பற்றிய தகவல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nராஜா ரவி வர்மா அவர்கள், இந்திய கலை வரலாற்றில் மிகப் பெரிய ஓவியர்களுள் ஒருவராக கருதப்படுபவர். தமிழில் மிகப்பெரும் காவியங்களாகத் திகழும் மஹாபாரதம் மற்றும் ராமாயணத்த���ன் காட்சிகளைத் தனது ஓவியங்களில் சித்தரித்ததால், மிகவும் பிரபலமானார். இவர், இந்திய பாரம்பரிய கலைக்கும், சமகால கலைக்குமிடையே ஒரு முக்கிய இணைப்பை வழங்கினார். இதன் மூலமாக, உலகத்தின் கவனத்தை இந்திய ஓவியங்கள் பக்கமாக திசை திருப்பினார். ராஜா ரவி வர்மா அவர்கள், அழகான புடவை அணிந்த பெண்களின் ஓவியங்களை மிக மிக சீராகவும், தெய்வீகமாகவும் சித்தரித்தார். அவர் சம்பிரதாயப் பற்றுடையவர்கள் மத்தியில் தற்காலத்தவராகவும், தற்காலத்தவர்கள் மத்தியில் ஒரு பகுத்தறிவுவாதியாகவும் கருதப்பட்டார். உலகப்புகழ் பெற்ற பல ஓவியங்களைப் படைத்து, நவீன காலத்துக்கு ஏற்றவாறு மேல்நாட்டில் வழங்கும் ஓவிய மரபை இந்திய ஓவியக்கலைக்குள் புகுத்தியவரான ராஜா ரவி வர்மா அவர்கள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.\nபிறப்பு: ஏப்ரல் 29, 1848\nபிறந்த இடம்: கிளிமானூர், திருவிதாங்கூர், கேரளா\nஇறப்பு: அக்டோபர் 2, 1906\nராஜா ரவி வர்மா அவர்கள், கேரளாவில், திருவனந்தபுரத்திலிருந்து 25 மைல் தொலைவிலுள்ள கிளிமானூர் அரண்மனையில், ஏப்ரல் 29, 1848 அன்று பிறந்தார். அவர் நீலகண்டன் பட்டதிரிபட் மற்றும் உமாம்பா தம்புராட்டி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார்.\nசிறு வயதிலிருந்தே சமஸ்கிருதம், மலையாளம் போன்ற மொழிகளைப் பயில்வதோடு மட்டுமல்லாமல், ஓவியம் வரைவதிலும் ஆர்வம் காட்டினார். ஏழு வயதில் அவர் கரித்துண்டுகளைப் பயன்படுத்தி அரண்மனை சுவரில் வரையத் தொடங்கினார். அவருள் ஒளிந்திருந்த ஓவியத்திறமையை கவனித்த அவரது மாமாவான ராஜா ராஜாவர்மா, அவருக்கு ஓவியம் வரைவதற்கான ஆரம்பப் பாடங்களையும், நுணுக்கங்களையும் கற்றுக் கொடுத்தார். 1862ல், அவரது 14வது வயதில், ஆயில்யம் திருநாளன்று, மகாராஜா அவர்கள் ரவிவர்மரை திருவாங்கூர் அரண்மனைக்கு அழைத்துச் சென்று, அரண்மனை ஓவியரான ராமஸ்வாமி நாயுடு அவர்கள் உதவியோடு தண்ணீர் ஓவியத்தைக் கற்றுக் கொடுத்தார். பின்னர், 1868ல், ஆங்கிலேய ஓவியரான, தியோடர் ஜென்சன் மூலம் எண்ணெய் ஓவியப் பாடங்களைக் கற்றார்.\nமகாராஜா, ராஜவர்மரை மிகச்சிறப்பாக வரைந்ததற்காக ‘வீரஸ்ருங்கலா’ என்னும் உயரிய விருதை ரவிவர்மருக்கு அளித்து கௌரவித்தார் 1873ல், ரவி வர்மா அவர்கள், சென்னை ஓவியக் கண்காட்சியில் முதல் பரிசை வென்றார். 1873ல், வியன்னாவில் நடந்த ஒரு ஓவியக் கண்காட்சியில், அவரது ���வியங்களும் இடம்பெற்றன. சிறந்த ஓவியத்திற்கான விருதை வென்று, அவரும், அவரது ஓவியங்களும் உலகளவில் பிரசித்திப் பெற்று, பெரும் வரவேற்பையும் பெற்றது. அவர் உரிப்பொருளைத் தேடி, இந்தியா முழுவதும் பயணம் செய்தார். தென்னிந்திய பெண்களை மிகவும் அழகானவர்கள் என்று கருதிய அவர், அவர்களை பயன்பாட்டில் கொண்டு இந்து மத தெய்வங்களை வடிவமைத்தார். அவர் சில ஆண்டுகள், மும்பையிலுள்ள மகாராஷ்டிராவில் தங்கியிருந்த போது, பல அழகான மகாராஷ்டிரப் பெண்களை வரைந்தார்.\nரவி வர்மர் அவர்கள், தனது ஓவியங்களில் மகாபாரத கதை அத்யாயங்களான துஷ்யந்தன் – சகுந்தலா, நளன் – தமயந்தி போன்ற தொடர்களை சித்தரித்த விதம் குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய ஓவியங்களிலுள்ள சக்தி மற்றும் ஆற்றல் வாய்ந்த வெளிப்பாட்டால் ஈர்க்கப்பட்ட அவர், இந்திய கலைநுட்பத்தை நவீனமயமாக்க முயற்சி செய்தார். நவீன ஓவிய மரபை, இந்திய ஓவியக்கலைக்குள் புகுத்தினார். அவரது ஓவியங்களில் இந்திய மரபுகளோடு, ஐரோப்பிய கலை நுட்பக் கலந்திணைப்பைக் காணலாம். இதுவே, அவரது ஓவியங்கள் சிறந்த விளங்கக் காரணமாகும்.\nஇந்திய கலைக்காக ரவிவர்மரின் பரந்த பங்களிப்பைப் பரிசீலிக்கும் விதமாக, கேரளா அரசு, “ராஜா ரவி வர்மா புரஸ்காரம்” என்று ஒரு விருதை, கலை மற்றும் கலாச்சார துறையில் சிறந்து விளங்கும் மக்களைப் பாராட்டும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் வழங்கி கௌரவித்து வருகிறது.\nகேரளாவில், மவேளிகராவில், ஒரு கலைக் கல்லூரி அவரது நினைவாக அமைக்கப்பட்டது.\nகிளிமானூரிலுள்ள ராஜா ரவி வர்மா உயர்நிலைப் பள்ளி அவரது பெயரால் பெயரிடப்பட்டது.\nஅவரது பெயரில் கேரளா முழுவதும் பல கலாச்சார அமைப்புகள் உள்ளன.\nராஜா ரவி வர்மா அவர்களின் புகழ்பெற்ற ஓவியங்களில் சில:\nபெண் நினைவுகளில் தொலைந்த ஓவியம்\nதமயந்தி அன்னப்பட்சியுடன் உரையாடும் ஓவியம்\nஅர்ஜூனன் மற்றும் சுபத்ரா ஓவியம்\nஒரு பெண் பழத்துடன் நிற்கும் ஓவியம்\nஜடாயுவின் சிறகுகளை வெட்டியெறியும் இராவணன் ஓவியம்\nமேகநாதனின் வெற்றியை சித்தரிக்கும் ஓவியம்\nஸ்வர்பத் வாசிக்கும் ஒரு பெண் ஓவியம்\nகோவிலில் ஒரு பெண் பிச்சை கொடுக்கும் ஓவியம்\nவருணனை வென்ற ராமர் ஓவியம்\nதம்பதியர் சல்லாபத்தில் இருக்கும் ஓவியம்\nயசோதா கண்ணனை அலங்கரிக்கும் ஓவியம்\nசகுந்தலாவிற்கு துஷ்யந்தர் காதல் கடிதம் எழுதும் ஓவியம்\nமுனிவர் கன்வாவின் ஆசிரமத்தில் ஒரு பெண் இருப்பது போன்ற ஓவியம்\nரவி வர்மர் அவர்கள், 1906ல் அவரது 58ஆவது வயதில் இயற்கை எய்தினார்.\n1848: கேரளாவில், திருவனந்தபுரத்திலிருந்து 25 மைல் தொலைவிலுள்ள கிளிமானூர் அரண்மனையில், ஏப்ரல் 29, 1848 அன்று பிறந்தார்.\n1862: ராமஸ்வாமி நாயுடு அவர்கள் உதவியோடு தண்ணீர் ஓவியத்தைக் கற்றார்.\n1868: ஆங்கிலேய ஓவியரான தியோடர் ஜென்சன் மூலம் எண்ணெய் ஓவியப் பாடங்களைக் கற்றார்.\n1873: சென்னை ஓவியக் கண்காட்சியில் முதல் பரிசை வென்றார்.\n1873: வியன்னாவில் நடந்த ஒரு ஓவியக் கண்காட்சியில், சிறந்த ஓவியத்திற்கான விருதை வென்றார்.\n1906: 1906ல் அவரது 58ஆவது வயதில் இயற்கை எய்தினார்.\nஆதாரம் - இட்ஸ்தமிழ் வலைதளம்\nபக்க மதிப்பீடு (26 வாக்குகள்)\nதங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nபொது அறிவு வினா விடைகள்\nராஜா ராம் மோகன் ராய்\nஏ. பி. ஜே. அப்துல் கலாம்\nபேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை ஆச்சாரி\nதமிழ்நாடு - பொது அறிவு\nபன்னாட்டுப் பலவகைப் பயணிகள்-ஒர் கண்ணோட்டம்\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nஏ. பி. ஜே. அப்துல் கலாம்\nதலைவர்களும் அவர்களின் பட்டப் பெயர்களும்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Sep 17, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8279:2012-01-16-20-49-53&catid=344:2010&Itemid=27", "date_download": "2020-09-22T23:27:44Z", "digest": "sha1:JYWACQFXRT6GUFSOQ4AEJPZ27VH7BUMQ", "length": 37101, "nlines": 55, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nமோடியின் குஜராத்: காவி கிரிமினலின் தலைமையில் காக்கி கிரிமினல்கள்\nஅடுத்த பிரதமராக வருவதற்குத் தகுதியானவர் என்று அம்பானி போன்ற யோக்கியர்களால் சிபாரிசு செய்யப்பட்டவரும், ஊழலற்ற ஆட்சி நடத்துகிறாரென அன்னா ஹசாரேவால் புகழப்பட்டவரும், திறமையான நிர்வாகி என்று சோ ராமஸ்வாமி அய்யருடைய பாராட்டைப் பெற்றவரும், அனைத்துக்கும் மேலாக ஜெயலலிதாவின் அன்புச் சகோதரருமான நரேந்திர மோடியை, \"கிரிமினல்' என்று தொலைக்காட்சி பேட்டிகளில் குற்றம் சாட்டி வருகிறார், மோடியினால் கைது செய்யப்பட்ட குஜராத் போலீசு அதிகாரி சஞ்சீவ் பட்.\nமதநல்லிணக்கவாதி போலவும், மக்களின் நல்வாழ்வு தவிர, வேறு சிந்தனையே இல்லாத மனிதாபிமானி போலவும், வாடிய பயிரைக் கண்டு வாடும் வள்ளலாராகவும் தன்னைப் பற்றிய ஒரு சித்திரத்தை உருவாக்கி, தனது இனப்படுகொலைக் குற்றத்தை மறைத்து விடலாம் என்று\nகனவு கண்டு வரும் மோடிக்கு சஞ்சீவ் பட்டின் இந்தக்கூற்று ஒரு செருப்படி. சொல்லப்போனால், சஞ்சீவ்பட்டைச் சிறை வைத்ததன் விளைவாக மோடியின் குற்றங்கள்தான் புதிய வேகத்துடன் அம்பலமா கத் தொடங்கியிருக்கின்றன.\nஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட், மோடியின் குற்றத்தை நிரூபிக்க முயன்ற ஒரே காரணத்துக்காக, குஜராத் அரசினால் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டு, பின்னர் பொய்வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையிலும் வைக்கப்பட்டவர். 2002 இனப் படுகொலையின்போது அவர் அகமதாபாத் நகரின் உளவுத்துறை இணை ஆணையர். குஜராத் இனப்படுகொலை தொடங்கிய நாளான பிப்.27, 2002 அன்று மோடி நடத்திய உயர்மட்ட அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டவர். \"இந்துக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்துவதைத் தடுக்காதீர்கள்' என்று மோடி அந்தக் கூட்டத்தில் வெளிப்படையாகவே உத்தரவிட்டதை, உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் பட் சாட்சியமளித்தார். அந்தச் சிறப்புப் புலனாய்வுக் குழுவும் மோடிக்கு ஆதரவாகச் செயல்படவே, தனது சாட்சியத்தையே உச்ச நீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலமாக அவர் தாக்கல் செய்தார்.\nதற்போது உச்ச நீதிமன்றத்தால் அமிகஸ் கியூரேவாக (நீதிமன்றத்தின் நண்பராக) நியமிக்கப்பட்ட ராஜு ராமச்சந்திரன், மோடியைக் குற்றத்திலிருந்து விடுவிக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையை நிராகரித்திருக்கிறார். \"சஞ்சீவ் பட்டின் சாட்சியத்தை நிராகரிக்க முடியாது. அவரையும் பிற மூத்த போலீசு அதிகாரிகளையும் விசாரித்த பிறகுதான் மோடி குற்றவாளியா, இல்லையா என்ற முடிவுக்கு வர முடியும். முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடந்த நாட்களில், அகமதாபாத் போலீசு கட்டுப்பாட்டு அறையில் இரண்டு அமைச்சர்கள் இருந்திருக்கிறார்கள் என்ற உண்மை சஞ்சீவ் பட்டின் குற்றச்சாட்டுக்கு வலுச் சேர்க்கிறது' என்று தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.\n\"பிப். 27 கூட்டத்தில் சஞ்சீவ் பட் கலந்து கொள்ளவே இல்லை' என்பது மோடியின் வாதம். இக்கூட்டத்திற்கான வருகைப்பதிவேடு அல்லது கூட்டக் குறிப்புகளைக் காட்டித் தனது கூற்றை மோடி நிரூபிக்க வேண்டும். ஆனால், அத்தகைய ஆவணங்கள் எதுவும் இல்லை. இனப்படுகொலைக் காலத்தின் பல ஆவணங்களைப் போலவே இவையும் மோடி அரசால் அழிக்கப்பட்டிருக்க வேண்டும். எனினும், சஞ்சீவ் பட்டின் கார் ஓட்டுனர் பந்த், மேற்சொன்ன கூட்டத்துக்கு சஞ்சீவ் பட்டை அழைத்துச் சென்றதாக ஏற்கெனவே வாக்குமூலம் அளித்திருந்ததால், அந்த ஓட்டுனரின் மீது தனது கவனத்தைத் திருப்பியது மோடி அரசு.\n\"சஞ்சீவ் பட் தன்னை மிரட்டி மோடிக்கு எதிராகப் பொய் வாக்கு மூலம் வாங்கிவிட்டதாக' அந்த ஓட்டுநரிடம் புகார் எழுதி வாங்கி, அந்தப் புகாரின் அடிப்படையில் சஞ்சீவ்பட்டைச் சிறை வைத்தார், மோடி. இப்படியொரு பொய்ப்புகாரைக் கொடுப்பதற்கு அந்த ஓட்டுனரைத் தூண்டியதாக குஜராத் காங்கிரசு தலைவர் அர்ஜுன் மோத்வாடியா, காங்கிரசின் சட்டத்துறைத் துணைத்தலைவர் விஜய் கினாரா ஆகியோர் மீதும் சதிக்குற்றத்தின் கீழ் வழக்கு தொடுத்திருக்கிறார்.\nசஞ்சீவ் பட்டின் மாமியார் வீட்டில் மர்மத் திருடர்கள் புகுந்து, பணத்தையோ நகையையோ திருடாமல், ஆவணங்களை மட்டும் அள்ளிச் சென்றிருக்கின்றனர். இதுவரை திருடர்கள் பிடிக்கப்படவில்லை. பட்சிறையில் இருக்கும்போது அவருடைய வீடு சோதனையிடப்பட்டது. அவருடைய லாக்கரை உடைக்கவும் மோடி அரசு முயன்றிருக்கிறது. சஞ்சீவ் பட் பிணையில் வந்த சில நாட்களிலேயே, அவருடைய உறவினர் சிரெனிக் பாய் ஷா என்பவரை மர்ம ந���ர்கள் கடத்திச் சென்று தாக்கியிருக்கின்றனர். மோடிக்கு எதிரான வாக்குமூலத்தில் கார் ஓட்டுனர் பந்த் கையெழுத்திட்டபோது, உடனிருந்த சாட்சி ஷா என்பது குறிப்பிடத்தக்கது. தனக்கெதிரான சாட்சி குழந்தையானாலும், நாய்க்குட்டியானாலும் அனைத்தையும் கொன்றொழிக்கும் வக்கிரத்தில், தெலுங்கு சினிமா வில்லன்களையும் விஞ்சிவிட்டார் நரேந்திர மோடி.\n\"சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டிருப்பது, 2002 முஸ்லிம் இனப்படுகொலை நடவடிக்கையின் கொள்கை ரீதியான தொடர்ச்சி. 2002 இனப்படுகொலை குறித்த திரை மறைவு உண்மைகளை வெளியிட்ட முதல் நேரடி சாட்சி ஹரேன் பாண்டியா. மோடியின் அன்றைய வருவாய்த்துறை இணை அமைச்சரான இவர், 2003இல் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இப்போது மோடிக்கு எதிரான இரண்டாவது நேரடி சாட்சி சஞ்சீவ் பட்' என்று கூறியிருக்கிறார் ஓய்வு பெற்ற குஜராத் டி.ஜி.பி. சிறீகுமார்.\n2002 இனப்படுகொலையின் போது குஜராத்தில் அமைச்சராக இருந்த ஹரேன் பாண்டியாவுக்கு மோடியுடன் முரண்பாடு ஏற்பட்டதன் காரணமாக, குஜராத் படுகொலை குறித்து விசாரணை நடத்திய முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சாவந்த் தலைமையிலான சிட்டிசன்ஸ் டிரிபி யூனலின் முன் சாட்சியமளித்தார். பிப். 27 உயர் அதிகாரிகள் கூட்டத்தில் மோடி பேசியது என்ன என்பதை வாக்குமூலமாக தெரிவித்தார். இந்த தகவல் மோடிக்கும் கசிந்து விட்டது. இதனைத் தொடர்ந்து மார்ச் 23, 2003 அன்று பாண்டியா படுகொலை செய்யப்பட்டார். பழி முஸ்லீம் தீவிரவாதிகள் மீது போடப்பட்டது. அந்தக் கொலை வழக்கில் அன்று மோடி அரசால் கைது செய்யப்பட்ட அஸ்கார் அலி உள்ளிட்ட 11 பேரும் இப்போது விடுதலை செய்யப்பட்டுவிட்டனர்.\n2004இல் சபர்மதி மத்திய சிறையின் கண்காணிப்பாளராக இருந்த சஞ்சீவ் பட்டிடம் அதே சிறையில் வைக்கப்பட்டிருந்த அஸ்கர் அலியும் மற்ற கைதிகளும் பேசியிருக்கின்றனர். பாண்டியாவைத் தாங்கள் கொல்லவில்லை என்றும் சோரபுதீன் கும்பலைச் சேர்ந்த துளசிராம் பிரஜாபதி என்பவன்தான் சுட்டுக் கொன்றதாகவும் கூறியிக்கின்றனர். உடனே இந்தத் தகவலை அன்றைய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தெரிவித்திருக்கிறார் சஞ்சீவ் பட். பதற்றமடைந்த ஷா இது பற்றி யாரிடமும் பேசவேண்டாம் என்று பட்டிடம் எச்சரித்திருக்கிறார். பாண்டியா கொலையில் சோரபுதீன் கும்பல் மட்டுமின்றி உயர் போ��ீசு அதிகாரிகளுக்கும் அரசுத் தலைமையில் உள்ள சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவரவே, அவற்றை அதிகாரபூர்வமான கடிதமாக எழுதி உள்துறை அமைச்சருக்கே அனுப்பியிருக்கிறார் பட். உடனே அங்கிருந்து அவர் தூக்கியடிக்கப்பட்டார்.\nபின்னர் 2005இல் சோரபுதீன் ஷேக்கும் அவர் மனைவி கவுசர் பீவியும் போலி மோதலில் குஜராத் போலீசின் பயங்கரவாத எதிர்ப்புப்படையினரால் கொலை செய்யப்பட்டனர். \"இந்தப் போலி மோதல் கொலையை 'கண்ணால் கண்ட ஒரே சாட்சியான துளசிராம் பிரஜாபதியும் 2006இல் இன்னொரு போலி மோதலில் கொல்லப்பட்டான்.\nபிரஜாபதியைக் கொல்வதற்காகவே, டி.ஐ.ஜி. வன்சாராவை அகமதா பாத்திலிருந்து எல்லைப்புற மாவட்டத்துக்கு மாற்றியிருக்கிறார் மோடி. \"தன்னை குஜராத் போலீசு போலி மோதலில் கொன்றுவிடும் என்று அஞ்சுவதாக' கொல்லப்படுவதற்கு 14 நாட்கள் முன்னதாக உதய்பூர் மாவட்ட நீதிபதிக்கும், தேசிய மனித உரிமை ஆணையத்துக்கும் பிரஜாபதியே கடிதம் எழுதியிருக்கிறான்.\nதற்போது சோரபுதீன் கொலை வழக்கில் குஜராத் ஐ.பி.எஸ். அதிகாரிகள் வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன் ஆகியோருடன் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சோரபுதீன் கொலைக்கும் அமைச்சர் பாண்டியா கொலைக்கும் தொடர்பு இருப்பதாக சோரபுதீனின் கும்பலைச் சேர்ந்த ஆசம்கான், சென்ற ஆண்டு சி.பி.ஐ. இடம் வாக்குமூலம் தந்திருக்கிறான். இந்தக் கொலைகளின் பின்னணி குறித்த ஆதாரபூர்வமான ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாக சஞ்சீவ் பட் குஜராத் உயர் நீதிமன்றத்தில் சென்ற மாதம் மனு தாக்கல் செய்தார். அடுத்த மூன்றே நாட்களில் சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டார்.\n2002 இனப்படுகொலையின் போது கண்டதுண்டமாக வெட்டிக் கொல்லப்பட்ட காங்கிரசு கட்சியின் முன்னாள் எம்.பி. இஷான் ஜாப்ரி கொலையிலும் மோடிக்குத் தொடர்பிருப்பதாக பட் குற்றம் சாட்டியிருக்கிறார். ஜாப்ரியின் குடியிருப்புப் பகுதியான குல்பர்க் சொசைட்டி, கொலைக் கும்பலால் சுற்றி வளைக்கப்பட்டபோது, அது பற்றி நேரடியாக மோடிக்குத் தகவல் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் சஞ்சீவ் பட் கூறியிருக்கிறார்.\nமோடியின் கிரிமினல் குற்றங்களை மட்டுமின்றி, அரசு எந்திரத்தில் ஊடுருவியிருக்கும் பார்ப்பன பாசிஸ்டுகள் இனப்படுகொலைக் குற்றவாளிகளைத் தப்பவைப்பதற்குச் செய்யும் சதிகளையும் அம்பலப்படுத்தியிருக்கிறார், சஞ்சீவ் பட்.\nகுஜராத் போலீசின் விசாரணை மாபெரும் பித்தலாட்டம் என்று அம்பலமானதைத் தொடர்ந்து, முன்னாள் சி.பி.ஐ. இயக்குநர் ராகவன் தலைமையில் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து மிக முக்கியமான குஜராத் வழக்குகளை விசாரிக்கக் கூறியது, உச்ச நீதிமன்றம். அந்தச் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கை கொலைக் குற்றவாளிகளிடம் கள்ளத்தனமாக தரப்பட்டுவிட்டது என்று சஞ்சீவ் பட் குற்றம் சாட்டியபோது, ராகவன் அதை மறுத்தார். ஆனால், குஜராத் அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் துஷார் மேத்தாவின் மின் அஞ்சல் முகவரியிலிருந்து சிறப்புப் புலனாய்வுக் குழுவின் வழக்கு விசாரணை குறித்த விவரங்கள் குல்பர்க் சொசைட்டி வழக்கின் கொலையாளிகளுக்கும், சென்னையில் உள்ள ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் எஸ்.குருமூர்த்திக்கும் அனுப்பப்பட்டிருக்கின்றன. 17.10.2010 தேதியிட்டு இந்து என்.ராமுக்கு குருமூர்த்தி அனுப்பியுள்ள மின் அஞ்சலின்படி, சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவர் ராகவன் உச்ச நீதிமன்றத்திற்குக் கொடுத்திருக்கும் \"இரகசிய அறிக்கை'யின் நகலை குருமூர்த்திக்கும் அனுப்பி வைத்திருக்கிறார் என்று தெரிகிறது. மோடியைக் குற்றமற்றவர் என்று கூறும் ராகவனின் அறிக்கை குறித்த தனது பாராட்டையும் மேற்கூறிய மின் அஞ்சலில் ராமுக்கு தெரிவித்திருக்கிறார், குருமூர்த்தி. குஜராத் வழக்குகள் தொடர்பாக துக்ளக் சோ, இந்து ராம், குருமூர்த்தி ஆகியோரிடையே ஆலோசனை நடந்துள்ளதாகவும் அந்த மின் அஞ்சலில் குருமூர்த்தி கூறுகிறார். உச்ச நீதிமன்றத்தில் இந்த மின் அஞ்சல்களின் பிரதிகளை ஆவணங்களாக முன்வைத்திருக்கிறார், சஞ்சீவ் பட். (இந்துஸ்தான் டைம்ஸ், 23.10.2011)\nகூடுதல் அட்வகேட் ஜெனரலாக இருந்து கொண்டு, குற்றவாளிகளைத் தப்ப வைப்பதற்கு கிரிமினல் வேலை செய்திருக்கும் யோக்கிய சிகாமணியான துஷார் மேத்தா, தன்னுடைய மின் அஞ்சல்களைச் சட்டவிரோதமான முறையில் திருடிவிட்டதாக சஞ்சீவ் பட்டின் மீது அகமதாபாத் சைபர் கிரைமில் வழக்கு பதிவு செய்திருக்கிறார் (தி இந்து, 24.10.2011). மின் அஞ்சல் குறித்து கேள்வி எழுப்பிய இந்துஸ்தான் டைம்ஸ் நிருபரிடம் \"நினைவில்லை' என்று பதிலளித்திருக்கிறார், என்.ராம். \"உனக்குப் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை' என்று பதிலளித்திருக்கிறார், குருமூர்த்தி.\nசஞ்சீவ் பட்டைத் தொடர்ந்து மோடி அரசால் பழிவாங்கப்பட்டிருக்கும் இன்னொரு ஐ.பி.எஸ். அதிகாரி ராகுல் சர்மா. 2002 இனப்படுகொலைக்குப் பின்னர் அகமதாபாத் நகரின் கட்டுப்பாட்டு அறையின் இணை ஆணையராக நியமிக்கப்பட்டவர் ராகுல் சர்மா. தனக்கு ஒதுக்கப்பட்ட புலனாய்வுப் பணியின் அங்கமாகப் படுகொலை உச்சத்தில் இருந்த பிப்ரவரி 29 முதல் மார்ச் 3ஆம் தேதி வரையிலான நாட்களில் அகமதாபாத் நகரின் கைபேசி உரையாடல் விவரங்கள் அனைத்தையும் தனியார் செல்பேசி நிறுவனங்களிடமிருந்து திரட்டி, கமிசனர் பி.சி.பாண்டேயிடம் அந்தக் குறுந்தகடை அவர் ஒப்படைத்திருந்தார். அந்தக் குறுந்தகட்டின் நகல்களை நானாவதி கமிசன், பானர்ஜி கமிசன், சிறப்புப் புலனாய்வுக் குழு ஆகிய அனைவருக்கும் ராகுல் சர்மா கொடுத்து விட்டார். இதன் விளைவாக, அமைச்சர் மாயா கோத்னானி, விசுவ இந்து பரிசத் செயலர் ஜெய்தீப் படேல் ஆகியோர் கொலை வழக்கில் சிக்க நேர்ந்தது.\nஇனப்படுகொலை நடந்த பிப். 28ஆம் தேதியன்று மோடி, ஜெய்தீப் படேலுடன் 5 முறையும், போலீசு கமிசனர் பாண்டேயுடன் 15 முறையும் பேசியிருக்கிறார். காலை 11 மணி முதல் நகரம் எரியத் தொடங்கிவிட்ட போதிலும், கமிசனர் மாலை 7 மணி வரை அலுவலகத்தை விட்டு வெளியே இறங்கவில்லை' என்று தனது வாக்கு மூலத்தில் கூறியிருக்கிறார் கொலை செய்யப்பட்ட அமைச்சர் பாண்டியா. இந்தத் தொலைபேசி விவரங்களை விசாரணைக் கமிசன்களுக்குக் கொடுத்த ராகுல் சர்மாவின் மீது \"அரசாங்க இரகசியத்தை' அம்பலமாக்கியதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது , மோடி அரசு.\nஇனப்படுகொலையின் மையமாக இருந்த அகமதா பாத் நகரின் அன்றைய கமிசனர் பி.சி.பாண்டே, பின்னர் குஜராத்தின் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றார். மோடியின் கையாளான பாண்டே, சோரபுதீன் போலி மோதல் கொலை வழக்கின் விசாரணையில் தலையிட்டது மட்டுமின்றி, துளசிராம் பிரஜாபதியைக் கொல்வதற்கும் சதித்திட்டம் தீட்டிக் கொடுத்தார் என்று எழுத்துபூர்வமாகவே குற்றம் சாட்டியிருக்கிறார் டி.ஐ.ஜி. ரஜனீஷ் ராய். சோரபுதீன் கொலை வழக்கை விசாரித்து, வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன் ஆகிய ஐ.பி.எஸ். அதிகாரிகளையே கொலை வழக்கில் கைது செய்தவரான ரஜனீஷ்ராயை, பதவி இறக்கம் செய்ய முனைந்திருக்கிற���ு, மோடி அரசு.\nசட்டப்படியும் மனச்சான்றின்படியும் நடக்க முயன்ற எந்தவொரு அதிகாரியையும் மோடி விட்டுவைக்கவில்லை. 2002 இனப்படுகொலையின் போது இந்து மதவெறிக் காலிகளைக் கைது செய்து இனப்படுகொலை நடக்காமல் தடுத்த விவேக் ஸ்ரீவத்ஸவா, ஹிமான்{ பட், எம்.டி. ஆன்டனி, பி.சி.தாகூர், குல்தீர் சர்மா போன்ற பல ஐ.பி.எஸ். அதிகாரிகள் வேட்டையாடப்பட்டிருக்கின்றனர். மோடியையும் தொகாடியாவையும் கொலை செய்ய முயன்ற பயங்கரவாதி என்று முத்திரை குத்தி போலீசால் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹான் என்ற பெண்ணின் போலி மோதல் கொலை வழக்கை விசாரித்து வரும் ஐ.பி.எஸ். அதிகாரி சதீஷ் சந்திர வர்மா, \"கொலை செய்யப்பட்ட அந்த அப்பாவிப் பெண்ணைப் பயங்கரவாதி என்று சித்தரித்து வழக்கை மூடுவதற்குத் தனது உயரதிகாரிகள் முயற்சிப்பதாக' குஜராத் உயர் நீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலமே தாக்கல் செய்திருக்கிறார்.\nமேற்கூறிய விவரங்கள் அனைத்தும் ஆதாரபூர்வமானவை. இதில் பட்டியலிடப்படாத இன்னும் பல அதிகாரிகள் மோடி அரசால் வேட்டையாடப் பட்டிருக்கின்றனர். மோடி ஒரு இனப்படுகொலைக் குற்றவாளி என்பதைப் புரிந்து கொள்வதற்கு மேற்சொன்ன விவரங்கள் நமக்குத் தேவையில்லை. அந்தக் குற்றவாளியை சட்டப்படி தண்டிக்க முயலும் நேர்மையான அதிகாரிகளுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் என்ன நேர்ந்து கொண்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்கு நமக்கு இந்த விவரங்கள் தேவை.\nஜெயலலிதாவிடம் எம்.எல்.ஏ. நாற்காலிகளை இரந்து பெற்று, வெட்கமே இல்லாமல் மோடியின் பக்கத்து நாற்காலியில் இளித்துக் கொண்டு அமரும் வலது, இடது போலி கம்யூனிஸ்டுகளைப் போன்ற பதர்களுக்கு மத்தியில், தனது உயிரையும் பணயம் வைத்து நீதிக்காகப் போராடும் சில போலீசு அதிகாரிகளும் இருக்கிறார்கள் என்ற உண்மையைத் தெரிந்து கொள்ள இவ்விவரங்கள் நமக்குத் தேவை.\nசட்டத்தின் ஆட்சி, நேர்மை, நடுநிலை என்று ஊர்நாயம் பேசும் சோ, குருமூர்த்தி போன்ற பார்ப்பன பாசிஸ்டுகள், எல்லா விதமான கிரிமினல் வேலைகளிலும் ஈடுபடத் தயங்காதவர்கள் என்பதைப் புரிந்து கொள்வதற்கும் இவ்விவரங்கள் தேவை. அரசு அதிகாரத்தை பார்ப்பன பாசிஸ்டுகள் கைப்பற்றினால், மேலிருந்து கீழ் வரை அதனை எப்படி கிரிமினல் மயமாக்குவார்கள் என்பதை விளங்கிக் கொள்வதற்கும் இவ் விவரங்கள் நமக்குத் தேவை.\nஇவ்வளவு நயவஞ்சகனான மோடி என்ற கொலைகாரனை அன்புச் சகோதரராகப் போற்றும் ஜெயலலிதாவும், இந்த மோசடிப் பேர்வழியின் நிர்வாகத் திறமையைக் கொண்டாடும் ஊடகங்களும், பிரதமராக்க விரும்பும் ஆளும் வர்க்கமும் எப்பேர்ப்பட்ட கிரிமினல்கள் என்பதைப் புரிந்து கொள்வதற்கும் கூட இந்த விவரங்களெல்லாம் நமக்குத் தேவைதானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=957749", "date_download": "2020-09-22T23:18:37Z", "digest": "sha1:BWBXDV3SWC5AKITVNTZWZDHJC7IDDBAI", "length": 9967, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "தமிழ்நாட்டில் ஒருபோதும் இந்தியை அனுமதிக்க மாட்டோம் | கடலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கடலூர்\nதமிழ்நாட்டில் ஒருபோதும் இந்தியை அனுமதிக்க மாட்டோம்\nசிதம்பரம், செப். 19: திமுக கடலூர் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் சிதம்பரம் கீழவீதியில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று மாலை நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் தங்கராஜ் தலைமை வகித்தார். கழக தேர்தல் பணிக்குழு செயலாளர் இள.புகழேந்தி, பொறியாளர் அணி செயலாளர் துரை.கி.சரவணன் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்எல்ஏ சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏக்கள் மருதூர் ராமலிங்கம், சண்முகம், ஐயப்பன், மாவட்ட துணைச்செயலாளர்கள் சக்திவேல், மனோரஞ்சிதம், மாவட்ட பொருளாளர் குணசேகரன், நகர செயலாளர்கள் சிதம்பரம் செந்தில்குமார், கடலூர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் காட்டுமன்னார்கோவில் முத்துசாமி, முஷ்ணம் தங்க.ஆனந்தன், புவனகிரி மனோகரன், குமராட்சி மாமல்லன், பொதுக்குழு உறுப்பினர்கள் பாலமுருகன், ஜேம்ஸ் விஜயராகவன், இளைஞரணி கார்த்திகேயன், அப்பு சத்யநாராயணன், மாணவரணி நடராஜன், மகளிரணி அமுதாராணி, பொறியாளர் அணி அப்பு சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nகூட்டத்தில் நாளை (20ம்தேதி) கடலூரில் மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக கலந்துகொள்வது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், சரிபார்த்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபடுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற��றப்பட்டன. பின்னர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்எல்ஏ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கடலூர் கிழக்கு மாவட்டத்தில் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரையில் 10 ஆயிரத்து 700 பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஒரே நாடு, ஒரே மொழி என்ற பெயரில் இந்தியை திணிக்க முயல்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இடிஅமின் போல் செயல்படுகிறார்.\nதமிழ்நாட்டில் ஒருபோதும் இந்தியை அனுமதிக்க மாட்டோம். பாஜக அரசின் மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர். நாளுக்கு நாள் அதிகரிக்கும் பெட்ரோல் விலை உயர்வு, விலைவாசி உயர்வு ஆகியவற்றால் மக்கள் சிந்திக்க தொடங்கிவிட்டனர். கடலூர் மாவட்டத்தில் போடப்பட்ட சாலைகள் காணாமல் போய்விட்டது. குடிமராமத்து பணிகள் அதிமுக கிளை செயலாளர்களுக்காக உருவாக்கப்பட்டது. குடிமராமத்து பணி போர்வையில் மண் திருடப்படுகிறது. வீடு கட்டும் திட்டத்திற்கு மணல் கிடைக்காததால் பணிகள் முடங்கியுள்ளன என்றார்.\nகொரோனா வைரஸ் முன்தடுப்பு நடவடிக்கைகள் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு\nநெய்வேலி நகர பகுதியில் இரவு 7 மணிக்குள் கடைகளை மூட என்எல்சி நகர நிர்வாகம் நடவடிக்கை\nகழிவுநீர் உந்து நிலையத்தை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும்\nலாரி கவிழ்ந்து டிரைவர் பலி\nகடலூர் மாவட்ட எஸ்பியிடம் விடுதலை சிறுத்தைகள் மனு\nஇருபது நிமிட சிகிச்சை வளமான வாழ்வுக்கு PERMA டெக்னிக்...\n23-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n6 மாதங்களுக்குப் பிறகு பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால்: அதிகாலை முதலே திரண்ட மக்கள்..\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாள்: அன்ன வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..பக்தர்கள் பரவசம்..\nஜம்மு - காஷ்மீர், ம.பி., அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் 6 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: ஆர்வமுடன் கல்வி பயிலும் மாணவர்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/india/04/140208", "date_download": "2020-09-22T23:55:10Z", "digest": "sha1:B7GUKQYYEW6RWKS4MSGM7T7RBQBVVPP3", "length": 17974, "nlines": 347, "source_domain": "www.jvpnews.com", "title": "13 வயத�� சிறுமியின் வயிற்றில் 8 மாத குழந்தை - JVP News", "raw_content": "\nபிளீஸ் போலி செய்திகளை பரப்பாதீர்கள்: இலங்கையை சேர்ந்த இளம்ஜோடியின் வேண்டுகோள்\nதெரு முழுக்க போஸ்டர்....கணவர் மற்றும் மாமியாரை அதிரவைத்த மருமகள்\nகண்டியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் இறுதி நிகழ்வுகள்\nயாழ் சண்டிலிப்பாயில் இன்று அதிகாலை இடம்பெற்ற சம்பவம் தந்தை, மகன் வைத்தியசாலையில் அனுமதி\nசபைக்கு வந்த அம்பிட்டியே ரத்தன தேரர் விவகாரம்- மோதிக்கொண்ட எம்.பிக்கள்\nடி.ஆர்.பியை அடித்து நொறுக்கிய ஜீ தமிழ் - ரேட்டிங்கில் முதலிடம் பிடித்த சூப்பர் ஹிட் சீரியல்\nஇயக்குனர் அட்லீக்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் செய்த விஷயம் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nதளபதி விஜய் அடுத்தடுத்த நடிக்கவுள்ள படங்கள் - முன்னணி இயக்குனர்களுடன் மாஸ் கூட்டணி\nமருமகனுடன் இரவில் இருசக்கர வாகனத்தில் சென்ற மாமியார்... மருமகனை வைத்து எடுக்கப்பட்ட வீடியோ\nநடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவா இது அதிரடியாக உடல் எடையை குறைத்து அசத்தல் அதிரடியாக உடல் எடையை குறைத்து அசத்தல் இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nலயன் P.K பாலசிங்கம் பாலஸங்கர்\nயாழ் புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ் அனலைதீவு 5ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\n13 வயது சிறுமியின் வயிற்றில் 8 மாத குழந்தை\nமும்பையைச் சேர்ந்த 7 ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவியின் வயிற்றிலிருந்து 8 மாத குழந்தையை அகற்றம்.\nஇதனை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சைமூலம் அகற்றினர். குறைப்பிரசவம் என்பதால் குழந்தையில் சில உடல் உறுப்புகள் சரியா வளர்ச்சி அடையவில்லை என்று மருததுவர்கள் தெரிவித்தனர்.\n1.8 கிலோ எடையுடன் அறுவைச் சிகிச்சை மூலம் எடுக்கப்பட்ட அந்த ஆண் குழந்தையை சிறுமியின் பெற்றோர் விரும்பினால் கொடுப்போம். இல்லாவிட்டால் ஆதரவற்றோர் இல்லத்திற்கு கொடுப்போம் என்று மருத்துவர்கள் கூறினர்.\nபாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட இந்த 13 வயது சிறுமியின் வயிற்றில் குழந்தை வளர்வது 27 வாரங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டதால் அபார்ஷனுக்காக அவளுடைய பெற்றோர் உச்சநீதிமன்றத்தில் அன��மதி கேட்டிருந்தனர்.\nஅந்த கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிததிருந்தது.\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/09/wanted-teacher-ugpg-with-bed-physics.html", "date_download": "2020-09-23T00:03:32Z", "digest": "sha1:44N2T3MYBQROWJ3QQNHZEHVRMODPO7BF", "length": 6122, "nlines": 50, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "WANTED TEACHER :UG/PG with B.Ed:: Physics, Chemistry, Biology, History Geography, English, Hindi, French,Maths, Economics, P.E.T ,K.G Staff,& B.E.Candidates(Female) - Minnal Kalvi Seithi", "raw_content": "\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nகாலாண்டு விடுமுறை முடிந்ததும் பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை திட்டம்\nகாலாண்டு விடுமுறை முடிந்ததும் பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை திட்டம் காலாண்டு விடுமுறை முடிந்ததும், பெற்றோர், ஆசிரியர்களின் கருத்துக...\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப���போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nகாலாண்டு விடுமுறை முடிந்ததும் பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை திட்டம்\nகாலாண்டு விடுமுறை முடிந்ததும் பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை திட்டம் காலாண்டு விடுமுறை முடிந்ததும், பெற்றோர், ஆசிரியர்களின் கருத்துக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/12405", "date_download": "2020-09-23T01:14:00Z", "digest": "sha1:CYHM7UN4MLC7PYUZAD2EVZ7IHUQ5DPW7", "length": 8156, "nlines": 71, "source_domain": "www.newlanka.lk", "title": "கடப்பாரை இட்லிக்கு குட்பாய்… நல்லெண்ணையில் சுடச் சுட இட்லி செய்வது இப்படித் தான்.!! | Newlanka", "raw_content": "\nHome சமையல் கடப்பாரை இட்லிக்கு குட்பாய்… நல்லெண்ணையில் சுடச் சுட இட்லி செய்வது இப்படித் தான்.\nகடப்பாரை இட்லிக்கு குட்பாய்… நல்லெண்ணையில் சுடச் சுட இட்லி செய்வது இப்படித் தான்.\nஅவசர அவசரமாக வேலைக்கு கிளம்பும் நேரத்திலும் நம்ம சமையல் நுனி நாக்கில் நிற்க வேண்டும் என்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். பெரும்பாலான நம் வீடுகளில் இட்லிதான் காலை உணவு. ஒரு சில உணவகங்களில் இட்லிக்கு குஷ்பூ இட்லி, பொடி இட்லி, காஞ்சிபுரம் இட்லி என வகைவகையாக பெயர் வைத்தால், வீட்டில் சுடும் இட்லிக்கு கடப்பாரை இட்லி என்று தான் பெயர் வைக்க வேண்டும். அந்த அளவிற்கு திடகாத்திரமாக இருக்கும். பல ஆயிர ஆண்டுகளுக்கு பின்னர் எடுத்தாலும் திடம் மாறாமல் இருக்கும். இந்த வரலாற்றை மாற்றி அமைக்க விரும்புபவர்களுக்கு இந்த பதிவு.\nஇட்லியை பஞ்சு போல சுட்டு எடுக்க, இட்லிதட்டில் துணி கொண்டு அவிப்பது அவசியம். சிலர் வெறும் தட்டில் அவிக்கும் போது, இட்லி மென்மை தன்மை இழந்து விடுகிறது.மற்றொரு எளியமுறை, மாவுக்கு அரிசி, உளுந்து, வெந்தயம் ஊரவைக்கும் போதே அதனுடன் சிறிதளவு ஜவ்வரிசியை ஊரவைத்து இட்லி சுட்டு பாருங்க. தினமும் குஷ்பூ இட்லிதான்.\nஇட்லி சுட அரைமணிநேரம் முன்னர் மாவிற்குள் நல்லெண்ணெய் இரண்டு ஸ்பூன் விட்டு கலந்து, மாவு ஊற்றி சுட்டுப்பாருங்கள். இட்லி மெதுமெதுவாக பஞ்சு ��ோல இருக்கும்.இட்லிக்கு மாவு ஆட்டும் போது, உளுந்து பற்றாக்குறை ஏற்பட்டால் அடுத்து உளுந்து ஊறும்வரை காத்திருக்க முடியாத நிலை வரும்போது, 8-10 அப்பளத்தை ஊறவைத்து அரைத்து சேர்க்கும் போதும் இட்லி பஞ்சு போல் மென்மையாக எழும்.இதை தவிர அரிசி மற்றும் உளுந்தின் மொத்த அளவில் நான்கின் ஒரு பகுதியில் அவலை எடுத்துக்கொண்டு அதனை அரிசியுடன் சேர்த்து ஊறவைத்து அரைத்தாலும் மெதுமெதுவான இட்லியை பெறலாம்.\nஇட்லியை பிட்டாலே பால்கோவா போல தொண்டைக்குள் இறங்க மேற்கண்ட வழிமுறைகள் சாத்தியம் என்பது அனுபவரீதியாக முயன்ற இல்லத்தரசிகளின் கருத்து\nPrevious articleதரமான ஆட்டு இறைச்சியை பார்த்தவுடன் கண்டுபிடிப்பது எப்படி\nNext articleகறி வாங்கும்போது நாட்டுக் கோழிக்கும் பிராய்லர் கோழிக்கும் எப்படி வித்தியாசம் கண்டுபிடிக்கலாம்\nசிக்கன் மட்டனை விட அதிக சத்து நிறைந்த உணவுகள். ஒரு கோப்பை சாப்பிட்டாலே போதுமாம்…\nகொழும்பு பல்கலைக்கழக மாணவர்களின் முயற்சியில் இலங்கையில் அறிமுகமாகும் புதிய துரித உணவு..\nமண வாழ்க்கை என்றும் தித்திக்க மனைவி கணவனிடம் அதிகம் எதிர்பார்ப்பது இதைத் தான்..\nநான் இறந்து விடவில்லை….வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜிபி சிலை மனிதர்..\nதமிழகத்தில் புதிதாக 5,337 பேருக்கு கொரோனா தொற்று..\nயாழ். இந்து ஆலயங்களுக்கு பிரதமர் மஹிந்த நிதியுதவி.. அங்கஜன் எம்.பி வழங்கி வைப்பு..\nஉயிருக்குப் போராடிய தந்தையை தனது சமயோசிதமான செயற்பாட்டால் காப்பாற்றிய ஐந்து வயதுச் சிறுமி.\nமொபைல் செயலிகளால் வந்துள்ள பேராபத்து…இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/12900", "date_download": "2020-09-22T23:28:53Z", "digest": "sha1:7K2XLSJJYDNJOK6KKYOT6UTPO7MDSQTI", "length": 11700, "nlines": 74, "source_domain": "www.newlanka.lk", "title": "பாபாவின் அருளால் குழந்தை பாக்கியம் பெற்ற பக்தர்கள் ஏராளம்..! | Newlanka", "raw_content": "\nHome ஆன்மீகம் பாபாவின் அருளால் குழந்தை பாக்கியம் பெற்ற பக்தர்கள் ஏராளம்..\nபாபாவின் அருளால் குழந்தை பாக்கியம் பெற்ற பக்தர்கள் ஏராளம்..\nஸ்ரீ சாயிபாபாவின் பாதங்களைப் பற்றிக்கொள்ளுங்கள். அவரே நம் அன்னையும் தந்தையும் அவரே அனைவருக்கும் கருணைமயமான அன்னை. கூவி அழைக்கும்போது ஓடிவந்து அணைத்துக்கொள்வாள்; தன்னுடைய குழந்தைக்கு என்ன தேவை என்பதை அறிவாள்.\nஉங��களுடைய கொடிய வியாதியையும் வழியையும் அவருடைய தரிசனத்தால் குணமாகிவிடுகிறது. எள்ளளவும் சந்தேகம் வேண்டாம். போய் சாயியின் திருவடிகளைக் கெட்டியாகப் பற்றிக்கொள்ளுங்கள். யார் எதைக் கேட்டாலும் அதை அவருக்குக் கொடுத்து விடுகிறார். இது அவருடைய உறுதிமொழி. இதற்குக் கட்டுப்பட்டவர் அவர். ஆகவே துரிதமாகச் சென்று சாயி தரிசனம் செய்யவும்.\nபூனாவில் வாழ்ந்த கோபால் ஆம்ப்டேகர் நாராயண் என்ற பக்தர், பிரிட்டிஷ் ராஜாங்கத்தில் கலால் வரி இலாக்காவில் 10 ஆண்டு வேலை பார்த்த பிறகு அந்த வேலையை விட்டு விட்டார். அதன் பிறகு கஷ்ட காலம் ஆரம்பித்தது. துன்பத்திற்கு மேல் துன்பம் நேரவே, எல்லா விதத்திலும் சோர்வடைந்து விட்டார். நிதி நிலைமை மோசமானது. ஆபத்துகள் வரிசையாக வந்தன.\nகுடும்ப நிலைமை சகிக்க முடியாமல் ஏழு வருடம் திண்டாடினார். ஒவ்வொரு ஆண்டும் ஷிர்டி சென்று பாபாவை இரவு, பகலாக வணங்கி அழுதார். துன்பத்தை தாங்க முடியாமல் ஒருநாள் ஷிர்டி கிராமத்திலுள்ள ஒரு கிணற்றில் விழுந்து இறந்து விட முடிவு செய்து கொண்டு ஒரு மாட்டு வண்டி மீது உட்கார்ந்திருந்தார்.\nஅப்போது எதிர்பாராத விதமாக சகுண் மேரு நாயக் என்ற பாபாவின் பக்தர் ஒருவர், தன் வீட்டருகே கவலை தோய்ந்த முகத்துடன் இருக்கும் ஆம்ப்டேகரை கவனித்து, அவரிடம் வந்து அக்கல்கோட் மகாராஜ் பற்றிய புத்தகம் ஒன்றை கொடுத்து படிக்கச் சொன்னார். அதை வாங்கிய ஆம்ப்டேகர் அந்தப் புத்தகத்திலிருந்து சில பக்கங்களை புரட்டினார். அக்கல்கோட் மகராஜின் பக்தர் ஒருவர், வியாதியை தாங்கமுடியாமல் தற்கொலைக்கு முயச்சித்த சம்பவம் அந்த புத்தகத்தில் அவர் படித்த பக்கத்தில் இருந்தது. அந்த பக்தர் கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்ற போது அக்கல்கோட் மஹராஜ் தோன்றி அவரை காப்பாற்றி, தற்கொலையின் தீங்கு பற்றி உபதேசம்செய்தார் .\n‘எதை அனுபவிக்கவேண்டும் என்று இருக்கிறதோ அதை அனுபவித்தே தீரவேண்டும். பூர்வ ஜென்மத்தின் வினைகளை வியாதியாகவும், குஷ்டமாகவும், வலி, கவலையாகவும் முழுவதும் அனுபவித்து தீர்க்கும் வரை தற்கொலை எதை சாதிக்க முடியும் துன்பத்தையும், வலியையும் முழுமையாக அனுபவித்து தீர்க்காவிட்டால் அதை முடிப்பதற்காகவே இன்னும் ஒரு ஜென்மம் எடுக்கவேண்டும். ஆகவே, இந்த துன்பத்தை இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கொள். உன் உயிரை நீயே அழித்துக் கொள்ளாதே துன்பத்தையும், வலியையும் முழுமையாக அனுபவித்து தீர்க்காவிட்டால் அதை முடிப்பதற்காகவே இன்னும் ஒரு ஜென்மம் எடுக்கவேண்டும். ஆகவே, இந்த துன்பத்தை இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கொள். உன் உயிரை நீயே அழித்துக் கொள்ளாதே\nஇந்த செய்தியை படித்த ஆம்ப்டேகர் மனம் மாறி, தன் செயலுக்கு வருந்தினார். சமயத்தில் தகவலை அனுப்பி காப்பாற்றிய பாபாவுக்கு நன்றி சொன்னார்.பக்தர்களின் நலம் கருதி பாபா நிகழ்த்திய அற்புதங்களில் ஒன்று அவர் பக்தர்கள் வம்சம் விருத்தியாக அருளியது. ஏதாவது ஒரு பக்தைக்கு பிள்ளைப் பேறு உண்டாகும் என் பாபா ஆசி வழங்கினால், அனேகமாக அடுத்த பன்னிரண்டு மாதங்களுக்குள் பாபாவின் வாக்கின்படி அப்பெண்மணி ஒரு ஆண் அல்லது பெண் குழந்தை பெறுவது உறுதி.\nஜாதகத்தின் படி புத்திர ஸ்தானத்தில் பாவகிரகம் இருப்பதால் இப்பிறவியில் சந்ததி உண்டாக வாய்ப்பில்லை என சோதிடர்கள் கூறியும், பாபாவின் அருளால் குழந்தை பாக்கியம் பெற்ற பக்தர்கள் ஏராளம். ஊழ்வினையின் நியதிகளை மாற்றி பாபா இன்றும் தனது பக்தர்களுக்கு குழந்தை செல்வம் அளித்து வருகிறார்\nPrevious articleகொரோனா ஒருமுறை வந்தால் காலம் முழுக்க இந்த பிரச்சனைகள் இருக்கும்..\nNext articleஉங்கள் பெயரின் முதல் எழுத்தைச் சொல்லுங்கள்…..தலையெழுத்தை நாங்கள் சொல்கிறோம்..\nஎந்த நிலையிலும் கலங்காதீர்கள்…பாபாவின் நாமத்தை உறுதியாக சொல்லி வந்தால் உங்களைப் பார்க்க ஓடோடி வருவார் பாபா.\nவாழ்வில் சகல நலன்களையும் தரவல்ல புரட்டாதிச் சனி விரதத்தின் மகத்துவம்..\nபித்ருக்களின் பாவம், சாபங்கள் தீர முன்னோர்களுக்கு விரதம் இருந்து இப்படி வழிபடுங்கள்..\nநான் இறந்து விடவில்லை….வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜிபி சிலை மனிதர்..\nதமிழகத்தில் புதிதாக 5,337 பேருக்கு கொரோனா தொற்று..\nயாழ். இந்து ஆலயங்களுக்கு பிரதமர் மஹிந்த நிதியுதவி.. அங்கஜன் எம்.பி வழங்கி வைப்பு..\nஉயிருக்குப் போராடிய தந்தையை தனது சமயோசிதமான செயற்பாட்டால் காப்பாற்றிய ஐந்து வயதுச் சிறுமி.\nமொபைல் செயலிகளால் வந்துள்ள பேராபத்து…இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/edapadi-avoid-admk-seniors-admk-parties-got-angry", "date_download": "2020-09-23T00:50:25Z", "digest": "sha1:UKWEHFBNVGAZFCR3BUI5MMDO7C22DKNS", "length": 13126, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "சீனியர்களை ஓரங்கட்டிய எடப்பாடி! கொந்தளிப்பில் அதிமுக சீனியர்கள்! | edapadi avoid admk seniors, admk parties got angry | nakkheeran", "raw_content": "\nஅ.தி.முக. தரப்பில் ராஜ்யசபா சீட்டுக்கு பலத்த போட்டி இருந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத முன்னாள் மந்திரி முகமதுஜானும் மேட்டூர் சந்திரசேகரும் அ.தி.மு.க.வின் ராஜ்யசபா வேட்பாளர்களா அறிவிக்கப்பட்டு, அவங்க வேட்புமனுக்களையும் தாக்கல் செய்து போட்டியின்றி ராஜ்யசபா எம்.பி.யும் ஆயிட்டாங்க. அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு அன்வர் ராஜாவுக்கு வாய்ப்பளிக்கலாம்ன்னு ஓ.பி.எஸ். சொல்லியிருக்கார். எடப்பாடியோ, அவர் வேண்டாம். தமிழ்மகன் உசேனுக்கு வாய்ப்பளிக்கலாம்ன்னு சொல்லியிருக்காரு.\nசீனியர் அமைச்சர்களோ, இந்த ரெண்டு பேருமே வேணாம். இதுவரை நாடாளுமன்றம் போகாத ஒரு முஸ்லிம் பிரமுகருக்கு வாய்ப்பு கொடுப்போம்ன்னு சொன்னாங்க. எடப்பாடியோ, முன்னாள் அமைச்சர் முகமது ஜானை ராஜ்யசபாவுக்கு அனுப்புவோமேன்னு சொல்ல, அதுக்கு எல்லோரும் தலையாட்டிட்டாங்களாம். முகமதுஜான், சமீபத்தில் முதல்வர் எடப்பாடியை வெயிட்டா கவனிச்சார்ன்னு அ.தி.மு.க.வினர் மத்தியிலேயே பேச்சு அடிபடுது. இதேபோல் இன்னொரு சீட்டில் அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்தவரான மேட்டூர் சந்திரசேகரனை ராஜ்யசபாவுக்கு அனுப்பு வோம்ன்னு, தன் அமைச்சரவை சகாக்களிடம் எடப்பாடி ஓகே. வாங்கிட்டாருனு சொல்லப்படுகிறது. எடப்பாடிக்கு பர்சனல் உதவிகள் பலவற்றையும் செய்பவர் சந்திரசேகரன் என்பதால் அவருக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.\nமேலும் மேட்டூர் சந்திரசேகருக்கு சீட் கொடுத்த எடப்பாடி மேலே அதே சேலம் மாவட்டத்திலேயே அதிருப்தி இருக்கிறது என்று அதிமுகவினர் கூறுகின்றனர். எடப்பாடியின் வலது கரம்போல் செயல்படும் சேலம் இளங்கோவன், அவரது டெல்லி தொடர்புகளையும் கவனித்துக்கொள்பவர். அதனால் அவர் தனக்கு ராஜ்யசபா பதவி கிடைக்கும்ன்னு பெரிதும் நம்பியிருந்தாராம். ஆனால், பழம் நழுவி சந்திரசேகர் மடியில் போய் விழுந்து விட்டதை ஜீரணிக்கமுடியாத இளங்கோவன், எடப்பாடிக்கு எதிராக எரிமலையாய் குமுறி வெடித்துக்கொண்டிருக்கிறார். அவரை தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காத முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் கட்சி ச��னியர்கள் உள்ளிட்ட பலரையும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்குனு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n“விவசாயிகள் வாழ்வில் வெந்நீரைப் பாய்ச்சும் பா.ஜ.க - அ.தி.மு.க. அரசுகள்\n“எத்தனை தலைநகரங்கள் அமைக்க முடியும்” முதல்வர் பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பு\nஎட்டு மாதங்களில் தி.மு.க ஆட்சியா.. முதல்வர் எடப்பாடி சுவாரசிய பதில்\n“மக்கள் மறந்துடக் கூடாதுல்ல..” -தொகுதியே கதியென சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன்\n‘கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியும் திருப்தியும்..’ -எம்.ஜி.ஆர். சொன்னதும்.. அமைச்சர்கள் செய்வதும்..\nஇதைவிடக் கொடூரமான மரணம் இருக்க முடியாது..\n“எத்தனை தலைநகரங்கள் அமைக்க முடியும்” முதல்வர் பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பு\n -தொண்டர் குடும்பத்திற்கு உதவிய தி.மு.க.\nஉளவுத்துறை என்னை மிரட்டியது -கதிர் ஆனந்த் எம்.பி பகீர் குற்றச்சாட்டு\n24X7 ‎செய்திகள் 21 hrs\nஎப்படி இருந்தது இந்த சட்டசபை மு.தமிமுன் அன்சாரி MLA பகிரும் சுவாரஸ்ய அனுபவங்கள்\nசிறப்பு செய்திகள் 15 hrs\nசேலஞ்ச்... சவால்... பந்தயம் கட்ட ரெடி..\n24X7 ‎செய்திகள் 9 hrs\nஇனிப்பும் கசப்பும் கலந்த அனுபவமாக அமைந்தது - கே.எல்.ராகுல் பேச்சு\n360° ‎செய்திகள் 9 hrs\nகணவன் மரணத்தில் விலகாத மர்மம்\nராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி தோல்வி\nகணவனை மீறி வேலைக்குச் சென்றதால் மனைவி கழுத்தறுத்துக் கொலை... அநாதையான குழந்தைகள்\nஎப்படி இருந்தது இந்த சட்டசபை மு.தமிமுன் அன்சாரி MLA பகிரும் சுவாரஸ்ய அனுபவங்கள்\nஎப்படி இருந்தது இந்த சட்டசபை மு.தமிமுன் அன்சாரி MLA பகிரும் சுவாரஸ்ய அனுபவங்கள்\nசேலஞ்ச்... சவால்... பந்தயம் கட்ட ரெடி..\nஎன்னை வியக்க வைத்த ஜெயலலிதா... நடிகர் ராஜேஷ் பகிரும் நினைவலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/will-kamal-party-name-be-like-this/", "date_download": "2020-09-22T22:43:38Z", "digest": "sha1:FHUL5ABKTMG3S3CCWUIBZ4NLT3BV5OHA", "length": 13969, "nlines": 125, "source_domain": "www.patrikai.com", "title": "கமல் கட்சிப் பெயர் இப்படித்தான் இருக்கும்? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n���மல் கட்சிப் பெயர் இப்படித்தான் இருக்கும்\nவரும் பிப் 21ம் தேதி, தனது கட்சிப் பெயரை வெளியிடப்போவதாக அறிக்கைவிடுத்திருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். இதையடுத்து, அவரது கட்சியின் பெயர் எப்படி இருக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nஇதற்கான விடை, அவரது அறிப்பிலேயே இருப்பதாக கூறப்படுகிறது.\nபொதுவாக தமிழக கட்சிகளின் பெயர்களில் “கழகம்” என்ற வார்த்தை இருக்கும். திராவிடர் கழகத்தில் துவங்கி, தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க. என்று பிரபல கட்சிகளில் பெயர்களில் “கழகம்” என்ற வார்த்தை உண்டு. அதே போல வெளியில் தெரியாத நூற்றுக்கணக்கான “லெட்டர் பேட்” கட்சிகள் தங்கள் கட்சி பெயரில் “கழகத்தை” சேர்த்திருப்பது கண்கூடு.\nஆனால் கமல் கட்சியின் பெயரில் “கழகம்” என்ற வார்த்தை இருக்காது என்பது அவரது அறிக்கையின் ஒரு வார்த்தை மூலமாகவே தெரிகிறது.\n“எனது மக்கள் சந்திப்பு கவர்ச்சிக் கழகம் அல்ல” என்று கமல் குறிப்பிட்டிருக்கிறார்.\nஅதே போல “புரட்சி,” போன்ற வார்த்தைகளும் இருக்காது என்று யூகிக்க முடிகிறது.\n“புரட்சி முழக்கமும் இல்லை” என்று கமல் குறிப்பிட்டிருக்கிறார்.\n“ தேசிய ஒருமைப்பட்டுக்கு உதாரணமாக இருக்கும் ராமநாதபுரம் மண்ணில் என் அரசியல் பயணத்தை துவக்க இருக்கிறேன்” என்று குறிப்பிட்டிருப்பது இதை உணர்த்துகிறது.\nமேலும், “இது என் நாடு, இதை நான் காப்பாற்ற வேண்டும்” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.\nதவிர கட்சியின் பெயரில் “தேசிய” என்ற வார்த்தை இருக்க வாய்ப்பு உள்ளதாகத் தோன்றுகிறது.\nஅதோடு, “கமல் எதிலும் வித்தியாசமாக சிந்திப்பவர். ஆகவே ஆங்கிலத்திலேயே தனது கட்சிக்கு பெயர் வைப்பார். அது, “தேசிய முற்போக்கு கட்சி” – “National Progressive Party – என்ற வகையில் இருக்கலாம்” என்று கூறப்படுகிறது.\nஆனாலும், “நாடு – தேசியம் என்றெல்லாம் தனது கட்சியின் பெயரில் வைத்தாலும் கமல் அரசியல் செய்யப்போவது.. அதாவது விமர்சிக்கப்போவது தமிழக ஆளும் – ஆண்ட தரப்பினராகத்தான் இருக்கும். தேசிய அரசியலில் அவர் ஈடுபடமாட்டார். ஏற்கெனவே மத்திய பா.ஜ.க. அரசு பற்றிய கேள்விகளுக்கு நழுவலாக பதில் அளித்தவர்தான் அவர்” என்ற கருத்தும் அரசியல்வட்டாரத்தில் உலவுகிறது.\nஆனால் கமல் ரசிகர் மன்ற வட்டாரத்தில், “தமிழக அரசியலையும் கடந்து தலைவர் (கமல்) தேசிய அரசியலும் செய்வார். தேசிய அளவில் கட்சிகளின் நடவடிக்கைகள், மத்திய அரசின் நடவடிக்கைகளை குறித்து நிச்சயமாக விமர்சிப்பார். ஏற்கெனவே அப்படி விமர்சிக்கவும் செய்திருக்கிறார்” என்று உறுதியோடு கூறுகிறார்கள்.\nசாப்பாட்டை ஆய்வு செய்த பிறகு உண்ணலாமா: கமலுக்கு தங்கர்பச்சான் கேள்வி அதிர்ச்சி: ஆர்.கே. நகர் வாக்காளர்களுக்கு புது ரூட்டில் பணப்பட்டுவாடா: கமலுக்கு தங்கர்பச்சான் கேள்வி அதிர்ச்சி: ஆர்.கே. நகர் வாக்காளர்களுக்கு புது ரூட்டில் பணப்பட்டுவாடா அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எல்லோரும் பிச்சைக்காரர்கள் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எல்லோரும் பிச்சைக்காரர்கள்: சீமான் பேசியதாக உலா வரும் அதிர்ச்சி வீடியோ\n, கமல் கட்சிப் பெயர் இப்படித்தான் இருக்கும்\nPrevious பிப். 21 கட்சி பெயரை அறிவிக்கிறார் கமல்\nNext எம்ஜிஆர் 101வது பிறந்தநாள்: இபிஎஸ்-ஓபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை\nகோவிட் -19 தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இறப்பு விகிதம் தொடர்ந்து வருவது ஏன்\nஇந்தப் போக்கிற்கு பாதிக்கப்பட்டவர்களின் வயது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று யூகிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் சமூக இடைவெளியும் ஒரு தாக்கத்தை…\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று 5,650 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 5,650 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,64,543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nமகாராஷ்டிராவில் இன்று 18,390 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 18,390 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 12,42,770 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல்\nசென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்த மாவட்டம் வாரியான பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5334 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,52,674…\nசென்னையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மீண்டும் 10 ஆயிரத்தைத் தாண்டியது\nசென்னை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை மீண்டும் 10 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று…\nஆந்திரப்பிரதேசத்தில் இன்று 7,553 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 7,553 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,39,302 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/smart-watches/isweven+smart-watches-price-list.html", "date_download": "2020-09-22T23:02:58Z", "digest": "sha1:ZXLYWQEJ7TCPJMF3M5JS7SJUKICQNWNH", "length": 16718, "nlines": 430, "source_domain": "www.pricedekho.com", "title": "இஸ்வீவேன் ஸ்மார்ட் வாட்ச்ஸ் விலை 23 Sep 2020 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஇஸ்வீவேன் ஸ்மார்ட் வாட்ச்ஸ் India விலை\nIndia2020உள்ள இஸ்வீவேன் ஸ்மார்ட் வாட்ச்ஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது இஸ்வீவேன் ஸ்மார்ட் வாட்ச்ஸ் விலை India உள்ள 23 September 2020 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 1 மொத்தம் இஸ்வீவேன் ஸ்மார்ட் வாட்ச்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு இஸ்வீவேன் உ௮ ஸ்மார்ட்வேட்ச் பழசக் SKUPDgqISy ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Amazon, Snapdeal, Ebay, Grabmore போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் இஸ்வீவேன் ஸ்மார்ட் வாட்ச்ஸ்\nவிலை இஸ்வீவேன் ஸ்மார்ட் வாட்ச்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு இஸ்வீவேன் உ௮ ஸ்மார்ட்வேட்ச் பழசக் SKUPDgqISy Rs. 874 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய இஸ்வீவேன் உ௮ ஸ்மார்ட்வேட்ச் பழசக் SKUPDgqISy Rs.874 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:..\nIndia2020உள்ள இஸ்வீவேன் ஸ்மார்ட் வாட்ச்ஸ் விலை பட்டியல்\nஇஸ்வீவேன் உ௮ ஸ்மார்ட்வேட Rs. 874\nஇஸ்வீவேன் உ௮ ஸ்மார்ட்வேட்ச் பழசக்\n- டயல் ஷபே Square\n- ஸ்ட்ராப் கலர் Black\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/14-naatkalil-networking-adippadai.htm", "date_download": "2020-09-22T23:50:13Z", "digest": "sha1:WNHZ6VNIKGTVZTSK5NMKXQLG366Q7QA4", "length": 5263, "nlines": 189, "source_domain": "www.udumalai.com", "title": "14 நாட்களில் நெட்வொர்க்கிங் அடிப்படை - B .கார்த்திகேயன், Buy tamil book 14 Naatkalil Networking Adippadai online, B .கார்த்திகேயன் Books, கணிப்பொறி", "raw_content": "\n14 நாட்களில் நெட்வொர்க்கிங் அடிப்படை\n14 நாட்களில் நெட்வொர்க்கிங் அடிப்படை\n14 நாட்களில் நெட்வொர்க்கிங் அடிப்படை\n14 நாட்களில் நெட்வொர்க்கிங் அடிப்படை - Product Reviews\nமல்ட்டிமீடியா - கேள்வி & பதில்\nலேப்டாப் A to Z\nகீபோர்டு ஷார்ட்கட்ஸ் ஃபார் வெப் டிசைனிங்\nநீதிக்கதைகள் - ஸ்ரீ ராமகிருஷ்ணர்\nகுழந்தைத் திருமணத் தடைச் சட்டம் 2006\nநானும் இந்த நூற்றாண்டும்... (கவிஞர் வாலி)\nஏழாம் சுவை - கு.சிவராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/investment/13514--2", "date_download": "2020-09-23T01:03:49Z", "digest": "sha1:7TA2373WM2Z4V2OTDDIM2SYE7WFUB3TB", "length": 15532, "nlines": 272, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 11 December 2011 - இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்! | naanayam job for youngsters. are you ready?", "raw_content": "\nமனம் பக்குவப்பட்டால் பெருகும் பணம்\nமுதலீடு: பணக்காரர் ஆகும் சைக்காலஜி\nஇன்வெஸ்ட்மென்ட் கைடு - எதை எங்கே பார்ப்பது\nகோடீஸ்வரர் ஆக '10' மந்திரங்கள்\nகிஃப்ட் டாக்ஸ்: இனி தப்பிக்க முடியாது\nநாணயம் விகடன் ஃபேஸ்புக் பக்கம்..\nமியூச்சுவல் ஃபண்ட் பற்றி முழுமையான ஸ்கேன்\nநாணயம் காட்டிய வழியில் நடக்கிறோம்\nசின்ன வயது பெரிய லட்சியம்\nஇந்திய ரூபாய்க்கு என்ன பிரச்னை\nதங்கம் - இன்னும், இன்னும் வேண்டும்\nகம்பெனி அலசல் - ஐ.சி.ஐ.சி.ஐ.\nஉங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ\nரியல் 'நில'வரம் - புதுச்சேரி\nகட்டட வரைபடம்: கரெக்ட்டா புரிஞ்சுகிட்டா காசு மிச்சம்\nபஞ்சாயத்து அப்ரூவல் மனை: பாருங்கள் இதையெல்லாம்\nபுரிந்து கொண்டு பாலிசி எடுங்க\nடேர்ம் இன்ஷூரன்ஸ்: குறைந்த பிரீமியம், அதிக கவரேஜ்\nகமாடிட்டி சந்தை: 2012-ல் எப்படி இருக்கும்\n செய்ய வேண்டியதும்; செய்யக் கூடாததும்\nஆன்லைனில் கரன்சி வர்த்தகம் செய்யலாமா\nஅதிக சம்பளம் தரும் டேட்டா அனலிஸ்ட் வேலை\nநாணயம் ஜாப் : நெகட்டிவ் உணர்ச்சிகள் வேண்டாமே\nநாணயம் ஜாப் - ஆபீஸ் வேலை... ஃபாலோ-அப் முக்கியம���\nநாணயம் ஜாப் - பணியைக் காப்பாற்றும் பன்முகத் திறமை\nநாணயம் ஜாப் - பேங்க் வேலை...ஈஸியா சேரலாம் \nநாணயம் ஜாப் - ஏஜென்சி மூலம் வேலையா\nநாணயம் ஜாப் - பழைய நிறுவனத்தில் வேலை...\nநாணயம் ஜாப்: கவனித்து செய்தால் காலத்துக்கும் இருக்கலாம்\nபுது வேலை... அக்ரிமென்ட் ஜாக்கிரதை \nநாணயம் ஜாப் : அலுவலகத்தில் ஆண்கள்... பெண்களிடம் எப்படி பழகுவது\nநாணயம் ஜாப் - ஹெச்.ஆர். உடன் கலந்தாலோசியுங்கள் \nநாணயம் ஜாப் - ரெஸ்யூமே ரெஃபரன்ஸ்...\nநாணயம் ஜாப் - ஜெர்மனியில் வேலை ரெடி\nஆன்லைன் மூலம் வேலை தேடுகிறீர்களா..\nநாணயம் ஜாப் : நிறுவனங்கள் ஊழியர்களை தக்கவைக்கும் வித்தை\nநாணயம் ஜாப் : வேலையை விட்டபிறகு... எப்படி இருக்கவேண்டும்\nநாணயம் ஜாப் : வீட்டிலிருந்து வேலை...\nநாணயம் ஜாப் : பதவி உயர்வுக்குப் பிறகு... பக்குவம் அவசியம் \nஅப்ரைஸல்... சம்பள உயர்வுக்கான துருப்புச் சீட்டு \nநாணயம் ஜாப் - பிரச்னைக்குத் தீர்வு பேச்சுவார்த்தையே\nநாணயம் ஜாப் - அவசியம் தேவை...நிறுவனம் தரும் உற்சாகம்..\nநாணயம் ஜாப் - வேலை இடத்தில் பெண்கள்... என்ன சிக்கல், எப்படி சமாளிக்கலாம்\nநாணயம் ஜாப் - ஆட்குறைப்பு... தப்பிக்க என்ன வழி\nநாணயம் ஜாப்: வேலையில் மன அழுத்தம்... இனி இல்லை டென்ஷன்..\nநாணயம் ஜாப்: ஜெயிக்க வைக்கும் மந்திரம்\nநாணயம் ஜாப்: கூடிச் செய்தால் கோடி நன்மை\nநாணயம் ஜாப்: சக ஊழியர்களோடு எப்படி பழகுவது\nநாணயம் ஜாப்: வேலைக்குச் சேர்ந்த புதிதில் எப்படி இருக்க வேண்டும்\nநாணயம் ஜாப்: எளிதில் வேலை கிடைக்க எப்படித் தயாராவது\nநாணயம் ஜாப்: ரெஸ்யூமே வேலை தரும் மந்திரச் சாவி\nநாணயம் ஜாப்: வேலைக்குச் சேர நல்ல நிறுவனம் எது\nநாணயம் ஜாப்: 40 வயதிற்கு மேல் வேலை தேடுகிறீர்களா\nநாணயம் ஜாப்: இருவரும் வேலைக்குப் போகிறீர்களா..\nநாணயம் ஜாப்: - திங்கள் குழப்பத்திற்குத் தீர்வு\nநாணயம் ஜாப்: அடிக்கடி வேலை மாறுவது சரியா\nநாணயம் ஜாப்: புரமோஷன் கிடைக்க சூப்பர் டிப்ஸ்\nநாணயம் ஜாப்: பள்ளி To கல்லூரி\nநாணயம் ஜாப்: அட்டகாசமான ஆட்டோ துறை\nநாணயம் ஜாப்: பளிச் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கும் பார்மா துறை\nநாணயம் ஜாப்: வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வங்கித் துறை\nநாணயம் ஜாப்: இல்லை என்று சொல்லாத கல்வித் துறை\nநாணயம் ஜாப்: வளரும் துறைகள்... ஒளிரும் வேலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/category/interesting?page=103", "date_download": "2020-09-23T01:00:40Z", "digest": "sha1:JRX3GUBZZEFYJ5APA52CM6E4Q6ZCP6LM", "length": 11700, "nlines": 133, "source_domain": "www.virakesari.lk", "title": "Interesting News | Virakesari", "raw_content": "\n20 ஆவது திருத்தம் தேசத் துரோகமாகும் - சபையில் சஜித்\nஸ்மித் - சாம்சனின் அதிரடியால் 216 ஓட்டங்களை குவித்த ராஜஸ்தான்\nசம்மாந்துறையில் துப்பாக்கியொன்று ரவைகளுடன் மீட்பு\nபெருந்தோட்ட சேவையாளர்களுக்கும் இந்திய வீட்டுத்திட்டம் ; ஜீவன்\nயாழில் தோட்டக் காணியிலிருந்து ஒருதொகை வெடிபொருட்கள் மீட்பு\n20 ஆவது திருத்த வரைபினை சவாலுக்குட்படுத்தி மனுத் தாக்கல்\nகோப் குழுவின் தலைவராக சரித ஹேரத் தெரிவு\n20 வேண்டாம் - பதாகை, ஸ்டிக்கர்களோடு எதிர்க்கட்சி எதிர்ப்பு\nகடும் மழையுடனான காலநிலை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை\nசெங்கலடியில் கோர விபத்து.. ஒருவர் பலி\nஆயிரம் கோடி பெறுமதியுள்ள வைரத்தை அரசாங்கத்திடம் ஒப்படைத்த பாதிரியார்..\nசுமார் 1000 கோடி பெறுமதியான, 706 கரட்டுள்ள, மிகப்பெரிய வைரக்கல்லை பாதிரியார் ஒருவர் கண்டுபிடித்து அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ள சம்பவம் சியாரா லியோனில் இடம்பெற்றுள்ளது.\n16 விமானங்களை தாமதப்படுத்திய நாய் சுட்டுக்கொலை : சிக்கலில் பாதுகாப்பு அதிகாரி..\nவிமானநிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நாயை, விமானநிலைய பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொண்டுள்ள சம்பவம் நியூசிலாந்தில் இடம்பெற்றுள்ளது.\nபரீட்சையில் சித்தியெய்த உதவும் ‘மந்திரப்’ பேனை; குஜராத் கோயிலில் விற்பனை\nகுஜராத்தின் பஞ்ச்மஹால் மாவட்டத்திலுள்ள கோயில் ஒன்று, மாணவர்கள் பரீட்சையில் சித்தியெய்த உதவும் மந்திரப் பேனைகளை விற்பனைக்கு வைத்துள்ளதுடன், அதுபற்றிய விளம்பரங்களையும் பிரசுரித்து வருகிறது.\nஆயிரம் கோடி பெறுமதியுள்ள வைரத்தை அரசாங்கத்திடம் ஒப்படைத்த பாதிரியார்..\nசுமார் 1000 கோடி பெறுமதியான, 706 கரட்டுள்ள, மிகப்பெரிய வைரக்கல்லை பாதிரியார் ஒருவர் கண்டுபிடித்து அரசாங்கத்திடம் ஒப்படைத...\n16 விமானங்களை தாமதப்படுத்திய நாய் சுட்டுக்கொலை : சிக்கலில் பாதுகாப்பு அதிகாரி..\nவிமானநிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நாயை, விமானநிலைய பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொண்டுள்ள சம்பவம் நியூசில...\nபரீட்சையில் சித்தியெய்த உதவும் ‘மந்திரப்’ பேனை; குஜராத் கோயிலில் விற்பனை\nகுஜராத்தின் பஞ்ச்மஹால் மாவட���டத்திலுள்ள கோயில் ஒன்று, மாணவர்கள் பரீட்சையில் சித்தியெய்த உதவும் மந்திரப் பேனைகளை விற்பனைக்...\nபெற்றோரின் பாசப்போராட்டத்தை தவிடுபொடியாக்கிய நீதிமன்றம்..\nபெற்றெடுத்த பெற்றோர் இருக்கும் போதே, அவர்களால் குழந்தையை வளர்க்கமுடியாதென நீதிமன்றம் தீர்ப்பளித்து குழந்தையை வளர்ப்பு பெ...\nமலைப்பாம்பின் தோலில் மஞ்சள் நிற ‘ஸ்மைலி’கள்; எட்டு வருட முயற்சி வெற்றி\nஎட்டு வருட முயற்சியின் பின், மலைப்பாம்பின் உடலின் மேற்புறத்தில் மஞ்சள் நிறத்தில் ஸ்மைலிகளைத் தோன்றச் செய்து இளைஞர் ஒருவர...\nபோதை ஆசாமியின் முகம் சுழிக்க வைத்த செயல்; குடலுக்குள் புகுந்த உயிருள்ள மீன்\nஇரண்டு மீன்களை உயிருடன் தனது ஆசனவாய்க்குள் புகுத்திய நபர் ஒருவர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட...\nஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொள்ள வந்திருந்த பூனை\nகூட்டு எதிரணியின் செய்தியாளர் சந்திப்பு இன்று இடம்பெறுவதற்கு முன்னர் சுவாரஸ்ய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\n96 வயது அம்மா மீதான பாசத்தால் 74 வயது மகன் பெண்ணாக மாறிவரும் விசித்திரம்..\nதன்னுடைய 96 வயது தாயை மகிழ்விப்பதற்காக கடந்த 14 வருடங்களாக, 74 வயதாகும் மகன் ஒவ்வொரு வார இறுதியிலும் பெண்ணாக மாறும் விசி...\nஎலிகளுக்காக 243 கோடி ரூபா செலவழிக்கும் நகரம்..\nஎலிகளின் தொல்லையிலிருந்து பொது மக்களை காப்பதற்காகவும், நகரத்தின் பொது சுகாதாரத் திட்டங்களை மேம்படுத்துவதற்காகவும் பாரீஸ்...\nமொடலாக மாறிய ஸ்பெயினின் ‘மச்சக்’கன்னி\nஐந்நூறுக்கும் மேற்பட்ட மருக்கள், மச்சங்களுடன் பிறந்து, பலரது கேலிக்கும் கிண்டல்களுக்கும் ஆளான இளம் பெண் ஒருவர் ‘மொடலாக’...\nஸ்மித் - சாம்சனின் அதிரடியால் 216 ஓட்டங்களை குவித்த ராஜஸ்தான்\nராஜஸ்தானுடனான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை\nவிபத்துக்குள்ளானது ரஷ்ய போர் விமானம்\nமுரண்பாடுகளுக்கு தீர்வுகாண விரைவில் கடற்றொழில்சார் தேசியக் கொள்கை - நாடாளுமன்றில் டக்ளஸ்\n'மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாதவரை நிலையான அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் பயனில்லை': வாசுதேவ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2010-09-27-05-44-19/175-8030", "date_download": "2020-09-22T22:45:15Z", "digest": "sha1:XKVV4JGPODDTVH6OW4QTRLEYP4BRHPBT", "length": 8251, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || நாடாளுமன்றப் பேரவைக்கான அங்கத்தவர் பெயர்களை அனுப்ப மேலும் கால அவகாசம் TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் நாடாளுமன்றப் பேரவைக்கான அங்கத்தவர் பெயர்களை அனுப்ப மேலும் கால அவகாசம்\nநாடாளுமன்றப் பேரவைக்கான அங்கத்தவர் பெயர்களை அனுப்ப மேலும் கால அவகாசம்\nநாடாளுமன்றப் பேரவைக்கான தமது அங்கத்தவர்களின் பெயர்களை அனுப்புவதற்கு பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கு இன்னும் ஒருவாரகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க கித்துல்கொட இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.\nஇன்று காலை இவர்கள் இருவரும் தத்தம் பிரதிநிதிகளை நியமிக்கத் தவறியதால், நாடாளுமன்றப் பேரவையை அமைப்பது மேலும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் கூறினார். (SAJ)(DM)\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\nசர்வதேச ரீதியில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பயிற்சியை டயலொக் வரவேற்கிறது\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest” - இலங்கை இசையுடன் கூடிய இணையற்ற பயணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங��கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n’தாக்குதலில் பலியானவர்களுக்கு நீதி கிடைக்கும் ’\nசுமணரத்தன தேரருக்கு எதிராகப் போராட்டம்\nகோப் தலைவராக பேராசிரியர் சரித ஹேரத் தெரிவு\nமேலும் 18 பேர் குணமடைந்தனர்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\nஇளம் நடிகர் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி\nமரண படுக்கை; இறுதி ஆசை: உருகிய ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2011-02-20-17-12-29/175-16837", "date_download": "2020-09-22T23:27:11Z", "digest": "sha1:FUYEQ5TCCTWWAM7RG6I3RTGHQKVQLXRO", "length": 10780, "nlines": 159, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மத்திய கிழக்கு ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்ற வேண்டாம்: இலங்கையர்களுக்கு அறிவுறுத்தல் TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் மத்திய கிழக்கு ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்ற வேண்டாம்: இலங்கையர்களுக்கு அறிவுறுத்தல்\nமத்திய கிழக்கு ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்ற வேண்டாம்: இலங்கையர்களுக்கு அறிவுறுத்தல்\nமத்திய கிழக்கில் பணியாற்றும் இலங்கையர்கள் அங்கு நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்ற வேண்டாம் என கோரப்பட்டுள்ளதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமால் பெரேரா தெரிவித்துள்ளார்.\nபாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து விசாரிக்குமாறு இலங்கைத் தூதரகங்களை வெளிவிவகார அமைச்சு கோரியுள்ளது.\nமேற்படி ஆபத்;தான நிலைமையில் இலங்கை சம்பந்தப்படுவதற்கு தயாரில்லாததால் அந்நாடுகளில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்க���் எதிலும் பங்குபற்ற வேண்டாம் என இலங்கை மக்கள் கோரப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் நியோமால் பெரேரா டெய்லி மிரருக்கு கூறினார்.\nபஹ்ரெய்ன், லிபியா ஆகிய நாடுகளில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் இலங்கையர் எவரும் காயமடையவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.\nஅதேவேளை பஹ்ரெய்னுக்கு தொழில்வாய்ப்புகளுக்காக இலங்கையர்களை அனுப்புவதை இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.\n2009 ஆம் ஆண்டு நவம்பரில் 5929 இலங்கையர்கள் பஹ்ரெய்னுக்கு தொழில்வாய்ப்புக்காக சென்றிருந்தமை புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. அதேவேளை லிபியாவுக்கு 161 இலங்கையரக்ள் சென்றிருந்தனர்.\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\nசர்வதேச ரீதியில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பயிற்சியை டயலொக் வரவேற்கிறது\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest” - இலங்கை இசையுடன் கூடிய இணையற்ற பயணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nஇது என்ன கொடுமை சாரு பொழைக்க விட மாட்டார் போல இரிக்கி ...ஓவர்டைம் தந்தால் போராட்டம் தொடரும்... டிய நண்பர்..\nஉபதேசங்கள் மீறப்படவே விடப்படுகின்றன, போக்குவரத்துச் சட்டங்களைப் போல் \"செத்தால் வகை சொல்ல மாட்டோம்\", என்பதே மறைபொருள்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n’தாக்குதலில் பலியானவர்களுக்கு நீதி கிடைக்கும் ’\nசுமணரத்தன தேரருக்கு எதிராகப் போராட்டம்\nகோப் தலைவராக பேராசிரியர் சரித ஹேரத் தெரிவு\nமேலும் 18 பேர் குணமடைந்தனர்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\nஇளம் நடிகர் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி\nமரண படுக்கை; இறுதி ஆசை: உருகிய ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE/2010-08-28-09-19-18/76-6374", "date_download": "2020-09-22T23:29:44Z", "digest": "sha1:OX3JJPXRWPY35XGY5AHQ4UOCQUQ25ZEO", "length": 9306, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || விபத்தில் தப்பிச் செல்ல முற்பட்ட வாகனத்திலிருந்து பிக்கு வேடத்திலிருந்த நபர்கள் கைது TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மலையகம் விபத்தில் தப்பிச் செல்ல முற்பட்ட வாகனத்திலிருந்து பிக்கு வேடத்திலிருந்த நபர்கள் கைது\nவிபத்தில் தப்பிச் செல்ல முற்பட்ட வாகனத்திலிருந்து பிக்கு வேடத்திலிருந்த நபர்கள் கைது\nகண்டி மாத்தளை பிரதான வீதியில் மஹிய்யாவ என்னும் இடத்தில் வாகன விபத்து ஒன்றை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் இடைமறித்து விசாரணை நடத்திய பொழுது பிக்கு வேடத்தில் மதுபானம் அருந்திய நிலையிலிருந்த மூவறும் முச்சக்கர வண்டி சாரதியும் பொலிஸாரினல் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்.\nகண்டி மஹிய்யாவ பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விட்டு தப்பிச் செல்லும் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇவர்களை கைது செய்யும் போது பிக்கு வேடத்தில் இருந்தவர்கள் பொலிஸாருடன் மோதல் ஒன்றையும் ஏற்படுத்தியுள்ளனர்.\nகைது செய்யப்பட்ட நான்கு பேரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று கட்டுகஸ்தோட்டை பொலிஸார் கூறினர்.\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\nசர்வதேச ரீதியில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பயிற்சியை டயலொக் வரவேற்கிறது\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest” - இலங்கை இசையுடன் கூடிய இணையற்ற பயணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n’தாக்குதலில் பலியானவர்களுக்கு நீதி கிடைக்கும் ’\nசுமணரத்தன தேரருக்கு எதிராகப் போராட்டம்\nகோப் தலைவராக பேராசிரியர் சரித ஹேரத் தெரிவு\nமேலும் 18 பேர் குணமடைந்தனர்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\nஇளம் நடிகர் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி\nமரண படுக்கை; இறுதி ஆசை: உருகிய ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-23T01:37:44Z", "digest": "sha1:7BNJ3Y25LO6EOXM4WKQXWLCPUN2LMY23", "length": 9719, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "பறாளை விநாயகர் ஆலயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபறாளை விநாயகர் ஆலயம் இலங்கையின் வடக்கில் யாழ்ப்பாணத்தில் சுழிபுரம் என்னும் இடத்தில் அமைந்துள்ள ஒரு பிள்ளையார் கோயில் ஆகும்.\n3 ஆலய பரிபாலனமும் சிவாசாரியார்களும்\nயாழ்ப்பாணத்தின் வடமேற்கே தொல்புரம், சோழியபுரம் என்னுமிரு கிராமங்கள் உள்ளன. அவற்றில் சோழியபுரமே பிற்காலத்திலே சுழிபுரம் என மருவி உள்ளதாக குறிப்பிடுவர். சுழிபுரம் கிராமத்தின் வயல் சூழ்ந்த மருத நிலப்பகுதியில் கிழக்கு நோக்கிய சந்திதியாக இலங்கையின் புராதன விநாயகர் ஆலயங்களில் ஒன்றான பறாளை விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்திற்கு வடக்கு வீதியுடன் பறாளை முருகன் ஆலயமும் அமைந்து காணப்படுவது குறிப்பிடத்தக்கது.\nதமிழரசர் காலத்தில் சிறப்புற்றிருந்த இவ்வ��லயத்தை போர்த்துக்கேயர் இடிக்கத் தொடங்கிய வேளையில் காகம் ஒன்று வந்து இடிப்பித்த அதிகாரியின் கண்ணைக் கொத்தி ஆலயத்தை இடிக்கவிடாது செய்தது. அதனால் அங்குள்ள பிள்ளையார் கண்ணைக் கொத்திக் காக்கைப் பிள்ளையார் எனவும் அழைக்கப்படுகிறார். இந்த அற்புதத்தை பறாளை விநாயகர் பள்ளினூடாக அறிய முடியும்.\nஇவ்வாலயத்தில் இந்தியாவிலிருந்து வந்த வேதாரணிய சைவக்குருமார்களால் வழிபாடுகள் நடத்தப்படுகின்றது. தற்பொழுதும் சைவக்குருமார்களின் பரம்பரையினராலேயே நித்திய நைமித்திய வழிபாடுகள் சிறப்பாக நடாத்தப்பட்டு வருகின்றன.\nஇவ்வாலயத்தின் மீது நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பறாளை விநாயகர் பள்ளு என்னும் பிரபந்தம் ஒன்றை பாடியுள்ளார். அந்நூல் இத்தலத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் விநாயகப் பெருமானை பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்டுள்ளது. சிந்து, விருத்தம், கலிப்பா ஆகிய யாப்புகளால் அந்நூல் அமைந்துள்ளது. இதுவும் இவ்வாலயத்தின் பழைமையையும் சிறப்பையும் எடுத்துக்காட்டுகின்றது.\nயாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள கோயில்கள்\nஇலங்கையில் உள்ள பிள்ளையார் ஆலயங்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 நவம்பர் 2015, 05:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/119471/", "date_download": "2020-09-22T22:55:48Z", "digest": "sha1:NUO66OSEEIWKLXZNM3FRKK25XA2Z46KM", "length": 47848, "nlines": 134, "source_domain": "www.jeyamohan.in", "title": "மரபைக் கண்டடைதல் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கடிதம் மரபைக் கண்டடைதல்\nமரபை விரும்புவதும் வெறுப்பதுவும் எப்படி சென்னை கட்டண உரையின் தலைப்பிற்காகவே நான் கட்டாயம் வர வேண்டும் என்று முடிவு செய்தேன். மிக அற்புதமான உரை. உங்களையும் அருண்மொழி மேடம் அவர்களையும் சந்தித்ததில் மகிழ்ச்சி.\nமரபினை பற்றி ஒரு ஒட்டுமொத்த பார்வையை அளித்தது இவ்வுரை.இரண்டு பகுதிகளாக அமைந்தது மிகவும் நன்றாக இருந்தது.\nநம் மரபினை பற்றிய எனது புரிதல்கள் இன்னும் விரிவடைந்தன. நான் இலக்கியக் கூட்டங்களுக்கு வருவது இதுவே முதல் முறை. சிறுவய���ிலிருந்து அதிகம் வாசித்திருந்தாலும் இலக்கியவாதிகளின் தொடர்பு எனக்கு இருந்ததில்லை. எங்கள் பகுதியில் அதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருந்ததில்லை. எனவே இந்த உரை எனக்கு மிகுந்த மகிழ்வை அளித்தது. இந்த சென்னை உரைக்காக வேலூரில் இருந்து புறப்பட்டது முதலே மிகுந்த ஆர்வத்துடன் இருந்தேன்.\nஅதே ஆர்வம் உங்கள் உரை முழுவதும் எனக்கு இருந்தது. நள்ளிரவு தாண்டி வீடு வந்து சேர்ந்தோம். முழுக்க முழுக்க உங்கள் உரை மட்டுமே என் மனதில் நிறைந்திருந்தது. நம் மரபில் தந்தையின் இடம் எது சுந்தரராமசாமி பாலகுமாரன் ஜெயமோகன் போன்றவர்களின் அப்பாக்கள் எப்படி இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது நீங்கள் சொன்ன போது தான் எனக்கு தெரிந்தது.இலக்கியத்தில் தமிழ் சினிமாவில் அம்மாக்கள் தந்தைகளுக்கு மாற்றாக வேறு வடிவில் இருந்திருக்கிறார்கள்.\nபெருங்கற்கால தூண்கள் அத்வைதம் மரபு ,தெய்வ வழிபாடுகள் நாட்டார் மரபுகள் தேர் திருவிழா என்று ஒட்டுமொத்த இந்திய மரபையும் இரண்டரை மணி நேர உரையில் மிக அற்புதமாக கூறினீர்கள். இலக்கியத்தில் ..மொழியில் எவ்வாறு நம் மரபு மாறிக் கொண்டே வந்திருக்கிறது. ஐம்பதாண்டுகளுக்கு முன்பு இருந்த மொழியும், மணிப்பிரவாள நடையையும் திராவிட இயக்கங்களால் உண்டான தூய தமிழும் இலக்கியத்தில் எப்படி மாறிக் கொண்டே வந்தன என்பதையும் நம் மரபுடன் இணைத் தீர்கள்.\nஇன்றைக்கு நாம் உண்ணும் எந்த உணவையும் நூறாண்டுகளுக்கு முன்பு இங்கு வாழ்ந்த நம் முன்னோர் எவராலும் உண்டு செரிக்க இயலாது .அதைப் போன்றதே நம் உடைகளும்.ஆனால் இவை எல்லாவற்றிலும் ஏதோ ஒரு தொடர்ச்சி இருந்து கொண்டு தான் இருக்கிறது என்றீர்கள். இந்திய தேசத்தின் பல்லாயிரம் சிறு தெய்வங்களிலும், ஆலயங்களிலும் நம் மரபு எப்படி பிணைந்துள்ளது என்று இந்த உரை மூலம் அறிந்து கொண்டேன்.காஞ்சி மடமும் ராமகிருஷ்ணரும் எப்படி நம் மரபில் இருந்து வேறு வடிவங்கள் என்று புரிந்தது.\nஇந்த தலைப்பு எனக்கு மிகவும் ஈர்ப்பாக இருந்ததற்கு காரணம் நான் வளர்ந்த சூழலே.எங்கள் குடும்பம் CSI கிறிஸ்தவ குடும்பம். சில தலைமுறைகளாக கிறிஸ்தவர்களாகவும் , தேவ ஊழியர்களாகவும் இருப்பவர்கள். மதுரை அரசரடி இறையியல் கல்லூரியில் என்னுடைய சித்தப்பாக்களும் பெரியப்பாக்களும் மாமாக்களும் முக்கிய பணிகளி���் இருந்தவர்கள் இப்பொழுதும் சிலர் இருக்கிறார்கள் .\nநான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சிறிய மலைப்பகுதியில்.என் தந்தை திராவிட இயக்கங்கள் மீது பற்று கொண்டவர் அதே நேரத்தில் ஜெயகாந்தனின் நெருங்கிய நண்பர். சிறுவயது முதற்கொண்டே இத்தனை கருத்துக்களும் இத்தனை மரபுகளும் என்னை சூழ்ந்தே இருந்தன. வீட்டிற்குள் விவிலியமும்..கீர்த்தனைகளும் எப்பொழுதும் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கும். வீட்டை விட்டு வெளியே வந்தால் பள்ளியிலும் நண்பர்களும் ஜவ்வாது மலையில் உள்ள பழங்குடியினர். அவர்களுடைய பழக்கவழக்கங்களும் தெய்வங்களும் முற்றிலும் மாறுபட்டவை .இத்தகைய சூழலில் எது என்னுடைய மரபு எது என்ற கேள்வி என்னை எப்பொழுதும் தொடர்ந்திருக்கிறது.\nவிக்கிரகங்களை வழிபடாதே என்று என்று சர்ச்சில் சொல்வார்கள் . அந்த வளாகத்தை விட்டு வெளியே வந்தால் சுற்றிலும் பழங்குடியினர் மரங்களையும் புற்றுக்களையும் மலையையும் வழிபடுவார்கள்.இவை போக திராவிட இயக்க கருத்துகளையும் வாசிப்பேன்.இத்தகைய மாறுபட்ட சிந்தனைகள் என்னைச் சூழ்ந்திருந்தன.\nசிறுவயதிலிருந்தே எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்கள் அந்த மலையில் உள்ள பழங்குடியினர் . அங்கு மாடு மேய்க்கும் கிழவர்களிடமும் வயலில் வேலை செய்யும் அக்காக்களிடமும் நல்லதங்காள் கதையையும், பாரதக் கதையையும் அர்ஜுனன் தபசும் கேட்டே நான் வளர்ந்திருக்கிறேன். காட்டேரிகளும், ஏழு கன்னிமார்களும், முனிகளும், நாகர்களும் வலம் வரும் கதைகளுடனே வளர்ந்தேன்.\nஇது தவிர கம்யூனிச சிற்றிதழ்களையும் இலக்கியங்களையும் வாசித்துக் கொண்டே இருப்பேன். எட்டாம் வகுப்பில் நான் வாசித்த இரண்டாம் உலகப்போரின் நிகழ்வுகளாக எழுதப்பட்ட ருஷ்ய நாவல் “பரிஸ் வசீலியெவ் எழுதிய “அதிகாலையின் அமைதியில்” .இது எனக்கு வேறோரு உலகை பனி உறைந்த நதிகளை,நீலக்கண்கள் கொண்ட ரஷ்யப் பெண்களை..வஸ்கோவை அறியச் செய்தது.அதன் பிறகு வெண்ணிற இரவுகள்.நான் தேடும் உலகு வாசிப்பு தான் என்று என்னை உணர வைத்த எழுத்துகள் அவை.அந்த வயதில் நான் கண்ட கற்பனை உலகு ரஷ்யாவும் அதன் பனி பொழியும் இரவுகளும்,சிவந்த இலைகள் கொண்ட உயர்ந்த மரங்களும் தான்.\nஅந்த வேளையில் நான் வாசித்த ஜெயகாந்தனின் விழுதுகள் குறுநாவலில் வரும் ஓங்கூர் சாமி யாரும் அவரது ஆலமரமும் எனது சிந்தனையை வேறு வழியில் மாற்றி சென்றது. நம் மரபினை இந்து தெய்வங்களை இமயமலையை கங்கை நதியை எனக்கு என் மண்ணுடன் இணைத்து அறிமுகப்படுத்தியது யகாந்தனே.ஆண்டாள்.வள்ளலார் சித்தர்கள் என்று ஜேகே வழியாகவே அறிந்தேன். அதன் பிறகு. சுஜாதா,பாலகுமாரன், ஜானகிராமன்,புதுமைப்பித்தன், லாசார நகுலன் என்று வெவ்வேறுவாசிப்புகள். மோகமுள்ளும் அம்மா வந்தாளும் இசையை நதியை பெண்ணை இம்மண்ணின் கோணத்தில் என்னுள் நிறைந்தன.கிரா எனக்களித்த மரபு வேறு.அது ஜனங்களின் கதை. லாசாரா பூஜித்த பெண் வடிவு அம்பாள் இவையெல்லாம் எனக்கு பல வழிகளைக் காண்பித்தன.\nஇப்படி வெவ்வேறு வாசிப்புகள் வழியாக விஷ்ணுபுரத்தை வந்தடைந்தேன்.அது எனக்கு மிகப்பெரிய திறப்பாக அமைந்தது. என் எண்ணங்களில் இருந்து எத்தனையோ சிக்கல்களை விவாதித்துக்கொண்டே சென்றது உங்கள் எழுத்து.சில மாதங்கள் தொடர்ந்து வாசித்தேன்.அது வரை நான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில்கள் நிறைந்திருந்தன. அதை வாசித்த சில ஆண்டுகளுக்குப் பிறகே நான் உங்களுக்கு கடிதங்கள் எழுதினேன்.தயக்கம் தான் காரணம்.இவ்வளவு பெரிய எழுத்தாளருக்கு நான் போய் எதை எழுதுவது \nஇந்த மனநிலை தான் உங்களை நேரில் பார்த்தபிறகும் என்னால் பேச முடியாமல் போனதற்கும் காரணம் என நினைக்கிறேன்.அரங்கத்தில் இருந்த பலரை எனக்கு உங்கள் தளம் வாயிலாகத் தெரிந்தே இருந்தது.ஆனால் எவரிடமும் பேசத் தோன்றவில்லை. பொதுவாகவே நான் சற்று குறைவாகவே பேசும் இயல்பு கொண்டவள் தான்.இலக்கிய அரங்குகளில் பேசும் இயல்பு இனும் வரவில்லை.\nஎன்னுடைய கல்லூரி காலத்தில் இணையமும்,இத்தகைய இலக்கிய வட்டமும் இத்தனை விரிவான இலக்கிய அரங்கங்களையும் அறிந்து கொள்ள இயலவில்லை என்று மிகுந்த வருத்தத்துடன் நான் நினைப்பதுண்டு. கோவை விஷ்ணுபுரம் விழாவிலும் சென்னை கட்டண உரையிலும் அதிக இளைய வாசகர்களைக் கண்டு நான் அதிசயித்துப் போனேன்.இத்தகைய இலக்கிய அறிவு கொண்ட ஒருவரைக்கூட நான் என் கல்லூரிக் காலத்தில் சந்தித்ததில்லை. நான் வாசித்தவற்றைப் பற்றி பேசக்கூட எவரும் இருந்ததில்லை. என் கல்லூரி முதலாம் ஆண்டில் கிராவின் கோபாலபுரத்தை வாசித்துவிட்டு என் தந்தைக்கு பக்கம் பக்கமாக கடிதம் எழுதினேன். ஏனெனில் அப்பொழுது அதை பகிர்ந்து கொள்ள அறிவு தளத்தில் எந்த நண்பர்களும் எனக்கு இல்லை.இலக்���ிய அரங்குகள் எங்காவது இருக்குமா என்று தேடி அலைந்திருக்கிறேன்.அப்போது கம்பன் விழா என்றொரு அறிவிப்பை பார்த்துவிட்டு உள்ளே சென்றேன். வேலூர் ஊரிஸ் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. அரங்கில் ஒரு அரைமணி நேரம் அமர்ந்திருந்தேன். அங்கு என்னைத் தவிர அனைவருமே 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.\nமைக்கைப் பிடித்து ஆற்றிய உரைகளில் என் இலக்கிய உரை ஆர்வமெல்லாம் கதறித் தெரித்து ஓடியது.தப்பித்து வந்தேன். இதேபோன்றே இன்னும் சில புத்தகக் கண்காட்சி உரைகளும் நூலக அரங்கங்கள் கூட்டங்களும் என்னை சினிமாவுக்காவது போயேன் என்று வெளியில் பிடித்து தள்ளின. அந்த வயதில் முடிவு செய்து இனிமேல் இலக்கியம் வெறும் வாசிப்பு மட்டும்தான், இலக்கியக் கூட்டங்களுக்கு போகவே கூடாது என்று இருந்து விட்டேன்.\nவிஷ்ணுபுரம் விழாவும் சென்னை உரையும் தான் இலக்கிய அரங்கங்கள் உண்மையில் இருக்கின்றன என்று எனக்கு புரிய வைத்தன. இளையவர்களுடன் பேச தயக்கமாக இருந்தது.இத்தகைய இலக்கிய அரங்கங்களுக்கு வர வேண்டும் என்று எண்ணுகின்றேன்.\nகிறித்தவ பிண்ணனியில் வளர்ந்த எனக்கு பைபிள் எப்பொழுதும் இணக்கமான புத்தகமே. ஆனால் அதில் வரும் ஒலிவ மரங்களும் கேதுரு மரங்களும் பேரிச்சை மரங்களும் முக்காடிட்ட பெண்களும் பாலை நிலங்கள் ஒட்டகங்களும் நீண்ட அங்கிகளும் அப்பமும் மன்னாவும் திராட்சரசமும் தோல் உடைகளும் மனதில் ஒட்டாமல் ஏதோ ஒரு அந்நியத் தன்மையை உணர்ந்து இருக்கிறேன். ஆனால் அதைப்பற்றிய சரியான புரிதல்கள் இல்லை.\nஅப்படிப்பட்ட நிலையில் பழமையான ஆலயங்களைக் கண்டபோதுதான் என்னுடைய மரபு எது என் மனதில் நிறைந்திருக்கும் இம் மண்ணின் தன்மை எது என்று உணரத் தொடங்கினேன்.அதற்கு முக்கிய காரணம் ஜெயமோகன் அவர்களின் தளம் தான் என்று நான் எப்பொழுதும் சொல்வதுண்டு. உங்கள் தளத்தில் வாசித்தபிறகு தான் சிற்பங்களையும் கோவில்களையும் பற்றிய புரிதல்கள் எனக்கு உண்டாயின. தொண்டை மண்டலத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை மிகுந்த பல்வேறு கோவில்களுக்கு சென்றிருக்கிறேன்.\nசோழப் பேரரசின் வட எல்லையாகிய கருதப்படும் மேல்பாடி எனுமிடத்தில் உள்ள சோமதீஸ்வரர் ஆலயம். பச்சைக் கல்லால் எழுப்பப்பட்ட அரிஞ்சய சோழன் காலத்து அதிசயமானஆலயம். இக்கோவிலின் ஒவ்வொரு தூணும் ஒரு கலை.அதன் அருகில் பொன்னையாற்ற��்கரையில் சோழீஸ்வரம் என்று ராஜராஜன் தன் பாட்டன் அரிஞ்சய சோழன் நினைவாக எழுப்பிய பள்ளிப்படைக் கோவில் உள்ளது.இந்த இடங்களில் உள்ள அத்தனை சிலைகளும் அற்புதமானவை.\nதிருவலத்தில் உள்ள விலவநாதீஸ்வரர் கோவிலில் கல்யாண மண்டபத்தில் உள்ள தூண்கள் அழகான வில்லேந்திய ராமன்,எருதும் யானையும் இணைந்த சிற்பம், அகத்தியர்,நாட்டியப் பெண்கள்,அரசிகள் குரங்குகள் கழைக்கூத்தாடிகள் என்று எண்ணற்ற சிற்பங்கள் கொண்டவை. தக்கோலத்தில் உள்ள ஜலநாதீஸ்வரர் ஆலயத்தில் நிறைந்திருக்கும் நூற்றக்கணக்கான லிங்கங்கள், திருப்பாற்கடலில் உள்ள இரட்டைவிஷ்ணு ஆலயங்கள் (இங்கு தான் பள்ளி கொண்ட கோலத்தில் கருமையான விஷ்ணு சிலையை முதன் முதலில் பார்த்தேன்.) பள்ளி கொண்டாவில் உள்ள உத்தர ரங்கநாதர் ஆலயத்தின் சுவர்கள்,திருக்கோவலூர் உலகளந்த பெருமாள் ஆலயத்தின் மரத்தாலான ஒரு காலை உயர்த்திய பெருமாள் சிலை,,நான்கு பனை உயரங்கொண்ட மாபெரும் தூண்கள்,அங்குள்ள சாளக்கிராம கிருஷ்ணன் சிலை என்று வியந்த ஆலயங்கள் ஏராளமானவை.பெரிய மதிள்சுவர்களும்,கற்தூண்களும், சிற்ப மண்டபங்களும்,கொடிப்பெண்கள்,ஆபரணங்கள், தலை அலங்காரங்கள்,நாட்கள்,குறுக்குத் திங்கள்,மிகச்சிறியவை முதல் பெரிய அளவு வரையிலான நந்திகள்,யாளிகள்,எருதுகள் கல்வெட்டுகள் என்று எனக்கு உவகை தந்த சோழர்கால தந்து ஆலயங்கள் எத்தனை பெரும் மரபு..\nபழமைமிக்க ஆலயங்களை கண்டபிறகு என் மனம் அந்த மரபினை உணர்ந்து கொள்கிறது. பல்வேறு கல்வெட்டுக்களும் கற்களில் செதுக்கப்பட்ட போர் வீரர்களும் யானைகளும் நடன முத்திரைகளும் என்னை ஈர்த்துக் கொண்டன.\nமேல்பாடி சிவன் கோயிலில் உள்ள கல்வெட்டில் “திருமகள் போல பெருநிலச் செல்வியும் ” என்ற இராஜராஜனின் மெய்க் கீர்த்தியை என்னால் வாசிக்க இயன்ற போது அத்தனை ஆனந்தம் அடைந்தேன். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கல்லில் எழுதிய எழுத்துக்கள் எனக்கும் புரிகிறது அதுவே என் மரபு என்று உணர்ந்துகொண்டேன்.அந்த எழுத்துகளைக் தொட்டுணர்ந்து உளம் மலர நீண்ட நேரம் அங்கு நின்று கொண்டிருந்தேன்.அதே மன நிறைவை உங்களது உரையினைக் கேட்டபோது அடைந்தேன்.\nநம் மரபு என்பது உருள்பெருந்தேர்.சாலைகளில் நவீன கார்கள் ஓடினாலும் தெருவின் முச்சந்தியில் நம் அலங்காரத்தேர் நிற்க வேண்டும் என்று ஒட்டுமொத்த உரையையும் ஓர் வரியாக தொகுத்தீர்கள். அந்த மரபினை என்றும் என்சிந்தையில் வைத்திருக்க வேண்டும் .\nமேலும் பல இலக்கிய உரைகளைக் காணும் நல்லூழ் எனக்கு வேண்டும் என்று விரும்புகிறேன்.\nமரபைக் கண்டடைதல் என்றால் என்ன நானே அதை தெளிவுறுத்திக்கொண்டது நான் முதல்முறையாக அமெரிக்கா சென்றபோதுதான். முன்பும் இதை எழுதியிருக்கிறேன். பாஸ்டனில் ரால்ஃப் வால்டோ எமர்சனின் வீட்டுக்குச் சென்றபோது மிகப்பெரிய ஓர் உள எழுச்சியை அடைந்தேன். அங்கே நின்றிருக்கவே முடியாத அளவுக்கு. விழிகளில் நீர்கசிவது எல்லாம் என் இயல்பல்ல, ஆகவேதான் அழவில்லை. ஆனால் அந்தத் தருணத்தை ஒவ்வொரு கணமும் என என்னால் உணரமுடிகிறது இன்று.\nபின்னர் நெடுநாட்கள் அதைப்பற்றி எண்ணிக்கொண்டேன். நான் இந்தியாவில் பல இடங்களில் பெரிய மன எழுச்சியை அடைந்திருக்கிறேன். முதன்முதலாக கங்கையையும் இமையத்தையும் கண்டபோது. பேலூரில் ராணி கி வாவில். விவேகானந்தரின் கல்கத்தா மடத்திற்குச் சென்றிருந்தபோது. டெல்லி காந்திநினைவிடத்தில். பல மனிதர்களிடம் முழுதுறப் பணிந்திருக்கிறேன். வைக்கம் முகமது பஷீர், சிவராம காரந்த், அதீன் பந்த்யோபாத்யாய, குர்ரதுலைன் ஹைதர், கேளுசரண் மகாபாத்ரா, குரு கலாமண்டலம் கோபி. ஆனால் இது என் மண். என் மரபு. ஆகவே நான் ஒரு ஆழ்ந்த அகத்தொடர்ச்சியை உணர்கிறேன். அதே உணர்வு எப்படி அமெரிக்காவில் எமர்சனின் இல்லத்தில் உருவாகிறது\nஅந்த உணர்வைத்தான் மரபை உருவாக்கிக்கொள்ளுதல் என நான் சொல்கிறேன். மரபை அறிதல் என்பது உருவாக்கிக் கொள்ளுதல்தான். மதமும், அரசியலும், சமூகச்சூழலும் நமக்கு ஒரு மரபை ‘சமைத்து’ அளிக்கின்றன. அந்த மரபிலிருந்து எழுந்து நமக்கான மேலும் ஆழமான மரபொன்றை உருவாக்கிக் கொள்ளுதல். அது தமிழ் மரபோ இந்திய மரபோ மட்டும் அல்ல. அதற்கப்பால் மானுட மரபும்கூடத்தான். அந்த மரபை நான் உருவாக்கிக்கொள்ள என் ஆன்மிகத்தேடல் மட்டுமே என்னை வழிநடத்தவேண்டும்\nஉதாரணமாக பஷீரையோ குர்ரதுல்ஐன் ஹைதரையோ சொல்லாமல் நான் என் இலக்கியமரபை சொன்னதே கிடையாது. என்னிடம் அந்தப் பெயர்களை சொல்லவேண்டாம், அவர்கள் இஸ்லாமியர்கள் என ஒருவன் வந்து சொன்னால், அக்கீழ்மகனின் சொற்களை அரைக்கணம் நான் செவிகொண்டேன் என்றால், நான் என் ஆன்மாவை அழித்துக்கொள்கிறேன். அதன்பின் எனக்கு மரபென ஒன்றில்லை. எளிய தன்னிலைகளும், அதையொட்டிய காழ்ப்புகளும் மட்டுமே உள்ளன. மதமும் அரசியலும் மரபை நமக்கு அளிப்பதில்லை, இந்தத் தன்னிலைகளையும் காழ்ப்புகளையுமே பெரும்பாலும் அளிக்கின்றன. நாம் அதை கடப்பது எப்படி என்பதையே நான் பேசிக்கொண்டிருக்கிறேன்.\nஇங்குள்ள பண்பாட்டு மரபு எந்த மதத்திற்கும் சொந்தமானது அல்ல. அதை தன்னுடையதென எண்ணும் எவருக்கும் உரியதுதான். எமர்சன் தங்களவர் என அமெரிக்கர் ஒருவர் சொன்னால் என்னுடையதும் கூடத்தான் என்பதே என் பதிலாக இருக்கும். மரபு என்பது வரையறை செய்யப்பட்ட ஒன்று அல்ல. சிவராம காரந்திலிருந்து உபநிடத ரிஷிகளை நோக்கி செல்ல ஒரு பாதை உள்ளது. உபநிடத ரிஷிகளில் இருந்து எமர்சனுக்குச் செல்ல இன்னொரு பாதை உள்ளது. மரபு என்பது நம் அகம் தாவித்தாவிச்சென்று நாமே உருவாக்கிக் கொள்ளும் ஒரு பெரிய வலை. பல தருணங்களில் எமர்சனுக்கும் ஜெயகாந்தனுக்கும் இடையேயான அணுக்கத்தைக் கண்டு வியந்திருக்கிறேன். ஜெயகாந்தனுக்கு எமர்சனை அனேகமாக தெரியாது. அவர்களை இணைக்கும் வலை ஒன்று உள்ளது. அதையே மரபு என்கிறேன்.\nஏன் மரபை நாம் உருவாக்கிக்கொள்ளவேண்டும் விழுமியங்களுக்காக. படிமங்களுக்காக. தொடர்ச்சிக்காக. நம்மை நாமே பேருருக்கொள்ளச் செய்வதற்காக. நேற்றைய சிந்தனைகள், நேற்றைய கலைவெற்றிகள்தான் நமக்கான இன்றைய தளம். அவை இன்று பொருள்படா எனில் நாம் இன்று செய்வனவுக்கும் நாளைய பயன் ஏதுமில்லை. அவ்வாறு எண்ணுவது ஒரு பேதைமைதான்.\nவரலாறு முழுக்க மரபை நாம் மறுகண்டடைதல் செய்துகொண்டே இருக்கிறோம். ஒரு திரளாக நாம் ஒரு காலகட்டத்திற்கு ஒருமுறை கண்டடைந்து மறுஆக்கம் செய்துகொள்கிறோம். அந்தச் செயல்பாடு ஒவ்வொருவரிலும் அந்தரங்கமாகவும் நிகழ்கிறது. மரபை அப்படி நாம் கட்டமைத்துக்கொள்கையில்தான் ஒரு பெரும் நீட்சியின் உறுப்பாக, ஒரு பேரலையின் துளியாக ஆகிறோம். நான் என்னும் எண்ணமே நம் சிந்தனையின் ஊற்றுமுகம். அது வெற்றாணவமாக ஆகாமல் பேருணர்வாக ஆவது அவ்வாறு நாம் உருவாக்கிக்கொண்ட மாபெரும் மரபின் துளி என நின்றிருக்கையிலேயே.\nமுந்தைய கட்டுரைஅனோஜனின் யானை – கடிதங்கள் – 3\nஅடுத்த கட்டுரைசகடம் – சிறுகதை விவாதம் – 3\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை - 26\nபெங்களூரில் இலக்கியச் சந்திப்புக்கள்- கடிதங்கள்\nகுஜராத் – தமிழ்நாடு – வளர்ச்சியும் முன்னேற்றமும் – ஓர் ஒப்பீடு.\nவேளாண்மை - இயற்கையும் செயற்கையும்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-1295/", "date_download": "2020-09-23T00:49:22Z", "digest": "sha1:P7SWWDXYPQDGNNGAW22PQKMFJK537G6R", "length": 11856, "nlines": 88, "source_domain": "www.namadhuamma.net", "title": "31 லட்சத்து 26 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்து வரலாற்று சாதனை - பேரவையில் அமைச்சர் ஆர்.காமராஜ் பெருமிதம் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nகாவேரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு ஜனவரியில் அடிக்கல் – முதலமைச்சர் அறிவிப்பு\nஹைட்ரோ கார்பன் திட்டம் வருவதற்கு யார் காரணம் ஸ்டாலினுக்கு, ���ுதலமைச்சர் சரமாரி கேள்வி\nஸ்டாலினை போல நாங்கள் ஜோசியம் பார்க்க மாட்டோம் – முதலமைச்சர் திட்டவட்டம்\nராமநாதபுரம் மாவட்டத்தில் உணவுப் பூங்கா, தொழிற் பூங்கா அமைக்க நடவடிக்கை – முதலமைச்சர் பேச்சு\nராமேஸ்வரம் யாத்ரீகர்கள் தங்கும் விடுதி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் – முதலமைச்சர் பேச்சு\nபரமக்குடி, செவ்வூர் கிராமத்தில் வைகை ஆற்றின் குறுக்கே ரூ.8.50 கோடியில் தடுப்பணை கட்ட அரசு பரிசீலனை முதலமைச்சர் தகவல்\nவறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முதன்முதலில் அதிக நிவாரணம் வழங்கியது அம்மா அரசு – முதலமைச்சர் பெருமிதம்\nபஞ்சாப் நடைமுறையை, தமிழகத்தில் பின்பற்ற சொல்கிறாரா ஸ்டாலின்\nகழகத்தின் வெற்றிக்கு அயராது பாடுபடுவீர்- அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் வேண்டுகோள்\nராமநாதபுரம் மாவட்டத்தில் 69 ஆயிரம் விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீட்டுத் தொகை – முதலமைச்சர் உறுதி\nகாவேரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் மூலம் 1 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதி பெறும் – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தகவல்\nசொன்னதை செய்யும் அரசு புரட்சித்தலைவி அம்மா அரசு – முதலமைச்சர் பெருமிதம்\nபேரிடர் காலங்களில் மக்களை மீட்க தயார்நிலையில் மண்டலக் குழுக்கள் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nஇலவச மின் இணைப்பு பெற விவசாயிகள் அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம் – அமைச்சர் பி.தங்கமணி தகவல்\nஏழை-எளிய மக்களின் மனநிலை அறிந்து திட்டங்களை செயல்படுத்துகிறது – கழக அரசு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு\n31 லட்சத்து 26 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்து வரலாற்று சாதனை – பேரவையில் அமைச்சர் ஆர்.காமராஜ் பெருமிதம்\nஇந்த ஆண்டு 31 லட்சத்து 26 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வரலாற்று சாதனையை அம்மா அரசு படைத்துள்ளது என்று அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.\nதமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது திமுக சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன்\nஒரத்தநாடு தும்பத்திக்கோட்டை ஊராட்சியில் உள்ள நேரடி கொள்முதல் நிலையத்திற்கு கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.\nஇதற்கு அமைச்சர் ஆர்.காமராஜ் உறுப்பினர் குறிப்பிட்ட இடத்தில் சொந்த கட்டிடம் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.ஆனால் பருத்திகோ��்டை பகுதியில் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.தமிழகம் முழுவதும் தேவையான அளவிற்கு கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன.\nஇந்த ஆண்டு மட்டும் சுமார் 90 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. 658 நேரடி கொள்முதல் நிலையங்களில் 385 நிலையங்களுக்கு கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து சொந்த கட்டிடத்தில் இயங்கும். இந்த ஆண்டு சாதனை ஆண்டாக 31 லட்சத்து 26 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. முன்பு 23 லட்சம் டன் தான் அதிகளவாக கொள்முதல் செய்யப்பட்டிருந்தது.\nஇப்போது கொள்முதலில் வரலாற்று சாதனை படைத்திருக்கிறோம்.முன்பு அதிகபட்சமாக 1808 கொள்முதல் நிலையங்கள் தான் இருந்தன. ஆனால் இப்போது 2132 கொள்முதல் நிலையங்கள் உள்ளன. தேவை என்றால் உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.கொள்முதல் செய்த நெல்லுக்கு 24 மணி நேரத்தில் பணம் கிடைக்க அம்மா அரசு ஏற்பாடுகளை செய்துள்ளது. கொரோனா காலத்திலும் மார்ச் 24 ந் தேதிக்கு பிறகு 11 லட்சத்து 32 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.\nஇவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.\nசட்டக்கல்லூரி இல்லாத மாவட்டங்களில் தனியார் சட்டக்கல்லூரி துவங்க அனுமதி – பேரவையில் அமைச்சர் சி.வி.சண்முகம் தகவல்\nநிர்வாக வசதிக்காகவே பல்கலைக்கழகங்கள் பிரிப்பு பேரவையில் துரைமுருகனுக்கு முதலமைச்சர் பதில்\nகழக செயற்குழு 28-ந்தேதி கூடுகிறது – ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு\nகொரோனாவை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன – முதலமைச்சர் குற்றச்சாட்டு\nதேனியில் மாவட்ட கழக தொழில்நுட்பப் பிரிவு அலுவலகம் ப.ரவீந்திரநாத் குமார் எம்.பி. திறந்து வைத்தார்\nஇந்தியா வந்தடைந்த ரஃபேல் போர் விமானங்கள்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%9A/", "date_download": "2020-09-22T22:52:28Z", "digest": "sha1:BE6SSSRELEDDK262V5GOKYMPJLRPFAUG", "length": 15307, "nlines": 129, "source_domain": "www.pannaiyar.com", "title": "பேரீச்சை பழத்தில் உள்ள சத்துக்கள் | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎனது தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nபேரீச்சை பழத்தில் உள்ள சத்துக்கள்\nபேரீச்சை பழத்தில் உள்ள சத்துக்கள்\nஅத்தியாவசியமான சத்துப் பொருட்களை பொதிந்த கனியென்றால் அது பேரீச்சை என்று சொல்லி விடலாம். அந்த அளவுக்கு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் சத்துப் பொருட்கள் இதில் நிறைந்துள்ளன. சீரான உடல் வளர்ச்சிக்கும், நலமாக இருப்பதற்கும் ஒவ்வொரு வரும் அவசியம் பேரீச்சைக் கனி உண்ண வேண்டும்.\n* எளிதாக ஜீரணமாகும் சதைப்பகுதி மற்றும் ஒற்றைச் சர்க்கரைகள் நிறைந்தது பேரீச்சை. உண்டதும் புத்துணர்ச்சியும், சக்தியும் உடலுக்கு கிடைக்கிறது. அதனால்தான் விரதத்தை நிறைவு செய்பவர்கள் பேரீச்சைப் பழம் எடுத்துக் கொள்கிறார்கள்.\n* பேரீச்சை, எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்து கொண்டது. குடற்பகுதியில் இருந்து, கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற்றும் ஆற்றல் பேரீச்சைக்கு உண்டு. பெருங்குடற் பகுதியில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்களை நீக்குவதிலும் பேரீச்சை பங்கெடுக்கிறது.\n* டேனின்ஸ் எனும் நோய் எதிர்ப்பொருள் பேரீச்சையில் உள்ளது. நோய்த் தொற்று, ரத்தம் வெளியேறுதல், உடல் உஷ்ணமாதல் ஆகியவற்றுக்கு எதிராக செயல்படக்கூடியது டேனின்ஸ்.\n* ‘வைட்டமின் ஏ’, பேரீச்சையில் ஏராளமான அளவில் உள்ளது. இது கண் பார்வைக்கும், குடல் ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் அவசியமானது.\n* சிறந்த நோய் எதிர்ப் பொருள்களான லுடின், ஸி-சாந்தின் மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இவை உடற்செல்களை காப்பதோடு, தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டுவதிலும் பங்கெடுக்கிறது. குடல், தொண்டை, மார்பகம், நுரையீரல், இரப்பை ஆகிய உறுப்புகளைத் தாக்கும் புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படக் கூடியது.\n* பேரீச்சை இரும்புச் சத்தை ஏராளமாக அள்ளி வழங்கும். 100 கிராம் பேரீச்சையில் 0.90 மில்லிகிராம் இரும்பு உள்ளது. இரும்புத் தாது, ரத்தத்திற்கு சிவப்பு நிறம் வழங்கும் ஹிமோகுளோபின் உருவாக்கத்தில் பங்கு வகிப்பதாகும். இது ரத்தம் ஆக்சிஜனை சுமந்து செல்லும் அளவை தீர்மானிப்பதிலும் பங்கெடுக்கிறது.\n* பொட்டாசியம் தாது குறிப்பிட்ட அளவில் உள்ளது. உடலுக்குத் தேவையான மின்���ாற்றலை வழங்கும் தாதுவாக பயன்படுகிறது. உடற்செல்களும், உடலும் வளவளப்புடன் இருக்கவும் பொட்டாசியம் அவசியம். இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதிலும் பங்கு வகிக்கிறது. பக்கவாதம், இதய வியாதிகள் ஏற்படாமலும் காக்கிறது.\n* கால்சியம், மாங்கனீசு, தாமிரம், மக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும் உள்ளது. கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களின் பலத்திற்கு அவசியம். நாடித் துடிப்பை சீராக்குதல் மற்றும் ரத்தக் கட்டி ஏற்படுவதை தடுத்தல் ஆகியவற்றிலும் பங்கு வகிக்கிறது. ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியில் தாமிரம் பங்கு வகிக்கிறது. மக்னீசியம் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.\n* பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் பேரீச்சம் பழத்தில் மிகுந்துள்ளது.\nஉலர்ந்த பேரீச்சம் பழங்கள் அப்படியே உண்ண ஏற்றது. வாதாங்கொட்டை, பாதாம் பருப்பு, சீஸ், கலர்ப்பொடி ஆகியவற்றுடன் பேரீச்சையும் சேர்த்து ஆவியில் வேக வைத்து சாப்பிடலாம். பழ சாலட்டுகளில் பேரீச்சை துண்டுகள் சுவை சேர்க்கும்.\nபேரீச்சை ஜூஸ் உடலுக்கு பேராற்றல் வழங்கக் கூடியது. பேரீச்சம்பழம், பதப்படுத்திய திராட்சை மற்றும் பன்னீருடன் சேர்த்து ‘டேட்ஸ் சிரப்’ தயாரித்து சத்துபானமாக அருந்தப்படுகிறது.\nமல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்\nஎங்கள் வீட்டு மொட்டை மாடியில் உள்ள காலி இடத்தில் தோட்டம் அமைக்க விரும்புகிறேன்.\nநமது வாழ்க்கை கற்று கொடுத்த 20 முக்கியமான வாழ்க்கை கல்வி\nதொப்பை குறைக்க ஒரு கப் கொள்ளு\nஎந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம்\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (25)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (29)\nவிவசாயம் பற்றிய தகவல் (33)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil organic farming advantages organic farming benefits organic farming in tamil organic farming types pasumai vivasayam vivasayam vivasayam in tamil vivasayam status in tamil vivasayam status tamil vivasayam tamil vivasaya ulagam ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை மருந்து இயற்கை வழி விவசாயம் இயற்கை விவசாயம் உழவுத்தொழில் கட்டுரை ஊடுபயிர் கலப்பு பண்ணையம் காடுகள் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை தோட்டக்கலை நோய் பண்ணை தொழில் பண்ணையார் பயிற்சி பயிற்சி வகுப்புகள் பாரம்பரியம் பாரம்பரிய வேளாண்மை பொது பொது அறிவு மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வழிகாட்டிகள் விவசாய திருவிழா விவசாயம் விவசாயம் காப்போம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/tik-22/", "date_download": "2020-09-22T22:51:38Z", "digest": "sha1:RNT5OPRYXFKAHNCW3PQQP2FTRGHOAVOB", "length": 32828, "nlines": 209, "source_domain": "www.smtamilnovels.com", "title": "tik 22 | SMTamilNovels", "raw_content": "\nகடிதத்தைப் படித்து முடித்ததும்… மல்லியின் முகம்… இருண்டு போனது…\nஅதுவும்… அந்த படத்தைப் பார்த்த்தும்… அவள் மனதில்… அம்முவை நினைத்து… சொல்லொண்ணா துயர் எழுந்தது…\nமனதின் கனம் தாங்காமல்… ஆதியின் அருகில் வந்து உட்கார்ந்தவள்… அவனது மார்பினில் முகத்தைப் புதைத்துக்கொள்ள… கண்களில் கண்ணீர் அருவியாய் வழிந்து கொண்டிருந்தது…\nஅவளின் அந்த நிலை மனதை உறுத்த… எழுந்து உட்கார்ந்தவன்… ஆதுரமாக அவளது முகத்தைப் பற்றி… கண்ணீரைத் துடைத்து… “போதும்… இனிமேல் இந்த விஷயத்தில் அழ… புதிதாய் எதுவும் இல்லை… அம்மா வேறு… நாளைக்குச் சுமங்கலி பூஜைக்கு ஏற்பாடு செஞ்சிருக்காங்க… வேலை இருக்கும்… நீ போய் தூங்கு…” என்று சொல்லவும்… பேசாமல் போய் படுத்துக்கொண்டாள் மல்லி… சிறிது நேரத்தில் தூங்கியும் போனாள்…\n” என்று அழைத்தவாறு அவளை வந்து அணைத்துக்கொண்ட அம்மு…\n“ராஜா அண்ணா என்னை நம்பறாங்க மல்லி எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு\n“இப்ப… எனக்கு அவங்கமேல… கொஞ்சம் கூட கோவமே இல்ல மல்லி\nஎன அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே… அவளை… ஒருவன் வந்து இழுக்க… என்னை விடு… என கதியவள்… மல்லியின் கையை இருகப் பற்றிக்கொள்ள…\nஒரு நிலையில் அவளது பிடி… தளர்ந்து போக… அவன் அம்முவை எங்கோ இழுத்துச் சென்றான்…\n” எனக் கதறியவாறே மல்லி… இருள் சூழ்ந்த அந்தப் பகுதியில் அம்முவைத் தேடிச் செல்ல… ஒரு மிகப்பெரிய கதவில் போய் இடித்துக் கொண்டு அவள் நிற்கவும்…\nஅதில் பொருத்தப் பட்டிருந்த சிறிய கண்ணாடி மூலம் உள்ளே பார்க்க… மங்கலான வெளிச்சத்தில்… அவள் கண்ட காட்சி… அவளது ரத்தத்தை உறைய வைத்தது…\nஅங்கே இருந்த ஒரு மேடையில் அம்மு கிடத்தி வைக்கப்பட்டிருக்க… கூர்மையான கத்தியைக் கொண்டு அவளது உடலைக் கிழித்தவன்… அவளது ஒவ்வொரு உறுப்பாகப் பிய்த்து வெளியே ஏறிய… கடைசியாக அவளது இதயத்தை… எடுத்து அங்கே… இருந்த ஒரு கண்ணாடி குடுவையில் வைக்கவும்…\nவெறியுடன் அதை எதிர்பார்த்துக்கொண்டிருந்த… மிகப் பெரிய கழுகு ஒன்று அதைக் கொத்திக்கொண்டு பறந்து போனது…\nஉடனே… அந்த���் கதவைத் திறந்துகொண்டு வெளியில் வந்தவன்… அங்கே நின்றிருந்த மல்லியை… வெறித்த ஒரு பார்வைப் பார்த்துவிட்டு… அங்கிருந்து செல்ல… அப்பொழுதுதான் அவனது முகத்தைப் பார்த்தவள்… பயத்தில் உடல் நடுங்கிப் போனாள்…\n” என்ற அலறலுடன் எழுத்து உட்கார்ந்தாள் மல்லி…\nஅவளுடைய அலறல் கேட்டு… “மல்லி மல்லிமா என்ன பா ஆச்சு” என்று பதறியவாறு அவளை நெருங்கி உட்கார்ந்த ஆதி… அவளது கைகளைப் பற்றிக்கொண்டு கேட்க…\nமுதலில் உறுத்து விழித்து… “அம்மு அம்மு” என்றவள்… “அந்த வினோத்\nஅவள் பேசுவது புரியாமல்… “அம்மு கனவில் வந்தாளா” என்று கேட்டான் ஆதி…\nசில நொடிகள்… யோசித்தவள்… “ஆமாம்” என்பதுபோல் தலை ஆட்ட…\n“முதலில் தண்ணியைக் குடி…” என்று தண்ணீர் பாட்டிலை அவளிடம் கொடுத்தான் ஆதி…\nஅவள் அதை வாங்கிப் பருகும் வரை பொறுத்தவன்… “இப்ப சொல்லு… என்ன கனவு\nஅந்தக் கனவின் தாக்கத்தில் அவள் உடல் நடுங்கியது…\nபரிவுடன் அவளது உச்சியை வருடியவாறு “பரவாயில்லை மல்லி சொல்ல முடியலைன்னா… விட்டுடு” என ஆதி சொல்லவும்…\n” என்றவள்… அவள் கண்ட கனவை விவரிக்கவும்…\nமுகத்தில் எந்த வித உணர்ச்சியையும் காண்பிக்காமல் அதைக் கேட்டுக்கொண்டிருந்தவன்…\n இல்லன்னா மறுபடியும்… உடம்பு சரியில்லாமல் போய்விடும்” என்றுவிட்டு கைப்பேசியை எடுத்துக்கொண்டு பால்கனி நோக்கிப் போனான் ஆதி…\nஅவனிடம்… கனவைப் பற்றி சொன்ன பிறகு… மனதின் அழுத்தம் குறையவும்… கண்மூடி படுத்துக்கொண்டாள் மல்லி…\nஅடுத்த நாள் சுமங்கலி பூஜை காரணமாக… மிகவும் பரபரப்பாகவே விடிந்தது மல்லிக்கு…\nதினசரி காலை வேலைகளினோடே… பூஜைக்கான வேலைகளையும் செய்துகொண்டிருந்தாள் மல்லி…\nஉடற்பயிற்சி முடித்து… குளித்துவிட்டு, வெளியே செல்லத் தயாராக.. ஆதி அங்கே வரவும்… அவனைப் பார்த்த லட்சுமி…\n‘பூஜை வைத்திருக்கும்போது… நீ இங்கே இருக்க வேண்டாமா ராஜா நீ அமெரிக்கால இருந்ததுனால தானே… கல்யாணத்திற்கு முன்பே செய்ய வேண்டிய இத பூஜையை… இப்ப செய்யறோம்” என மகனைக் கடிந்துகொள்ளவும்…\n“நான்… இன்னைக்கு ஆபீஸ் போக வேண்டாம்னுதான் நினைச்சேன் மா… ஆனால் அவசரமாக… ‘அமிர்தாஸ்’ போக வேண்டியதாக இருக்கு…”\n“எப்படியும் புடவை வைத்துப் படைக்க… ஒரு மணியாவது ஆகும்தானே அதுக்குள்ள வந்திடுவேன் மா\n“பூஜைன்னு… எல்லாரையும் கூப்பிட்டிருக்கீங���க… எதுக்கும் கொஞ்சம் கவனமா இருங்க.. இந்தக் கயல் அத்தையும்… சுலோச்சனா சித்தியும் எதாவது… ஏழரையை இழுத்து விடப் போறாங்க…” என ஆதி முடிக்கவும்\n“அவங்க… இப்பல்லாம்… உனக்குப் பயந்து… எதுவும் பிரச்சினை செய்வதில்லை ராஜா\n“இருந்தாலும் கவனமாக இருங்கம்மா” என்றுவிட்டு… அங்கே… பூக்களைத் தொடுத்துக் கொண்டிருந்த மல்லியிடம்… பை என்பதுபோல் கை காட்டிவிட்டுச்… சென்றான் ஆதி…\nமல்லியின் கைப்பேசி… மெசேஜ் வந்ததற்கான ஒலியை எழுப்பவும்… அவள் அதை எடுத்துப் பார்க்க…\n“அங்கே இருக்கும்… பூக்களில் எனக்குப் பிடித்த பூ இருக்கா” என ஆதிதான்… அனுப்பியிருந்தான்…\n அவருக்கு என்ன பூ பிடிக்கும்னு தெரியலியே…” என நினைத்தவள்… அருகில் இருந்த மாமியாரிடம்…\n அவங்களுக்கு என்ன பூ பிடிக்கும்” என மல்லி கேட்க…\n” என்றவர்… “அவனுக்கு… ரோஜா தான் பிடிக்கும்… அம்மு இருந்தவரைக்கும்… அடிக்கடி அவளுக்கு… கலர் காலரா ரோஸ்த்தான் வாங்கி வருவான்” என்றார் லட்சுமி…\nபிறகு… “திடீர்னு நீ ஏன் இதை கேக்கற” என அவர் கேள்வி எழுப்பவும்…\nஎன்ன சொல்வது என ஒரு நொடி திகைத்தவள்… “சும்மாதான்… அ…த்தை..” என்றவளை… விசித்திரமாகப் பார்த்துக்கொண்டே… அங்கிருந்து சென்றார் லட்சுமி…\nஉடனே… ரோஜா பூக்களின் படம் ஒன்றை அவனுக்கு அனுப்பிவைத்தாள் மல்லி…\n“இல்லை” என அவன் பதில் அனுப்பவும்…\n” என அவள் டெக்ஸ்ட் செய்யவும்… “லூசு” என மனதில் நினைத்தவன்…\n“உனக்குத் தெரியலைனா என்னிடம்தானே கேட்கணும்… உனக்கு இன்னும் ஒரு சான்ஸ் தரேன்… எனக்கு பிடிச்ச பூ அங்கே இருக்கா என அவன் மறுபடியும் மெசேஜில் கேட்கவும்…\n” என நினைத்தவள்… மல்லிகைப் பூவின் படம் ஒன்றை அனுப்ப…\n“எனக்கு… மல்லிகையைப் பிடிக்காது… இந்த மல்லியைத்தான் பிடிக்கும்” என்ற குறுஞ்செய்தியைத் தொடர்ந்து…\nஅவர்களது வரவேற்பன்று… எடுக்கப்பட்டிருந்த மல்லியின் டிஜிட்டல் படத்தை அனுப்பியிருந்தான் ஆதி…\nஅதைக் கண்டவுடன்… நாணத்தில் முகம் சிவக்க… அடக்கப்பட்ட சிரிப்புடன்… சுற்றிலும் யாராவது தன்னை கவனிக்கிறார்களா எனப் பார்த்த மல்லி… அங்கே யாரும் இல்லாமல் இருக்கவும்… நிம்மதியுடன்… “இதுதான் உங்களுடைய முக்கியமான வேலையா\n” எனப் பதில் வந்தது ஆதியிடமிருந்து…\nஅதற்குள் அங்கே ஆதியின் அத்தையும்… மாமாவும் அங்கே வரவும்… “ப���” என்று முடித்துக்கொண்டாள் மல்லி…\nமுந்தைய இரவில்… அவளது அழுகை அவனுக்கு நினைவில் வரவும்… அவளைச் சிரிக்க வைத்துப் பார்க்கவே அவன் மல்லிக்கு வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் செய்தது…\nஅவளைக் கண்காணிப்பு கேமராவில் பார்த்துக் கொண்டேதான் அவன் சாட் செய்துகொண்டிருந்தான்…\nஅவளது பாவனையை நினைத்து, சிரித்துக்கொண்டே… தன் வேலையில் மூழ்கிப்போனான் ஆதி…\nசிறிது நேரத்திற்கெல்லாம்… வரதனின் தம்பி… செல்வேந்திரனும் அவனது மனைவி சுலோச்சனா, மகன்கள் மற்றும் மருமகள்களும் அங்கே வந்து சேர்ந்தனர்…\nஅந்தப் பூஜையில் பங்காளிகள் மட்டுமே பங்கெடுக்கும் வழக்கம் அவர்கள் குடும்பத்தில் உள்ளதால்… மல்லியின் வீட்டினர்… அதற்கு அழைக்கப்படவில்லை.\nதடபுடலாக உணவு வகைகள் சமைக்கப்பட்டு… இலையில் படையல் போட்டிருந்தனர்… பருத்தி நூல் புடவை… மஞ்சள் நீரில் அலசி… காயவைக்கப்பட்டு… அம்மன் முகம் போல்… செய்து பூஜையில் வைக்கப்பட்டிருந்தது…\nஆதி, சொன்னதுபோல் சரியாக படையல் போடும் நேரத்திற்கு வந்து சேரவும்… நல்லபடியாக பூஜையை முடித்து… அவர்கள் வீட்டுப் பெண்ணான…ஆதியின் அத்தை கயல்விழிக்கு… தாம்பூலத்துடன், அந்தப் புடவையை… வைத்துக் கொடுத்தனர்…\nபின்பு அனைவரும் உணவு உண்டு முடித்து… கயல் அந்தப் புடவையை உடுத்தி வரவும்… சிறியவர்கள் அனைவரும், அவர்களது துணையுடன்… அவரது கால்களில் விழுந்து, ஆசி பெற்றனர்…\nமனதிற்குப் பிடிக்கிறதோ இல்லையோ, அன்னைக்காக ஆதியும், மல்லியுடன் சேர்ந்தது ஆசி பெற்றான்…\nசிறிது நேரத்தில்… செல்வேந்திரனுடைய பிள்ளைகள் கிளம்பிவிட… பெரியவர்கள் மட்டுமே அங்கே இருந்தனர்…\nமல்லியைச் சீக்கிரமாக அவர்களது அறைக்கு அனுப்புமாறு… அத்தை மற்றும் சித்தியை குறிப்பிட்டு அன்னையிடம் சைகை காட்டியவாறு… ஓய்வெடுக்கலாம் என்று அவனது அறைக்குள் நுழைந்தான் ஆதி… அதே நேரம் அவனது கைப்பேசி இசைக்கவும்… புதிய எண்ணாக இருக்க… யோசனையுடன் அந்த அழைப்பை ஏற்றான் ஆதி…\nகோபாலை விசாரிக்கும்… காவல்துறை ஆய்வாளர் அழைத்திருந்தார்…\nஆதியின் உயரம் தெரிந்திருந்ததால்… மிகவும் பணிவுடனேயே பேசினார் அவர்…\n அந்த கோபால்… உங்களை நன்றாகத் தெரியும்னு சொல்றான்… உங்களை ஒரு முறை நேரில் பார்க்க வேண்டும் என்று… அனுமதி கேட்கிறான்… என்ன செய்யலாம்” என்று அவர் கேட்கவும்…\nமேலும் யோசனையில்… அவனது புருவங்கள்… சுருங்கியது…\n“யாரோ ஒரு கிரிமினல்… என்னைத் தெரியும்னு சொன்னால்… நீங்க அதை நம்புவீர்களா” என்று ஆதி கேட்கவும்…\n அவன் நான்கு வருடங்களுக்கு முன்பாக… உங்களிடம் ட்ரைவராக வேலைப் பார்த்ததாகச் சொல்றான்” என அவர் சொல்லவும்…\n” என்றவன்… சிறிது நேரத்தில் அங்கே வருவதாகச் சொல்லி… அழைப்பைத் துண்டித்தான்…\nஅதே நேரம் மல்லி அவர்களது அறைக்குள் நுழையவும்… “மல்லி நான் கொஞ்சம் அவசர வேலையாக போகணும்… திரும்பி வரக் கொஞ்சம் நேரம் ஆகலாம்…” என்றவன்…\n“நீ இப்ப கீழே போக வேண்டாம்… இங்கேயே இருந்து ரெஸ்ட் எடு…”\n இன்று ஒரு நாள் மட்டும்… கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ மல்லி” என்று சொல்லிவிட்டு, வேகமாக அங்கிருந்து கிளம்பிச்சென்றான் ஆதி…\nஅவன் எது நடக்கக்கூடாது என்று நினைத்து அவளை அங்கே இருக்கச்சொன்னானோ… இறுதியில் அதுதான் நடந்தது… மல்லி அங்கே இருந்ததனால்\nயார் தடுத்தாலும்… நடப்பது நடந்தே தீரும் என்பதுபோல்\nஓட்டுநர்… காரைச் செலுத்த… பின்னால் உட்கார்ந்திருந்தான் ஆதி… முன் பக்க இருக்கையில்… விஜித்…\nகோபால்… என்ற பெயரைக் கேட்டதும்… அவனுடைய பழைய ஓட்டுநர் என்ற நினைவே வரவில்லை… ஆதிக்கு.\nதொலைக்காட்சியில் கூட அவனது முகம், தெளிவாகக் காண்பிக்கப்படவில்லை…\nஆதியுமே… அன்று அதிகாலைத் தொட்டு, அவனைச் சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இருந்தான்… மணியிடம் சொல்லி அவனைப்பற்றி விசாரிக்க எண்ணியிருந்தான்… காலை முதல் அதற்கான நேரம்தான் அவனுக்கு அமையவில்லை…\nஆனால் இந்த கோபால்தான் அவனது பழைய ஓட்டுநர் என்பது தெரியவும்… கொஞ்சம் அதிர்ந்துதான் போனான் ஆதி…\nமுன்பே தெரிந்திருந்தால்… வேறு மாதிரி இந்தச் சூழ்நிலையை கையாண்டு இருந்திருப்பான்…\nவிஜித் பின் தொடர… போலீஸ் காவலில், லாக்கப்பில் இருந்த கோபாலை… சந்தித்தான் ஆதி…\n“முன்பு ஒல்லியாக… அப்பாவி போன்ற தோற்றத்தில் இருந்தவனா இவன்” என்ற எண்ணம் தோன்றியது ஆதிக்கு…\nஇப்பொழுது அவனைப் பார்ப்பதற்கு… ரத்தத்தை குடிக்கும், கொழுத்த ஓநாய் போன்று இருந்தது அவனுக்கு…\nஉள்ளுக்குள்ளே… பொங்கிக்கொண்டிருக்கும் ஆத்திரத்தை… வெளியில் காண்பிக்காமல்… “சொல்லு கோபால் எதுக்காக என்னை பார்க்கணும்னு சொன்ன எதுக்காக என்னை பார்க்கணும்னு சொன்ன” என ஆதி கேட்க…\nவிஜித்தை பார்த்துக்கொண்டே… கோபால், ஆதியிடம்… “நான்… உங்களுடன் தனியா பேசணும்\nகோபத்தில் விஜித்தின் கண்கள் சிவந்து… அவனை அடிப்பதற்குத் தயாராக கை முஷ்டி இறுகியது…\nஅதைக் கவனித்த ஆதி… புன்னகையுடனே… “பரவாயில்ல ஜித்… நீங்க கார்ல வெயிட் பண்ணுங்க… நான் பேசிட்டு வரேன்” என்க…\nகோபாலை முறைத்தவாறே சென்றான் விஜித்…\n“இப்ப சொல்லு… என்ன விஷயம்” என ஆதி கேட்க…\n“நான்… இப்ப இருக்கும் நிலைமையில்… உங்களால மட்டும்தான் என்னை வெளிய எடுக்க முடியும்… நீங்க அதை செஞ்சுதான் ஆகணும்” என மிரட்டுவது போல் சொன்னான் கோபால்… அவனைச் சிக்க வைத்ததே ஆதிதான் என்பதை அறியாமல்…\n” என ஆதி கேட்கவும்…\n“அப்படித்தான்னு வச்சுக்கோங்க… நீங்க என்ன வெளிய எடுக்கலேன்னா… நான் பழசையெல்லாம் பேச வேண்டியிருக்கும்… அனாவசியமா… செத்துப் போன அம்முவின் பெயர்… எல்லா சானலிலும் சந்தி சிரிக்கும்… பரவாயில்லையா” என அவன் கேவலமாக மிரட்டவும்…\nஅடக்கப்பட்ட கோபத்துடன்… “என் தங்கைக்காக… கட்டாயம் இந்த கேசிலிருந்து… நான் உன்னை வெளியில் கொண்டு வரேன்…” என ஆதி சொல்ல…\nஅதை கோபாலால் நம்பவே முடியவில்லை… ஆதி இதைச் செய்ய உடனே சம்மதிப்பான் என்று அவன் கொஞ்சமும் நினைக்கவில்லை…\nஅவனது திகைத்த முகத்தைப் பார்க்கவும்… ஆதியின் உதடுகள், “என்னிடமேவா” என்பதுபோல் ஏளனமாக வளைந்தது…\nஅவன் செய்த செயல்களும்… அம்முவைப் பேசிய வார்த்தைகளும்… மிகக்கூர்மையான கத்திகளாக மாறி… அவனையே தாக்கத் தயாராக இருப்பதை அறியவில்லை கோபால்…\nதிலகாவிடம் சொல்லி, கோபாலின் மேல் அவள் கொடுத்த புகாரை, உடனே திரும்பப் பெற வைத்திருந்தான் ஆதி…\nதிலகாவின் இருப்பிடமோ, அதில் ஆதியின் தலையீடு இருப்பதோ எதுவுமே வெளியில் தெரியாமல் அனைத்தையும் செய்து முடித்திருந்தான்…\nஇதற்கிடையில்… மருத்துவமனையில் சரசு இறந்துவிடவும்… நேரடியாக அங்கே சென்றுவிட்டான் கோபால்…\nஅத்தனையும் முடிந்து… ஆதி வீடு வந்து சேரவுமே… இரவு, மணி பத்தை கடந்திருந்தது…\nவழக்கம் போல் தலை வரை போர்த்திக்கொண்டு மல்லி படுத்திருக்க… அவள் உறங்குகிறாள் என்று எண்ணிய ஆதி… குளித்து உடை மாற்றி வந்து அவள் அருகே உட்காரவும்…\nமல்லியிடமிருந்து… மெல்லிய விசும்பல்… கேட்டது\nஅழுகையில்… அவளது உடல் குலுங்கிக்கொண்டிருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscportal.in/2020/02/union-budget-2020-2021-in-tamil-tnpsc-exam-notes.html", "date_download": "2020-09-23T00:48:40Z", "digest": "sha1:HTBWXX5BWDR5EOFZXVUHHK73CZK3AU36", "length": 43681, "nlines": 207, "source_domain": "www.tnpscportal.in", "title": "Union Budget 2020 -2021 Important Facts in Tamil for TNPSC Examinations", "raw_content": "\nகுரூப் 2 முதனிலைத் தேர்விற்கான பாடத்திட்டத்தை திட்டமிட்டு குறுகிய காலத்தில் படித்து முடித்து, பயிற்சி செய்வதற்காக மொத்தம் 30 தேர்வுகள் (ஒவ்வொரு தேர்விலும் 200 வினாக்கள்)\nமத்திய பட்ஜெட் 2020 - 21: 01 ஏப்ரல் 2020 அன்று தொடங்கும் 2020-21-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 01-02-2020 அன்று தாக்கல் செய்தார்.\nஒரு ரூபாயில் வரவு / செலவு (ஒரு ரூபாயில்)\nமத்திய பட்ஜெட் 2020 வரவு (1 ரூபாயில்)\nசரக்கு மற்றும் சேவை (ஜிஎஸ்டி) வரி மற்றும் இதர வரிகள் (GST and Other Taxes) - 18 பைசா\nநிறுவன வரிகள் - 18 பைசா\nவருமான வரி - 17 பைசா\nமத்திய ஆயத்தீர்வை (Union Excise duties) - 7 பைசா\nகடன் அல்லாத மூலதனங்களைப் பெறுவதன்(Non debt capital receipts) - 6 பைசா\nசுங்க வரிகள் (customs) - 4 பைசா\nகுறிப்பு : ஒரு ரூபாய் வரவில், 64 பைசா வரிகள் மூலமாக பெறப்படுகிறது.\nமத்திய பட்ஜெட் 2020 செலவு (1 ரூபாயில்)\nமாநில அரசுகளுக்கான வரி பகிர்வு (States share of Taxes and Duties) - 20 பைசா\nகடன்களுக்கான வட்டி செலுத்துவதற்காக (Interest Payments) - 18 பைசா\nமத்திய அரசின் திட்டங்களுக்காக (Central Sector Schemes) -13 பைசா\nநிதிக் குழு மற்றும் பிற செலவுகளுக்காக (Finance Commission and Other Transfers) - 10 பைசா\nபிற செலவுகளுக்காக - 10 பைசா\nமத்திய அரசின் உதவி பெறும் திட்டங்களுக்காக (Centrally Sponsored Schemes) - 9 பைசா\nபாதுகாப்புத் துறை (Defence) - 8 பைசா\nமானியங்களுக்காக - 6 பைசா\nஓய்வூதியங்கள் - 6 பைசா\nதிருத்தியமைக்கப்பட்ட செலவு கணக்கீடு (Revised Estimates of Expenditure) - ரூ. 26.99 இலட்சம் கோடி\nதிருத்தியமைக்கப்பட்ட வரவுக் கணக்கீடு (Revised Estimates of Receipts) - ரூ. 19.32 இலட்சம் கோடி\nபெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (Nominal growth of GDP) கணிப்பு - 10 %\nவரவு கணிப்பு - ரூ. 22.46 இலட்சம் கோடி\nசெலவு கணிப்பு - ரூ. 30.42 இலட்சம் கோடி\nமத்திய பட்ஜெட் 2020 - 21: துறைவாரியாக ஒரு பார்வை (நன்றி : தினமணி, PIB, இந்து தமிழ்)\nவரும் 2022-ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வேளாண்துறைக்கு மத்திய பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.\nஇதற்காக, வேளாண் துறைக்கு ரூ.1.60 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nவிவசாயிகளுக்கு ரூ.15 லட்சம் கோடி கடன் வழங்குவதற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவிவசாயப் பொருள்களை எடுத்துச் செல்ல இந்திய ரயில்வேயின் அரசு-தனியார் ஒத்துழைப்பில் \"கிசான் ரயில்' திட்டம். பால், பழங்கள், காய்கறிகளை கொண்டு செல்ல, குளிர் சாதன வசதியுடன் கூடிய கிசான் ரயில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.\nவிவசாயப் பொருள்களை எடுத்துச் செல்ல விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் 'கிருஷி உடான்' எனும் திட்டம் வடகிழக்கு மாநிலங்களில் வேளாண் துறையை மேம்படுத்த உதவும்.\nசூரியசக்தியில் இயங்கும் பம்புகள் அமைக்க 20 லட்சம் விவசாயிகளுக்கு நிதியுதவி.\nபால் பதப்படுத்துவதற்கான திறனை 2025-ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்குதல்.\nமீன் உற்பத்தியை 2022-23 நிதியாண்டுக்குள் 200 லட்சம் டன்னாக அதிகரித்தல்.\n2024-25 நிதியாண்டுக்குள் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு மீன்களை ஏற்றுமதி செய்தல்.\nகால்நடைகளில் கோமாரி உள்ளிட்ட நோய்களை 2025-ஆம் ஆண்டுக்குள் ஒழிப்பதற்கான திட்டம்.\nசாகர் மித்ரா திட்டத்தின் மூலமாக மீனவர்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும்.\nவிவசாயத்தை மேம்படுத்த 16 அம்ச திட்டங்கள் கொண்டு வரப்படும்\nஜல் ஜீவன் திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.11,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. (ஜல்ஜீவன் திட்டத்தை மொத்தம் ரூ.3.60 இலட்சம் கோடி செலவில் செயல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.)\nதூய்மை இந்தியா திட்டத்திற்கு 12 ஆயிரத்து 300 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nகால்நடைகளின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்காக செயற்கை கருவூட்டல் திட்டத்துக்காக 30 சதவீதமாக உள்ள நிதி ஒதுக்கீட்டை 70 சதவீதமாக விரிவுபடுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.\n2022-ஆம் ஆண்டுக்குள் மீன் உற்பத்தியை 200 லட்சம் டன்னாக உயா்த்தவும் அரசு திட்டமிட்டுள்ளது\n2021ம் ஆண்டிற்குள் 101 டான் பால் உற்பத்திக்கு இலக்கு.\nசுகாரத்துறைக்கு ரூ.69 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\n\"ஆயுஷ்மான்' திட்டத்தின் கீழ் அரசு-தனியார் ஒத்துழைப்பில் மருத்துவமனைகள் தொடங்குதல்.\n2025-ஆம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிப்பதற்கான திட்டம்.\nதொற்றா நோய்களை எதிர்கொள்ள \"ஃபிட் இந்தியா' திட்டம்.\nவரும் 2024-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசின் குறைந்த விலையில் மருந்துப் பொருள்கள் விற்பனை செய்வதற்கான, \"ஜன் ஒளஷதி' (மக்கள் மருந்தகம்) திறக்கப்படும். தற்போது 6,000 மருந்துக் ��டைகள் உள்ளன.\nநாடு முழுவதும் மாவட்ட மருத்துவமனைகளில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கவும், கூடுதலாக மருத்துவர்களை நியமிக்கவும் திட்டம்.\nதூய்மை இந்தியாதிட்டத்துக்கு ரூ.12,300 கோடியும் 2020-21ம் ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nகல்வித் துறைக்காக ரூ.99,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nதிறன் மேம்பாட்டுக்கு ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nபுதிய கல்விக் கொள்கை விரைவில் வெளியிடப்படும்.\nஉயர்கல்வியில் அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள்.\nவெளிநாட்டு மாணவர்களை ஈர்க்கும் வகையில் 'இந்தியாவில் கல்விக் கற்க வாருங்கள்' திட்டம் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் பிரபலப்படுத்தப்படும்.\nதேசிய காவல் பல்கலைக்கழகம், தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை.\nவெளிநாடுகளில் பணிபுரிய விரும்புவோருக்கான திறனை மேம்படுத்துவதற்கான பயிற்சி வகுப்புகள்.\nஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணையவழிக் கல்வி.\nசெல்லிடப்பேசி, மின்னணு சாதனங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க புதிய திட்டம்.\nரூ.1,480 கோடி செலவில் தேசிய ஜவுளி தொழில்நுட்பத் திட்டம்.\nஏற்றுமதியாளர்களுக்கான காப்பீட்டை அதிகரிக்க \"நிர்விக்' திட்டம்.\nஏற்றுமதியாளர்கள் செலுத்திய வரிகளை இணையவழியில் திரும்பப் பெறுவதற்கான வசதி.\n2020, ஏப்ரல் முதல் ஜிஎஸ்டி தாக்கல் செய்வதற்கு எளிய வழிமுறை அமல்.\nசிறு, குறு, நடுத்தர தொழில்நிறுவனங்களின் கணக்கு தணிக்கை வருமான வரம்பு அதிகரிப்பு : நாடு முழுவதும் சிறு, குறு, நடுத்தர தொழில்நிறுவனங்களின் (எம்எஸ்எம்இ) வளா்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், அவா்களின் கணக்குகளை தணிக்கை செய்வதற்கான வருமான வரம்பு ரூ.5 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது; மேலும், எம்எஸ்எம்இ தொழில்முனைவோருக்கு துணைக் கடன் வழங்கும் திட்டத்தையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.\nகட்டமைப்பு மற்றும் போக்குவரத்துத் துறை\nபோக்குவரத்துத் துறை கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு.\n\"உடான்' திட்டத்தின் கீழ் 100 புதிய விமான நிலையங்கள் தொடங்கப்படும்.\n2023-ஆம் ஆண்டுக்குள் தில்லி-மும்பை விரைவுவழிச் சாலை.\nநாட்டின் 3-ஆவது தனியார் ரயில், இந்தூர்-வாராணசி இடையே இயக்கப்படவுள்ளது.\nசென்னை-பெங்களூரு விரைவுவழிச் சாலைக்கான பணிகள் தொடங்கப்படும்.\n\"உடான்' திட்டத்தின் கீழ் 100 விமான நிலையங்கள் மேம்படுத்தப்படும்.\nகூ.தக. : நாடு முழுவதும் உள்ள இரண்டாம் நிலை நகரங்களை விமானப் போக்குவரத்து சேவை மூலம் இணைப்பதற்காகவும், குறைந்த கட்டணத்தில் விமானச் சேவை வழங்கும் நோக்குடன், உடான் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2017-இல் அறிமுகம் செய்தது.\n\"சென்னை-பெங்களூரு இடையே விரைவு சாலை திட்டம் விரைவில் தொடங்கப்படும்' இதன் மூலம், கர்நாடக மாநிலம், ஹொசக்கோட்டே நகரிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை 262 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்கப்படவுள்ளது.\nமுக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு தேஜஸ் ரயில்கள் இயக்கப்படும்.\nஅரசு-தனியார் ஒத்துழைப்பில் 150 பயணிகள் ரயில்கள் இயக்கப்படும்.\nதேசிய சரக்குப் போக்குவரத்து கொள்கை விரைவில் அறிமுகம்.\nதேசிய உள்கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ.103 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கப்படும்.\nவீடுகளில் 3 ஆண்டுக்குள் ஸ்மார்ட் மின்சார மீட்டர்கள் பொருத்த நடவடிக்கை.\nகுறைந்த விலை வீட்டு கடன்களுக்கு செலுத்தப்படும் வட்டி மீது ரூ.1.5 லட்சம் வரி சலுகையைப் பெறுவதற்கான காலவரம்பு வரும் 2021 ஆம் ஆண்டு மாா்ச் வரையில் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.\nமக்கள்தொகை மிகுந்த நகரங்களில் சுத்தமான காற்றை உறுதி செய்வதற்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்த பட்ஜெட்டில் ரூ.4 ஆயிரத்து 400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nபாரத்நெட் திட்டத்துக்கு ரூ.6 ஆயிரம் கோடிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nவருமான வரி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன.\nரூ. 5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.\nரூ. 5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோருக்கு இதுவரை இருந்த 20% வருமான வரி 10 % ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.\nஇதேபோல ரூ.7.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோர் இதுவரை செலுத்தி வந்த வருமான வரி 20%-ல் இருந்து 15% ஆகக் குறைக்கப்படுகிறது.\nமேலும், ரூ.10 லட்சம் முதல் ரூ.12.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோர் இதுவரை செலுத்தி வந்த வருமான வரி 30%-ல் இருந்து 20% ஆகக் குறைக்கப்படுகிறது.\nரூ. 12.5 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டுவோரின் வருமான வரி 30% இருந்து 25% ஆகக் குறைக்கப்படுகிறது.\nரூ.15 லட்சத்துக்கும் மேல் ஆண்டு வருமானம் ஈட்டுவோரின் வருமான வரி 30% ஆகவே நீடிக்கும்.\nகுறிப்பு : ஆனால், புதிதாக அறிவிக்கப்பட்டிருக்கும் முறைப்படி வரி செலுத்த முன்வருவோர், பழைய நடைமுறையில் உள்ள வீட்டுக் கடன், காப்பீடு போன்ற வரிச் சலுகை ஏற்பாடுகள் எதையும் பயன்படுத்திக் கொள்ள முடியாது.\nஏற்கெனவே நடைமுறையில் உள்ளபடி வீட்டுக் கடன், 80சி, மருத்துவக் காப்பீடு, வீட்டு வாடகை அலவன்ஸ், இதர வரிக் கழிவுகள் போன்றவற்றுக்குக் கிடைக்கும் வரிச் சலுகைகளையே தொடர விரும்பினால் பழைய விகிதப்படியே கணக்கிட்டு வரி செலுத்தலாம்.\nகார்ப்பரேட் பங்குப்பத்திரங்களில் எப்பிஐ முதலீட்டை 9 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\n2020-21 நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கு 3.5 சதவீதமாக அதிகரிப்பு.\nநடப்பு நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை 3.8 சதவீதமாக அதிகரிப்பு.\nஆதார் எண் அடிப்படையில் நிரந்தரக் கணக்கு எண் (பான்) வழங்கப்படும்.\nவங்கி டெபாசிட்டுக்கான காப்பீட்டுத் தொகை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்வு.\nரூ.25 கோடி வரை வருமானம் ஈட்டும் \"ஸ்டார்ட்-அப்' நிறுவனங்களுக்கு 100 சதவீதம் வரி விலக்கு.\nகுறைந்த விலை வீட்டுக் கடன்களுக்கான வட்டி வரிச் சலுகை ஓராண்டுக்கு நீட்டிப்பு\nவங்கி வைப்பு நிதிக்கான காப்பீடு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது வங்கி திவாலானால் டெபாசிட் பணத்தில் ரூ.5 லட்சம் வரையிலான பணம் திரும்பக் கிடைக்கும்.\nநாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை மற்றும் காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தை (எல்ஐசி) பங்குச் சந்தையில் பட்டியலிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது எல்ஐசி-யின் 100 சதவீத பங்குகள் மத்திய அரசின் வசம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், எல்ஐசி-யில் அரசின் பங்கு விலக்கல் நடவடிக்கையும் தொடங்கியுள்ளது. இதேபோல் ஐடிபிஐ வங்கியின் பங்குகளை முழுமையாக விற்பனை செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது.\nஆதார் எண் அடிப்படையில் ஆன்லைனில் உடனடியாக பான் கார்டு வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படும்\nபெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nபெண்களுக்கான திருமண வயது 18 என்று இருப்பதை அதிகரிக்க சிறப்பு ஆய்வுக் குழு.\n6 லட்சம் அங்கன்வாடி பணியாளர்களுக்கு அறிதிறன்பேசிகள் வழங்குதல்.\nகர��வுற்ற தாய்மார்கள் இறப்பு விகிதத்தைக் குறைக்கும் வழிகளை ஆராய சிறப்புக் குழு.\nதமிழகம் (ஆதிச்சநல்லூர்) உள்பட 5 மாநிலங்களில் வரலாற்றுப்புகழ் வாய்ந்த அருங்காட்சியகங்கள். தொல்லியல் துறையின் ஆய்வுப் பகுதியான தூத்துக்குடி மாவட்டத்தின் ஆதிச்சநல்லூரில் சிறப்பு வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும்.\nமேலும், ஹரியாணாவின் ராக்கி கார்க்கி, உத்தரப் பிரதேசத்தின் ஹஸ்தினாபூர், மகாராஷ்டிராவிலுள்ள திவ்சாகர், குஜராத்தின் தோலாவிரா ஆகிய இடங்களிலும் அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.\n2020-21 மத்திய பட்ஜெட்டில் சுற்றுலாத் துறைக்கு ரூ.2500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nகடந்த ஐந்து ஆண்டுகளில் சுற்றுலாத் துறையில் இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது. 65வது இடத்தில் இருந்து 34வது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது.\nஇந்தியப் பாரம்பரியம் மற்றும் பாதுகாப்பு நிறுவனம் உருவாக்கப்படும்.\nநாணயம் சேகரித்தல், வர்த்தகம் தொடர்பான அருங்காட்சியகம் அமைக்கப்படும்.\nஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் பழங்குடியினர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.\nகுஜராத்தின் லோத்தல் பகுதியில் கடல்சார் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.\nபாதுகாப்புத் துறை அமைச்சகத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.3.37 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் ரூ.3.18 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், ராணுவத்தை நவீன மயமாக்குவதற்கான எதிா்பாா்ப்பை பூா்த்தி செய்வதற்காக இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீட்டுத் தொகை 5.63 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nபாதுகாப்புத் துறைக்கான ஒதுக்கீடானது, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பில் ஏறத்தாழ 1.5 சதவீதமாக உள்ளது. இது, கடந்த 1962-ஆம் ஆண்டு சீனாவுடன் ஏற்பட்ட போருக்குப் பிறகு பாதுகாப்புத் துறைக்கு மேற்கொள்ளப்பட்ட ஒதுக்கீட்டிலேயே குறைந்த மதிப்பாகும்.\nமத்திய பட்ஜெட்டில், உள்துறைக்கு ரூ.1.05 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.\nஇந்திய வரலாற்றிலேயே மிக நீண்ட பட்ஜெட் உரை : 1-2-2020 அன்று காலை 11 மணியளவில் தொடங்கிய பட்ஜெட் உரை சுமாா் 2.45 மணியளவில் முடிவடைந்தது. சரியாக 2 மணி நேரம் 42 நிமிடங்கள் பட்ஜெட் உரையை வாசித்துள்ளாா் நிா்மலா சீதாராமன். இதன் மூலம் இதுவரை இல்லாத அளவுக்கு வரலாற்றிலேயே முதல்முறையாக நீண்�� பட்ஜெட் உரையை அவா் வழங்கினாா் என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த 2014 முதல் 2019-ஆம் ஆண்டு வரை ரூ.20 லட்சம் கோடி (284 பில்லியன் டாலா்) அந்நிய நேரடி முதலீடு இந்தியாவுக்கு வந்துள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.\nகூ.தக. : இந்தியாவில் அதிக முதலீடு செய்யும் நாடுகள் பட்டியலில் சிங்கப்பூா் தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடங்களில் மோரீஷஸ், அமெரிக்கா, நெதா்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன.\n2014 -2019 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் சராசரியாக 7.4% என உள்ளது.\n2006-2016 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் 271 மில்லியன் மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.\n2020 - 21ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6 - 6.5% ஆக இருக்கும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தொழில்துறை வளர்ச்சியானது 2.5% ஆகவும், வேளாண் துறையின் வளர்ச்சியானது 2.8% ஆகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2020-21-ம் ஆண்டில் நிதிப்பற்றாக்குறை 3.5 சதவீதமாக இருக்கும்.\n2020-21-ம் ஆண்டில் அரசின் பங்குவிலக்கல் மதிப்பு ரூ.1.20லட்சம் கோடி இலக்கு. நடப்பு நிதியாண்டில் ரூ.65ஆயிரம் கோடி திரட்டப்பட்டுள்ளது\nகடந்த 6 ஆண்டுகளில் நாட்டின் கடன் ஜிடிபி 52 சதவிகிதத்தில் இருந்து 48 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.\nஇந்தியாவில் வரும் 2022-ஆம் ஆண்டு ஜி20 மாநாட்டை நடத்த ரூ.100 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.\nமத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய நிர்மலா சீதாராமன், இடையே, காஷ்மீர் மொழியிலும் பேசினார்.\nஇதுவரையில் 40 கோடி வர்த்தகர்கள் ஜிஎஸ்டியில் பதிவு செய்துள்ளனர் எனவும், புதிதாக 16 லட்சம் வரி செலுத்துபவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎளிமைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி நடைமுறை ஏப்ரல், 2020 முதல் அமல்படுத்தப்படும்.\nஇந்தியா தற்போது உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதார நாடாக உள்ளது.\nஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு நடுத்தர குடும்பங்களின் அன்றாட செலவு 4% குறைந்து சேமிப்பாக மாறியுள்ளது.\nபட்ஜெட் உரையில் ஆத்திசூடி , திருக்குறள் பாடல்களின் மேற்கோள்கள் :\nதிருக்குறளை மேற்கோள் காட்டுவதற்கு முன்பாக ஔவையாா் எழுதிய ஆத்திசூடியையும் நிா்மலா சீதாராமன் மேற்கோள் காட்டினாா். ‘‘பூமி திருத்தி உண்’’ என்ற வரியில் விவசாயத்தின் முக்கியத்துவத்தை ஔவையாா் தெரிவித்துள்ளதாக அவா் கூறினாா்.\nநிலத்தை பண்படுத்தி, அதில் பயிா் செய்து, விளைந்த நெல்லை உண்ண வேண்டும் என்பது இந்த வரியின் அா்த்தமாகும்.\nஒரு சிறந்த நாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்று திருக்குறளின் 74-ஆவது அதிகாரத்தின்(நாடு) கீழ் வரும் 738 -ஆவது குறளில் திருவள்ளுவா் தெரிவித்திருப்பதாக கூறிய அவா், ‘‘பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம் அணிஎன்ப நாட்டிற்குஇவ் வைந்து’’ என்ற திருக்குறளை மேற்கோளாக கூறினாா்.\nபொருள் : ஒரு நாடு என்பது 5 அணிகலன்களைக் கொண்டதாக இருக்கும். அதாவது, நோய் இன்மை, செல்வம், விவசாயம், மகிழ்ச்சி, பாதுகாப்பு ஆகியவையே நாட்டின் ஐந்து அணிகலன்கள் ஆகும்.\no சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட் , இந்தியாவின் முதலாவது நிதியமைச்சர் ஆர்.கே . சண்முகம் செட்டி அவர்களால் 26 நவம்பர் 1947 அன்று தாக்கல் செய்யப்பட்டது. குடியரசு இந்தியாவின் முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தவர் ஜான் மாத்தாய்.\no அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ள நிதியமைச்சர் எனும் பெருமையை மொரார்ஜி தேசாய் (10 முறை) பெற்றுள்ளார். அவரையடுத்து ப.சிதம்பரம் இரண்டாமிடத்தை (8முறை) பெற்றுள்ளார்.\no பட்ஜெட் தாக்கல் செய் த நாட்டின் முதல் பெண் நிதியமைச்சர் – இந்திராகாந்தி (28 பிப்ரவரி 1970)\no இரயில்வே பட்ஜெட் மத்திய பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்ட ஆண்டு – 2017\no மிக நீளமான பட்ஜெட் உரை வழங்கிய நிதியமைச்சர் - நிர்மலா சீத்தாராமன் (2020)\no மிகக்குறுகிய பட்ஜெட் உரை (800 வார்த்தைகள்) - எச்.எம்.பட்டேல் (1977 ஆம் ஆண்டின் இடைக்கால பட்ஜெட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2012/11/09/srilankan-chief-justice-impeachment/", "date_download": "2020-09-23T00:15:32Z", "digest": "sha1:FYGCNQEMMLDMF3AJA6ZNCB2XU3FOMQSB", "length": 25382, "nlines": 210, "source_domain": "www.vinavu.com", "title": "இலங்கை: எதிர்ப்பவன் நீதிபதியென்றாலும் தூக்கிவிடு ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி \nதொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் \nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழ��்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் \nகருவறை தீண்டாமையை ஒழிக்குமா அதிமுக அரசு \nபெரியார் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்படுமா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nஆளுநர்கள் : மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஒற்றர்கள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n144 தடை உத்தரவை நீக்கு \nவிவசாயிகளை காக்க வீதியில் இறங்குவோம் \nஓசூர் : அரசு பள்ளியை முறையாக பராமரி \nபெரியார் 142 : நீட் , NEP -2020 -யை ரத்து செய் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்��ாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nசோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ\nதன்னியல்பான மக்கள் எழுச்சியும் சமூக மாற்றமும் | லெனின்\nபாட்டாளியை புரட்சியாளனாக வளர்த்தலின் அவசியம் பற்றி \nகட்சியில் நிலவும் தேர்ச்சிநயமின்மையை சீர் செய்வது எப்படி \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு உலகம் ஈழம் இலங்கை: எதிர்ப்பவன் நீதிபதியென்றாலும் தூக்கிவிடு \nஇலங்கை: எதிர்ப்பவன் நீதிபதியென்றாலும் தூக்கிவிடு \nதலைமை நீதிபதி ஷிரானி பண்டாரநாயகேவை பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை இலங்கை நாடாளுமன்றம் ஆரம்பித்திருக்கிறது. ஷிரானி பண்டாரநாயகே தனது வரம்புகளை மீறி செயல்படுவதாக நாடாளுமன்றமும் அரசாங்கமும் ஏற்கனவே கருவிக் கொண்டிருந்தன.\nஇதற்கு முன்பு வழக்கறிஞராகவோ நீதிபதியாகவோ பணியாற்றிய அனுபவம் இல்லாத ஷிராணி பண்டாரநாயகவை ராஜபக்ச அரசு 2011ம் ஆண்டு மே மாதம் இலங்கையின் முதல் பெண் தலைமை நீதிபதியாக நியமித்தது. அவரது தலைமையின் கீழ் பல முக்கியமான வழக்குகளில் அரசுக்கு சாதகமான தீர்ப்புகள் வழங்கப்பட்டன.\nசமீபத்தில் வளர்ச்சிப் பணிகளுக்கான இலங்கை ரூபாய் சுமார் 8,000 கோடியை அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்சேவின் கட்டுப்பாட்டில் இருக்கும் அமைச்சகம் நேரடியாக செலவிடுவதற்கான மசோதாவை அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது. இது மாகாண அரசுகளின் அதிகாரங்களை பறிப்பதாக உள்ளது என்று தமிழ் தேசிய கூட்டணி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.\nஅந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ‘மசோதா சட்டமாக்கப்படுவதற்கு அனைத்து 9 மாகாண மன்றங்களும் ஒப்புதல் கொடுக்க வேண்டும்’ என்று தீர்ப்பளித்தார். ஆனால் வடக்கு மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அவை இல்லாத நிலையில் அதை சரிக்கட்ட வடக்கு மாகாண ஆளுனரிடம் மசோதாவுக்கு ஒப்புதல் வாங்கி விட்டதாக நாடகமாடியது ராஜபக்ச அரசு. அதை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில�� ‘மசோதா நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குடன் நிறைவேற்றப்பட வேண்டும்’ என்றும் உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்திருந்தது.\n‘இந்த மசோதா குறித்த பிரச்சனைதான் தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்வதற்கான காரணம்’ என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. ராஜபக்சே சர்வாதிகார அரசு இத்தகைய நடவடிக்கைகள் மூலம் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கொஞ்ச நஞச அதிகாரத்தையும் பறிக்க முயல்கிறது. தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையை வழிநடத்திய இந்திய அரசாங்கமோ ‘இலங்கை அரசியல் சட்டத்தின் 13வது திருத்தத்தின் படி தமிழர்கள் வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு தன்னாட்சி உரிமைகள் வழங்கப்படும்’ என்று நாடகமாடிக் கொண்டிருக்கிறது.\nதனக்கு எதிராக எழும் எந்த ஒரு குரலையும் பொறுத்துக் கொள்ள முடியாத ராஜபக்ச அரசு தலைமை நீதிபதிக்கு எதிராக ‘முறையற்ற நடத்தை, சொத்துக் குவிப்பு, சொத்து விபரங்களை வெளியிடாதது’ உள்ளிட்ட 14 குற்றங்களை சுமத்தியுள்ளது. நாடாளுமன்றத்தின் சபாநாயகராக இருக்கும் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் சமல் ராஜபக்ச குற்றச்சாட்டுகளை விசாரிக்க நாடாளுமன்ற தேர்வுக் குழு ஒன்றை அமைப்பார். அந்தக் குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டு விவாதிக்கப்படும். நாடாளுமன்ற வாக்கெடுப்பின் முடிவுகள் அதிபருக்கு அனுப்பி வைக்கப்படும். ஷிரானி பண்டாரநாயகே உள்ளிட்ட நீதிபதிகளும், அதிகார வர்க்கமும்தான் ராஜபக்சேவின் சர்வாதிகாரத்திற்கு தூபம் போட்டு வந்தனர். ஆனால் அதிலும் கூட சிறு முனகல் வந்தாலும் ராஜபக்சே கும்பல் சகித்துக்கொள்ளாது என்பதுதான் தற்போதைய நிலவரம்.\nஇலங்கையின் சிங்கள இனவெறி அரசின் அதிபரான ராஜபக்ச குடும்பத்தினர் இலங்கையை மொத்தமாக விலை பேசுவதற்கான பணிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றனர். தமிழ் சிறுபான்மையினரின் வாழ்வுரிமையை அழித்து ஒழித்தது மட்டுமில்லாமல் அனைத்து இலங்கை மக்களின் அடிப்படை உரிமைகளையும் கொடூரமாக ஒடுக்கும் ராஜபக்சே அரசை இந்தியாவோ, உலக நாடுகளோ தடுத்து நிறுத்தப் போவதில்லை. இலங்கை உழைக்கும் மக்கள் ஒன்றாகச் சேர்ந்து ராஜபக்ஷேவை வீழ்த்தும் வரை அங்கே பாசிசம் தொடரும்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\n//தனக்கு எதிராக எழும் எந்த ஒரு குரலையும் பொறுத்துக் கொள்ள முடியாத ராஜபக்ச அரசு தலைமை நீதிபதிக்கு எதிராக ‘முறையற்ற நடத்தை, சொத்துக் குவிப்பு, சொத்து விபரங்களை வெளியிடாதது’ உள்ளிட்ட 14 குற்றங்களை சுமத்தியுள்ளது. நாடாளுமன்றத்தின் சபாநாயகராக இருக்கும் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் சமல் ராஜபக்ச குற்றச்சாட்டுகளை விசாரிக்க நாடாளுமன்ற தேர்வுக் குழு ஒன்றை அமைப்பார். அந்தக் குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டு விவாதிக்கப்படும். நாடாளுமன்ற வாக்கெடுப்பின் முடிவுகள் அதிபருக்கு அனுப்பி வைக்கப்படும். ஷிரானி பண்டாரநாயகே உள்ளிட்ட நீதிபதிகளும், அதிகார வர்க்கமும்தான் ராஜபக்சேவின் சர்வாதிகாரத்திற்கு தூபம் போட்டு வந்தனர். ஆனால் அதிலும் கூட சிறு முனகல் வந்தாலும் ராஜபக்சே கும்பல் சகித்துக்கொள்ளாது என்பதுதான் தற்போதைய நிலவரம்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2020-09-23T01:05:33Z", "digest": "sha1:VWZLWC2TFILOJ6RVIJQDOOBO5KA26NJ5", "length": 13584, "nlines": 90, "source_domain": "athavannews.com", "title": "சர்வதேச இராஜதந்திரிகளுடன் கூட்டமைப்பு பேச வேண்டும் – சிவசக்தி | Athavan News", "raw_content": "\nலெபனானில் மீண்டும் பாரிய குண்டுவெடிப்பு\nதோட்டக் காணியில் புதைக்கப்பட்டிருந்த வெடிபொருள்கள் யாழில் கண்டுபிடிப்பு\nகொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு.\nபிரதமர் மஹிந்த – மோடி சந்திப்பில் 13ஆவது திருத்தம் குறித்து பேச்சு இடம்பெறாது\nஆளும்தரப்பின் உறுப்பினர்கள் சில வருடங்களில் மக்களிடம் மண்டியிடுவார்கள் – விஜித ஹேரத்\nசர்வதேச இராஜதந்திரிகளுடன் கூட்டமைப்பு பேச வேண்டும் – சிவசக்தி\nசர்வதேச இராஜதந்திரிகளுடன் கூட்டமைப்பு பேச வேண்டும் – சிவசக்தி\nசர்வதேச இராஜதந்திரிகளுடாக அரசாங்கதத்திற்கு கால அவகாசத்தினை வழங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.\nவவுனியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ‘நலிவுற்றுப்போன நல்லாட்சியும் தமிழ் மக்களின் எதிர்காலமும்’ எனும் கருத்தாய்வு நிகழ்வு மன்னார் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், “ஆட்சியில் இருக்கக்கூடிய இந்த அரசாங்கம் தமிழ் மக்களின் பிரதிநிதிகளான 14 பேருடனேயே இயங்கிக் கொண்டிருக்கின்றது.\nஇந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது கொழும்பில் உள்ள அத்தனை இராஜ தந்திரிகளையும் அழைத்து நான்கரை வருடங்களாக நாம் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிய போதிலும் இந்த அரசாங்கம் அரசியல் தீர்வில் இருந்து அத்தனை விடயங்களிலும் ஏமாற்றியிருப்பதை எடுத்துக்கூற வேண்டும்.\nஇன்னும் மூன்று மாதங்களில் ஜனாதிபதித் தேர்தலுக்கு அரசாங்கம் செல்லவுள்ள நிலையில், கூட்டமைப்பு இந்த தருணத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.\nசர்வதேசத்திற்கும், ஜனாதிபதியாக யாரைக்கொண்டு வருவது என்ற எதிர்பார்ப்பு இருக்கின்றது. அது தற்போதைய ரணிலா அல்லது மஹிந்த தரப்பில் உள்ள ஒருவரைக் கொண்டு வருவதா என்ற நிலை அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு உள்ளது.\nஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில் வடக்கு கிழக்கில் உள்ள சிறுபான்மையினரின் வாக்கே தீர்மானிக்கும் சக்கி என்பதால் சர்வதேசமும் தமக்குத் தேவையாக உள்ள தற்போதைய அரசை தக்கவைக்க வேண்டும் என்பதால் இந்த அரசாங்கத்தினை வைத்து தீர்க்கக் கூடிய பிரச்சனைகளை தீர்க்கும்.\nஇன்று தொல்லியல் திணைக்களம் வடக்கு கிழக்கில் எமது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அத்தனை இடங்களையும் சின்னங்களையும் வைத்துள்ளது. இந்த திணைக்களத்தின் அமைச்சர் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசுக்கு கீழ்யே உள்ளார். இவ்வாறு இருக்கையில் இற்றைவரை இந்த அமைச்சரை இவ்வாறான விடயங்களில் தலையிடுவதை நிறுத்த முடியாமல்தான் உள்ளது.\nஆகவே தற்போதுள்ள ஒரு சந்தர்ப்பம் சர்வதேச இராஜதந்திரிகளை அழைத்து அரசாங்கத்திற்கு கால அவகாசத்தை வழங்கி செய்யக்கூடிய விடயங்களை செயற்படுத்த வேண்டும்” என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துக���ள்ளுங்கள்.\nலெபனானில் மீண்டும் பாரிய குண்டுவெடிப்பு\nதெற்கு லெபனானில் இன்று செவ்வாய்க்கிழமை ஷியா முஸ்லீம் குழுவான ஹெஸ்பொல்லாவின் ஆயுதக் கிடங்கீழ் பாரிய வ\nதோட்டக் காணியில் புதைக்கப்பட்டிருந்த வெடிபொருள்கள் யாழில் கண்டுபிடிப்பு\nயாழ்ப்பாணம் – இளவாலை வடக்கில் தோட்டக் காணி ஒன்றை உழவு செய்யும் போது, நிலத்துக்குள் புதைத்து வை\nகொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு.\nபிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளை அறிவி\nபிரதமர் மஹிந்த – மோடி சந்திப்பில் 13ஆவது திருத்தம் குறித்து பேச்சு இடம்பெறாது\nஇலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையிலான முக்கியத்துவமிக்\nஆளும்தரப்பின் உறுப்பினர்கள் சில வருடங்களில் மக்களிடம் மண்டியிடுவார்கள் – விஜித ஹேரத்\n20 ற்கு ஆதரவாக தற்போது கருத்து வெளியிடுவோர் இன்னும் சில வருடங்களில் இதற்காக மக்களிடம் மன்னிப்புக் கே\nநடிகை ரியாவின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு\nபோதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட பொலிவுட் நடிகை ரியா சக்ரபோர்த்தியின் நீதிமன்றக் காவல் ஒக்டோபர\nகொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு\nதமிழகத்தில் புதிதாக 5,337 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 5,337 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு\nசவுதி அரேபியாவிற்கு ஆயுதங்களை அனுப்புவதை நிறுத்துமாறு கனேடிய பிரதமருக்கு அழுத்தம்\nசவுதி அரேபியாவிற்கு ஆயுதங்களை அனுப்புவதை நிறுத்துமாறு, டசன் கணக்கான சிவில் சமூக அமைப்புகள், பிரதமர்\nகடற்கரைகள் மாசடைவை தடுக்கக்கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல்\nகடற்கரைகள் மாசடைவதை தடுக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றை நவம்பர் மாதம் 12 ஆம் திகதி அழைக்க\nலெபனானில் மீண்டும் பாரிய குண்டுவெடிப்பு\nதோட்டக் காணியில் புதைக்கப்பட்டிருந்த வெடிபொருள்கள் யாழில் கண்டுபிடிப்பு\nசவுதி அரேபியாவிற்கு ஆயுதங்களை அனுப்புவதை நிறுத்துமாறு கனேடிய பிரதமருக்கு அழுத்தம்\nகடற்கரைகள் மாசடைவை தடுக்கக்கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல்\nகாயத்துக்குள்ளான அஸ்வின் எதிர்வரும் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/tag/essential/", "date_download": "2020-09-22T23:33:07Z", "digest": "sha1:4I5S2AKGI6ZEFSTRBOJRZGJ6A6MQ3KDQ", "length": 1695, "nlines": 34, "source_domain": "ohotoday.com", "title": "essential | OHOtoday", "raw_content": "\nநாடகப்பாவையல்ல நான் நாளெல்லாம் மெருகாய்த்திரிய உந்தன் பார்வை மாறிப்போனால் என் தோற்றம் மாறிடுமோ உந்தன் பார்வை மாறிப்போனால் என் தோற்றம் மாறிடுமோ புரிந்துகொண்டு வாழ எண்ணி புரிதலின்றி போனதுமேன் புரிந்துகொண்டு வாழ எண்ணி புரிதலின்றி போனதுமேன் புதையல்ல நானுனக்கு தேடித்தேடி தொலைந்து போக புதையல்ல நானுனக்கு தேடித்தேடி தொலைந்து போக திறந்து வைத்த புத்தகம் நான் பாதியிலே கசந்து போச்சோ\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/capitalist-democracy/", "date_download": "2020-09-22T23:44:28Z", "digest": "sha1:DJA2NHDS4WM7ZL5SSAJUNBBXNDZDQGAC", "length": 19596, "nlines": 72, "source_domain": "marxist.tncpim.org", "title": "முதலாளித்துவ (பூர்ஷ்வா) ஜனநாயக அரசியலமைப்புச் சட்டம் » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமுதலாளித்துவ (பூர்ஷ்வா) ஜனநாயக அரசியலமைப்புச் சட்டம்\nஎழுதியது கோவிந்தராஜன் ஆர் -\n….சில குறைபாடுகள், தளர்வுகள் இருந்த போதிலும் இந்த அரசியலமைப்புச்சட்டம் ஜனநாயகத்தை விரிவுபடுத்துவதில் நீண்ட தூரம் முன்னேறியிருப்பதை சுட்டிக் காட்டுகிறது: உண்மையில் புதிதாக விடுதலை பெற்ற நாடுகளில் வெகுசில நாடுகளையே இதற்கு இணையாக சொல்ல முடியும். ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தில் உருவான புதிய தலைமை மக்களுக்கு அளிக்கப்படும் ஜனநாயக உரிமைகள் மக்களின் மீது அவர்கள் செலுத்தும் அதிகாரத்தை வலுவுடையதாக்கும் என்று கருதினார்கள்.\nஆனால், அடிப்படை உரிமைகள், பொதுத் தேர்தல்கள் என்ற அறிவிப்புகளின் பின்னே புதிதாக விடுதலை பெற்ற மக்களின் மீது முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவக் கூட்டின் அதிகாரத்தை உள்ளடக்கியதாகத்தான் அரசியலமைப்புச் சட்டம் இருந்தது. காலனி ஆதிக்கத்தின் போது கிடைக்காத விடுதலையினையும் உரிம��களையும் வழங்குவதாக இருந்தாலும், அதனுடைய சாரமான அம்சம் அந்த அதிகாரத்தை உறுதிப்படுத்துவதுதான். அரசியல் சட்டம் சொத்துரிமையினை அடிப்படை உரிமையாக உயர்த்திப் பிடித்தது: பொது அமைதியினையும் நாட்டின் பாதுகாப்பினையும் நிலைநிறுத்துவதாகக் கூறி மற்ற அடிப்படை உரிமைகளை கட்டுப்படுத்தப்படுவதையும் உள்ளடக்கி இருந்தது. காலப் போக்கில் வர்க்க மோதல்கள் அதிகமாகும் போது அறிவிக்கப்பட்ட உரிமைகளின் மீதான தாக்குதல் தவிர்க்க முடியாத நிகழ்வுகளாக மாறிவிடுகின்றன. அவசர நிலை காலகட்டத்தில் அரசியல்சட்டம் முடமாக்கப்பட்டதில் அது வந்து முடிந்தது.\nஇப்படித்தான் (முதலாளித்துவ) வர்க்க ஆட்சியின் தேவைகளை நிறைவேற்ற முதலாளித்துவ ஜனநாயக அரசியலமைப்புச் சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. 1936 இல் சோவியத் அரசியலமைப்புச் சட்டத்தின் முன்வரைவினை விளக்கி ஸ்டாலின் கூறியது: “முதலாளித்து அரசியலமைப்புச் சட்டங்கள் சமூகம் என்பது சொத்துள்ளவர்கள், இல்லாதவர்கள் என முரண்பட்டு மோதும் வர்க்கங்களைக் கொண்டது என்ற கோட்பாட்டினை குறிப்பாக சொல்லாமலேயே உருவாக்கப்படுகின்றன: எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அரசுக்கான வழிகாட்டுதல் என்பது முதலாளி வர்க்கத்தின் கைகளில்தான் இருக்க வேண்டும்: சொத்துடைமை வர்க்கங்களின் விருப்பத்திற்கும் நலன்களுக்கும் ஏற்றவாறு சமூகம் தகவமைக்கப்படுவதை அந்த அரசியலமைப்புச் சட்டங்கள் உறுதி செய்கின்றன”. (லெனினிசம் முன்வைக்கும் பிரச்சனைகள் – பெய்ஜிங் 1936.ப.808)\nஇயற்கையாகவே, அந்த அமைப்புச் சட்டங்களை உருவாக்கியவர்கள் மக்களின் தடையற்ற, ஜனநாயக உரிமைகளை பல வகையிலான எல்லை கட்டுப்பாட்டிற்கும் நிபந்தனைகளுக்கும் உட்படுத்தியே வைத்தனர். ஆனால், வயது வந்தோருக்கு வாக்குரிமை, தேர்தல்கள், மக்களின் வாக்குகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் அமைச்சரவைகள் போன்ற அம்சங்கள் கோடிக் கணக்கான மக்களை ஜனநாயகப் போராட்டங்களுக்கு ஈர்க்கப்படுவதற்கும் அவர்களின் உணர்வுமட்டத்தை உயர்த்துவதற்கும் துணை புரிந்தன.\nஅதனூடே மற்றொரு அம்சத்தையும் காண முடியும்: ஜனநாயக உரிமைகளை செயல்படுத்துவதற்கு உள்ள கட்டுப்பாடுகளையும் நிபந்தனைகளையும் வலிந்து புகுத்தப்படும் பொழுதே, அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் சில பலவீனங்களையும் சுட்டிக் காட��டுகின்றன: அவைகள் பின்னாளில் ஜனநாயகத்திற்கும் தேச ஒற்றுமைக்கும் மிகப்பெரும் ஆபத்துகளாக உருவெடுத்தன. முதலாவதாக, அரசின் ஆட்சி மொழி குறித்து ஒன்றுபட்ட கருத்து உருவாகவில்லை, ஆங்கிலத்தையே இரண்டாவது ஆட்சி மொழியாக ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. உண்மையில் அதுவே ஒரே ஆட்சி மொழியாகவும் இருந்தது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளுக்கு இந்த வளர்ச்சிப் போக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக இருந்திருக்க வேண்டும். புதிய இந்தியாவுக்கு இது மிகவும் வெட்கப்பட வேண்டிய நிலையாக இருந்தது: அது, தேச ஒற்றுமைக்கு ஏற்பட்ட ஊனத்தையும், அனைத்து மொழிகளும் சமம் என்ற கொள்கையின் அடிப்படையில் அந்த ஊனத்தை களைய ஆளும் வர்க்கங்களுக்கு சக்தி இல்லை என்பதையும் வெளிப்படுத்தியது. இரண்டாவதாக, அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் அதன் செயல்முறைக்கு உட்படுத்தப்படும். குடிமக்களையும் மனித உயிர்களையும் தாண்டி, பசு பாதுகாப்பு போன்ற அம்சங்களை “வழிகாட்டும் நெறிமுறைகள்” பகுதியில் சேர்த்தனர். ‘பசு பாதுகாப்பு’ என்பது இந்து சமய மீட்பியக்கத்தின் அழுத்தமான சொற்றொடராகும்: அது காங்கிரஸ் கட்சியின் சில முக்கியமான தேசிய தலைவர்களின் தத்துவார்த்த நிலையுமாகும். இது ஓரளவு எதிர்பார்த்த ஒன்றுதான். ஒரு காலனி நாட்டில் முதலாளித்துவ சக்திகளும் அதன் பிரதிநிதிகளும் நிலப்பிரபுத்துவ சக்திகளுடன் சமரசம் செய்து கொள்கிறபொழுது அவர்கள் முற்றிலுமாக மதச்சார்பற்றவரக இருப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. காலப்போக்கில் பழமைவாதத்தோடு செய்து கொண்ட சமரசம், இந்திய மக்களுக்கு தீர்க்க முடியாத பிரச்சனைகளை உருவாக்கியது.\nஅரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு, மன்னராட்சிக்கு உட்பட்ட மாநிலங்களை ஒருங்கிணைத்து இந்திய ஒருமைப்பாட்டை உருவாக்கினாலும், நாட்டின் ஒற்றுமை மற்றும் ஜனநாயகம் தொடர்பான பல பிரச்சனைகள் மக்களை கவ்விப்பிடித்தன. தேச விடுதலை வெற்றியில் ஆளும் வர்க்கங்கள் கொண்டிருந்த ஆரம்ப கால முகத்தோற்றம் பொலிவிழந்தது விடுதலைப் போராட்ட காலத்தில் முன்னுக்கு வராத அல்லது முறையாக கவனத்தில் கொள்ளாத இந்திய சமூகத்தில் முரண்பாடுகள் மேலெழும்பி முன்னுக்கு வந்தன. தேச ஒற்றுமை என்பது நிலைநாட்டப்பட்டுவிட்டது என்று எண்ணிய முதலாளித்துவ தலைமை ��திர்ச்சி மேல் அதிர்ச்சியான நிகழ்வுகளை சந்தித்தன. சிறுபான்மை மக்களை ஒன்றாக இணைத்து பொது தேசிய வாழ்வின் நீரோட்டத்தில் அவர்கள் வாழ நம்பிக்கை கொடுக்கப்பட வேண்டும் என்பது தீர்வுக்கு உட்படாத பிரச்சனையாக தொடர்ந்தது. மன்னராட்சி மாநிலங்கள் நீக்கப்பட்ட போதிலும், தேசிய இனங்கள் பற்றிய பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை. இந்திய ஒற்றுமையினை குலைக்கும் வகையில் சுதந்திர மாநில கோரிக்கைகள் எழுந்தன…… ஏகாதிபத்தியவாதிகளுக்கு இதில் தலையிட்டு வகுப்புவாத பிரிவினைவாத சக்திகளை ஊக்குவிக்கும் தைரியம் கிடைத்தது. முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவக் கூட்டு இந்த உயிர்நாடியான பிரச்சனையை எதிர்கொள்ளும் திறனற்றது என்பது வெட்ட வெளிச்சமானது.\n(நாடு விடுதலை பெற்று 40 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவு கூர்ந்து தோழர்.பி.டி.ரணதிவே “தி மார்க்சிஸ்ட்” ஆங்கில இதழில் (தொகுப்பு ஏ இதழ் 2-3) எழுதிய கட்டுரையிலுள்ள சில பகுதிகள்)\nமுந்தைய கட்டுரைபாலஸ்தீனப் பிரச்சனை ஓர் அறிமுகம்\nஅடுத்த கட்டுரைஉலகறிந்த முற்போக்கு வரலாற்று ஆய்வாளர் பிபன் சந்திரா\nசொல்லகராதி: அறுதி உபரி மதிப்பு & சார்பு உபரி மதிப்பு\nஇந்திய விடுதலைப் போராட்டத்தின் வர்க்கத் தன்மை\nலெனின் 150: புதியதொரு சகாப்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/56423/", "date_download": "2020-09-23T01:04:23Z", "digest": "sha1:XBBVJORLY4OYQH76OI7MIOIKJFXBBECA", "length": 11119, "nlines": 110, "source_domain": "www.supeedsam.com", "title": "2018 ஆம் ஆண்டில் சர்வதேச தரத்திலான புதிய கடவுச்சீட்டு – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\n2018 ஆம் ஆண்டில் சர்வதேச தரத்திலான புதிய கடவுச்சீட்டு\nபுதிய கடவுச்சீட்டுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் எம் என் ரணசிங்க தெரிவித்தார்.\nஇந்த கடவுச்சீட்டு சிவில் விமானசேவைகள் அமைப்பின் தரத்திற்கு அமைவாக சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தயாரிப்பதற்காக அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளது..\n2018ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் விநியோகிக்கக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். புதிய கடவுச்சீட்டை அச்சிடுவதற்கு அமைச்சரவையினால் பியகம சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள தோமஸ் ரிலாறு என்ற பிரிட்டிஷ் நிறுவனம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது என்றும் கு���ிப்பிட்டார்.\nதற்பொழுது புதிய கடவுச்சீட்டை விநியோகிப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுதொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அதனை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும். இதனைத்தொடர்ந்து அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் புதிய கடவுச்சீட்டை அச்சிடுவதற்கான பணி ஆரம்பிக்கப்படும் என்றும் திரு ரணசிங்க எமது செய்திப்பிரிவிற்கு தெரிவித்தார்.\nகடவுச்சீட்டு தொடர்பான முக்கிய தகவல்கள்\nவயது பேதம் இன்றி அனைத்து கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களும் “K RV 35A”வடிவ விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டியது கட்டாயமாகும்.\n16 வயதிற்கு மேற்பட்ட அனைத்து விண்ணப்பதாரர்களினதும் கைரேகை பிரதான அலுவலகம் மற்றும் கிளை அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளப்படுகின்றது.\nவெளிநாட்டு தூதரகங்கள் ஊடாக கடவுச்சீட்டு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கை ரேகை மற்றும் டிஜிட்டல் புகைப்படம் வழங்காமல் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்ள முடியும்.\nபெற்றோரின் கடவுச்சீட்டுக்காக பிள்ளைகளை அனுமதிப்பது இனிமேலும் செல்லுப்படியாகாது. பிள்ளைகளுக்காக தனியாக கடவுச்சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும்.\n60 வயதுக்கு குறைவான எந்தவொரு நபருக்கும் அவசர சான்றிதழ்கள் வெளியிடப்படாது.\nகடவுச்சீட்டுக்கான புகைப்படங்களை திணைக்களத்திற்கு வழங்கும் முறை\nதிணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட நிலையங்களில் உங்கள் புகைப்படத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.\nஉங்கள் புகைப்படங்கள், புகைப்பட நிலையங்கள் மூலம் எங்கள் திணைக்களத்தின் தரவுத்தளத்திற்கு அனுப்பப்படுகின்ற நிலையில், அங்கு ஒரு ரசீது உங்களுக்கு வழங்கப்படும். கடவுச்சீட்டு விண்ணப்பத்திற்கான அச்சிடப்பட்ட புகைப்படங்கள் தேவையில்லை.\nஇந்த ரசீது, கடவுச்சீட்டு விண்ணப்பம் மற்றும் பிற தேவையான ஆவணங்களுடன் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் அல்லது கிளை அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.\nஇது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுகொள்வதற்கு 1962 அல்லது 011 532 9200 / 001 532 9175 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும்.\nஇலங்கையின் குடிமக்கள் எவரும் கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleஉருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nNext articleஅம���பாறை மாவட்டத்திற்கான சுயதொழில் மேம்பாட்டிற்கான அரிசிமா தயாரிப்பு நிலையத் திறப்பு விழா\nபாசிக்குடா பிரதேசத்தில் லையமைப்பு ஊடாக பண மோசடியில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் கைதுஃ\nதொழில் பெற்றுத்தருவதாக போலியான படிவங்களுடன் கல்முனையில் மோசடி கும்பல் : மக்களை அவதானமாக இருக்க கோருகிறார் றிசாத் ஷரிஃப்.\nகல்முனையில் நடைபெற்ற அஷ்ரப் நினைவு நிகழ்வு\nமுஸ்லீம் அரசியல் வாதிகளின் தொந்தரவுபதிலடி கொடுப்பதற்காக களத்தில் இறங்கியுள்ளோம்- கருணா அம்மான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2012-sp-1586005939/19029-2012-03-18-10-54-27", "date_download": "2020-09-23T00:03:12Z", "digest": "sha1:4VCIE3G5FKKAPXKYZEZ3WCCVTYVSXXKV", "length": 20529, "nlines": 234, "source_domain": "keetru.com", "title": "தேசிய கட்சிகள் விடை பெறுகின்றன!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபெரியார் முழக்கம் - மார்ச் 2012\nபல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் (சென்னை தேர்தல்)\nராகுல் வருகை - ராசிபுரம் நெய்யில் பொரித்த அப்பளம்\nநானாவதி ஆணையம் : அரசு செய்யப் போவது என்ன\nமக்களின் போராளி பி.சி.ஜோஷியின் உரைகளும் உலகமும்\nதமிழ்நாடு அரசுக்கு உருப்படியான அதிகாரம் எதுவுமில்லையா\nஇடஒதுக்கீடு - வரலாற்று உண்மைகள்\nதபால் தலையை தலைகீழாக ஒட்டினால்...\nபகத் சிங் - அறிக்கை\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை: சமூக - பண்பாட்டு மறுசீராய்வின் தேவை\n3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா\nசந்தனத்தம்மை - நூல் விமர்சனம்\nநமது மாபெருந் தலைவர்களின் உருவப் படத் திறப்பு விழா\nமானுடம் - பிப்ரவரி - ஜூலை 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nசி.சுப்பிரமணியத்தின் தமிழ் பயிற்று மொழித் திட்டம் - கை நழுவிப் போன வரலாறு\nபெரியார் முழக்கம் - மார்ச் 2012\nபிரிவு: பெரியார் முழக்கம் - மார்ச் 2012\nவெளியிடப்பட்டது: 18 மார்ச் 2012\nதேசிய கட்சிகள் விடை பெறுகின்றன\nஇந்தியாவில் அய்ந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவுகள் காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டு தேசியக் கட்சி களுக்கும் எதிராகவே வந்துள்ளன. உ.பி.யில் பகுஜன் சமாஜ் கட்சியை வீழ்த்தி, சமாஜ்வாடி கட்சி அதிகாரத்தைப் பிடித்துள்ளது. இராகுல் காந்தி களமிறங்கியும் உ.பி.யில் காங்கிரஸ், நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டது. பஞ்சாபில் அகாலிதளத்தின் பிரகாஷ்சிங் பாதல், ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளார். பா.ஜ.க., அகாலிதளத்தின் கூட்டணி கட்சியாகும். கடந்த முறை ஊழல் புகார்களில் பா.ஜ.க. அமைச்சர்கள் பதவி விலகிய நிலையிலும் ஆட்சியின் எதிர்ப்புகளை காங்கிரஸ் கட்சியால் அறுவடை செய்ய முடியவில்லை. முலாயம்சிங் மகன் அகிலேஷ், உ.பி. தேர்தலுக்கு பொறுப்பேற்றதுபோல் பஞ்சாபில் பிரகாஷ் சிங் பாதல் மகன் சுக்பீர்சிங் பாதல் தேர்தல் பொறுப்பை ஏற்று செயல்பட்டார்.\nஇந்து வாக்கு வங்கி, பா.ஜ.க.வுக்கும் ஜாட் சீக்கியர் வாக்கு வங்கி அகாலிதளத்துக்கும், பிற்படுத்தப்பட்ட சீக்கியர், ஜாட் அல்லாத சீக்கியர், தலித் சீக்கியர் வாக்கு வங்கி காங்கிரசுக்கும் இருந்த நிலையை மாற்றி, சுக்பீர்சிங், அகாலிதளத்தில் ஜாட் அல்லாதவர்களுக்கும் போட்டியிடும் வாய்ப்புகளை வழங்கினார். அகாலிதள எதிர்ப்பு ஓட்டுகள் காங்கிரசுக்குப் போகாமல், அக்கட்சியிலிருந்து பிரிந்து சென்று போட்டியிட்ட பஞ்சாப் மக்கள் கட்சிக்குப் போய்விட்டது. 1966 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் உருவான பிறகு, எந்த ஒரு ஆட்சியும் இரண்டாவது முறை பதவியில் நீடித்த வரலாறு இல்லை. இப்போது தான் நடந்திருக்கிறது. உத்தரகாண்ட்டில் ஆட்சி செய்த பா.ஜ.க.வின் அதிருப்தி ஓட்டுகளை காங்கிரஸ் பெற்று முன்னணியில் இருந்தாலும், ஆட்சி அமைப்பதற்கு போதுமான பலம் இல்லை. பா.ஜ.க. 31 இடங்களையும், காங்கிரஸ் 32 இடங்களையும் பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க காங்கிரசுக்கு இன்னும் 4 இடங்கள் தேவைப்படுகிறது. கோவாவில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ், பா.ஜ.க.விடம் அதிகாரத்தைப் பறிகொடுத்துவிட்டது. 40 உறுப்பினர்களடங்கிய கோவா சட்டமன்றத்தில் ஆட்சியிலிருந்த காங்கிரசுக்கு கிடைத்த இடம் 9 மட்டுமே. பா.ஜ.க. - எம்.ஜி.பி. கூட்டணிக்கு 24 இடங்கள் கிடைத்துள்ளன. கோவாவில் காங்கிரஸ் குடும்ப அதிகாரத்தில் மூழ்கிக் கிடந்தது. போட்டியிட்ட 12 முன்னாள் அமைச்சர்களில்\n8 பேர் தோல்வியை தழுவினர். குடும்ப அரசியல் நடத்தியதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.\nமணிப்பூரில் மூன்றாவது முறையாக காங்கிரஸ் அதிகாரத்தைத் தக்க வைத்துள்ளது. மொத்தமுள்ள 60 இடங்களில 42 இடங்களை காங்கிரஸ் பிடித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ்\n7 இடங்களிலும, காங்கிரஸ் அல்லாத கட்சிகள் உருவாக்கிய மக்கள் ஜனநாயகக் கூட்டணி ஒரு இடத்தையும், மற்ற இடங்களை சுயேச்சைகளும் கைப்பற்றியுள்ளன. காங்கிரசின் உயர்மட்டத் தலைவர்கள் எவரும் மணிப்பூர் தேர்தல் களத்தைத் திரும்பிப் பார்க்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், மணிப்பூரில் காங்கிரஸ் கட்சி கடும் நெருக்கடிகளையே சந்திக்க வேண்டியிருக்கிறது. மணிப்பூரில் தனிநாடு கேட்டு ஆயுதம் ஏந்தி போராடும் 7 போராளிக் குழுக்கள் ‘கோர்கோம்’ என்ற பெயரில் ஒருங்கிணைந்து, காங்கிரஸ் கட்சியை தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவித்துள்ளன. இந்திய ஆட்சி அதிகாரத்தில் உட்கார்ந்து கொண்டு, தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிக்கும் இதே காங்கிரஸ் ஆட்சி, மணிப்பூரில் அதிகாரத்தைப் பிடித்தும், போராளி இயக்கங்களால் தடை செய்யப்பட்ட கட்சியாகவே இருக்கிறது. அதன் காரணமாகவே காங்கிரசின் உயர்மட்டத் தலைவர்கள் இங்கே பிரச்சாரத்துக்கு வரவில்லை. மலைப் பகுதியிலும் இம்பால் பள்ளத்தாக்கு பகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் ஓட்டு கேட்பதற்கு போராளிகள்அமைப்புகள் தடை செய்துவிட்டன.\nகாங்கிரஸ் - பா.ஜ.க. இரண்டு ‘தேசிய’ கட்சிகளையும்விட மாநில உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கட்சிகளிடமே மக்கள் செல்வாக்கு தங்கியுள்ளது என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன. வர இருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வெற்றிப் பெற முடியுமா என்ற கேள்விக் குறி எழுந்துள்ளது.\nஇந்தியாவிலும் ஒரே கட்சி ஆட்சி என்ற காலம் முடிந்துவிட்டது. மாநில கட்சிகளின் ஆதரவின்றி எந்த தேசியக் கட்சியும் பதவிக்கு வந்துவிட முடியாது.\nஇந்த அரசியல் உண்மையை கவனத்தில் கொள்ளாமல், மத்திய ஆட்சி, மாநில உரிமைகளைப் பறிக்கும் சட்டங்களை வரிசையாகக் கொண்டுவர முயற்சிப்பது மோசமான எதிர் விளைவுகளையே உண்டாக்கும்.\nஇங்கிலாந்தின் ஆட்சி செயற்கையாக உருவாக்கிய ‘இந்தியா’ என்ற கட்டமைப்பு கடும் நெருக்கடிக்கு உள்ளாகி வருகிறது. இங்கே ‘இந்தியர்’ என்ற உணர்வுடன் எவரும் இல்லை. எனவேதான் தேசியக் கட்சிகளும் அதன் முக்கியத்துவத்தை இழந்து நிற்கின்றன.\nதேசிய இனங்களின் விடுதலைக்குப் போராடும் இயக்கங்கள், மக்கள் ஆதரவுத் தளத்தைக் கட்டி எழுப்பி, கூர்மைபடுத்துவதற்கு சரியான அரசியல் களம் உருவாகி வருகிறது. இது வரலாற்றுக் கட்டாயமும் கூட\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/government-jobs/", "date_download": "2020-09-22T23:11:12Z", "digest": "sha1:CQIGOZ3QWZR24UYNIGC4A4AADX2L3NJR", "length": 18539, "nlines": 207, "source_domain": "jobstamil.in", "title": "Government Jobs Update Across India 2020", "raw_content": "\nRVNL ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் வேலைகள் 2020\nஈரோடு மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nபெரம்பலூர் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nமெட்ராஸ் யூனிவர்சிட்டியில் வேலைவாய்ப்புகள் 2020\nவிருதுநகர் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nதமிழ்நாடு அரசு காவல்துறையில் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு முழுவதும் தபால் துறையில் 3162 புதிய வேலைவாய்ப்புகள்\n10வது படித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்புகள் 2020\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nமாநில அரசு வேலைகள் பக்கத்திற்கு வருக, அரசு வேலைகள் வெளியிடப்படும் அனைத்து மாநிலங்களையும் இங்கே பட்டியலிட்டுள்ளோம், தயவுசெய்து தொடர்புடைய மாநிலத்தின் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய அரசு வேலைகள், வேலை குறித்த முழுமையான விவரங்களைக் காண உங்களுக்கு பிடித்த வேலையைக் கிளிக் செய்ய வேண்டும். தயவுசெய்து இந்த பக்கத்தை புக்மார்க்கு செய்து பகிர மறக்காதீர்கள். State Government Jobs India 2020\nமத்தியப் பிரதேசம், உத்தரபிரதேசம், டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், பீகார், கேரளா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், கர்நாடகா, தெலுங்கானா, ஒடிசா, ஹரியானா, ஆந்திரா, தமிழ்நாடு, பஞ்சாப், உத்தரகண்ட், இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், அசாம், கோவா, மேகாலயா, மணிப்பூர், திரிபுரா\n29 மாநிலங்களில் இந்தியாவில், அனைத்து மாநிலங்களில் போலீஸ், கருவூல, கலால் துறை மற்றும் பல்வேறு மற்ற பொதுத்துறை கமிஷன் வேலைகள் போன்ற பல்வேறு அரசு துறை பல்வேறு அரசாங்க வேலைகள் வெளியிட உள்ளன, அங்கு பல்வேறு விதிகள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும்.\nஊதிய அளவு மற்றும் தர ஊதியம் எல்லா மாநிலங்களிலி���ுந்தும் ஒருவருக்கொருவர் வேறுபட்டவை, சில மாநிலங்கள் மற்ற மாநிலங்களின் வேட்பாளர்கள் தங்கள் மாநிலத்தில் பணியாற்ற அனுமதிக்கலாம்.\nவெவ்வேறு மாநிலங்களால் வெளியிடப்பட்ட வேலைகளை எளிதில் அணுகும் நோக்கத்திற்காக மட்டுமே இந்த பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது, இங்கே நீங்கள் புதிய காலியிடங்களை எதிர்பார்க்க விரும்பும் மாநிலத்தின் பெயரை எளிதாகக் கிளிக் செய்யலாம், மேலும் நீங்கள் மாநிலத்தின் குறிப்பிட்ட பக்கத்திற்கு தரையிறக்கப்படுவீர்கள் நீங்கள் செல்ல விரும்புகிறீர்கள், மேலும் வெளியிடப்பட்ட சமீபத்திய மாநில அரசு வேலைகளைப் பார்க்க முடியும். மாநில வாரியான வேலைகள் எங்கள் வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன, மேலும் மாநிலங்களின் பெயர் இந்தப் பக்கத்திலும், முகப்புப் பக்கத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது, தயவுசெய்து சமீபத்திய மாநில வாரியான அரசு வேலைகளையும் சரிபார்க்கவும்.\nRVNL ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் வேலைகள் 2020\nரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2020. AGM, JGM, DGM பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.rvnl.org…\nபாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகள் 2020. Registrar, Finance Officer, Controller of Examinations, Librarian, JRF/PF பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ…\nமெட்ராஸ் யூனிவர்சிட்டியில் வேலைவாய்ப்புகள் 2020\nசென்னை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகள் 2020. Project Fellow Post in the Department of Inorganic Chemistry பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள்…\nதமிழ்நாடு அரசு காவல்துறையில் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு அரசு காவல்துறையில் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் 2020 பணிகளின் எண்ணிக்கை, எழுத்துத்தேர்வு தேதி, உடற்தகுதி தேர்வு தேதி, நேர்க்கானல் தேர்வு தேதி விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.…\nதமிழ்நாடு முழுவதும் தபால் துறையில் 3162 புதிய வேலைவாய்ப்புகள்\nதமிழ்நாடு தபால் துறையில் 3162 வேலைவாய்ப்புகள் 2020 (Tamil Nadu Postal Circle, India Post). Gramin Dak Sevaks பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும்…\n10வது படித்தவர்களுக்கு இந்திய அஞ்சல�� துறையில் வேலைவாய்ப்புகள் 2020\nஇந்தியா போஸ்ட் வேலைவாய்ப்பு 2020 (India Post Recruitment): இந்தியா போஸ்ட் ஆட்சேர்ப்பு 2020-21-இல் வெளியிடப்படும் சமீபத்திய மற்றும் வரவிருக்கும் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் இங்கே உடனுக்குடன் பதிவேற்றப்படும்.…\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\n22.09.2020 இன்றைய தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் Today Employment News in Tamil Updates 2020 நிறுவனத்தின் பெயர்காலியிடங்கள்கடைசி தேதிகோயம்பத்தூரில் உள்ள மத்திய அரசின் SACON…\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு செய்திகள்\nஉங்கள் ஊரை சுற்றி உள்ள அனைத்து அரசு வேலை வாய்ப்புகளையும் உடனுக்குடன் பதிவேற்றப்படும். இது உங்கள் ஜாப்ஸ் தமிழ். தமிழ்நாடு அரசு வேலைகள் (Tamil Nadu Government…\nPrivate Jobs | இந்தியா முழுவதும் தனியார் துறையில் வேலைவாய்ப்புகள்\nLatest Private Jobs 2020: அரசு வேலைவாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில், தனியார் துறையில் வேலைவாய்ப்புகளை தேடுபவர்களுக்கு இந்தியா முழுவதும் உள்ள தனியார் வேலைவாய்ப்புகள் (Private Jobs…\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020\nRailway Recruitment Vacancy Update 2020: 1.4 மில்லியன் ஊழியர்களைக் கொண்ட இந்திய ரயில்வே இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாகும். இந்திய ரயில்வே ஏராளமான வேலை வாய்ப்புகளை வழங்குகிறது.…\nRVNL ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் வேலைகள் 2020\nஈரோடு மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nபெரம்பலூர் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nமெட்ராஸ் யூனிவர்சிட்டியில் வேலைவாய்ப்புகள் 2020\nவிருதுநகர் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nதமிழ்நாடு அரசு காவல்துறையில் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு முழுவதும் தபால் துறையில் 3162 புதிய வேலைவாய்ப்புகள்\n10வது படித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்புகள் 2020\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு செய்திகள்\nPrivate Jobs | இந்தியா முழுவதும் தனியார் துறையில் வேலைவாய்ப்புகள்\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020\nஇந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2020\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\nஇராமநாதபுரம் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்���்புகள்\nகோயம்பத்தூரில் உள்ள மத்திய அரசின் SACON நிறுவனத்தில் பணிகள்\nதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு 253\nரயில்வே வேலைகள் Railway Jobs 43\nதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstm.in/science/technology/carla-can-fly-carey-fly-here-video/c77058-w2931-cid297287-su6244.htm", "date_download": "2020-09-22T23:17:44Z", "digest": "sha1:BDAQCPXTTL77C563ZCGNJXJGQLVKW6BI", "length": 5797, "nlines": 56, "source_domain": "newstm.in", "title": "கார்ல பறக்கலாம்!! இங்கு காரே பறக்குது!!! (வீடியோ)", "raw_content": "\nஉலகின் முதல் பறக்கும் கார் தயாரிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் சோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளது.\nசாலையில் மணிக்கு 100 மைல் வேகம் ஓடும் மற்றும் வானில் மணிக்கு 112 மைல் வேகத்தில் பறக்கும் உலகின் முதலாவது பறக்கும் கார் சுவிட்சர்லாந்தில் நடந்த சர்வதேச மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nபால்-வி லிபர்டி எனும் பறக்கும் காரை வால்-வி நிறுவனம் தயாரித்துள்ளது. மூன்று சக்கரங்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த கார் ஹெலிகாப்டர் மற்றும் மோட்டார்-டிரைசைக்கிள் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 2 பேர் அமர்ந்து பயணம் செய்யலாம். ஐரோப்பா மற்றும் அமெரிக்க சாலை மற்றும் வானில் பயன்படுத்த அனுமதி பெற்றிருக்கிறது.\nகார்பன் ஃபைபர், டைட்டானியம் மற்றும் அலுமினியம் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் பறக்கும் காரின் எடை 680 கிலோ. குறைந்தளவு எடை கொண்டிருப்பதால் தரையில் இருந்து குறைந்த தூரத்திலேயே டேக்-ஆஃப் ஆகும். அந்த வகையில் 165 மீட்டர் ரன்வேயில் டேக்-ஆஃப் ஆகி, 30 மீட்டரில் தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகின் முதல் பறக்கும் காரில் 100 பி.ஹெச்.பி. பவர் கொண்ட இரண்டு இன்ஜின்களை கொண்டிருக்கிறது. தரை மற்றும் வானில் அதிகபட்சம் 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. பால்-வி வாகனத்தை வாங்குவோர், முறையான ஓட்டுநர் உரிமம் மற்றும் விமான ஓட்டிகளுக்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும்.\n2019-ம் ஆண்டு முதல் 50 முதல் 100 வாகனங்களை முதற்கட்டமாக தயாரிக்க வால்-வி திட்டமிட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் வரவேற்பை பொறுத்து, 2020-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தயாரிக்கப்படும் பறக்கும் கார் ஒவ்வொன்றும் 150 மணி நேர சோதனைக்கு பின் விநியோகம் செய்வதற்கான சான்று வழங்கப்படுகிறது. பால்-வி லிபெர்டி விலை ஆறு லட்சம் ட��லர்கள் (இந்திய மதிப்பில் ரூ.3.90 கோடி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/audi-a6-and-bmw-z4.htm", "date_download": "2020-09-23T01:11:35Z", "digest": "sha1:JD25BWSFSWXISQSB7K3C4JIIU4ZAVHHE", "length": 31488, "nlines": 781, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி ஏ6 விஎஸ் பிஎன்டபில்யூ இசட்4 ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்இசட்4 போட்டியாக ஏ6\nபிஎன்டபில்யூ இசட்4 ஒப்பீடு போட்டியாக ஆடி ஏ6\nஆடி ஏ6 45 டிஎஃப்எஸ்ஐ தொழில்நுட்பம்\nபிஎன்டபில்யூ இசட்4 பி எ ம் டப்ள்யு இசட் 4 எம் .40 இ\nபி எ ம் டப்ள்யு இசட் 4 எம் .40 இ\nபிஎன்டபில்யூ இசட்4 போட்டியாக ஆடி ஏ6\nநீங்கள் வாங்க வேண்டுமா ஆடி ஏ6 அல்லது பிஎன்டபில்யூ இசட்4 நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஆடி ஏ6 பிஎன்டபில்யூ இசட்4 மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 54.42 லட்சம் லட்சத்திற்கு லைஃப்ஸ்டைல் பதிப்பு (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 66.0 லட்சம் லட்சத்திற்கு பி எ ம் டப்ள்யு இசட் 4 எஸ். டிரைவ் 20இ (பெட்ரோல்). ஏ6 வில் 1984 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் இசட்4 ல் 2998 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த ஏ6 வின் மைலேஜ் 17.01 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த இசட்4 ன் மைலேஜ் 14.37 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nபி எ ம் டப்ள்யு இசட் 4 எம் .40 இ\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nசூப்பர் சார்ஜர் No No No\nமைலேஜ் (சிட்டி) No No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\n9.0 ஜெ எக்ஸ் 18\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nபவர் ஸ்டீயரிங் Yes Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes No Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes No Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes No Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes Yes\nட்ரங் லைட் Yes Yes Yes\nவெனிட்டி மிரர் Yes Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes No Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes No Yes\nசீட் தொடை ஆதரவு Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் கீ பேண்ட் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes No Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No No\nடெயில்கேட் ஆஜர் Yes Yes No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No Yes No\nபின்பக்க கர்ட்டன் Yes No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes Yes Yes\ndifferent modes auto, கம்பர்ட், டைனமிக், efficiency, மற்றும் தனிப்பட்டவை இல் door armrest\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes Yes\nடச்சோமீட்டர் Yes Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes Yes\nகிளெவ் அறை Yes Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes No Yes\nசிகரெட் லைட்டர் Yes No Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No No No\nகிடைக்கப்பெறும் நிறங்கள் firmament ப்ளூ metallicmyth பிளாக் metallicseville ரெட் metallicஐபிஸ் வைட்vesuvius கிரே metallic மிசானோ ப்ளூ மெட்டாலிக்ஆல்பைன் வெள்ளைகனிம வெள்ளைமத்திய தரைக்கடல் நீலம்சான் பிரான்சிஸ்கோ ரெட் மெட்டாலிக்உறைந்த சாம்பல் II உலோகம்பனிப்பாறை வெள்ளிகருப்பு சபையர் மெட்டாலிக்+3 More திரவ நீலம்ஓனிக்ஸ் பிளாக்கிரிஸ்டல் வைட்மேஜிக் ப்ளூ மெட்டாலிக்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes No Yes\nபின்பக்க பேக் லைட்கள் No Yes No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes\nமழை உணரும் வைப்பர் Yes No Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் No No No\nபின்பக்க விண்டோ வாஷர் No No No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes No Yes\nவீல் கவர்கள் No No No\nஅலாய் வீல்கள் Yes Yes Yes\nபவர் ஆண்டினா No No No\nடின்டேடு கிளாஸ் No No Yes\nபின்பக்க ஸ்பாயிலர் Yes No Yes\nரூப் கேரியர் No No No\nமூன் ரூப் No No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes Yes\nபுகை ஹெட்லெம்ப்கள் No No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No Yes\nரூப் ரெயில் No No No\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes Yes\nஆன்டி தேப்ட் அலா���ம் Yes Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No Yes\nday night பின்புற கண்ணாடி Yes No No\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes No\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes Yes\nகிளெச் லாக் No No No\nஆடி pre sense பேசிக், head ஏர்பேக்குகள்\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes Yes\nknee ஏர்பேக்குகள் No Yes No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes No Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் Yes Yes Yes\nமலை இறக்க கட்டுப்பாடு Yes Yes No\nமலை இறக்க உதவி Yes Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes Yes No\nசிடி பிளேயர் Yes No Yes\nசிடி சார்ஜர் No No No\nடிவிடி பிளேயர் Yes Yes No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes Yes Yes\nபேச்சாளர்கள் முன் Yes Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes Yes\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes Yes\nதொடு திரை Yes Yes Yes\nஉள்ளக சேமிப்பு Yes Yes No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No No\nஅறிமுக தேதி No No No\nஉத்தரவாதத்தை time No No No\nஉத்தரவாதத்தை distance No No No\nVideos of ஆடி ஏ6 மற்றும் பிஎன்டபில்யூ இசட்4\nஒத்த கார்களுடன் ஏ6 ஒப்பீடு\nவோல்வோ எஸ்90 போட்டியாக ஆடி ஏ6\nபிஎன்டபில்யூ 5 series போட்டியாக ஆடி ஏ6\nபிஎன்டபில்யூ 3 series போட்டியாக ஆடி ஏ6\nலேக்சஸ் இஎஸ் போட்டியாக ஆடி ஏ6\nஜாகுவார் எக்ஸ்எப் போட்டியாக ஆடி ஏ6\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் இசட்4 ஒப்பீடு\nபோர்ஸ்சி 718 போட்டியாக பிஎன்டபில்யூ இசட்4\nஜீப் வாங்குலர் போட்டியாக பிஎன்டபில்யூ இசட்4\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar போட்டியாக பிஎன்டபில்யூ இசட்4\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque போட்டியாக பிஎன்டபில்யூ இசட்4\nவோல்வோ எக்ஸ்சி90 போட்டியாக பிஎன்டபில்யூ இசட்4\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன ஏ6 மற்றும் இசட்4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/i0PxXe.html", "date_download": "2020-09-22T23:25:39Z", "digest": "sha1:63XEVABZX6QDBMKG5SCFZ443ZPLEVBJY", "length": 2347, "nlines": 35, "source_domain": "tamilanjal.page", "title": "ஆர்.எஸ்.பாரதியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nJune 1, 2020 • தமிழ் அஞ்சல்\nதிருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதியில் உயர் பணியில் இருக்கின்ற பட்டியல் இன மக்களை தரக்குறைவாக பேசி வரும் திமுக நிர்வாகிகளையும் மு.க.ஸ்டாலினையும் கண்டிக்கும் வகையில் அப்பகுதி அதிமுக பாசறை செயலாளர் தங்கராஜ் தலைமையில், சிறுபூலுவபட்டியில் பட்டியலின மக்களின் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். உடன் ஆறுமுகம், மனீஸ், மாணிக்கம், குமார், ராம், மாகாளிராஸ், பந்தல், கோவிந்த், மற்றும், ஏராளமானோர் கலந்து கொண்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/father-in-law-marries-daughter-in-law/", "date_download": "2020-09-23T00:01:00Z", "digest": "sha1:ZULA6DADRMFAN2X2ZSCNKDITIWSSQHZQ", "length": 7205, "nlines": 110, "source_domain": "tamilnirubar.com", "title": "கணவர் இறந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு மாமனாரை திருமணம் செய்த இளம்பெண் | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nகணவர் இறந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு மாமனாரை திருமணம் செய்த இளம்பெண்\nகணவர் இறந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு மாமனாரை திருமணம் செய்த இளம்பெண்\nகணவரை இழந்த இளம்பெண் 2 ஆண்டுகளுக்குப் பிறகு கணவரின் தந்தையை மறுமணம் செய்துள்ளார்.\nசத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரை சேர்ந்தவர் கிருஷ்ணா. இவரது மகன் கவுதம் சிங்குக்கும் ஆர்த்திக்கும் கடந்த 2016-ம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு உடல்நலக் குறைவால் கவுதம் சிங் உயிரிழந்தார்.\nதனிமரமான ஆர்த்தி கணவர் வீட்டிலேயே தங்கிவிட்டார். அவரை மாமனார் கிருஷ்ணா கவனித்து வந்தார். 18 வயதில் திருமணமான ஆர்த்திக்கு தற்போது 22 வயதாகிறது. மாமனார் கிருஷ்ணாவுக்கு 55 வயதாகிறது.\nஎதிர்பாராத திருப்பமாக மாமனார் கிருஷ்ணாவும் மருமகள் ஆர்த்தியும் முறைப்படி திருமணம் செய்து கொள்ள உள்ளூர் பஞ்சாயத்து நிர்வாகத்தை அணுகினர். இதுகுறித்து ராஜ்புத் கஸ்தாரிய மகாசபா பஞ்சாயத்தை ப���ிசீலனை செய்து திருமணத்துக்கு ஒப்புதல் வழங்கியது. ஆர்த்தியின் பெற்றோரும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர்.\nகடந்த ஜூன் 30-ம் தேதி பிலாஸ்பூரில் மாமனார் கிருஷ்ணா, மருமகள் ஆர்த்தியின் திருமணம் எளிமையாக நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தலால் முக்கிய உறவினர்கள் மட்டும் திருமணத்தில் கலந்து கொண்டனர்.\nகணவரை இழந்த பெண்ணுக்கு மறுமணம் அவசியம். ஆனால் மகளாகப் பாவிக்க வேண்டிய மருமகளை, மாமனாரே திருமணம் செய்திருப்பது வருத்தமளிக்கிறது என்று நெட்டிசன்கள் ‘உச்’ கொட்டி வருகின்றனர்.\nமுந்தைய கட்டணத்தின் அடிப்படையில் மின் கட்டணம்\nபான்- ஆதாரை இணைக்க மார்ச் 31 வரை அவகாசம்\nகல்லூரி முதலாம் ஆண்டு வகுப்பு நவ. 1-ல் தொடங்குகிறது September 22, 2020\nஆர்.டி.ஓ. அலுவலகங்களில் ஸ்லாட் முறை நீக்கம் September 22, 2020\nமுகக்கவசம் அணியவில்லையா.. இதுவரை ரூ.1 கோடி அபராதம் வசூல் September 22, 2020\nவிரைவில் வீட்டு வாசலிலேயே மின் கட்டணம் வசூல் September 22, 2020\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nதோனி பெருந்தன்மை.. விமான இருக்கையை விட்டுக் கொடுத்தார்…\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-523/", "date_download": "2020-09-22T23:29:40Z", "digest": "sha1:2HPG6IPEB23STGUTFA2P4XZKOSQYN7SK", "length": 13668, "nlines": 89, "source_domain": "www.namadhuamma.net", "title": "உதயநிதியின் குடும்பமே \" பிளேபாய்\" குடும்பம்தான் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் தாக்கு - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nகாவேரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு ஜனவரியில் அடிக்கல் – முதலமைச்சர் அறிவிப்பு\nஹைட்ரோ கார்பன் திட்டம் வருவதற்கு யார் காரணம் ஸ்டாலினுக்கு, முதலமைச்சர் சரமாரி கேள்வி\nஸ்டாலினை போல நாங்கள் ஜோசியம் பார்க்க மாட்டோம் – முதலமைச்சர் திட்டவட்டம்\nராமநாதபுரம் மாவட்டத்தில் உணவுப் பூங்கா, தொழிற் பூங்கா அமைக்க நடவடிக்கை – முதலமைச்சர் பேச்சு\nராமேஸ்வரம் யாத்ரீகர்கள் தங்கும் விடுதி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் – முதலமைச்சர் பேச்சு\nபரமக்குடி, செவ்வூர் கிராமத்தில் வைகை ஆற்றின் குறுக்கே ரூ.8.50 கோடியில் தடுப்பணை கட்ட அரசு பரிசீலனை முதலமைச்சர் தகவல்\nவறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முதன்முதலில் அதிக நிவாரணம் வழங்கியது அம்மா அரசு – முதலமைச்சர் பெருமிதம்\nபஞ்சாப் நடைமுறையை, தமிழகத்தில் பின்பற்ற சொல்கிறாரா ஸ்டாலின்\nகழகத்தின் வெற்றிக்கு அயராது பாடுபடுவீர்- அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் வேண்டுகோள்\nராமநாதபுரம் மாவட்டத்தில் 69 ஆயிரம் விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீட்டுத் தொகை – முதலமைச்சர் உறுதி\nகாவேரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் மூலம் 1 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதி பெறும் – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தகவல்\nசொன்னதை செய்யும் அரசு புரட்சித்தலைவி அம்மா அரசு – முதலமைச்சர் பெருமிதம்\nபேரிடர் காலங்களில் மக்களை மீட்க தயார்நிலையில் மண்டலக் குழுக்கள் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nஇலவச மின் இணைப்பு பெற விவசாயிகள் அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம் – அமைச்சர் பி.தங்கமணி தகவல்\nஏழை-எளிய மக்களின் மனநிலை அறிந்து திட்டங்களை செயல்படுத்துகிறது – கழக அரசு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு\nஉதயநிதியின் குடும்பமே ” பிளேபாய்” குடும்பம்தான் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் தாக்கு\nஉதயநிதியின் குடும்பமே பிளேபாய் குடும்பம்தான் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.\nசென்னை ராயபுரத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-\nதமிழகம் முழுவதும் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக முதலமைச்சர் தலைமையில் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து துரிதமான முறையில் செயல்பட்டதாலும், மக்களின் ஒத்துழைழைப்பாலும், படிப்படியாக நோய் தொற்று குறைந்து வருகிறது. ராயபுரத்தில் மார்ச் மாதத்தை ஒப்பிடுகையில் 27 சதவீதமாக ஆக இருந்த நோய் தாக்கம் தற்போது 7 சதவீதமாக குறைந்துள்ளது.\nமுதல்வர் வேட்பாளர் யார் என்பதை கட்சியின் நலன் கருதி, கட்சி எடுக்கக்கூடிய முடிவு.வரும் சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை கட்சியின் செயற்குழு முடிவெடுக்கும். தனிப்பட்ட அமைச்சர்களின் கருத்துக்களை கட்சியின் கருத்தாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றார்.\nவரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலேயே கூட்டணி உருவாகும் என்று வி.பி துரைசாமி கருத்து தெரிவித்திருந்தது குறித்த கேள்விக்கு கூட்டணி குறித்து பாரதீய ஜனதா தலைமையில்தான் கூட்டணி என்ற கருத்தை அதன் மா��ிலத் தலைவர் முருகன் கூறவில்லை. பாரதிய ஜனதா தலைமையில்தான் கூட்டணி என அதன் மாநிலத் தலைவர் முருகன் கூறினால் உரிய பதிலை அதிமுக தெரிவிக்கும்.\nகூட்டணி பற்றி தமிழக பாரதிய ஜனதா தலைவர் முருகன் கருத்து கூறிய பிறகே அதிமுக தனது நிலைப்பாட்டை அறிவிக்கும். அதிமுக என்ற ஆலமரம் நாளுக்குநாள் வளர்ந்துகொண்டே தான் இருக்கிறது. இந்த மரம் அழியாது. எங்கள் கட்சியில் எந்த பிளவும் இல்லை. பெவிக்கால் போட்டு ஒட்டியது போல கட்சி உள்ளது. 1000 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி இருக்கும். இந்த கட்சியை உடைக்க முடியாது, பிரிக்கவும் முடியாது.\nஉதயநிதி ஸ்டாலினின் பிளேபாய் கருத்து குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த அமைச்சர் டி.ஜெயக்குமார் நான் உதயநிதி ஸ்டாலினை “ஸ்வீட்பாய்” என்ற அர்த்தத்தில் “சாக்லேட் பாய்” எனக் கூறினேன். அதற்கு அவர் என்னை “பிளேபாய்” என தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்துள்ளார். அப்படிப் பார்த்தால் “அவர்கள் குடும்பமே பிளேபாய்” குடும்பம்தான். நடிகர் எஸ்வி சேகர், சிறைக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் கட்சியை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்து வருகிறார். இதே நிலை தொடர்ந்தால் சிறைக்கு செல்லும் அவரின் ஆசையை கழக அரசு நிறைவேற்றும்.\nஇவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.\nகழகத்தின் ஆட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக மலரும் – மாவட்ட கழக செயலாளர் வி.சோமசுந்தரம் பேச்சு\nமுதலமைச்சர் உத்தரவின் படி திருமூர்த்தி அணையிலிருந்து விரைவில் தண்ணீர் திறக்கப்படும் – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தகவல்\nகழக செயற்குழு 28-ந்தேதி கூடுகிறது – ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு\nகொரோனாவை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன – முதலமைச்சர் குற்றச்சாட்டு\nதேனியில் மாவட்ட கழக தொழில்நுட்பப் பிரிவு அலுவலகம் ப.ரவீந்திரநாத் குமார் எம்.பி. திறந்து வைத்தார்\nஇந்தியா வந்தடைந்த ரஃபேல் போர் விமானங்கள்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panippookkal.com/ithazh/archives/20894", "date_download": "2020-09-23T00:05:52Z", "digest": "sha1:DMFXTEXDL2TMKTZOAF4Z3GL5YOH4MFN4", "length": 18750, "nlines": 124, "source_domain": "www.panippookkal.com", "title": "அமெரிக்காவின் முறையின்மையால் வந்த முறிவு – Systematic Breakdown : பனிப்பூக்கள்", "raw_content": "\nஅமெரிக்காவின் முறையின்மையால் வந்த முறிவு – Systematic Breakdown\nபொதுநலம் பொதுவாகப் பார்க்காத பாரிய அமெரிக்கப் பொருளாதாரம் பற்றி இன்று அலசுவோம். இந்த நூற்றாண்டின் முதல் மூன்று முதலாளித்துவ சிந்தனை பொருளாதார வீழ்ச்சிகளின் அடிப்படைகளில் ஒன்று தான், பொதுநலம் விட்டு இலாப தாரிகள் சிறு நலம் பார்த்து ஏமாந்தமை எனலாம்.\nநாம் மேலே உள்ள யாவற்றிற்கும் பிரத்தியோகமான பெயர்களைத் தருகிறோம், காரணம் எமது அடிப்படை பொருளாதாரக் கையாளல்கள், மற்றும் அவற்றினால் உருவாக்கப்பட்ட பாதிப்புக்களை உரிமை கொண்டாட மறுக்கிறோம். இது தொழிநுட்பக் கோளாறு, வீட்டுக் கடன் கோளாறு, இன்று கொரோணா தொற்றுநோய்க் கோளாறு என்றென்று முடிந்த சகலதையும் சாட்டுகிறார்கள்.\nஇதை விடுத்து நாம் அடிப்படை உண்மைகளை எதிர் கொள்வது எமது எதிர்காலத்தை மேலும் வலுவாக்கலாம். நாம் எமது பொருளாதாரம் ஏன் தொடர்ந்து இப்பேர்பட்ட காரணிகளுக்கு உள்ளாகிப் பாரதூரமான பாதிப்புக்கைளை அடைகின்றது என்ற கேள்விக்குப் பதில் கண்டு கொள்ள வேண்டும்.\nதொழில்நுட்பம் காரணமாக கம்பனிகள் பிரபலம் அடைந்து அவர்கள் மதிப்பு உயர்ந்தமை 1990 களில் மாத்திரம் நடைபெறவில்லை. அமெரிக்க மண்ணில் தொழிநுட்ப உயர்வுக்கு பல உதாரணங்கள் உள்ளன. தொலைத்தொடர்பு சாதனங்கள் உருவாக்குதல், புகையிரதம் வந்த போதும், மின்சாரம் வந்த போதும், அணு உலைகள் வந்த போதும் நடந்த விடயங்கள் என நீளும். பொருளைதார விளைவுகள், பொருளாதார பாதிப்புக்கள் என்பன முன்னரும் பல தடவை ஏற்பட்டுள்ளன. கேள்வி; இவற்றில் இருந்து திடமான பொருளாதாரச் சூழலை உருவாக்க நாம் ஏன் பாடம் கற்றுக் கொள்ளவில்லை\nஇன்னுமொரு மிகவும் தெரிந்த ஆனால் பல்லாண்டுகளாக பொருட்படுத்திக் கொள்ளாத ஒன்று. வீடு, மனை, கட்டடங்கள் வாங்கி விற்றல். உண்மையில் இந்த ஏற்றத் தாழ்வுகள் பல தடவை குறுங்கால நயம் தேடுபவர்கள் மற்றும் வங்கிள் ஆகியவற்றின் உந்துதல்களால் இவை நடைபெறுகின்றன.\nவாங்கிய கடனைத் திருப்பக் கட்ட வசதி இல்லாத மக்களுக்கு முதலில் குறுகிய வட்டியில் பெருந் தொகையைக் கடனாகக் கொடுத்து, அதன் பின்னர் மே��ும் கடன் ஏற்றி அவர்களை வெளியே தள்ளுதல் பலமுறை நடந்துள்ளது. அதன் பின்னர் அதே வங்கிகள் யார்-யார் தமது கடன்களைக் கட்ட முடியாது தவிக்கிறார்களோ அவர்களை வைத்து ஒரு சூதாட்டம் என்றெல்லாம் தொடர்ந்தும் … தகாத வகையில் செய்துள்ளனர்.\nஉதாரணமாக: புளோரிடா மாநிலம் இதற்கு கடந்த நூறு ஆண்டுகளில் பல ஆதாரங்களைக் கொண்டுள்ளது. உண்மையில் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களும் வீடு இழந்த பொதுமக்களும் அமெரிக்க நாட்டின் வருமான வரி கட்டுபவர்கள் மாத்திரமே. இவ்வாறு விவரம் தெரிந்து கொள்ளையடிக்கும் வங்கியாளர், பொருளாதாரத்தை வீழ்த்தியமைக்கு ஜெயில் கம்பி கண்ட வரலாறே கிடையாது.\nஇதே போன்று வைரஸ் கிருமியால் அபாயம் வரும் என்பது அமெரிக்காவிற்குத் தெரியாத ஒன்றல்ல. நமக்கு SARS,MERS,EBOLA அவற்றின் பாரிய விளைவுகள் நன்கு தெரிந்தவையே. இவை யாவும் கொடிய உயிர்க்கொல்லி வைரஸ். நூறு வருடங்களின் முன்னர் அமெரிக்காவின் கான்சஸ் மாநில இராணுவபிரிவிலிருந்து ஸ்பானிய காய்ச்சல் (Spanish flu) எனும் வைரஸ் காரணமாக 1919 களில் ஏறத்தாழ 700,000 மக்கள் உயிர் இழந்தனர். இதே நிலைமையே இன்றும் ஒரு கொரோணா வைரஸ் COVID-19 மூலம் காண்கிறோம்.\nஇந்த தொற்று நோய்கள் பற்றி எமக்கு நன்றாகவே தெரியும். ஆயினும் நாம் அடுத்த சந்தர்ப்பத்திற்கு ஏன் தயாராகவே இல்லை. இது எமது சமூக, அரசியல் இயக்கத்தின் முறையின்மை முறிவ தவிர வேறு ஒன்றுமே இல்லை. இதன் அடிப்படைக் காரணம் இலாபத்திற்ரு முதலிடம் தரும் சிந்தனைகளே.\nஇன்று N-95 முகமூடிகள், பரிசோதிப்புப் பொட்டலங்கள் (Test Kits), செயற்கை சுவாச உதவி கருவி (Artificial ventilaters) , தொற்றுநோய் தவிர்ப்பு உபகரணங்கள் பொதுமக்கள் தேவைக்குப் போதியளவு சேகரிப்பில் இல்லாத காரணம் – இவற்றைச் சேமித்து வைப்பதில் இலாபம் இல்லை. பொதுமக்கள் சுகாதார நலத்தை இலாபம் தேடும் தனியார் கையில் பல தடவை அமெரிக்கா குத்தகைக்கு விட்டதன் பாதிப்பு தான் இது. பொது நல வைத்திய, சுகாதார ஊழியர்கள் பல வருடங்களாக இதனை அறிந்தமை, தம்மால் இயன்றளவு கேட்டுத் தோற்றமை ஆகியவற்றின் விளைவே இன்று தலை விரித்தாடுகின்றது.\nஇதை பல அரசியல்வாதிகள், தனியார் தாபனங்கள் என்றும் பொறுப்பில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். காரணம் தொற்றுநோய் இல்லாத காலத்தில் இது அரசியலோ – காசு பண இலாபமோ அற்றது. எனவே அதை யாவரும் புறக்கணிப்பர்.\nஅமெரிக்க அரசாங்கம் ���னியார் வர்த்தகம், தனிப்பட்ட இலாபம், அதற்கு எவ்வாறு தாம் பொதுமக்களிடம் இருந்து வருமான வரி பெறுவது, பொதுமக்கள் சார்பில் எதிர்கால கணக்கிலிருந்து இருந்து கடன் எடுத்து, காசு அச்சடித்து உதவுவதில் மும்முரமாகுகிறதே ஒழிய, இவற்றிற்கு வழிவகை செய்யும் பொது மக்கள் சுகாதாரத்தைப் பார்த்துக் கொள்ளவேயில்லை. இதனால் வந்த வீழ்ச்சியே நாம் இன்று எதிர் நோக்கும் பாரிய சமூக சுகாதார பொருளாதார வீழ்ச்சியாகும்.\nஎமது அரசியல்வாதிகளின் தொடர் கவலையீனம் காரணமாக சில பில்லியன்கள் செலவில் சேகரித்து வைத்திருக்கப் படக்கூடிய மருத்துவ உபகரங்கள், போதிய வைத்திய கட்டில்கள் என்பவற்றுக்கு பதிலாக குறுகிய கால தனியார் வர்த்தக இலாபம் காரணமாக பல ரில்லியன் டொலர்கள் ஏற்கனவே கடந்த இரண்டு மாதங்களில் அழிந்தவாறே உள்ளன. இதன் முடிவு இன்னும் பற்பல மாதங்களுக்குத் தொடரும்.\nமக்கள் பொதுநலம்,அபிலாசைகளை, கருத்தில் கொள்ளாத தனியார் வர்த்தகம், இலாப நோக்குச் செயற்பாடு, அதையே தனது அடிப்படை பொருளாதாரவியலாகச் சிந்திக்கும் அமெரிக்க அரசு பாரதூரமான தோல்வியைக் கவ்வியுள்ளது எனலாம்.\n« கலாட்டா – 5\nரம்மியமான ராகங்கள் – சண்முகப்பிரியா September 15, 2020\nதொழிலாளர் தினம் September 8, 2020\nகாமன் டிபி கலாச்சாரம் September 8, 2020\nவெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க\nரம்மியமான ராகங்கள் – மாயாமாளவகௌளை September 5, 2020\nஎரிந்த பனைகள் August 27, 2020\nதெய்வமும் மனிதனாகலாம் August 27, 2020\nமினசோட்டாவில் 74வது இந்திய சுதந்திர தின விழா August 27, 2020\nமினசோட்டாவில் தமிழ்க் கல்வி August 24, 2020\nயார் இந்த கமலா ஹாரிஸ்\n2020-இல் அந்த ஏழு நாட்கள் August 17, 2020\n© 2020 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/clri-recruitment/", "date_download": "2020-09-23T00:49:31Z", "digest": "sha1:SEGVRWOYOGDBA5B2Z75QKMREVXGSZS72", "length": 12983, "nlines": 128, "source_domain": "www.pothunalam.com", "title": "மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2020..! CLRI Recruitment 2020..!", "raw_content": "\nமத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2020..\nமத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2020..\nCLRI Recruitment 2020: மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Part-Time male doctor, Staff Nurse & Laboratory Technician பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 15.09.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்கவும்.\nமேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2020 அறிவிப்புப்படி விண்ணப்பதாரர்கள் Walk in Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வு முறையில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள்.\nசரி இங்கு மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2020(CLRI Recruitment) அறிவிப்பு விவரங்களை படித்தறிவோம் வாங்க.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nநிறுவனம் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம்\nவேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைவாய்ப்பு\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 04.09.2020\nநேர்காணல் தேர்வு நடைபெறும் தேதி 15.09.2020\nபணிகள் மற்றும் காலியிடம் விவரம்:\nMBBS/ Diploma (Nursing/ Medical Laboratory Technology)/ B.Sc/ DMLT படித்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.\nகல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATIONஐ DOWNLOAD செய்து பார்க்கவும்.\nPart-Time Male Doctor பணிக்கு விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 40 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.\nStaff Nurse/ Laboratory Technician பணிக்கு விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 50 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.\nவயது தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.\nமத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2020 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்\nhttps://clri.org/ என்ற என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்\nபின் careers என்பதை க்ளிக் செய்யவும்.\nவிளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.\nதகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை Download செய்து, படிவத்தில் தேவையான ஆவணங்களை இணைத்து, கடைசி தேதிக்குள் அனுப்பவும்.\nவிண்ணப்ப படிவத்தை தங்களுடைய எதிர்கால பயன்பாட்டிற்கு பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளவும்.\nமேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்��ு தகவல்களையும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..\nஇதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Employment news in tamil\nசத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் வேலைவாய்ப்பு 2020..\nதமிழ்நாடு அரசு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலை 2020..\nசத்துணவு அமைப்பாளர் வேலைவாய்ப்பு 2020..\nசமையலர் மற்றும் துப்புரவாளர் வேலைவாய்ப்பு 2020..\nமாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள் 2020..\nதமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு குழுமம் வேலைவாய்ப்பு 2020..\n7 நாட்களில் முகத்தை ஜொலிக்க வைக்கும் பேஷியல்..\nகர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு செய்வது ஏன்..\nபல்லி நம் உடலில் எங்கே விழுந்தால் என்ன பலன்..\nமுதலீடு ஒரு முறை லாபம் வருடம் முழுவதும்..\n2 நிமிடத்தில் உடல் சூடு குறைய – அருமையான வழி..\nதொண்டை புற்றுநோய் அறிகுறிகள் அதன் சிகிச்சை முறைகள்..\nபெண் குழந்தையின் பெயர் அர்த்தம் தெரிந்து கொள்ளுங்கள்..\n55 இயற்கை அழகு குறிப்புகள்..\nஇது மட்டும் முகத்தில் போட்டு பாருங்க – ஒரு மாற்றம் தெரியும்..\nதொப்பை குறைய 15 வழிகள்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/category/interesting?page=105", "date_download": "2020-09-22T23:42:34Z", "digest": "sha1:4GM4YJ3B3OFXE477AVMJQIO6ZQQBESN4", "length": 10942, "nlines": 133, "source_domain": "www.virakesari.lk", "title": "Interesting News | Virakesari", "raw_content": "\n20 ஆவது திருத்தம் தேசத் துரோகமாகும் - சபையில் சஜித்\nஸ்மித் - சாம்சனின் அதிரடியால் 216 ஓட்டங்களை குவித்த ராஜஸ்தான்\nசம்மாந்துறையில் துப்பாக்கியொன்று ரவைகளுடன் மீட்பு\nபெருந்தோட்ட சேவையாளர்களுக்கும் இந்திய வீட்டுத்திட்டம் ; ஜீவன்\nயாழில் தோட்டக் காணியிலிருந்து ஒருதொகை வெடிபொருட்கள் மீட்பு\n20 ஆவது திருத்த வரைபினை சவாலுக்குட்படுத்தி மனுத் தாக்கல்\nகோப் குழுவின் தலைவராக சரித ஹேரத் தெரிவு\n20 வேண்டாம் - பதாகை, ஸ்டிக்கர்களோடு எதிர்க்கட்சி எதிர்ப்பு\nகடும் மழையுடனான காலநிலை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை\nசெங்கலடியில் கோர விபத்து.. ஒருவர் பலி\nஆச்சரியம் தந்த 14 வயதுச��� சிறுவனின் கண்டுபிடிப்பு\nசரித்திர பாட வகுப்புக்காக தனது வயலை ஆராய்ச்சி செய்த சிறுவன் ஒருவன், இரண்டாம் உலகப் போரின்போது வீழ்த்தப்பட்ட விமானத்தின் பெரும்பாகத்தையும், விமானியின் உடல் எச்சங்களையும் கண்டுபிடித்துள்ளான்.\nசெலவைக் குறைப்பதற்காக தங்கையைக் கொலை செய்த தனயன்\nவீட்டுச் செலவைக் குறைப்பதற்காக தங்கை முறையான பெண்ணைக் கொலை செய்த இளைஞனை பொலிஸார் கைது செய்தனர்.\nகனவை நனவாக்கிக்கொண்ட ‘டௌன் சிண்ட்ரோம்’ பெண்\nமரபணுக் குறைபாட்டால் ஏற்படும் ‘டௌன் சிண்ட்ரோம்’ நோயால் பாதிக்கப்பட்ட பெண், முதன்முறையாக தொலைக்காட்சியொன்றில் வானிலை அறிவிப்பாளராகப் பணியாற்றவிருக்கிறார்.\nஆச்சரியம் தந்த 14 வயதுச் சிறுவனின் கண்டுபிடிப்பு\nசரித்திர பாட வகுப்புக்காக தனது வயலை ஆராய்ச்சி செய்த சிறுவன் ஒருவன், இரண்டாம் உலகப் போரின்போது வீழ்த்தப்பட்ட விமானத்தின்...\nசெலவைக் குறைப்பதற்காக தங்கையைக் கொலை செய்த தனயன்\nவீட்டுச் செலவைக் குறைப்பதற்காக தங்கை முறையான பெண்ணைக் கொலை செய்த இளைஞனை பொலிஸார் கைது செய்தனர்.\nகனவை நனவாக்கிக்கொண்ட ‘டௌன் சிண்ட்ரோம்’ பெண்\nமரபணுக் குறைபாட்டால் ஏற்படும் ‘டௌன் சிண்ட்ரோம்’ நோயால் பாதிக்கப்பட்ட பெண், முதன்முறையாக தொலைக்காட்சியொன்றில் வானிலை அறிவ...\n25 வருடங்களுக்குப் பிறகு சுயமாக எழும்பி அமர்ந்த பெண்..\nஉடலில் இருந்து சுமார் 120 கிலோ எடை குறைக்கப்பட்டதால், 25 வருடங்களுக்குப் பிறகு படுக்கையிலிருந்து சுயமாக எழும்பி அமர்ந்து...\nஇரண்டாவது திருமணம் செய்ய முனைந்த கணவரை நடுவீதியில் வைத்து அடித்த முதல் மனைவி..\nகணவன் இரண்டாவது திருமணம் செய்ய முனைந்தபோது, முதல் மனைவியினால் வீதியில் வைத்து தாக்கப்பட்ட சம்பவம் இந்தியாவில் இடம்பெற்று...\nகாற்றை விற்று காசாக்கும் விசித்திரம்..\nசுவாசிப்பதற்கு தேவையான காற்றை லீட்டர் கணக்கில் விற்கும் விசித்திர நிகழ்வு பிரிட்டனில் இடம்பெற்றுள்ளது.\nமேசை பந்தில் கின்னஸ் சாதனை படைத்த ரோபோ..\nஜப்பானின் இயந்திர தொழிநுட்ப நிறுவனமான ஓம்ரான், உலகின் முதல் ரோபோ மேசை பந்து, பயிற்சியாளரை உருவாக்கி கின்னஸ் சாதனை படைக்க...\nதும்பிக்கையுடன் பிறந்த அதிசய பன்றிக் குட்டி ; சீனாவில் சம்பவம் (காணொளி இணைப்பு )\nயானையின் முக அமைப்புடன் தும்பிக்கை மற்றும் ஒரு கண்ணுடன் பன��றியொன்று குட்டியொன்றை ஈன்றுள்ள சம்பவமொன்று கிழக்கு சீனாவில் இ...\nஇழப்பீடு வாங்குவதற்காக விவாகரத்து பெரும் தம்பதிகள்..\nதென் சீனாவிலுள்ள சிறிய கிராமத்தில், வீடுகள் வலுக்கட்டாயமாக இடிக்கப்படுவதால் அதிகப்படியான இழப்பீடை வாங்குவதற்காக கிராமத்த...\nஏழு நாட்களில் மூன்று குழந்தைகளை பெற்ற தாய்..\nதாயொருவர் ஏழு நாட்கள் இடைவெளியில், மூன்று குழந்தைகளை பிரசவித்துள்ள அபூர்வ சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.\nஸ்மித் - சாம்சனின் அதிரடியால் 216 ஓட்டங்களை குவித்த ராஜஸ்தான்\nராஜஸ்தானுடனான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை\nவிபத்துக்குள்ளானது ரஷ்ய போர் விமானம்\nமுரண்பாடுகளுக்கு தீர்வுகாண விரைவில் கடற்றொழில்சார் தேசியக் கொள்கை - நாடாளுமன்றில் டக்ளஸ்\n'மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாதவரை நிலையான அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் பயனில்லை': வாசுதேவ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/73353.html", "date_download": "2020-09-22T23:48:50Z", "digest": "sha1:OOGCW4OGEQAZRX6ZIFN53CPJ4JAQA22S", "length": 5950, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "ஆசியாவின் கவர்ச்சிக் கன்னியாக பிரியங்கா சோப்ரா தேர்வு..!! : Athirady Cinema News", "raw_content": "\nஆசியாவின் கவர்ச்சிக் கன்னியாக பிரியங்கா சோப்ரா தேர்வு..\nஇந்தி பட உலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. ஹாலிவுட்டிலும் இவர் தனி இடம் பிடித்திருக்கிறார். இப்போது ஆசியாவின் கவர்ச்சி மங்கை ஆகிஇருக்கிறார்.\nலண்டனில் உள்ள ‘ஈஸ்ட்டர்ன்ஐ’ என்ற வார பத்திரிகை ஆசியாவில் உள்ள கவர்ச்சியான 50 பெண்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பிரியங்கா சோப்ரா முதல் இடம் பிடித்துள்ளார்.\nகடந்த ஆண்டு இந்த பட்டியலில் முதல் இடம் பிடித்தவர் தீபிகா படுகோனே. இந்த முறை அவரை பின் தள்ளிவிட்டு பிரியங்கா சோப்ரா முதல் இடத்தை பிடித்திருக்கிறார். டி.வி. நடிகை நித்யா சர்மாவுக்கு 2-வது இடமும், தீபிகாவுக்கு 3-வது இடமும் கிடைத்திருக்கிறது.\nஆலியாபட் 4-வது இடத்தை பிடித்திருக்கிறார். 5-வது இடம் பாகிஸ்தான் நடிகை மாஹிரா கானுக்கு கிடைத்துள்ளது.\nஇது பற்றி கூறியுள்ள பிரியங்கா சோப்ரா, “ஆசியாவின் கவர்ச்சி மங்கையாக தேர்ந்து எடுக்கப்பட்டது. மகிழ்ச்சி அளி��்கிறது. அனைவருக்கும் நன்றி”என்று தெரிவித்துள்ளார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nசினிமா விருந்துகளில் போதை மாத்திரைகள் – விஷால் பட நடிகை புகார்..\nஎண்ணம், தோரணை எல்லாம் மாறிவிட்டது – சமந்தா..\nநேரடியாக ஓடிடியில் ரிலீசாகும் ஸ்வாதி கொலை வழக்கு சம்பவம்..\nமிரட்டல் நடிகையை தாக்கிய கொரோனா..\nஅரசியலில் ஈடுபடும்படி அழைப்புகள் வருகின்றன – சோனுசூட்..\nஇந்தி தெரியாததால் விமான நிலையத்தில் வெற்றிமாறனுக்கு நடந்த கொடுமை..\nஇதுக்கு அப்புறம் உனக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும்… சாந்தனுவை வாழ்த்திய இளம் இயக்குனர்..\nவிஜய்க்கு மறக்க முடியாத பரிசு கொடுத்த பிகில் நடிகை..\nரஜினி, விஜய், அஜித் படங்களில் பணியாற்றியவர் இயக்கும் புதிய படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-09-23T00:50:46Z", "digest": "sha1:IK3EZ2FQHQCPAPZDEMT7J7BUAR5UGKNO", "length": 13043, "nlines": 148, "source_domain": "ilakkiyainfo.com", "title": "யாழில் தொடரும் வாள்வெட்டு குழுவினரின் அட்டகாசம்! | ilakkiyainfo", "raw_content": "\nயாழில் தொடரும் வாள்வெட்டு குழுவினரின் அட்டகாசம்\nசுன்னாகம் பகுதியில் வீடொன்றினுள் புகுந்த கும்பலொன்று வீட்டில் இருந்த மூதாட்டி மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅத்தோடு வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி என்பவற்றையும் அடித்து நொறுக்கியதன் பின்னர் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசுன்னாகம் கந்தரோடை பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.\nமுகங்களை மூடியவாறு வீட்டினுள் புகுந்த மூன்று பேர் கொண்ட கும்பலே தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nவட்டுவாகல் பாலத்தில் விபத்து; இளம் குடும்பஸ்தர் பலி (படங்கள் இணைப்பு) 0\nஒருமணிநேரத்திற்குள்ளே எட்டு தற்கொலை தாக்குதல்.. விடுதலைப்புலிகளை விடவும் இத்தீவிரவாதம் மிகமிக ஆபத்தானது. 0\nநாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் யாழ்ப்பாணத்தில் உள்ள வீடு இராணுவத��தினரால் அதிரடி சோதனை\nதிருட்டு வாகனத்தை ஓட்டிச்சென்ற தமிழ் இளைஞனை ஹெலிக்கொப்டரில் துரத்திப் பிடித்த கனடா பொலீஸ் – காணொளி\nபிரபாகரன் மீது ஆழ ஊடுருவும் அணி தாக்கியது; நான் பரீட்சித்த பின்னரே பிரபாகரன் சாப்பிடுவார்: முன்னாள் மெய்க்காப்பாளர் சொல்லும் தகவல்கள்\nஇஸ்ரேல் – பாலத்தீனம்: ஓட்டோமான் பேரரசு, யாசர் அராபத், பிரிட்டன் – 100 ஆண்டு வரலாற்றின் முக்கிய தருணங்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஐ.நா.மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சிக்கல்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வை போல ஆதிச்சநல்லூரிலும் வடிகால் குழாய்\nஉலகின் மிக நீண்ட பஸ் பயணம் டில்லி – லண்டனுக்கிடையில்\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nமூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். \"மக்கள் சேவையே மகேசன் சேவை \", போய்...\nநல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/iocl-indian-oil-corporation-limited-recruitment/", "date_download": "2020-09-22T23:28:22Z", "digest": "sha1:CBFN4PAJHPE67IDSIZFW4YLQ7CCPSMNL", "length": 15686, "nlines": 207, "source_domain": "jobstamil.in", "title": "IOCL Indian Oil Corporation Limited Recruitment 2020", "raw_content": "\nRVNL ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் வேலைகள் 2020\nஈரோடு மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nபெரம்பலூர் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nமெட்ராஸ் யூனிவர்சிட்டியில் வேலைவாய்ப்புகள் 2020\nவிருதுநகர் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nதமிழ்நாடு அரசு காவல்துறையில் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு முழுவதும் தபால் துறையில் 3162 புதிய வேலைவாய்ப்புகள்\n10வது படித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்புகள் 2020\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nHome/Diploma/IOCL இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணிவாய்ப்புகள் அறிவிப்பு\nDiploma12ஆம் வகுப்புAny DegreeITIமத்திய அரசு வேலைகள்\nIOCL இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணிவாய்ப்புகள் அறிவிப்பு\nஇந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2020. Security Cheif பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.iocl.com விண்ணப்பிக்கலாம். IOCL Indian Oil Corporation Limited Recruitment விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nIOCL இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணிவாய்ப்புகள் அறிவிப்பு\nநிறுவனத்தின் பெயர்: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (Indian Oil Corporation Limited)\nவேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்\nபணி: பாதுகாப்புத் தலைவர்-Security Cheif\nதேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல், எழுத்து தேர்வு\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 09 செப்டம்பர் 2020\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nமேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.\nதமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\nடிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\nPrivate Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் | இந்தியா முழுவதும்\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:\nஐ.ஓ.சி.எல் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐ.ஓ.சி.எல்) அல்லது இந்தியன் ஆயில் என்பது இந்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமாகும், இதன் தலைமையகம் இந்தியாவின் புதுதில்லியில் உள்ளது. இந்தியன் ஆயில் கம்பெனி லிமிடெட் என 1958 ஆம் ஆண்டில் இந்தியன் ஆயில் செயல்படத் தொடங்கியது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் உடன் 1964 ஆம் ஆண்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உருவாக்கப்பட்டது. இது பார்ச்சூன் ‘குளோபல் 500’ பட்டியலில் முன்னணி இந்திய நிறுவனமாகும், இது 88 வது இடத்தில் உள்ளது 2013 ஆம் ஆண்டு. இந்தியன் ஆயில் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் பெட்ரோலிய பொருட்கள் சந்தையில் 49% பங்கையும், சுத்திகரிப்பு திறனில் 31% பங்கையும், இந்தியாவில் 67% கீழ்நிலை குழாய் குழாய் திறனையும் கொண்டுள்ளது. இந்நிறுவனம் முக்கியமாக இந்திய அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது, இது சுமார் சொந்தமானது. நிறுவனத்தில் 79% பங்குகள். கோல் இந்தியா லிமிடெட், என்டிபிசி லிமிடெட், ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன், ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட், பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் மற்றும் கேஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் தவிர இந்தியாவின் ஏழு மகாரத்னா நிலை நிற���வனங்களில் இதுவும் ஒன்றாகும். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் இந்தியா முழுவதும் நேர்காணல் செயல்முறைக்கான கல்வி / தகுதி அடிப்படையில் பல்வேறு பதவிகளில் சமீபத்திய ஆட்சேர்ப்பு விவரங்களைக் கொண்டு வருகிறது. IOCL Indian Oil Corporation Limited Recruitment 2020 -2021.\nRVNL ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் வேலைகள் 2020\nஈரோடு மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nபெரம்பலூர் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nமெட்ராஸ் யூனிவர்சிட்டியில் வேலைவாய்ப்புகள் 2020\nவிருதுநகர் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nதமிழ்நாடு அரசு காவல்துறையில் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு முழுவதும் தபால் துறையில் 3162 புதிய வேலைவாய்ப்புகள்\n10வது படித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்புகள் 2020\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு செய்திகள்\nPrivate Jobs | இந்தியா முழுவதும் தனியார் துறையில் வேலைவாய்ப்புகள்\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020\nஇந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2020\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\nஇராமநாதபுரம் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nகோயம்பத்தூரில் உள்ள மத்திய அரசின் SACON நிறுவனத்தில் பணிகள்\nதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு 253\nரயில்வே வேலைகள் Railway Jobs 43\nதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/reliance-jio-careers-jobs-notification/", "date_download": "2020-09-23T00:48:03Z", "digest": "sha1:26ID5ZLFIFMX2AXLA2ZEJVT52MFNYXVL", "length": 13641, "nlines": 201, "source_domain": "jobstamil.in", "title": "Reliance jio careers Jobs Notification 2020", "raw_content": "\nRVNL ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் வேலைகள் 2020\nஈரோடு மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nபெரம்பலூர் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nமெட்ராஸ் யூனிவர்சிட்டியில் வேலைவாய்ப்புகள் 2020\nவிருதுநகர் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nதமிழ்நாடு அரசு காவல்துறையில் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு முழுவதும் தபால் துறையில் 3162 புதிய வேலைவாய்ப்புகள்\n10வது படித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்புகள் 2020\nICDS தமிழ்நா���ு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nHome/10ஆம் வகுப்பு/ரிலையன்ஸ் ஜியோ புதிய வேலைவாய்ப்பு 2020\n10ஆம் வகுப்பு12ஆம் வகுப்புAny Degreeஅரசு வேலைவாய்ப்புசென்னை (chennai)தனியார் வேலைவாய்ப்புகள்\nரிலையன்ஸ் ஜியோ புதிய வேலைவாய்ப்பு 2020\nரிலையன்ஸ் ஜியோ புதிய வேலைவாய்ப்பு 2020: ரிலையன்ஸ் ஜியோ (Reliance jio) நிறுவனம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய ஜியோ வேலைவாய்ப்பு அறிவிப்பானது JC Mobility Sales Lead A, Enterprise Sales Officer A, FTTx Engineer, Core Maintenance Engg Utilities (LF), State Core Maintenance Engg Fiber & பல பணிகளை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். தனியார் துறைகளில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்களில் பணிபுரிய விரும்புபவர்கள் இப்போதே https://careers.jio.com என்ற இணையதளத்திற்கு சென்று அறிவிப்புகளை கவனமாக படித்து, ஆன்லைன் முறையில் தங்களுடைய விண்ணப்பங்களை அப்ளை செய்யுங்கள்.\nவேலைவாய்ப்பு வகை: Private Job\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 01.06.2020\nதிறன்கள் மற்றும் தேர்ச்சிகள் (Skills & Competencies):\nதகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.\nரிலையன்ஸ் ஜியோ வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்கலாம்:\n“https://careers.jio.com” என்ற இணையதளத்திற்கு செல்லவும்.\nஅவற்றில் தாங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பகுதியைத் தேர்ந்தெடுக்கவும்.\nபின் அவற்றில் உள்ள அறிவிப்பு விவரங்களை தெளிவாக படிக்கவும்.\nபின் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த ஜியோ வேலைவாய்ப்பு காலியிடத்திற்க்கு ஆன்லைன் மூலம் அப்ளை செய்யுங்கள்.\nஇறுதியாக, உங்கள் CV/ Resume ரிலையன்ஸ் JIO நிறுவனத்தில் சமர்ப்பிக்கவும்.\nதமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\nடிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்\n10th Pass 12th Any Graduate ரிலையன்ஸ் ஜியோ ரிலையன்ஸ் ஜியோ வேலைவாய்ப்பு\nRVNL ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் வேலைகள் 2020\nஈரோடு மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nபெரம்பலூர் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு��ள்\nமெட்ராஸ் யூனிவர்சிட்டியில் வேலைவாய்ப்புகள் 2020\nவிருதுநகர் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nதமிழ்நாடு அரசு காவல்துறையில் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு முழுவதும் தபால் துறையில் 3162 புதிய வேலைவாய்ப்புகள்\n10வது படித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்புகள் 2020\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு செய்திகள்\nPrivate Jobs | இந்தியா முழுவதும் தனியார் துறையில் வேலைவாய்ப்புகள்\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020\nஇந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2020\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\nஇராமநாதபுரம் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nகோயம்பத்தூரில் உள்ள மத்திய அரசின் SACON நிறுவனத்தில் பணிகள்\nதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு 253\nரயில்வே வேலைகள் Railway Jobs 43\nதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Mugunth_Kumar", "date_download": "2020-09-23T01:29:09Z", "digest": "sha1:XD5RJ4RHOQQD4SC2NAQLPATTQEYMPIBK", "length": 6199, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:Mugunth Kumar - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.\nta-2 இந்த பயனாளர் தமிழில் இடைப்பட்ட அளவில் பங்களித்து உதவமுடியும்.\nஎனக்கு செந்தமிழில் எழுதத்தெரியவிட்டலும் ஆங்கிலம் கலந்து எழுதும் அளவிற்கு வல்லமை இருக்கிறது. தற்சமயம் சிங்கப்பூரில் வசிக்கிறேன். என்னை பற்றி என்னுடய ஆங்கில பயனர் பக்கத்தை பார்க்கவும்... இந்த பக்கதை விரைவில் \"update\" செய்ய உள்ளேன். உங்களால் முடிந்தால், நீங்களே \"update\" செய்யுங்கள். என்னுடய ஆங்கிலப்பக்கத்திற்கு இங்கே செல்லவும்... [1]\nஎன்னுடைய பங்களிப்புகள் பெரும்பாலும் கணினி சம்பந்தமாகவே இருக்கும். எதாவது கணினி சம்பந்தமான பக்கங்களை நான் எழுதவேண்டுமானால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்.\n2008 மே 13 ஜெய்பூர் குண்டு வெடிப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மே 2008, 08:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/287", "date_download": "2020-09-23T01:20:26Z", "digest": "sha1:ZQPIOXUE473FODYLV4HB646LY43T4UIJ", "length": 4761, "nlines": 63, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/287\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/287\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:பல்லவர் வரலாறு.pdf/287 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:பல்லவர் வரலாறு.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபல்லவர் வரலாறு/20. சமயநிலை (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/today-08-arrested-in-sri-lanka/", "date_download": "2020-09-22T23:20:02Z", "digest": "sha1:PJFJEIZP57LPLCON2LLD3NXBEW4L7Y3P", "length": 7855, "nlines": 72, "source_domain": "tamilnewsstar.com", "title": "போதை பொருளுடன் 08 பேர் கைது Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 23.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nபாலியல் துன்புறுத்தலை நானும் எதிர்கொண்டேன் : நடிகை கஸ்தூரி\nஜோ பிடன் வென்றால், அது சீனாவுக்கு கிடைத்த வெற்றியாகும் – ட்ரம்ப்\nசெயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய சீனா\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.14 கோடி\nToday rasi palan – 22.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nகுவைத்தில் நேற்றைய நிலவரப்படி புதிதாக 385 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 8 ஆயிரத்து 800-ஐ கடந்தது\nஓமானில் கடந்த நாட்களில் புதிதாக 1,722 பேருக்கு கொரோனா\nHome/இலங்கை செய்திகள்/போதை பொரு���ுடன் 08 பேர் கைது\nபோதை பொருளுடன் 08 பேர் கைது\nஅருள் July 23, 2020\tஇலங்கை செய்திகள் 12 Views\nபோதை பொருளுடன் 08 பேர் கைது\nஐஸ் ரக போதை பொருளுடன் 08 சந்தேக நபர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகுறித்த நபர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nகுறித்த போதை பொருள் வர்த்தகத்திற்காக இவர்கள் ஒன்று கூடும் வேளையில் புத்தளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nகைது செய்யப்பட்டவர்களுல் போதை பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் இருவரும் உள்ளடங்குவதாக கூறப்பட்டுள்ளது.\nசற்று முன்னர் மேலும் 7 பேருக்கு கொரோனா\nPrevious சற்று முன்னர் மேலும் 7 பேருக்கு கொரோனா\nNext நயன்தாரா பற்றி சர்ச்சை பதிவு டுவிட்டரை விட்டு வெளியேறிய வனிதா\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் தற்போதைய நிலைப்பாடு – சிவஞானம் சிறீதரன்\nஇலங்கையில் மீண்டும் கொரோனா அபாயம்\nகல்வி அமைச்சின் விசேட தீர்மானம்\nசெவ்வாய்ககிழமை கூடவுள்ள கோப் குழு\nஅரசியலமைப்பில் 13 ஆவது திருத்தம் இருக்க கூடாது\nகப்பல் கேப்டனுக்கு இலங்கை கோர்ட்டு சம்மன்\n20ம் திருத்தச் சட்ட மூலத்தின் – முன்வைக்கப்படாத அறிக்கை\n20ம் திருத்தச் சட்ட மூலத்தின் – முன்வைக்கப்படாத அறிக்கை 20ம் திருத்தச் சட்ட மூலத்தின் வரைவினை ஆராய்வதற்காக பிரதமர் மகிந்தராஜபக்ஷவினால் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/09/05232909/Dhanushs-movie-is-postponed-again.vpf", "date_download": "2020-09-23T00:55:01Z", "digest": "sha1:7GUZ7UDZMGKDDOAEWEGGFGJZ3YCTNBNE", "length": 10288, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dhanush's movie is postponed again? || தனுஷ் படம் மீண்டும் தள்ளிவைப்பு?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதனுஷ் படம் மீண்டும் தள்ளிவைப்பு\nதனுஷ் படம் மீண்டும் தள்ளிவைப்பு\nகவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா.’ இதில் கதாநாயகியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.\nபதிவு: செப்டம்பர் 06, 2019 05:45 AM\n2016-ம் ஆண்டு படப்பிடிப்பை தொடங்கினர். பண நெருக்கடியால் அடிக்கடி தாமதம் ஏற்பட்டது. அதன்பிறகு ஒரு வழியாக படப்பிடிப்பை முடித்து திரைக்கு கொண்டு வர தயாரானபோது பைனான்ஸ் கொடுத்தவர்கள் நெருக்கடியால் நின்று போனது. 3 வருடங்களாக படத்தை ���திர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். படத்தை திரைக்கு கொண்டுவர பல கட்டங்களாக பேச்சுவார்த்தைகள் நடந்தும் தீர்வு ஏற்படாமல் இருந்தது.\nபாடல்கள் வெளியாகி படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் எனை நோக்கி பாயும் தோட்டா படம் இன்று வெளியாகும் என்று படக் குழுவினர் அறிவித்தனர். இது தனுஷ் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. பேனர் கட் அவுட்கள் அமைத்து படத்தை வரவேற்க தயாரானார்கள்.\nஆனால் படம் திட்டமிட்டபடி இன்று வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. மீண்டும் தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. நாளை அல்லது 12-ந்தேதி திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபண பிரச்சினையை எனை நோக்கி பாயும் தோட்டா மற்றும் துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் மூலம் தீர்ப்பதாக கவுதம் மேனன் ஏற்கனவே உறுதி அளித்துள்ளதாக கூறப்பட்டது. ஆனாலும் படம் இன்று வெளியாவதில் தடங்கல் ஏற்பட்டு உள்ளது. இது தனுஷ் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.\n1. தனுஷ் ஜோடியாக ஹன்சிகா\nதனுஷ் ஜோடியாக ஹன்சிகா நடிக்க ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\n2. தனுசின் ‘அசுரன்’ சீன மொழியில் ‘ரீமேக்’\nதனுசின் ‘அசுரன்’ சீன மொழியில் ‘ரீமேக்’ செய்யப்பட உள்ளது.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\n1. அஜித்துக்கு தயாரான புதிய அதிரடி கதை ஜி.வி.பிரகாஷ் தகவல்\n2. 200 பெண்களுடன் தொடர்பு அனுராக் காஷ்யப் மீது நடிகை மீண்டும் புகார்\n3. சுறுசுறுப்பின் ரகசியம் ரஜினி பற்றி நிவேதா சொல்லும் விஷயங்கள்\n4. படப்பிடிப்புக்கு செல்ல வீட்டு கேட்டை உடைத்த டுவைன் ஜான்சன்\n5. கொரோனா நஷ்டத்தை ஈடுகட்டிய அக்‌ஷய்குமார்\nஎங்களைப்பற்றி | தனித்தன���மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/poochi-kadi-marunthu/", "date_download": "2020-09-23T00:35:42Z", "digest": "sha1:6VNGSHIDN37AL33QUJKIUDVHE4QE2ZD4", "length": 17860, "nlines": 132, "source_domain": "www.pothunalam.com", "title": "பூச்சி கடிக்கான எளிமை வீட்டு வைத்தியங்கள்..! poochi kadi maruthuvam in tamil..!", "raw_content": "\nபூச்சி கடிக்கான எளிமை வீட்டு வைத்தியங்கள்..\nபூச்சி கடிக்கான எளிமை வீட்டு வைத்தியங்கள்..\nஇன்றைய பொதுநலம் பதிவில் அனைவரின் உடலில் ஏற்படும் பூச்சி கடியை(poochi kadi vaithiyam) எளிமையாக போக்க சில வீட்டு வைத்தியங்களை இன்று பார்க்கலாம். விலங்கினங்களில் அதிகமான எண்ணிக்கையை கொண்டது பூச்சி இனங்கள் தான். மழை காலங்களிலும் சரி, வெயில் காலங்களிலும் சரி, பூச்சிகள் இல்லாத இடத்தில் நாம் இருக்க முடியாது.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nபூச்சிகளில் விஷமுள்ள பூச்சி, விஷமற்ற பூச்சி என இருவகையாக உள்ளது. விஷம் உள்ள பூச்சிகள் நம்மை கடித்துவிட்டால் கண்டிப்பாக மருத்துவரை அணுகவேண்டும். இல்லையெனில் பெரிய விளைவுகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கும்.\nஇதை தவிர நாம் அன்றாட வாழ்வில் தினமும் கொசுக்கள், எறும்புகள், பல விஷமற்ற பூச்சிகள் என பல பூச்சி இனங்கள் நம்மை கடிப்பதுண்டு. அவை தடிப்புகளையும், எரிச்சலையும் ஏற்படுத்தும். பூச்சி கடியால் ஏற்படும்(poochi kadi symptoms in tamil) எரிச்சல் மற்றும் வீக்கம் போன்றவற்றை எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் சரி செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க..\nஅல்சர் குணமாக சித்த வைத்தியம் …\nபூச்சி கடிக்கான எளிமை வீட்டு வைத்தியம் / poochi kadi maruthuvam in tamil – Tips 1:\nநம் அன்றாடம் வீட்டில் பயன்படுத்துகிற சமையல் பொருள்களில் ஒன்றுதான் சின்ன வெங்காயம். எறும்பு மற்றும் கொசு போன்ற பூச்சிகள் நம்மை கடித்தால் சின்ன வெங்காயத்தின் சாற்றினை கடித்த இடத்தில் தேய்த்து வந்தால் பூச்சி கடி (poochi kadi) விரைவில் குணமடையும். சின்ன வெங்காயத்தை வெட்டி பூச்சிக்கடி உள்ள இடத்தில் நேரடியாக தேய்த்தால் கூட இன்னும் பலன் கிடைக்கும்.\nபூச்சி கடிக்கான எளிமை வீட்டு வைத்தியம் / poochi kadi vaithiyam in tamil – Tips 2:\nஅரிப்பு மற்றும் எரிச்சலுக்கு நாம் பாரம்பரிய காலத்தில் இருந்து இன்றுவரை பயன்படுத்திவரும் மருந்துகளில் ஒன்று தேன். பூ��்சி கடி(poochi kadi vaithiyam) உள்ள இடத்தில் தேனை தேய்க்க வேண்டும். தேனை தேய்ப்பதினால் எரிச்சலிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.மேலும் இதில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை அதிகம் உள்ளது. அதனால் இது எரிச்சல் மேலும் அதிகமாகாமல் தடுக்கக்கூடியது.\nபூச்சி கடிக்கான எளிமை வீட்டு வைத்தியம் / poochi kadi maruthuvam in tamil – Tips 3:\nகற்றாழை என்பது இப்பொழுது அனைவரின் வீட்டு தோட்டங்களிலும், வீட்டின் முன் வாசலில் எளிதாக வளரக்கூடிய ஒன்றுதான். பூச்சிக்கடி(poochi kadi home remedies in tamil) உள்ளவர்கள் கற்றாழையின் மேல் உள்ள தோலை நீக்கிவிட்டு கற்றாழை ஜெல்லை பூச்சி கடித்த இடத்தில் தடவி வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.\nபூச்சி கடிக்கான எளிமை வீட்டு வைத்தியம் / poochi kadi vaithiyam in tamil – Tips 4:\nபூச்சி கடித்தவர்கள் எலுமிச்சை சாறு மற்றும் துளசி சாற்றை சம அளவில் எடுத்துக்கொண்டு கலக்கிக்கொள்ளவும். கலந்தபின் பூச்சி கடித்த இடத்தில் தடவி வந்தால் பூச்சி கடித்த பிரச்சனை(poochi kadi marunthu in tamil) விரைவில் குணமடைய செய்யும்.\nநோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பேரிச்சை பழம் பால் தயாரிக்கும் முறை ..\nபூச்சி கடிக்கான எளிமை வீட்டு வைத்தியம் / poochi kadi maruthuvam in tamil – Tips 5:\nபூச்சி கடி(poochi kadi maruthuvam in tamil) அரிப்பை தடுப்பதற்கு மற்றொரு வழிதான் டீ ட்ரீ ஆயில். இதில் ஆன்டி செப்டிக் குணங்கள் அதிகமாக உள்ளது. எனவே அரிப்பிலிருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.\nடீ ட்ரீ ஆயில் பூச்சி கடிக்கு மட்டுமல்லாமல் சருமம் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளுக்கும் முக்கிய தீர்வாக உள்ளது.\nநம் வீடுகளில் சுலபமாக கிடைக்கும் ஒன்றுதான் தேங்காய் எண்ணெய். எறும்பு அல்லது கொசு கடித்த இடத்தில் தடிப்பு ஏற்படும். அதில் தேங்காய் எண்ணெய் தேய்க்க பூச்சி கடிகளில்(poochi kadi marunthu) இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.\nபூச்சி கடிக்கான எளிமை வீட்டு வைத்தியம் / poochi kadi vaithiyam in tamil – Tips 6:\nபேக்கிங் சோடா நம் வீட்டின் சமையலறையில் எளிமையாக கிடைக்கக்கூடிய ஒன்று. பேக்கிங் சோடாவுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். பேஸ்ட் போன்று நன்றாக குழைக்கவும். பூச்சி கடி(poochi kadi maruthuvam in tamil) பட்ட இடத்தில் பேஸ்டினை தேய்க்கும் பொழுது நல்ல நிவாரணம் கிடைக்கும்.\nபூச்சி கடிக்கான எளிமை வீட்டு வைத்தியம் / poochi kadi maruthuvam in tamil – Tips 7:\nநாம் அன்றாடம் சமைக்கும் உணவு பொருட்களில் பிரதான இடம் பிடித்து இருப்பது பூண்டு ஆகும். இது இயற்கையாகவே எண்ணிலடங்கா மருத்துவ குணங்களை பூண்டு உள்ளடக்கியது.\nபூண்டை நன்றாக நசுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். பூச்சி கடி பட்ட இடத்தில் நசுக்கிய பூண்டை நன்றாக வைத்து தேய்க்க வேண்டும். அவ்வாறு தேய்த்தால் பூச்சி கடி பிரச்சனையில்(poochi kadi) இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.\nபூச்சி கடிக்கான எளிமை வீட்டு வைத்தியம் / poochi kadi vaithiyam in tamil – Tips 8:\nஆப்பிள் சீடர் வினிகர் என்பது ஆப்பிள், சர்க்கரை, பீஸ்ட் இவற்றினை சேர்த்து உருவாக்கப்படுவது. ஆப்பிளை பிழிந்து அதன் சாற்றில் சில பொருட்களைச் சேர்த்து இதனை உருவாக்குவர்.\nஇந்த சாற்றினை பஞ்சினில் தடவி பூச்சி கடி(poochi kadi home remedies in tamil) உள்ள இடத்தில் தடவினால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.\nபொதுவாக பூச்சி கடித்த இடத்தில் அரிப்பு ஏற்படுவது வழக்கம். ஆனால் மேலும் மேலும் பூச்சி கடித்த இடத்தில் அரித்தால் பாதிப்பு அதிகமாகும்.\nஆனால் கடித்தது விஷ பூச்சிகள் என தெரிந்தால் வீட்டு வைத்தியங்கள் எதவும் முயற்சி செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுகுவதே சிறந்தது.\nகருப்பை நீர்கட்டி கரைய சித்த மருத்துவம் பகுதி – 2\nஇதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்\nபூச்சி கடிக்கான எளிமை வீட்டு வைத்தியம்\nபூச்சி கடிக்கு பாட்டி வைத்தியம்\n2 நிமிடத்தில் உடல் சூடு குறைய – அருமையான வழி..\nதொண்டை புற்றுநோய் அறிகுறிகள் அதன் சிகிச்சை முறைகள்..\nதொப்பை குறைய 15 வழிகள்..\nஅடிக்கடி கை கால் மரத்துபோவது ஏன் தெரியுமா..\nகவுனி அரிசி மருத்துவ பயன்கள்..\nமுடி வளர உதவும் உணவுகள்..\n7 நாட்களில் முகத்தை ஜொலிக்க வைக்கும் பேஷியல்..\nகர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு செய்வது ஏன்..\nபல்லி நம் உடலில் எங்கே விழுந்தால் என்ன பலன்..\nமுதலீடு ஒரு முறை லாபம் வருடம் முழுவதும்..\n2 நிமிடத்தில் உடல் சூடு குறைய – அருமையான வழி..\nதொண்டை புற்றுநோய் அறிகுறிகள் அதன் சிகிச்சை முறைகள்..\nபெண் குழந்தையின் பெயர் அர்த்தம் தெரிந்து கொள்ளுங்கள்..\n55 இயற்கை அழகு குறிப்புகள்..\nஇது மட்டும் முகத்தில் போட்டு பாருங்க – ஒரு மாற்றம் தெரியும்..\nதொப்பை குறைய 15 வழிகள்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/kalvanin_kadhali/kalvanin_kadhali9.html", "date_download": "2020-09-22T23:57:48Z", "digest": "sha1:ZBBVUG6T4KL5XQV6L3HINB7STMLQCHAD", "length": 19841, "nlines": 70, "source_domain": "www.diamondtamil.com", "title": "கள்வனின் காதலி - 9.வெயிலும் மழையும் - அபிராமி, முத்தையன், கொண்டு, நான், அண்ணா, பார்த்து, என்றான், அவன், கள்வனின், இப்போது, விட்டுவிட்டுப், போய், மழையும், வெயிலும், கொண்டே, மரங்களும், அந்த, என்ன, அபிராமியின், காதலி, போகிறேன், எனக்கு, அவள், தொடங்கினாள், கேள், நாளைக்கு, கேட்டான், வெறிக்க, இங்கே, அண்ணன், சொல்லிவிட்டுப், போனான், கார்வார், அந்தக், ஆமாம், என்னைப், இல்லாவிட்டால், இலையில், தொடங்கினான், என்றாள், சொல்லிக், கவனம், பாட்டு, குயில், நிமிர்ந்து, திடீரென்று, பெரிய, மரத்தில், கல்கியின், அமரர், இரண்டு, கமுகு, பம்பளிமாஸ், அடாடா, முற்றத்தில், அப்போது, போகிற, பயல், மறுபடியும், இல்லை, நாசமாய்ப், சிரித்துக், எழுந்து, உள்ளே, கூடத்தில், வெயில், அவனுடைய", "raw_content": "\nபுதன், செப்டெம்பர் 23, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nகள்வனின் காதலி - 9.வெயிலும் மழையும்\nசென்ற அத்தியாயங்களில் கூறிய சம்பவங்கள் நடந்து இரண்டு வருஷங்கள் ஆகிவிட்டன.\nஅபிராமி இப்போது இன்னும் ஒரு நாலு விரற்கடை உயரமாகியிருக்கிறாள். அத்துடன், நெற்றியிலே ஒரு வடு - வண்டி குடை சாய்ந்த ஞாபகார்த்தமாக - இலேசாய்த் தெரிகின்றது. மற்றபடி அதே குழந்தை முகம் தான்; கண்களில் அதே குறுகுறுப்புத்தான்.\nதிருப்பரங்கோவில் கிராமத்து வீதி ஒன்றில், ஒரு பழைய ஓட்டு வீட்டின் கொல்லைப் புறத்துக் கிணற்றங்கரையில் அவளை இப்போது நாம் பார்க்கிறோம். கிணற்றைச் சுற்றி ஒரு வரிசை கமுகு மரங்களும் அவற்றுக்கப்பால் சில தென்னை மரங்களும் வளர்ந்து அந்த இடத்தைக் குளிர்ச்சியாகச் செய்து கொண்டிருக்கின்றன. சூரிய கிரணம் ஒவ்வொன்று அங்கங்கே எட்டிப் பார்க்கின்றது. சில நாரத்தை மரங்களும் இருக்கின்றன. செழித்து வளர்ந்த ஒரு பம்பளிமாஸ் மரத்தில் பெரிய பெரிய பம்பளிமாஸ் பழங்கள் தொங்குகின்றன. கிணற்றில் ஏற்றம் போட்டு இருக்கிறது. கிணற்றின் கைப்பிடிச் சுவரிலே அபிராமி உட்கார்ந்திருக்கிறாள். அவளுடைய வாய் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருப்பதையும், தலை அசைவதையும் பார்த்தால், ஏதோ பாட்டு 'கவனம்' செய்யும் முயற்சியில் இருக்கின்றாள் என்று ஊகிக்கலாம்.\nகமுகு மரத்தில் எங்கேயோ ஒளிந்து கொண்டிருக்கும் குயில் ஒன்று விட்டுவிட்டுப் பாடுகிறது. இடையிடையே அபிராமி நிமிர்ந்து பார்க்கிறாள். குயில் இருக்கும் இடம் தெரியவில்லை.\n'சட சட சட சட'வென்ற சப்தத்துடன் திடீரென்று பெருந் தூறல்கள் விழுகின்றன. \"அடாடா முற்றத்தில் அப்பளம் காய்கிறதே\" என்று கூவிக் கொண்டு, அபிராமி எழுந்து உள்ளே ஓடுகிறாள். முற்றத்தில் உலர்த்தியிருந்த அப்பளங்களை அவசர அவசரமாக எடுத்துக் கொண்டு போய்க் கூடத்தில் இருந்த கிராமபோன் பெட்டிக்கு அருகில் வைக்கிறாள். எல்லா அப்பளங்களையும் எடுத்து வைத்தாளோ இல்லையோ உடனே தூறல் நின்று பளீரென்று வெயில் காய்கிறது. அபிராமி தனக்குள் சிரித்துக் கொண்டு \"அட நாசமாய்ப் போகிற வெயிலே\" என்று உரத்து வைகிறாள்.\nஅப்போது \"அது யார் நாசமாய்ப் போகிற பயல்\" என்று சொல்லிக் கொண்டே முத்தையன் உள்ளே வந்தான். அபிராமி அவனைப் பார்த்து மறுபடியும் சிரித்துவிட்டு, \"பயல் இல்லை, அண்ணா\" என்று சொல்லிக் கொண்டே முத்தையன் உள்ளே வந்தான். அபிராமி அவனைப் பார்த்து மறுபடியும் சிரித்துவிட்டு, \"பயல் இல்லை, அண்ணா வெயில் - வெயிலை வைதேன் வெயில் - வெயிலை வைதேன்\" என்று கூறினாள். அவனுடைய கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் கூடத்தில் கிராமபோனுக்குப் பக்கத்தில் கிடந்த பலகையில் உட்கார வைத்து, \"அண்ணா இந்தப் பாட்டைக் கேளு\" என்று கூறினாள். அவனுடைய கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் கூடத்தில் கிராமபோனுக்குப் பக்கத்தில் கிடந்த பலகையில் உட்கார வைத்து, \"அண்ணா இந்தப் பாட்டைக் கேளு\" என்று சொல்லிப் பாடத் தொடங்கினாள்.\nஅவள் பாடி முடித்ததும், முத்தையன், \"அடாடா நேற்றுத்தானே பிலஹரி பிளேட் வாங்கி வந்தேன். அதற்குள்ளே அந்த மெட்டை அவ்வளவு நன்றாய்ப் படம் பிடித்தது போல் பாடுகிறாயே நேற்றுத்தானே பிலஹரி பிளேட் வாங்கி வந்தேன். அதற்குள்ளே அந்த மெட்டை அவ்வளவு நன்றாய்ப் படம் பிடித்தது போல் பாடுகிறாயே 'கவனம்' கூடத்தான் எவ்வளவு நன்றாயிருக்கிறது 'கவனம்' கூடத்தான் எவ்வளவு நன்றாயிருக்கிறது நம்முடைய வீட்டுக் கொல்லை இவ்வளவு அழகாயிருப்பது எனக்கு இதுவரையில் தெரியாது. நான் சொல்கிறேன், கேள், அபிராமி நம்முடைய வீட்டுக் கொல்லை இவ்வளவு அழகாயிருப்பது எனக்கு இதுவரையில் தெரியாது. நான் சொல்கிறேன், கேள், அபிராமி ஒரு நாளைக்கு நான் நாடகத்தில் சேர்ந்துவிடப் போகிறேன். அப்போது நீயே எனக்கு எல்லாப் பாட்டுக்களும் இட்டுக் கட்டித் தரலாம்...\" என்றான்.\nஅபிராமி வெட்கத்துடன் முகத்தைக் கையினால் மறைத்துக் கொண்டு \"போ, அண்ணா\n\"என்னைப் 'போ', 'போ' என்று சொல்லிக் கொண்டிருந்தாயோ, ஒரு நாளைக்கு நான் போயே போய் விடுவேன். அப்புறம் திரும்பி வரவே மாட்டேன்\" என்றான் முத்தையன்.\n அபிராமியின் கண் முனைகளில் அந்த நீர்த்துளிகள் அதற்குள் எங்கிருந்துதான் வந்தனவோ\nமேலாடையினால் அவள் கண்ணைத் துடைத்துக் கொண்டு \"ஆமாம்; என்னால் உனக்குக் கஷ்டந்தான். நானொருத்தி இல்லாவிட்டால்...\" என்பதற்குள் முத்தையன், \"சரி, சரி, பல்லவி பாடியதே போதும்; அநுபல்லவி, சரணம் எல்லாம் இப்போது வேண்டாம்\" என்று கூறிவிட்டு எழுந்தான்.\nபிறகு, \"வேலை தலைக்கு மேல் கிடக்கிறது. சீக்கிரம் போக வேண்டும். சமையல் ஆகி விட்டதா அல்லது பாட்டு இட்டுக்கட்டிக் கொண்டே உட்கார்ந்திருந்து விட்டாயா அல்லது பாட்டு இட்டுக்கட்டிக் கொண்டே உட்கார்ந்திருந்து விட்டாயா\n\"இலை போட்டுத் தயாராய் வைத்திருக்கிறேன்\" என்றாள் அபிராமி.\nமுத்தையன் சமையலறைக்குச் சென்று இலையில் உட்கார்ந்து சாப்பிடத் தொடங்கினான்.\n\"நிஜமாகவே என்னை விட்டுவிட்டுப் போய் விடுவாயா அண்ணா\" என்று அபிராமி கேட்டாள்.\nமுத்தையன் சிரித்தான். ஆனால் அந்தச் சிரிப்பிலே சந்தோஷமில்லை. இருதயத்தைப் பாதிக்கும் துக்கம் இருந்தது.\n உன்னை விட்டுவிட்டுப் போகிறவனாயிருந்தால் இரண்டு வருஷத்துக்கு முன்பே போயிருப்பேன்\" என்றான்.\nகொஞ்ச நேரம் கழித்து அபிராமி சொன்னாள்: \"ஒரு சமாசாரம் அண்ணா அந்தக் கார்வார் பிள்ளையை இங்கே அழைத்துக் கொண்டு வராதே அந்தக் கார்வார் பிள்ளையை இங்கே அழைத்துக் கொண்டு வராதே அவன் மூஞ்சியைக் கண்டாலே எனக்குப் பிடிக்கவில்லை. நீ அந்தண்டை போகும் சமயம் அவன் என்னைப் பார்த்து வெறிக்க வெறிக்க முழிக்கிறான்...\"\nமுத்தையன் நிமிர்ந்து பார்த்து, \"என்ன சொல்கிறாய் நிஜமாகவா\n\"ஆமாம். நேற்றைக்கு நீ இல்லாதபோது அவன் இங்கே வந்து கதவை இடித்தான். நான் ஜன்னல் வழியாகப் பார்த்து, 'அண்ணன் இல்லை' என்றேன். 'அண்ணன் இல்லாவிட்டால் கதவைத் திறக்கக்கூடாதா' என்று சொல்லிவிட்டுப் போனான். அவனுடைய நடவடிக்கை ஒன்றும் எனக்குக் கட்டோட பிடிக்க வில்லை.\"\nஅபிராமியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த முத்தையன் திடீரென்று கலகலவெனச் சிரிக்கத் தொடங்கினான். அபிராமியின் கண்கள் மறுபடியும் \"இதோ ஜலத்தைப் பெருக்கி விடுவோம்\" என்று எச்சரிக்கை செய்தன.\nமுத்தையன் சிரித்துக் கொண்டே \"ரொம்ப சரி, பேஷான யோசனை அபிராமி, நான் சொல்வதைக் கேள். அந்தக் கார்வார் பிள்ளை அப்படியா பண்ணுகிறான் அபிராமி, நான் சொல்வதைக் கேள். அந்தக் கார்வார் பிள்ளை அப்படியா பண்ணுகிறான் பேசாமலிரு, அவனுக்கு உன்னைக் கட்டிக்கொடுத்து விடுகிறேன். அதுதான் அவனுக்குச் சரியான தண்டனை பேசாமலிரு, அவனுக்கு உன்னைக் கட்டிக்கொடுத்து விடுகிறேன். அதுதான் அவனுக்குச் சரியான தண்டனை\nஇதைக் கேட்ட அபிராமி, அவன் சற்றும் எதிர்பாராத வண்ணம் தேம்பித் தேம்பி அழத் தொடங்கினாள். முத்தையனுக்கோ கோபம் அசாத்தியமாய் வந்தது. \"சீச்சீ வரவர நீ மகா அழுமூஞ்சியாய்ப் போய்விட்டாய் வரவர நீ மகா அழுமூஞ்சியாய்ப் போய்விட்டாய் என்ன சொன்னாலும் அழுகைதானா நான் தொலைந்து போகிறேன்...\" என்று சொல்லிவிட்டுப் பாதி சாப்பாடு அப்படியே இலையில் இருக்க, எழுந்து போனான்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nகள்வனின் காதலி - 9.வெயிலும் மழையும் , அபிராமி, முத்தையன், கொண்டு, நான், அண்ணா, பார்த்து, என்றான், அவன், கள்வனின், இப்போது, விட்டுவிட்டுப், போய், மழையும், வெயிலும், கொண்டே, மரங்களும், அந்த, என்ன, அபிராமியின், காதலி, போகிறேன், எனக்கு, அவள், தொடங்கினாள், கேள், நாளைக்கு, கேட்டான், வெறிக்க, இங்கே, அண்ணன், சொல்லிவிட்டுப், போனான், கார்வார், அந்தக், ஆமாம், என்னைப், இல்லாவிட்டால், இலையில், தொடங்கினான், என்றாள், சொல்லிக், கவனம், பாட்டு, குயில், நிமிர்ந்து, திடீரென்று, பெரிய, மரத்தில், கல்கியின், அமரர், இரண்டு, கமுகு, பம்பளிமாஸ், அடாடா, முற்றத்தில், அப்போது, போகிற, பயல், மறுபடியும், இல்லை, நாசமாய்ப், சிரித்துக், எழுந்து, உள்ளே, கூடத்தில், வெயில், அவனுடைய\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/final-semester-exams-should-be-canceled-mk-stalins-statement", "date_download": "2020-09-23T00:29:22Z", "digest": "sha1:MWACWNUDB6DY6VX5RUXCRZ7LFWBGZ2QA", "length": 11504, "nlines": 41, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\nஇறுதி செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின் அறிக்கை\nஇறுதி செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின் அறிக்கை\nஇறுதி செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின் அறிக்கை\nகொரோனாவை கருத்தில் கொண்டு உயர்கல்வி செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலின் அறிக்கை.\nதனது ட்வீட்டர் பக்கத்தில் மு.க.ஸ்டாலின் ஒரு அறிக்கை ஒன்றை வெளியுள்ளார் அதில் அவர் கூறுகையில், கொரோனாவை கருத்தில் கொண்டு உயர்கல்வி செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும். மாநில அரசுகளுடன் மத்திய பா.ஜ.க. அரசு நடத்தும் அதிகார யுத்தத்தில் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளில் இறுதியாண்டில் உள்ள மாணவர்கள் தாங்கமுடியாத இன்னலுக்கும், துயரத்திற்கும் உள்ளாகி அவதிப்பட்டுக் கொண்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. இந்நிலையில் கொரோனா பேரிடரால் இறுதியாண்டின் கடைசி செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து ஏற்கனவே பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவித்து அவர்களுக்கு முதலில் பட்டப் படிப்பை முடித்ததற்கான சான்றிதழ்களை வழங்கியிருக்க வேண்டிய நேரத்தில் மத்திய மாநில அரசுகளின் அலட்சியத்தால் இன்றுவரை தங்களுக்கு டிகிரி கிடைக்குமா எப்போது கிடைக்கும்\" என்ற கடுமையான மன உளைச்சலுக்கு மாணவர்கள் உள்ளாகியிருக்கிறார்கள். இறுதியாண்டில் “கேம்பஸ் இன்டர்வியூவில்” தேர்வு பெற்றவர்கள், அவர்களுக்குக் கிடைத்த வேலைகளில் சேர முடியவில்லை. வேலை கொடுத்த நிறுவனங்கள் பல அதை ரத்தும் செய்து விட்டன. பல நிறுவனங்கள் தேர்வு பெற்றவர்களை வேலையில் சேர்க்காமல் - ‘டிகிரி சர்டிபிகேட் வாங்கிக்கொண்டு வாருங்கள்’ என்று அவகாசம் கொடுத்து விட்டுக் காத்திருக்கின்றன. அதனால் நடைபெற்ற “கேம்பஸ் இன்டர்வியூ” அனைத்தும் அர்த்தமற்றதாகும் ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. டிகிரி முடித்து உயர் கல்வி கற்க நினைப்பவர்கள் விண்ணப்பிக்க முடியவில்லை; வெளிநாடுகளில் உயர் கல்வி பயில விரும்புவோர் நுழைவுத் தேர்வுகளையோ அல்லது விண்ணப்பித்த பிறகு உயர் கல்வியிலோ சேர முடியவில்லை; டிகிரி தகுதி அடிப்படையில் எழுதும் வாய்ப்புள்ள போட்டித் தேர்வுகளையும் எழுத இயலவில்லை; எழுதிய தேர்வுகளுக்கும் டிகிரி சர்டிபிகேட்டை ஒப்படைக்க முடியவில்லை.\nமூன்று ஆண்டுகள் கலை, அறிவியல் படிப்புகள் மற்றும் நான்கு வருட பொறியியல் படிப்புகளின் இறுதி செமஸ்டரில் உள்ள மாணவர்கள் அனைவரும் வேலை, உயர்கல்வி, வெளிநாட்டுக் கல்வி ஆகிய அனைத்து வாய்ப்புகளுக்கும் முயற்சி செய்ய முடியாமல் தவித்து - தத்தளித்து நிற்கிறார்கள்.\nஆனால், “இறுதி செமஸ்டரில் உள்ள மாணவர்களின் எதிர்காலம் குறித்து முதலில் முடிவு எடுத்திருக்க வேண்டிய” மத்திய பா.ஜ.க. அரசும், இங்குள்ள அ.தி.மு.க. அரசும் இளைஞர்களின் எதிர்காலம் குறித்து அக்கறையின்றி, வேடிக்கை பார்த்துக் காத்திருக்கிறது. பல்கலைக்கழக மானியக்குழுவோ “தேர்வுகளை ரத்து செய்ய மாநிலங்களுக்கு உரிமை இல்லை” என்று உச்சநீதிமன்றத்தில் வாதிட்டுக் கொண்டிருக்கிறது. இறுதியாண்டு மாணவர்களின் வாழ்க்கை பற்றி துளியும் கவலைப்படாமலும் அவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் ஏற்பட்டுள்ள மன அழுத்தங்களைக் கண்டுகொள்ளாமலும் மத்திய மாநில அரசுகள் இருந்து வருவது கண்டனத்திற்குரியது. ஆகவே இறுதியாண்டு கடைசி செமஸ்டர் மாணவர்களின் தேர்வினை ரத்து செய்து - ஏற்கனவே அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் டிகிரியை வழங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மத்திய பா.ஜ.க. அரசும் இதில் “ஈகோ” பார்க்காமல் “தங்களுக்கே அதிகாரம்” என்று விதண்டாவாதம் செய்யாமல் அந்தந்த மாநிலங்களில் உள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாநில அரசுகளே முடிவு செய்து இறுதியாண்டுத் தேர்வினை ரத்து செய்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தி மாணவர்களின் மனக்குமுறலை பெற்றோருக்கு இருக்கும் பேரழுத்தத்தைப் போக்கிட முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nகலை,அறிவியல்&பொறியியல் இறுதியாண்டுத் தேர்வை ரத்து செய்வதில் மத்திய, மாநில அரசுகள் காட்டும் அலட்சியம்-ஈகோவினால், சான்றிதழ் பெற்று உயர்கல்வி மற்றும் வேலைகளில் சேர இயலாமல் மாணவர்கள் தவிக்கின்றனர். ஏற்கனவே பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களுக்கு டிகிரியை வழங்கிட வேண்டும்\nகடைசி நேரத்தில் தாண்டவம் ஆடிய தோனி.. 3 பந்தில் 3 சிக்ஸர்.\nசொதப்பலான ஆட்டத்தால் தோல்வியை தழுவிய சென்னை..\nஇந்திய சீன ராணுவ அதிகாரிகள் கூட்டு அறிக்கை வெளியீடு..\nசென்னைக்கு 217 ரன்களை நிர்ணயித்த ராஜஸ்தான்.\nடெல்லியில் இன்று 3,816 பேருக்கு கொரோனா, 3,097 பேர் தொற்றிலிருந்து குணமடைந்தனர்.\n19 பந்தில் அரைசதம் விளாசிய சஞ்சு சாம்சன்..\nசசிகலா குறித்து கேட்ட கேள்விக்கு முதலமைச்சர் பழனிசாமி பதிலளிக்க மறுப்பு.\nடாஸ் வென்ற சென்னை..பந்துவீச தேர்வு..\nதமிழகத்தில் இன்று கொரோனாவில் இருந்து 5,406 பேர் குணமடைந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/agriculture/here-are-the-technologies-for-gatamana-cultivation-to-p", "date_download": "2020-09-22T23:23:53Z", "digest": "sha1:IMQTVDP2JFW7GU7ZYQHYT55F53UKQTZK", "length": 12384, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பயோ டீசல் தயாரிக்க உதவும் காட்டாமணக்கு சாகுபடி தொழில்நுட்பம் இதோ...", "raw_content": "\nபயோ டீசல் தயாரிக்க உதவும் காட்டாமணக்கு சாகுபடி தொழில்நுட்பம் இதோ...\n** நம் நாட்டில் உயர்ந்து கொண்டே வரும் பெட்ரோல், டீஸல் விலை காரணமாக மாற்று எரிபொருளாக பயன்படும் பயோ டீசலின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது.\n** பயோ டீசல் காட்டாமணக்கு விதையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. காட்டாமணக்கு விதையிலிருந்து 30 சதவீத திரவ எரிபொருளும், 70 சதவீத புண்ணாக்கும் கிடைக்கிறது. இந்த திரவ எரிபொருளை சுத்தப்படுத்தி டீஸலுக்கு மாற்றாக இயந்திரங்களில் பயன்படுத்தலாம்.\n** தமிழ்நாடு பல்கலையில் தேர்வு செய்யப்பட்ட “ஜெட்ரோபா கார்கஸ்” என்ற ரகமே உயர் விளைச்சலை தரக்கூடியது. இப்பயிர் சாகுபடி செய்ய ஜூன், ஜூலை மற்றும் செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் ஏற்றவை. இது களர், உவர் இல்லாத அனைத்து மண் வகைகளிலும் வளரக்கூடியது. ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ விதை போதுமானது.\n** விதைகளை பசுஞ்சாண கரைசலில் 12 மணி நேரம் ஊறவைத்து பின், கோணிப்பையில் 12 மணி நேரம் முடிவைக்க வேண்டும். அவற்றை பாலீதீன் பைகளில் போட்டு, விதைப்பிற்கு பயன்படுத்தலாம்.\n** 60 நாட்களில் நாற்றுகள் நடவுக்கு தயாராகிவிடும்.நடவுக்கு முன், சட்டிக்கலப்பையில் ஒரு முறையும், கொத்துக் கலப்பையில் ஒரு முறையும் நன்கு நிலத்தை உழவு செய்ய வேண்டும். பின், 2 க்கு 2 மீட்டர் இடைவெளியில் ஒரு அடி ஆழம்- அகலம், நீளம் என்ற அளவில் குழி எடுக்க வேண்டும்.\n** நடவுக்கு முன் ஒரு குழிக்கு மட்கிய எரு இட வேண்டும். அந்தக் குழிகளில் 50 கிராம் தொழு உரம், 100 கிராம் வேப்பம்புண்ணாக்கு கலந்த மண்ணை இட்டு நாற்றுக்களை நட வேண்டும்.\n** செடிகளை நட்டபின், 3ம் நாள் நீர்பாய்ச்ச வேண்டும். செடிகள் ஒரு மீட்டர் உயரம் வளர்ந்தவுடன் வளரும் நுனியை கிள்ளிவிட வண்டும். பக்கவாட்டில் வரும் கிளைகளின் நுனிகளையும் இரண்டாம் ஆண்டு இறுதிவரை கிள்ளிவிட வேண்டும். 25 பக்க கிளைகள் உள்ளவாறு பார்த்துக் கொள்ளவேண்டும். செடிகள் ஆறு மாதங்களில் பூக்க ஆரம்பித்துவிடும்.\n** முதல் இரண்டு ஆண்டுகளில் செடிகளில் வரிசையின் இடையே தக்காளி, உளுந்து, பாகல், பூசணி, பரங்கி, வெள்ளரி ஆகியவற்றை ஊடு பயிராக பயிர் செய்யலாம். தரிசாக இருக்கும் நிலங்களிலும் வரப்பு ஓரங்களிலும் காட்டாமணக்கு சாகுபடி செய்து பயன்பெறலாம்.\n** காய்கள் முதிர்ந்தவுடன் மஞ்சள் நிறமாகவும், பின் காய்ந்து கருப்பு நிறமாகவும் மாறிவிடும். ஆண்டு முழுவதும் பூக்கும் தன்மை கொண்டதால், காய்களை மாதம் ஒருமுறை அறுவடை செய்யலாம்.\n** பல்லாண்டு காலப்பயிர் 30 ஆண்டுகளுக்கு மகசூல் தரவல்லது. எனவே விவசாயிகள் காட்டாமணக்கு பயிரிட முன்வரவேண்டும்.\nபேர்ஸ்டோ விக்கெட்டுக்கு பிறகு ஆர்சிபியிடம் சரணடைந்த சன்ரைசர்ஸ்.. சீசனை வெற்றியுடன் தொடங்கிய ஆர்சிபி\n திமுகவினர் டீசர்ட் மரக்கன்றுகளுடன் நூதனப்போராட்டம்.\nஇந்தியாவின் அடுத்த யுவராஜ் சிங்.. டுவிட்டரில் பாராட்டு மழையில் நனையும் படிக்கல்\nஅதிமுகவில் காலதாமதமாகும் பொதுச்செயலாளர் பதவி.. நீதிமன்றத்துக்கு போன உண்மைத்தொண்டன்.\nதன் விதியை தானாகவே எழுதிக்கொண்ட வார்னர்..\nசின்னசாமி நெனப்புலயே தூக்கியடித்து சிக்கிய கோலி.. படிக்கல், டிவில்லியர்ஸின் அரைசதத்தால் SRH-க்கு சவாலான இலக்கு\nஉடல் உறுப்புகளை இயக்க ��ைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபேர்ஸ்டோ விக்கெட்டுக்கு பிறகு ஆர்சிபியிடம் சரணடைந்த சன்ரைசர்ஸ்.. சீசனை வெற்றியுடன் தொடங்கிய ஆர்சிபி\n திமுகவினர் டீசர்ட் மரக்கன்றுகளுடன் நூதனப்போராட்டம்.\nஅதிமுகவில் காலதாமதமாகும் பொதுச்செயலாளர் பதவி.. நீதிமன்றத்துக்கு போன உண்மைத்தொண்டன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/gold-rate-down-as-on-17th-oct-2019-pziqqp", "date_download": "2020-09-23T00:23:56Z", "digest": "sha1:6PP7AVKD7HUUV7XMX5SLMPPHNNRFNHPD", "length": 9779, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தங்கம் விலை குறைந்து விட்டதா..? சவரன் எவ்வளவு தெரியுமா..?", "raw_content": "\nதங்கம் விலை குறைந்து விட்டதா..\nகிராமுக்கு 3 ரூபாய் குறைந்து, சவரனுக்கு 24 ரூபாய் குறைந்து 29 ஆயிரத்து 304 ரூபாய்க்கு விற்கப்படுகிறது\nதங்கம் விலை குறைந்து விட்டதா..\nகடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை சில நேரங்களில் உயர்ந்தும் சில நேரங்களில் விலை குறைந்தும் விற்கப்பட்டு வருகிறது .\nஅதற்கு முக்கிய காரணமாக தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 10 சதவீதத்தில்இருந்து 12.5 சதவீதமாக அதிகரித்த பிறகு தங்கம் விலையும் மெல்ல மெல்ல உயரத் தொடங்கியது. அதன் விளைவாக 27 ஆயிரம் ரூபாய் இருந்த சவரன் வி���ை 30 ஆயிரத்தை கடந்து விற்பனையானது. பின்னர் மீண்டும் சற்று குறைந்து 29 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் மீண்டும் சவரன் விலை மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கி தற்போது 29 ஆயிரத்தை கடந்து விற்பனையாகி வருகிறது.\nஇன்றைய நிலையில் ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டும் என்றால் செய்கூலி சேதாரம் என சேர்த்து 31 ஆயிரம் முதல் 33 ஆயிரம் ரூபாய் வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட தருணத்தில் இன்றைய காலை நேர நிலவரப்படி கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து 3666 ரூபாயாகவும், சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 328 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது\nகிராமுக்கு 3 ரூபாய் குறைந்து, சவரனுக்கு 24 ரூபாய் குறைந்து 29 ஆயிரத்து 304 ரூபாய்க்கு விற்கப்படுகிறது\nஒரு கிராம் வெள்ளி 20 பைசா குறைந்து 49 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.\nஒரு கப் தேங்காய் பாலில் இத்தனை நன்மைகளா... இவ்வளவு நாள் இது தெரியாமல் போச்சே...\nஎலும்புகளை உறுதியாக்கும் முக்கிய உணவு வகைகள்..\nஅடிக்கடி தலை வலியால் அவதி படுகிறீர்களா இந்த வகை உணவுகள் கூட காரணமாக இருக்கலாம்..\nஇந்த ஃபிளேவர்ஸ்ல கூட ஐஸ் கிரீம் இருக்கா கண்ணுல பட்டா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க..\nஉஷார்... பிரியாணிக்கு தயிர் - வெங்காயம் வச்சு சாப்பிடுவீங்களா அப்போ இது உங்களுக்கு தான்\n18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் மட்டும் பார்க்கவும் நிர்வாணமாக யோகா செய்து மிரட்டும் 26 வயது இளம் பெண்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nமேகதாது அணை விவகாரம்: இந்த ஆதாரம் போதுமா.. பக்கம் பக்கமா பட்டியலிட்டு திமுகவை பதறவிட்ட அதிமுக\nகடுமையாக போராடிய டுப்ளெசிஸ் கடைசி நேரத்தில் அவுட்.. சிஎஸ்கேவை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி\nஇராமநாதபுரம்: திமுக தலைவர் ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/leaders-lying-at-vijaykanth-s-feet-cartoon-why-did-i-publish-it-sudish-description--qg38u0", "date_download": "2020-09-23T00:43:01Z", "digest": "sha1:IQLMRBCT64RYEHVATP7HEFVUTSAA2BCO", "length": 10687, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "விஜயகாந்த் காலில் கிடக்கும் தலைவர்கள் கார்ட்டூன்.. இதுக்காகத்தான் வெளியிட்டேன் என எல்.கே. சுதிஷ் விளக்கம்..! | Leaders lying at Vijaykanth's feet Cartoon ... Why did I publish it? Sudish Description ..!", "raw_content": "\nவிஜயகாந்த் காலில் கிடக்கும் தலைவர்கள் கார்ட்டூன்.. இதுக்காகத்தான் வெளியிட்டேன் என எல்.கே. சுதிஷ் விளக்கம்..\nதேமுதிக துணைச் செயலாளர் எல்.கே. சுதிஷ் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கார்ட்டூன் படத்தை நீக்கியதோடு அதுகுறித்து விளக்கமும் தெரிவித்துள்ளார்.\nதேமுதிக துணை செயலாளர் எல்.கே. சுதீஷ் தன்னுடைய ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கார்ட்டூன் புகைப்படம் ஒன்றை இன்று வெளியிட்டார். அதில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் காலில் மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் காலில் விழுந்துகிடப்பதுபோல அந்த கார்ட்டூனில் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக மஞ்சள் துண்டு அணிந்து ஒருவர் காலில் விழுந்து கிடப்பது போலவும் உள்ளது. அது மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியை நினைவுப்படுத்துவதால், இந்த கார்ட்டூனைக் கண்ட திமுகவினர் கொதிப்படைந்தனர். அரசியல் வட்டாரத்திலும் இந்த கார்ட்டூன் படம் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் இந்த கார்ட்டூன் படத்தை எல்.கே. சுதிஷ் ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகிய பக்கங்களிருந்து நீக்கினார். இதுதொடர்பாக எல்.கே. சுதிஷ் விளக்கமும் அளித்துள்ளார். அதில், “அரசியல் கட்சி தலைவர்களை அவமானப்படுத்தும் வகையில் இந்த கார்ட்டூனை முகநூல் பக்கத்���ில் பதியவில்லை. இது 2016-ல் தினமலர் தேர்தல் களத்தில் வெளியிட்ட கார்ட்டூனைதான் தற்போது முகநூலில் பதிவிட்டேன். அன்று அவர்கள் போட்ட கார்ட்டூனுக்கும், இன்று அவர்கள் வெளியிட்டுள்ள கார்ட்டூனுக்கும் (விஜயகாந்தை ஏலம் விடுவதைபோல சித்தரித்து) உள்ள வேறுபாட்டை தமிழக மக்கள் அறியவே முகநூலில் பதிவிட்டேன். அது தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டதால் உடனடியாக நீக்கிவிட்டேன்” என்று எல்.கே. சுதிஷ் தெரிவித்துள்ளார்.\n பழைய முழக்கத்தை கையில் எடுக்கும் தேமுதிக..\nதேமுதிகவை இந்த முறை கண்டிப்பா தெருவுலதான் விடப் போறாங்க... மைத்துனரால் விஜயகாந்துக்கு ஏற்பட்ட பரிதாபம்..\nதமிழகத்தில் உள்ள வெற்றிடத்தை விஜயகாந்தால்தான் நிரப்ப முடியும்... பிரேமலதா பொளேர்..\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் கருப்பு நிலா விஜயகாந்தின் வெளிச்சத்திற்கு வராத அரிய போட்டோஸ்...\nவிஜயகாந்துக்கு இன்று 68-வது பிறந்தநாள்... நள்ளிரவில் கேப்டன் வெளியிட்ட பர்த்டே ஃபேமிலி செல்ஃபி...\nஅதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக ஜூட்.. திமுகவை நோக்கி பார்வையைத் திருப்புகிறதா தேமுதிக..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nமேகதாது அணை விவக���ரம்: இந்த ஆதாரம் போதுமா.. பக்கம் பக்கமா பட்டியலிட்டு திமுகவை பதறவிட்ட அதிமுக\nகடுமையாக போராடிய டுப்ளெசிஸ் கடைசி நேரத்தில் அவுட்.. சிஎஸ்கேவை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி\nஇராமநாதபுரம்: திமுக தலைவர் ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/the-police-went-to-nirmala-devi-home", "date_download": "2020-09-23T01:24:50Z", "digest": "sha1:Y7KYXRXTVQ3STG45T7RQ7JMYRYLPHNKV", "length": 13849, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நிர்மலா தேவி வீட்டுக்கு சென்ற போலீசார்! வீடு உட்பக்கமாக பூட்டியிருப்பதால் விசாரணை நடத்துவதில் தாமதம்...! ஒன்றரை மணி நேரமாக காத்திருக்கும் போலீசார்!", "raw_content": "\nநிர்மலா தேவி வீட்டுக்கு சென்ற போலீசார் வீடு உட்பக்கமாக பூட்டியிருப்பதால் விசாரணை நடத்துவதில் தாமதம்... வீடு உட்பக்கமாக பூட்டியிருப்பதால் விசாரணை நடத்துவதில் தாமதம்... ஒன்றரை மணி நேரமாக காத்திருக்கும் போலீசார்\nகல்லூரி மாணவிகள், உயர் அதிகாரிகளிடம் 'அட்ஜெட்ஸ்' செய்து கொள்ளும்படி நிர்பந்தித்த பேராசிரியை நிர்மலா தேவியின் வீட்டில் போலீசார் விசாரணை நடத்த சென்றுள்ளனர். வீடு உட்பக்கமாக பூட்டியிருப்பதால் போலீசார் விசாரணை நடத்த முடியாமல் வாசலில் காத்துக் கொண்டுள்ளனர்.\nவிருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் தேவாங்கர் கலை அறிவியல் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, 4 மாணவிகளிடம் உயர் பொறுப்பில் உள்ளவர்களுடன் அட்ஜெஸ்ட் செய்து கொண்டால், 85 சதவீத மதிப்பெண்களும், பணமும் தருவதாக கூறி நிர்பந்தப்படுத்தினார்.\nஆனால், மாணவிகள் தங்களுக்கு விருப்பம் இல்லை என்று கூறி விட்டனர். நிர்மலா தேவி, மாணவிகளிடம் பேசும் ஆடியோ வைரலாக பரவியது. இதனைத் தொடர்ந்து பேராசிரியை நிர்மலா தேவியை கல்லூரி நிர்வாகம் தற்காலிக பணிநீக்கம் செய்தது. ஆடியோவில் பேசியது நான் தான் என்றும், தான் பேசியதை\nமாணவர்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் பேராசிரியை நிர்மலா தேவி கூறினார். மாணவிகளை தவறான வழியில் கொண்டு செல்லும் வகையில் பேசிய பேராசிரியை நிர்மலா தேவி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.\nஇந்த நிலையில், நிர்மலா தேவி மாணவிகளிடம் பேசியது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று மதுரை கல்லூரி முன்னாள் முதல்வர் முரளி, தமிழக ஆளுநருக்கு வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில், உயர்கல்வித் துறை அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முரளி கோரிக்கை விடுத்துள்ளார்.\nதற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட நிர்மலா தேவி, நிரந்தரமாக பணி நீக்கம்செய்யப்பட வேண்டும் என்றும், அவரை கைது செய்ய வேண்டும் என்று மாணவர்களும் பெற்றோர்களும் கல்லூரி வாயிலின் முன்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தேவாங்கர் கல்லூரி நிர்வாகம், அருப்புக்கோட்டை டி.எஸ்.பி. தனபாலிடம், பேராசிரியை நிர்மலா தேவி குறித்து புகார் கொடுத்துள்ளது. புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தனர்.\nஇதனைத் தொடர்ந்து, அருப்புக்கோட்டை ஆத்திப்பட்டியில் உள்ள நிர்மலா தேவி வீட்டிற்கு மகளிர் போலீசார் விசாரணை நடத்த சென்றனர். அப்போது நிர்மலா தேவியின் வீடு உள் பக்கமாக பூட்டி இருந்தது. போலீசார் காலிங் பெல் அடித்தனர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. சுமார் ஒன்றரை மணிநேரமாக நிர்மலா வீட்டு வாயிலில் போலீசார் காத்துக் கொண்டுள்ளனர். இதனால் நிர்மலா தேவியை போலீசார் விசாரிக்க முடியவில்லை.\nஇதனிடையே தேவாங்கர் கல்லூரியில் தாசில்தார் கார்த்தியாயினி விசாரணை நடத்தி வருகிறார். தற்போது நடைபெற்று வரும் விசாரணை அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக நிர்மலா தேவி கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.\nநிர்மலா தேவி வீட்டில் போலீஸ்\nகதவு திறக்கப்படாததால் விசாரணை தாமதம்\nஒன்றரை மணி நேரமாக காத்திருக்கும் போலீசார்\nமேகதாது அணை விவகாரம்: இந்த ஆதாரம் போதுமா.. பக்கம் பக்கமா பட்டியலிட்டு திமுகவை பதறவிட்ட அதிமுக\nகடுமையாக போராடிய டுப்ளெசிஸ் கடைசி நேரத்தில் அவுட்.. சிஎஸ்கேவை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி\nஇராமநாதபுரம்: திமுக தலைவர் ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nகன்னியாகுமரி தொகுதியில் வெற்றிபெறுவோம்.. பாஜக தலைவர் முருகன் சபதம்..\nதிமுகவில் மா.செ பதவி 1கோடி..திமுக கட்சிஅல்ல கம்பெனி.. பாஜகவில் இணைந்த திமுக ஓன்றியச் செயலாளர்.\nஷார்ஜாவில் சிக்ஸர் மழை பொழிந்த சாம்சன்.. கடைசி ஓவரில் மட்டும் 30 ரன்கள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் ம��நில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nமேகதாது அணை விவகாரம்: இந்த ஆதாரம் போதுமா.. பக்கம் பக்கமா பட்டியலிட்டு திமுகவை பதறவிட்ட அதிமுக\nகடுமையாக போராடிய டுப்ளெசிஸ் கடைசி நேரத்தில் அவுட்.. சிஎஸ்கேவை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி\nஇராமநாதபுரம்: திமுக தலைவர் ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/08/30/indian-gdp-brokerage-companies-banks-analysts-estimation-on-indian-economy-015866.html", "date_download": "2020-09-22T23:13:56Z", "digest": "sha1:67TYAKXCCCDTWQDOPFU7P7MWXBFBIIKJ", "length": 27755, "nlines": 214, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவை எச்சரிக்கும் நிறுவனங்கள்..! சத்தியமாக இந்தியா 7%-த்தில் வளராது..! | Indian GDP: brokerage companies banks analysts estimation on indian economy - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவை எச்சரிக்கும் நிறுவனங்கள்.. சத்தியமாக இந்தியா 7%-த்தில் வளராது..\n சத்தியமாக இந்தியா 7%-த்தில் வளராது..\n6 hrs ago டாப் தங்க கமாடிட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் 22.09.2020 நிலவரப்படி வருமான விவரம்\n6 hrs ago டெலிகாம் கம்பெனி பங்குகள் விவரம் 21 செப்டம்பர் 2020 நிலவரம்\n7 hrs ago சூப்பர் வட்டி கொடுக்கும் அரசு திட்டங்கள்.. வங்கி வட்டியை விட அதிகம்.. விவரங்கள் இதோ..\n8 hrs ago தளபதியாக நின்று வழிநடத்தும் ஜியோ கம்பீர அதிகரிப்பில் இணைய சப்ஸ்கிரைபர்கள்\nNews 2 லட்சம் கொரோனா மரணங்கள்... கடுமையான சூழ்நிலையில் அதிபர் தேர்தலை சந்திக்கும் அமெரிக்கா\nSports தொட கூட முடியவில்லை.. சிஎஸ்கேவை கொத்து பரோட்டா போட்ட அந்த ஒரு வீரர்.. கேம் சேஞ்சரான ராகுல் திவாதியா\nAutomobiles இப்பவும் எந்த பிரச்னையும் இல்ல இந்த இன்னோவா எவ்வளவு கிமீ ஓடியிருக்குனு தெரிஞ்சா மயக்கம் போட்றுவீங்க\nMovies கர்ப்பிணி அனுஷ்கா சர்மா.. நீச்சல்குளத்தில் நின்று போஸ்…தேவதையே என வர்ணித்த சமந்தா\nLifestyle சின்ன வெங்காய தொக்கு\nEducation புத்தகத்தை பார்த்தே செமஸ்டர் தேர்வை எழுதலாம் பல்கலை., அறிவிப்பால் மாணவர்கள் உற்சாகம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடந்த ஐந்து ஆண்டு காலங்களில், இந்தியப் பொருளாதாரம் ஏப்ரல் 2019 முதல் ஜூன் 2019 வரையான காலத்தில் தான் மிகக் குறைந்த வளர்ச்சி கண்டு இருக்கிறது.\nபோதுமான முதலீடுகள் வராதது, தேவைகள் குறைந்தது போன்றவைகள் தான் இந்திய பொருளாதார வளர்ச்சி சரிவுக்கு காரணம் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.\nஇன்று மாலை 2019 - 20 நிதி ஆண்டுக்கான, தன் முதல் காலாண்டு ஜிடிபி வளர்ச்சி விகிதங்களை மாலை 5.30 மணி அளவில் வெளியிடப் போகிறது மத்திய அரசு. இந்த ஜிடிபி வளர்ச்சி குறித்து யார் என்ன எல்லாம் சொல்லி இருக்கிறார்கள்..\nசாலைகள் விரிவாக்கத்தை நிறுத்துங்கள்.. செலவுகள் அதிகம் வேண்டாம்.. மோடி வேண்டுகோள்\nஇந்தியாவின் முதன்மை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் தாக்கல் செய்த முதல் பொருளாதார சர்வேயில் 2019 - 20 நிதி ஆண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி 7 சதவிகிதமாக இருக்கலாம் எனச் சொல்லி இருந்தார். அதோடு வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் நிலவும் சிக்கல்கள் தான் இந்தியாவின் பொருளாதார மந்த நிலைக்கு காரணம். கடந்த ஐந்து ஆண்டுகளில் சராசரி ஜிடிபி வளர்ச்சி விகிதம் 7.5 சதவிகிதமாக இந்தியப் பொருளாதார வளர்ச்சி கண்டிருப்பதாகவும் சொல்லி இருந்தார்.\nஇந்தியாவின் மத்திய வங்கியான ஆர்பிஐ தன்னுடைய ஆகஸ்ட் மாத பணக் கொள்கைக் கூட்டத்தில், இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 2019 - 20 நிதி ஆண்டில் 6.9 சதவிகிதமாக இருக்கும் எனக் கணித்து இருந்தது. அதே நேரத்தில் 2019 - 20 நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான முதல் அரையாண்���ில் ஜிடிபி வளர்ச்சி 5.8 சதவிகிதமாகவும், அடுத்த அக்டோபர் 2019 - மார்ச் 2020 வரையான அரையாண்டில் ஜிடிபி வளர்ச்சி 6.6 சதவிகிதமாகவும் இருக்கும் எனக் கணித்து இருந்தது.\nசி எல் எஸ் ஏ\n2019 - 20 நிதி ஆண்டில், இந்தியாவின் முதல் காலாண்டு ஜிடிபி தரவுகள் இந்தியாவில் நிலவும் மந்தமான வளர்ச்சியை உறுதிப்படுத்தும். ஏற்கனவே மாதாந்திர விவரங்கள் இந்தியாவின் பலவீனமான தேவையைக் காட்டி இருக்கிறது. இந்த மந்த நிலை இரண்டாவது காலாண்டிலும் தொடரும் எனவும் பயமுறுத்தி இருக்கிறது. முதல் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 5.7 சதவிகிதத்தைத் தாண்டாது எனச் சொல்லி இருக்கிறார்கள்.\n2019 - 20 நிதி ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 6.7 சதவிகிதத்தில் மட்டுமே வளரும். இந்தியாவில் நுகர்வு குறைந்து இருப்பதும், தொழிற் துறை வளர்ச்சி குறைந்து இருப்பதையும் காரணமாகச் சொல்கிறார் இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனத்தின் பொருளாதார வல்லுநர் சுனில் குமார் சின்ஹா. ஏப்ரல் 2019 - ஜூன் 2019 காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 5.7 சதவிகிதமாக இருக்கலாம் எனவும் கணித்து இருக்கிறார்.\n2019 - 20 நிதி ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 6.2 சதவிகிதத்தில் மட்டுமே வளரும். இதற்கு காரணமாக குறைந்த அளவிலேயே ஆட்களை வேளைக்கு எடுப்பது, இந்திய கிராம புற வீடுகளில் இருக்கும் அழுத்தம், இந்தியாவில் நிலவும் சிக்கலான நிதி நிலை போன்றவைகளைச் சொல்கிறார்கள். இதற்கு முன்பு மூடீஸ் நிறுவனம், இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.8 சதவிகிதமாக இருக்கும் எனச் சொல்லி இருந்தார்கள்.\nஉலகின் முக்கிய அனலிஸ்ட் நிறுவனங்களில் ஒன்றான க்ரிசில் நிறுவனம் இந்தியாவின் 2019 - 22 நிதி ஆண்டுக்கான ஜிடிபி வளர்ச்சியை 6.9 சதவிகிதமாக நிர்ணயித்து இருக்கிறார்கள். இதற்கு காரணமாக மோசமான வானிலை, உலக பொருளாதார மந்த நிலைகளைச் சொல்கிறார்கள். இந்திய பொருளாதாரம் முதல் அரையாண்டில் மந்த நிலையில் இருந்தாலும், அடுத்தடுத்த வட்டி விகித குறைப்பு, நுகர்வு போன்ற காரணங்களால் அடுத்த அரையாண்டில் நிலை கொள்ளும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.\n2019 - 20 நிதி ஆண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி இவ்வளவு இருக்கலாம் என பல நிறுவனங்கள் கணித்து இருக்கிறது. யூ பி எஸ் குழுமம் 6.7 %, ஏ என் ஜி குழுமம் 6.2%, நோமுரா நிறுவனம் 5.7 % என பல கணிப்புகளைக் கொடுத்து இருக்கிறார்கள். அடுத்த சில மணி நேரங்களில் இந்தியாவின் 2019 - 20 நிதி ஆண்டில் முதல் காலாண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி மேலே சொல்லி இருக்கும் கணிப்புகளோடு ஒத்துப் போகிறதா என தெரிந்து விடும்... மத்திய அரசுக்கு இப்போதே பல்ஸ் எகிறிக் கொண்டு இருக்கும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியாவின் ஜிடிபி 8.6% சரியலாம்.. வளர்ச்சியினை மீட்க விரைவில் நிதி தூண்டுதல் தேவை..\nஇந்தியாவின் ஜிடிபி விகிதம்... நடப்பு நிதியாண்டில் 11.5% வீழ்ச்சி காணும்.. மூடிஸ் கணிப்பு..\nஅச்சச்சோ... எப்படிப் பார்த்தாலும் இந்திய ஜிடிபி தான் அதிகம் சரிஞ்சிருக்கு\nஜிடிபி தரவுகள்: எந்த துறை எவ்வளவு சரிந்து இருக்கிறது\nஎச்சரிக்கும் நடப்பு நிதியாண்டின் ஜிடிபி கணிப்புகள்.. நிலவரம் என்ன..\nநடப்பு நிதியாண்டில் ஜிடிபி விகிதம் -11.8% ஆக சரியும்.. இந்தியா ரேட்டிங்ஸ் கணிப்பு..\nஜிடிபி வளர்ச்சி விகிதம்.. நடப்பு நிதியாண்டில் -10.5% ஆக சரியும்.. ஃபிட்ச் ரேட்டிங்ஸ் கணிப்பு..\nஆகஸ்ட் மாதத்தில் இந்திய பங்குச் சந்தைகளில் $6 பில்லியன் முதலீடு செய்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள்\nஅமெரிக்காவின் ஜிடிபி இந்தியாவை விட மோசமில்லை உண்மை நிலவரம் தான் என்ன\nஅரசு பொருளாதாரத்தினை ஊக்குவிக்க நிறைய செலவிட வேண்டும்.. நிபுணர்கள் கருத்து..\nஜூன் காலாண்டு GDP வீழ்ச்சி முழுமையான சேதத்தினை அறிவிக்கவில்லை..அப்படின்னா முழுமையான சேதம் எவ்வளவு\nஉண்மையான ஜிடிபி 10.9% ஆக வீழ்ச்சி காணலாம்.. எஸ்பிஐ ஆய்வறிக்கை கணிப்பு..\nஇந்தியாவில் பலத்த அடி வாங்கிய ஜப்பான் நிறுவனம்.. 10 வருடங்களில் இல்லாத அளவுக்கு சரிவினைக் காணலாம்\nஇந்த வாரம் கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள்.. பார்த்து வச்சுக்கோங்க.. மிஸ் பண்ணிடாதீங்க..\n ஆனால் அடுத்த 2 – 3 மாதங்களில் ரூ.56,000 தொடலாம்.. \nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/Tamil-books/Religion/mahabaratham-3630214", "date_download": "2020-09-23T00:06:23Z", "digest": "sha1:GITKP56PQTUXT5XNB7JLB4F6DIFZOPQS", "length": 10914, "nlines": 182, "source_domain": "www.panuval.com", "title": "மகாபாரதம் - உமா சம்பத் - கிழக்கு பதி��்பகம் | panuval.com", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nதர்மத்தைப் போற்றும் ஒப்பற்ற கலியுகக் கண்ணாடி மனத்தைக் குளிர்விக்கும் வண்ணப்படங்களுடன். பாரதத்தின் பொக்கிஷமான இந்த இதிகாசத்தை எளிமையுடன் இனிமையுடன் நெஞ்சுநிறை பக்தியுடன் அர்ப்பணிக்கிறோம்.\nபகவான் விஷ்ணுவின் பெருமைக் காவியம்\nஇந்திய வரலாற்றில் வீரம் செறிந்த அத்தியாயம், 1857. இந்திய சுதந்தரப் போராட்டத்தின் தொடக்கப்புள்ளியும் இதுவே. கண்மூடித்தனமான விசுவாசத்தை மட்டுமே வெளிக்காட்டிக்கொண்டிருந்த சிப்பாய்கள் தங்கள் எதிர்ப்பை, கோபத்தை, தேசப்பற்றை பட்டவர்த்தனமாகப் பதிவு செய்த வருடம் அது. 1857 புரட்சி திட்டமிட்டு நடத்தப்பட்டதா அல..\nமனிதனாகத்தான் பிறந்தார்கள். மனம் போனபடி பித்தனாகத் திரிந்தார்கள். பின்னர் அந்த மனத்தையே ஆட்கொண்டு சித்தர்கள் ஆனார்கள். அழியாத உடம்பைப் பெற்றார்கள். சாகாத நிலையை அடைந்தார்கள். கூடுவிட்டு கூடு பாய்ந்தார்கள். எதையும் தங்கமாக்கும் சக்தி பெற்றார்கள். முக்காலத்தையும் உணர்ந்தார்கள். வானத்திலும், நீரிலும், ..\nமிளகாய் ஹோம நாயகி ப்ரத்யங்கிரா தேவி\nஅன்னை ப்ரத்யங்கிராதேவியைப்பற்றி இப்போது பிரபலமாகப் பேசுகிறார்கள். அவளது கோயிலுக்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் படையெடுக்கிறார்கள். ஆனால், அவள் திடீரெனத் தோன்றியவள் அல்ல. அந்தக் காலத்தில் மகான்களும், தாந்திரிகம் கற்றவர்களும் ப்ரத்யங்கிராதேவியைப் பூஜித்து வந்திருக்கிறார்கள். எதிரிகளை வெல்வதற்கு பத்ரகாளிய..\nஅன்பென்னும் மழையிலே மாதா அமிர்தானந்த மயி\nஉலகெங்கும் இருக்கும் சீடர்களையும் அன்பர்களையும் கணக்கிட்டால், எந்தக் காலத்திலும் வேறெந்த துறவிக்கும் இல்லாத அளவுக்கு சிஷ்யர்களைப் பெற்றிருப்பவர் மாதா ..\nதமிழர் வாழ்வியலிலும் , இலக்கிய இலக்கண உரைகளிலும் ஆசீவகம் பெற்றுள்ள இடம் மகத்தானதாக உள்ளது. தமிழகப் பக்தி இயக்கங்களின் வரலாற்றில் ஆசீவகம் மையப் புள்ளிய..\nஇறைமை இயற்கை(ஒன்றுகலத்தலும் உலகு நிலைத்தலும்)\nஇறைமை இயற்கை(ஒன்றுகலத்தலும் உலகு நிலைத்தலும்) - ப.கலாநிதி :இறை என்பது இயற்கை���ின் தாய்.இயற்கை என்பது இறையின் வடிவங்களுள்ஒன்று. கடலில் அலைகளை இறையின்பாட..\nஇது ஒரு பரவசமூட்டும் புனித யாத்திரை குறித்த நூல் மட்டுமல்ல. கயிலாய யாத்திரை செல்ல விரும்புவோருக்கு உபயோகமான அத்தனை தகவல்களையும் உள்ளடக்கிய ஒரு அரிய வழ..\n+2வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\nபிளஸ் டூவுக்குப் பிறகு என்ன படிக்கலாம் இந்தக் கேள்வியைத் தனக்குத் தானே கேட்டுக்கொள்ளாத மாணவர்கள் இருக்கமுடியாது. தம் பிள்ளைகளை எந்தக் கல்லூரியில், எந..\n12 ஆழ்வார்கள் திவ்ய சரிதம்\nஆழ்வார்கள் வைணவத்தை வளர்க்க வந்தவர்கள் மட்டும் அல்ல, அவர்கள் மானுடத்தைப் போற்ற வந்தவர்கள். ஆறாம், ஏழாம் நூற்றாண்டுகள் தொடங்கி பத்தாம் நூற்றாண்டு வரையி..\n1972-ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த பதினாலு நாள் போரை அடிப்படையாகக் கொண்ட கதை. இந்திய விமானப் படையின் ஸ்க்வாட்ரன் லீடர் குமார் கிழக்கு பாகி..\nஇந்திய வரலாற்றில் வீரம் செறிந்த அத்தியாயம், 1857. இந்திய சுதந்தரப் போராட்டத்தின் தொடக்கப்புள்ளியும் இதுவே. கண்மூடித்தனமான விசுவாசத்தை மட்டுமே வெளிக்கா..\nஇந்தப் புதினம், எமர்ஜென்சி என்ற நெருக்கடி நிலைக் காலத்தின் வரலாறு அல்ல. எமர்ஜென்சியின்போது நிகழ்கிற சம்பவங்களின், புனைவு பொதிந்த தொகுதி. வாழ்க்கையை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2010/10/22/bharath-murder/", "date_download": "2020-09-22T23:56:30Z", "digest": "sha1:5CIZROWESGLNCC5XF3ORYEID2LYG73PD", "length": 38989, "nlines": 265, "source_domain": "www.vinavu.com", "title": "மாணவன் பாரத் கொலை: மீண்டும் சிவக்கும் பெண்ணாடம்…! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி \nதொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் \nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்��ம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் \nகருவறை தீண்டாமையை ஒழிக்குமா அதிமுக அரசு \nபெரியார் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்படுமா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nஆளுநர்கள் : மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஒற்றர்கள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n144 தடை உத்தரவை நீக்கு \nவிவசாயிகளை காக்க வீதியில் இறங்குவோம் \nஓசூர் : அரசு பள்ளியை முறையாக பராமரி \nபெரியார் 142 : நீட் , NEP -2020 -யை ரத்து செய் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nசோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ\nதன்னியல்பான மக்கள் எழுச்சியும் சமூக மாற்றமும் | லெனின்\nபாட்டாளியை புரட்சியாளனாக வளர்த்தலின் அவசியம் பற்றி \nகட்சியில் நிலவும் தேர்ச்சிநய���ின்மையை சீர் செய்வது எப்படி \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு சமூகம் சாதி – மதம் மாணவன் பாரத் கொலை: மீண்டும் சிவக்கும் பெண்ணாடம்…\nசமூகம்சாதி – மதம்களச்செய்திகள்போராடும் உலகம்போலி ஜனநாயகம்போலீசுவாழ்க்கைமாணவர் - இளைஞர்\nமாணவன் பாரத் கொலை: மீண்டும் சிவக்கும் பெண்ணாடம்…\nபடுகொலை செய்யப்பட்ட மாணவன் பாரத்\nதமிழ்நாடு,கடலூர்மாவட்டம்,பெண்ணாடம் பள்ளி மாணவர் பாரத்தை படுகொலை செய்தவர்களை கொலை வழக்கில் கைது செய்யக் கோரி கடந்த செப்டம்பர் 20 அன்று பெண்ணாடத்தில் விவசாயிகள் விடுதலை முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.அதன் பிறகும் பெண்ணாடம் போலிஸ் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மாவட்ட போலிஸ் கண்காணிப்பாளரை சந்தித்து முறையிடுவதென முடிவு செய்தது.இதற்காக பெண்ணாடத்தில் இருந்து மாவட்ட தலைநகரான கடலூருக்கு செப்- 09,10,11 ஆகிய மூன்று தினங்கள் நடைபயணம் செல்வதாக அறிவித்தது.இச்செய்தியை மாவட்ட போலிஸ் கண்காணிப்பாளருக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவித்தது.இந்த நடைபயணத்திற்கு கடலூர் மாவட்ட போலிஸ் தடைவிதித்துவிட்டு, மீறி வந்தால் கைது செய்வோம் என மிரட்டியது.இதற்காக ஏராளமான போலிசையும் பெண்ணாடத்தில் குவித்தது.\nபாரத்தின் பெற்றோரையும்,விவசாயிகள் விடுதலை முன்னணியையும் நடைபயணம் செல்ல அனுமதித்தால் போலீசின் முகத்திரை மக்கள் மத்தியில் கிழிந்துவிடும் என்ற அச்சத்தினாலேயே சட்டத்திற்கு புறம்பாக,ஜனநாயகத்திற்கு விரோதமாக தடைவிதித்தது.பிரச்சாரத்தை முடக்கும் போலீசின் அடாவடித்தனத்தை புரிந்துகொண்ட விவசாயிகள் விடுதலை முன்னணி தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தை 11.10.2010 அன்று பெண்ணாடத்தில் நடத்த முடிவு செய்து, தனது பயணத்திட்டத்தை கிராம மக்களை நோக்கி திருப்பி, போலிசின் அடாவடித்தனத்துக்கு பதிலடி கொடுத்தது. அக்டோபர் 07,08,09,10 ஆகிய நான்கு நாட்களில் 15 கிராமங்களில் மக்கள் கலை இலக்கிய கழக மையக்கலை குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சியோடு பிரச்சாரம் செய்தது.க��லைகாரர்களுக்கு அரசு,போலீசு,ஓட்டுசீட்டு அரசியல் கட்சிகள் ஆதரவாக செயல்படுவதையும் கூலிஏழை விவசாயியான மாணவர் பாரத்திற்கு துரோகம் இழைப்பதையும் அம்பலப்படுத்தினர்.\nமக்களிடமே நீதி வழங்குமாறு கோரிக்கை வைத்தனர். உழைக்கும் மக்களுக்கு விவசாயிகள் விடுதலை முன்னணி போன்ற நக்சல்பரி புரட்சிகர அமைப்புகளே உண்மையான பிரதிநிதிகள் என்பதையும் மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் இந்த பிரச்சாரம் உணர்ச்சிபூர்வமாகவும்,எழுச்சியுடனும் நடந்தது.\nஇப்பிரச்சாரத்தை கேட்டவர்கள் அனைவரும் கண்ணீர்விட்டு கதறினர். இப்படிகதறியவர்களின் கண்ணீரில் சொந்தம்,சாதி என்ற எந்த அடையாளமும் இல்லை. உழைப்பாளி என்ற அடையாளம் மட்டுமே பெருக்கெடுத்தது. “இவ்வழக்கில் போலீஸ் கையூட்டு பெற்றுக்கொண்டு குற்றவாளிகளை காப்பாற்றுகிறது. இதை முறியடிக்க நாம் வீதியில் இறங்கி போராடுவதோடு மட்டுமல்லாமல், நாமும் சட்டபூர்வ வழிகளையும் பயன்படுத்த வேண்டும். இதற்காக நாம் உயர்நீதி மன்றமும் செல்ல வேண்டும். இப்படி செல்வதற்கு பாரத்தின் பெற்றோருக்கு வசதியில்லை.ஆண்டாண்டுகாலம் அழுதுபுரண்டாலும் மாண்டார் திரும்புவதில்லை என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.அவர்கள் தமது பிள்ளையின் உயிரை மீட்பதற்காக வீதிக்கு வரவில்லை.தமக்கு ஏற்பட்ட கதி இனியாருக்கும் ஏற்பட கூடாது என்ற உயரிய நோக்கத்தோடுதான் போராடுகிறார்கள்.ஆகவே இது நமக்கான போராட்டம்.இந்த வழக்கு நமக்கான வழக்கு,கொலையாளியிடம் பணம் உள்ளது.நம்மிடம் சனம் உள்ளது.வீட்டிற்கு ஒரு ரூபாய் தருவோம்” என்று தோழர்கள் உணர்ச்சிபூர்வமாக உரையாற்றினர்.\nஇதைக்கேட்டதும் மக்கள் தாராளமாக நிதி அளித்தனர்.கொலையாளிகளுக்கு ஆதரவாக செயல்படும், காப்பாற்ற முனையும் போலீஸ்,அரசு,ஓட்டுசீட்டு அரசியல் கட்சிகள் மீது தமது வெஞ்சினத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்தினர்.கொலையாளிகளுக்கு போலீஸ் தண்டனை வாங்கித்தராது,நாமே அவர்களை பழிக்கு பழி வாங்க வேண்டும்.அவர்களை உயிரோடு விடக்கூடாது என்று கோபம் கொண்டனர்.\n11.10.2010 அன்று காலையிலிருந்து மாலை வரை நடந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் விடுதலை முன்னணி,புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள், மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் ஆகியோர் உரையாற்றினர்.இவர்களின் பேச்சு அரசு,போலீசு,ஓ���்டுக்கட்சிகளின் மீதான மக்களின் மனங்களில் கனன்று கொண்டிருக்கும் உணர்வுகளை வெளிப்படுத்தியது. அதிலும் விடுதலை சிறுத்தைகளின் துரோகத்தை அம்பலப்படுத்துவதாக அமைந்தது. ம.க.இ.க மையக்கலைக்குழுவின் புரட்சிகர பாடல்கள் அதை பற்ற வைத்தது.\n“மக்கள் சமூக அக்கறையற்றவர்கள் சாதி,மதம்,சுயநலம் ஆகியவற்றில் மூழ்கி கிடப்பவர்கள், எப்போதுமே அநீதிக்கு வால் பிடிப்பவர்கள் இவர்களை திருத்தவே முடியாது”,என்றுக் கூறித்திரியும் மண்டை வீங்கிகளின் உளறல்களுக்கு ஆப்பறையும் வகையில் மக்கள் இப்போராட்டத்தில் தங்கள் பங்களிப்பை செலுத்தினர்.\nமக்கள் எப்போதுமே அநீதிக்கு எதிரானவர்கள் தான். மக்களை வழிநடத்துபவர்கள்தான் அவர்களை எப்போதுமே ஒன்று சேரவிடாமல் பிரித்து வைத்துள்ளனர். நக்சல்பரி புரட்சியாளர்கள் மக்களின் கால்களில் கட்டப்பட்டுள்ள கட்டுகள் அனைத்தையும் உடைத்தெரிந்து,அவர்களை சமுக மாற்றத்திற்கு அணிதிரட்டுவார்கள் என்பதற்கு அடையாளமாகவும் இந்த ஆர்ப்பாட்டம் அமைந்தது.\n“கொலைகாரர்களும்,கொலை செய்யப்பட்ட மாணவனும் ஒரே சாதியாயினும் மாணவன் பாரத் ஏழை சாதி. இதனால் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொலைகாரர்களுக்கு ஆதரவாக உள்ளது. நக்சல்பரி போராளிகளோ எல்லாசாதிகளிலும் உள்ள ஏழைகளின் பிரதிநிதி. அதனால் தான் மாணவன் பாரத்தின் கொலைக்கு நீதி கேட்டு போராடுகிறது”, என்று மகஇக மையகலைக்குழு தோழர்கள் கூறியதும், அதுவரை எதிரில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த பலர் பந்தலுக்குள்ளே வந்து அமர்ந்தது இந்த ஆர்ப்பாட்டத்தின் மிக உயரிய நிகழ்வாகும்.\nபெண்ணாடம் நக்சல்பரி புரட்சியாளர்களின் கோட்டை என்பது பழைய செய்தி மட்டுமல்ல,மீண்டும் இப்பூமி சிவக்கப் போவதை முன்னறிவிக்கும் நிகழ்வாகவும் இந்த தொடர்முழக்க ஆர்ப்பாட்டம் எழுச்சிகரமாக நடந்தது.\n– தகவல்: விவசாயிகள் விடுதலை முன்னணி, விருத்தாசலம்\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க\nபெண்ணாடம்: அநீதியை தட்டிக்கேட்ட மாணவன் படுகொலை\n கேக்குற உங்க நெஞ்சு கொதிக்கலையா\nநாலரை அடி சன்னலில் ஐந்து அடி மாணவன் தூக்கில் தொங்க முடியுமா\nபெற்ற மகளை விற்ற அன்னை \nஏழையின் கண்கள் என்ன விலை\nபணமில்லையா, ஹார்ட் அட்டாக் வந்து சாகட்டும் \nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nமாணவன் பாரத் கொலை: மீண்டும் சிவக்கும் பெண்ணாடம்…\nஅவர்கள் தமது பிள்ளையின் உயிரை மீட்பதற்காக வீதிக்கு வரவில்லை.தமக்கு ஏற்பட்ட கதி இனியாருக்கும் ஏற்பட கூடாது என்ற உயரிய நோக்கத்தோடுதான் போராடுகிறார்கள்.ஆகவே இது நமக்கான போராட்டம்….\nநாட்டில் உயரதிகாரிகள்,ஆட்சியாளர்கள் எல்லாம் அந்நியனுக்கு (பன்னாட்டு முதலைகள்) மாமா வேலை செயயும் போது, கூஜா தூக்கித் திரியும் இந்தப் போலீசு, தோழரகளின் பிரச்சாரததின் போது மட்டும் எட்டு திசைக்கும் கேமரா வெச்சு தோழர்ங்களிடமிருந்து நாட்ட காப்பாத்தப் போறாங்களாம் போலீசு என்றாலே “அது” ஏழைங்களுக்கு எதிரிதான் என்பது மீண்டும் மீண்டும் அம்பலமாகி வருகிறது.\nநக்சல்பரி புரட்சியாளர்கள் மக்களின் கால்களில் கட்டப்பட்டுள்ள கட்டுகள் அனைத்தையும் உடைத்தெரிந்து,அவர்களை சமுக மாற்றத்திற்கு அணிதிரட்டுவார்கள் என்பதற்கு அடையாளமாகவும் இந்த ஆர்ப்பாட்டம் அமைந்தது\nபெண்ணாடம் நக்சல்பரி புரட்சியாளர்களின் கோட்டை என்பது பழைய செய்தி மட்டுமல்ல,மீண்டும் இப்பூமி சிவக்கப் போவதை முன்னறிவிக்கும் நிகழ்வாகவும் இந்த தொடர்முழக்க ஆர்ப்பாட்டம் எழுச்சிகரமாக நடந்தது.\nபாரத் இறந்த செய்தியை பற்றி அறிய விரும்புகிறேன்.\nஏற்கனவே இதை பற்றிய செய்தி வினவில் வந்துல்லதா\nTweets that mention மாணவன் பாரத் கொலை: மீண்டும் சிவக்கும் பெண்ணாடம்... | வினவு\n[…] This post was mentioned on Twitter by sandanamullai, சங்கமம். சங்கமம் said: மாணவன் பாரத் கொலை: மீண்டும் சிவக்கும் பெண்ணாடம்…: தமது பிள்ளையின் உயிரை மீட்பதற்காக வீதிக்கு வரவில்லை.தமக்கு ஏற்ப… http://bit.ly/9Dgo1o […]\n”மக்கள் எப்போதுமே அநீதிக்கு எதிரானவர்கள் தான். மக்களை வழிநடத்துபவர்கள்தான் அவர்களை எப்போதுமே ஒன்று சேரவிடாமல் பிரித்து வைத்துள்ளனர்.”\n“கொலைகாரர்களும்,கொலை செய்யப்பட்ட மாணவனும் ஒரே சாதியாயினும் மாணவன் பாரத் ஏழை சாதி. இதனால் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொலைகாரர்களுக்கு ஆதரவாக உள்ளது.”\nதவறிழைத்தவன் – அது கற்பழிப்புக் குற்றமாயினும் – தன் சாதிக்காரன் என்றால் அவனைக் காப்பாற்றவே அச்சாதியைச் சேர்ந்தவர்கள் ஒன்று சேர்கிறார்கள். ஒரே சாதிக்குள்ளேயே ஒருவன் தவறிழைத்தால் அவன் வசதியானவன் என்றால் அவனைக் காப்பாற்றவே அச்சாதியைச் சேர்ந்த பிழைபுவாதிகள் அணிசேர்கிறார்கள்.\nஇதைத்தான் மக்களை அணிதிரட்டி வைத்திருக்கும் ஓட்டுச் சீட்டு அரசியல் கட்சிகள், சாதியச் சங்கங்கள், தொழிற்சங்கங்கள், இளைஞர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிலும் பார்க்க முடிகிறது. இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியும் விதி விலக்கு அல்ல என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nசாதியப் பிடியிலிருந்து மக்கள் விடுபடுவதன் மூலமே குற்றவாளிகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி தண்டிக்க முயற்சி எடுக்க மடியும் என்பதை மாணவன் பாரத் படுகொலையும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் நிகழ்வுகளும் நமக்கு உணர்த்துகிறது.\nஉழைக்கும் மக்களின் உண்மையான பிரதிநிதிகள் யார் என்பதை மக்கள் உணர்ந்து இனியாவது செயல்படவேண்டும், வரும் தேர்தலுக்கு ஓட்டு கேட்டு வரும் அரசியல்வாதிகளின் முகத்தில் கறியை பூசும் வகையில் தேர்தலை புறகணித்து ஒன்று படவேண்டும், அதற்க்கு இது போன்ற உண்மையான செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும், பாரத்தின் மரணத்திற்கு காரணமான அந்த கருப்பு ஆடுகளை பிடித்து மக்களே தண்டிக்க வேண்டும், அவர்களுக்கு ஆதரவாக இருக்குக்கும் அரசியல், போலீஸ், போன்ற பன்றிகளை எங்கு பார்த்தாலும் மக்கள் காரி அவர்களின் முகத்தில் உமிழ வேண்டும், இதற்க்கு இன்னும் முழு வீச்சில் செயல்படவேண்டும், இனி இது போன்று ஒரு சம்பவம் எங்கு நிகழ்ந்தாலும் மக்கள் அவர்களை உடனே தண்டிக்கும் வண்ணம் அவர்களுக்கு உணர்வு ஊட்ட வேண்டும்.\nபள்ளி கட்டண நிர்ணயக்குழுத் தலைவர் நீதிபதி கோவிந்தராஜன் ராஜினாமா\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samudrasukhi.blogspot.com/2010/10/blog-post_28.html", "date_download": "2020-09-22T23:00:59Z", "digest": "sha1:YISGOU5CGICFL3P5MMK7BWIDAGWTGMFF", "length": 9850, "nlines": 248, "source_domain": "samudrasukhi.blogspot.com", "title": "சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...: சில சமயங்களில்.......", "raw_content": "சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nசைக்கிளின் பின் சீட்டுப் பயணங்கள்\nநட்சத்திர உணவகங்களின் கை படாத\n'டியூ' க்களின் நெடிகளை விட\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-14\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-13\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-12\nமஹிதர் நீ மறைந்து விடு\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-11\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-10\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-9\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-8\nமஹிதர் நீ மறைந்து விடு\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்- 7\nமஹிதர் நீ மறைந்து விடு\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-6\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-5\nமஹிதர் நீ மறைந்து விடு\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-4\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-3\nமஹிதர் நீ மறைந்து விடு\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-2\nமஹிதர் நீ மறைந்து விடு\nமஹிதர் நீ மறைந்து விடு\nமஹிதர் நீ மறைந்து விடு\nஇயற்பியல் கார்ட்டூன் இரண்டு ...\nநான் ரசித்த ஓஷோ ஜோக்-1 \nராக ரஞ்சனி- ஆனந்த பைரவி\nதமிழ்ல புடிக்காத ஒரே வார்த்தை....\nஅணு அண்டம் அறிவியல் (80)\nஇருபத்து ஒன்று- பன்னிரண்டு (1)\nபிரபஞ்சத்தின் ஆதார விசைகள் (6)\nமஹிதர் நீ மறைந்து விடு (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/2016/07/26/%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-6-9-%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%9A/", "date_download": "2020-09-22T23:57:18Z", "digest": "sha1:BNDLKA4COQHN4WMDQ4DSWACTBBRZXAAB", "length": 7959, "nlines": 71, "source_domain": "www.tnsf.co.in", "title": "ஆகஸ்ட் – 6 &9 ஹீரோசிமா – நாகசாகி நினைவு தினப் போட்டிகள் 2016 – TNSF", "raw_content": "\nஅறிவியல் இயக்கம் தாரமங்கலம் கிளையின் சார்பில் பாவ்லோ பிரையரே நூற்றாண்டு விழா\nபாவ்லோ பிரைரே நூற்றாண்டு துவங்குகிறது.. : பேரா.சோ.மோகனா\nபாவ்லோ பிரைரே நூற்றாண்டு துவக்கம் : மாற்றுக் கல்விக் கொள்கையை முன்வைத்து மாநிலம் முழுவதும் விவாதங்களை நடத்துக : தமிழ்நாடு அறிவியல் இயக்கம்\nஇணையவழி கவிதைப் போட்டி முடிவுகள் அறிவிப்பு : அறிவியல் இயக்கம்\nபுதிய தேசிய கல்வி கொள்கையின் பாதிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் – எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் எம்.பி.யிடம் கோரிக்கை\nHome > அறிவிப்புகள் > ஆகஸ்ட் – 6 &9 ஹீரோசிமா – நாகசாகி நினைவு தினப் போட்டிகள் 2016\nஆகஸ்ட் – 6 &9 ஹீரோசிமா – நாகசாகி நினைவு தினப் போட்டிகள் 2016\nபோட்டி வகுப்பு தலைப்பு அளவு\nஓவியம் 4 & 5 வகுப்பு ஜப்பானே ஜப்பானே ( ஆகஸ்ட் 6 & 9 ) உனக்குஎன்னஆச்சு \nஓவியம் 6,7,8 வகுப்பு ” ஹிரோசிமாவும் மனித ஆன்மாவும் ” A4 size white sheet\nகட்டுரை 9 &10 வகுப்பு ” அமைதியின் விலை ” 4 பக்கத்திற்குமிகாமல்\nகட்டுரை 11 & 12 வகுப்பு ” அன்புமலர்களும்அணுஆயுதங்களும் ” 4 பக்கத்த���ற்குமிகாமல்\nகவிதை கல்லூரி ” இனி ஒரு புவிசெய்வோம் “ 1 பக்கஅளவில்\nமாவட்டத்தில்சிறந்த 3 படைப்புகளைமாநிலத்திற்குஆக. 20ந் தேதிகுள்ளாக அனுப்பி வைக்குமாறு அன்புடன்கேட்டுக்கொள்கிறோம்.\nபோட்டிகளைஆகஸ்ட் 6ந்தேதி கிளைஅளவிலும், 9ந்தேதி மாவட்ட அளவிலில் திட்டமிட்டு நடத்தலாம்.\nமாநிலத்திற்கு அனுப்பிவைக்கும் 3 படைப்புகளுக்குசான்றிதழ்களும், மாநில முதல் மூன்று படைப்புகளுக்கு பரிசுகளும் வழங்கபடும். இந்த பரிசு வரும் செப்டம்பர் 8,9தேதிகளில் நடைபெறும் மாநில பொதுக்குழு வழங்கபடும்.\nபடைப்புகளைஅனுப்பவேண்டியமுகவரி.: வீரையா, தமிழ்நாடுஅறிவியல்இயக்கம், 24 A, தெற்குதெரு, நூலகம் பின்புறம், அய்யம்பாளையம் (Post),திண்டுக்கல் Dt. 624204 தொடர்புக்கு. 9942670749\nமாவட்டங்கள் மாநில செயற்குழுவில் திட்டமிட்டது போன்று பள்ளிகளில் ,கல்லூரி செயல்பாடுகளை திட்டமிட்டு குழந்தைகள், இளைஞர்கள்மத்தியில் கொண்டு செல்வது.\nகிளைகளில், மாவட்டங்களில் கருத்தரங்கம், பொதுநிகழ்ச்சி, கண்காட்சி, குழந்தைகளின் ஊர்வலம் மற்றும் தாங்கள் திட்டமிட்டு இருக்கும் செயல்பாடுகளை கொண்டு செல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nஇதுதொடர்பான PPT, Videos, Poster உள்ளது, தங்களிடமும்இருக்கும். தேவைபடுபவர்கள் தொடர்புகொண்டு பெற்றுகொள்ளவும். இவ்வாண்டுக்கான கருத்துத்தாள்கள் அனுப்பி வைக்கபடும்.\nமாவட்டங்களிக் ஒவ்வொரு செயற்குழு உறுப்பினர்கள் ஒரு இடத்தில், எதேனும் ஒரு செயல்பாட்டினை கொண்டு செல்லவேண்டும். அவ்வாறு திட்டமிட்டால் மாநிலம் முழுவதிலும் 1000 இடங்களில்ஹிரோசிமா – நாகசாகி நினைவு தினம் நடைபெறும்.\nமாவட்டங்கள் செயல்பாடுகளை தொகுத்து ஒரு அறிக்கையாக மாநிலத்திற்கு கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்\nபுதிய கல்விக் கொள்கையின் அபாயங்கள்: தமிழகம் முழுவதும் பிரச்சார இயக்கம்\n“மாணவர்களின் திறனை ஆசிரியர்கள் கண்டறிய வேண்டும்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/05/1000.html", "date_download": "2020-09-23T01:05:17Z", "digest": "sha1:D6A5NCKW2RV542CC6A6JULFXA26Q34JU", "length": 8585, "nlines": 108, "source_domain": "www.kathiravan.com", "title": "1000க்கும் அதிகமான துப்பாக்கி ரவைகள் மீட்பு – இராணுவத்தின் முன்னாள் சிப்பாய் கைது - Kathiravan - கதிரவன்", "raw_content": "\n1000க்கும் அதிகமான துப்பாக்கி ரவைகள் மீட்பு – இராணுவத்தின் முன்னாள் சிப்பாய் கைது\nகடுவெ��� – நவகமுவ பகுதியில் 1000க்கும் அதிகமான துப்பாக்கி ரவைகளுடன் இராணுவத்தின் முன்னாள் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nநவகமுவ பொலிஸாரின் வீதி போக்குவரத்து அதிகாரிகள் முன்னெடுத்த சோதனையின்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமோட்டார் சைக்கிளின் இருக்கையின் கீழ் வெவ்வேறு பைகளில் வகைப்படுத்தப்பட்ட நிலையில் உரப்பையொன்றிலிருந்து குறித்த துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nசந்தேகநபர் வசமிருந்த ரவைகளில் ரி–56 ரக ரவைகள் 205, 9 மில்லிமீற்றர் அளவிலான 640 ரவைகள், ரி-56 ரக ரவைகள் 40, ரி–56 ரக மகசீன் ரவைகள் 2,9 மில்லிமீற்றர் நீளமுடைய மகசீன் துப்பாக்கி மற்றும் துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.\nஇந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nCommon (6) India (25) News (6) Others (8) Sri Lanka (9) Technology (9) World (258) ஆன்மீகம் (11) இந்தியா (271) இலங்கை (2594) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதை���் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/community/04/264066", "date_download": "2020-09-23T00:33:37Z", "digest": "sha1:Z43K33MFNID565TTL6GFHRLSRMQXMJVL", "length": 22366, "nlines": 351, "source_domain": "www.jvpnews.com", "title": "யாழில் கொரோனா பரவுவியதில் புதிய சிக்கல்! பதில் யாரிடம் - JVP News", "raw_content": "\nபிளீஸ் போலி செய்திகளை பரப்பாதீர்கள்: இலங்கையை சேர்ந்த இளம்ஜோடியின் வேண்டுகோள்\nதெரு முழுக்க போஸ்டர்....கணவர் மற்றும் மாமியாரை அதிரவைத்த மருமகள்\nகண்டியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் இறுதி நிகழ்வுகள்\nயாழ் சண்டிலிப்பாயில் இன்று அதிகாலை இடம்பெற்ற சம்பவம் தந்தை, மகன் வைத்தியசாலையில் அனுமதி\nசபைக்கு வந்த அம்பிட்டியே ரத்தன தேரர் விவகாரம்- மோதிக்கொண்ட எம்.பிக்கள்\nடி.ஆர்.பியை அடித்து நொறுக்கிய ஜீ தமிழ் - ரேட்டிங்கில் முதலிடம் பிடித்த சூப்பர் ஹிட் சீரியல்\nஇதுவரை யாரும் பார்த்திராத வித்தியாசமான கெட்டப்பில் ஈழத்து பெண் லொஸ்லியா வாயடைத்து போன ரசிகர்கள் : தீயாய் பரவும் புகைப்படம்\nகுழந்தையாக மாறிய ஈழத்து தொழிலதிபர் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரம்பா வெளியிட்ட வீடியோ : ஒரே குஷியில் ரசிகர்கள்\n யாருக்கெல்லாம் விபரீத ராஜயோகம் காத்திருக்கிறது இந்த 4 ராசிக்கும் எச்சரிக்கை\nநீரிழிவு நோயாளிகள் தப்பித்தவறி கூட இந்த பழங்களை சாப்பிட்டு விடாதீர்கள் பேராபத்து கூட நிகழலாம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nலயன் P.K பாலசிங்கம் பாலஸங்கர்\nயாழ் புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ் அனலைதீவு 5ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nயாழில் கொரோனா பரவுவியதில் புதிய சிக்கல்\nவடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரனை பணிசெய்யவிடாது மிரட்டி, யாழ்ப்பாணத்தில் கொரோனா பரவுவதற்கு காரணமாக இருந்த யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தண்டிக்கப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசுவீஸ் போதகர் கொரோனாவால் பாதிக்கபட்டது தெரிந்த உடனே செயலில் இறங்கியவர் வைத்தியர் கேதீஸ்வரன் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஅவரது அர்ப்பணிப்பான , முன்மாதிரியான முயற��சியில் விவரங்கள் திரட்டப்பட்டு மக்களை பாதுகாக்கும் செயல்பாடு தொடங்கியது\nஆனால் அதன் பின் இரண்டு நாட்களுக்கு பின்னே தான் போதகர் கொரோனா வால் பாதிக்கப்பட்டது ஊர்ஜிதம் செய்து கொண்டார்கள் மற்றவர்கள் (வைத்தியர் சத்தியமூர்த்தி உட்பட )\nஇந்த இடைப்பட்ட இரண்டு நாளும் குறித்த சபையினர் மற்றும் பலர் அவ்வாறு போதகர் கொரோனா பாதிப்புக்குள்ளாக்கவில்லை என கூறி வந்ததோடு போதகருக்கு கொரோனா இருக்கு என சொல்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி வந்தனர்\nஇதனையடுத்து யாழ் போலீஸ் அத்தியட்சர் வைத்தியர் கேதீஸ்வரனை அச்சுறுத்தியதுடன் அவரை மிரட்டி உள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nஇந்த அவசரகால நிலைமையில் கொரனா தொற்று ஏற்பட்டவர்கள் , ஏற்பட வாய்ப்பு உள்ளவர்கள் , ஏற்பட வாய்ப்பு இருக்கும் பிரதேசங்கள் போன்றவற்றை அடையாளம் கண்டு அது தொடர்பான செயல்பாட்டை முன்னெடுக்க மாகாண , மாவட்ட சுகாதார துறைக்கு அதிகாரம் உள்ளது.\nபோதகருக்கு கொரனா இருக்கு என்று தெரிந்த சுகாதார அதிகாரி தொடர்பாக செயல்பட தொடங்கியதில் எந்த தவறும் இல்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஅத்துடன் சுவீஸுக்கு போன போதகருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டமை தெரிந்தும் அதை மறைத்தது அந்த சபையினர் செய்த குற்றம் எனவும் அவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.\nகுற்றம் செய்த சபையினரை எந்த கேள்வியும் கேட்காத யாழ் போலீஸ் , குற்றமே செய்யாத வைத்தியர் கேதீஸ்வரன் மேல் நடவடிக்கை எடுக்க முற்ப்பட்டது தவறு எனவும் அவர்கள் கூறுகின்றனர்.\nஇதை தவறு என்று சொல்லி தட்டி கேட்க வேண்டிய யாழ் வைத்தியசாலை நிறைவாக பணிப்பாளர் சத்தியமூர்த்தி , தவறை கேட்க்காமல் , போலீசுக்கு ஆதரவாக போதகருக்கு கொரனா இல்லை என அறிக்கை விட்டதாகவும்,\nஎனினும் விஷயம் தெரிஞ்ச இலங்கை வைத்தியர்கள் சங்கம் உடனடியக செயல்பட்டு யாழ் போலீஸ் க்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதை அடுத்து, வடமாகாண ஆளுநரும் யாழ் போலீசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.\nஇந்த நேரத்தில் நாமும் வைத்தியர் கேதீஸ்வரனது கடமைக்கு குறுக்கே வந்த போலீஸ் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வயுறுத்தவேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇதேவேளை இது தொடர்பில் மக்கள் சமூக��லைத்தளங்களிலும் கருத்துக்களை பதிவிட்டுள்ளதுடன், வன்மையான கண்டனங்களையும் தெரிவித்துள்ளனர்.\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/11/01/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2-2/", "date_download": "2020-09-23T01:24:29Z", "digest": "sha1:3JAUE6BN37T5SZ7KYJ4GKJEBKDDAPHVR", "length": 6897, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "டெல்லி விமான நிலையத்தில் வெடிபொருள் கண்டுபிடிப்பு - Newsfirst", "raw_content": "\nடெல்லி விமான நிலையத்தில் வெடிபொருள் கண்டுபிடிப்பு\nடெல்லி விமான நிலையத்தில் வெடிபொருள் கண்டுபிடிப்பு\nColombo (News 1st) டெல்லி விமான நிலையத்தில் வெடிபொருள் கண்டுபிடிக்கப்பட்டதால், சோதனை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.\nஇன்று அதிகாலை 1 மணியளவில் பயணிகள் வருகை தரும் நுழைவாயிலில் இருந்து சந்தேகத்திற்கிடமான பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டது.\nஆரம்பகட்ட சோதனையின் போது, வெடிபொருட்கள் உள்ளமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.\nவிமான நிலைய வளாகத்தின் பாதுகாப்பு தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.\nIS பயங்கரவாதி என சந்தேகம்: டெல்லியில் ஒருவர் கைது\nஅடுத்த மாத இறுதிப் பகுதியில் விமான நிலையத்தை மீள திறக்க எதிர்பார்ப்பு\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் PCR பரிசோதனைக்கூடம்: திங்கள் முதல் நடவடிக்கை ஆரம்பம்\nவிமான நிலையத்தை திறக்கும் திட்டம் பிற்போடப்பட்டது\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் PCR பரிசோதனை மத்திய நிலையத்தை ஸ்தாபிக்க தீர்மானம்\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வைத்தியசாலையில் அனுமதி\nIS பயங்கரவாதி என சந்தேகம்: டெல்லியில் ஒருவர் கைது\nவிமான நிலையத்தை மீள திறக்க எதிர்பார்ப்பு\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் PCR பரிசோதனைக்கூடம்\nவிமான நிலையத்தை திறக்கும் திட்டம் பிற்போடப்பட்டது\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் PCR பரிசோதனை\nமன்மோகன் ச���ங் வைத்தியசாலையில் அனுமதி\nஅபிவிருத்திக்குழு இணைத் தலைவராக பிள்ளையான் நியமனம்\nஅம்பிட்டியே சுமனரத்தன தேரருக்கு எதிர்ப்பு\nமைத்திரிபாலவின் அறிக்கை குறித்து நாளை கட்டளை\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nபாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைப்பு\nIPL போட்டிகள் துபாயில் ஆரம்பமாகின்றன\nஅடுத்த வருடம் நாடு மஞ்சள் மூலம் தன்னிறைவு பெறும்\nஅதிசிறந்த செய்தி ஊடகமாக நியூஸ்ஃபெஸ்ட் தெரிவு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20191110092005", "date_download": "2020-09-22T23:52:12Z", "digest": "sha1:4GVGYM76CKUEI36L2HI2AQLAQD3ZH747", "length": 7660, "nlines": 54, "source_domain": "www.sodukki.com", "title": "திடீரென கவர்ச்சிக்குத் தாவிய அருவிப்பட நடிகை... நெட்டிசன்கள் கொடுத்த ரியாக்சனால் கடும் ஷாக்கில் நடிகை..!", "raw_content": "\nதிடீரென கவர்ச்சிக்குத் தாவிய அருவிப்பட நடிகை... நெட்டிசன்கள் கொடுத்த ரியாக்சனால் கடும் ஷாக்கில் நடிகை.. Description: திடீரென கவர்ச்சிக்குத் தாவிய அருவிப்பட நடிகை... நெட்டிசன்கள் கொடுத்த ரியாக்சனால் கடும் ஷாக்கில் நடிகை.. Description: திடீரென கவர்ச்சிக்குத் தாவிய அருவிப்பட நடிகை... நெட்டிசன்கள் கொடுத்த ரியாக்சனால் கடும் ஷாக்கில் நடிகை..\nதிடீரென கவர்ச்சிக்குத் தாவிய அருவிப்பட நடிகை... நெட்டிசன்கள் கொடுத்த ரியாக்சனால் கடும் ஷாக்கில் நடிகை..\nசொடுக்கி 10-11-2019 சினிமா 3460\nநடிகைகளுக்கு திரைப்பட பற்றாக்குறை ஏற்படும் போதெல்லாம் கவர்ச்சியான தங்கள் படங்களை வெளியிட்டு அதிரடி காட்டுவது வழக்கமான ஒன்று. அந்த வரிசையில் இப்போது அருவி பட நடிகையும் இணைந்துள்ளார்.\nகடந்த 2017ல் வெளியான அருவி திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல்ரீதியாகவும் பெறும் வெற்றியை பெற்றது. படத்தில் அருவி என்னும் கதாபாத்திரத்தில் நடித்த அதிதி பாலனின் நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. பக்கத்து வீட்டுபெண் போல் படு யதார்த்தமான நடிப்பை வழங்கியிருந்தார். அருவி படத்துக்கு முன்பு அதிதி பாலன் என்னை அறிந்தால் படத்தால் த்ரிஷாவின் தோழியாக நடித்திருந்தார். ஆனால் அதைவிட, அருவி படத்தில்தான் அவர் கவனம் பெற்றார்.\nபொழுதுபோக்கு படங்களுக்கு மத்தியில் சமூகத்தின் பழுது போக்கும் படமாக இருந்தது அருவி. பெண்ணின் துயர்மிகு வலியை அதிதி பாலன் அப்படியே திரையில் காட்டியிருப்பார். இதில் நடித்ததற்கு பல விருதுகளும் கிடைத்தது. ஆனால் அதிதி பாலனுக்கு அடுத்தடுத்து படவாய்ப்புகள் எதுவும் சிக்கவில்லை.\nஇந்நிலையில் வழக்கம் போல் எல்லா நடிகைகளையும் போல கவர்ச்சி பக்கம் திரும்பியுள்ளார் அதிதி. ‘மஞ்சள் நிற சேலையில் தான் கவர்ச்சிகரமாக ‘ இருக்கும் போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார் அதிதி.\nஆனால் அவரை பின் தொடரும் ரசிகர்களோ, நீங்களுமா இப்பை நீங்க ஒரு பாடம். அதுக்கு தான் நான் பேன். இந்தமாதிரி பதிவுகளை போடாதீங்க..என அட்வைஸ் செய்துள்ளனர். அதிதி பாலனுக்கு இது படவாய்ப்பை பெற்றுத்தருமா தெரியவில்லை. ஆனால் ரசிகர்களிடம் திட்டு வாங்கிக் கொடுத்துவிட்டது.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nமனிதர்களின் தாய் பாசத்தையே மிஞ்சிய நாய் பாசம்... ஒரு நிமிடம் பாருங்க... அசந்துடுவீங்க..\nநடிகர் ஜீவாவுக்கு தங்கையாக நடித்த பெண்ணா இது இப்போ எப்படி இருக்காங்க பாருங்க...\nவிசுவாசம் - ஆஃபிஸில் மோஷன் போஸ்டர்\nநாடாளுமன்றத் தேர்தலில் விஜயகாந்த் மகன் போட்டி\nகரோனா தொற்றிய தாத்தா..பாட்டி: ஆசைதீர கட்டியணைத்த பேத்தி.. அடுத்துநடந்தது என்ன தெரியுமா\nதொலைந்து மூன்றரை மாதங்களுக்கு பின்பு கிடைத்த குழந்தை நாடோடிப் பெற்றோரின் பாசபோராட்டத்துக்கு தீர்வு\nபல்லாயிரக்கணக்கான மக்களை ஈர்த்த இளைஞரின் குரல்... கேட்டுப் பாருங்க... சிலிர்த்து போவீங்க...\nவெளிநாட்டு மாடன் பெண்ணாக மாறிய சுப்ரமணியபுரம் சுவாதி.. ரசிகர்களை ஷாக்காக்கிய புகைப்படங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/new-news/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-217-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-09-23T00:36:06Z", "digest": "sha1:LW2PZ57MPKV66ABSJRCPO6NX5I7L4HBC", "length": 8739, "nlines": 65, "source_domain": "www.thandoraa.com", "title": "கோவையில் இன்று 217 பேருக்கு கொரோனா பாதிப்பு - 13 பேர் உயிரிழப்பு - Thandoraa", "raw_content": "\nதமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5000ஐ கடந்தது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்தது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2.51 லட்சத்தை கடந்தது\nசென்னையில் 1 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு\nமலேசிய முன்னாள் பிரதமருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு..\nதனியார் பள்ளிகள் 40% கல்விக் கட்டணம் வசூலிக்கலாம் – சென்னை உயர்நீதிமன்றம்\n6 லட்சத்தைத் தாண்டியது குணமடைந்தோர் எண்ணிக்கை: மத்திய அரசு\nமீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை – முதல்வர் பழனிச்சாமி\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் மற்ற நாடுகளை விட இந்தியா சிறந்து விளங்குகிறது: பிரதமர் மோடி\nகொரோனா எண்ணிக்கையை வைத்து அச்சப்பட வேண்டாம் : சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்\nதமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியது\nஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதத்தில் தொடர்ந்து முன்னேற்றம் – சுகாதாரத்துறை\nகடலூர் மத்திய சிறையில் 2 கைதிகளுக்கு கொரோனா \nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்வு\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலையில் முன்னேற்றம்\nஏப்ரல் 14-க்குள் இரண்டரை லட்சம் பேருக்கு கொரோனா சோதனை செய்ய மத்திய அரசு இலக்கு\nதமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1,25,708 பேர் மீது வழக்குப்பதிவு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nகோவையில் இன்று 217 பேருக்கு கொரோனா பாதிப்பு – 13 பேர் உயிரிழப்பு\nAugust 9, 2020 தண்டோரா குழு\nகோவையில் இன்று 217 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.இந்நிலையில் இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவையில் இன்று ஒரே நாளில் 217 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,670 ஆக உயர்ந்துள்ளது.\nமேலும்,கோவையில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதன் கோவையில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 125 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் இன்று 185 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,880 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1665 பேர் இ.எஸ் ஐ மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nகோவை கமிஷ்னர் அலுவலகத்தில் சூர்யா நற்பணி இயக்கம் சார்பில் மனு\nகோவையில் இன்று 595 பேருக்கு கொரோனா தொற்று – 507 பேர் டிஸ்சார்ஜ் \nதமிழகத்தில் இன்று 5,337 பேருக்கு கொரோனா பாதிப்பு – 76 பேர் உயிரிழப்பு \nகோவையில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது\nகோவை அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்\nகோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் ரோஜா தினம் அனுசரிப்பு\nவிஷால் சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nஜெயம் ரவி நடிப்பில் உருவான பூமி படத்தின் டீசர் \nமோகன்லால் நடிப்பில் உருவான மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ட்ரெய்லர் \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2020 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/kalvanin_kadhali/kalvanin_kadhali18.html", "date_download": "2020-09-22T23:58:55Z", "digest": "sha1:EOTIXJNVNVP2NK3LUI6FZ6E42RXK6KLC", "length": 23313, "nlines": 74, "source_domain": "www.diamondtamil.com", "title": "கள்வனின் காதலி - 18.அபிராமியின் பிரயாணம் - மீனாட்சி, அம்மாள், சாஸ்திரி, கொண்டு, ஒன்றும், அவர், என்ன, என்றார், அவன், வந்து, அவள், அபிராமியின், அவளை, பெண், முத்தையன், போய், பிரயாணம், நாள், அண்ணா, யோசனை, இந்தப், கள்வனின், காதலி, மட்டும், அப்போது, அவளுக்கு, அபிராமி, இல்லை, மேல், கொண்டிருந்த, பற்றி, பெண்ணை, தொடங்கினாள், அழைத்துக், விம்மி, மறுபடியும், கொள், நாளைக்கு, அல்லவா, உட்கார்ந்து, எண்ணியபோது, முத்தையனுக்கு, ஒருவர், திடீரென்று, விட்டானாம், தங்கச்சி, வந்த, வந்தது, ரயில், வேண்டும், செய்ய, ஒத்தாசை, நினைத்துக், பார்த்தீர்களா, பற்றியும், செய்து, சரஸ்வதி, இப்போது, ரொம்பவும், ஐந்து, அருகில், இப்படி, சொல்லு, அந்தப், வரவில்லை, திரும்பி, கல்கியின், அமரர், முத்தையனும், கேட்ட, ஸர்��ோத்தம, உடனே, இன்னும், தான், அபிராமிக்கு, பிறகு, தெரியாது, இனிமேல், நான், அண்ணனை, அண்ணன், பெண்ணே, நாம், எங்கே, இதைக், கேட்டுக், வந்தாள், உனக்கு", "raw_content": "\nபுதன், செப்டெம்பர் 23, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nகள்வனின் காதலி - 18.அபிராமியின் பிரயாணம்\nமுத்தையனும் குறவனும் தப்பிச் சென்ற செய்தி கேட்ட உடனே வீட்டை விட்டுக் கிளம்பிய ஸர்வோத்தம சாஸ்திரி அன்றிரவு திரும்பி வரவில்லை. அப்புறம் ஐந்து ஆறு நாள் வரையில் அவர் வரவில்லை. கடைசியில் ஒரு நாள் சாயங்காலம் வந்து சேர்ந்தார். ரொம்பவும் அலைந்து களைத்துப் போய், அவர் முகம் பார்க்க முடியாமல் கோரமாயிருந்தது.\nஅவர் வந்து கூடத்தில் கிடந்த சாய்மான நாற்காலியில் \"அப்பாடா\" என்று உட்கார்ந்ததும், மீனாட்சி அம்மாள் வெறுமனே அவரிடம் போனால் எரிந்து விழுவார் என்று அறிந்தவளாதலால், கையில் ஒரு டம்ளர் தீர்த்தத்துடன் போய் அருகில் நின்றாள். அவர் தீர்த்தம் சாப்பிட்டதும் \"என்ன இத்தனை நாளாய் இப்படி வராமலிருந்து விட்டீர்கள்\" என்று உட்கார்ந்ததும், மீனாட்சி அம்மாள் வெறுமனே அவரிடம் போனால் எரிந்து விழுவார் என்று அறிந்தவளாதலால், கையில் ஒரு டம்ளர் தீர்த்தத்துடன் போய் அருகில் நின்றாள். அவர் தீர்த்தம் சாப்பிட்டதும் \"என்ன இத்தனை நாளாய் இப்படி வராமலிருந்து விட்டீர்கள் ரொம்பக் கவலையாய்ப் போயிற்று. அந்தப் பெண்ணானால் அழுத கண்ணும் சிந்திய மூக்குமாயிருக்கிறாள்...\" என்று சொல்ல, சாஸ்திரி, \"அழறாளா ரொம்பக் கவலையாய்ப் போயிற்று. அந்தப் பெண்ணானால் அழுத கண்ணும் சிந்திய மூக்குமாயிருக்கிறாள்...\" என்று சொல்ல, சாஸ்திரி, \"அழறாளா நன்னா அழச் சொல்லு... இன்னும் அந்தப��� பெண் இங்கே தான் இருக்கிறாளா, என்ன\n\"ஆமாம்; அவளுக்குத்தான் வேறு திக்கு கிடையாதே எங்கே போவாள்\n\"ரொம்ப நன்றாயிருக்கிறது; அதற்காக நாம் என்னத்தைச் செய்கிறது எங்கே அவள்\nகதவின் ஓரத்திலிருந்து இதைக் கேட்டுக் கொண்டிருந்த அபிராமி அப்போது கண்ணைத் துடைத்துக் கொண்டு வந்தாள்.\nசாஸ்திரி அவளைப் பார்த்து, \"ஆஹா பெண்ணே உன் அண்ணன் அகப்படக் கூடாது என்று பிரார்த்தனை செய்தாயல்லவா அவன் அகப்படவில்லை. இப்போது உனக்குச் சந்தோஷந்தானே அவன் அகப்படவில்லை. இப்போது உனக்குச் சந்தோஷந்தானே\" என்றார். பிறகு, \"ஐயோ பைத்தியமே\" என்றார். பிறகு, \"ஐயோ பைத்தியமே\" என்று சொல்லித் தலையில் அடித்துக் கொண்டார்.\nஅபிராமிக்கு ஒன்றுமே புரியவில்லை. முத்தையன் அகப்படவில்லையென்று மட்டும் தெரிந்தது. ஆனால் இன்ஸ்பெக்டர் பேசிய தினுசிலிருந்து ஏதோ விபரீதம் நேர்ந்துவிட்டதென்றும் நினைக்க வேண்டியதாயிருந்தது.\n அவளுக்கு என்ன தெரியும், குழந்தை\" என்றாள் மீனாட்சி அம்மாள்.\n\"அவளுக்கு ஒன்றும் தெரியாது; அவள் அண்ணனுக்கும் ஒன்றும் தெரியாது...பெண்ணே இனிமேல் உன் அண்ணனை நீ மறந்துவிடு. வெள்ளம் தலைக்கு மேல் போய்விட்டது. அவன் லாக்-அப்பிலிருந்து தப்பித்துப் போகாமலிருந்திருந்தால் மறுநாளே நான் விடுவித்திருப்பேன். தப்பித்துப்போன குற்றத்தோடிருந்தாலும் சொற்பத் தண்டனையோடு போயிருக்கும். இப்போதோ அவன் மேல் ஐந்து கொள்ளைக் குற்றங்கள் இருக்கின்றன. இந்தப் பழைய 'கேடி' குறவனையும் அவனுடைய சகாக்களையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டிருக்கிறான். கொலை ஒன்றைத் தவிர, 'பீனல் கோ'டிலுள்ள எல்லாக் குற்றங்களும் செய்துவிட்டான். கட்டாயம் ஒருநாள் அவனைப் பிடித்தே தீருவோம். அப்போது தீவாந்திர சிட்சைக்குக் குறைந்து விதிக்க மாட்டார்கள்...இனிமேல் உனக்கு அண்ணன் இல்லையென்று நினைத்துக் கொள்\" என்றார் ஸர்வோத்தம சாஸ்திரி.\nஇதைக் கேட்ட அபிராமி விம்மி விம்மி அழத் தொடங்கினாள். மீனாட்சி அம்மாள் அவளை அழைத்துக் கொண்டு உள்ளே போய், \"நீ அழாதே, அம்மா அவர் கோபத்தில் ஏதோ சொல்கிறார். அப்படியெல்லாம் உனக்கு ஒன்றும் வராது\" என்று தேறுதல் சொல்லிவிட்டு மறுபடியும் கூடத்திற்குத் திரும்பி வந்தாள்.\n\"இந்தப் பெண்ணை என்ன செய்கிறதென்று தெரியவில்லையே அவளை நம் வீட்டில் எத்தனை நாளைக்கு வைத்துக் கொண்டிருப்ப��ு அவளை நம் வீட்டில் எத்தனை நாளைக்கு வைத்துக் கொண்டிருப்பது ரொம்பவும் பிசகாயிற்றே. இவளுக்குப் பந்துக்கள், வேண்டியவர்கள் யாரும் இல்லையா ரொம்பவும் பிசகாயிற்றே. இவளுக்குப் பந்துக்கள், வேண்டியவர்கள் யாரும் இல்லையா\n\"ஒருவரும் கிடையாது, பெரிய சங்கடந்தான்... எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது, சொல்லட்டுமா\n 'யோசனை சொல்வதில் மந்திரிக்குச் சமானம்' என்று உத்தம பத்தினியைப் பற்றி சாஸ்திரம் கூறுகிறது.\"\n சென்னைப் பட்டணத்தில் என் நாத்தனார் சரஸ்வதி வித்யாலயம் நடத்துவதுதான் தெரியுமே அதற்கு ஒத்தாசை செய்ய வேண்டும், ஒத்தாசை செய்ய வேண்டும் என்று பிராணனை வாங்கிக் கொண்டிருக்கிறார் அல்லவா அதற்கு ஒத்தாசை செய்ய வேண்டும், ஒத்தாசை செய்ய வேண்டும் என்று பிராணனை வாங்கிக் கொண்டிருக்கிறார் அல்லவா இந்தப் பெண்ணை அனுப்பி வைக்கலாமே இந்தப் பெண்ணை அனுப்பி வைக்கலாமே அதுவும் ஒரு உதவிதானே\n\"பேஷான யோசனை. இப்போதே சாரதாமணிக்குக் கடுதாசி எழுதிவிடு.\"\n உலகத்திலே நாத்தனார்களுக்குக் கூட உபயோகம் இருக்கிறதே\" என்று சொல்லி மீனாட்சி அம்மாள் சிரித்தாள்.\nஇவ்வாறு செய்து கொண்ட தீர்மானத்தை மேற்படி தம்பதிகள் விரைவிலேயே நிறைவேற்றி வைத்தார்கள். மீனாட்சி அம்மாள், அபிராமியின் புத்திசாலித்தனத்தைப் பற்றியும் நற்குணங்களைப் பற்றியும் வர்ணனை செய்து எழுதியிருந்ததைப் படித்துவிட்டு, சரஸ்வதி வித்யாலயத்தின் தலைவி சகோதரி சாரதாமணி அம்மாள் அவளை உடனே அனுப்பிவைக்கும்படி பதில் எழுதினாள். மீனாட்சி அம்மாள் கூடச் சென்று அபிராமியை வித்தியாலயத்தில் சேர்த்துவிட்டு வரவேணுமென்று ஏற்பாடாயிற்று.\nஅவ்வாறே ஒரு நாள் மீனாட்சி அம்மாளும் அபிராமியும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸில் ஏறிச் சென்னைக்குப் பிரயாணமானார்கள். ரயில் போகத் தொடங்கியதும் அபிராமிக்கு அவளையறியாமல் கண்ணீர் வந்தது. அண்ணனை ஆபத்தான நிலைமையில் விட்டுவிட்டு நாம் தூரதேசம் போகிறோம் என்ற எண்ணம் அவளுக்கு வேதனையளித்தது. முத்தையனுக்கு இந்தத் துன்பமெல்லாம் தன்னால்தான் வந்தது என்று எண்ணியபோது அவளுடைய வேதனை பன்மடங்கு அதிகமாயிற்று. 'ஆகா; இப்போது தன் அருகில் முத்தையன் மட்டும் உட்கார்ந்து கொண்டு வந்தால், இந்த ரயில் பிரயாணம் எவ்வளவு உற்சாகமாயிருக்கும்\nஇப்படி இவள் எண்ணியபோது, \"முத்தையன்\" என்ற வ��ர்த்தை காதில் விழவே உற்றுக் கவனிக்கத் தொடங்கினாள்.\n\"பேப்பர்லே முத்தையனைப் பற்றி ஏதாவது போட்டிருக்கா\" என்று அதே வண்டியில் உட்கார்ந்து கொண்டிருந்த பிரயாணி ஒருவர் கேட்டார்.\n\"ஊரிலே இருக்கிற திருடனையெல்லாம் பற்றிப் போடுவதுதான் பத்திரிகைகளுக்கு வேலையாக்கும்\" என்றார் ஒருவர்.\n\"இவன் அப்படியொன்றும் சாமான்யபட்ட திருடன் இல்லை. நேற்றைய சமாசாரம் கேட்டீர்கள் அல்லவா\n இன்னும் எங்கேயாவது கொள்ளை நடந்ததோ\n\"இல்லை; இல்லை. சங்கரமடத்தில் இரண்டு நாளைக்கு முன்பு ஒரு கல்யாணம் நடந்ததாம். கல்யாணத்துக்குப் பிறகு நேற்றைக்கு, பெண் மாப்பிள்ளை முதலியவர்கள் சாலையோடு போய்க் கொண்டிருந்தார்கள். அப்போது விளக்கேற்றுகிற நேரத்தில், திடீரென்று முத்தையனும் ஐந்தாறு திருடர்களும் வந்து சூழ்ந்து கொண்டார்களாம். பெண் மாப்பிள்ளையுடன் வந்த ஆண் பிள்ளைகள் எல்லாம் பயந்து ஓடியே போய்விட்டார்களாம். ஆனால் கல்யாணப் பெண் மட்டும் தைரியமாய் முன்னால் வந்து, முத்தையனிடம், 'அண்ணா என்னை உன் தங்கச்சி என்று நினைத்துக் கொள். முந்தா நாள் தான் தாலி கட்டிக் கொண்டேன். எங்களை ஒன்றும் பண்ணாதே என்னை உன் தங்கச்சி என்று நினைத்துக் கொள். முந்தா நாள் தான் தாலி கட்டிக் கொண்டேன். எங்களை ஒன்றும் பண்ணாதே' என்றதாம். 'நான் உன் தங்கச்சி' என்றதும் முத்தையன் திடீரென்று அழுது விட்டானாம். அவர்களை ஒன்றும் பண்ணாமல் மற்றத் திருடர்களையும் அழைத்துக் கொண்டு ஒரு நொடியில் மறைந்து போய் விட்டானாம். என்ன ஆச்சரியம், பார்த்தீர்களா' என்றதாம். 'நான் உன் தங்கச்சி' என்றதும் முத்தையன் திடீரென்று அழுது விட்டானாம். அவர்களை ஒன்றும் பண்ணாமல் மற்றத் திருடர்களையும் அழைத்துக் கொண்டு ஒரு நொடியில் மறைந்து போய் விட்டானாம். என்ன ஆச்சரியம், பார்த்தீர்களா\n\"முத்தையனுக்கு ஒரு தங்கை உண்டு என்றும், அவள் மேல் அவன் உயிராயிருந்தானென்றும் சொல்கிறார்களே, இது நிஜமா, ஸார்\nஇதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அபிராமி, பொங்கிக் கொண்டு வந்த அழுகையை மிகவும் பிரயத்தனப் பட்டுத் தடுத்துக் கொண்டாள்.\n உன்னை மறுபடியும் இந்த ஜன்மத்தில் காண்பேனா\" என்று அவள் நெஞ்சம் அலறிக் கொண்டிருந்தது.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nகள்வனின் காதலி - 18.அபிராமியின் பிரயாணம் , மீனாட்சி, அம்மாள், சாஸ்திரி, கொண்டு, ஒன்றும��, அவர், என்ன, என்றார், அவன், வந்து, அவள், அபிராமியின், அவளை, பெண், முத்தையன், போய், பிரயாணம், நாள், அண்ணா, யோசனை, இந்தப், கள்வனின், காதலி, மட்டும், அப்போது, அவளுக்கு, அபிராமி, இல்லை, மேல், கொண்டிருந்த, பற்றி, பெண்ணை, தொடங்கினாள், அழைத்துக், விம்மி, மறுபடியும், கொள், நாளைக்கு, அல்லவா, உட்கார்ந்து, எண்ணியபோது, முத்தையனுக்கு, ஒருவர், திடீரென்று, விட்டானாம், தங்கச்சி, வந்த, வந்தது, ரயில், வேண்டும், செய்ய, ஒத்தாசை, நினைத்துக், பார்த்தீர்களா, பற்றியும், செய்து, சரஸ்வதி, இப்போது, ரொம்பவும், ஐந்து, அருகில், இப்படி, சொல்லு, அந்தப், வரவில்லை, திரும்பி, கல்கியின், அமரர், முத்தையனும், கேட்ட, ஸர்வோத்தம, உடனே, இன்னும், தான், அபிராமிக்கு, பிறகு, தெரியாது, இனிமேல், நான், அண்ணனை, அண்ணன், பெண்ணே, நாம், எங்கே, இதைக், கேட்டுக், வந்தாள், உனக்கு\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naarchanthi.wordpress.com/2012/07/", "date_download": "2020-09-23T00:14:49Z", "digest": "sha1:5QA2SWQPZBGTGBL5KRDTJXFQ7JB3O6QO", "length": 32682, "nlines": 473, "source_domain": "naarchanthi.wordpress.com", "title": "ஜூலை | 2012 | நாற்சந்தி", "raw_content": "\n || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << ~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்\nநாற்சந்தி கூவல் – ௬௯ (69)\nஇன்று கற்று கொண்ட ஒரு (/ஒரே) நல்ல விஷயம், எப்படி சாதத்தை பிரஷர் குக்கரில் பொங்கி சாப்பிடுவது என்று. சோ நீங்களும் அனுபவிக்க :\nபிரஷர் குக்கர் (மூடி, நட், இத்யாதி சாமான்கள்)\nசாப்பாட்டு அரிசி – ஒரு ஆளுக்கு அர டம்ளர்\nகுக்கர்ல மேலே சொன்னது போல தேவையான அளவு அரிசியை, அளந்து போடவும்.\nமூன்று முறை அரிசியை கிளையவும் , அதவாது, நல்லா கைய விட்டு சும்மா சூப்பர் ஸ்டார் மாதரி அரிசிய சுத்து சுத்துனு, சுத்தி அரிசியை பாலிஷ் செய்யும் முயற்சி (ஒழுங்கா செய்யலைனா அப்பறம், வெள்ள சாதம் கிட்டாது)\nஒரு டம்ளர் அரிசிக்கு நான்கு டம்ளர் தண்ணீர் என்ற வீதத்தில் , குக்கருக்கு தண்ணி காட்��வும், ஸ்லாரி, தண்ணி ஊத்தி நிரப்பவும். சரியான மூடியை போடவும், நட்டை குக்கரின் தலையில் சொருகவும்.\n(இதுவே உங்களுக்கு அடுப்புடன் முதல் விளையாட்டு, வெள்ளோட்டம் என்றால், உங்கள் இஷ்ட தெய்வத்தை வேண்டி வணங்கி ஆரம்பிக்கவும். எல்லாம் நல்ல படியா முடியதானுங்கோ\nஅடுப்பை மூட்டி, புல்லா வைத்து விட்டு ஓய்வு எடுங்கள். குக்கரையும் மறந்துடாமல் அதன் மேல் வைக்கவும். ஒரு சவுண்ட் (விசில்) வந்ததும் அடுப்பை சிம்ல (குறைத்து) வைக்கவும். உங்களால் முடிந்தால், அந்த உருண்டு உருண்டு, எம்பி எம்பி சுத்தும் நட்டை கண்டு ரசித்து, பாடி, பழகி மகிழவும்.\nஅடுத்த கட்ட நடவடிக்கை : மூன்று சவுண்டுக்காக காத்திருப்பு. இதுவும் கை கூடிய பிறகு, அடுப்பை அணைத்து குக்கருக்கு குளுர்ச்சி தரவும். உடனே நட்டை திறந்தால் பிலாஸ்ட் தான். பொறுத்து இருந்து பிரஷர் எல்லாம் அடங்கிய பிறகு திறந்து உண்ணவும்.\nஇந்த வேலை எல்லாம் முடிய சுமார் அரை மணி நேரமாகும் என்பதை, சரியாக செய்து பார்த்தால், தெரியும் என நம்புகிறேன்.\nஇந்த வேலை எனக்கு எதற்கு என்று, என்னை நானே கேட்டு கொண்டேன். பதிலும் கிட்டியது. இப்ப எல்லாம் சில பல பொண்ணுங்களுக்கு சுமாரா சுடு தண்ணி கூட வைக்க தெரியறதில்லை . நாம பொலச்சுக்க வேண்டாமா….. இந்த அழகுல பலருக்கு கல்லயாணம் வேற ஆவது. அதான் இப்பலேர்ந்து தீயா வேல செய்யணும் / கத்துகோணோம் . சொந்த கையில் சமைத்து சாப்புட்டு பாருங்கள், என்ன ஒரு ருசி, என்ன ஒரு திருப்தி….\nஅடுத்த காரணாம், நாற்சந்திக்கு வரும் பல பெண்களுக்கு இது எல்லாம் என்னனே தெரியாது. அவர்களும் பயன்பட பதிவு.\nகடைசி காரணாம், பதிவு எழுதி பல காலம் ஆவுது. அதான் சும்மா வித்யாசமா ஒரு முயற்சி. இன்னும் இது போல வரும் என்ற எதிர்பார்புடன்,\nஒழுங்காக சமைக்க(வாவது) கற்று கொள்ள எத்தும்,\n(உங்களுள் ஒருவன், உங்களை போல ஒருவன்)\nஷாப்ப….. (எனக்கே) ரீல் அந்துரும் போல இருக்கு…………….\nநாற்சந்தி கிறுக்கல்களை இலவசமாக ஈ-மெயில் மூலம் பெற :\n@iKaruppiah @Foxyite நம்பிக்கை தான் வாழ்க்கை. நல்லது நடந்தா சரி\n@iKaruppiah @Foxyite பேராசை ஆகாது அண்ணா... நம்ம ஊர் வண்டி வாங்குங்க... ஒரு honda city, ஒரு creta அப்படி... 1 day ago\nஆகஸ்ட் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nதினமணி கலாரசிகன் புத்தக விமர்சனம்\nதீட்சிதர் கதைகள் சம்பந்த முதலியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://naarchanthi.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-09-22T22:54:13Z", "digest": "sha1:VOTR3JPSW2EOAN4EENRAD7AH4YVLI72Z", "length": 37142, "nlines": 505, "source_domain": "naarchanthi.wordpress.com", "title": "கலைஞர் | நாற்சந்தி", "raw_content": "\n || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << ~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்\nநாற்சந்தி கூவல் – ௮௭(87)\nசில நாவல்களை படிக்கும் சமயங்களில், என்னுள் ஒரு புதிய மனிதன் புகுந்து, என்னை ஆட்டி வைக்கிறானா என்ற சந்தேகம், எனக்கே தோன்றும் – அந்த மனிதன் – கதையின் ஆசானாகக் கூட இருக்கலாம் என்ன அழகாக தமிழ் எழுத்துகின்றனர். புத்தகத்தை கீழே வைக்க முடியாமல் பித்து பிடித்து தான் அலையை வேண்டியுள்ளது.\nபல பல காலம் முன், பொன்னியின் செல்வன் படித்ததிலிருந்து, இப்படி பட்ட அற்புதமான உணர்வுகளை, ரசித்து, மகிழ்ந்து வந்துள்ளேன். நாளடைவில் இந்த உணர்வு பெருக பெருக, அதன் போதையும் மெருகும் கூட கூட, அந்த ஆனந்தத்துக்கே அடிமையாகி விட்டேன். இதனால் நானே நம்ப வேண்டி வந்தது : உலகை மறந்து படிப்பது என்பது சர்வ சாதாரணம், சாத்தியம் என்று \nமுடிந்த மட்டும் புத்தங்களுக்கு விமர்சனம் அல்லது நான் படித்த அனுபவங்களை எழுதுவதே இல்லை. காரணம் : உணரக்கூடிய ஆனந்தத்தை எப்படி என் எழுத்தால் உணர்த்த முடியும். ஆனாலும் தமிழ் தம்பி அடிக்கடி கேட்டு கொண்டதன் பேரில் இந்த முயற்சி. இதற்கு முன் தம்பி கொடுத்த நாவல் – சாகவரம் (இறையன்பு) பற்றி என்னுரையை எழுத ஆரம்பித்து…………………………..\nநாவல் பெயர் : மலைக்கள்ளன்\nஆசிரியர் : நாமக்கல் கவிஞர்\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்\n1930ளில் ஆங்கிலேய இந்தியாவில் விஜயபுரியில் நடக்கும் கதை. சிறிய கிராமம், சுற்றிலும் மலை பிரதேசங்கள். அந்த காலத்துக்குகே ஏற்ற சிறு சிறு வரிகளில் கதை வேக நடைப் போடுகிறது. பல இடங்களில் கல்கி அவர்களை படிப்பது போன்றே உணர்ந்தேன். வீரராஜனின் சேட்டைகளுடன் நம்மை ஊருக்குள் அழைத்து செல்கிறார் கவிஞர். எல்லா பணக்கார ஜெமீன் பிஸ்தாகளைப் போலவே வீரராஜனும் இருக்கிறான். அனைத்து துர்குணங்களும் சங்கமிகும் கடல் அவன். அந்த பகுதியின் பெருந்திருடன் காத்தவராயன் இவனுக்கு கையாள். தொன்று தொட்டு நம் தமிழ் சினிமாவில் வருவது போல, இவருக்கும் ஒர��� அத்தை மகள் – பூங்கோதை : சர்வ லக்க்ஷன, லக்ஷ்மி கடாக்க்ஷம் நிறைந்த யௌவன சுந்தரி. கம்ப ராமாயணக் கிறுக்கு. தாய் இல்லா பிள்ளை என்றே தந்தையும் செல்லத்தையும் செல்வத்தையும் வெள்ளமென்ன வழங்கி வளர்த்தார் அப்பா, ஆனால் அவளோ எல்லா நற்குணங்களின் நிறைவிடமாக திகழ்ந்தாள். இவளுக்கோ வீரராஜனை அறவே பிடிக்காது, அவனோ பல லட்சம் மதிப்புள்ள வைர நகைகளை இவளுக்கு பரிசாக அனுப்பி அவளையே பரிசாக அடைய முயற்சி செய்து, அவமானப் பட்டு போகிறான்.\nஇதுவே கதையின் ஆரம்பம். திருடர்கள் குழாமுக்கு, பணத்தை தண்ணி என வாரி இறைத்து, பூங்கோதை கடத்தி, காம ஆட்டங்கள் ஆட கனவு காண்கிறான். செயலில் இறங்கிய திருடர்களை அவள் வீட்டில் புகுந்து செய்யும் அட்டூலியங்களிலிருந்து காமாக்ஷி அம்மாள் பிழைத்தாரா வழியில் கள்வர்களை மடக்கும் நம் மலைக்கள்ளன் என்ன செய்கிறார் வழியில் கள்வர்களை மடக்கும் நம் மலைக்கள்ளன் என்ன செய்கிறார் அவன் மலை குகைகளின் அழகென்ன, சிறப்பென்ன, பாதுகாப்பு தான் என்ன அவன் மலை குகைகளின் அழகென்ன, சிறப்பென்ன, பாதுகாப்பு தான் என்ன அங்கு வாழும் விசித்திர மனிதர்கள் யார் யார் அங்கு வாழும் விசித்திர மனிதர்கள் யார் யார் அங்கு சிறைப்பட்டு இருக்கும் கைதிகள் செய்த குற்றங்கள் என்ன அங்கு சிறைப்பட்டு இருக்கும் கைதிகள் செய்த குற்றங்கள் என்ன அந்த முதுகிழவன் யார் இந்த இரு திருட்டு கும்பலுக்கும் இடையே நடக்கும் சண்டை என்ன ஆகிறது பூங்கோதையின் தந்தை சொக்கேசர் ஏன் கடத்தப்படுகிறார் பூங்கோதையின் தந்தை சொக்கேசர் ஏன் கடத்தப்படுகிறார் அவருக்கு முழு மூச்சாய் உதவும் இந்த முஸ்லிம் பாய் சாகிப் யார் அவருக்கு முழு மூச்சாய் உதவும் இந்த முஸ்லிம் பாய் சாகிப் யார் இன்ஸ்பெக்டர் சுந்தரத்துக்கும் இந்த ஜமீந்தார்களுக்கும் உள்ள கள்ளத் தொடர்பு என்ன இன்ஸ்பெக்டர் சுந்தரத்துக்கும் இந்த ஜமீந்தார்களுக்கும் உள்ள கள்ளத் தொடர்பு என்ன குட்டபட்டி ஜமீன்தாரரும் வீரராஜனும் காத்தவராய கும்பலும் இதுவரை சேர்ந்து செய்த களவு / கொலைகளை நிரூபிக்க, ருசு தேடி, இரவு பகலாக உழைக்கும் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகத்தின் ஆற்றல் யாது குட்டபட்டி ஜமீன்தாரரும் வீரராஜனும் காத்தவராய கும்பலும் இதுவரை சேர்ந்து செய்த களவு / கொலைகளை நிரூபிக்க, ருசு தேடி, இரவு பகலாக உழைக்கும் சப்-���ன்ஸ்பெக்டர் ஆறுமுகத்தின் ஆற்றல் யாது அவர்களின் கதி என்ன ஆனது அவர்களின் கதி என்ன ஆனது என பல கேள்விகளுக்கு சரளமாக, வேகமாக, அழகாக விடை சொல்கிறார் ஆசிரியர்.\nஎழுத்தாளாரின் தமிழ் நடை மற்றும் சுவாரஸ்யம் கூட்டும் கதை அமைப்பு\nபாத்திரங்களை முதன் முதலில் காட்டும்/அறிமுகப்படுத்தும் சமயத்தில், அவர்கள் பெயர் கொட்டை எழுத்தில் அச்சிடப்பட்டுள்ளது. மற்றும் அவர்களுக்கு வைத்த அழகு தமிழ் பெயர்கள்.\nபுலவரின் கம்ப ராமாயணம் மற்றும் திருக்குறள் பற்று பல இடங்களில் பளிச்சென்று தெரிகிறது\nதிரைப்படத்திருக்கு ஏற்ற கதை, பல காலம் முன்னே இந்த படம் இதே பெயரில் வெளிவெந்து வெற்றி நடை போட்டுள்ளது.\nஎழுத்தாளர் மீதோ, கதையின் லாஜிக் பற்றிய குறைகள் எதுவும் எனக்கு தெரியவில்லை. பதிப்பாளர் மீது மட்டும் ஒரு குறை உள்ளது.\nஅழகான புத்தக வடிவம், சுலபமாக படிக்க கூடிய எழுத்தின் அளவு (font சைஸ்) ஆனால் பல பக்கங்கள் அச்சிடப் பட வில்லை, அவை வெள்ளை தாள்கலாகவே இருக்கின்றன. அத்தியாயம் 14ங்கிள் எட்டு பக்கங்கள் புஸ்வானம், அதுவும் சேர்ந்தார் போல அல்ல. இரண்டு பக்க கதை, இரண்டு பக்க இடைவேளை என……… கதை எதோ புரிந்து. கதையின் போக்கை சரியாக ஊகிக்க முடிந்தது, இருந்தாலும் எதோ இழந்த வருத்தம் 😦\nகொடுத்த கூலிக்கு நன்றாக உழைத்தது என்பார்கள். அதுபோலவே இந்த புத்தகமும். செம வேகமாக படிக்க முடிக்க முடிந்தது. மூன்றே வேலை நாட்களில் படித்து முடித்தேன் (அலுவுலகம் போக உள்ள நேரத்தில்). என்னளவில் இது வெகு சீக்கிரம் என்பேன்.\nதமிழ் தம்பியிடம் இதை கொடுக்க உள்ளேன். அவருக்கு இரண்டு வேலை நாட்கள் போதுமானதாக இருக்கும். ஏனெனில் அவர் புலி பாயும் வேகத்தில் தமிழ் படித்து, புரிந்து, மதிப்புரை எழுதுவார் 🙂\nதினமணி நாளிதழில் வாரா வாரம் திங்கள் அன்று புத்தக பரிந்துரை வெளி வரும். அதில் கண்டு தான் இந்த புத்தகத்தை, மதுரை ராமமூர்த்தி ஐயா மூலம் வாங்கி படித்து மகிழ்ந்தேன். இருவருக்கும் நன்றிகள் பல, மற்றும் அவர்தம் பணி சிறக்க வாழ்த்துகள்.\nதினமணி இணையத்தில் தேடினேன், அந்த விமர்சனம் மட்டும் சிக்கவில்லை, மேலும் அங்கு நான் அறிந்த தகவல்கள் :\nகலாரசிகன் (தினமணி ஆசிரியர்) : தமிழகத்துக்கு முதல் தேசிய விருதைப் பெற்றுத்தந்த திரைப்படம் நாமக்கல் கவிஞரின் கதை-வசனத்தில் வெளியான “மலைக்கள்ளன்’ என்பது பலருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. அந்தக் கதை இந்திய மொழிகள் பலவற்றிலும் தயாரிக்கப்பட்டது. (பார்க்க)\nஇவரது மலைக்கள்ளன் திரைப்படமாக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்றது. அந்தக் கதை இந்திய மொழிகள் பலவற்றிலும் தயாரிக்கப்பட்டது.(பார்க்க)\n“மலைக்கள்ளன்’ படத்தை இந்தியில் எடுத்தபோது (தமிழில் எம்.ஜி.ஆர் நடித்த வேடத்தில்) திலீப்குமார் நடித்தார். (பார்க்க)\nமுதன் முதல் ஆறு மொழிகளில் எடுக்கப்பட்ட திரைப்படம் “மலைக்கள்ளன்.'(பார்க்க)\nஇப்படம் 20 லட்சம் ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. (வெளி வந்தது : 22/07/1954) குடியரசுத் தலைவர் விருது பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு மு. கருணாநிதி வசனம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. (பார்க்க)\nஇணைய உலகத்தில் இந்த மலைக்கள்ளனைப் பற்றி பேசாதவர்களே கிடையாது போலும், ஆனாலும் அனைவரும் திரைப்படத்தைப் பற்றியே சிலாகித்துள்ளனர். எம்.ஜி.ஆர் மற்றும் கலைஞர் இருவரும் கவிஞரின் படைப்பின், கௌவரவத்தை அனுபவிப்பது சரியில்லை அவர்கள் இருவரின் தவறு எதுவம் இல்லை, தமிழ் உலகம் என்றுமே சினிமாவின் பக்கமே சாய்ந்து இருக்கிறது \nஇந்த புத்தகத்தை நீங்கள் படிக்க, சில முறைகள் உள்ளன. அவை :\nஎன்னிடமோ அல்லது நண்பர்களிடமிருந்து இரவல் வாங்கி படிக்கலாம்\nசொந்த செலவில் வாங்கி / நூலகத்தில் இருந்து எடுத்து வாசிக்கலாம்\nநாங்க எல்லாம் அப்பவே அப்படி என்று சொல்பவர்கள், பேசமால் நான் அடிக்கடி செய்வது போல ஈ-புத்தகத்தை (இலவசமாக) பதிவிறக்கி படிக்கலாம் \nமுன்னுரையில் கவிஞர் சொல்வது : அவர் சத்தியாகிரக போராட்டத்தில் இறங்கி, ஜெயிலில் இருந்த சமயத்தில் இதை எழுதினாராம். இதில் எந்த வித வியப்பும் இல்லை. கல்கியே பல முறை இதனை செய்துள்ளார். ஆனால் இதை பற்றி ஆங்கில அரசாங்கத்தின் மீது ஒரு பெரும் பழி உள்ளது : இவர்களை இன்னும் கொஞ்ச நாள் உள்ளேயே பிடித்து வைத்திருந்தால், நாட்டு பற்றுடன் தமிழும் சேர்த்து வளர்ந்து இருக்குமல்லவா \n(இது புத்தக விமர்சனம் இல்ல என் புத்தக வாசிப்பு எண்ணங்களின், உணர்சிகளின் குவிப்பு :)) )\nஇன்று ஐந்து பதிவுகள் வெளியிட திட்டம் மற்றும் தமிழ் ட்வீப்ஸ் என்று புதிய தளத்தையும் தொடங்கி உள்ளேன்\n1 இசைப்பா – வாழிய செந்தமிழ்\n2 Ph’Ojas – நந்தியாவிட்டை \nநாமக்கல் கவிஞர், புத்தகங்கள், ராமமூர்த்த��\nநாற்சந்தி கூவல் – ௭௯(79)\nஇன்று அறிஞர் (காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை)அண்ணா அவர்களின் பிறந்தநாள். அவர் வழி வந்த தமிழ் கட்சிகள் தான் இன்று வரை ஆட்சி பீடத்தில் உள்ளது. இது பற்றி சிறு கவலைகளும், புகார்களும், கண்டனங்களும் எனக்கு உண்டு. ஆனாலும் மறுக்க , மறக்க முடியாத உண்மை அவர் ஓர் “அறிஞர்”. எனவே அவரை போற்றுதல் தவறு அல்ல, என்பது என் கருத்து.\nசென்னையிலுள்ள கன்னிமாரா நூல் நிலையத்துக்கு உலகில் எங்கு, எப்புத்தகம் அச்சிடப்பட்டாலும் ஒரு புத்தகம் உடனடியாக வந்துவிடும் காலம் அது\nஅப்போது பாரதப் பிரதமராக இருந்த நேருவுக்கு ஓர் முக்கியமான புத்தகம் தேவைப்பட்டது. தனது செயலாளரிடம், அந்தப் புத்தகத்தைக் கன்னிமாரா நூல் நிலையத்திலிருந்து பெற்றுத் தரும்படி கூறினார். அவர் போன் போட்டுக் கேட்டும் புத்தகம் கிடைக்கவில்லை. யாரோ எடுத்துப் போயிருக்கிறார்கள் என்று பதில் வந்தது.\nஉடனே, அப்புத்தகத்தை எடுத்தச் சென்றது யார் என்று வினவினார்கள்.\nகாலை 10 மணிக்குத்தான் அந்தப் புத்தகம் நூல் நிலையத்துக்கே வந்தததாம். 10.01-க்கு அண்ணாதுரை என்பவர் அதை எடுத்துச் சென்றுவிட்டார் என்ற பதிலைக் கேட்டு நேரு ஆச்சரியப்பட்டுப் போனார். நூலகத்துக்கு வந்த ஒரு நிமிடத்தில் புத்தகத்தை எடுத்துச் சென்றவர் அறிஞர் அண்ணாதான். படிப்பதில் அவ்வளவு ஆர்வம் மிக்கவர் அண்ணா\nஅறிஞர் அண்ணா, பொது வாழ்க்கையில் ஈடுபட்ட 35 ஆண்டுகளில் அவர் பேசியவை, எழுதியவை ஏராளம். அவை :-\nஓரங்க நாடங்கள் – 60\nஆங்கிலக் கட்டுரைகள் – 350\nஆங்கிலக் கடிதங்கள் – 1000\nஆங்கிலச் சொற்பொழிவுகள் – 350\nநாற்சந்தி நன்றிகள் : தினமணி – சிறுவர்மணி (03.09.11) & (15.09.12)\nபி.கு: அண்ணா படங்களுக்காக கூகிள் ‘Anna’ என்று தேடல் செய்தேன். ‘அண்ணா ஹசாரே’ படங்கங்களாக வந்து நின்றது. சரி பரவால்லை என்று, ‘Annadurai’ தேடல். அப்பொழுதும் சந்திராயன் ‘அண்ணாதுரை’ வந்தார். கடைசியில் பெரியார் மற்றும் பலருடன் சிக்கினார் அறிஞர்\n-> அண்ணா பற்றிய தமிழ் தம்பி எழுதிய பதவு – சொடுக்கவும்\nநாற்சந்தி கிறுக்கல்களை இலவசமாக ஈ-மெயில் மூலம் பெற :\n@iKaruppiah @Foxyite நம்பிக்கை தான் வாழ்க்கை. நல்லது நடந்தா சரி\n@iKaruppiah @Foxyite பேராசை ஆகாது அண்ணா... நம்ம ஊர் வண்டி வாங்குங்க... ஒரு honda city, ஒரு creta அப்படி... 1 day ago\nஆகஸ்ட் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nதினமணி கலாரசிகன் புத்தக விமர்சனம்\nதீட்சிதர் கதைகள் சம்பந்த முதலியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadget-finder/", "date_download": "2020-09-22T22:59:26Z", "digest": "sha1:VFX67IJLGHDERXBVACQ6OLZVDHGJDK2L", "length": 8618, "nlines": 258, "source_domain": "tamil.gizbot.com", "title": "கேட்ஜெட் பைண்டர் - ஆன்லைன் இல் கேட்ஜெட்ஸ் கண்டறிய - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் கேட்ஜெட்கள் அதிக ஆர்வம் கொண்டவரா இதோ உங்களின் தேடல் அனைத்தும் இங்கே இருக்கிறது..\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் மொபைல்கள் ஆண்ட்ராய்டு மொபைல்கள் சாம்சங் மொபைல்கள் சியோமி மொபைல்கள் ரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் மொபைல்கள் ஏஐ கேமரா மொபைல்கள் டாப் 10 மொபைல் போன்கள் ஸ்மார்ட்போன் சிறந்த ஆண்ட்ராய்டு போன்கள் ரூ.5,000/-க்கு கீழான சிறந்த போன்கள் விவோ மொபைல்ஸ் சிறந்த பேட்டரி போன்கள்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ்\nரியல்மி நார்சோ 20 ப்ரோ\nசியோமி Mi 10T ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D.%E0%AE%8F.,-%E0%AE%9A%E0%AF%81.%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9/21F8JQ.html", "date_download": "2020-09-22T23:30:57Z", "digest": "sha1:53P75NORJGICVCTQHEIQS6DE27IO5FFU", "length": 5615, "nlines": 37, "source_domain": "tamilanjal.page", "title": "பின்னலாடை நிறுவனங்கள் இயங்க அனுமதி அளித்த முதல்வருக்கு திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன் நன்றி - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nபின்னலாடை நிறுவனங்கள் இயங்க அனுமதி அளித்த முதல்வருக்கு திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன் நன்றி\nMay 2, 2020 • திருப்பூர் சுரேஷ் • மாவட்ட செய்திகள்\nதிருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் இயங்க அனுமதி அளித்த முதல்வருக்கு நன்றி திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன் அறிக்கை.\nதிருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:திருப்பூர் பகுதிகளில் நடைபெறும் ��ின்னலாடை மற்றும் அதை சார்ந்த உபதொழில்களின் மூலம் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்களுக்கு நிவாரணமாக திருப்பூர் தெற்கு தொகுதியில் மட்டும் 21ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளது. இருந்த போதிலும், பொதுமக்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டுமெனில், தொழில் நடந்தால் தான் ஒவ்வொருவரும் அவர்களது எல்லாத்தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பதால், அவர்களது வாழ்வாதாரத்தை காக்கும் விதமாக திருப்பூர் மக்கள் சார்பில் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களை திறக்க ஆவண செய்யும் படி மாண்புமிகு தமிழக முதல்வர் ஆகிய தங்களிடம் கோரிக்கை விடுத்திருந்தேன். எங்களது கோரிக்கையை ஏற்று மேற்படி நிறவனங்கள் மீண்டும் இயங்க அனுமதி வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கும்,மாண்புமிகு கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் எங்களது கோடானுகோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். அதே நேரம் பொதுமக்கள் அனைவரும் இனிவரும் காலங்களிலும் முழுமையாக சமூக விலகலை கடைப்பிடித்தும், முக கவசம் அணிவது, அடிக்கடி சோப் மூலம் கைகழுவுவது போன்ற நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை எல்லா நேரத்திலும் பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bibleuncle.net/2011/05/blog-post_19.html", "date_download": "2020-09-22T22:43:25Z", "digest": "sha1:4XPDNCYDCPYVNQRJVV27LKHMA2XIJ3DT", "length": 14133, "nlines": 90, "source_domain": "www.bibleuncle.net", "title": "மனித ஆத்மாவின் அடிப்படை இயல்பு என்ன?", "raw_content": "\nHomesecretsofcreationமனித ஆத்மாவின் அடிப்படை இயல்பு என்ன\nமனித ஆத்மாவின் அடிப்படை இயல்பு என்ன\nஅன்பானவர்களே, படைப்பின் இரகசியங்கள் கட்டுரைத் தொடரில் மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. ஆண்டவருடைய நாமம் மகிமையடையட்டும். இன்று நாம் இந்த கட்டுரைத் தொடரில் மிக முக்கியமான ஒரு கட்டத்துக்கு வந்திருக்கிறோம். முதலில் மனிதனின் மூன்று வெவ்வேறு நிலைகளைக் குறித்து அறிந்து கொள்வோம். இந்த உலகில் மனிதன் மட்டுமல்ல எந்த ஒரு பொருளுமே மூன்று முக்கிய நிலைகளை உடையது என்று நாம் அறிவோம், இன்னும் சற்று விளக்கமாக சொன்னால் திட, திரவ, வாயு, என்ற மூன்று நிலைகள் ஆகும்.\nஉலகில் வாயு நிலையில் உள்ள ஆக்சிஜன், ஹைட்ரஜன், போன்ற கண்ணுக்கு புலனாகாத பொருட்களாக இருந்தாலும் சரி, இரும்பு, தங்கம், செம்பு போன்ற உலோகங்களாக இருந்தாலும் சரி, அல்லது தண்ணீர் போன்ற திரவ நிலை பொருட்களாக இருந்தாலும் இதற்கு விதிவிலக்கல்ல‌\nஅதுபோலதான் மனிதனுக்கும் ஆவி, ஆத்துமா, சரீரம், என்ற மூன்று பரினாமங்கள் உள்ளன. இதில் சரீரம் என்பது நம் கண்காளால் பார்த்தும், தொட்டும் உண்ரந்து கொள்ளக்கூடிய நம்முடைய மாம்சம் என்பது நம் அனைவரும் அறிந்ததே...\nஅடுத்து ஆவியைக் குறித்து நாம் பார்ப்போம். அறிவியல் பார்வையில் நோக்குவோமானால் ஆவி என்பது மனிதனுக்குள் இருக்கும் எனர்ஜி என்று சொல்லப்படும் ஒரு வகையான மின்னோட்டம் ஆகும்.\nஅடுத்து ஆத்துமா, ஒரு மனிதன் தன்னுடைய உடலை என் உடல் என்கிறான். இந்த கூற்றில் தன்னிலை உணர்வுக்கும் உடலுக்கும் அவன் வித்தியாசப்படுத்துவதை நீங்கள் எளிதில் அறியலாம். அப்படியானால் மனித உடலுக்குள் இருந்து மனிதனை இயக்கும் ஒரு ஆற்றல், அல்லது இந்த அழிந்து போகிற உடலுக்குள் குடியிருக்கிற ஒரு பிரபஞ்ச ஆற்றல் தான் ஆன்மா.\nஇன்று இந்த ஆத்துமாவைப் பற்றி நாம் விளக்கமாக பார்க்க போகிறோம். மனிதனுடைய ஆத்துமா அவனுக்கு உயிரையும் உணர்வையும் கொடுப்பது மட்டுமின்றி இந்த பரந்து விரிந்த பிரபஞ்சத்தில் ஒரு பகுதியாக அந்த மனிதனை மாற்றிவிடுகிறது, அந்த ஆத்துமா அந்த உடலுக்குள் இல்லாமல் போனால் அந்த மனிதன் மரித்தவனாக அறியப்படுகிறான். இந்த ஆத்துமா உருவாக்கப்பட்ட பொழுதே ஒரு அடிப்படை இயல்போடு உருவாக்கப்பட்டுள்ளது.\nஅந்த ஒற்றை அடிப்படை இயல்புதான் இன்று மனித சமுதாயத்தில் நடக்கும் அனைத்து இன்ப துன்பங்களுக்கும் காரணம், இது என்ன புதுக் கதை புத்தர் ஆசையே துன்பத்துக்கு காரணம் என்றார் நீ ஆத்துமாவின் ஒற்றை இயல்புதான் மனித சமுதாயத்தின் இன்ப துன்பத்துக்கு காரணம் என்று சொல்லுகிறாய் என்று நீங்கள் கேட்பது புரிகிறது.\nபுத்தர் ஆசையை துன்பத்துக்கு காரணம் என்று சொல்லியிருக்கமாட்டார். மாறாக பேராசையை சொல்லியிருக்கலாம் என்பது என் கருத்து, சரி விசயத்துக்கு வருவோம். அனைத்துக்கும் காரணமான அந்த மனித ஆத்துமாவின் ஒற்றை இயல்பு என்னவென்று முதலில் பார்த்துவிடுவோம்.\nஅந்த இயல்பு சார்ந���திருத்தல் ஆகும். சார்ந்திருத்தல் என்பது ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த விதியோ, அல்லது சமூக பிராணி என்று அழைக்கப்படும் மனிதனின் சமூக சார்ந்திருத்தலோ அல்ல. இது முற்றிலும் வேறுவகையான சார்ந்திருத்தல் ஆகும், நாம் முன்பே பார்த்த படி ஆத்துமா என்பது இந்த பிரபஞ்ச சக்திகளோடு தொடர்புடையது என அறிந்தோம். அதே போல படைப்பின் இரகசியங்கள் தொடரின் முன்பு பிசாசுகள் யார் என்பதையும் நாம் அறிந்தோம்.\nபொதுவாக இந்த பிரபஞ்சத்தில் இரண்டு வகையான சக்திகள் உள்ளன. அவை பொதுவாக சொன்னால் நல்ல சக்தி, தீய சக்தி என்று ஒற்றை வரியில் அடக்கிவிடலாம். அத்தகைய சக்திகளில் ஒரு மனிதன் எந்த சக்தியை சார்ந்திருக்கிறானோ அதன் தன்மை அடிப்படையில் அந்த மனிதன் மாறிவிடுகிறான்.\nஇன்னும் சற்று வேறு கோணத்தில் சொல்லப்போனால் ஒருமனிதன் எந்த சக்தியை சார்ந்திருக்கிறானோ அந்த சக்திதான் அவனை ஆட்டுவிக்கிறது அல்லது இயக்குகிறது. இந்த சக்திகளை ஒளி இருள் என்று பிரித்துக் கொள்வோம்.\nஒருமனிதன் ஒளியின் சக்தியை சார்ந்திருந்தால் அவன் ஒளி கொடுப்பவனாக மாறிவிடுகிறான். ஒருவேளை இருளோடு ஐக்கியப்பட்டவனாக இருந்தால் அந்த மனிதன் இருளுக்குரிய தன்மைகளை அடைகிறான்.\nஇவை இரண்டுக்கும் இடையே இடைப்பட்ட இடத்தில் மனிதன் இருக்கமுடியுமா என்ற கேள்வி இந்த நேரத்தில் எழுவது இயல்பானதே, அப்படிப்பட்ட நிலையில் இருக்கவே முடியாது ஒன்று ஒரு இடத்தில் வெளிச்சம் இருக்கவேண்டும் அல்லது இருள் இருக்கவேண்டும். இவை இரண்டுக்கும் இடையே இடைப்பட்ட நிலையும் இருள் என்றே கருதப்படும். ஒரு குவளை பாலில் ஒரு சொட்டு விசம் கலந்தாலும் அந்த பால் விசம் தானே அது போலதான். ஒரு மனித ஆத்துமா ஒன்று ஒளியாகிய கடவுளை சார்ந்து அதன் தன்மையோடு வாழ்ந்து நாம் போன பதிவில் பார்த்தபடி இருளை வெட்கப்படுத்த வேண்டும். அல்லது இருளாகிய சாத்தானின் தன்மையோடு சார்ந்து சுற்றத்தார்க்கும் இந்த உலகத்துக்கும் துன்பத்தை கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.\nஇப்போது புரிகிறதா இந்த மனித ஆத்துமாவின் சார்ந்திருத்தல் இயல்பு, அடுத்து வரும் பதிவுகளை நீங்கள் இன்னும் கவனமாக வாசித்தால் ஒரு மனிதனை எப்படி இருளின் சக்தி ஆளுகைக்கு உட்படுத்துகிறது அவைகள் பயன்படுத்தும் தந்திரங்கள் என்ன அவைகள் பயன்படுத்தும் தந்திரங்கள் என்ன அதில��ருந்து விடுபடுவது எப்படி போன்றவற்றை இன்னும் விளக்கமாக ஆதாரங்களோடு பார்க்கலாம் அதுவரை காத்திருங்கள்....\nநான் இயேசு கிறிஸ்துவின் கழுதை\nதங்களது பணிக்கு எனது வாழ்த்துகள் கர்த்தர் என் வாழ்கையிலும் பல அற்புதங்கள் செய்துள்ளார் http://ac-sarujan.blogspot.com/\nஅம்பாளடியாள் October 25, 2011\nஎன் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள்\nஉறவினர்களுக்கும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு ....\nதாவீது ராஜா திரைப்படம் ( king David Movie Online)\nஇயேசு தமிழ் திரைப்படம் (jesus Tamil movie online)\nஒலிவடிவ வேதாகமம் (புதிய ஏற்பாடு) இலவச பதிவிறக்கம் -tamil bible mp3 format free download\nபைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t103639p30-topic", "date_download": "2020-09-22T23:47:35Z", "digest": "sha1:7PPBOLM3KVFNLBEENSVNM3FZIWDYFT6X", "length": 29190, "nlines": 336, "source_domain": "www.eegarai.net", "title": "கணினி தொடர்பான செய்முறை விளக்க புத்தகங்கள் மின்நூல்வடிவில்(தமிழ் மற்றும் ஆங்கிலம் ) - Page 3", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» இந்திரா சௌந்தர்ராஜன் - இறையுதிர் காடு\n» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\n» பிசினஸ் சைக்காலஜி என்ற புத்தகம் வேண்டும், உதவுங்கள் நண்பரே\n» படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை\n» 5 வருடம், 58 நாடுகள், ரூ.517.82 கோடி செலவு: பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் குறித்து வெளியுறவுத்துறை தகவல்\n» நவம்பர் 1 முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு\n» சஞ்சு சாம்சன், ஸ்மித் அரைசதம்: ஆர்சர் கடைசி ஓவரில் 4 சிக்சர்- சென்னைக்கு 217 ரன் வெற்றி இலக்கு\n» இலங்கையின் நடவடிக்கையால் இந்தியாவில் அதிகரிக்கும் தங்கக்கடத்தல் \n» உடலுக்கு ஆரோக்கியம் அளித்திடும் நல்லெண்ணெய்யின் பயன்கள் \n» உ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் ; முதல்வர் யோகி ஆதித்யநாத்\n» ஒரே நாடு ஒரே ரேஷன்: முதல்வர் நாளை ஆலோசனை\n» மார்ச் - ஜூன் வரையாக 1 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்\n» முருங்கை vs கொரோனா \n» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் \n» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்\n» பணி ஓய்வு பெற்றோருக்கும், ஓய்வு பெ�� இருப்போருக்கும் சில ஆலோசனைகள் \n» வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம் \n» தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியம் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்\n» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம் அவர்களை.\n» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி\n» திருடனுக்கு கொட்டிய தேள்….By Krishnaamma :)\n» இன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை\n» தமிழகத்தில் 27 ரயில்வே திட்டங்கள் நிலுவை: பியூஷ் கோயல்\n» கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் நவ. 1-ல் தொடங்கலாம்: மத்திய அரசு\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(473)\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:22 pm\n» கண்ணைக் கட்டிக்கொண்டு ரசிகர் செய்த செயல்... சிலாகித்துப்போன திரிஷா\n» உருவாகிறது ‘தர்மபிரபு 2’: இயக்குநர் முத்துக்குமரன் தகவல்\n» பாக்யராஜ் வேடத்தில் சசிகுமார்: முந்தானை முடிச்சு ரீமேக் ஆகிறது\n» மயங்க் அகர்வால் ஆட்டம் வீணானது - சூப்பர் ஓவரில் பஞ்சாபை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்\n» ‘புரட்சி பேச்சாளர் பெரியார்’ நுாலிலிருந்து:\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» திருக்கழுக்குன்றம்:-வருடம் முழுவதும் நடைபெறும் திருவிழாக்கள்\n» சுற்றம் சூழ வராமல் தாங்கள் மட்டும் தனியாக வரவும்..\n» புண்பட்ட மனம், பண்படும் காத்திரு..(கவிதை)\n» ‘என்னைச் செதுக்கிய எண்ணங்கள்’ நுாலிலிருந்து,\n» மிஷ்கினின் புதிய பட அறிவிப்பு வெளியீடு\n» வெற்றியுடன் தொடங்குமா பெங்களூரு அணி\n» பாலாவின் படத்திற்கு உதவும் சிவகார்த்திகேயன்\nகணினி தொடர்பான செய்முறை விளக்க புத்தகங்கள் மின்நூல்வடிவில்(தமிழ் மற்றும் ஆங்கிலம் )\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nகணினி தொடர்பான செய்முறை விளக்க புத்தகங்கள் மின்நூல்வடிவில்(தமிழ் மற்றும் ஆங்கிலம் )\n1-1-2014-கம்ப்யூட்டர் உலகம் மாத இதழ்.\n1-10-2013-இன்டர்நெட் உலகம் இதழை டவுன்லோட் செய்ய\n1-10-2013-மொபைல் உலகம் இதழை டவுன்லோட் செய்ய\n1-10-2013-கம்ப்யூட்டர் உலகம் இதழை டவுன்லோட் செய்ய\n1-9-2013-மொபைல் உலகம் தமிழ் தொழில் நுட்ப இதழ்\n1-9-2013-இன்டர்நெட் உலகம் தமிழ் தொழில் நுட்ப இதழ்\n1-9-2013-கம்ப்யூட்டர் உலகம் தமிழ் தொழில் நுட்ப இதழ்\nRe: கணினி தொடர்பான செய்முறை விளக்க புத்தகங்கள் மின்நூல்வடிவில்(தமிழ் மற்றும் ஆங்கிலம் )\nRe: கணி���ி தொடர்பான செய்முறை விளக்க புத்தகங்கள் மின்நூல்வடிவில்(தமிழ் மற்றும் ஆங்கிலம் )\n@N.S.Mani wrote: மிகவும் பயனுள்ள தகவல்கள்.\nமேற்கோள் செய்த பதிவு: 1039166\nRe: கணினி தொடர்பான செய்முறை விளக்க புத்தகங்கள் மின்நூல்வடிவில்(தமிழ் மற்றும் ஆங்கிலம் )\nRe: கணினி தொடர்பான செய்முறை விளக்க புத்தகங்கள் மின்நூல்வடிவில்(தமிழ் மற்றும் ஆங்கிலம் )\nRe: கணினி தொடர்பான செய்முறை விளக்க புத்தகங்கள் மின்நூல்வடிவில்(தமிழ் மற்றும் ஆங்கிலம் )\nRe: கணினி தொடர்பான செய்முறை விளக்க புத்தகங்கள் மின்நூல்வடிவில்(தமிழ் மற்றும் ஆங்கிலம் )\n1-1-2014-கம்ப்யூட்டர் உலகம் தொழில்நுட்ப மாத இதழை டவுன்லோட் செய்ய\nRe: கணினி தொடர்பான செய்முறை விளக்க புத்தகங்கள் மின்நூல்வடிவில்(தமிழ் மற்றும் ஆங்கிலம் )\nRe: கணினி தொடர்பான செய்முறை விளக்க புத்தகங்கள் மின்நூல்வடிவில்(தமிழ் மற்றும் ஆங்கிலம் )\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவா���ிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/tamil-actor-sudhakar-speak-about-cinema-political/", "date_download": "2020-09-22T22:44:59Z", "digest": "sha1:62TDHH54OOJLYJTN52L5GYTWDYXXBOTL", "length": 8482, "nlines": 106, "source_domain": "www.tamil360newz.com", "title": "சினிமாவும் ஒரு அரசியல்தான்.! திரையுலகில் இருந்து என்னை தூக்கி எறிந்து விட்டார்கள் பகீர் கிளப்பும் 80களின் நடிகர்.! - tamil360newz", "raw_content": "\nHome தமிழ் செய்திகள் சினிமாவும் ஒரு அரசியல்தான். திரையுலகில் இருந்து என்னை தூக்கி எறிந்து விட்டார்கள் பகீர் கிளப்பும் 80களின்...\n திரையுலகில் இருந்து என்னை தூக்கி எறிந்து விட்டார்கள் பகீர் கிளப்பும் 80களின் நடிகர்.\nTamil actor sudhakar : 1979ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் சுதாகர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் கிழக்கே போகும் ரயில், இந்த திரைப்படத்தின் மூலம் தான் நடிகர் சுதாகர் முதன்முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார், இவர் இதனைத் தொடர்ந்து தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.\nஆனால் சமீபத்தில் ஒரு பேட்டியில் சினிமா அரசியலால் தான் நான் ஒதுக்கப்பட்டதாக கூறி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார், நடிகர் சுதாகர் கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் இனிக்கும் இளமை, மாந்தோப்புக்களியே, நிறம் மாறாத பூக்கள், கல்லுக்குள் ஈரம் என தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.\nநடிகர் சுதாகர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார், அவர் பேட்டியில் கூறியதாவது தமிழில் சுமார் 48 திரைப்படங்கள் வரை நான் நடித்துள்ளேன் அதிலும் 35 திரைப்படத்திற்கு மேல் 100 நாட்களை கடந்து ஓடி உள்ளன, அதில் நானும் ராதிகாவும் கிட்டத்தட்ட 18 திரைப்படங்கள் ஒன்றாக நடித்துள்ளோம்.\nஇதில் பல திரைப்படங்கள் ஹிட் அடித்துள்ளது ஆனால் ஒரு காலகட்டத்தில் தெலுங்கு பக்கம் சென்றுவிட்டேன் அதற்கு காரணம் எனக்கு எதிராக நடந்த சினிமா அரசியல்தான், என்னுடைய வளர்ச்சி சினிமாவில் பலருக்கு தாங்கிக்கொள்ள முடியவில்லை அதனால் எனக்கு கிடைத்த வாய்ப்பு அனைத்தையும் அவர்கள் கெடுத்து விட்டார்கள்.\nஇதனை சமீபத்தில் ஒரு பேட்டியில் சுதாகர் ஓபனாக பேசியுள்ளார், அதன்பிறகு சுதாகர் தமிழில் எந்த ஒரு பட வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு பக்கம் வேறு வழியில்லாமல் சென்றார் காமெடி நடிகனாக தெலுங்கில் நடித்து வருகிறார்.\nஒரு காலத்தில் முன்னணி நடிகர்களுக்கே டஃப் கொடுத்த சுதாகருக்கா இந்த நிலைமை என ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious articleகொளுத்துங்கடா வெடிய.. தளபதி 65 இந்த தேதியில் தான் பிரமாண்டமாக வெளியாகப் போகிறதாம்.\nNext articleமார்டன் உடையில் பார்திபனின் முன்னாள் மனைவி.\n“கோலம் போட வந்த பெண்.. திடீரென நடந்த பயங்கரம்… நடந்தது என்ன.\n“ஏடிஎம்மில் நுழைந்த பிச்சைக்காரன் அங்கிருந்த வாட்ச்மேன் செய்ததைப் பாருங்கள்”\nகொரோனா பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு 85 லட்சம் கொடுத்த பாடகி சின்மயி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2016/06/health-athisoodi.html?showComment=1465026936749", "date_download": "2020-09-22T23:47:00Z", "digest": "sha1:BZ6TTZHP32BGCLFGQIWCYN57ZADIZGOH", "length": 24993, "nlines": 288, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : ஆரோக்கிய ஆத்திச் சூடி", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nசனி, 4 ஜூன், 2016\nஎன்னை தினந்தோறும் பார்க்கும் பலருக்கு நான் கதை கவிதை கதைகள் கட்டுரைகள் எழுதுவேன் என்று தெரியாது. வ��ைப்பூவில் எழுதுகிறேன் என்பதும் தெரியாது. சிலர் மட்டும் என்னைப் பற்றி கொஞ்சம் தெரிந்து வைத்துள்ளனர். வலைப்பூவை வாசிக்கவும் செய்கின்றனர். அவர்கள் சற்று அளவுக்கதிகமாகவே என்னை மதிப்பிடுவது உண்டு..(குறைவாக மதிப்பிடுவோர்தான் மெஜாரிட்டி)\nவிழாக்கள், பயிற்சிகள் . கருத்தரங்குகள்,கூட்டங்களில் எப்போதாவது கவிதை என்ற பெயரில் எதையாவது எடுத்து விடுவதுண்டு. ஒரு ஆண்டில் சுதந்திர தின விழாவில் கவிதை படித்தால் அடுத்த ஆண்டும் அதேபோல்செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள்.\nஅப்படி செய்யாவிட்டால் நீங்கள் கவிதை படிப்பீர்கள் என்று நினைத்தேன். சாதாரணமாக பேசி விட்டீர்களே என்பார் ஒருவர். அவர்களுக்கு கவிஞர் என்றால் எப்போதும் வைரமுத்து போல் கவிதை சொல்ல வேண்டும். நாமே ஏதோ கவிதை என்று எதையாவது கிறுக்குவோம். திடீரென்று தனியாகப் பாடு என்றால் தமிழ்த்தாய் வாழ்த்தையே சரியாகப் பாடுவோமா என்பது சந்தேகம்தான். அதற்கு ஒரு மன நிலை தேவை. நினைத்தபோது எல்லோராலும் கவிதை எழுத முடியாது என்பதை விளக்க முடியாது.\nஇப்படித்தான் சில வருடங்களுக்கு முன் ஆசிரியர்களுக்கு உடல் நலம் சுகாதாரம் உணவு முறை பற்றிய பயிற்சி நடைபெற்றது.. என்னை அறிந்த நண்பர்களும் கலந்து கொண்டனர். நானும் எதையாவது சொல்ல வேண்டிய கட்டாயம் வந்து விட்டது. அப்போது என் இஷ்டத்துக்கு சொன்னதுதான் இந்த உடல்நல ஆத்தி சூடி. ஆனால்ஒன்று. எப்படி மொக்கையாய் இருந்தாலும் பாராட்டுவார்கள்.\nஐம்பது நெருங்கினால் இதயம் கவனி\nஓயாத பேச்சுக்கு ஓய்வு தா\nஒளவை வயதாயினும் இளமையாய் நினை\nஎஃகு போல் மன உறுதி கொள்\nஇன்னமும் கொஞ்சம் எழுதியதாக நினைவு . இப்போது நினைவில் இல்லை\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 8:05\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், கவிதை, சமூகம், நிகழ்வுகள், புனைவுகள், மொக்கை\nஆத்திச்சூடி அருமை நண்பரே ரசித்தேன்\nவெங்கட் நாகராஜ் 4 ஜூன், 2016 ’அன்று’ பிற்பகல் 1:25\nஉடல் நலம் பேண உங்கள் ஆத்திச்சூடி அருமை. பாராட்டுகள்.\n”தளிர் சுரேஷ்” 4 ஜூன், 2016 ’அன்று’ பிற்பகல் 2:56\n தோன்றுகிற சமயத்தில் உதிப்பதே சிறந்த படைப்பாக இருக்க முடியும். ஆத்திச்சூடி சிறப்பாக உள்ளது. பாராட்டுக்கள்\nஸ்ரீராம். 4 ஜூன், 2016 ’அன்று’ பிற்பகல் 3:35\nஇதற்கு நீங்கள் ஹோம் வொர்க் ச��ய்யவில்லையா நினைத்த மாத்திரத்தில் எழுதியதா. கவிதை நன்று பாராட்டுக்கள்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 4 ஜூன், 2016 ’அன்று’ பிற்பகல் 7:13\nஇல்லை. அவசர அவசரமாக அரை மணிநேரத்திற்குள் எழுதியதுதான்ஐ,ஐயா. பொதுவாக எந்த சப்ஜெக்டாக இருந்தாலும் இந்த அகர வரிசை ஆத்திச்சூடி கை கொடுத்து விடும் சமாளித்து விடலாம் என்றாலும் மன நிறைவு இருக்காது\nமிகப் பிரபலம் அல்லாமல் ஓரளவு -அல்லது சிறிதே சிறிது பிரபலம் -என்றிருப்பவர்களுக்கு இம்மாதிரியான சங்கடங்கள் விளைவது உண்மைதான். ஏதோ ஒரு கூட்டத்திற்குப் போயிருப்போம். வெறும் பார்வையாளராக. சட்டென்று மேடையேற்றி அந்த விஷயம் பற்றிப் பேசச் சொல்வார்கள்.\nமுன்பு ஒருமுறை சாவி பத்திரிகை விழா ஒன்றிற்குப் போயிருந்தேன். சுஜாதா அழைப்பின் பேரில். ஓரிரண்டு சிறுகதைகள் மட்டும் எழுதியிருந்தேன். திடீரென்று மேடைக்குக் கூப்பிட்டு \"இப்போது இவர் ஒரு புதிய ஜோக் சொல்லுவார்\" என்று அறிவித்துவிட்டார் சாவி. அதுமட்டுமல்ல,\"இங்கு வந்திருக்கும் எல்லா எழுத்தாளர்களும் ஆளுக்கொரு ஜோக் சொல்லுவார்கள்\" என்று அறிவித்துவிட்டார். குழம்பிக் குழறி ஏதோ உளறி வைத்தோம். இதில் அன்றைக்கு மாட்டிக்கொண்டவர்களில் நம்முடைய பாலகுமாரனும் ஒருவர். அததற்கு ஒரு மனநிலை தேவை என்று மிகச்சரியாகவே சொல்லியிருக்கிறீர்கள்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 5 ஜூன், 2016 ’அன்று’ முற்பகல் 10:06\nஉண்மைதான் ஐயா, சட்டென்று ஒரு பொறி தோன்றினாலும் அது கவிதையாகவோ கட்டுரையாகவோ வடிவம் பெறுவதற்கு கொஞ்ச நாட்கள் ஆகி விடுகிறது.தக்க மனநிலை இல்லையெனில் அந்தப் பொறி அணைந்தும் போகிறது.\nஆரோக்கிய ஆத்திச்சூடி அருமை :)\nஅடி ஆத்தி ,இதுக்கு மேல் சொல்ல என்ன இருக்கு :)\nஆரோக்கியத்திற்கான ஆத்திச்சுடியை அனைவரும் கடைபிடிக்கலாம். (குறைவாக மதிப்பிடுவோர்தான் மெஜாரிட்டி) என்று கூறியுள்ளீர்கள். அவர்களைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். அவர்களுக்கு நன்றி கூறுவோம். ஏனென்றால் நம்மையெல்லாம் முன்னுக்குக் கொண்டுவருவோர் இவர்களைப் போல் உள்ளவர்கள்தான் என்பது என் எண்ணம்.\nகவியாழி 5 ஜூன், 2016 ’அன்று’ பிற்பகல் 1:38\nஆத்திசூடி அருமை நண்பரே.நல்ல யோசனை\nபின்பற்ற வேண்டிய வரிகள் ....அருமை\nஅட உடல் நலம் பேணும் ஆத்திச்சூடி அருமை.\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுத்தின கத்தரிக்கா -சுந்தர் சி ஏன் இப்படி\nமைனஸ் xமைனஸ் = ப்ளஸ் எப்படி\nவிகடனில் வெளிவராத 10 செகண்ட் கதைகள்\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nசெய்தி ஒன்று ஏப்ரல் 26. -மே 2 பாக்யா இதழில் கவிஞரும் பதிவருமான மதுமதி அவர்களின் பேட்டியை அவரது வலைப் பக்கத்தில் படித்திருப்பீர...\nதமிழ்நாட்டுக்கு ஏன் குறைவான கொரோனா நிதி\nதமிழ்நாடு கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ச...\nமுறுக்கு மீசைக் கவிஞனின் கம்பீர முகத்தைப் பார்த்தாலே நமக்கும் வீரம் பொங்கும். அநீதியைக் கண்டு மோதி மிதித்துவிடத் தோன்றும். அவனது நறுக...\nமனிதரைத் தவிர மற்ற பிறப்புகள் சுத்தம்-பாலகுமாரன்.\nகரையோர முதலைகள் பால குமாரனின் புகழ் பெற்ற நாவல்.இதில் நாயகி ஸ்வப்னா மற்றும் நாயகி தியாகு தவிர கவிதைக்காகவே படைக்கப் பட்டது இன்னொரு...\nஉங்கள் வலைப்பூவை(BLOG) பேக் அப் எடுப்பது எப்படி\nகற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்.13 கஷ்டப்பட்டு நமக்கென ஒரு வலைப்பூ உருவாக்குகிறோம் மாய்ந்து மாய்ந்து பதிவுகள் எழுதுகிறோம்...\nகுதிரை என்பது வெறும் மிருகத்தை குறிப்பது இல்லை.காண்பது எதுவும் குதிரைக்கு தொடர்புடையதாகத் தோன்றுகிறது.உதாரணமாக காற்று சுழற்றி சுழற...\nகௌரவக் கொலைகள்-மனம் கனக்கச் செய்த நீயா\nசமீபத்தில்தான் காதலை ஏற்பவர்கள் மறுப்பவர்கள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டாலும் பிரகாஷ் ராஜ் தயாரித்த படமான கௌரவம் படத்தின் ...\nபுரோகிதரே போதும் -சொன்னவர் யார்\nகீழே ஒரு பிரபல கவிஞரின் கவிதைகள் மூன்றை தந்திருக்கிறேன். இந்தக் கவிஞரின் (ஏற்கனவே கொஞ்சம் நினைவில் இருந்த) கவிதை ஒன்றைத...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2012/03/22/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-09-23T00:06:17Z", "digest": "sha1:DXTWWN6PL6HLDEOBMPF5HCP67GWK7RAJ", "length": 31714, "nlines": 154, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன? – விதை2விருட்சம்", "raw_content": "Wednesday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஎங்கு திரும்பினாலும் ஸ்பெக்ட்ரம் என் ற சொல் திரும்பத் திரும்ப காதில் விழு கிறதே\nமின்சாரத்தை கம்பி மூலம் கடத்த முடி யும் என்று நமக்கொல்லாம் தெரியும். அதேபோல, கம்பி ஏதும் இல்லாமல் குறிப்பிட்ட தூரத் திலிருந்தே இரும்பை க் கவர்ந்து தன்னை நோக்கி இழுக்கும் காந்த த்தையும் பற்றி நாம் அறிவோம். ஒரு கம்பியில் பாயும் மின்சாரம் தன் னைச் சுற்றி மின்புலத்தையும், காந்தம் தன்னைச் சுற்றி காந்தப் புலத்தையும் உருவாக்குகிறது. இந்த மின்புலம் அல் லது காந்தப் புலம் தன்னைச் சுற்றியுள்ள பொருள்கள் மீது ஒரு விசையைச் செலு த்துகிறது.\nமின்சாரத்துக்கும்,காந்தத்துக்கும் உள்ள ஒற்றுமையை அறிந்த விஞ்ஞானிகள், இவற்றை இணைத்தே பேசுகிறார்கள். மின்காந்தப்\nபுலம், மின்காந்த விசை என்றே இவற்றைக் குறிப்பி டுகிறார்கள். இந்த மின் காந் தப் புலத்தில் பரவும் ஆற்றல், அலை வடிவம் உடையதாக இருக்கும். நாம் கண்ணால் பார்க்கும் ஒளியே (சிவப்பு, நீலம்) இந்த மின்காந்த அலைகள்தான். இப்படிப்பட் ட அலைகள் (ஒளியும் சேர்த் து) அனைத்தும் வெற்றிடத்தில் மிக மிக வேகமாகச் செல்லக் கூடி யவை. இவற்றின் வேகம் விநாடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர். நீங் கள் ‘ம்’ என்று சொல்வதற்குள் இந்த மின்காந்த அலைகள் 3 லட்சம் கிலோமீட்டர் சென்றிருக்கும்\nஇந்த மின்காந்த அலைகளைக் கொண்டுதான் வானொலி இய ங்குகிறது. அது ஏ.எம். ரேடியோ வாக இருந்தாலும் சரி, பண்ப லை எனப்படும் எஃப்.எம். ரேடி யோவாக இருந்தாலும் சரி. இதே மின்காந்த அலைகளைக் கொண்டு தான் தூர்தர்ஷன் போன்ற தரைவழித் தொலைக் காட்சிகள் ஒளிபரப்பா கின்றன. நாம் தினசரி பயன்படுத்தும் மொபைல்கள், நம் வீட்டில் தொலைக் காட்சி சானல்களை மாற்றப் பயன்படுத்தும் ரிமோட், வாக்கி டாக்கிகள், எலெக்ட்ரானிக் பொம் மைகள், ப்ளூ-டூத், வை-ஃபை என எதை எடுத்தாலும் அவை எல் லாம் மின்காந்த அலைகளால் இயங்குபவையே.\nஎல்லா மின்காந்த அலைகளும் ஒன்றா நிச்சயம் ஒன்றல்ல என்பது நமது அனுபவத்திலிரு ந்தே தொரிகிறதே நிச்சயம் ஒன்றல்ல என்பது நமது அனுபவத்திலிரு ந்தே தொரிகிறதே சிகப்பு வண் ண ஒளி வேறு, நீல வண்ண ஒளி வேறு. ஏதோ ஒரு பண்பு, ஒரு\nயை சிக ப்பாகவும், மற்றொன்றை நீல மாகவும் காட்டுகிறது. அந்தப் பண்பு என்ன அதற்குப் பெயர் தான் ஃப்ரீக்வன்சி அல்லது அதிர்வெண். ஒரு குறி ப்பிட்ட விநாடியில் ஓர் அலை எவ்வளவு முறை அதிர்கிறது என் பதைத்தான் இந்த எண் குறிக்கிறது. இதனை ஹெர்ட்ஸ் என்ற அல கால் குறிப்பிடுவோம். நம் வீட்டு கடிகாரத்தில் உள் ள பெண்டுலம் ஒரு வினாடிக்கு ஒரே ஒரு முறைதான் தொடங்கிய இடத்துக்கு மீண்டும் வருகிறது. இந்த பெண்டுலத்தின் அதிர்வெண் ஒரு ஹெர்ட்ஸ் எனப்படும். இதே பெ ண்டுலத்தில் சில மாற்றங்கள் செய்தால், அதனை விநாடிக்கு இரு முறை புறப்பட்ட இடத்துக்கே வரச் செய்யலாம். அப்போது அதன் அதிர்வெண் 2 ஹெர்ட்ஸ்.\nஅதிர்வெண் 1000 ஹெர்ட்ஸ் என்றால், அதனை 1 கிலோ ஹெர்ட்ஸ் என்கிறோம். 1000 கிலோ ஹெர்ட்ஸ் என்பது 1 மெ கா ஹெர்ட் ஸ். 1000 மெகா ஹெ ர்ட்ஸ் என்பது 1கிகா ஹெர்ட்ஸ். 1000 கிகா ஹெர்ட்ஸ் என்பது ஒ ரு டெராஹெர்ட்ஸ். ஒளி அலை களையே எடுத்துக்கொள்வோம். காற்றில் எளிதாகச் செல்லும் இவை, ஒரு மரமோ, சுவரோ இடையில் வந்தால் தாண்டி செல்வ தில்லை. கண்ணாடி என்றால் அதை ஓரளவுக்கு ஊடுருவிச் செல்கி\nன்றன. நாம் கண்ணால் காணு ம் ஒளி அலைகளின் அதிர் வெண் 430 டெரா ஹெர்ட்ஸ் முதல் 750 டெரா ஹெர்ட்ஸ் வரை.\nஆனால், இதைவிடக் குறை வான அதிர்வெண் கொண்ட மின்காந்த அலைகளால், ஒளி யால் ஊடுருவ முடியாத இட ங்களையும் ஊடுருவ முடியும். பண்பலை (எஃப்.எம்) வானொலி அலைகள் அப்படிப் பட்டவை. 85 மெஹா ஹெர்ட்ஸ் முதல் 110 மெகா ஹெர்ட்ஸ் வரையிலான இந்த அலைகளில்தான் பண்பலை வானொலிச் சேவை வழங்கப்படுகிறது. இந்த முழு ரேஞ்ச், அதா வது 110-85 வரை உள்ள 25 மெகா ஹெர்ட்ஸ் அகலம் கொண்ட இந்தப் பகுதியை எஃப்.எம். ஸ்பெக்ட்ரம், அதாவது பண்பலை பர\nவல் என்கிறார்கள். இந்த அலைப் பர வலுக்கு வெளியே பண்பலை வா னொலி நிகழ்ச்சிகளைத் தரமுடி யாது.\nஅதேபோல, செல்பேசிச் சேவை யை எடுத்துக்கொண்டால், சாதார ணக் குரல் வழிச் சேவையான 2ஜி (2G- என்றால் 2nd Generation- இர ண்டாம் தலைமுறை) என்பதை 1710 மெகா ஹெர்ட்ஸ் முதல் 1880 ஹெர்ட்ஸ் என்ற 170 அலைப் பரவ லில்தான் தரமுடியும். அதேபோல குரல், டேட்டா, வீடியோ ஆகிய வற்றை எடுத்துச் செல் லக்கூடிய 3ஜி சேவைகளை 1920 மெகா ஹெர்ட்ஸ் முதல் 2170 மெகா ஹெர்ட்ஸ் என்ற அலைப்பரவலில் மட்டுமே தரமுடியும்.\nஅலைப்பரவலின் அகலம் குறைவாக இருப்பதால் அதைக் கொஞ் சம் பேர்தான் பகிர்ந்து கொள்ள முடியும். சான்றாக 10 ஏக்கர் நிலம் இருக்கிறது என்று வைத்துக் கொண்டால் அதைப் பத்துப் பேர் பகிர்ந்து கொள்கிறார்க ள். அப்போது, தலைக்கு ஒரு ஏக்கர் நிலம் கிடைக் கும். அதையே 100 பேர் பகிர்ந்து கொண்டால் 0.1 ஏக்கர் நிலம்தான் கிடைக்கும். நிலத்தைப் போலவேதான் ஸ்பெ க்ட்ரமும் (அதனால் தான் இத்தனை போட்டியும், முறைகேடு களும் (அதனால் தான் இத்தனை போட்டியும், முறைகேடு களும்\nஸ்பெக்ட்ரத்தைப் பகிர்ந்து கொள் வதில் வேறு சில அம்சங்களும் இருக்கின்றன. சான்றாக, எஃப்.எம் . வானொலியை எடுத்துக் கொண் டால், ஒரு வானொலி நிலையத் துக்கும் மற்றொன்றுக்கும் இடை யில் 0.8 மெகா ஹெர்ட்ஸ் இடை வெளி இருக்கவேண்டும். அப்போ துதான் இரு நிலையங்களின் நிகழ் ச்சிகளும் ஒன்றோடு ஒன்று குழ ம்பாமல் நம்மை வந்தடையும். ஆக, மொத்தம் உள்ள 25 மெகா ஹெர்ட்ஸ் என்பதை 0.8 கொண்ட இடை வெளிகளாகப் பிரித்தால், சுமார் 30 நிலையங்கள்தான் ஒரு குறிப்பிட்ட ஊரில் சாத்தியம்.\nஅதேபோல, 2ஜி சேவையை வழங்க வேண்டும் என்றால், ஒரு குறிப்பிட்ட பகுதியில் சுமார் 10 சேவை நிறுவனங்கள்தான் 1800 மெகா ஹெர்ட்ஸ் என்ற அதிர்வெண்ணை ஒட்டி இருக்கமுடியும்.\n3ஜி சேவையை எடுத்துக் கொ ண்டால் 7-8 பேர்தான் இருக்க லாம். இதன் காரணமாக ஸ்பெ க்ட்ரத்தைப் பயன்படுத்துவதில் போட்டிகள் அதிகம். இன்னும் சிறப்பான தொழில் நுட்பங்கள் தோன்றத் தோன்ற, குறிப்பிட்ட ஸ்பெக்ட்ரத்தை, அதிகம் பேர் பயன்படுத்தும் நிலை நாளை ஏற்படலாம். அல்லது மேலே சொன்ன அதிர் வெண்கள் தாண்டி, பிற அதிர்வெண் பரவல்களை யும் பயன்படுத்தும் தொழில் நுட்பம் வரலாம். அதுவரை பற்றாக் குறை இருக்கவே செய்யும்.\nPosted in தெரிந்து கொள்ளுங்கள் - Learn more\nTagged Recreation, Spectrum, What is Spectrum, என்ன, என்றால், ஸ்பெக்ட்ரம், ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன\nPrevபெண்ணினத்தையே இழிவுபடுத்தும் பெண்கள் – வீடியோ\nNext“அந்தப்படத்தில் தமன்னா நடிப்பது உறுதி” – தமன்னாவின் தந்தை\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (160) அழகு குறிப்பு (703) ஆசிரியர் பக்க‍ம் (286) “ஆ���ிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (290) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (487) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,800) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,157) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,446) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,634) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,903) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,406) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\nதானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்\nசைவ உணவு மட்டுமே சாப்பிட்டால் ஆபத்தா\nஅட்டகாசமான பெங்களூரில் உரத்த சிந்தனை ஜூம் நிகழ்ச்சி இதோ – வீடியோ\nஇ-பாஸ் இல்லாமல் பெங்களூரு போகலாம் வாங்க.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vethagamam.com/chap/old/Ezra/3/text", "date_download": "2020-09-22T22:48:44Z", "digest": "sha1:JMLDEWCOOX4UDFWRIR3I5M5KQOUWRI7O", "length": 8425, "nlines": 21, "source_domain": "vethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : இஸ்ரவேல் புத்திரர் பட்டணங்களிலே குடியேறி, ஏழாம் மாதமானபோது, ஜனங்கள் ஏகோபித்து எருசலேமிலே கூடினார்கள்.\n2 : அப்பொழுது யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும், அவன் சகோதரராகிய ஆசாரியரும், செயல்தியேலின் குமாரனாகிய செருபாபேலும், அவன் சகோதரரும் எழும்பி, தேவனுடைய மனிதனாகிய மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி சர்வாங்க தகனங்களைப் பலியிடும்படிக்கு, இஸ்ரவேலுடைய தேவனின் பலிபீடத்தைக் கட்டினார்கள்.\n3 : அவர்கள் அத்தேசத்தின் ஜனங்களுக்குப் பயந்ததினால், பலிபீடத்தை அதின் ஆதாரங்களின்மேல் ஸ்தாபித்து, அதின்மேல் அவர்கள் கர்த்தருக்கு அந்திசந்தி சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினார்கள்.\n4 : எழுதியிருக்கிறபடியே அவர்கள் கூடாரப்பண்டிகையை ஆசரித்து, நித்திய நியமித்தின்படியும் அன்றாடகக் கணக்கின்படியும் ஒவ்வொருநாளிலும் பலியிட்டார்கள்.\n5 : அதற்குப்பின்பு நித்தமும், மாதப்பிறப்புகளிலும், கர்த்தருடைய சகல பரிசுத்த பண்டிகைகளிலும் செலுத்தும் சர்வாங்க தகனபலியையும், கர்த்தருக்கு அவரவர் செலுத்தும் உற்சாகபலியையும் செலுத்தினார்கள்.\n6 : ஏழாம் மாதம் முதல்தேதியில் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தத்தொடங்கினார்கள்; ஆனாலும் கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் இன்னும் போடப்படவில்லை.\n7 : அப்பொழுது பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் தங்களுக்குப் பிறப்பித்த உத்தரவின்படியே அவர்கள் கல்தச்சருக்கும் தச்சருக்கும் பணத்தையும், லீபனோனிலிருந்து கேதுருமரங்களைச் சமுத்திரவழியாய் யோபாமட்டும் கொண்டுவரச் சீதோனியருக்கும் தீரியருக்கும் போஜனபானத்தையும் எண்ணெயையும் கொடுத்தார்கள்.\n8 : அவர்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்திற்கு வந்த இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதத்திலே, செயல்தியேலின் குமாரனாகிய செருபாபேலும், யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும், மற்றுமுள்ள அவர்கள் சகோதரராகிய ஆசாரியரும் லேவியரும், சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கு வந்த அனைவரும், ஆரம்பஞ்செய்து, இருபதுவயதுமுதல் அதற்கு மேற்பட்ட லேவியரைக் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை நடத்தும்படி வைத்தார்கள்.\n9 : அப்படியே தேவனுடைய ஆலயத்தின் வேலையைச் செய்கிறவர்களை நடத்தும்படி யெசுவாவும் அவன் குமாரரும் சகோதரரும், கத்மியேலும் அவன் குமாரரும், யூதாவின் குமாரரும், எனாதாத்தின் குமாரரும், அவர்கள் சகோதரராகிய லேவியரும் ஒருமனப்பட்டு நின்றார்கள்.\n10 : சிற்பாசாரிகள் கர்த்தருடைய ஆலயத்திற்கு அஸ்திபாரம் போடுகிறபோது, இஸ்ரவேல் ராஜாவாகிய தாவீதுடைய கட்டளையின்படியே, கர்த்தரைத் துதிக்கும்படிக்கு, வஸ்திரங்கள் தரிக்கப்பட்டு, பூரிகைகளை ஊதுகிற ஆசாரியரையும், தாளங்களைக் கொட்டுகிற ஆசாபின் குமாரராகிய லேவியரையும் நிறுத்தினார்கள்.\n11 : கர்த்தர் நல்லவர், இஸ்ரவேலின்மேல் அவருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைப் புகழ்ந்து துதிக்கையில் மாறிமாறிப் பாடினார்கள்; கர்த்தரைத் துதிக்கையில், ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் போடப்படுகிறதினிமித்தம் மகா கெம்பீரமாய் ஆரவாரித்தார்கள்.\n12 : முந்தின ஆலயத்தைக் கண்டிருந்த முதிர்வயதான ஆசாரியரிலும், லேவியரிலும், பிதாக்கள் வம்சங்களின் தலைவரிலும் அநேகர் இந்த ஆலயத்துக்குத் தங்கள் கண்களுக்கு முன்பாக அஸ்திபாரம் போடப்படுகிறதைக் கண்டபோது, மகா சத்தமிட்டு அழுதார்கள்; வேறே அநேகம்பேரோ கெம்பீர சந்தோஷமாய் ஆர்ப்பரித்தார்கள்.\n13 : ஜனங்கள் மகா கெம்பீரமாய் ஆர்ப்பரிக்கிறதினால் அவர்கள் சத்தம் வெகுதூரம் கேட்கப்பட்டது; ஆனாலும் சந்தோஷ ஆரவாரத்தின் சத்தம் இன்னதென்றும், ஜனங்களுடைய அழுகையின் சத்தம் இன்னதென்றும் பகுத்தறியக்கூடாதிருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2020-09-23T00:16:48Z", "digest": "sha1:7UK4TS6O65ZNA4VY667CCF7BB4M75UPA", "length": 16877, "nlines": 157, "source_domain": "ilakkiyainfo.com", "title": "இது தற்கொலை அல்ல, திட்டமிட்ட படுகொலை... எஸ்.வி.எஸ் கல்லூரி தாளாளர் \"திடுக்\" வாக்குமூலம் | ilakkiyainfo", "raw_content": "\nஇது தற்கொலை அல்ல, திட்டமிட்ட படுகொலை… எஸ்.வி.எஸ் கல்லூரி தாளாளர் “திடுக்” வாக்குமூலம்\nகள்ளக்குறிச்சி: விழுப்புரம் பங்காரம் எஸ்.வி.எஸ். கல்லூரியில் 3 மாணவிகளும் “திட்டமிட்டே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்” என்று சரணடைந்த கல்லூரி தாளாளர் வாசுகி திடுக்கிடும் வாக்குமூலத்தை அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவிழுப்புரம் மாவட்டம் பங்காரம் கிராமத்தில் எஸ்.வி.எஸ். இயற்கை மற்றும் யோகா சித்த மருத்துவ கல்லூரி மாணவிகள் மோனிஷா, பிரியங்கா, சரண்யா ஆகியோர் கடந்த 24-ந் தேதி கிணற்றில் சடலமாக மிதந்தனர்.\nஇந்த 3 மாணவிகளும் கல்லூரி நிர்வாகத்தின் கட்டண கொள்ளையால் தற்கொலை செய்து கொள்ளப்பட்டதாக முதலில் கூறப்பட்டது.\nஆனால் கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியதாலேயே 3 பேரும் அடித்து கொலை செய்யப்பட்டதாக பெற்றோர்கள் புகார் கூறினர்.\nஇதனைத் தொடர்ந்து கல்லூரி தலைவர் சுப்பிரமணியன், தாளாளர் வாசுகி, இவர்களின் மகன் சுவாக்கர் வர்மா, கல்லூரி முதல்வர் கலாநிதி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.\nஇதில் கலாநிதி, சுவாக்கர் வர்மா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கல்லூரி தாளாளர் வாசுகி, தாம்பரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.\nஅப்போது வாசுகியை 3 நாட்கள் புழல் சிறையில் அடைக்கவும் 28-ந் தேதி கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇதனைத் தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்ட வாசுகி கள்ளக்குறிச்சி நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் தமிழ்ச்செல்வி முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மாஜிஸ்திரேட்டிடம் வாசுகி கூறியதாவது:\nபொங்கல் விடுமுறை 24ம் தேதிதான் முடிந்தது. ஆனால் 22-ந் தேதியே மாணவிகள் கல்லூரிக்கு வந்தது ஏன்\n3 மாணவிகளும் நன்றாக படிக்கக்கூடியவர்கள். அவர்கள் இதுவரை கல்லூரிக்கு எதிராக எவ்வித போராட்டத்திலும் ஈடுபட்டது கிடையாது\n3 மாணவிகள் எப்படி ஒன்றாக கைகளைக் கட்டிக் கொண்டு தற்கொலை செய்ய முடியும்\nதிட்டமிட்டே 3 மாணவிகளும் கொலை செய்யப்பட்டு எங்களையும் சிக்க வைத்துள்ளனர். எங்கள் கல்லூரியை இழுத்து மூட வைப்பேன் என்று ஒரு போலீஸ் அதிகாரி சபதமே போட்டார்.\nஇந்த வழக்கை, தற்கொலை என்ற கோணத்தில் எனக்கு எதிராக போலீசார் திசை திருப்பி உள்ளனர். ஆகையால் இவ்வழக்கில் தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும் என்றார்.\n3 மாணவிகளும் தற்கொலை செய்து கொண்டதாக கூறி கடிதங்களும் வெளியான நிலையில் கல்லூரி தாளாளர் வாசுகியின் இந்த வாக்குமூலம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nஆப்பிரிக்காவில் இனப்படுகொலையில் இருந்து நூற்றுக்கணக்கானோரை காப்பாற்றிய மூதாட்டி\nநடிகர் வடிவேலுவின் ‘கிணத்தைக் காணோம்’ பாணியில் புகார்: ‘எங்கள் மேகத்தை இஸ்ரேல் திருடுகிறது’ ஈரான் குற்றச்சாட்டால் பரபரப்பு 0\nசீனாவில் ஹோட்டல் ஒன்றில் கவர்ச்சி விருந்து.. (படங்��ள்) 0\nதிருட்டு வாகனத்தை ஓட்டிச்சென்ற தமிழ் இளைஞனை ஹெலிக்கொப்டரில் துரத்திப் பிடித்த கனடா பொலீஸ் – காணொளி\nபிரபாகரன் மீது ஆழ ஊடுருவும் அணி தாக்கியது; நான் பரீட்சித்த பின்னரே பிரபாகரன் சாப்பிடுவார்: முன்னாள் மெய்க்காப்பாளர் சொல்லும் தகவல்கள்\nஇஸ்ரேல் – பாலத்தீனம்: ஓட்டோமான் பேரரசு, யாசர் அராபத், பிரிட்டன் – 100 ஆண்டு வரலாற்றின் முக்கிய தருணங்கள்\n”புலிகளுடன் தொடர்பு வைத்திருப்பது தீயுடன் விளையாடுவது போன்றது அமிர்தலிங்கத்தை எச்சரித்த கேணல். ஹரிஹரன். (நேர்காணல்)\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வை போல ஆதிச்சநல்லூரிலும் வடிகால் குழாய்\nஉலகின் மிக நீண்ட பஸ் பயணம் டில்லி – லண்டனுக்கிடையில்\nஎவ்வாறு பெருமளவானோர் காணாமல்போக முடியும் – சர்வதேச மன்னிப்புச்சபை கேள்வி\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nமூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். \"மக்கள் சேவையே மகேசன் சேவை \", போய்...\nநல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்��� அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/67968", "date_download": "2020-09-23T00:44:23Z", "digest": "sha1:YNWK37BH4IGCV2MATLEOWGHIJXCXOW7Z", "length": 10220, "nlines": 101, "source_domain": "selliyal.com", "title": "கர்ப்பால் சிங் உறவினரான சட்ட மாணவன் தேச நிந்தனை சட்டத்தின் கீழ் கைது | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு கர்ப்பால் சிங் உறவினரான சட்ட மாணவன் தேச நிந்தனை சட்டத்தின் கீழ் கைது\nகர்ப்பால் சிங் உறவினரான சட்ட மாணவன் தேச நிந்தனை சட்டத்தின் கீழ் கைது\nகோலாலம்பூர், அக்டோபர் 3 – தேச நிந்தனைச் சட்டம் காலத்துக்கு ஒவ்வாதது என்ற கண்டனக் குரல்கள் எங்கும் எழுந்து, பரவலான போராட்டங்கள் முளைத்து வரும் வேளையில், இந்த சட்டத்தின் கீழ் பலர் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.\nஇது போன்ற சட்டங்களை எதிர்த்து தன் வாழ் நாள் காலம் முழுக்கப் போராடிய காலஞ்சென்ற ஐசெக தலைவர் கர்ப்பால் சிங்கின் உறவினரான தல்பிந்தர் சிங் என்ற சட்டக் கல்லூரி மாணவர் தேச நிந்தனை சட்டத்தின் கீழ் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.\n24 வயதான இவர் தற்போது இங்கிலாந்து சட்டப் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பு மேற்கொண்டுள்ளார்.\nமலேசிய அரசமைப்புக்கு எதிராக இவர் நட்பு ஊடக வலைத் தளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் சில பதிவுகளைச் செய்துள்ளதாக எழுந்துள்ள புகார்கள் தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமேலும் பூமிபுத்ராக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சில உரிமைகள் மற்றும் சலுகைகள் குறித்து அவர் சமூக வலைதளப் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஇதையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை இரவு காவல் துறை தலைமையகமான புக்கிட் அமானின் இணையத் தள குற்றப் பிரிவைச் (சைபர் கிரைம்) சேர்ந்த இரு காவல் துறை அதிகாரிகள் பினாங்கிலுள்ள தல்பிந்தரின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். எனினும் அச்சமயம் அவர் வீட்டில் இல்லை.\nஇது குறித்து பின்னர் தகவல் அறிந்த தல்பிந்தர், பினாங்கு, ஜாலான் பட்டாணி காவல் நிலையத்தில் அதே இரவில் தாமாக முன்வந்து சரணடைந்துள்ளார்.\nகடந்த 3 வாரங்களுக்கு முன்னர் சர்ச்சைக்குரிய அந்தப் பதிவுகளை அவர் தனது நட்பு ஊடக வலைத்தளப் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.\nஇது தொடர்பாக செவ்வாய்க்கிழமை இரவு காவல் துறையினர் தம்மிடம் விசாரணை நடத்தியதாகவும், இக்குற்றச்சாட்டு தொடர்பில் மேல் நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்து இன்னும் ஒரு மாதத்தில் தெரியவரும் என்று காவல் துறையினர் தம்மிடம் கூறியதாகவும் தல்பிந்தர் தெரிவித்தார்.\nதல்பிந்தர் சிங்கின் உறவினரான, காலஞ்சென்ற கர்ப்பால் சிங் மீதும் அவர் உயிரோடு இருந்த காலத்தில் தேச நிந்தனை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, பின்னர் 4 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த வழக்கின் மேல்முறையீடு வெளிவருவதற்கு முன்பே கர்ப்பால் காலமானார்.\nPrevious articleரோம் திரைப்பட விழாவில் தனுஷின் ‘காக்கா முட்டை’ படம் திரையிடப்படுகிறது\nவான் ஜி சிறையில் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு\nசிறைத் தண்டனையை தள்ளிப்போடும் விண்ணப்பத்தில் வான் ஜிக்கு சாதகமான முடிவு\n“தேச நிந்தனைச் சட்டம் விரைவில் இரத்து செய்யப்படும்\nசெல்லியல் பார்வை காணொலி : சபா தேர்தல் – ஷாபி அப்டாலுக்கு சாதகமான அம்சங்கள் என்ன\nகாரில் உறங்குபவர்களுக்கு எச்சரிக்கை- ஒருவர் இன்னமும் கவலைக்கிடம்\nகொவிட்19: புதிய சம்பவங்கள் 62 ஆக உயர்வு; மரணம் ஏதுமில்லை\nசெல்லியல் பார்வை காணொலி : மரக்கிளையில��� தொடங்கிய வெவோனாவின் கதை\n“ஷோர்ட்ஸ்” – யூடியூப் அறிமுகப்படுத்தும் டிக்டாக் பாணி காணொலி\nசெல்லியல் பார்வை : சபா தேர்தல் – ஷாபி அப்டாலுக்கு சாதகமான அம்சங்கள் என்ன\nசெல்லியல் பார்வை காணொலி : சபா தேர்தல் – ஷாபி அப்டாலுக்கு சாதகமான அம்சங்கள் என்ன\nவாக்குகளை வாங்கியதாகக் கூறி பாதுகாப்புப் பணியாளர்கள் கைது\nநீர் மாசுபாடு: ஐவருக்கும் தலா 400,000 ரிங்கிட் பிணை வழங்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/health/b89b9fbb2bcd-ba8bb2baebcd-b95bb0bc1ba4bcdba4bc1-baab95bbfbb0bcdbb5bc1/ba8bafbcd-baebb1bcdbb1bc1baebcd-b9abbfb95bbfb9abcdb9abc8b95bb3bbfba9bcd-bb5bbfbb3b95bcdb95b99bcdb95bb3bcd", "date_download": "2020-09-23T00:48:24Z", "digest": "sha1:I6XLNHR4FHTXQVVYBLNW5CTR6DE6PJSZ", "length": 12767, "nlines": 202, "source_domain": "ta.vikaspedia.in", "title": "நோய் மற்றும் சிகிச்சைகளின் விளக்கங்கள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / உடல் நலம்- கருத்து பகிர்வு / நோய் மற்றும் சிகிச்சைகளின் விளக்கங்கள்\nமன்றம் நோய் மற்றும் சிகிச்சைகளின் விளக்கங்கள்\nஒவ்வொரு நோய் மற்றும் சிகிச்சைகளின் விவரங்களை அறிய இங்கு கலந்துரையாடலாம்.\nஇந்த மன்றத்தில் 8 விவாதங்கள் தொடங்கியது.\nநடந்து கொண்டிருக்கும் விவாதங்களில் பங்குபெறவோ அல்லது புதிய விவாதங்களை ஆரம்பிக்கவோ கீழ்க்கண்டவற்றில் பொருத்தமான மன்றத்தை தேர்வு செய்யவும்.\nமலச்சிக்கல் by கார்த்திக் No replies yet கார்த்திக் January 17. 2018\nஆறு மாத குழந்தைக்கு தொப்புள் வீக்கம் by ராமகிருஷ்ணன் No replies yet ராமகிருஷ்ணன் May 10. 2017\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nபழ வகைகளின் அற்புத நன்மைகள்\nகாது - மூக்கு - தொண்டை பிரச்சனைகள்\nஆஸ்துமா நோயை எவ்வாறு தடுக்கலாம்\nஇருதயத்தசை பலவீனத்தை தடுப்பது எப்படி\nதாவரங்களும் அதன் மருத்துவ பயன்களும்\nஇளைஞர்களுக்கான இனிய ஆரோக்கியமான வாழ்க்கைமுறை\nஇயற்கை மருத்துவத்தில் பின் விளைவுகள்\nஉணவு முறையும் சர்க்கரை நோயும்\nநோய் மற்றும் சிகிச்சைகளின் விளக்கங்கள்\nமுழு உடல் பரிசோதனை திட்டம்\nகருவுற்ற காலத்தில் செய்ய வேண்டியவை என்ன\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையு���் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Feb 11, 2017\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/date/2020/01", "date_download": "2020-09-22T22:54:11Z", "digest": "sha1:26AJVXF5FCKKQMRC2NMXCMXWDLXC7NDQ", "length": 24798, "nlines": 142, "source_domain": "www.jaffnajournal.com", "title": ". January 2020 – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nஶ்ரீபாத கல்லூரி மாணவர்களுக்கு வைரஸ் தொற்று: 100க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சை\nபத்தனை ஶ்ரீபாத கல்வியல் கல்லூரியில் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், திடீரென வைரஸ் தொற்றுக்கு இலக்காகி நோய்வாய்ப்பட்டுள்ளனர். இதனால் ஶ்ரீபாத கல்வியல் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 3ஆம் திகதி வரை இடை நிறுத்தப்பட்டுள்ளன நேற்று (புதன்கிழமை) சுமார் 100 பேரும் இன்று 75...\tRead more »\nஅரச பஸ்ஸின் சாரதி மதுபோதையில் ; படையினர், பொலிஸாரின் சோதனையில் சிக்கினார்\nயாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்றுக்கு பயணித்த அரச பேருந்தின் சாரதி மதுபோதையில் இருந்தமையால் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், அதில் பயணித்த 46 பயணிகளையும் மற்றொரு பேருந்தில் அக்கரைப்பற்றுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்றையதினம் இரவு 8.15 மணியளவில் யாழ்ப்பபாணம் நாவற்குழி பகுதியில்...\tRead more »\nபட்டதாரிகளுக்கான ஓர் மகிழ்ச்சியான செய்தி\nபட்டதாரிகள் மற்றும் அதற்கு நிகரான உயர் தேசிய டிப்ளோமா பட்டங்களை பெற்றுள்ளவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டவாறு தொழில் வாய்ப்புகளை வழங்க தேவையான அனைத்து தகவல்களும் திரட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான நிதி ஒதுக்கங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. அரசாங்க, பகுதியளவு அரச மற்றும் திணைக்களங்களில் உள்ள...\tRead more »\nமுகக்கவசங்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை அறிவிப்பு\nமுகக்கவசங்களுக்கான அதிகபட்ச சில்லறை விலையை சுகாதார அமைச்சு இன்று அறிவித்துள்ளது. ,தற்க���ைய, பயன்படுத்திய பின்னர் வீசக்கூடிய முகக்கவசமொன்றின் அதிகபட்ச சில்லறை விலை 15 ரூபாவாகும். பயன்படுத்திய பின்னர் வீசக்கூடிய சத்திரசிகிச்சை முகக்கவசமொன்றின் விலையும் 15 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. N95 ரக முகக்கவசமொன்றின் விலை 150...\tRead more »\nகொரோனா வைரசில் இருந்து மாணவர்களை பாதுகாப்பதற்கு பாடசாலைகளுக்கு ஆலோசனை\nகொரோனா வைரசில் இருந்து பாடசாலை மாணவர்களை பாதகாப்பதற்காக கடைப்பிடிக்க வேண்டிய நடைமுஙைகள் தொடர்பில் அனைத்து மாகாண, வலய மற்றும் தொகுதி கல்வி அதிகாரிகளுக்கும், தேசிய பாடசாலை அதிபர்களுக்கும் தெளிவு படுத்துவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சீனாவில் வூஹான் மாநிலத்தில் காணப்பட்ட இந்த வைரஸ்...\tRead more »\nஅச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ்: ஆயர்வேத மருந்துகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்\nஉலகளாவிய ரீதியில் மக்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்துள்ள கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள, ஆயர்வேத ஒளடதங்களை பயன்படுத்துமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு, கொரோனா வைரஸ் தொடர்பான கையேடொன்றை வழங்க ஆயுர்வேத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. சீதாராமா என்ற 2 மருந்து மூலிகை உருண்டை...\tRead more »\nசிங்கள மொழியில் தேசிய கீதம்- அரசாங்கத்தின் தீர்மானத்திற்கான காரணத்தை விளக்கினார் விக்னேஸ்வரன்\nசிங்கள மக்களின் வாக்குகளை இலக்காக கொண்டே சுதந்திர தினத்தன்று சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் இசைக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாரம் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் பகுதியில் இந்த வாரம் சிங்கள மொழியில்...\tRead more »\nகொரோனா வைரஸ் – பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் முக்கிய அறிவித்தல்\nகொரோனா வைரசின் காரணமாக பாடசாலைகள் மூடப்படமாட்டாது. இது தொடர்பில் எந்தவித தீர்மானமும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை என்று உயர் கல்வி அமைச்சரும், பதில் கல்வி அமைச்சருமாக பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். பாடசாலைகளில் விளையாட்டுப் போட்டிகளை நிறுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானிக்க வில்லை என்றும் அவர் தெரிவித்தார்....\tRead more »\nகொரோனா வைரஸ் – மக்களுக்கு அரசாங்கத்��ின் முக்கிய அறிவிப்பு\nகொரோனா வைரஸ் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்படும் உண்மைக்கு புறம்பான பிரசாரங்களைக்கண்டு ஏமாற வேண்டாம் என அரச தகவல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக அந்த திணைக்களம் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர் அல்லது...\tRead more »\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொடர்பாக இனங்காணப்பட்ட பெண் குணமடைந்தார்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக இனங்காணப்பட்ட 43 வயதான சீனப் பெண், சிகிச்சையைத் தொடர்ந்து முழுமையாக குணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.டி.எச். வைத்தியசாலை நிர்வாகம் இன்று (புதன்கிழமை) இதனை உறுதிப்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட குறித்த சீனப் பெண் தவிர, மேலும் 7 பேர்...\tRead more »\nயாழ் மத்திய பஸ் நிலையத்துக்குள் பொலிஸ் காவலரண் அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்\nயாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்குள் பொலிஸ் காவலரண் அமைக்கக்கோரி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கை போக்குவரத்துச் சபையின் சாரதிகள் மற்றும் காப்பாளர்கள் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போதைப்பொருளுக்கு எதிராக பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் சிறந்த நடவடிக்கையில் பாதிக்கப்படும் சாரதி காப்பாளர்களைக் கவனத்தில் கொள்ளாத இலங்கை போக்குவரத்துச்...\tRead more »\nகொரோனா வைரஸ் தொற்று – இலங்கைப் பெண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதி\nஉலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்று மக்கள் மத்தியில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இலங்கையிலும் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்க உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில், இலங்கைப் பெண்ணொருவர்...\tRead more »\nயாழில் இராணுவத்தினர் மீது தாக்குதல் – சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை\nயாழ். நாகா்கோவில் பகுதியில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறி கைது செய்யப்பட்ட 8 இளைஞர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தை பொங்கல் தினத்தில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த 8 இளைஞர்கள் ��ைது செய்யப்பட்டனர். குறித்த...\tRead more »\nசரா எம்.பிக்கு ஆசனம் இல்லை : உண்மையை ஏற்கின்றார் சுமந்திரன்\nகட்சிக்குள் மூடிய அறைக்குள் கதைத்த விடயங்களை ஊடகங்களிற்கு தெரிவித்து, செய்தியாக்கி குளிர்காய்பவர்கள் இருக்கிறார்கள். இதுதான் கட்சிக்கு விரோதமான விடயம். யாருக்கு வேட்புமனு வழங்கலாம், வழங்கக்கூடாது என நான் மூடிய அறைக்குள் பேசியது கட்சிக்கு விரோதமானது அல்ல என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர்...\tRead more »\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலும் சிறப்பு பரிசோதனை\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் விமான பயணிகளை சிறப்பு பரிசோதனைக்கு உட்படுத்தும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று சுகாதார பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஜாசிங்க தெரிவித்ததாவது; கோரோனா வைரஸ் சிகிச்சை...\tRead more »\nதெல்லிப்பளையில் ஹெரோயினை பொதி செய்துகொண்டிருந்தவர்கள் கைது\nகொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வியாபாரத்துக்கு என எடுத்துச் செல்லப்பட்ட உயிர்க்கொல்லி ஹெரோயின் போதைப்பொருளை பக்கெட் செய்து கொண்டிருந்த போது 2 பெண்கள், 2 ஆண்கள் என நான்கு பேர் கைது செய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். தெல்லிப்பளை, வித்தகபுரம் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்த நான்கு பேரும் நேற்று செவ்வாய்க்கிழமை...\tRead more »\nமுல்லைத்தீவை சேர்ந்த நபருக்கு கொரோனா வைரஸ் இல்லை – பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது\nமுல்லைத்தீவை சேர்ந்த நபருக்கு கொரோனா வைரஸ் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவு பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவு வைத்திய அதிகாரி வைத்தியர் விஜிதரன் இதனைத் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடொன்றிலிருந்து கடந்த வாரம் முல்லைத்தீவு வந்த குடும்பஸ்தரின் விமான பயணத்தின் போது சீனாவினை சேர்ந்தவர்களும் இவரோடு...\tRead more »\nசுதந்திர தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்க காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் அழைப்பு\nஇலங்கையின் சுதந்திர தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்குமாறு காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர். கிளிநொச்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறித்த அழைப்பினை வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் அமைப்பின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் பத்மநாதன் கருணாவதி விடுத்துள்ளார். இதன்போது மேலும்...\tRead more »\nயாழ்.போதனா வைத்தியசாலை உள்ளிட்ட 12 வைத்தியசாலைகள் தயார் நிலையில்\nஇலங்கையில் கொரோனோ வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் யாழ்.போதனா வைத்தியசாலை உள்ளிட்ட 12 வைத்தியசாலைகளில் அனுமதிக்கலாம் என அரசு அறிவித்திருக்கின்றது. இதன்படி ராகமை, கம்பஹா, நீர்கொழும்பு, கண்டி, கராப்பிட்டிய, அனுராதபுரம், யாழ்ப்பாணம், குருநாகல், இரத்தினபுரி, மட்டக்களப்பு, பதுளை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்க...\tRead more »\nமுல்லைத்தீவை சோ்ந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றா\nமுல்லைத்தீவு மாவட்டத்தை சோ்ந்த ஒருவா் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருக் கலாம் என்ற சந்தேகத்தின் பெயாில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக சு காதார அமைச்சு அதிகாாி ஒருவா் கூறியிருக்கின்றாா். இன்று காலை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலொன்றில் கலந்துகொண்ட சுகாதார...\tRead more »\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2011/06/07/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2020-09-22T23:03:46Z", "digest": "sha1:H62FGHI3THWTEG3FAFBY6MFA6E34TVCO", "length": 24452, "nlines": 151, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "பேஸ்புக்கில் செய்த தவறுதலால் ஏற்பட்ட விபரீதம் ? – விதை2விருட்சம்", "raw_content": "Tuesday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nபேஸ்புக்கில் செய்த தவறுதலால் ஏற்பட்ட விபரீதம் \n16 வயது பெண் தனது பிறந்த நாளையொட்டி விழாவில் பங்கேற்க தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பேஸ்புக் மூலமாக செய்தி அனுப்பினார்.\nஅந்த செய்தியில் தனது பிறந் தநாள் விழா தனிப்பட்ட விரு ந்து நிகழ்ச்சியாக நடைபெறு கிறது என்பதை குறிப்பிட மற ந்தார். அவரது பிறந்த நாள் விழா பொது நிகழ்ச்சியாக நடைபெறும் என்பதைப் போல பேஸ்புக்கில் செய்தி அனுப் பட்டிருந்தது.\nஇதனால் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அந்த பெண்ணுக்கு\nதெரியாதவர்கள் எல்லாம் ஹம்பர் க்கில் உள்ள அவரது வீட் டின் முன் பாக பிறந்தநாளின் போது குவிந் தார்கள்.\nதனது வீட்டிற்கு முன்பாக ஆயிரத் திற்கும் மேற்பட்டவர்கள் வந்து இருக்கிறார்களே யாரையும் தனக் கு தெரியவில் லையே என குழம்பி ய அந்த பெண் வந்திருந்தவர்களை விசாரித்தபோது அவரது பிறந்த நாள் அழைப்பை பார்த்து வந்ததாக தெரிவித்தனர்.\nபேஸ்புக்கில் பிறந்தநாள் செய்தியி ல் குழப்பம் ஏற்படுத்திய பெண்ணின் பெயர் தெசா ஆவார். அவரது பிறந்தநாள் பொது நிகழ்ச்சி என கருதிய பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் ஆயிரக் கணக்கில் அந்த பெண்ணுக்கு\nவாழ்த்து தெரிவித்ததுடன் அவ ரது பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு வர வும் விருப்பம் தெரிவித்தனர்.\nஇதனால் தெசாவுக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டது. தனது நண் பர்களுக்காக ஏற்பாடு செய்திரு ந்த பிறந்தநாள் விழாவை ரத் து செய்தார். அவர் வேறு ஒரு இடத்தில் பிறந்தநாளை கொ ண்டாட முடிவு செய்தார்.\nசனிக்கிழமை அதிகாலை 1.55 மணிக்கு பிறந்தநாள் நிகழ்ச்சி யை போலிசார் முடிவுக்கு கொண்டு வந்தனர். பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு வந்த சில\nபொது நபர்கள் வன்முறையிலும் ஈடுபட்டு கற்களை எறிந்தார்கள். இதனால் அந்த பெண் ணின் வீட்டு கண்ணாடிகள் நொறுங் கின. இந்த சம்பவம் குறித்து போலிஸ் செய் தித்தொடர்பாளர் மிர் கோ ஸ்டெ ய்பர் கூறுகையில்,”பேஸ்புக்கில் தனது பிறந்த நாளுக்கு அழைப்பு விடுத்த பெண் இந்த நிகழ்ச்சி தனிப்பட்ட நபர்க ளுக்கான அழைப்பு என்பதை குறிப்பிட மறந்து விட்டார். அதனால் இதுபோன்ற விபரீதம் ஏற்பட்டது” என்றார். சம்பவ இடத்தில் நூற்றுக்ககணக்கான போலிசார் குவிக்கப்பட்ட னர்.\nஇணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்\nதங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.\nதாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nPosted in கணிணி தளம், செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more\nTagged ‌, Birthday, Birthday Invitation, Computers and Internet, Face Book, Facebook, invites, Movies, Police, Tamil script, Thessa, Yahoo, ஏற்பட்ட விபரீதம், கட்டுரைகள், சனிக்கிழமை அதிகாலை 1.55 மணிக்கு, செய்த, செய்த தவறுதலால், தவறுதலால், தெசா, பிறந்தநாள், பெண், பேஸ்புக், பேஸ்புக்கில், பேஸ்புக்கில் செய்த, பேஸ்புக்கில் செய்த தவறுதலால் , பொது நிகழ்ச்சி, போலிசார், விபரீதம், வீட்டு கண்ணாடிகள், ஹம்பர்க்\nPrevஉலகின் தலைசிறந்த சுற்றுலாத்தலங்கள் – வீடியோ\nNextபெண்கள் குங்கும பொட்டு வை���்பதற்கான காரணங்கள் . . .\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (160) அழகு குறிப்பு (703) ஆசிரியர் பக்க‍ம் (286) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (290) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (487) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,800) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,157) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,446) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,634) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,903) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிர��வினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,406) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\nதானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்\nசைவ உணவு மட்டுமே சாப்பிட்டால் ஆபத்தா\nஅட்டகாசமான பெங்களூரில் உரத்த சிந்தனை ஜூம் நிகழ்ச்சி இதோ – வீடியோ\nஇ-பாஸ் இல்லாமல் பெங்களூரு போகலாம் வாங்க.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balaamagi.blogspot.com/", "date_download": "2020-09-22T23:52:25Z", "digest": "sha1:ZE4OQKV3P6Y5PTNE7QYOYZTSPXZC6JJU", "length": 24624, "nlines": 247, "source_domain": "balaamagi.blogspot.com", "title": "பாலமகி பக்கங்கள்", "raw_content": "\nஅனைவருக்கும் என் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.\nமணம் பேசி வரவேண்டிய காதலன் வரவில்லை. அவன் எங்கு போனான் என்பதும் தெரியவி்ல்லை, அவனை எப்படித் தேடுவது என்று தெரியாமல் அல்லல்படும் பெண்ணை ஆற்றுவிக்கும் தோழியின் எண்ண அலைகளே இப்பாடல். இந்தப் பாடலை இயற்றியவர் வெள்ளிவீதியார் என்ற பெண்பாற் புலவர்.\nநிலம்தொட்டுப் புகார் வானம் ஏறார்\nவிலங்கு இரு முந்நீர் காலின் செல்லார்\nநாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்\nகெடுநரும் உளரோ நம் காதலோரே.\nசாதாரணமாக, நாம் பேசிக்கொள்ளும் பேச்சு வழக்கிலே இப்பாடலின் மொழிநடையும் அமைந்துள்ளது.\nஅவர் எங்கே போகப் போகிறார் நிலத்திற்குள் புகப் போவதில்லை, வானத்திற்கு மேலேயும் ஏறவும் முடியாது, கடலுக்குள் சென்றிருக்கவும் மாட்டார், நாடு நாடாக, ஊர் ஊராக, குடியிருப்பு குடியிருப்பாகத் தேடினால் நம்மிடம் அகப்படாது போய்விடுவாரோ நம் காதலர் நிலத்திற்குள் புகப் போவதில்லை, வானத்திற்கு மேலேயும் ஏறவும் முடியாது, கடலுக்குள் சென்றிருக்கவும் மாட்டார், நாடு நாடாக, ஊர் ஊராக, குடியிருப்பு குடியிருப்பாகத் தேடினால் நம்மிடம் அகப்படாது போய்விடுவாரோ நம் காதலர்\nநாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய\nமாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்\nதூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவான்\nவாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா\nநேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.\nஅம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்\nஅம்பரம் ஊடறுத்து ஓங்கி உளகளந்த\nஉம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்.\nஉந்துமத களிற்றன் ஓடாத தோள்வலியன்\nவந்துஎங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்\nபந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்\nசெந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப\nவந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.\nகுத்து விளக்கெரிய (குத்து விளக்கு எரிய)\nகுத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்\nமெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்\nகொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்\nஎத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்\nஎத்தனை யேலும் பிரிவாற்றற் கில்லாயால்\nதத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்.\nமுப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று\nசெப்பம் உடையாய் திறலுடையாய் செற்றார்க்கு\nசெப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்\nஉக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை\nஇப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்\nவல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்\nவல்லீர்கள் நீங்களே நானே தான்ஆயிடுக\nஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை\nவல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க\nவல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.\nஏய், இளம் கிளியே, இன்னும் உறங்குகிறாயே, உனக்காக நாங்கள் எல்லாம்\nஇவ்வளவு நேரம் காத்திருந்தும், இப்படி எல்லாம் அழைத்தும் இன்னும்\nஉறங்குகிறாய். என்று தோழிகள் சற்று கடுமையாகவே அழைத்தனர்.அப்போது\nஅவள் ஏன் இப்படி கத்துகிறீர்கள், இதோ வந்துவிட்டேன். என்று அவளும்\nஉடனே தோழிகள், உன் வார்த்தை நன்றாக இருக்கிறதே, இவ்வளவு நேரம்\nநாங்கள் உன்னை எழுப்ப கத்திக்கொண்டு இருக்கிறோம். நீ எங்களை\nகோபிக்கிறாயே என்று சிடுசிடுத்தனர். சரி சரி விடுங்கள் எனக்கு பேச\nதெரியவில்லை, நீங்களே திறமைசாலிகளாக இருங்கள், நான்\nஏமாற்றுக்காரியாக இருந்துவிட்டுப்போகிறேன். அடியேய் நாங்கள் முன்னமே\nஎழுந்து வந்து உன்னை எழுப்ப வேண்டும், அப்படி என்ன நீ பெரிய ஆளா\nஎங்களிடம் இல்லாத சிறப்பு உன்னிடம் என்ன\nஇல்லை,, அவளும் வாயாடி போலும்,, ஏய் என்ன என்ன,, என்னவோ நான்\nமட்டும் எழாதது போல் பேசுகிறீர்கள்,எல்லோரும் எழுந்து வந்துவிட்டீர்களா\nஎன்கிறாள். உடனே தோழிகள் நீயே வந்து இங்கு இருப்பவர்களை எண்ணிப்\nபார்த்துக்கொள். வலிமை பொருந்திய யானையை அழித்தவனும்,\nவேட்டையாடும் திறன் கொண்டவனுமான மாயக்கண்ணனை வணங்கி\nவாழ்த்தி பாட போகனும் சீக்கிரம் வா,,\n(தோழியை எழுப்பும் பாடல் இத்துடன் நிறைவு)\nஉங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்\nசெங்கழுனீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்\nசெங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர்\nதங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்\nஎங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்\nசங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்\nபங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.\nஉங்கள் வீட்டின் பின் வாசலிலுள்ள தோட்டத்தின் குளத்தில் செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து விட்டன. ஆம்பல் மலர்கள் தலைகவிழ்ந்தன.காவி உடையணிந்த துறவிகள் தங்கள் வெண்பற���கள் ஓளிவீச கோயில்களை நோக்கி திரிசங்கு ஊத சென்றுவிட்டனர். ஆனால் பெண்ணே சங்கும் சக்கரமும் ஏந்திய கரங்களை உடையவனும், அழகிய தாமரை மலர் போன்ற கண்களை உடையவனுமான கண்ணனைப் பாட நீ இன்னும் எழாமல் இருக்கிறாயே, நேற்று நீ என்ன சொன்னாய்,, நாளை நான் முன்பே எழுந்து வந்து உங்கள் எல்லோரையும் எழுப்புவேன் என்று வீரம் பேசினாயே, கொடுத்த வாக்கை மறந்ததற்காக வெட்கப்படாதவளே,, வா,, எழுந்து வா,,\nகற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து\nசெற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்\nகுற்றம் ஒன்றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே\nசுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்\nமுற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர்பாட\nசிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி\nஎற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.\nகன்றுகளோடு கூடிய பசுக்களிடமிருந்து பால்கறப்பவனும், தங்களை\nபகைத்தவர்களை எதிர்த்து நின்று போரிடும் தன்மையுடையவனுமான\nகோபாலனை குற்றமற்ற அன்போடு நேசிக்கிறாய், பொற்கொடியே, அழகியே,\nமயில்போன்றவளே, நம் சுற்றுப் புறத்தில் உள்ள தோழியர் அனைவரும் உன்\nவீட்டு வாசலில் வந்து கூடிவிட்டனர்.மேகவண்ணனாகிய கண்ணனைப்\nபுனிதமாய் காப்பவளே,, இவையெல்லாவற்றையும் கேட்டும் அசையாமலும்\nபேசாமலும் உறங்கிக்கொண்டிருக்கிறாயே, இந்த அர்த்தமற்ற உறக்கம்\n அதனால் என்ன பயன் உனக்கு, எழுந்து வா பாவையே\n(இந்த மார்கழி கோலம் அல்ல,,,)\nகனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி\nநினைத்து முலை வழியே நின்று பால்சோர\nநனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்\nபனித்தலை வீழநின் வாசற்கடை பற்றிச்\nசினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற\nமனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய் திறவாய்\nஇனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம்\nஅனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.\nபசியால் கதறித் திரியும் தங்கள் கன்றுகளை எண்ணிய எருமைகள் தங்கள்\nமடியில் சொறியும் பாலைச் சிந்தியபடியே அங்கும் இங்கும்\nசெல்கின்றன.அவை சொறிந்த பால் இல்லத்து வாசலை சேறாக்குகின்றது.\nஇந்த அளவுக்கு பால் சொறியும் எருமைகளுக்கு சொந்தகாரனான ஆயனின்\nதங்கையே,கொட்டுகின்ற பனி எங்கள் தலையில் விழ, எருமைகள் சொறிந்த\nபால் கால் நனைக்க, உன் வீட்டு வாசலில் காத்துகிடக்கின்றோம். சீதையை\nகவர்ந்து சென்ற இராவணனை அழிக்க அவதாரம் எடுத்த கோமானாகிய அந்த\nநாராயணனின் பெருமைகளை நாங்கள் பாடுகிறோம், நீயோ பேசாமல்\nஇருக்கிறாய், எல்லா வீடுகளிலும் உள்ள அனைவரும் எழுந்து வந்து விட்டனர்,\nஉனக்கு ஏன் இத்தனை பேருறக்கம்.\n(இந்த மார்கழி கோலம் அல்ல,,,)\nபுள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்\nகிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்\nபிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்\nவெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று\nபுள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்\nகுள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே\nகள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.\nபறவை வடிவம் கொண்டு வந்த பகாசுரனின் வாயைப் பிளந்து அழிக்கவும், பிறன் மனை ஏகிய இராவணனின் தலையைக் கொய்யவும்\nஅவதாரம் எடுத்த நாராயணனின் புகழைப் பாடியபடியே நம் தோழியர் அனைவரும் பாவை நோன்பு இருக்கும் இடத்திற்கு சென்றாகிவிட்டது.\nகீழ் வானத்தில் வெள்ளி முளைத்துவிட்டது, வியாழன் மறைந்து விட்டது.பறைவகள் கீச்சிட்டு பாடுகின்றன. தாமரை மலர் போன்ற அழகிய\nகண்களை உடையவளே, விடியலை உணர்த்தும் இந்த அறிகுறிகள் தெரிந்தும், எழாமல் இருப்பது ஏன்உடல் நடுங்கும்படி குளீர்ந்த நீரில்\nநீச்சல் அடித்து குளிக்க வராமல் என்ன செய்கிறாய் அந்த கண்ணனை நினைக்கும் ஒவ்வொரு நாளும் நன்னாளே, மார்கழியில் அவனை\n உனக்கு ஏன் இந்த திருட்டு தூக்கம், எழுந்து எங்களுடன் வா,,\nகாத்திருத்தல் மட்டும் தான் காதலில்,,,,,,,,\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்.\nமெல்ல அடி எடுத்து மலர் மாலை தரை துவள சுயம்வரத்தில் வலம் வந்தாள் சுற்றியுள்ளோர் வாய்பிளக்க, வழிமறைத்த நரைக்கிழவன்...\nகை நிறைய சம்பளம் என்ன வேலைன்றத அப்புறம் சொல்கிறேன். முதல்ல சம்பளம் எவ்வளோ தெரியுமா\nகவிச் சாரல், மனதோடு ,,,,,,,,,,,\nமனதோடு ,,,,,,,,,,, முதல் பதிவு வாசீத்தீர்களா,,,,,,,,,, காற்றில் ஆடும் கனவுகள் போல கதைபே...\nகல்யாண சமையல் சாதம்,, முதல் இரு தொடர் பதிவுகளையும் வாசித்தீர்களா,,, மனதோடு,, கவிச்சாரல்,,, மனம் கவர்ந்த பதிவர்கள் ஏராளம்,, எழுத ...\nநாயகனாய் நின்ற நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய கோயில் காப்பானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/22-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87/", "date_download": "2020-09-23T00:51:23Z", "digest": "sha1:73X7MBCKH5MOBWVPTWOWOSVPV6XS3LVY", "length": 6886, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "22 வருடங்களுக்குப் பிறகு இணையும் மோகன்லால் - பிரபு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஅயோத்தி ராம ஜென்மபூமியை போல் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி வேண்டும்\nஉ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் - முதல்வர் யோகி ஆதித்யநாத்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு டில்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாடே காரணம் \nடிரம்புக்கு விஷப்பொருள் தடவிய கடிதம் அனுப்பிய பெண் கைது \nசீனாவிலிருந்து ரசாயன இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டம் \n* இம்ரான் கானுக்கு நெருக்கடி; கைகோர்த்த எதிர்க்கட்சிகள் * ஆஸி.,யில் கரை ஒதுங்கிய 270 திமிங்கலங்கள் * இந்தி தெரியாததால் கடன் மறுத்ததாக சர்ச்சை': திடீரென மாற்றப்பட்ட வங்கி மேலாளர் * உமர் காலித் விவகாரத்தில் கன்னையா குமார் மெளனம் காக்கிறாரா\n22 வருடங்களுக்குப் பிறகு இணையும் மோகன்லால் – பிரபு\nபிரியதர்ஷன் நடிப்பில் 1996-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸான படம் ‘காலபனி’. தமிழில் ‘சிறைச்சாலை’ என்ற பெயரில் ரிலீஸான இந்தப் படத்தில், மோகன்லால், பிரபு, தபு, அம்ரிஷ் புரி, வினீத், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்துக்கு, இளையராஜா இசையமைத்தார்.\nஇந்தப் படத்துக்குப் பிறகு மோகன்லால் – பிரபு இருவரும் இணைந்து நடிக்கவில்லை. இந்நிலையில், 22 வருடங்கள் கழித்து மீண்டும் இருவரும் இணைகின்றனர். இந்த முறையும் பிரியதர்ஷனே இவர்களை இயக்கப் போகிறார்.\nபிரியதர்ஷனின் கனவுப்படமான ‘மரக்கார்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ படத்தில் தான் இருவரும் இணைந்து நடிக்கப் போகின்றனர். 16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படைத் தலைவனான குஞ்சலி மரக்கார் என்பவரின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப் படம். பிரிட்டிஷ்காரர்களைத் தீவிரமாக எதிர்த்தவர் இவர்.\nபடத்தில் நடிக்கும் மற்றவர்களின் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இந்தப் படத்தில், தென்னிந்தியாவைச் சேர்ந்த பிரபல நடிகர், நடிகைகளை நடிக்க வைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தர��்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uk.tamilnews.com/category/todaynewstamil/", "date_download": "2020-09-22T23:51:23Z", "digest": "sha1:H7ZGQJGQH35AWRV666LZNJIZ64NXCQCZ", "length": 32607, "nlines": 204, "source_domain": "uk.tamilnews.com", "title": "NEWS Archives - UK TAMIL NEWS", "raw_content": "\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\n(President Maithripala Sirisena Maduluwawe Sobitha Thera) “நான் இந்த இடத்திற்கு வருவதற்கு முன்னர் நான் வரப்போவதில்லை என கூறியதாக கேள்விப்பட்டேன். இந்த விழாவுக்கு வரும்படி எனக்கு எந்த அழைப்போ, அறிவிப்போ கிடைக்கவில்லை. இந்த நாட்டில் ஏனைய விடயங்களும் இவ்வாறு தான் நடைபெறுகின்றன என ஜனாதிபதி மைத்திரிபால ...\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்\n(Sri Lanka usa Schlumberger sign agreements) இலங்கையின் கிழக்கு கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு அமெரிக்க நிறுவனம் ஒன்றுடன் இலங்கையின் அரசாங்கம் உடன்பாடு செய்துள்ளது. உலகின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனமான, Schlumberger என்ற ...\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\n(Joint opposition decides not vote 20th Amendment) நிறைவேற்று அதிகார கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்கும் 20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக கூட்டு எதிரணி முடிவு செய்துள்ளது. ஜே.வி.பி. யினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த அரசியலமைப்புத் திருத்த யோசனை தொடர்பாக, கூட்டு எதிரணியில் ...\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\n(minority attack continues sri lanka usa blames) இலங்கையின் அரசியலமைப்பில் விரும்பிய மதத்தை பின்பற்றும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ள போதிலும், 2017ஆம் ஆண்டிலும், மத சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்றதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள, அனைத்துலக மத சுதந்திரம் தொடர்பான, 2017ஆம் ...\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\n(Haldummulla police said body young man fell dead bambara waterfall) பம்பரகந்த நீர்வீழ்ச்சியில், நேற்று (29) மாலை வீழ்ந்து உயிரிழந்த இளைஞனின் சடலம், மீட்கப்பட்டதாக, ஹல்தும்முல்ல பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நீர்வீழ்ச்சியைப் பார்வையிடுவதற்காகச் சென்ற சுற்றுலாப் பயணிகளுடன் இருந்த இளைஞனே, திடீரென நீர்வீழ்ச்��ியில் வீழ்ந்ததாகத் ...\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\n(solve intellectual thirst students chance university educated socialized) பல்கலைக்கழகம் செல்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்காத மாணவர்களின் அறிவுத் தாகத்தை தீர்த்து வைத்து அவர்களை கல்விச் சமூக அந்தஸ்துக்குக் கொண்டுவர தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் பெரிதும் துணைபுரிவதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பண்டாரநாயக்கா சர்வதேச ...\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\n(Trincomale Uppuvali Police arrested two persons Keralas Kanjunai Drug) திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட துவரங்காடு, கிளிகுஞ்சிமலை பிரதேச நகரங்களில் நேற்று கேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவரை கைது செய்ததாக பிராந்திய விஷத்தன்மையுடைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர். 5 ...\nநாட்டில் உள்ள இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு\n(army headquarters notice) கையடக்கத் தொலைபேசி இலக்கங்கள், முகநூல் கணக்கு, வாட்ஸ்அப், வைபர் உள்ளிட்ட சமூக ஊடக வலையமைப்பு கணக்கு விபரங்களை உடனடியாக இராணுவத் தலைமையகத்துக்கு வழங்குமாறு இராணுவத் தலைமையகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இராணுவத்தில் கடமையாற்றி வரும் சுமார் இரண்டு இலட்சம் அதிகாரிகள் மற்றும் படை சிப்பாய்களின் ...\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\n(parliament election before president election) ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக ஜனாதிபதி ஆலோசகர்கள் கவனம் செலுத்துவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக சட்ட நிபுணர்களின் ஆலோசனையும் பெறப்படவுள்ளதாகம் தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் பதவிக்காலம், எதிர்வரும் 2020 ஜனவரியுடன் முடிவடையவுள்ளது. அதேவேளை, நாடாளுமன்றத்தின் ...\nதெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\n(southern schools starts today ) தென் மாகாணத்தில் வைரஸ் தொற்று காரணமாக விடுமுறை வழங்கப்பட்ட அனைத்து பாடசாலைகளும் இன்று(30) மீள ஆரம்பிக்கவுள்ளதாக தென் மாகாண கல்வி அமைச்சர் சந்திம ராஜபுத்ர தெரிவித்துள்ளார். இதேவேளை, தற்காலிகமாக விடுமுறை வழங்கப்பட்ட ஆரம்ப பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் ...\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\n(Water Board employees launch token Strike today 9am 1pm ) நீர்வழங்கல் மற்றும் நீர்முகாமைத்துவ சேவை சங்கத்தினர் இன்று முற்பகல் 9 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை பணியிலிருந்து விலகி நான்கு மணிநேர எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட உள்ளனர். சேதன கோரிக்கை தொடர்பில் நிர்வாகத்தினருடன் ...\nஇன்றும் நாளையும் கடும் காற்று வீசும் : சில மாகாணங்களில் மழை தொடரும்\n(strong Wind today) நாட்டின் சில பாகங்களிலும், நாட்டைச் சூழவும் உள்ள கடற் பிராந்தியங்களிலும் இன்றும் நாளையும் கடும் காற்று வீசக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. இதேவேளை, மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இடைக்கிடை ...\nமன்னாரில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nமன்னார் பொது மயான வளாகத்திற்கு பின்னாலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்பு எச்சங்கள் தொடர்பில் நீதிமன்ற உத்தரவின் பேரில் காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். mannar human body parts recover start inquire court order மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ...\nமங்கள சமரவீர தெரிவித்தமை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது\nநிதி அமைச்சர் மங்கள சமரவீர தேசிய கடன் தொடர்பில் தெரிவித்துள்ள கருத்து முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார். finance minister mangala samaraweera lie international loan bandula கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் ...\nபயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரணை அதிகாரிகளிடம் தாம் எதனையும் மறைக்கவில்லை\n2 2Shares பயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரணை அதிகாரிகளிடம் தான் எந்தவிடயங்களையும் மறைக்கவில்லை. ஜனநாயக போராளிகள் கட்சியின் எதிர்கால இலக்கினையே தெரிவித்தேன் என அக்கட்சியின் தலைவர் வேந்தன் தெரிவித்துள்ளார். terrorism investigation unite absolutely true former ltte member venthan ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தனிடம் கடந்த 26 ...\nபுகையிரத சேவை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து\nபுகையிரத சேவை ஊழியர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. railway employs leave cancel passenger impotent transport ministry போக்குவரத்து அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்���ட்டுள்ளது. புகையிரத தொழில்நுட்ப சேவை தொழிற்சங்கக் குழு இன்று மேற்கொள்ள உள்ள வேலைநிறுத்த போராட்டத்தினால் மக்களுக்கு ...\nEmirates EK 348 விமானத்தில் தங்கம் கடத்தியவர் கைது\nசட்டவிரோதமான முறையில் தங்க கட்டிகளை நாட்டிற்கு கொண்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். gold smuggling one person arrest katunayaka airport இவர் இன்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலையத்தின் சுங்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட குறித்த நபர் ...\nபல வைரஸ்களின் கூட்டு செயற்பாடே இதற்கு காரணம்\nஇனங்காணப்படாத பல வைரஸ்களின் கூட்டு செயற்பாடே தென் மாகாணத்தில் சிறுவர்கள் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தமைக்கான காரணமாக இருக்கலாம் என காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜயம்பதி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். Lankan southern province baby children virus effect death reason காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் ...\nடெங்கு நோயினால் 20 ஆயிரத்து 83 பேர் பாதிப்பு\nநாட்டின் பல பிரதேசங்களில் டெங்கு குடம்பிகளின் பெருக்கம் சடுதியாக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. dengue keep environment clean twenty thousand people effect நிலவும் மழையுடனான காலநிலை காரணமாகவே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் விரைவாக நுளம்பு ...\nதடை செய்யப்பட்ட பொலித்தீன் விற்பனைக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nநாட்டின் அனைத்து பகுதிகளிலும் தடை செய்யப்பட்ட பொலித்தீன் வகைகள் விற்பனை செய்யப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. Use polythene, rigifoam, shopping bags banned again action பொலித்தீன் உற்பத்திகளுக்கு தரக்கட்டுபாட்டு சபை சில விதிகளை அறிமுகப்படுத்தி அதற்கேற்றவாறு உற்பத்தி செய்யுமாறு வலியுறுத்தியிருந்தது. ...\nதலைமறைவாகியிருந்த விமானப்படை வீரர் கைது\nகடமையிலிருந்த நிலையில் துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் தலைமறைவாகியிருந்த விமானப்படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். escape air force men arrest seenakuda police division latest news இவர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு ...\nபல வருடங்களாக போதை பொருள் வர்த்தகத்தில் ���டுபட்டு வந்த பெண் – பொலிசாரின் சுற்றிவளைப்பில் கைது\nமாளிகாவத்தை பகுதியில் சட்டவிரோத போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுப்பட்டு வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். Lankan police round one women arrest maligawatta spokesmen இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள குறித்த ...\nஅறுவரில் ஒருவர் மீண்டும் பொலிசார் வசம்\nபத்தேகம நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் வேளையில் தப்பிச்சென்ற கைதிகள் அறுவரில் ஒருவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். sir prissiness escape one men arrest today Lankan police baddegama இவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த ...\nஇரண்டு நாட்களின் பின்னர் கரை திரும்பிய மீனவர்கள்\n2 2Shares யாழ்ப்பாணம் – நவாந்துறை பகுதியில் காணாமல் போயிருந்த மீனவர்கள் மூவரும் கரை திரும்பியுள்ளனர். two days missing fisher men today recovered jafna navanthurai இவர்கள் இன்றைய தினம் கரைதிரும்பியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நவாந்துறை வடக்கைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் ஒரே படகில் கடந்த சனிக்கிழமை மாலை ...\nமாத்தறை நூபே பகுதியில் அமைந்துள்ள ஆடையகம் ஒன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. textile shooting matara police start inquire Lankan latest news உந்துருளியில் வந்த இருவரால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன், துப்பாக்கி பிரயோகத்தின் பின்னர் ...\nகைது செய்ய விசேட விசாரணை குழு\nபத்தேகம பகுதியில் வைத்து தப்பிச்சென்ற கைதிகளை கைது செய்ய விசேட விசாரணை குழுவொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. special team police arrest prissiness head quotas latest news பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி சிறைச்சாலையிலிருந்து பத்தேகம ...\nபலத்த காற்றினால் பல பகுதிகளுக்கு மின்தடை\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் மீள் புத்தாக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. heavy air lightning power cut island ministry Lankan latest news மின்வலு மற்றும் மீள் புத்தாக்க சக்தி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேய��� இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலையுடன் ...\nமக்கள் பிரச்சினையை ஒலி அல்லது ஒளி பரப்பினால் மறைமுக அச்சுறுத்தல்\nமக்கள் பிரச்சினைகள் தொடர்பில் உரையாடுவதற்கு ஊடகங்களுக்கு மறைமுகமாக ஒடுக்கு முறைகள் மேற்கொள்ளப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். people problem discuss radio television threat government mahindha பெலியத்த பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நடப்பு அரசாங்கம் ...\nநான்கு மாகாணங்களிலும் இரண்டு மாவட்டத்திலும் மழை வீழ்ச்சி\nநான்கு மாகாணங்கள் மற்றும் இரண்டு மாவட்டங்களில் இன்றைய தினம் மழை பெய்வதற்கான சாத்தியகூறுகள் காணப்படுவதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. four province two district rain today weather department இதற்கமைய, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களுடன், காலி மற்றும் மாத்தறை மாவட்டத்திலும் ...\nநிதி ஒதுக்கீடுகள் குறித்த கவலையை விடுங்கள்\nநிதி ஒதுக்கீடுகளை தடையாகக் கருதாது நோயாளர்களுக்கான சிகிச்சை மற்றும் நோய் பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, சுகாதார அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். emergency urgent situation finance no need maithripala கடந்த சில தினங்களாக தென் மாகாணத்தில் பரவிவரும் வைரஸ் நோய்க்கான கட்டுப்பாடு ...\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://70mmstoryreel.com/2011/05/20/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-09-23T00:37:20Z", "digest": "sha1:32VRR2Q44CUIGAGUZSKW2LLQ3E6QCDAO", "length": 21136, "nlines": 179, "source_domain": "70mmstoryreel.com", "title": "ரஜினி ஜாதகம் சொல்வது என்ன? – 70mmstoryreel", "raw_content": "\nSPB உடல்நிலை தொட��்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nரஜினி ஜாதகம் சொல்வது என்ன\n, சொல்வது, சொல்வது என்ன, ஜாதகம், திருவோணம், தேதி, நட்சத்திரம், நேரம், பெங்களூர், மகரம், ரஜினி, ரஜினி ஜாதக கட்டம், ரஜினி ஜாதகம், ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது.., ஜாதகம், திருவோணம், தேதி, நட்சத்திரம், நேரம், பெங்களூர், மகரம், ரஜினி, ரஜினி ஜாதக கட்டம், ரஜினி ஜாதகம், ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது.., ரஜினி ஜாதகம் சொல்வது என்ன, ரஜினி ஜாதகம் சொல்வது என்ன\nஎன்ற இணையத்தில் வெளிவந்த இடுகை\nரஜினி தீவிர சிகிச்சை பிரிவில் அனு மதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி வந்தது முதல் கவலையாக இருந் தது… ரஜினி ஜாதகத்தை பார்த் தால் என்ன என்று தோன்றியது.. அதன் முடிவுகள் என்னை அதி ரவே செய்த ன…. ரஜினி ரசிகர்கள் மனம் தளர வோ.. கோபப்படவோ வேண்டாம்.. நான் கற்ற ஜோதிடத்தின் பார்வையில்,ஒரு ஜோதிட னாக… இந்த பதிவை எழுதியிருக்கிறேன்…ரஜினி ரசிகனாக அல்ல.. உங்கள் மனம் வருந்தும்படி இப்பதிவில் நிறைய தகவல்கள் இருக்கி ன்றன… அதற்காக உண்மையில் நான் வருந்துகிறேன்…. ரஜினி ரசிகனாக\nஜினி ஜாதகம் மிக சக்தி வாய்ந்தது..தெய்வ அருள் நிரம்பியது… ஐந்தாம் இடத்தில் சுக்கிரன்,புதன் இணைந்து ஸ்ரீவித்யா யோகம் அமைந்துள்ளது.. இது லட்சுமி,சரஸ்வதி யோகம்…அருள் ஒருங்கே அமைவதாகும்.. இதன் மூலம் செல்வம்,ஞானம் இரண்டுமே கிட்டும்….\n4க்குடையவன் செவ்வாய் வலுத்ததால் நிறைய சொத்துக்கள் சேர்க்கையும் உண்டானது….7ல் குரு நின்றதால் புலிப்பாணி பாட லின் படி,சகல தோசங்களும் நிவர்த்தி…..\n7க்குடையவன் ஞானக்காரகன் கேதுவுடன் கூடியதால்… ஞானக் குருவாக மனைவி அமைந்தார்.\nசுக்கிரன், புதன் இணைவு கலைத்துறையின் உச்சம் தொட்டார்… அதுவும் வெற்றி ஸ்தானமாகிய ஐந்தாம் இடத்தில் இணைவு. இருவரும் இணைந்து 11 ஆம் இடத்தில் பார்வை செய்ததால் உலகப் புகழ் .இரண்டுக்கு அதிபதிக்கு இரண்டில் செவ்வாய் உச்சம்.. பணத்துக்கு மேல்..பணம்..புகழுக்கு மேல்..புகழ்….\n7ல் குரு நின்றதால் மனைவி வந்தப்பிறகுதான் மனிதன் ஆனார்…. அவ்வளவு கெட்டப்பழக்கங்களுக்கு காரணம் நாலில் சூரியன்.. இரண்டில் சனி,கேது…ஆறில் செவ்வாய்….சந்திரன்…..\n-துய்ய கேரள ���ோதிடம் என்னும் பழைய ஜோதிட நூலில் இருந்து….\nஇந்த பாடல் சொல்லும் விளக்கம் ரஜினி ஜாதகத்திற்கு பொருந்தி போகிறது.\nரஜினிக்கு இப்போது சனி திசையில் சந்திர புத்தி வரும் 2.7.2011 வரை நடக்கிறது.\nஇந்த பாடலின் படி ஆறாம் அதிபதியுடன் ராகுவோ,கேதுவோ சேர்ந்திருந்தால் ,6,8,12 க்குடையவன் திசையில் மின்னலாய் நோய் தாக்கி முடங்குவான் என்கிறது….\nரஜினி ஜாதகத்தில் ஆறாம் அதிபதி சனியுடன் கேது இணைந்து இரண்டாம் இடத்தில் உள்ளது….\nநடப்பது ஆறுக்குடையவன் திசை..நடப்பது 12க்குடைய விரயா திபதி சந்திரன்..புத்தி.\nஆறாம் இடம்-வயிறை குறிக்கிறது…நோயை குறிக்கிறது…\nஇவர் ஜாதகத்தில் ஆறாம் இடத்தில் செவ்வாய் உள்ளது…இது ரத்தம் மற்றும் மர்ம உறுப்பை குறிக்கிறது…ஆறில் உள்ள செவ்வாய் மற்றும் சந்திரன் தனது புத்தியில் இந்த உறுப்புகளை முடக்குகிறது..சிறுநீரகம் பாதிப்பு கிட்னி பாதிப்பையும் குறிக்கும்….\nசந்திரன் விரயாதிபதி மட்டுமல்ல..உடல்,மனக்காரகன்…ஆக உடலும் மனமும் முடங்கி இருக்கிறது.\nகோட்சாரப்படி சனி கன்னி வீட்டில் இருக்கிறது…ரஜினி பிறக்கும் போது சனி கன்னியில்தான் இருந்தது…சனி ஒரு முறை சுற்றி தன் ஸ்தானத்திற்கு வர முப்பது வருடம் ஆகும்…இது இரண்டாம் சுற்று…\nஒரு தீய கிரகம் ஒரு ஜாதகன் பிறந்த ஸ்தானத்தில் எங்கு இருக்கிறதோ..அங்கு மீண்டும் வரும்போதெல்லாம் ஒரு கெடுதல் நடந்தே தீரும் என என் குரு சொல்லியிருக்கிறார்..அதன்படி இந்த ஜாதகத்திற்கு பிறந்தபோது இருந்த இடத்திற்கு வந்திருக் கிறார்…இது கெடுதலே தரும்….\nரஜினி மருத்துவமனையில் எப்படி இருக்கிறார்;\nஜோதிட பாடல் குறிப்பிடுவதை பார்த்தால் மின்னலாய் நோய் தாக் கி, வியாதியஸ்தன் ஆவான்… தன்னுடல் சுகமில்லாமல்,சஞ்சல மனதனாகி என்கிறது..ரஜினி முடங்கி இருக்கிறார்…அவர் சிரித்து பேசினார் என்பதும்,டிஃபன் சாப்பிட்டார் என்பதும் பொய்.அவர் தாள முடியாத வயிற்று வேதனையில் இருக்கிறார்..மனதில் அதிக கவ லையும் குழப்பமும் இருக்கிறது…..அதன் படி ரஜினி மருத்துவ மனையில் மோசமான நிலையில்தான் இருக்க வேண்டும்.\nகிட்னி பாதிப்பிற்காக அவசர சிகிச்சை நடப்பதாக சொல்கி றார்கள்…மருத்துவமனையில்.. சந்திர புத்தி முடியும் வரை கண்டம் என்கிறது ஜாதகம்.இதை வேதனையுடன்தான் சொல்கிறேன்.\nநோய் அகலும் என ஜாதக கணிப்பு சொல்ல வில்லை..அதிகம் தான் ஆகிறது….கேட்டை..பூரட்டாதி,உத்திரட்டாதி,திருவாதிரை, மிருக சிரீடம் நட்சத்திரங்கள் இவருக்கு கெடுதல் செய்யும் நட்சத்திரங்கள்.\nநடந்து முடிந்த குருப்பெயர்ச்சி இவருக்கு சாதகம் இல்லை.இவர் லக்கினபடி…குரு…அஷ்டமாதிபதி..கெட்டவன்..இவர் ஜாதகத்தில், உயிர் ஸ்தானமாகிய லக்கினத்தை இப்போது பார்ப்பது.. சரியில் லை… வரும் ஐப்பசி மாதம்…சனிப்பெயர்ச்சி தாண்டிவிட்டால் உயிருக்கு கண்டம் இல்லை..ஆனால் சிகிச்சை தொடரும்..அதிக செலவில்…\nரஜினிக்கு தெய்வ பலமுண்டு..ராகவேந்திரர் ஆசி உண்டு…இன்று வியாழக்கிழமை..ராகவேந்திரர் அருளால்…இவருக்கு எதுவும் நடக்காமல்…மீண்டும் அந்த சிரித்த முகத்தை பார்க்க துடிக்கிறேன் ரஜினி ரசிகனாக……அமைதியாக பிரார்த்திப்போம்…\nஇணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்\nதங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.\nதாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nமீரா ஜாஸ்மினுக்கு விரைவில் திருமணம்\nகார்த்திகாவின் திடீர் விஸ்வரூபத்தால், கலக்கத்தில் ஹன்சிகா, அமலா பால்\nசீனர்களை ஆட்டம் போட வைத்த “மன்மத ராசா….” பாடல் – வீடியோ\nஹீரோவுடன் ரொமான்ஸ் காட்சியில் . . . அனுஷ்கா\nஅந்த காதல் இன்றுவரை தொடர்ந்து இருந்தால் – அனுஷ்கா ஓப்பன் டாக்\n0 thoughts on “ரஜினி ஜாதகம் சொல்வது என்ன\nகிருஷ்ணமூர்த்தி செல்வராமன்: நானும் டிசம்பர் 12ம் தேதி(12-12-1980 4.00AM) பிறந்தேன் திருவோணம் நட்சத்திரம், மகர ராசி, துலாம் லக்னம், என்னுடை எதிர்காலம் எப்படி இருக்கும்னு சொல்லுங்க.\nCategories Select Category Uncategorized (4) அதிசயங்கள் – Wonders (1) அழகு குறிப்பு (1) ஆசிரியர் பக்க‍ம் (3) ஆன்மிகம் (2) உடற்பயிற்சி செய்ய‍ (1) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (1) கல்வி (1) கல்வெட்டு (9) குறுந்தகவல் (SMS) (1) சினிமா (36) சினிமா காட்சிகள் (38) சினிமா செய்திகள் (322) சின்ன‍த்திரை செய்திகள் (78) செய்திகள் (104) ஜோதிடம் (1) திரை விமர்சனம் (2) தெரிந்து கொள்ளுங்கள் (14) தேர்தல் செய்திகள் (5) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (74) நகைச்சுவை (1) நேர்காணல்கள் (13) பிராணிகள் & பறவைகள் (2) மேஜிக் காட்சிகள் (1) ராக மழை (1) வி2வி (1) விளையாட்டு செய்திகள் – Sports (3)\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nவேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nச‌மந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nமன்மதன் அம்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் – வீடியோ\nஎன்னைக் கவர்ந்த‌ துரியோதனன் – வீடியோ\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் “பாட்ஷா” முழுத்திரைப்படம் – வீடியோ\nவிஜயகுமார் ரகசியங்களை புத்தகமாக. . . – வனிதா பேட்டி\nபாகப்பிரிவினை குடும்ப சித்திரம் (திரைப்படம்) – வீடியோ\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nபிரபுதேவா எதையும் தேடிப் போறதில்லை: பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2019/01/07/know-the-law-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%B5/", "date_download": "2020-09-23T00:16:56Z", "digest": "sha1:BSQBBIKP3ZPWAV7JUSQVB7WCT6SW7AIN", "length": 8080, "nlines": 100, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Know the law – தமிழ்நாடு கோயில் நுழைவுச் சட்டம் 1947 Section 8 & 9 – Sage of Kanchi", "raw_content": "\nKnow the law – தமிழ்நாடு கோயில் நுழைவுச் சட்டம் 1947 Section 8 & 9\n500 வருடங்கள் பழமையான மைலாப்பூர் ஸ்ரீ கேசவப் பெருமாள் திருக்கோயிலில் சினிமா படமெடுக்கின்றனர் எனச் சில பக்தர்கள் இன்றுக் காலைத் தொடர்பு கொண்டுத் தெரிவித்தனர்.\nகோயிலுக்குச் சென்றுப் பார்த்ததில் கோயில் மேலக் கோபுரம் அருகில் மதிலை உடைத்து உருவாக்கிய வாயில் வழியாகச் சென்று ஒரு மிக நீண்ட பஸ் கோயில் உள்ளே நின்று கொண்டு இருந்தது.\nஅந்தப் பஸ்ஸில் இருந்து மின்சாரம் கொடுக்கப்பட்டு கோயில் உள்ளேயும் வெளியேயும் ஷூட்டிங் நடக்க ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.\nஇந்தக் கோயில் தென்கலைச் சம்பரதாயக் கோயில். உத்தமர்கள் துறை கண்காணிக்க மட்டுமே செய்யலாம் என்ற உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பு உள்ளது. அந்த அருமையானத் தீர்ப்பைத் மிகத் தவறாகப் பயன்படுத்தும் சில அறங்காவலர்கள்.\nவிரல் விட்டு எண்ணக்கூடிய சேவார்த்திகள் மட்டுமே படபிடிப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில் அறநிலையத்துறை இணை ஆணையர் திரு. சுதரசன் அவர்களைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டேன்.\nஅவர் விரைந்து சென்னை ��ணை ஆணையர் மூலம் நடிவடிக்கை எடுத்தார். படபிடிப்பிற்கு வந்தக் கூட்டம் பஸ்ஸை எடுத்துக்கொண்டு கோயிலை விட்டு வெளியேறியது.\nகோவிலில் பாடப்பிடிப்பு என்பது “தமிழ்நாடு கோயில் நுழைவுச் சட்டம் 1947″ன் கீழ் இயற்றப்பட்ட விதிகள் 8,9ற்கு விரோதமானவை என்பதைப் பக்தர்கள் எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொண்டு, திருக்கோயில்களில் படப்பிடிப்பு காண நேரிட்டால் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/216103", "date_download": "2020-09-22T23:17:53Z", "digest": "sha1:LFU7TCY3G4SBPIVSPN2ER7VM7PTRMGDE", "length": 7698, "nlines": 101, "source_domain": "selliyal.com", "title": "சிவகங்கா தொற்றுக் குழு: கெடாவில் 5 பள்ளிகள் மூட உத்தரவு | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 சிவகங்கா தொற்றுக் குழு: கெடாவில் 5 பள்ளிகள் மூட உத்தரவு\nசிவகங்கா தொற்றுக் குழு: கெடாவில் 5 பள்ளிகள் மூட உத்தரவு\nகோலாலம்பூர: நேற்று ஞாயிற்றுக்கிழமை 11 புதிய கொவிட்19 சம்பவங்களைப் பதிவு செய்த சிவகங்கா தொற்றுக் குழுவைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, கெடா அரசு குறிப்பிட்ட பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்தி உள்ளது.\nநான்கு மாவட்டங்களில் இது அமலுக்கு வருகிறது.\nஇதற்கிடையில், கெடா தேசிய பாதுகாப்பு மன்றம், மாநிலத்தின் இரண்டு மாவட்டங்களில் உள்ள ஐந்து பள்ளிகளை நேற்று முதல் 28 நாட்களுக்கு மூட உத்தரவிட்டது.\nநேற்று பதிவு செய்யப்பட்ட சம்பவங்களில் இருவர் ஆரம்பப் பள்ளி மாணவர்கள் ஆவர்.\nஹோஸ்பா இடைநிலைப்பள்ளி , ஹோஸ்பா தேசிய ஆரம்பப் பள்ளி, மெகாட் டேவா இடைநிலைப்பள்ளி , மெகாட் டேவா தேசிய ஆரம்பப்பள்ளி, மற்றும் பாடாங் தெராப்பில் உள்ள குபாங் பாலாஸ் தேசிய ஆரம்பப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.\nசிவகங்கா தொற்றுக் குழுவில் இதுவரை 20 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. இது தற்போது நான்காவது பெரிய தொற்றுக் குழுவாக உள்ளது.\nகண்காணிப்பில் இருந்த நோயாளியான, ஓர் உணவக உரிமையாளருடன் இந்த தொற்றுக் குழுத் தொடங்கியது. அவர் வெளிநாட்டிலிருந்து திரும்பிய பிறகு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவை மீறினார்.\n313 பேர் இது தொடர்பாக பரிசோதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சகம் கூறியது, அவர்களில் 280 பேருக்குத் தொற்று ஏற்படவில்லை.\nPrevious articleஅமித்ஷா கொவிட்-19 தொற்றுக்காக மருத்துவமனையில் அனுமதி\nNext articleபணமோசடி குற்றச்சாட்டுகளிலிருந்து அம்னோ சட்ட ஆலோசகர் தற்காலிக விடுவிப்பு\nகொவிட்19: புதிதாக 82 சம்பவங்கள்- 168 பேர் குணமடைந்தனர்\nகொவிட்19 தொற்றால் துணை நடிகர் மரணம்\nகொவிட்19 நோயாளிகள் வாக்களிக்க அனுமதி இல்லை\nசெல்லியல் பார்வை காணொலி : சபா தேர்தல் – ஷாபி அப்டாலுக்கு சாதகமான அம்சங்கள் என்ன\nகாரில் உறங்குபவர்களுக்கு எச்சரிக்கை- ஒருவர் இன்னமும் கவலைக்கிடம்\nகொவிட்19: புதிய சம்பவங்கள் 62 ஆக உயர்வு; மரணம் ஏதுமில்லை\nசெல்லியல் பார்வை காணொலி : மரக்கிளையில் தொடங்கிய வெவோனாவின் கதை\n“ஷோர்ட்ஸ்” – யூடியூப் அறிமுகப்படுத்தும் டிக்டாக் பாணி காணொலி\nசெல்லியல் பார்வை : சபா தேர்தல் – ஷாபி அப்டாலுக்கு சாதகமான அம்சங்கள் என்ன\nசெல்லியல் பார்வை காணொலி : சபா தேர்தல் – ஷாபி அப்டாலுக்கு சாதகமான அம்சங்கள் என்ன\nவாக்குகளை வாங்கியதாகக் கூறி பாதுகாப்புப் பணியாளர்கள் கைது\nநீர் மாசுபாடு: ஐவருக்கும் தலா 400,000 ரிங்கிட் பிணை வழங்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/carmodels/BMW/BMW_6_Series_2011-2014", "date_download": "2020-09-23T01:05:19Z", "digest": "sha1:2UQI34ISZ3PIJTS5ZNWTIVSC42JZXBOB", "length": 8285, "nlines": 188, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ 6 series 2011-2014 விலை, படங்கள், மைலேஜ், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand பிஎன்டபில்யூ 6 series 2011-2014\nபிஎன்டபில்யூ 6 சீரிஸ் 2011-2014\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்பிஎன்டபில்யூ 6 series 2011-2014\nபிஎன்டபில்யூ 6 சீரிஸ் 2011-2014 இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 9.52 கேஎம்பிஎல்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 2993 cc\nபிஎன்டபில்யூ 6 series ஜிடி 630i லூஸுரி line\nபிஎன்டபில்யூ 6 series ஜிடி 620d லூஸுரி line\nபிஎன்டபில்யூ 6 series ஜிடி 630i லூஸுரி line\nபிஎன்டபில்யூ 6 series 650ஐ கிரான் கூப்\nபிஎன்டபில்யூ 6 series 650ஐ கூப்\nபிஎன்டபில்யூ 6 series 640டி கூப்\nபிஎன்டபில்யூ 6 series 650ஐ கூப்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n6 சீரிஸ் 2011-2014 மாற்றுகளின் விலையை ஆராயுங்கள்\nபுது டெல்லி இல் ஜிஎல்எஸ் இன் விலை\nபுது டெல்லி இல் ஆர்எக்ஸ் இன் விலை\nபுது டெல்லி இல் எப் டைப் இன் விலை\nபுது டெல்லி இல் 7 சீரிஸ் இன் விலை\nமெ��்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி 4-door கூப்\nபுது டெல்லி இல் ஏஎம்ஜி ஜிடி 4-door கூப் இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபிஎன்டபில்யூ 6 series 2011-2014 விலை பட்டியல் (மாறுபாடுகள்)\n640டி மாற்றக்கூடியது2993 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 9.52 கேஎம்பிஎல் EXPIRED Rs.1.09 சிஆர்*\n640டி கூப்2993 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 9.52 கேஎம்பிஎல் EXPIRED Rs.98.7 லட்சம் *\n6 சீரிஸ் 640டி கிரான் கூப்2993 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 9.52 கேஎம்பிஎல் EXPIRED Rs.98.7 லட்சம் *\nபிஎன்டபில்யூ 6 series 2011-2014 படங்கள்\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nபிஎன்டபில்யூ 5 series 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/force-gurkha/car-loan-emi-calculator.htm", "date_download": "2020-09-23T01:35:21Z", "digest": "sha1:CZ64LCI4EMU237DJU7ZJXTY7NNGIXPYV", "length": 7648, "nlines": 181, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஃபோர்ஸ் குர்கா கடன் ஏம்இ கால்குலேட்டர் - இஎம்ஐ மற்றும் டவுன் கட்டணத்தை கணக்கிடுங்கள் குர்கா", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஃபோர்ஸ் குர்கா\nமுகப்புபுதிய கார்கள்car இ‌எம்‌ஐ calculatorஃபோர்ஸ் குர்கா கடன் இ‌எம்‌ஐ\nஃபோர்ஸ் குர்கா ஈஎம்ஐ கால்குலேட்டர்\nஃபோர்ஸ் குர்கா இ.எம்.ஐ ரூ 21,476 ஒரு மாதத்திற்கு 60 மாதங்கள் @ 9.8 கடன் தொகைக்கு ரூ 10.15 Lakh. கார்டெக்ஹ்வ் இல் உள்ள ஏம்இ கால்குலேட்டர் கருவி மொத்தம் செலுத்த வேண்டிய தொகையை விரிவாகக் கொடுக்கிறது மற்றும் உங்களுக்கான சிறந்த கார் நிதியைக் கண்டறிய உதவுகிறது குர்கா.\nஃபோர்ஸ் குர்கா டவுன் பேமென்ட் மற்றும் ஈ.எம்.ஐ.\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nவங்கி வட்டி விகிதம் 8 %\nஉங்கள் ஏம்இ ஐக் கணக்கிடுங்கள் குர்கா\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஉங்கள் காரின் ஓடும் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா popular cars ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/13671", "date_download": "2020-09-22T23:57:08Z", "digest": "sha1:N6YIQW4B6ILBW4E5W4RM4AZTBQU3C7DG", "length": 4199, "nlines": 126, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | 88 lakhs", "raw_content": "\nசேலம் மாநகராட்சி: 88 லட்சம் சுருட்டல் பின்னணியில் வங்கி ஊழியர்களுக்கும் தொடர்பு; காவல்��ுறை விசாரணை\nசேலம் மாநகராட்சி துப்புரவு ஊழியர் 88 லட்சம் ரூபாய் கையாடல் போலி சம்பள பட்டியல் மூலம் சுருட்டியது அம்பலம்\nகர்மவினை தீர்த்து காரிய வெற்றி தரும் பரிகாரங்கள் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்1\nஅமைதியற்ற வீடு அமைவது எதனால்\nதுருவ நாடியில் நட்சத்திரங்களின் யோக ரகசியம்\nநந்தி தோஷம் ஏற்படுத்தும் திருமணத் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhp.gov.in/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D_pg", "date_download": "2020-09-23T00:17:56Z", "digest": "sha1:7OP4EFESR2HZHPUIITDTBBMMI33OLJRW", "length": 15036, "nlines": 153, "source_domain": "www.nhp.gov.in", "title": "மருத்துவம் | National Health Portal Of India", "raw_content": "\nபடிப்பு விவரங்கள் (Course Details)\nபடிப்பை வழங்கும் நிறுவனங்கள் (Institutes Offering the Courses)\nமருத்துவம் ஓர் உன்னதமான பணியாகும். அது குணமாக்கும் கலை மற்றும் அறிவியல் என்று கருதப்படுகிறது. அறிவியலிலும், நோயாளிகளைக் குணப்படுத்துவதிலும் ஆர்வம் கொண்டவகளுக்கு இது ஒரு நிறைவளிக்கும் வேலை வாய்ப்பை அளிக்கிறது. மருத்துவக் கல்வி தற்போது பல மாற்றங்களை அடைந்துள்ளது. நாளுக்கு நாள் பல சிறப்புப் பிரிவுகள் உருவாகி வருகின்றன. வாழ்க்கைக் கல்வி என்ற அளவில் பல வாய்ப்புகளை மருத்துவம் வழங்குகிறது. மருத்துவர் தொழிலில் கடின உழைப்பு இருந்தாலும் நோயாளிகள் குணமடைவதால் ஒரு மனநிறைவும் கிடைக்கிறது. இத் தொழிலை ஒரு நற்பேறு என்று சொல்லுவதை விட கடமையின்பாற் பட்டது எனலாம். நோய்களில் சிக்கல்கள் உண்டவதால் நோய்களின் வகைகளும் அதிகரித்து சிறப்புப் பிரிவுகளின் தேவைகளும் உருவாகின்றன.\nமுக்கியமான சிறப்புப் பிரிவுகளில் அடங்குவன: பொது மருத்துவம், பொது அறுவையியல், குழந்தையியல், மகப்பேறு மற்றும் பெண்ணோயியல், தோலியல், கண்ணியல், எலும்பியல், காதுமூக்குத்தொண்டை மருத்துவம், உளவியல் மற்றும் மயக்கமருந்தியல். சீரமைப்பு அறுவை, நரம்பு அறுவை, இதயமார்பு அறுவை, பிறப்பு-சிறுநீரக உறுப்பு அறுவை, குழந்தை மருத்துவ அறுவை, இரைப்பைக்குடலியல், மற்றும் உட்சுரப்பியல் போன்ற உயர் சிறப்புப் படிப்புகள் (3-5 ஆண்டுகள்) உருவாகி உள்ளன. எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றவர்கள் டாக்டர் என அழைக்கப்படுகின்றனர். பெயருக்கு முன் Dr என்ற முன்னொட்டு பயன்படுத்தப்படுகிறது.\nநவீன உலக வாழ்க்கை, உடல் உழைப்பு இன்மை, மனவழுத��தும் தரும் பணிச்சுமை, மாறுபட்ட உணவுப் பழக்கம் மற்றும் வழ்க்கைமுறை மக்களைப் பாதிக்கும் பல நோய்கள் பெருக வழிவகுத்துள்ளன. அதனால் இன்றையச் சூழலில் மருத்துவரின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. மருத்துவத் தொழிலில் ஈடுபட விழைவோருக்கு நல்ல நினைவாற்றல், தாங்குதிறன், பொறுமை, மனஒருமை, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் திறன், பகுத்தறியும் மனம், வாழ்நாள் முழுதும் கற்கும் ஆவல், சூழலுக்கு ஏற்றவாறு முடிவெடுக்கும் திறன், தன்முனைப்பு ஆகியவை தேவை. நோயாளியின் உயிர் ஒரு மருத்துவரைச் சார்ந்துள்ளதால் ஒரு மருத்துவருக்கு கடமையுணர்வு மிக முக்கியமாகும்.\nஅடிக்குறிப்பு: இந்தத் தகவல்கள் படிப்பை வழங்கும் நிறுவனங்கள் அளித்துள்ள தகவல்களில் இருந்து திரட்டப்படுகின்றன.\nபடிப்பு விவரங்கள் (Course Details)\nமருத்துவத் தொழிலின் அடிப்படைப் பட்டம் எம்.பி.பி.எஸ். ஆகும். இது 51/2 ஆண்டு படிப்பு (1 ஆண்டு உள்ளுறை கல்வியுடன்). மனித குலத்தின் மேல் அக்கறையும் வாழ்க்கையில் வெற்றிக் கனவும் கொண்டவர்களுக்கு மருத்துவமே பலனளிக்கும் வேலை வாய்ப்பாகும். எம்.எஸ் அல்லது எம்.டி. பட்டம் கூடுதல் நன்மையை அளிக்கும்.\nஅடிப்படைத் தகுதி அறிவியல் பாடங்களோடு கூடிய 10+2 வகுப்பு. தனியார் மருத்துவக் கல்லூரிகள் நுழைவுத் தேர்வுகளைத் தாங்களாகவே நட்த்துகின்றன. அனைத்திந்திய நுழைவுத் தேர்வுக்கு மேல்நிலைப் பள்ளி வகுப்பில் இயற்பியல், வேதியல், உயிரியல் பாடங்களோடு இவற்றில் 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். முதுநிலைக் கல்வியைல் மருந்து மற்றும் அறுவையியல் பிரிவுகள் உள்ளன. இவற்றின் கால அளவு 3 ஆண்டுகள்.\nஅடிக்குறிப்பு: இந்தத் தகவல்கள் படிப்பை வழங்கும் நிறுவனங்கள் அளித்துள்ள தகவல்களில் இருந்து திரட்டப்படுகின்றன.\nமருத்துவத் தொழிலில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய வளர்ச்சியால் மருத்துவ நிபுணர்களின் தேவை அதிகமாகிவிட்டது. ஒவ்வொரு நாளும் நோய்கள் பெருகி வருகின்றன. வேலை நேரத்தில் சுதந்திரமும் நல்ல வருமானமும் கிடைப்பதால் சுயவேலையே சிறந்தது. மருத்துவமனைகள் சிறந்த ஊதியத்தை அளித்தாலும் மருத்துவர்கள் சுயதொழிலையே தேர்வு செய்ய விரும்புகின்றனர்.\nஇளநிலை மருத்துவப் பட்டதாரிகள், மத்திய அரசின் சுகாதார திட்டங்கள், ஊழியர் காப்பீட்டுத் திட்ட மருத்துவ மனைகள், அல்லது ஆரம்ப சுகாதார மையங்களில் பணி ஆற்றலாம். வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பள்ளிகள் மற்றும் தூதரகங்களிலும் மருத்துவர்கள் ஆலோசகர்களாகப் பணி புரியலாம். ஒருவரின் அனுபவத்தையும் திறமையையும் பொறுத்து ஊதியம் அமையும். தனியாகத் தொழில் செய்பவர்களின் புகழைப் பொறுத்து வருமானம் கிடைக்கும். அரசுத்துறையில் பணி புரிபவர்களுக்கும் நல்ல ஊதியம் கிடைக்கிறது.\nதனியார் மருத்துவ மனைகளில் ஊதிய விகிதம் வேறுபடும். மருத்துவப் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புள்ள இடங்கள் சில வருமாறு:\nமருத்துவக் கல்லூரிகள்/பயிற்சி நிறுவனங்களில் ஆசிரியராக\nஅடிக்குறிப்பு: இந்தத் தகவல்கள் படிப்பை வழங்கும் நிறுவனங்கள் அளித்துள்ள தகவல்களில் இருந்து திரட்டப்படுகின்றன.\nபடிப்பை வழங்கும் நிறுவனங்கள் (Institutes Offering the Courses)\nமருத்துவத் துறைக் கல்வியை வழங்கும் கல்லூரிகள்:\nஆந்திரப்பிரதேசம் ( Andhra Pradesh)\nஇமாசலப் பிரதேசம் (Himachal Pradesh)\nமத்தியப் பிரதேசம் (Madhya Pradesh)\nமேற்கு வங்கம் (West Bengal)\nஅடிக்குறிப்பு: இந்தத் தகவல்கள் படிப்பை வழங்கும் நிறுவனங்கள் அளித்துள்ள தகவல்களில் இருந்து திரட்டப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscportal.in/2020/01/tnpsc-current-affairs-1819-january-2020.html", "date_download": "2020-09-23T00:03:08Z", "digest": "sha1:BJBJXB6EMBO6Z7HGFIYX73Y5EXZSMCJ4", "length": 28480, "nlines": 119, "source_domain": "www.tnpscportal.in", "title": "TNPSC Current Affairs 18,19 January 2020", "raw_content": "\nகுரூப் 2 முதனிலைத் தேர்விற்கான பாடத்திட்டத்தை திட்டமிட்டு குறுகிய காலத்தில் படித்து முடித்து, பயிற்சி செய்வதற்காக மொத்தம் 30 தேர்வுகள் (ஒவ்வொரு தேர்விலும் 200 வினாக்கள்)\n2019 ஆம் ஆண்டில், மாநில நீர் மேலாண்மை செயல்பாட்டில் தமிழகம் 13வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கடந்த ஆண்டு (2018) , நீர் மேலாண்மை திட்டங்களில், தமிழகம் 33வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. மத்திய ஜலசக்தி அமைச்சகம், வெளியிட்டுள்ள 2019ம் ஆண்டிற்கான, மத்திய, மாநில நீர் மேலாண்மை துறைகளின் செயல்பாடு குறித்த ஆய்வறிக்கையில், குடிநீர் கொள்முதல், திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, உடனடியாக தகவல்களை பதிவேற்றும் வசதி, தகவல்களை மின்னணுமயமாக்குதல், பகுப்பாய்வு பணி, பயிற்சி, நீராதார தகவல்களை விரைவாக மேம்படுத்துவது ஆகியவற்றில், குஜராத் மாநிலம் சிறப்பாக செயல்பட்டு, முதலிடத்தை பிடித்துள்ளது.\nநார்வே சர்வதேச தமிழ் திரைப்பட விழா 2020 -ல் சிறந்த படமாக, தனுஷ் நடித்த, அசுரன் தேர்வாகியுள்ளது. சிறந்த இயக்குனராக வெற்றிமாறனும், சிறந்த நடிகராக, கைதி படத்தில் நடித்த கார்த்தியும், சிறந்த நடிகையாக, மிக மிக அவசரம் படத்தில் நடித்த ப்ரியங்காவும் தேர்வாகி உள்ளனர். பேரன்பு படத்தை தயாரித்த, பி.எல்.தேனப்பன் சிறந்த தயாரிப்பாளர் விருது பெற்றுள்ளார். பேரன்பு படத்தில் நடித்த சாதனா, சிறந்த குழந்தை நட்சத்திர விருதை பெற்றார்.\nஎம்.ஜி.ஆரின் 103-வது பிறந்த நாள் விழா - 17 ஜனவரி 2020 ( பிறந்த தேதி : 17 January 1917) அன்று கொண்டாடப்பட்டது.\n5வது, அறிவியல் திரைப்பட திருவிழா 2020 (Science Film festival 2020) 15-18 ஜனவரி 2020 தினங்களில் கோவாவின் பானாஜி நகரில் நடைபெற்றது.\nஇந்தியாவின் முதல் மாதிரி விளையாட்டு கிராமங்களாக உத்தரப்பிரதேச மாநிலத்தின் பகதூர்பூர் மற்றும் கேரி வேரன் (Bahadurpur and Kheri Viran) கிராமங்கள் உருவாக்கப்படவுள்ளன. ‘ஆதர்ஷ் கேல் கிராம்’ (‘Adarsh Khel Gram’) எனும் திட்டத்தின் கீழ் இந்தியிய மேலாண்மை கல்வி நிறுவனம் , காஷியாபாத் மற்றும் ‘ Sports: A Way of Life’ எனும் அரசு சாரா நிறுவனம் இணைந்து இந்த திட்டத்தை அமலாக்கம் செய்யவுள்ளன.\n’சாப்ஷார் கட்’ (‘Chapchar Kut’) என்ற மிஷோராம் மாநிலத்தில் முக்கியமான பாரம்பரிய திருவிழா 6 மார்ச் 2020 அன்று நடைபெறவுள்ளது.\n1984 ஆம் ஆண்டின் சீக்கியர்களுக்கெதிரான வன்முறைகளைப் பற்றி ஆராய அமைக்கப்பட்ட ’நீதியரசர் SN திங்ரா’ (Justice SN Dhingra) தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவின் (Special Investigation Team (SIT)) பரிந்துரைகளை 4-1-2020 அன்று மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.\n’ஷாக்சம்’ (‘Saksham’) என்ற பெயரில் எரி பொருள் சேமிப்பு பற்றிய நாடு முழுவதுமான விழிப்புணர்வு பிரச்சாரத்தை மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை வாயு அமைச்சரகம் 16-1-2020 அன்று தொடங்கியுள்ளது.\n”ப்ரூ - ரியாங் அகதிகள் ஒப்பந்தம்” (Bru-Reang refugee agreement) 16 ஜனவரி 2016 அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களது தலைமையில் மத்திய அரசு மற்றும் திரிபுரா , மிஷோராம் ஆகிய மாநிலங்களுக்கிடையே செய்துகொள்ளப்பட்டது. 23 ஆண்டுகளாக நிலவிவரும் “ப்ரூ” மலைவாழ் அகதிகள் பிரச்சனைக்கு இந்த ஒப்பந்தம் முடிவுக்கொ கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் 34,000 ‘ப்ரூ’ மலைவாழின அகதிகள் திரிபுரா மாநிலத்தில், மத்திய அரசு உதவியுடன் ரூ.600 கோடி செலவில் குடியேற்றப்படவுள்ளனர்.\nகூ.தக. : ‘ப்ரூ’ மலைவாழின மக்கள் பேசும் மொழி - காடுயிக் (Katuic)\n”சிறகுகள் இந்தியா” (“Wings India 2020”) என்ற பெயரிலான ஆசியாவின் மிகப்பெரிய விமானப் போக்குவரத்து கண்காட்சி நிகழ்வு 12-15 மார்ச் 2020 தினங்களில் ஹைதராபாத்திலுள்ள பேகம்பேட் விமானநிலையத்தில் நடைபெறவுள்ளது.\nஉலகின் மிக நீளமான கேக் : கேரளாவில் தயாரிக்கப்பட்டுள்ள 6½ கிலோ மீட்டர் நீளமுடைய கேக் உலகின் மிக நீண்ட கேக்காக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற உள்ளது. இதற்கு முன்னதாக, சீனா நாட்டின் சிக்சி கவுண்டி பேக்கரி உரிமையாளர்கள் இணைந்து 3.2 கிலோ மீட்டர் நீளமுடைய பழ கேக்கை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.\nஜவாஹா்லால் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலக (என்எம்எம்எல்) நிா்வாகக் குழு தலைவராக, பிரதமா் நரேந்திர மோடியின் முன்னாள் முதன்மைச் செயலா் நிருபேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளாா்.\nகாவல் துறையினருக்கான ‘போல்நெட் 2.0’ தளம் : காவல் துறையினா் மற்றும் பாதுகாப்புப் படையினா் தங்களுக்குள் எளிதில் தொடா்புகொள்ளும் வகையில் மேம்படுத்தப்பட்ட வசதிகளைக் கொண்ட ‘போல்நெட் 2.0’ தளத்தை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா 20-1-2020 அன்று தொடக்கிவைக்கிறாா்.\nநாட்டின் எல்லைப் பகுதியில் பணியாற்றி வரும் காவல் துறையினா், துணை ராணுவப் படையினா் ஆகியோா் தங்களுடைய குடும்பத்தினருடன் தொடா்பு கொள்வதற்கான வசதிகளும் ‘போல்நெட் 2.0’ தளத்தில் உள்ளன.\nபேரிடா் காலங்களின்போது, தேசிய பேரிடா் மீட்புப் படை, மாநில காவல் துறை, பாதுகாப்புப் படை, தீயணைப்பு நிலையங்கள், மருத்துவமனைகள் ஆகியவை ‘போல்நெட் 2.0’ தளத்தின் மூலம் பரஸ்பரம் எளிதில் தொடா்புகொள்ள முடியும்.\nபடங்கள், காணொலிகள், முக்கியத் தகவல்கள் ஆகியவற்றையும் இத்தளத்தின் மூலம் பரிமாறிக்கொள்ள முடியும்.\nநாட்டின் தொலைதூரப் பகுதிகளிலுள்ள 260 காவல் நிலையங்களை இணைக்கவும் இத்தளம் உதவி புரியும்.\n‘போல்நெட் 2.0’ தளத்தில் காணொலிக் காட்சி வாயிலாகத் தொடா்பு கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nகுடியுரிமைத் திருத்தச் சட்டம் பற்றிய சான்றிதழ் படிப்பு தொடக்கம் : குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ), சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள உத்தரப் பிரதேச ராஜரிஷி தான்டன் திறந்தநிலைப் பல்கலைக்கழகம���, சான்றிதழுடன் கூடிய 3 மாதகால வகுப்பைத் தொடங்கியுள்ளது.\nஇந்தியாவின் இரண்டாவது தேஜஸ் ரெயில் சேவை மும்பை-ஆமதாபாத் இடையே தொடங்கி 17-1-2020 அன்று தொடங்கி வைக்கப்படது.\nகூ.தக. : இந்தியன் ரெயில்வேயின் துணை நிறுவனமான ரெயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) இயக்கும் முதலாவது அதிவிரைவு தேஜஸ் ரெயில் டெல்லி-லக்னோ இடையே கடந்த ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. இந்தநிலையில் ஐ.ஆர்.சி.டி.சி. இயக்கும் 2-வது தேஜஸ் ரெயில் குஜராத் மாநிலம் ஆமதாபாத்-மும்பை இடையே தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.\nசெல்லிடப்பேசி சேவையில் ஜியோ முதலிடம் : செல்லிடப்பேசி சேவையில் 36.9 கோடி வாடிக்கையாளா்களை ஈா்த்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முதலிடத்தில் உள்ளதாக தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையமான டிராய் தெரிவித்துள்ளது.இதையடுத்து, 33.62 கோடி வாடிக்கையாளா்களுடன் வோடஃபோன் ஐடியா இரண்டாவது இடத்திலும், 32.73 கோடி வாடிக்கையாளா்களுடன் பாா்தி ஏா்டெல் மூன்றாவது இடத்தையும் பிடித்தன.\nஇந்தியா - நார்வே நாடுகளுக்கிடையேயான முதலாவது வர்த்தக மற்றும் முதலீடு தொடர்பான பேச்சுவார்த்தை 15-16 ஜனவரி 2020 தினங்களில் புது தில்லியில் நடைபெற்றது.\n10 வது , உலக எதிர்கால ஆற்றல் கூடுகை 2020 (World Future Energy Summit 2020 ) அபுதாபியில் (ஐக்கிய அரபு எமிரேட்) 13-16 ஜனவரி 2020 தினங்களில் ‘உலக நுகர்வு, தயாரிப்பு மற்றும் முதலீடுகளை மறு ஆய்வு செய்வோம்’ (Rethinking Global Consumption, Production, and Investment) எனும் தலைப்பில் நடைபெற்றது.\nரஷியாவின் பிரதமராக மைக்கேல் மிஷூஷ்டின் (Mikhail Mishustin) நியமிக்கப்பட்டுள்ளார்.\n50 வது ‘உலக பொருளாதார மன்ற’ (World Economic Forum (WEF)) கூடுகை 20-24 ஜனவரி 2020 தினங்களில் சுவிட்சர்லாந்தின் தாவோஸ் (Davos) நகரில் 20-24 ஜனவரி 2020 தினங்களில் நடைபெறுகிறது. இக்கூடுகையில், இந்தியாவின் சார்பாக மத்திய வர்த்தகம், தொழில்துறை மற்றும் இரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையிலான குழு பங்கேற்கிறது.\nஉலகிலேயே மிகவும் உயரம் குறைந்த மனிதராக இருந்த நேபாளத்தைச் சேர்ந்த கஜேந்திரா தாபா மகர் தமது 27-வது வயதில் காலமானார்.\nஇந்தியா - வங்காளதேசம் இடையே தகவல் ஒலிபரப்புத் துறையில் ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 14-1-2020 அன்று புது தில்லியில் கையெழுத்திடப்பட்டது.\nகரோனா என்று பெயரிடப்பட்டுள்ள மர்ம வைரஸ் காய்ச்சல் சீனாவில் பரவிவருகிறது.\nஇந்தியாவின், நடப்பு நிதியாண்டு மற்றும் அடுத்த நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பை, குறைத்து அறிவித்துள்ளது ஐக்கிய நாடுகளவை.\nஐ.நா.,வின், 'உலகபொருளாதார நிலைமை மற்றும் வாய்ப்புகள் 2020' எனும் அறிக்கையில் இந்தியாவின், நடப்பு நிதியாண்டுக்கான (2019-2020) பொருளாதார வளர்ச்சியை, 7.6 சதவீதம் என்று முன்பு கணித்திருந்ததிலிருந்து குறைத்து, 5.7 சதவீதமாக இருக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது.\nமேலும், அடுத்த நிதியாண்டுக்கான (2020-2021) வளர்ச்சி, முன்னர் கணிக்கப்பட்டிருந்த, 7.4 சதவீதத்திலிருந்து,6.6 சதவீதமாக குறைத்து கணிக்கப்பட்டுள்ளது.\nஉலக பொருளாதார வளர்ச்சியை பொறுத்தவரை, 2020ல், 2.5 சதவீதமாக இருக்கும். புவிசார்\nஅரசியல் உள்ளிட்ட எதிர்மறையான சூழ்நிலையில் வளர்ச்சி, இந்த ஆண்டில் வெறும்,\n2020ல், தனிநபர், ஜி.டி.பி., வளர்ச்சி விகிதம், 4 சதவீதத்தை தாண்டக்கூடிய\nநாடுகளில், இந்தியாவும் ஒன்றாக இருக்கும்.\nஉச்சநீதிமன்றம் அமைத்துள்ள சாலை பாதுகாப்பு குழுவின் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ‘அபய் மனோகர் சாப்ரே’ (Abhay Manohar Sapre) நியமிக்கப்பட்டுள்ளார்.\n’தேசிய நீர் கொள்கையை’ (National Water Policy) உருவாக்குவதற்கான 11 நபர் குழுவின் தலைவராக மிகிர் ஷா (Mihir Shah) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவிலுள்ள சிவ் நாடார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார்.\n’தேசிய லதா மங்கேஷ்கர் விருது 2017 & 2018’ (National Lata Mangeshkar Award) முறையே பாடகர் சுமன் கல்யான்பூர் (2017) மற்றும் இசையமைப்பாளர் குல்தீப் சிங் (2018) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகள் மத்திய பிரதேச அரசினால் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய மூத்த வழக்கறிஞர் ‘ஹரிஷ் சால்வே’ (Harish Salve) இங்கிலாந்து அரசி இராணி எலிசபத் II ன் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நீதிமன்றங்களின் 'குயீன்ஸ் கவுண்சிலாக ’ (Queen’s counsel) நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ’Queen’s Counsel’ கெளரவம் வழக்கறிஞர் தொழில் திறமையான நபர்களுக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.\nகூ.தக. : இங்கிலாந்து நாடு (UK(United Kingdom)) எனப்படுவது இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு ஐயர்லாந்து ஆகிய நாடு நாடுகளை உள்ளடக்கியதாகும் .\n29 வது ‘சரஸ்வதி சம்மன் விருது 2019’ (Saraswati Samman 2019) சிந்தி மொழி எழுத்தாளர் வாசுதேவ் மோகி என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅடிலெய்ட் சா்வதேச டென்னிஸ் போட்டி மகளிா் ஒற்றையா் பிரிவில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பா்டி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.\nஹோபாா்ட் இன்டா்நேஷனல் டென்னிஸ் போட்டி மகளிா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சானியா மிா்ஸா, உக்ரைன் வீராங்கனை நாடியா கிச்னோக்குடன் இணைந்து சாம்பியன் பட்டம் வென்றாா் .\nமுதல் தேர்வை இலவசமாக பயிற்சி செய்யுங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-thamilar-aug-1-2014/27109-2014-09-19-06-25-11", "date_download": "2020-09-23T00:35:19Z", "digest": "sha1:P56F6OEXWP3UTVU3JKOYHO72FVNXYFUI", "length": 38939, "nlines": 267, "source_domain": "keetru.com", "title": "மக்களின் வரிப்பணத்தில் சமஸ்கிருதத்திற்கு 'திவசம்'", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nகருஞ்சட்டைத்தமிழர் - ஆகஸ்ட் 1 - 2014\nமலேசியா கூட்டங்களில் பெரியார் எதிர்ப்பாளர்களின் கலகம்: நடந்தது என்ன\nமீண்டும் வேண்டும் மொழிப் போர்\nசமூக நீதியின் நோக்கத்தையே சிதைக்கிறது ‘வடிகட்டும்’ முறை\nதந்தை பெரியாரின் 138ஆம் பிறந்த நாள் சிந்தனை\nஆகமமும் – தஞ்சைப் பெரிய கோவில் குடமுழுக்கும்\n‘மெக்காலே’ எதிர்ப்பும், குலக்கல்வித் திணிப்பும்\nபிறவி ஜாதியை ஒழிப்பதற்கு நாம் நாத்திகர்களாகியே தீர வேண்டும் - I\nயாகப் புதைகுழிகளில் மீண்டும் தமிழர்கள்\nஅம்பேத்கருக்கு இந்து மதச் சாயம் பூசும் வரலாற்று திரிபுகளுக்கு மறுப்பு - 3\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை: சமூக - பண்பாட்டு மறுசீராய்வின் தேவை\n3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா\nசந்தனத்தம்மை - நூல் விமர்சனம்\nநமது மாபெருந் தலைவர்களின் உருவப் படத் திறப்பு விழா\nமானுடம் - பிப்ரவரி - ஜூலை 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nசி.சுப்பிரமணியத்தின் தமிழ் பயிற்று மொழித் திட்டம் - கை நழுவிப் போன வரலாறு\nபிரிவு: கருஞ்சட்டைத்தமிழர் - ஆகஸ்ட் 1 - 2014\nவெளியிடப்பட்டது: 19 செப்டம்பர் 2014\nமக்களின் வரிப்பணத்தில் சமஸ்கிருதத்திற்கு 'திவசம்'\nஅறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள இந்துத்துவம் எதிர்பார்த்ததுபோல கல்வித் துறைக்குள் ஊடுருவுவதிலிருந்து தன் வேலையைத் தொடங்கியுள்ளது. அவர்கள் எதையும் சிந்தித்துச் செயல்படுபவர்கள். ஆட்சி அதிகாரத்தை அவர்கள் இரு வழிகளில் பயன்படுத்துவர்.\n1. உடனடிப் பயன் விளைவிக்கக் கூடிய பொருளாதார வளர்ச்��ித் திட்டங்கள். இதன் மூலம் பின்னாளில் நாட்டுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகளைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள் .\n2. தொலை நோக்கில் என்றென்றும் தமக்குப் பயனளிக்கத் தக்க வகையில், கிடைத்திருக்கும் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்திப் பெரும்பான்மைச் சமூகத்தை இந்துத்துவக் கருத்தியலுக்கு ஆட்படுத்துவர்.\nஆட்சி அதிகாரத்தில் இல்லாதபோதும் இந்தத் தொலை நோக்குப் பணிகளை, சொந்த பலத்தில் நின்றும், மேலை நாடுகளில் பணி செய்யும் உயர்சாதி இந்துத்துவ சக்திகளின் துணை கொண்டும், சற்றே அடக்கி, ஆனால் உறுதியுடன் தொடர்வர்.\nஇந்தியாவெங்கும் அறுபதாயிரத்துக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை அவர்கள் செயல்படுத்துவது குறிப்பிடத் தக்கது. போன்ஸாலே இராணுவப் பள்ளி மூலம் பயிற்சி அளித்து இராணுவத்திற்குள் ஊடுருவுவது, இந்தியாவெங்கிலும் உள்ள பழங்குடி மக்களை இலக்காக்கிச் செயல்படுவது..... என அவர்களின் வேலைகள் ஆட்சியில் இருந்தாலும் இல்லா விட்டாலும் தொடரும்.\nஹிட்லர், முசோலினி முதலானோரின் 'பலில்லா', 'அவான்கார்டி' முதலான நிறுவனங்களை முன்மாதிரியாகக் கொண்டு செயல்படும் இந்துத்துவ அமைப்புகள் கல்வித்துறையை அவர்களின் முக்கிய ஆயுதங்களில் ஒன்றாகப் பயன்படுத்துவர். 1950இல் உருவாக்கப்பட்ட இந்துமகா சபையின் \"குறிக்கோள்களில்\" ஒன்று, \"இந்து ராஷ்டிரத்திற்குப் பொருத்தமான கல்வித் திட்டத்தை உருவாக்குவதற்கான கல்வி வாரியம்\" ஒன்றை அமைப்பது.\nஇந்தக் கல்வித் திட்டத்தின் முக்கிய அம்சம் வைதீக மதிப்பீடுகளைப் புத்துருவாக்குவது. வேத மொழியாகிய சமஸ்கிருதத்துக்கு உயிரூட்டி அதன் மூலம் இந்துக்களை ஒருங்கிணைப்பது. அவர்களைப் பொருத்த மட்டில் \"இந்திய ஒருமைப்பாடு\" என்பது இந்துக்களை இணைப்பதுதான். அதுவும் கூட உயர்சாதி மதிப்பீடுகளைக் (வைதீக மதிப்பீடுகள் என்பன வேறென்ன) கொண்டு அதன் கீழ் அடித்தள இந்துக்களை இணைப்பதுதான். இது எத்தனை காரிய சாத்தியமற்ற அபத்தம் என்பதை இறுதியில் பார்ப்போம்.\nஇந்துக்கள் என்போர் தம்மளவில் ஒரு 'தேசமாகவும்' ((Nation), 'ஜாதி' ((race) ஆகவும் மட்டுமின்றி ஒரு பொதுவான 'சமஸ்கிருதி' ((sanskriti) பண்பாட்டிற்கும் உரியவர்கள் என்றார் சாவர்கர். இந்தப் பண்பாடு சமஸ்கிருத மொழி மூலமாகவே காப்பாற்றப்படுகிறது, \"இந்து இனத்தின் தாய் மொழி சமஸ்கிருதம்தான்\" என்றார். இந்தியப் பண்பாடு என நாம் எதைச் சொல்கிறோமோ அவை அனைத்தும் சமஸ்கிருதத்திலேயே பொதிந்துள்ளது என்றார் பாரதீய ஜன சங் கட்சியைத் தோற்றுவித்த ஷ்யாமா பிரசாத் முகர்ஜி. \"சமஸ்கிருதம்தான் ஒரே அனைத்திந்திய மொழி, பார்ப்பனர்களே ஒரே அனைத்திந்திய சாதி, அவர்களே இந்தியப் பண்பாட்டைக் காத்து வருபவர்கள்\" என்றார் அருண்ஷோரி.\nசமஸ்கிருதத்தை இப்போது அவர்கள் முன்னெடுப்பதன் பின்னணி இதுவே. \"இந்து இனம்\" என்பதும், \"இந்தியப் பண்பாடு\" என்பதும் அறிவுக்குப் பொருந் தாத அபத்தங்கள். இங்கு தனித்துவம் மிக்க பல இந்தியப் 'பண்பாடுகள்'தான் உண்டு. பார்ப்பனர்கள் பொத்திப் பொத்திப் பாதுகாத்து வந்த \"இந்தியப் பண்பாடு\" என்பது தீண்டாமை, சாதி வேற்றுமை முதலான அடியோடு அழித் தொழிக்கப்பட வேண்டிய கொடுமைகள்தான்.\nஇந்த அடிப்படையிலேயே அவர்கள் சென்ற முறை ஆட்சிக்கு வந்தபோது (1998 &- 2004) சமஸ்கிருத ஆண்டு, சமஸ்கிருத வாரம் ஆகியவற்றைக் கொண்டாடினர்; 2000 பிரதிநிதிகள் பங்கேற்ற 'உலக' அளவிலான சமஸ்கிருத மாநாடொன்றை நடத்தினர்;, சமஸ்கிருத மொழி, வேதக் கல்வி, ஜோதிடம் முதலியவற்றைப் பள்ளிக் கல்வி முதல் பல்கலைக் கழகங்கள் வரை பாடத் திட்டத்தில் புகுத்த முயற்சித்தனர். \"சமஸ்கிருதம் பேசும் இயக்கம்\" ((Speack Sanskrit Movement), தொலைக்காட்சிகள் மூலம் சமஸ்கிருத பாடம் நடத்துவது என்றெல் லாம் தொடங்கினர். இவற்றை விரிக்க இங்கு இடமில்லை.\nஇதன் தொடர்ச்சியாகத்தான் இன்று \"மொழிகளின் தாய்\" எனக் கூறி CBSE பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண் டாட ஆணையிடப்பட்டுள்ளது இன்று.\nஇந்திய மொழிகளின் தாய் என்பதி லிருந்து அனைத்து மொழிகளின் தாய் என்கிற 'ரேஞ்சு'க்கு அவர்கள் கிளம்பியுள் ளனர். இதன் பின்னணி சுவாரசிய மானது. மத்திய ஆசிய ஆரியர்களோடு இங்கு வந்த பூர்வ சமஸ்கிருதம் அய்ரோப்பிய மொழிக் குடும்பத்திற்கு உரியது என 1786இல் வில்லியம் ஜோன்ஸ் நிறுவினார். இத்தாலி, ஃப்ரென்ச், ஜெர்மன் போன்ற மொழிகளின் சகோதர மொழி அது என்பது இன்று மொழி இயல் அடிப்படையில் உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அறிவியல் உண்மை. அங்கும் கூட அது தய்மொழி அன்று, சகோதர மொழிதான்.\n1816 மற்றும் 1856ஆம் ஆண்டுகளில் ஃப்ரான்சிஸ் எல்லிஸ் ஒயிட் மற்றும் ராபர்ட் கால்டுவெல் ஆகியோர் இந்தியத் துணைக் கண்டத்தில் பயிலப்படும் முக்கிய மொழிகள் குறைந்தது, இரு வேறு, ஒன்றுக்கொ��்று தொடர்பற்ற மொழிக் குடும்பங்களைச் சார்ந்தன என நிறுவினர். தமிழ் முதலான தென்னிந்திய மொழிகள் ப்ராஹ¨ய் முதலான சிந்து வெளியை ஒட்டிய பகுதியில் பயிலப்படும் மொழி முதலியன திராவிட மொழிக் குடும்பத் தைச் சார்ந்தவை. இன்றைய சமஸ்கிருதம். இந்தி, போஜ்புரி, மைதிலி முதலானவை இவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்ட 'இந்தோ ஆரிய' மொழிக் குடும்பத்திற்கு உரியவை என்பது இன்று நிறுவப்பட்ட உண்மை.\nதிராவிட மொழிகளே சமஸ்கிருதத் தைக் காட்டிலும் இந்திய மண்ணுக்கு உரியவை என்பதை இந்துத்துவவாதி களால் செரிக்க இயலவில்லை. வழக்க மான பார்ப்பன யுக்தியை அவர்கள் மேற் கொண்டனர். சமஸ்கிருதம் தோன்றிய இடமே இந்தியாதான், ஆரியர்களே இந்தியாவின் பூர்வ குடிகள், சிந்து வெளி நாகரிகமே ஆரியருடையதுதான் என்று ஒரு 'மெகா' கதையை அவிழ்த்து விட்டனர். அதற்கு அவர்கள் காட்டிய \"ஆதாரங்கள்\" எல்லாம் அப்பட்டமான 'ஃப்ராடு' வேலைகள் என்பதை மிஷேல் விட்செல், ஸ்டீவ் ஃபார்மர் என்கிற இரு மொழி இயல் மற்றும் இந்தியவியல் வல்லுனர்கள் அடித்து நிறுவியபின் (பார்க்க எனது 'ஆரியக் கூத்து' நூல்) இப்போது சற்று அடங்கியுள்ளனர். இருந்தாலும் அவ்வப் போது இப்படி நாம் அசந்த நேரங்களில் \"மொழிகளின் தாய்\" என்றெல்லாம் நூல் விட்டுப் பார்ப்பார்கள்.\nஇந்திய அரசியல் சட்டத்தைப் பொருத்த மட்டில் எட்டாவது பட்டியலில் காணப்படும் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் சமஸ்கிருதமும் ஒன்று, அவ்வளவே. தவிர செம்மொழிகளாக அறிவிக்கப்பட்ட மொழிகளில் அதுவும் ஒன்று. வேறு எந்தச் சிறப்பும் அதற்குக் கிடையாது. சொல்லப் போனால் அவற்றில் இன்று முற்றிலும் வழக் கொழிந்த மொழி இது.\nசமஸ்கிருதம் ஒரு செம்மொழி, இலக்கிய வளங்கள் நிறைந்த மொழி எனச் சொல்லிக் கொள்வதில் நமக்கு மறுப் பில்லை. அதற்கு சிறப்பு நிலை கொடுக்க முயற்சிப்பது, தமிழ் உள்ளிட்ட தொன் மையும், வளமும், தனித்துவமும், இம்மண் ணுக்குக் கூடுதல் நெருக்கமும் உள்ள மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி என்பது, அதன் 'வளர்ச்சி'க்கு சிறப்பு நிதி ஒதுக்குவது என்பதற்கெல்லாம் அரசியல் சட்டத்தில் இடமில்லை என்பதோடு, அது தமிழ் முதலான மொழிகளை இழிவு படுத்துவதும் ஆகும்.\nசெம்மொழி மாநாட்டில் பேசிய மொழி இயல் வல்லுனர்கள் பலரும் தமிழைச் சிந்து வெளிப் பண்பாட்டுடன் இணைத்துப் பார்ப்பதற்கான ஆதாரங்கள் சமீப காலத்தில் அதிகரித்துள்ளதை ஏற்றுக் கொண்டனர். அந்த வகையில் சமஸ்கிருதத்தைக் காட்டிலும் தொன்மை மிக்க மொழி தமிழ் என்பது இன்று உறுதியாகிக் கொண்டுள்ளது. தவிரவும் பிராகிருதம், பாலி முதலான இதே அளவு தொன்மை மிக்க இந்தோ ஆரிய மொழிகள் மக்கள் மொழிகளாக இருந்தவை; இலக்கிய வளம் மிக்கவை; பவுத்த, சமண அளவையியல் நூற்களைத் தன்னகத்தே ஏராளமாகக் கொண்டவை. சமஸ்கிருதத்திற்கு எந்த வகையிலும் குறையாதவை.\nசடங்கு மொழியாகவும், காவிய மொழியாகவும் உருப் பெற்ற சமஸ்கிருதம் பின்னாளில் வழக்கொழிந்து போனது எனச் சொல்வதைக் காட்டிலும் அது எந்நாளுமே மக்கள் மொழியாக இருந்ததில்லை என்பதே உண்மை. கி.மு 6ஆம் நூற்றாண்டில் உருவான அவைதீக மதங்களான சமணமும் பவுத்தமும் பாலி, பிராகிருதம் முதலான மக்கள் மொழிகளையே தங்களின் ஆக்கங்களுக்குப் பயன்படுத்தின. எனினும் ஒரு அரசவை மொழியாகவும் தத்துவ விவாதங்களுக்கான மொழியாகவும் சமஸ்கிருதம் தொடர்ந்த போது, கி.பி3,4ஆம் நூற் றாண்டுகளில் இந்த மதங்களின் அளவை நூல்களும் சமஸ்கிருதத்தில் எழுதப்படும் நிலை உருவாகியது. எனினும் அடுத்து உருவான அரசியல் பண்பாடு பெரிய அளவில் மக்கள் தொடர்பைப் பேண வேண்டியதாக இருந்தது.\nகல்வெட்டுகள் முதலியன மக்கள் மொழி களில் ((vernacular languages) வெளியிடப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. தர்க்க, அளவை விவாதங்கள் என்பன உள்ளூர் மொழிகளில் செய்யப் பட வேண்டிய நிலை ஏற்பட்டது. அதற்குரிய வகையில் வீரசோழியம் முதலிய புதிய இலக்கண நூல்களும் உருவா யின. இது போன்ற செயல் பாடுகளுக்கான ஒரு மொழி என்கிற நிலையை சமஸ்கிருதம் இழந்தது. உள்ளூர் மொழிகள் ஓங்கும் நிலை ஏற்பட்டது. பாரதம், இராமாயணம் முதலியனவும் இனி உள்ளூர் மொழிகளில்தான் எழுதப் பட வேண்டும் என்கிற நிலை உருவானது. இலக்கிய உருவாக்கம் என்பதும் இனி அரசவை மற்றும் புலமையாளர்களின் குழுமம் என்பவற்றைத் தாண்டிச் செல்லும் நிலை இந்தியாவெங்கும் உருவானது.\nசமஸ்கிருதம் செத்துப்போன கதை இதுதான்.\nஇனி அதை உயிர்ப்பிக்கும் முயற்சி போன்ற முட்டாள்தனம் ஏதுமில்லை. சனாதனத்தைத் திருப்பி உயிர்ப்பிக்கும் முயற்சி கேலிக் கூத்தாக முடிவதுதான் இயற்கை, அதுதான் இப்போது நடந்து கொண்டுள்ளது. அரை இந்துத்துவக் கட்சியான காங்கிரஸ் ஆட்சியிலும் எட்டாவது அட்டவணை மொழிகளில் ஒன்றான சமஸ்கிருதத்தை 'உயிர்ப்பிக்க' 1947 தொடங்கி எடுத்த முயற்சிக ளெல்லாம் நகைச்சுவையாகத்தானே முடிந்தன. சமஸ்கிருதம் பேசும் பயிற்சி, 'ஆகாஷ்வாணி'களில் சமஸ்கிருதத்தில் செய்தி வாசித்தல், பள்ளிகளில் சமஸ் கிருதப் போட்டிகள் நடத்துதல் என்ப தெல்லாம் என்ன பயனை விளைவித்தன புதிய சமஸ்கிருத இலக்கியங்களுக்குச் சாகித்ய அகாதமி அளித்த பரிசுகளில் முதல் ஐந்து சமஸ்கிருதம் குறித்து ஆங்கிலத்திலும் இந்தியிலும் எழுதப்பட்ட நூல்களுக்குத்தானே கொடுக்கப்பட்டன. இது விமர்சனத்துக்கு உட்படுத்தப் பட்டவுடன் 'சித்திர காவ்யா' என்றொரு நூலுக்குப் பரிசளித்தனர். அது சுத்தானந்த பாரதியின் நூலுக்குத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் பரிசளித்ததுபோலக் கேலிக் கூத்தாகியது.\n1857இல் குஜராத்திக் கவிஞர் தல்பத்ராம் தாஹ்யாபாய் இயற்றிய ஒரு கவிதையை ஷெல்டன் பொல்லாக் மேற்கோள் காட்டுவார். அது:\n\"போஜ மன்னன் பார்ப்பனர்களுக்கு அளித்த விருந்துகளும் பெருநிதிக் குவியங்கள் எல்லாமும் தேவ பாஷையின் சாவைக் கண்டு அதன் இறுதிச் சடங்குகளுக்காக அவன் அளித்தவை தான்...\nஆடம்பரமாக அமர்ந்திருந்த பாஜிராவ் அந்தச் சாவுச் சடங்குகளைச் செய்தான். இன்றும் கூட வழி வழி வரும் ஆட்சியாளர்கள் ஆண்டு தோறும் அதற்குத் திவசம் செய்யத் தவறுவதில்லை..\"\nமக்களின் வரிப் பணத்தில் பா.ஜ.க அரசு சமஸ்கிருதத்துக்குத் திவசம் செய்தலை நாம் அனுமதிக்கலாமா\nகுறிப்பு 1. இந்தி ஆதிக்கத்தைத் தமிழர்கள் எதிர்த்தது போக இன்று வட இந்தியர்கள் எதிர்க்கத் தொடங்கி விட்டனர், மைதிலி, போஜ்புரி, பாகதி, ஹர்யான்வி, சடிஸ்கரி, சந்தாலி, பிரஜ்பாஷா இப்படியான பல மக்கள் மொழிகளை நசுக்கி உருவாக்கப்பட்ட இந்தி எனும்'ராஷ்டிர பாஷா' வுக்கு எதிராக இன்று இம்மொழியினர் தம் தனித்துவங்களுக்குக் குரல் கொடுக்கத் துவங்கிவிட்டனர்.\nகுறிப்பு 2. சமஸ்கிருதம் தேசிய ஒற்றுமையை வளர்க்கும் என்பதற்குத் தந்தை பெரியார் அளித்த மறுமொழி:\n\"தேசியம் என்பது பித்தலாட்டம்; வடமொழியை நுழைத்து, அதன் மூலம் வருணாசிரமத்தை நுழைத்து, பெருமைமிக்க திராவிட மக்களைச் சூத்திரர்களாக்கி, என்றென்றும் அடிமைகளாக ஆக்கிவைத்துக் கொள்ள, பார்ப்பனக் கூட்டம் செய்யும் பச்சைப் பித்தலாட்டம்தான் இது.\nநமது தாய்மார்களைச் சூத்திரச்சிகளாக, நமது ஆடவர்களைச் சூத்திரர்களாக, நமது பழங்குடி மக்களைப் பஞ்சமர்களாக, சண்டாளர்களாக, நமது கிறித்துவத் தோழர்களையும், முஸ்லிம் தோழர்களையும் மிலேச்சர்களாக வைத்திருக்கச் செய்யப்படும் சூழ்ச்சிதான் இது.\n‘கன்னிகாதானம்' என்பதை வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் என்று மாற்ற எவ்வளவு சிரமப்பட வேண்டி இருந்தது ‘மாங்கல்ய தாரணம்' என்பதை ஒழிக்க எவ்வளவு இம்சைப்பட வேண்டி இருந்தது ‘மாங்கல்ய தாரணம்' என்பதை ஒழிக்க எவ்வளவு இம்சைப்பட வேண்டி இருந்தது மற்றும், தேவை இல்லாத சடங்குகளை, புராண இதிகாசக் குப்பைகளின் மீதும், வெறும் கற்கடவுள், செம்புக் கடவுள் இவற்றின் மீதும் இருந்த மூடநம்பிக்கையையும், மூட பக்தியையும் மாற்ற எவ்வளவு காலம் ஆகியது மற்றும், தேவை இல்லாத சடங்குகளை, புராண இதிகாசக் குப்பைகளின் மீதும், வெறும் கற்கடவுள், செம்புக் கடவுள் இவற்றின் மீதும் இருந்த மூடநம்பிக்கையையும், மூட பக்தியையும் மாற்ற எவ்வளவு காலம் ஆகியது இவ்வளவு முற்போக்கும் மறுபடியும் அழிந்து போக வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுவீர்களா இவ்வளவு முற்போக்கும் மறுபடியும் அழிந்து போக வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுவீர்களா\n(பெரியார் ஈ.வே.ரா அவர்கள் சென்னை செயின்ட் மேரீஸ் அரங்கில், 17.7.1948 அன்று ஆற்றிய சொற்பொழிவிலிருந்து)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanayalan-jan14/26357-2014-04-22-08-11-47", "date_download": "2020-09-22T23:19:42Z", "digest": "sha1:2DTCJA5BAA6ZLC4HFBWWTOBIJW3Y54XL", "length": 18142, "nlines": 230, "source_domain": "keetru.com", "title": "நிலவுடைமையும் இழப்பீடும்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nசிந்தனையாளன் - ஜனவரி 2014\nவங்கி நெருக்கடிக்குத் தீர்வு சமூகமயப்படுத்துவதாகும், தனியார்மயல்ல\nதனியார்மயத் திட்டத்தைத் தீவிரப்படுத்த நடவடிக்கைகள்\nவேலையின்மையும் புதிய பொருளாதாரக் கொள்கையின் கோரமுகமும்\nசரக்கு சேவை வரி யாருக்குச் சுகம்\nபெரும் பொய்யர்களுக்கு மக்களின் பொருளாதாரமும் வெங்காயம் தான்\nமுறைசாரா தொழிலாளர்களும் அதிகரிக்கும் இந்தியப் பொருளாதார நெருக்கடியும்\nஏழாவது சம்பளக் கமிஷன் ஏற்படுத்தும் விளைவுகள்\nதனியார் மயத்திற்கு வழிவகுக்கும் பெட்ரோல் விலை உயர்வு\nமுட்டுச்சந்தில் இந்திய பொருளாதாரம் - இந்தியாவை விற்பனை செய்யும் மோடி அரசு\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை: சமூக - பண்பாட்டு மறுசீராய்வின் தேவை\n3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா\nசந்தனத்தம்மை - நூல் விமர்சனம்\nநமது மாபெருந் தலைவர்களின் உருவப் படத் திறப்பு விழா\nமானுடம் - பிப்ரவரி - ஜூலை 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nசி.சுப்பிரமணியத்தின் தமிழ் பயிற்று மொழித் திட்டம் - கை நழுவிப் போன வரலாறு\nபிரிவு: சிந்தனையாளன் - ஜனவரி 2014\nவெளியிடப்பட்டது: 22 ஏப்ரல் 2014\nஅரசு கையகப்படுத்தும் தனிநபர் உரிமைக்குட்பட்ட நிலங்கள் அதிலுள்ள கட்டடங்கள், மரங்கள் முதலிய சொத்துக்களுக்கு, அரசின் வழிகாட்டுதலின்படி நட்ட ஈடு வழங்கப்படுகிறது. ஒரு நிலத்தின் மீதுள்ள மரங்களுக்கு அதன் பொருளாதார மகசூலின் அடிப் படையிலும், கட்டடங்களுக்கு அதன் உறுதித்தன்மை, நிலங்களுக்கு அவற்றின் சந்தை மதிப்பீட்டின் அடிப் படையிலும் நட்ட ஈட்டுத்தொகை மதிப்பிடப்படுகிறது. இதில் கட்டடங்களும், மரங்களும் காலத்தால் அழியக் கூடியவை. ஆனால், நிலம் அழியாத நிலையான சொத்தாகக் கருதப்படுகிறது.\nஇப்போது மைய அரசு கொண்டுவந்துள்ள நிலம் கையகப்படுத்துவதற்கான புதிய சட்டத்தின்படி, நிலத் தின் தற்போதைய மதிப்பீட்டினைப் போல் 4 மடங்கு கூடுதலாகத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று அறியப்படுகிறது. ஆனால், ஒரு நிலம் 2, 3 தலை முறைக்குமேல் அல்லது 100 ஆண்டுகளுக்குமேல் அதன் உடைமையாளரிடம் இருக்கும்போது, ஒரு 100 ஆண்டுகளில் அதிலிருந்து வேளாண் தொழில் மூலம் கிடைக்கும் மகசூலின் அடிப்படையிலான மதிப்பீட்டுத் தொகையை நட்ட ஈடாக வழங்கப்பட வேண்டும்.\nஉதாரணமாக ஒரு ஏக்கரில் கத்தரி பயிரிட்டால் அதிலிருந்து 35,000 ரூபாய் வருவாய் ஈட்ட முடியும். 100 ஆண்டுகளுக்கு இந்த மதிப்பீடு 35 இலட்சம் ரூபாய் ஆகும் (மூன்று போகம் பயிருக்கு ரூ.105 இலட்சம் ஆகும்). அதேசமயம் கையகப்படுத்தப்படும் ஒரு ஏக்கர் நிலத்திற்கு அடியிலிருந்து நிலக்கரியோ, இரும்புத்தாது, சுண்ணாம்புத் தாது, மணல் தாது முதலிய கனிமங்களோ இருப்பின், அவற்றின் மதிப் பீட்டுத் தொகைக்கேற்ப, நட்ட ஈடு வழங்கப்பட வேண் டும். ஒரு வேளை, நிலத்தடியிலுள்ள, பூமிக்கடியி லுள்ள செல்வங்கள் யாவும் மய்ய அரசுக்குத்தான் சொந்தமானது என்று சட்டம் இருக்கும் நிலையில், மக்களிடமிருந்து விளைநிலங்களைக் கையகப்படுத் தும் தனியார் நிறுவனங்களோ, அரசோ நிலத்திலுள்ள கனிமங்களின் மதிப்பீட்டுத் தொகைக்கேற்ப நட்ட ஈடு வழங்குகிறதா இந்த மதிப்பீட்டுத் தொகையில் அரசுக்கு எவ்வளவு வருவாய் கிடைக்கிறது இந்த மதிப்பீட்டுத் தொகையில் அரசுக்கு எவ்வளவு வருவாய் கிடைக்கிறது என்ற விவரங்கள் அறியப்பட வேண்டும்.\nஇதுவரை கையகப்படுத்தப்பட்ட நிலங்களிலிருந்து எத்தனை ஏக்கர் பரப்பளவில், என்னென்ன கனிமங்கள் கிடைத்துள்ளன அவற்றின் மொத்த மதிப்பீட்டுத் தொகை எவ்வளவு அவற்றின் மொத்த மதிப்பீட்டுத் தொகை எவ்வளவு அதிலிருந்து அரசுக்குக் கிடைத்த வருமானம் அல்லது வருவாய் எவ்வளவு அதிலிருந்து அரசுக்குக் கிடைத்த வருமானம் அல்லது வருவாய் எவ்வளவு என்பதற் கான வெள்ளையறிக்கை தேவை. இந்தக் கனிமச் செல்வங்களின் மதிப்பீட்டுத் தொகையில் அரசியல்வாதி கள் மற்றும் ஆட்சியாளர்களின் பங்கு என்ன என்பதற் கான வெள்ளையறிக்கை தேவை. இந்தக் கனிமச் செல்வங்களின் மதிப்பீட்டுத் தொகையில் அரசியல்வாதி கள் மற்றும் ஆட்சியாளர்களின் பங்கு என்ன என்பதும் மக்கள் மன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும். இப்போது வெளிவந்துள்ள நிலக்கரிச் சுரங்க ஊழல்களின் உண்மைத் தன்மைகளின்படி நாட்டிலுள்ள இதர கனிமவளங்கள் மூலம் என்னென்ன முறைகேடுகள் நடந்துள்ளன என்பதையும் தெரிந்துகொள்ளத்தான் வேண்டும்.\nபூமிக்கடியிலுள்ள கனிமவளங்கள் மிகப்பெரிய அளவில் வருவாய் அளிக்கக்கூடிய செல்வங்களாக இருப்பதால், அவற்றைத் தனியாருக்கு வழங்காமல் அரசே கையாள வேண்டும். இதனால் அரசின் வருவாய் பெருகும். மேலும், நிலம் என்பது வெறும் மண்ணாக மட்டும் இல்லை. அது பல கனிம வளங்களையும் உள்ளடக்கிய ஒரு பெருஞ்செல்வம் ஆகும். அதன் மதிப்பீட்டில் சம்மந்தப்பட்ட நிலவுடைமை யாளர்களுக்கும் பங்குண்டு என்ற உரிமையின் அடிப்படையில் நிலம் கையகப்படுத்துவதற்கான சட்ட திட்டங்களில் அரசுக்கும், மக்களுக்கும் கவனம் தேவை.\nஒரு ஏக்கர் பரப்பளவுக்குட்பட்ட நிலத்திற்கடியில் பல கோடி ரூபாய் மதிப்��ிற்கான நிலக்கரி, சுண்ணாம்பு, இரும்பு, எரிவாயு, எரிஎண்ணெய் போன்ற ஏராளமான கனிமங்கள் புதைந்து கிடக்கின்றன. இதிலிருந்து நிலவுடைமையாளருக்கோ அரசுக்கோ கிடைக்க வேண்டிய வருவாயின் தன்மை குறித்து விழிப்புணர்வு கொள்ள வேண்டியது நமது கடமையல்லவா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D?page=1", "date_download": "2020-09-23T00:47:35Z", "digest": "sha1:O4XNCHW74EN2I4P26GWCIQCS2RJ5TLKK", "length": 4720, "nlines": 116, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | வில்லியம்சன்", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n” எது முக்கியமோ அதில் தீவிர கவனத...\nகை குலுக்குவதை தவிர்த்த கேன் வில...\nஇந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி...\n\"சூப்பர் ஓவர் எங்களுக்கு ராசியில...\nசமியின் டெத் ஓவர் ‘ஷாக்’ .. ஹிட்...\n“என்னைவிட நியூசிலாந்து கேப்டன் வ...\nகோப்பையை வெல்ல இங்கிலாந்து தகுதி...\nஉலகக் கோப்பைத் தோல்வி: வேதனையிலு...\nஇன்று இறுதிப்போட்டி: சாதனைக்கு க...\n12 வருடங்கள் பகை: பழி தீர்த்தாரா...\nநியூசிலாந்து வீரர்களில் அதிக ரன்...\n“6வது பவுலரை ஆலோசிக்கிறோம், 5 என...\nஸ்டேடியத்துக்கு வெளியே ரோட்டில் விழுந்த பந்து.. கடுப்பேற்றி பின் கூல் ஆக்கிய தோனி\nடாம் குரான் டிப் கேட்ச் சர்ச்சை : தோனி அம்பயரிடம் கோபப்பட்டது ஏன் \n5 ஆண்டுகளில் 58 நாடுகள், 517 கோடி ரூபாய் செலவு - வெளியான பிரதமரின் வெளிநாட்டு பயண விவரம்\nசிங்கம் இல்லாத குகை: வேதா இல்லத்தில் கடைசியாக ஜெயலலிதா வாழ்ந்தது இதே நாளில்தான்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sharonrose.org.in/second-coming-video-messages/holytemplevesselsnattire", "date_download": "2020-09-22T23:57:55Z", "digest": "sha1:QYNRBQLV7ZA6WFSQVDX7UZ3GWHTQYVU4", "length": 6767, "nlines": 102, "source_domain": "www.sharonrose.org.in", "title": "எருசலேம் தேவாலய பணிமுட்டுகள் தயார் - sharonrose.org.in", "raw_content": "\nஎருசலேம் தேவாலய பணிமுட்டுகள் தயார்\nஎருசலேம் தேவாலய பணிமுட்டுகள் மற்றும் ஆசாரியர்களின் உடைகள் தயார்\nஇந்த வீடியோவில் நீங்கள் கட்டப்பட இருக்கிற எருசலேம் தேவாலத்தின் பணிமுட்டுகள் (Vessels / Utensils), பிரதான ஆசாரியனின் உடைகள் ஆகியவற்றை காணலாம். இவை அனைத்தும் வேதத்தில் தேவனாகிய கர்த்தர் கட்டளையிட்டபடி (யாத்திராகமம் 25:40, யாத்திராகமம் 25-31:11 வரையுள்ள அதிகாரங்களை படித்துப் பாருங்கள்), மிக கவனமாக மிக அதிக பொருட்செலவில் செய்யப்பட்டு ஆயத்தமாயிருக்கின்றன. அவைகளில் சில:\nபிரதான ஆசாரியனின் உடை, மற்றும் மார்பதக்கம் - The Holy garments and the Breast Plate(யாத்திராகமம் 28:2-29)\nபிரதான ஆசாரியனின் கிரீடம்- Holy Crown(யாத்திராகமம் 29:6)\nஏழு அகல்கள் கொண்ட பசும்பொன் குத்துவிளக்கு - The Golden Candle Stick (யாத்திராகமம் 31:15-37)\nசமூகதப்ப மேஜை -Table of Showbread (யாத்திராகமம் 25:3)\nபசும்பொன் பட்டம் -The Plate of Mitre (யாத்திராகமம் 28:36)\nதூபபீடம் - Alter of incense (யாத்திராகமம் 30:1)\nஇவை மாதிரிகள் அல்ல (These are not replicas / models, but the one ready to be used at Holy Temple), தேவாலய உபயோகத்திற்கென செய்யப்பட்டு ஆயத்தமாயிருப்பவை.\n(யாத்திராகமம் 25:40) மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே அவைகளைச் செய்ய எச்சரிக்கையாயிரு.\n(யாத்திராகமம் 31:7-11) ஆசரிப்புக் கூடாரத்தையும் சாட்சிப்பெட்டியையும் அதின்மேலுள்ள கிருபாசனத்தையும், கூடாரத்திலுள்ள சகல பணிமுட்டுகளையும்,\nமேஜையையும் அதின் பணிமுட்டுகளையும், சுத்தமான குத்துவிளக்கையும் அதின் சகல கருவிகளையும், தூபபீடத்தையும்,\nதகனபலிபீடத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும், தொட்டியையும் அதின் பாதத்தையும்,\nஆராதனை வஸ்திரங்களையும், ஆசாரிய ஊழியம் செய்வதற்கான ஆசாரியனாகிய ஆரோனின் பரிசுத்த வஸ்திரங்களையும், அவன் குமாரரின் வஸ்திரங்களையும்,\nஅபிஷேக தைலத்தையும், பரிசுத்த ஸ்தலத்துக்குச் சுகந்தவர்க்கங்களாகிய தூபவர்க்கத்தையும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, அவர்கள் செய்யவேண்டும் என்றார்.\n(1 தெசலோனிக்கேயர் 5:23) சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.\nகர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகை மிக சமீபித்திர���க்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writercsk.com/2012/03/59.html", "date_download": "2020-09-22T23:23:41Z", "digest": "sha1:4L7LGSW3NR5Y5JTE7HLURPL4VGKR4CCN", "length": 15876, "nlines": 228, "source_domain": "www.writercsk.com", "title": "59வது தேசிய திரைப்பட விருதுகள் (தமிழ்)", "raw_content": "\n59வது தேசிய திரைப்பட விருதுகள் (தமிழ்)\n2011ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் சற்றுமுன் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.\nDirty Picture படத்தில் சில்க் ஸ்மிதா பாத்திரத்தில் நடித்த வித்யா பாலன் சிறந்த நடிகை விருதுக்கு தகுதியானவர் என்றாலும் அப்படத்தின் பாடாவதித்தன்மை காரணமாக தனிப்பட்ட முறையில் அவ்விருது எனக்கு உவப்பில்லை. சிறந்த துணை நடிகர் அப்புக்குட்டி (அழகர்சாமியின் குதிரை) என்பது வரை ஓக்கே; ஆனால் சிறந்த பொழுதுபோக்குப்படம் அழகர்சாமியின் குதிரை என்பது ஓவர் நக்கலாகத் தெரிகிறது (படத்தில் அப்புக்குட்டி ஏற்றிருந்தது துணை நடிகர் பாத்திரம் என்றால் நடிகர் பிரிவில் யாரைச் சேர்த்திருப்பர்கள், படத்தில் வரும் அப்பு என்ற பெயர் கொண்ட‌ அந்த குதிரையையா\nஆரண்ய காண்டம் படத்திற்காக‌ சிறந்த முதல்பட‌ இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, சிறந்த படத்தொகுப்பாளர் பிரவீன் (ஸ்ரீகாந்த் பெயர் ஏனோ வரவில்லை) என்பதற்கு சந்தோஷ‌ப்படும் அதே வேளையில் சிறந்த பிண்ணனி இசைக்கான விருது அதே படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜாவுக்கு அளிக்கப்படவில்லை என்பது கடும் வருத்தமளிக்கிறது. தெய்வத்திருமகள் படத்திற்கு விக்ரம் சிறந்த நடிகர் விருது பெறவில்லை என்பதும் ஆச்சரியம் அளிக்கிறது (விழித்துக் கொண்டார்களா). மற்றபடி என் பட்டியலில் சிறந்த Visual Effectsக்கு விருது பெற்ற RA-ONE அதே பிரிவில் தேசிய விருது பெற்றிருக்கிற‌து.\nஒரே ஆறுதல் சிறந்த தமிழ் திரைப்படம் வாகை சூட வா என்பது தான்.\nதிருட்டு விசிடி, சன் பிச்சர்ஸ் பட தயாரிப்புகளால் தமிழ் சினிமா எதிர்காலம் கேள்விக்குறியாகப்போய்விடுமோ என்ற நிலைமாறி விருதுகள் வாங்குமளவிற்கு வளர்ந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.\nஎன்னை பொருத்தவரையில் இரவுகாட்சி பார்க்கும்போது தூக்கம் வராமல் இருந்தாலே அது நல்ல திரைக்கதை என்பதில் சந்தேகம் இல்லை\nசாதாரணமான நாட்களில் உங்களுக்கு தூக்கம் வரவில்லை என்றால் அப்போது உங்கள் வாழ்வை சிறப்பானது என்று சொல்வது சரியாகுமோ எதற்கு எதையோ முடிச்சு போடுகின்றேனோ\n‘பரத்தை கூற்று’ என்ற என் முதல் கவிதைத் தொகுப்பின் முதல் கவிதை இது. ஒரு பாலியல் தொழிலாளியின் கூறுமொழி இது. எழுதிப் பதினைந்தாண்டுகள் இருக்கும். இன்றும் இக்கருத்தைச் சொல்வதற்கான தேவை அப்போதை விடவும் வலுவாகவே இருக்கிறது என்பதைத் தான் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் உணர்த்துகிறது.\n‘நேர்கொண்ட பார்வை’ என்பது பாரதியின் புதுமைப்பெண் கவிதையில் வரும் சொற்றொடர். இது இப்படத்துக்கு மிகப் பொருத்தமான தலைப்பு. யார் இதைத் தேர்ந்தெடுத்திருந்தாலும் அவர் நம் வணக்கத்துக்குரியவர். “நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் / நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்” என்று புதுமைப்பெண்ணை அடையாளம் சொல்கிறான் பாரதி. அதற்கு முன்பாக வரும் வரிகள் தாம் அக்கவிதையை இப்படத்துடன் நெருக்கமாக்குகின்றன: “குலத்து மாதர்க்குக் கற்புஇயல்பாகுமாம் / கொடுமை செய்தும் அறிவை அழித்தும்அந் / நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்”. அதாவது பெண்ணுக்குக் கற்பென்பது இயல்பான குணம். அவளுக்குக் கொடுமை செய்தும், கல்வியைத் தடுத்தும் கற்பை நிலைநாட்டுவது தவறு என்கிறார். பெண்களை கோணலான பார்வையில் அல்லாமல் நேர்கொண்ட …\nசக எழுத்தாளர்களுக்கு ஒரு திறந்த மடல்\nஅமேஸான் என்ற பன்னாட்டு நிறுவனம் தமிழில் எழுதுபவர்களுக்கென ஒரு போட்டியை நடத்துகிறது. அதன் மின்னூல் களமான KDP-யில் பதிப்பிப்போருக்கு. பெயர் Pen to Publish - 2019. இது இரண்டாம் ஆண்டு. இதில் கவனிக்க வேண்டியது இப்போட்டியில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரே பிராந்திய மொழி தமிழ் தான். இதன் பொருள் இங்கே வாசக எண்ணிக்கை அதிகம் என்பது. அதாவது தமிழ் மொழியில் மின்னூல்களின் விற்பனை ஆங்கிலத்துக்கும், இந்திக்கும் அடுத்தபடி இருக்கிறது என்பதாய்ப் புரிந்து கொள்ளலாம். இன்று தமிழில் எழுதுவோருக்கு கிண்டில் என்பது ஒரு மகத்தான திறப்பு. பதிப்பகம், விநியோகஸ்தர்கள், கடைகள், புத்தகக் காட்சி என எந்த இடைத்தரகும் இன்றி நேரடியாய் வாசகர்களை அடையும் வழி. நேராய் ராயல்டியை வாங்கிச் சட்டைப் பையில் போட்டுக் கொள்ள எளிய மார்க்கம்.\nஅதன் காரணமாகவே நான் கிண்டிலில் என் நூல்களை வெளியிடுகிறேன். பா.ராகவன், இரா. முருகன் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்களும் வெளியிடுகிறார்கள். விமலாதித்த மாமல்லன் மூத்த / மறைந்த எழுத்தாளர்களை கிண்டிலுக்குக் கொணரும் மரியாதைக்குரிய முய‌ற்சியில் ஈடுபட்டிருக்கிறார். தினம் ஏதேனும்…\nPen to Publish போட்டி: மேலும் சில கேள்விகள்\nஅமேஸான் Pen to Publish - 2019 போட்டி குறித்து சமீப தினங்களில் எனக்கு வந்த‌ மேலும் சில கேள்விகளை இங்கே தொகுத்திருக்கிறேன்:\n1) ஒருவர் எத்தனை படைப்புகள் அனுப்பலாம்\n2) சென்ற முறை போட்டியில் வென்றோர் இம்முறை கலந்து கொள்ளலாமா\n3) இரண்டு பேர் சேர்ந்து ஒரு நாவலை எழுதினால் அது ஏற்கப்படுமா\nஇல்லை. போட்டிக்கான படைப்பை ஒருவர் மட்டுமே எழுதியிருக்க வேண்டும்.\n4) நான் இந்தியாவில் வசிக்கவில்லை. போட்டியில் கலந்து கொள்ளலாமா\nசில விதிவிலக்குகள் தவிர, இப்போட்டியில் பங்கு கொள்ள‌ தேசம் ஒரு தடையில்லை. க்யூபா, ஈரான், வட கொரியா, சூடான், தெற்கு சூடான், சிரியா, க்ரிமியா தவிர வேறு எந்த நாட்டுக் குடிமகனும், எந்த நாட்டில் வசிப்பவரும் போட்டியில் கலந்து கொள்ளலாம்.\n5) போட்டிக்கு இது வரை வந்திருக்கும் படைப்புகளைப் பார்ப்பது எப்படி\nதமிழில் நீள்வடிவுப் பிரிவுக்கு வந்திருக்கும் படைப்புகள்: https://www.amazon.in/b\nதமிழில் குறுவடிவுப் பிரிவுக்கு வந்திருக்கும் படைப்புகள்: https://www.amazon.in/b\nமும்மொழிகளிலும் இரு பிரிவுகளிலும் வந்திருப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/demand-will-b-high-for-rental-houses/", "date_download": "2020-09-23T00:19:21Z", "digest": "sha1:UCBPV4BA4HQU25LKCBSLZ5QAYLP5FIUN", "length": 14428, "nlines": 101, "source_domain": "1newsnation.com", "title": "பேச்சுலர்ஸ் பாடு திண்டாட்டம்..வாடகை வீடுகளுக்கு அதிகரிக்கும் டிமாண்ட்", "raw_content": "\nபேச்சுலர்ஸ் பாடு திண்டாட்டம்..வாடகை வீடுகளுக்கு அதிகரிக்கும் டிமாண்ட்\n2 பந்துகளில் 27 ரன்கள் அடித்த ஆர்ச்சர்…. 9 சிக்ஸர்கள் அடித்த சஞ்சு சாம்சன்…. மாஸ் காட்டியா ராஜஸ்தான்… அம்பத்தி ராயுடு விலகல்…தோனி கூறிய காரணம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 217 ரன்கள் இலக்கு ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 217 ரன்கள் இலக்கு 4வது லீக் ஆட்டம்….காயம் காரணமாக அம்பத்தி ராயுடு விலகல் 4வது லீக் ஆட்டம்….காயம் காரணமாக அம்பத்தி ராயுடு விலகல் 4வது லீக் ஆட்டம்…சென்னை அணி பந்துவீச்சு தேர்வு 4வது லீக் ஆட்டம்…சென்னை அணி பந்துவீச்சு தேர்வு ரெய்னா, தினேஷ் கார்த்திக் சாதனைகளை முறியடிப்பாரா தல தோனி ரெய்னா, தினேஷ் கார்த்திக் சாதனைகளை முறியடிப்பாரா தல தோனி சர்ச்சையில் சிக்கிய பஞ்சாப் கேப்டன் கே.எல்.ர���குல்.. சர்ச்சையில் சிக்கிய பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல்.. ஏற்கனவே வாய்க்கா தகராறு.. இப்போ இது வேறயா ஏற்கனவே வாய்க்கா தகராறு.. இப்போ இது வேறயா.. கொஞ்சமா நெஞ்சாமா… குடித்துவிட்டு இன்ஸ்பெக்டர் செய்யும் அராஜகம்.. கொஞ்சமா நெஞ்சாமா… குடித்துவிட்டு இன்ஸ்பெக்டர் செய்யும் அராஜகம் குட்நியூஸ்.. அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. Record Break.. சிஎஸ்கே vs மும்பை இடையிலான முதல் ஐபிஎல் போட்டியை எத்தனை கோடி பேர் பார்த்தனர் தெரியுமா.. சிஎஸ்கே vs மும்பை இடையிலான முதல் ஐபிஎல் போட்டியை எத்தனை கோடி பேர் பார்த்தனர் தெரியுமா.. நான் அப்படி என்ன சொல்லிட்டேன்னு அவரு என் மேல கோவமா இருக்காரு நான் அப்படி என்ன சொல்லிட்டேன்னு அவரு என் மேல கோவமா இருக்காரு.. அதிமுக எம்பி காட்டம்.... அதிமுக எம்பி காட்டம்.. குடும்ப உறுப்பினர்களால் அதிகளவில் பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர்…பாக்., நாடாளுமன்ற உறுப்பினர் பரபரப்பு பேச்சு குடும்ப உறுப்பினர்களால் அதிகளவில் பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர்…பாக்., நாடாளுமன்ற உறுப்பினர் பரபரப்பு பேச்சு கொரோனாவை விட கடுமையான புதிய பாக்டீரியா தொற்று.. சீனாவில் பரவுவதால் இந்தியாவிற்கு என்ன ஆபத்து.. கொரோனாவை விட கடுமையான புதிய பாக்டீரியா தொற்று.. சீனாவில் பரவுவதால் இந்தியாவிற்கு என்ன ஆபத்து.. திருமணம் ஆனதை மறைத்து வேறொரு திருமணம் செய்பவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா திருமணம் ஆனதை மறைத்து வேறொரு திருமணம் செய்பவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா… முதல்வர் இல்லாத நேரத்தில் கெத்து காட்டிய ஓபிஎஸ்..… முதல்வர் இல்லாத நேரத்தில் கெத்து காட்டிய ஓபிஎஸ்.. கட்சி அலுவலகத்தில் அவசர ஆலோசனை நடத்தியது இதற்குதான்..\nபேச்சுலர்ஸ் பாடு திண்டாட்டம்..வாடகை வீடுகளுக்கு அதிகரிக்கும் டிமாண்ட்\nகொரானா ஏற்படுத்தும் பொருளாதார தாக்கம் காரணமாக, வரும் மாதங்களில் வாடகை வீடுகளுக்கான தேவை அதிகரிக்கும் என, ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nநைட் பிராங்க் நிறுவனத்துடன் இணைந்து, ‘ராயல் இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்டு சர்வேயர்ஸ்’ அமைப்பு நடத்திய ஆய்வில், எதிர்கால வேலைவாய்ப்பு பற்றிய உத்திரவாதம் இல்லாத சமூக பொருளாதார சூழலில், பலரும் சொந்த வீடு வாங்குவதை தள்ளிப்போடுவர் எனத் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, வாடகை வீடுகள��க்கான தேவை அதிகரிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகொரானா பாதிப்பு, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரம் தொடர்பாக, பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் சந்தை, உணர்வுகள் அடிப்படையில் செயல்படுவதாகவும், நிச்சயமற்ற வேலைவாய்ப்பு காரணமாக, மக்கள் மனநிலை உற்சாகமாக இல்லாத நிலையில், பலரும் வீடு வாங்கும் முடிவை நிலுவையில் வைத்திருப்பதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால், மும்பை உள்ளிட்ட நகரங்களில், வாடகைக்கு விடப்படாமல் காலியாக இருக்கும் வீடுகளும் அதிக எண்ணிக்கையில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்வேறு பிரச்சனைகள் காரணமாக வீட்டு உரிமையாளர்களில் பலர் வீட்டை வாடகைக்கு விட தயங்குவதாகவும் தெரிய வந்துள்ளது.\nஏற்கனவே, சென்னை போன்ற பெருநகரங்களில் இளைஞர்களுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பது குதிரை கொம்பாக உள்ள நிலையில் இந்த ஆய்வறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nPosted in தேசிய செய்திகள், முக்கிய செய்திகள்\n09.06.2020 : இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்..\nசென்னையில் பெட்ரோல் டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. கச்சா விலையில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலையிலும் தினந்தோறும் மாற்றம் செய்யும் முறையை எண்ணெய் நிறுவனங்கள் பின்பற்றி வருகின்றன, இந்நிலையில் நாடு முழுவதும் அமலில் உள்ள கொரோனா ஊரடங்கு காரணமாக, சாலைப் போக்குவரத்து வெகுவாக குறைந்தது. தற்போது ஊரடங்கை மத்திய […]\n86% பேருக்கு அறிகுறிகள் இல்லாமலே கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது – முதல்வர் பழனிசாமி\nசீன செயலியை தடைசெய்த பிரதமர் மோடி, தன் வெய்போ கணக்கில் என்ன செய்தார் தெரியுமா\nமகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி; ஆஸ்திரேலியா பேட்டிங்..\nபழனியில் மீண்டும் தொடங்கியது ரோப் கார் சேவை…\nஇந்தியாவை தாக்க தொடங்கிய கொரோனா : வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட கேரள மாணவருக்கு தனி வார்டில் சிகிச்சை..\nமூன்றாம் வகுப்பும் இனி பொதுத் தேர்வா..\nகாதலியுடன் நெருக்கமாக இருந்த வீடியோவை நண்பர்களுக்கு பகிர்ந்த காதலன்…காதலி தற்கொலை…\nசார்ஸ் வைரஸை மிஞ்சிய கொரோனா : உயி���ிழந்தோர் எண்ணிக்கை 800-ஐ தாண்டியது..\nமீண்டும் கொரோனாவால் சீனாவுக்கு ஆபத்து; எச்சரிக்கும் சீன சுகாதாரத்துறை\nபிரியங்கா ரெட்டி கொல்லப்பட்டது எப்படி நெஞ்சை பதற வைக்கும் நிகழ்வு\nசென்னையில் இந்த மாதிரி நடைமுறை என்றால் இனி யார் வருவார்கள் கொரோனா பரிசோதனைக்கு\n38 வயது பெண்ணின் காதல் திருமணத்திற்கு அவளின் 5 கணவர்கள் எதிர்ப்பு.. 22 வயது ஆறாவது கணவர் போலீஸில் தஞ்சம்..\n2 பந்துகளில் 27 ரன்கள் அடித்த ஆர்ச்சர்…. 9 சிக்ஸர்கள் அடித்த சஞ்சு சாம்சன்…. மாஸ் காட்டியா ராஜஸ்தான்…\n அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்..\n சிஎஸ்கே vs மும்பை இடையிலான முதல் ஐபிஎல் போட்டியை எத்தனை கோடி பேர் பார்த்தனர் தெரியுமா..\nகொரோனாவை விட கடுமையான புதிய பாக்டீரியா தொற்று.. சீனாவில் பரவுவதால் இந்தியாவிற்கு என்ன ஆபத்து..\nதிருமணம் ஆனதை மறைத்து வேறொரு திருமணம் செய்பவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/09-sp-550275678/123-2009-08-17-00-47-52", "date_download": "2020-09-23T00:06:03Z", "digest": "sha1:VYUH5T3Q2FSDSIXHAZ2QUVU4KT2ISCPD", "length": 13110, "nlines": 229, "source_domain": "keetru.com", "title": "சுயமரியாதை ராமசாமியாக....", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2009\n“கருவறைத் தீண்டாமையினை” வேரறுப்போம் அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்குவோம்\nமார்க்சியம் - பெரியாரியம் - தமிழ்த் தேசியம் - 9\nகால்டுவெல் முதல் கவிதாசரண் வரை\nமதக் கொள்கைகளை மாற்ற முடியாது என்று சொல்வது சுத்த மடமையாகும்\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள்\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள் (2)\nதந்தை பெரியார் கண்ட போராட்டங்களும் போராட்ட உத்திகளும்\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை: சமூக - பண்பாட்டு மறுசீராய்வின் தேவை\n3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா\nசந்தனத்தம்மை - நூல் விமர்சனம்\nநமது மாபெருந் தலைவர்களின் உருவப் படத் திறப்பு விழா\nமானுடம் - பிப்ரவரி - ஜூலை 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nசி.சுப்பிரமணியத்தின் தமிழ் பயிற்று மொழித் திட்டம் - கை நழுவிப் போன வரலாறு\nபெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2009\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2009\nவெளியிடப்பட்டது: 17 ஆகஸ்ட் 2009\nஎன்னுடைய சர்வாதி���ாரத்தைக் கழக இலட்சியத்தின் வெற்றிக்காகப் பொது நன்மைக்காகப் பயன்படுத்துகிறேனே தவிர, எந்தச் சிறு அளவுக்கும் எனது சொந்தப் பெருமைக்காகவோ, ஒரு சிறு கடுகளவாவது சொந்த நன்மைக்காகவோ, பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதை நீங்கள் ஆராய்ந்து பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்.\nஒருவர் தம் மறைவுக் காலத்தில் எந்த நிலையில் இருக்கிறாரோ அதைப் பொறுத்துத்தான் அவருடைய மறைவுக்குத் துக்கப்படுபவர்களும் சந்தோசப்படு பவர்களும் அமைவார்கள். உதாரணமாக நான், காங்கிரசு இராமசாமியாக ஒரு காலத்திலும், சுய மரியாதை இராமசாமியாக ஒரு காலத்திலும், திராவிடர் கழக இராமசாமியாகத் தற்காலத்திலும் இருந்து வருகிறேன். காங்கிரசு இராமசாமியாக இருந்த காலத்தில் இறந்திருந்தால் சுதேசமித்திரன் ஆசிரியர், இந்து ஆசிரியர் உள்பட பல காங்கிரசுக்காரர்களும், அய்யர், அய்யங்கார்களும் துக்கம் கொண் டாடியிருப்பார்கள். சுயமரியாதை இராமசாமியாக இருந்த காலத்தில் இறந் திருந்தால் ஒரு சுயமரியாதைக்காரப் பார்ப்பனர் தவிர்த்த மற்ற பார்ப்பனர்கள், வைதீகர்கள் எல்லாரும் சந்தோசப்பட்டபடி இருப்பார்கள். ஆனால், இன்று மறைய நேர்ந்தாலோ திராவிடர்கள் அனைவரும் துக்கம் கொண்டாடலாம் என்று கருதுகிறேன்.\n- பெரியார் சிந்தனைகள், தொகுதி -2 பக்கம் 796\nஎனக்கு அரசியல் வாரிசு என்று யாரும் கிடையாது; என்னுடைய கொள்கை களும் கருத்துக்களும்தான் வாரிசு; வாரிசு என்பது தானாகவே ஏற்பட வேண்டும்.\n- பெரியார் சிந்தனைகள், தொகுதி -2 பக்கம் 1230\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/thalapathy-vijay-political-poster-trolls/122563/", "date_download": "2020-09-22T22:52:33Z", "digest": "sha1:FEHNTAN4YRU6JBTT3BJKMESHNLV2OY7Y", "length": 8281, "nlines": 140, "source_domain": "kalakkalcinema.com", "title": "Thalapathy Vijay Political Poster Trolls | Cinema News | Kollywood", "raw_content": "\nHome Latest News ஊர் முழுவதும் கிண்டலடிக்கும் தளபதி விஜயின் அரசியல் போஸ்டர்.. நீங்களே இப்படி பண்ணா எப்படி\nஊர் முழுவதும் கிண்டலடிக்கும் தளபதி விஜயி���் அரசியல் போஸ்டர்.. நீங்களே இப்படி பண்ணா எப்படி – நொந்து கொள்ளும் தளபதியன்ஸ்.\nவிஜய் ரசிகர் மன்றம் சார்பாக தேனியில் ஒட்டப்பட்டுள்ள அரசியல் போஸ்டர் கேலி கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது.\nThalapathy Vijay Political Poster Trolls : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். உலகம் முழுவதும் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.\nதளபதி விஜய் ரசிகர்கள் சமீப காலமாக தொடர்ந்து அரசியல் போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியவாறு இருந்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் தேனி மாவட்ட விஜய் ரசிகர் மன்றம் சார்பாக அவரை எம்.ஜி.ஆர் போல சித்தரித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர்.\n1967-ல் அறிஞர் அண்ணா, 2021-ல் விஜய் அண்ணா – பரபரப்பை ஏற்படுத்திய அரசியல் போஸ்டர்.\nஇந்த போஸ்டரை பார்த்த விஜய் ரசிகர்கள் நீங்களே இப்படி பண்ணா எப்படி என நொந்து கொண்டு வருகின்றனர்.\nஇதனை விஜய் ரசிகரான சென்னை ஈசிஆர் சரவணன் அவர்கள் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஅந்தப் பதிவில் எம்.ஜி.ஆரின் மறு உருவமே மாஸ்டர் வாத்தியாரே தமிழகம் தலைமையேற்க.. 2021ல் உங்கள் வருகை கானும் தமிழகம் வாங்க தலைவா\nதேனி மாவட்ட இளைஞரணி தலைமை மக்கள் இயக்கம் என குறிப்பிட்டுள்ளார்.\nஎம்.ஜி.ஆரின் மறு உருவமே மாஸ்டர் வாத்தியாரே\n2021ல் உங்கள் வருகை கானும் தமிழகம் வாங்க தலைவா#தேனி மாவட்ட இளைஞரணி தலைமை மக்கள் இயக்கம் pic.twitter.com/fICgCGtnU1\nஇந்த பதிவை பார்த்த ரசிகர்கள் ஏன் இப்படி நீங்களே விஜய் அண்ணாவை எல்லாரும் கலாய்க்கிற மாதிரி பண்றீங்க என விமர்சனம் செய்து வருகின்றனர்.\nஉங்கள நீங்களே கலாய்ச்சா அப்புறம் நாங்க எதுக்கு 😂😂😂\nஅட கொடுமையே .. கொஞ்ச நேரம் கம்முன்னு இருங்க பா .. pic.twitter.com/v4hqJZx0wY\nPrevious articleதமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் 10 நடிகர்கள் – யார் யார்\nவிஜய், வெற்றிமாறன் கூட்டணி எப்போது முக்கிய தகவலை வெளியிட்ட பிரபலம் – வீடியோ உடன் இதோ\nவிஜயின் சினிமா வாழ்க்கையை புரட்டிப் போடப் போகும் மாஸ்டர்.. ரசிகர்களை வெறியாக்கிய பிரபல நடிகரின் பேட்டி\nஇந்தியாவையே வாயடைக்க வைத்த மாஸ்டர் பட பாடல்கள் படைத்த புதிய சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tughlaq-durbar-first-look/111762/", "date_download": "2020-09-22T22:41:29Z", "digest": "sha1:B472NMVP5GKZWEZQGZIYKMXKF5FGPOI2", "length": 7607, "nlines": 113, "source_domain": "kalakkalcinema.com", "title": "Tughlaq Durbar First Look | சினி���ா செய்திகள் | Cinema News |", "raw_content": "\nHome Latest News விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nசெவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ லலித் குமார் தயாரிப்பில், டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் “துக்ளக் தர்பார்”\nTughlaq Durbar First Look : அரசியல் சார்ந்த கதைகளுக்கு தமிழ் சினிமாவில் எப்போதுமே ஒரு மவுசு உண்டு. அதற்கு உதாரணமாக ‘அமைதிப்படை’ தொடங்கி பல படங்களைக் கூறலாம். . அந்த வரிசையில் மக்கள் மனதில் இடம்பெற தயாராகி வரும் படம் ‘துக்ளக் தர்பார்’.\nடெல்லி பிரசாத் தீனதயாளன் தனது இயக்குநர் பயணத்தை அரசியல் களம் மூலம் தொடங்குகிறார். எப்போதுமே ஹீரோ என்ற இமேஜுக்குள் சிக்காமல் இருக்கும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி இதில் கதையின் நாயகனாக நடிக்கிறார்.\nஎதிலும் புதுமை விரும்பியான பார்த்திபன் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘நானும் ரவுடிதான்’ படத்துக்குப் பிறகு ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – பார்த்திபன் கூட்டணி இந்தப் படத்தின் இணைகிறது. இந்த கூட்டணி மீண்டும் வெற்றிக் கோட்டைத் தொட தயாராகி வருகிறார்கள்.\nஎட்டு வருடங்களுக்கு முன்பே விஜய் நடிப்பில் உருவாக இருந்த பொன்னியின் செல்வன் – கைவிடப்பட்டது ஏன் முதல் முறையாக வெளியான தகவல்\nஇதில் அதிதி ராவ், மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு சுமார் 50% முடிவுற்றுள்ளது. இதர படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் தொடங்கவுள்ளது. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு, கோவிந்த் வசந்தா இசை என பிரம்மாண்ட கூட்டணியுடன் இந்தப் படம் தயாராகிறது.\n‘துக்ளக் தர்பார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சன் டிவியின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.\nஇந்தப் படத்தை ‘மாஸ்டர்’ படத்தின் இணை தயாரிப்பாளரும், ‘கோப்ரா’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சீயான் 60’ உள்ளிட்ட படங்களைப் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் செவன் ஸ்கிரீன் ஸ்டுயோஸ் லலித் குமார் ‘துக்ளக் தர்பார்’ படத்தையும் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.\nNext articleநான்காவது நாளாக ��ன்றும் குறைந்த கொரோனா பாதிப்பு, குணமடையவோரின் எண்ணிக்கை கிடுகிடு அதிகரிப்பு – வெளியான அறிக்கை\nபிரச்சனை முடிந்தது.. OTT-ல் ரிலீஸாகுது நுங்கம்பாக்கம் திரைப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstm.in/international-news/srilanka/sinhala-fishermen-again-in-mullaitivu/c77058-w2931-cid300085-su6223.htm", "date_download": "2020-09-22T22:47:41Z", "digest": "sha1:JBTLHPZKUHAHEF5VFLW3ZPZZ6EGNMC27", "length": 4124, "nlines": 54, "source_domain": "newstm.in", "title": "முல்லைத்தீவில் மீண்டும் சிங்கள மீனவர்கள் ஆக்கிரமிப்பு!", "raw_content": "\nமுல்லைத்தீவில் மீண்டும் சிங்கள மீனவர்கள் ஆக்கிரமிப்பு\nமுல்லைத்தீவில் மீண்டும் சிங்கள மீனவர்கள் ஆக்கிரமிப்பு\nஇலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்கள மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ் மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.\nகடந்த சில ஆண்டுகளில் இலங்கையின் தென் பகுதியில் இருந்து வரும் சிங்கள மீனவர்கள், ராணுவத்தின் உதவியுடன் தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமித்து அங்கு மீன் பிடியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தமது மீன் பிடி தொழில் பாதிக்கப்படுவதாக தமிழ் மீனவர்கள் புகார் அளித்து வந்தனர். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில், தென்னிலங்கை மீனவர்கள் இனி தமிழர்களுடைய மீன் பிடி பகுதிகளில் தொழிலில் ஈடுபட மாட்டார்கள் என உறுதியளிக்கப்பட்டது.\nஆனால் இன்றைய தினம் முல்லைதீவில் சிங்கள மீனவர்கள் மீண்டும் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் சட்டவிரோத மீன்பிடி செயல்பாடுகளினால், முல்லைத்தீவு, நாயாற்று பகுதி மீனவர்கள் கடந்த பல வருடங்களாக பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/htc-desire-12-surfaces-with-5-5-inch-18-9-display-3gb-ram-016744.html?utm_source=mobile&utm_medium=content&utm_campaign=Gadgetfinder?utm_source=mobile&utm_medium=content&utm_campaign=Gadgetfinder", "date_download": "2020-09-23T00:58:38Z", "digest": "sha1:ZFBYGFYKMZLTZDWNSO25ZCLYIMEYXVRY", "length": 16456, "nlines": 263, "source_domain": "tamil.gizbot.com", "title": "3ஜிபி ரேம் & 5.5-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் எச்டிசி டிசையர் 12 | HTC Desire 12 surfaces with 5 5 inch 18 9 display and 3GB RAM - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n11 hrs ago அடுத்த குறி: ஜியோ போஸ்ட்பெய்ட் ப்ளஸ் அறிமுகம்., அனைத்து சலுகையும் ரூ.399 முதல்\n12 hrs ago இரட்டை செல்ப�� கேமராவோடு விவோ வி 20 ப்ரோ: விலை மற்றும் சிறப்பம்சங்கள்\n12 hrs ago 6 மாத குழந்தை செய்த உலக சாதனை.. 'பே'வென்று ஸ்தம்பித்து பார்த்த நெட்டிசன்ஸ்கள்\n13 hrs ago 100-க்கும் அதிகமான பெண்களிடம் ஆபாச பேச்சு., கல்லூரி மாணவிகள் டார்கெட்: ஒரே ஒரு சிம்கார்ட் டுவிஸ்ட்\nMovies பலாத்காரம் செய்தார்.. துன்புறுத்தினார்.. கணவர் மீது பூனம் பாண்டே பரபர புகார்.. சாம் பாம்பே கைது\nAutomobiles பைக் ஓட்டுபவர்களுக்கு மன அழுத்தம் ரொம்ப கம்மியாம்... காரணம் தெரிஞ்சா இனி காரை தொடவே மாட்டீங்க...\nLifestyle புரட்டாசி புதன் கிழமை இந்த 2 ராசிக்காரங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துற நாளாக இருக்கப்போகுதாம்...\nNews 2 லட்சம் கொரோனா மரணங்கள்... கடுமையான சூழ்நிலையில் அதிபர் தேர்தலை சந்திக்கும் அமெரிக்கா\nSports தொட கூட முடியவில்லை.. சிஎஸ்கேவை கொத்து பரோட்டா போட்ட அந்த ஒரு வீரர்.. கேம் சேஞ்சரான ராகுல் திவாதியா\nFinance டாப் தங்க கமாடிட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் 22.09.2020 நிலவரப்படி வருமான விவரம்\nEducation புத்தகத்தை பார்த்தே செமஸ்டர் தேர்வை எழுதலாம் பல்கலை., அறிவிப்பால் மாணவர்கள் உற்சாகம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n3ஜிபி ரேம் & 5.5-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் எச்டிசி டிசையர் 12.\nஎச்டிசி நிறுவனம் 3ஜிபி ரேம் மற்றும் 5.5-இன்ச் டிஸ்பிளேவுடன் எச்டிசி டிசையர் 12 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, அதன்பின்பு பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். எச்டிசி டிசையர் 12 ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு விவரங்கள் இப்போது ஆன்லைனில் கசிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஎச்டிசி டிசையர் 12 ஸ்மார்ட்போன் மாடல் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும், அதன்பின்பு மீடியாடெக் செயலி மற்றும் பல்வேறு இணைப்ப ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nஎச்டிசி டிசையர் 12 ஸ்மார்ட்போன் மாடல் 5.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1440 x 720 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.\nஇக்கருவி 64-பிட் குவாட்-கோர் மீடியாடெக் செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்��ிடத்தக்கது.\nஎச்டிசி டிசையர் 12 சாதனம் 3ஜிபி ரேம் மற்றம் 32ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும், அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.\nவைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.\nஎச்டிசி டிசையர் 12 ஸ்மார்ட்போனில் 2730எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் விலைப் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.\nஅடுத்த குறி: ஜியோ போஸ்ட்பெய்ட் ப்ளஸ் அறிமுகம்., அனைத்து சலுகையும் ரூ.399 முதல்\nஇந்தியா: எச்டிசி Wildfire R70 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇரட்டை செல்பி கேமராவோடு விவோ வி 20 ப்ரோ: விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nபிளிப்கார்ட்: இன்று-பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் எச்டிசி ஸ்மார்ட்போன்.\n6 மாத குழந்தை செய்த உலக சாதனை.. 'பே'வென்று ஸ்தம்பித்து பார்த்த நெட்டிசன்ஸ்கள்\nரூ.9,999-விலை: மூன்று ரியர் கேமரா: அசத்தலான எச்டிசி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n100-க்கும் அதிகமான பெண்களிடம் ஆபாச பேச்சு., கல்லூரி மாணவிகள் டார்கெட்: ஒரே ஒரு சிம்கார்ட் டுவிஸ்ட்\nநீண்ட நாட்களுக்கு பிறகு வெளிவரும் எச்டிசி டிசையர் ஸ்மார்ட்போன்.\nசியோமியின் Mi Power Bank 3i 10,000mah மற்றும் 20,000 mah நம்ப முடியாத மலிவு விலையில் அறிமுகம்\n5.7-இன்ச் டிஸ்பிளேவுடன் எச்டிசி டிசையர் 12எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரூ.9000-க்கு குறைவாக 3ஜிபி ரேம் அம்சத்தோடு டெக்னோ ஸ்பார்க் 3 ஏர்\nஹெச்டிசி யு12 லைப் விலை எவ்வளவு தெரியுமா.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nமூன்று சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nகொரோனா வார்டில் மித்ரா ரோபோட் நோயாளிகளை அடையாளம் பார்த்து சேவை செய்கிறது\nமோட்டோ ரேஸர் வாங்க அருமையான வாய்ப்பு: ரூ.30,000 தள்ளுபடி உடனே முந்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/places-near-cauvery-river-history-location-travel-guid-002810.html?utm_medium=Desktop&utm_source=NP-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-09-22T23:24:59Z", "digest": "sha1:7EWQAFPODFH2SYENZEF5IPEV7MN5ZBTH", "length": 17818, "nlines": 188, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Places Near Cauvery River | History | Location | Travel Guide and More | சோழர்காலத்தில் கொண்டாடப்பட்ட காவிரி வெள்ளம், வரலாறு, முகவரி - Tamil Nativeplanet", "raw_content": "\n»சோழர் காலத்தில் திருவிழாவாக கொண்டாடப்பட்ட காவிரி வெள்ளம்..\nசோழர் காலத்தில் திருவிழாவாக கொண்டாடப்பட்ட காவிரி வெள்ளம்..\n427 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n433 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n433 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n434 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nNews 2 லட்சம் கொரோனா மரணங்கள்... கடுமையான சூழ்நிலையில் அதிபர் தேர்தலை சந்திக்கும் அமெரிக்கா\nSports தொட கூட முடியவில்லை.. சிஎஸ்கேவை கொத்து பரோட்டா போட்ட அந்த ஒரு வீரர்.. கேம் சேஞ்சரான ராகுல் திவாதியா\nFinance டாப் தங்க கமாடிட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் 22.09.2020 நிலவரப்படி வருமான விவரம்\nAutomobiles இப்பவும் எந்த பிரச்னையும் இல்ல இந்த இன்னோவா எவ்வளவு கிமீ ஓடியிருக்குனு தெரிஞ்சா மயக்கம் போட்றுவீங்க\nMovies கர்ப்பிணி அனுஷ்கா சர்மா.. நீச்சல்குளத்தில் நின்று போஸ்…தேவதையே என வர்ணித்த சமந்தா\nLifestyle சின்ன வெங்காய தொக்கு\nEducation புத்தகத்தை பார்த்தே செமஸ்டர் தேர்வை எழுதலாம் பல்கலை., அறிவிப்பால் மாணவர்கள் உற்சாகம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nசோழ பேரரசின் கீழ் செயல்பட்ட தமிழகப் பகுதிகளும், மக்களும் பண்டைக்காலம் முதலே செழிப்பான நகரமாக விளங்கியதற்கு முக்கியக் காரணம் காவிரி. சோழர் வம்சத்தினரின் வளர்ச்சி, வளம் பொருந்திய காவிரி ஆற்றுப் பகுதியிலேயே தொடங்கியுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டே காவிரியின் செழிப்பான பெருமைகளை பண்டைய தமிழ் இலக்கியங்களில் புகழ்ந்து பாடப்பட்டுள்ளது. சோழ மன்னர்களின் குலக்கொடியாக விளங்கிய காவிரி, நீண்ட வறட்சிக் காலங்களிலும் அதனை நம்பியிருந்த மக்களை கைவிட்டதில்லை. காவிரி குறித்தும், சோழர்கள் குறித்தும் இன்���ும் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.\nகி.பி 2 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தென்னிந்தியாவில் சில குக்கிராமங்களை ஆட்சி செய்து வந்த சிற்றரசர்கள் வாணிபத்தில் வீழத் துவங்கினர். பழைய சோழமண்டலப் பகுதிகளான உறையூர், பழையாறு போன்ற இடங்களில் சோழர்களின் ஆட்சிக்கு கட்டுப்பட்ட சிற்றரசர்கள் குறுநிலப் பரப்பை ஆட்சி செய்யத் துவங்கினர். விவசாயம், கடல் கடந்த வாணிபம் என பத்தாம் நூற்றாண்டுகளில் சோழ பேரரசு ஆட்சி தனது காலை பலமாக ஊன்றியது.\nதமிழக மரபுப்படி பண்டைய சோழர் நாடு தற்போதைய தமிழகத்தின் திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களை உள்ளடக்கியிருந்தது. காவிரி ஆறும், அதன் கிளை ஆறுகளுமே சோழ நாட்டின் வளத்திற்கு முக்கிய ஆதாரமாக இருந்தது. பொன்னி என்றும் அழைக்கப்படுகின்ற காவிரி ஆற்றுக்குச் சோழநாட்டின் பண்பாட்டில் சிறப்பான மதிப்பும், முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.\nஇன்று காவிரியில் வெள்ளம் வந்தால் அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது, அவ்வப்போது சில சேதங்களும் ஏற்படுகிறது. ஆனால், முன்னொரு காலத்தில் வருடம் முழுவதும் வற்றாது ஓடும் காவிரி ஆற்றுப் படுகையில் பருவ காலத்தில் வரும் அதிகப்படியான வெள்ளம் சோழ நாட்டு மக்களுக்கு ஒரு விழாவாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nதிருச்சி அடுத்துள்ள உறையூர் கி.பி 200 ஆம் ஆண்டுக்கு முன்பு சோழர்களின் தலை நகரமாக விளங்கியது. அகழிகளாலும், மதிலாலும் சூழப்பட்ட பாதுகாப்பான நகரமாக இது விளங்கியது. காவேரிப்பட்டினம் என்று அழைக்கப்பட்ட காவிரிப் பூம்பட்டினம் காவிரிக் கழிமுகத்துக்கு அண்மையில் அமைந்திருந்த ஒரு துறைமுக நகரமாகும். தொலமியின் காலத்திலேயே காவிரிப்பூம் பட்டினமும், இன்னொரு துறைமுக நகரான நாகபட்டினமும் சோழநாட்டின் முக்கிய துறைமுக நகரங்களாகப் பெயர் பெற்றிருந்தன.\nசோழ நாட்டின் மற்றுமொரு முக்கிய நகரமாக இருந்தது தஞ்சாவூர். 9 ஆம் நூற்றாண்டு முதல் பதினொன்றாம் நூற்றாண்டு வரை சோழப்பேரரசின் தலைநகரமாக இது இருந்துள்ளது. விஜயாலயன் தஞ்சையைத் தன் தலைநகரமாகத் தேர்ந்தெடுத்து வெற்றிகளைக் குவித்தார். பல்லவ நாட்டைக் கைப்பற்றிய பிறகு காஞ்சியை இரண்டாம் தலைநகரமாகக் கொண்டு அவ்வப்போது சோழ அரசர்கள் அங்கிருந்தும் செயல்பட்டுள்ளனர். இருப்பினும், தஞ்சாவூர் முக்கிய நகரமாக விளங்கியது.\n, ஆம். கும்பகோணத்தை அடுத்துள்ள பழையாறையில் சோழர்களின் அரண்மைனையும், முதலாம் இராஜராஜனுடைய பெயரிலேயே அருள்மொழி தேவேச்சுரம் என்னும் கோவிலும் இருந்துள்ளது. தொடர்ந்து, முதலாம் இராஜேந்திரன் மதுரையில் மிகப் பெரிய அரண்மனை கட்டியதைத் தவிர உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளிலும் சோழர் அரண்மனைகள் இருந்ததற்கான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.\nஇங்கிலாந்து ராணியே அறிந்து வியந்த கல்லணை மணல் அரிப்பில் சூத்திரம் செய்த கரிகால் சோழன்\nபுரட்டாசி மாதத்தில் கட்டாயம் பயணிக்க வேண்டிய விஷ்ணு தலங்கள்\nபுரட்டாசி பிறப்பில் இங்க மட்டும் போய் பாருங்க..\nபார்வதிக்கே சாபம் விட்ட சிவபெருமான், உறைந்துபோன பார்வது எங்குள்ளார் தெரியுமா \nதிருச்சி - வேளாங்கண்ணி : பேராலயத்திருவிழாவை தரிசிக்கச் செல்வோமா \nஇந்த கிருஷ்ணர் ஜெயந்திக்கு எந்த கோவிலுக்கு சென்றால் நல்ல பலன் கிடைக்கும் \n2500 ஆண்டுகள் பழமையான தமிழர்களின் புதையல்\nதிருச்சியில் சரியா 12 மணி நேரத்துல எல்லா இடங்களையும் பாக்கலாம் - எப்படி தெரியுமா\nதிருச்சிக்கு பக்கத்துல இப்படியொரு மலையா \nசோழர் கோவிலை அழித்து கட்டப்பட்ட கொள்ளிடம் பாலம்\nஇந்திய விடுதலையில் தமிழகத்தின் தியாகம்\nநாகபஞ்சமி பரிகாரத்திற்கு எந்த தலம் சிறந்தது \nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-09-22T23:06:25Z", "digest": "sha1:TDCBKTSCD2FVJUMCIYHY4IGW54SAT625", "length": 15550, "nlines": 111, "source_domain": "thetimestamil.com", "title": "கோவிட் -19 புதுப்பிப்பு: 'இன்னும் அவசர நிலையில், விரைந்து செல்வது கனடாவை சிறைக்குத் தள்ளும்படி கட்டாயப்படுத்தக்கூடும்' என்று ஜஸ்டின் ட்ரூடோ எச்சரிக்கிறார் - உலக செய்தி", "raw_content": "புதன்கிழமை, செப்டம்பர் 23 2020\nசீனா தனது விமான தளங்கள், வான் பாதுகாப்பு நிலைகள் மற்றும் ஹெலிபோர்டுகளை இந்திய எல்லைக்கு அருகே 3 ஆண்டுகளில் இரட்டிப்பாக்கியது – சீனா 3 ஆண்டுகளில் இந்திய எல்லைக்கு அருகிலுள்ள விமான தளம், வான் பாதுகாப்பு மற்றும் ஹெலிபோர்ட்டை இரட்டிப்பாக்குகிறது: அறிக்கை\nஐபிஎல் 2020 கே.கே.ஆர் வெர்சஸ் எம்ஐ ஹோப் சுப்மான் கில் அனைத்து எதிர்பார்ப்புகளையும் தாண்டிவிடும் என்கிறார் தினேஷ் கார்த்திக்\nரிலையன்ஸ் ஜியோ 300 ஜிபி தரவு வரை ஐந்து புதிய போஸ்ட்பெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது\nகபில் சர்மா தயவுசெய்து முயற்சிக்கிறார் ஒரு வருத்தப்பட்ட சுமோனா சக்ரவர்த்தி அவர் அவரிடம் ஒருபோதும் உங்களுடன் தீவிரமாக இருக்க முடியாது என்று கூறுகிறார்\nஅமேசான் AWS உடன் போட்டியிட மைக்ரோசாஃப்ட் அஸூர் சுற்றுப்பாதை செயற்கைக்கோள் சேவை\nஅமெரிக்கா செய்தி: கொரோனா தொற்றுக்கு குற்றம் சாட்டப்பட்ட டிரம்ப் ஐ.நா.\nஜோ பிடன் Vs டொனால்ட் டிரம்ப்: அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் கருத்துக் கணிப்புகள் சமீபத்திய செய்திகள்\nஆர்.ஆர் vs சி.எஸ்.கே கணிக்கப்பட்டுள்ளது 11 ராஜஸ்தான் வலுவான ஆட்டம் xi சென்னை சூப்பர் கிங்ஸுக்கு சவால் விடும்\nசில்லறை கடன்களை மறுசீரமைப்பதற்கான வசதியை எஸ்பிஐ அறிமுகப்படுத்துகிறது | அனைத்து வகையான கடன்களையும் 2 ஆண்டுகளுக்கு திருப்பிச் செலுத்துவதன் மூலம் நிவாரணம் வழங்கப்படும், எஸ்பிஐ இந்த திட்டத்தை கொண்டு வந்தது\nMP 3500 மலிவான சாம்சங் கேலக்ஸி எம் 31 கள் 64 எம்.பி கேமரா மற்றும் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளன\nHome/World/கோவிட் -19 புதுப்பிப்பு: ‘இன்னும் அவசர நிலையில், விரைந்து செல்வது கனடாவை சிறைக்குத் தள்ளும்படி கட்டாயப்படுத்தக்கூடும்’ என்று ஜஸ்டின் ட்ரூடோ எச்சரிக்கிறார் – உலக செய்தி\nகோவிட் -19 புதுப்பிப்பு: ‘இன்னும் அவசர நிலையில், விரைந்து செல்வது கனடாவை சிறைக்குத் தள்ளும்படி கட்டாயப்படுத்தக்கூடும்’ என்று ஜஸ்டின் ட்ரூடோ எச்சரிக்கிறார் – உலக செய்தி\nகனடாவின் கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகள் திங்களன்று 5,000 ஐத் தாண்டின. இருப்பினும், கோவிட் -19 தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாகாணமான கியூபெக் பல பள்ளிகளை மீண்டும் திறக்கத் தொடங்கியுள்ளதுடன், நாட்டில் மொத்த வழக்குகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாகத் தோன்றியதால் சில கட்டுப்பாடுகளைய���ம் தளர்த்தியுள்ளது.\nஎவ்வாறாயினும், கனேடிய பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான முயற்சியில் மிக விரைவாக செயல்படுவது இந்த கோடையில் நாட்டை “சிறையில் அடைக்க” கட்டாயப்படுத்தும் என்று எச்சரித்தார்.\nகனடாவில் திங்கள்கிழமை இரவு 5,100 இறப்புகள் பதிவாகியுள்ளன, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70,000 ஐ எட்டியுள்ளது. இறப்பு எண்ணிக்கையில் கணிசமான பகுதி கியூபெக் மாகாணத்தில் நிகழ்ந்தது, 3,000 க்கும் அதிகமானோர். இருப்பினும், திங்களன்று, சில மாணவர்கள் ஆரம்பப் பள்ளிகளில் வகுப்பறைகளில் திரும்பி வந்தனர், குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் 15 பேர் இருந்தனர். இருப்பினும், இது மாண்ட்ரீல் பகுதிக்கு வெளியே இருந்தது, ஏனெனில் நகரம் கடுமையான கட்டுப்பாடுகளில் உள்ளது, கியூபெக்கில் கொரோனா வைரஸ் நெருக்கடியின் மையப்பகுதி.\nஒன்ராறியோ போன்ற பிற மாகாணங்களும் படிப்படியாக தளர்த்தப்படுவதை ஏற்றுக்கொண்டன, மீண்டும் திறக்க அதிக நிறுவனங்கள் அங்கீகாரம் பெற்றுள்ளன, இருப்பினும் ஜூன் 2 வரை மாகாணம் அவசரகால நடவடிக்கைகளை பராமரிக்கிறது.\nநாட்டில் நிலைமை மேம்படுவதாகத் தோன்றும்போது இந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஒரு அறிக்கையில், கனடாவின் பொது சுகாதாரத் தலைவர் டாக்டர் தெரசா டாம் கூறினார்: “COVID-19 தொற்றுநோய் அறிவிக்கப்பட்டதிலிருந்து நாங்கள் வெகுதூரம் வந்துவிட்டோம், எங்கள் முயற்சிகள் சந்தேகத்திற்கு இடமின்றி வைரஸ் முழுவதும் பரவுவதைத் தடுக்கின்றன நாடு “.\nஇருப்பினும், ட்ரூடோ கட்டுப்பாடுகளை எளிதாக்கும் ஒரு பந்தயத்திற்கு எதிராக எச்சரித்தார். ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது அவர் கூறினார்: “நாங்கள் இன்னும் அவசரகால கட்டத்தில் இருக்கிறோம்”, மேலும் “கனேடியர்களில் பெரும்பான்மையினர் இன்னும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்” என்றும் கூறினார்.\nREAD சிறிய பைலட் திட்டங்களில் உலகின் முதல் டிஜிட்டல் நாணயத்தை அறிமுகப்படுத்த சீனா நெருக்கமாக உள்ளது - உலக செய்தி\nகோவிட் -19: இங்கிலாந்து நிதியமைச்சர் ரிஷி சுனக் சிறு வணிக கடன் திட்டத்தை வெளியிட்டார் – உலக செய்தி\nகொரோனா வைரஸ் வெடிப்பில் வுஹான் சந்தை ஒரு பங்கைக் கொண்டிருந்தது, ஆனால் கூடுதல் ஆராய்ச்சி தேவை: WHO – உலக செய்திகள்\nகோவிட் -19 பாகிஸ்தானில் ஒரே நாளில் 40 உயிர்களைக் ���ொன்றது, நாடு முற்றுகையைத் தளர்த்துவது பற்றி விவாதிக்கிறது – உலக செய்தி\nகுழந்தைகள் சுதந்திரத்தின் சுவைக்குத் தயாராகும்போது ஸ்பெயின் வெளிப்புற உடற்பயிற்சியை அனுமதிக்கும் – உலக செய்தி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசீனாவின் கோவிட் -19 வழக்குகள் ஒன்றுக்கு குறைகின்றன; ஏறக்குறைய ஒரு மாதமாக மையப்பகுதியான ஹூபேயில் எந்த வழக்குகளும் பதிவாகவில்லை – உலக செய்தி\nசீனா தனது விமான தளங்கள், வான் பாதுகாப்பு நிலைகள் மற்றும் ஹெலிபோர்டுகளை இந்திய எல்லைக்கு அருகே 3 ஆண்டுகளில் இரட்டிப்பாக்கியது – சீனா 3 ஆண்டுகளில் இந்திய எல்லைக்கு அருகிலுள்ள விமான தளம், வான் பாதுகாப்பு மற்றும் ஹெலிபோர்ட்டை இரட்டிப்பாக்குகிறது: அறிக்கை\nஐபிஎல் 2020 கே.கே.ஆர் வெர்சஸ் எம்ஐ ஹோப் சுப்மான் கில் அனைத்து எதிர்பார்ப்புகளையும் தாண்டிவிடும் என்கிறார் தினேஷ் கார்த்திக்\nரிலையன்ஸ் ஜியோ 300 ஜிபி தரவு வரை ஐந்து புதிய போஸ்ட்பெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது\nகபில் சர்மா தயவுசெய்து முயற்சிக்கிறார் ஒரு வருத்தப்பட்ட சுமோனா சக்ரவர்த்தி அவர் அவரிடம் ஒருபோதும் உங்களுடன் தீவிரமாக இருக்க முடியாது என்று கூறுகிறார்\nஅமேசான் AWS உடன் போட்டியிட மைக்ரோசாஃப்ட் அஸூர் சுற்றுப்பாதை செயற்கைக்கோள் சேவை\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/06/17115530/In-Vellore-On-the-cell-phone-of-the-plaintiffs-Women.vpf", "date_download": "2020-09-22T23:31:57Z", "digest": "sha1:7J3VV2DO7MRC5A7TSNDBRTPBNVZGO7RS", "length": 18909, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Vellore On the cell phone of the plaintiffs Women porn videos Schoolgirl who was on fire || வேலூரில் படம் எடுத்து மிரட்டிய வாலிபர்களின் செல்போனில் பெண்களின் ஆபாச வீடியோக்கள் தீக்குளித்த பள்ளி மாணவி - பரபரப்பு வாக்குமூலம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவேலூரில் படம் எடுத்து மிரட்டிய வாலிபர்களின் செல்போனில் பெண்களின் ஆபாச வீடியோக்கள் தீக்குளித்த பள்ளி மாணவி - பரபரப்பு வாக்குமூலம் + \"||\" + In Vellore On the cell phone of the plaintiffs Women porn videos Schoolgirl who was on fire\nவேலூரில் படம் எடுத்து மிரட்டிய வாலிபர்களின் செல்போனில் பெண்களின் ஆபாச வீடியோக்கள் தீக்குளித்த பள்ளி மாணவி - பரபரப்பு வாக்கும��லம்\nவேலூர் அருகே குளிக்கும் வீடியோவை வைத்து மிரட்டியதால் பள்ளி மாணவி தீக்குளித்தார். இந்த வழக்கில் கைதான வாலிபர்களின் செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்தாக அந்த மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார்.\nவேலூர் பாகாயம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது மாணவி. இவர் பென்னாத்தூர் அரசு பள்ளியில் இந்த ஆண்டு 10-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். மாணவி வீட்டில் மேற்கூரை இல்லாத கழிப்பறையில் குளிக்கும் வீடியோவை அதே பகுதியை சேர்ந்த கணபதி என்கிற தாமஸ் (வயது 19), 17 வயது சிறுவன் ஆகியோர் வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் அவர்கள் 2 பேர் மற்றும் பென்னாத்தூரை சேர்ந்த பூனை கண்ணன் என்கிற ஆகாஷ் (22) ஆகியோர் அந்த வீடியோவை வைத்து மிரட்டி உள்ளனர். அதனால் மனவேதனை அடைந்த மாணவி கடந்த 14-ந் தேதி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அவருக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇதுகுறித்து பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபா, போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்தார். 17 வயது சிறுவன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மற்ற 2 பேரும் குடியாத்தம் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவியிடம் வேலூர் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு இருதயமேரி நேரில் வாக்குமூலம் பெற்றார். அதனை போலீசார் வீடியோவாக பதிவு செய்தனர்.\nஅந்த வீடியோவில் மாணவி அளித்த வாக்குமூலம் வருமாறு:-\nநான் குளிப்பதை வீடியோ எடுத்த 2 பேர் என் சித்தப்பா செல்போனுக்கு போன் செய்தார்கள். அதனை நான் எடுத்து பேசினேன். அப்போது அவர்கள், உன்னையும், உன் சித்தப்பாவையும் பழிவாங்குவதற்காக ஒரு வீடியோ எடுத்துள்ளோம். அதனை சித்தப்பா செல்போன் வாட்ஸ்-அப்பிற்கு அனுப்பி உள்ளோம் என்று தெரிவித்தனர். வாட்ஸ்-அப்பை பார்த்தபோது, நான் குளிக்கும் வீடியோ இருந்தது. அதனை உடனடியாக நான் அழித்து விட்டேன். பின்னர் அந்த செல்போன் எண்ணுக்கு போன் செய்தேன். அப்போது அவர்கள் ரூ.5 ஆயிரம் கேட்டார்கள். நான் கொடுக்கவில்லை.\nஅதனால் அவர்கள் அந்த வீடியோவை வைத்து மிரட்டி, என்னை வேலூர் கோட்டை அருகே அல்லது ஊர் ஏரிக்கரை கோவில் அருகே தனியாக வரும்படி கூறினார்கள். அதன்படி நான் ஊர் ஏரிக்கரைக்கு சென்றேன். அப்போது அங்கு வந்த 3 பேரில் ஒருத்தனை பிடித்து சத்தம் போட்டேன். அதனால் மற்ற 2 பேரும் அங்கிருந்து ஓடிவிட்டனர். பின்னர் பிடிபட்டவனிடம் இருந்த செல்போனை பிடுங்கி பார்த்தேன். அதில், நான் குளிக்கும் வீடியோ மற்றும் எனது பாட்டி உள்பட பல்வேறு பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்தன. அவற்றை அழித்து கொண்டிருந்தபோது எனது தலையில் கல்லால் தாக்கிவிட்டு செல்போனை அந்த நபர் பறித்து சென்றுவிட்டார். அதன்பின்னர் வீட்டிற்கு சென்று மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தேன். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.\nஇதுகுறித்து போலீசார் கூறுகையில், கைதான 3 பேரிடம் இருந்து 2 ஸ்மார்ட் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றில் இருந்த வீடியோக்கள் அனைத்தும் அழிக்கப்பட்டிருந்தன. வேலூர் கோர்ட்டில் செல்போன்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. விசாரணைக்காக செல்போன்கள் பெறப்பட்ட பின்னர் அழிக்கப்பட்ட வீடியோக்களை திரும்ப எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதன்பின்னரே அவர்கள் எத்தனை பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளனர் என்று தெரிய வரும் என்று தெரிவித்தனர்.\n1. வேலூரில் நடந்த முதல்-அமைச்சரின் ஆய்வு கூட்டத்துக்கு எங்களையும் அழைக்கவில்லை - அமைச்சர் கே.சி. வீரமணி பேட்டி\nவேலூரில் நடந்த முதல்-அமைச்சர் ஆய்வு கூட்டத்துக்கு எங்களையும் அழைக்கவில்லை. மாவட்ட அமைச்சர் என்ற முறையில் கலந்து கொண்டேன் என்று அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.\n2. வேலூரில் ஓய்வு பெற்ற சாலை ஆய்வாளர் உள்பட 5 பேர் கொரோனாவுக்கு பலி\nவேலூரில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்ற ஓய்வுப்பெற்ற சாலை ஆய்வாளர் உள்பட 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.\n3. வேலூரில், பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த மழை தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் 25 கடைகள் சேதம்\nவேலூரில் பலத்த காற்றுடன் மழை கொட்டித்தீர்த்தது. மாங்காய் மண்டி பகுதியில் உள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் 25 கடைகள் சேதம் அடைந்தன.\n4. வேலூரில் ஒரே நாளில் பெண் போலீஸ் உள்பட 10 பேருக்கு கொரோனா - மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 181 ஆக உயர்ந்தது\nவேலூர் மாவட்டத்தில் பெண் போலீஸ் உள்பட 10 பேர் ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் முலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 181-ஆக உயர்ந்துள்ளது.\n5. வேலூரில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி; மற்றொருவர் படுகாயம் - கட்டுமான பணிக்காக இரும்பு குழாயை தூக்கி சென்றபோது பரிதாபம்\nவேலூரில் கட்டுமான பணிக்காக இரும்பு குழாயை தூக்கி சென்றபோது மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார். அவரை காப்பாற்ற முயன்று படுகாயம் அடைந்தவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\n1. வளசரவாக்கம் அருகே மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை பேரன் இறந்த அதிர்ச்சியில் தாத்தாவும் சாவு\n2. பன்வெல் அருகே விதவைப்பெண்ணை கொன்று உடலை அணையில் வீசியவர் கைது கூட்டாளிகளும் சிக்கினர்\n3. ஒரே நாளில் 214 மி.மீ மழை பதிவு வரலாறு காணாத கனமழையால் உடுப்பி வெள்ளத்தில் மிதக்கிறது - படகுகள் மூலம் மக்களை மீட்கும் பணி தீவிரம்\n4. கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு: மாணவ-மாணவிகள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதினர்\n5. மும்பையில் சாலையை கடந்து சென்ற மலை பாம்பால் போக்குவரத்து பாதிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/563091-lg-polymers-accident.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-09-23T01:04:20Z", "digest": "sha1:TMX53AOZZP747SSIUVMFEJIKMDKBCKTF", "length": 15724, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "எல்.ஜி பாலிமர்ஸ் தொழிற்சாலை விபத்து 36 சைரன்களும் செயல்படவில்லை: விசாரணை அறிக்கையில் தகவல் | lg polymers accident - hindutamil.in", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nஎல்.ஜி பாலிமர்ஸ் தொழிற்சாலை விபத்து 36 சைரன்களும் செயல்படவில்லை: விசாரணை அறிக்கையில் தகவல்\nஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், ஆர்.ஆர். வெங்கடாபுரத்தில் உள்ளஎல்.ஜி பாலிமர்ஸ் ரசாயன தொழிற்சாலையில் கடந்த மே மாதம் 7-ம் தேதி விஷவாயு கசிவு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 15 பேர்உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோருக்கு மூச்சுத் திணறல், தோல் வியாதி போன்றவை ஏற்பட்டன.\nநாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஆந்திர அரசு உத்தரவின்பேரில் உயர்நிலை குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் தலைவர் நீரப் குமார் தலைமையில் இந்த குழுவினர் நேரில்சென்று விசாரணையை மேற்கொண்டனர். நேற்று இதன் 350 பக்க விசாரணை அறிக்கையை நீரப் குமார் அமராவதியில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் சமர்ப்பித்தார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nஎல்.ஜி பாலிமர்ஸ் தொழிற்சாலையில் பாதுகாப்பு அமைப்பு முற்றிலும் செயல்படவில்லை. இங்குள்ள 36 சைரன்களும் சம்பவ நாளன்று செயல்பட வில்லை. எல்.ஜி பாலிமர்ஸில் எம்-6 டேங்கில் இந்த விஷவாயு கசிந்துள்ளது. இந்த டேங்கிலிருந்து வெளியேறும் ஸ்டெரெயின் வாயு நீராவியாக மாறியதால் அந்த டேங்கில் உஷ்ணம் அதிகரித்தது. இந்த விபத்துக்கு எல்.ஜி பாலிமர்ஸ் நிறுவனமே காரணம்.\nசைரன் உட்பட எவ்வித பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. டேங்க் உட்பட மற்றஉபகரணங்களின் வடிவமைப்பிலும் குறைபாடுகள் உள்ளன.இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு குறித்து ஒருவிழிப்புணர்வு இல்லை.\nஸ்டெரெயின் மிக்ஸிங் குழாய்களிலும் சில குறைபாடுகள் உள்ளன. இவற்றை மராமத்து செய்ய நிர்வாகம் தவறி விட்டது.கரோனா ஊரடங்கில் கடைபிடிக்க வேண்டிய நிபந்தனைகளையும் இந்த தொழிற்சாலை நிர்வாகத்தினர் கடை பிடிக்கவில்லை என குறிப்பிட்டப்பட்டுள்ளது.\nஎல்.ஜி பாலிமர்ஸ் தொழிற்சாலை விபத்துLg polymers accidentவிசாரணை அறிக்கையில் தகவல்விசாகப்பட்டினம்\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஅவமதிப்பு.. மன உளைச்சல்... 24 மணி நேரம்...\nகரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்...\nப.சிதம்பரம் அறியாமல் பேசுகிறார்; வேளாண்மை திருத்தச் சட்டத்தை...\nதேநீர் கொண்டு வந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர்-...\nவேளாண் மசோதாக்களில் கையொப்பமிடாதீர்கள்: குடியரசுத் தலைவர்களைச் சந்தித்து...\nவிசாகப்பட்டினம�� துறைமுகத்தில் கிரேன் விழுந்து 11 பேர் உயிரிழப்பு\nவிசாகப்பட்டினம் விஷவாயு கசிவு சம்பவம்: தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு தடை இல்லை-...\n - ‘காமன்வெல்த் யூத் கேம்ஸ்’ ஒத்திவைப்பு\nதற்போதைய சூழலில் விசாகப்பட்டினம் கசிவு குறித்துப் போராட வேண்டாம்: பவன் கல்யாண் வேண்டுகோள்\nகாஷ்மீரில் இந்தி, ஆங்கிலம் உட்பட 5 அலுவல் மொழிகள்: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்;...\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறதா\nசென்னையின் தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்க திமுக...\nகேரளாவில் போராட்டம் காரணமாக நோய் பரவுவது அதிகரிப்பு; இன்று 4,125 பேருக்குக் கரோனா:...\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3-ம் நாள் பிரம்மோற்சவம்: காலையில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார்...\nதிருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பிற மதத்தினர் மத பதிவேட்டில் கையெழுத்திட தேவையில்லை:...\nதெலங்கானாவில் பிரதமர் மோடிக்கு கோயில்: காலை, மாலையில் பூஜை செய்யும் தொண்டர்\nஇந்து கோயில்கள் மீதான தாக்குதலை அரசு கண்டுகொள்ளவில்லை: ஜெகன் மீது சந்திரபாபு நாயுடு...\nதனியார் மருத்துவமனைகளில் பரிசோதனை கட்டணத்தை குறைக்க மத்திய அரசு திட்டம்\nஉலகிற்கும், அமெரிக்காவுக்கும் மிகப்பெரிய சேதம் ஏற்பட சீனாதான் காரணம்: அதிபர் ட்ரம்ப் குற்றச்சாட்டு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/actor-and-bjp-leader-svsekar-controversy-twit-about-sivakasi-incident", "date_download": "2020-09-22T22:41:42Z", "digest": "sha1:AZ2ZJSHCO2ESPL7P42MQ27ZROYIQT23Y", "length": 11676, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "சிவகாசி சிறுமி கொலை வழக்கு குறித்து பாஜகவின் எஸ்.வி.சேகர் சர்ச்சை கருத்து... கோபத்தில் திமுகவினர்! | actor and bjp leader s.v.sekar controversy twit about sivakasi incident | nakkheeran", "raw_content": "\nசிவகாசி சிறுமி கொலை வழக்கு குறித்து பாஜகவின் எஸ்.வி.சேகர் சர்ச்சை கருத்து... கோபத்தில் திமுகவினர்\nவிருதுநகர் மாவட்டம், சிவகாசி- கொங்கலாபுரத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி, மூன்றாம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 20- ஆம் தேதி பள்ளி முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தாள்.அப்போது இயற்கை உபாதையைக் கழிக்க வேண்டும் என்று வீட்டருகில் உள்ள முட்புதர் பக்கம் போகச் சொல்லியிருக்கிறார். போனவள் நெடுநேரமாகத் திரும்பி வர���த நிலையில், தேடிப்பார்த்துவிட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மறு நாள் காலை சற்று தள்ளியிருந்த புதர் அருகே சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேரடி கண்காணிப்பில் காவல்துறை உயரதிகாரிகளின் அறிவுரையின் பேரில் ஐந்து தனிப்படைகள் அமைத்து 100- க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். பின்பு சிறுமி கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி மோஜாம் அலி என்பது கண்டறியப்பட்டது.\nஇந்த நிலையில், சிவகாசியில் 8 வயது சிறுமி கற்பழித்து கொலை வழக்கிற்கு ஸ்டாலின், திருமாவளவன், கனிமொழி, வைகோ ஏன் போராடவில்லை,எங்கே போனார்கள் என்று கேள்விக்கு நடிகரும், அரசியல்வாதியுமான எஸ்.வி.சேகர் சர்ச்சைக்குரிய வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், \"இருங்க. அந்த சிறுமி என்ன சாதி மதம்னு அதனால எங்களுக்கு என்ன அரசியல் ஆதாயம்னு தெரியாம எப்படி போராடறது. இந்த மீடியா வேற ரஜினியைவிட்டு வேற பேசவே விட மாட்டேங்கிறாங்களே. அதான். என்று கருத்து தெரிவித்துள்ளார். இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் திமுக கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇதைவிடக் கொடூரமான மரணம் இருக்க முடியாது..\n“விவசாயிகள் வாழ்வில் வெந்நீரைப் பாய்ச்சும் பா.ஜ.க - அ.தி.மு.க. அரசுகள்\n -தொண்டர் குடும்பத்திற்கு உதவிய தி.மு.க.\n\"வளருது பாஜக... அலறுது திமுக...\" -பா.ஜ.க ஆர்ப்பாட்டம் (படங்கள்)\n‘கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியும் திருப்தியும்..’ -எம்.ஜி.ஆர். சொன்னதும்.. அமைச்சர்கள் செய்வதும்..\nஇதைவிடக் கொடூரமான மரணம் இருக்க முடியாது..\n“எத்தனை தலைநகரங்கள் அமைக்க முடியும்” முதல்வர் பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பு\n -தொண்டர் குடும்பத்திற்கு உதவிய தி.மு.க.\nஉளவுத்துறை என்னை மிரட்டியது -கதிர் ஆனந்த் எம்.பி பகீர் குற்றச்சாட்டு\n24X7 ‎செய்திகள் 21 hrs\nஎப்படி இருந்தது இந்த சட்டசபை மு.தமிமுன் அன்சாரி MLA பகிரும் சுவாரஸ்ய அனுபவங்கள்\nசிறப்பு செய்திகள் 15 hrs\nசேலஞ்ச்... சவால்... பந்தயம் கட்ட ரெடி..\n24X7 ‎செய்திகள் 9 hrs\nஇனிப்பும் கசப்பும் கலந்த அனுபவமாக அமைந்தது - கே.எல்.ராகுல் பேச்சு\n360° ‎செய்திகள் 9 hrs\nசேலஞ்ச்... சவால்... பந்தயம் கட்ட ரெடி..\nஇனி இவையெல்லாம் அத்தியாவசிய பொருட்கள் இல்லை... புதிய சட்டம் நிறைவேற்றம்...\nஎன்னை வியக்க வைத்த ஜெயலலிதா... நடிகர் ராஜேஷ் பகிரும் நினைவலைகள்\nஅதிமுகவில் இணைந்த திமுக நிர்வாகிகளை வரவேற்ற OPS-EPS (படங்கள்)\nஎப்படி இருந்தது இந்த சட்டசபை மு.தமிமுன் அன்சாரி MLA பகிரும் சுவாரஸ்ய அனுபவங்கள்\nசேலஞ்ச்... சவால்... பந்தயம் கட்ட ரெடி..\nஎன்னை வியக்க வைத்த ஜெயலலிதா... நடிகர் ராஜேஷ் பகிரும் நினைவலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/9310", "date_download": "2020-09-23T00:12:42Z", "digest": "sha1:LYWGFPISFIUDT2OKDFITZX4DXDWI6ZQE", "length": 5807, "nlines": 71, "source_domain": "www.newlanka.lk", "title": "நல்லூரில் போதைப்பொருளுடன் சிக்கிய 19 வயது இளைஞன்..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker நல்லூரில் போதைப்பொருளுடன் சிக்கிய 19 வயது இளைஞன்..\nநல்லூரில் போதைப்பொருளுடன் சிக்கிய 19 வயது இளைஞன்..\nநல்லூர் பகுதியில் கெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன்போது நல்லூர்ப் பகுதியைச் சேர்ந்த 19 வயதான இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.நல்லூர் பகுதியில் கெரோயின் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டிருந்தனர். இதன்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இளைஞன் ஒருவரை பொலிஸார் சோனையிட்டிருந்தனர். அப்போது குறித்த இளைஞனிடம் இருந்து 70 மில்லிக்கிராம் கெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.இந்தநிலையில், கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nPrevious articleசாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான பரீட்சை நடைமுறையில் திடீர் மாற்றம்..\nNext articleஊரடங்கு வேளை நள்ளிரவில் இராணுவ முகாமிற்கு மேலாக ஆயிரம் அடி உயரத்தில் பறந்த மர்மம ட்ரோன்.\nநான் இறந்து விடவில்லை….வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜிபி சிலை மனிதர்..\nதமிழகத்தில் புதிதாக 5,337 பேருக்கு கொரோனா தொற்று..\nயாழ். இந்து ஆலயங்களுக்கு பிரதமர் மஹிந்த நிதியுதவி.. அங்கஜன் எம்.பி வழங்கி வைப்பு..\nநான் இறந்து விடவில்லை….வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜிபி சிலை மனி���ர்..\nதமிழகத்தில் புதிதாக 5,337 பேருக்கு கொரோனா தொற்று..\nயாழ். இந்து ஆலயங்களுக்கு பிரதமர் மஹிந்த நிதியுதவி.. அங்கஜன் எம்.பி வழங்கி வைப்பு..\nஉயிருக்குப் போராடிய தந்தையை தனது சமயோசிதமான செயற்பாட்டால் காப்பாற்றிய ஐந்து வயதுச் சிறுமி.\nமொபைல் செயலிகளால் வந்துள்ள பேராபத்து…இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/from-24th-onwards-namathu-puratchi-thalaivi-amma-new-newspaper-released-ops-tweet/", "date_download": "2020-09-23T00:38:36Z", "digest": "sha1:7XOXK6ELUX5EXVGMLJT2TXVJVGYSQA2G", "length": 11654, "nlines": 117, "source_domain": "www.patrikai.com", "title": "24ந்தேதி முதல் 'நமது புரட்சித்தலைவி அம்மா' புதிய நாளிதழ்: ஓபிஎஸ் டுவிட் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n24ந்தேதி முதல் ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ புதிய நாளிதழ்: ஓபிஎஸ் டுவிட்\nமறைந்த தமிழக முதல்வர் ஜெயலிதாவின் பிறந்த நாள் வரும் 24ந்தேதி கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, அதிமுக கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழாக “நமது புரட்சித்தலைவி அம்மா” என்ற பெயரில் தமிழ் நாளிதழ் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஏற்கனவே அதிமுக அதிகாரப்பூர்வ நாளிதழகாக இருந்த நமது எம்ஜிஆர் சசிகலா குடும்பத்தினரின் கட்டுப்பாட்டுக்கு சென்று விட்டதால், அதிமுகவுக்கு என்று தனி நாளிதழ் இல்லாத நிலையில், “நமது புரட்சித்தலைவி அம்மா” என்ற புதிய நாளிதழ் தொடங்கப்பட உள்ளது.\nஜெ.மறைவை தொடர்ந்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடு மற்றும் டிவி சேனர்கள் சசிகலாவின் குடும்பத்தினர் கைகளுக்கு சென்றது. இதையடுத்து, அதைத்தொடர்ந்து, அ.தி.மு.க. பேச்சாளரான ஜெய கோவிந்தன் நடத்தி வந்த நமது புரட்சித்தலைவி அம்மா என்ற நாளிதழ் அதிமுக கட்சிக்கு என அதிகாரப்பூர்வமாக வாங்கப்பட்டது.\nஇந்த நாளிதழ் ஜெ. பிறந்தநாளான வரும் 24ந்தேதி வெளியாவதாக அதிமுக உறுதி செய்துள்ளது. இதுகுறித்து டுவிட் செய்துள்ள துணை முதல்வர் ஓபிஎஸ்,\nஅஇஅதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடு, “நமது புரட்சித்தலைவி அம்மா” தமிழ் நாளிதழ் – பிப்ரவரி 24 முதல் தமிழகம் முழுவதும் என்று பதிவிட்டுள்ளார்.\nஇதேபோல் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அதிகாரப்பூர்வ டுவிட்டரிலும் இத்தகவல் வெளியாகி உள்ளது.\n : வடசேரி மக்கள் கேள்வி.. காதலிக்க மறுத்தால் சுவாதி போல கொல்லுவேன் காதலிக்க மறுத்தால் சுவாதி போல கொல்லுவேன்: மாணவியை மிரட்டியவர் கைது பாஜக வெற்றிக்கு மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார் ஓ.பி.எஸ்.\nPrevious திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசித்திருவிழா கோலாகல கொடியேற்றம்\nNext முதல்வர் தலைமையில் மார்ச் 5ந்தேதி மாவட்ட கலெக்டர்கள் மாநாடு: தமிழக அரசு அறிவிப்பு\nகோவிட் -19 தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இறப்பு விகிதம் தொடர்ந்து வருவது ஏன்\nஇந்தப் போக்கிற்கு பாதிக்கப்பட்டவர்களின் வயது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று யூகிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் சமூக இடைவெளியும் ஒரு தாக்கத்தை…\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று 5,650 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 5,650 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,64,543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nமகாராஷ்டிராவில் இன்று 18,390 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 18,390 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 12,42,770 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல்\nசென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்த மாவட்டம் வாரியான பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5334 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,52,674…\nசென்னையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மீண்டும் 10 ஆயிரத்தைத் தாண்டியது\nசென்னை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை மீண்டும் 10 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று…\nஆந்திரப்பிரதேசத்தில் இன்று 7,553 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 7,553 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,39,302 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/07/29/11422-%E0%AE%92%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF.html", "date_download": "2020-09-22T23:37:25Z", "digest": "sha1:FUEPJEIVOWW6V6SAQ6E22XXLMZ4AFJRS", "length": 14156, "nlines": 107, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஒபாமா திட்டத்தை ரத்து செய்யும் மசோதா தோல்வி , உல‌க‌ம் செய்திகள் - தமிழ் முரசு World news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஒபாமா திட்டத்தை ரத்து செய்யும் மசோதா தோல்வி\nமருமகனைக் கொன்ற மாமனார்: தந்தையின் தண்டனை ஆறுதல் அளிப்பதாக கூறும் மகள்\nலிட்டில் இந்தியா: ‘பாவாடைக்குள் படம் எடுத்ததாக தடுத்து வைக்கப்பட்ட ஆடவரின் மரணத்துக்கு இயற்கையான நோய் நிலை காரணம்'\nவிதிமீறல்: மேலும் 3 உணவகங்களை மூட உத்தரவு; 4 உணவகங்களுக்கு அபராதம்\nசிங்கப்பூரை நோக்கும் ‘டெஸ்லா’; வேலைகளுக்கு விளம்பரம்\nசிங்கப்பூரில் அற்புதக் காட்சி; சூரியனைச் சுற்றி ஒளிவட்டம்\nசிங்கப்பூரில் மேலும் 21 பேருக்கு கொவிட்-19\nமலேசிய கட்டுமானத் துறைக்கு $6 பில்லியன் இழப்பு\nகொத்துகொத்தாக மடிந்த யானைகள்; தண்ணீரில் உருவாகும் பாக்டீரியாதான் காரணமாம்\nஅதிர்ஷ்டத்தை அழைத்து வந்த ஓணம் பண்டிகை; ரூ.12 கோடிக்கு அதிபதியான 24 வயது இளைஞர்\n‘சிங்கப்பூரில் 15,000க்கும் அதிகமான மலேசியர்கள் வேலை இழந்தனர்’\nஒபாமா திட்டத்தை ரத்து செய்யும் மசோதா தோல்வி\nவா‌ஷிங்டன்: ‘ஒபாமா கேர்’ எனும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ரத்து செய்யும் மசோதா செனட் சபையில் தோல்வி அடைந்தது. செனட் சபையில் குறைந்தது குடியரசுக் கட்சி எம்பிக்கள் ஜான் மெக்கெய்ன், சூசன் கோலின்ஸ், லிசா முர்கோசிகி ஆகிய மூவரும் அந்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர். அந்த மசோதாவுக்கு ஆதரவாக 49 பேரும் எதிராக 51 பேரும் வாக்களித்தனர். ஒபாமா மருத்துவக் கவனிப்புத் திட்டத்தை ரத்து செய்ய மூன்றாவது முறையாக மேற் கொள்ளப்பட்ட முயற்சி தோல்வி யில் முடிந்ததைத் தொடர்ந்து இது ஏமாற்றத்தைத் தருவதாக செனட் பெரும்பான்மைத் தலைவர் மிட்ச் மெக்கோனல் கூறினார். செனட் சபையில் அந்த மசோதா வாக்கெடுப்பிற்கு வரு வதற்கு முன்பு அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், குடியரசுக் கட்சி உறுப்பினர் ஜான் மெக் கெய்னிடம் 20 நிமிடங்கள் பேச்சு நடத்தினார்.\nஆனால் திரு மெக்கெய்ன் பின்னர் ஜனநாயகக் கட்சியினரை அணுகியதாகக் கூறப்பட்டது. அமெரிக்காவில் ஒபாமா அதிபராக இருந்தபோது அமெரிக் காவில் ஏழை எளிய மக்களும் மருத்துவக் காப்பீடு செய்து கொள்ள வசதியாக குறைந்த பிரிமியத்தில் ‘ஒபாமா கேர்’ என்ற பெயரில் ஒரு காப்பீட்டுத் திட்டத்தை கொண்டு வந்தார். இதற்கான மசோதாவில் அவர் 2010ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் தேதி கையெழுத் திட்டார். இந்தக் காப்பீட்டுத் திட்டம் அமெரிக்காவில் சாதாரண மக்களின் அமோக வரவேற்பைப் பெற்றது.\nஅமெரிக்காவில் ஏராளமான மக்கள் இந்தத் திட்டத்தால் பலன் அடைந்து வரு கின்றனர். ஆனால் அமெரிக் காவின் தற்போதைய அதிபர் டோனல்ட் டிரம்ப், இத்திட்டத்திற்கு பெருமளவு நிதி செலவாகிறது என்று கருதுகிறார். இதனால் இத்திட்டத்தை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாக புதிய மருத்துவ கவனிப்புத் திட்டத்தை கொண்டு வர திரு டிரம்ப் விரும்புகிறார். திரு டிரம்ப், கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி பதவி ஏற்ற பிறகு அவர் கையெழுத்திட்ட முதல் உத்தரவு ஒபாமா கேர்’ திட்டத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு உரிய தாகும்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\n536,437 குடும்பத்தினர் பயன்பெறுவர்; மக்கள் வீடு தேடி வரும் 3,501 நகரும் கடைகள்\nகொத்துகொத்தாக மடிந்த யானைகள்; தண்ணீரில் உருவாகும் பாக்டீரியாதான் காரணமாம்\nபாதுகாவல், தளவாட, துப்புரவுத் துறைகளில் மனிதவளப் பற்றாக்குறை\nஅஜித் மோகன்: ஃபேஸ்புக் இந்தியா நடுநிலையுடன் செயல்படுகிறது\nஅவசிய சேவை ஊழியர்கள் 2,500 பேருக்கு தலா $200\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/video-cricket-kalam-for-08th-of-february-2019/", "date_download": "2020-09-22T23:43:00Z", "digest": "sha1:PSGENRVNGFHYCYMQPQXG7AEG3WCSWYGN", "length": 7525, "nlines": 257, "source_domain": "www.thepapare.com", "title": "Video - தேசிய அணியில் சிராஸ் இடம்பெறுவதக்கு முக்கிய காரணங்கள்? - Cricket Kalam 07", "raw_content": "\nHome Videos Video – தேசிய அணியில் சிராஸ் இடம்பெறுவதக்கு முக்கிய காரணங்கள்\nVideo – தேசிய அணியில் சிராஸ் இடம்பெறுவதக்கு முக்கிய காரணங்கள்\nஅவுஸ்திரேலிய மண்ணில் முழுமையாக வீழ்ந்த இலங்கை, அடுத்து வரும் தென்னாபிரிக்க தொடர், மொஹமட் சிராஸ் உள்ளிட்ட புதுமுக வீரர்களின் தேசிய அணிக்கான வருகை போன்ற விடயங்கள் தொடர்பில் விளக்கும் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் தற்போதைய போட்டி மத்தியஸ்தருமான பிரதீப் ஜெயப்பிரகாஷ்…\nஅவுஸ்திரேலிய மண்ணில் முழுமையாக வீழ்ந்த இலங்கை, அடுத்து வரும் தென்னாபிரிக்க தொடர், மொஹமட் சிராஸ் உள்ளிட்ட புதுமுக வீரர்களின் தேசிய அணிக்கான வருகை போன்ற விடயங்கள் தொடர்பில் விளக்கும் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் தற்போதைய போட்டி மத்தியஸ்தருமான பிரதீப் ஜெயப்பிரகாஷ்…\nVideo – தெரிவுக்குழுவில் பிழையில்லை, வீரர்கள் முன்னேற வேண்டும் – Cricket Kalam…\nVideo – மெதிவ்ஸின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது – Cricket Kalam…\nமெதிவ்ஸ் மற்றும் மெண்டிஸின் அனுபவ ஆட்டமும், மாலிங்கவின் தலைவர் பதவியும் – Cricket…\nVideo –வெற்றிகளுடன் இந்த பருவத்தை ஆரம்பித்த நடப்பு சம்பியன்கள்\nVideo – பங்களாதேஷ் – இலங்கை மற்றும் LPL தொடர்கள் நடைபெறுவதில் சந்தேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/index.php_matravai_information-repository", "date_download": "2020-09-22T22:58:14Z", "digest": "sha1:GS4Y2LCMRPP6CVHSXQ3P66YKPXKIVCNR", "length": 7466, "nlines": 178, "source_domain": "www.valaitamil.com", "title": ", , தகவல், information-repository", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nஆசிரிய வாசக திட்டம் - தமிழ் புத்தக வாசித்தலை ஊக்குவிக்கும் முயற்சி, நிகழ்வு -5\n'அன்பைப் புலப்படுத்துங்கள்' | பேராசிரியர் முனைவர் தெ. ஞானசுந்தரம் | திருக்குறள் தொடர் | Thirukkural\nபொறியாளர் தின கருத்தரங்கம், அரசுப்பள்ளிகளின் திறன் கூட்டுதல்\nமக்களை காக்கும் சித்த மருத்துவம், நிகழ்வு -5\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/devadass-movie-stills/", "date_download": "2020-09-23T00:24:12Z", "digest": "sha1:DZY6Q5NB7UZWSTE4DXV5JKDDACFYLPMZ", "length": 2700, "nlines": 86, "source_domain": "kollywoodvoice.com", "title": "Devadass Movie Stills - Kollywood Voice", "raw_content": "\nஏப்ரல் 12-ல் மீண்டும் ரிலீசாகும் சேரனின் ‘திருமணம்’\nஒட்டுமொத்த தமிழ்சினிமாவும் இயங்காது, இப்ப என்ன செய்வீங்க\nசிம்பு ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார் : நடிகர் சங்க நிர்வாகிகள் கவலை\nமீண்டும் திருமணத்தை தள்ளிப் போட்ட ப்ரியாமணி\nமுருகனுக்கு ஆல்பம் வெளியிட்ட இசை அமைப்பாளர்\nமாதவன் அனுஷ்காவின் நிசப்தம் படத்தின் கதை இதுவா\nஉதயாவின் “செக்யூரிட்டி” குறும்படத்திற்கு உலக…\nஅரசியல்வாதிகளை NEET எழுத சொல்லும் மயில்சாமி – செம்ம…\nஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட்…\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/02/700-sivaraja.html", "date_download": "2020-09-23T00:38:15Z", "digest": "sha1:HVSMOIV7TPM3H4E5MLXD5MJC4Q32PIHG", "length": 34802, "nlines": 199, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: சுவிஸ் ஒடவிருந்த மதுஷ், மனைவிக்காக 700 கோடி பெறுமதியான இரத்தினக்கல்லை கொள்ளையடித்தான் - ஸ்பெஷல் ரிப்போர்ட் -Sivaraja", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nசுவிஸ் ஒடவிருந்த மதுஷ், மனைவிக்காக 700 கோடி பெறுமதியான இரத்தினக்கல்லை கொள்ளையடித்தான் - ஸ்பெஷல் ரிப்போர்ட் -Sivaraja\nமாக்கந்துர மதுஷ் உட்பட்ட சகாக்கள் டுபாயில் கைது செய்யப்பட்டு - அவர்கள் அனைவரும் தனித்தனியாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அதேசமயம் இங்கே இலங்கையில் மதுஷுக்கு எதிரான குழுக்கள் தமது எதிரிகளை வேட்டையாட ஆரம்பித்துள்ளன.\nகொஸ்கொட சுஜி தலைமையிலான குழு மதுஷின் ஆதரவாளர்களை போட்டுத் தள்ள துவங்கியுள்ளது. மறுபுறம் எதிரியின் எதிரி என் நண்பன் என்று அமைதியாக அதனை பார்த்துக் கொண்டிருக்கிறது காவல்துறை...\nமதுஷ் வசமிருந்த ஆயிரம் கோடி ரூபா பணம் - அவர் விசாரணைக்காக விசேட குழு ஒன்று டுபாய் செல்கிறது என்றெல்லாம் வந்த செய்திகள் தவறானவை.\nமதுஷை விசாரிக்கும் விடயத்தில் ஒத்துழைக்க உதவ முடியுமெனக் கூறி டுபாய் வர அனுமதி கேட்டு இலங்கை பாதுகாப்பமைச்சு முன்னதாக கடிதம் ஒன்றை மின்னஞ்சலில் அனுப்பியிருந்த போதிலும் அது இப்போதைக்கு தேவையில்லை- நீதிமன்ற உத்தரவு ஒன்றின் பின்னர் அப்படியானதை பரிசீலிக்கலாம் என்று பதில் வழங்கியிருந்தது டுபாய் பாதுகாப்புத்துறை.\nஅதேசமயம் இங்கிருந்து அதிகாரிகள் செல்வது மற்றும் மதுஷ் தரப்பினரை நாடுகடத்தும் சட்ட விடயங்கள் பற்றி கொழும்பில் சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகளும் - சி ஐ டி அதிகாரிகளும் ஆராய்ந்த போதும் - டுபாய் அரசு அனுமதி கொடுக்காத காரணத்தினால் அந்த பேச்சுக்கள் இடைநடுவில் நிற்கின்றன.\nஇந்த நிலைமையில் அங்கு சென்று வீணாக நேரத்தையும் பணத்தையும் செலவிடுவதில் அர்த்தம் இல்லை என்பதால் டுபாய் நீதிமன்ற தீர்ப்பு வந்த பின்னர் அ��ற்றை பார்க்கலாமென ஜனாதிபதியும் பணிப்புரை விடுத்துள்ளார்..\nஅநேகமாக வரும் 28 ஆம் திகதி மதுஷ் மற்றும் சகாக்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படலாம்.\nஏற்கனவே மதுஷ் தரப்பு நீதிமன்றத்தில் ஆஜராக இந்தியா -பாகிஸ்தான் -எகிப்து ஆகிய நாடுகளின் முன்னணி சட்டத்தரணிகள் பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது..\nமறுபுறம் இங்கே இலங்கையில் தேடுதல் வேட்டை தொடர்கிறது. கடந்த வருடம் கொள்ளையடிக்கப்பட்ட இரத்தினக்கல் தொடர்பில் இன்றும் ஒருவரை கைது செய்தது பொலிஸ் விசேட அதிரடிப்படை.\nநேற்றுமுன்தினம் பம்பலப்பிட்டியில் ஒருவரை பொலிஸ் கைது செய்ததல்லவா. அவரிடம் இருந்தும் பல முக்கிய தகவல்களை பொலிஸ் கறந்து வருவதாக சொல்லப்படுகிறது.\nஅதிகாலை வேலை ஹோட்டலுக்குள் சென்ற அவரை சந்திக்க பெண் ஒருவரும் வந்துவிட்டு சென்றுள்ளார். காலை எட்டு மணிபோல் அதிரடியாக சுற்றிவளைத்த அதிரடிப்படை அவரை கைது செய்தது.\nஅதிரடிப்படை அவரை கைது செய்த சமயம் அவர் இந்தியாவில் உள்ள பாதாள உலக முக்கியஸ்தர் ஒருவருடன் தொலைபேசியில் பேசி இருந்தமை அறியப்பட்டதை நேற்று கூறியிருந்தேன்.\nடுபாயில் நடந்த விருந்துக்கு பிரான்சில் இருந்து வந்து கலந்து கொண்ட முக்கியஸ்தர் யார் என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஏற்கனவே ஜனாதிபதி கொலைச்சதி விவகாரத்தை வெளிப்படுத்திய நாமல் குமார - தமக்கு நிதி உதவிகளை செய்த நபர் பிரான்சில் இருப்பதாக கூறியிருந்தார். அந்த நபர் தானா இவர் என்பதை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.\nடுபாய் பொலிஸார் நடத்திய விசாரணைகளின்போது சம்பந்தப்பட்ட விருந்து பிறந்த நாளுக்கான ஏற்பாடு என்று மதுஷ் மட்டுமே கூறியுள்ளதாக தகவல். சீனியர் டீ ஐ ஜீ லத்தீப் ஓய்வுபெறுவதை முன்னிட்டே இது நடந்ததென்று இதர பலர் தெரிவித்திருப்பதாக சொல்லப்படுகிறது.\nடீ ஐ ஜி லத்தீப்பின் பதவிக்காலம் முடிவடைந்து ஓய்வில் செல்லவுள்ளாரென்றும் அவருக்கு பதவி நீடிப்பு கிடைக்காமல் இருக்க ஏற்பாடுகளை செய்து பெரும்தடையை நீக்கியுள்ளதால் இந்த நிகழ்வு நடத்தப்படுவதாகவும் விருந்துக்கு அழைத்த தனது நண்பர்களிடம் முன்கூட்டியே மதுஷ் மகிழ்ச்சியுடன் கூறியிருப்பதாக பொலிஸ் தகவல்.\nஇதேவேளை இரத்தினக்கல் கொள்ளை குறித்து பொலிஸார் நடத்திய விசாரணைகளுக்கு வருமாறு வ���டுத்த அழைப்பை மறுத்து அவசர வேலையாக வெளிநாடு செல்லவிருப்பதாக தெரிவித்து இப்போது டுபாயில் சிக்கியிருக்கும் நடிகர் ரயனுக்கும் கொழும்பில் கைது செய்யப்பட்ட அமெரிக்கப் பிரஜைக்கும் நீண்ட நாள் நட்பு இருந்தமையும் அவர்களின் பல இரகசிய செயற்பாடுகளும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nஇரத்தினக்கல் கொள்ளையிடப்பட்ட பின்னர் அதன் படம் மதுஸுக்கு அனுப்பப்பட்டது முதல் தொலைபேசியில் இமோ செயலி ஊடாக மதுஷுடன் இங்கிருந்து பலர் பேசியது வரை அனைத்து விபரங்களையும் பொலிஸார் அறிந்துள்ளனர். இன்று கைது செய்யப்பட்டவர் மூன்றாவது சந்தேக நபர். இன்னும் பலர் தேடப்படுவதாக தகவல்..\nமதுஷின் இரண்டாவது மனைவிக்கு இந்த இரத்தினக்கல் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nமதுஷுக்கு கிட்டத்தட்ட 25 ற்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் டுபாயிலும் இலங்கையிலும் இருப்பதாக தெரியவந்தாலும் அவை வெவ்வேறு பெயர்களில் உள்ளன . அவற்றின் முழு விபரங்களை பெறுவதாயின் நீதிமன்றம் செல்லவேண்டும். டுபாயில் அஜித் என்ற பெயரில் மதுஷ் வைத்திருக்கும் சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆனால் அவற்றை முடக்க நீதிமன்றத்தின் அனுமதி வேண்டும். அது இப்போதைக்கு நடக்காது. ஏனெனில் இலங்கைக்கே மதுஷ் விவகாரம் பெரியது. அவர்களைப் பொறுத்தவரை ( Dubai) இது பத்தோடு பதினொன்று..\nஇலங்கையில் மதுஷ் பல குற்றச் செயல்களை புரிந்தாலும் ஐ ஆர் சி பட்டியலில் அவரின் பெயர் இதுவரை இடம்பெறவில்லை. ஐ ஆர் சி பட்டியலில் 40 ஆயிரம் பேர் உள்ளனர் . சிறுவர்கள் 608 பேரும் பெண்கள் 1200 பேரும் இருப்பதாக சொல்லப்படுகிறது.\nமறுபுறம் இலங்கையில் மதுஸுடன் தொடர்புகளை வைத்திருந்த அரசியல்வாதிகள் குறித்து பகிரங்க கருத்து வெளியிட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க எம் பி , அந்த அரசியல்வாதிகள் குறித்து ஒரு பட்டியலை சபாநாயகரிடம் கையளிக்க ஏற்பாடுகளை செய்துள்ளார்.\nமுன்னதாக அந்த அரசியல்வாதிகள் குறித்து அரச புலனாய்வுத்துறையும் இரகசிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.\nதேர்தல் ஒன்று வரும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த அரசியல்வாதிகள் பெரும் சிக்கலில் மாட்டியிருப்பதாக சொல்லப்படுகிறது.\nஇந்த விபரங்களை விட இன்னும் முக்கியமான சில விடயங்களை குறிப்பிட்டு இன்றைய பதிவை முடிக்க நினைக்கிறேன்..\nஜனவரி இரண்டாம் வாரம் டுபாயில் ஒரு பார்ட்டி நடத்தினார் மதுஷ் .. அதற்கு சென்றோரும் இப்போது தேடப்படுகின்றனர்..\nசுவிஸுக்கு சென்று அங்கு சில காலம் வாழவும் சுவிஸ் வங்கியில் தனது பணத்தை வைக்கவும் மதுஷ் திட்டமிட்டு நிரந்தர விசாவுக்கு விண்ணப்பம் செய்ய தயாராகியிருந்ததாக தகவல்..\nஇரத்தினக்கல் கொள்ளை தொடர்பான சர்வதேச கொள்ளைச் சம்பவம் ஒன்றை பின்பற்றியே மதுஷ் கொழும்பு இரத்தினக்கல் கொள்ளையை நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.\n2013 ஆம் ஆண்டு பெல்ஜியம் பிரசல்ஸ் விமான நிலையத்தில் இருந்து சுவிஸ் சூரிச் விமான நிலையத்திற்கு செல்லவிருந்த விமானத்திற்குள் அதிரடியாக புகுந்த கொள்ளையர்கள் 5 நிமிடத்திற்குள் 50 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இரத்தினக்கற்களை கொள்ளையிட்டிருந்தனர். விமான நிலைய பாதுகாப்பு வேலிகளை அறுத்து அதிரடியாக பாதுகாப்பு தரப்பின் சீருடையில் புகுந்த கும்பலே அப்போது கொள்ளையை நடத்தியது..\nஅதே பாணியில் இங்கு கொள்ளையை நடத்திய மதுஷ் , தான் ஏற்பாடு செய்து அழைத்து வந்த வெளிநாட்டுப்பிரஜையை கூட கொள்ளை நடக்க முன்னர் இரத்தினக்கல் உரிமையாளரது பன்னிப்பிட்டிய இல்லத்தில் வைத்து கைது செய்து - வந்தது பொலிஸ் தான் என்பதைக் காட்டியமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஇலங்கைநெட் செய்தியால் ஊத்தை சேது அதிர்ச்சி அடைந்து விட்டானாம்\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான சண்முகராசா ஜீவராசா எனும் பெயருடைய நபரிடம் ஊத்தை சேது என அறியப்படும் ...\nபுதைகுழிக்கும் சங்கிலி மன்னனுக்கும் தொடர்புகள் உண்டா காரணமானவர்கள் யார்\nமன்னார் சதோச வளாகத்தில் சமீபகாலமாக அகழப்பட்டுவந்த மனித எலும்புக்கூடுகளின் றேடியோ காபன் அணுப்பரிசோதனை முடிவு இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக வெ...\nகுட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nசப்ராவின் பழி சரவணபவனை தமிழரசுக் கட்சியினுள்ளும் கலைக்கின்றது..\nயாழ் குடாநாட்டில் ஆயிரக்கணக்கான யுவதிகளின் வாழ்வில் விளையாடி நூற்றுக்கணக்கானோரை தற்கொலைக்கு தள்ளிய மாபெரும் குற்றவாளிதான் இன்றைய தமிழரசுக் க...\nஇலங்கையின் செயற்பாட்டில் முன்னேற்றம் இல்லை - நெருக்கடியை கொடுக்கும் சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்\nஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்துள்ள பரிந்துரைகளை இலங்கை நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தத்தை சர்வதேச நாடுகள் வழங்க வேண்டும் என, சர்வதே...\nபுலிகள் 2002 லிருந்து 2009 வரை மிரட்டி பணம் பறித்தார்கள். நோர்வேத் தமிழர் வழக்கு.\nபுலிகளியக்கத்தினர் 2002ம் ஆண்டுப் பகுதியில் தனது வீட்டிற்கு வந்து கொலைமிரட்டல் விடுத்து 2009ம் ஆண்டுவரை பலவந்தமாக பணம்பறித்தாக நோர்வேவாழ் இல...\nபுதிய அரசியல் யாப்புத் தொடர்பில் சிறுபான்மையினர் பயப்படத் தேவையில்லை\nஎதிர்வரும் காலத்தில் உருவாக்கப்படவுள்ள யாப்பு மறுசீரமைப்பின்போது 13 ஆவது யாப்புக்கு எந்தவொருமுறையிலும் பாதிப்பு ஏற்படாது என அமைச்சர் டக்ள...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\n‘சப்றா ஃபினான்ஸ்’ நிதி நிறுவன மோசடி குறித்து விசாரிக்க அரசாங்கம் முடிவு முக்கிய மோசடி பேர்வளியான சரவணபவன் சிக்குவாரா\n(சுன்னாகம் நிருபர்) 1980களில் யாழ்ப்பாணத்தில் செயல்பட்ட ‘சப்றா ஃபினான்ஸ்’ நிதி நிறுவனத்தில் நடைபெற்ற பெரும் மோசடிகள் குறித்து அரசாங்கம் வ...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படை���ளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velaiththalam.lk/30078/comment-page-1?unapproved=26008&moderation-hash=5661422f2f2636a5865fc32a13d6fd87", "date_download": "2020-09-22T22:53:57Z", "digest": "sha1:WI4KTBVTT66QVSWCZI43TDAE3NORT72C", "length": 19511, "nlines": 286, "source_domain": "www.velaiththalam.lk", "title": "கல்விசாரா ஊழியர்கள் வேலைநிறுத்தம் தொடர்பில் கலந்துரையாடல் | velaiththalam.lk", "raw_content": "\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nகல்விசாரா ஊழியர்கள் வேலைநிறுத்தம் தொடர்பில் கலந்துரையாடல்\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nகல்விசாரா ஊழியர்கள் வேலைநிறுத்தம் தொடர்பில் கலந்துரையாடல்\nபல்கலைகழக கல்வி சாரா ஊழியர்கள் மேற்கொண்டுவரும் வேலை நிறுத்தம் தொடர்பில் பல்கலைக்கழக ஒன்றிணைந்த தொழிற்சங்க பொதுச்சபை கலந்துரையாடலொன்றை தற்போது ஆரம்பித்துள்ளது.\nவேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து பல்கலைகழக கல்வி சாரா ஊழியர்களின் தொழிற்சங்கங்களின் பங்களிப்பில் திறந்த பல்கலைக்கழகத்தில் இக்கலந்துரையாடல் தற்போது நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழில்சங்கங்களின் பிரதிநிதிகள் தமது பிரச்சினைகள் மற்றும் ஏழு அம்ச கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து நேற்று (02) கலந்துரையாடினர்.\nஅக்கலந்துரையாடலில் பெறப்பட்ட தீர்வுகள் மற்றும் எதிர்கால திட்டம் என்பவை தொடர்பில் கலந்துரையாடுவதே இதன் நோக்கமாகும் என்று பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் பொதுக்குழுவில் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.\nஇதேவேளை, குறித்த தொழிற்சங்கங்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள போதிலும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளமைக்கு அரசியல் பின்னணியே காரணம் என்று உயர் கல்வி அமைச்சர் லஷ்மன் கிரியெல்ல கடந்த வாரம் குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த தேசிய தொழிலாளர் சங்கத்தின் கொழும்பு பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் சங்க கிளையின் செயலாளர் எஸ்.என் சேனாரத்ன கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதை எழுத்து மூலமாக தமக்கு வழங்கினால் வேலைநிறுத்தத்தை கைவிட தாம் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.\nஅமைச்சர் தலையிட்டு தீர்வு வழங்கவேண்டும்\nஉங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்\nதமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.\nஅரச ஊழியர்களின் ஆடை தொடர்பாக அமைச்சரின் அறிவித்தல்\nசர்வதேச நாடுகளில் பட்டம் பெற்றவர்களுக்கும் அரச சேவை\n​வௌிநாட்டு தொழில்வாய்ப்பை நாடுவோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி – மத்திய வங்கி\n2019இல் தொழிலின்மை 10 சதவீதத்தால் அதிகரிப்பு\nமாவட்ட செயலகங்களுக்கு முன்னாள் போராடும் பட்டதாரிகள்\nபொதுத்துறை ஊழியர்களின் பெயரளவுக் கூலிகள் அதிகரிப்பு – மத்திய வங்கி\nஒரு பெண் ஊழியர், அவர் மகப்பேற்று நிலை எய்தியிருந்தால்,\nஇலங்கையில் 13வது கொவிட் 19 தொற்று மரணம் பதிவாகியது\nதபால் திணைக்களத்தில் 1,633 வெற்றிடங்கள்\nகடற்றொழிலாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடன்\nஎஸ்குவல் ஸ்ரீலங்கா நிறுவன ஊழியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி\nநேற்று நாடு திரும்பிய 3 பேருக்கு தொற்று\nதடுத்து வைக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்கள் விரைவில் விடுவிக்கப்படுவர்\nகூலிப் பேச்சுவார்த்தையால் தேயிலை உற்பத்தி வீழ்ச்சி\nஉழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://70mmstoryreel.com/category/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-09-23T00:08:08Z", "digest": "sha1:PL6SOKTJN5Q2EEKUIJ3CK32ABU222CIL", "length": 25002, "nlines": 149, "source_domain": "70mmstoryreel.com", "title": "தெரிந்து கொள்ளுங்கள் – 70mmstoryreel", "raw_content": "\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nதெரிந்து கொள்ளுங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nசென்னை வள்ளுவர் கோட்ட‍ம் சரித்திரப் பின்ன‍ணி – வீடியோ\nசென்னை வள்ளுவர் கோட்ட‍ம் சரித்திரப் பின்ன‍ணி – வீடியோ சென்னைக்கு அழகு சேர்க்கும் வள்ளுவர் கோட்ட‍ம். சென்னை, நுங்கம்பாக்க‍த்தில் கலைஞர் கருணாநிதி அவர்களின் சீரிய முயற்சியால் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள‍ இந்த வள்ளுவர் கோட்ட‍த்தின்\nசினிமா காட்சிகள் தெரிந்து கொள்ளுங்கள்\n3 திரைப்படத்தின் டிரைலர் காட்சிகள் – வீடியோ\nதனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்த‍ 3 திரைப்படத்தின் டிரைலர் காட்சி களை கண்டு களியுங்கள். இந்த திரைப்படத்தில் இணைந்த தனுஷு டன் இணைந்த ஸ்ருதி ஹாசனால் ரஜினி குடும்பத்தில்\nசினிமா செய்திகள் தெரிந்து கொள்ளுங்கள்\nவிண்டோஸ் 7 – நிறைகளும் குறைகளும்\nசிறப்பு அம்சம்: *பயன்படுத்துதலின் வேகம் அதிகம். * எந்த ஒரு பயனாளரும் எளிதாக பயன்படுவத்துவது. * வேடிக்கை விளையாட்டு அனை த்தும் எளிதாக பயன்படுத்துதல். * எந்த ஒரு ஹார்டுவேர்-ம் சப்போ ர்ட்\nஆசிரியர் பக்க‍ம் கல்வெட்டு சினிமா செய்திகள் தெரிந்து கொள்ளுங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n“சரித்திரம்” படைத்த‍ “பிரமாண்டமான” வியத்தகு நடனம் – வீடியோ\nPosted By: v2v70mmsr 0 Comment 4, 6 நிமிடங்கள் 11 விநாடிகளே, 6.11, Arts, Chandralekha, Chandralekha-4, Dance, Dramas, Free, Hosting, International Atomic Energy Agency, Programs, Television, Third Watch, TV, Video, Web Design and Development, youtube, என்.எஸ். கிருஷ்ணன், எம். ஆர். ராதா, எல். நாராயணராவ், எஸ். எஸ். வாசன், எஸ். ராஜேஸ்வர ராவ், கிட்டு, கே. ஜே. மகாதேவன், கொத்த மங்கலம் சுப்பு, சந்திரலேகா, சந்திரலேகா-4, சந்திரலேகா-4 Chandralekha-4, சரித்திரம், சரித்திரம் படைத்த‍ பிரமாண்டமான வியத்தகு நடனம் - வீடியோ, சுந்தரி பாய், ஜெமினி தயாரித்து எஸ். எஸ். வாசன், டி. ஆர். ராஜ குமாரி, டி. ஏ. மதுரம், நடனம், நைனா, படைத்த‍, பிரமாண்டமான, ரஞ்சன், வியத்தகு, வீடியோ, வேலாயுதம்\n1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் சந்திரலேகா. எஸ். எஸ். வாசன், ஜெமினி தயாரித்து எஸ். எஸ். வாசன் இயக்கி வெளிவந்த இத்திரைப் படத்தில் எம்.ஆர்.ராதா, டி.ஆர். ராஜ குமாரி, என்.எஸ்.\nசினிமா செய்திகள் தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு தெரிந்து கொள்ளுங்கள்\nசிவாஜி ராவ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த ஆன கதை\nPosted By: v2v70mmsr 0 Comment Andhra Pradesh, india, sms, Tallahassee Florida, Tamil language, Tamil Nadu, Tamil script, United States, அஜித், அண்ணாமலை, அருணாச்சலம், ஆன கதை, ஆபூர்வ ராகங்கள், ஆறிலிருந்து அறுபது வரை, இந்தி, உலக நாயகன், உலக நாயகன் கமல்ஹாசன், ஐஸ்வர்யா, கன்னடம், கமல்ஹாசன், கலை மாமணி, கே.பாலச்சந்தர், சிவாஜி ராவ், சிவாஜி ராவ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த ஆன கதை, சூப்பர் ஸ்டார், சௌந்தர்யா, தமிழக அரசு விருது, தமிழ், தர்மத்தின் தலைவன், திரைப்படக்கல்லூரி, தீபாவளி அன்று உலக நாயகன் கமல்ஹாசன் உங்களது வீட்டிற்கே வரவிருக்கிறார்., தெலுங்கு, படையப்பா, பத்ம ஸ்ரீ, பாட்ஷா, பாபா, பிலிம் பெயார், பில்லா, புவனா ஒரு கேள்விக்குறி, போக்கிரி ராஜா, மனிதன், மலையாளம், முத்து, முரட்டுக் காளை, முள்ளும் மலரும், ரஜினி, ரஜினிகாந்த, லதா, வங்காள மொழி, விஜய், வேலைக்காரன், ஸ்ரீ ராகவேந்திரா\nஇன்று தனது 62ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் சுப்பர் ஸ்டாருக்கு ஏகப்பட்ட வாழ்த்துக்கள் குவி ந்த வண்ணமுள்ளன. அவருக்கு எமது இணையத்தளம் சார்பாக வும் வாழ்த்துக்களை தெரிவித் துக் கொள்கின்றோம். தமிழ் சினிமாவில் தனி\nகல்வெட்டு சினிமா செய்திகள் செய்திகள் தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு தெரிந்து கொள்ளுங்கள்\nசெல்வி ஜெயலலிதா சினிமா நடிகையான கதை\nPosted By: v2v70mmsr 0 Comment Chief Minister, Jayalalitha, M G R, M G Ramachandran, Sandhya, Sankar, Selvi Jayalalitha, Tamil Nadu, Y.G. Parthasarathy, அம்மா, அம்மு, இளம், ஒய்.ஜி.பி., ஓர், ஓர் இளம் நடிகை, கதாநாயகி, கதை, கான்வென்ட், குமுதம், குழுவினர், கே.ஜே. சரசா, சங்கர் கிரி, சந்தியா, சனி, சர்ச், சர்ச் பார்க் கான்வென்ட், சினிமா, சினிமா நடிகையான கதை, சென்னை, சென்னை சர்ச் பார்க் கான்வென்ட், செல்வி ஜெயலலிதா, செல்வி ஜெயலலிதா சினிமா நடிகையான கதை, சென்னை, சென்னை சர்ச் பார்க் கான்வென்ட், செல்வி ஜெயலலிதா, செல்வி ஜெயலலிதா சினிமா நடிகையான கதை, ஜெ, ஜெ. சினிமா நடிகையான கதை, ஜெ, ஜெ. சினிமா நடிகையான கதை, ஜெயலலிதா, ஜெயலலிதா புரட்சித் தலைவி, ஞாயிறு, திரு. ஒய்.ஜி.பார்த்தசாரதி குழுவினர் நடத்திய நாடகம், நடத்திய, நடிகை, நடிகை சந்தியா, நடிகையான, நன்ன கர்த்தவ்யா, நாடகம், படப்பிடிப்பு, பார்க், பால்ய, பால்ய விதவை, புரட்சித் தலைவி, விதவை\nஇன்றைய தமிழக முதலமைச்சரான ஜெயலலிதா புரட்சித் தலைவி, அம் மா என்று எத்தனையோ ���ட்டங்க ளால் அழைக்கப்பட்டாலும் திரைப் படத் துறையில் புகழ் பெற்ற நடிகை யாக இருந்தபோது அவர் கலைச் செல்வி\nசினிமா காட்சிகள் சினிமா செய்திகள் தெரிந்து கொள்ளுங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nதில்லானா மோகனாம்பாள் ஷூட்டிங் ஸ்பாட் காணக் கிடைக்காத வீடியோ\n1968-ல் சென்னைக்கு வந்த வெளிநாட்டை சேர்ந்த ஆராய்ச்சியா ளர் ஒருவர் தமிழ்சினிமாவை பற்றிய ஒரு டாகுமென்ட்டரி எடுத்திருக்கிறார். அதைதான் நமக்கு அனுப்பியிருந்தார் செல்வன். தில்லானா மோகனாம்பாள் படப் பிடிப்பில் எடுக்கப்பட்டிருக்கும் இந் த\nகல்வெட்டு சினிமா செய்திகள் தெரிந்து கொள்ளுங்கள்\nபிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் கடந்து வந்த பாதை\nPosted By: v2v70mmsr 0 Comment ‌, - My Stunts 01, -My Stunts, 01, 10, 100, 1911, and, Australia, Best \"Jackie Chan\" Stunts, Best \"Jackie Chan\" Stunts Video Ever, Chan, Charles, China, Cinemassacre's, Cinemassacre's Top 10 Jackie Chan Stunts, Ever, Everyday, Favorite, Fights, Hangkong, Jackie, Jackie Chan, Jackie Chan - My Stunts 01, Jackie Chan - My Stunts 07, Jackie Chan Fights, Jackie Chan Stunts, Jackie Chan Stunts and Fights, Jackie Chan's, Jackie Chan's Top 10 Favorite Stunts, Lea, seena, stunt, Stunts, Tamil script, Top, Top 10, Video, ஃபிஸ்ட் ஆஃப் ஃபியூரி, ஆக்ரோபாடிக்ஸ், ஆஸ்திரேலியா, இயக்குநர், உடற்பயிற்சி, ஓபரா, கடந்து, கடந்து வந்த பாதை, கதாசிரியர், கராத்தே, கலை, காங், குங்ஃபூ, சமையல்காரர், சரித்திரம், சான், சான் காங் & காங், சார்லஸ், சார்லஸ் சான், சீனா, செய்பவர்., சைனா, ஜாக்கி, ஜாக்கி சான், ஜாக்கிசான், டிராமா, டிராமா ஸ்கூல்’, தயாரிப்பாளர், திரைக்கதையாளர், நடிகர், நடிப்பு, நாட்டிய, நாமகரணம், நிகழ்ச்சி, நூறாவது படம், பாடல், பிரபல, பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் கடந்து வந்த பாதை, மருத்துவர், மார்ஷியல், மார்ஷியல் கலை, முத்திரை, மேடை, மேடை நாட்டிய நிகழ்ச்சி, மேன், லீ, வந்த பாதை, வில்லி சான், வீட்டு வேலை, வீட்டு வேலைகளை செய்பவர்., ஸ்கூல், ஸ்டண்ட், ஸ்டண்ட் மாஸ்டர், ஸ்டண்ட் மேன், ஹாங்காங், ஹாங்காங்கில் பிறந்தவன், ஹாலிவுட்\n1954 ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி ஹா ங்காங்கில் பிறந்த அந்தக் குழ ந்தையை மருத்துவர் வியப்புடன் பார்த்தார். எடை 12 பவுண்டு. எப்ப டியாவது அக்குழந்தை யை தான் வளர்க்க வேண்டுமென்று\nகல்வி குறுந்தகவல் (SMS) சினிமா செய்திகள் செய்திகள் தெரிந்து கொள்ளுங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nநடிகர் சூர்யாவிடம் இருந்து வந்த குறுஞ்செய்தி – வீடியோ\nஅவ்வளவு சினிமா பிஸியிலும் ஒரு மெசேஜ் வந்திருக்கிறது சூர்யாவிடமிருந்து. என் படம் ரிலீஸ் ஆவுது. கண்டிப்பா பாருங்க என்று ��தில் செய்தி வந்திருந்தால், இந்த செய்திக்கு இடம் இல்லை. ஆனால் வந்தது அது\nஅழகு குறிப்பு உடற்பயிற்சி செய்ய‍ சினிமா செய்திகள் தெரிந்து கொள்ளுங்கள்\n“மிதமான” உணவு… “இதமான” பயிற்சி” : -ஃபிட்னெஸ் அனன்யா\n, நாடோடிகள், முறுக்கு, வடை\nநாடோடிகள்’ நல்லம்மாவை மனசு மறக்குமா சீடை, முறுக்கு, வடை என எந்நேரமும் தாவணி போட்ட மினி கிரைண்டராக சிணுங்கினாரே… அதே அனன்யா தான் சீடை, முறுக்கு, வடை என எந்நேரமும் தாவணி போட்ட மினி கிரைண்டராக சிணுங்கினாரே… அதே அனன்யா தான் ‘ஃபிட்னெஸ் பக்கங்களில் பப்ளி மாஸ் பாப்பா அனன்யாவா ‘ஃபிட்னெஸ் பக்கங்களில் பப்ளி மாஸ் பாப்பா அனன்யாவா\nCategories Select Category Uncategorized (4) அதிசயங்கள் – Wonders (1) அழகு குறிப்பு (1) ஆசிரியர் பக்க‍ம் (3) ஆன்மிகம் (2) உடற்பயிற்சி செய்ய‍ (1) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (1) கல்வி (1) கல்வெட்டு (9) குறுந்தகவல் (SMS) (1) சினிமா (36) சினிமா காட்சிகள் (38) சினிமா செய்திகள் (322) சின்ன‍த்திரை செய்திகள் (78) செய்திகள் (104) ஜோதிடம் (1) திரை விமர்சனம் (2) தெரிந்து கொள்ளுங்கள் (14) தேர்தல் செய்திகள் (5) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (74) நகைச்சுவை (1) நேர்காணல்கள் (13) பிராணிகள் & பறவைகள் (2) மேஜிக் காட்சிகள் (1) ராக மழை (1) வி2வி (1) விளையாட்டு செய்திகள் – Sports (3)\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nவேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nச‌மந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nமன்மதன் அம்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் – வீடியோ\nஎன்னைக் கவர்ந்த‌ துரியோதனன் – வீடியோ\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் “பாட்ஷா” முழுத்திரைப்படம் – வீடியோ\nவிஜயகுமார் ரகசியங்களை புத்தகமாக. . . – வனிதா பேட்டி\nபாகப்பிரிவினை குடும்ப சித்திரம் (திரைப்படம்) – வீடியோ\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nபிரபுதேவா எதையும் தேடிப் போறதில்லை: பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/mer/142-news/articles/bavani", "date_download": "2020-09-22T23:06:24Z", "digest": "sha1:ZJBHAP2TY5YYRXBTSJHMEAK3HWSFFAQ5", "length": 5505, "nlines": 118, "source_domain": "ndpfront.com", "title": "பவானி", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஆரிய கூத்தும் ஆரியரல்லாத அடிவருடிகளும்\t Hits: 3061\nசிறப்புமுகாம் என்னும் சித்திரவதைமுகாம்- நூல் அறிமுகமும் சில குறிப்புகளும்\t Hits: 3008\nபீகாரில் கைதிகள் போராட்டம். நாம் என்ன செய்வோம் \nபெருகிவரும் ‘தேசத்துரோகிகள்’: தலித் இயக்கச் செயல் வீரர் சிறையில் அடைப்பு\nசட்டத்தின் பெயரால் வேசித்தனம்:\t Hits: 2647\nஅயோக்கியத்தனமான தீர்ப்பு: ‘பினாயக் சென் ஒரு தேசத் துரோகி’\t Hits: 2681\nஇதோ வருகிறது ஜனநாயகப் புரட்சி அரேபியா எங்கும் கலகம் அஞ்சி நடுங்கும் ஆளும் வர்க்கங்கள் தொடை நடுங்கும் ஏகாதிபத்தியங்கள் \n‘மாவோயிஸ்டுப் போரின் தளபதி’ ப.சிதம்பரம் ஒட்டுண்ணி அடுத்த பிரதமர்\t Hits: 2558\nமாவோயிஸ்டுகளும் ஆட்கடத்தலும் Hits: 3191\nஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம்\t Hits: 2507\nபுரட்சியாளர்கள் தேசத் துரோகிகள்: இந்திய நீதிமன்றங்களின் சதி \nபிரிட்டிஷ் தொழிலாளர்க​ளின் லண்டன் ஆர்ப்பாட்ட​ம்: தேசிய நடவடிக்கை நாள்\t Hits: 3025\nஅநியாயம் நிறைந்த உலகில் நமக்கு மட்டும் நியாயம் வேண்டிக் கேட்க முடியாது – அருந்ததி ராய்.\t Hits: 2950\nசிதம்பரம் அமைத்துள்ள கூலிப் படை சட்டவிரோதம்: இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\t Hits: 2532\nஐரோப்பிய நாடுகளில் மதத் தீவிரவாதம்: நார்வேப் படுகொலைகள்\t Hits: 2957\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D.pdf/20", "date_download": "2020-09-23T00:34:18Z", "digest": "sha1:V5NOG54L4KWG2VP6ZJNNLDTJJ6AUK2GK", "length": 6498, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:காதல் மனம்.pdf/20 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஎன்னே என்ன தேவடியாளென்று கினைத்து விட் டாய் உன் சாவகாசம் வைத்ததே தப்பு. மனைவி மாதிரி கான் கடந்து கொண்டிருந்தும்,கொஞ்சம் கூட யோசனையில்லாமல்தானே பேசுகிருய் உன் சாவகாசம் வைத்ததே தப்பு. மனைவி மாதிரி கான் கடந்து கொண்டிருந்தும்,கொஞ்சம் கூட யோசனையில்லாமல்தானே பேசுகிருய் இது ......' அதற்குள் யாரோ வரும் காலடியோசை கேட்டது; பேச்சு கின்றது.\nசோமகாத குருக்களிடம் எதோ அவசர வேலை யாக வந்தார் பாலசுக்கரம். தாழ்வாாத்தில் சையத் பாட்சாவும், அ���மேலுவும் பேசிக்கொண்டிருப் பதைக் கண்டதும் அவர் இதயம் துணுக்குற்றது. சையத் பாட்சாவின் மேல் ஆத்திரம் பொங்கி வழிக் தது; முறைத் துப்பார்த்தார். கழுவிச் சென் முன் பாட்சச. அவர் மனம் ஆறவில்லை. அவனைப்பற்றின் எதோ ஒரு முடிவு செய்துகொண்டு திரும்பினர் பாலசுந்தாம். அலமேலுவிடம் முகம்கொடுத்தப் பேசவே அவர் மனம் இடக்காவில்லை.\nஅந்தப் பெரியதோப்பும், அழகிய சக்தவனமும், கோயிலுக்குச் சொக்தமானவை. வானத்தையளா விய தென்னே, கமுகு, பலா முதலிய ம | ங் க ள் செழித்து வளர்ந்திருந்தன. சகல வகைப் பூச்செடி களும் சக்தவனத்தை அலங்களித்தன. தெய்வ சொக்கென் லும் பாராமல், கோப்பிலே திருட்ே கிகழ்வதால்,முரடர்கள் இருவரை காவலாகப் போட் டிருக்தனர். அலமுவுக்கு அது தெரியாது.\nவானத்திலே மேகப்படலங்கள் சக் தி னே மறைத்தன. கருக்கலிருட்டு. கு ரு க் க ன் வீட்டு\nஇப்பக்கம் கடைசியாக 23 மார்ச் 2018, 16:06 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/need-choice-former-minister-pon-radhakrishnan-jumps-on-the-bandwagon-of-dmk-corpse-eater--qgs5q3", "date_download": "2020-09-23T01:29:14Z", "digest": "sha1:6T4RFZ2SD767RNPUJNMKH6RCK7X2YQKL", "length": 11287, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நீட் தேர்வு: திமுக பிணம் தின்னும் அலைவதாக முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பாய்ச்சல்.! | NEED CHOICE: Former minister Pon.Radhakrishnan jumps on the bandwagon of DMK corpse eater.!", "raw_content": "\nநீட் தேர்வு: திமுக பிணம் தின்னும் அலைவதாக முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பாய்ச்சல்.\nஅரசியல் கட்சியினர் பிணம் தின்னும் கழுகுகளை போல் அலைகின்றனர். அரசியல் கட்சியினருக்கு குழப்பம் இருப்பது நீட் தேர்வு குறித்து இல்லை.\nஅரசியல் கட்சியினர் பிணம் தின்னும் கழுகுகளை போல் அலைகின்றனர். அரசியல் கட்சியினருக்கு குழப்பம் இருப்பது நீட் தேர்வு குறித்து இல்லை. 2021 தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து தான் அவர்களுக்கு குழப்பம்.எனவே மாணவர் சமுதாயம் இவர்களின் வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம்.என பொன்.ராதாகிருஷ்ணன் திமுக உள்ளிட்ட கட்சிகள் மீது பொங்கியெழுந்துள்ளார்.\nபிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி - மதுரை நெடுஞ்சாலையில் 70-அடி உயர பாஜக கொடி ஏற்றப்பட்டது.இந்த விழாவில் முன்னாள் ��த்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து ஏழை, எளியோருக்கு வேட்டி, சேலைகளை வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்...\n\"நீட் தேர்வு விவகாரத்தில் அச்சத்தில் மாணவர்கள் உயிரிழப்பது வேதனைக்குறியது. இந்த விவகாரத்தில் அரசியல் கட்சியினர் பிணம் தின்னும் கழுகுகளை போல் அலைகின்றனர். அரசியல் கட்சியினருக்கு குழப்பம் இருப்பது நீட் தேர்வு குறித்து இல்லை. 2021 தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து தான் அவர்களுக்கு குழப்பம்.எனவே மாணவர் சமுதாயம் இவர்களின் வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம். என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் பேசி வருகின்றனர். மூன்று தலைமுறையாக திமுக பிணம் தின்னும் அரசியல் செய்து வருகிறது.\nதிமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று அவர்கள் கூறுவதன் மூலம், நீட் தேர்வு குறித்து முடிவு செய்வது மாநில முதல்வரா அல்லது நாட்டின் பிரதமரா என்று கூட அவர்களுக்கு தெரியவில்லை என்பது தெரிகிறது.சட்டப்பேரவை கூட்டத்தொடரில் திமுகவினர், மாநிலத்தில் நடைபெறும் பிரச்சனைகளை முன்வைத்தனர் என்றால் பயனுள்ளதாக இருக்கும். இல்லையென்றால் பேசாமல் இருப்பதே நல்லது.\nகன்னியாகுமரி தொகுதியை கைப்பற்றுவோம்... பொன். ராதாகிருஷ்ணன் பொளேர்..\nஇனி தமிழகத்தில் பாஜக அங்கம் வகிக்கும் ஆட்சி... பொன்.ராதாகிருஷ்ணன் அதிரடி ஆரூடம்..\nபொன்.மாணிக்கவேலுக்கு திடீர் உடல்நலக்குறைவு... தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..\nபீலாராஜேஷ்க்கு ஆதரவாக குரல் கொடுக்கும் பிதீப் கவுர். சில நிமிடங்களில் வாபஸ் பெற்ற மர்மம் என்ன\nரஜினி பாஜகவில் சேரணும்... இதுதான் எல்லோருடைய விருப்பம்... பொன்னாரின் பொளோர் ரியாக்‌ஷன்\nதிமுக 4 டயர் இல்லாத கார்...அந்த காரை பிரசாந்த் கிஷோரால் ஓட்ட முடியாது... திமுகவை தெறிக்கவிட்ட பொன்னார்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்���ும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nஆப்டிகல் ஃபைபர் இணைய சேவை, ஏகப்பட்ட நெடுஞ்சாலை திட்டங்கள்.. பீகாரில் கோடிகளை வாரி இறைக்கும் பிரதமர் மோடி\nஅம்பாதி ராயுடு, டுப்ளெசிஸ் அரைசதம்.. கடைசி நேர சாம் கரனின் காட்டடி.. சிஎஸ்கே அபார வெற்றி\nமூச்சுக்கு முன்னூறு தடவை விவசாயி மகன் என பெருமை பேசும் எடப்பாடி பழனிச்சாமி.. பொங்கியெழும் சிபிஐ முத்தரசன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/what-was-jayalalitha-when-buying-fingerprint-enquiry-co", "date_download": "2020-09-23T00:01:00Z", "digest": "sha1:SHTYLJIXODVAVI4FWAZVTAYOCNQO64TC", "length": 11747, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கைரேகை வாங்கும்போது ஜெயலலிதா எப்படி இருந்தார் ? விசாரணை ஆணையம் தரும் தகவல்!!", "raw_content": "\nகைரேகை வாங்கும்போது ஜெயலலிதா எப்படி இருந்தார் விசாரணை ஆணையம் தரும் தகவல்\nஇடைத் தேர்தலில் வேட்பு மனுவில் கைரேகை பெறும்போது ஜெயலலிதா சுய நினைவுடன் இருந்ததாக சசிகலா தரப்பு குறுக்கு விசாரணையின்போது டாக்டர் பாலாஜி தெரிவித்ததாக விசாரணை ஆணையத் தகவல் தெரிவித்துள்ளது.\nஜெயலலிதா மரணம் குறித்து ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. மருத்துவர்கள் முத்துச்செல்வன், கலா, டிட்டோ, தர்மராஜன், பாலாஜி, சங்கர் ஆகியோருக்கு விசாரணை ஆணையம் சம்மன் விடுத்தது.\nஆறுமுகசாமி ஆணையத்தில் அரசு மருத்துவர் பாலாஜியிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் 3 மணி நேரமாக குறுக்கு விசாரணை மேற்கொண்டனர்.\nஇது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக ஓ.பன்னீ���்செல்வத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என மருத்துவர் பாலாஜியிடம் நடத்தப்பட்ட குறுக்கு விசாரணையில் தெரியவந்து உள்ளது என்றார்.\nவேட்புமனுவில் கைரேகை பெறும்போது ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்ததாக மருத்துவர் பாலாஜி குறுக்கு விசாரணையின் போது கூறினார்.\nவிண்ணப்பம் தொடர்பான விபரத்தை ஜெயலலிதா கேட்டு தெரிந்துக்கொண்டார். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறை, உடல்நிலை பற்றி 10-க்கும் மேற்பட்ட முறை ஓ.பன்னீர்செல்வத்துக்கு தெரிவித்ததாக மருத்துவர் பாலாஜி குறுக்கு விசாரணையின் போது குறிப்பிட்டார்.\nஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அத்துறை செயலாளரிடம் தெரிவிக்கப்பட்டது எனவும் மருத்துவர் பாலாஜி கூறிஉள்ளார் என ராஜா செந்தூர்பாண்டியன் கூறினார்.\nஇந்நிலையில் விசாரணை ஆணையம், வேட்புமனுவில் கைரேகை பெறும்போது ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்ததாக மருத்துவர் பாலாஜி கூறினார் என கூறிஉள்ளது.\nஜெயலலிதாவிடம் கைரேகை பெற்ற பின்னர் விரலில் இருந்த மையை மருத்துவர் பாலாஜி அழிக்க முயன்ற போது, சசிகலா தடுத்து அழித்து உள்ளார். சசிகலா கேட்டதன்பெயரில் ஜெயலலிதாவிடம் கைரேகையை பெற பூங்குன்றனை மருத்துவர் பாபு ஆபிரகாம் அழைத்து உள்ளார் என விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது\nமேகதாது அணை விவகாரம்: இந்த ஆதாரம் போதுமா.. பக்கம் பக்கமா பட்டியலிட்டு திமுகவை பதறவிட்ட அதிமுக\nகடுமையாக போராடிய டுப்ளெசிஸ் கடைசி நேரத்தில் அவுட்.. சிஎஸ்கேவை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி\nஇராமநாதபுரம்: திமுக தலைவர் ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nகன்னியாகுமரி தொகுதியில் வெற்றிபெறுவோம்.. பாஜக தலைவர் முருகன் சபதம்..\nதிமுகவில் மா.செ பதவி 1கோடி..திமுக கட்சிஅல்ல கம்பெனி.. பாஜகவில் இணைந்த திமுக ஓன்றியச் செயலாளர்.\nஷார்ஜாவில் சிக்ஸர் மழை பொழிந்த சாம்சன்.. கடைசி ஓவரில் மட்டும் 30 ரன்கள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலி�� மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nமேகதாது அணை விவகாரம்: இந்த ஆதாரம் போதுமா.. பக்கம் பக்கமா பட்டியலிட்டு திமுகவை பதறவிட்ட அதிமுக\nகடுமையாக போராடிய டுப்ளெசிஸ் கடைசி நேரத்தில் அவுட்.. சிஎஸ்கேவை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி\nஇராமநாதபுரம்: திமுக தலைவர் ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduthalai.page/article/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81/-6IWui.html", "date_download": "2020-09-23T00:42:21Z", "digest": "sha1:PSSDUT7WX7OX62OCPT7U5SBNHBLO5TWJ", "length": 2623, "nlines": 32, "source_domain": "viduthalai.page", "title": "மறைவு - Viduthalai", "raw_content": "\nALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை\nதேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஒன்றிய திராவிடர் கழகத்தின் செயலாளர் தமிழ்தம்பி (ராஜா) கரோனாவில் பாதிப்புக்கு உள்ளாகி நேற்று 17.8.2020 தேனி மருத்துவக் கல்லூரி மருத் துவமனையில் சிகிச்சை பயனின்றி மறைவுற்றார். தகவல் அறிந்த கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள், அவரது குடும்பத்தினரி டம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிகுந்த கவலையுடன் ஆறுதல் கூறினார்.\nமறைவுற்ற தமிழ்தம்பி உடலுக்கு திராவிடர் கழகத்தோழர்களுடன் செங்கதிர் இயக்கம், ஆதித்தமிழர் கட்சிப் பொறுப்பாளர்கள் இறுதி மரியாதை செலுத்தினார்கள். நேற்று மாலை 3 மணி அளவில் தேனி மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது. மறைவுற்ற தமிழ்தம்பி 29 முறை குருதி கொடுத்த குருதிக் கொடையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/11752-sirukathai-illaram-athu-nallaram-vijayalakshmi-sambath", "date_download": "2020-09-23T00:35:12Z", "digest": "sha1:UI5VOPSSI6B4MZPLOVOEV5ACB3RVELAH", "length": 19511, "nlines": 189, "source_domain": "www.chillzee.in", "title": "சிறுகதை - இல்லறம் அது நல்லறம்!! – விஜயலக்ஷ்மி சம்பத் - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nசிறுகதை - இல்லறம் அது நல்லறம்\nசிறுகதை - இல்லறம் அது நல்லறம்\nசிறுகதை - இல்லறம் அது நல்லறம்\nசிறுகதை - இல்லறம் அது நல்லறம்\nஅந்த ஐப்பசி மாதத்தின் ஐந்தாம் நாள் சற்றே குளிரோடு விடிந்தது. கீச் கீச் என்ற குருவிகளின் குரல் அந்த விடியலை இன்னும் அழகாக காட்டியது. தஞ்சையின் நகரப்பகுதியி;ல் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரம் தள்ளி இருந்ததால் அமைதியாக இருந்தது அந்த பகுதி. பச்சை பசேலென வயல்வெளிகளும் தென்னந் தோப்;;பு பகுதிகளும். கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தன. காலை நேரத்தில் பறவைகளின் கீச்கீச் என்ற சந்தோசக் கூச்சல்கள் எங்கும் ஒலித்துக் கொண்டிருந்தன.\nஸ்ரீதேவேந்திர விலாசம் என்ற வித்தியாசமான பெயர்ப்பலகையைத் தாங்கி நின்ற அந்த பங்களாவில் அமைதி தவழ்ந்தது. அந்த அமைதிக்கு அங்கு இன்னும் துயில் எழாதது காரணம் இல்லை. அந்தக் குடும்பத் தலைவர் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருந்தது தான் காரணம்.\nவிசாலமான தோட்டம் முன்புறம் இருந்தது. தோட்டத்தைத் தாண்டி சென்றால் நான்கு கார்கள் நிறுத்தும் அளவில் பெரிய போர்டிகோ அதைத் தாண்டி உள்ளே சென்றால் பெரிய கூடம் அதன் வலப்புறம் அக்னி மூலையில் சமையலறை ஒட்டி டைனிங் ஹால் அடுத்து சாமிரூம். நடுவில் மேல்செல்லும் படிக்கட்டு. அதை ஒட்டி இருந்தது பெரிய படுக்கை அறை.\nஅந்த படுக்கை அறையில் இருந்த பெரிய படுக்கையில் படுத்து இருந்தார் ராமச்சந்திரமூர்த்தி பெயருக்கேற்றார் போல இவர் வாழ்ந்தாரா இல்லை பிற்காலத்தில் இவர் இப்படித் தான் வாழ்வார் எனத் n தரிந்து இவரின் பெற்றோர் பெயர் வைத்தனரா தெரியவில்லை. எப்படி ஆனாலும் பெயருக்கேற்ற ராமனாகவே வாழ்ந்தவர்ஃ\nஆஸ்துமா அதிகமாகி வி;ட்டதால் கடந்த பத்து நாட்களாகவே படுக்கையில் இருக்கிறார். அவரின் கையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்த விசாலம். ராமச்சந்திரமூர்த்தியின் தர்மபத்தினி. சாட்சாத் ஸ்ரீராமன் சீதா போன்று வாழ்ந்தவர்கள் இர���வரும். ஊரில் உள்ளவர்கள் அனைவரும் இப்படித் தான் கூறுவார்கள்.\nகட்டிலில் தன் கணவர் சற்றே அசைந்ததைப் பார்த்த விசாலம் 'என்னங்க செய்யுது\" என்று வினவினார்.\nஅவர் கண்களைத் திறந்து பார்த்து 'என்ன நீ தூங்கவெ இல்லையா விசாலம\"; எனக் கேட்டார். குரலில் சற்றே கர் கர் என சத்தம்ஃ\n'இல்ல இல்லங்க நான் நல்லாத் தான் தூங்கிட்டு இப்பத்தான் அரைமணி நேரத்துக்கு முன் எழுந்து குளிச்சுட்டு வந்தேன்\" என அவசர அவசரமாகக் கூறினார்.\nஇவர் படுக்கையில் படுத்த இந்த பத்து நாளாக விசாலம் குளிக்கவும் பாத்ரூம் செல்லவும் மட்டும் தான் இவரை விட்டு எழுந்து செல்வதுஃ மற்ற நேரம் எல்லாம் கணவரின் அருகிலேயே இருந்து அவரைக் கவனித்துக் கொண்டார்.\nதனி நர்ஸ் ஒருவர் இருந்தாலும் தானும் கூட இருப்பதையே தன் கணவரும் விரும்புவார் என்றும் அவருக்குத் தெரியும். திருமணம் முடிந்த நாள் முதலாக தன் கணவரின் கண் அசைவில் அவர் விருப்பம் கண்டனம் எதுவாக இருந்தாலும் கண்டு கொண்டு குடும்பம் நடத்துபவர் அல்லவா இப்பொழுதும் கண்டு கொண்டார் தன் கணவரின் கண்டனத்தைஃ தான் தூங்காமல் இருப்பது தன் கணவருக்கு பிடிக்கவில்லை என்பதை.\nஅதற்குள் இவர்களின் பிள்ளைகள் இருவரும் அந்த வீட்டின் மாப்பிள்ளையும் டாக்டருமான பரந்தாமனுடன் அந்த அறைக்குள் நுழைவதைப் பார்த்தவர் 'வாங்க மாப்பிள்ளை\" என்று எழுந்து கொண்டார்.\nஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்\n'அத்தை நீங்க இந்த சேர்ல உட்கார்ங்க. நான் மாமாவை செக்கப் பண்ணிர்றேன் ஹேமா இங்க வாங்க\" என்று நர்ஸை அழைத்தவர் செக்கப்பை ஆரம்பித்தார்.\nராமச்சந்திரமூர்த்தி விசாலம் தம்பபதியருக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள். :மூத்த மகன் நாராயணமூர்த்தி மனைவியின் பெயர் ராதா. இவர்களுக்கு இரண்டு மகன்கள். மூத்த பேரன் பெயர் அர்ஜூனன் எம்பிஏ முடித்துவிட்டு தொழிலில் அப்பாவிற்கும் சித்தப்பாவி;ற்கும் உதவியா இருப்பவன். இளையவன் பெயர் ஆதித்யா பி.ஈ மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருப்பவன்.\nஇரண்டாவது மகன் பெயர் கேசவமூர்த்தி மனைவி பெயர் லட்சுமி இவர்களுக்கு ஒரு ஆண் ஒரு பெண் என இரண்டு குழந்தைகள். நரேந்திரன் 12;ம் வகுப்பும். நித்யாதேவி 8ம் வகுப்பும் படித்துக் கொண்டு இருப்பவர்கள்ஃ\nமூன்றாவதாகப் பிறந்த பெண்ணின் பெயர் மஹாலட்சுமி இந்த வீட்டின் இளவரசி அவளும் மருத்துவர்தான். இவளின் கணவர் தான் பரந்தாமன் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்து 10மாதங்கள் தான் ஆகிறதுஃ ஆகவே மஹா இன்னும் பிராக்டிஸ் ஆரம்பிக்கவில்லை.\nதன் தந்தையைக் கவனித்துக் கொள்ள கணவரோடு கடந்த பத்து நாட்களாக இங்கே வந்து தங்கி இருக்கிறாள். இவள் குழந்தை பிரியம்வதாவின் சத்தம் மட்டும்தான் அவ்வப்போது கேட்டுக் கொண்டு இருக்கிறது அந்த வீட்டில்.\nடாக்டர் அதற்குள் செக்கப்பை முடித்துக் கொண்டார். தன் மாமியாரைப் பார்த்து 'வரேன் அத்த\" என்றவாறே தன் மைத்துனர்களைப் பார்த்தவாறே வெளியே சென்றார்\nசிறுகதை - கடற்கரை – ஆர்த்தி.R\nசிறுகதை - டிசம்பர்ன்னா நெக்ஸ்ட் - சசிரேகா\nசிறுகதை - தாய் வாசம் - முகில் தினகரன்\nசிறுகதை - அடைமழை - சு. ராம்கபிலன்\nசிறுகதை - மழையில் கலந்த கண்ணீர் துளிகள் - ருஜித்ரா விமலதாசன்\nசிறுகதை - நானாகவே நான் வாழ்கிறேன் - மது கலைவாணன்\nChillzeeயில் உங்கள் நாவலை தொடர்கதையாக பப்ளிஷ் செய்வது எப்படி\n# RE: சிறுகதை - இல்லறம் அது நல்லறம்\nதொடர்கதை - கனவு மெய்ப்படும் – 16 - ஜெய்\nஆரோக்கியக் குறிப்புகள் - மாரடைப்பின் அறிகுறிகள்\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 18 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2020 - பொண்ணு ஃபோனையே பார்த்துகிட்டு இருக்கா 🙂 - ஜெபமலர்\nதொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 02 - ஜெபமலர்\nChillzee WhatsApp Specials - கணவன்களை திருப்பி அடிப்பதில்...\n4. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி - 5\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி - 4\nதொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 02 - ஜெபமலர்\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 18 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் - 09 - ராசு\nதொடர்கதை - நல்ல முடிவு - 03 - ரவை\nதொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 01 - ஜெபமலர்\nஅழகு குறிப்புகள் # 70 - ஈசி & இயற்கையான செம்பருத்தி பூ மாய்ச்சரைஸர்\nChillzee WhatsApp Specials - கணவன்களை திருப்பி அடிப்பதில்...\nChillzee KiMo : வெற்றியாளர் அறிவிப்பு - திரு சுஜித் நினைவு தமிழ் -ஆங்கில-நாவல் போட்டி\nTamil Jokes 2020 - பொண்ணு ஃபோனையே பார்த்துகிட்டு இருக்கா 🙂 - ஜெபமலர்\nTamil Jokes 2020 - அடுப்பாங்கரை காதல்... 🙂 - அனுஷா\nதொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு... – 03 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 31 - பிந்து வினோத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/358/", "date_download": "2020-09-23T00:52:23Z", "digest": "sha1:DL6XJDTUUJ2CTAU4HYG2WQ4JLFAVZHAV", "length": 18079, "nlines": 145, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஷாஜி இசைநூல் வெளியீடு,கஸல் நிகழ்ச்சி | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு அறிவிப்பு ஷாஜி இசைநூல் வெளியீடு,கஸல் நிகழ்ச்சி\nஷாஜி இசைநூல் வெளியீடு,கஸல் நிகழ்ச்சி\nஇசை விமரிசகர் ஷாஜி வாசகர்களுக்கு தெரிந்தவரே. அவரது ‘இசை பட வாழ்தல்’ என்ற கட்டுரைத் தொடர் உயிர்மை வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. கிட்டத்தட்ட ஒரு\nநட்சத்திர பதவியையே அவருக்கு அளித்தது அது. ஷாஜி எனக்கும் எஸ்.ராமகிருஷ்ணனுக்குமெல்லாம் நெருக்கமான தோழர்\nஷாஜி விளம்பரத்துறையில் விளம்பர எழுத்தாளராக பணியாற்றுகிறார். அசலான நகைச்சுவை உணர்வு கொன்ட அவரது விளம்பர எழுத்துக்கள் பெரும் புகழ்பெற்றவை. சமீபத்தில் அவருக்கு விளம்பர எழுத்துக்களுக்கு அளிக்கப்படும் பெருமைக்குரிய ‘பெப்பர்’ விருது அளிக்கப்பட்டுள்ளது.\nநண்பர் ஷாஜி எழுதிய கட்டுரைகள் ‘சொல்லில் அடங்காத இசை ‘ என்ற பெயரில் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளன. உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.\n‘சொல்லில் அடங்காத இசை’ புத்தகத்தின்\nஅறிமுக விழா ஏப்ரல் 12 ஆம் தேதி சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு\nமைலாப்பூரில் உள்ள சிதம்பரம் செட்டியார் பள்ளியின் சிவகாமி பெத்தாச்சி\nகலையரங்கில் நடை பெற உள்ளது. மெஹ்தி ஹஸன் ரசிகர் அமைப்பும், உயிர்மை\nஇதழும் இணைந்து இவ்விழாவை நடத்துகின்றன.\nP.B.ஸ்ரீநிவாஸ் ( திரையிசைக் கலைஞர்)\nமனுஷ்யபுத்திரன் (கவிஞர், ‘உயிர்மை’ இதழ் ஆசிரியர்)\nரமேஷ் விநாயகம் (திரைப்பட இசையமைப்பாளர்)\nவிழாவில் திரையிசைப் பாடகர் ஸ்ரீநிவாஸ் ‘மெஹ்தி ஹஸனின்’ கஸல் இசை\nதமிழில் கஸல் என்ற இசைப்பாடல் வடிவம் போதிய அளவுக்கு அறிமுகமானதல்ல. செவ்வியலிசையின் நுட்பமும் மெல்லிசையின் உணர்ச்சிகரமும் கொண்ட உருது இசை வடிவம் அது. ஷாஜி எழுதிய முதல் கட்டுரையே கஸல்மேதை மெஹ்தி ஹாஸனைப்பற்றியது. பிரபல திரைப்பாடகரான ஸ்ரீனிவாஸ் சமீபகாலமாக மிகச்சிறாந்த கஸல் பாடகராக புகழ்பெற்று வருகிறார். கேரளத்து நகரங்கலில் அனேகமகா மாதம்தோறும் அவரது கஸல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.\nஇந்த நூலறிமுகத்தை ஒட்டி ஸ்ரீனிவாஸ் பாடும் ஒரு கஸல் மேடைப்பாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிகமப்ட்சம் முந்நூறு பேர் அமரக்கூடிய அரங்கு ஆகையால் முன்னரே வருகை உறுதி செய்வது நல்லது. இசைரசிகர்களுக்கு ஒரு மறக்கமுடியாத மாலைநேரமாகவும், தமிழ்நாட்டு இசைவரலாற்றில் கஸல் புத்துயிர் கொண்டு எழுவதற்கான தொடக்கமாகவும் இந்நிகழ்ச்சி அமையக்கூடும்\nசனிக்கிழமை மாலை 6 மணி\nசிதம்பரம் செட்டியார் பள்ளி வளாகம்\nஷாஜி பற்றிய நகைச்சுவைக் கட்டுரை\nஅடுத்த கட்டுரைஜெயமோகன் நூல்கள் – அறிவிப்பு\nகவிதையின் காலடியில்:ராஜமார்த்தாண்டனின் கவிதை விமரிசனம்\nராய் மாக்ஸம் மற்றும் சிறையிடப்பட்ட கல்லறைகள் - செந்தில்குமார் தேவன்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 17\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 58\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குர���திச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/page/2", "date_download": "2020-09-22T23:51:35Z", "digest": "sha1:C2TYO2GCAOKOX5IDQLAN7ZKQK2NYBT7C", "length": 22241, "nlines": 412, "source_domain": "www.jvpnews.com", "title": "JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn - Page 2", "raw_content": "\nபிளீஸ் போலி செய்திகளை பரப்பாதீர்கள்: இலங்கையை சேர்ந்த இளம்ஜோடியின் வேண்டுகோள்\nதெரு முழுக்க போஸ்டர்....கணவர் மற்றும் மாமியாரை அதிரவைத்த மருமகள்\nகண்டியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் இறுதி நிகழ்வுகள்\nயாழ் சண்டிலிப்பாயில் இன்று அதிகாலை இடம்பெற்ற சம்பவம் தந்தை, மகன் வைத்தியசாலையில் அனுமதி\nசபைக்கு வந்த அம்பிட்டியே ரத்தன தேரர் விவகாரம்- மோதிக்கொண்ட எம்.பிக்கள்\nவிக்னேஷ் கைகளை பிடித்தவாறு செம ஸ்டைலாக வந்த நயன்தாரா... தீயாய் பரவும் புகைப்படங்கள்\nஇயக்குனர் அட்லீக்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் செய்த விஷயம் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\n யாருக்கெல்லாம் விபரீத ராஜயோகம் காத்திருக்கிறது இந்த 4 ராசிக்கும் எச்சரிக்கை\nஆல்யாவை எட்டி உதைத்த சஞ்சீவ்... ஒரே ஒரு காணொளியால் வெளியான பல உண்மைகள்\nஇன்டர்நேஷ்னல் மேடையில் கலக்கிய தனுஷின் மாரி பாடல்- வாய் பிளந்த ஹாலிவுட் பிரபலங்கள்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nலயன் P.K பாலசிங்கம் பாலஸங்கர்\nயாழ் புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ் அனலைதீவு 5ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nவானில் இருந்து விழுந்த மர்ம வலை\nகண்டி கட்டிடம் இடிந்தமைக்கான காரணம் வெளியானது\nபத்து வயது மாணவி பாலியல் துஷ்பிரயோகம் குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறை\nஇன்று முதற்தடவையாக கூடுகின்றது கோப் குழு\nவவுனியாவில் பாடசாலை வீதியை மூடியதால் மாணவர்கள் பெற்றோர்கள் திண்டாட்டம்\nநாகர்கோவில் பாடசாலை சிறார்களின் படுகொலை நினைவுநாள்\nகொழும்பில் சீனப்பிரஜை��ள் 12 பேர் கைது\nபிளீஸ் போலி செய்திகளை பரப்பாதீர்கள்: இலங்கையை சேர்ந்த இளம்ஜோடியின் வேண்டுகோள்\n20ஆவது திருத்த சட்டமூல வரைவு- அரசாங்கத்தின் திட்டம் நிறைவேறுமா\n\" வசம்பை தூக்கி வாயில வைக்க \" இதுக்கு பின்னாடி இப்படி ஒரு விஷயம் இருக்கிறதா\nகஞ்சாவினை வைத்துக்கொண்டு நடமாடிய இளைஞர் கைது\nசெவ்வாய்... சஷ்டி... இணைந்த இன்றைய நாளில் கந்தனுக்கு செவ்வரளி வாழ்வின் தடைகளை தகர்த்தெறிவான் வேலவன்\nவெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை திறக்க திட்டம்\nஇலங்கையில் மீண்டும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய நிலை ஏற்படலாம்\nயாழில் வீசிய பலத்த காற்றால் இடிந்து வீழ்ந்து தூக்கி வீசப்பட்ட மதில் கட்ட கூரைகள்\nதேன் எடுப்பதற்காக காட்டுக்கு சென்ற நபருக்கு யானையால் நேர்ந்த துயரம்\nகொரோனா பரவல் தொடர்பில் புதிய அதிர்ச்சி தகவலை வெளியிட்ட உலக சுகாதார அமைப்பின் வல்லுநர்கள்\nபோருந்தில் இருந்து வீழ்ந்த குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்: வைத்தியசாலையில் அனுமதி\nசீனாவில் பரவும் மற்றொரு வைரஸ்: அதிர்ச்சியை ஏற்படுத்திய தகவல்\nகொரோனாவால் வெளிநாடுகளில் சிக்கியிருந்த 729 பேர் இலங்கை திரும்பினர்\nகணவன் மீது பெற்றோல் ஊற்றி தீ வைத்த மனைவி: முல்லைத்தீவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கைதான சஹ்ரான் சகோதரி உப்பட 64 பேருக்கு நீதிமன்றம் விடுத்த தீர்ப்பு\nஒருதொகை புள்ளிமான் இறைச்சியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது\nச.தொ.ச. நிறுவனத்தில் ஏற்பட்ட பாரிய மோசடி : இரு சந்தேக நபர்கள் கைது\nகொழும்பில் முக்கிய பாதாள உலக குழு உறுப்பினரின் மனைவி உட்பட மூவர் கைது\nமட்டக்களப்பில் வீடொன்றில் அரிய வகை புராதான சிலையொன்றை மறைத்து வைத்திருந்த நபருக்கு நேர்ந்த கதி\nஇறைச்சிக்கடை என்ற போர்வையில் போதைப்பொருள் விற்பனை நிலையம்\nதுப்பாக்கி அனுமதிக்கான புதுப்பிப்பு கால வரையறை அறிவிக்கப்பட்டது\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 08 பேர் அடையாளம்\nமட்டக்களப்பில் அரச அதிகாரிகளை தாக்கிய பெளத்த துறவியால் பரபரப்பு\nகிளிநொச்சியில் இன்று உயிரிழந்த இளைஞர் தொடர்பில் வெளியான தகவல்\nகண்டியில் பொதுமக்கள் நடமாடுகின்ற வீதியின் ஓரத்தில் கைக்குண்டுகள் மீட்பு\nபலத்த பாதுகாப்புடன் கொழும்புக்கு அழைத்துவரப்பட்ட பிள்ளையான்\nயாழில் போதைப்பொருளுடன் சிக்கிய 18 வயது இளம் பெண்\n20 தொடர்பில் எனக்கு தெரியாது - சரத் வீரசேகர\n4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/09/12174131/1261064/Two-Oldmans-arrested-for-Girl-molestation.vpf", "date_download": "2020-09-22T23:18:14Z", "digest": "sha1:ND672U2NYBPBOI2GTYDJQNQYXP2LZ2AI", "length": 14733, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "நீலகிரியில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - 2 முதியவர்கள் கைது || Two Oldmans arrested for Girl molestation", "raw_content": "\nசென்னை 23-09-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநீலகிரியில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - 2 முதியவர்கள் கைது\nபதிவு: செப்டம்பர் 12, 2019 17:41 IST\nநீலகிரியில் 5-ம் வகுப்பு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 முதியவர்களை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.\nநீலகிரியில் 5-ம் வகுப்பு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 முதியவர்களை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.\nநீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே உள்ள அரசு பள்ளியில், 5-ம் வகுப்பு படித்து வந்த, 2 மாணவிகள் கடந்த மே மாதம் பள்ளி விடுமுறையில் வீட்டில் இருந்தனர். அப்போது, வீட்டின் அருகே குடியிருக்கும் முதியவர்கள் இருவர், மிட்டாய், கடலை போன்றவற்றை வாங்கி கொடுத்து, அவர்களிடம் செல்லமாக பேசினர். பின்னர், அருகேயுள்ள புதர் பகுதிக்கு அடிக்கடி அழைத்து சென்று சில்மி‌ஷத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇது குறித்து யாரிடமும் கூற கூடாது என்று சிறுமிகளை மிரட்டினர். இதனால் பயந்துபோன சிறுமிகள் வீட்டில் யாரிடமும் கூறவில்லை.\nஇந்நிலையில், குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம், சோர்வடைந்த நிலையில் இருந்த குழந்தைகளிடம் விசாரித்ததில், நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தனர்.\nஅதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து போலீசில் புகார் செய்தார்.\nபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த தாசய்யா (63), கிருஷ்ணன் (73) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து முதியவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 217 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்\nஐபிஎல் 2020: சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,337 பேருக்கு கொரோனா தொற்று: 5,406 டிஸ்சார்ஜ்\nவேளாண் மசோதாவை ஆதரிப்பது ஏன்\nநவம்பர் 1 முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு\nசஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டித்து எம்.பி.க்கள் மேற்கொண்டிருந்த போராட்டம் வாபஸ்\n8 எம்.பி.க்களின் சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற கோரி அவையில் இருந்து எதிர்கட்சிகள் வெளிநடப்பு\nபிரான்ஸ் நாட்டில் இருந்து கடத்தல் : சென்னை விமான நிலையத்தில் ரூ.4 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல்\nதமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு இல்லை - சுகாதார துறை செயலாளர் தகவல்\nசென்னையில் மட்டும் 10 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக சிகிச்சை பெறுவோர் விவரம்\nதமிழகத்தில் இன்று 82 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை\nபதவி தராததால் கொடிக்கம்பத்தை எடுத்து சென்ற பா.ஜ.க. நிர்வாகி உள்பட முக்கிய செய்திகள் வீடியோ தொகுப்பாக....\nசென்னையில் 11 மண்டலங்களில் கொரோனா ‘திடீர்’ அதிகரிப்பு\nஉங்களுக்கு பணக்கஷ்டம் வரப்போகிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்\nபெண்களுக்கு முடி கொட்டுவதற்கும், வழுக்கை விழுவதற்கும் இது தான் காரணம்..\nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து அரசு ஆலோசனை\nதுணை முதலமைச்சர் ஓபிஎஸ் மருத்துவமனையில் அனுமதி\nசூர்யாவுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை வழங்க வேண்டும் - பிரபல நடிகர் ஆவேசம்\nவாயுத் தொல்லையைப் போக்கும் வேப்பம்பூப் பொடி\nதமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியம் இல்லை- அமைச்சர் செங்கோட்டையன்\nஅறந்தாங்கியில் ஏழைகள் பசியாற நூதன ஏற்பாடு\nஇறுதி செமஸ்டர் தேர்வு மதிப்பெண் எவ்வாறு கணக்கிடப்படும்- அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/chennairains-hashtag-indias-second-largest/", "date_download": "2020-09-23T00:34:20Z", "digest": "sha1:L5UYRDZCVDXZQPV4JHNZAKQYH2JPVWHR", "length": 9170, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்த ''சென்னைரெய்ன்ஸ்''ஹேஷ்டேக்! | 'ChennaiRains' hashtag, India's second largest | nakkheeran", "raw_content": "\nஇந்திய அளவில் இரண��டாம் இடம் பிடித்த ''சென்னைரெய்ன்ஸ்''ஹேஷ்டேக்\nசென்னையின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பொழிந்து வருகின்ற நிலையில் தற்போது சென்னைரெய்ன்ஸ் என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.\nசென்னையில் வடபழனி, மாதவரம், அயனாவரம், அம்பத்தூர், புரசைவாக்கம், மாம்பலம், எழும்பூர், மயிலாப்பூர், பெரம்பலூர் ஆகிய இடங்களில் கனமழை பெய்தது. விடிய விடிய பெய்த கன மழையில் சென்னை அயனாவரத்தில் அதிகபட்சமாக ஒரே நாளில் 9.6 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இந்நிலையில் டுவிட்டரில் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் சென்னைரெய்ன்ஸ் என்ற ஹேஷ்டேக் இடம்பிடித்துள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nநீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nசென்னையில் பல இடங்களில் மழை...\nஇந்த மாவட்டங்களில் எல்லாம் நல்ல மழைக்கு வாய்ப்பு -வானிலை மையம் மகிழ்ச்சி அறிவிப்பு\nவழக்குப் பதிந்தாலே பார் கவுன்சிலில் இருந்து நீக்குவதா -நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்\nகணவனை மீறி வேலைக்குச் சென்றதால் மனைவி கழுத்தறுத்துக் கொலை... அநாதையான குழந்தைகள்\nமுழுக் கொள்ளளவை நெருங்கியது பவானிசாகர் அணை\nமேலும் ஒரு திமுக எம்.எல்.ஏ.வுக்கு கரோனா\nஉளவுத்துறை என்னை மிரட்டியது -கதிர் ஆனந்த் எம்.பி பகீர் குற்றச்சாட்டு\n24X7 ‎செய்திகள் 21 hrs\nஎப்படி இருந்தது இந்த சட்டசபை மு.தமிமுன் அன்சாரி MLA பகிரும் சுவாரஸ்ய அனுபவங்கள்\nசிறப்பு செய்திகள் 15 hrs\nசேலஞ்ச்... சவால்... பந்தயம் கட்ட ரெடி..\n24X7 ‎செய்திகள் 9 hrs\nஇனிப்பும் கசப்பும் கலந்த அனுபவமாக அமைந்தது - கே.எல்.ராகுல் பேச்சு\n360° ‎செய்திகள் 9 hrs\nகணவன் மரணத்தில் விலகாத மர்மம்\nராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி தோல்வி\nகணவனை மீறி வேலைக்குச் சென்றதால் மனைவி கழுத்தறுத்துக் கொலை... அநாதையான குழந்தைகள்\nஎப்படி இருந்தது இந்த சட்டசபை மு.தமிமுன் அன்சாரி MLA பகிரும் சுவாரஸ்ய அனுபவங்கள்\nஎப்படி இருந்தது இந்த சட்டசபை மு.தமிமுன் அன்சாரி MLA பகிரும் சுவாரஸ்ய அனுபவங்கள்\nசேலஞ்ச்... சவால்... பந்தயம் கட்ட ரெடி..\nஎன்னை வியக்க வைத்த ஜெயலலிதா... நடிகர் ராஜேஷ் பகிரும் நினைவலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/thai-amavasai-rameshwaram-temple-peoples-police-protection-increased", "date_download": "2020-09-22T22:59:45Z", "digest": "sha1:YXJ3RZR7XSRY3J5ZZSZWZ7TQH2SUPWL5", "length": 12904, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் குவிந்த மக்கள்! | thai amavasai rameshwaram temple peoples police protection increased | nakkheeran", "raw_content": "\nதை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் குவிந்த மக்கள்\nஇன்று (24.01.2020) தை அமாவாசையை முன்னிட்டு, மூதாதையர்களின் ஆத்மா சாந்தியடைந்து, தங்களை ஆசிர்வதிக்கவேண்டும் என்பதற்காக லட்சக்கணக்கான மக்கள் ராமேஸ்வரத்தில் தீர்த்தமாடி திதி தர்ப்பணம் செய்து வருவதால் கடற்கரையில் கூட்டம் அலைமோதி வருகின்றது.\nமுன்னோர் வழிபாடு என்பது காலம் காலமாக தமிழனின் மரபில் உதித்த ஒன்று. மதமாக பிரிவுப்பட்டாலும், இந்துக்கள் மட்டுமின்றி ஏனைய மதத்தாரும் விரும்பி பித்ரு தர்ப்பணம் செய்ய விரும்பும் நாட்களில் ஆடி மாதத்தில் வரும் அமாவாசை மற்றும் தை மாதத்தில் வரும் அமாவாசை திதிகளே. மதமாக பிரிவுப்பட்டாலும், இந்துக்கள் மட்டுமின்றி ஏனைய மதத்தாரும் விரும்பி பித்ரு தர்ப்பணம் செய்ய விரும்பும் நாட்களில் ஆடி மாதத்தில் வரும் அமாவாசை மற்றும் தை மாதத்தில் வரும் அமாவாசை திதிகளே. இந்நாட்களில் தங்களுடன் வாழ்ந்த மறைந்த மூதாதையர்கள் மற்றும் குலத்தின் மூதாதையர்களை எண்ணி அவர்களை நினைத்து நீர்நிலைகளில் திதி தர்ப்பணம் செய்து வழிபட்டால் அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையும் அதே வேளையில், தங்களை ஆசிர்வாதம் செய்வார்கள் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உண்டு.\nஇதன் காரணமாக 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றானதும், சக்தி பீடங்களில் ஒன்றானது ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் நீராடி, அங்கேயே தர்ப்பணம் செய்துவிட்டு ஸ்ரீ ராமநாதசுவாமி கோவிலில் வழிபாடு நடத்த இந்தியா முழுவதும் இன்றி வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவது வழக்கமான ஒன்று.\nஇந்நிலையில், இன்று (24.01.2020) தை அமாவாசை என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வட மாநிலங்களில் இருந்தும் அண்டை நாடான நேபாளத்தில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தத்தில் குவிந்து தங்களுடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை நினைத்து திதி மற்றும் தர்ப்பணம் செய்து புனித நீராடி வழிபட்டு வர���கின்றனர். அத்துடன் இல்லாமல் 22 புனித கிணறு தீர்த்தங்களில் நீராடி சாமி தரிசனம் செய்வதற்காக ஒரு கிலோ மீட்டர் தூரத்த்திற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.\nமாவட்ட நிர்வாகம் சார்பில் மக்களுக்கு தண்ணீர் வசதி மருத்துவ வசதிகள் செய்து கொடுக்க, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்து வசதிகளை போக்குவரத்து துறையும், மதுரையிலிருந்து சிறப்பு ரயில் வசதியும் தென்னக ரயில்வே நிர்வாகம் ஏற்படுத்த, மாவட்ட காவல்துறையும் 500- க்கும் மேற்பட்ட போலீசாருடன் ராமேஸ்வரம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஉலகளவில் 3.14 கோடி பேருக்கு கரோனா பாதிப்பு\n'இந்தியாவில் 53.08 லட்சம் பேருக்கு கரோனா' -மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்\nஉலகளவில் கரோனாவுக்கு 9,55,694 பேர் உயிரிழப்பு\n'இந்தியாவில் ஒரே நாளில் 96,424 பேருக்கு கரோனா' -மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்\nவழக்குப் பதிந்தாலே பார் கவுன்சிலில் இருந்து நீக்குவதா -நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்\nகணவனை மீறி வேலைக்குச் சென்றதால் மனைவி கழுத்தறுத்துக் கொலை... அநாதையான குழந்தைகள்\nமுழுக் கொள்ளளவை நெருங்கியது பவானிசாகர் அணை\nமேலும் ஒரு திமுக எம்.எல்.ஏ.வுக்கு கரோனா\nஉளவுத்துறை என்னை மிரட்டியது -கதிர் ஆனந்த் எம்.பி பகீர் குற்றச்சாட்டு\n24X7 ‎செய்திகள் 21 hrs\nஎப்படி இருந்தது இந்த சட்டசபை மு.தமிமுன் அன்சாரி MLA பகிரும் சுவாரஸ்ய அனுபவங்கள்\nசிறப்பு செய்திகள் 15 hrs\nசேலஞ்ச்... சவால்... பந்தயம் கட்ட ரெடி..\n24X7 ‎செய்திகள் 9 hrs\nஇனிப்பும் கசப்பும் கலந்த அனுபவமாக அமைந்தது - கே.எல்.ராகுல் பேச்சு\n360° ‎செய்திகள் 9 hrs\nசேலஞ்ச்... சவால்... பந்தயம் கட்ட ரெடி..\nஇனி இவையெல்லாம் அத்தியாவசிய பொருட்கள் இல்லை... புதிய சட்டம் நிறைவேற்றம்...\nஎன்னை வியக்க வைத்த ஜெயலலிதா... நடிகர் ராஜேஷ் பகிரும் நினைவலைகள்\nஅதிமுகவில் இணைந்த திமுக நிர்வாகிகளை வரவேற்ற OPS-EPS (படங்கள்)\nஎப்படி இருந்தது இந்த சட்டசபை மு.தமிமுன் அன்சாரி MLA பகிரும் சுவாரஸ்ய அனுபவங்கள்\nசேலஞ்ச்... சவால்... பந்தயம் கட்ட ரெடி..\nஎன்னை வியக்க வைத்த ஜெயலலிதா... நடிகர் ராஜேஷ் பகிரும் நினைவலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/tag/varun/", "date_download": "2020-09-22T23:55:51Z", "digest": "sha1:GSLXGCKBKXJKCPEQ3Y44WHIFI6N733SA", "length": 4526, "nlines": 99, "source_domain": "kollywoodvoice.com", "title": "Varun Archives - Kollywood Voice", "raw_content": "\nபப்பி பிரஸ்மீட் ஸ்டில்ஸ் கேலரி\nதேசிய கைத்தறி தினத்தில் “சுய் தாகா- மேட் இன் இந்தியா” படத்துக்கான விளம்பர பிரச்சாரத்தை…\nவருண் தவான் - அனுஷ்கா ஷர்மா ஆகியோர் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி \"சுய் தாகா- மேட் இன் இந்தியா\" திரைப்படத்திற்கான விளம்பர பிரச்சாரத்தை தொடங்க உள்ளனர். இந்த…\nRATING : 3.5/5 போலீஸ் கதைகளுக்கு பஞ்சமில்லாத தமிழ்சினிமாவில் நாம் அதிகம் பார்த்திராத தீயணைப்பு வீரர்களின் வாழ்க்கையை கதையாகக் கொண்டு வந்திருக்கும் படம் தான் இந்த 'நெருப்புடா.' சிறு…\nRATING : 3/5 கோடீஸ்வர வீட்டுப் பெண்ணான நாயகி சாயீஷா சைகல் தனது நண்பர்களுடன் அந்தமான் தீவுக்கு சுற்றுலா செல்கிறார். அங்கு அவர்கள் சென்ற காரால் ஏற்படும் எதிர்பாராத விபத்து ஒன்றில்…\nமுருகனுக்கு ஆல்பம் வெளியிட்ட இசை அமைப்பாளர்\nமாதவன் அனுஷ்காவின் நிசப்தம் படத்தின் கதை இதுவா\nஉதயாவின் “செக்யூரிட்டி” குறும்படத்திற்கு உலக…\nஅரசியல்வாதிகளை NEET எழுத சொல்லும் மயில்சாமி – செம்ம…\nஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட்…\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\nவிஷால் நடிப்பில் சக்ரா – ட்ரெய்லர்\nகீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’…\nதுருவ், ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் தேவதாஸ் பிரதர்ஸ் –…\nவிஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் க/பெ. ரணசிங்கம்…\nஆண்ட்ரியா நடிப்பில் கா – டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2019/05/17-05-2019-935-24.html", "date_download": "2020-09-23T00:26:53Z", "digest": "sha1:CTKAKQZVKPJOJOVSAJVHPQ6MEVP7UXKI", "length": 10844, "nlines": 82, "source_domain": "www.karaikalindia.com", "title": "~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n17-05-2019 நேரம் காலை 9:35 மணி கடந்த 24 மணி நேரத்தில் தேனி மாவட்டத்தின் பல இடங்களிலும் கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் ஆங்காகே குறிப்பிட்டு சொல்லும்படியான அளவு மழை பதிவாகியுள்ளது மேலும் நேற்���ு இரவு பதிவில் நான் குறிப்பிட்டு இருந்த அந்த நீலகிரி மாவட்டம் #கோடநாடு மற்றும் ஈரோடு மாவட்டம் தளவாடி அருகே உள்ள பகுதிகளிலும் மழை பதிவாகியுள்ளது.மேலும் அங்கும் இங்குமாக சில இடங்களில் மழை பதிவாகியுள்ளது.இன்றும் பிற்பகல் நேரத்தில் நிகழ் நேரத்தில் மழை பதிவாகி வரும் பகுதிகள் தொடர்பான தகவல்களை பதிவிடுகிறேன்.\n17-05-2019 இன்று காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.\n#பேச்சிப்பாறை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 44 மி.மீ\n#சிதறல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 28 மி.மீ\n#வைகைஅணை (தேனி மாவட்டம் ) - 27 மி.மீ\n#தேக்கடி (தேனி மாவட்டம் ) - 18 மி.மீ\n#கோடநாடு (நீலகிரி மாவட்டம் ) - 15 மி.மீ\n#சோத்துப்பாறை (தேனி மாவட்டம் ) - 11 மி.மீ\n#கடம்பூர் (தூத்துக்குடி மாவட்டம் ) - 11 மி.மீ\n#கழுகுமலை (தூத்துக்குடி மாவட்டம் ) - 10 மி.மீ\n#கூடலூர் (தேனி மாவட்டம் ) - 7 மி.மீ\n#அரண்மனைபுதூர் (தேனி மாவட்டம் ) - 7 மி.மீ\n#சிவலோகம் - #சித்தாறு II (கன்னியாகுமரி மாவட்டம் ) - 7 மி.மீ\n#வீரப்பாண்டி (தேனி மாவட்டம் ) - 5 மி.மீ\n#கயத்தாறு (தூத்துக்குடி மாவட்டம் ) - 2 மி.மீ\n#களியல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 2 மி.மீ\n#சிவகிரி (நெல்லை மாவட்டம் ) - 1 மி.மீ\nதற்போது வரை தகவல்கள் தெரியவந்த சில பகுதிகளை இங்கு குறிப்பிட்டு உள்ளேன்.முழு பட்டியல் வெளியானதும் குரல் பதிவு செய்கிறேன்.\nஅனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\nபூம்புகாரின் இன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )\nகுப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில் மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்துக்காகவும் குப்...\nபன்றிக்காய்ச்சலை தடுக்கும் கபசுர குடிநீர்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் நோய் அதிகமாக பரவி வரும் வேலையில் இந்த நோய்க்கு எதிர்ப்பு மருந்தாக 'கபசுர குடிநீர்'...\nவிஜய் சேதுபதியின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் ஆறாவது திரைப்படம் அது மட்டுமா 'மக்கள் செல்வன் ' என்ற அடைமொழியையும் அவருக்கு வழங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/10/blog-post_384.html", "date_download": "2020-09-22T23:47:04Z", "digest": "sha1:AFTS7CLPBGCST3OZKUQAKBGZ6HQZMG4G", "length": 28473, "nlines": 176, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: எவனோ ஒருவனை சிம்மாசனத்தில் அமர்த்துவதற்காக அப்பாவிகளை பாடையேற்ற தயாராகும் குண்டுத்ததாக்குதல்கள். பீமன்.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஎவனோ ஒருவனை சிம்மாசனத்தில் அமர்த்துவதற்காக அப்பாவிகளை பாடையேற்ற தயாராகும் குண்���ுத்ததாக்குதல்கள். பீமன்.\nநேற்று ஞாயிற்றுக்கிழமை நற்பெட்டிமுனைப் பிரதேசத்தில் சில ஆயுததாரிகளின் நடமாட்டம் காணப்படுவதாக பாதுகாப்புத் தரப்பினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பிரகாரம் பிரதேசத்திற்குச் சென்ற படையினரால் குறித்த நபர்களை கைது செய்ய முடியாது போயுள்ளது.\nஆயுததாரிகளின் நடமாட்டம் தொடர்பான தகவல் போலியானது என்று எடுத்துக்கொள்வதற்கு இல்லை. காரணம் ஆயுததாரிகள் பாதையால் சென்ற நாவிதன்வெளிப் பிரதேசத்தைச் சேர்ந்த முச்சக்கரவண்டி ஓட்டுனர் ஒருவரை தாக்கியுள்ளனர். தாக்கப்பட்ட நபர் கல்முனைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.\nஇது இவ்வாறிருக்க இன்று காலை தெருவோரத்தில் வெடிகுண்டு ஒன்றை அவதானித்த நபர் ஒருவர் பாதுகாப்பு தரப்பிரனருக்கு அறிவித்ததை தொடர்ந்து குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதுடன், இடம்பெறவிருந்த அனர்த்தம் ஓரளவிற்கு தடுக்கப்பட்டுள்ளது எனலாம்.\n இவர்களது நோக்கம் என்னவாக இருந்திருக்கவேண்டும் என்பது இங்கு தெட்டத்தெளிவானது. யார் என்ற கேள்விக்கு பதிலை நேரடியாக கூறுவதானால் அவர்கள் முஸ்லிம்கள். இஸ்லாமிய பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டுவிட்டால் குய்யா முய்யா என்று ஒரு கூட்டம் வரும். அவர்களை பற்றிய அச்சத்தில் அவ்வாறு குறிப்பிடுவதை தவிர்க்கவில்லை. காரணம் இது இஸ்லாமிய பயங்கரவாத நோக்கம் கொண்ட கூட்டம் அல்ல. இவர்கள் அரசியல்பயங்கரவாதிகள். ஏதோ ஒரு தரப்பை வெல்ல வைப்பதற்காக அல்லது தோற்கடிப்பதற்காக நாட்டில் இரத்த ஆறினை ஓடவைக்க முனையும் வெறும் வன்செயல் மீது காதல்கொண்ட கூலிப்படைகள். இவர்களுக்கு இஸ்லாத்தின் மீதோ அன்றில் இஸ்லாமிய மக்கள் மீதோ எவ்வித கருணையும் கிடையாது. மொத்தத்தில் ஏவலாளிகள்.\nநடைபெறவிருக்கின்ற தேர்தல் வெற்றி-தோல்வியை தமிழ், முஸ்லிம், சிங்கள இனவாதிகளின் வாக்குகளே தீர்மானிக்கப்போகின்றது. குறித்த இனவாதிகள் வேட்பாளர்களின் தாராதரம் அவர்களின் தூநோக்கு சிந்தனை, வினைத்திறன், நேர்மை, அர்பணிப்பு என்பவற்றை அடிப்படையாக கொண்டு வேட்பாளரை தெரிவு செய்யப்போவதில்லை, மாறாக அவர்களை ஆட்டிப்படைக்கின்ற இனவாதபேயே வேட்பாளரை தெரிவு செய்யப்போகின்றது. அந்த அடிப்படையில் சிங்கள இனவாதிகள் தனது இனத்திற்கு மிகவு��் விசுவாசமானவன் அல்லது இனத்தின் பாதுகாவலன் என கருதுகின்றவனை தெரிவு செய்கின்ற அதேநேரம்; தமிழ் , முஸ்லிம் இனவாதிகள் தங்களது இனத்திற்கு நன்மை செய்யக்கூடியவனா என்ற விடயத்தை ஆராய்வதை விடுத்து இனத்திற்கு எதிரானவன் என கருதுகின்றவவனை தோற்கடிப்பதில் கவனம் செலுத்தப்போகின்றனர்.\nஎனவே இந்த இனவாதப்பேயை உருவேற்றுவதற்காக இலங்கையின் நாலா பக்கங்களிலும் இனக்குழுமங்களிடையே மோதல்களை உருவாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் ஒருபகுதியே நற்பெட்டிமுனையில் கண்டெடுக்கப்பட்டுள்ள குண்டாகும். நற்பெட்டிமுனையென்பது நான்கு பக்கங்களும் தமிழ் கிராமங்களால் சூழப்பட்ட தமிழ்-முஸ்லிம் கிராமமாகும். கிழக்கில் இடம்பெற்ற தமிழ்-முஸ்லிம் கலவரங்களை எடுத்துநோக்குகையில் தமிழ்-முஸ்லிம் கிராமமான நற்பெட்டிமுனையில் கலவரங்கள் பெரிதாக இடம்பெறவில்லை என்பதும் முடிந்தளவு இக்கிராமத்து மக்கள் மிகவும் உறவாடி வாழ்ந்திருக்கின்றார்கள் என்பதும் வரலாற்றில் பதிவாகியுள்ளது.\nஇந்நிலையில் குறித்த குண்டுச்சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் தொடர்பாக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முஸ்லிம் சமூகம் இன்று நிர்ப்பந்திக்கப்படுகின்றது. அச்சமூகம் தனது இக்கடமையிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளுமாகவிருந்தால் கிழக்கில் இரத்த ஆற்றில் இருசமூகங்களும் முக்குளிக்கவேண்டிவரும் என்பது தவிர்க்க முடியாதது.\nமுஸ்லிம் சமூகத்தை பொறுத்தவரை தமது சமூகத்தில் எந்த காடைத்தனம் இடம்பெற்றாலும் முஸ்லிம் நாமத்தை கொண்டுள்ளவன் என்ற ஒரேகாரணத்திற்காக காடையர்களை அது காப்பாற்றுகின்றது. ஆனால் காடையர்களுக்கு அந்த சமூகத்தின் மீது அக்கறை இல்லை என்பதையும் அவர்கள் வெறும் கூலிப்படைகள் , கொந்தராத்துக்காரார்கள் என்பதையும் முஸ்லிம்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.\nஎனவே இன்று இந்த நாட்டில் யாருக்கு ஒரு வன்செயல் தேவைப்படுகின்றது இதனால் யார் எவ்வாறு பயன்பெறப்போகின்றார்கள் என்பதை நன்றாக யோசித்தறிந்த ஒவ்வொருவரும் கூலிப்படைகளை இனம்காண அர்பணிப்புடன் செயற்பட்டு எதிர்காலத்தில் இந்தநாட்டில் ஒரு துளி இரத்தம்கூட சிந்துவதற்கு வழிவிடக்கூடாது என்பதே இந்நாட்டில் அமைதியாக வாழ விரும்புகின்ற மக்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.\nஅன்று பலவந்தமாக பிட���க்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபுதைகுழிக்கும் சங்கிலி மன்னனுக்கும் தொடர்புகள் உண்டா காரணமானவர்கள் யார்\nமன்னார் சதோச வளாகத்தில் சமீபகாலமாக அகழப்பட்டுவந்த மனித எலும்புக்கூடுகளின் றேடியோ காபன் அணுப்பரிசோதனை முடிவு இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக வெ...\nஇலங்கைநெட் செய்தியால் ஊத்தை சேது அதிர்ச்சி அடைந்து விட்டானாம்\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான சண்முகராசா ஜீவராசா எனும் பெயருடைய நபரிடம் ஊத்தை சேது என அறியப்படும் ...\nகுட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nசப்ராவின் பழி சரவணபவனை தமிழரசுக் கட்சியினுள்ளும் கலைக்கின்றது..\nயாழ் குடாநாட்டில் ஆயிரக்கணக்கான யுவதிகளின் வாழ்வில் விளையாடி நூற்றுக்கணக்கானோரை தற்கொலைக்கு தள்ளிய மாபெரும் குற்றவாளிதான் இன்றைய தமிழரசுக் க...\nஇலங்கையின் செயற்பாட்டில் முன்னேற்றம் இல்லை - நெருக்கடியை கொடுக்கும் சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்\nஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்துள்ள பரிந்துரைகளை இலங்கை நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தத்தை சர்வதேச நாடுகள் வழங்க வேண்டும் என, சர்வதே...\nபுலிகள் 2002 லிருந்து 2009 வரை மிரட்டி பணம் பறித்தார்கள். நோர்வேத் தமிழர் வழக்கு.\nபுலிகளியக்கத்தினர் 2002ம் ஆண்டுப் பகுதியில் தனது வீட்டிற்கு வந்து கொலைமிரட்டல் விடுத்து 2009ம் ஆண்டுவரை பலவந்தமாக பணம்பறித்தாக நோர்வேவாழ் இல...\nபுதிய அரசியல் யாப்புத் தொடர்பில் சிறுபான்மையினர் பயப்படத் தேவையில்லை\nஎதிர்வரும் காலத்தில் உருவாக்கப்படவுள்ள யாப்பு மறுசீரமைப்பின்போது 13 ஆவது யாப்புக்கு எந்தவொருமுறையிலும் பாதிப்பு ஏற்படா���ு என அமைச்சர் டக்ள...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\n‘சப்றா ஃபினான்ஸ்’ நிதி நிறுவன மோசடி குறித்து விசாரிக்க அரசாங்கம் முடிவு முக்கிய மோசடி பேர்வளியான சரவணபவன் சிக்குவாரா\n(சுன்னாகம் நிருபர்) 1980களில் யாழ்ப்பாணத்தில் செயல்பட்ட ‘சப்றா ஃபினான்ஸ்’ நிதி நிறுவனத்தில் நடைபெற்ற பெரும் மோசடிகள் குறித்து அரசாங்கம் வ...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும��� காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Temple?page=1", "date_download": "2020-09-23T00:41:38Z", "digest": "sha1:CZLACMLG7HYDMGGKR5ZLDKNRBCPAQN3X", "length": 4701, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Temple", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதிருப்பதி கோயிலின் பிரம்மோற்சவ த...\nஅடையாள அட்டை இருந்தால் மட்டுமே த...\nஅடையாள அட்டை இருந்தால் மட்டுமே த...\nராமர் கோயிலுக்கு கொண்டு செல்லப்ப...\nகோயிலில் மாஸ்க் அணியாத புதுமணத் ...\nசென்னை: திருமலா திருப்பதி கோவிலு...\nசென்னை: திருமலா திருப்பதி கோவிலு...\nசென்னை: திருமலா திருப்பதி கோவிலு...\nசென்னை: திருமலா திருப்பதி கோவிலு...\nபல்வேறு கட்டுப்பாடுகள்: சென்னை த...\n165 நாட்களுக்கு பின் திறக்கப்பட்...\nதிறக்கப்படும் வழிபாட்டு தலங்கள் ...\nசதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களு...\nஸ்டேடியத்துக்கு வெளியே ரோட்டில் விழுந்த பந்து.. கடுப்பேற்றி பின் கூல் ஆக்கிய தோனி\nடாம் குரான் டிப் கேட்ச் சர்ச்சை : தோனி அம்பயரிடம் கோபப்பட்டது ஏன் \n5 ஆண்டுகளில் 58 நாடுகள், 517 கோடி ரூபாய் செலவு - வெளியான பிரதமரின் வெளிநாட்டு பயண விவரம்\nசிங்கம் இல்லாத குகை: வேதா இல்லத்தில் கடைசியாக ஜெயலலிதா வாழ்ந்தது இதே நாளில்தான்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilchristiansongslyrics.com/2017/03/tamil-song-513-enthan-jeba-velai.html", "date_download": "2020-09-22T23:50:43Z", "digest": "sha1:YLCUQHV4MJBZ2OQ6LRSV6MOVJMWRQJBW", "length": 4077, "nlines": 95, "source_domain": "www.tamilchristiansongslyrics.com", "title": "Tamil christian songs Lyrics : Tamil Song - 513 -Enthan Jeba Velai", "raw_content": "\nAll old and new Tamil Songs lyrics available here... பழைய மற்றும் புதிய தமிழ் பாடல்கள் அனைத்தும் இங்கே கிடைக்கின்றன.\nஎந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே\nஉம்மை நான் நாடி வந்தேன்\nஜெப ஆவி வரம் தாருமே\nதயை கேட்டு உம் பாதம் வந்தேன்\nஎன்றென்றும் தயை காட்டு தேவா\nஅனைத்து பாடல் வரிகளை உங்கள் மொபைலில் பெற இந்த லிங்கை CFCSONGS பதவியிறக்கம் செய்யவும்\nஅதிகமாக தேடப்பட்ட பாடல் வரிகள்\nஎன் சித்தமல்ல உம் சித்தம் நாதா\nஎன் இன்ப துன்ப நேரம்\nபொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா\nஅன்பு நிறைந்த பொன் இயேசுவே\nஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்\nஎந்தன் ஜீவனிலும் மா அருமை\nதுதி உமக்கே இயேசு நாதா\nஅப்பா நீங்க செய்த நன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2016/12/blog-post_5.html", "date_download": "2020-09-22T23:13:37Z", "digest": "sha1:2H2ADWTLY7ZCZMQOQKV5RUPILIQ7QH76", "length": 14513, "nlines": 297, "source_domain": "www.ttamil.com", "title": "மண்ணைவிட்டு மறைகிறார் ஒரு இரும்புப்பெண் ~ Theebam.com", "raw_content": "\nமண்ணைவிட்டு மறைகிறார் ஒரு இரும்புப்பெண்\nஇரும்புப்பெண் பெண் என பலராலும் வர்ணிக்கப்படும் செல்வி ஜெயலலிதா மறைந்துவிடடார் என்ற செய்தி தமிழகத்தை பொறுத்த வரையில் தாங்கொணா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரனுக்குப் பின் அவர் வழியில் தமிழகத்தில் பெரும் மாறுதலுக்கு காரணமாக வாழ்ந்து காட்டியவர்.அவருடைய பிரிவினால் வாடும் தமிழக மக்களின் துக்கத்தில் நாமும் பகிர்ந்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம்.- தீபம்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nபுதிய ஆண்டே வருக வருக ..2017\nரஜினியின் 2.0 படத்தில் வடிவேலு\nநெஞ்சை பறித்தவள் என்னை சந்தித்தாள்\nஇயந்திர வாழ்வில் இப்படியுமா பெற்றோர்\n\"மனைவியை காதலியாக்கக் கனிவு தேவை\nஒளிர்வு:73- - தமிழ் இணைய சஞ்சிகை -[கார்த்திகை,2016]\n���ம் உறவுகள் மத்தியில் [கனடாவிலிருந்து.........ஒரு ...\nஅழகு இழந்த காம்பு போல ஆனோன் .\nமற்றுமொரு வசதியினை அறிமுகம் செய்தது யூ-டியூப் \nபண்டைய தமிழ் பாடல்களில் \"விஞ்ஞானம்\"[பகுதி:02.OF.06]\nஎனது பிறந்த நாளில் ஒரு நினைவுகூரல்\nபண்டைய தமிழ் பாடல்களில் \"விஞ்ஞானம்\"{பகுதி:03 of 06}\nபண்டைய தமிழ் பாடல்களில் \"விஞ்ஞானம்\"[பகுதி:06OF06]\nபண்டைய தமிழ் பாடல்களில் \"விஞ்ஞானம் [பகுதி 01/06]\n\"ராமன் எத்தனை எத்தனை வஞ்சகனடி\nஅமெரிக்காவை கண்டுபிடிக்கும்முன் கொலம்பசுக்கு திரும...\nஉலர்ந்து போன என் காதல் ..\nமண்ணைவிட்டு மறைகிறார் ஒரு இரும்புப்பெண்\nஉண்மை சம்பவமே ‘சி–3’ படத்தின் கதை-நடிகர் சூர்யா.\nஇந்துக் கோயில்களில் பாலியல் சிற்பங்கள்:\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசமூக வலைதளம்களும், அண்டப் புளுகர்களும்.\nநாளாந்தம் சமூக வலைத்தளங்களில் செய்திகள் விடுபவர்கள் , அதிகமாக மாபெரும் பொய்களையே தயங்காமல் அவிட்டு விட்டுக்கொண்டு இருப்பார்கள். அவற்...\n\"மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள்\n\" மகிழ்ச்சி தருகுதே வாழ்வை ஈர்க்குதே மயக்கம் தருகுதே கள்ளோ உன்குரல் மனதை பறிக்குதே காதல் கொட்டுதே மந்திர சத்தியோ காந்தமோ...\nபகவத் கீதை என்ன சொல்கிறது\nபகவத் கீதை என்பது விஷ்ணுவின் அவதாரமாகிய கண்ணானால் உரைக்கப்பட்டது. போர்க்களத்தில் நின்று மனம் தளர்ந்த நிலையில் நின்ற அருச்சுனன...\n\"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்\"\n\" இலக்கணம் படிக்க ஆசை பட்டேன் இலத்திர ஊடகத்தில் தேடி அலைந்தேன் இணங்கி ஒருவள் மனுப் போட்டாள் இயைபு கொண்டு நானும் வரவே...\nபாருக்குள் ஒரு நாடு…இலங்கை-ஒரு பார்வை\n💧 இலங்கையின் மறுபெயர்கள் ஈழம் , இலங்காபுரி , லங்கா , நாகதீபம் , தர்மதீபம் , லங்காதுவீபம் , சின்மோன்டு , சேலான் , தப்ரபேன் , செரெ...\nவானத்திலே வட்டமிடும் வெண்ணிலாவே நீ மௌனத்திலே மிதப்பதேனோ கூறுநிலவே தேடியுனை மனிதனன்று அடைந்த போதும் மூடிவாய் மௌனித்ததேனோ பேசுநிலாவ...\nவேதனையும் மகிமையும், வாழ்வின் கதை\nஒவ் ஒருவர் வாழ்விலும் ஒவ் ஒரு கதை, உயரும் பொழுதும் கதை, வீழும் பொழுதும் கதை, அன்பே அங்கே இன்பம் பொங்குகிறது, இங்கே துன்பம் ஓடுகிறத...\n\"இடையது கொடியாய் இளமையது பொங்க\"\n\" இட��யது கொடியாய் இளமையது பொங்க நடையது அன்னமாய் நயனம் இமைத்து உடையது ஜொலிக்க உச்சாகம் தந்து சடையது அலைபாய சஞ்சல...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 06\n[ The belief and science of the sleep] புறநானூறு- 320, யானையை வேட்டையாடும் வேட்டுவன் ஒருவனின் வீட்டு முற்றத்தில் முன்னைக் கொடிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ghubbs.piwigo.com/index?/tags/5-baden_wuerttemberg/1067-rheinstadion_bad_bellingen&lang=ta_IN", "date_download": "2020-09-23T01:04:09Z", "digest": "sha1:7IYY6TNE6C3QEZLFHXDFIOMQJWCDK4CP", "length": 5351, "nlines": 138, "source_domain": "ghubbs.piwigo.com", "title": "குறிச்சொற்கள் Baden-Wuerttemberg + Rheinstadion Bad Bellingen", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/e-governance/b87ba8bcdba4bbfbafbbebb5bbfbb2bc1bb3bcdbb3-b9ab9fbcdb9fb99bcdb95bb3bcd/ba4bb4bbfbb2bbebb3bb0bcdb95bb3bc1b95bcdb95bbeba9-ba8ba9bcdbb1bbfba4bcd-ba4b95bc8b9abcd-b9ab9fbcdb9fbaebcd", "date_download": "2020-09-22T23:59:01Z", "digest": "sha1:N2QLKVMJXKKZMWW6DCMIGU3CJM3NYRZX", "length": 27921, "nlines": 222, "source_domain": "ta.vikaspedia.in", "title": "தொழிலாளர்களுக்கான நன்றித் தொகைச் சட்டம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / மின்னாட்சி / இந்தியாவிலுள்ள - சட்டங்கள் / தொழிலாளர்களுக்கான நன்றித் தொகைச் சட்டம்\nதொழிலாளர்களுக்கான நன்றித் தொகைச் சட்டம்\nதொழிலாளர்களுக்கான நன்றித் தொகைச் சட்டம்\nதொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அவர்கள் பணிபுரிந்த காலத்திற்கேற்ப அந்நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கான நன்றித் தொகை (பணிக்கொடை) வழங்குகின்றன. 1970 ஆம் ஆண்டில் இந்தியாவில் முதன் முதாலாக மத்திய அரசின் சட்டங்கள் எதுவுமில்லாமல் கேரள மாநிலத்தில் அம்மாநில அரசு நன்றித்தொகை வழங்கும் சட்டத்தை இயற்றியது. இதைத் தொடர்ந்து மேற்கு வங்காளம் அரசும், அதைத் தொடர்ந்து வேறு சில மாநில அரசுகளும் தொழிலாளர்களுக்கு நன்றித் தொகை வழங்கும் சட்டங்களை இயற்றின. இதன் பிறகு இது குறித்து பல தொழிலாளர்கள் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. அதன் பிறகு 1972 ஆம் ஆண்டில் இந்திய அரசு ந��்றித்தொகை வழங்கல் சட்டத்தை இயற்றியது. அதன் பிறகு மாநில அரசுகள் கொண்டு வந்த சட்டங்கள் செல்லாது என்றும் இந்தியா முழுவதும் ஒரே சட்டமாக தொழிலாளர்களுக்கான நன்றித் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டது.\nதொழிற்சாலைகளின் உயர்வுக்காகவும், முதலாளிகளின் நல்வாழ்வுக்காகவும் தன் உழைப்பையும் ஒத்துழைப்பையும் நல்கிய தொழிலாளர்கள் ஓய்வு பெறும் போது அவர்கள் ஆற்றிய சேவையைப் பாராட்டி அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக நன்றித் தொகை வழங்கப்படுகிறது.\nஇச்சட்டம் தொழிற்சாலைகள், சுரங்கம், எண்ணெய் வயல், சுரங்கம், துறைமுகம், ரயில்வே ஆகிய பெருந்தொழில்கள் மற்றும் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்யும் அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும். நன்றித் தொகை வழங்குவதில் இருந்து எந்தவொரு நிறுவனத்திற்கும் விலக்களிக்கும் அதிகாரம் இந்திய அரசுக்கோ அல்லது இந்தியாவிலுள்ள பிற மாநில அரசுகளுக்கோ வழங்கப்படவில்லை.\nநன்றித் தொகை பெறும் தகுதிகள்\nநன்றித் தொகைச் சட்டம்-1972ன் பிரிவு 4ன்படி ஒரு தொழில் நிறுவனத்தில் 5 ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பணியிலிருந்து விட்டு ஓய்வு பெறும் தொழிலாளி அல்லது தானாகவே தனது பணிக்காலத்தை முடித்துக் கொள்ளும் தொழிலாளி இச்சட்டத்தின் கீழ் நன்றித் தொகையினைப் பெற முடியும்.\nஅவரது பணிக்காலம் வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தின்படி ஓய்வு பெறும் வயதை அடைந்ததால் அல்லது கட்டாய ஓய்வின் மூலம் அல்லது தன்னிச்சையான ஓய்வின் மூலம் முடிவுக்கு வரலாம்.\nஇறப்பு, விபத்து அல்லது நோயினால் ஏற்படும் தகுதியிழப்பு காரணமாக பணிக்காலம் முடிவுக்கு வந்தால் அவர் 5 ஆண்டுகள் தொடர்ச்சியான பணிக்காலம் இல்லாதவராக இருந்தாலும் அவருக்கு நன்றித் தொகை வழங்கப்பட வேண்டும். இறந்து போன நபர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்படுகிறது.\nஒரு தொழிலாளி ஓய்வு பெறுவதற்கு முன்பு வேலை பார்த்த தொழில் நிறுவனத்தில் தொடர்ச்சியாக வேலை பார்த்த ஒவ்வொரு முழுமையான ஆண்டிற்கும் 15 நாள் சம்பளம் என்ற விகிதத்தில் அவரது பணிக்காலம் முழுமையாகக் கணக்கிடப்பட்டு அத்தொகை நன்றித் தொகையாகயாக அளிக்கப்படுகிறது. பணிக்காலத்தைக் கணக்கிடும் போது 6 மாதங்களுக்கு மேலாக வேலை செய்த காலத்தை ஒரு ஆண்டாகக் கணக்கிட வேண்டும்.\nநன்றித் தொகையின் உயர் வரம்பு\nஒரு தொழிலாளிக்கு நன்றி���் தொகையாக ரூ.50,000/- அல்லது 20 மாதச் சம்பளம் ஆக இருக்க வேண்டும். ஆனால் நிர்வாகமும் தொழிலாளர்களும் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தம் அல்லது நீதிமன்ற தீர்ப்புகளுக்கு ஏற்ப இந்த உயர் வரம்பிற்கு அதிகமான தொகை தொழிலாளர்களுக்கு நன்றித் தொகையாக வழங்கப்படும் நிலையில் இச்சட்டம் அதைத் தடுப்பதில்லை.\nஒரு தொழிலாளி அவருக்குச் சேர வேண்டிய நன்றித் தொகையினை சில காரணங்களுக்காக இழக்க நேரிடலாம்.\nதொழிலாளியின் ஒரு செயலால் அல்லது செயல் தவிர்ப்பின் காரணமாக தொழிற்சாலைச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தினார் என்று வேலை நீக்கம் செய்யப்பட்டால் அவர் ஏற்படுத்திய சேதத்தின் மதிப்பிற்கேற்ப நன்றித்தொகையின் அளவு குறைக்கப்படும்.\nதீய நடத்தை, வன்முறைகளில் ஈடுபட்டது போன்ற காரணங்களினால் வேலை நீக்கம் செய்யப்படும்போது அவரது முழு நன்றித்தொகையினையும் இழக்க நேரிடும்.\nதொழிற்சாலை அல்லது நிறுவனத்தின் நிர்வாகம் தொழிலாளர்களுக்கு நன்றித்தொகை வழங்குவதற்காக ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் காப்பீடு செய்ய வேண்டும். அப்படி செய்யத் தவறுபவர்கள் கட்டத்தவறிய காப்பீட்டுத் தொகையினை வட்டியுடன் நன்றித் தொகையாக செலுத்த வேண்டும். அப்படி வழங்காத நிர்வாகம் தண்டத் தொகையைச் செலுத்த வேண்டும்.\nநன்றித் தொகை வழங்கும் சட்டத்தின் கீழ் கட்டுப்பாட்டு அதிகாரி மாநில அரசால் நியமிக்கப்படுகிறார். அவர் சில அதிகாரங்களை இச்சட்டத்தின் கீழ் பெற்றிருக்கிறார்.\nநன்றித் தொகையின் அளவு, கோரிக்கை போன்றவைகளை அனுமதித்தல். இதில் ஏதாவது பிரச்சனைகள் ஏற்படும் நிலையில் அதனைத் தீர்க்க விசாரணை மேற்கொள்ள கடமையுடையவராகிறார்.\nநன்றித் தொகை குறித்த தகராறுகளைத் தீர்க்கும் வழியாக அவர் மேற்கொள்ளும் விசாரணை நடவடிக்கைகளுக்கு அவர் உரிமையியல் நீதி மன்றங்களின் அதிகாரங்கள் பெற்றிருக்கிறார்.\nநன்றித் தொகை குறித்த தகராறு முடிவு செய்யப்படும் போது தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நன்றித் தொகையினை நிர்வாகம் கட்டுப்பாட்டு அதிகாரியிடமே செலுத்த வேண்டும். அதன் பின்பு அந்த நன்றித் தொகை கட்டுப்பாட்டு அதிகாரியால் சேர வேண்டிய நபர்களுக்கு வழங்கப்படும்.\nஇச்சட்டம் குறிப்பிடாத எந்த அதிகாரத்தையும் செயல்படுத்த கட்டுப்பாட்டு அதிகாரிக்கு அதிகாரம் கிடையாது. அது போன்ற ச���யத்தில் உரிமையியல் நீதிமன்றம் அத் தகராறு குறித்து விசாரணை செய்யும்.\nஆதாரம் : தொழிலாளர் நல வாரியம்\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதிச் சட்டம்\nதொழிலாளர்களுக்கான மீதூதியம் (போனஸ்) சட்டம்\nFiled under: தொழில் நிதியுதவி, வேலை வாய்ப்பு பெருக்கத் திட்டம், The Payment of Gratuity Act, 1972\nபக்க மதிப்பீடு (81 வாக்குகள்)\nநான் தோல் தொழிற்சாலையில் 7வருடம், 6 மாதம் வேலை செய்து உள்ளேன். எனக்கு ESI மற்றும் PF பிடிக்க வில்லை. ஆதலால் எனக்கு நன்றி தொகை எவ்வளவு வழங்க வேண்டும்\n9 ஆண்டுகள் வேலை பார்த்து வேலை விட்டு அதே கம்பெனி வேலைக்கு சேர்ந்தால் பணிக்கொடை கிடைக்குமா\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nஇந்தியக் கூலி வழங்கல் சட்டம்\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதிச் சட்டம்\nதொழிலாளர்களுக்கான மீதூதியம் (போனஸ்) சட்டம்\nகுழந்தைகள் பாலியல் கொடுமை தடுப்பு சட்டம், 2011\nகுழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்\nபாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் , 2012\nபணியிடத்தில் பாலியல் வன்முறை (தடுப்பு,பாதுகாப்பு, குறைதீர்ப்பு) சட்டம், 2013\nநிலசீர்த்திருத்தச் சட்டம் (நில உச்சவரம்பு சட்டம்) 1961\nதொழிலாளர்களுக்கான நன்றித் தொகைச் சட்டம்\nகருச்சிதைவு ஏற்படுத்துதல் (பிரிவு 312)\nவரதட்சணை வழக்குகளும், தண்டனையில்லாக் குற்றங்களும்\nகிரெடிட் கார்டு - வசூல் குண்டர்களை எதிர்கொள்ள சட்டங்கள்\nஇந்திய ரிசர்வ் வங்கியின் ஒபட்ஸ்மேன் திட்டம்.\nசாலைப் போக்குவரத்து சட்டம் 2015 அதன் தேவையும் நடைமுறை சிக்கல்களும்\nஉணவுப் பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் -2006\nHOT மோட்டர் வாகனச் சட்டம் மற்றும் அபராதம்\nகுடும்பச் சொத்து – சட்டம்\nபொருள் மற்றும் சேவை வரி சட்டம் 2015\nகுற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு. 71\nபிறப்பு, இறப்பு பதிவுச் சட்டம் மற்றும் விதிகள்\nஅரசியல் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம்\nகுற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் 50வது பிரிவில் 50-ஏ\nசட்டரீதியான கைதுகளும், சட்ட விரோத கைதுகளும்\nஉங்கள் புகாரை ஏற்க காவல்துறை அதிகாரிகள் மறுத்தால் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்\nமுதல் தகவல் அறிக்கை (FIR) – குற்றவியல் நடவடிக்கையின் முதல் படி\nஇயற்கைக்கு மாறான பாலுறவும், இந்தியச் சட்டங்களும்\nகுழந்தைத் தொழிலாளர் சட்டங்களும் சீர்திருத்தங்களும்\nசட்டம், நீதி, சுதந்திரம், சமத்துவம்\nஓட்டை, உடைசல் சீர்ப்படுத்தும் கடைகளுக்கான வரம்புச் சட்டங்கள்\nஎல்லையோரக் கடல் பற்றிய சர்வதேசச் சட்டம்\nகேவியட் மனு தாக்கல் செய்வதில் உள்ள நடைமுறைகள்\nதத்து எடுப்பதற்கான சட்ட வழிமுறைகள்\nமனநலமும் திருமணமும் - சட்ட விவரங்கள்\nமருத்துவ கருக்கலைப்பு சட்டம் 1971\nஊழல் தடுப்புச் சட்டம்,1988 – ஓர் பார்வை\nசர்வதேச அளவில் கருணைக் கொலையும் அதற்கான சட்டங்களும்\nபொதுச் சேவைகளை பெறும் உரிமைச் சட்டம்\nநில அபகரிப்புச் சட்டம் – 2011\nபிறப்புக்கு முன்பே பாலினம் கண்டறிதல் (பாலின தேர்வு தடைச்சட்டம்) 1992\nஇந்தியாவில் உள்ள வன உயிர் மற்றும் நீர்ச் சட்டங்கள்\nசரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டம் 2017\nமன நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தல், அவசர கால சிகிச்சை சட்டம்\nஅரசுப் பணியாளர்கள் சொத்து வாங்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிகள்\nவருமான வரிச் சட்டம், 1961ன் பிரிவு 6 ன் கீழ் வசிப்பிடம் தொடர்பான விளக்கம்\nவங்கி மற்றும் தபால்துறை சேவை\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதிச் சட்டம்\nதொழிலாளர்களுக்கான மீதூதியம் (போனஸ்) சட்டம்\nஇந்தியக் கூலி வழங்கல் சட்டம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: May 06, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/tata/altroz/price-in-mumbai", "date_download": "2020-09-23T01:30:39Z", "digest": "sha1:H3ERVZTOSCHCVUUSBIXSRPY2DDNYEL6I", "length": 33993, "nlines": 571, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா ஆல்டரோஸ் மும்பை விலை: ஆல்டரோஸ் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள��� காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand டாடா ஆல்டரோஸ்\nமுகப்புபுதிய கார்கள்டாடாஆல்டரோஸ்road price மும்பை ஒன\nமும்பை சாலை விலைக்கு டாடா ஆல்டரோஸ்\nஎக்ஸ்இ டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு மும்பை : Rs.8,27,197*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு மும்பை : Rs.8,86,704*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு மும்பை : Rs.9,67,213*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு மும்பை : Rs.10,37,221*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸ் இசட் டீசல்(டீசல்)Rs.10.37 லட்சம்*\nசாலை விலைக்கு மும்பை : Rs.10,55,890*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு மும்பை : Rs.6,35,462*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு மும்பை : Rs.7,34,087*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு மும்பை : Rs.8,13,217*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு மும்பை : Rs.8,82,025*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nxz option(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு மும்பை : Rs.9,00,374*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nxz option(பெட்ரோல்)(top மாடல்)Rs.9.0 லட்சம்*\nஎக்ஸ்இ டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு மும்பை : Rs.8,27,197*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு மும்பை : Rs.8,86,704*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு மும்பை : Rs.9,67,213*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு மும்பை : Rs.10,37,221*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸ் இசட் டீசல்(டீசல்)Rs.10.37 லட்சம்*\nசாலை விலைக்கு மும்பை : Rs.10,55,890*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு மும்பை : Rs.6,35,462*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு மும்பை : Rs.7,34,087*அறிக���கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு மும்பை : Rs.8,13,217*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு மும்பை : Rs.8,82,025*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nxz option(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு மும்பை : Rs.9,00,374*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nxz option(பெட்ரோல்)(top மாடல்)Rs.9.0 லட்சம்*\nடாடா ஆல்டரோஸ் விலை மும்பை ஆரம்பிப்பது Rs. 5.44 லட்சம் குறைந்த விலை மாடல் டாடா ஆல்டரோஸ் எக்ஸ்இ மற்றும் மிக அதிக விலை மாதிரி டாடா ஆல்டரோஸ் எக்ஸிஇசட் option டீசல் உடன் விலை Rs. 8.95 Lakh. உங்கள் அருகில் உள்ள டாடா ஆல்டரோஸ் ஷோரூம் மும்பை சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹோண்டா அமெஸ் விலை மும்பை Rs. 6.26 லட்சம் மற்றும் மாருதி பாலினோ விலை மும்பை தொடங்கி Rs. 5.7 லட்சம்.தொடங்கி\nஆல்டரோஸ் எக்ஸிஇசட் டீசல் Rs. 10.37 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸிஇசட் option டீசல் Rs. 10.55 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸ்டி opt டர்போ Rs. 8.15 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸிஇசட் Rs. 8.82 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸிஇசட் option Rs. 9.0 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸ்டி Rs. 8.13 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸிஇசட் opt டர்போ Rs. 8.75 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸ்எம் Rs. 7.34 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸ்டி டீசல் Rs. 9.67 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸ்எம் டீசல் Rs. 8.86 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸிஇசட் டர்போ Rs. 8.59 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸ்இ டீசல் Rs. 8.27 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸ்டி டர்போ Rs. 7.99 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸ்இ Rs. 6.35 லட்சம்*\nஆல்டரோஸ் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nமும்பை இல் அமெஸ் இன் விலை\nமும்பை இல் பாலினோ இன் விலை\nமும்பை இல் டியாகோ இன் விலை\nமும்பை இல் Elite i20 இன் விலை\nஎலைட் ஐ20 போட்டியாக ஆல்டரோஸ்\nமும்பை இல் ஸ்விப்ட் இன் விலை\nமும்பை இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nடாடா ஆல்டரோஸ் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஆல்டரோஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஆல்டரோஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஆல்டரோஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nமும்பை இல் உள்ள டாடா கார் டீலர்கள்\nகுர்லா (w) மும்பை 400070\nடாடா car dealers மும்பை\n2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பிஎஸ்6 டீசல் ஹாரியர், நெக்ஸான் மற்றும் அல்ட்ரோஸை வழங்க இருக்கிறது\nபெட்ரோல் மூலம் இயங்கும் நெக்ஸான் மற்றும் அல்ட்ரோஸின் விற்பனை ஏ��்கனவே தொடங்கிவிட்டன\nடாடா அல்ட்ரோஸ் 5.29 லட்சம் ரூபாயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது\nபிரீமியம் ஹேட்ச்பேக் இப்போது கைமுறையான பற்சக்கரப் பெட்டியை மட்டுமே பெறுகிறது. ஆயினும், சிறிது காலத்திற்குப் பின் டி‌சி‌டி இணைக்கப்படும் என நீங்கள் எதிர்பார்க்கலாம்\nடாடா அல்ட்ரோஸ் எதிர்பார்த்த விலைகள்: இது மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் i20 இன் விலையை குறைக்குமா\nடாடா அல்ட்ரோஸ் ஒரு ‘கோல்ட் ஸ்டாண்டர்டை’ அட்டவணையில் கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது, ஆனால் அதற்கும் இதே போன்ற விலையைக் நிர்ணயிக்குமா\nசன்ரூஃப் பெற டாடா அல்ட்ரோஸ்\nஜனவரி மாதம் ஹேட்ச்பேக்கின் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்குப் பிறகு டாடா ஆல்ட்ரோஸை சன்ரூஃப் மூலம் சித்தப்படுத்தும்\nஉறுதிப்படுத்தப்பட்டது: டாடா அல்ட்ரோஸ் ஜனவரி 22, 2020 அன்று தொடங்கப்பட உள்ளது\nமாருதி பலேனோ-போட்டியாளர் ஐந்து டிரிம்களில் இரண்டு எஞ்சின் ஆப்ஷன்களுடன் அறிமுகப்படுத்தப்படும்\nஎல்லா டாடா செய்திகள் ஐயும் காண்க\nடாடா ஆல்டரோஸ் எக்ஸ்எம் model\n இல் What ஐஎஸ் the மீது road விலை அதன் Altrox எக்ஸிஇசட் தேர்விற்குரியது டீசல்\n இல் What ஐஎஸ் material பயன்படுத்தியவை\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஆல்டரோஸ் இன் விலை\nநவி மும்பை Rs. 6.17 - 10.94 லட்சம்\nபான்வேல் Rs. 6.34 - 10.54 லட்சம்\nடோம்பிவ்லி Rs. 6.17 - 10.94 லட்சம்\nகல்யாண் Rs. 6.34 - 10.54 லட்சம்\nராய்காட் Rs. 6.17 - 10.94 லட்சம்\nஅலிபாக் Rs. 6.17 - 10.94 லட்சம்\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/aparna3.html", "date_download": "2020-09-22T23:52:24Z", "digest": "sha1:A4VXJLHKICUO6SSOX3F7KAD677LLFLMW", "length": 21980, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அபர்ணாவுக்கு கை கொடுக்கும் சேரன்! கருப்பழகி அபர்ணாவுக்கு நல்லதொரு வாய்ப்பை இயக்குநர் சேரன் வழங்கியுள்ளார்.லயோலா கல்லூரி அழகியான அபர்ணா, புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தின் மூலம் நடிகையானார். அப்படத்திற்கு கொஞ்சம் பைனான்ஸும் செய்தார்.முதல் படத்திலேயே அவரது கருப்பழகை அட்டகாசமாக வெளிப்படுத்தியிருந்தார் அபர்ணா.படம் ஊத்திக் கொண்டதால் அபர்ணாவின் பல ஆசைகள் ந��ராசையாகின. அடுத்தடுத்து படங்களும் வரவில்லை. அபர்ணாவும் அதற்காக பெரிய அளவில்கவலைப்படவில்லை. காரணம், அவரை அணுகும் பல தயாரிப்பாளர்கள், கூடவே பைனான்ஸ் செய்யவும் கோரியதால், பயந்து போய் அப்படிப்பட்ட வாய்ப்பேஎனக்கு வேணாம் என்று கூறி ஒதுங்கியிருந்தார்.இருந்தாலும் அவ்வப்போது சில வாய்ப்புகள் வரத்தான் செய்தன. அதில் மலையாளத்தில் அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. தனது நடிப்பால் அங்குரசிகர்களைக் கவர்ந்தார். பட வாய்ப்புகள் இல்லாத நேரத்திலும் அபர்ணா சும்மா இல்லை, தனது நடனத் திறமையை சரியாக பயன்படுத்தி சில கலைநிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வந்தார்.இந்த நேரத்தில்தான் அவருக்கு ஏபிசிடி படத்தில் நடிக்கும் சான்ஸ் வந்தது. ஷரவண சுப்பையா இயக்கும் இப்படத்தில் சினேகா உள்ளிட்டோருடன் இணைந்துஷாமுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் அபர்ணா. இதில் அவரது வேடம், நல்ல பெயரை வாங்கித் தரும் என்று அபர்ணா ரொம்ப நம்பிக்கையுடன் உள்ளார்.அவரது நம்பிக்கைக்கு மேலும் மகிழ்ச்சியூட்டும் வகையில் தனது பொக்கிஷம் படத்தில் அபர்ணாவுக்கு அட்டகாசமான வாய்ப்பைக் கொடுத்துள்ளாராம்இயக்குநர் சேரன். இதில் அபர்ணாவுக்கு அருமையான கேரக்டராம். பெரிய நடிகைகளுக்கு இணையாக இப்படத்தின் மூலம் அபர்ணாவும் பேசப்படுவார் என்றுகோலிவுட்டிலும் கூறுகிறார்கள்.இப்படி கைவசம் சில அருமையான வாய்ப்புகள் இருப்பதால் இதை வைத்துக் கொண்டு தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்து விடும் உத்வேகத்தில் உற்சமாகநடித்துக் கொண்டுள்ளார் அபர்ணா.வாழ்க அபர்ணா, வளர்க அவரது கலைச்சேவை! | Aparna in Cherans new Film - Tamil Filmibeat", "raw_content": "\n8 hrs ago கர்ப்பிணி அனுஷ்கா சர்மா.. நீச்சல்குளத்தில் நின்று போஸ்…தேவதையே என வர்ணித்த சமந்தா\n8 hrs ago தோழிக்கு முத்தம் கொடுக்கும் நஸ்ரியா..வைரலாகும் புகைப்படம் \n9 hrs ago சிரிச்சே செத்துட்டேன்.. இப்படியெல்லாமா எடுப்பாங்க.. பங்கமாக கலாய்க்கப்படும் பிரபல சீரியல் சீன்\n9 hrs ago கூண்டோட கைலாசம் தான் போல.. தீபிகா படுகோனேவை தொடர்ந்து இன்னொரு பிரபல நடிகையும் சிக்குகிறார்\nLifestyle புரட்டாசி புதன் கிழமை இந்த 2 ராசிக்காரங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துற நாளாக இருக்கப்போகுதாம்...\nNews 2 லட்சம் கொரோனா மரணங்கள்... கடுமையான சூழ்நிலையில் அதிபர் தேர்தலை சந்திக்கும் அமெரிக்கா\nSports தொட கூட முடியவில்லை.. சிஎஸ்கேவை கொத்து பரோட்டா போட்ட அந்த ஒரு வீரர்.. கேம் சேஞ்சரான ராகுல் திவாதியா\nFinance டாப் தங்க கமாடிட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் 22.09.2020 நிலவரப்படி வருமான விவரம்\nAutomobiles இப்பவும் எந்த பிரச்னையும் இல்ல இந்த இன்னோவா எவ்வளவு கிமீ ஓடியிருக்குனு தெரிஞ்சா மயக்கம் போட்றுவீங்க\nEducation புத்தகத்தை பார்த்தே செமஸ்டர் தேர்வை எழுதலாம் பல்கலை., அறிவிப்பால் மாணவர்கள் உற்சாகம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅபர்ணாவுக்கு கை கொடுக்கும் சேரன் கருப்பழகி அபர்ணாவுக்கு நல்லதொரு வாய்ப்பை இயக்குநர் சேரன் வழங்கியுள்ளார்.லயோலா கல்லூரி அழகியான அபர்ணா, புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தின் மூலம் நடிகையானார். அப்படத்திற்கு கொஞ்சம் பைனான்ஸும் செய்தார்.முதல் படத்திலேயே அவரது கருப்பழகை அட்டகாசமாக வெளிப்படுத்தியிருந்தார் அபர்ணா.படம் ஊத்திக் கொண்டதால் அபர்ணாவின் பல ஆசைகள் நிராசையாகின. அடுத்தடுத்து படங்களும் வரவில்லை. அபர்ணாவும் அதற்காக பெரிய அளவில்கவலைப்படவில்லை. காரணம், அவரை அணுகும் பல தயாரிப்பாளர்கள், கூடவே பைனான்ஸ் செய்யவும் கோரியதால், பயந்து போய் அப்படிப்பட்ட வாய்ப்பேஎனக்கு வேணாம் என்று கூறி ஒதுங்கியிருந்தார்.இருந்தாலும் அவ்வப்போது சில வாய்ப்புகள் வரத்தான் செய்தன. அதில் மலையாளத்தில் அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. தனது நடிப்பால் அங்குரசிகர்களைக் கவர்ந்தார். பட வாய்ப்புகள் இல்லாத நேரத்திலும் அபர்ணா சும்மா இல்லை, தனது நடனத் திறமையை சரியாக பயன்படுத்தி சில கலைநிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வந்தார்.இந்த நேரத்தில்தான் அவருக்கு ஏபிசிடி படத்தில் நடிக்கும் சான்ஸ் வந்தது. ஷரவண சுப்பையா இயக்கும் இப்படத்தில் சினேகா உள்ளிட்டோருடன் இணைந்துஷாமுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் அபர்ணா. இதில் அவரது வேடம், நல்ல பெயரை வாங்கித் தரும் என்று அபர்ணா ரொம்ப நம்பிக்கையுடன் உள்ளார்.அவரது நம்பிக்கைக்கு மேலும் மகிழ்ச்சியூட்டும் வகையில் தனது பொக்கிஷம் படத்தில் அபர்ணாவுக்கு அட்டகாசமான வாய்ப்பைக் கொடுத்துள்ளாராம்இயக்குநர் சேரன். இதில் அபர்ணாவுக்கு அருமையான கேரக்டராம். பெ��ிய நடிகைகளுக்கு இணையாக இப்படத்தின் மூலம் அபர்ணாவும் பேசப்படுவார் என்றுகோலிவுட்டிலும் கூறுகிறார்கள்.இப்படி கைவசம் சில அருமையான வாய்ப்புகள் இருப்பதால் இதை வைத்துக் கொண்டு தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்து விடும் உத்வேகத்தில் உற்சமாகநடித்துக் கொண்டுள்ளார் அபர்ணா.வாழ்க அபர்ணா, வளர்க அவரது கலைச்சேவை\nகருப்பழகி அபர்ணாவுக்கு நல்லதொரு வாய்ப்பை இயக்குநர் சேரன் வழங்கியுள்ளார்.\nலயோலா கல்லூரி அழகியான அபர்ணா, புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தின் மூலம் நடிகையானார். அப்படத்திற்கு கொஞ்சம் பைனான்ஸும் செய்தார்.முதல் படத்திலேயே அவரது கருப்பழகை அட்டகாசமாக வெளிப்படுத்தியிருந்தார் அபர்ணா.\nபடம் ஊத்திக் கொண்டதால் அபர்ணாவின் பல ஆசைகள் நிராசையாகின. அடுத்தடுத்து படங்களும் வரவில்லை. அபர்ணாவும் அதற்காக பெரிய அளவில்கவலைப்படவில்லை. காரணம், அவரை அணுகும் பல தயாரிப்பாளர்கள், கூடவே பைனான்ஸ் செய்யவும் கோரியதால், பயந்து போய் அப்படிப்பட்ட வாய்ப்பேஎனக்கு வேணாம் என்று கூறி ஒதுங்கியிருந்தார்.\nஇருந்தாலும் அவ்வப்போது சில வாய்ப்புகள் வரத்தான் செய்தன. அதில் மலையாளத்தில் அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. தனது நடிப்பால் அங்குரசிகர்களைக் கவர்ந்தார். பட வாய்ப்புகள் இல்லாத நேரத்திலும் அபர்ணா சும்மா இல்லை, தனது நடனத் திறமையை சரியாக பயன்படுத்தி சில கலைநிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வந்தார்.\nஇந்த நேரத்தில்தான் அவருக்கு ஏபிசிடி படத்தில் நடிக்கும் சான்ஸ் வந்தது. ஷரவண சுப்பையா இயக்கும் இப்படத்தில் சினேகா உள்ளிட்டோருடன் இணைந்துஷாமுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் அபர்ணா. இதில் அவரது வேடம், நல்ல பெயரை வாங்கித் தரும் என்று அபர்ணா ரொம்ப நம்பிக்கையுடன் உள்ளார்.\nஅவரது நம்பிக்கைக்கு மேலும் மகிழ்ச்சியூட்டும் வகையில் தனது பொக்கிஷம் படத்தில் அபர்ணாவுக்கு அட்டகாசமான வாய்ப்பைக் கொடுத்துள்ளாராம்இயக்குநர் சேரன். இதில் அபர்ணாவுக்கு அருமையான கேரக்டராம். பெரிய நடிகைகளுக்கு இணையாக இப்படத்தின் மூலம் அபர்ணாவும் பேசப்படுவார் என்றுகோலிவுட்டிலும் கூறுகிறார்கள்.\nஇப்படி கைவசம் சில அருமையான வாய்ப்புகள் இருப்பதால் இதை வைத்துக் கொண்டு தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்து விடும் உத்வேகத்தில் உற்சமாகநடித்துக் கொண்டுள்ளார் அபர்ணா.\nவாழ்க அபர்ணா, வளர்க அவரது கலைச்சேவை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅதிர்ச்சியில் பாலிவுட்.. சுஷாந்த் சிங் மரண வழக்கு.. இந்த ஹீரோயின்களுக்கும் சம்மன் அனுப்ப முடிவு\nஐயையோ என்னாச்சு ராய் லட்சுமிக்கு அழகெல்லாம் எங்க போச்சுன்னு தெரியலையே.. திடீர் கவலையில் ஃபேன்ஸ்\n#Me Too வின் போது அனுராக் காஷ்யப் குறித்து வாயே திறக்காதது ஏன்.. பரபர விளக்கமளித்த பயல் கோஷ்\nமகன்களை ஆன்லைன் வகுப்பில் இருந்து நீக்கிவிட்டதாக நடிகை மதுமிதா புகார்\nMysskin பிறந்தநாளை சிறப்பித்த இயக்குநர்கள் Maniratnam, Shankar, Vetrimaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/money.html", "date_download": "2020-09-23T00:24:14Z", "digest": "sha1:746Z4Z525L7QIRO4E27JYADLE4L3ALRN", "length": 14840, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோயின் | tamil heroines are on a price slashing spree - Tamil Filmibeat", "raw_content": "\n4 min ago பலாத்காரம் செய்தார்.. துன்புறுத்தினார்.. கணவர் மீது பூனம் பாண்டே பரபர புகார்.. சாம் பாம்பே கைது\n9 min ago டாப்லெஸில் மிரட்டும் மஸ்த்ராம் ஆன்ட்டி.. பூனம் பாண்டேவுக்கே டஃப் என வாயை பிளக்கும் நெட்டிசன்ஸ்\n8 hrs ago கர்ப்பிணி அனுஷ்கா சர்மா.. நீச்சல்குளத்தில் நின்று போஸ்…தேவதையே என வர்ணித்த சமந்தா\n8 hrs ago தோழிக்கு முத்தம் கொடுக்கும் நஸ்ரியா..வைரலாகும் புகைப்படம் \nAutomobiles பைக் ஓட்டுபவர்களுக்கு மன அழுத்தம் ரொம்ப கம்மியாம்... காரணம் தெரிஞ்சா இனி காரை தொடவே மாட்டீங்க...\nLifestyle புரட்டாசி புதன் கிழமை இந்த 2 ராசிக்காரங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துற நாளாக இருக்கப்போகுதாம்...\nNews 2 லட்சம் கொரோனா மரணங்கள்... கடுமையான சூழ்நிலையில் அதிபர் தேர்தலை சந்திக்கும் அமெரிக்கா\nSports தொட கூட முடியவில்லை.. சிஎஸ்கேவை கொத்து பரோட்டா போட்ட அந்த ஒரு வீரர்.. கேம் சேஞ்சரான ராகுல் திவாதியா\nFinance டாப் தங்க கமாடிட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் 22.09.2020 நிலவரப்படி வருமான விவரம்\nEducation புத்தகத்தை பார்த்தே செமஸ்டர் தேர்வை எழுதலாம் பல்கலை., அறிவிப்பால் மாணவர்கள் உற்சாகம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபடங்கள் குறைந்து வ-ரும் காரணத்தால் தங்களது சம்பளத்தைத் தமிழ் நடிகைகள் குறைத்துக் கொள்ளத்தொடங்கியுள்ளனர்.\nதமிழ் திரைப்பட உல��ில் தின-ந்--தா-றும் பு--து-மு-கங்-கள் அணி-வ--குத்-து வ-ரு-கின்-ற--னர். இதனால், நேற்-று வரை பிஸி-யா-கஇ-ருந்-த- நடி-கை-க-ளுக்-கு -இ-ன்று இறங்-கு மு-கம். இத-னால் சான்ஸ் பிடி-ப-ப-தில் போட்-டி க-டு-மை-யா-கி-விட்-ட-து.\nபட-ங--கள் இல்-லா-மல் சும்-மா உட்-கா-ர மு-டி-யு-மா சான்ஸ் பிடிக்-கும் அ-னத்-து மு-யற்-சி-க-ளை--யும்மு-டு-க்-கி-விட்-டுள்-ளனர். ஆடை கு-றைப்-பில் ஈ-டு-பட்-டும் கூ-ட சான்ஸ் கிடைப்-ப-து கு--தி-ரை கொம்-பா-ன-தால் -இந்-தநடி--க-க-ள் அடுத்-த கட்-ட-மா-க சம்-ப-ளத்-தை ----கு-றைத்-துக் கொள்-ள ஆரம்-பித்--துள்-ள-னர்.\nகதா-நா-ய-கி-க-ளில் முன்னணியில் உள்ள சிம்ரனுக்குப் போட்டியாக வளர்ந்து வரும் ஜோதிகா தனது சம்பளத்தைரூ.10 லட்சமாக உயர்த்தினார். ஓவர் சம்-ப--ளம் கார-ண-மா-க \"பிரண்ட்ஸ்\" படத்தில் அவர் நடிக்க முடியாமல் போனது.இதையடுத்து தனது சம்பளத்தை ரூ.8 லட்சமாக ஜோதிகா குறைத்துக் கொண்டுவிட்டார். தேவைப்பட்டால்சம்பளத்தை மேலும் குறைத்துக் கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.\nதமிழ் பீல்-டில் நு--ழந்-து 1 வ-ரு-டம் கூட மு-டி-யா-த நிலை-யில் ஜோதி-கா-வுக்-கே இந்-த நிலை-மை என்-றால் பிற மூத்-தந-டி-கை-க-ளின் நிலை-மை-யை -நீங்-க-ளே- யூகித்--துக் கொள்-ள-லாம்.\nஒரே படத்தில் நடித்து வரும் ரம்பாவும் தனது சம்பளத்தை ரூ.5 லட்சமாக குறைத்துக் கொண்டுவிட்டார். தமிழில்புதிய படங்கள் ஏதும் இல்லை என்றாலும், ஹிந்தித் திரைப்பட உலகில் பிசியாக இருப்பதாக கூறி வ-ரு-கி-றார் (உங்-கவீட்--டு நாயை பாத்-துக்-க ஆள் கிடைச்-சாச்-சா\nரோஜா தனது சம்பளத்தை ரூ.3 லட்சமாக-வும், சுவலட்சுமி ரூ.2 லட்சமா-க-வும் குறைத்துக்கொண்டுவிட்டனர்.\nதேவதைகளை அழகாக்கிய மூக்குத்தி.. ஜொலிக்கும் நடிகைகள் \nகோடிகள்ல சம்பளம் வாங்கிட்டு கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையே... ஹீரோயின்களை விளாசிய பிரபல நடிகர்\n -செக்ஸி போட்டோக்களை இன்ஸ்டாவில் குவிக்கும் ஹீரோயின்கள்\nசினிமாவில் யாரை ஸ்டார் ஆக்கறதுன்னு தீர்மானிக்கறது ஜனங்கள் இல்லை....\nநடிகைகளின் அரைகுறை ஆடை பற்றி விமர்சித்த எஸ்.பி.பி.: விளாசும் மக்கள்\nடக்கரு... டக்கரு... நடிகைகள் மக்கரு... தனியா ஆடும் ஓனரு\nநடிகைகளை வைத்து விபச்சாரம்: திடுக்கிடும் தகவலை வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி\nடோலிவுட் நடிகைகளை வைத்து அமெரிக்காவில் விபச்சாரம் செய்த தயாரிப்பாளர்\nஸ்ரீதேவி மரணம்... அதிர்ச்சியில் பிரபல நடிகைகள்\nசீரியல் சீக்ரெட்ஸ்: ராதிகா, செம்பா, சத்யா, வள்ளி ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் தெரியுமா\n100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தாலி கட்டியிருக்கிறேன்: கமல் ஹாஸனின் நண்பேன்டா பேட்டி\nஇவளுக்கு வந்த வாழ்வை பாரேன்: சன்னியை பார்த்து நடிகைகள் வயித்தெரிச்சல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகோவா டூர் ஓவர்.. தனி விமானத்தில் சென்னை திரும்பிய நயன்தாரா, விக்னேஷ் சிவன்.. வைரலாகும் போட்டோஸ்\nபிகினியில் ஹாயா போட்டிங்… அசால்டா செய்து அசத்தும் பிரபல நடிகை\nபாவாடை தாவணியில் விதவித போஸ்..சித்து வெளியிட்ட நான் ஸ்டாப் போட்டோசூட் \nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/chennai/16559-china-president-xi-jinping-arrived-chennai.html", "date_download": "2020-09-22T23:36:22Z", "digest": "sha1:HFIGD2JYHFYC4TLYQUSQITVZN3266D7O", "length": 8242, "nlines": 79, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "சீன அதிபர் ஜின்பிங்க் சென்னை வந்தார்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு.. | China President Xi Jinping arrived Chennai - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nசீன அதிபர் ஜின்பிங்க் சென்னை வந்தார்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு..\nசீன அதிபர் ஷி ஜின்பிங்க் தனி விமானத்தில் சென்னை வந்து சேர்ந்தார். விமான நிலையத்திலும், கிண்டியில் அவர் தங்கும் ஐடிசி சோழா ஓட்டலிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nபிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்க்கும் சந்திக்கும் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி இன்று மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இதற்காக, சென்னை முதல் மாமல்லபுரம் வரை விழாக்கோலம் பூண்டுள்ளது.\nபிரதமர் மோடி பகல் 12.30 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்ைன வந்து சேர்ந்தார். அவருக்கு கவர்னர் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முக்கியப் பிரமுகர்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர், விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவளத்திற்கு மோடி புறப்பட்டு சென்றார். அங்கு தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் என்ற நட்சத்திர ஓட்டலில் மோடி தங்குகிறார்.\nஇந்நிலையில், சீன அதிபர் ஜின்பிங்க் பிற்பகல் 2.15 மணியளவில் தனி விமானத்தில் சென்னை வந்து சேர்ந்தார். விமான நிலையத்தில் அவரை கவர்னர் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட பலர் வரவேற்றனர். மேலும், பாரம்பரிய முறைப்படி மேளதாளம் முழங்க அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.\nபின்னர் அவர் சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்ட நவீன காரில் கிண்டியில் உள்ள ஐடிசி சோழா ஓட்டலுக்கு சென்றார். ஓட்டல் அருகே இந்தியாவில் வசிக்கும் சீனர்களும், தமிழக மக்கள், மாணவ, மாணவியர் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர்.\nஅவர்கள் இந்திய தேசியக் கொடி மற்றும் சீன தேசியக் கொடிகளை ஏந்தியபடி உற்சாக கோஷம் எழுப்பினர்.\nமுன்னதாக, விமான நிலையம் முதல் கிண்டி ஓட்டல் வரை ஜிஎஸ்டி சாலையில் சில நிமிடங்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதே போல், ஓ.எம்.ஆர் சாலையில் மத்திய கைலாஷ் முதல் சோழிங்கநல்லூர் வரை சில நிமிடங்களுக்கு போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டது.\nஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து சீனாவை வெளியேற சொல்லுங்கள்.. மோடிக்கு கபில்சிபில் வலியுறுத்தல்\nஹீரோயிசம் கேரக்டரில் ஹன்சிகா... வில்லனாக கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் அறிமுகம்..\nலோன் தருகிறேன் என்று போன் செய்த காயத்ரி, என்ன செய்தார் தெரியுமா\nஇரண்டாவது முறையாக சென்னை ஐஐடி முதலிடம் \nநீட் தேர்வு எழுதுவதற்கு கவச உடையில் வந்த மாணவி\nசென்னை மெட்ரோ ரயில் இரவு 9 மணி வரை நீட்டிப்பு.\nஎனக்கு ஒரு ஏமாற்றம்.. ரஜினி பரபரப்பு பேட்டி\nபோலீஸ் பாதுகாப்பு.. ரஜினி திடீர் மறுப்பு..\nஇன்று மாலை கூடுகிறது திமுக மா.செ. கூட்டம்..\nகொளத்தூரில் பொங்கல் விழா.. மனைவியுடன் ஸ்டாலின் பங்கேற்பு\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து சென்னையில் பிரம்மாண்ட பேரணி.. போக்குவரத்து ஸ்தம்பிப்பு..\nலட்சுமண் ஸ்ருதி ராமன் மரணம்.. ஸ்டாலின் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2020/02/blog-post_10.html", "date_download": "2020-09-23T01:09:59Z", "digest": "sha1:HCHRHP6TIPGMSWWZ32YXRMNDJ35MVOV5", "length": 14287, "nlines": 337, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "அலி சப்ரி ரஹீம் அவர்களுக்கு நல்லாந்தலுவ ஊர் மக்களால் கௌ���விப்பு.", "raw_content": "\nஅலி சப்ரி ரஹீம் அவர்களுக்கு நல்லாந்தலுவ ஊர் மக்களால் கௌரவிப்பு.\nஅகில இலங்கை மக்கள் காங்ரஸின் புத்தள மாவட்ட அமைப்பாளர் அல்ஹாஜ் அலி சப்ரி ரஹீம் அவர்களுக்கு நல்லாந்தலுவ ஊர் மக்களால் கௌரவிப்பு.\nஅகில இலங்கை மக்கள் காங்ரஸின் புத்தள மாவட்ட அமைப்பாளரும், BCMH இன் தலைவருமான அலி சப்ரி ரஹீம் அவர்களால் வழங்கி வைக்கப்படும் 10,000 மாணவர்களுக்கான இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வின் நிறைவை அடுத்து பலரின் வேண்டு கோளுக்கு இணங்க இன்னும் மேலதிகமாக 2,000 மாணவர்களுக்கான இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கும் 2ம் கட்ட நிகழ்வின் முதல் கட்ட வைபவம் நேற்று 2020.01.30 ம் திகதி மாலை மதுரங்குளி Dream Hall இல் நடை பெற்றது.\nஇந் நிகழ்வின் போது நல்லாந்தலுவ ஊர்மக்களால் கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களின் சேவைகளை பாராட்டி சேவைநலன் பாராட்டு விழா நடாத்தி பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.\nஇச்சேவைநலன் பாராட்டு விழாவில் குவைத் வாழ் கடையாமோட்டை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பலய மாணவர் சங்கத்தால் நினைவுச்சின்னமும், அது போன்று நல்லந்தலுவை கிராம அபிவிருத்தி சங்கத்தினால் நினைவுச்சின்னம் வழங்கி பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டார்.\nஇந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் புத்தள மாவட்ட செயலாளர் ஜவ்சி, BCMH நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் ரிஸ்வான், கல்வி ஆலோசகர் மற்றும் BCMH இன் ஊடக இணைப்பாளருமான சில்மியா யூசுப் , கவிக்குரல் மன்சூர்,பாவா ஹாஜியார் ஆசிரியர் பௌஸுல், சட்டத்தரணி நுஹ்மான், நல்லாந்தழுவ சமூக சேவையாளர் சம்சுதீன்,வேப்பமடு ACMC உபதலைவர் ரிஸ்வாத், சதாமியா புரம் செயலாளர் அப்துல் மஜீத் உட்பட ஏராளமான சிறப்பு அதிதிகள் மற்றும் பெற்றோர்கள் மாணவ மாணவிகள் உலமாக்கள் ஊர் நலன் விரும்பிகள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.\nஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ���ெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.\nதொடர்ந்தும் அங்கு பேசும் போது,\nகல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்தியுடன…\nமைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.\nபிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் \nசஜீத் − ரணில் பிரச்சினை\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி....\nஅப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...;\nதற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஆளுங்கட்சியில்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டுடன் நாம் அரசியல் செய்யவில்லை.\nகடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த 69 லட்சம் வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஒட்டுமொத்தமாகப் பெற்றாலும், அவற்றினைக் கொண்டு நாடாளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் 105 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடியும். அதேவேளை, எதிர்த்தரப்பினருக்கு 119 ஆசனங்கள் கிடைக்கும். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தல் சவால் மிகுந்ததாகவே அமையும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/08/08034419/New-education-policy-to-improve-students-ability.vpf", "date_download": "2020-09-23T00:56:02Z", "digest": "sha1:2CJU63GBJLN6TQHGW7SYC65DQAYDHQY5", "length": 17172, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "New education policy to improve students' ability - Prime Minister Modi's speech || மாணவர்களின் திறனை மேம்படுத்தவே புதிய கல்வி கொள்கை - பிரதமர் மோடி பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமாணவர்களின் திறனை மேம்படுத்தவே புதிய கல்வி கொள்கை - பிரதமர் மோடி பேச்சு\nமாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையிலேயே புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி கூறினார்.\nஇந்தியாவில் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் புதிய தேசிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டு உள்ளது. இதற்கு மத்திய மந்திரிசபை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.\nபள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை தாய் மொழியில் கல்வி கற்கவும், மும்மொழி கொள்கையை அமல்படுத்தவும், உயர் கல்வியில் பெரிய அளவில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் இந்த புதிய கல்வி கொள்கையில் வகை செய்யப்பட்டு உள்ளது.\nஇந்த புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும் உள்ளது. தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கையே நீடிக்கும் என்றும், மும்மொழி கொள்கையை அமல்படுத்தமாட்டோம் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.\nஇந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் பல்கலைக்கழக மானிய குழுவின் சார்பில் புதிய கல்வி கொள்கை பற்றிய மாநாடு நேற்று டெல்லியில் நடைபெற்றது. ‘தேசிய கல்வி கொள்கையின் கீழ் உயர்கல்வியில் சீர்திருத்தங்கள்’ என்ற பெயரில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பேசினார்.\nபுதிய தேசிய கல்வி கொள்கை தொடர்பாக கடந்த 4 ஆண்டுகளாக பலமுறை விரிவாக ஆலோசனைகள் நடத்தப்பட்டு, லட்சக்கணக்கானவர்களிடம் இருந்து யோசனைகள் பெறப்பட்டன. அதன்பிறகே புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இந்த புதிய கல்வி கொள்கை யாருக்கும் சாதகமானதாகவோ அல்லது பாதகமானதாகவோ இல்லை. இதில் பல்வேறு சீர்திருத்தங்கள் உள்ளன. முன்னேறிச் செல்வதற்கு சீர்திருத்தம் ஒன்றே வழி.\nஇந்த கல்வி கொள்கை 21-ம் நூற்றாண்டில் புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான அடித்தளமாக அமையும். இதுவரை இருந்த நமது கல்வி முறை எதைப்பற்றி சிந்திக்க வேண்டும் என்பது பற்றி முக்கியத்துவம் அளித்தது. புதிய கல்வி கொள்கை எப்படி சிந்திக்க வேண்டும் என்பதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அமைந்து இருக்கிறது.\n21-ம் நூற்றாண்டுக்கு மாணவர்களை தயார்படுத்துவதற்கு தேவையான அறிவையும், திறமைகளையும் புதிய கல்வி கொள்கை அவர்களுக்கு வழங்கும். அவர்களுடைய கற்பனை திறனை மேம்படுத்தும். பாடங்களை புரிந்து படிப்பது, படிப்பதை நடைமுறைப்படுத்துவது, புதுமையாக சிந்தித்தல் ஆகிவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இந்திய மாணவர்களின் திறனை உலகத்தரத்துக்கு மேம்படுத்தும் வகையில் புதிய கல்வி கொள்கை வகுக்கப்பட்டு உள்ளது.\nமேலும் இது தாய் மொழி கல்வியை ஊக்குவிக்கும். தாய் மொழியில் படிப்பதன் மூலம் மாணவர்கள் சிறப்பாக கல்வி கற்க முடியும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதனால்தான் 5-ம் வகுப்பு வரை தாய்மொழியில் கல்வி கற்க புதிய கல்விக் கொள்கையில் வகை செய்யப்பட்டு உள்ளது.\nதரமான கல்வியை வழங்குவதற்காக கல்வி நிறுவனங்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படும். வெளிநாடுகளைச் சேர்ந்த முன்னணி கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள், வளாகங்களை இந்தியாவில் அமைக்க புதிய கல்வி கொள்கை வகை செய்கிறது.\nஇவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.\nமத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால், அந்த துறையின் ராஜாங்க மந்திரி சஞ்சய் தோத்ரே மற்றும் புதிய தேசிய கல்வி கொள்கை வரைவு குழுவின் தலைவர், உறுப்பினர்கள், கல்வியாளர்கள் மாநாட்டில் பங்ககேற்றனர்.\n1. இலங்கை பிரதமர் ராஜபக்சேவுடன் வரும் 26 ஆம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை\nஇலங்கை பிரதமர் ராஜபக்சேவுடன் வரும் 26 ஆம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.\n2. நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பிக்கள், பிரதமர் மோடியுடன் சந்திப்பு\nடெல்லியில் பிரதமர் மோடியை திமுக எம்.பிக்கள் திடீரென சந்தித்துப்பேசினர்.\n3. தேநீர் வழங்க முன்வந்த ஹரிவன்ஷின் பெருந்தன்மை பாராட்டுக்குரியது: பிரதமர் மோடி\nதன்னை அவமதித்த எம்.பிக்களுக்கு தேநீர் வழங்க முன்வந்த ஹரிவன்ஷின் பெருந்தன்மை பாராட்டுக்குரியது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\nவிரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐக்கிய நாடுகள் அவை நெருக்கடியை எதிர்கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\n5. கொரோனா, பொருளாதார மீட்பில் இந்தியா-மாலத்தீவுகள் இணைந்து செயல்படும்-பிரதமர் மோடி சொல்கிறார்\nகொரோனா, பொருளாதார மீட்பில் இந்தியா-மாலத்தீவுகள் இணைந்து செயல்படும் என்று பிரதமர் மோடி ���ெரிவித்துள்ளார்.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\n1. அயோடின் கரைசல் கொரோனா தொற்றை முழுமையாக செயலிழக்கச் செய்யும் - புதிய ஆய்வு\n2. இந்தியாவில் கொரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத் காரணம் - மத்திய அரசு விளக்கம்\n3. 30 ஆண்டுகளாக 3 கி.மீ தொலைவிற்கு கால்வாய் அமைத்த விவசாயிக்கு டிராக்டர் பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்\n4. லடாக்கில் 6 புதிய சிகரங்களை கைப்பற்றிய இந்திய ராணுவ வீரர்கள்\n5. வரலாற்றில் இது போன்ற நிகழ்வுகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடைபெற்றதில்லை - ராஜ்நாத் சிங்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/Is+Vikas+Dubey+surrendered+or+arrested%3F?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-09-22T23:51:11Z", "digest": "sha1:M34OE24PNYWGHNXECMK5RWR53QLRSZTG", "length": 10243, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | Is Vikas Dubey surrendered or arrested?", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nவேளாண் சட்டம் பற்றிப் பேசும் முதல்வர்; ரூ.74,000 கோடி கரும்பு விவசாயிகளுக்கு நிலுவையில்...\nமு.க.அழகிரி இப்போது திமுக உறுப்பினர்- இணைய வழி உறுப்பினர் சேர்க்கையில் அவருக்கும் உறுப்பினர்...\nஎன்னுடய ஆடைகள் வேண்டும்: அலெக்ஸி நவால்னி\nஎனக்கும் பாலியல் துன்புறுத்தல் நடந்திருக்கிறது: நடிகை கஸ்தூரி\nமேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்துக்கு அநீதி இழைக்க அனுமதிக்கமாட்டேன்: டி.ஆர் பாலுவிடம் பிரதமர்...\n8 எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவு வாபஸ் பெறும் வரை மாநிலங்களவை புறக்கணிப்பு:...\nட்ரம்புக்கு விஷம் தடவிய கடிதத்தை அனுப்பிய பெண் கைது\nகாஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களை அச்சுறுத்தி வந���த 20 ரவுடிகள் கோவாவில் கைது\nவேளச்சேரி ஏரியைச் சீரமைக்கும் கவலை அதிமுக அரசுக்கு இல்லை: மக்களவையில் எம்.பி. தமிழச்சி...\nஎம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனின் கார் கண்ணாடியைச் சேதப்படுத்திய 2 பேர் கைது: போலீஸார்...\nபுதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து பாரிமுனையில் மார்க்சிஸ்ட் மறியல் போராட்டம்: நூற்றுக்கும் மேற்பட்டோர்...\nமகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, எம்.பி. சுப்ரியா சுலே மீது புகார்: சிபிடிடி...\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nகரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்...\nப.சிதம்பரம் அறியாமல் பேசுகிறார்; வேளாண்மை திருத்தச் சட்டத்தை...\nஅவமதிப்பு.. மன உளைச்சல்... 24 மணி நேரம்...\nதேநீர் கொண்டு வந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர்-...\nவேளாண் மசோதாக்களில் கையொப்பமிடாதீர்கள்: குடியரசுத் தலைவர்களைச் சந்தித்து...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.murshidabbasi.com/category/%E0%AE%93%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-09-23T00:46:09Z", "digest": "sha1:67N3KQP6IXSPMVDMXYOSF7T5VUOFWNZL", "length": 8694, "nlines": 211, "source_domain": "www.murshidabbasi.com", "title": "ஓடியோக்கள் – Murshid Abbasi", "raw_content": "\nயார் ஒரு நலவை சொல்லிக்கொடுக்கின்றாறோ அவர் அதை செய்தவர் போன்றாவார்(அல்ஹதீஸ்)\nநபி வழியில் நமது ஜும்ஆ.\nஅல்லாஹ்வின் விசாரணைக்கு முன் மனிதன்\nஅல்லாஹ்வின் விசாரணைக்கு முன் மனிதன்\nஅல்குர்ஆனை விளங்க முயற்சிப்போம் (japan)\nஅல்குர்ஆனை விளங்க முயற்சிப்போம் (japan)\nசத்தியத்திற்காக ஒதுக்கப்பட்டவர்கள் செய்யவேண்டியது என்ன (UK)\nசத்தியத்திற்காக ஒதுக்கப்பட்டவர்கள் செய்யவேண்டியது என்ன (UK)\nதொழ முன் அறியவேண்டிய சில விடையங்கள் (japan)\nதொழ முன் அறியவேண்டிய சில விடையங்கள் (japan)\nஅல்லாஹ்விடம் மண்ணிப்புத் தேடுவோம் (japan)\nஅல்லாஹ்விடம் மண்ணிப்புத் தேடுவோம் (japan)\nலைலதுல் கத்ரை அடைவது எப்படி\nலைலதுல் கத்ரை அடைவது எப்படி\nஅர்ரஹீகுல் மக்தூம் (ஓடியோ) / ஸீரதுர் ரஸூல்\n46. மொழிபெயர்ப்பு செய்த தாறுல் ஹுதா ஓர் அறிமுகம்\n46. மொழிபெயர்ப்பு செய்த தாறுல் ஹுதா ஓர் அறிமுகம்\nஅர்ரஹீகுல் மக்தூம் (ஓடியோ) / ஸீரதுர் ரஸூல்\n45. நபிகளாரின் பண்புகளும், நற்குணங்களும்\n45. நபிகளாரின் பண்புகளும், நற்குணங்களும்\nஅர்ரஹீகுல் மக்தூம் (ஓடியோ) / ஸீரதுர் ரஸூல்\nஅர்ரஹீகுல் மக்தூம் (ஓடியோ) / ஸீரதுர் ரஸூல்\n43. தூய வாழ்வின் இறுதிப் பகுதி\n43. தூய வாழ்வின் இறுதிப் பகுதி\nஅர்ரஹீகுல் மக்தூம் (ஓடியோ) / ஸீரதுர் ரஸூல்\nஅர்ரஹீகுல் மக்தூம் (ஓடியோ) / ஸீரதுர் ரஸூல்\n41. அழைப்புப் பணியின் வெற்றிகளும், தாக்கங்களும்\n41. அழைப்புப் பணியின் வெற்றிகளும், தாக்கங்களும்\nஅகீதா – 19 பயப்படுதல், தவக்குள்:பொறுப்பு சாட்டுதல்\nஅகீதா – 18 சத்தியம் செய்தல்\nஅகீதா – 17 வஸீலா தேடுதல்\nஅகீதா – 16 தவாபும், துஆவும்\nஉழ்ஹிய்யா கடமையும், மிருக வதையும்\nநபிகளாரும் இரவுத் தொழுகையும் பகுதி 3\nadmin on உங்கள் கேள்விகள்\nadmin on உங்கள் கேள்விகள்\nadmin on உங்கள் கேள்விகள்\nadmin on உங்கள் கேள்விகள்\nNaleef on உங்கள் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20809251", "date_download": "2020-09-22T22:53:18Z", "digest": "sha1:Z72EOJW7I24C47D7WT5AHZXFVPJWIL7C", "length": 73743, "nlines": 821, "source_domain": "old.thinnai.com", "title": "காஷ்மீர்: குழியும் பறிக்கும் குதிரைகள் – 1 | திண்ணை", "raw_content": "\nகாஷ்மீர்: குழியும் பறிக்கும் குதிரைகள் – 1\nகாஷ்மீர்: குழியும் பறிக்கும் குதிரைகள் – 1\nஹிந்துக்களுக்கு மதம் என்பது ஆன்மிக முன்னேற்றத்திற்கான படிக்கட்டு. ஆபிரகாமிய மதங்களான கிறிஸ்தவம், முகமதியம் ஆகியவற்றைப் பின்பற்றுபவர்களுக்கோ, மதம் என்பது உலகம் முழுவதையும் வசப்படுத்திக் கொள்வதற்கான ஓர் அரசியல் கோட்பாடு. எங்கெல்லாம் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையும் முகமதியரின் எண்ணிக்கையும் கூடுதலாகின்றனவோ அங்கெல்லாம் நாட்டைப் பிளவு படுத்தும் தேசத் துரோகம் வலுப்பெறுவதன் காரணம் இதுதான். ஹிந்துஸ்தானத்தின் வட கிழக்கு மாநிலங்களில் கிறிஸ்தவர் எண்ணிக்கை கூடுதலாகிவிட்டதால் அங்கு மிஷனரிகளின் பக்க பலத்துடன் பிரிவினை கோஷம் உரத்துக் கேட்கிறது. பொது இடங்களில் குண்டுகள் வெடித்து உயிர்ச் சேதமும் பொருட் சேதமும் விளைகின்றன. வட மேற்கு எல்லைப் புற மாகாணம், மேற்கு பஞ்சாப், ஸிந்து மாநிலம், கிழக்கு வங்காளம் ஆகிய இடங்களில் முகமதியர் எண்ணிக்கை அதிகரித்ததால்தான் பாகிஸ்தான் பிரிவினை நிகழ்ந்தது. இன்று ஹிந்துஸ்தானம் முழுவதிலுமே தங்களின் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொண்டு ஹிந்துஸ்தானத்தை “இஸ்லாமியக் குடியரசாக’ மாற்றிவிட வேண்டும் என முகமதிய பயங்கர வாத இயக்கங��களும், “கிறிஸ்தவக் குடியரசாக’ மாற்றியமைக்க வேண்டும் என்று கிறிஸ்தவ “நற்செய்தி’ இயக்கங்களும் நாடு முழுவதும் ஒன்றோடொன்று போட்டி போட்டு வேலை செய்து கொண்டிருக்கின்றன. இந்த நடப்பு நிலவரத்தை உணராமல் ஹிந்துக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கிக் கிடப்பதும், தமக்குள் சச்சரவிட்டுக் கொள்வதும், தாராள மனம் உள்ளவர்கள் என்று பெயர் எடுத்துப் பலன் பெற வேண்டும் என்ற அற்ப ஆசையில் முகமதிய, கிறிஸ்தவ இயக்கங்கங்களுக்குப் பரிந்து பேசுவதுமாகக் காலங் கடத்தி வருகிறார்கள். இந்த அடிப்படை உண்மையை மனதில் பதிய வைத்துக் கொண்டு காஷ்மீர் பிரச்சினையைப் புரிந்து கொள்ள வேண்டும்.சி\nசில தினங்களுக்கு முன் செங்கல்பட்டுக்கு வருமாறு சிலரிடமிருந்து அழைப்பு வந்தது. காஷ்மீர் விவகாரம் பற்றி ஒரு சிறு கூட்டத்தில் பேச நான் வர வேண்டும், அதிக பட்சம் நூறு பேர் கூடுவார்கள். ஆனால் அனைவரும் இளைஞர்களாக இருப்பார்கள். காஷ்மீர் விவகாரம் பற்றி உண்மையான கோணத்தை அறிய விரும்புகிறவர்களாக இருப்பர்கள் என்று சொன்னார்கள். திண்ணை டாட் காம் இணைய இதழில் வந்த எனது காஷ்மீர் தொடர்பான கட்டுரைகளையும் அனேகமாக “ஜடாயு’ ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்த தருண் விஜய் கட்டுரையினையும் படித்துவிட்டுத்தான் இந்த விஷயத்தில் அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டிருந்ததை அறிந்துகொண்டேன். மேலும் அவர்களுக்கு ஒரு தூண்டுதல் ஏற்பட இன்னொரு விஷயமும் காரணமாக இருந்திருக்கிறது. அது செங்கற்பட்டுக்குப் போன பிறகுதான் தெரிய வந்தது.\nசெங்கற்பட்டு நகரில் மக்கள் அதிக அளவில் நடமாடும் பகுதிகளில் எல்லாம் சிவப்பு நிறச் சுவரொட்டி ஒன்று ஒட்டப்பட்டிருப்பதைக் கண்டேன். “இந்திய இளைஞர் மக்கள் ஜனநாயகக் கழகம்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டிருந்த அந்தச் சுவரொட்டியில் காணப்பட்ட வாசகங்கள் கண்களை மிகவும் உறுத்தின. ஜன நாயகம் என்றாலே அது மக்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிப்பதுதான். மக்கள் ஜனநாயகம் என்ற பாகுபாடு விசித்திரமாக இருந்தது. ஒருவேளை அரசியல் கட்சிகளின் அடாவடி ஜன நாயகம், சிறுபான்மையினரை வாக்கு வங்கிகளாக நடத்தும் ஜனநாயகம் என்றெல்லாம் பாகுபாடுகள் இருப்பதால் “மக்கள் ஜனநாயகம்’ என்பதாக அடையாளப் படுத்தத் தோன்றியிருக்கலாம்.\nஇந்திய ராணுவம் காஷ்மீரிலிருந்து வ���ளியேற வேண்டும் என்றும், பாகிஸ்தான் அரசு, காஷ்மீர் விவகாரத்தில் தலையிடலாகாது என்றும் இந்திய அரசு, தனி தேசியமான கஷ்மீர் மக்களின் தனிநாடு கோரிக்கைக்கு அங்கீகாரம் வழங்குமாறும் அந்தச் சுவரொட்டி வலியுறுத்தியது.\nஇடதுசாரிகள் எப்போதுமே தேசத் துரோகத்தில் முன்னிற்பவர்கள் என்பது தெரிந்த விஷயம்தான் என்றாõலும் இந்த அளவுக்கு பகிரங்கமான தேச விரோதப் பேச்சுக்குத் துணிவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. முக்கியமாக அந்தச் சுவரொட்டியைப் பார்த்துவிட்டுத்தான் என்னை அழைத்துப் பேச வைக்கும் எண்ணம் இளம் ஆர்வலர்களுக்கு ஏற்பட்டிருப்பதைப் புரிந்துகொண்டேன். இதில் குறிபிடத்தக்க அம்சம், என்னை அழைத்த இளஞர்களில் எவரும் எந்த ஹிந்து இயக்கத்தோடும் தொடர்புள்ளவர்கள் அல்ல. பல்வேறு கல்லூரிகளில் படித்து வரும், தகவல் அறியும் நாட்டம் உள்ள மாணவர்களேயன்றி, எந்தவொரு இயக்கம் சார்ந்த உணர்வுகளையும் முன்கூட்டியே உள்ளத்தில் பதிய வைத்துக்கொண்டவர்கள் அல்ல. நானும் அத்தகையவனே என்பதால் என்னை அழைத்துப் பேச வைக்க அவர்கள் விரும்பியிருக்கிறார்கள்.\nபேச்சைக் கேட்க வந்தவர்களின் எண்ணிக்கை அறுபது, அறுபத்தைந்து இருக்கும். எனது அறிமுகத்தை முதலில் அளித்து அதன் பின் அவர்களின் சுய அறிமுகத்திற்குச் சிறிது நேரம் ஒதுக்கினேன். கூட்டம் ஒரு இளைஞர் வீட்டின் விசாலமான மொட்டை மாடியில் நடந்தது.\nமேஜை, நாற்காலி என்றெல்லாம் போட்டிருந்ததை ஓரம் கட்டச் சொல்லிவிட்டு, வந்தவர் களை ஒருவர் பின் ஒருவராய் வட்டமாக உட்காரச் செய்து, முதல் வட்டத்தில் நானும் ஒருவனாக அமர்ந்துகொண்டு ஒரு கலந்துரையாடலாகவே எனது பேச்சைத் தொடங்கினேன். பொழுது போவதே தெரியாமல் பேச்சு தொடர்ந்தது. இரவு பனிரண்டு மணிக்கு ஆறிப்போன இட்டலிகளைத் தின்றுவிட்டு, அந்த மொட்டை மாடியிலேயே இரவு படுத்துக் கிடந்துவிட்டு அதிகாலையில் சென்னை திரும்பினேன்.\nஅழிக்க முடியாத ஹிந்து அடையாளம்\nகலந்துரையாடலில் நான் பேசியதையும் இடையிடையே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அளித்த பதில்களையும் தொகுத்து ஒரு கட்டுரையாக இங்கு வழங்குகிறேன்:\nகாஷ்மீர் என்கிற பெயர் வரக் காரணமே கச்யப முனிவரின் தலமாக அது இருந்ததுதான்.\nபல அழிப்பு முயற்சிகளுக்குப் பிறகும் தனது புராதன ஹிந்து அடையாளங்களை அது தக்க வைத்துக�� கொண்டுள்ளது. அதன் தலை நகரம் உள்ளிட்ட ஊர்கள் பலவும் இன்றளவும்\nதமது பூர்விக ஹிந்துப் பெயர்களால்தான் அழைக்கப்படுகின்றன. ஆதி சங்கரர் காலடி பட்டு சங்கராசாரியார் குன்று என்று அழைக்கப்படும் குன்றும், பனி லிங்க வடிவில் தரிசனம் தரும் அமர நாதரும், அவர் குடிகொண்டுள்ள குகையையொட்டி அமைந்துள்ள தலங்களும், வைஷ்ணோதேவியும் காஷ்மீர் ஒரு ஹிந்து பூமி என்பதைப் பறை சாற்றுகின்றன. சைவம், சாக்தம் ஆகிய வழிபாடுகளின் ஊற்றுக் கண்ணான காஷ்மீர் பின்னர், ஹிந்து ஞான மரபிலிருந்தே கிளைத்த பௌத்தமும் தழைக்கும் தலமாகவும் விளங்கியது.\nஹிந்துஸ்தானத்தின் மண்ணிலிருந்து முளைத்தெழாமல் வேறு எங்கிருந்தாவது வந்து சேர்ந்த மாற்று சமயம் மத மாற்ற முயற்சிகளில் முனைந்து அதன் விளைவாக அது பரவுமானால் காலப் போக்கில் அவ்வாறு பரவி வேரூன்றும் பகுதி ஹிந்துஸ்தானத்திலிருந்து பிரிந்து சென்றுவிடும் என்கிற உண்மையைக் கடந்த கால வராலாறு நெடுகிலும் பார்த்து வருகிறோம். ஒரு காலத்தில் ஹிந்துஸ்தானத்தின் ஓர் அங்கமாகவே இருந்த ஆஃகானிஸ்தானம், ஹிந்துக்களும் பவுத்தர்களுமாக வாழ்ந்த மக்கள் முகமதியர்களாக மாற்றப் பட்டதன் விளைவாக, ஒரு தனிதேசமாகப் பிரிந்து போனது. பஞ்ச நதிகள் பாய்ந்து வளம் செய்த பஞ்சாப் மாகாணத்தின் மேற்குப் பகுதி நெடுகிலும் ஹிந்துக்களாக வாழ்ந்த மக்கள் முகமதியர்களாக மாறியதன் விளைவு, அது பாகிஸ்தானாக மாறிப்போனது. ஹிந்துஸ்தானத்திற்கே பெருமை தந்த சிந்து மாகாணத்தில், முகமதியராக மாறிய மக்களின் எண்ணிக்கை மிகுந்ததால் அதுவும் ஹிந்துஸ்தானத்திலிருந்து துண்டிக்கப்பட்டது. கிழக்கே வங்காளமும் இதே காரணத்தால் சிதைக்கப் பட்டது. வட கிழக்கு மாநிலங்களில் இன்று பிரிவினைக் கோரிக்கை வலுத்து வருகின்றது என்றால் அதற்குத் தூண்டுகோலாக இருப்பது கிறிஸ்தவ மிஷனரிகளே என்பதும், அங்கெல்லாம் மத மாற்றப் பணி முழு மூச்சாகத் தொடர்ந்து, கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை கூடுதலாகி வருவதும்தான் என்பது நிரூபணமாகிவிட்டது.\nஆக, ஹிந்துக்களை மதம் மாறச் செய்து அதன் அடிப்படையில் ஹிந்துஸ்தானத்தைத் துண்டு போடுவது ஒரு தேர்ந்த ராஜ தந்திரத் திட்டமாகச் செயல் பட்டு வருகிறது. எப்படியாவது பெரும்பான்மை மக்களை மதம் மாற்ற வேண்டும், மாற மறுத்துத் தாய் மதத்திலேயே உறுதியு��ன் நிற்பவர்களை அடித்து விரட்டிவிட்டு, “எங்கள் வழி தனி வழி, ஹிந்துக்களுடன் எங்களுக்கு ஒட்டோ உறவோ இல்லை. நாங்கள் ஒரு தனி தேசியம். சுதந்திர நாடாக நாங்கள் இயங்குவோம்; அல்லது அண்டையில் உள்ள எங்கள் சமயத்தாரின் தேசத்தோடு இணைந்து கொள்வோம்’ என்று பேசத் தொடங்குவது இத்திட்டதின் முதல் படி. இன்று காஷ்மீரில் நடப்பது இதுதானே யன்றி வேறென்ன\nகுப்புறத் தள்ளியது போதாதென்று குழியும் பறிக்கும் சங்கதி இது\nமுழுக்க முழுக்க ஹிந்துக்களும் பவுத்தர்களுமாக இருந்த கச்யபரின், கவுதமரின் காச்மீரத்தில் முகமதியர் பெரும்பான்மையினராகிவிட்டதன் மர்மம் என்ன சைவம், சாக்தம், பவுத்தம் ஆகியவற்றையெல்லாம்விட முகமதியம் உன்னதம் வாய்ந்தது என்கிற விழிப்புணர்வு அங்குள்ள பாமர மக்களுக்குத் திடீரென ஏற்பட்டு விட்டதா சைவம், சாக்தம், பவுத்தம் ஆகியவற்றையெல்லாம்விட முகமதியம் உன்னதம் வாய்ந்தது என்கிற விழிப்புணர்வு அங்குள்ள பாமர மக்களுக்குத் திடீரென ஏற்பட்டு விட்டதா அவ்வளவு விவேகம் உள்ளவர்கள் இன்றளவும் ஏழ்மையில் உழல்வதாகச் சொல்லும் வயணம் என்ன அவ்வளவு விவேகம் உள்ளவர்கள் இன்றளவும் ஏழ்மையில் உழல்வதாகச் சொல்லும் வயணம் என்ன அங்கு எஞ்சியிருந்த ஹிந்துக்களான பண்டிட்டுகள் காணாமற் போனதன் காரணம் என்ன அங்கு எஞ்சியிருந்த ஹிந்துக்களான பண்டிட்டுகள் காணாமற் போனதன் காரணம் என்ன அவர்களைக் காணாமலடித்துவிட்டு, எங்கள் பகுதி முழுக்க முழுக்க இஸ்லாமியரே வாழும் பகுதி, அண்டையிலிருக்கிற இஸ்லாமிய நாடான பாகிஸ்தானுடன் இணைவதுதான் எங்களுக்கு இயல்பாக இருக்க முடியும்’ என்று பாகிஸ்தான் கொடிகளுடன் திரியும் பகிரங்க தேசத் துரோகத்தின் பின்னணி என்ன\nஜம்முகாஷ்மீர் மாநிலத்தின் அண்மைக் கால வரலாறுகூடத் தெரியாமலும் தெரிந்துகொள்ள விரும்பாமலும், “முற்போக்கு, மதச் சார்பின்மை’ முதலான முத்திரைகளைக் குத்திக்கொள்வதற்காகக் காஷ்மீர் விவகாரம் பற்றி மனம் போன போக்கில் பேசிவரும் எழுத்தாளர்கள், இதழாளர்கள், ஊடகத்தார்களின் எண்ணிக்கை ஹிந்துஸ்தானம் முழுவதும் பரவலாக அதிகரித்து வருகிறது. இதில் மிகவும் பரவலாக அறியப்பட்ட, பிரபலமான பெயர்களும் அடக்கம். அவர்களைப் பின்பற்றிப் பெயர் பிரபலமடையும் ஆசையில் அதிகம் அறியப்படாதவர்களும் காஷ்மீர் மக்களின் விருப்பத்தை அறிந்து, அந்த விருப்பத்திற்கு இணக்கமான முடிவை எடுப்பதுதான் ஜனநயகப் பண்பு என்று புத்தி சொல்லத் தொடங்கி யிருக்கிறார்கள்.\nகருத்துக் கூறுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டுதான். ஆனால் அந்த உரிமையைப் பயன்படுத்தி தேச நலனுக்கு விரோதமான கருத்துகளைப் பரப்புவது எந்த வகையில் நியாயம் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\n“காஷ்மீர் மக்கள் ஹிந்துஸ்தானத்தின் ஒரு பகுதியாகத் தமது மாநிலம் இருக்க விரும்பவில்லை என்றால் அவர்கள் பிரிந்துபோக அனுமதிப்பதுதான் சரி. மக்களின் விருப்பத்திற்கு மாறாக நடப்பது ஜனநாயகத்திற்கே விரோதம்’ என்று பேசும்போது, காஷ்மீர் மக்கள் எனப்படுவோர் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள முகமதியர் மாத்திரமல்ல என்பதை நினைவு படுத்திக்கொள்ள வேண்டும். காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து திட்டமிட்டு விரட்டப்பட்ட பண்டிட் பிரிவைச் சேர்ந்த லட்சக் கணக்கான ஹிந்துக்கள், காஷ்மீர் பள்ளத்தாக்கிலேயே ஓரப்பகுதிகளில் எஞ்சியிருக்கும் பண்டிட்கள், பள்ளத்தாக்கில் உள்ள டோக்ரா, குஜ்ஜார் வகுப்பு ஹிந்துக்கள்,வேலை, வியாபாரம் என ஹிந்துஸ்தானத்தின் பிற பகுதிகளில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவியுள்ள காஷ்மீர ஹிந்துக்கள், ஜம்முவில் உள்ள ஹிந்துக்கள், லதாக்கில் உள்ள பௌத்தர்கள் ஆகியோரும் காஷ்மீரிகள்தான் முகமதியர் பெரும்பான்மையினராக உள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கை மட்டும் அங்குள்ள முகமதியர் விருப்பத்திற்கு இணங்கப் பாகிஸ்தானுடன் இணைவதற்கோ தனித்து இயங்குவதற்கோ அனுமதிக்கலாம் என்றால் அடுத்து இங்கே இருக்கிற கேரளத்தின் மலப்புரம் மாவட்டமும் அதே அடிப்படையில் உரிமைகோரத் தொடங்கும். முகமதியர் என்கிற சிறுபான்மையினருக்கு மட்டும் இவ்வாறு சலுகை அளிப்பது ஓர வஞ்சனை. எங்களுக்கும் அந்தச் சலுகை வேண்டும் என்று பிற சிறுபான்மையினரும் அவரவர் மத அடிப்படையில் வேறு எந்த நாட்டுடனாவது இணைவதற்கோ தனித்து இயங்குவதற்கோ உரிமை கோரக்கூடும் முகமதியர் பெரும்பான்மையினராக உள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கை மட்டும் அங்குள்ள முகமதியர் விருப்பத்திற்கு இணங்கப் பாகிஸ்தானுடன் இணைவதற்கோ தனித்து இயங்குவதற்கோ அனுமதிக்கலாம் என்றால் அடுத்து இங்கே இருக்கிற கேரளத்தின் மலப்புரம் மாவட்டமும் அதே அடிப்படையில் உரிமைகோரத் தொடங்கும். முகமதியர் என்கிற சிறுபான்மையினருக்கு மட்டும் இவ்வாறு சலுகை அளிப்பது ஓர வஞ்சனை. எங்களுக்கும் அந்தச் சலுகை வேண்டும் என்று பிற சிறுபான்மையினரும் அவரவர் மத அடிப்படையில் வேறு எந்த நாட்டுடனாவது இணைவதற்கோ தனித்து இயங்குவதற்கோ உரிமை கோரக்கூடும் மண்டைக்காடு சம்பவத்தின்போது சில அதி மேதாவி கிறிஸ்தவர்கள் அமெரிக்காவே, எங்களை ஏற்றுக்கொள் என்று குரல் கொடுத்தார்கள் மண்டைக்காடு சம்பவத்தின்போது சில அதி மேதாவி கிறிஸ்தவர்கள் அமெரிக்காவே, எங்களை ஏற்றுக்கொள் என்று குரல் கொடுத்தார்கள் லதாக்கிலும், ஹிமாசல பிரதேசதின் சில மாவட்டங்களிலும் உள்ள பௌத்தர்கள் தங்களை ஸ்ரீலங்காவுடன் இணைத்துக் கொள்ள இயக்கம் தொடங்கலாம். மலப்புரம் எங்கே, பாகிஸ்தான் எங்கே, லதாக் எங்கே, ஸ்ரீலங்கா எங்கே , இதெல்லாம் வெறும் விதண்டா வாதம் என்று எண்ணிவிட வேண்டாம். ஒரு காலத்தில் இங்கிலாந்து, பிரான்ஸ, ஹாலந்து போர்ச்சுகல் முதலான ஐரோப்பிய நாடுகள் உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் தமது கொடியை நாட்டி, அங்குள்ள நிலப் பரப்பைத் தங்கள் தேசத்தின் நீட்சியாகவும், மக்களைத் தம் பிரஜைகளாகவும் அங்கீகரித்துக் கொள்ளவில்லையா\nகாஷ்மீர் பள்ளத்தாக்கி லுள்ள ஹுரியத் கூட்டமைப்புக் கட்சிகளில் ஒன்றின் தலைவர் கிலானி நாங்கள் காஷ்மீரிகள் என்று சொல்வதைக் கைவிட்டுத் தங்களை மத அடிப்படை\nயில் முகமதியராக அடையாளப் படுத்திக்கொண்டு, அதன் அடிப்படையில் காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்று வற்புறுத்தத் தொடங்கியிருக்கிறார்.\nகிலானியைப் படத்தில் பார்க்கும்போது அறுபது ஆண்டுகளுக்கு முன் அவர் ஒரு விவரம் அறியாத சிறுவனாகவாவது இருக்கக் கூடும் என்று நினைக்கத் தோன்றியது. அவருக்கு நேரடி அனுபவம் இல்லாவிடினும் உற்றார், உறவினர், பெற்றோர் வழியாக அறுபது ஆண்டுகளுக்கு முன் என்ன நடந்தது என்று தெரியாமலா இருக்கும் இருந்துமா பாகிஸ்தானுடன் இணைய வேண்டும் என்று பகிரங்கமாக அறிவிக்கிறார் இருந்துமா பாகிஸ்தானுடன் இணைய வேண்டும் என்று பகிரங்கமாக அறிவிக்கிறார் அவ்வாறு அறிவிப்பதற்குக் காரணம் என்னவாக இருக்க முடியும் அவ்வாறு அறிவிப்பதற்குக் காரணம் என்னவாக இருக்க முடியும் அவ்வாறு அறிவிப்பதற்காக அவருக்கு அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் என்னவாக இருக்கும் ��வ்வாறு அறிவிப்பதற்காக அவருக்கு அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் என்னவாக இருக்கும் பிற்கால ஷேக் அதுல்லாவுக்கு அளிக்கப்பட்டதுபோல ஏதேனும் இருக்கலாம்; யார் கண்டது\nகாஷ்மீரில் விடுதலை முழக்கமும் பாகிஸ்தானுடன் இணைய வேண்டும் என்கிற குரலும் ஒலிக்கிறதென்றால் அதற்கு ஹிந்துஸ்தானத்தின் மெத்தனம்தான் காரணம். மத்திய அரசு கடந்த அறுபது ஆண்டுகளாக ஜம்முகாஷ்மீர் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்காகவும் மக்கள் நலப் பணிகளுக்காகவும் பல்லாயிரம் கோடி ரூபாய்களை அள்ளிக் கொடுத்து வருகிறது. இதில் பெரும் பகுதி காஷ்மீர் பள்ளத்தாக்கிற்குத்தான் ஒதுக்கப்படுக்கிறது. ஜம்மு, லதாக் பகுதிகளுக்கான ஒதுக்கீடு குறைவுதான். இவ்வளவுக்கும் பரப்பளவில் காஷ்மீர் பள்ளத்தாக்கை விட ஜம்மு பெரியது மக்கள் தொகையும் ஜம்முவில்தான் அதிகம். இருப்பினும் காஷ்மீர் பள்ளத் தாக்கிகிற்குத்தான் நிதி ஒதுக்கீடுகள் கூடுதல். வளர்ச்சிப் பணிகளும் காஷ்மீரில்தான் அதிகம்.\nஹிந்துஸ்தானத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் திரட்டப்படும் வரிப்பணத்திலிருந்துதான் ஜம்முகாஷ்மீர் மாநிலத்திற்குப் பலவகைகளிலும் நிதி ஒதுக்கீடுகள் வழங்கப் படுகின்றன. இதற்குக் காரணம், அதுவும் ஹிந்துஸ்தானத்தின் ஒரு மாநிலம் என்பதோடு, அது ஹிந்துஸ்\nதானத்தை விரோதியாகப் பாவிக்கும் அண்டை நாட்டால் மிகுந்த தொல்லைகளை அனுப\nவித்துவரும் எல்லைப் புறப் பிரதேசம் என்பதாலும்தான்.\nநெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி, புல்லுக்கும் ஆங்கே புசிக்குமாம் என்பதற்கு மாறாகப் புல்லுக்கே இறைக்கப்பட்டு, நெல்லுக்குப் பெயரளவுக்கே போய்ச் சேருவது எல்லா மாநிலங்களிலும் உள்ளதுதான் என்றாலும் ஜம்முகாஷ்மீரில் இது மிகவும் கூடுதல். கடந்த அறுபது ஆண்டுகளில் ஒரு சில குடும்பங்களும் அவற்றின் சொந்த பந்தங்களும் உண்டு கொழுப்பதற்கே மத்திய அரசின் நிதி ஒதுக்கீடுகள் பயன்பட்டிருகின்றன\nமற்ற மாநிலங்களுக்கு இல்லாத விசேஷச் சலுகைகள் ஜம்முகாஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டுவிட்டதால் தட்டிக் கேட்க ஆளில்லாத அரசாங்கமே அங்கு இருந்து வருகிறது.\nமுக்கியமாக மன்னராட்சிக்கு எதிராக மக்களைத் திரட்டி மக்களாட்சியை நிறுவிய முகமது\nஅப்துல்லா, ஆட்சிப் பொறுப்பை வசப்படுத்திக்கொண்டு, காலப் போக்கில் தாமே ஒரு குறு நில மன்னராக மாறிவிட்டார். “ஷேக்’ என்பது பிற்காலத்தில் அவரது பெயருக்கு முன் ஒட்டிக் கொண்டதுதான். அதன் பிறகு “காஷ்மீர் சிங்கம்’ என்கிற பட்டமும் சூட்டப்பெற்ற அவர், காலப் போக்கில் தாம் ஒரு நரியே என்பதை நிரூபித்தார்.\nபிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து ஹிந்துஸ்தானம் முழுவதும் விடுதலைப் போராட்டம் தீவிர கதியில் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் அதன் தாக்கம் சுயேற்சை மன்னர்களின் சமஸ்தானங்களிலும் இயல்பாகவே ஏற்படலாயிற்று. விடுதலை இயக்கத்தை முன்னின்று நடத்திய காங்கிரஸ் தலைவர்கள் பலருக்கு சமஸ்தானங்கள் பலவற்றிலும் உள்ளே நுழைவதற்குத் தடையே இருந்ததுண்டு. தடையை மீறி காங்கிரஸ் தலைவர்கள் நுழைந்து\nகைதானதும் உண்டு. சமஸ்தான மன்னர்கள் அனைவரும் சுக வாசிகளாக இருந்த போதிலும் அவர்கள் அனைவரும் கொடுங்கோலர்களாக இருந்தனர் என்று கூற இயலாது. இருந்த போதிலும், மன்னராட்சிக்கு மாற்றாக மக்களாட்சி வர வேண்டும் என்கிற விழைவு எல்லா சமஸ்தானங்களிலும் இருந்தது. சில சமஸ்தானங்களில் உள்ளூர் அரசியல் வாதிகள் அதிகாரம் தங்கள் கைக்கு வர வேண்டும் என்பதற்காகவே மக்களிடையே அப்படியொரு எண்ணத்தைத் தூண்டிவிட்டதும் உண்டு.\nசோஷலிசத் தாக்கத்தின் விளைவாக “முதலாளி, ‘ “செல்வந்தர்’ என்றெல்லாம் குறிப்பிட்டவுடன் ஒரு விரோத மனப்பான்மையும் பரிவற்ற அபிப்பிராயமும் வளர்ந்ததுபோல மன்னர்கள் என்றாலே அனுதாபமற்ற கண்ணோட்டம் தோன்றிவிட்ட காலகட்டம் அது. மன்னர்களாக அரியணையில் அமர்ந்தவர்களும் அரச குல அந்தஸ்தை வெளிப்படுத்திக் கொள்வதற்காக மிகவும் ஆடம்பர மான வாழ்க்கை வழ்ந்தது முதலில் பிரமிப்பாக இருந்த நிலை மாறி வெறுப்பு தோன்றிவிட்டிருந்தது (இன்று பிரபல திரைப்பட நட்சத்திர நாயகர்கள் ராஜ போக மமதையுடன் நடந்துகொள்வதைப் பார்க்கிறோம். ஆனால் அவர்கள் மீது வெறுப்பு வளர்வதற்குப் பதிலாக பிரமிப்பு மிகுந்து அதன் விளைவாக ரசிகர் மன்றங்கள்தாம் வளர்ந்து வருகின்றன இந்த வளர்ச்சி, திரைப் படக் கவர்ச்சியை முதலாக வைத்து, தனிக் கட்சி தொடங்கி, அரசியலில் இறங்கி, ஆட்சியைக் கைப்பற்றி அதிகாரம் செலுத்த வேண்டும் என்னும் ஆவலையும் தூண்டி வருகிறது இந்த வளர்ச்சி, திரைப் படக் கவர்ச்சியை முதலாக வைத்து, தனிக் கட்சி தொடங்கி, அரசியலில் இறங்கி, ஆட்சியைக் கைப்பற்றி அதிகாரம் செலுத்த வேண்டும் என்னும் ஆவலையும் தூண்டி வருகிறது\nஇன்று திரையுலக நட்சத்திரங்களே தங்கள் அந்தஸ்தைக் காப்பாற்றிக் கொள்ள மக்களிடமிருந்து விலகி, ஆடம்பரமான வாழ்க்கையை நடத்திக் கொண்டிருகையில் சமஸ்தான மன்னர்கள் அவ்வாறு வாழ்ந்ததில் வியப்பென்ன பொன்னும் மணியுமாக மகுடம் தரித்துக் காட்சியளித்த மன்னர்கள் மீது மக்களிடையே எதிர்ப்புணர்ச்சியைத் தூண்டுவது அன்றைய சமஸ்தானங்களில் எளிதாகவே இருந்தது.\nமுஸ்லிம் மாநாடு என்கிற பெயரில் ஒரு கட்சியை ஆரம்பித்து, “முகமதியரான நாம் ஓர் ஹிந்து அரசனுக்குக் கீழே கட்டுண்டு கிடப்பதா’ என்று மத வாத அடிப்படையில் மக்களைத் தூண்டிக் கிளர்ச்சி செய்யத் தொடங்கினார் முகமது அப்துல்லா. நம் ஊரில் வெகு சுலபமாகப் பலர் மாவீரர்களாகவும், அஞ்சா நெஞ்சர்களாகவும் ஆகிவிடுவதில்லையா, அதுபோல முகமது அப்துல்லாவும் விரைவில் மகத்தான விடுதலைப் போராளியாகிவிட்டார் ஜன நாயக விரும்பியான நேரு, காஷ்மீர் பிரியராகவும் இருந்தமையால் அப்துல்லாவுக்கு ஆதரவு அளிப்பதில் அதிக அர்வம் காட்டலானார். “முஸ்லிம் மாநாடு’ என்று பெயர் வைத்திருப்பது உங்கள் கட்சி ஒரு குறிப்பிட்ட சாராருக்கு மட்டுமே பிரதிநிதி என்பதுபோன்று எண்ண வைக்கிறது. அது உங்கள் கோரிக்கையைப் பலவீனப் படுத்தும். முழு சமஸ்தான மக்களுக்கும் பொதுவாக தேசிய மாநாடு என்று கட்சிக்குப் பெயர் மாற்றம் செய்யுங்கள் என்று நேரு ஆலோசனை சொல்லவும், அதுவும் சரிதான் என்று அவ்வாறே பெயரை மாற்றி வைத்தார் , முகமது அப்துல்லா. பாவம், நேரு , அவர் சொன்ன தேசியம் பிறகு “காஷ்மீரி’ தேசியமாக வர்ணிக்கப்படும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார் (பின்னர் காஷ்மீரின் வடக்குப் பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்துக் கொண்டு அங்கு ஒரு பொம்மை அரசாங்கத்தை நிறுவியபோது, அப்துல்லாவின் ‘முஸ்லிம் மாநாடு’ அங்கு புத்துயிர் பெற்றது ஜன நாயக விரும்பியான நேரு, காஷ்மீர் பிரியராகவும் இருந்தமையால் அப்துல்லாவுக்கு ஆதரவு அளிப்பதில் அதிக அர்வம் காட்டலானார். “முஸ்லிம் மாநாடு’ என்று பெயர் வைத்திருப்பது உங்கள் கட்சி ஒரு குறிப்பிட்ட சாராருக்கு மட்டுமே பிரதிநிதி என்பதுபோன்று எண்ண வைக்கிறது. அது உங்கள் கோரிக்கையைப் பலவீனப் படுத்தும். முழு சமஸ்தான மக்களு���்கும் பொதுவாக தேசிய மாநாடு என்று கட்சிக்குப் பெயர் மாற்றம் செய்யுங்கள் என்று நேரு ஆலோசனை சொல்லவும், அதுவும் சரிதான் என்று அவ்வாறே பெயரை மாற்றி வைத்தார் , முகமது அப்துல்லா. பாவம், நேரு , அவர் சொன்ன தேசியம் பிறகு “காஷ்மீரி’ தேசியமாக வர்ணிக்கப்படும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார் (பின்னர் காஷ்மீரின் வடக்குப் பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்துக் கொண்டு அங்கு ஒரு பொம்மை அரசாங்கத்தை நிறுவியபோது, அப்துல்லாவின் ‘முஸ்லிம் மாநாடு’ அங்கு புத்துயிர் பெற்றது காஷ்மீரிலேயே கூட தேசிய மாநாடு என்ற பெயர் மாறத்தை ஒப்புக் கொள்ளாமல் ஒரு பிரிவு தொடர்ந்து முஸ்லிம் மாநாடு என்ற பெயரிலேயே தொடர்ந்து நீடித்தது)\nஅந்தக் கால கட்டத்தில்தான் பாகிஸ்தான் கோரிக்கை வலுத்து, ஜின்னாவின் விருப்பப்படியே முகமதியர் எண்ணிக்கை கூடுதலாக உள்ள மேற்கு பஞ்சாப், சிந்து மாகாணம், கிழக்கு வங்காளம் ஆகியவை ஒன்று திரட்டப் பட்டு, செயற்கையாக ஒரு தனி நாடு உருவாக்கப்பட்டது. இதுதான் உண்மையேயன்றி, இன்றளவும் பாகிஸ்தான் என்பதாக ஒரு தனி தேசியம் இல்லை இதை நிரூபணம் செய்வது போலத் தான் பாகிஸ்தான் பிறந்து இருபத்து நான்கே ஆண்டுகளுக்குள் பாகிஸ்தானிலிருந்து கிழக்கு வங்கம் பிய்த்துக்\nகொண்டு போயிற்று. பன்ங்களா தேஷ் என்ற தனிநாடாக அது இன்று இயங்கி வருகிறது.\nகிழக்கு வங்காள மக்களைப் பாகிஸ்தானின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து ஹிந்துஸ்தானம்தான் மீட்டது. அவர்கள் சுதந்திரமாக இயங்கத் துøணை நின்றது. ஆனால் அந்த நன்றி விசுவாசம் சிறிதும் இன்றி பண்ங்களா தேஷ் இன்று ஹ்கிந்துஸ்தானத்திற்கு எல்லாவிதமான இடையூறுகளையும் விளைவித்துக் கொண்டிருக்கிறது காரணம் அங்கு பெரும்பான்மையினராக இருப்பவர்கள் வங்காள மொழி பேசுபவர்களாக இருப்பினும் முகமதியர்களாக இருப்பதுதான் காரணம் அங்கு பெரும்பான்மையினராக இருப்பவர்கள் வங்காள மொழி பேசுபவர்களாக இருப்பினும் முகமதியர்களாக இருப்பதுதான் மதம் அவர்களின் கண்களை மறைப்பதால் தமது உண்மையான தேசியம் ஹிந்து தேசியமே எனபதை அவர்கள் காண மறுக்கிறார்கள்\nதுவாரகனின் ‘மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்’ கவிதைத் தொகுதி பற்றி ஒரு சாதாரண வாசகனின் மனப்பதிவுகள்\nஆசை ஆசை.. இப்பொழுது பேராசை..\nபுளிய மரமும் குரல் சுமந்த பள்ளமும்\nஉலகப் பெரும் பரமாணு உடைப்பு யந்திரம் – 2 முதல் சோதனைக்குப் பின் நேர்ந்த ஹீலியக் கசிவு விபத்து \nபோர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்\nகாஷ்மீர்: குழியும் பறிக்கும் குதிரைகள் – 1\nஉண்மை,அறிவு,அதிகாரம் குறித்த விளிம்புநிலை இஸ்லாம் என்ற கோட்பாடு\nமெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 4\nமலாய் மொழியில் : ABDUL GHAFAR BAHARI கவிதைகள்\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் காலைக் கவிதை -5\nஅக்டோபர் 2008 வார்த்தை இதழில்…\nவள்ளலாரின் சீர்திருத்தம் -என்னதான் சொன்னார்\nதாகூரின் கீதங்கள் – 50 ஆசீர்வதிப்பாய் அவனை \nவிஸ்வரூபம் – அத்தியாயம் ஒன்பது\n‘காட்சிப்பிழை’ திரையிதழ் நடத்தும் வெகுமக்கள் சினிமா பற்றிய இரண்டு நாள் கருத்தரங்கு\nபாரதி கலை மன்றம் பஹ்ரைன்\nமனித நேயத்திற்காகவும் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்க ஒன்றிணைவோம்.\nநினைவுகளின் தடத்தில் – (19)\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 10\nNext: வழியும் தெரியாத உன்னை\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதுவாரகனின் ‘மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்’ கவிதைத் தொகுதி பற்றி ஒரு சாதாரண வாசகனின் மனப்பதிவுகள்\nஆசை ஆசை.. இப்பொழுது பேராசை..\nபுளிய மரமும் குரல் சுமந்த பள்ளமும்\nஉலகப் பெரும் பரமாணு உடைப்பு யந்திரம் – 2 முதல் சோதனைக்குப் பின் நேர்ந்த ஹீலியக் கசிவு விபத்து \nபோர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்\nகாஷ்மீர்: குழியும் பறிக்கும் குதிரைகள் – 1\nஉண்மை,அறிவு,அதிகாரம் குறித்த விளிம்புநிலை இஸ்லாம் என்ற கோட்பாடு\nமெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 4\nமலாய் மொழியில் : ABDUL GHAFAR BAHARI கவிதைகள்\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் காலைக் கவிதை -5\nஅக்டோபர் 2008 வார்த்தை இதழில்…\nவள்ளலாரின் சீர்திருத்தம் -என்னதான் சொன்னார்\nதாகூரின் கீதங்கள் – 50 ஆசீர்வதிப்பாய் அவனை \nவிஸ்வரூபம் – அத்தியாயம் ஒன்பது\n‘காட்சிப்பிழை’ திரையிதழ் நடத்தும் வெகுமக்கள் சினிமா பற்றிய இரண்டு நாள் கருத்தரங்கு\nப��ரதி கலை மன்றம் பஹ்ரைன்\nமனித நேயத்திற்காகவும் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்க ஒன்றிணைவோம்.\nநினைவுகளின் தடத்தில் – (19)\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 10\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alameendubaijamath.com/2012/07/blog-post_3360.html", "date_download": "2020-09-23T00:33:37Z", "digest": "sha1:JZX6KBCZNPCHWWHSHEITJFCT2TMHTVL3", "length": 5749, "nlines": 49, "source_domain": "www.alameendubaijamath.com", "title": "அல் அமீன் துபைஜமாஅத்: இப்படித்தான் இருக்கிறதாம் செவ்வாய் கிரகம்.. நாசாவின் புதிய தகவல்!", "raw_content": "இப்படித்தான் இருக்கிறதாம் செவ்வாய் கிரகம்.. நாசாவின் புதிய தகவல்\nசெவ்வாய் கிரகம் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ள அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா, செவ்வாய் கிரகம் தொடர்பான இரு புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அதில் செவ்வாய் கிரகத்தின் தரைப் பகுதி மற்றும் கிரேட்டர் ஆகியவை படு அழகாக காட்சி தருகின்றன.\nஞாயிற்றுக்கிழமை இந்தப் படங்கள் இரண்டும் வெளியிடப்பட்டன. கிரீலே பனோரமா என்று இதற்குப் பெயரிட்டுள்ளது நாசா. இந்தப் படங்கள் நாசா அனுப்பியுள்ள Mars Exploration Rover Opportunity என்ற விண்கலத்தின் மூலம் எடுக்கப்பட்டது. இந்த விண்கலத்தின் மீது பொருத்தப்பட்ட பான்கேம் எனப்படும் பானரோமிக் கேமரா மூலம் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 817 புகைப்படங்களை இந்த கேமரா எடுத்துத் தள்ளியுள்ளது\nசெவ்வாய் கிரகத்தின் வின்டர் சீசனின்போது இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ரோவர் விண்கலத்தைச் சுற்றிலும் உள்ள செவ்வாய் கிரகத்தின் தரைப் பகுதி முழுவதும் இதில் காட்சியாகியுள்ளது.\nநான்கு மாதங்கள் அந்த இடத்தில் ரோவர் விண்கலம் நிலை நிறுத்தப்பட்டிருந்தது. அதாவது 2011ம் ஆண்டு டிசம்பர் 21 முதல் 2012 மே 8ம் தேதி வரை இங்கு ரோவர் விண்கலம் நிலை நின்றிருந்தது.\nஒரு புகைப்படத்தில் செவ்வாய் கிரகத்தின் தரைப் பகுதி முழுமையாக தெரிகிறது. 2வது படத்தில் செவ்வாய் கிரகத்தின் கிரேட்டர் அழகாக காணப்படுகிறது. இந்த கிரேட்டரானது 14 மைல்கள் அதாவ���ு 22 கிலோமீட்டர் சுற்றளவு கொண்டதாகும்.\nகடந்த 2004ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் முறையாக செவ்வாய் கிரகத்திற்குச் சென்று ரோவர் விண்கலம். அன்று முதல் இதுவரை செவ்வாய் கிரகத்தில் 34.4 கிலோமீட்டர் தூரம் வரை அது பயணித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nவசிக்கும் நாடு UAE சவுதி அரேபியா ஒமான் குவைத் பஹ்ரைன் கத்தார் மலேசியா இந்தியா ..... Name Contact\nகுர்ஆன் அர்த்தம் மற்றும் ஆடியோ\nமின் கட்டணம் பற்றி அறிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/category/news", "date_download": "2020-09-23T00:01:32Z", "digest": "sha1:3HO7PCW3G23JFVSAZZS2T6ZODHR62GDL", "length": 10413, "nlines": 89, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "செய்திகள் | Thinappuyalnews", "raw_content": "\nடிரம்புக்கு நச்சுக் கடிதம் அனுப்பிய பெண் கைது\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு விசம் தடவிய கடிதத்தை அனுப்பிய சந்தேக நபரை கைது செய்ததாக அமெரிக்க நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. சந்தேக நபரான அந்தப் பெண் கைது செய்யப்படும்போது துப்பாக்கியுடன் இருந்ததாக அமெரிக்க ஊடகங்கள்...\nஅமெரிக்கா–தாய்வான் இடையே பொருளாதார உறவுக்கு முயற்சி\nதாய்வானும் அமெரிக்காவும் சீனாவின் எதிர்ப்பை மீறி அதிகாரபூர்வமான பொருளாதார உறவை ஏற்படுத்திக்கொள்ள முற்பட்டு வருகின்றன. இருதரப்புப் பொருளாதார கலந்துரையாடல் விரைவில் ஆரம்பிக்கவிருப்பதாக தாய்வானியப் பொருளாதார விவகார அமைச்சர் தெரிவித்தார். அமெரிக்க வெளியுறவு அமைச்சின் உயர்நிலைப் பிரதிநிதி...\nதாய்லாந்தில் முடியாட்சி சீர்திருத்த சின்னம் மாயம்\n“தாய்லாந்து மன்னருக்கு அன்றி மக்களுக்கு உரியது” என்று குறிப்பிடப்பட்ட அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களால் வைக்கப்பட்ட உலோகச் சின்னம் அகற்றப்பட்டுள்ளது. நாட்டின் முடியாட்சிக்கு எதிரான வலுவான எதிர்ப்பை வெளியிடும் வகையிலேயே கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த உலோகச்...\nஅவுஸ்திரேலிய விரிகுடாவில் 270 திமிங்கிலங்கள் நிர்க்கதி\nஅவுஸ்திரேலியாவின் டஸ்மேனிய தீவில் உள்ள விரிகுடா ஒன்றில் சுமார் 270 திமிங்கிலங்கள் சிக்கி இருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அவைகளை மீட்கும் சாத்தியங்கள் பற்றி கடல்சார் நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். அந்த தீவின் கரடுமுரடான மக்குவாரி...\n2,500 ஆண்டுக்கு முந்தைய சவப்பெட்டிகள் கண்டுபிடிப்பு\nபண்டைய எகிப்து இடுகாடு ஒன்றில் ���ருந்து 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் புதைக்கப்பட்ட 27 சவப்பெட்டிகளை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தலைநகர் கெய்ரோவின் தெற்காக சக்காராவில் ஒரு புனிதத் தளத்தில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கிணறு ஒன்றுக்குள் இருந்தே...\nபுலம்பெயர் அமைப்புகள் பாராளுமன்றம் வர வாய்ப்பு\nவிடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ள புலம்பெயர் அமைப்பினரும் அதிகளவில் இரட்டைக் குடியுரிமை கோரி விண்ணப்பித்துள்ளனர். 20 ஆவது திருத்தத்தில் இரட்டைக் குடியுரிமையுள்ளவர்களுக்கு தேர்தலில் போட்டியிட அனுமதிப்பதன் மூலம் புலம்பெயர் அமைப்புக்களும் பாராளுமன்றம் வரலாம் என...\nமட்டக்களப்பில் மணல் அகழ்வினால் அழிக்கப்படும் விவசாயக் காணிகள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்காலத்தில் முப்பத்தையாயிரத்திற்கு மேற்பட்ட விவசாயக் காணிகளில் எந்தவித விவசாய பயிர் செய்கைகளிலும் ஈடுபட முடியாதளவிற்கு மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெத்தினம் தெரிவித்தார். வாய்க்கால்களிலும், வயல்...\nபதினோராவது நாளாகவும் தொடரும் நானுஓயா மக்களின் போராட்டம்\nதோட்ட முகாமையாளருக்கு இடமாற்றம் வழங்கப்படவேண்டும் என்பது உட்பட மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்து நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட நானுஓயா, உடரதல்ல தோட்ட தொழிலாளர்கள் நேற்று (21) 10 ஆவது நாளாகவும் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். தமது கோரிக்கைகளை...\nகஜேந்திரகுமார், கஜேந்திரன் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும்\nதனது ஒத்துழைப்பு வழங்கப்படும் என்கிறார் மணிவண்ணன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மத்திய குழுவால் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய தன் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்து கடிதம் அனுப்பியுள்ள சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், கட்சியினால் முன்னெடுக்கப்படும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indusladies.com/community/threads/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87.98218/", "date_download": "2020-09-23T01:25:55Z", "digest": "sha1:5GWT3FPSHFBMHNJQJNCVNTHZMUNS5FAN", "length": 16797, "nlines": 458, "source_domain": "indusladies.com", "title": "நான் பெத்த மகளே!! | Indusladies", "raw_content": "\nபோனானே ஒரு வெளங்காத பய..\nவேற சாதி பையனா இருந்தாலும்\nநேரத்துல பொறக்க போற உம்புள்ளைக்கு\nஆத்தா நா நிம்மதியா பாடையில\nசிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் சிரித்து கொண்டே இருப்பேன்\n - நான் கண்ட இரு துருவங்கள்.\nபோனானே ஒரு வெளங்காத பய..\nவேற சாதி பையனா இருந்தாலும்\nநேரத்துல பொறக்க போற உம்புள்ளைக்கு\nஆத்தா நா நிம்மதியா பாடையில\nநிலாரசிகன் உங்கள் கவிதை அருமை.பாசத்தின் விலை என்ன என்பதை உங்கள் கவிதை புரிய வைத்துள்ளது.\nஅன்னை தந்தை பாசம், அதை அவங்க காட்டும் இடங்கள்.... இதை உணராத இந்த வயசு பசங்க.... ஆழ்கான வரிகள் கொண்டு.... கிராமத்து பாஷையில், மனத்தில் நிர்க்கும் உங்கள் வரிகள் எப்பொழுதும்.... மிக அழகான ஒரு தாயின் புலம்பல்... தன் கணவனின் சாவினை சொல்லும் இடத்தினிலும் அந்த பெண் தன் மகளை வந்து பத்திரத்தை வாங்கும்படி சொல்லும் இடம் தாய் பாசம்.....\nஎன்ன சொல்ல வார்த்தைகள் அற்று போனேன் நின் கவி அழகில்\nதங்கள் கவி மீதான என் காதலை அதை இந்த மாத சிறந்த படைப்புகளில் நாமினேட் செய்து காட்டியுள்ளேன்\nதங்கள் கவி வெற்றி பெற என் வாழ்த்துகள் அய்யா\nவாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.\nபரிந்துரைக்கு நன்றி. என்னை நிலாவென்றே அழைக்கலாம். \"அய்யா\" ஆகும் அளவிற்கு இன்னும் வளரவில்லை\nஅன்புள்ள நிலா அண்ணா ......\nபாசத்தை விளக்கும் மிக அர்த்தமுள்ள கவிதை :cheers இந்த கால சமுதாயம் தாய் தந்தை பாசமற்று ,செய்யும் தவறை அழகான நடையில் சுட்டிக்காட்டி இருக்கிறீர்கள்..:thumbsupவாழ்த்து சொல்ல வார்த்தைகள் கிட்டவில்லை எனக்கு இந்த கால சமுதாயம் தாய் தந்தை பாசமற்று ,செய்யும் தவறை அழகான நடையில் சுட்டிக்காட்டி இருக்கிறீர்கள்..:thumbsupவாழ்த்து சொல்ல வார்த்தைகள் கிட்டவில்லை எனக்கு:bowdown:bowdown நன்றி \nஒரு அம்மாவின் பொருமல்களின் ஊடே, ஒரு பெண்ணின் வளர்ப்பில் அவள் தந்தையின் பங்களிப்பை, கஷ்டங்களை மற்றும் பிள்ளை மணம் பித்து என்பதையும் மண் மணம் மணக்க அழுத்தமாய் பதிவுசெய்து இருக்கிறீர்கள்....\nவார்த்தைகளை பயன்படுத்தியிருக்கும் விதம் அருமை.. பாராட்டுக்கள் என ஒரு வார்த்தையில் சொல்ல மனமில்லை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/08/blog-post_929.html", "date_download": "2020-09-23T00:18:43Z", "digest": "sha1:LATZRSUGIO3SU2N4HA5SF6URB5O27BXP", "length": 5615, "nlines": 115, "source_domain": "www.ceylon24.com", "title": "உலகம் முழுவதும் பயனாளர்கள் பாதிப்பு | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nஉலகம் முழுவதும் பயனாளர்கள் பாதிப்பு\nஇணையதள உலகில் பிரபலமான தேடுபெறியான கூகுள் நிறுவனத்தின் இ-மெயில் பிரிவான ஜிமெயில் நேற்று காலையில் திடீரென முடங்கியது.\nஇதனால் இ-மெயிலை லாக்-இன் செய்யவோ, செய்திகளை அனுப்பவோ, பெறவோ முடியவில்லை. மேலும் கூகுள் மீட் செயலியில் ரிக்கார்டிங் செய்யவோ, கூகுள் டிரைவில் பைல்களை உருவாக்கவோ, கூகுள்சாட்டில் செய்திகளை அனுப்பவோ முடியவில்லை.\nஇதனால் இந்தியா உள்பட உலகம் முழுவதும் உள்ள பயனாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இது குறித்து கூகுள் நிறுவனத்துக்கு ஏராளமான புகார்கள் சென்றன. மேலும் டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களிலும் இது குறித்து நெட்டிசன்கள் ஹேஷ்டேக்குகளை உருவாக்கி கவலைகளை பகிர்ந்தனர். இது சர்வதேச அளவில் வைரலானது.\nமுடங்கிப்போன இ-மெயில் சேவையை மீண்டும் செயல்படுத்த கூகுள் நிறுவன அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டனர். இதனால் பல பகுதிகளில் பயனாளர்கள் இ-மெயில் சேவையை மீண்டும் பெற்றனர். எனினும் அனைத்து பகுதிகளிலும் இந்த சேவையை மீட்டெடுக்க கூகுள் நிறுவனம் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டது.\nஇதைத்தொடர்ந்து அனைத்து பயனாளர்களுக்கும் இ-மெயில் சேவை திரும்ப கிடைப்பதற்காக விரைவில் தீர்வு காணப்படும் என கூகுள் நிறுவனம் அறிவித்தது.\nஅக்கரைப்பற்றில்,ஹெரோயின் வைத்திருந்தோர் கட்டுக் காவலில்\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\nசெங்கலடி நகரில் வேகக் கட்டுப்பாட்டை இழந்தது, கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AF%80%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-09-22T23:02:36Z", "digest": "sha1:5CEFRSQPBRPFJGR6MCWQXKXSE7T62QYE", "length": 3996, "nlines": 68, "source_domain": "www.jaffnajournal.com", "title": ". முத்தையா முரளீதரன் – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nமுத்தையா முரளீதரனுக்கு கோத்தாபய பாராட்டு\nஇலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் அண்மையில் வெளியிட்ட கருத்திற்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, அவரிற்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். தனது ருவிட்டர் செய்தியில் இது குறித்து பதிவிட்டுள்ள கோத்தபாய ராஜபக்ஸ, “அனைத்து அரசியல்தலைவர்களும் இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கும் மக்களின்...\tRead more »\nதமிழ் மக்களுக்கு உரிமைகள் தேவைத���னா\n“நாட்டில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் சிங்கள பௌத்தர்களாவர். எனவே இது சிங்களவர்களுக்குரிய நாடுதான். தமிழ் அரசியல்வாதிகள் ஜனநாயகம் குறித்தும் உரிமைகள் குறித்தும் பேசி வருகின்றனர். உண்மையில் தமிழ் மக்களுக்கு அடிபடையாக அவை தேவைதானா என கேள்வியெழுப்ப விரும்புகிறேன்” இவ்வாறு இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர...\tRead more »\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/page/4", "date_download": "2020-09-22T23:53:25Z", "digest": "sha1:KNZQZKJ3AHAC23QYIHSVH5XQEZBPADJS", "length": 21931, "nlines": 412, "source_domain": "www.jvpnews.com", "title": "JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn - Page 4", "raw_content": "\nபிளீஸ் போலி செய்திகளை பரப்பாதீர்கள்: இலங்கையை சேர்ந்த இளம்ஜோடியின் வேண்டுகோள்\nதெரு முழுக்க போஸ்டர்....கணவர் மற்றும் மாமியாரை அதிரவைத்த மருமகள்\nகண்டியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் இறுதி நிகழ்வுகள்\nயாழ் சண்டிலிப்பாயில் இன்று அதிகாலை இடம்பெற்ற சம்பவம் தந்தை, மகன் வைத்தியசாலையில் அனுமதி\nசபைக்கு வந்த அம்பிட்டியே ரத்தன தேரர் விவகாரம்- மோதிக்கொண்ட எம்.பிக்கள்\nடி.ஆர்.பியை அடித்து நொறுக்கிய ஜீ தமிழ் - ரேட்டிங்கில் முதலிடம் பிடித்த சூப்பர் ஹிட் சீரியல்\nஇயக்குனர் அட்லீக்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் செய்த விஷயம் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nதளபதி விஜய் அடுத்தடுத்த நடிக்கவுள்ள படங்கள் - முன்னணி இயக்குனர்களுடன் மாஸ் கூட்டணி\nமருமகனுடன் இரவில் இருசக்கர வாகனத்தில் சென்ற மாமியார்... மருமகனை வைத்து எடுக்கப்பட்ட வீடியோ\nநடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவா இது அதிரடியாக உடல் எடையை குறைத்து அசத்தல் அதிரடியாக உடல் எடையை குறைத்து அசத்தல் இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nலயன் P.K பாலசிங்கம் பாலஸங்கர்\nயாழ் புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ் அனலைதீவு 5ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nகிளிநொச்சியில் ஆற்றோரமாக ஓய்வெடுக்கும் நூற்றுக்கணக்கான முதலைகள்\nமின்சாரம் தாக்கியதில் இளநீர் பறித்த இளைஞர் பரிதாப பலி\nகைதியின் மூலம் சிறைச்சாலை பொறுப்பதிகாரியை கொல்ல முயற்சி\nநாட்டில் திடீரென விற்று முடியும் வாகனங்கள்\nபுதிய போக���குவரத்து சட்டத்தை வாபஸ் பெறும் அரசாங்கம்\nபெற்றோருடன் ஏற்பட்ட மனக்கசப்பு - தூக்கில் தொங்கிய இளைஞரால் சோகம்\nஅபிவிருத்தித் திட்டங்களை பார்வையிட புத்தளம் சென்ற ஜனாதிபதி\nகேப்பாபிலவு விமானப்படைத்தளத்தில் 24 பேருக்கு கொரோனா\nகனடாவில் பட்டப்பகலில் காரைத்திருடிய 20 வயது தமிழ் இளைஞன் சினிமா பாணியில் துரத்திப்பிடித்த பொலிஸார்\nஅமைச்சுக்களில் அதிரடி மாற்றம் செய்யவுள்ளார் ஜனாதிபதி\nநாட்டில் இன்று பல இடங்களில் அதிக மழை\nசட்டவிரோத துப்பாக்கிகளுடன் வவுனியாவில் இருவர் கைது\nகண்டியில் 5 மாடி கட்டடம் சரிந்து வீழ்ந்தது\nநாளை முதல் புதிய வீதி ஒழுங்கு நடைமுறை\nஇலங்கையில் இரண்டாம்கட்ட கொரோனா; மக்களுக்கு எச்சரிக்கை\nகிராம்பு 2 மட்டும் போதும்... இந்த நன்மைகள் எல்லாம் இருக்கு தெரியுமா\nதீராத துயரத்திற்கு தீர்வு கிடைக்க, தினம் தோறும் வீட்டில் இப்படி செய்யுங்கள்\nசட்டவிரோத துப்பாக்கிகளுடன் இருவரை கைது செய்த விசேட அதிரடிப்படையினர்\nகொரோனா பரவலை தடுக்க இவ்வாறான முக கவசங்கள் அணிவதே பாதுகாப்பானது\nஇலங்கையில் விசேட சோதனை நடவடிக்கை: மதுபோதையில் வாகனம் செலுத்திய 249 பேர் கைது\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்: சிறிசேன செயல்கள் குறித்து அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஹேமசிறி\nசிறைச்சாலை அத்தியட்சகரை கைதி மூலம் கொலை செய்த திட்டமிட்ட சார்ஜென்ட்\nமுல்லைத்தீவில் இடம்பெற்ற வாள்வெட்டில் நால்வருக்கு நேர்ந்த விபரீதம்\nஅதிபயங்கர வெடிபொருட்கள்: இரு இளைஞர்களை கைது செய்த பொலிஸார்\n27 சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்\nஇளம்பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்ற இராணுவ வீரர்களுக்கு நேர்ந்த கதி\nகொழும்பில் ஒரு தொகை ஹெரோயின் போதை பொருளுடன் சிக்கிய பெண்\nஇலங்கையில் ஒரே நாளில் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதென்னை மரத்தில் ஏரிய இலங்கை மந்திரி... எதற்காக தெரியுமா\nஜனாதிபதி, பிரதமருக்கு கடிதம் அனுப்பிய தமிழ் கட்சி தலைவர்கள்\nவவுனியாவில் அனுமதியின்றி இயங்கிவரும் உணவகம் ஒன்று குறித்து எழுந்த குற்றச்சாட்டுக்கள்\nஇந்தியாவின் உதவியை நாடவும்: இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தும் முஜிபுர்\nஅரிசி விலை தொடர்பில் அமைச்சர் பந்துல வெளியிட்ட தகவல்\nமுதல்முறையாக கூடவுள்ள கோப் குழு\nமுக்கிய பல்கலைக்கழகங்களில் பொறியியல் பீட ��ாணவர்களின் எண்ணிக்கையில் மாற்றம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/generalmedicine/2019/07/16125704/1251255/fruit-and-vegetables-soaking-in-water.vpf", "date_download": "2020-09-23T01:14:16Z", "digest": "sha1:3JHY7F6VUJ3JGUNU36FEKNYAW2IA4W33", "length": 8353, "nlines": 79, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: fruit and vegetables soaking in water", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபழங்களை நீரில் ஊறவைத்த பின் சாப்பிடுவது நல்லது\nபழங்களின் மேல் தெளிக்கப்பட்டு இருக்கும் பூச்சி கொல்லிகள், உரங்கள் ஆகியவற்றை நீக்க பழங்களை நீரில் ஊற வைப்பது சிறந்த வழியாகும்.\nபழங்களை நீரில் ஊறவைத்த பின் சாப்பிடுவது நல்லது\nஉணவின் தன்மையை பொருத்து தான் நாம் அவற்றை வகைப்படுத்த வேண்டும். சில உணவுகள் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். சில உணவுகள் நமது முழு உடல் அமைப்பையும் மாற்றம் பெறச் செய்யும். பெரும்பாலும் இந்த வகையை சேர்ந்தது தான் பழங்களும்.\nநமக்கு பிடித்த பழங்களை எந்நேரமும் சாப்பிட்டு கொண்டே இருப்போம். பழங்களினால் கிடைக்கும் ஆரோக்கிய நலன்கள் ஏராளம். காய்கறிகளில் இருக்கும் சத்துக்கள் தான் பழங்களிலும் உள்ளன. சாப்பிடும் காய்கறி மற்றும் பழங்களை நீரில் அலசி சாப்பிடுவதால் பல நன்மைகள் உண்டாகும். குறிப்பாக பழங்களை சாப்பிடுவதற்குமுன் நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் உடலுக்கு நிறைய நலன்கள் கிடைக்கும் என ஆய்வுகள் சொல்கின்றன.\nபழங்களின் மேல் தெளிக்கப்பட்டு இருக்கும் பூச்சி கொல்லிகள், உரங்கள் ஆகியவற்றை நீக்க பழங்களை நீரில் ஊற வைப்பது சிறந்த வழியாகும். அவ்வாறு செய்தால் இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.\nகண் எரிச்சல், சரும பிரச்சினைகள், சுவாச கோளாறுகள் போன்ற பாதிப்புகள் உருவாவதற்கு முக்கிய காரணமே இந்த வகையான பூச்சி கொல்லிகள் தான். நீரில் அதிக நேரம் பழங்களை ஊற வைப்பதால் இந்த பிரச்சினைகளை தவிர்த்து விடலாம். பொதுவாகவே பழங்களை வெறும் நீரினால் அலசுவது சிறந்த முறையல்ல. அதற்கு மாறாக 3 முதல் 4 மணி நேரம் நீரில் ஊற வைப்பது சிறந்தது. இவ்வாறு செய்வது உடல் ஆரோக்கியத்தை நலமாக வைத்து கொள்ளும்.\nஇதுபோன்று நீரில் ஊற வைப்பதால் பழங்களின் தட்பவெப்பம் சீராக இ���ுக்கும். குறிப்பாக இவை வெப்ப நிலையை அதிகரிக்காமல் பார்த்து கொள்ளலாம். பப்பாளி, மாம்பழம், தர்பூசணி போன்ற பழங்கள் அதிக அளவில் வெப்பத்தை உற்பத்தி செய்யும். இவ்வாறு நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் நமது உடலில் இவை வெப்பத்தை உருவாக்காமல் பார்த்து கொள்ளலாம். இது போன்று பழங்களை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் செரிமான கோளாறுகளை தடுக்க முடியும். மேலும், வயிற்று போக்கு, நோய் தொற்றுகள் ஏற்படாமல் இருப்பதையும் இதனால் தடுக்க இயலும்.\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nநீரிழிவு நோயாளிகள் புளித்த உணவுகளை சாப்பிடலாமா\nகொடிய நோய்களை குணப்படுத்தும் தொப்புள் கொடி\nஉடல் ஆரோக்கியத்தில் வேர்க்கடலையின் பங்களிப்பு\nநோய் எதிர்ப்பு சக்திகொண்ட ‘திரிபலா’\nஅதிக அளவில் பால் குடிக்காதீங்க.. இந்த பிரச்சனை வரும்..\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madhunovels.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-36-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2020-09-23T01:00:54Z", "digest": "sha1:BV7O5OCM3ATB2OVRNPKDFQTANKZVO3JM", "length": 19447, "nlines": 195, "source_domain": "www.madhunovels.com", "title": "விழி மொழியாள்! பகுதி-36 நிறைவு பகுதி - Madhumathi Bharath Tamil Novels", "raw_content": "\nHome தமிழ் நாவல்கள் விழி மொழியாள்\nசரவணன் வீட்டிற்கு வந்ததுல இருந்து யாரிடமும் சரியாக பேசாமல் இருக்கமான முகத்தோடுவே இருந்தான்.\nஅம்மா கயல்விழி கிட்ட மன்னிப்பு கேப்பாங்களாஇத , எப்படி அம்மா கிட்ட சொல்றது என யோசனையோட இருக்க..வும்\nசரவணா.டேய் .சரவணா…என திலகம் கூப்பிடுவது கூட அவன் காதில் விழாமல் ஆழ்ந்த சிந்தனையில் முழுகி இருந்தான்.\nகயல் தனக்கு கிடைக்காமல் போய் விடுவாளோ என் லவ்வுக்கு மட்டும் புதுசா புதுசா எதுனா பிரச்சனை வந்து தொலைக்குது… மனதளவில் உடைந்து போனான் … ச்சே…\nஎன்னடா சரவணா கூப்பிட்டு கிட்டே இருக்கேன் காதுல வாங்காம ஏதோ யோசனையில இருக்க.\nஒன்னுமில்லை மா என்ன மா சொல்லுங்க.\nடேய் சரவணா நான் கோதைஅக்காவ ரொம்ப தப்பா பேசிட்டேன் என்ன பாக்க வந்தவங்களை மோசமா பேசி அனுப்பிடேன் டா. கயலையும் ராசி இல்லாதவனு சொல்லிட்டேன்….\nசந்தியாவ காணோங்கற ஆதங்கத்துல என்ன பேசுறோம்னு தெரியாம புத்தி தடுமாறி பேசிட்டேன் .\nகோதைஅக்கா மனசு எவ்ளோ கஷ்டபட்டு இர���க்கும். இங்க இருந்து போகும் போதே மனசு உடஞ்சு போயிருப்பாங்க…\nமனசே கேக்கல டா இப்படி தப்பா பேசிட்டோமேனு, கோதைஅக்கா கிட்டேயும் என் மருமக கயல் கிட்டேயும் மன்னிப்பு கேட்டா தான் என் மனசு ஆரும்.\nதிலகம் பேச பேச அம்மாவாசையாக இருந்த சரவணன் முகம் பௌர்ணமியாக மாறியது.\nஇறக்கையின்றி வானத்தில் பறப்பது போல உணர்ந்தான்.\nபாராங்கல் போன்று இருந்த இதயம் இளவம்பஞ்சாக ஆனது.\nஅம்மா.. அம்மா.. என்ன சொன்னீங்க மா நீங்க தான் இப்படி பேசுறீங்களா கொஞ்சம் இருங்க கிள்ளி பாத்துக்கிறேன் .. ஷ் ஆஆ… வலிக்குது உண்மை தான்… என சந்தோசத்தில் அம்மாவை பிடித்து கொண்டு குதித்தான்.\nஅப்படியே நிச்சயம் பண்ணி கல்யாணத்துக்கு நாள் குறிச்சிடலாம் சரவணா…\nஅய்யா… என் செல்ல அம்மா திலகம் கன்னத்தில் முத்தமிட்டான்.\nகோதை குடும்பத்தினர் மித்திரனின் பங்களாவை காலி செய்து விட்டுபழைய படி தன் ஊருக்கே குடியேறி விட்டனர்.\nசரவணன் சுரேஷ் க்குமட்டும் கால் பண்ணி விசயத்தைசொன்னான்… வீட்டில அனைவரும் கிளம்பி வந்துட்டாங்க மச்சான்.. நீ எதுவும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்காத மச்சான்…\nகாலிங்பெல் சத்தம் கேட்டு கதவை திறந்த கோதை திலகத்தை பார்த்தவுடன் விறு விறுனு கோபமாக உள்ளே சென்று விட….\nயாருமா என கேட்டு கொண்டே வந்த சுரேஷ் சரவணன் குடும்பத்தோடு வந்திருப்பதை பார்த்து மகிழ்ச்சியோடு வாங்க வாங்க ஏன் வெளியவே நிக்கறீங்க உள்ள வாங்க என கூப்பிட்டான்.\nகோதை முகத்தை திருப்பி கொண்டு நிற்க…\nநான் ஏதோ புத்தி பிசகி போய் பேசிட்டேன் என்ன மன்னிச்சிடு அக்கா என திலகம் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்க,\nபரவாயில்லை திலகம் கயல நீ ராசியில்லாதவனு சொல்லிட்ட அதான் எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு.\nநான் பேசினது தப்பு தான் மனசுல எதுவும் வச்சுக்காதிங்க அக்கா.. உங்க தங்கையா இருந்தா மன்னிப்பீங்க தானே…\nஎன் மருமக எங்க காணோம் அவ கிட்டயும் மன்னிப்பு கேட்டா தான் என் மனசாரும்.\nபேச்சு சத்தம் கேட்டு கயல் அறையில் இருந்து வெளியே வர,\nதிலகம் கயல்விழியை கட்டி பிடித்து கொண்டு மருமகளே இந்த அத்தைய மன்னிச்சிடு மா என மன்னிப்பு கேட்டாள்..\nஐயோ அத்தை நீங்க போய் என்கிட்ட மன்னிப்புலாம் கேட்டுகிட்டு… கையை இறுக்கமாய் பிடித்துகொண்டாள்..\nகயல் விழிக்கு சந்தோசத்தில் கை கால் புரியவில்லை. அவள் முகத்தில் ஓராயிரம் நிலவின் ஒளி வீசியது.\nபரவாயில்லை அத்தை நீங்க தான பேசுனீங்க.\nகயல் விழியின் பார்வையும் சரவணன் பார்வையும் ஓர் நொடி சந்தித்து மீண்டது…\nஒரு கண்டிஷன் ஒன்னு இருக்கு அதுக்கு கோதைஅக்கா ஒத்துகிட்டா தான் இந்த கல்யாணம் நடக்கும்..\nஎன திலகம் கூற, அனைவரும் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.\nதிடீர்னு என்னம்மா இப்படி பேசுற சரவணன் கலக்கத்துடன் கேட்டான்.\nகோதைக்கா என் பொண்ணு சந்தியாவுக்கும் உங்க மகன்\nசுரேஷ்க்கும் கல்யாணம் பண்ண சம்மதமா உங்களுக்கு என திலகம் கேட்க…\nகதிரேசன் ஹாஹாஹா நான் கூட என்னமோ ஏதோனு பயந்து போய்ட்டேண்டி திலகம்…\nஎன்ன மா கோதை என் பொண்ணா உன் வீட்டுக்கு மருமகளா ஆக்கிக்க சம்மதமா.. கதிரேசன் கேட்க….\nகோதை … கணேஷ் முகத்தை பார்த்துட்டு அண்ணா அது வந்து மூத்தவன் இருக்கும் போது ….. இளையவனுக்கு எப்படி அண்ணா தயக்கத்தோடு சொல்லியவள் சந்தியாவின் முகத்தை பார்க்க…\nஅம்மா.. உங்க கிட்ட ஒரு விசியம் சொல்லணும்..அதை அப்றம் சொல்லுறேன் நீங்க சம்மதம்மட்டும் சொல்லுங்க…\nகணேஷ்…. நா என்ன சொல்லவரேனு…\nஅம்மா…..தடுத்து கோதையை பேசவிடாமல் கதிரேசனிடம் அங்கிள் எங்களுக்கு முழு சம்மதம்…. அங்கிள் நீங்க ஆகவேண்டிய வேலைகள் மட்டும் பாருங்க… என சொல்லவும்..\nசந்தியா வெட்கப்பட்டு தலை குனிந்து கொண்டு காலால் கோலம் போட..\nசுரேஷீன் முகமும் மகிழ்ச்சியில் மலர்ந்தது.\nஅதை கவனித்த கோதை ரெண்டு பேருக்கும் இன்னிக்கே நிச்சயம்\nஅன்றே நல்ல நாள் என்பதால் இரண்டு ஜோடிக்கும் நிச்சயம் செய்து தட்டை மாற்றி கொண்டனர்.\nசாயந்திரம் குடும்ப ஜோசியரை கூட்டிக்கிட்டு வந்தான் கணேஷ்.\nஅவர் நல்ல நாள் பார்த்து கல்யாணத்துக்கு தேதி குறித்து கொடுத்தார்.\nஇரண்டு ஜோடிக்கும் ஜாதக பொருத்தம் அமோகமா இருக்கு.\nநான் குறிச்சு கொடுத்த தேதியிலயே இரண்டு ஜோடிக்கும் கல்யாணம் பண்ணிடலாம் என கூறினார்.\nகல்யாண மண்டபத்தில் மணமேடையில் இரண்டு மனைகள் போடப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.\nசரவணன்- கயல்விழி இடது புறம் முனையிலும்,\nசுரேஷ்-சந்தியா வலதுபுறம் முனையிலும் அமர்ந்து இருந்தனர்.\nகணேஷ் பைஜாமா ஜிப்பா அணிந்து கொண்டு நின்றிருந்தான்.\nஅவன் பக்கத்தில் கணேஷின் மனைவி\nகணேஷ் மூத்தவன் அவனுக்கு கல்யாணம் பண்ணாம எப்படி தம்பிக்கு பண்றது என கோதை கூறிய பொழுது,\nதனக்கு இரண்டு வருடங்கள் முன்பே லூர்து மேரி என்ற கிருஸ்துவ பெண்ணுடன் திருமணம் நடந்து விட்டது என கூறி..\nஅதை கேட்டு அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.\nகணேஷ் கோதையிடம் மன்னிப்பு கேட்க\nஅவனே கல்யாணம் பண்ணிடான்னு கோபம் இருந்தாலும்…மருமகளை பார்த்ததும்\nகோதை மன்னித்து ஏற்றுக் கொண்டாள். கணேஷ் லூர்து மேரியை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டான்.\nகல்யாணத்துக்கு அனைத்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வந்து இருந்தனர்.\nகெட்டி மேளம்… கெட்டி மேளம்…\nஇரண்டு ஜோடிகளும் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர்.\nபுதுமண ஜோடிகளோடு இரண்டு குடும்பத்தாரும் ஒன்றாக புகைப்படம் எடுக்க சேர்ந்து நின்று கொண்டு இருக்க,\nபோட்டோகிராபர் எல்லாரும் சிரிங்க.. ஸ்மைல் ப்ளீஸ் என்று சொல்ல\nNext Postஉயிர் தேடும் ஓர் ஆத்மா\nமின்னல் விழியே குட்டித் திமிரே 30. (Final)\nமின்னல் விழியே – 26\nமின்னல் விழியே – 25\nமின்னல் விழியே – 24\nஉன் மனதில் நானா காவலனே – 5\nஉன் மனதில் நானா காவலனே – 4\nஉன் மனதில் நானா காவலனே -3\nவனமும் நீயே வானமும் நீயே தமிழ் நாவல் அத்தியாயம் 3\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 7\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 6\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 4\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 3\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\nவிழி மொழியாள் பகுதி 25 –**\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/07/23/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2020-09-23T01:05:40Z", "digest": "sha1:BXY3AKQK4VPCAVCQ3HZRTLXTQ775GETE", "length": 9147, "nlines": 90, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஞாயிற்றுக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம் - Newsfirst", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்\nஞாயிற்றுக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்\n01. சக்தியின் ஆடிவேல் சக்திவேல் பவனி நேற்று (22) வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா தலைமைக் காரியாலயத்தை வந்தடைந்தது. இதன்போது, பக்த பெருமக்களிற்கு தங்க வடிவேலனின் தரிசனம் கிட்டியது.\n02. பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தொடர்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி மற்றும் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் பிரதம செயலாளர் மைத்திரி குணரத்ன ஆகியோர் கருத்து வெளியிட்டுள்ளனர்.\n03. யாழ். நல்லூரில் நீதிபதி மா. இளஞ்செழியனை இலக்குவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த அவரது மெய்ப் பாதுகாவலரின் ஒரு வருட நினைவஞ்சலி நேற்று (22) நடைபெற்றது.\n04. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு 250 பட்டதாரிகள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.\nஇவர்களில் 50 பேர் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் மக்களைத் தௌிவூட்டும் அதிகாரிகளாக நியமிக்கப்படவுள்ளதாக ஆணையாளர் நெவில் குருகே தெரிவித்துள்ளார்.\n05. 45 நாட்களில் இராணுவ முகாம்களை அகற்றுவதற்கு நாங்கள் யாரும் உத்தரவிடவில்லை, ஆகையால் திவயின பத்திரிகையின் ஆசிரியரா உத்தரவிட்டார் என நேற்று (22) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தொண்டர் ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் கேள்வியெழுப்பினார்.\n01. இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் தென்னாபிரிக்க அணி தடுமாற்றத்தை எதிர்கொண்டது.\nமட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்களைத் தாக்கிய அம்பிட்டியே சுமனரத்தன தேரருக்கு எதிர்ப்பு\nஏப்ரல் 21 தாக்குதல்: மைத்திரிபால விடுத்த அறிக்கை குறித்து ஆணைக்குழு நாளை கட்டளை பிறப்பிக்கவுள்ளது\nஅதாவுல்லா அணிந்து சென்ற ஆடையால் சர்ச்சை\n20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை ஆட்சேபனைக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல்\nமட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவராக சிவனேசத்துரை சந்திரகாந்தன் நியமனம்\nஅம்பிட்டியே சுமனரத்தன தேரருக்கு எதிர்ப்பு\nமைத்திரிபாலவின் அறிக்கை குறித்து நாளை கட்டளை\nஅதாவுல்லா அணிந்து சென்ற ஆடையால் சர்ச்சை\n20 ஆவது திருத்தத்திற்கு எதிராக மனுத்தாக்கல்\nஅபிவிருத்திக்குழு இணைத் தலைவராக பிள்ளையான் நியமனம்\nஅபிவிருத்திக்குழு இணைத் தலைவராக பிள்ளையான் நியமனம்\nஅம்பிட்டியே சுமனரத்தன தேரருக்கு எதிர்ப்பு\nமைத்திரிபாலவின் அறிக்கை குறித்து நாளை கட்டளை\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nபாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைப்பு\nIPL போட்டிகள் துபாயில் ஆரம்பமாகின்றன\nஅடுத்த வருடம் நாடு மஞ்சள் மூலம் தன்னிறைவு பெறும்\nஅதிசிறந்த செய்தி ஊடகமாக நியூஸ்ஃபெஸ்ட் தெரிவு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUyNDkxNQ==/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%7C-%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-14,-2020", "date_download": "2020-09-22T23:37:33Z", "digest": "sha1:VWD36JGHLFN7FIXPNTJ3TUWNTJNJ5RAI", "length": 7129, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஸ்டூவர்ட் பிராட்டுக்கு என்ன பிரச்னை | ஆகஸ்ட் 14, 2020", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினமலர்\nஸ்டூவர்ட் பிராட்டுக்கு என்ன பிரச்னை | ஆகஸ்ட் 14, 2020\nசவுத்தாம்ப்டன்: பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், ஸ்டூவர்ட் பிராட், மூச்சுத்திணறலை சரி செய்ய ‘இன்ஹேலர்’ பயன்படுத்தினார்.\nஇங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் 34. பாகிஸ்தானுக்கு எதிராக 2வது டெஸ்டில் பங்கேற்ற இவர், முதல் நாளில் 4வது ஓவர் வீசிய போது சற்று மூச்சு விட சிரமப்பட்டார். இவருக்கு ‘ஆஸ்துமா’ உள்ளதால் ‘இன்ஹேலர்’ கொண்டு வருமாறு கேட்டார். இதற்கு சற்று தாமதம் ஏற்பட்டது. இருப்பினும் மைதானத்தில் இருந்தார் பிராட். பிறகு இதை சரி செய்து கொண்டு பந்து வீச்சை தொடர்ந்தார்.\nஇவருக்கு, ஆஸ்துமா பிரச்னை இருப்பது முதலில் யாருக்கும் தெரியாது. 2015 ஆஷஸ் தொடர் பயிற்சி முகாமில், இதை சக வீரரிடம் தெரிவித்துள்ளார்.\nஅப்போது பிராட் கூறுகையில்,‘‘பிறக்கும் போது மிகவும் சிறு குழந்தையாக இருந்தேன். மூன்று மாத குறைப் பிரசவமாக பிறந்ததால் எனது ஒரு பக்க நுரையீரல் முழுவதும் வளரவில்லை. பாதி தான் உள்ளது. ஏறக்குறைய சாவின் விளிம்பிற்கு சென்று மீண்டேன். இதனால் தான் ஆஸ்துமாவால் அவதிப்படுகிறேன். ஒரு விளையாட்டு வீரராக இது என்னை பாதிக்கவில்லை. மற்றவர்களை விட அரைபங்கு குறைவான நுரையீரலுடன், இத்தனை ஆண்டுகள் விளையாடுகிறேன்,’’ என்றார்.\nமூச்சுத்திணறல் தொல்லை இருந்த போதும் 14 ஆண்டுகள் வேகப்பந்து வீச்சாளராக இன்னும் ஜொலிக்கிறார் பிராட். டெஸ்ட் அரங்கில் 500 விக்கெட் வீழ்த்திய உலகின் 7வது பவுலர் என்ற சாதனையை சமீபத்தில் எட்டியது, கூடுதல் வியப்பு தான்.\nஇந்தியாவுடன் உறுதியான நட்புறவு ஜோ பிடன் ஆதரவாளர்கள் பிரசாரம்\nசாம்சன், ஸ்மித் அரைசதம்: ராஜஸ்தான் ரன் குவிப்பு\nஎந்த நாட்டுடனும் சண்டையிட எண்ணமில்லை சீன அதிபர்\nஇந்தியா , பிரேசிலுக்கு தடை: குழப்பத்தில் தென் ஆப்ரிக்கா\nவீடு திரும்ப பாடகர் எஸ்.பி.பி., ஆர்வம்\n7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை\nவிவசாய திட்ட முறைகேடு: இதுவரை ரூ.67 கோடி பறிமுதல்\nஹிந்தி தெரியாததால் டாக்டருக்கு கடன் மறுப்பு: வங்கி மேலாளர் மாற்றம்\nஇந்தியாவின் கொரோனா இறப்பு விகிதம் 1.59 சதவீதமாக குறைவு ; மீட்பு விகிதம் 80.86 சதவீதமாக உயர்வு\n கேரள அதிகாரிகளுடன் தமிழக அதிகாரிகள் பேச்சு\nநவீன சிகிச்சை கருவிகளுடன் புதிய ஆம்புலன்ஸ் வந்தாச்சு\nவிளைச்சல் குறைவால் விலை அதிகரிப்பு மலைப்பூண்டு கிலோ ரூ.300ஆக உயர்வு\nமூலப்பொருட்களின் விலையை 20% உயர்த்தியது சீனா அத்தியாவசிய மருந்து விலை உயரும் அபாயம்: ‘சுயசார்பு இந்தியா’வுக்கு வந்தது சோதனை\nதங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஒரே நாளில் 520 குறைந்தது: சவரன் 39 ஆயிரத்துக்கு கீழ் சரிந்தது\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/new-news/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-13-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2020-09-23T01:10:05Z", "digest": "sha1:GGLNPPKWUDOE2DREGEI2CBHT5AZGVJCJ", "length": 9999, "nlines": 67, "source_domain": "www.thandoraa.com", "title": "நீட் தேர்வில் 13 மாணவர்களின் தற்கொலைக்கு திமுக தான் காரணம் - முதல்வர் பழனிச்சாமி - Thandoraa", "raw_content": "\nதமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5000ஐ கடந்தது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்தது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2.51 லட்சத்தை கடந்தது\nசென்னையில் 1 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு\nமலேசிய முன்னாள் பிரதமருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு..\nதனியார் பள்ளிகள் 40% கல்விக் கட்டணம் வசூலிக்கலாம் – சென்னை உயர்நீதிமன்றம்\n6 லட்சத்தைத் தாண்டியது குணமடைந்தோர் எண்ணிக்கை: மத்திய அரசு\nமீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை – முதல்வர் பழனிச்சாமி\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் மற்ற நாடுகளை விட இந்த���யா சிறந்து விளங்குகிறது: பிரதமர் மோடி\nகொரோனா எண்ணிக்கையை வைத்து அச்சப்பட வேண்டாம் : சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்\nதமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியது\nஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதத்தில் தொடர்ந்து முன்னேற்றம் – சுகாதாரத்துறை\nகடலூர் மத்திய சிறையில் 2 கைதிகளுக்கு கொரோனா \nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்வு\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலையில் முன்னேற்றம்\nஏப்ரல் 14-க்குள் இரண்டரை லட்சம் பேருக்கு கொரோனா சோதனை செய்ய மத்திய அரசு இலக்கு\nதமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1,25,708 பேர் மீது வழக்குப்பதிவு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nநீட் தேர்வில் 13 மாணவர்களின் தற்கொலைக்கு திமுக தான் காரணம் – முதல்வர் பழனிச்சாமி\nநீட் தேர்வில் 13 மாணவர்களின் தற்கொலைக்கு திமுக தான் காரணம் என முதல்வர் பழனிச்சாமி ஆவேசமாக பேசியுள்ளார்.\nநீட் தேர்வு தொடர்பாக சட்டசபையில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின், கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.\n‘நீட்’ தேர்வுக்கு எதிராக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த தீர்மானத்திற்கு இதுவரை ஒப்புதல் வாங்கவில்லை. தற்போது நடந்த நீட் தேர்வில் வினாத்தாள் மாற்றி வழங்கப்பட்டுள்ளது.நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.கருணாநிதி, முதல்வராக இருந்த வரை,தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்பட வில்லை எனக்கூறினார்.\nஇதற்கு முதல்வர் பழனிச்சாமி ஆவேசமாக பதிலளித்தார்.அவர் பேசுகையில், காங்கிரஸ் கூட்டணியில் திமுக அங்கம் வகித்த போது தான் நீட் தேர்வுக்கான சட்டம் கொண்டு வரப்பட்டது. 2010ல் கொண்டு வரப்பட்ட சட்டம் காரணமாக, தற்போது நீட் தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வு கொண்டு வரப்பட்ட போது, காங்., கூட்டணியில் இருந்தது யார் தேர்வை அறிமுகப்படுத்தியது யார் என்பதை நாடே அறியும். நீட் தேர்வில் 13 மாணவர்களின் தற்கொலைக்கு திமுக தான் காரணம். கூட்டணியில் இருந்து திமுக நாட்டை குட்டி சுவராக்கியுள்ளது இதனால் தான் 13 பேர் மரண��டைந்துள்ளனர். நீட் எப்போது யார் ஆட்சியில் வந்தது.யார்அறிமுகப்படுத்தினார்கள். பதில் சொல்லுங்கள் என்று பேசினார்.\nகோவை கமிஷ்னர் அலுவலகத்தில் சூர்யா நற்பணி இயக்கம் சார்பில் மனு\nகோவையில் இன்று 595 பேருக்கு கொரோனா தொற்று – 507 பேர் டிஸ்சார்ஜ் \nதமிழகத்தில் இன்று 5,337 பேருக்கு கொரோனா பாதிப்பு – 76 பேர் உயிரிழப்பு \nகோவையில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது\nகோவை அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்\nகோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் ரோஜா தினம் அனுசரிப்பு\nவிஷால் சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nஜெயம் ரவி நடிப்பில் உருவான பூமி படத்தின் டீசர் \nமோகன்லால் நடிப்பில் உருவான மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ட்ரெய்லர் \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2020 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20809252", "date_download": "2020-09-22T23:29:09Z", "digest": "sha1:X2HXVUUSH5UR4OR3VUSX3AU6VG5VLULO", "length": 82741, "nlines": 811, "source_domain": "old.thinnai.com", "title": "உண்மை,அறிவு,அதிகாரம் குறித்த விளிம்புநிலை இஸ்லாம் என்ற கோட்பாடு | திண்ணை", "raw_content": "\nஉண்மை,அறிவு,அதிகாரம் குறித்த விளிம்புநிலை இஸ்லாம் என்ற கோட்பாடு\nஉண்மை,அறிவு,அதிகாரம் குறித்த விளிம்புநிலை இஸ்லாம் என்ற கோட்பாடு\nதமிழ்சூழலில் தத்துவம்களும்,கொள்கைகளும்,கோட்பாடுகளும் மேற்கத்திய அறிவுதுறை சார்ந்து அதிகம் விவாதிக்கப்படுகிறது.காந்தியம்,அம்பேத்காரியம்,பெரியாரியம் உட்பட கொள்கை,கோட்பாடுகள் இந்தியாவில் தோன்றி வளம் பெற்றதும் உண்டு.ஆனால் தற்போது தலித்தியம் என்ற கோட்பாடு கூட மேற்கத்திய சிந்தனையின் தாக்கத்தால் தான் உருவாகி பீடுநடை போடுகிறது.அதன் பிறகு கோட்பாடுகள் தோன்றவோ,உருவாக சாத்தியம் இல்லாமல் போனது.பின்நவீனத்துவமும்,பின்னை காலனியமும் தமிழில் வளம் பெற்று வருகின்றன.ஆனால் சுயாதீனமான கோட்பாடும்,தத்துவமும் தமிழில் உருகாமல் இருக்கின்ற நிலையை காணலாம்.இந்நிலையில் விளிம்புநிலை இஸ்லாம் என்கிற இந்த கோட்பானது\nதற்காலசூழலில் நடைப்பெற்று வரும் நிகழ்வுகளால் உருவானதாகும். இந்த கோட்பாடு பின்னை தலித்தியம் என்ற கோட்பாட்டின் துவக்க நிலையாக இருக்கிறது.பின்னை தலித்தியம்,விளிம்பு நிலை இஸ்லாம் ஆகிய இரண்டும் ஒரே கோணத்தில் பயணிக்கும் தத்துவமாகும்.தமிழ்சூழலில் சுயாதீனமான ஒரு கோட்பாட்டை,தத்துவத்தை இதன் மூலம் வாசகர்கள் அடையாளம் காணலாம்.இந்த கோட்பாடுகள் கூட இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் விவாதிக்கப்பட்ட உலக தத்துவம்களின் தொடர்ச்சியாக மலருகிறது.இதன் நிறை குறைகளை வாசகர்கள் சுட்டிகாட்டுவதை நான் வரவேற்கிறேன்.\nதற்கால அறிவுஜீவிகளில் பலரும் பல துறை சார்ந்து மேற்கத்திய சிந்தனையை நெருக்கடிக்குள்ளாக்கினார்கள்.நவீனத்துவத்துக்கும்,பின் நவீனத்துவத்துக்குமான போராட்டமாக இது இருந்த போதிலும் பலவிதமான கோட்பாடுகளுக்கு அவை வழிவகுத்தன.பொதுவாக அனைத்து கோட்பாட்டாளர்களும் நீட்ஷேவிலிருந்தே துவஞ்குகிறார்கள்.இதற்கு காரணம் நீட்ஷே அறிவொளிகால,மனிதாபிமான சட்டகஞ்களை கேட்விக்குட்படுத்தியதும் எவை நவீனத்துவத்துக்குரியவை என்று அடையாளம் காட்டியதும் ஆகும்.நீட்ஷேவிலிருந்து பின்நவீனத்துவம்,அடிக்கட்டுமானவாதம்(fundationalism),அபௌதிகம்(metaphyisics)முதலிய விஷயஞ்களை அறிவு சார்ந்த கேள்விகளாக முன்வைத்தது.பின் அமைப்பியல் போன்றவை நவீனத்துவ கட்டுமானஞ்களை உடைத்து எறிந்தமையாலும்,பெண்ணியம் போன்ற கோட்பாடுகள் மேற்கத்திய சிந்தனைகளின் அறிவு கோட்பாட்டு ஆதாரஞ்களை(epistemological foundations) நீர்மூலம் செய்தது.பின்நவீனத்துவமும்,பெண்ணியமும் அறிவு பற்றிய மனித மைய விளக்கஞ்களை கேட்விக்குட்படுத்தின. அறிவொளிகாலகட்டத்தில் இருந்தே அவை மனிதமையம் சார்ந்து உருவகபடுத்தப்பட்டதினால் தளைகள் நீஞ்கிய உண்மையை(emanicipatory reality) வெளிகாட்ட வேண்டியிருந்தது.இவ்விதமான தீவிர நிலைபாடுகளுடன் விளிம்புநிலை இஸ்லாம்(marginal islam) பற்றிய தளைகளற்ற உண்மைகளை சொல்லவேண்டியிருக்கிறது.\nஇஸ்லாமிய வரலாற்றில் தூய இஸ்லாம் எனும் அறிவொளி அறிவாதாரம்\n(enlightment epistemology) பற்றிய கட்டமைப்புகளே நவீன இஸ்லாத்திற்க்கு வித்திட்டன.இஸ்லாத்தில் நவீனத்துவம் செயல்பட்டபோது ஆண்சார்ந்த இயக்கமாக வளர்ந்தது,நவீனத்துவம்,சோசலிசம்,மனிதாபிமானவாதம்(humanism),பெண்ணியம் போன்ற கருத்துருவாக்கஞ்கள் இஸ்லாத்தை பாதித்தன.நவீனத்துவம் கட்டமைத்த பகுத்தறிவு x பகுத்தறிவின்மை,அகம் x புறம் பற்றிய கருத்தாக்���ஞ்களை பின்நவீன வாசிப்பு சார்ந்து கேட்விக்குபடுத்தவேண்டியது இஞ்கே முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.நவீனத்துவ சட்டபூர்வமாக்கல்(legacy) பற்றிய கருதுகோளை தற்காலத்தில் விளிம்புநிலை இஸ்லாம் சார்ந்து மறுபரிசீலனைக்கு உட்படுத்தும் போது தாரளவாதம்(liberalism),(secularism)மதமற்றசுதந்திரம் போன்ற மத்திய முக்கியத்துவம் கொண்ட விஷயஞ்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.\nவிளிம்பு நிலை இஸ்லாத்தில் பின்நவீனத்துவத்தின் தாக்கம் அதிகம் இருக்கிறது என்பதை மறுப்பதற்க்கில்லை.பின்நவீன சிந்தனை வெளிச்சத்தில் சமூக விஞ்ஞானம்களுக்கும்,இயற்கை விஞ்ஞானத்துக்குமான தொடர்பை ஆயும் முறையியல்(methodology) பல விஷயம்களை தெளிவாக்கும்.முறையியல் சார்ந்த விவாதம்கள் சமூக விஞ்ஞானம்களில் நேர்காட்சிவாதமாகவோ(positivism)அல்லது அனுபவவாதமாகவோ (empiricism) இஸ்லாமிய சிந்தனை வட்டத்தில் முன்வைக்கப்படுகிறது.பின்நவீனத்துவம் பெரும்கதையாடல்களின் தகர்வை வலியுறுத்துவதால் இஸ்லாமிய பெரும்கதையாடல்களின் தகர்வும் சாத்தியமாகியுள்ளது விளிம்பு நிலை இஸ்லாத்தில் அது ஒரு கோட்பாட்டுருவாக்க நிகழ்வு நடைபெறுவதால்.அறிவுவாதத்தின் சட்டகம்(paradigm)விஞ்ஞான முறையாக இருந்த போதிலும் நேர்காட்சிவாதமோ,மனிதாபிமானவாதமோ இயற்கை விஞ்ஞானத்தை அதிகம் விவாதித்ததில்லை.எனவே தான் பெண்சார்ந்த மரபார்ந்த பார்வை இஸ்லாத்தில் நவீன காலத்திலும் நீடித்து வருகிறது.விஞ்ஞானம் கூட ஆண்,பெண் பாலின பேதத்தை ஆமோதிப்பதால் இஸ்லாம் அதை அம்கிகரித்ததில் வியப்பேதுமில்லை.ஆனால் பின்நவீனத்துவம் அறிவின் படிநிலைதரம் பற்றிய பார்வையை கேட்விக்குட்படுத்திய போது அறிவு வாதம் நெருக்கடிக்குள்ளானது.\nவிளிம்புநிலை இஸ்லாம் என்ற இப்புதிய கோட்பாடு சமூக,இயற்கை விஞ்ஞானம்களின் பார்வை கோளாறுகளை கண்டும் காணாமல் இருக்க முடியவில்லை.அறிவுவாதம் ஆணாகவும் பகுத்தறிவின்மை பெண்ணாகவும் உருவகப்படுத்தப்பட்டிருப்பதால் பெண் இயல்பு போன்ற விஷயம்களை மரபார்ந்த சிந்தனையோடு தான நவீன இஸ்லாமும் பார்த்தது என்பதை சொல்ல தேவையில்லை.ஹெபர்மாஸ் போன்ற சிந்தனையாளர்கள் கூட நவீனத்துவத்தின் தவறுகளிலிருந்தும்,நிகழ்வுகளிலிருந்தும் நாம் பல பாடம்களை படிக்கவேண்டியிருக்கிறது என்று கூறியது சிந்திக்கதக்கதாகும்.ஏனெனில் விடுதலை,சமத்துவம்,உ���ிமை போன்ற நவீன சொல்லாடல்கள் வெற்று கோஷம்களாகிப்போனது கடந்த கால வரலாறு நமக்கு கற்று தருகிறது.எனவே விளிம்புநிலை இஸ்லாம் என்ற கோட்ப்படு எடுத்திருக்கும் முக்கிய நிலைபாடுகளை பார்க்க வேண்டும்.முதலாவதாக சமூக விஞ்ஞானம்கள் குறித்து இதுவரை இஸ்லாம் கட்டமைத்துள்ள உண்மைகளையும் இஸ்லாம் குறித்து சமூக விஞ்ஞானம்கள் கட்டமைத்துள்ள கற்பிதம்கள் குறித்தும் மறுவாசிப்பு செய்யப்பட வேண்டும்.இரண்டாவதாக் நவீனத்துவம் சார்ந்து இஸ்லாம் உருவாக்கியுள்ள கருத்தாக்கம்கள் பற்றி விவாதிக்க வேண்டும்.மூன்றாவதாக இன்றைய பின்நவீன காலத்தில் வாழும் ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை முஸ்லிகள் குறித்த உரையாடலை மேற்கொள்ள வேண்டும்.இதை ரிச்சர்டு ரோட்டியின் வார்த்தைகளில் சொல்வதானால் மனிதயினத்தின் உரையாடல் எனலாம்.\nவைதிக இஸ்லாமும்,நவீன இஸ்லாமும் முன்வைக்கும் உண்மை பற்றிய விளக்கம் அறிவொளிகால சிந்தனையை ஒத்திருக்கிறது.எனவே உண்மை மற்றும் பகுத்தறிவு\\அறிவுவாதத்தை விமர்சனபடுத்த வேண்டியிருக்கிறது.இதை மொழிமையவாததில்(logocentarism) இருந்து தான் கண்டடையவேண்டியிருக்கிறது.அமெரிக்க பின்நவீனத்துவ சிந்தனையாளரான ரிச்சர்டு ரோட்டி தனது தத்துவம் மற்றும் இயற்கை கண்ணாடி என்ற நூலில் அடிக்கட்டுமானவாத சிந்தனைகளை தாக்குதல் தொடுத்திருப்பார்.அடிக்கட்டுமான சிந்தனைகளை தகர்ப்பதும் விளிம்புநிலை இஸ்லாமிய கருத்தாக்கமாகும்.மேலும் உண்மை பற்றிய கருத்தாக்கம்களை விவாதிக்கவேண்டியுள்ளது .மேற்கத்திய தத்துவவியலாளர் ஹர்சலை பொறுத்த வரை உண்மை என்பது அகவயமானது .எனவே உண்மை பற்றிய அறிதலையே தத்துவவாதிகள் காலம்காலமாக நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்றும் உண்மை,அறிவு,அறிதல் என்பன போன்ற பகுத்தறிவுக்கு உட்பட்ட நிலைபாடுகளே சகல கற்பிதம்களுக்கும் காரணமாக அமைந்துள்ளது என்ற சீரிய சிந்தனையினை விளிம்பு நிலை இஸ்லாம் ஏற்றுக்கொண்டு உண்மை பற்றிய விவாதம்களை தொடம்கியுள்ளது.இதை காடமர்(Gadamer) என்ற தத்துவவாதியின் விவாதம்களில் இருந்து உருவாக்கிக்கொள்வோம்.அறிவுக்கு பகுத்தறிவுவாதம் தேவை என்பது ஆர்கிமிடியன் பார்வையில் இருந்து உருவானதாகும்.ஆர்கிமிடியன் பார்வையானது அறிபவரையும்,அறிவதையும் பருண்மையாக பகுத்தறிவிலிருந்து பெறலாம் என்கிறது.காடமரை பொறுத்த��ரை முறையான அறிவு தளம் என்பதை மறுக்கிறார்.காடமரின் சிந்தனையின் படி பகுத்தறிவுவாதத்தின் பெரும்கதையாடல்களை மறுப்பதோடு அறிவு என்பது மரபு,தப்பெண்ணம்(prejudice) ஆகியவற்றால் ஆனது என்கிறார்.அது சர்வபொதுவானதோ பருண்மையானதோ நிச்சயம் மனித புரிதலுக்கு உட்பட்டதாகவோ இருக்கவேண்டும் என்பதில்லை.மேலும் காடமர் பண்பாட்டு அதிகாரத்தின் நெருக்கெடி பற்றியும் விவாதித்துள்ளார்.நவீனத்துவத்தின் சட்டபூர்வமான அறிவு மாற்றப்பட்டதும் அறிவுசார் சொல்லாடல்கள் புதிய திசைவழியில் பயணிப்பதும் தற்காலத்தில் புதிய நிகழ்வுகளே.விளக்கவுரை(hermeneutics) மரபில் ஒரு தத்துவவாதி மரபு,தப்பெண்ணம்,செவ்வியல் பார்வைகளுடன் பிரதிகளை வியாக்கியானப்படுத்துவார்,ஆனால் காடமர் உண்மையும்,முறையியலும் என்ற நூலில் காரணகாரிய கருத்தாக்கத்தை விமர்சனம் செய்தார்.தத்துவ விளக்கம் (philosophical hermeneutics) வழியாக மனித விஞ்ஞானம் குறித்த முறையிலை அவர் வகுத்துகொண்டார்.\nSchleiermatcher,Delthey,Gadamar போன்றோர்கள் ஹைடேக்கருக்கு பிறகு விளக்கவுரை இயலை தத்துவ அடிப்படையில் விளக்கியவிதம் சற்று மாறுபாடானதாக இருந்தது.காடமரின் நூலில் மொழியல் வழியாக மனித தொடர்பு எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பது குறித்து அதிகமாக விவாதிக்கப்பட்டிருக்கிறது.உண்மையின் அனுபவம் என்ற கருத்து மூலம் இயற்கை விஞ்ஞானம்களை விளக்கினார்.காடமரின் கோட்பாட்டின் மூலம் உண்மை,காரணம்,பகுத்தறிவு,மனித விஞ்ஞானம்கள்,இயற்கை விஞ்ஞானம்கள் அணுகிற போது எல்லா அறிவுகளும் அதிகாரத்தை நிறுவும் பொருட்டு கட்டமைக்கப்பட்டவை என்பதை புரிந்து கொள்ளமுடியும்.இந்த முறையியல் மூலம் இஸ்லாமிய வரலாற்றில் வைதீகமரபையும்,நிறுவன ஆதிக்கம்களையும்,நவீன சொல்லாடல்களையும் புரிந்து கொள்ளமுடியும்.\nவிளிம்புநிலை இஸ்லாம் என்ற இக்கோட்பாடு இஸ்லாமிய பெரும்கதையாடல் பரப்பில் இதுவரை நிலவிவந்த அத்துணை கோட்பாடுகளையும் சர்ச்சைக்கு உட்படுத்துகிறது.பண்பாட்டு இஸ்லாம்(cultural islam),(seculer islam)மதநீக்க இஸ்லாம்,தாரளவாத இஸ்லாம்(liberal islam),(folk islam)நாட்டார் இஸ்லாம் போன்ற பின்நவீன இஸ்லாமிய கருத்தாக்கம்களுடன் இக்கோட்பாடு புதிய உரையாடலை நடத்துகிறது.பின்நவீன காலத்தில் இச்சொல்லாடல்கள் பயன்படுத்தப்படும் விதம் நிறுவன,வைதீக,நவீன இஸ்லாத்தில் வேறுபட்டதாக இருக்கிறது.எனவே அனை��்துவகை நிறுவன,அதிகார கட்டமைப்புகளுக்கு வெளியே நிற்கும் விளிம்பு நிலை முஸ்லிம்களின் சார்பாகவே இக்கோட்பாடு விவாதிக்கப்படுகிறது.\nவினைசெய் உயிரி(அகம்) x வினைபடு பொருள் (புறம்)\nஎன்ற வகையில் இக்கோட்பாடு அறிவாதரம்கள் மீது சர்ச்சையை உருவாக்கிறது.\nஇதில் பண்பாடு x இயற்கை பற்றிய எதிர்வுகள் விளிம்புநிலை முஸ்லிம்களை இயற்கையோடும் வைதீக,நவீன முஸ்லிம்களை பண்பாடோடும் இணைக்கிற அரசியல் முக்கியமானதாகும்.இயற்கையோடு இயந்திருக்கிற ஒடுக்கப்பட்டோர்கள் பகுத்தறிவற்றவர்,பண்பாடற்றவர் என்ற சட்டகத்தின் கீழ் இணைக்கப்படுவதை காணமுடியும்.இயல்போடு வாழுதல் என்பது மோசமானது என்பதை பகுத்தறிவு சித்தரிக்கிறது.விலம்குகள் தாம் இயல்போடு வாழும் பகுத்தறிவுள்ளவர்கள் பண்பாடோடு வாழுவார்கள் என்று பகுத்தறிவு கூறுகிறது.இஸ்லாம் ஒரு விஞ்ஞான மார்க்கம் என்ற பெயரில் பகுத்தறிவு,பண்பாடு,விதியொழும்குகள் கடைபிடிக்கப்படுகின்றன.பின்நவீனத்துவம் பகுத்தறிவு வாதத்தை கேள்விக்குட்படுத்தியதும்,பெண்ணியம் விஞ்ஞானத்தின் பாலியல் பேதத்தை கட்டுடைத்ததையும் விஞ்ஞான பகுத்தறிவுவாதத்தின் பலகீனமாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.பண்பாடு எப்போதுமே பெருமரபுகளை ஆதரித்து சிறுமரபுகளை புறம் தள்ளி விடும்.உயர்பண்பாடும்,வெகுஜன பண்பாடும் இடைவெளிகளால் நிரம்பினாலும் ஒடுக்க பட்டோர்களின் பண்பாடுகளை இழிவாகவே பார்க்கிறது.ஏனெனில் ஒடுக்கப்பட்டோர்கள் காட்டாண்டி நிலையில் இருப்பதாக பகுத்தறிவு கட்டமைத்துள்ளது.\nகாடமரின் சிந்தனை எதிர்கட்டுமான தத்துவத்துடன் நெரும்கியதாக இருப்பதால் எல்லாவகை அறிவும் சூழல்சார்ந்து,வரலாறு சார்ந்து,சமூகம் சார்ந்து இயம்குகிறது என்பதை தவிர்த்து முக்கியத்துவம் ஏதுமில்லை என்கிறார்.அவர் தேவையியல்(essentialism) மற்றும் அடிக்கட்டுமானவற்றை சர்வ பொது பண்பாக ஒருபோதும் அவற்றால் இருக்க முடியாது என்பதால் அதை நிராகரிக்கிறார்.அடிக்கட்டுமானம் மற்றும் தேவையியல் சார்ந்ததாக பண்பாடு,ஒழுக்கம்,சட்டம்,விதிகள் ஆகியவை இருப்பதாக கொள்வோம்.ஒரு கட்டுமானவாதம் மற்றொரு காலத்தில் நிராகரிக்கபடுவதால் இஸ்லாமிய பெரும்கதையாடல்களை இக்கோட்பாடு நிராகரித்துவிடுகிறது,மேலும் சூழல்,காலம் சார்ந்த பொது பண்பேதும் இஸ்லாத்தால் நிலைநிறுத்���ிகொள்ளமுடியாது என்பதை வரலாறு பல கட்டம்களிலும் காண்பித்து தந்துள்ளது.எனவே இஸ்லாம் கட்டமைத்துள்ள அறிவு,விதிகள்,பண்பாடு ஆகியவை ஒடுக்கப்பட்டமக்களுக்கு எதிரானதாக இருக்கிறது.அதேசமயம் இஸ்லாமிய தத்துவமரபில் எழுப்பட்டுள்ள பலசிந்தனைகளும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஒருக்கிறது.இந்த வகையில் விளிம்பு நிலை இஸ்லாமிய கருத்தோட்டத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் அறிவு பற்றிய பிரக்ஞையை வேறு தளத்தில் உருவாக்கம் செய்வது என்பது முக்கியமானதாக இருக்கிறது.பின் நவீனத்துவ சிந்தனையாளரான பூக்கோ அறிவு அதிகாரமாக மாறி ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராக எப்படி செயல்படுகிறது என்பதை முன்னமே விவாதித்துள்ளார்,ஆக அடுத்ததாக அதிகாரம் பற்றிய இக்கோட்பாட்டின் நீட்சியை காண்போம்.\nஎலியா கானெட்டி என்ற தத்துவியலாளர் அதிகாரத்தின் மூலக்கூறுகளை பற்றி சொல்லுகிறபோது ஆற்றல்,அதிகாரம்,வேகம்,தீர்ப்பு,கருணை போன்ற விஷயம்கள் அதிகாரத்தை நிறுவும் தன்மை உடையது என்பதை விளக்கினார்.விளிம்பு நிலை முஸ்லிம்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டிருந்தாலும் வைதீக,நவீன,நிறுவன இஸ்லாம் சொல்லும் வாழ்க்கையை வாழ்பவரல்லர்.ஆனால் அவர்களை போல பாவனை செய்வதன் மூலம் தமது ஒடும்கும் நிலையை உறுதிசெய்கின்றனர்.இவர்கள் தம்களை தாழ்ந்தவர்களாகவும்,தகுதியற்றவர்களாகவும்,கேவலமானவர்களாகவும்,பேசுவதற்கு சொல்லற்றவர்களாகவும் உணர்ந்து மௌனமாகி வினைசெய் உயிரி என்ற நிலையை இழந்து வினை படு பொருளாக மாறிபோயினார்.\nஇந்த பாவனையை மௌனப்பண்பாடு மூலம்,பண்பாட்டு ஆக்கிரமிப்பாக ஒடுக்கப்பட்டவர்கள் மீது மற்றவர்கள் நடத்துகின்றனர்.ஒடுக்கப்பட்ட முஸ்லிம்கள் மீது மற்றவர்கள் முஸ்லிம்களாக இவற்றை கடைபிடியும்கள் என்று சொல்வது ஆற்றலுக்கும்,அதிகாரத்துக்கும் அவர்களை அடிபணிய வைப்பதற்க்கான முறையே அன்றி வேறல்ல.அதிகாரத்தின் தொடக்க நிலையான, ஒழும்கற்ற வெளிபாடுகளே ஆற்றல் என்கிறார் எலியா கானெட்டி.பூனை எலியை பிடிக்க ஆற்றலை பயன்படுத்துகிறது.அதைப்பற்றி பிடித்து தனது பாதம்களில் இறுக்கி இறுதியில் கொல்கிறது.ஆனால் எலியோடு பூனை விளையாடும் போது அம்கு வேறொரு தன்மையும் காணப்படுகிறது.எலியை போக விட்டு கொஞ்சம் ஓடவிட்டு வேறுபக்கம் கூட பூனை உட்கார்ந்து கொள்ளும்.இச் சமயத்தில் எலி ��ூனையின் ஆற்றல் வளையத்துக்குள் இருப்பதில்லை.ஆனால் இப்போதும் எலி பூனையின் அதிகாரவளையத்துக்குள் தான் இருக்கிறது.எப்போது வேண்டுமானாலும் அது பிடிக்கப்படலாம்.பூனை ஆதிக்கம் செய்யும் அந்த வெளி எலிக்கு நம்பிக்கை தரும் விதமாக அது அனுமதிக்கும் தருணம்கள் எலியை அழிக்கும் எண்ணத்தை கொஞ்சமும் தளர்த்தி கொள்ளாமல் எலியை கண்காணித்து கொண்டிருக்கும் தன்மை இவையாவும் சேர்த்து வெளி,நம்பிக்கை,கண்காணிப்பு,அழிக்கும் எண்ணம் இவையாவும் சேர்த்தே அதிகார அமைப்பு எனப்படுகிறது.\nஇந்தநிலையில் தான் விளிம்புநிலை முஸ்லிம்கள் இருக்கிறார்கள்.பார்க்கும் போது சுதந்திரமாக,ஜனநாயகமாக திரிவதாக தோன்றினாலும் அதிகார வளையத்துக்குள் தான் இருக்கிறார்கள் என்பதை உணரவேண்டும்.இந்த அதிகாரத்தை நிறுவன இஸ்லாம் செய்து கொண்டிருக்கிறது.ஆனால் நவீன இஸ்லாம் வேறொரு விதம் அதிகாரத்தை கட்டமைக்கிறது.அதாவது கடவுள் மீது நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவருக்கும் கடவுள் சர்வ அதிகாரம் கொண்டவராக இருக்கிறார் என்று தெரியும்.கடவுள் தமது பிரத்தேகமான வழியில் அதிகாரத்தை செலுத்துகிறார்.எனவே கடவுளின் ஆணைகளை நிறைவேற்றுவது தான் விசுவாசியின் மீது கடமையாக இருக்கிறது.இது கடவுளின் வாய்க்குள் இருப்பது போல அடுத்த கணமே விழும்கபடுவது போன்றதாகும்.எனவே தான் வாழ்வை ஒரு போராக கருதுகிற போர் என்பதையே வாழ்வின் உண்மையான வெளிப்பாடு என கருதுகிற ஒரு போர்விரனை ஒத்த நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பதன் காரணமாகவே ஜிஹாத் அவர்களுக்கு நம்பிக்கை தருகிறது.இத்தகைய நம்பிக்கையே புனித போர் நடக்கவும் காரணமாகிறது.ஆக விளிம்பு நிலை முஸ்லிம்கள் அதிகார வளையத்துக்குள் தான் இருக்கிறார்கள் என்பது புலனாகிறது.இந்த வளையத்துக்குள் இருந்து கொண்டு இருந்து கொண்டு அதிகாரத்தை எதிர்ப்பது முக்கியமான செயல்திட்டமாகும்.பாதிப்பை அறிந்து கொள்வதையும் அதை உணர்வோடு எதிர்க்க வேண்டும் என்ற பிரக்ஞையை விளிம்புநிலை இஸ்லாம் அளிக்கிறது.\nஇனி முக்கியமாக விளிம்புநிலைமுஸ்லிகளை விளிம்புநிலையில் வைத்திருக்க விரும்புகிற அதிகார குணம் முக்கியமாக விவாதிக்கபடவேண்டும்.விளிம்பு நிலையினர் மோசமாக தான் இருப்பார்கள் என்று சொல்லுவதன் மூலம் தீர்ப்பொன்றை வழம்குவதிலுள்ள சந்தோஷம்.இப்படி சொல்லுவதன��� மூலம் தன்னை நடுநிலைவாதியாக காண்பித்து கொள்ளும் மனோபாவம் முக்கியமானதாகும்.அந்த சந்தோஷம் வக்கிரமான உணர்வாகும்.நாம் ஓர் உயர்ந்த குழுவை சேர்ந்தவர்கள் என்று யூகித்துக் கொண்டு தம்மைவிட கீழான நிலையில் உள்ள குழுக்கென்று சிலவற்றை ஒதுக்குகிறது.பிறரை இழிவுபடுத்துவதன் மூலம் நம்மை நாம் உயர்த்திக் கொள்கிறோம்.எதிரெதிரான தன்மை கொண்ட எதிரெதிரான மதிப்பு கொண்டவற்றின் இருப்பு இயற்கையானது என்றும் தவிர்க்க முடியாது என்றும் கருதப்படுக்கிறது.நல்லது எப்போதும் கெட்டதற்க்கு எதிரானதாக இருக்கும் என்று புரிந்து கொள்ளபடுகிறது.இதில் எதை எது சார்ந்தது என்பதை நாம் தான் தீர்மானிக்கிறோம்.\nஎனவேதான் விளிம்புநிலையினர் பகுத்தறிவற்றவர்களாக,பண்பாடு அற்றவர்களாக,விதிமீறல் புரிபவர்களாக,வினைபடு பொருளாக கருதுவதின் மூலம் தன்னை அதிகாரம் மிக்கவர்களாக காட்டிகொள்வதும் சந்தோஷம் அடைவதும்,உயர்ந்தவர்களாக மதிப்பதும் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது.வைதீகமும்,நவீனமும்,நிறுவனமும் போர்கள அணிவகுப்பை எப்போதும் விரும்புகின்றன.எனவே சில முரண்களை அவை உருவாக்குகின்றன.நட்பு முரண்,பகை முரண்,விருப்ப முரண் என்பன போன்றவை.விருப்ப முரணில் விளிம்பு நிலையினரை வைத்து நல்லது,கெட்டது என உருவாக்கிய தீர்ப்பின் மூலம் உள்ளார்ந்த உஷ்ணத்தை எப்போதும் தக்கவைத்துகொள்கின்றன.இவ்வாறான விருப்ப முரணை கட்டமைத்து கொள்வதன் மூலம் கருணையை அதிகாரமாக மாற்றுகின்றனர்.விருப்ப முரணை தண்டனைக்கு உட்படுத்தாமல் கருணை மூலம் அதிகாரத்தின் வளையத்துக்குள் சிக்கியிருக்க செய்யும் தந்திரம் அதிகாரத்தின் அரசியலில் பட்டதாகும்.இதன் மூலம் இறந்தவர்களை உயிர்பிக்க முடியும் என்ற வைதீக சிந்தனையை புதுபித்து சந்தோஷம் அடைகின்றனர்.விருப்ப முரணை தண்டிக்கும் புனித கடமையை காரணம் காட்டி தண்டனையை வழம்கி பின்னர் மன்னித்தல் என்ற சலுகை அளித்து அவர்களை பாதுகாப்பதும் அதிகாரத்தின் மூலக்கூறுகளேயாகும்.\nமுரண்களை கட்டமைக்கின்ற போது விருப்ப முரணை ஏமாற்றுவதற்க்காக மற்ற முரண்களின் முகமூடிகளை அம்பலப்படுத்துவதும் வேகமாக நடைபெறும்.எனவே அதிகாரம் முகமூடிகளை அணிந்து கொண்டு மற்ற முரண்களின் முகமூடிகளை பேசச் செய்வதன் மூலம் தனது இருப்பை தக்க வைத்துக் கொள்கிறது.வைதீகம்x ���வீனம் என்கிற நட்பு முரணை பாசிசம் என்கிற முகமூடியை பேசச் செய்வதன் மூலம் தம்களது பாசிச முகமூடிக்கு பம்கம் வராதவாறு பார்த்து கொள்வதும் இதன் உள் கிடம்கையாகும்.இந்நிலையில் ஒடுக்கப்படும் மக்களின் பிரச்சனையை எளிதில் புரிந்து கொள்ளவிடாதவாறு அரைகுறையாக புரியப்ப்டும் அரைகுறை உணர்வுநிலையை [semi-intransitive] கட்டமைக்கிறது.இந்த உணர்வு நிலை பழமையை நோக்கிய ஏக்கமாக உருவாக்கமுடியும்.பிரச்சனையை உருவாக்கி வீண்விவாதம்களில் மக்களை பேச வைப்பது அதிகாரத்தோடு தொடர்புடைய விஷயமாகும்.வீண்விவாதம்கள் உருவாகிற போது உண்மையான பிரச்சனை என்ன என்று புரியாமல் மாற்றத்துக்கெதிரான உணர்வு நிலை[Intransitive consiousness) அமிழ்த்து விடப்படுகிறது [Submerge].பல சமயம்களிலும் உண்மைநிலை வெளியாகுகின்ற தருணத்தில் அச்சவுணர்வை உருவாக்குவது அவர்களை மந்தைகளுக்குள் முடக்கும் [Gregariousness] தந்திரமேயாகும்.\nமுரண்பாடுகளில் இருந்து பிரச்சனையை கவனமாக கட்டமைத்து அதன் மூலம் அச்ச உணர்வை அல்லது அச்ச வளையத்தை ஏற்படுத்துவது தம்களின் அதிகார வளையத்தில் தொடர்ந்து இருக்க செய்வதே அன்றி வேறல்ல.அச்ச வளையத்துக்குள் சிக்குகின்ற போது பெரும்கதையாடல்களின் எடுத்துரைப்பை பின்பற்ற வேண்டிவரும்.இப்படி எடுத்துரைப்பை சொல்லும் போது பாதுகாப்பு தேடியலையும் மனநிலை உருவாகும்.பொது முரணை காரணம் காட்டி நட்பு முரணும்,விருப்ப முரணும் நட்புறவு கொண்டாடி படித்தர அதிகாரத்தை எளிமையாக பொதுமைபடுத்தி விடுகின்றன.படித்தரம் தோன்றிய உடனே அவர்கள் மீது அதிகாரத்தை செலுத்துகின்றன.\nஅடுத்ததாக அதிகாரத்தின் இலக்கு மொழியேயாகும்.பண்பாடற்றவர்களின் மொழி கொச்சையானதாக,பாமரத்தன்மை மிக்கதாக இருப்பதன் காரணமாக தாழ்ந்தவர்களாக திகழ்கிறார்கள் என்பன போன்ற அதிகார செயல்பாடு மொழியின் வாயிலாக மௌனமாக நடைப்பெற்று வருகிறது.வைதீகமும்,நவீனமும் புனித மொழியை அதிகம் பயன்படுத்துவதன் காரணமாக புனித மொழியை கற்காதவர்களை மோசமானவர்களாக சித்தரிக்கிறார்கள்.தரமான மொழியை பயன்படுத்த வேண்டும் என்று சொல்லுவது அதிகாரத்தின் செயல்பாடேயாகும்.பிரதேச வழக்குகளும்,இழிவழ்க்குகளும்,கொச்சைத்தனமும் மிக்க மொழியை பேசும் விளிம்பு நிலையினர் மற்றவர்களின் மொழியை புதுமையாக பார்ப்பதும் அதன் மேல் விருப்புறுவதும் அதிகாரம�� செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதன் அடையாளம்களாகும்.தாம்கள் பேசுகின்ற மொழி இழிவானது என்று எண்ணவைக்கின்ற சாதுர்யம் முக்கியமானதாகும்.விளிம்பு நிலையினர் கல்வியறிவற்று இருப்பதன் காரணமாக பேச்சு மொழியையே பிராதானமாக பயன்படுத்துவதாலும் மொழிச்செயல்பாடு அவர்களவில் சுரும்கியதாகவே இருக்கிறது.ஆனால் பொழுது போக்க பாடல்கள் பாடியும்,உயர்மொழியை போல செய்தும் பயன்படுத்தும் பயன்பாடுகள் மொழி விழிப்புணர்வை அவர்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதாகும்.மொழியை சார்ந்து அவர்களது உணவு,இருப்பிடம்,ஆடை,தொழில் போன்ற நடவடிக்கைகள் அமைவதால் தொழிற்சார்ந்த மொழியே அதிகம் புழக்கத்திலுள்ளது.பெண்கள்,சிறுவர்கள் என்று அனைத்து தரப்பினரும் தொழில்களில் ஈடுபடுவதால் நளினமான மொழியை அவர்கள் உபயோகிப்பது இல்லை.இவ்விதமான மொழியின் மீது அதிகாரத்தின் நிழல் படிகிற போது தம்களது உணர்வுகளும்,உணர்வு சார்ந்த நடவடிக்கைகளும் கட்டுபடுத்தப்படுகிறது.மொழியை கட்டுப்படுத்தும் இந்த அதிகார செயல்ப்பாடு மொழியை மொழியில் இருந்து அன்னியபடுத்தும் நோக்கில் அமைந்ததாகும்.மேலும் அதிகாரத்தில் குரலுக்கு செவிமடுத்து தம்கள் மொழியை பயன்படுத்தாமல் மௌன மொழியை கடைபிடிப்பதை காணலாம்.மௌனமொழி பயன்படுத்துதல் அதிகாரத்தின் ஆட்சியை உறுதி செய்வதாகும்,\nமேலும் பயத்தின் அரசியல் விளிம்புநிலை இஸ்லாமிய கருத்தாக்கத்தில் முக்கிய இடம் வகிக்கிறது.நம்பிக்கை சார்ந்த பயம் என்ற உணர்வுக்கு பதிலாக அஞ்சி நடும்க வைப்பதும்,அச்சவுணர்வில் எப்போதும் இருக்கும்படியாக செய்வதும் அதிகாரத்தின் மற்றொரு வன்கொடுமையாகும்.நம்பிக்கையின் வாயிலாக தொடம்கின்ற இந்த அச்சவுணர்வை போதிய அளவில் விளிம்புநிலையினரிடத்தில் காணமுடியாது.இதற்கு காரணம் கடவுள் என்ற பயவுணர்வுக்கு பதிலாக அவர்களிடம் தீய ஆவிகள்,மந்திரதந்திரம்,சோதிடம் போன்ற இன்னபிற சிறுமரபு நம்பிக்கைகள் அவர்களின் பயவுணர்வுக்கு அடிதளமாக இருக்கிறது.தொழில் சார்ந்தும்,பரிவர்த்தனைகள் சார்ந்தும் சமூகத்தில இயம்க வேண்டியிருப்பதால் மற்றவர்கள் குறித்த பயமும்,இயற்கை பற்றிய பயமும் அதிகமாக இருக்கிறது.எனவே அச்சம்,குறித்த தன்மையானது இயல்பிலேயே அமையப்ப்ட்டாலும் எப்போதும் அச்சவுண்ர்வில் அல்லது அச்ச வளையத்தில் இருக்க செய்யும் வழிகள் நிறுவன,நவீன,வைதிக இஸ்லாமிய கூட்டமைப்பில் மிகவும் பயம்கரமானதாக இருக்கிறது.மேலும் இஸ்லாத்தில் உடலரசியல் வன்முறையை தூண்டுவதாக அமைந்திருக்கிறது.இஸ்லாமிய பயம்கரவாதம் தோன்றவும் இந்த உடலரசியல் காரணமாக இருந்தது.இன்னும் விவதிக்கப்படவேண்டிய பல விஷயம்களும் விளிம்புநிலை இஸ்லாமிய கோட்ப்பாட்டின் இரண்டாம்நிலை,மூன்றாம் நிலை ஆகியவை இனிவரும் காலத்தில் நாம் பம்கு கொள்வோம்.\nதுவாரகனின் ‘மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்’ கவிதைத் தொகுதி பற்றி ஒரு சாதாரண வாசகனின் மனப்பதிவுகள்\nஆசை ஆசை.. இப்பொழுது பேராசை..\nபுளிய மரமும் குரல் சுமந்த பள்ளமும்\nஉலகப் பெரும் பரமாணு உடைப்பு யந்திரம் – 2 முதல் சோதனைக்குப் பின் நேர்ந்த ஹீலியக் கசிவு விபத்து \nபோர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்\nகாஷ்மீர்: குழியும் பறிக்கும் குதிரைகள் – 1\nஉண்மை,அறிவு,அதிகாரம் குறித்த விளிம்புநிலை இஸ்லாம் என்ற கோட்பாடு\nமெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 4\nமலாய் மொழியில் : ABDUL GHAFAR BAHARI கவிதைகள்\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் காலைக் கவிதை -5\nஅக்டோபர் 2008 வார்த்தை இதழில்…\nவள்ளலாரின் சீர்திருத்தம் -என்னதான் சொன்னார்\nதாகூரின் கீதங்கள் – 50 ஆசீர்வதிப்பாய் அவனை \nவிஸ்வரூபம் – அத்தியாயம் ஒன்பது\n‘காட்சிப்பிழை’ திரையிதழ் நடத்தும் வெகுமக்கள் சினிமா பற்றிய இரண்டு நாள் கருத்தரங்கு\nபாரதி கலை மன்றம் பஹ்ரைன்\nமனித நேயத்திற்காகவும் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்க ஒன்றிணைவோம்.\nநினைவுகளின் தடத்தில் – (19)\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 10\nNext: வழியும் தெரியாத உன்னை\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதுவாரகனின் ‘மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்’ கவிதைத் தொகுதி பற்றி ஒரு சாதாரண வாசகனின் மனப்பதிவுகள்\nஆசை ஆசை.. இப்பொழுது பேராசை..\nபுளிய மரமும் குரல் சுமந்த பள்ளமும்\nஉலகப் பெரும் பரமாணு உடைப்பு யந்திரம��� – 2 முதல் சோதனைக்குப் பின் நேர்ந்த ஹீலியக் கசிவு விபத்து \nபோர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்\nகாஷ்மீர்: குழியும் பறிக்கும் குதிரைகள் – 1\nஉண்மை,அறிவு,அதிகாரம் குறித்த விளிம்புநிலை இஸ்லாம் என்ற கோட்பாடு\nமெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 4\nமலாய் மொழியில் : ABDUL GHAFAR BAHARI கவிதைகள்\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் காலைக் கவிதை -5\nஅக்டோபர் 2008 வார்த்தை இதழில்…\nவள்ளலாரின் சீர்திருத்தம் -என்னதான் சொன்னார்\nதாகூரின் கீதங்கள் – 50 ஆசீர்வதிப்பாய் அவனை \nவிஸ்வரூபம் – அத்தியாயம் ஒன்பது\n‘காட்சிப்பிழை’ திரையிதழ் நடத்தும் வெகுமக்கள் சினிமா பற்றிய இரண்டு நாள் கருத்தரங்கு\nபாரதி கலை மன்றம் பஹ்ரைன்\nமனித நேயத்திற்காகவும் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்க ஒன்றிணைவோம்.\nநினைவுகளின் தடத்தில் – (19)\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 10\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2012/05/7.html", "date_download": "2020-09-22T23:38:21Z", "digest": "sha1:LACQ5IQMTUBXT22VKZI5NTOFLNZADM3K", "length": 29097, "nlines": 333, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "எனது கிராமத்தின் அழகை இரசிக்க வாருங்களேன் - 7 | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nஎனது கிராமத்தின் அழகை இரசிக்க வாருங்களேன் - 7\nநரி வெற்றிலை என்று சொல்வார்கள் எங்கள் ஊரில்..\nஒரு வகை காட்டாமணக்கு மலர்...\nபெயர் தெரிஞ்சா சொல்லுங்க ...\nஇது ஒரு வகை புல்...\nஇதுவும் ஒரு வகை காட்டு செடி\n(இவை அனைத்தும் எனது ஊரில் என்னால் எடுக்கப்பட்டவை ... படத்தின் மேல் சுட்டினால் பெரியதாக தெரியும்)\nகிறுக்கியது உங்கள்... arasan at வியாழன், மே 03, 2012\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், உ.நா.குடிக்காடு, எங்க ஊர் காட்சிகள், படங்கள், ராசா\n3 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 12:57\nஅண்ணே அந்த ரோசா இந்த ராசாவுக்கு தான்...\nசூப்பர் அண்ணே ..நமது கிராமத்தின் அழகு..\n3 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 1:44\nபெயர் எனக்கு தெரியும்... பட்டுக்கோட்டை பக்கம் அதா கொரங்கு வால் ன்னு சொல்லுவோம்...:))\n3 ��ே, 2012 ’அன்று’ பிற்பகல் 2:28\nசாதரணமாய் எண்ணி ஏளனம் செய்யும் சின்னஞ்சிறு புல்லையும் முல்லையும் படம் பிடித்ததில் தெரிகிறது உங்களின் கலைக்கண்... வாழ்த்துக்கள் நண்பரே.. முந்தைய புகைப்படங்களை விட இன்று இந்த கோழி படம் அருமை...\n3 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 2:31\nஅப்புடியே மெட்ராஸ்ல நாலு ஜிகிடிகள ஃபோடோ புடிச்சு போட்டிங்கன்னா புண்ணியமா போவும்... ஹி ஹி...\n3 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 2:32\nஹைஈ அரசன் இண்டைக்கு படம் படமா காட்டுறாங்கள் ....\n3 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 3:26\nபெயர் தெரிஞ்சா சொல்லுங்க ...///\nஏன் அடிமை படம் புடிச்ச உங்களுக்கு தெரியாதா\n3 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 3:26\nஇதுவும் ஒரு வகை காட்டு செடி //////////////\nகாட்டுச் செடிக்கு இன்னும் பெயர் வைக்கலையா\n3 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 3:26\nஅடிமை கவிதை எழுதுங்கள் ..அது தான் உங்களை ஓட்டுவதற்கு வசதியா இருக்கு ..படத்தை பார்த்து ஒரு உருப்படியான கமெண்டும் வருகுரதில்லை ...\n3 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 3:28\nசிறப்பா இருக்கு.... நிறைய பதிவாக்குங்க ராசா.\n3 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 4:14\n3 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 5:22\nஒருவகை காட்டுச்செடி-ன்னு ஒரு பூ போட்டிருக்கீங்களே அதன் இதழ்களைப் பாருங்கள்,\nஏழு வயதில் பல் விழுந்து புதிதாய் முளைக்கும் பல்லை நனைவூட்டுகிறது.\nஅந்தச் செடியை “கரிப்பூண்டுச் செடி” என கிராமத்தில் சொல்வார்கள். அதன் பூக்களை முழு காம்புடன் பறித்து காதலிக்கு கால்கொலுசு பின்னிக் கொடுத்து மகிழுவர் கிராமத்து இளைஞர்கள்.\nஎனக்கும் பின்னத் தெரியும் என்பதை உங்களுக்கு மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.\nகிராமத்தில் அச்செடியின் முக்கிய பயன்பாடு,\nசிறிதாக காயம் பட்டு விட்டால் அச்செடியின் இலைகளைப் பரித்து உள்ளங்கையில் வைத்து கசக்கி அதிலிருந்து வழியும் சாற்றினை காயத்தில் விட்டு, கசக்கிய இலையினை காயத்தின் மேல் வைத்து கட்டி வைப்பார்கள், 4அல்லது 5 நாட்களில் குணமாகி விடும்.\nஒரு சிறிய படம், இத்தனை வரலாறுகளை உள்ளடக்கியுள்ளது அரசன்.\nஉங்கள் கிராமத்தில் என்ன பெயரோ அதைக்குறிப்பிடுங்கள்.\n4 மே, 2012 ’அன்று’ முற்பகல் 3:03\nஅழகானப் பகிர்வுக்கு நன்றி அரசன். உங்கள் கைவண்ணத்தில் மொட்டை முருங்கையும் ரசிக்கவைக்கிறது. பெயர் தெரியாப் பூவின் பெயர் எனக்கும் தெரியவில்லை. கோழிக்கொண்டைப்பூ என்று ஒன்று உள்ளது. அதுவாய் இருக்குமோ அதற்கடுத்திருக்கும் புல் காக்கைக்கால் புல். ஆங்கிலத்தில் crowfeet grass என்றும் egyptian finger grass என்றும் அழைக்கப்படுகிறது.\n5 மே, 2012 ’அன்று’ முற்பகல் 7:37\nராஜாவுகேற்ற ரோஜா னு டைட்டில் வச்சிருக்கலாம் அரசன்\nஎல்லா படங்களும் அழகு வாழ்த்துக்கள் இந்த படங்களை பார்க்கையில் உங்கள் ஊருக்கு வரணும் என்ற ஆவலை மனதில் விதைக்கிறது\n5 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 12:36\n7 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 4:40\nஅண்ணே அந்த ரோசா இந்த ராசாவுக்கு தான்...\nசூப்பர் அண்ணே ..நமது கிராமத்தின் அழகு..//\nநீ ஒரு ஆளே போதுமய்யா...\n7 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 4:40\nபெயர் எனக்கு தெரியும்... பட்டுக்கோட்டை பக்கம் அதா கொரங்கு வால் ன்னு சொல்லுவோம்...:))//\nபெயர் நல்லா இருக்கே அண்ணாச்சி\n7 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 4:41\nசாதரணமாய் எண்ணி ஏளனம் செய்யும் சின்னஞ்சிறு புல்லையும் முல்லையும் படம் பிடித்ததில் தெரிகிறது உங்களின் கலைக்கண்... வாழ்த்துக்கள் நண்பரே.. முந்தைய புகைப்படங்களை விட இன்று இந்த கோழி படம் அருமை...//\nஅன்பு நிறை கருத்துக்கு என் உள்ளம் நிறைந்த நன்றிகள்\n7 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 4:42\nஅப்புடியே மெட்ராஸ்ல நாலு ஜிகிடிகள ஃபோடோ புடிச்சு போட்டிங்கன்னா புண்ணியமா போவும்... ஹி ஹி...//\nநெறையா இருக்கு அண்ணாச்சி .. இங்க வரும்போது காட்டுறேன் ... வாங்க\n7 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 4:42\nஹைஈ அரசன் இண்டைக்கு படம் படமா காட்டுறாங்கள் ..//\n7 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 4:43\nபெயர் தெரிஞ்சா சொல்லுங்க ...///\nஏன் அடிமை படம் புடிச்ச உங்களுக்கு தெரியாதா//\nதெரிஞ்சா தான் சொல்லி இருப்பேன்ல ..\n7 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 4:43\nஇதுவும் ஒரு வகை காட்டு செடி //////////////\nகாட்டுச் செடிக்கு இன்னும் பெயர் வைக்கலையா//\n7 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 4:44\nஅடிமை கவிதை எழுதுங்கள் ..அது தான் உங்களை ஓட்டுவதற்கு வசதியா இருக்கு ..படத்தை பார்த்து ஒரு உருப்படியான கமெண்டும் வருகுரதில்லை ...//\nஆளாளுக்கு ஒவ்வொரு கவலை .. ம்ம்ம் ...இருக்கட்டும்\n7 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 4:44\nசிறப்பா இருக்கு.... நிறைய பதிவாக்குங்க ராசா.//\nஎன் நன்றிகள மாமா ..\nமுடிந்த வரை பதிவாக்கி வைப்போம் மாமா ..\n7 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 4:45\nஎன் மிகுந்த நன்றிகள் சார்\n7 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 4:46\nஒருவகை காட்டுச்செடி-ன்னு ஒரு பூ போட்டிருக்கீங்களே அதன் இதழ்களைப் பாருங்கள்,\nஏழு வயதில் பல் விழுந்து புதிதாய் முளைக்கும் பல்லை நனைவூட்டுகிறது.\nஅந்தச் செடியை “கரிப்பூண்டுச் செடி” என கிராமத்தில் சொல்வார்கள். அதன் பூக்களை முழு காம்புடன் பறித்து காதலிக்கு கால்கொலுசு பின்னிக் கொடுத்து மகிழுவர் கிராமத்து இளைஞர்கள்.\nஎனக்கும் பின்னத் தெரியும் என்பதை உங்களுக்கு மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.\nகிராமத்தில் அச்செடியின் முக்கிய பயன்பாடு,\nசிறிதாக காயம் பட்டு விட்டால் அச்செடியின் இலைகளைப் பரித்து உள்ளங்கையில் வைத்து கசக்கி அதிலிருந்து வழியும் சாற்றினை காயத்தில் விட்டு, கசக்கிய இலையினை காயத்தின் மேல் வைத்து கட்டி வைப்பார்கள், 4அல்லது 5 நாட்களில் குணமாகி விடும்.\nஒரு சிறிய படம், இத்தனை வரலாறுகளை உள்ளடக்கியுள்ளது அரசன்.\nஉங்கள் கிராமத்தில் என்ன பெயரோ அதைக்குறிப்பிடுங்கள்.//\nஅண்ணே வணக்கம் .. இதுல இம்புட்டு விஷயம் இருக்கா ..\nஇவ்வளவு நல்ல விசயத்தையும் நாம தொலைச்சிட்டு இருக்கோம் என்பதை எண்ணுகையில்\nகோவம் வரத்தான் செய்கிறது அண்ணே ..\nதகவலுக்கு என் உள்ளம் நிறைந்த நன்றிக\n7 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 4:47\nஅழகானப் பகிர்வுக்கு நன்றி அரசன். உங்கள் கைவண்ணத்தில் மொட்டை முருங்கையும் ரசிக்கவைக்கிறது. பெயர் தெரியாப் பூவின் பெயர் எனக்கும் தெரியவில்லை. கோழிக்கொண்டைப்பூ என்று ஒன்று உள்ளது. அதுவாய் இருக்குமோ அதற்கடுத்திருக்கும் புல் காக்கைக்கால் புல். ஆங்கிலத்தில் crowfeet grass என்றும் egyptian finger grass என்றும் அழைக்கப்படுகிறது.//\nஎன் நன்றிகளும் வணக்கங்களும் அக்கா ..\nநான் அந்த புல்லை பற்றி அறிந்து கொண்டேன் ,..\nஅந்த பூவுக்கு மயிலன் அண்ணாச்சி குரங்கு வால் என்று பெயர் வைச்சிருக்கார் ..\n7 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 4:49\nராஜாவுகேற்ற ரோஜா னு டைட்டில் வச்சிருக்கலாம் அரசன்\nஎல்லா படங்களும் அழகு வாழ்த்துக்கள் இந்த படங்களை பார்க்கையில் உங்கள் ஊருக்கு வரணும் என்ற ஆவலை மனதில் விதைக்கிறது//\nஹா ஹா ,,, அப்படியும் பெயர் வைச்சிருக்கலாம் சார்...\nவாருங்கள் எப்பவுமே உங்கள்; வருகையை எதிர்பார்த்து காத்திருக்கு ...\n7 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 4:50\nகிராமத்து வாசனையோடு அழகான படங்கள்.குரங்கு வால் என்றுதான் ஊரில் சொல்வதாக ஞாபகம் அரசன்.புல்லைக்கூடப் படமாக்கும்போது அதன் அழகே தனித்துவமாகிவிடுகிறது \n7 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 6:17\nதங்கள் பதிவொன்றை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன் .\n17 மே, 2012 ’அன்று’ முற்பகல் 11:17\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎனது கிராமத்தின் அழகை இரசிக்க வாருங்களேன் - 7\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. வி...\nஊரில் இன்றளவும் சாப்பாடு என்றால், சாதம் ஏதாவது ஒரு குழம்பு. அதுவே மூன்று வேளைக்குமான உணவு. குழம்பு வைக்க நேரமில்லை என்றால் பூண்டை தட்டிப் ...\nமாற்றத்திற்கான விதை – CTK நண்பர்களின் பெரும் முயற்சி .\nகடந்த சனிக்கிழமை அன்று எங்களது அரியலூர் மாவட்டம், செட்டித்திருக்கோணம் கிராமத்தில் அந்த ஊரின் இளைஞர்களின் பங்களிப்பில் நூலகம் மற்றும்...\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில் , கவிஞர் சுப்ரா அவர்களின் “ வண்டறிந்த ரகச...\nவிளிம்புக்கு அப்பால் - புதிய படைப்பாளிகளின் சிறுகதைகள்\nஅகநாழிகை பதிப்பகத்தின் சார்பாக வெளிவந்திருக்கும் இந்த நூலில் மொத்தம் பதினான்கு இளம் படைப்பாளிகளின் சிறுகதைகள் அடங்கியுள்ளது. ...\n\"வீதி\" கலை இலக்கிய கூட்டமும் - இண்ட முள்ளும் ...\nஎதிர்பார்த்ததை விட எதிர்பாராத நிகழ்வுகள் தரும் சுகங்களுக்கு எப்போதுமே கூடுதல் மதிப்பிருக்கும். என் வாழ்வு என்பது திட்டமிடாத/ எதிர்பாராத ச...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/11785/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2020-09-23T00:41:54Z", "digest": "sha1:MSRQUWR4CKSIYN7Y2ITR562JQZ7VLXV2", "length": 5931, "nlines": 83, "source_domain": "www.tamilwin.lk", "title": "பல்வேறு ஆர்ப்பாட்டங்களுக்கு கூட்டு எதிரணி ஏற்பாடு - Tamilwin.LK Sri Lanka பல்வேறு ஆர்ப்பாட்டங்களுக்கு கூட்டு எதிரணி ஏற்பாடு - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nபல்வேறு ஆர்ப்பாட்டங்களுக்கு கூட்டு எதிரணி ஏற்பாடு\nமே தினத்துக்குப் பின்னர் நாடு முழுவதும் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நடத்த ஒன்றிணைந்த எதிரணி முடிவு செய்துள்ளது.\nவிரைவாக மாகாண சபைத் தேர்தலை நடத்தக் கோரி இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவுள்ளதாக கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lyrics.tamilgod.org/songs/idhu-nee-irukkum-nenjamadi", "date_download": "2020-09-22T23:12:45Z", "digest": "sha1:TA4JTOF25W6GCHPC6QEPS4A3ZD7OQINE", "length": 10008, "nlines": 224, "source_domain": "lyrics.tamilgod.org", "title": "இது நீ இருக்கும் நெஞ்சமடி | Krishna Song Lyrics", "raw_content": "\nஇது நீ இருக்கும் நெஞ்சமடி பாடல் தமிழ் வரிகள்\nகிருஷ்ணா சினிமா பாடல்கள் மற்றும் வரிகள்\nஇது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மனி\nஇது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மனி\nஇன்று யாரடிச்சு விம்முதடி கண்மனி\nஒரு வீடு கட்டி வச்சிருந்தேன் கண்மனி\nஅது வெட்ட வெளியாச்சுதடி கண்மனி\nஎன்ன ஆனாலும் எண்ணம் மாறாதே\nஉன்ன சேராமல் உள்ளம் வாழாதே\nசுகதானம்மா இது நீ இருக்கும்\nஇது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மனி\nஇன்று யாரடிச்சு விம்முதடி கண்மனி\nஒரு வீடு கட்டி வச்சிருந்தேன் கண்மனி\nஅது வெட்ட வெளியாச்சுதடி கண்மனி\nஆராரோ ஆரிரோ ஏ தங்கமே\nதனியா வளந்தா தாயின் அரும\nதாகம் எடுத்தா தண்ணி அரும\nஉலகம் ஒதுங்க உறவின் அரும\nஉடம்பு சரிஞ்சா உயிரின் அரும\nகஷ்டம் நிறைஞ்சா கடவுள் அரும\nகன்னி பிரிஞ்சா காதல் அரும\nஅங்கே ஒடி வரும் என் குரலே\nநெஞ்சே கூறி விடும் உன்னிடமே\nஏற்க என் உடம்பை காயம் செய்தாய்\nஎங்கே கூறிடுவேன் என் உயிரே\nநீ எந்தன் பாதி இது தானே மீதி\nஉனை விட்டு போக முடியாதம்மா\nமறைந்தாலும் நான் மறு ஜென்மமே\nஎன்றும் தேடி வரும் சொந்தம் இது கண்மனி\nஅதை தள்ளி விட நியாயம் என்ன கண்மனி\nஇது நீ இருக்கும் ஹோய்\nஇது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மனி\nஇன்று யாரடிச்சு விம்முதடி கண்மனி\nஒரு வீடு கட்டி வச்சிருந்தேன் கண்மனி\nஅது வெட்ட வெளியாச்சுதடி கண்மனி\nகங்கை ஆற்றுக்குள்ளே வெள்ளமும் ஏன்\nஇங்கு என்னிடத்தில் கோபமும் ஏன்\nசின்ன பூவுக்குள்ளே பூகம்பம் ஏன்\nஉண்மை நீ அறிந்தால் துன்பமும் ஏன்\nமேகங்கள் மூடும் கருவானம் கூட\nபதில் தேவையா உயிர் தேவையா\nஇசை பாலம் ஒன்று போடுகின்றேன் கண்மனி\nஒரு ராகம் சொல்லி தேடிகின்றேன் கண்மனி\nஇது நீ இருக்கும் ஹோய்\nஇது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மனி\nஇன்று யாரடிச்சு விம்முதடி கண்மனி\nஒரு வீடு கட்டி வச்சிருந்தேன் கண்மனி\nஅது வெட்ட வெளியாச்சுதடி கண்மனி\nஎன்ன ஆனாலும் எண்ணம் மாறாதே\nஉன்ன சேராமல் உள்ளம் வாழாதே\nஉன்ன அணைச்சாலும் நினைச்சாலும் சுகதானம்மா\nஇது நீ இருக்கும் ஹோய்\nஇது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மனி\nஇன்று யாரடிச்சு விம்முதடி கண்மனி\nஇது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மனி\nஇன்று யாரடிச்சு விம்முதடி கண்மனி\nஆயிரம் நிலவே வா ஓ���ாயிரம் நிலவே வா\nஆயிரம் எரிமலை மாணவர் விழிகளில்\nஆரம்பக் காலத்தில் அது இருக்கும்\nஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல்\nஆகாச நிலவுதான் அழகா தெரியல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2020-09-23T01:10:59Z", "digest": "sha1:4VAKW74UPPX3L726DJLB5BSNCV257VAP", "length": 8150, "nlines": 265, "source_domain": "ta.wikipedia.org", "title": "அக்ரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகானாவில் அக்ரா அமைந்த இடம்\nஸ்டான்லி என். ஏ. பிளாங்க்சன்\nஇக்கட்டுரை கானாவின் தலைநகரம் பற்றியது. உவமையாக பெயர் உடன் இந்திய நகரத்துக்கு ஆக்ரா கட்டுரையைப் பார்க்க.\nஅக்ரா (Accra) நகரம் கானா நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்த நகரத்தின் மக்கள் தொகை 2012 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 2.27 மில்லியன் ஆகும்.[1]\n↑ \"Ghana\". த வேர்ல்டு ஃபக்ட்புக். நடுவண் ஒற்று முகமை. பார்த்த நாள் 2013-11-23.\nதலைநகரம் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 நவம்பர் 2017, 22:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/page/5", "date_download": "2020-09-22T23:54:18Z", "digest": "sha1:A7IQVY47MTFLKBXKC7GBSMTYZBZEQMI4", "length": 22012, "nlines": 412, "source_domain": "www.jvpnews.com", "title": "JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn - Page 5", "raw_content": "\nபிளீஸ் போலி செய்திகளை பரப்பாதீர்கள்: இலங்கையை சேர்ந்த இளம்ஜோடியின் வேண்டுகோள்\nதெரு முழுக்க போஸ்டர்....கணவர் மற்றும் மாமியாரை அதிரவைத்த மருமகள்\nகண்டியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் இறுதி நிகழ்வுகள்\nயாழ் சண்டிலிப்பாயில் இன்று அதிகாலை இடம்பெற்ற சம்பவம் தந்தை, மகன் வைத்தியசாலையில் அனுமதி\nசபைக்கு வந்த அம்பிட்டியே ரத்தன தேரர் விவகாரம்- மோதிக்கொண்ட எம்.பிக்கள்\nடி.ஆர்.பியை அடித்து நொறுக்கிய ஜீ தமிழ் - ரேட்டிங்கில் முதலிடம் பிடித்த சூப்பர் ஹிட் சீரியல்\nஇயக்குனர் அட்லீக்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் செய்த விஷயம் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nதளபதி விஜய் அடுத்தடுத்த நடிக்கவுள்ள படங்கள் - முன��னணி இயக்குனர்களுடன் மாஸ் கூட்டணி\nமருமகனுடன் இரவில் இருசக்கர வாகனத்தில் சென்ற மாமியார்... மருமகனை வைத்து எடுக்கப்பட்ட வீடியோ\nநடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவா இது அதிரடியாக உடல் எடையை குறைத்து அசத்தல் அதிரடியாக உடல் எடையை குறைத்து அசத்தல் இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nலயன் P.K பாலசிங்கம் பாலஸங்கர்\nயாழ் புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ் அனலைதீவு 5ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nபிரான்சிலிருந்து யுவதி செய்த வேலையால் முல்லைத்தீவில் மூவருக்கு நேர்ந்த கதி\nமேளத்துடன் தொங்கிய மேளக் கலைஞர்\nயாழில் 9 பேர் விசேட அதிரடிப்படையினரால் கைது\nஇன்று ஆரம்பமாகும் ஐ.பி. எல். சென்னை - மும்பை அணிகள் மோதல்\nதனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்பிய இளைஞனுக்கு மீண்டும் கொரோனா\nவவுனியாவில் தண்ணீருக்காக வந்து கிணற்றுக்குள் வீழ்ந்த 12 முதலைகள்\nஹப்புத்தளையில் தோட்டத் தொழிலாளர்கள் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி\nஉடல் எடையை குறைக்கும் மீன் எண்ணெய் உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்... தெரிந்துக்கொள்ளுங்கள்...\nசுங்க அதிகாரிகள் இருவர் கைது\nஇரட்டை குடியுரிமை விவகாரத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும்\nதியாகதீபம் திலீபனுக்கு தேரர் ஒருவர் இயற்றிய சிங்களப் பாடல்\nசீனாவிலிருந்து இலங்கை வந்த விசேட விமானம்\nசெல்வாக்கினை பயன்படுத்தி வாகனம் ஓட்டிய 249 பேர் - பொலிஸார் எடுத்த நடவடிக்கை\nபாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பாரிஸின் உயரமான கட்டிடத்தின் மீது ஏறிய நபருக்கு நேர்ந்த கதி\nஅதிகப்படியான உடற்பயிற்சி ஏற்படுத்தும் பாதிப்புகள்\nயாழில் வயல் வேலைக்குச் சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 18 இலங்கையர்கள்\nசெம்மணியில் வன்முறைக்கும்பல் பதுக்கிய ஆயுதங்கள் மீட்பு\nவிபத்தில் 3 வயது சிறுமி பரிதாப பலி\nநான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை\nமன்னாரில் 305 கிலோ மஞ்சள் கட்டிகளுடன் சந்தேகநபர் கைது\nசீரற்ற காலநிலை - நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு\nஇன்றுமுதல் இவற்றிற்கு புதிய வீதிச் சட்டம் இனி இல்லை\nஉயிரிழந்தவர்களை நினைவுகூர தடைபோடாத���ர்கள்- கட்சிகள் மாநாட்டில் கோரிக்கை\nஹக்கீம், ரிஷாட், திகாம்பரம் தரப்பு பல்டி\nஐ .நாவில் இருந்து இலங்கை விலகவில்லை : அரசாங்கம்\nகொழும்பில் சர்வதேச புத்தகக் கண்காட்சி ஆரம்பம்\nசனி பகவான் ஏன் கெடுதலை தருகிறார் தெரியுமா\nமத்திய மலைநாட்டில் மண்சரிவு ஏற்படும் அபாயம்: மக்கள் அவதானத்துடன் இருக்கும்படி எச்சரிக்கை\nதன்னை யாரோ கடத்தியதாக பொலிஸாருக்கு பொய்யான வாக்கு மூலம் அளித்த பெண்\nசர்வதேச ரீதியில் முன்னிலைக்கு வந்த இலங்கை..\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து ஒரே நாளில் 17 பேர் குணமடைவு\nபதவியிருந்து விக்னேஸ்வரன் திடீர் விலகல்..\nஒரே நாளில் கோடீஸ்வரரான யாழ்ப்பாணக் குடும்பஸ்தர்.\nஉயிருடன் இருக்கும் தாய் இறந்துவிட்டதாக போலி மரணச்சான்றிதழ்: ஈழத்து பெண்ணின் திருவிளையாடல் அம்பலம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newskadai.com/central-government-may-permit-reopening-schools-from-september-1/", "date_download": "2020-09-23T00:22:41Z", "digest": "sha1:TVEG34I4K6TNVCCPT5KDM5QS6567LCUP", "length": 8626, "nlines": 86, "source_domain": "www.newskadai.com", "title": "செப்.1 முதல் படிப்படியாக பள்ளிகள் திறப்பு?.... மத்திய அரசு அறிவிக்க உள்ள வழிகாட்டு நெறிமுறைகள் இதோ...!! - Newskadai.com", "raw_content": "\nசெப்.1 முதல் படிப்படியாக பள்ளிகள் திறப்பு…. மத்திய அரசு அறிவிக்க உள்ள வழிகாட்டு நெறிமுறைகள் இதோ…\nஇந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றில் இருந்து மக்களை காப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் மூன்றாம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. இருப்பினும் அதில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் திறக்கப்படாது என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழக அரசும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதியில்லை என அறிவித்துள்ளது. இதனால் பல பள்ளிகளில் ஆன்லைன் மூலமாக பாடங்களை நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் பள்ளிகளை திறப்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி பள்ளிகளை திறப்பது குறித்து மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து முடிவு செய்ய உள்ளதாக தகவல்கள�� வெளியாகியுள்ளது. அதன்படி பகுதி வாரியாக வகுப்புகளை திறக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nஅதன் படி, செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் நவம்பர் 14ம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படலாம் என கூறப்படுகிறது. முதல் 15 நாட்களில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகளை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 6 முதல் 9 வகுப்புகள் செயல்படத் தொடங்கும்.\nஇரண்டு மாணவர்களுக்கிடையே 6 அடி தூர இடைவெளி, கட்டாய முகக்கவசம், விளையாட்டு போட்டிகள், காலை இறை வணக்க கூட்டம், மாணவர்களுக்கான விளையாட்டு நேரங்களுக்கு அனுமதியில்லை. அதேபோல் காலை 8 மணி முதல் 11 மணி வரையில் முதல் ஷிப்ட்டும், நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரையில் இரண்டாவது ஷிப்ட்டும் என இரண்டு வேளையில் பள்ளிகள் நடைபெற உள்ளன. பள்ளிகளில் 33 சதவீத ஆசிரியர்களுக்கு மட்டுமே அனுமதி.\nகேரள நிலச்சரிவு: சேற்றில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு…\nபதஞ்சலி நிறுவனத்திற்கு 10 லட்சம் அபராதம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி…\nஸ்கூட்டரில் 56 ஆயிரம் கிலோ மீட்டர் ஆன்மீக சுற்றுலா… ஏழை தாயின் ஆசையை நிறைவேற்றிய அன்பு மகன்..\nபிரபல நடிகர் மீது வழக்கு பதிவு… படப்பிடிப்பில் ரசிகர்கள் குவிந்ததால் பரபரப்பு.\nமோடியின் ஈகோவிற்கான பரிசு… பிரதமரை கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி…\n“மாணவர்கள் மன உளைச்சலுக்கு பெற்றோர்களே காரணம்”… பிரதமர் மோடி பகிரங்க குற்றச்சாட்டு…\nமாணவர்களுக்கு இலவச ஆன்ட்ராய்டு போன்… அரசின் அதிரடி அறிவிப்பு….\nசூப்பர் டாடிக்கு கைக் கொடுக்கும் ஆனந்த் மஹிந்திரா…\nவேளாண் சட்ட திருத்தங்களுக்கு ஆதரவு ஏன்\nகோவையில் பெண்ணிடம் செயின் பறிப்பு : திருடர்களை...\nஉச்சபட்ச பலி எண்ணிக்கையில் சேலம்… கோவை, நாகை,...\nஒரே வாரத்தில் இன்னொரு தமிழ் நடிகர் கொரோனாவுக்கு...\nபவானி ஆற்றில் வெள்ளபெருக்கு… பவானிஸ்வரர் கோவிலுக்கு அபாய...\n\"நடப்பவைகளை நாமறிவோம், நல்லவைகளோடு துணைநிற்போம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/kvp-post-office-scheme-in-tamil/", "date_download": "2020-09-23T00:17:14Z", "digest": "sha1:DKXRANWBZUQNQQ37MEHPSU3LLTWOVL5E", "length": 13002, "nlines": 110, "source_domain": "www.pothunalam.com", "title": "உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்க போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டம்..! KVP Post Office Scheme..! 1 லட்சம் முதலீட்டிற்கு..! 1 லட்சம் வட்டி..!", "raw_content": "\nஉங்கள் முதலீட��டை இரட்டிப்பாக்க போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டம்.. KVP Post Office Scheme..\nஅஞ்சல் துறையின் கிசான் விகாஸ் பத்ரா சேமிப்பு திட்டம்..\nKVP Post Office Scheme in Tamil:- பொதுவாக நம்பில் பலர் நமது எதிர்கால பயன்பாட்டிற்காக நாம் சம்பாதிக்கும் பணத்தில் சிறிதளவினை சேமித்து வைக்க வேண்டும் என்று நினைப்போம். பணத்தை சேமிப்பதற்கு வங்கிகளை நாடுவதற்கு பதில், வங்கிகளை விட அதிக வட்டி மற்றும் அதிக லாபம் தரும் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் பல இருக்கின்ற. அவற்றில் ஏதாவது ஒரு திட்டத்தில் இணைந்து தாங்கள் முதலீடு செய்வதன் மூலம் அதிக வட்டி மற்றும் அதிக லாபம் பெற முடியும். அந்த வகையில் இப்பொழுது நாம் தபால் துறை சேமிப்பு திட்டத்தில் மிகவும் சிறந்த திட்டமான கிசான் விகாஸ் பத்ரா சேமிப்பு திட்டத்தை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் தாங்கள் முதலீடும் செய்யும் தொகையினை இருமடங்கு இரட்டிப்பாக்கலாம்.\nசரி வாங்க இந்த பதிவில் தபால் துறையின் கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தை (KVP Post Office Scheme in Tamil) பற்றி தெரிந்து கொள்ளலாம்.\nதபால் அலுவலகத்தில் உள்ள 9 அற்புதமான சேமிப்பு திட்டங்கள்\nபோஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்கள்..\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nதபால் துறையின் கிசான் விகாஸ் பத்ரா யாரெல்லாம் இணையலாம்\nஇந்த கிசான் விகாஸ் பத்ரா சேமிப்பு திட்டத்தில் 18 வயது பூர்த்தி அடைந்த இந்திய குடிமக்கள் அனைவரும் தனிநபராகவோ அல்லது ஜாயிண்டு அக்கௌன்ட் ஆகவும் இந்த திட்டத்தில் இணையலாம். இந்தியா முழுவதும் உள்ள அனைத்து தபால் துறைகளிலும் இந்த கணக்கினை தாங்கள் திறக்க முடியும்.\nஇந்த கிசான் விகாஸ் பத்ரா சேமிப்பு (kvp post office scheme in tamil) திட்டத்தில் தாங்கள் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதலீடு செய்யலாம். அதிகபட்ச தொகை என்று எந்த வரம்பும் இல்லை. தாங்கள் எவ்வளவு தொகையினை முதலீடு செய்கிறீர்களோ இந்த முதலீடு தொகையினை இந்த திட்டத்தில் இரண்டு மடங்காக மாற்ற முடியும். இதுவே இந்த திட்டத்தின் சிறப்பு அம்சமாகும்.\nஇந்த கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தின் முதிர்வு காலம் 124 மாதங்கள் ஆகும். ஆதாவது 10 ஆண்டுகள் 4 மாதம் ஆகும். இந்த முதிர்வு காலம் முடிவடைந்த பிறகு தங்களுடைய முதலீட்டு தொகையினை திரும்ப பெறமுடியும்.\nமூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்\nபொதுவாக இந்த kisan vikas patra scheme in tamil ���ிட்டத்திற்கு தபால் துறை 6.9% வட்டி விகிதம் அளிக்கின்றது. இந்த திட்டத்தின் ஒரே ஒரு மைனஸ் என்னவென்றால் இந்த திட்டத்தின் கீழ் பெறும் வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும்.\nநாம் முதலீடு செய்யும் பணத்தை எப்பொழுது திரும்ப பெறலாம் \nகிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் தாங்கள் இணைந்தவுடன் தங்களுக்கு ஒரு பாஸ்புக் வழங்கப்படும். அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் இப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளலாம். சான்றிதழை ஒரு நபரிடம் இருந்து மற்றொரு நபருக்கும், ஒரு அஞ்சல் அலுவலக கிளையில் இருந்து மற்றொரு கிளைக்கும் மாற்றிக்கொள்ளலாம்.\nகிசான் விகாஸ் பத்ரா பாஸ்புக் வழங்கப்பட்ட தேதியில் இருந்து இரண்டரை ஆண்டுகள் (30 மாதங்கள்) முடிந்தவுடன் பணத்தை பெற்றுக்கொள்ளலாம். இறுதிப் பணத்தை எடுக்கும் வரை மெச்சூரிட்டி மூலம் வட்டி உயர்ந்துகொண்டே இருக்கும்.\nஇதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil\nபோஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்கள்\nகர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு செய்வது ஏன்..\nபெண் குழந்தையின் பெயர் அர்த்தம் தெரிந்து கொள்ளுங்கள்..\nஹ வரிசை குழந்தை பெயர்கள்..\nஇன்றைய வெள்ளி விலை நிலவரம் 2020..\nதங்கம் விலை இன்றைய நிலவரம் 2020..\n7 நாட்களில் முகத்தை ஜொலிக்க வைக்கும் பேஷியல்..\nகர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு செய்வது ஏன்..\nபல்லி நம் உடலில் எங்கே விழுந்தால் என்ன பலன்..\nமுதலீடு ஒரு முறை லாபம் வருடம் முழுவதும்..\n2 நிமிடத்தில் உடல் சூடு குறைய – அருமையான வழி..\nதொண்டை புற்றுநோய் அறிகுறிகள் அதன் சிகிச்சை முறைகள்..\nபெண் குழந்தையின் பெயர் அர்த்தம் தெரிந்து கொள்ளுங்கள்..\n55 இயற்கை அழகு குறிப்புகள்..\nஇது மட்டும் முகத்தில் போட்டு பாருங்க – ஒரு மாற்றம் தெரியும்..\nதொப்பை குறைய 15 வழிகள்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88?page=372", "date_download": "2020-09-23T00:08:32Z", "digest": "sha1:FYRCDEQASHFWCD4KUCYRYRPAYVOIZHJG", "length": 9578, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இலங்கை | Virakesari.lk", "raw_content": "\n20 ஆவது திருத்தம் தேசத் துரோகமாகும் - சபையில் சஜித்\nஸ்மித் - சாம்சனின் அதிரடியால் 216 ஓட்டங்களை குவித்த ராஜஸ்தான்\nசம்மாந்துறையில் துப்பாக்கியொன்று ரவைகளுடன் மீட்பு\nபெருந்தோட்ட சேவையாளர்களுக்கும் இந்திய வீட்டுத்திட்டம் ; ஜீவன்\nயாழில் தோட்டக் காணியிலிருந்து ஒருதொகை வெடிபொருட்கள் மீட்பு\n20 ஆவது திருத்த வரைபினை சவாலுக்குட்படுத்தி மனுத் தாக்கல்\nகோப் குழுவின் தலைவராக சரித ஹேரத் தெரிவு\n20 வேண்டாம் - பதாகை, ஸ்டிக்கர்களோடு எதிர்க்கட்சி எதிர்ப்பு\nகடும் மழையுடனான காலநிலை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை\nசெங்கலடியில் கோர விபத்து.. ஒருவர் பலி\nசீன உயர்ஸ்தானிகரின் கருத்து தொடர்பிலான நிலைப்பாடு வெளியிடப்படும் ; வெளிவிவகார அமைச்சு\nசீன உயர்ஸ்தானிகர் யீ. இக்ஸ்லியாங்கினால் இலங்கையின் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் கடன்கொள்கை தொடர்பில் கூறப்பட்ட கருத்து...\nஇலங்கை மீனவர்கள் மூவருக்கு விளக்கமறியல்\nஇந்திய கடற்படையினரால் கடந்த மாதம் கைதுசெய்யப்பட்ட மூன்று இலங்கை மீனவர்களை எதிர்வரும் 19 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கும...\nஇலங்கை ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையை பெறுவதற்கு ஜேர்மனி உதவி\nஇலங்கை ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையை பெறுவதற்கு ஜேர்மனி தங்களது பங்களிப்பை தர எதிர்பார்த்துள்ளதாக ஜேர்மனின் துணை அதிபர் சிக்மர...\nஹேரத் தலைமையில் தொடரை வெல்லுமா இலங்கை ; இலங்கை - சிம்­பாப்வே இரண்­டா­வது டெஸ்ட் போட்டி\nஇலங்கை கிரிக்கெட் அணி மற்றும் சிம்­பாப்வே கிரிக்கெட் அணி பங்கு­கொள்ளும் இரண்­டா­வதும் இறு­தி­யு­மான டெஸ்ட் போட்டி இன்று...\nஇலங்கை அணி வீரர்கள் தோற்பட்டையில் கருப்பு நிறப் பட்டி\nஇலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையில் நாளை இடம்பெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அணி வீரர்களின் தோற்பட்டையில் கர...\nசிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடரின் தலைவராக உபுல் தரங்க\nசிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடருக்கான இலங்கைக்குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதரப்படுத்தலில் மீண்டும் முன்னேறிய ஹேரத்\nஇலங்கை அணியின் சுழற் பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் டெஸ்ட் பந்துவீச்சாளர் தரப்படுத்தலில் 4 ஆம் இடத்தை பிடித்துள்ளார்.\nபொருளாதார, சமூக கட்டமைப்பின் சவால்களை வெற்றிக்கொள்ள இலங்கை பாரிய அபிவிருத்தியை முன்னெடுத்துள்ளது\nபொருளாதார துறைசார்ந்த சவால்களையும் சமூக கட்டமைப்பில் காணப்பட���ம் சவால்களை வெற்றிக்கொள்வதற்காக பாரிய அபிவிருத்தி திட்டங்...\nஇலங்கை - இந்திய பாதுகாப்பு தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல்\nஇலங்கை - இந்திய பாதுகாப்பு தொடர்பான 4 ஆவது உயர்மட்டக் கலந்துரையாடல் பாதுகாப்பு அமைச்சின் கோட்போர் கூடத்தில் நேற்று இடம்ப...\nதந்தையை தொடர்ந்து தனயன்: வெளியானது காணொளி\nமக்களின் மனங்களை கவருவதற்காக அரசியல்வாதிகள் பலரும் பல யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.\nஸ்மித் - சாம்சனின் அதிரடியால் 216 ஓட்டங்களை குவித்த ராஜஸ்தான்\nராஜஸ்தானுடனான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை\nவிபத்துக்குள்ளானது ரஷ்ய போர் விமானம்\nமுரண்பாடுகளுக்கு தீர்வுகாண விரைவில் கடற்றொழில்சார் தேசியக் கொள்கை - நாடாளுமன்றில் டக்ளஸ்\n'மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாதவரை நிலையான அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் பயனில்லை': வாசுதேவ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20809253", "date_download": "2020-09-23T00:03:27Z", "digest": "sha1:UIONHG5PVIQABTHGFHCSI7VUO4OZBNVB", "length": 50656, "nlines": 792, "source_domain": "old.thinnai.com", "title": "மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 4 | திண்ணை", "raw_content": "\nமெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 4\nமெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 4\nமெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 4\nமசூதி ஆக்கிரமிப்பின் தொடக்கத்தில் மசூதியில் மாட்டிக்கொண்ட ஹஜ் பயணிகள் குழம்பிப்போயிருந்தனர். இவர்களில் அரபி தெரியாத பலருக்கும், சுற்றிலும் என்ன நடக்கிறது என்றே புரியாத நிலை வேறு. இந்நிலையில், முஹமது அப்துல்லா ஹதீதுகளில் உள்ளபடி காபாவின் அருகில் துப்பாக்கியுடன் தோன்றி, ஹதீதுகளில் கூறப்பட்டுள்ள மாஹ்டியாக தன்னை அறிவித்தான். ஷியா பிரிவைச் சேர்ந்தவனா என்ற கேள்விக்கு உறுதியாக இல்லை என்று பதிலுரைத்தான். இதன் பின் ஹஜ் பயணிகள் ஒவ்வொருவரிடமும் விசுவாசப் பிரமாணம் வாங்கப்பட்டது. பின்னர் பலரும் விடுவிக்கப்பட்டனர்.\nஜுஹைமானின் ஆக்கிரமிப்பு ஆரம்பத்திலேயே அனாவசிய உயிரிழப்பில் தொடங்கியது. மசூதிக்குள் இருந்த ஹஜ் பயணிகளின் கவனத்தைக் கவர மேல் நோக்கி சுடப்பட்ட துப்பாக்கி குண்டு ஒன்று வழவழப்பான சுவர்களில் பட்டு திசை திரும்பி ஜுஹைமானின் போராளி ஒருவர் மீதே பாய அது ஆக்கிரமிப்பின் முதல் உயிரிழப்ப்பானது. அவ்வாறு இறந்தவர் மாஹ்டியாக தன்னை அறிவித்துக்கொண்�� முஹமது அப்துல்லாவின் மாமனார்\nமசூதிக்கட்டிடம் பாதிக்கப்படாமல் மசூதி முற்றுகையை முறியடிக்க முதலில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அதற்கு பல முட்டுக்கட்டைகளும் ஏற்பட்டன. மாஹ்டி தோன்றி விட்டார் என்பது உண்மையானால் அவரை எப்படி எதிர்ப்பது என்றும் புனித மெக்கா மசூதியில் ரத்தம் சிந்துவதா என்றும் பல இஸ்லாமியப் படைவீரர்கள் தயங்கினர். இந்தப்படைகளுக்கு தலைமைப் பொறுப்பிலிருந்த இளவரசர் புனித மசூதியைக் காக்கும் போரில் இறப்பவர்களுக்கு உடனே சுவனம் கிடைக்கும் என்று கறாராக அறிவித்து, தயங்கிய வீரர்களை போருக்கு அனுப்பினார். இவ்வாறு அனுப்பப்பட்ட வீரர்களில் பெரும்பாலோர் மசூதி வாசலை அடையுமுன்னரே உயரமான மினாரெட்டுகளில் ஒளிந்து கொண்டு தாக்கிய ஜுஹைமானின் படையால் எளிதாக சுட்டு வீழ்த்தப்பட்டனர். மசூதிக்குள் நுழைந்து சண்டையிடவோ கவச வண்டிகளின் மூலமும் ஏவுகணைகள் மூலமும் தாக்குதல் நடத்தவோ சவுதி அரசுக்கு மதத்தலைமையின் ஒப்புதல் தேவைப்பட்டது. இதற்காக பின் பாஜின் அனுமதியைப் பெற வேண்டி, அவசர கூட்டம் ஒன்று கூட்டப்பட்டு, முல்லாக்களுடன் பல மணிநேரம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. வஹாபி இறுக்கத்தை மேலும் நெருக்க இதனை அருமையான சந்தர்ப்பமாகக் கண்ட பின்பாஜ், வஹாபிய அடிப்படைவாதத்தை வலுப்பெறச்செய்யும் பல் கோரிக்கைகளை முன் வைத்து பேரத்தைத் தொடக்கினார். இந்த பேரத்தின் விளைவாக மன்னர் ஃபைசல் தொடங்கிய , பள்ளிகளில் பெண் ஆசிரியைகளுக்கு அனுமதி தரப்பட்டது உட்பட்ட சீர்திருத்தங்கள் பலவும் திரும்பப் பெறப்பட்டன. சவுதியில் மட்டுமே கற்றுத்தரப்பட்ட கடுமையான அடிப்படைவாத வஹாபி இஸ்லாத்தை உலகெங்கும் பரப்பும் விதத்தில், உலக மதராஸாக்களுக்கு நிதி உதவி செய்வதற்கும், பல நாடுகளில் இருந்தும் முஸ்லீம்களை சவுதிக்கு வரவழைத்து கடுமையான வஹாபி இறையியலில் பயிற்சி அளிப்பதற்கும் எண்ணெய்ப் பணத்தை வாரி இறைக்க சவுதி அரசு ஒப்புக்கொண்டது. உலகெங்கும் ஜிஹாதி தொழிற்சாலை நிறுவ நிதியுதவி செய்யும் நாடாக சவுதி அரேபியா இன்று ஆகியிருப்பதற்கான விதை அன்று பின்-பாஜுடனான பேச்சு வார்த்தையின் முடிவில் விதைக்கப்பட்டது. இளகத் தொடங்கியிருந்த ஒரு இடைக்கால இருண்ட சமுதாயம் மீண்டும் மதவாத இருட்டில் சரிந்து இறுகத்தொடங்கியதும் அன்றைய தினத்தில்தான். 1979 நவம்பர் 23, வெள்ளிக்கிழமை மாலை பேரம் முடிந்த போது ஜுஹைமானின் மசூதி ஆக்கிரமிப்பு தொடங்கி மூன்று நாட்கள் முடிந்திருந்தன.\nஇந்தப் பேரத்தின் விளைவாக, மக்கா மசூதி ஆக்கிரமிப்பானது மார்க்கத்திற்கு எதிரானது என்றும் அதனை விடுவிக்க வேண்டியது அரசின் கடமை என்றும் பின்-பாஜின் மதத்தலைமை ஃபத்துவா விதித்து அறிவிப்பு விடுத்தது. இதற்கு ஆதரவாக “அவர்கள் உங்களோடு போரைத்துவங்கும் வரை நம்பிக்கையற்றோருடன் புனித மசூதியில் போரிடாதீர்கள்; அவர்கள் போரிடத்துவங்கினால் அவர்களை வெட்டி வீழ்த்துங்கள்” என்ற குரான் வரிகள் மேற்கோள் காட்டப்பட்டன. இவை முஸ்லீம்கள் அல்லாதோருக்குத்தான் (“நம்பிக்கையற்றோர்”) பொருந்தும் என்றாலும் நம்பிக்கையற்றவர் போல நடந்து கொண்ட ஜுஹைமான் படைகளும் முஸ்லீம்கள் அல்லாதோராகவே கருத்தப்படுவர் என்று சவுதி மதத்தலைமை விளக்கம் அளித்தது. இந்த விளக்கமே பிற்காலத்தில் அமெரிக்க நட்பு முஸ்லீம் நாடுகளின் மேல் – சவுதி அரசு உட்பட- ஜிஹாதியத் தாக்குதல் தொடுக்க வஹாபி ஜிஹாதிகளாலும் அல்-க்வைதாவாலும் வசதியாக உபயோகப்படுத்திக் கொள்ளப்பட்டது. ஜுஹைமான் போன்ற தீவிர முஸ்லீம் ஒருவனையே அவனது செயல்களின் அடிப்படையில் அவநம்பிக்கையாளன் என்று சொல்ல முடியும் என்றால், கிறித்துவ மேற்குடன் நட்பு பாராட்டும் முஸ்லீம் நாடுகளுக்கும் இது பொருந்தும் என்பதே பயங்கரவாத ஜிஹாதிகள் தரப்பு வாதமாக ஆனது. (இந்த விளக்கத்திற்கே முன்பே இப்படித்தான் நிலைமை இருந்தது என்றாலும், சவுதி மதத்தலைமையே இந்த விளக்கத்தை குரானை அடிப்படையாக்கிச் சொன்னது, இதற்கு மத அங்கீகாரம் த்ந்து உறுதி செய்தது போலாகி விட்டது). மசூதிக்குள் நுழைந்து தாக்க சவுதி அரசு தயாரானது.\nஇந்தத் தாக்குதலின் முதல் அம்சமாக அமெரிக்க டவ் (TOW- Tube Launched, Optically Tracked, Wire-command-link guided) வகை ஏவுகணைகள் கொண்டு மெக்கா மசூதியின் மினாரெட்டுகள் தாக்கப்பட்டன. மினாரெட்டுகளில் காவலுக்கு ஒருந்த அத்தனை போராளிகளும் இதில் கொல்லப்பட்டனர். அடுத்ததாக, யந்திரத்துப்பாக்கிகள் கூடிய கவச வண்டிகள் உள்ளே செலுத்தப்பட்டது. இவை ஜுஹைமான் தரப்பில் பெரும் சேதத்தை உண்டுபண்ணின. தன்னை உண்மையிலேயே மாஹ்டி என்றும் கொல்லப்பட முடியாதவன் என்றும் நம்பிய முஹமது அப்துல்லா இந்தச் சண்டையில் ��ல தீரச் செயல்கள் புரிந்தான். சுற்றிலும் பாயும் குண்டுகளைப் பொருட்படுத்தாது மசூதி வளாகத்திற்குள் புகுந்த கவச வண்டி ஒன்றை நெருங்கி, அதன் மேல் ஏறி பெட்ரோல் ஊத்திக்கொளுத்தினான். கவச வண்டி அவசரம் அவசரமாகப் பின் வாங்கியது. கீழ்த்தளத்தில் இன்னொரு கவச வண்டி குறுகலான நுழைவாயிலில் சிக்கிக்கொண்டு ஜுஹைமானின் ஆட்களால் பெட்ரோல் பாம் கொண்டு கொளுத்தப்பட்டது. சவுதி படைகள் வீசிய கையெறி குண்டுகளை “மாஹ்டி” முஹம்மது அப்துல்லா மிகச்சில நொடிகளில் அநாயாசமாக ஓடிப்பொறுக்கி திருப்பி வீச சவுதி தரப்பில் அவை பெரும் சேதத்தை விளைவித்தன. ஆனால், அவனது அதிர்ஷ்டம் வெகுநேரம் நிலைக்கவில்லை. வீசப்பட்ட கை குண்டு ஒன்றை எடுப்பதற்குக்குனிந்த போது, “மாஹ்டி”யின் கையில் இருக்கிறோம் என்பது தெரியாமல் அது வெடித்து விட, முகமது அப்துல்லாவின் இடுப்பின் கீழ்ப்பாதி கூழாகிப் போனது. அந்நிலையிலேயே அந்த இடத்திலேயே அவன் மேலும் சில நாட்கள் உயிரோடு இருந்து, பிறகு இறந்து போனான். மாஹ்டி வீழ்ந்த செய்தி வதந்தியாய்ப் பரவிய நிலையிலும் கூட ஜுஹைமான், தனது உத்வேகப் பேச்சின்மூலம் படையை ஒருங்கிணைத்துத் தொடர்ந்து போரிட்டான்.\nமசூதியின் மேல் தளம் சவுதி அரசின் கட்டுப்பாட்டுக்குள் வர, குறுகிய பாதைகள் நிறைந்த கீழ்த்தளத்தில் ஜுஹைமானின் வீரர்கள் ஒளிந்து கொண்டு போரிடத்தொடங்கினர். கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசப்பட்டபோது துணிகளையும், கார்ப்பெட்டுகளையும் தண்ணீரில் நனைத்து அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, கீழ்த்தளத்தில் நுழைய முற்பட்ட சவுதிப்படைக்கே இந்தப்புகை அதிக பாதிப்பை உண்டுபண்ணியது. மேலும் கீழ்த்தளத்திற்குள் இறங்க முயன்ற சவுதி வீரர்களை ஜுஹைமானின் ஜிஹாதிகள் இருட்டில் இருந்து கொண்டு எளிதாகத் தாக்க முடிந்தது. பெரும் சேதம் இல்லாமல் கீழ்த்தளத்திலிருந்து போரிடுபவர்களை வெளியேற்ற முடியாது என்று சவுதி அரசுக்குப் புரிந்தபோது ஆக்கிரமிப்பு தொடங்கி ஒரு வாரம் கடந்து விட்டிருந்தது. சவுதியின் சிறிய ராணுவம் இதற்குள் ஏகப்பட்ட சேதத்தைக் கண்டு விட்டது. ஆனால் சவுதி அரசோ மெக்கா மசூதி மீட்கப்பட்டது என்று வெளியுலகிற்கு பொய்ச்செய்தி பரப்பத் தொடங்கி விட்டிருந்தது. இந்நிலையில் சவுதியின் எண்ணெய் வளமிக்க கிழக்குப்பகுதியில் உள்ள ஷ��யாக்கள் வேறு கலகம் செய்யத் துவங்கியிருந்தனர். அதனை அடக்க சவுதி அரசு இன்னொரு முனையில் போராட வேண்டியிருந்தது. 20 ஷியாக்கள் கொல்லப்பட்டு இந்தக் கலகம் அடக்கப்பட்டது.\nஉடனடியாக மசூதி ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வராவிட்டால், சவுதி அரசின் நம்பகத்தன்மைக்கே கேடு வரும் என்கிற நிலையில், சவுதி மன்னர் வெளி நாட்டார் உதவியை நாட முடிவு செய்தார். யாரிடம் உதவி கேட்பது என்ற கேள்வி எழுந்தபோது, மத்திய கிழக்கின் மற்றொரு முரண்பாடு வெளிச்சத்துக்கு வந்தது. சக அராபிய நாடுகளையோ முஸ்லீம் நாடுகளையோ நம்ப சவுதி அரசு தயாராக இல்லை. ஜோர்டான் அரசு உதவி செய்ய முன் வந்தாலும், சவுதி அதனை மறுத்தது (அன்றைய சவுதி மன்னரின் தந்தை ஜோர்டானின் மீது 1920-களில் படையெடுத்தவர்). ஷியா நாடான ஈரானிடம் உதவி கேட்க முடியாது. பிற எந்த மத்திய கிழக்கு முஸ்லீம் நாட்டிடம் ரகசியமாக உதவி கேட்டாலும் அதனை துருப்பு சீட்டாக வைத்துக்கொண்டு “மெக்காவைக் காக்க முடியாத சவுதி அரசு” என்று எப்போது வேண்டுமானாலும் அவை சவுதி அரசின் கையாலாகாத்தனத்தைக் காட்டிக் கொடுத்து விடக் கூடும். ஆக, எந்த சக அராபிய நாட்டிடமும் மசூதியைக் காப்பதற்காக கடன் பட சவுதி மன்னரின் அரசு தயாராக இல்லை. ஆனால் மேற்கு நாடுகளிடம் உதவி கேட்பதில் இவ்வித சிக்கல்கள் எதுவும் இல்லை, எனவே மேற்கு நாடுகளை அணுக முடிவு செய்யப்பட்டது. நட்பு நாடென்றாலும் அமெரிக்க வெறுப்பு உச்சத்தில் இருந்தமையாலும், வெளியே தெரிந்தால் பல குழப்பங்கள் உண்டாகும் என்பதாலும் அமெரிக்காவை இதில் தொடர்பு படுத்த வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அன்றைய தேதியில் உலகத்திலேயே சிறந்த ரகசியத் தாக்குதல் படையை (SDECE) வைத்திருந்த ஃபிரான்ஸிடம் உதவி கோருவதென்று தீர்மானிக்கப்பட்டது. ஏகப்பட்ட ராணுவ தளவாடங்களை விற்று வந்ததில் பிரான்ஸ் ஏற்கனவே சவுதிக்கு நெருங்கிய நட்பு நாடாகவும் இருந்தது.\nபோர்க்கருவிகள் பல தந்து பிரான்ஸ் உதவியது மட்டுமன்றி ப்ரான்ஸ் நாட்டின் சிறியதொரு தாக்குதல் குழுவும் ரகசியமாக சவுதிக்கு அனுப்பப்பட்டது. இந்தக்குழு சவுதி படைக்கு டாயெஃப் பகுதியில் கொரில்லா போர்ப்பயிற்சியும் கருவிப்பயிற்சியும் அளித்தது. இதைத் தொடர்ந்து மசூதியின் மேல்தளத்தில் பல இடங்களில் துளைகள் போடப்பட்டு அதன் வழியே நரம்புகளைச் செயலிழக்கச்செய்யும் சக்தி வாய்ந்த ரசாயன வாயு ஒரே நேரத்தில் செலுத்தப்பட்டது. தொடர்ந்து கையெறிகுண்டுகளையும் கண்ணீர்ப்புகை குண்டுகளையும் வீசியபடி சவுதிப்படை உள்ளே நுழைந்தபோது களைத்துப்போயிருந்த ஜுஹைமானின் போராளிகளால் அதிக நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. உள்ளிருந்த ஓர் அறையில் பிற போராளிகளுடன் ஜுஹைமானும் பிடிபட்டான். இறந்து கிடந்த “மாஹ்டி” முகமது அப்துல்லாவின் உடலும் மீட்கப்பட்டது. மாஹ்டியின் இறந்த உடல், சவுதி அரசின் மசூதித் தாக்குதலுக்கு இஸ்லாமிய இறையியல் பூர்வமான நியாயத்தையும் தந்தது.\nதுவாரகனின் ‘மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்’ கவிதைத் தொகுதி பற்றி ஒரு சாதாரண வாசகனின் மனப்பதிவுகள்\nஆசை ஆசை.. இப்பொழுது பேராசை..\nபுளிய மரமும் குரல் சுமந்த பள்ளமும்\nஉலகப் பெரும் பரமாணு உடைப்பு யந்திரம் – 2 முதல் சோதனைக்குப் பின் நேர்ந்த ஹீலியக் கசிவு விபத்து \nபோர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்\nகாஷ்மீர்: குழியும் பறிக்கும் குதிரைகள் – 1\nஉண்மை,அறிவு,அதிகாரம் குறித்த விளிம்புநிலை இஸ்லாம் என்ற கோட்பாடு\nமெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 4\nமலாய் மொழியில் : ABDUL GHAFAR BAHARI கவிதைகள்\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் காலைக் கவிதை -5\nஅக்டோபர் 2008 வார்த்தை இதழில்…\nவள்ளலாரின் சீர்திருத்தம் -என்னதான் சொன்னார்\nதாகூரின் கீதங்கள் – 50 ஆசீர்வதிப்பாய் அவனை \nவிஸ்வரூபம் – அத்தியாயம் ஒன்பது\n‘காட்சிப்பிழை’ திரையிதழ் நடத்தும் வெகுமக்கள் சினிமா பற்றிய இரண்டு நாள் கருத்தரங்கு\nபாரதி கலை மன்றம் பஹ்ரைன்\nமனித நேயத்திற்காகவும் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்க ஒன்றிணைவோம்.\nநினைவுகளின் தடத்தில் – (19)\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 10\nNext: வழியும் தெரியாத உன்னை\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதுவாரகனின் ‘மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்’ கவிதைத் தொகுதி பற்றி ஒரு சாதாரண வாசகனின் மனப்பதிவுகள்\nஆசை ஆசை.. இப்பொழுது பேராசை..\nபுளிய மரமும் குரல் சுமந்த பள்ளமும்\nஉலகப் பெரும் பரமாணு உடைப்பு யந்திரம் – 2 முதல் சோதனைக்குப் பின் நேர்ந்த ஹீலியக் கசிவு விபத்து \nபோர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்\nகாஷ்மீர்: குழியும் பறிக்கும் குதிரைகள் – 1\nஉண்மை,அறிவு,அதிகாரம் குறித்த விளிம்புநிலை இஸ்லாம் என்ற கோட்பாடு\nமெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 4\nமலாய் மொழியில் : ABDUL GHAFAR BAHARI கவிதைகள்\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் காலைக் கவிதை -5\nஅக்டோபர் 2008 வார்த்தை இதழில்…\nவள்ளலாரின் சீர்திருத்தம் -என்னதான் சொன்னார்\nதாகூரின் கீதங்கள் – 50 ஆசீர்வதிப்பாய் அவனை \nவிஸ்வரூபம் – அத்தியாயம் ஒன்பது\n‘காட்சிப்பிழை’ திரையிதழ் நடத்தும் வெகுமக்கள் சினிமா பற்றிய இரண்டு நாள் கருத்தரங்கு\nபாரதி கலை மன்றம் பஹ்ரைன்\nமனித நேயத்திற்காகவும் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்க ஒன்றிணைவோம்.\nநினைவுகளின் தடத்தில் – (19)\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 10\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-09-22T23:13:42Z", "digest": "sha1:KKMRW7DBPTQMV7CCRHY7SYPWOM33AYZX", "length": 5187, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "பாரத்நெட் |", "raw_content": "\nஐநா ‘வசுதேவ குடும்பகத்தை’ பிரதிபலிக்கிறது\nஇளைஞர்களின் கனவுகளும், உயர்விருப்ப லட்சியங்களும் தான் இந்தியாவின் எதிர்காலம்\nவிவசாயத் துறை முதலீடுகளை ஊக்கப் படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா 2020\nபாரத்நெட் திட்டத்துக்கு ரூ.6,000 கோடி\n2020-2021-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்அறிவித்தார் . ஔவையார் பாடலை உதாரணமாகக் கூறிய விவசாயத்துறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட நிர்மலா சீதா ராமன் தொடர்ச்சியாக, உள்கட்டமைப்பு, விவசாயத்துறை, எரிவாயுத்துறை உள்ளிட்ட ......[Read More…]\nஜம்மு காஷ்மீர் மக்களுக்கு அதிகாரம் கி� ...\nஜம்மு காஷ்மீர் பயங்கரவாதத்த���ன் கடைசி கட்டத்தில் உள்ளது பயங்கரவாதிகள் புறமுதுகிட்டு ஓடும்போது எளிய இலக்குகளின் மீது தாக்குதல் நடத்துகின்றனர். அங்கு ஒவ்வொரு நாளும் நிலைமை சிறப்பாக மாறிவருகிறது. மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், மத்திய அரசின் வளங்கள் சமமாக விநியோகிக்கப் பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர ...\nஇதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த ...\nஎட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ...\nபசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்\nஎந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/9446", "date_download": "2020-09-22T23:50:32Z", "digest": "sha1:OWMO2NETO3D7HQX2NHUAX255WUFIBH3Y", "length": 14272, "nlines": 212, "source_domain": "www.arusuvai.com", "title": "வாழ்த்துவோம் ஜலீலா அக்கா அவர்களை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவாழ்த்துவோம் ஜலீலா அக்கா அவர்களை\nபல்வேறு பணிகளுக்குமிடையில் வேலை/2 குழந்தைகள்/ இந்தியா விடுமுறை/நோன்பு என பல விஷயங்களில் ஈடுபட்டிருந்தாலும் இன்னும் 2 குறிப்புகளில் 500 ஐ தொடவிருக்கும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் உங்கள் பணி என்றும் தொடரட்டும்... உங்களின் சமையல் குறிப்புகள்/டிப்ஸ் மூலம் பல விதத்தில் பயனடைந்து இருக்கிறேன். உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்\nஜலீலா,வாழ்த்துக்கள்.500 தொட்டதும் உங்களை வாழ்த்த திரட் போடப்போகின்றேன் என்றேன்.500 தொடும்முன் இலா ஆரம்பித்து விட்டார்.ஜலீலா,500,600,700 என விரைவில் ஆயிரம் தொட வாழ்த்துக்கள்.சீக்கிரம் இன்னும் இரண்டு ரெஸிப்பி போட்டு 500 கம்ப்ளீட் பண்ணுங்கள்.\nஜலீலாக்கா வாழ்த்துகள் ... 500 இன்னும் ...1000 ஆக வாழ்த்துகள் ....உங்கள் குறிப்புகளே எல்லாம் பண்ணி பார்க்க ஆசை .....ஆனாலும் முடிந்ததை எல்லாம் பண்ணி விடுவேன்....வாழ்த்துகள் சமையல் அரசி :)\nசீக்கிரம் 2 ரெசிப்பி கொடுத்து 500 தொட என் வாழ்த்துக்கள்.சாதிகாக்கா சொன்ன மாதிரி 1000 குறிப்புகளைத் தொடர வாழ்த்துக்க��்.\nநான் இன்று நைட் த்ரெட் போடலாம் என்று இருந்தேன். அதற்க்குள் நம்ம இலா முந்திட்டாங்க. எனிவே வாழ்த்துகள் வாழ்த்துகள். மேலும் மேலும் தொடர வாழ்த்துகள் ஜலீ. இலா நன்றிங்கக்\nநாங்க எல்லாம் பந்திக்கு முந்துற கோஷ்டி.. அதனால சாப்பாட்டு விஷயங்களில் மீ ஃப்ர்ஷ்ட்...\n\"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - \"9 முறை எழுந்தவனல்லவா நீ\n இலா இப்படி அவசரப்பட்டு தொப்புள் கொடி அறுக்கலாமோ....... ஜலீலாக்கா எங்கே போவா 2 குறிப்புக்கொடுக்க.............\nஅதெல்லாம் சும்மா சொன்னேன், ஜலீலாக்கா நான் நேரமே கிடைக்கவில்லை ஆறுதலாக எல்லாம் பார்க்க உண்மையாகவோ 500 ஆ...... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.... உங்கள் குறிப்புக்களை தொடர்ந்து நாங்கள் எதிர்பார்க்கிறோம்... எல்லாவற்றையும் செய்து பின்னூட்டம் கொடுக்க ஆசைதான்... என்ன செய்வது.... முடியவில்லையே..... இருந்தாலும் முடிகிறபோது செய்கிறேன்..... மீண்டும் இந்த அதிராவின் அன்பான வாழ்த்துக்கள் அக்கா\nஅதிவேக ராணி -- ஜலீலாவை(அக்காவை)\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nதிட்டுறீங்கன்னு நினச்சேன்... ஒரு ஆர்வக்கோளாரு தான்.. மாரத்தானில் கடைசி ஒரு மைல் ஓடுபவரை ஊக்கபடுத்துவது போல தான் இதுவும் புரிஞ்சுதா நோக்கு\n\"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - \"9 முறை எழுந்தவனல்லவா நீ\nவாழ்த்துக்கள். இன்னும் ஆயிரமென்ன ஐயாயிரம் ரெசிப்பிகள் மற்றும் குறிப்புகள் கொடுக்க எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டி வாழ்த்துகிறோம். ரெசிப்பிகள் கொடுக்க பக்க பலமாக இருந்த உங்கள் குடும்பத்திற்கும் வாழ்த்துக்கள்.\nவாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள். நீங்க இது போல இன்னும் அருமையான குறிப்புகள் நிறைய கொடுக்கனும். இன்னும் 2 குறிப்புகள் கொடுத்தா 500 குறிப்புகளா. வாங்க, வாங்க சீக்கிரம் வந்து குறிப்பை கொடுங்க இல்லனா நான் உங்களை முந்திடுவேன். எனக்கும் உங்களுக்கும் ரொம்ப ஒன்னும் வித்தியாசம் இல்லை வெறும் 498 குறிப்புகள் தான் -:))\n***புதிய பொங்கல் அரட்டை 5 ***\nஹாய் தோழிஸ் சந்தேகம் தெரிஞ்சவங்க ஹெல்ப் பண்ணுங்க.....\nஅரட்டை அரட்டை அரட்டை- 42\nUK தோழிகள் யாராவது இருக்கீங்களா\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\n7-வார கர்ப்பம்., இதய துடிப்பு இல்லை.,\nஎங்களுக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது .சௌமியன்\nதோட்டம் - செல்லப் பிரா��ிகள் பாகம் 5\nurgent please .காது ஜவ்வில் ஓட்டை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/kalvanin_kadhali/kalvanin_kadhali32.html", "date_download": "2020-09-23T00:57:52Z", "digest": "sha1:DRBNAEKLH6AYEVF2GMERALHRLICFKZBT", "length": 21407, "nlines": 63, "source_domain": "www.diamondtamil.com", "title": "கள்வனின் காதலி - 32.கவிழ்ந்த மோட்டார் - வண்டி, மோட்டார், முத்தையன், அவன், கொண்டு, என்றும், இடத்தில், தண்ணீரில், பிறகு, அந்த, கவிழ்ந்த, அவனுக்கு, கையில், ரயில், சென்றது, என்பது, அவனுக்குத், தான், மோட்டாரின், தெரிந்தது, சத்தம், சுமார், *****, வண்டியில், காதலி, வந்து, மைல், டிரைவர், அவ்வளவு, தடவை, வெளிச்சம், போல், கள்வனின், விநாடி, உணர்ந்தான், விழுந்து, சந்திரன், அநேக, அப்போது, கல்கியின், சென்றான், நோக்கி, அவனுடைய, விழுந்த, மறுபடியும், பிறைச், போலீஸ்காரர்கள், அமரர், அடுத்த, சிறிது, உத்தரவு, கொண்டிருந்த, நல்ல, இருந்தார்கள், நோக்கிச், இதுகாறும், வந்தான், போலீஸ், தூரத்தில், பெரிய, ஆக்ஸிலேட்ட, கிளம்பிற்று, கேட்டது, சமீபத்தில், ஏரிக்கரையோடு, தூரம், சாலை, மேல்", "raw_content": "\nபுதன், செப்டெம்பர் 23, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nகள்வனின் காதலி - 32.கவிழ்ந்த மோட்டார்\nஅஸ்தமித்து ஒரு நாழிகையிருக்கும். மேற்குத் திசையில் நிர்மலமான வானத்தில் பிறைச் சந்திரன் அமைதியான கடலில் அழகிய படகு மிதப்பது போல் மிதந்து கொண்டிருந்தது. வெள்ளித் தகட்டினால் செய்து நட்சத்திரங்களுக்கு மத்தியில் பதித்த ஓர் ஆபரணம் போல் விளங்கிய அப்பிறைமதி அழகுக்காக ஏற்பட்டது என்றே தோன்றும்படி, அதன் வெளிச்சம் அவ்வளவு சொற்பமாயிருந்தது. ஆனால் அது கூட அதிகமென்று நினைத்���ு, எப்போது அந்த இளம்பிறை, அடிவானத்தில் மறையுமென்று கவலையுடன் எதிர்பார்த்த சில பிரகிருதிகள் இருக்கத்தான் செய்தார்கள். புதுச்சேரிக்குச் சமீபத்தில் ஏழெட்டு மைல் தூரத்தில் வயல் காடுகளின் வழியாக ஊர்ந்து வந்து கொண்டிருந்த ஒரு மோட்டார் வண்டியில் இவர்கள் இருந்தார்கள். அந்த வண்டி சிவப்புச் சாயம் பூசப்பட்ட வண்டி; அதற்கு நம்பர் பிளேட் கிடையாது. அதனுடைய முன் விளக்குகள் மங்கலாக எரிந்தன. வண்டி கிளம்பி அரை மணி நேரமாகியிருந்தும், இதுகாறும் ஒரு தடவை கூட டிரைவர் அதன் ஹாரனை உபயோகப்படுத்தவில்லை.\nவண்டியில் இருந்த நாலு பேரில் முத்தையனும் ஒருவன். அவன் கையில் ஒரு குழல் துப்பாக்கி இருந்தது. அவன் அதைத் தயாராய் கையில் பிடித்துக் கொண்டு, வண்டிக்குப் பின்புறமே பார்த்துக் கொண்டு வந்தான். பின்னால் போலீஸ் வண்டி தொடர்ந்து வந்தால் அதை நோக்கிச் சுட வேண்டுமென்பது அவனுக்கு உத்தரவு.\nவிதி என்றும், தலையெழுத்து என்றும், பூர்வஜன்ம கர்மம் என்றும் சொல்கிறார்களே, அதிலெல்லாம் ஏதோ உண்மையிருக்கத்தான் வேண்டும். இல்லாது போனால் கல்யாணியைப் பார்த்த பிறகு, அவளுடைய அழியாத காதலை அறிந்த பிறகு முத்தையனுக்கு இந்தக் காரியத்தில் ஈடுபட ஏன் புத்தி தோன்றுகிறது.\nபிறைச் சந்திரன் மறையும் தருணத்தில், இதுகாறும் காடு மேடுகளில் வந்து கொண்டிருந்த அந்த மோட்டார், நல்ல சாலையை அடைந்தது. அந்த இடத்தில் அச்சாலை ஒரு பெரிய ஏரியின் கரைமீது அமைந்திருந்தது. ஏரியில் ஜலம் நிறைந்து அலைமோதிக்கொண்டு காணப்பட்டது. சுமார் அரை மைல் தூரம் சாலை இப்படி ஏரிக்கரையோடு போய், அப்பால் வேறு பக்கம் திரும்பிச் சென்றது.\nமோட்டார் அச்சாலையில் ஏறியதும், டிரைவர் வண்டியின் 'ஆக்ஸிலேட்ட'ரைக் காலால் ஒரு மிதி மிதித்தான். வண்டி பிய்த்துக் கொண்டு கிளம்பிற்று. \"இனி அபாயம் இல்லை\" என்று எண்ணி வண்டியிலிருந்தவர்கள் பெருமூச்சு விட்டார்கள். முத்தையன் கூட ரிவால்வரின் பிடியைச் சிறிது தளர்த்தினான்.\nதிடீரென்று, \"ஹால்ட்\" என்ற ஒரு சத்தம் கேட்டது. பல போலீஸ் விளக்குகளின் வெளிச்சம் பளீரென்று மோட்டாரின் மேல் விழுந்தது. சாலை, ஏரிக்கரையிலிருந்து திரும்பும் இடத்தில் இருபது முப்பது போலீஸ்காரர்கள் எழுந்து நின்றார்கள். அதே சமயம் பின்னாலிருந்து ஒரு மோட்டார் அதிவேகமாக வரும் சத்தம் கேட்டது. வண்டிக்குள், \"நிறுத்தாதே; விடு\" என்ற ஒரு உத்தரவு பிறந்தது. டிரைவர் 'ஆக்ஸிலேட்ட'ரை இன்னும் ஒரு அழுத்து அழுத்தினான். வண்டி பாய்ந்து சென்றது.\n\"ஷுட்\" என்று ஒரு பெருங்குரல் அப்போது கிளம்பிற்று. அநேக துப்பாக்கிகளிலிருந்து ஏககாலத்தில் குண்டுகள் கிளம்பின. முத்தையன் சுட்டான். ஆனால், ஒரு தடவை அவன் விசையை இழுத்துவிட்டு இன்னொரு தடவை இழுப்பதற்குள்ளே எங்கேயோ அதல பாதாளத்தில் தான் விழுந்து கொண்டிருப்பதை உணர்ந்தான்.\nபோலீஸ்காரர்களுடைய குண்டுகளில் ஒன்று மோட்டாரின் டயரில் பட்டு, டயர் கிழிந்து, வண்டி ஒரு திரும்புத் திரும்பி ஏரியை நோக்கிச் சென்றது. இது ஒரு விநாடி; அடுத்த விநாடி வண்டி தண்ணீரில் தலைகீழாய் விழுந்து முழுகியே போயிற்று.\nமுத்தையன் ஒரு கணம் திக்குமுக்காடினான். அடுத்த கணத்தில் நிலைமை இன்னதென்று ஒருவாறு உணர்ந்தான். மோட்டாருடன் தண்ணீரில் முழுகியிருக்கிறோம் என்பது அவனுக்கு ஞாபகம் வந்ததும், \"சரி, பிழைத்துக் கொள்ளலாம்\" என்று அவனுக்குத் தைரியம் வந்தது. தண்ணீர் என்பது அவனுக்குத் தாயின் மடியைப் போல் அவ்வளவு பிரியமானதல்லவா\nகாலாலும் கையாலும், துழாவி, மோட்டாரின் கதவைத் திறந்துகொண்டு வெளியில் வந்தான். மெதுவாகத் தலையைச் சிறிதளவு தண்ணீரின் மேல் உயர்த்தினான். அநேக போலீஸ்காரர்கள் கையில் விளக்குடனும் துப்பாக்கிகளுடனும் சாலையிலிருந்து ஏரிக்கரைக்கு ஓடி வருவது தெரிந்தது. உடனே மறுபடியும் தண்ணீரில் அமுங்கி, உத்தேசமாகக் கரையோரமாகவே போகத் தொடங்கினான். மூச்சு நின்ற வரையில் அவ்வாறு போன பிறகு தலையை மறுபடி தூக்கினான். வண்டி விழுந்த இடத்தில் ஏக அமர்க்களமாயிருந்தது. வண்டியைத் தூக்கிக் கரையேற்றிக் கொண்டிருந்தார்கள்.\nஇவன் தப்பித்துக் கொண்டு சென்றதை யாரும் கவனிக்கவில்லையென்று தெரிந்தது. கவனித்திருந்தால் இதற்குள் தடபுடல் பட்டிராதா ஏரிக்கரையோரமாகப் போலீஸார் ஓடி வரமாட்டார்களா ஏரிக்கரையோரமாகப் போலீஸார் ஓடி வரமாட்டார்களா மோட்டாரில் எவ்வளவு பேர் இருந்தார்கள் என்பது போலீஸாருக்கு தெரிந்திராது. தன்னுடைய சகபாடிகள் சொல்லாவிட்டால் அவர்களுக்குத் தான் தப்பிப் போனது தெரியவே நியாயமில்லை.\nதுரதிர்ஷ்டத்திலும் தனக்குக் கொஞ்சம் அதிர்ஷ்டம் இருப்பதாக எண்ணிக் கொண்டே முத்தையன், மறுபடியும் தண்ணீர���ல் மூழ்கிக் கரையோரமே சென்றான். மோட்டார் விழுந்த இடத்திலிருந்து சுமார் அரை மைல் தூரம் சென்ற பிறகு, ஏரிக்கரையில் புதர்கள் அடர்ந்திருந்த ஓர் இடத்தில் கரையேறினான். துணிகளைப் பிழிந்து உலர்த்திய வண்ணம் ஏரிக்கரையோடு நடக்கலானான்.\nஇராத்திரி சுமார் ஒரு மணி இருக்கும். கொஞ்ச தூரத்தில் ரயில் சத்தம் கேட்கவே, முத்தையன் அந்தத் திசையை நோக்கி நடந்தான். சித்திரை மாதமாகையால் அவனுடைய துணிகளெல்லாம் அதற்குள் நன்றாய் உலர்ந்துவிட்டன. அவனுக்கு என்னமோ அப்போது வெகு உற்சாகமாயிருந்தது. அவ்வளவு பெரிய துர்சம்பவம் நடந்துங்கூடத் தான் மட்டும் தப்பி வந்ததை நினைக்குங்கால், அவனுக்குத் தன்னிடம் ஏதோ ஒரு அற்புத சக்தியிருப்பதாகவே தோன்றிற்று. ஆகையால் அவனுடைய தைரியமும் துணிச்சலும் அதிகமாயின.\nசமீபத்தில் கைகாட்டி மரத்தின் சிவப்பு வெளிச்சம் தெரிந்தது. அதை நோக்கி முத்தையன் சென்றான். அவன் ஸ்டேஷனை அடைந்ததும் சென்னைக்குப் போகும் ரயில் வந்து நின்றதும் சரியாயிருந்தது. நல்ல வேளையாய் அவன் இடுப்பில் கட்டியிருந்த பணப்பை பத்திரமாயிருந்தது. சென்னைக்கு ஒரு டிக்கட் எடுத்துக் கொண்டு ரயில் ஏறினான். அவன் ஏறிய வண்டியில் ஒரே கூட்டம். அத்துடன் பாட்டும் கூத்தும் பிரமாதப்பட்டன. அவ்வண்டியில் இருந்தவர்களுடைய நடை உடை பாவனைகள் எல்லாமே சிறிது விசித்திரமாயிருந்தன. முத்தையன் தன் பக்கத்திலிருந்தவனுடன் பேச்சுக் கொடுத்தான். அவர்கள் ஒரு பிரபல நாடகக் கம்பெனியைச் சேர்ந்தவர்களென்றும் சென்னையில் நாடகம் நடத்துவதற்காகப் போகிறார்கள் என்றும் தெரிந்து கொண்டான்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nகள்வனின் காதலி - 32.கவிழ்ந்த மோட்டார் , வண்டி, மோட்டார், முத்தையன், அவன், கொண்டு, என்றும், இடத்தில், தண்ணீரில், பிறகு, அந்த, கவிழ்ந்த, அவனுக்கு, கையில், ரயில், சென்றது, என்பது, அவனுக்குத், தான், மோட்டாரின், தெரிந்தது, சத்தம், சுமார், *****, வண்டியில், காதலி, வந்து, மைல், டிரைவர், அவ்வளவு, தடவை, வெளிச்சம், போல், கள்வனின், விநாடி, உணர்ந்தான், விழுந்து, சந்திரன், அநேக, அப்போது, கல்கியின், சென்றான், நோக்கி, அவனுடைய, விழுந்த, மறுபடியும், பிறைச், போலீஸ்காரர்கள், அமரர், அடுத்த, சிறிது, உத்தரவு, கொண்டிருந்த, நல்ல, இருந்தார்கள், நோக்கிச், இதுகாறும், வந்தான், போலீஸ், தூரத்தில், பெரிய, ஆக்ஸிலேட்ட, கிளம்பிற்று, கேட்டது, சமீபத்தில், ஏரிக்கரையோடு, தூரம், சாலை, மேல்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/12905/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-22T23:40:20Z", "digest": "sha1:UW4QUFYVKD33JXD63L5V2EHJDQN57BUU", "length": 5661, "nlines": 82, "source_domain": "www.tamilwin.lk", "title": "மஹிந்த பிரதமராக வேண்டும் - Tamilwin.LK Sri Lanka மஹிந்த பிரதமராக வேண்டும் - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.answeringislam.net/tamil/index.html", "date_download": "2020-09-22T23:33:13Z", "digest": "sha1:GCPXE2MVT7FSAH32B4FFF5XZWV3THMTH", "length": 6946, "nlines": 50, "source_domain": "www.answeringislam.net", "title": "Tamil", "raw_content": "\nIslam Quiz - இஸ்லாம் வினாடிவினா\nதவறான கோட்பாடுகளை, மதங்களை நாம் ஏன் படிக்க வேண்டும்\nஇது போலவே பைபிளை படித்தால் போதும், கள்ள உபதேசங்களையும், கோட்பாடுகளையும் கற்கவேண்டிய அவசியமில்லை என்று ஆலோசனை கூறுவார்கள். எனவே, கிறிஸ்தவர்களுக்கு சார்பியல்வாதம் (relativism), ஓரினச்சேர்க்கை(homosexuality) மற்றும் இஸ்லாம்(Islam) போன்றவைகள் பற்றிய பொது அறிவை கற்றுக்கொடுக்கக்கூடாது, வெறும் பைபிள்...\nதேசப்பிதா மஹாத்மா காந்திக்கு என்ன நடந்தது அல்லாஹ்விடம் கேட்டுப்பார்த்தால் என்ன பதில் கிடைக்கும்\nஇன்றிலிருந்து 500 ஆண்டுகள் கழித்து, அதாவது கி.பி. 2548ஆம் ஆண்டில், சீனாவில் ஒருவர் “காந்தி சுட்டுக் கொல்லப்படவில்லை என்று அறிவிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்”. அதாவது காந்தி அவர்கள் அன்று (1948)...\nமுஹம்மது கொண்டுவந்த இறைச்செய்தியின் நோக்கம் என்ன\nமுஹம்மதுவின் வாயிலிருந்து வந்த வார்த்தைகளை கவனித்தீர்களா முஹம்மது கொண்டுவந்த செய்தியின் உண்மை நோக்கம் இது தான்: அதிகாரமும் செல்வமும். இந்த இரு நோக்கங்களுக்கு பின்னால் தான் அவர் ஓடினார். இப்னு ஜரிர்...\nஇயேசு அளித்த மிகவும் துணிச்சலான அதே நேரத்தில் மிகவும் ஆபத்தான கூற்றுகளில் ஒன்று, இது தான்: தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். உண்மையில் இயேசு என்ன சொல்ல வருகின்றார்\nமுருகனை சுப்ரமணியனாக்கிய ஆரியர்கள், இயேசுவை ஈஸாவாக்கிய அரேபியர்கள் - ஓர் சிறிய ஒப்பீடு\nஅதனால் இப்போது தமிழ் அறிஞர்கள் முருகனை அவர் குடும்பத்தை விட்டுவேறு பிரிக்க பார்க்கிறார்கள், தமிழ் அறிஞர்கள் இதைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். இயேசுவிற்கு 500 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆரியர்கள் தமிழ் கடவுள்களை ஆட்டையைப்போட்டது போன்று ஆரேபியர்கள் 'இயேசுவை' ஆட்டையைப் போடப்பார்த்தார்கள்.\nபைபிளில் வரும் அந்நிய ஜனம்/ ஜாதி (Gentile) என்ற வார்த்தையைப் பற்றி சிறு விளக்கம் தரமுடியுமா\nதமிழ் பைபிளில் இன்னொரு சிக்கலும் உள்ளது. நாடு அல்லது ஜனங்கள் என்று வரும் வார்த்தையை, தமிழில் \"ஜாதி\" என்று மொழியாக்கம் செய்துவிட்டார்கள். இந்திய சூழலில் ஜாதி என்ற வார்த்தை மிகவும் அதிகமாக...\nஇஸ்லாம் கிறிஸ்தவம் - PDF பதிவிறக்கம் 300 கேள்வி பதில்கள்\nரமளான் 2020 - இஸ்லாம் கிறிஸ்தவம் பற்றிய 300 கேள்வி பதில்கள் PDF பதிவிறக்கம் செய்ய சொடுக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bibleuncle.net/2007/08/blog-post_95.html", "date_download": "2020-09-22T23:07:17Z", "digest": "sha1:GT5FNGIONOEJDWPQOM5VFLWJT455P2VR", "length": 3432, "nlines": 84, "source_domain": "www.bibleuncle.net", "title": "இவரே பெருமான் மறற", "raw_content": "\nபேர் அளவே பூமான், -இவரே பெருமான்\nகவலைக் கிடங்கொடுத் தறியார்,- வேறு\nபவவினை யாதுமே தெரியார் ,இப்\nகரும இருளை நீக்கும் ஒளியாம்,-தெய்வம்\nஇருக்குந் தலஞ்செல் வாசல் வழியாம்\nவல்லமையில் மிக்க உபகாரி- எக்\nஅறஞ் செய்வதினில் ஒரு சித்தன் -கொடு\nமறம் விடு பவர்க்கருள் முத்தன் -இங்கே\nஇறந்தோர்க் குயி ரீயும் கர்த்தன்\nஅலகை தனை ஜெயித்த வீரன் ,-பல\nஉலகை ரட்சித்த எழிற் பேரன், விண்\nணுலகு வாழ் தேவ குமாரன்.\nபொன்னுலகந் தனில்வாழ் யோகன், அருள்\nதுன்ன உலகில் நன்மைத் தேகன் , நம்பால்\nதன்னை யளித்த ஓர் தியாகன்.-\nநான் இயேசு கிறிஸ்துவின் கழுதை\nதாவீது ராஜா திரைப்படம் ( king David Movie Online)\nஇயேசு தமிழ் திரைப்படம் (jesus Tamil movie online)\nஒலிவடிவ வேதாகமம் (புதிய ஏற்பாடு) இலவச பதிவிறக்கம் -tamil bible mp3 format free download\nபைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/132415/", "date_download": "2020-09-22T23:52:47Z", "digest": "sha1:HMRUGFMPNDFSW27ZIISVDTC4N6DKNWBL", "length": 50938, "nlines": 143, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–81 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வெண்முரசு கல்பொருசிறுநுரை ‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–81\nபகுதி ஏழு : நீர்புகுதல் – 10\nயாதவரே, இச்செய்தியை உரைக்கும்பொருட்டே இங்கு வந்துள்ளேன். மதுராவில் உங்கள் மூத்தவர் உயிர்நீப்பதை பார்த்த பின்னரே இங்கு வந்தேன். அவர் மதுராவின் தென்மேற்கே வடக்கிருப்பதற்கான இடத்தை ஒருக்கும்படி ஆணையிட்டார். அமைச்சர்களும் நானும் சென்று அதற்குரிய இடத்தை அங்கே ���ண்டடைந்தோம். நிமித்திகர்கள் வகுத்துக்கொடுத்த இடத்தில் பதினெட்டு சிறுகற்களை பிறைவட்டமாக நிறுவி பதினெட்டு தலைமுறை மூதாதையரையும் அக்கற்களில் வருகை செய்து நிறுவினோம். தர்ப்பைப் புல் விரித்த சிறு மேடை அமைக்கப்பட்டது. அச்சோலையைச் சூழ்ந்து எவரும் அணுக முடியாதபடி மூங்கில் வேலி அமைக்கப்பட்டு படைவீரர்கள் காவலுக்கு நிறுத்தப்பட்டனர்.\nபலராமர் வடக்கிருப்பதற்கு கிளம்புவதற்கு முந்தையநாள் மூவந்தியில் வசுதேவரும் சூரசேனரும் அவர்களின் மாளிகையிலிருந்து கிளம்பினார்கள். அது ஒரு விழவாக நிகழக்கூடாதென்றும் அவ்வண்ணம் நிகழ்ந்த பின்னரே பிறருக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தமையால் நான் மட்டுமே உடனிருந்தேன். நான் முற்றத்தில் காத்திருந்தபோது சூரசேனர் எளிய வெண்ணிற ஆடையணிந்து தன் மாளிகையிலிருந்து ஏவலனின் தோள் பற்றி இறங்கி வந்து முற்றத்தில் நின்றார். நான் வணங்கினேன். நாங்கள் பேசிக்கொள்ளவில்லை.\nநாங்கள் வசுதேவருக்காக காத்திருந்தோம். அவர் கிளம்பிவிட்டார் என்று செய்தி வந்தது. வசுதேவர் தனது தேரில் வெண்ணிற ஆடை அணிந்து, அணிகலன்கள் ஏதுமின்றி வந்திறங்கினார். தந்தையை அவர் வணங்கினார். சூரசேனர் சொல்லின்றி வாழ்த்தளித்தார். இருவரும் அங்கிருந்து சிறு ஊடுவழியினூடாக நடந்து யமுனையை சென்றடைந்தனர். வசுதேவர் நீர்புகுவதற்கான பொழுதை கணித்திருந்தார். அவர்கள் நடந்து யமுனையைச் சென்றடைந்தபோது அந்த நற்பொழுது அமைந்திருந்தது.\nயமுனையின் கரையில் மணல் அள்ளி ஏழு குவைகளை உருவாக்கி ஏழு தலைமுறை மூதாதைகளை அங்கு நிறுவி மலரிட்டு வழிபட்டனர். பின்னர் தன் மேலாடையால் கைகளை நன்கு சுற்றி கட்டிக்கொண்டு எழுகதிரை நோக்கியபடி கைகூப்பியபடி சூரசேனர் நீரிலிறங்கி மறைந்தார். அதை நோக்கிநின்ற வசுதேவர் மும்முறை நீரை அள்ளி இறைத்து தந்தையை விண்ணேற்றும் நுண்சொற்களை உரைத்தபின் தன் மேலாடையால் கால்களையும் கைகளையும் சேர்த்து சுற்றி கட்டிக்கொண்டார். எழுகதிரை நோக்கியபடி நீரில் சென்று யமுனையின் அலைகளில் மூழ்கி மறைந்தார்.\nகரையில் நானும் சிற்றமைச்சர் சந்திரசூடரும் மட்டும் நின்றிருந்தோம். அவர்கள் இரு குமிழிகள்போல நீரில் மறைவதை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். இருண்ட யமுனை நீர் அந்தியில் மேலும் இருண்டிருந்தது. அதில் அவ்வண்ணம் இரு குமிழிகள் வெடித்தமைந்ததற்கான எந்தத் தடயமும் இல்லை. அவ்வாறு பல்லாயிரம் குமிழிகள் வெடித்தழிந்த நீர்ப்பரப்பு அது. முற்றிலும் இருண்டு அந்தியாவது வரை நாங்கள் பார்த்துக்கொண்டிருந்தோம். பின்னர் மும்முறை நீரள்ளி விட்டு “ஆம், அவ்வாறே அகுக” என வணங்கிவிட்டு திரும்பினோம்.\nஇருள் படிந்துகிடந்த மதுராவின் தெருக்களினூடாக நாங்கள் அரண்மனைக்கு மீண்டோம். அரண்மனை முகப்பில் அமைச்சர்கள் நின்றிருந்தனர். அவர்களிடம் நான் தலைவணக்கத்தால் நிறைவுற்றது என்பதை அறிவித்தேன். அனைவவரும் நோக்கை விலக்கி மூச்செறிந்தனர். அரண்மனையெங்கும் நூற்றுக்கணக்கான விழிகள் எங்களை நோக்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தேன். என்ன நிகழ்ந்தது என அனைவரும் அறிந்துகொண்டனர். நான் சந்திரசூடரிடம் “அரசமுறை அறிவிப்பை நாளை காலையில் வெளியிட்டால் போதும். இரவில் மங்கலச்செய்திகளை அறிவிக்கும் முறைமை இல்லை” என்றேன். அவர் தலைவணங்கினார்.\nபலராமர் அவருடைய தனியறையில் நோன்பில் இருந்தார். அறைவாயிலில் நிஷதனும் உல்முகனும் நின்றனர். நான் வருவதைக் கண்டதுமே நிஷதன் அருகணைந்தார். நான் தலையசைத்து நீர்நிறைவு நிகழ்ந்துவிட்டதை அறிவித்தேன். அவர் அப்படியே நின்றுவிட்டார். அவர் உடலசைவைக் கண்ட உல்முகனும் துயரம் கொண்டு தலைகுனிந்தார். பலராமரிடம் என் வருகையை அறிவிக்கும்படி கோரினேன். ஏவலன் உள்ளே சென்று அறிவித்து வந்ததும் உள்ளே சென்றேன்.\nதிறந்த சாளரத்தை நோக்கி மஞ்சத்தில் பலராமர் அமர்ந்திருந்தார். நான் அவர் அருகே சென்று வணங்கி நின்றேன். அவர் திரும்பிப் பார்க்கவில்லை. சாளரம் வழியாக தொலைவில் யமுனையின் நீர்வளைவு தெரிந்தது. வானின் ஒளியில் அது கரிய ஒளிகொண்டிருந்தது. நான் தாழ்ந்த குரலில் “இரு நிறைவுகள், அரசே” என்றேன். “இறையருள் கூடுக” என்று அவர் கூறினார். நான் பிறிதொன்றும் பேசாமல் தலைவணங்கினேன். பின்னடி எடுத்துவைத்து வெளியே வந்தேன்.\nசூரசேனரும் வசுதேவரும் மண்நீங்கிய செய்தியை புறாக்களினூடாக மதுவனத்திற்கும் பிற யாதவ நிலங்களுக்கும் அனுப்பினர். இரவு முழுக்க அச்செய்திகளை அனுப்புவதிலேயே கடந்தது. பின்னிரவில் நான் நீள்மஞ்சத்தில் சாய்ந்து விண்மீன்கள் செறிந்த வானை பார்த்துக்கொண்டிருந்தேன். மறுநாள் முதற்புலரியிலேயே நகரில் முரசுகள் ஒல��த்து அச்செய்தியை அறிவித்தன. எதிர்பார்த்தது போலவே அது பெரிய அலை எதையுமே உருவாக்கவில்லை. மக்களின் கசப்பும் வெறுப்பும் குறையவில்லை.\nநகரில் சூரசேனரையோ வசுதேவரையோ புகழ்ந்து தன்னியல்பாக எவரும் வாழ்த்துரைக்கவில்லை. அரசு சார்பில் காவல்மாடங்கள் அனைத்திலும் முரசுகள் முழங்கிக்கொண்டிருந்தன. முச்சந்திகளில் சூதர்கள் அரசாணையின்படி நீத்தார் பெருமை சொல்லும் பாடல்களை உரக்க பாடினார்கள். ஓரிருவர் வெறுமை நிறைந்த கண்களுடன் நின்று பார்த்தார்கள். நகரெங்கும் முன்னரே பரவியிருந்த துயர் எந்த வகையிலும் கூடவோ குறையவோ இல்லை. நகரினூடாக நானும் சந்திரசூடரும் சென்று பலராமரின் வடக்கிருத்தல் இடத்தை பார்வையிட்டு மீண்டோம். நகரம் வெற்றொலி எழுப்பிக்கொண்டிருப்பதை நான் பார்த்தேன்.\nஎன் தேரை ஓட்டிய பாகன் “மக்களுக்கு துயர் பழகிவிட்டது. இனி அவர்களால் இன்பத்தை அடையாளம் காணமுடியுமா என்றே ஐயமாக இருக்கிறது” என்றான். நான் ஒன்றும் சொல்லவில்லை. சந்திரசூடர் என்னிடம் “பட்டெனில் நெளியும் கம்பளி நெளியாது என்று என் தந்தை கூறுவதுண்டு” என்றார். நான் அவரை வெறுமனே திரும்பிப் பார்த்தேன். அவர்கள் அந்த உளநிலையை புரிந்துகொள்ள முயன்றார்கள். அது புரிதலுக்கு அப்பாற்பட்டது என்று ஒப்ப அவர்களால் இயலவில்லை. நம்மைச் சூழ்ந்துள்ள எதையுமே நாம் புரிந்துகொள்வதில்லை, நம்மால் புரிந்துகொள்ள முயலாமல் இருக்கவும் முடிவதில்லை. ஆகவே புரிந்த அளவைக்கொண்டு வகுத்துக்கொள்கிறோம். மானுடர் இப்புவியில் அடையும் எல்லா புரிதல்களும் அவர்களுக்கு மட்டுமே பொருந்துபவை.\nவசுதேவருக்கும் சூரசேனருக்கும் விண்ணேற்றச் சடங்குகள் நிகழும் பொருட்டு மூன்று நாட்களுக்கு ஒரு வேளை உணவும் துயர்கூடலும் அரசு முறையாக அறிவிக்கப்பட்டது. ஆலயங்களில் விண்ணேற்றச் சுடர்கள் ஏற்றப்பட்டன. மதுவனத்திற்கு செய்தி சென்றதுமே அங்கே முறைப்படி அரசுத்துயர் ஆணையிடப்பட்டது. அரசியர் ரோகிணிதேவியும் தேவகியும் நீர்புகுவது அறிவிக்கப்பட்டது. சூரசேனரும் வசுதேவரும் நீர் புக எண்ணியிருப்பதை முன்னரே அவர்களுக்கு தெரிவித்திருந்தோம். அவர்கள் தங்கள் மைந்தர்களிடமும் பெயர்மைந்தர்களிடமும் விடைகொண்டு உணவொழிந்து யமுனைக்கரையில் நோன்பில் இருந்தார்கள்.\nயாதவ மூதன்னையருக்குரிய முறைமை��்படி முன்புலரியில் அவர்கள் நீர்புகுந்தபோது குடியினர் எவரும் உடன் செல்லவில்லை. மூதன்னையர் இருவர் மட்டுமே கைபற்றி அவர்களை அழைத்துச் சென்றனர். ஒற்றை மரவுரி ஆடை அணிந்த அவர்கள் மூதன்னையரை வழிபடும் சொற்களை மெல்ல உரைத்தபடி யமுனைக்குச் சென்று கைகூப்பியபடி யமுனையில் இறங்கி மூழ்கி அகன்றனர். அவர்கள் இருவரும் மறைந்ததும் மூதன்னையர் தங்கள் கைகளில் இருந்த சங்குகளை முழக்கினர். யாதவர்கள் அனைவரும் தங்கள் இல்லங்களிலிருந்து வெளியே வந்து கைமணிகளையும் சங்குகளையும் முழக்கி விண்புகுவோர்க்கு வாழ்த்துரைத்தனர்.\nயமுனையின் கரைகளில் பறவைகளும் உடன் கலைந்தெழுந்து ஓசையிட்டன. அந்த ஓசை வழியாக யாதவ ஊர்கள் தோறும் செய்தி பரவ அனைவரும் மணிகளையும் சங்குகளையும் முழக்கினர். புலரி வெளிச்சம் எழுவ்து வரை இருபுறமும் ஓசை பெருகிப் பெருகி அலையடித்துக்கொண்டிருந்தது என்று ஒற்றன் சொன்னான். யமுனையே தேம்பி அழுவதுபோல் தோன்றியது என்றான். அவர்கள் விண்புகுந்த செய்தியை மதுராவில் முரசறைந்து அறிவித்தோம். நீத்தோருக்கான கொடிகள் கோட்டைவாயிலில் ஏற்றப்பட்டன.\nமுற்புலரியிலேயே பலராமர் எழுந்து நீராடி அனைத்து அணிகளையும் களைந்து வெண்ணிற ஆடை அணிந்து நின்றார். அவருடைய இரு மைந்தர்களும் வணங்கி நின்றனர். அவர் தன் அரசக்கணையாழியைக் கழற்றி நிஷதனின் கையில் அணிவித்தார். அவர் விழிகளிலிருந்து நீர் பெருக கைகளைக் கூப்பியபடி நின்றார். பலராமர் இளையவரிடம் “மூத்தவனுடன் இரு” என்றார். அமைச்சர்களும் படைத்தலைவர்களும் சூழ்ந்து நின்றனர். அனைவரும் விழிநீர் வடித்துக்கொண்டிருந்தனர். அவர் கைகூப்பியபடி நடந்து வெளியே சென்று முற்றத்தில் நின்றார். திரும்பி தன் அரண்மனையை வணங்கிவிட்டு நடந்தார்.\nநடந்தே தான் வடக்கிருக்கப் போகும் இடத்திற்கு சென்றார் பலராமர். உடன் ஓர் அமைச்சரும் நானும் மட்டுமே சென்றோம். அவர் தன் வடக்கிருத்தலிடத்தை அடைந்து மூதாதையருக்கு பூசெய்கை செய்தபின் தர்ப்பைப் புல் இருக்கைமேல் அமர்ந்து ஊழ்கத்தில் ஆழ்ந்ததும் நாங்கள் வணங்கி அவரிடமிருந்து விலகினோம். அவர் அங்கே ஏழு நாட்கள் உணவும் நீரும் ஒழித்து ஊழ்கத்திலிருந்தார். தொலைவிலிருந்தே அவரை பார்த்துக்கொண்டிருந்தோம். ஏழாவது நாள் அவர் உடல் அசைவிழந்தது என்று கண்ட மருத்துவர் அ���ுகே சென்று கைதொட்டு நோக்கி தலையசைத்தார்.\nநான் கையசைத்ததும் செய்தி பரவி அரண்மனையை அடைந்தது. அரண்மனையில் கொம்பொலி எழுந்தது. தொடர்ந்து பலராமர் விண்புகுந்ததை அறிவித்து முரசுகள் முழங்கின. பலராமரின் துணைவி ரேவதி தன் அணுக்கச்சேடியர் இருவருடன் அன்று அந்திப்பொழுதில் யமுனைக்குச் சென்று நீருள் புகுந்து உயிர் மாய்த்துக்கொண்டார். அவர்கள் இருவருக்கும் கோட்டைமுகப்பில் கொடிகள் ஏறின. ஆலய கோபுரங்களில் விண்ணூர் விளக்குகள் ஏற்றப்பட்டன.\nபலராமர் வடக்கிருக்கத் தொடங்கியதும் மதுராவின் உளநிலை மாறியது. அவர்கள் குற்றஉணர்வு கொண்டவர்கள்போல் துயரை பெருக்கிக்கொண்டனர். ஒவ்வொருவரும் தெருக்களில் வந்து நின்று நெஞ்சில் அறைந்து அழுதனர். பலர் ஆங்காங்கே விழுந்து கிடந்தனர். நகரெங்கும் பரவியிருந்த கடுந்துயரை வெறும் விழிகளாலேயே பார்க்க முடிந்தது. பலராமர் உயிர்விடுவதற்கு முன்னரே பல முதியவர்களும் தங்கள் இல்லங்களில் வடக்கிருந்து உயிர்விட்டனர். நகரில் முதியவர்களின் தொடர்சாவு நிகழ்ந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான உடல்கள் நகரிலிருந்து தெற்கே கொண்டுசெல்லப்பட்டு எரியூட்டப்பட்டன.\nஅவர் உயிரிழந்த செய்தி வந்ததுமே மேலும் பல நூறுபேர் நீர்புகுந்து உயிர் நீத்தனர். மறுநாளும் அதற்கு மறுநாளும்கூட அந்த நீர்புகுதல் தொடர்ந்துகொண்டிருந்தது. நீர்புகுபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் கூடிக்கூடி வந்தது. நீர்புகுகிறார்கள் என்னும் செய்தியே பிறரை அதற்கு தூண்டியது. “நகரில் முதியவர்கள் எவருமே இல்லாமலாகிவிட்டார்கள்” என்று அமைச்சர் கூறினார். “இந்த நகர் தன்னைத்தானே அழித்துக்கொள்கிறது” என்று இன்னொரு அமைச்சர் கூறினார். “சில தருணங்களில் பறவைகளும் மீன்களும் இவ்வண்ணம் தங்களை முற்றழித்துக்கொள்வதுண்டு” என்றார் படைத்தலைவர்.\nநீர்புகுபவர்களின் எண்ணிக்கை கூடிவரும் செய்தியை அறிந்து நான் பதற்றம் கொண்டேன். அகவை மூத்த வேதியரான சுலஃபரிடம் நானும் அமைச்சர்களும் சென்று அதைப்பற்றி உசாவினோம். அவர் மெல்லிய புன்னகையுடன் “பாம்பு தன் சட்டையை உரித்துக்கொள்வது போலத்தான் இது. அவர்கள் உயிர்நீத்து முடித்ததுமே இந்நகர் துயரிலிருந்து எழுந்துவிடும். மீண்டும் புதிதென பிறந்துவிடும். அஞ்சவேண்டியதில்லை, நலமே ���ிகழும்” என்றார். “காட்டெரி நோயுற்ற மரங்களை அழிக்கிறது” என்று அவருடன் இருந்த இன்னொரு அந்தணரான கல்பர் சொன்னார்.\nஅதற்கேற்ப ஏழு நாட்களுக்குள் நீர்புகுவோரின் எண்ணிக்கை குறைந்து வந்தது. பின்னர் இல்லை என்றாயிற்று. மேலும் ஏழு நாட்கள் அவர்களுக்கான நீத்தார் கடன்களும் நீர்சடங்குகளும் நிகழ்ந்தன. அந்நாட்கள் முழுக்க மதுராவெங்கும் துயரே நிறைந்திருந்தது. பின்னர் நகர் அதிலிருந்து விடுபடுவதை நான் கண்டேன். பதினாறாம்நாள் நோன்பொழியும் சடங்குகளும் இணைந்த விருந்தும் தொடங்கின. நீத்தார் ஒவ்வொவருக்கும் பதினாறு நாட்கணக்கில் அவ்வாறு சடங்குகள் அளிக்கப்பட்டமையால் பெரும்பாலும் ஒவ்வொரு நாளும் மதுராவில் விருந்துகள் நடைபெற்றன.\nமுதலில் தயங்கியும் துயருற்றும் அவ்விருந்துகளுக்குச் சென்றவர்கள் மெல்ல மெல்ல அதை உண்டு மகிழத் தொடங்கினார்கள். அடுமனையாளர்கள் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வகையாக சமைத்தனர். உணவு பற்றிய பேச்சுகள் நகரில் நிறைந்தன. இன்பங்களில் எளியதும் தலையாயதும் உணவே, மானுடர் எத்தருணத்திலும் கடக்க முடியாத பற்றும் அதுவே என்று கண்கூடாக கண்டேன். சில நாட்களுக்கு முன் அரசரையும் தங்கள் ஒவ்வொரு இல்லத்திலும் முதியவரையும் இழந்த மதுராவின் குடிகள் தெருமுனைகளில், அங்காடிகளில் எங்கும் உணவைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பதை கண்டேன்.\nஅவர்களில் பலர் பல மாதங்களாக உளச்சோர்வால் எதையும் உண்ணாமல் இருந்தவர்கள். பல வீடுகளில் முறையான சமையலே இல்லாமல் இருந்தது. இனிப்பும் நல்லுணவும் தவிர்த்து வாழ்வதை தங்களுக்கு எதிரான ஊழ்மேல் தங்கள் கசப்பை வெளிப்படுத்துவதாக அவர்கள் எடுத்துக்கொண்டார்கள். தங்களையே வெறுத்துக்கொள்ளும் வழி அது. சென்றவர் செல்ல இருப்பவர் இருக்கும் குற்றவுணர்வுக்கான வடிகாலே உண்ணாநோன்பு. அந்த பலநாள் நோன்பின் மறுபக்கமென அவர்கள் உணவு நோக்கி திரும்பினார்கள். புதிய புதிய உணவுகள், விந்தையான இனிப்புகள், ஊன்வகைள், கனிவகைகள்.\nஅரசே, பத்து நாட்களில் புதுமழை பெய்து தளிர்த்து பசுமை எழுவதுபோல மதுராபுரியின் மக்கள் அனைவரும் ஒளியுடல் கொண்டனர். முகங்கள் மெருகேறின. நகரெங்கும் சிரிப்பொலிகளும் உரத்த பேச்சொலிகளும் எழுந்தன. மேலும் ஓரிரு நாட்களில் மதுரா நீத்தார் அனைவரையும் முற்றாக மறந்தது. புதிய எதிர்பார்��்புகளும் புதிய கொண்டாட்டங்களும் தொடங்கின. சந்தைகளில் பொருட்கள் வந்து நிறைந்தன. மக்கள் பல மாதங்களாக எதையும் வாங்காமலிருந்தமையால் அத்தனை பொருட்களும் வந்ததுமே விற்றொழிந்தன. ஆகவே மேலும் மேலும் வணிகர்கள் வந்து குவிந்தனர்.\nஉணவுக்கு அடுத்தபடியாக மக்களை மகிழ்விப்பவை பொருட்கள் என்று கண்டேன். பொருட்கள் அல்ல, பொருட்களை உரிமைகொள்ளுதல், வென்றெடுத்தல். அங்காடிகள் உயிர்கொண்டபோது சூதர்களும் பாணர்களும் விறலியரும் வந்தனர். கலை எழுந்தது. நகரெங்கும் ஆடல்களும் பாடல்களும் நாடகங்களும் நடந்தன. மானுடனின் மூன்றாவது பேரின்பம் அது. இங்குள்ள அத்தனை குறைகளையும் நிறைப்பது கலை, இடைவெளிகளை நீர் நிறைப்பதுபோல. கலை உருவான பின் துயரென்பதே இல்லை. இருத்தலை இனிப்பாக்குவதில் கலைக்கு நிகர் பிறிதில்லை.\nஅந்தணர் கல்பர் அரசரிடம் “இதுவே நல்ல நிமித்தம், இந்திரவிழவுக்கு ஆணையிடுக” என்றார். “இந்திரவிழவு யாதவர்களுக்கு தடை செய்யப்பட்ட ஒன்றாயிற்றே” என்றார். “இந்திரவிழவு யாதவர்களுக்கு தடை செய்யப்பட்ட ஒன்றாயிற்றே” என்று நான் சொன்னேன். “எனில் அதை மழைக்காலத் தொடக்கம் என்று கொண்டாடுவோம். மழை இந்திரனுக்குரியது மட்டுமல்ல, யாதவருக்கும் உகந்ததே. விழவு எதுவாயினும் அன்று காமன் கொண்டாடப்பட வேண்டும், இந்திரன் கொண்டாடப்பட வேண்டும். காமமும் மதுவும் இந்நகரில் கட்டவிழ வேண்டும். புதிய தலைமுறை கருக்கொள்ள வேண்டும்” என்றார் கல்பர்.\nஅவ்வண்ணம் ஆணையிடப்பட்டது. நகரெங்கும் முரசுகள் முழங்கி மழைக்கொண்டாட்டத்தை அறிவித்தபோது நான் என் மாளிகையின் முகப்பில் நின்று அதை கேட்டுக்கொண்டிருந்தேன். முரசொலிகள் ஓய்ந்ததும் மும்மடங்கு பேரோசையுடன் மக்களின் குரல் எழுந்தது. அவர்கள் தெருக்களில் வந்து நடனமிட்டனர். பட்டு மேலாடைகளையும் தலைப்பாகைகளையும் தூக்கி வானில் வீசி கொண்டாடினர். சந்தனப் புழுதியையும் குங்குமத்தையும் மஞ்சள்பொடியையும் ஒருவர் மீது ஒருவர் அள்ளி வீசி நடனமிட்டனர்.\nநகரெங்கும் மலர்வனத்தில் காற்று புகுந்ததுபோல வண்ணங்கள் கொந்தளிப்பதை கண்டேன். “நன்று, வாழ்க துயரென்றும் உவகை என்றும் கண்கட்டி மாயம் காட்டும் ஊழே உனக்கு அனைத்து வாழ்த்துகளும் நிறைக துயரென்றும் உவகை என்றும் கண்கட்டி மாயம் காட்டும் ஊழே உனக்கு அனைத்து வாழ்த்துக���ும் நிறைக பொலிக” என்று கூறிக்கொண்டேன். என் சால்வையை எடுத்து அணிந்துகொண்டு மதுராவிலிருந்து கிளம்பினேன். உங்களை நாடி வந்தேன். நீங்கள் அறிந்திருக்கலாம், அன்றி அறியாமலிருக்கலாம். ஆனால் முறைப்படி கூறுவது என் கடன். அரசே, நான் சூதர்பாடல்களினூடாக இங்கே வந்தேன்.\nஸ்ரீகரர் சொல்லிமுடித்த பின் அமர்ந்திருந்தார். இளைய யாதவர் அங்கில்லாதவராக தெரிந்தார். சொல்லுக்கென எதிர்பார்க்காமல் ஸ்ரீகரர் எழுந்து தலைவணங்கி ஒருசொல் உரைக்காமல் திரும்பி நடந்தார். விண்மீன்களைப் பார்த்தபடி நடந்து மந்தரம் என்னும் அச்சிற்றூரை விட்டு விலகினார். மூன்று நாட்கள் நடந்து தண்டகாரண்யத்தை அடைந்து ஒரு மலை முடியில் நின்று சூழ நோக்கியபோது தொலைவில் தனக்கான சிறு குகை ஒன்றை கண்டடைந்தார். அதை அடைந்து உள்ளே ஒடுக்கிக்கொண்டு படுத்து உணவும் நீரும் நீத்து ஏழு நாட்களில் உயிர்துறந்தார்.\nமுந்தைய கட்டுரைஅம்மனும் சித்தரும் அருகிருக்க…\nஅடுத்த கட்டுரைஆனையில்லா, ஆகாயம்- கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-15\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n'வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ - 7\nநேரு - ஒரு கடிதம்\nஉங்கள் கதையென்ன யுவால், நீங்கள் ஒரு கலகக்காரரா\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 57\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடித���் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/156604-gutka-in-between-biscuit-packets", "date_download": "2020-09-23T00:52:37Z", "digest": "sha1:QW6J6LWR3IB7SZTVV2MYLINOC3FCCKFU", "length": 9649, "nlines": 154, "source_domain": "www.vikatan.com", "title": "`பிஸ்கட் பாக்கெட்டுகள் மத்தியில் குட்கா’ - தேனியில் தனியார் நிறுவனத்தின் குடோனுக்கு சீல் | gutka in between Biscuit packets", "raw_content": "\n`பிஸ்கட் பாக்கெட்டுகள் மத்தியில் குட்கா’ - தேனியில் தனியார் நிறுவனத்தின் குடோனுக்கு சீல்\n`பிஸ்கட் பாக்கெட்டுகள் மத்தியில் குட்கா’ - தேனியில் தனியார் நிறுவனத்தின் குடோனுக்கு சீல்\n`பிஸ்கட் பாக்கெட்டுகள் மத்தியில் குட்கா’ - தேனியில் தனியார் நிறுவனத்தின் குடோனுக்கு சீல்\nதேனி நகரின் மிக முக்கியப் பகுதியில் குட்கா பதுக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.\nதேனி நகரின் முக்கிய வணிகப்பகுதியான எடமால் தெருவில் உள்ளது இளங்கோவன் டிரேடர்ஸ் என்கிற தனியார் நிறுவனம். அதன் குடோன் பகுதியில் தடைசெய்யப்பட்ட குட்கா, பான் மசாலாப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள், சம்பந்தப்பட்ட இடத்துக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறையின் நியமன அலுவலர் டாக்டர். கருணாகரன் தலைமையிலான அதிகாரிகள், குடோனில் இருந்த அட்டைப் பெட்டிகளைச் சோதனை செய்தனர். அப்போது அதில் வைக்கப்பட்டிருந்த பிஸ்கட் பாக்கெட்டுகளுக்கு மத்தியில் தடைசெய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nஅதைத்தொடர்ந்து அந்த குடோனை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். ``குடோனில் அதிக அளவிலான அட்டைப் பெட்டிகள் உள்ளன. அனைத்திலும் சோதனை நடத்தப்படும். இரவு நேரம் என்பதாலும், சோதனை நடத்தும் சூழல் தற்போது இல்லை என்பதாலும், குடோனை பூட்டி சீல் வைத்திருக்கிறோம். காலையில் குடோனை முழுவதுமாக சோதனை செய்த பிறகுதான் குட்கா, பான் மசாலா எவ்வளவு இருக்கிறது. அதன் மதிப்பு எவ்வளவு என்பது தெரியும். குடோன் உரிமையாளரிடம் விசாரணை நடந்துவருகிறது” என்றனர் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள். பிஸ்கட் பாக்கெட்டுகளுக்கு மத்தியில் குட்கா வைக்கப்பட்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nபதுக்கிவைக்கப்பட்டிருந்த 700 கிலோ குட்கா பறிமுதல்... திருப்பூரில் 3 வட மாநில இளைஞர்கள் கைது\n2011’ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்கான ‘லங்கா ஸ்ரீ’ இணையதள வானொலியில் அறிவிப்பாளராக எனது ஊடகப் பயணத்தை ஆரம்பித்தேன். தொடர்ந்து ’ஜன்னல்’ சமூகத்தின் சாளரம் இதழின் நிருபராக மதுரையில் பணியாற்றினேன். கடந்த 2017 முதல் விகடன் குழுமத்தில் நிருபராக பணியாற்றி வருகிறேன். அரசியல், சுற்றுச்சூழல் குறித்து எழுதுவதில் ஆர்வம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2010/01/blog-post_24.html", "date_download": "2020-09-23T00:54:07Z", "digest": "sha1:ZDYIYKJGMW3R3YC2XGAG5SRSTEJLGRBZ", "length": 7958, "nlines": 199, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: பறிமுதல் செய்த உணவு பொருட்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் படிவம்", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nபறிமுதல் செய்த உணவு பொருட்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் படிவம்\nLabels: உணவு ஆய்வாளர் படிவம்\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nபடித்ததில் பிடித்தது - நன்றி ஜூனியர் விகடன்.\nஇருபத்தைந்து வருடங்கள் இனிதே சென்றது.\nஇதயத்துக்கு இதம் தரும் செய்தி. நன்றி-தினகரன்\nபறிமுதல் செய்த உணவு பொருட்களை நீதிமன்றத்தில் ஒப்பட...\nகலப்படம் கடும் நோய்களை கொடுக்கும்.\nஉடல் நலத்திற்கு உகந்த எ��்ணெய்.\nஉணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு உத்தேசிக்கப்பட்டுள்...\nதேயிலையில் கலப்படம் தெரியும் இப்படி\nஅழிக்கப்படும் கலப்பட குளிர்பான பாக்கெட்டுகள்\nபாலையும் பாழ் படுத்தும் பாவிகள்\nகோழி குருமா குடலை தாக்குமா\nஉயிர் குடிக்கும் உணவு கலப்படம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/2014/11/08/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-22T23:22:20Z", "digest": "sha1:CDKROSVHP64WOU5LLP67WHKDWGL6IX5K", "length": 14254, "nlines": 202, "source_domain": "hemgan.blog", "title": "கரணிய மெத்த சுத்தம் – இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nசாவத்தியில் புத்தர் தங்கியிருந்த போது ஆற்றிய பேருரைகளைக் கேட்ட பிக்‌ஷுக்களின் குழுவொன்று பிக்‌ஷுக்களின் மரபுப்படி மழைக்காலத்தில் வனத்துக்கு சென்று தங்க முடிவு செய்தனர். காட்டு மரங்களின் தேவதைகளுக்கு காட்டில் பிக்‌ஷுக்கள் வந்து தங்குதல் பிடிக்கவில்லை. ஆதலால் பிக்‌ஷுக்களைத் துரத்த இரவு நேரத்தில் பலவகையிலும் பயமுறுத்தும் காட்சிகளை உண்டு பண்ணி துன்புறுத்தினர். பிக்‌ஷுக்கள் இதைப்பற்றி புத்தரிடம் சென்று முறையிட்ட போது, “கரணிய மெத்த சுத்தம்” (KARANIYA METTA SUTTA — THE DISCOURSE ON LOVING-KINDNESS) என்னும் பாலி சூத்திரத்தை அவர்களுக்கு போதித்தருளினார். இந்த சூத்திரத்தை சுத்தத்தை உச்சரித்து வருமாறும் இது அவர்களுக்கு பாதுகாப்பளிக்கும் என்றும் அவர்களுக்கு அறிவுறுத்தினார். பிக்‌ஷுக்கள் வனத்திற்கு திரும்பிய பிறகு இச்சூத்திரத்தை பயிற்சி செய்து வரலாயினர். பிக்‌ஷுக்களின் பயிற்சி மர தேவதைகளினுள் மனமாற்றத்தை உண்டாக்கிற்று. பிக்‌ஷுக்களின் இதயத்துள் எழுந்த அன்பெண்ணத்தின் விளைவாக தேவதைகள் இளகின. பிக்‌ஷுக்கள் அங்கேயே தங்கி அமைதியாக தியானப்பயிற்சிகளில் ஈடுபட அனுமதித்தன.\nபாலி நெறிமுறை நூல்களில் இரு இடங்களில் இச்சூத்திரம் சொல்லப்பட்டிருக்கிறது. சுத்தநிபாதத்திலும் குத்தகபத்தயாவிலும் இச்சூத்திரம் இடம் பெறுகிறது. தேரவாதத்தில் சொல்லப்படும் நான்கு பிரம்��விஹாரத்தில் மெத்த (அன்பெண்ணம்) வும் ஒன்றாகும் ; சக-மனித ஒற்றுமையுணர்வை, தியானத்திற்கான மனக்குவியத்தை வளர்ப்பதற்காக இச்சூத்திரத்தின் வாசிப்பு பரிந்துரைக்கப் படுகிறது. பின் வந்த பௌத்த நெறி முறைகளில் மெத்த பத்து பாரமிதைகளில் ஒன்றாக வகைப்படுத்தப்படுகிறது.\nதேரவாத பௌத்த வழிபாட்டு முறைகளில் மெத்தா சுத்தத்தின் வாசிப்பு பிரபலம் ; இந்த சூத்திரத்துக்கு பயம் நீக்கும் சக்தியிருக்கிறதென்ற நம்பிக்கை பௌத்த சமயத்தில் பரவலாகக் காணப்படுகிறது.\nதனிஸ்ஸாரோ பிக்குவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம் கீழே –\nஅமைதி நிலைக்குள் நுழையும் எண்ணமுடையோர்\nஇதைச் செய்தல் அவசியம் ;\nஆதரவாளர்களின் எண்ணிக்கை மேல் பேராசையின்றி.\nசிந்தி: இளைப்பில் மகிழ்ச்சி கொள்ளட்டும் ;\nஅனைத்துயிரும் தம் இதயத்துள் மகிழ்வாயிருக்கட்டும்.\nஅனைத்துயிரும் தம் இதயத்துள் மகிழ்வாயிருக்கட்டும்.\nஒருவரும் அடுத்தவரை ஏமாற்ற வேண்டாம்\nஅல்லது எங்கும் யாரையும் வெறுக்க வேண்டாம்\nஅடுத்தவர் துயருற நினைக்க வேண்டாம்\nதன் மகவை, ஒரே மகவைக் காக்கும் பொருட்டு\nதன் உயிரைப் பணயம் வைக்கும் தாயொருத்தியைப் போல்\nஎல்லையிலா இதயத்தை வளர்த்துக் கொள்.\nமுழுப் பிரபஞ்சத்தின் மீதான நல்லெண்ணவுணர்வுடன்\nஎல்லையில்லா இதயத்தை வளர்த்துக் கொள்.\nமேலே, கீழே, எல்லா பக்கங்களிலும்\nதடையில்லாமல், பகைமை அல்லது வெறுப்பின்றி\nஅமர்ந்து கொண்டோ, அல்லது படுத்துக் கொண்டோ,\nகவனத்துடனிருக்கும் தீர்மானம் கொள்ள வேண்டும்.\nPrevious Previous post: மரம் வெட்டும் திருவிழா\nNext Next post: சுட்டுணர்வு\nபாஸ்கர் on வரலாற்றை எப்படி அணுகுவது\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nஎனக்குப் பிடித்த அசோகமித்திரன் சிறுகதைகள்\nஇலைகள், மலர்கள், மரங்கள் Blog at WordPress.com.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://naarchanthi.wordpress.com/tag/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-09-22T23:43:25Z", "digest": "sha1:UKNFARAYLO5VBLCJSMGUFWSGHYZ4L2ER", "length": 34453, "nlines": 1158, "source_domain": "naarchanthi.wordpress.com", "title": "ட்வீட்ஸ் | நாற்சந்தி", "raw_content": "\n || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << ~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடிய��ன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்\nஎல்லார் கிட்டயும் ஒரு நல்ல விஷயம் இருக்கும். அதை கண்டுபிடிச்சிட்டா நமக்கு எல்லாரையும் பிடிக்க ஆரம்பிச்சிடும்\nஉன்னில் இருக்கும் நீயும் என்னில் இருக்கும் நானும் ஒரு துவந்த யுத்தம் நடத்துகையில் வீழ்ந்து விழுவது நம்மில் இருக்கும் நாம்.\nகாப்பி ரைட்டாமே..சே.. இது தெரியாம இத்தனை நாளா ஸ்கூல்ல காப்பி அடிக்காம இருந்துட்டேனே\nஹிட்லர பிடிக்குமா-பிடிக்காதானு யாராவது கேட்டா, அவங்களுக்கு ஹிட்லர பிடிக்கும்னு அர்த்தம்.\nநல்ல நினைவுகளை நிறைத்த மனதில் தினம் கொண்டாட்டம்தான்.\nகுற்றத்தின் பரிமாணத்தைப் பொறுத்தது -அதை மன்னிப்பதும், மறப்பதும்.\nமுதன் முறையாக எண்ணையில்லாத தோசை கேட்டேன். அடப்பாவிங்களா அப்போ இத்தனை நாளா ருசி எண்ணையிலா இருந்திருக்கிறது\nகாந்திய பிடிக்குமா-பிடிக்காதானு யாராவது கேட்டா, அவங்களுக்கு காந்திய பிடிக்காதுனு அர்த்தம்.\nகவசம் போடலன்ன திவசம் தான் – Wear Helmet #OldTweet\nதோல்வியின் கோபத்துக்கு வீர்யம் அதிகம், வெற்றியின் புன்னகைக்கு மதிப்பு அதிகம் …\nஇந்திய ஆண்களும் பெண்களும் சமமாயினர், ஒலிம்பிக் பதக்க எண்ணிக்கையில்.\nஇதோ தமிழ் ட்வீப்ஸ் #2 #வெள்ளோட்டம் http://pic.twitter.com/OjjubQXq\nகம்ப்யூட்டர் முன்னாடி உட்காந்து யார் வேணா என்ன வேணா சொல்லலாம்..நீ வேணா கம்ப்யூட்டர் பின்னாடி உட்காந்து சொல்லு \nஎன் சோம்பலுக்குத்தான் எத்தனை சுறுசுறுப்பு\nசெய்ற வேலையை லவ் பண்ணனும்ன்னா,லவ் பண்றதையே வேலையா செய்ங்க.அப்பதான் லவ்வ லவ் பண்ன்லாம். சிந்தனைசிற்பி சயனைடுகுப்பி கார்க்கி #AthathuvamAday\nவீட்டிற்கு வாஸ்து, திருமணத்திற்கு ஜாதகம்,நாள் பார்த்து சிசேரியன்,பெயருக்கு நியுமராலஜி..விட்டால் நேரம் குறித்து சாவார்கள் :-//\nயாரிடமும் பேசாதவர்களை நல்ல மனிதர்கள் என மக்கள் பட்டம் கொடுக்கிறார்கள்.\nநனைப்புதான் பிழைப்பைக் கெடுக்கிற‌து, உப்பு வியாபாரிக்கு\nAC என்றால் பணக்காரர்களுக்கு Air Condition. மற்றவர்களுக்கு Account.\nகண்ணாடி உங்கள் பிம்பத்தை இடம் வளமாகவே காட்டும். நல்ல நண்பன் மட்டுமே உங்களை உங்களுக்கு சரியாக அடையாளம் காட்டுவான்\nமடியில் கனம் ; வழியில் பயம் \nகேக் சாப்பிட்டா வெயிட் போடும் சொல்லியாச்சு – கேக்கறதும், கேக்காததும் உங்க இஷ்டம்\nகுறுஞ்செய்தி கண்டு குறுநகை புரிந்து விட்டு யாரும��� கவனித்தார்களா என்று அக்கம் பக்கம் பார்த்துக் கொள்வதையும் நவரசத்துடன் சேர்க்கலாம்தான்:)\nமுகத்தில் பூசப்படாத கேக்குகள் சுவைப்பதில்லை – நண்பர்கள் சூழாது பிறந்த நாள் கொண்டாடுவதும்\nகடவுள் கிட்ட ரொம்ப கேள்வி கேக்காதீங்க.. அப்புரம் அவரு.. நேர்ல வா பதில் சொல்றேன்னு சொல்லிட்ட.. வம்பா போயிரும்..\nஉதவிய தமிழரசு அவர்களுக்கு நன்றிகள் 😉\nஇதோ தமிழ் ட்வீப்ஸ் #3 #வெள்ளோட்டம் http://pic.twitter.com/O5jiLdXn\nபடித்தவுடனே ரீட்வீட் செய்வதில் இருக்கிறது. கீச்சின் சுவாரசியமும்-படைப்பாளியின் பெருமையும்\nஎன்னுடைய அத்தியாவச்ய தேவைகள் என்ற பட்டியலை மிகக் குறுகியதாய் ஆக்கியது தாய்மை.\nவினையாய் இருக்கும் மனைவி யை வீணையாய் மாற்றுவது கணவன் கையில் இருக்கிறது\nதினமும் என்னத்த கிழிக்கிறேனோ இல்லையோ, நாள்தவறாம தேதிய மட்டும் கிழிக்கிறேன்\nசரித்திரம் படைக்க முடியுதோ இல்லையோ, எல்லோராலையும் கட்டயமா ஏதாவது ஒரு தரித்திரம் படைக்கப்படுது\nநாலுபேருக்கு நல்லது செய்வது, மற்றவரை துன்புறுத்துவது இரன்டுமே ஒருவகை போதை தான்… \nஅளவுகோலுடன் வாழுங்கள் தப்பில்லை. ரசிக்கையில் மட்டும் தூர வைத்து விட்டு வாருங்கள் அளவுகோலை\nதொலைந்து போன நட்பின் சோகம்.. துளைக்கப்பட்ட மனதின் நிம்மதி.. இரண்டுக்கும் ஒரே நேரத்தில் மருந்து.. இளையராஜாவின் இசை..\nஒரு பெண்ணிற்காக நான் காத்திருப்பது என் தாயன்பை பெற அல்ல, அவள் தந்தையின் அன்பை உணரவைப்பதற்க்கே…\nவாழ்ந்து கெட்டவனோ, வாழாமல் கெட்டவளோ, ரோஷம் எல்லோருக்கும் உண்டு.\nஇலக்கை அடைந்தே ஆகவேண்டிய கட்டாயத்தில்தான், உடனடியாக “மாற்றுவழி” கண்டறியப் படுகிறது\nஎன் உயிர் போனால் உனக்கு கண்ணீர் வருமா தெரியாது, ஆனா உனக்கு கண்ணீர் வந்தாலே என் உயிர் போயிடும் ம்க்கும்.\nஅவளை பற்றி எழுதும் போதும் 140 வார்த்தைகளுக்குள் எழுத சொல்லும் ட்விட்டருக்கு தெரியவில்லை என் காதலின் கனம் #இது கவிதையா\nசில பேருக்கு பார்க் ஹோட்டல். சில பேருக்கு பார்க்கே ஹோட்டல்\nஆண்களும் பேங்க் பேலன்ஸும் ஒன்றுதானாம். ரெண்டுலயுமே பணம் இல்லைனா இன்ட்ரஸ்ட் இருக்காதாம்.\nதாத்தா, பேத்தியை கொஞ்சும் தாராளத்தில் தெரிகிறது… அவர் தந்தையாய் இருந்தபோது தவறவிட்ட கணங்கள்…\nநேர்மையானவனை பின்தொடர ட்ராஃபிக் சிக்னலில்கூட ஆட்கள் இருப்பதில்லை.\nமட்கப் போவதேயில்லை மக்குகளா எனச் சொல்லி சிரிக்கிறது பிளாஸ்டிக்\nஅவள் கண்”கள்” # போதை\nசுவற்றில் எழுதாதே என சுவற்றிலேயே எழுது உன் சுவர் உன் உரிமை \n‘மௌனம் சாதிப்பது’ என்ற பதம் சரிதான். சாதித்து விடுகிறது.\nஇந்த கீச்சுகளின் சொந்தகாரர்கள் அனைவர்க்கும் நன்றிகள். தொடர்ந்து இது போல கீச்ச வாழ்த்துகள்.\nஎப்பொழுதும் போல தமிழரசு அவர்களுக்கு நன்றிகள் \nநாற்சந்தி கிறுக்கல்களை இலவசமாக ஈ-மெயில் மூலம் பெற :\n@iKaruppiah @Foxyite நம்பிக்கை தான் வாழ்க்கை. நல்லது நடந்தா சரி\n@iKaruppiah @Foxyite பேராசை ஆகாது அண்ணா... நம்ம ஊர் வண்டி வாங்குங்க... ஒரு honda city, ஒரு creta அப்படி... 1 day ago\nஆகஸ்ட் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nதினமணி கலாரசிகன் புத்தக விமர்சனம்\nதீட்சிதர் கதைகள் சம்பந்த முதலியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/losliyakhjj/", "date_download": "2020-09-23T01:12:44Z", "digest": "sha1:UY5SPNPFI77QX2I3FTBQZURZDB43E4Y7", "length": 8035, "nlines": 79, "source_domain": "puradsi.com", "title": "அச்சு அசல் இந்திய நடிகைகள் போல் மாறிய லொஸ்லியா..! லொஸ்லியாவா இது என வியக்கும் ரசிகர்கள்..! மாடலிங் புகைப்படங்கள் இதோ..!! | Puradsi \" \"\" \"", "raw_content": "\nஅச்சு அசல் இந்திய நடிகைகள் போல் மாறிய லொஸ்லியா.. லொஸ்லியாவா இது என வியக்கும் ரசிகர்கள்.. லொஸ்லியாவா இது என வியக்கும் ரசிகர்கள்..\nஅச்சு அசல் இந்திய நடிகைகள் போல் மாறிய லொஸ்லியா.. லொஸ்லியாவா இது என வியக்கும் ரசிகர்கள்.. லொஸ்லியாவா இது என வியக்கும் ரசிகர்கள்..\nபிக் பாஸ் நிகழ்ச்சியூடாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்திருப்பவர் லொஸ்லியா. இலங்கையை சேர்ந்த லொஸ்லியா இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் உடன் இணைந்து பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்த திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வைரலானது. இதனை தொடர்ந்து லொஸ்லியா போட்டோ ஷூட்டில் கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில் அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பகிரப் பட்டு வருகிறது.\nஆரம்பத்தில் இலங்கை பெண் என லொஸ்லியாவை இலகுவாக கூற முடிந்த போதும் இந்த புகைப்படங்களை பார்த்த பின் அச்சு அசல் இந்திய நடிகைகள் போல் உள்ளார். இத்தனை குறுகிய காலத்திற்குள் இவ்வளவு மாற்றம் முடியுமா என அனைவரும் வியந்து வருகின்றனர்..\nதனது திருமணம் தொடர்பில் அதிரடி முடிவு எடுத்த சாய் பல்லவி..\nபேட்மிட்டன் விளையாடி���் கொண்டிருந்த பிரபல சீரியல் நடிகர் மரணம்.\nநடிகர் வடிவேல் பாலாஜியின் உண்மை முகம் இது தான், பாலாஜியின் மரணம்…\nபிக் பாஸில் நடிகை சாலு சம்மு..\nபொது நிகழ்ச்சியில் மக்கள் முன்னிலையில் அவமானப் படுத்தப்பட்ட…\nநான் “கற்பழித்து கொலை செய்யப்பட்டால் அதற்கு நடிகர் சூர்யாவே காரணம். \nஉச்சக்கட்ட போதையில் நயன்தாரா மற்றும் திரிஷா செய்த செயல்.. வைரலாகும் புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..\nதனது திருமணம் தொடர்பில் அதிரடி முடிவு எடுத்த சாய் பல்லவி..\nபேட்மிட்டன் விளையாடிக் கொண்டிருந்த பிரபல சீரியல் நடிகர்…\nநடிகர் வடிவேல் பாலாஜியின் உண்மை முகம் இது தான், பாலாஜியின்…\nபிக் பாஸில் நடிகை சாலு சம்மு..\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\nமுதல் முதல் நித்தியானந்தாவின் “கைலாசா” நாட்டில்…\nதிருமணத்திற்கு முன் இந்த பிரச்சனை இருந்தால் குழந்தை பாக்கியம்…\nவனிதாவின் மூன்றாவது திருமணத்தால் முதல் கணவரின் மகன் ஸ்ரீஹரி…\nஜூன் 21 அன்று ஏற்பட போகும் சூரிய கிரகணத்தால் ஆபத்து.\nஉண்மையில் சிதம்பர ரகசியம் என்றால் என்ன.\nதனது திருமணம் தொடர்பில் அதிரடி முடிவு எடுத்த சாய் பல்லவி..\nபேட்மிட்டன் விளையாடிக் கொண்டிருந்த பிரபல சீரியல் நடிகர்…\nப்ளட் பாய்சனிங் (( blood poison )எனப்படும் உயிர்கொல்லி நோய்…\nநடிகர் வடிவேல் பாலாஜியின் உண்மை முகம் இது தான், பாலாஜியின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2019/12/pgimer-recruitment-2020-for-assistant.html", "date_download": "2020-09-22T23:13:24Z", "digest": "sha1:O5AKSL63OMRVNRYEKXHGWXXCCE7XO33Q", "length": 6672, "nlines": 90, "source_domain": "tamil.jobnews360.com", "title": "PGIMER வேலைவாய்ப்பு 2019: மொத்தம் 77 Assistant Professor காலியிடங்கள்", "raw_content": "\nHome அரசு வேலை ஆசிரியர் வேலை மருத்துவ வேலை PG வேலை PGIMER வேலைவாய்ப்பு 2019: மொத்தம் 77 Assistant Professor காலியிடங்கள்\nPGIMER வேலைவாய்ப்பு 2019: மொத்தம் 77 Assistant Professor காலியிடங்கள்\nVignesh Waran 12/18/2019 அரசு வேலை, ஆசிரியர் வேலை, மருத்துவ வேலை, PG வேலை,\nPGIMER வேலைவாய்ப்பு 2019: மொத்தம் 77 காலியிடங்கள். PGIMER அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://pgimer.edu.in/\nஇதில் அறிவிப்பு வெளியானது. பதவிகள்: Assistant Professor. இங்கே, முழு விண்ணப்ப நடைமுறை, வேலை விவரங்கள், அட்மிட் கார்டு, முடிவுகள் பற்றிய செய்திகளை, முழு விவரங்களுக்கு கீழே உள்ளதை படிக்கவும். PGIMER-Post Graduate Institute of Medical Education & Research\nPGIMER வேலைவாய்ப்பு: Assistant Professor முழு விவரங்கள்\nPGIMER வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nTags # அரசு வேலை # ஆசிரியர் வேலை # மருத்துவ வேலை # PG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, ஆசிரியர் வேலை, மருத்துவ வேலை, PG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n10th to Any Degree தேர்ச்சி: தமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2020\nதமிழக அரசு சமூக நலத் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 273 காலியிடங்கள்\nதமிழக அரசு MGR சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 422 காலியிடங்கள் (5th to 10th Pass)\nதமிழக அரசு காவல்துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 10906 காலியிடங்கள்\nதமிழக அரசு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2020: 10th தேர்ச்சி & எழுத படிக்க தெரிந்தால் போதும்\nதமிழக அரசு ஒருங்கிணைந்த சேவை மையம் வேலைவாய்ப்பு 2020: Centre Administrator & Case Worker\nபேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 214 காலியிடங்கள்\nதமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 16 காலியிடங்கள்\nTHDC வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 110 காலியிடங்கள்\nதிருச்சி ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல சங்கம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 148 காலியிடங்கள்\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/04/delhi-transport-corporation-recruitment.html", "date_download": "2020-09-23T01:34:00Z", "digest": "sha1:AZPI6Z32ZJ4ORXVH7SR5JAILOCZSDOGK", "length": 7753, "nlines": 99, "source_domain": "tamil.jobnews360.com", "title": "டெல்லி போக்குவரத்துக் கழகம் வேலைவாய்ப்பு 2020: Bus Driver", "raw_content": "\nHome 10/12 தேர்ச்சி வேலை அரசு வேலை டெல்லி போக்குவரத்துக் கழகம் வேலைவாய்ப்பு 2020: Bus Driver\nடெல்லி போக்குவரத்துக் கழகம் வேலைவாய்ப்பு 2020: Bus Driver\nடெல்லி போக்குவரத்துக் கழகம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் பல்வேறு காலியிடங்கள். டெல்லி போக்குவரத்துக் கழகம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://dtc.nic.in/\nஇதில் அறிவிப்பு வெளியானது. பதவிகள்: Bus Driver. இங்கே, முழு விண்ணப்ப நடைமுறை, வேலை விவரங்கள், அட்மிட் கார்டு, முடிவுகள் பற்றிய செய்திகளை, முழு விவரங்களுக்கு கீழே உள்ளதை பட��க்கவும். DTC-Delhi Transport Corporation\nடெல்லி போக்குவரத்துக் கழகம் வேலைவாய்ப்பு: Bus Driver முழு விவரங்கள்\nடெல்லி போக்குவரத்துக் கழகம் வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nடெல்லி போக்குவரத்துக் கழகம் வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nடெல்லி போக்குவரத்துக் கழகம் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nடெல்லி போக்குவரத்துக் கழகம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த இணைப்பில் விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கவும்\nவிண்ணப்ப படிவத்தை அச்சிட்டு நிரப்பவும்\nவிண்ணப்ப படிவத்தை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nTags # 10/12 தேர்ச்சி வேலை # அரசு வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nதமிழக அரசு சமூக நலத் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 273 காலியிடங்கள்\nதமிழக அரசு MGR சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 422 காலியிடங்கள் (5th to 10th Pass)\nதமிழக அரசு காவல்துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 10906 காலியிடங்கள்\nதமிழக அரசு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2020: 10th தேர்ச்சி & எழுத படிக்க தெரிந்தால் போதும்\nதமிழக அரசு ஒருங்கிணைந்த சேவை மையம் வேலைவாய்ப்பு 2020: Centre Administrator & Case Worker\nதமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 16 காலியிடங்கள்\n10th to Any Degree தேர்ச்சி: தமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2020\nTHDC வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 110 காலியிடங்கள்\nதிருச்சி ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல சங்கம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 148 காலியிடங்கள்\nபாரத மிகு மின் நிறுவனம் (BHEL) வேலைவாய்ப்பு 2020: Young Professional\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/08/bdu-recruitment-research-fellow.html", "date_download": "2020-09-23T01:22:06Z", "digest": "sha1:GTQTFEEPAUFSRDJYR7RIA2NWWVXWK6KW", "length": 7724, "nlines": 91, "source_domain": "tamil.jobnews360.com", "title": "பாரதிதாசன் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: Research Fellow", "raw_content": "\nHome அரசு வேலை தமிழ்நாடு அரசு வேல�� PG வேலை பாரதிதாசன் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: Research Fellow\nபாரதிதாசன் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: Research Fellow\nVignesh Waran 8/05/2020 அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, PG வேலை,\nபாரதிதாசன் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 2 காலியிடங்கள். பாரதிதாசன் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.bdu.ac.in/. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.\nபாரதிதாசன் பல்கலைக்கழகம் பதவிகள்: Research Fellow. முழு வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. BDU-Bharathidasan University Recruitment 2020\nபாரதிதாசன் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: Research Fellow முழு விவரங்கள்\nபாரதிதாசன் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nபாரதிதாசன் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nபாரதிதாசன் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nபாரதிதாசன் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: முக்கிய தேதிகள்\nவிண்ணப்பிக்க இறுதி நாள் 12-08-2020\nபாரதிதாசன் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nBio-Data கீழே குறிப்பிடப்பட்டுள்ள Emailக்கு தொடர்புடைய ஆவணங்களுடன் அனுப்பவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nஅதிகாரப்பூர்வ இணையதளம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nWhatsapp குழுவில் இணையவும் Telegram குழுவில் இணையவும் ஆங்கிலத்தில் Job News\nTags # அரசு வேலை # தமிழ்நாடு அரசு வேலை # PG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, PG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nதமிழக அரசு சமூக நலத் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 273 காலியிடங்கள்\nதமிழக அரசு MGR சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 422 காலியிடங்கள் (5th to 10th Pass)\nதமிழக அரசு காவல்துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 10906 காலியிடங்கள்\nதமிழக அரசு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2020: 10th தேர்ச்சி & எழுத படிக்க தெரிந்தால் போதும்\nதமிழக அரசு ஒருங்கிணைந்த சேவை மையம் வேலைவாய்ப்பு 2020: Centre Administrator & Case Worker\nதமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 16 காலியிடங்கள்\n10th to Any Degree தேர்ச்சி: தமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2020\nTHDC வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 110 காலியிடங்கள்\nதிருச்சி ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல சங்கம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 148 காலியிடங்கள்\nபாரத மிகு மின் நிறுவனம் (BHEL) வேலைவாய்ப்பு 2020: Young Professional\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1-2/", "date_download": "2020-09-23T01:16:10Z", "digest": "sha1:ZWQ33SG5VF6D2743LGY753B4SWX77PWY", "length": 15215, "nlines": 123, "source_domain": "thetimestamil.com", "title": "டாடா அஸ்ஸாம் தமிழகத்திற்கு 40,032 பி.சி.ஆர் கிட்களை நன்கொடையாக அளிக்கிறது. கொரோனா கண்டறிதலுக்கு மிகவும் அவசியம் | கொரோனா வைரஸைக் கண்டறிய டாடா 40,000 பி.சி.ஆர் கிட்களை தமிழக அரசுக்கு நன்கொடையாக அளிக்கிறது", "raw_content": "புதன்கிழமை, செப்டம்பர் 23 2020\nஆர்.ஆர் Vs சி.எஸ்.கே: தோனி சிக்ஸர்களை அடித்தார், சாலையில் ஒரு சிக்ஸ் அடித்தார், வீடியோவைப் பாருங்கள்\nஐபிஎல் 2020 கே.கே.ஆர் Vs எம்ஐ: இது கொல்கத்தா மற்றும் மும்பையின் விளையாடும் பதினொன்றாக இருக்கலாம், பிட்ச் அறிக்கை மற்றும் போட்டி கணிப்பைக் கற்றுக்கொள்ளுங்கள்\nடுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 புரோ மற்றும் டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 ஸ்போர்ட் புரோ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது\nபாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி சலேம் இஷ்க் மீது சூப்பர் ஸ்டார் ரேகாவுடன் கிளிக் செய்தார்\nஎக்ஸ்பாக்ஸ் ஒன் எக்ஸ் விற்பனை இன்று அமேசானில் உயர்ந்தது மற்றும் தவறுகள் நடந்திருக்கலாம்\nதுருக்கி ஜனாதிபதி அர்தோனின் அறிக்கைக்கு இந்தியா கடும் ஆட்சேபனை எழுப்பியது\nசீனா தனது விமான தளங்கள், வான் பாதுகாப்பு நிலைகள் மற்றும் ஹெலிபோர்டுகளை இந்திய எல்லைக்கு அருகே 3 ஆண்டுகளில் இரட்டிப்பாக்கியது – சீனா 3 ஆண்டுகளில் இந்திய எல்லைக்கு அருகிலுள்ள விமான தளம், வான் பாதுகாப்பு மற்றும் ஹெலிபோர்ட்டை இரட்டிப்பாக்குகிறது: அறிக்கை\nஐபிஎல் 2020 கே.கே.ஆர் வெர்சஸ் எம்ஐ ஹோப் சுப்மான் கில் அனைத்து எதிர்பார்ப்புகளையும் தாண்டிவிடும் என்கிறார் தினேஷ் கார்த்திக்\nரிலையன்ஸ் ஜியோ 300 ஜிபி தரவு வரை ஐந்து புதிய போஸ்ட்பெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது\nகபில் சர்மா தயவுசெய்து முயற்சிக்கிறார் ஒரு வருத்தப்பட்ட ச���மோனா சக்ரவர்த்தி அவர் அவரிடம் ஒருபோதும் உங்களுடன் தீவிரமாக இருக்க முடியாது என்று கூறுகிறார்\nHome/un categorized/டாடா அஸ்ஸாம் தமிழகத்திற்கு 40,032 பி.சி.ஆர் கிட்களை நன்கொடையாக அளிக்கிறது. கொரோனா கண்டறிதலுக்கு மிகவும் அவசியம் | கொரோனா வைரஸைக் கண்டறிய டாடா 40,000 பி.சி.ஆர் கிட்களை தமிழக அரசுக்கு நன்கொடையாக அளிக்கிறது\nடாடா அஸ்ஸாம் தமிழகத்திற்கு 40,032 பி.சி.ஆர் கிட்களை நன்கொடையாக அளிக்கிறது. கொரோனா கண்டறிதலுக்கு மிகவும் அவசியம் | கொரோனா வைரஸைக் கண்டறிய டாடா 40,000 பி.சி.ஆர் கிட்களை தமிழக அரசுக்கு நன்கொடையாக அளிக்கிறது\nபுதுப்பிக்கப்பட்டது: ஏப்ரல் 15, 2020 புதன்கிழமை, மாலை 3:16 மணி. [IST]\nகொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கண்டறிய டாடா மோட்டார்ஸ் 40,032 பி.சி.ஆர் கிட்களை தமிழக அரசுக்கு வழங்கியது.\nஇதன் மதிப்பு 8 கோடி என்று கூறப்படுகிறது. மொத்தம் 40,000 32 துண்டுகள் உபகரணங்கள் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டன.\nகொரோனா வைரஸ் போன்ற பேரழிவு காலங்களில் எந்த சர்வதேச நிறுவனமும் எங்களுக்கு பெரிதும் உதவ முடியாது. மண்ணைத் தொடங்கி நிர்வகிக்கும் ஒரு சில நிறுவனங்கள் எங்களிடம் உள்ளன.\nநாங்கள் வழக்கமாக சாதாரண காலங்களில் வெளிநாட்டு பொருட்களை வாங்குகிறோம் என்றாலும், எங்களுக்கு உதவ மறந்து விடுவது நமது நகரவாசிகள்தான். இந்திய தொழில்முனைவோர் பிரதமரின் நிவாரண நிதிக்கும் பிரதமரின் பொது நிவாரண நிதிக்கும் இப்படித்தான் உதவுகிறார்கள். டாடா அவற்றில் ஒன்று.\nஇந்த மருத்துவ உபகரணங்களை வழங்கிய டாடாவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்தார்.\nபி.சி.ஆர் குழந்தைகள் நோயை சரியாகக் கண்டுபிடிப்பார்கள். பி.சி.ஆர் என்பது பாலிமரேஸ் சங்கிலி எதிர்வினையின் உருவகமாகும். விரைவான சோதனை கருவிகள் அதிக ஆபத்துள்ள நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்காது. பி.சி.ஆர் சோதனை என்பது சரியாகவே உள்ளது.\nவிரைவான சோதனை சமூக அளவிலான சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது. விரைவான சோதனையில், சிகிச்சை நேர்மறையாக இருந்தால் உடனடியாக தொடங்குவதில்லை. பி.சி.ஆர் நேர்மறையாக இருந்தால் மட்டுமே சோதிக்கப்பட்டு செயலாக்கப்படும். இதனால்தான் சீனாவிலிருந்து விரைவான சோதனைக் கருவி குறித்து சுகாதாரத் துறை இன்னும் கவலைப்படவில்லை.\nவிரைவான சோதனைக் கருவிகள் மருத்துவ அமைப்பின் மீதான அழுத்தத்தைக் குறைத்��ு மேலும் சோதனைகளுக்கு வழிவகுக்கும். இதனால்தான் உங்களுக்கு விரைவான சோதனைக் கருவி தேவை. ஆனால் டாடாவின் பி.சி.ஆர் வகை சோதனைக் கருவிகள் மிகவும் துல்லியமானவை. எனவே, இந்த கருவி தமிழகத்திற்கு நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nநாள் முழுவதும் உடனடியாக ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\nREAD முடிசூட்டு தடுப்பு ... அரசாங்கம் \"வேறொரு உலகம்\" போல செயல்படக்கூடாது - டிடிவி தினகரன் | கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசாங்கத்திற்கு tmv பொதுச் செயலாளர் ttv தினகரன் கவுன்சில்\nஅழகான இடம் .. அழகான புன்னகை .. தொண்டையில் ஒரு அடி .. வாழ்க்கை எங்கே போகிறது\nஏசி இல்லை .. பார்க்க பாதை இல்லை .. விமானம் இல்லாமல் வாங்குங்கள் தமிழ் கடைகள் | தமிழ்நாடு ஜவுளி கடைகள்\nசீன அரசு ஒளிந்து கொண்டிருக்கிறது. கிரீடம் குறித்து எச்சரித்த 2 பேர் 2 மாதங்கள் காணாமல் போயினர். | கொரோனா வைரஸ்: சீனாவில் இரண்டு விசில்ப்ளோவர்கள் இன்னும் இரண்டு மாதங்களைக் காணவில்லை\nகொரோனா – “இது உலகின் மொழி” | தற்போதைய தொற்றுநோய் பற்றிய கவிதை – கொரோனா வைரஸ்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசோட்டா பீம் … டிடியுடன் பிடோ | சேர கைகளுடன் போகோ சேனலுக்கு dd\nஆர்.ஆர் Vs சி.எஸ்.கே: தோனி சிக்ஸர்களை அடித்தார், சாலையில் ஒரு சிக்ஸ் அடித்தார், வீடியோவைப் பாருங்கள்\nஐபிஎல் 2020 கே.கே.ஆர் Vs எம்ஐ: இது கொல்கத்தா மற்றும் மும்பையின் விளையாடும் பதினொன்றாக இருக்கலாம், பிட்ச் அறிக்கை மற்றும் போட்டி கணிப்பைக் கற்றுக்கொள்ளுங்கள்\nடுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 புரோ மற்றும் டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 ஸ்போர்ட் புரோ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது\nபாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி சலேம் இஷ்க் மீது சூப்பர் ஸ்டார் ரேகாவுடன் கிளிக் செய்தார்\nஎக்ஸ்பாக்ஸ் ஒன் எக்ஸ் விற்பனை இன்று அமேசானில் உயர்ந்தது மற்றும் தவறுகள் நடந்திருக்கலாம்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/124802/", "date_download": "2020-09-23T00:00:24Z", "digest": "sha1:QYXW5D7LKQGWL3UJXNVSXLQIJDRETFXW", "length": 35419, "nlines": 130, "source_domain": "www.jeyamohan.in", "title": "மறந்த கனவுகளின் குகை- கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு ��டிதம் மறந்த கனவுகளின் குகை- கடிதம்\nமறந்த கனவுகளின் குகை- கடிதம்\nமராட்டியப் பாறைச்செதுக்கு ஓவியங்கள் – பிபு தேவ் மிஸ்ரா\nஇந்த சுட்டி உங்கள் பார்வைக்கு.\n1850-1950 இந்தக் காலக்கட்டம் இந்தியாவில் மானுடவியல்,வரலாற்று ஆய்வுகள் ஒரு பாய்ச்சலை நிகழ்த்திய காலம் . இக் காலக்கட்டத்தில் ராபட் ப்ரூஸ் பூட் கொசஸ்தலை அதிரம்பாக்கம் இவற்றில் கண்டெடுத்த தொல் பழங்கால கல்லாயுதங்கள், அவற்றின் காலம் இன்றிலிருந்து மூன்று லட்சம் ஆண்டுகள் என்ற துல்லிய வரையறைக்கு வர 2020 வரை உழைப்பும் வேலைகளும் நடந்திருக்கிறது. அதிலும் ஒன்றை பாருங்கள், செலவு மிகுந்த லுமிநேஷன்ஸ்டேடிங் முறையை, ஒரு அரசாங்கம் செய்யவேண்டியதை ஒரு தனி நபர் தனது செலவில் செய்து தந்திருக்கிறார்.\nஇனி இந்த ஆய்வு முடிவுகள் முழுமை கொள்ள, அது இந்தியாவின் பிற இடங்களில் கிடைத்த,தொல்பழங்கால கற்கருவிகளின் காலத்தோடு இயந்து செல்ல வேண்டும்.அதற்க்கு இந்தியாவின் பிற பகுதிகளில் இதே போல ஷாந்தி பாபு போல ஒருவர் ஆங்காங்கே உழைத்துக் கொண்டிருக்க வேண்டும், அவருக்கு சிங்வி போல ஒருவர் உதவ வேண்டும். எத்தனை அரிய அலகுகள் மேல் நகர்ந்து வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது நமது தொல்பழங்காலம் மீதான ஞானம் என்பதை நினைக்க ஆச்சர்யமாக இருக்கிறது.\nஇந்தக் காலக்கட்டம் இடைக்கற்காலம். அதன் பின் நெடுங்காலம் கழித்து செம்புக் காலமான சிந்து சரஸ்வதி நாகரீகம். இந்த சிந்து நாகரீகத்துக்கும், வேத நாகரீகத்துக்கும் உள்ள தொடர்பு தொடர் ஆய்வில் இருக்கிறது. முன்னதற்கு எழுத்து சான்றுகள் இல்லை. பின்னதற்கு தொல்லியல் சான்றுகள் குறைவு. அங்கிருந்து மகாபாரத காலக்கட்டம் தாண்டிய பிறகே ‘ஆதார பூர்வமான’ இந்திய வரலாறு துவங்குகிறது.\nதமிழ் நிலத்திலும் இதே ஒற்றுமை. முதலில் இந்த இடைக்கற்காலம், அடுத்து ஆதிச்சநல்லூர் போல செம்பு முதல் இரும்பு காலக்கட்டம் வரையிலான நாகரீகம். அதன் பின் சங்க காலம். வட இந்தியா போலவே இங்கும் முன்னதற்கு எழுத்து சாட்சியம் இல்லை, பின்னதற்கு குறைவான தொல்லியல் சாட்சியமே எஞ்சுகிறது. களப்பிரர் காலம் இருண்டு, பல்லவர் காலத்தில் வரலாற்றில் ஒளி ஊடுருவுகிறது.\nமேலே சிந்து நாகரீகத்தில் வந்து இணையும் கற்காலத்தின் இறுதி இருபதாயிரம் ஆண்டுகள், இங்கே ஆதிச்சநல்லூரில் வந்து நிறையும் கற்காலத்தி���் இறுதி இருபதாயிரம் ஆண்டுகள், இந்த ஆண்டுகளில் பாரத நிலம் நெடுக ஒற்றைப் பண்பாட்டு வெளிப்பாட்டினைக் கொண்ட நாகரீகம் நிலவியதா அந்த நாகரீககம் உலகெங்கும் அதே சமயம் நிலவிய நாகரீகத்தின் பண்பாட்டுடன் ஆழமான தொடர்பில் இருந்ததா அந்த நாகரீககம் உலகெங்கும் அதே சமயம் நிலவிய நாகரீகத்தின் பண்பாட்டுடன் ஆழமான தொடர்பில் இருந்ததா ஓருலகம் எனும் லட்சியவாதக் கனவு மானுடத்தின் கனவு மட்டுமாக எஞ்சும் ஒன்றல்ல, அந்தக் கனவின் யதார்த்தக்கு வேர் இந்தப் புவியின் ஆழம் வரை வேரோடிய ஒன்றா ஓருலகம் எனும் லட்சியவாதக் கனவு மானுடத்தின் கனவு மட்டுமாக எஞ்சும் ஒன்றல்ல, அந்தக் கனவின் யதார்த்தக்கு வேர் இந்தப் புவியின் ஆழம் வரை வேரோடிய ஒன்றா வினாக்களைக் கிளர்த்தும் வசீகர மர்மத்தை இன்னும் ஆழமாக்கியது உங்களின் குடோப்பி பாறை வெட்டு ஓவியங்கள் மீதான பதிவு.\nஹெர்சாக், லஸ்காக்ஸ் குகை ஓவியங்கள் குறித்து,அது உருவாகி வந்த பின்புலங்கள் மீதான ஆய்வுகள் யூகங்கள் மீது, கேவ் ஆப் பர்காட்டன் ட்ரீம்ஸ் எனும் பெயரில் ஒரு படம் [முப்பரிமாணத்தில்] எடுத்திருக்கிறார். அந்தப் படம் எடுக்கப்பட்ட பின்புலம் முழுமையையும் ஒரு ஆவணப்படமாக மாற்றி இருக்கிறார். அந்தப் படத்தில் ஒரு ஆய்வாளர் சொல்லுகிறார் . அவர் அரிய ஓவியங்கள் கொண்ட ஒரு குகையை தேடிக்கொண்டிருக்கிறார். அந்தக் குகைக்கு ஒரு பழங்குடி அவரை அழைத்துச் சென்று காட்டுகிறார். பத்தாயிரம் ஆண்டுகள் முன்பான ஓவியங்கள் . ஆய்வாளருக்கு அந்த பழங்குடி ஓவியங்களை காட்டியபடியே முன்னே செல்கிறார். ஒரு இடத்தில் அந்தப் பழங்குடி கிடைத்த இடைவெளியில், தன்னிடமிருந்த வினோத சிகப்பு சாயம் கொண்டு வரையத் துவங்கி விடுகிறார். ஆய்வாளர் பதறிப் போய் அந்தப் பழங்குடியை தடுக்கிறார். இங்கே ஹெர்சாக் இடையே நுழைந்து சொல்கிறார் ‘இப்படித்தான் ஒரு நவீன ஆய்வு மனம் இடையறாது நூற்றாண்டுகளாக தொடரும் ஆழ்மனக் கனவை இடை வெட்டுகிறது. பின்னர் அறுந்து போன தொடர்புக் கண்ணியைத் தேடித் திரிகிறது’.\nமுற்றிலும் உண்மையானதொரு கூற்று. ஒரே ஒரு முறை அந்த தொடர்பு அறுந்து போனால் முடிந்தது. பின்னர் இடைவெளியை நிரப்ப ஏலியன்கள் தான் வரவேண்டும். தொல்பழங்காலத்தின் மிகப்பெரிய கல்ஓவியங்கள் வானத்தில் இருந்து பார்த்தால்தான் ‘முழுமை’த் தோற்றம் தெரி��ும்.இங்கே துவங்கிய மர்மம், பல யூகங்கள் வழியே இவை வானத்திருந்து பார்க்கப்போகும் ஏலியன்களுக்காக என்பது வரை வளர்ந்து நிற்கிறது.\nஇந்தியாவில் அத்தகு ஊக ஆய்வுகளுக்கு ஏலியன்கள் துணை தேவைஇல்லை என எண்ணுகிறேன். உதாரணமாக பதிவில் உங்கள் காலடியில் இருக்கும் சுருள் வட்டம் புகைப்படத்தை முதலில் கண்ட கணம் என் நினைவில் எழுந்தது பேலூர் சிற்ப வரிசையில் கண்ட அபிமன்யு சிக்கிக்கொள்ளும் சக்கரவியுகம் சித்திரம்.\nஅதே போல இரு கைகளிலும் மிருகங்களை பிடித்தபடி நிற்கும் வேட்டையமகாராஜா புடைப்பு சிற்பம். அதற்கும் குடிமல்லம் வேட சிவனுக்கும் தொடர்பே இல்லையா என்ன அசுரவதத்துக்குப் பிறகு நரசிம்மத்தின் உஷ்ணம் தணிக்க இரட்டைத் தலைக் கழுகு தனது சிறகுகளால் விசிறிவிடும் ஓவியம் ஒன்றைக் கண்டிருக்கிறேன்.\nசிரியாவின் கொபெக்லி தேபே கோவில் இன்றிலிருந்து பண்ணிரண்டாயிரம் ஆண்டுகள் முன்பு கட்டப்பட்டது. அங்கே காணப்படும் வழிபாட்டு சிலைகளில் ஒன்று வராகம். மணிபத்ர வீரனாகவும், பூவராகனாகவும் இன்றும் இங்கே தொடர்வது. 1940 இல் ஜெர்மனியில் குகை ஒன்றினில் கண்டெடுக்கப்பட்ட மம்மோத் தந்தத்தில் செதுக்கப்பட்ட முப்பதாயிரம் வருடத்துக்கு முன்பான சிங்கத் தலை மனிதன் சிலையை அறிவோம். அதற்கும் நமது நரசிம்மத்துக்கும் இடையேஒரு கோடு இழுத்தால் அதுதான் மானுட ஆத்மீக பரிணாம வளர்ச்சியின் சாட்சியமாக இருக்கும். ஒளிக்குப் பிறகே கண்கள். அது போல இந்தத் தொன்மங்களுக்குப் பிறகே மானுடத் தன்னுணர்வு என்று தோன்றுகிறது. தலைமுறை தலைமுறைகளாக புற்றினைக் கட்டி எழுப்பும் கரையான்கள்போல, குரங்கில் துவங்கி இன்று வரை மானுடம் தலைமுறை தலைமுறைகளாக இந்தத் தொன்மங்களை கட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறது\nமேற்கண்ட பதிவின் இறுதி வரிகளை, உங்களின் குடோப்பி பதிவுகள் மீதான உரையாடலில் பதிலாக நண்பரிடம் சொன்னேன். என்னங்க அவங்க பதிலை ஏலியன்ஸ் கிட்ட விடுற மாதிரி,நீங்க ஆன்மீகத்து கிட்ட விட்டுட்டீங்க என்று பரிதாபமாக வினவினார். என் நிலைப்பாட்டை சொன்னேன்.\nபொதுவாக பண்பாட்டு ரீதியாகவும்,உயிரியல் ரீதியாகவும் மானுடவியலை அணுகும் முறைமைகள் ஒரு அமைப்புக்குள் வந்தது, வேகம் பெற்றது,சர்.எட்வர்ட் பர்னட் டைலர் 1884இல் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் மானுடவியல் துறைக்குப் பொறுப்பே��்ற பிறகுதான்.\nமானுடம் ஒற்றை மூலம் கொண்டதா,பன்மை மூலம் கொண்டதா எனும் வினாவுக்கு இரு தரப்புக்கும் பத்தாண்டு இடைவெளியில் அறிவியல் தரவுகள் வழியே, மாறி மாறி வாக்கு விழுந்து கொண்டிருக்கிறது .இன்றுவரை. மைடோகான்றிய dna கண்டு பிடிக்கப்பட்ட பிறகு இந்த மூலத்தை தேடும் ஆய்வில் ஒரு வெளிச்சம் பிறந்தது. இந்த dna வை தொடர்வது எளிது.காரணம் இது தாய் வழியாக மட்டுமே ஒழுகிச்செல்லும். உபரியாக பரிணாமத் தகவமைவில் நிகழ்ந்த மாற்றங்களையும் இது துல்லியமாக தன்னுள் கொண்டிருக்கும்.\nஇதைத் தொடர்ந்து சென்றே இன்றைய மானுடத்தின் ஒரே தோற்றுவாய் ஆப்பிரிக்கா எனும் கருதுகோள் அதிக வாக்குகள் பெற்று கருத்துலகில் நின்றது. 2000 துக்குப் பிறகு அது மாறிக்கொண்டு இருக்கிறது. ஆப்ரிக்க கொடி வழி வளர்ச்சிப் போக்கை முற்றிலும் தன்னில் கொண்டிருக்காத சில மரபணுக்கள் பண்டைய மானுட படிமங்கள் வழியே கிடைத்து இந்த ஆராய்ச்சியின் புதிய திசைவழிகளை திறந்து விட்டிருக்கிறது.\nஇந்த திசை வழியே கண்டடைந்த ஒன்றே நியாண்டர்தால் மரபணு இன்றைய நவீன மனித மரபணுவுடன் எந்த விதத்திலும் தொடர்பற்றது எனும் முடிவு. கொஞ்ச காலம் முன்பு நியாண்டர்தாலின் ஒரு குறிப்பிட்ட மரபணு நவீன மனிதனில் உண்டு, அது அந்த மனிதன் பிறந்து தாய்ப்பால் அருந்தும் காலம் வரை அவன் உடலில் பணி செய்து விட்டு,அந்தப் பருவம் முடிந்ததும் அது கோமா நிலைக்குப் போய்விடும் நிலை கண்டறியப்பட்டது. அந்த நிலை கொண்டு நியாண்டர்தால்கள் ஹோமோ உடன் கலந்து கரைந்து போனார்கள் எனும் கோட்பாடெல்லாம் உருவாக்கப்பட்டது. குதிரையும் கழுத்தையும் இணைந்தால் சந்ததி உருவாக்காத கோவேறு கழுதை உருவாவதைப் போல, எங்கேனும் இந்தக் கலப்பு நிகழ்ந்து பார்த்திருக்கலாம் ஆனால் அது மரபணு உண்மை இல்லை எனும் பதில் வாதம் முந்தைய வாதத்தை விட வலிமையாக முன்வந்து நின்றது.\nமேற்கண்டவை எல்லாம் பிரையன் சைக்ஸ் எனும் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தை சேர்ந்த மரபியல் அறிஞர் விரிவாக தனது பல்வேறு நூலில் பேசி இருக்கிறார். தனது கிட்டத்தட்ட அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு நூலின் ஆவணப் பட பிரதிக்கு என பில் ப்ரைசன் இவரை விரிவான நேர்காணல் செய்திருக்கிறார். [இதில் பார்த்தே நான் இவற்றை அறிந்தேன்].\nப்ரையன் எழுதிய பல [ மரபியல் வழியாக மானுடத்தை அதன் தோற��றுவாயை அறிய முனையும்] நூல்களில் ஒன்று ஏவாளின் ஏழு பெண்மக்கள் எனும் நூல். அந்த நூலில் மொத்த ஐரோப்பிய மாந்தர்களின் மரபணு ஓடையும் ஏழு அன்னையரில் இருந்து கிளைத்த ஒன்றே என மரபியல் ஞானம் வழியே வரையறுக்கிறார். அந்த ஏழு அன்னையருக்கும் பெயர்களை [உர்சுலா,ஸனியா,ஜாஸ்மின் போல] அளித்து அவர்கள் ‘எவ்வாறு’ தோற்றம் அளித்திருப்பார்கள் அவர்களின் வாழ்வு நிலை எவ்வாறு இருந்திருக்கும், என மரபியல் தகவல்கள் வழியே ஒரு கதை போல சொல்கிறார்.\nஐயாயிரம் வருடம் முன்பான சிந்து வெளி மாந்தருக்கோ, இன்று சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் சப்த மாதாவை வழிபடும் பக்தருக்கோ மரபியல் அறிவு கிடையாது. ஆனால் இந்த சப்த மாதா எனும் தொன்மத்தை அவன் ஆழுள்ளத்தால் எங்கோ அறிந்து நமது அன்னயருடனான தொப்புள் கொடி உறவை வழிபாடாகவும் சடங்குகளாகவும் தொடர்ந்து கொண்டிருக்கிறான். ப்ரையன் வந்தடைந்த ஐரோப்பியர் அனைவருக்கும் ஆதித் தாய் சப்த மாதா எனும் கருதுகோளை, மானுடம் முழுமைக்கும் ஆதித் தாய் சப்த மாதர் என நாளையே மரபியல் அறிவு கண்டு சொல்லக் கூடும்.\nபிரையன் கண்டு சொல்லும் சப்தமாதர் இன்றிலிருந்து 40,000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவர்கள். இந்த சப்த மாதரைத்தான் தனது ஆழ்மன தொன்மம் எனக் கண்டு தலைமுறை தலைமுறைகளாக வழிபட்டு கட்டிஎழுப்பி வந்திருக்கிறது இந்திய மனம். வெறும் இரண்டாயிரம் வருடங்களில் தனது பண்பாட்டு வேரை முற்றிலும் இழந்து நிற்கும் மேற்குலக சூழல் கோரும் கருவிகள் வேறு அதன் சவால்கள் இன்னும் ஆழமானது. இந்தியச் சூழல் முற்றிலும் வேறு. ஐயாயிரம் வருடமாக அறுபடாத ஒரே பண்பாடுத் தொடர்பினைக் கொண்ட, அதுவும் உயிர் கொண்டு இயங்கும் உலகின் ஒரே நிலம் இது. ஏலியன்ஸ் களை காட்டிலும் அறிவியலுடன் இயந்து முன் செல்லும் ஆன்மீக ரீதியான ஒரு பார்வைதான் இங்கே தேவை.\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-42\nஅடுத்த கட்டுரைமிலன் குந்தேரா- தோற்றுப்போதலின் அழகியல்\nவெய்யோன் : ஒரு பார்வை – ராகவ்\nஈராறு கால்கொண்டெழும் புரவி 2\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 41\nபாரதி விவாதம்- ஒரு கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/05/rice-360-degree.html", "date_download": "2020-09-22T23:24:53Z", "digest": "sha1:AAPWBJONJ2JJF65CWG7LL3RO3VIEWU67", "length": 10043, "nlines": 110, "source_domain": "tamil.malar.tv", "title": "நம் பாரம்பரிய அரிசியின் பெருமைகள்:- - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome தகவல்கள் நம் பாரம்பரிய அரிசியின் பெருமைகள்:-\nநம் பாரம்பரிய அரிசியின் பெருமைகள்:-\n1. கருப்பு கவுணி அரிசி :\nமன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.\n2. மாப்பிள்ளை ச��்பா அரிசி :\nநரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.\n3. பூங்கார் அரிசி :\nசுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.\n4. காட்டுயானம் அரிசி :\nநீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.\n5. கருத்தக்கார் அரிசி :\nமூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.\n6. காலாநமக் அரிசி :\nபுத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.\nமூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.\n8. அறுபதாம் குறுவை அரிசி :\n9. இலுப்பைப்பூசம்பார் அரிசி :\nபக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.\n10. தங்கச்சம்பா அரிசி :\n11. கருங்குறுவை அரிசி :\nஇழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.\n12. கருடன் சம்பா அரிசி :\nஇரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.\n13. கார் அரிசி :\n14. குடை வாழை அரிசி :\n15. கிச்சிலி சம்பா அரிசி :\nஇரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்.\n16. நீலம் சம்பா அரிசி :\n17.சீரகச் சம்பா அரிசி :\nஅழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும்.\n18. தூய மல்லி அரிசி :\n19. குழியடிச்சான் அரிசி :\n20.சேலம் சன்னா அரிசி :\nதசை, நரம்பு, எலும்பு வலுவாகும்.\n21. பிசினி அரிசி :\nமாதவிடாய், இடுப்பு வலி சரியாகும்.\n22. சூரக்குறுவை அரிசி :\nபெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்.\n23. வாலான் சம்பா அரிசி :\nசுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும்.\n24. வாடன் சம்பா அரிசி :\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\nநீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் - சிறு கதை\nஇரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\n\"கழுதை கெட்ட��ல் குட்டிச் சுவர் \"-பழமொழி அர்த்தம் என்ன \nஒத்த வயது இளைஞர் /இளைஞிகள் வழக்கமாய் எங்காவது சந்திப்பது அரட்டையடிப்பது மற்றும் சொல்பேச்சை கேளாதவரை.. பார்த்தால் இவர்களை வீட்டார்கள்...\nபட்ச்சோந்திகலான மனித இனம் - சிறு கதை\nஒரு ஊரில் ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல, தனக்குக் பின்னால் ஒரு பை...\nகாதல் வேறு வாழ்க்கை வேறு - சிறு கதை\n*எனது நண்பன் ஒரு பெண்ணை காதலித்தான், அந்த பெண் இவனை விட வசதி, படிப்பு, வேலை, என ஒரு படி அதிகம்... திடீரென ஒருநாள் என் நன்பன் காணாமல் போன...\nபல்கலைக்கழகங்களில் ஊழலை ஒழிக்க சட்டம் வேண்டும் - அன்புமணி\nதமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திற்கான விதிகளைத் திருத்தி அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒற்றை அவசரச் சட்டத...\nஉலகின் மிகப் பெரிய வட்ட வடிவ இலையைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா \nஅது நீரில் வளரும் இலை உங்களைப் போன்ற ஒரு குட்டீஸ் அதன் மீது ஏறி உட்கார்ந்தால் கூட அந்த இலை தண்ணீருக்குள் மூழ்காது. அதன் பெயர் “விக்டோர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://builttobrag.com/music/?lang=ta", "date_download": "2020-09-23T00:48:26Z", "digest": "sha1:TK376PHYMH43FCJ42OOZQ6GGK7XJIDT6", "length": 10398, "nlines": 30, "source_domain": "builttobrag.com", "title": "இசை — பயணம் லீ - அதிகாரப்பூர்வ தளத்திற்குச்", "raw_content": "\nஅவரது செய்தியை வெளிப்படுத்த பொருட்டு, பயணம் இந்த முறை பதிவு ஒரு வேறுபட்ட அணுகுமுறை எடுத்து. மாறாக பல தயாரிப்பாளர்கள் ஒத்துழைப்பதில், அவர் தனது அட்லாண்டா ஸ்டுடியோவில் முழு ஆல்பம் நீண்ட கால தயாரிப்பாளர் Gawvi பற்றித்தான் வேலை. sonically, எழுச்சி முதல் ஒற்றை “Shweet” Gawvi மற்றும் பயணம் லீ இருவரும் மகத்தான திறமை காட்டுகிறது. அதன் கொதிப்பை உற்பத்தியோடு, நியூயார்க் பாணி கதைசொல்லலுடன் அந்த உன்னதமான தெற்கு கீழே ஹூஸ்டன் துள்ளல் பாதையில் தலையசைத்த. பயணம் வசனங்கள் அவர்கள் முக்கிய போல் தெளிவான இருக்கும். இதற்கிடையில், “ஸ்வீட் வெற்றி” பயணம் தான் தொற்று ஓட்டம் நடத்த எடுக்கும் என உடனடியாக புத்துணர்ச்சியூட்டும் என்று ஒரு பெரும் கொக்கி ஒரு குறைந்த பட்ச வசனம் இருந்து உருவாக்குகிறார். “மனாலோ” அவரை மீண்டும் ரீச் ரெக்கார்ட்ஸ் இணைந்து காண்கிறது’ சொந்த முக்கிய மனிதன் மற்றும் நெருங்க��ய நண்பர் Lecrae. ஒன்றாக, இன்னும் இரண்டு இறுக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது ரைம் வானவேடிக்கை இடையே புத்திசாலித்தனமாக மற்றொரு ஹிப் ஹாப் முன்னுதாரணம் கவிழ்த்து.\nஆல்பம் புதிய கனவுகளை திறக்கிறது, J.R இடம்பெறும். மற்றும் பெண்ணே Baraka, இது சுயநலமான லட்சியங்களை துரத்துவதை தாராளமான வாழ்க்கை நம்மை வைத்து இருக்கும் உண்மையை ஒரு எழுச்சியை கடவுள் நம்மை அனைத்து ஆசைகள். பயணம் என்றோ கீதங்கள் ரோபோ மூலம் பின்வருமாறு நான் Lecrae இடம்பெறும் குட், சுயாதீன பெருமை இது, கிறிஸ்து, பாதுகாப்பையும் காணப்படும். கற்பனை நான் Lecrae இடம்பெறும் குட், சுயாதீன பெருமை இது, கிறிஸ்து, பாதுகாப்பையும் காணப்படும். கற்பனை , சுசி ராக் இடம்பெறும், பயணம் கவனமாக நாம் ஒன்று அல்லது நீண்ட நாள் வாழ கனவு உலகில் அம்பலப்படுத்துகிறது மற்றும் கனவு அது மாறிவிடும் என்று. கே.பி. கொண்டு பிற உடனிணைந்திருந்தார், ஆண்டி Mineo, ஜிம்மி நீதம், வி. ரோஸ் மற்றும் பலர், உண்மை emancipator மூலம் கொண்டு வாழ்க்கை அழகு கொண்டாட, அனைத்து என்று உருவாக்கியவர் மற்றும் வெளிப்படல் நல்லது. அழுக்கு அரிசி உற்பத்தியை போது, அலெக்ஸ் மதினாவில், ஜி பாங்குகள் மற்றும் ஜோசப் Prielozny கிறிஸ்து வாழ்க்கை திருப்தி ஒரு புகழ்பெற்ற பின்னணியில் வழங்கும்.\nமனிதன் ஆல்பம், மனிதன் வரை பிரச்சாரம் இணைந்து, இயக்கம் ஒலிப்பதிவு கொடுப்பதன் மூலம் அந்த கேள்விக்கு பதில் முற்படுகிறது Lecrae, பயணம் லீ, பெண்ணே Baraka, Tedashii, புரோ, கே.பி. மற்றும் ஆண்டி Mineo மூலம் சுருக்கமாக உண்மை விவிலிய ஆனார் ஹிப்-ஹாப் கலாச்சாரம் ஆண்கள் என அழைப்பு விடுத்துள்ளனர்: தைரியமாக முன்னணி, நிராகரித்து செயலிழந்தநிலை, பொறுப்பை ஏற்று, பணிவு தொடர்கிறது, கிறிஸ்துவை மனந்திரும்பி நம்பிக்கை மூலம்.\nபயணம் லீ அடிக்கடி கடினம் தன்னை காண்கிறார், ஆனால் இறுதியில் மாநில உறுதிமொழி–நித்திய ஜீவனை விதி, இன்னும் இந்த ஒரு வழியாக செல்லவும் நடுவரால். அவரது மூன்றாவது ஆல்பமான, இரண்டு உலகங்கள் இடையே கேட்போர் இன்பத்திலும் போராட்டங்களை நாங்கள் விசுவாசிகள் என அனைத்து அனுபவம் எதிரொலிக்கும் என்று தனிப்பட்ட பிரதிபலிப்புகள் தொகுப்பு வழங்குகிறது. திறப்பு பாதையில் தலைப்பு, ரியல் லைஃப் இசை, பயணம் சமீபத்திய திட்டம் இருந்து எதிர்பார்ப்பது என்ன சுருக்கமாக.\nநீங்கள் தெளிவாக அவரை ���ார்க்க வேண்டாம் மீண்டும் இரண்டாவது வட்டு, நீங்கள் தெளிவாக வேதம் லென்ஸ் மூலம் கடவுள் பார்க்க பயணம் லீ ஒரு நோக்கம் உள்ளது, கொடுத்து நீங்கள் ஒரு 20/20 பார்வை. நம்பமுடியாத இடம்பெறும், பல்வேறு தயாரிப்பு, Lecrae இருந்து சில அம்சங்களை சேர்த்து, Tedashii, ஷாய் லின்னி, மற்றும் பலர்.\nபயணம் லீயின் முதல் ஆல்பம் இந்த இளம், வெட்கக்கேடான உறுப்பினர் 116 குழுவில் சில கடுமையான வெப்பம் தந்ததாக “அவர்கள் மட்டும் அறிந்திருந்தால்”. இந்த ஒரு வெளியே இழக்க விரும்பவில்லை. பயணம் லீ நீங்கள் கிறிஸ்துவோடு உங்கள் நடைக்கு எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் ஒரு டன் தொடுகிறது, நாங்கள் டிரினிட்டி 2 வது நபர் சில தீவிர போதனை செய்ய நமது சொந்த வாழ்வில் ஆராய வேண்டும் எப்படி இருந்து. நீங்கள் போலீஸ் உறுதி இந்த குறுவட்டு செய்ய மற்றும் பாடல் தோண்டி. நீங்கள் பயணம் லீ கேட்டிருக்கிறேன் 116 குழுவில் ஹிட்கள் இப்போது நீங்கள் டோனி ஸ்டோன் தனது முதல் முழு நீள தயாரிப்பு வெளியீடு மீது உண்மையான ஒப்பந்தம் பெற முடியும், ஜே.ஆர், Lecrae, இன்னமும் அதிகமாக, தூதுவர் மற்றும் சில பெரிய அம்சங்கள், Lecrae, Tedashii, சுடர் மற்றும் பலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/232333?ref=category-feed", "date_download": "2020-09-22T23:26:49Z", "digest": "sha1:VW5PGL5YSXYVACR5DBOT2UM2KBGMTHUQ", "length": 9986, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "திருமண நாளை கொண்டாடும் ஆசையில் இருந்த கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி! மனைவி எடுத்த விபரீத முடிவு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதிருமண நாளை கொண்டாடும் ஆசையில் இருந்த கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி மனைவி எடுத்த விபரீத முடிவு\nதமிழகத்தில் திருமண நாளின் போது கணவனுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை மதுரவாயல், கங்கா நகர், மூன்றாவது தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு சந்தியா என்ற மனைவி உள்ளார்.\nசுரேஷ் தனியார் ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.\nஇந்நிலையில் இந்த தம்பதிக்க்கு நேற்று முன் தினத்தோடு, திருமணம் முடிந்த ஒராண்டுகள் ஆகிவிட்டதால், திருமண நாளை கொண்டாடுவதற்கு சுரேஷ் தன்னுடைய வீட்டிற்கு சென்று கொண்டாடலாம் என்று கணவரான சுரேஷிடம் கூறியுள்ளார்.\nஅதற்கு சந்தியா திருமணமாகி ஓராண்டு முடிவடைந்த நிலையில் இன்னும் குழந்தை பிறக்கவில்லை என்றும், தற்போது போதிய வருமானம் இல்லாததால் தேவை இல்லாமல் வீண் செலவு செய்து திருமண நாளை கொண்டாட வேண்டாம் என கூறியுள்ளார்.\nஇதன் காரணமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் பின் சுரேஷ் வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார்.\nஅதன் பின் மாலை நேரத்தில் மனைவியின் போனிற்கு சுரேஷ் தொடர்பு கொண்ட போது, சந்தியா வெகு நேரமாக செல்போனை எடுக்கவில்லை.\nஇதனால் சந்தேகம் அடைந்த சுரேஷ், தன்னுடைய தாயிடம் உடனடியாக வீட்டிற்கு சென்று பார்க்கும் படி கூறியுள்ளார்.\nசுரேஷின் தாய் சென்று பார்த்தபோது சந்தியா வீட்டில் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.\nஇதைத் தொடர்ந்து, அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று சந்தியாவை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சந்தியாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.\nஇந்த சம்பவம் குறித்து அருகில் இருக்கும் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் சந்தியாவின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2018/01/black-hole-spin-turns-up-radio/", "date_download": "2020-09-23T00:20:33Z", "digest": "sha1:DAKJKGQOUSGOUL7AELAZNCN6JLRRCCNU", "length": 12231, "nlines": 96, "source_domain": "parimaanam.net", "title": "ரேடியோவின் சத்தத்தைக் கூட்���ும் கருந்துளைகள் — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nரேடியோவின் சத்தத்தைக் கூட்டும் கருந்துளைகள்\nரேடியோவின் சத்தத்தைக் கூட்டும் கருந்துளைகள்\nரேடியோ ஒலியை அதிகரிக்க விண்ணியலாளர்கள் ஒரு புதிய முறையைக் கண்டுபிடித்துவிட்டனர். ரேடியோவின் வால்யும் பட்டனை திருகுவதல்ல, பெரும் திணிவுக் கருந்துளையைத் திருகுவதுதான் அந்த முறை\nநாம் ரேடியோவில் கேட்கும் பாடல்கள் ரேடியோவின் ஸ்பீக்கரில் இருந்து எமது காதுகளுக்கு வரும் ஒலியலைகள். ஆனால் ரேடியோவிற்கு அவை “ரேடியோ அலைகள்” வடிவில் வந்தடைகின்றன. ரேடியோ அலைகள் எனப்படுவது நம் கண்களுக்கு புலப்படாத ஒளியாகும். அவை ஒலி அலைகள் அல்ல.\nரேடியோ அலைகள் மூலம் பாடல்கள், படங்கள் மற்றும் தகவல்களை எம்மால் அனுப்பமுடியும். இந்த முறையில் அனுப்பப்படும் தகவல்கள் எம்மைச் சுற்றி பல்லாயிரக்கணக்கான வடிவங்களில் தினம் தினம் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. உங்கள் மொபைல் போன், Wi-Fi ஹாட்ஸ்போட்ஸ், மற்றும் பல வயர்லஸ் தொழில்நுட்பங்கள்ரேடியோ அலைகளைப் பயன்படுத்தியே தொடர்பாடுகின்றன.\nரேடியோ அலைகள் விண்வெளியில் இருந்தும் பூமிக்கு வருகின்றது. கோள்கள், விண்மீன்கள், விண்மீன் பேரடைகள் என்பனவும் ரேடியோ அலைகளை வெளியிடுகின்றன. இதிலும் மிக வீரியமாக ரேடியோ அலைகளை வெளியிடுபவை பெரும் திணிவுக் கருந்துளைகள் (supermassive black holes) ஆகும்.\nமேலே உள்ள ஓவியர் வரைந்த படத்தில் உள்ள கருந்துளை அதனைச் சுற்றியுள்ள வஸ்துக்களை விழுங்கிக்கொண்டிருக்கிறது. கருந்துளையினுள் விழுந்து பூரணமாக மறையும் முன்னர் இந்த வஸ்துக்கள் கருந்துளையைச் சுற்றி மிகவேகமாக வலம்வருகின்றன. இப்படியாக மிக வேகமாக சுற்றிவரும் வஸ்துக்கள் கணக்கிடமுடியா அளவு ரேடியோ அலைகளை விண்வெளியை நோக்கி வெளியிடுகின்றன.\nஆனால் எல்லா பெரும் திணிவுக் கருந்துளைகளும் ஒரே அளவான ரேடியோ அலைகளை வெளியிடுவதில்லை. இதற்கான காரணம் ஒரு புரியாத புதிராகவே பலகாலமாக விண்ணியலாளர்களை குழப்பியது.\nஅண்மையில் ஒரு விண்ணியலாளர்கள் குழு இதற்கான காரணம் என்ன என்று ஆய்வு செய்தது. பிரகாசமாக ரேடியோ அலைகளை வெளியிடுவதும், பிரகாசமாக ரேடியோ அலைகளை வெளியிடாததுமான 8,000 பெரும் திணிவுக் கருந்துளைகளை இவர்��ள் உன்னிப்பாக அவதானித்தனர். இதிலிருந்து இவர்கள் இதற்கான விடையைக் கண்டுபிடித்துவிட்டது போல தெரிகிறது – விடை: சுழற்சி.\nஇந்தப் பிரபஞ்சம் முழுக்க சுழலும் பொருட்களே நிறைந்துள்ளது: நம் பூமி, சூரியன், விண்மீன் பேரடைகள். இதற்கு கருந்துளைகளும் விதிவிலக்கல்ல. புதிய ஆய்வின் விடையைப் பொறுத்தவரையில், எவ்வளவு வேகமாக கருந்துளை சுழல்கிறதோ, அவ்வளவுக்கு அதிகமாக அவற்றிலிருந்து ரேடியோ அலைகள் வெளிவருகின்றன.\nஏதாவது தடுத்து நிறுத்தாவிடில் ரேடியோ அலைகள் தொடர்ந்து முடிவின்றி பயணித்துக்கொண்டே இருக்கும். சூரியத் தொகுதியைத் தாண்டியும் ரேடியோ அலைகள் பயணித்து ஏலியன் உலகை அடைந்திருக்கலாம். இளையராஜாவின் பாடலை ஏலியன்ஸ் கேட்டால் எப்படி பீல் பண்ணுவார்கள்\nயுரோப்பா: உயிரைத்தேடி ஒரு பயணம்\nபூமியைப் போலவே கடல் கட்டமைப்பைக் கொண்ட சனியின் டைட்டான்\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/category/jothidam/", "date_download": "2020-09-22T23:23:20Z", "digest": "sha1:7RDHAPOZRMLINT2YK4PEUK62OMSEFCWL", "length": 7912, "nlines": 94, "source_domain": "puradsi.com", "title": "ஜோதிடம் Archives | Puradsi \" \"\" \"", "raw_content": "\nஇன்றைய ராசி பலன் – 22-09-2020\nஇன்றைய ராசி பலன் – 21-09-2020\nஇன்றைய ராசி பலன் – 20-09-2020\nஇன்றைய ராசி பலன் – 19.09.2020\nஇன்றைய ராசி பலன் – 18.09.2020\nஇன்றைய ராசி பலன் – 17.09.2020\nஇன்றைய பஞ்சாங்கம், 17-09-2020, புரட்டாசி 01, வியாழக்கிழமை, அமாவாசை திதி மாலை 04.30 வரை பின்பு வளர்பிறை பிரதமை. பூரம் நட்சத்திரம் காலை 09.48 வரை பின்பு…\nஇன்றைய ராசி பலன் – 16.09.2020\nஇன்றைய பஞ்சாங்கம்,16-09-2020, ஆவணி 31, புதன்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி இரவு 07.57 வரை பின்பு அமாவாசை. மகம் நட்சத்திரம் பகல் 12.20 வரை பின்பு பூரம்.…\nஇன்றைய ராசிப்பலன் – 15.09.2020\nஇன்றைய பஞ்சாங்கம், 15-09-2020, ஆவணி 30, செவ்வாய்க்கிழமை, திரியோதசி திதி இரவு 11.00 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. ஆயில்யம் நட்சத்திரம் பகல் 02.25 வரை பின்பு…\nஇன்றைய ராசி பலன் – 14.09.2020\nஇன்றைய பஞ்சாங்கம், 14-09-2020, ஆவணி 29, திங்கட்கிழமை, துவாதசி திதி பின்இரவு 01.30 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. பூசம் நட்சத்திரம் பகல் 03.52 வரை பின்பு…\nஇன்றைய ராசி பலன் – 13.09.2020\nஇன்றைய பஞ்சாங்கம், 13-09-2020, ஆவணி 28, ஞாயிற்றுக்கிழமை, ஏகாதசி திதி பின்இரவு 03.17 வரை பின்பு தேய்பிறை துவாதசி. புனர்பூசம் நட்சத்திரம் மாலை 04.33 வரை பின்��ு…\nஇன்றைய ராசி பலன் – 12.09.2020\nஇன்றைய பஞ்சாங்கம்,12-09-2020, ஆவணி 27, சனிக்கிழமை, தசமி திதி பின்இரவு 04.14 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. திருவாதிரை நட்சத்திரம் மாலை 04.24 வரை பின்பு…\nஇன்றைய ராசி பலன் – 11.09.2020\nஇன்றைய பஞ்சாங்கம், 11-09-2020, ஆவணி 26, வெள்ளிக்கிழமை, நவமி திதி பின்இரவு 04.20 வரை பின்பு தேய்பிறை தசமி. மிருகசீரிஷம் நட்சத்திரம் பகல் 03.25 வரை பின்பு…\nஇன்றைய ராசி பலன் – 10.09.2020\nஇன்றைய பஞ்சாங்கம், 10-09-2020, ஆவணி 25, வியாழக்கிழமை, அஷ்டமி திதி பின்இரவு 03.35 வரை பின்பு தேய்பிறை நவமி. ரோகிணி நட்சத்திரம் பகல் 01.39 வரை பின்பு…\nதீமைகளை விரட்டி நன்மைகளை மட்டும் அள்ளித் தரும் சாய் பாபா விரதம் இருப்பது எப்படி.\nசாய்பாபா இந்த பெயரை உச்சரிக்கும் போதே மனதில் ஆனந்தம் பிறந்துவிடுகிறது. மதம் இனம் கடந்து கொண்டாடப் படும் சாய்பாபா அவர்கள் கருணைக் கடல் ஆவார். ஓம் சாய் ராம்…\nஇன்றைய ராசி பலன் – 09.09.2020\nஇன்றைய பஞ்சாங்கம், 09-09-2020, ஆவணி 24, புதன்கிழமை, சப்தமி திதி பின்இரவு 02.06 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. கிருத்திகை நட்சத்திரம் பகல் 11.15 வரை பின்பு ரோகிணி.…\nமுதல் முதல் நித்தியானந்தாவின் “கைலாசா” நாட்டில்…\nதிருமணத்திற்கு முன் இந்த பிரச்சனை இருந்தால் குழந்தை பாக்கியம்…\nவனிதாவின் மூன்றாவது திருமணத்தால் முதல் கணவரின் மகன் ஸ்ரீஹரி…\nஜூன் 21 அன்று ஏற்பட போகும் சூரிய கிரகணத்தால் ஆபத்து.\nநீண்ட நாள் புண், தலைவலி, தலை பாரம் ஆகியவை உடனடியாக குணமாக…\nபிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணவருக்கு ஆதரவாக…\nமேலாடை இன்றி ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட புகைப்படம். \nகணவரால் கொல்லப் பட்ட அப்பாவி பெண்..\nமரண வாயிலுக்கு சென்ற தந்தையை காப்பாற்றி இன்னொரு தாயான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/tata/tigor/brochures", "date_download": "2020-09-23T00:14:54Z", "digest": "sha1:WWJMCUHTWJUW7S2B6HXTZRO7LORKCMGM", "length": 9887, "nlines": 244, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா டைகர் ப்ரோச்சர் - இந்தியாவில் க்விட் ப்ரோச்சரை பிடிஎப்பில் பதிவிறக்கம் செய்யுங்கள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand டாடா டைகர்\nடாடா டைகர் கார் பிரசுரங்கள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\n6 டாடா டைகர் இன் சிற்றேடுகள்\nடாடா டைகர் எக்ஸ்எம்ஏ அன்ட்\nடாடா டைகர் எக்ஸிஇசட் பிளஸ்\nடாடா டைகர் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்\nQ. Which ஐஎஸ் better buy, டாடா டைகர் எக்ஸிஇசட் plus , ஆல்டரோஸ் எக்ஸ்டி or போர்டு ஃபிகோ tatnium,\nQ. ஐஎஸ் டாடா டைகர் டீசல் version available\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nடைகர் எக்ஸ்எம்ஏ அன்ட்Currently Viewing\nடைகர் எக்ஸிஇசட் பிளஸ்Currently Viewing\nடைகர் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்Currently Viewing\nஎல்லா டைகர் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nbest compact சேடன்- கார்கள்\nடைகர் on road விலை\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/569766-thunderstorms-and-hailstones-the-town-of-estepa-is-now-hit-by-flash-floods.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-09-23T01:10:31Z", "digest": "sha1:Y323UJJ7W5ZBZJDH2YWXHHPUTY3EL76D", "length": 14250, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "ஸ்பெயினில் வெள்ளம்: மூன்று நாட்களில் பெய்ய வேண்டிய மழை 20 நிமிடத்தில் பெய்தது | thunderstorms and hailstones, the town of Estepa is now hit by flash floods - hindutamil.in", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nஸ்பெயினில் வெள்ளம்: மூன்று நாட்களில் பெய்ய வேண்டிய மழை 20 நிமிடத்தில் பெய்தது\nஸ்பெயினில் மூன்று மாதங்களில் பெய்ய வேண்டிய மழை 20 நிமிடத்தில் பெய்ததால் அங்கு வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.\nஇதுகுறித்து ஸ்பெயின் ஊடகங்கள் தரப்பில் ,\" ஸ்பெயினில் செவில் மாகாணத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதில் செவ்வாய்க்கிழமை மூன்று மாதங்களில் பெய்ய வேண்டிய மழை 20 நிமிடத்தில் பதிவானது. இதன் காரணமாக வீடுகள், கார்கள் பல வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. எஸ்டெபா நகரிலும் கடுமையான வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது\" என்று செய்தி வெளியிட்டுள்ளன.\nவெள்ள பாதிப்பு இடங்களில் உள்ள மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nஐடிஐ படித்தவர்களைப் பொறியாளர்களாக அங்கீகரிக்கும் அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nசாதி, சமய, மொழிப் பிரச்சினைகள் கூடாது:மதுரை ஆதீனம் சுதந்திர தின வாழ்த்து\nஇயற்கை விவசாயிகள் எண்ணிக்கை: இந்தியா முதலிடம்\nபாரம்பரிய முறையில் ரூ.3.60 கோடியில் புதுப்பிப்பு: புதுப்பொலிவு பெறும் மதுரை திருமலைநாயக்கர் அரண்மனை\nஐடிஐ படித்தவர்களைப் பொறியாளர்களாக அங்கீகரிக்கும் அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கு: தமிழக அரசு...\nசாதி, சமய, மொழிப் பிரச்சினைகள் கூடாது:மதுரை ஆதீனம் சுதந்திர தின வாழ்த்து\nஇயற்கை விவசாயிகள் எண்ணிக்கை: இந்தியா முதலிடம்\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஅவமதிப்பு.. மன உளைச்சல்... 24 மணி நேரம்...\nகரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்...\nப.சிதம்பரம் அறியாமல் பேசுகிறார்; வேளாண்மை திருத்தச் சட்டத்தை...\nதேநீர் கொண்டு வந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர்-...\nவேளாண் மசோதாக்களில் கையொப்பமிடாதீர்கள்: குடியரசுத் தலைவர்களைச் சந்தித்து...\nசிவகார்த்திகேயனுடன் இணையும் தேசிங் பெரியசாமி\nபிரேசிலில் கரோனா பலி 1,37,000-ஐக் கடந்தது\nஇரண்டாவது கரோனா தடுப்பு மருந்து: ரஷ்யா கண்டுபிடிப்பு\nபுதுச்சேரியில் கரோனா பணிகளை மேம்படுத்த ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சுய மதிப்பீடு அடிப்படையில்...\nபிரேசிலில் கரோனா பலி 1,37,000-ஐக் கடந்தது\nஇரண்டாவது கரோனா தடுப்பு மருந்து: ரஷ்யா கண்டுபிடிப்பு\nஎன்னுடய ஆடைகள் வேண்டும்: அலெக்ஸி நவால்னி\nகடந்த வாரத்தில் மட்டும் 20 லட்சம் பேர் வரை கரோனாவால் பாதிப்பு: உலக...\nநான் நீண்ட காலமாக பேட் செய்யவில்லை, 14 நாட்கள் தனிமையும் உதவவில்லை: தோல்விக்குப்...\nகாஷ்மீரில் இந்தி, ஆங்கிலம் உட்பட 5 அலுவல் மொழிகள்: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்;...\nசிவகார்த்திகேயனுடன் இணையும் தேசிங் பெரியசாமி\nஅப்பா சீராக முன்னேறிக் கொண்டிருக்கிறார்: எஸ்பிபி சரண்\nகரோனாவால் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் இன்றி சுதந்திர தின கொண்டாட்டத்துக்கு ஆயத்தம்: மதுரையில் காவல்துறையினரின்...\nவிவசாயத் திட்டங்களில் ஊழல்; நில உடைமைப் பதிவேடுகள் மறு வகைப்பாடு செய்யாததே காரணம்-...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/chennai-rayapettah-admk-office-eps-and-ops-discussion", "date_download": "2020-09-23T00:15:25Z", "digest": "sha1:WYL5KANY34ZSI4KDEPWEK52LETMR2XMU", "length": 9452, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஜெயலலிதா பிறந்த நாள்- ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஆலோசனை! | chennai rayapettah admk office eps and ops discussion | nakkheeran", "raw_content": "\nஜெயலலிதா பிறந்த நாள���- ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஆலோசனை\nசென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான பழனிசாமி ஆலோசனை செய்தனர்.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72- வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது பற்றி ஆலோசனை செய்ததாக தகவல் கூறுகின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுகவின் அம்மா பேரவை மாநில செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.\nகூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, \"என்னைப்போல் ஜெ. பேரவையினர் தன்னலமற்று பணி செய்தால் உயர்ந்த பதவிக்கு வர முடியும். ஜெயலலிதா பிறந்த நாளில் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்\" என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசென்னையில் இளம் பெண்ணை கொலை செய்துவிட்டு தப்ப முயன்றவர் திண்டிவனத்தில் கைது...\n'நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு' -சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅதிமுகவில் இணைந்த திமுக நிர்வாகிகளை வரவேற்ற OPS-EPS (படங்கள்)\nசெய்தியாளர்கள் சந்திப்பின் போது தொழுகையில் ஈடுபட்ட அமைச்சர் ஜெயக்குமார்\nவழக்குப் பதிந்தாலே பார் கவுன்சிலில் இருந்து நீக்குவதா -நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்\nகணவனை மீறி வேலைக்குச் சென்றதால் மனைவி கழுத்தறுத்துக் கொலை... அநாதையான குழந்தைகள்\nமுழுக் கொள்ளளவை நெருங்கியது பவானிசாகர் அணை\nமேலும் ஒரு திமுக எம்.எல்.ஏ.வுக்கு கரோனா\nஉளவுத்துறை என்னை மிரட்டியது -கதிர் ஆனந்த் எம்.பி பகீர் குற்றச்சாட்டு\n24X7 ‎செய்திகள் 21 hrs\nஎப்படி இருந்தது இந்த சட்டசபை மு.தமிமுன் அன்சாரி MLA பகிரும் சுவாரஸ்ய அனுபவங்கள்\nசிறப்பு செய்திகள் 15 hrs\nசேலஞ்ச்... சவால்... பந்தயம் கட்ட ரெடி..\n24X7 ‎செய்திகள் 9 hrs\nஇனிப்பும் கசப்பும் கலந்த அனுபவமாக அமைந்தது - கே.எல்.ராகுல் பேச்சு\n360° ‎செய்திகள் 9 hrs\nசேலஞ்ச்... சவால்... பந்தயம் கட்ட ரெடி..\nஇனி இவையெல்லாம் அத்தியாவசிய பொருட்கள் இல்லை... புதிய சட்டம் நிறைவேற்றம்...\nஎன்னை வியக்க வைத்த ஜெயலலிதா... நடிகர் ராஜேஷ் பகிரும் நினைவலைகள்\nஅதிமுகவில் இணைந்த திமுக நிர்வாகிகளை வரவேற்ற OPS-EPS (படங்கள்)\nஎப்படி இருந்தது இந்த சட்டசபை மு.தமிமுன் அன்சாரி MLA பகிரும் சுவாரஸ்ய அனுபவங்கள்\nசேலஞ்ச்... சவால்... பந்தயம் கட்ட ரெடி..\nஎன்னை வியக்க வைத்த ஜெயலலிதா... நடிகர் ராஜேஷ் பகிரும் நினைவலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+01+cd.php", "date_download": "2020-09-22T23:06:40Z", "digest": "sha1:AND22WSUX3HMW5FFAF6EGVYPAXFYBIPV", "length": 4810, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 01 / +2431 / 002431 / 0112431, காங்கோ மக்களாட்சிக் குடியரசு", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 01 (+2431)\nபகுதி குறியீடு 01 / +2431 / 002431 / 0112431, காங்கோ மக்களாட்சிக் குடியரசு\nமுன்னொட்டு 01 என்பது Kinshasaக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Kinshasa என்பது காங்கோ மக்களாட்சிக் குடியரசு அமைந்துள்ளது. நீங்கள் காங்கோ மக்களாட்சிக் குடியரசு வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். காங்கோ மக்களாட்சிக் குடியரசு நாட்டின் குறியீடு என்பது +243 (00243) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Kinshasa உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +243 1 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Kinshasa உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +243 1-க்கு மாற்றாக, நீங்கள் 00243 1-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/group-4-result-scam-will-tn-govt-take-the-action-against-training-center-first-mark-sivaganga-person-is-absconding/", "date_download": "2020-09-23T00:04:42Z", "digest": "sha1:RMO6NKCY6BPPRXUPDZLJCDI6QWLTJA77", "length": 15584, "nlines": 123, "source_domain": "www.patrikai.com", "title": "குரூப்-4 தேர்வு முறைகேடு - பயிற்சி மையம்மீது நடவடிக்கை பாயுமா? முதலிடம் பெற்ற சிவகங்கை நபர் தலைமறைவு? | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகுரூப்-4 தேர்வு முறைகேடு – பயிற்சி மையம்மீது நடவடிக்கை பாயுமா முதலிடம் பெற்ற சிவகங்கை நபர் தலைமறைவு\nகுரூப்-4 தேர்வு முறைகேடு செய்யப்பட்டுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தேர்வில் முதலிடம் பெற்ற சிவகங்கை நபர், விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்ட நிலையில், அவர் தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது.\nமுறைகேடு நடைபெற காரணமாக இருந்த குறிப்பிட்ட பயிற்சி மையம் மீது இது ஏன் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்றும் கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.\nகிராம நிா்வாக அலுவலர், இளநிலை உதவியாளா் உள்பட குரூப்4 பிரிவில் காலியாக உள்ள சுமாா் 9 ஆயிரம் காலியிடங்களுக்கான, குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு (2019) செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. அதன்பின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.\nஇந்த தர வரிசைப் பட்டியலை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். முதல் 100 இடங்களை பிடித்தவர்கள் அனைவரும் ராமநாதபுரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள் தேர்வு எழுதியவர்கள் என்பது தெரிய வந்தது. இது சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட 100 பேரும் விசாரணைக்கு ஆஜராக டிஎன்பிஎஸ்சி அழைப்பு விடுத்தது.\nஇது தொடர்பாக, வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஏன், ராமேஸ்வரம், கீழக்கரை போன்ற பகுதிகளில் தேர்வு எழுத வேண்டும் என கேள்வி எழுப்பப்ட்ட நிலையில், இதுகுறித்து விசாரணை நடைபெற்றது.\nஅதில், சிவகங்கை அருகே உள்ள பெரிய கண்ணனூரைச் சேர்ந்த திருவராஜூ. என்பவர் ராமநாதபுரத்தில் உள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதி, 288.5 மதிப்பெண்கள் பெற்று குரூப்-4 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்திருந்தார். இதுவும் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது.\nஇதையடுத்து, திருவராஜூவிடம் வரும் 13ந்தேதி விசாரணைக்கு வரும்படி டிஎன்பிஎஸ்சி தகவல் அனுப்பி உள்ளது.\nஇது குறித்து கூறியுள்ள திருவராஜு, தான் தற்போது ஆடு மேய்த்து வருவதாகவும், இதுவரை 7 முறை டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதி இருப்பதாகவும், தனது விடா முயற்சி காரணமாக, தற்போது முதலிடத்தை பிடித்து இருப்பதாகவும், டிஎன்பிஎஸ்சி விசாரணைக்கு ஆஜர் ஆவேன் என்றும் கூறியிருந்தார்.\nஇந்த நிலையில், தற்போது திருவராஜுவின் வீடு பூட்டி இருப்பதாகவும், அவர் தலைமறைவாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதிருவராஜு உண்மையிலேயே தலைமறைவாகி உள்ளரா அல்லது மர்ம நபர்களால் கடத்திச் செல்லப்பட்டரா அல்லது மர்ம நபர்களால் கடத்திச் செல்லப்பட்டரா என்பது பெரும் புதிராக உள்ளது…\nடிஎன்பிஎஸ் குரூப் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், சம்பந்தப்பட்ட பயிற்சி மையம் மீது இதுவரை டிஎன்பிஎஸ்சி நிர்வாகமோ, தமிழக அரசோ நடவடிக்கை எடுக்கவில்லை என்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது….\nபல மாவட்டங்களை சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட ஒரு பயிற்சி மையத்தில் படித்து, குறிப்பிட்ட சில தேர்வு மையங்களில் மட்டுமே தேர்வு எழுதி முதல் 100 இடங்களை பிடிக்க முடிந்தது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ள வலைதள வாசிகள், அந்த பயிற்சி நிறுவனத்துக்கும் டிஎன்பிஎஸ்சிக்கு உள்ள தொடர்பு என்ன அந்த பயிற்சி நிறுவனம் மீது இதுவரை விசாரணை மேற்கொள்ளாதது ஏன் என்று சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளனர்…\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு: 3 பேர் கைது நடந்தது என்ன குரூப்-4 தேர்வை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு மிரள வைக்கும் டிஎன்பிஎஸ்சி முறைகேடு: உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு\nPrevious பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட எஸ்ஐ வில்சன் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி\nNext சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆரூத்ரா தரிசனம்\nகோவிட் -19 தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இறப்பு விகிதம் தொடர்ந்து வருவது ஏன்\nஇந்தப் போக்கிற்கு பாதிக்கப்பட்டவர்களின் வயது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று யூகிக்கப்படுகின்றன. அதே நேரத்தி��் சமூக இடைவெளியும் ஒரு தாக்கத்தை…\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று 5,650 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 5,650 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,64,543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nமகாராஷ்டிராவில் இன்று 18,390 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 18,390 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 12,42,770 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல்\nசென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்த மாவட்டம் வாரியான பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5334 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,52,674…\nசென்னையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மீண்டும் 10 ஆயிரத்தைத் தாண்டியது\nசென்னை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை மீண்டும் 10 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று…\nஆந்திரப்பிரதேசத்தில் இன்று 7,553 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 7,553 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,39,302 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/08/17/11874-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2020-09-22T22:41:03Z", "digest": "sha1:L4PZVB2TM5E676CGIYNIYAL4PO3GTBHM", "length": 12431, "nlines": 106, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஊழியர் விண்ணப்ப முறைகேடு: சகோதரிகளுக்கு அபராதம், சிங்க‌ப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஊழியர் விண்ணப்ப முறைகேடு: சகோதரிகளுக்கு அபராதம்\nமருமகனைக் கொன்ற மாமனார்: தந்தையின் தண்டனை ஆறுதல் அளிப்பதாக கூறும் மகள்\nலிட்டில் இந்தியா: ‘பாவாடைக்குள் படம் எடுத்ததாக தடுத்து வைக்கப்பட்ட ஆடவரின் மரணத்துக்கு இயற்கையான நோய் நிலை காரணம்'\nவிதிமீறல்: மேலும் 3 உணவகங்களை மூட உத்தரவு; 4 உணவகங்களுக்கு அபராதம்\nசிங்கப்பூரை நோக்கும் ‘டெஸ்லா’; வேலைகளுக்கு விளம்பரம்\nசிங்கப்பூரில் அற்புதக் காட்சி; சூரியனைச் சுற்றி ஒளிவட்டம்\nசிங்கப்பூரில் மேலும் 21 பேருக்கு கொவிட்-19\nமலேசிய க���்டுமானத் துறைக்கு $6 பில்லியன் இழப்பு\nகொத்துகொத்தாக மடிந்த யானைகள்; தண்ணீரில் உருவாகும் பாக்டீரியாதான் காரணமாம்\nஅதிர்ஷ்டத்தை அழைத்து வந்த ஓணம் பண்டிகை; ரூ.12 கோடிக்கு அதிபதியான 24 வயது இளைஞர்\n‘சிங்கப்பூரில் 15,000க்கும் அதிகமான மலேசியர்கள் வேலை இழந்தனர்’\nஊழியர் விண்ணப்ப முறைகேடு: சகோதரிகளுக்கு அபராதம்\nவேலை அனுமதிச் சீட்டுப் பெற போலித் தகவலை வழங்கிய குற்றத்திற்காக இரு சகோதரி களுக்கு அபராதம் விதிக்கப் பட்டுள்ளது. லியோங் சியூ பெங் (45) லியோங் சாவ் யீ (47) ஆகியோர் இரண்டு பேரை வெளிநாட்டுப் பணிப்பெண்கள் என்று பதிவு செய்திருந்தனர். ஆனால் அவர்களை அழகு பராமரிப்பாளர் களாகப் பணியில் அமர்த்த திட்டமிட்டிருந்தனர். வேலை அனுமதிச் சீட்டு பெறுவதற்காகப் போலித் தகவலை அளித்த குற்றத் திற்காக மூத்த சகோதரிக்கு $16,000 அபராதமும் இளையவருக்கு $15,500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகையைச் செலுத்த தவறும் பட்சத்தில் ஆறு வாரச் சிறைத் தண்டனையை அவர்கள் அனுபவிக்கவேண்டும்.\nமனிதவள அமைச்சின் வேலை அனுமதிச் சீட்டு பிரிவின் அதிகாரிக்குப் போலித் தகவலை அளித்ததற்காக அவர்களுடைய வெளிநாட்டு ஊழியர்களான 33 வயது லேப்சா ரித்து, ஆர்த்தி ஆகிய இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ரித்துவிற்கு $11,500 அபராதமும் ஆர்த்திக்கு $8,000 அபராதமும் விதிக்கபட்டுள்ளது. அபராதம் செலுத்தப்படாவிட்டால் அவர்கள் இருவரும் நான்கு வாரச் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டிவரும். போலித் தகவலைச் சமர்ப் பிப்பது கடுமையான குற்றம் என்று மனிதவள அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nதலையில் துப்பாக்கிச்சூட்டு காயத்துடன் கிடந்த அதிகாரி\n‘துருவ நட்சத்திரம்’: ஒற்றை��் பாடல் வெளியீடு\nமருமகனைக் கொன்றவருக்கு 8 ஆண்டு, 6 மாத சிறை\nலடாக் எல்லையில் மேலும் 3 மலை உச்சிகள் இந்திய ராணுவத்தின் வசம்\nவிதிமீறல்: மேலும் 3 உணவகங்களை மூட உத்தரவு; 4 உணவகங்களுக்கு அபராதம்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/66971", "date_download": "2020-09-23T00:09:39Z", "digest": "sha1:IWGI6XG7LGDS6WUSU3UXFKHFZ3BKPB3R", "length": 13060, "nlines": 115, "source_domain": "www.tnn.lk", "title": "ஜனநாயக தினத்துக்கு செய்தி வெளியிடுவது மகிழ்வுக்குரியது,பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ . | Tamil National News", "raw_content": "\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nநோயாளி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கவனயீனமாக செயற்பட்ட ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nதொடர்ந்து இரு நூற்றி அறுபத்தி ஐந்து மணி நேரம் ஒரு சொட்டுத் தண்ணீரும் ஒரு பருக்கை உணவும் இல்லாமல் தனது திடமான கோரிக்கையை மட்டும் நெஞ்சில் வைத்திருந்த வீரன் பார்த்திபன் இராசையா.\nHome செய்திகள் இலங்கை ஜனநாயக தினத்துக்கு செய்தி வெளியிடுவது மகிழ்வுக்குரியது,பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ .\nஜனநாயக தினத்துக்கு செய்தி வெளியிடுவது மகிழ்வுக்குரியது,பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ .\non: September 14, 2020 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், செய்திகள்\nசர்வதேச ஜனநாயக தினம் உலகின் ஜனநாயகத்தை மீளாய்வு செய்ய வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயகத்தை பாதுகாத்துள்ள நாட்டின் பிரதமராக சர்வதேச ஜனநாயக தினத்துக்கு செய்தி வெளியிடுவது மகிழ்வுக்குரியது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ செய்தி வெளியிட்டுள்ளார்.\nசர்வதேச ஜனநாயக தினத்திற்காக பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஜனநாயகத்தை பலப்படுத்தவும், உறுதிப்படுத்தவும் உலக நாடுகளை ஒன்றுப்படுத்தவும் 2007 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதியை சர்வதேச ஜனநாயக தினமாக பிரகடனப்படுத்தியது. மனித குலத்தின் ஜனநாயக உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறோம். அவர்களின் வாழ்க்கையில் சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சி அத்துடன் கிடைக்கப் பெறவேண்டிய உரிமைகள் ஜனநாயக ரீதியில் அனைவருக்கும் கிடைக்கப் பெற வேண்டும் . எமது நாட்டு மக்கள் உயிர்வாழும் உரிமைக்காகவும், ஜனநாயகத்தை பாதுகாகப்பதற்காகவும் ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக்கு சென்றதையும் நினைவூட்டுகிறேன்.\nதீவிரவாதத்தை இல்லாதொழித்து நாட்டில் சமத்துவத்தை உறுதிப்படுத்த போராடியது இலங்கையில் ஜனநாயகத்தை பலப்படுத்தவே. ஜனநாயகத்தை பாதுகாக்க ஆட்சியமைக்கும் போது தொடர்ந்து குரல் கொடுப்போம். தேர்தல் காலங்களிலும், பிற்பட்ட காலங்களிலும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த மக்களுடன் ஒன்றினைந்துள்ளோம் என்பது பெருமைக்குரியது. இனிவரும் காலங்களிலும் அமைதியான, ஜனநாயக முறையில் தேர்தல்கள் இடம் பெறும் மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையினை பாதுகாக்க பொறுப்புடன் செயற்படுவோம். ஜனநாயகத்தை பாதுகாத்து, இறைமைகிக்க இராச்சியம், , பிற நாடுகளின் நல்லுறவு, ஆகியவற்றை கட்டியெழுப்ப சர்வதேச ஜனநாயக தினத்தில் இலங்கை பிரஜைகள் அனைவரும் ஒன்றுப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஉப்பு நீரைக் குடிக்கும் பழக்கம் மிகவும் நல்லது.\nஇலங்கையில் கொரோனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nவவுனியா விபத்தில் சிறுவன் பரிதாபமாக பலி\nசற்றுமுன் வவுனியா விபத்தில் சிறுவன் பலி\nசற்றுமுன் வவுனியாவில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇரண்டு தமிழ் பெண்களை காட்டுக்குள் வைத்து சல்லாபம்-காணொளி\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2020/aug/21/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-3452969.amp", "date_download": "2020-09-23T00:40:17Z", "digest": "sha1:2KEZ72D5ZRB2AMW5EMZDDA3HZVQ4TMRE", "length": 5010, "nlines": 33, "source_domain": "m.dinamani.com", "title": "எஸ்.எஸ்.எல்.சி.: மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் | Dinamani", "raw_content": "\nஎஸ்.எஸ்.எல்.சி.: மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்\nஎஸ்.எஸ்.எல்.சி. தோ்வு மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து கா்நாடக மாநில மேல்நிலைக் கல்வி தோ்வு வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:\n2019-20-ஆம் ஆண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வு முடிவுகள் ஆக.10-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் குறைந்த மதிப்பெண் பெற்றிருப்பதாக கருதும் மாணவா்கள் விடைத்தாள் நகல் பெற ஆக.20-ஆம் தேதி வரையும், மறு மதிப்பீட்டுக்கு ஆக.24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்களின் கோரிக்கைகளை ஏற்று விடைத்தாள் நகல் பெறுவதற்கு ஆக.27 ஆம் தேதியும், மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க ஆக.29 வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் நகல் பெற ஒரு பாடத்துக்கு ரூ. 405, மறு மதிப்பீடுக்கு ஒரு பாடத்துக்கு ரூ.805 கட்டணம் செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல், மறு மதிப்பீட்டுக்கான விண்ணப்பங்களை அனைத்து பள்ளிகளிலும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nவாரியத்தின் இணையதளத்திலும், பெங்களூரு ஒன் அல்லது கா்நாடகஒன் அரசு சேவை மையங்கள் மூலமும் மறு மதிப்பீடு, விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபெங்களூரு கலவரத்தின் 2 வழக்குகளை விசாரிக்க தேசிய புலனாய்வு முகமை முடிவு\nதுப்பாக்கியால் சுடப்பட்டு 2 போ் கைது\nபோதைப்பொருள் விற்பனை: வெளிநாட்டவா் 5 போ் கைது\nஎடியூரப்பாவை மாற்றும் திட்டம் இல்லை: பாஜக விளக்கம்\nதொடா் குண்டுவெடிப்பு வழக்குகளில் தேடப்பட்டு வந்தவா் கைது\nகரோனாவுக்கு ஒரேநாளில் 83 போ் பலி\nதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர வேண்டும்: அனைத்திந்தியத் தமிழ்ச்சங்கப் பேரவை வலியுறுத்தல்\nவிபத்தில் 2 ஓட்டுநா்கள் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/tamilnadu/2019/dec/16/fire-at-sivakasi-kata-fabric-plant-3307520.amp", "date_download": "2020-09-23T00:53:26Z", "digest": "sha1:SNN6PWERNALYCFI4IRDDZFRYIKQZGGHG", "length": 3649, "nlines": 32, "source_domain": "m.dinamani.com", "title": "சிவகாசி காடா துணி தயாரிப்பு ஆலையில் தீ விபத்து | Dinamani", "raw_content": "\nசிவகாசி காடா துணி தயாரிப்பு ஆலை���ில் தீ விபத்து\nசிவகாசியில் திங்கள்கிழமை காடா துணி தயாரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.\nசிவகாசி தொழில் பேட்டையில், அசோகன் என்பவருக்கு சொந்தமான காடா துணி தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்த ஆலையில் கழிவு பஞ்சு இருக்கும் பகுதியில் திடீரென தீ பிடித்ததாம்.\nதகவல்அறிந்து சென்ற தீயணைப்பு படையினா் தீயை அணைத்தனா். இதில் கழிவு பஞ்சு தீயில் எரிந்து சாம்பலானது. மின்கசிவினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.\nஇது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகிறாா்கள்.\nதமிழகத்தில் பள்ளிகளைத் திறக்க சாத்தியமில்லை\nதமிழகத்தில் பாஜக - வளர்ச்சியா\nதமிழகத்தில் கரோனா பாதிப்பு 5.50 லட்சத்தைக் கடந்தது\nஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்: முதல்வா் இன்று முக்கிய ஆலோசனை\nகைவிரல் ரேகை பதிவு: நியாயவிலைக் கடை விற்பனை இயந்திரங்கள் மாற்றம்\nநம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்யக் கோரிய வழக்கு : நவ.10 இல் இறுதி விசாரணை\nமருத்துவ ஆராய்ச்சிகளுக்கான அரசின் உதவிகளுக்கு வழிகாட்டு விதிகள்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு\n21 கல்லூரி முதல்வா்களுக்கு பதவி உயா்வு: 14 போ் பணியிடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/sugas241/", "date_download": "2020-09-23T00:29:47Z", "digest": "sha1:O4M4NLO7HEXK7OTXXQIMFS2OTFEEFHHJ", "length": 9762, "nlines": 97, "source_domain": "orupaper.com", "title": "\"தமிழ் தேசிய\" அரசியலை சரியான தடத்தில் நகர்த்த வாய்ப்பைத் தாருங்கள் - சுகாஸ்! . | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் தாயகச் செய்திகள் “தமிழ் தேசிய” அரசியலை சரியான தடத்தில் நகர்த்த வாய்ப்பைத் தாருங்கள் – சுகாஸ்\n“தமிழ் தேசிய” அரசியலை சரியான தடத்தில் நகர்த்த வாய்ப்பைத் தாருங்கள் – சுகாஸ்\n“தமிழ் தேசிய” அரசியலை சரியான தடத்தில் நகர்த்திச் செல்வதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு தமிழ் மக்கள் ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும்.\nஎனவே தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் “சைக்கிள்” சின்னத்துக்கு தமிழ் மக்கள் ஒன்றுபட்டு வாக்களிக்கவேண்டும். என அந்தக் கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளர் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் மக்களாகிய நீங்கள் எடுக்கப��� போகின்ற முடிவுகள்தான் எமது இனத்தினுடைய எதிர்காலத்தின் தலைவிதியை தீர்மானிக்கப் போகின்றது. இன்று தாயகத்தில் போட்டியிடுகின்ற தமிழ் தேசிய கட்சிகளில் தமிழ் தேசிய கொள்கையை சரியான முறையில் முன் கொண்டு செல்கின்ற சரியான தரப்பாக நாங்கள் தான் இருக்கின்றோம்.\nஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கையில் அரங்கேறிய இனப்படுகொலையை வலியுறுத்தி ஐநா மனித உரிமைகள் சபைக்குள் ஈழத்தில் அரங்கேறிய “இனப்படுகொலை” விவகாரத்தை முடக்காமல், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு இந்த விடயத்தை கொண்டு ஈழத்தமிழர்களுக்கு ஒரு தீர்வை எட்டுவதற்கு போராடுகின்ற ஒரே ஒரு தரப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய நாங்கள் தான் இருக்கின்றோம்.\nஅதுமட்டுமல்லாமல் தமிழர்களிடையே இனப்பிரச்சினைக்கான தீர்வாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு இருக்கின்ற பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கின்ற ஒற்றையாட்சி இடைக்கால வரைவை நிராகரிக்கின்ற ஒரே ஒரு தரப்பாக நாங்கள் தான் இருக்கின்றோம்.\nஆகவே தமிழ் மக்களாகிய நீங்கள் இந்தப் பொதுத் தேர்தலில் உங்களது வாக்குகளை சிந்தித்து அளிக்க வேண்டும். சிங்கள கட்சிகளை ஒட்டுமொத்தமாக தமிழ் மக்களாகிய நாங்கள் நிராகரிக்க வேண்டும். அதேபோன்று சுயேட்சைக் குழுக்களையும் நிராகரிக்க வேண்டும். போலித்தேசியம் பேசும் கட்சிகளையும் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும்.\nதமிழ் மக்கள் ஒன்றுபட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினுடைய “சைக்கிள்” சின்னத்துக்கு வாக்களித்து நீங்கள் விரும்புகின்ற விதத்தில் இலக்கம் 01 க்கும் மேலும் நீங்கள் விரும்புகின்ற இரண்டு விருப்பு வாக்குகளையும் செலுத்துங்கள் என்றார்.\nPrevious articleவடபுலத்தை நோக்கி திரும்பும் சர்வதேசபார்வை\nNext articleசுமந்திரனால் யாழில் மதவாத தீ பற்றிக் கொண்டதா\nஆட்சிகள் மாறும்போது சட்டங்களும் மாறும் ஒரே நாடு இலங்கைதான் – அரியநேத்திரன்\nபிக்குவின் அடாவடிக்கு எதிராக மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்று\nதிலீபன் நினைவேந்தல் அச்சுறுத்தும் பொலிஸார் – சபையில் கஜேந்திரன்\nநாடாளுமன்றத்தில் 20 க்கு எதிர்ப்பு\nபம்மும் சம்மந்தர் கடுப்பில் பங்காளிகள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஜெனிவாவில் மாபெரும் போராட்டம்\nபிரித்தானியாவில் அடுத்த வாரத்தில் நடைமுறைக்கு வரும் முக்கிய நடவடிக்கைகள்…\nஆட்சிகள் மாறும்போது சட்டங்களும் மாறும் ஒரே நாடு இலங்கைதான் – அரியநேத்திரன்\nபிக்குவின் அடாவடிக்கு எதிராக மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்று\nதிலீபன் நினைவேந்தல் அச்சுறுத்தும் பொலிஸார் – சபையில் கஜேந்திரன்\nமட்டு மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா.\nநாகர்கோவில் மாணவர்கள் படுகொலை நினைவு நாள் இன்றாகும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/crime/girl-committed-suicide-by-sending-a-selfie-video-to-her-boyfriend-in-andhra-pradesh/articleshow/76913736.cms", "date_download": "2020-09-22T23:06:15Z", "digest": "sha1:QHBOS3GLO4NAC4VE6HHJ4G5XC76SVIWS", "length": 14568, "nlines": 123, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "girl hanging selfie video: காதலனுக்கு செல்ஃபி வீடியோ அனுப்பி தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்..\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகாதலனுக்கு செல்ஃபி வீடியோ அனுப்பி தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்..\nஆந்திராவில் காதல் தோல்வி காரணமாக மனமுடைந்த இளம்பெண் காதலனுக்கு செல்பி வீடியோ போட்டு தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார்.\nஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள வி.வி நகரைச் சேர்ந்த இளம்பெண் ரம்யா. இளங்கலை இரண்டாம் ஆண்டு படிக்கும் ரம்யா, சிவபார்கவ் என்ற வாலிபரை கடந்த சில மாதங்களாக காதல் இருந்து வந்தது.காதலித்து வந்துள்ளார்.\nஇந்த நிலையில், சிவபார்கவ் திடீரென்று ரம்யாவுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார். இதனால் மனமுடைந்த ரம்யா காதலனுக்கு வாட்ஸப்பில் பலமுறை மெசேஜ் அனுப்பியும் சிவபார்கவ் அதனை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.\nஎனினும், மணிக்கணக்கில் பேச தேவையில்லை ஒரே ஒரு ஐந்து நிமிடம் மட்டும் பேசு அது போதும். நட்பு ரீதியில் பேசினால் அதுவே போதுமானது என்று ரம்யா காதலனுக்கு மெசேஜ் அனுப்பி கெஞ்சியுள்ளார்.\nஆனாலும் சிவபார்க்கவ் ரம்யாவுக்கு நேரம் ஒதுக்கவில்லை. இதனால் மனவேதனை அடைந்த ரம்யா, படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கு மாட்டி காதலனுக்கு செல்பி வீடியோ அனுப்பி தற்கொலை செய்து கொண்டார்.\n காதலனுக்கு வீடியோ அனுப்பி இளம்பெண் தற்கொலை..\nஇந்நிலையில், ராமாயாவின் அறை உள்பகுதியில் பூட்டிருந்ததாலும், வெகு நேரம் கதவை தட்டியும் திறக்கப்படாமல் இருந்ததனாலும் அவரது பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, ரம்யா தூக்கில் பிணமாக தொங்கியிருந்ததை கண்டு பேரதிர்ச்சி அடைந்தனர்.\nசென்னை: ''பாலியல் தொழில் செய்து வந்தோம்''... பெற்றோருக்கு பயந்து திருநங்கை தற்கொலை...\nஇது பற்றிய தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று ரம்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமேலும், ரம்யா செல்போனை கைப்பற்றிய போலீசார் அவர் காதலனுக்கு அனுப்பிய வாட்சப் மெசேஜ்களின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்#MeanestMonsterEver ஸ்மார்ட்போன் Galaxy M51 அறிமுகம்\nராசிக்கல் கல்பனாவுக்கே நேரம் சரியில்லை, வரதட்சணை வழக்கி...\nமதுவின் ஆசை எதையெல்லாம் திருட வைத்துள்ளது பாருங்க... மத...\nசென்னை: மனைவியின் அந்தரங்க படத்தை காட்டி வரதட்சணை பேசிய...\nகரூர் பயங்கரம்: காதல் கணவன் கண்முன்னே வெட்டிக்கொலை..\nசென்னை: ''பாலியல் தொழில் செய்து வந்தோம்''... பெற்றோருக்கு பயந்து திருநங்கை தற்கொலை... அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநடந்து சென்று நிவாரணம் வழங்கிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nகப்பற்படையில் புதிய வரலாறு... போர்க்கப்பலை இயக்கப் போகும் இரு பெண்கள்\nதாலியைக் கழற்றியது கண்டனத்துக்குரியது: பாஜக பிரமுகர் குற்றச்சாட்டு\nஆர்சிபி - எஸ்ஆர்எச்: ஸ்டார் வார்ஸில் வெல்லப்போவது யார்\nவேளாண் மசோதா : மத்திய அரசை வெளுத்த விவசாயிகள்\nஆர்சிபி - எஸ்ஆர்எச்: ஸ்டார் வார்ஸில் வெல்லப்போவது யார்\nகோயம்புத்தூர்வடகிழக்கு பருவமழை உங்க ஏரியாவுல எப்படியிருக்க போகுது தெரியுமா\nடெக் நியூஸ்Galaxy M51 2வது சுற்றில் மோ-பி ஐ விட ஒருபடி முன்னால் : #MeanestMonsterEverகான வேகமான Snapdragon Processor\nசினிமா செய்திகள்Gun வேணும்னு கேட்டியாமே.. லோகேஷ் கனகராஜின் கமல்232 மோஷன் போஸ்ட்டரை பாத்தீங்களா\nடெக் நியூஸ்Galaxy M51க்கு எதிரான கேமரா போட்டியிலும் தோற்றது Mo-B - 3:0 முன்னிலையில் Galaxy M51\nபிக்பாஸ் தமிழ்ஓ, இதுக்குத் தான் பிக் ப���ஸ் நிகழ்ச்சி துவங்கும் தேதியை இன்னும் அறிவிக்கலயா\nஇலங்கைபணி்ச்சுமையால் காவலர் எடுத்த விபரீத முடிவு\nஇலங்கைஇலங்கை: வானில் பறந்து வந்த வலை\nசினிமா செய்திகள்விஷாலுக்கு மட்டும் ஏன் இப்படி.. சக்ரா ஓடிடி ரிலீஸுக்கு வந்த பெரிய சிக்கல்\nசெய்திகள்Today IPL Match Score:சென்னையை ஏமாற்றிய ஸ்பின் பவுலர்ஸ்.. வான வேடிக்கை காட்டிய ஸ்மித், சாம்சன்\nசெய்திகள்CSK Vs RR: சென்னை சிங்கங்களை வேட்டையாடிய ராஜஸ்தான்... சஞ்சு சாம்சன் அபாரம்\nOMGபிரபல நிறுவனங்களின் பெயர்களுக்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான கதைகள்\nஅழகுக் குறிப்புபிரமிப்பூட்டும் அழகை பெறுவதற்கு ஐந்துவிதமான பாதாம் ஃபேஸ் பேக், வீட்டிலேயே தயாரிக்கலாம்\nகிரகப் பெயர்ச்சிபுதன் பெயர்ச்சியால் மிக சிறப்பான பலன் பெற உள்ள 5 ராசிகள்\nஆரோக்கியம்கர்ப்பப்பை ரத்தபோக்கு அசாதாரணமானது என்பதை இந்த அறிகுறிகளை வைத்து கண்டறிந்துவிடலாம்\nடெக் நியூஸ்Jio Postpaid Plus : வெறும் ரூ.399 முதல்; 5 புதிய திட்டங்கள் அறிமுகம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2010/05/21/", "date_download": "2020-09-22T23:29:37Z", "digest": "sha1:CTONECNMUKHHJLUWRF2T3GSTLPND4G3Y", "length": 9529, "nlines": 106, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்May21, 2010", "raw_content": "\nநீட்டை உறுதிப்படுத்திய தமிழக அரசு அதை ஆதரித்த சூர்யா\nஆண்டாளும் மீராவும் வள்ளியும் ராதையும் மாதவியும் கண்ணகியும்\nகல்விக்கு பின்னால் உள்ள அரசியல்\nNEET பயிற்சி மையங்களை மூடுவது\nமும்பையை தனியாக பிரிக்க முயற்சித்த மார்வாடிகள்\nகிரவுன் தியேட்டரில் வடை விற்றார் MSV\nஏக் கவ்மே ஏக் கிஸான் ரகு தாத்தா அல்ல ராஜாஜி தாத்தா\nமாடுகளிலும் சூத்திர மாடு, பார்ப்பன மாடு உண்டு\nசுற்றுலாபொருட்காட்சி எந்தவகையில் பொங்கல் பண்டிகையைவிட சிறந்தது –சீ.பிரபாகரன் அதை விளக்கிதான் முந்தைய பதிலில் எழுதினேன். மீண்டும் அதையே கேட்டு இருக்கிறீர்கள். சுற்றுலாபொருட்காட்சியில் ஜாதி பார்த்து அனுமதிப்பதோ, அனுமதி மறுப்பதோ இல்லை. பொங்கல் அப்படியா –சீ.பிரபாகரன் அதை விளக்கிதான் முந்தைய பதிலில் எழுதினேன். மீண்டும் அதையே கேட்டு இருக்கிறீர்கள். சுற்றுலாபொருட்காட்சியில் ஜாதி பார்த்து அனுமதிப்பதோ, அனுமதி மறுப்பதோ இல்லை. பொங்கல் அப்படியா ஊருக்க���ள் நடக்கும் மாடு விரட்டிலோ, ஜல்லிக்கட்டிலோ தாழ்த்தப்பட்ட … Read More\n11 Comments on மாடுகளிலும் சூத்திர மாடு, பார்ப்பன மாடு உண்டு\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nநீட்டை உறுதிப்படுத்திய தமிழக அரசு அதை ஆதரித்த சூர்யா\nஆண்டாளும் மீராவும் வள்ளியும் ராதையும் மாதவியும் கண்ணகியும்\nகல்விக்கு பின்னால் உள்ள அரசியல்\nNEET பயிற்சி மையங்களை மூடுவது\nமும்பையை தனியாக பிரிக்க முயற்சித்த மார்வாடிகள்\nகிரவுன் தியேட்டரில் வடை விற்றார் MSV\nஏக் கவ்மே ஏக் கிஸான் ரகு தாத்தா அல்ல ராஜாஜி தாத்தா\nபுராணங்களை கொண்டாடும் அதே புளிச்சமாவு\nசம்பூர்ண ராமாயணம் போல் கிரிக்கெட் விளையாடியவர்கள்\nநலம் வாழ எந்நாளும் வாழ்த்துக்கள்\nநீட்டை உறுதிப்படுத்திய தமிழக அரசு அதை ஆதரித்த சூர்யா\nஆண்டாளும் மீராவும் வள்ளியும் ராதையும் மாதவியும் கண்ணகியும்\nபெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/business/2020/sep/17/payment-watch-co-hosted-by-sbi-titan-3466571.html", "date_download": "2020-09-23T00:13:10Z", "digest": "sha1:G3BWSAIZDTAHWIHEKAVZOT3LDNDWR7Y4", "length": 10194, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "எஸ்பிஐ - டைட்டன் இணைந்து வழங்கும் \"பேமண்ட் வாட்ச்'- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n22 செப்டம்பர் 2020 செவ்வாய்க்கிழமை 04:14:43 PM\nஎஸ்பிஐ - டைட்டன் இணைந்து வழங்கும்\nமும்பை,: பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) - டைட்டன் நிறுவனம் இணைந்து மின்னணுப் பணப்பரிவர்த்தனையில் புதிய முறையான \"பேமண்ட் வாட்ச்'சை அறிமுகப்படுத்தியுள்ளனர்.\nஇதன் மூலம் கடைகளில் பொருள்கள் வாங்கும்போது மின்னணு முறையில் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தைச் செலுத்த முடியும்.\nஎஸ்பிஐ-யின் \"யோனோ' செயலி மூலம் இந்த பணம் செலுத்தும் முறை செயல்படுத்தப்படுகிறது. டைட்டன் நிறுவனத்தின் \"பே வாட்ச்' வைத்திருப்பவர்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.\nபொதுவாக கடைகளில் உள்ள \"ஸ்வைப்பிங்' இயந்திரத்தில் டெபிட் அல்லது கிரெட் கார்டு மூலம்தான் பணம் செலுத்த முடியும். அதே இயந்திரத்தில் கைக்கடிகாரத்தைப் பயன்படுத்தி பணம் செலுத்துவே இதன் சிறப்பம்சமாகும். இதனால் கார்டுகளை எடுத்துச் செல்ல வேண்டிய தேவையில்லை. \"ஸ்வைப்பிங்' இயந்திரத்தைத் தொட வேண்டிய அவசியமும் இல்லை. இதற்காக அந்த கைக்கடிகாரங்களில் சிறப்பு \"சிப்' பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.2000 வரை ரகசிய எண் இல்லாமலும் பணம் செலுத்த முடியும்.\nபொருள்களை பலரும் தொட்டு பயன்படுத்துவதாலும் கரோனா பரவும் சூழல் இப்போது உள்ளது. இந்த நிலையில், கார்டுகளைப் பயன்படுத்தாமல் கைக்கடிகாரம் மூலம் பணம் செலுத்தும் வசதி கூடுதல் பாதுகாப்பை அளிக்கிறது என்று எஸ்பிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இத்தொழில்நுட்பம் இப்போதுதான் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஇணையத்தை தெறிக்கவிட்ட மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமீண்டும் திறக்கப்பட்டது தாஜ்மஹால் - புகைப்படங்கள்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு - புகைப்படங்கள்\nநடமாடும் நியாயவிலைக் கடை மற்றும் மின் சக்தி ஆட்டோ சேவைகள்: முதல்வர் துவக்கி வைப்பு - புகைப்படங்கள்\nகடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் - புகைப்படங்கள்\nவிக்கெட்டுகளை அள்ளிய சென்னை சூப்பர் கிங்ஸ் - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/132643/", "date_download": "2020-09-23T00:21:45Z", "digest": "sha1:RSZOWSDD6NH2PK2NIAW3MVHHPBMTVAOR", "length": 114289, "nlines": 263, "source_domain": "www.jeyamohan.in", "title": "கதைத் திருவிழா-14, ஆபகந்தி [சிறுகதை] | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு சிறுகதை கதைத் திருவிழா-14, ஆபகந்தி\nகதைத் திருவிழா-14, ஆபகந்தி [சிறுகதை]\nதொன்மையான கதைகள் எல்லாவற்றையும்போல இதிலும் கொஞ்சம் மாயமும் மந்திரமும் நம்பிக்கையும் பயங்களும் கலந்திருக்கின்றன என்று எடுத்துக்கொள்ளுங்கள். அவை களிம்புபோல, துரும்பு போல. இந்த காற்றில���ம் மண்ணிலும் நீரிலும் நிறைந்திருக்கின்றன. இனியில்லை என்று அசைவிழந்து படிந்த ஒவ்வொன்றையும் வந்து கவ்விக்கொள்கின்றன. மெல்லமெல்ல உருமாற்றி மட்கவைத்து விடுகின்றன. தங்கள் மாபெரும் நெசவுக்குள் கலந்துகொண்டுவிடுகின்றன. நாம் காணும் ஒவ்வொன்றும் அவ்வாறு முடிவின்மையில் கரைந்தழிவதன் ஏதேனும் ஒரு படிநிலையில் இருந்துகொண்டிருக்கிறது.\nஆகவே அந்தப் பருண்மை, புலன்களறியும் மெய்மை என்பது ஒரு எதிர்ப்பே என்று உணர்க. அந்தக் களிம்பே அறுதியாக வெல்வது, என்றுமிருப்பது, இங்கே அனைத்துமாகிச் சூழ்ந்தது. புத்தம்புதியது பளபளக்கிறது. அது கூர்கொண்டிருக்கிறது அல்லது தேய்ந்திருக்கிறது. களிம்பும் துருவும் ஏறியது முதுமையின் சாயலுடன், காலத்தின் அமைதியுடன் திகழ்கிறது.சற்றே களிம்பேறிய கலைப்பொருட்களுக்கே சந்தைமதிப்பு மிகுதி. கந்தகநீரில் முக்கி புதைத்துவைத்து செயற்கைக் களிம்பு ஏற்றுவதும் உண்டு.\nகதைக்கு வருகிறேன். என் குடும்பம் நட்டாலத்திலிருந்து முஞ்சிறை போகும் வழியில் வாள்வச்சகோஷ்டம் என்னும் ஊரில் கோயிலுக்கு வடக்காக இருந்த சிறிய தோட்டத்தினுள் அமைந்த பழைமையான வீட்டில் முப்பதாண்டுக்கு முன்புவரை குடியிருந்தது.1976ல் என் பதிமூன்று வயதில் அந்த வீட்டைக் கைவிட்டுவிட்டு நாங்கள் நாகர்கோயிலுக்கு இடம்பெயர்ந்தோம். அதற்கு முந்தைய ஆண்டுதான் என் அப்பா மறைந்தார்.\nபராமரிக்கமுடியாதபடி ஏற்கனவே சிதிலமடைந்திருந்தது அந்த வீடு. அதன் பெரும்பகுதி கூரை சிதைந்து சுவர் சரிந்து இறங்கி மண்ணில் பதிந்திருந்தது. வீடுமுழுக்க எலிகளும் வௌவால்களும் நிறைந்திருந்தன. மழைக்காலத்தில் பெரும்பாலான அறைகளுக்குள் நீர் கொட்டியது. எஞ்சிய திண்ணையிலும் மூன்று அறைகளிலுமாக நாங்கள் வாழ்ந்தோம். எங்கள் தலைமேல் அந்த வீடு எப்போதுவேண்டுமென்றாலும் விழுந்துவிடும் என்னும் நிலைமை.\nஏனென்றால் எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. என் அப்பா உள்ளூரில் கோயிலில் ‘கழகம்’ வேலை பார்த்தார். கோயிலில் பூகட்டுவது முதல் தூய்மை செய்வதுவரையிலான வேலைகளுக்கு பரம்பரையாக நியமிக்கப்படும் குடும்பங்களை கழகம் என்பார்கள். இன்று கோயிலில் பூசாரி தவிர வாட்ச்மேன் உட்பட அனைத்து வேலைகளையும் செய்ய ஒருவர் மட்டுமே. என் அப்பாவுக்கு பலவீனமான உடல்கொண்டவர், வேறுவேலை செ���்யமுடியாது. கோயில்வேலை அவருக்கு போடப்பட்ட ஒரு சமூகப்பிச்சை.\nஅவருக்கு ஊதியம் மிகக்குறைவு. அவ்வப்போது எவராவது ஏதாவது கொடுத்தால் உண்டு. அறுவடைக்காலத்தில் கொஞ்சம் நெல் கிடைக்கும். அம்மா முறுக்கு பலகாரங்கள் போட்டு டீக்கடைகளுக்கு கொடுப்பாள். நாங்கள் ஆறுகுழந்தைகள். மூத்தவன் நான். எனக்குக் கீழே ஒரு தம்பி. மற்ற நால்வருமே பெண்கள். நான் வறுமையிலேயே பிறந்து வேறொன்றையும் அறியாமலேயே வாழ்ந்தேன். வயிறுநிறைவது என்பதற்கு அப்பால் உணவுக்கு சுவை என ஒன்று உண்டு என்பதைக்கூட நான் இளமையில் உணர்ந்திருந்ததில்லை.\nஆனால் நூறாண்டுகளுக்கு முன்பு அந்த ஆலயமே எங்கள் குடும்பத்தின் ஆட்சியில் இருந்தது. நாங்கள் இந்த கோயிலின் முழுப்பொறுப்புள்ள கோயிலதிகாரிகளின் குடும்பம். எரணத்துவீடு என்பது தெற்கு திருவிதாங்கூரில் அரசர்களின் அவையில் அமர்ந்திருக்கும் உரிமை கொண்ட பதினெட்டு தொன்மையான குடிகளில் ஒன்று. கோயிலின் நகைகள் எங்கள் கட்டுப்பாட்டில் இருந்தன. அரசர்கள் வந்தால் தங்கும் அரண்மனைகளும் எங்களால் பராமரிக்கப்பட்டன. அதற்காக இந்த ஊரைச்சுற்றியிருந்த நாற்பத்தெட்டு கிராமங்கள் எங்களுக்கு கரமொழிவாக அளிக்கப்பட்டிருந்தன.\nவாள்வச்சகோஷ்டம் கோயில் கிபி மூன்றாம்நூற்றாண்டு முதல் இருக்கிறது. இது அப்போது ஒரு காட்டுக்கோயிலாக இருந்திருக்கலாம். இப்பகுதியே காட்டுத்தன்மை கொண்டதுதான். பதினாறாம் நூற்றாண்டில்தான் இது திருவிதாங்கூர் மன்னர்களால் எடுத்துக் கட்டப்பட்டது. அன்று முதல் எங்கள் குடும்பமே கோயிலதிகாரிகளாக இருந்தது. வீட்டுவாசலில் ஏழு யானைகள் நின்றிருக்கும் என்று என் பாட்டி சொல்லிக் கேட்டிருக்கிறேன். பெண்கள் வீராளிப்பட்டு திரையிட்ட பொன்பூச்சுள்ள மூடுபல்லக்கில்தான் பயணம் செய்வார்கள். ஆண்கள் கொல்லவும் காக்கவும் அதிகாரம் கொண்டிருந்தார்கள். குடும்பத்திற்கென்று சிறிய காவல்படையும் சொந்தமாக இருந்தது\nஎன் இளமைக்காலத்திலேயே எங்கள் பெரிய குடும்பம் சிதறி வீடு கைவிடப்பட்ட குருவிக்கூடு போல ஆகிவிட்டிருந்தது. குடும்பத்திலிருந்து படித்து வேலைக்குச் சென்றவர்கள் திருவனந்தபுரத்திற்கும் சென்னைக்கும் சென்றுவிட்டார்கள். சொத்துக்களில் பெரும்பகுதி குத்தகைக்காரர்களால் எடுத்துக்கொள்ளப்பட்டது. எஞ்சியவற்ற�� பங்குவைத்து பங்குவைத்து விற்றுக்கொண்டே இருந்தார்கள். கடைசியில் மிச்சமானது அந்த வீடும் அது அமைந்திருக்கும் பதினெட்டு செண்ட் நிலமும் மட்டும்தான். அது நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு பொதுவாகச் சொந்தமானது. வாரிசுகள் ஆண்டுதோறும் பெருகிக்கொண்டே இருந்தார்கள்.\nஅவர்கள் எவருக்கும் அந்த வீடுபற்றி அக்கறை இல்லை, கோயிலுக்கு எவரும் வருவதுமில்லை. ஆகவே வீடு அப்படியே கைவிடப்பட்டு சரிந்து அழியத் தொடங்கியது. என் அப்பாவுடன் பிறந்தவர்கள் எட்டுபேர். அனைவருமே படித்து வேலைதேடி வெவ்வேறு ஊர்களுக்குச் சென்றார்கள். அப்பாவின் அம்மா எண்பத்திரண்டு வயதில் சாவது வரை அந்த வீட்டில் மட்டும்தான் இருப்பேன் என்று பிடிவாதமாக தங்கியிருந்தார். என் அப்பா தன் அம்மாவுடன் தங்கிவிட்டார்.\nபாட்டி இறப்பது வரைதான் அவருடைய பிள்ளைகளும் பெண்களும் அவ்வப்போது வந்துகொண்டிருந்தார்கள். அவர் 1964ல் இறந்ததும் அவர்கள் அப்படியே ஊரையும் வீட்டையும் கைவிட்டனர். என் அப்பா அவர்கள் அனைவருக்கும் கடைக்குட்டி, தன் அம்மாவுக்கு நாற்பத்தியாறாம் வயதில் பிறந்தவர். பிறந்தபோதே அவர் உடலில் ஏதோ கோணல் இருந்தது. ஊனமெல்லாம் இல்லை, எல்லா உறுப்புகளும் சற்றே வலப்பக்கமாக இழுத்துக்கொண்டிருக்கும். குழந்தையை வயிற்றிலிருந்து உருவி எடுத்த வயற்றாட்டி செய்த பிழை அது என்றார்கள்.\nஅப்பாவுக்கு சின்னவயசிலேயே வலிப்பு வரும். ஆகவே பாட்டி அப்பாவை தன் மடியிலேயே வைத்திருந்தார். அப்பா தன் பதினெட்டு வயதுவரை வீட்டைவிட்டு வெளியே போகாமலேயே வளர்ந்தார். அப்போது வீட்டில் எதுவும் குறைவிருக்கவில்லை. வீடுமுழுக்க ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் நிறைந்திருந்தார்கள். அப்பா பள்ளிக்கூடம் போகவில்லை. பள்ளிக்கூடத்தில் வலிப்புவந்து விழுந்து மண் நெஞ்சுக்குள் போனபிறகு பாட்டி படிப்பை நிறுத்தி வீட்டிலேயே வைத்துக்கொண்டார். அவரே சொல்லிக்கொடுத்த கணக்கும் எழுத்துக்களும்தான் அவருக்கு தெரியும்.\nசட்டென்று எல்லாமே மறைந்தது. அப்பா அந்த இடிந்துகொண்டிருக்கும் பெரிய வீட்டில் தன் மனைவியுடனும் பிள்ளைகளுடனும் தனித்துவிடப்பட்டார். பாட்டி இருந்தபோதே அப்பாவுக்கு திருமணம் செய்து வைத்திருந்தார். அப்போதே ஆறு குழந்தைகளும் பிறந்துவிட்டிருந்தன. பாட்டிக்கு அவருடைய மற்ற பிள்��ைகள் மாதாமாதம் அனுப்பிய பணத்தில்தான் அப்பா வாழ்ந்துகொண்டிருந்தார். அது நின்றதும் என்ன செய்வதென்றே அவருக்கு தெரியவில்லை. வழக்கம்போல கொட்டியம்பலத் திண்ணையில் தெருவை வெறித்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.\nஅம்மா கண்ணீருடன் கோயில் காரியஸ்தர் நாராயண பிள்ளையிடம் போய் முறையிட்டாள். அவர்தான் அப்பாவுக்கு கோயிலில் வேலை வாங்கிக் கொடுத்தார். வேலை என்று ஒன்றுமில்லை. போற்றி சொல்லும் சிறிய வேலைகளைச் செய்யவேண்டும், அங்கே ஒரு ஆள் என அமர்ந்திருக்கவேண்டும். அங்கே பக்தர்கள் என்று எவருமே வருவதில்லை. ஏதாவது பரிகாரத்திற்காக பெரியமனிதர்கள் வந்தால் உண்டு. அவர்களை கண்டால் அப்பா எழுந்து சென்று வரவேற்பதோ பேசுவதோ இல்லை. வெறித்துப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருப்பார்.\nஅப்பா பெரும்பாலும் எவரிடமும் பேசுவதில்லை. பேசும்போது அவருடைய வாய் கோணலாகி இழுபடும். வார்த்தைகள் வளைந்து நெளியும். பெரும்பாலும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே புரியும். அவரால் விரைவாக நடக்கமுடியாது. இரு கைகளையும் பயன்படுத்தி எதையும் சரியாகச் செய்யமுடியாது. அவருடைய உடலின் கோணல் காரணமாக அவருடைய எல்லா அசைவுகளும் தாறுமாறாக இருக்கும். உடல் உறுப்புகள் நடுவே ஒத்திசைவே இருக்காது. ஆகவே பெரும்பாலும் அவர் எங்காவது சும்மா அமர்ந்திருப்பார்.\nஆனால் அவர் அறிவில்லாதவர் அல்ல. நெடுங்காலம் பேசாமலேயே இருப்பவரின் கண்களில் ஒளி அணைந்துவிடுகிறது. மனிதர்களின் கண்களில் உயிர் என ,ஒளி என தெரிவது அவர் பேசப்போகும் வார்த்தைகள்தான். என் அப்பா எந்தப்பேச்சுக்கும் மானசீகமாகக்கூட எதிர்வினை ஆற்றுவதில்லை. அவர் கவனிக்காதது போல தோன்றும். ஆனால் எப்போதாவது எதைப்பற்றியாவது அவர் சொன்னால் அவர் எல்லாவற்றையுமே அறிந்திருக்கிறார் என்பது தெரியவரும்.\nஅப்பாவை ஒருவகை மந்தபுத்தி, வளராத மனிதன் என்றுதான் அனைவரும் கருதினர். அவர்மேல் பரிவு கொண்டவர்கள் அவரை குழந்தைபோல நடத்தினர். அவருக்கு அது வசதியாக இருந்தது, அவர் அதை ஏற்றுக்கொண்டார். ஆனால் அவர் தனக்குள் ஒரு பெரிய பகற்கனவுலகில் வாழ்ந்தார். அதை அவர் மறைந்து நீண்டகாலம் கழித்து அவரைப் பற்றி நினைத்துக் கொண்டபோதுதான் நான் புரிந்து கொண்டேன்.\nஅவர் சிறிய ஒரு செடியை மிகப்பெரிய மரமாக கற்பனை செய்வார். விரல���வு உயரமான செடிகளின் சிறிய அடர்வை கொடுங்காடு என பார்ப்பார். உள்ளே செல்லும் கருவண்டு யானையாகிவிடும். செவ்வெறும்புகள் நரிகளாகிவிடும். ஈக்கள் கழுகுகள். தன் மேல்துண்டை பாம்பாக மாற்றி விளையாடிக் கொண்டிருப்பார். கைகளை விரித்து அசைத்து அண்டாரண்ட பட்சிகளாக பறக்க வைப்பார். அவை யானைகளை தூக்கிக் கொண்டு செல்லும்.\nஅப்பா சிறிய கற்களை அடுக்கி மாளிகைகளை உருவாக்குவார். மேகங்களை பார்த்து விண்ணுலகங்களை படைத்துக் கொள்வார். ஓரிரு சொற்களில் அவர் சொல்வதை நாம் கற்பனை செய்துகொள்ள வேண்டும். சின்னக் குழந்தையாக இருந்தபோது நான் அவருடன் விளையாடும்போது கற்பனைகளில் மிதப்பேன். எங்கெங்கோ அலைந்து கொண்டிருப்பேன்.\nஅப்பா அந்த கோயிலில் இருந்த சிலைகளில் ஒன்றாக பிறரால் கருதப்பட்டார். அல்லது அங்கிருந்த நூற்றுக்கணக்கான பல்லிகள், கூரையிடுக்குகளில் வாழும் மரநாய்கள் ஆகியவற்றில் ஒன்று. அவரிடம் எவரும் நலம் விசாரிப்பதுகூட இல்லை. பெரும்பாலும் அங்கே அன்னியர் வருவதில்லை. கோயில் ஆழ்ந்த அமைதியில் ஒன்றையொன்று பார்த்து உறைந்திருக்கும் சிலைகளும் அரையிருள் நிறைந்த தாழ்வாரங்களும் கற்தூண்களுமாக நின்றிருக்கும். அப்பா அந்த அமைதிக்குப் பழகிவிட்டிருந்தார். வேறெங்கும் இருப்பதைவிட அங்கிருப்பதை அவர் விரும்பினார்.\nவாள்வச்ச கோஷ்டம் என்பது மலையாளமும் சம்ஸ்கிருதமும் கலந்த பெயர். வாள்வைத்தகோட்டம் என்று தமிழில் சொல்லலாம்.திருவிதாங்கூர் மகாராஜாக்கள் போருக்குக் கிளம்புவதற்கு முன்பு தங்கள் வாள்களை வைத்து பலியிட்டு வணங்கி முதற்குருதி தொட்டு கிளம்பிச் செல்வதற்கான கோயில் அது. வென்று திரும்புகையில் வாளை இங்குள்ள குளத்தில் கழுவி மீண்டும் தேவிமுன் படைத்து எடுத்துக் கொள்வார்கள்.\nஇங்குள்ள தேவி மகிஷாசுரமர்த்தனி. பெரிய கற்சிற்பம் திரிபங்க நிலையில் வலக்காலை எருமையன் மேல் ஊன்றி இடக்காலை நிலத்திலமைத்து நான்கு தடக்கைகளுடன் நின்றிருக்கிறது. இரு கைகளில் சங்கு சக்கரங்கள் அமைந்துள்ளன. ஒருகை அருள இன்னொரு கை இடையில் அமைய வெறித்த நோக்குடன் அன்னை அருள்புரிகிறார். கரணட மகுடமும் சிலம்பும் கொண்ட தேவி.\nஇங்குள்ள ஒரு சிற்பத்தை நான் மிகமிக இளமையிலேயே நெடுநேரம் நின்று கூர்ந்து பார்த்திருக்கிறேன். அப்போதே அது என்ன என்று கேட்டு அறிந்துமிருக்கிறேன். கோயிலின் முன் மண்டபத்திலுள்ள பன்னிரண்டு தூண்களில் ஒன்றில் சங்கு, சக்கரம் ஏந்திய விஷ்ணு இரண்டு கைகளில் பெண் ஒருத்தியை ஏந்தி நிற்கிறார். அப்படி ஒரு சிலை வேறெங்கும் இல்லை. அவள் பெயர் ஆபகந்தி. பாற்கடலைக் கடையும்போது கடலில் இருந்து லட்சுமியை விஷ்ணு ஏந்தி எடுத்த நிகழ்ச்சி இது. அப்போது லட்சுமி ஆபகந்தி எனப்பட்டாள். நீர்மணத்தாள் என்று தமிழில் சொல்வார்கள். அலைகளில் இருந்து எழுந்தவள் ஆதலால் அலைமகள், திருமகள்.\nஆனால் அந்த விஷ்ணுவின் இடது காலுக்கு அடியில் அழுத்தப்பட்ட வடிவில் தீமகள் உறைகிறாள் என்று கோயிலில் பூக்கட்டிக் கொண்டிருந்த பங்கியம்மை என்னிடம் சொன்னாள். அவள் பெயர் தூமகந்தி. புகைமணம் கொண்டவள். கந்தகம் போல நாற்றமடிப்பவள். மந்தரமலையை மத்தாக்கி வாசுகியை கயிறாக்கி அசுரரும் மறுபுறம் தேவரும் பாற்கடலைக் கடைந்தனர். கடலில் இருந்து திருமகள் எழுந்தபோது கூடவே அவளுடன் இணை பிரியாத மூத்தவளும் எழுந்தாள். தீமகள் அவள். அழுக்கும் நோயும் வலியும் துயரும் சாவும் என ஐந்து மகள்களை கொண்டவள்.\nதிருமகள் எழுந்த மகிழ்ச்சியை விட அவள் தமக்கை எழுவதைக் கண்ட அச்சம்தான் அனைவருக்கும் ஓங்கியிருந்தது. அனைவரும் அலறி ஓடினர். விஷ்ணு பேருருவம் கொண்டு எழுந்தார். தன் இடதுகால் கட்டைவிரலால் அக்காவை அழுத்தி கடலின் ஆழத்தில் தாழ்த்தி நிறுத்திக்கொண்டு மேலேழுந்தார். தன் இருகைகளிலும் அலைமகளை தூக்கி கொண்டுவந்து உலகத்தவருக்கு அளித்தார். அத்திருமகள் தன் கையில் வைத்திருந்த அமுதை அனைவருக்கும் வழங்கினாள்.\nதேவர்கள் அமுதை உண்டு அழிவின்மையை அடைந்தார்கள். தேவர்கள் அழிவில்லாமலானபோது அவர்களால் பேணப்படும் பாசம், அன்பு, அறம் , நெறி, சொல், துறவு, ஞானம், ஆகியவை ஏழுலகங்களிலும் அழிவில்லாமல் நிலைகொண்டன. உலகம் செழிப்புற்றது. திருமகள் பூமியிலுள்ள எல்லாவற்றிலும் ஏதோ ஒரு வடிவில் தோன்றினாள். உலோகங்களில் ஒளியாகவும் ,கனிகளில் இனிப்பாகவும், மலர்களில் மணமாகவும். அவற்றை வேள்விகளில் அவியாக அளித்து தேவர்களை குன்றாமல் மனிதர்கள் பேணினர். ஆகவே விண்ணிலும் மண்ணிலும் மங்கலம் நிறைந்திருந்தது.\nவிஷ்ணு வானம் வரை எழுந்து ஏழு உலகங்களையும் அடைந்தார். அங்கே அவர் அனைத்து லீலைகளையும் ஆடினார். கல்யாணரூபனாக தோன்றினார். ஆனால் எந்நிலையிலும் கடலடியில் அந்த கால்கட்டைவிரல் அகலவில்லை. அது அகன்றால் ஏழுலகங்களையும் அழிக்கும் ஐந்துமுக நஞ்சு கிளம்பிவிடும். அதன்பின் அவராலும் அவற்றைக் காப்பாற்ற முடியாது.\nஎன் அப்பா பெரும்பாலான நேரம் மன்மதன் சிலைக்கு கீழேதான் அமர்ந்திருப்பார். அந்தச் சிலைக்கும் சுவருக்கும் இடையே அவர் தன் வெற்றிலைப்பையைச் செருகி வைத்திருப்பார். அவர் எங்கும் எதையும் பார்ப்பதில்லை என்று தோன்றும். ஆனால் அவர் எப்போதுமே தூரத்தில் தெரிந்த ஆபகந்தியை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். அவருடைய மனதில் ஆழமான பதிவு உருவாகியிருக்கிறது. அது எனக்கு மிகப் பிந்தித்தான் புரிந்தது.\nஒருநாள் அப்பா அங்கே அமர்ந்திருந்தபோது ஒரு சோதிடர் ஒரு குடும்பத்தை அழைத்துக் கொண்டு அங்கே வந்தார். நான் அப்போது அங்கே இருந்தேன். கோயிலில் நைவேத்தியச் சோறு போற்றிக்கு உரியது, ஆனால் அவர் அதைக் கொண்டு போவதில்லை, இரக்கப்பட்டு அதை அப்பாவுக்கே அவர் அளித்திருந்தார். ஒருவர் அரைவயிறு உண்பதற்குத்தான் அந்தச் சோறு போதும். ஆனால் நான் அவர் அதை கொடுக்கும் நேரத்தில் சரியாக அங்கே போய்விடுவேன். அப்பா உருளியை அப்படியே என்னிடம் தந்துவிடுவார். நான் அங்கேயே மண்டபத்தில் அமர்ந்து அதிலிருக்கும் உப்பில்லாத குழைந்த பச்சரிச் சோற்றை அள்ளி கீற்றிலையில் போட்டு சாப்பிட்டுவிட்டு மிஞ்சியதை வீட்டுக்குக் கொண்டுபோவேன். அதை பிடுங்கிச் சாப்பிட அங்கே என் உடன்பிறப்புகள் முண்டியடிப்பார்கள். சாப்பாட்டு விஷயத்தில் நான் எப்போதுமே மூர்க்கமான தன்னலம் கொண்டவன்.\nநான் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது கார் வந்து நிற்கும் ஓசையை கேட்டேன். விரைந்து சோற்றை விழுங்கி கைகழுவிவிட்டு வெளியே போய் பார்த்தேன். அம்பாசிடர் காரிலிருந்து ஒரு கிழவரும், அவர் மனைவி எனத் தோன்றிய கிழவியும் ,நெற்றியில் சந்தனத்தில் கோபி அணிந்த இன்னொரு கிழவரும் வெளியே வந்தனர்.\nசந்தனம் அணிந்த மனிதர் என்னிடம் “ஸ்ரீகோயில் நடை பூட்டிவிட்டதா\nநான் இல்லை என்று தலையை அசைத்தேன்.\nஇல்லை என்று அதற்கும் தலையை அசைத்தேன்.\nஅவர் என்னிடம் ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து தந்து “ஓடு, போற்றியைக் கூட்டிவா” என்றார்.\nநான் எலிபோல போற்றியின் வீடு நோக்கி ஓடினேன். போற்றிக்கு மாட்டுத்தரகு உண்டு, மாடுவளர்த்து விற்பதும் உண்டு. அதுதான் அவருடைய முதன்மை தொழில். அவர் தொழுவத்தில் இருந்தார். நான் சொன்னதும் ஓடிப்போய் கிணற்றில் நீர் அள்ளி தலையில் விட்டுக்கொண்டு ஈரமான ஆடையுடன் வந்தார்.\nநாங்கள் வரும்போது அந்த கிழவரும் கிழவியும் ஆபகந்தியின் சிலை முன் நின்றிருந்தனர். சந்தனப் பொட்டுக்காரர் விளக்கிக் கொண்டிருந்தார். அப்பா அவர்களை பார்த்தபடி அதே இடத்தில் அப்படியே அமர்ந்திருந்தார்.\nபோற்றி அருகே சென்று “நான் வீடுவரை போனேன்” என்றார்.\nசந்தனப்பொட்டுக்காரர் “என் பெயர் ஸ்ரீகுமாரன் நாயர் . ஜோசியன். இவர்களை இங்கே ஒரு பரிகார வழிபாட்டுக்காக கூட்டிக்கொண்டு வந்தேன்” என்றார். “இவர் மாதளம் வேலாயுதன் தம்பியும் மனைவியும். இவர்கள் வீட்டிற்கு ஒரு சாபம். இதுவரை மூன்றுபேர் ஆயுதத்தால் உயிர்விட்டிருக்கிறார்கள். போனமாதம் ஒரு மகன் போய்விட்டான். ஆயுததோஷம் இருக்கிறது என்று நான் கண்டுபிடித்தேன்” என்றார்.\nஸ்ரீ குமாரன் நாயர் “இவர்களின் யுத்ததேவதை இது. இங்கே அருகே அம்சியில்தான் இவர்களின் பூர்வீகம். மூதாதையர்களில் யாரோ போருக்குப்பின் ரத்தத்தை கழுவிவிட்டு இங்கே வாள்வைத்து வணங்கி பரிகாரம் செய்யாமல் வீட்டுக்கு போய்விட்டார்கள். ரத்தருசி கண்ட யட்சி ஒருத்தி கூடவே போய்விட்டாள். மூன்று தலைமுறைகளாக குடும்பத்தில் பலிகள்” என்றார்.\nபோற்றி “தேவி மகிஷாசுரமர்த்தனி… சர்வபாபஹரதேவதை” என்றார்.\nஸ்ரீ குமாரன் நாயர் அப்பாவைச் சுட்டிக்காட்டி “யார் அது\nபோற்றி “இந்த கோயிலதிகாரியின் குடும்பத்தின் வாரிசு… சொல்லப் போனால் இவர்தான் இன்றைய கோயிலதிகாரி. மனம் வளர்ச்சி அடையவில்லை. இங்கே சும்மா வாட்ச்மேன் மாதிரி இருக்கிறார். போகும்போது ஏதாவது கொடுத்துவிட்டுப் போனால் அவர் குடும்பத்திற்கு உதவியாக இருக்கும்” என்றார்.\nஸ்ரீ குமாரன் நாயர் கூர்ந்து பார்த்துவிட்டு “பழைய லக்ஷ்மீதோஷம் இருக்கிறது. எங்கோ எவருக்கு பணவிஷயத்தில் பெரிய பாவத்தை செய்திருக்கிறார்கள். இல்லாவிட்டால் தங்கப் புதையல்களுக்கு மேல் இப்படி பட்டினியோடு அமர்ந்திருக்க வேண்டுமா\nஅவர்கள் பேசியபடியே உள்ளே போய்விட்டார்கள். நான் அப்பாவை பார்த்தபோது திடுக்கிட்டேன். அவர் வாய்திறந்து உடல் ஒருபக்கமாக இழுபட்டு அதிர வலிப்பு வருபவர் போல் இருந்தார். வலிப்பு வந்துவிட்டது, வாயோரம் நுரை ததும்பியது. ஆனால் தூணைப் பிடித்துக்கொண்டு நின்றார். உடனே எழுந்து இலையான்பூச்சி போல துள்ளி துள்ளி வீட்டைநோக்கிச் சென்றார்.\nவீட்டுக்குப் போனதுமே அப்பா வழக்கம்போல திண்ணையில் அமராமல் உள்ளே போனார். நான் அவருடன் போனேன். “என்ன அப்பா என்ன அப்பா\nஅவர் ஒன்றும் சொல்லவில்லை. வடக்குமூலை அறையின் முன்னால் சென்று நின்றார். அதன் கொண்டி துருப்பிடித்து கிடந்தது. அதை திறந்து ஒட்டடையை கையால் விலக்கியபடி உள்ளே சென்றார். மூச்சடைக்க வைக்கும் தூசுவாடை. வௌவால்களின் எச்சத்தின் எரியும் அரக்குவாடை. உள்ளே மரப்பெட்டிகள் இருந்தன. நான் ஒருமுறை உள்ளே போயிருக்கிறேன். எல்லா பொருள்மீதும் பசையாக வௌவால் எச்சம் படிந்திருக்கும்.\nஅப்பா ஒவ்வொரு பெட்டியாக திறந்தார். அப்பா அந்த அறைக்குள் அவ்வப்போது வந்திருக்கிறார் என்று தெரிந்தது. ஒரு பெட்டியை திறந்து உள்ளிருந்து கட்டுக்கட்டாக ஓலைகளை எடுத்து வெளியே கொண்டு வந்து போட்டார். மட்கி மண்நிறமாக மாறிவிட்டிருந்த நீளமான தாளியோலை சுவடிகள். ஒருசாண் நீளமான பனையோலைச் சுவடிகள்.\nஅவர் அவற்றை கொண்டுவந்து திண்ணையில் வைத்து ஒவ்வொன்றாக படிக்கத் தொடங்கினார். அம்மா பலகாரம் செய்து கொண்டிருந்தாள். அவரை அவள் பொருட்டாகவே நினைப்பதில்லை. அவர் பகல் முழுக்க படித்துக்கொண்டே இருந்தார். இரவில் எங்கள்வீட்டில் விளக்கு எரிப்பதில்லை. எண்ணைச் செலவுக்கு பணம் இல்லை என்பதனால். அடுப்புவெளிச்சத்திலேயே கிழங்கு சாப்பிட்டுவிட்டு ஏழுமணிக்கெல்லாம் நாங்கள் தூங்கிவிட்டோம்.\nநள்ளிரவில் ஏதோ இடிபடும் ஓசை கேட்டு நான் விழித்துக்கொண்டேன். எவரோ மண்ணைத் தோண்டிக்கொண்டிருக்கிறார்கள். நான் அம்மாவை “அம்மா அம்மா” என அழைத்து உலுக்கி எழுப்பினேன்.\n” என்றாள். அவள் பகலெல்லாம் வேலைபார்த்த களைப்புடன் தூங்குபவள்.\n“இல்லை, திருடன் ஓட்டை போடுகிறான்” என்றேன்.\nஅம்மா எழுந்து நடக்க நான் கூடவே சென்றேன். வீட்டுக்கு அருகே வடக்கு மூலையில் ஓசை கேட்டது. அங்கே எவரோ கடப்பாரையால் தோண்டிக் கொண்டிருந்தார்கள். தொலைவில் நிழலசைவாகவே தெரிந்த்துவிட்டது. அப்பாதான்.\nஅம்மா அருகே சென்று “என்ன செய்கிறீர்கள் வீட்டை இடிக்கிறீர்களா\n” என்று அப்பா சொன்னார்.\n உளறதீர்ககள்… போய் படுங்கள்… நான் தூங்கவேண்டும்” என்று அம்மா கத்தினாள்.\n” என்று அப்பா சொன்னா���். “முகிலன் படையெடுப்பில் புதைத்துவைத்த ஆயிரம்நாணயங்கள்… பித்தளைப்பெட்டி\nஅம்மா ஓடிப்போய் அந்த கடப்பாரையை பிடுங்கி அப்பால் வீசி அவரை கையைப் பிடித்து தரதரவென்று இழுத்துக் கொண்டுவந்து திண்ணையில் தள்ளினாள். “பேசாமல் தூங்குங்கள்… சத்தம்கேட்டால் மண்டையை உடைப்பேன்” என்றாள்.\nதிரும்பிச் சென்று படுத்தபோது நான் அம்மாவிடம் “அங்கே புதையல் இருக்கிறதா அம்மா\n“புதையல் இருக்கிறதோ இல்லையோ மூதேவி இருக்கிறது. தொடத்தொட கிளம்பி வரும்…” என்று அம்மா சொன்னாள். உடனே குரட்டைவிட்டு தூங்கிவிட்டாள்.\nநானும் தூங்கினேன். ஆனால் மீண்டும் கடப்பாரை ஓசை கேட்கத் தொடங்கியது. நான் அம்மாவை உலுக்கினேன். “அம்மா அம்மா, மறுபடியும்…” என்றேன்.\n“பேசாமல் தூங்கு” என்று அம்மா சொன்னாள்.\n“தோண்டிச் சாகட்டும்” என்று அம்மா தூக்கத்தில் குழறினாள்.\nநான் எழுந்து வெளியே போனேன். அப்பா அங்கேயே தோண்டிக் கொண்டிருந்தார். அவர் உடல் தாறுமாறாக அலைபாய்ந்தததால் கடப்பாரை சரியான இடத்தில் விழவில்லை. என்னைப் பார்த்து திரும்பி புன்னகைத்து “இங்கேதான், இந்த இடத்தில். முகிலன் புதையல்” என்றார். இருட்டில் அவர் பற்களின் ஒளி தெரிந்தது. கண்கள் கூட மென்மையான ஒளியுடன் மின்னின.\nஅவர் தோண்டுவதை நான் பார்த்துக் கொண்டே நின்றேன். அவர் ஆளே மாறிவிட்டார். அந்த வெறியை அவரிடம் நான் பார்த்ததே இல்லை. அவரை பார்க்க இலையை தின்னும் வெட்டுக்கிளி போல தெரிந்தது. அப்படி ஒரு வேகம்.\nஅப்பா இரவு முழுக்க தோண்டினார். நான் அங்கேயே படுத்து தூங்கிவிட்டிருந்தேன். காலையில் வந்து பார்த்த அம்மா திடுக்கிட்டாள். அவர் இடுப்பளவு ஆழமுள்ள குழிக்குள் நின்றிருந்தார். “என்ன செய்கிறீர்கள் கிறுக்குத்தனம் செய்யவேண்டாம்…வெளியே வாருங்கள்” என்று தலையில் அறைந்து கொண்டு அழைத்தாள்.\nஅவர் பெரிய பற்களைக் காட்டிச் சிரித்து “புதையல்… பொன்\nஅம்மா அவரை பிடித்து வெளியே தூக்குவதற்காக சென்றாள். அவர் உறுமியபடி கடப்பாரையை தூக்கினார் அம்மா பயந்து நின்றுவிட்டாள்.\n“வேண்டாம்… வந்துவிடுங்கள்…” என்று அம்மா நெஞ்சில் கைவைத்து அழுதாள். “புதையல் எல்லாம் இல்லை… வேண்டாம்”\nஆனால் அப்பா எவர் குரலையும் கேட்கவில்லை. பகல் முழுக்க தோண்டிக்கொண்டிருந்தார். போற்றியும் பிறரும் வந்து பார்த்தனர்.\n“இது ஏதோ ஆவி உபாதையாக்கும்” என்றார் போற்றி “இங்கே வாழ்ந்த யாரோ மூதாதை வந்திருக்கிறார்.”\n“கொண்டுதான் போவார்னு நினைக்கிறேன்” என்றார் அருணாச்சலம் பிள்ளை.\nஊரே திரண்டுவந்து வேடிக்கை பார்த்தது. அப்பா அவரை அவர்கள் பார்ப்பதைக்கூட கவனிக்கவில்லை. மூன்றுநாட்கள் அந்த இடத்தில் தோண்டினார். களைத்தபோது அப்படியே திண்ணையில் வந்து அமர்ந்து “கஞ்சீ”என்று கூச்சலிடுவார். கொடுப்பதை வாங்கி ஒரே மூச்சாக குடிப்பார். அப்படியே விழுந்து தூங்கிவிடுவார். விழித்ததும் எழுந்து கடப்பாரையுடன் கிளம்புவார்.\nஅந்தக்குழியை கைவிட்டதும் மூன்றுநாட்கள் சோர்ந்து திண்ணையிலேயே அமர்ந்திருந்தார். அவ்வப்போது நெஞ்சிலும் தலையிலும் அறைந்து கொண்டு கதறி அழுதார். எழுந்து எங்கோ ஓடிப்போவதுபோல சென்று வழியில் நின்று திரும்பி வந்தார். கண்கள் கலங்கி வழிந்துகொண்டே இருந்தன. உதடுகள் ஓசையில்லாமல் பேசின. அருகே கண்ணுக்குத் தெரியாமல் நின்றிருக்கும் யாரிடமோ தலையை ஆட்டி பலவிதமான முகபாவனைகளுடன் மன்றாடிக் கொண்டிருந்தார்.\nபிறகு அந்தச் சுவடிகளை மீண்டும் வாசிக்கத் தொடங்கினார். நாலைந்து நாட்கள் அதிலேயே மூழ்கியிருந்தார். பிறகு ஒருநாள் சட்டென்று உச்சகட்ட களிவெறியுடன் எழுந்து கைகளை தூக்கி கூச்சலிட்டுக்கொண்டு ஓடிப்போய் கடப்பாரையை எடுத்து இன்னொரு இடத்தை தோண்டத் தொடங்கினார். சிரித்தபடியும் கூச்சலிட்டபடியும் தோண்டிக்கொண்டே இருந்தார். “பாண்டிப் புதையல்… இது பாண்டிப் புதையல்\nஅம்மா தொடக்கத்தில் கொஞ்சம் கவலைப் பட்டாள். கோயிலில் ஒரு பூஜை செய்து விபூதியும் சந்தனமும் கொண்டுவந்து போட்டுவிட்டாள். மந்திரவாதம் செய்யவேண்டும் என்று மளிகைக்கடை ஆவுடையப்பன் சொன்னபோது அதற்கு பணமில்லை என்று சொல்லிவிட்டாள். “விதி இதுதான் என்றால் ஒன்றும் செய்ய முடியாது. பைத்தியம் என்றால் தானாக தெளியட்டும். பேய் என்றால் அதுவே ஒழியட்டும்” என்றாள்.\nபின்னர் அப்பாவை எல்லாரும் மறந்துவிட்டார்கள். அப்பா குழிகளை தோண்டி கைவிட்டு சோர்ந்து கலங்கி அமர்ந்திருந்து, சுவடியில் இன்னொரு இடத்தைக் கண்டுபிடித்து மீண்டும் தோண்டி, கைவிட்டார். வீட்டைச்சுற்றி குழிகள் தோண்டிக்கொண்டே இருந்தார். அவருக்கு பெருச்சாளி என்ற பெயர் ஊரில் உருவாகியது. அவர் தோண்டிய குழிகளை அம்மாவே மண்வெட்டிய��ல் மண்ணைச் சரித்து மூடினாள். அவருடன் எந்த உரையாடலுக்கும் வாய்ப்பே இல்லாமலாகியது. அவர் ஒருவேளை மட்டும் சாப்பிட்டார். பெரும்பாலும் தூங்குவதே இல்லை. அந்த சோர்வின் இடைவெளிகளில் நாட்கணக்காக ,தொடர்ச்சியாகத் தூங்கினார்.\nஆனால் ஆச்சரியமாக அவருடைய உடல்நிலை மேலும் மேலும் சிறப்படைந்தது. முன்பு அவருடைய கைகால்கள் சூம்பி எலும்புக்குச்சிகள் போலிருக்கும். அவை இறுகிப்புடைத்த தசைத்திரள் கொண்டன. அவர் உடலின் கோணல்கள் நிமிர்ந்தன. அவருடைய மண்வெட்டியும் கடப்பாரையும் மிகமிக சரியாக விழத்தொடங்கின. மூன்றுநாட்களிலேயே அவர் இரண்டு ஆள் ஆழத்திற்கு குழிதோண்டினார், தன்னந்தனியாக. தானே ஏணி ஒன்றை செய்துகொண்டார். தோண்டிய குழிகளை மீண்டும் தோண்டினார்.\nஅப்பா செத்துப்போகும் நாள் வரை இடைவிடாமல் புதையல் தேடிக்கொண்டிருந்தார். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள். முதற்கட்டச் சிரிப்புகளையும் கேலிகளையும் அனைவரும் மறந்தனர். அவரையே மறந்துவிட்டனர். அம்மாவே அவரை மறந்துவிட்டாள். எல்லாமே ஒரு நாளொழுங்குக்குள் வந்தது. நான் காலையில் எழும்போதோ பள்ளிக்கூடம் விட்டு வரும்போதோ அப்பா தோட்டத்தில் தோண்டிக் கொண்டிருப்பதைப் பார்ப்பேன். பெரும்பாலும் எந்த எண்ணமும் இல்லாமல் கடந்துசெல்வேன்.\nஆனால் அப்பா கிறுக்குத்தனமாக தோண்டவில்லை. என் மூதாதையர் வெவ்வேறு காலகட்டங்களில் அங்கே தங்கத்தை புதைத்து வைத்திருந்தார்கள். முகிலன் படையெடுப்பு என்று அவர்கள் சொல்வது ஆர்க்காடு நவாபின் படைகளை. அவை இரண்டுமுறை திருவிதாங்கூரை சூறையாடியிருக்கின்றன. எட்டுமுறைக்குமேல் மதுரை நாயக்கர்கள் படையெடுத்திருக்கிறார்கள். அதை வடுகப்படையெடுப்பு என்பார்கள். போர்க்காலங்களில் தங்கத்தை புதைத்து வைப்பதே வழக்கம். அவற்றை ஓலைகளில் குறிப்புமொழியில் எழுதி பதிவுசெய்திருப்பார்கள். சிலசமயம் அந்த குறிப்புமொழி அறிந்தவர்கள் எதிர்பாராமல் மறைந்துவிடுவார்கள். சிலர் வேண்டுமென்றே எவரிடமும் சொல்லாமலேயே சென்றுவிடுவார்கள். அவற்றை பூதங்கள் காக்கின்றன என்ற அச்சத்தால் எடுக்காமல் விட்டதும் உண்டு. அப்பா சுவடிகளை ஆராய்ந்தே தோண்டினார்.\nஒருநாள் அப்பா தோண்டிக் கொண்டிருந்தபோது கொட்டியம்பலத்தைக் கடந்து ஒரு பிச்சைக்காரச் சாமியார் உள்ளே வந்தார். வழக்கமாக எங்கள் வீட்ட��க்குள் பிச்சைக்காரர்கள் வருவதில்லை. வெளியே இடிந்துகிடக்கும் சுவரும் உடைந்து சரிந்த கொட்டியம்பலமும்தான் தெரியும். உள்ளே ஆள்குடியிருப்பதை ஊகிக்க முடியாது, குடியிருந்தாலும் பிச்சைக்காரர்கள்தான் குடியிருப்பார்கள் என்று தோன்றும். இந்தச் சாமியார் ஏன் உள்ளே வந்தார் என்பது இப்போதும் புதிர்தான்.\nநான் அவரைப் பார்த்தேன். ஒரு இரும்பு அரத்தில் இன்னொரு கம்பியால் உரசி ஒரு சீரான ஓசையை எழுப்பியபடி “நெல்லுக்கும் புல்லுக்கும் நீராகும் வானம் சொல்லுக்கும் சிரிப்புக்கும் பொருளாகும் வானம் சொல்லுக்கும் சிரிப்புக்கும் பொருளாகும் வானம் கல்லுக்குள் தேரைக்கும் அமுதூட்டும் வானம் கல்லுக்குள் தேரைக்கும் அமுதூட்டும் வானம் எல்லாமும் ஆகி ஏதுமற்ற வானம் எல்லாமும் ஆகி ஏதுமற்ற வானம்” என்று பாடிக்கொண்டு படியேறி உள்ளே வந்தார்.\nஇடுப்பில் ஒரு காவிக் கந்தலை கோவணம் போல உடுத்தியிருந்தார். ஒரு பெரிய கம்பிளிச் சால்வையை தோளில் போட்டு கையில் திருவோடு வைத்திருந்தார். இன்னொரு கையில் கழி. தலைமுடி சடைகளாக தோளில் தொங்கியது. அழுக்குநரை கொண்ட நீண்டதாடி. சிரிப்புபோல இடுங்கிய கண்கள்.\nஅவர் கொட்டியம்பலத்தை உள்ளே வந்து குழி தோண்டிக் கொண்டிருந்த அப்பாவை பார்த்து சிரித்தபடி நின்றார். அப்பா தோண்டியபடியே ஓரிரு முறை அவரை திரும்பிப் பார்த்தார். பின்னர் கடப்பாரையை ஊன்றிவிட்டு திரும்பி அவரைக் கூர்ந்து பார்த்தார்.\n“இன்னும் ஒரடி ஆழம்தான்… பலமுறை பக்கத்திலே போயிருக்கே… இப்பவும் விட்டிராதே” என்றார் சாமியார்.\nநான் அவர் பேசுவதைக் கேட்டு திண்ணையிலிருந்து இறங்கி பார்த்துக் கொண்டு நின்றேன். எங்களூரில் தமிழ்பேசுபவர்கள் குறைவு. அவர் பாண்டிநாட்டிலிருந்து வந்தவராக இருக்கவேண்டும். ஆனால் சைவ வைணவக் குறிகள் ஏதுமில்லாமல் இருந்தார்.\n“ஆனா ஒண்ணு, தோண்டினா வாரது என்னன்னு சொல்லமுடியாது. சீதேவி வாரதுக்கும் மூதேவி வாரதுக்கும் சரிசமமான எடமிருக்கு” என்றார் சாமியார்.\nஅப்பா திகைப்புடன் பார்த்துக்கொண்டு நின்றார்.\n“மூதேவி வந்தா கட்டைவிரலாலே அழுத்தி நிப்பாட்டிவைக்க உனக்கு தெம்பிருக்கா விஸ்வரூபம் எடுக்க முடியுமா உன்னால விஸ்வரூபம் எடுக்க முடியுமா உன்னால\nஅம்மா உள்ளிருந்து வந்து “அரிசியோ பைசாவோ ஒண்ணுமே இல்லை பண்டாரம்… ஒரு முறுக்கு இருக்கு, குடுக்கட்டா” என்றாள் “நேத்து சுட்டதிலே பிள்ளையாருக்கு வச்சது… வேற ஒண்ணுமே இல்லை வீட்டிலே.”\n“குடு தாயி, உன் கையாலே மண்ணை அள்ளிக்குடுத்தானும் அன்னமாக்கும்” என்றார் சாமியார்.\nஅம்மா அந்த முறுக்கை எடுத்து கொண்டுவந்து அவருடைய திருவோட்டில் போட்டாள். அது முதல்முறுக்கு, அதை எடுத்து அடுப்பருகே வைப்பாள். சாம்பல் படிந்திருக்கும். வரும்போது அம்மா அதை துடைத்திருக்கவேண்டும். ஆனாலும் சாம்பலாகவே இருந்தது\n“சித்தன் மனசு குளுந்திருக்கு…. அன்னமிட்ட இந்த மகராஜி கையிலே பொன்னு நிறையும். ஏழுதலைமுறைக்குச் சீதேவி கூடவே இருப்பா… பஞ்சபூதங்களுக்கும் முப்பத்துமுக்கோடி தேவர்களுக்கும் மும்மூர்த்திகளுக்கும் இது சித்தன் உத்தரவு” என்றார் பின்னர் அதை தின்றபடி திரும்பி நடந்து சென்றார்.\nஅப்பா அந்த இடையளவு குழிக்குள் வெறித்துப் பார்த்தபடி நின்றார். அவரால் மீண்டும் ஒருமுறைகூட கடப்பாரையை போடமுடியவில்லை. அவர் முகமே மாறிவிட்டது. சற்றுநேரம் கழித்து மேலே வந்து மண்ணை அள்ளிப்போட்டு அந்தக்குழியை மூடினார்.\nநான் பள்ளிக்கூடம் போய்விட்டேன். திரும்பிவந்தால் அப்பா திண்ணையில் அமர்ந்திருந்தார். அவரை பார்த்தபடி உள்ளே போனேன். அம்மாவிடம் “ஏன் உக்கார்திருக்கிறார்\n“தெரியவில்லை. என்ன ஆயிற்று காலையில்\nநான் சாமியார் சொன்னதைச் சொன்னேன்.\n“நல்லதாகப் போயிற்று, அப்படியாவது அந்த பீடை தொலைந்ததே” என்றாள் அம்மா.\n“அங்கே ஓரடி ஆழத்தில் இருக்கிறது புதையல்” என்றேன்.\n“போடா” என்று அம்மா சொன்னாள்.“அங்கே பீடை இருந்தால் எழுந்து வரும். அதை கட்டுப்படுத்த நான் என்ன பெருமாளா ஏற்கனவே எவரோ திறந்துவிட்ட பீடை இந்த வீட்டையே விழுங்கிக்கொண்டிருக்கிறது.”\nமறுநாள் காலையில் திண்ணையில் படுத்திருந்த அப்பாவை தூரத்திலிருந்து பார்த்தபோதே ஏதோ விசித்திரமாக இருந்தது. நான் அருகே சென்று மெல்லத் தொட்டுப்பார்த்தேன். குளிர்ந்திருந்தார். பனிபடிந்த காய்கறிகள் போல ஒரு சில்லிட்ட உயிர்த்தன்மை.\nஅப்பா அப்பா என்று அவரை உலுக்கினேன். அவர் முகம் பொம்மை போலிருந்தது. அவரிடம் மீண்டும் அந்த கோணல் வந்திருந்தது. நான் உலுக்கியபோது அவர் தலை அசைந்தது.\nநான் அம்மா அம்மா என்று அலறினேன். அம்மா ஓடிவந்து தொட்டுப் பார்த்தாள். உடனே அவளுக்கு தெரிந்துவி��்டது.\n“ஓடு, போய் குமாரசாமி சாரை வரச்சொல்லு… அருணாச்சலம் இருந்தாலும் சொல்லு… ஓடு” என்றாள் அம்மா.\nநான் “அப்பாவுக்கு என்ன ஆயிற்று\n“அப்பா செத்துவிட்டார் என்று சொல்… போடா”\nநான் அப்பாவை பார்த்தபடி நின்றேன். பிறகு வெறியுடன் அப்பாவின் கால்களை பிடித்து உலுக்கி “அப்பா அப்பா அப்பா எழுந்திருங்கள் அப்பா” என்று அலறினேன்.\nஅம்மா என் கன்னத்தில் ஓங்கி ஓர் அறைவிட்டு “போடா… போய் கூட்டிவா” என்றாள்.\nகன்னத்தை பிடித்தபடி அலறி அழுதுகொண்டே நான் தெருவில் ஓடினேன். அருணாச்சலம் பிள்ளை வீட்டு முன் நின்று கைகளை விரித்து “மாமா அப்பா செத்துப்போய்ட்டர் மாமா\nஅவர் துண்டை எடுத்து உடம்பில் போட்டுக் கொண்டு வெளியே வந்து “சரி விடுடா, அவன் செத்தா உங்களுக்கு நல்லது” என்றார்.\nநான் திகைத்து அப்படியே நின்றேன். என் உடல் எரிந்தது. இப்போது நாற்பத்தைந்து ஆண்டுகளாகின்றன. இன்றுவரை அந்த தருணத்தில் இருந்து நான் வெளியே வரவில்லை. எண்ணும்போது இன்றும் என் உடல் தளர்ந்து உள்ளம் படபடக்கிறது. “அப்பா அப்பா” என்று நான் வெறிகொண்டு அலறினேன். ஆனால் ஓசை எழவில்லை.\nநான் நின்று நின்று வீட்டுக்கு வந்து சேர்வதற்குள் கூட்டம் வந்துவிட்டது. கொட்டியம்பலத்தின் இடிபாடுகளில் அமர்ந்து வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பாவின் உடலை அவர்கள் எடுத்து படுக்கவைத்தனர். சடங்குகள் செய்தனர். ஒருவர் கூட அழவில்லை. அம்மா அசையாமல் தலைகுனிந்து இருந்தாள். அவள் உடலை ஒட்டி தம்பி தங்கைகள் அமர்ந்திருந்தார்கள். மற்றவர்கள் வேடிக்கையாகப் பேசிக்கொண்டிருந்தனர்.\n“நல்ல மண்ணாக்கும்… மொத்த எடத்தையும் ஆறடிக்கு கிளைச்சு மலத்தியிருக்காரு” என்று நேசையன் சொன்னான். “வாழை வைச்சா பிடிபிடீன்னு மேலே வந்திரும்”\n“அதிகாரி வம்சம். பதினெட்டு தலைமுறையாக மண்ணை தொட்டவர்கள் அல்ல. இவன் பதினெட்டு மடங்கு மண்ணிலே தோண்டிவிட்டான். இதுதான் விதி.” என்றார் நாகப்பன் நாயர்.\nஎனக்கு மொட்டை போடப்பட்டது. ஈமச்சடங்குகள் செய்தேன். அனைவரும் திரும்பிச் சென்றார்கள். வீடே ஆழ்ந்த அமைதியில் மூழ்கியது. நான் அம்மா அழுகிறாளா என்று பார்த்துக் கொண்டிருந்தேன். அழவில்லை. அன்றே முறுக்குச் சுட ஆரம்பித்துவிட்டாள்.\nமுறுக்கை கொண்டுபோய் அனந்தநாடார் கடையில் கொடுக்கச் சொல்லி என்னிடம் அம்மா டப்பாவை தந்தாள். நான் முறைத்து பார்த்துக்கொண்டு நின்றேன்.\n” என்று அம்மா கேட்டாள்.\n“கிறுக்கன் செத்துவிட்டான். உனக்கு விடுதலை”\nஅம்மா கண்களைச் சுருக்கி கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தாள். அப்படியே திரும்பி போய்விட்டாள். நான் டப்பாவுடன் செல்லும்போது என் மனம் தீபட்டதுபோல எரிந்தது. ஆனால் அதில் ஓர் இன்பம் இருந்தது. நான் முகத்தை இறுக்கி வைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் உள்ளூர புன்னகைத்துக் கொண்டேனா\nஇப்போது தோன்றுகிறது, அது ஓர் இயலாமையின் வெளிப்பாடு என்று. என் அப்பாவுக்காக நான் ஒருவரிடமும் ஒரு வார்த்தைகூட பேசமுடியாது. அவர் கிறுக்கன் அல்ல மந்தபுத்தி அல்ல என்று உலகை நோக்கி கூவ வேண்டும், ஆனால் என்னால் முடியாது. ஆகவே அம்மாவிடம் மோதிக் கொண்டிருக்கிறேன். அவள் என்னிடம்தான் மோதவேண்டும்.\nஒருமாதம் அம்மாவிடம் நான் பூசலிட்டுக்கொண்டே இருந்தேன். பலமுறை பாத்திரங்களை எடுத்து வீசினேன். ஒருநாள் “என் அப்பாவை நீதான் கொன்றாய்” என்றுகூட கைநீட்டி கூச்சலிட்டேன். “நீ செய்வினை வைத்து அப்பாவை கொன்றாய், எனக்குத்தெரியும்”\nஅம்மா ஒன்றுமே சொல்லவில்லை. ஒவ்வொரு முறையும் பேசாமல் வெற்றுவிழிகளுடன் திரும்பிச் சென்றாள். அவளுடைய மௌனம் என்னை மேலும் வெறியேற்றியது. ஒருநாள் நள்ளிரவில் விழித்துக் கொண்டபோது அம்மாவை பாயில் காணாமல் நான் எழுந்து வெளியே சென்று பார்த்தேன். புறத்திண்ணையில் அமர்ந்து அம்மா அழுது கொண்டிருப்பதை கண்டேன். கண்ணீர் இருளில் நட்சத்திரவெளிச்சத்தில் பளபளத்தது.\nஎன் மனம் பொங்கி அழுகைவந்து உடலையே மூடிக்கொண்டது. என் கைகால்களெல்லாம் தளர்ந்தன. ஆனால் சுவர் சாய்ந்து அப்படியே நின்றேன். நெஞ்சடைத்து விழுந்து விட்டிருப்பேன். அப்படியே என்னை இழுத்துக்கொண்டு மீண்டும் படுக்கைக்கு வந்து, இருட்டில் படுத்து ஓசையின்றி கண்ணீர்விட்டேன். அந்த கண்ணீர்ப் பளபளப்பை என்னால் இன்றுவரை மறக்க முடியவில்லை. அம்மா என்றால் அந்த தருணம்தான் எனக்கு.\nஅதன்பின் அம்மாவுடன் உறவு சரியாகிவிட்டது. அம்மா அதையும் இயல்பாகவே எடுத்துக் கொண்டாள். எந்த பேச்சும் அதைப்பற்றி நடைபெறவில்லை. அம்மா அதன்பிறகுகூட அப்பாவைப் பற்றி ஒன்றுமே சொன்னதில்லை. மேலும் இருபத்தேழு வருடங்கள் உயிருடன் இருந்தாள். அப்பா பற்றி பேச்சே வந்ததில்லை.\nபொதுவாகவே அம்மா மி���மிக அமைதியான பெண். உள்நோக்கி தன்னை இழுத்துக் கொண்டவள். அவள் அப்பா ஒரு யானைக்காரர். யானை அவரை கொன்றது. வயிற்றுப் பாட்டிற்காக அவள் அம்மா இன்னொருவருக்கு மனைவியானாள். அந்த புதுக்கணவன் அம்மாவையும் அடைய நினைத்தான்.\nஅம்மாவின் அம்மா சிறுபெண்ணான என் அம்மாவை கையைப் பிடித்து இழுத்துக் கொண்டுவந்து என் பாட்டியின் முன் தள்ளி “ஒருவேளை சோறு மட்டும் போடுங்கள் அம்மிணியே, இங்கேயே நாய் மாதிரி வைத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லி அழுதாள். பாட்டி “சரிடி, இங்கே நிற்கட்டும் இவள்”என்றாள். அப்படியே தன் ஆறு வயது மகனுடன் ஊரைவிட்டு சென்றுவிட்டாள் அம்மாவின் அம்மா. பிறகு செய்தியே இல்லை.\nஅம்மா தன் பன்னிரண்டு வயதில் பாட்டியிடம் வந்துசேர்ந்தாள். பதினெட்டு வயதில் என் அப்பாவுக்கே அவளை கட்டி வைத்தார் பாட்டி. கூடத்தில் குத்து விளக்கு ஏற்றிவைத்து குடும்பத்தினர் மட்டும் கூடியிருக்க அப்பா கொடுத்த சரிகைவேட்டியை அம்மா பெற்றுக் கொண்டாள். அதுதான் திருமணம்.\nஅம்மா அந்த ஒரே சமையலறையில் வாழ்க்கையை செலவிட்டாள். எங்கும் சென்றதில்லை. எவராலும் மதிக்கப்பட்டதில்லை. பாட்டி இருக்கும் வரை வயிறு வாடியதில்லை. அதன்பின் வயிறு நிறைய சாப்பிட்டதே இல்லை.\nஅம்மாவுக்கு எழுதப் படிக்கத் தெரியும். பாடத்தெரியும். இளமையில் மிக அழகாக இருந்திருக்கலாம். வயதான காலத்தில் அம்மாவைப் பார்த்த எல்லாருமே அவளை அழகி என்று சொல்லியிருக்கிறார்கள். அவளுக்கு கடைசி காலத்தில் மருத்துவம் பார்த்த ஜெயராமன் டாக்டர் ஒவ்வொரு முறையும் சிரித்தபடி அதைச் சொல்வார்.\n கடைசிவரை தெரியாது. ஆனால் இல்லாமலில்லை. அம்மா வயதான காலத்தில் ஒரு நாளைக்கு ஆறுமணிநேரம் வாசித்தாள். எம்.டி.வாசுதேவன் நாயரின் ரசிகை. அவருக்கு அறுபது எழுபது கடிதங்கள் எழுதியிருக்கிறார். எம்.டி பலமுறை பதில் போட்டிருக்கிறார். அவருடைய ஒரு கதாபாத்திரம் போன்றவள் அவள். அழுத்தமான பெண்கள். கிணற்றுக்குள் கிடக்கும் குளிர்ந்த கல்போல.\nஅப்பா இறந்தபின் ஓராண்டு கழித்து அம்மாவுக்கு அடிபட்டது. மழைக்காலம், கொல்லைப் பக்கத்தில் ஒரு தூண் நெடுங்காலமாகவே உளுத்து நின்றிருந்தது. அம்மா அங்கே பாத்திரம் கழுவிக்கொண்டிருந்தபோது சரிந்து கூரையுடன் அவள்மேல் விழுந்துவிட்டது. அவள் அலறல் கேட்டு நான் ஓடிப்போய் பார்த்தேன். அ��ள் மேல் மட்கிய உத்தரங்களும் கழுக்கோல்களும் குவிந்திருந்தன. நான் அலறியபடி வெளியே ஓடினேன். தெருவில் நின்று கூச்சலிட்டேன்.\nஅம்மாவை எட்டுநாள் அரசாங்க ஆஸ்பத்திரியில் வைத்திருந்தார்கள். மேலே புண்கள் ஆறத்தொடங்கியதும் போகச்சொல்லிவிட்டார்கள். அதுவரை நானும் தம்பி தங்கையரும் அந்த இடிந்த வீட்டின் ஒற்றை அறையிலேயே இருந்தோம். பக்கத்துவீடுகளில் இருந்து ஏதாவது சாப்பிடத் தந்தார்கள். கோயிலில் இருந்து வெண்சோறு கிடைத்தது. ஆனால் பசித்துப்பசித்து நாங்கள் மெலிந்து தோல்வரண்டு, உதடுகள் வெடித்து, கண்கள் அழுகியதுபோல் ஆகி, அரைப் பிணங்களாகவே மாறியிருந்தோம்.\nஅம்மாவால் எழுந்து அமரவே முடியவில்லை. இடது காலும் கையும் செயல்படவில்லை. ஆஸ்பத்திரியில் இருந்து வலது கையையும் காலையும் உந்தி உந்தி தவழ்ந்து வந்தாள். நான் அவளை தூக்கியும் இழுத்தும் கொண்டு வந்தேன். பஸ்ஸில் ஏறி வீட்டுக்கு வந்தோம். வீட்டில் இடியாதது ஒரே ஒரு அறை மட்டுமே. அம்மா வந்த அன்று போற்றி கொடுத்த வெண்சோறு இருந்தது. அதை ஆளுக்கு ஒரு கவளம் சாப்பிட்டோம். மழை பெய்துகொண்டே இருந்தது. ஒழுகும் கூடத்தில் உடலைச் சுருட்டி அமர்ந்திருந்தோம்.\nகாலையில் அம்மா நன்றாகக் களைத்து தூங்கிக்கொண்டிருந்தாள். நான் கோயிலுக்கு உருளியை கழுவி வைத்துவிட்டு வர போயிருந்தேன். போற்றி சொன்ன சில வேலைகளைச் செய்துவிட்டு அவர் தந்த ஒரு ரூபாயுடன் திரும்பி கொட்டியம்பலத்திற்குள் நுழைந்தேன்.ஏதோ நாற்றம் வந்தது. எதுவோ வேகும் நாற்றம். என்ன என்று வீட்டைச் சுற்றிப்போய் பார்த்தேன். என் தம்பி மணிகண்டனும் தங்கைகளும் சுற்றி அமர்ந்து நடுவே சருகுபோட்டு தீமூட்டி அதில் ஓர் எலியைச் சுட்டுக்கொண்டிருந்தார்கள்.\nநான் ஓடிப்போய் அதை உதைத்து தெறிக்கவைத்தேன். “நாயே நாயே” என்று கூச்சலிட்டேன். மணிகண்டன் கீழே கிடந்த கல் ஒன்றை எடுத்து என்னை அடிக்க வந்தான். அவன் முகத்தில் இருந்த வெறியை கண்டேன். கைவிரித்து அசையாமல் நின்றேன். அவன் கல்லை கீழே போட்டுவிட்டு கதறி அழுதான். தங்கைகளும் சேர்ந்து அழுதனர்\nநான் ஓர் உணர்வை அடைந்து திரும்பிப் பார்த்தேன். அம்மா வீட்டுத்திண்ணையில் அமர்ந்திருந்தாள். அவள் தலை ஆடிக்கொண்டிருந்தது. பின்னர் வெறிகொண்டவள் போல கைகளால் உந்தி உந்தி கீழே இறங்கி வீட்டைச் சுற்றிக்கொண்டு போனாள். அப்பா கடைசியாக தோண்டிய அந்த பள்ளத்தை அடைந்தாள். மழைபெய்து சேறாக குழிந்து கிடந்த அந்த இடத்தை கையால் அள்ள தொடங்கினாள். பின்னர் சுற்றுமுற்றும் பார்த்தபோது அப்பா கைவிட்ட மண்வெட்டி அங்கேயே கிடப்பதைக் கண்டாள். அதை எடுத்து வெறியுடன் மண்ணை அள்ளினாள்\n” என்று அம்மா மூச்சுவாங்க சொல்லிக் கொண்டிருந்தாள். அவளுடைய விளங்காத கைக்கும் காலுக்கும் உயிர் வந்துவிட்டிருந்தது.\n“அம்மா என்ன இது… அம்மா” என்று நான் அம்மாவை பிடித்தேன். என்னை அவள் பிடித்து தள்ள மல்லாந்து சேற்றில் விழுந்தேன்.\n“வெளியே வாடி மூதேவி… வந்து எங்களை தின்னுடி மூதேவி” என்று அம்மா மண்ணை அள்ளி அள்ளி வெளியே போட்டாள். நான் எழுந்து அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். என் கண்முன் அம்மா மண்ணுக்குள் அமிழ்ந்து அமிழ்ந்து போய்க் கொண்டிருந்தாள். அவள் தலையே மறைந்தது.\n” என்று கூச்சலிட்டபடி ஒரு பெட்டியை தூக்கி வெளியே போட்டாள். நான் என் நெஞ்சில் கைவைத்து படபடப்பை அடக்கியபடி பார்த்துக் கொண்டிருந்தேன். எழுந்து சென்று அந்த பெட்டியை தொடத் துணிவு வரவில்லை.\nஅம்மா மண்வெட்டியாலேயே அதை அறைந்து உடைத்தால் “வாடி மூதேவி வாடி மூதேவி” என்று சொல்லிக் கொண்டிருந்தாள். அப்படியே மயங்கி அதன்மீதே விழுந்துவிட்டாள். அந்தப்பெட்டி சரிந்து மூடி திறந்து கிடந்தது. அதற்குள் காசுகளும் நகைகளும் இருந்தன.\nநான் எழுந்துசென்று அந்த பெட்டியை பார்த்தேன். முழுக்க பொன்நாணயங்கள், மாலைகள், சங்கிலிகள், மோதிரங்கள். தம்பியை கூப்பிட்டேன். இருவராக அதை அப்படியே எடுத்துக் கொண்டுவந்து வீட்டுக்குள் வைத்தோம். பிறகு தெரிந்துகொண்டோம், அது எட்டு கிலோ எடை. அதற்குள் இருந்த தங்கம் மட்டும் ஆறுகிலோ.\nஅம்மாவை உள்ளே கொண்டு சென்று படுக்கவைத்தேன். அந்தப் பெட்டியிலிருந்து ஒரு சிறு மோதிரத்தை மட்டும் எடுத்து நன்றாகக் கழுவி துடைத்தேன். தம்பியிடம் பார்த்துக்கொள் என்று சொல்லிவிட்டு வெளியே போனேன். வண்ணாத்தி அணஞ்சியம்மை துணிதுவைத்து காயப்போடும் இடத்திற்குப் போய் அவள் காணாமல் ஒரு வேட்டியையும் சட்டையையும் எடுத்துக்கொண்டேன். அவற்றை அணிந்துகொண்டு மார்த்தாண்டம் ஜங்ஷனுக்குப் போய் மோதிரத்தை ஒரு நகைக்கடையில் கொடுத்து விற்றேன். என்னை கண்டதும் அவன் முகம் மலர்ந்து அதற்கு மாற்று குறைவு என்று சொல்லி விலைகுறைத்து வாங்கிக்கொண்டான்.\nஉணவுப்பொருட்களும் துணிகளும் வாங்கிக்கொண்டு திரும்பிவந்தேன். மூன்றுநாட்களுக்குப்பின் ஒரு செயினை விற்றேன். அந்தப் பணத்தில்தான் அந்த வீட்டிலிருந்து கிளம்பி நாகர்கோயில் வந்தேன். ஒரு வீடு பார்த்துக் குடியேறினோம். நான் ஒரு கடைபோட்டேன். கடையில் பெரிய விற்பனையோ லாபமோ இருந்ததில்லை. ஆனால் என் கையில் என் மூதாதையரின் கருவூலம் இருந்தது. கடையை சொந்தமாக கட்டினேன். வீடுகட்டினேன். என் தம்பிக்கு தனியாக கடைவைத்துக் கொடுத்தேன். தங்கைகளை நல்ல பணம் கொடுத்து திருமணம் செய்து கொடுத்தேன்.\nஎன் அம்மா நன்றாக உடல்தேறி இருபத்தேழு ஆண்டுகள் வாழ்ந்து நான்கு ஆண்டுகளுக்கு முன்புதான் மறைந்தாள். அந்த வீடு அப்படியே மண்ணில் விழுந்து மட்கி குப்பைக்குவியலாக நெடுங்காலம் கிடந்தது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்து அதை விற்றார்கள். நூற்று அறுபத்தேழு பங்கு என நினைக்கிறேன். ஆளுக்கு ஐநூறுரூபாய் கிடைத்தது. நான் அதை கோயிலுக்கு அளித்தேன்.\nஅந்நிலத்தை வாங்கிய ஞாறாம்விளை நாராயணன் பெருவட்டரிடம் நான் சொன்னேன். “கதைகளின் படி அங்கே பல புதையல்கள் உள்ளன. ஆனால் ஆபகந்தியா அக்காவா எவர் வருவார் என்று பாதிப்பாதிதான் சொல்லமுடியும். துணிவிருந்தால் தோண்டிப்பாருங்கள்.”\nபெருவட்டர் அங்கே ரப்பர் நட்டிருக்கிறார். சமீபத்தில் அவரைப் பார்த்தேன். “தோண்டிப் பாத்தீங்களா பெருவட்டரே\n நான் பிள்ளைக்குட்டிக்காரனாக்கும்” என்று அவர் சொன்னார்..\nதோண்டுவதைப் பற்றித்தான் சொல்லவந்தேன். அகத்தேயானாலும் வெளியேயானாலும் அகழ்வது மிகமிக ஆபத்தானது.\nமுந்தைய கட்டுரைசுக்ரர், கணக்கு- கடிதங்கள்\nகதைத் திருவிழா-31. வரம் [சிறுகதை]\nகதைத் திருவிழா-30, முதலாமன் [சிறுகதை]\nகதைத் திருவிழா-29, அருகே கடல் [சிறுகதை]\nகதைத் திருவிழா-28, புழுக்கச்சோறு [சிறுகதை]\nபுத்தாண்டு, சத்- தர்சன் -- கடிதங்கள்\nவணிக எழுத்து ஒரு கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சார���் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/58046/", "date_download": "2020-09-22T22:58:09Z", "digest": "sha1:GDWWOIBRX4HBS4RDDGL5CSP5OXUJDD7K", "length": 18933, "nlines": 129, "source_domain": "www.jeyamohan.in", "title": "வளைவுகள் செதுக்கல்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கேள்வி பதில் வளைவுகள் செதுக்கல்கள்\nமீனாட்சிபுரம், வடசேரி, பார்வதிபுரம் நான் சுற்றி அலைந்த இடங்கள். வெஸ்பாவில் உட்காரவைத்து அப்பா தன்னுடைய ஷண்முகம் ஜுவல்லரி நகைக்கடைக்கு கூட்டி செல்வார்.மீனாட்சிபுரம் முழுவதும் நகைக்கடைகள். விடுமுறை நாட்களில் கடைக்கு யார் செல்வது என்ற சண்டை தம்பியுடன் நடக்கும்.\nகடைக்கு சென்றவுடன் பக்கத்தில் இருக்கும் நகைப்பட்டறைக்கு சென்று அமர்ந்து விடுவேன். என்னுடைய குட்டியப்பா உருக்கிய தங்கத்தை ஒரு பிறந்த குழந்தையை தூக்குவது போல் சிறுமண் குடுவையை தூக்கி இரும்பு போல் இருக்கும் பிடிமானத்தில் ஊற்றுவார். சிறியதாய் உருவான தகதகக்கும் ஆறு போல் ஓடும். மீண்டும் அதே போல் செய்யி முடியுமா என்று அப்பத்தமாக கேட்டுருக்கிறேன்.அவருடன் இருந்து வேலை கற்றுவரும் அத்தான் ‘அப்படி கேட்காதே’ என்று கண்ணை காட்டுவான். அத்தான் எனக்கு கிருஷ்ணன் குழல் ஊதுவது போல் படம் வரைய கற்றுக்கொடுத்தவன். “காலே இப்படி வரைய கூடாதுலா, இப்பிடிலா வரையன்னு” என்று கிருஷ்ணனின் காலை சரியாய் வரைவதற்கு கற்றுக்கொடுத்தான்.\nபல நினைவுகளின் வழியாக உருவாக்கிய ஒரு என்ணத்தின் ஒரு திரைவடிவம்தான் “குவர்வ்ஸ் அன்ட் கார்வ்ஸ்” என்ற ஆவணப்படம். ஒரு சில தினங்களில் உருவான இந்த ஆவணப்படம் நான் சிறுவயதில் என் தந்தையுடன் இருந்து கவனித்த தங்கவேலையை பற்றியது. நான் இப்போது செய்யும் வேலை மென்பொருள் சம்பந்தப்பட்டது. பொதுவாக இப்போது நாகர்கோயில் சார்த்த தங்கவேலை செய்பவர்களின் எண்ணிக்கையில் பலரும் இப்போது வேறு வியாபாரத்திலும் ஈடுபட ஆரம்பித்து விட்டார்கள், குடும்பத்திலும் “தலைமுறை வேலை” என்ற ஒன்று இல்லாமல் போய்விட்டதின் தொடக்கம் தெரிய தொடங்கிவிட்டது. உதாரணமாக நானும் ஒருவன். நான் மென்பொருள் தொழில் நுட்பத்தில் வேலை இருக்கிறேன். இந்த கைத்தொழில் சார்ந்த கலையை, அதன் நுணுக்கத்தை இந்த ஆவணப்படத்தில் சிறிதாக பதிவு செய்திருக்கிறேன்.\nஇந்த பயணத்தில் நான் சந்தித்த கவிஞர் தாணு பிச்சையா, நெல்லை முத்து (சேலம்) மற்றும் பலருடன் உருவான நட்புதான் இந்த படத்தை உருவாகும்போது எனக்கு கிடைத்த பதில்.\nஏற்கனவே பெங்களூரில் இரண்டு முறை திரையிட்டேன். பிற மாநிலத்தில் திரையிட முயற்சித்து வருகிறேன். உங்களிடம் இதை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன்.\nபடத்தின் ஒரு சிறு ட்ரைலர்,\nமுன்னோட்டம் சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள். நீங்கள் நண்பர் தமிழ் ஸ்டுடியோ அருணை சந்திக்கலாம், திரையிட அவர் உதவுவார் என நினைக்கிறேன்\nமீனாட்சிபுரம் ஆசாரிமார் தெரு நானும் சுந்தர ராமசாமியும் விரும்பி நடைபோகும் இடமாக இருந்தது. அவருக்கு அப்பகுதியின் நெரிசலும் வாழ்க்கைச்சித்திரங்களும் மிகவும் பிடிக்கும். புளியமரத்தின் கதையிலேயே ஒரு சிறிய சித்தரிப்பு உள்ளது\nதாணு பிச்சையாவின் உறைமெழுகின் மஞ்சாடிப்பொன் ஒரு முக்கியமான தொகுப்பு. அது வெளிவந்தபோது நான் எழுதிய மதிப்புரைதான் மு��லில் அதை அறிமுகம் செய்தது என நினைக்கிறேன்\nஉருகிப் படிமமாகி ஒளிரும் உலகம்\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 54\nஅனிதா இளம் மனைவி -ஒரு கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/6742", "date_download": "2020-09-22T23:59:19Z", "digest": "sha1:MQNAXMXD34XHKOUL4WSOFXRG3XMCGYRG", "length": 8302, "nlines": 67, "source_domain": "www.newsvanni.com", "title": "கிளிநொச்சி மகாவித்தியாலய காணிகளை விடுவிக்கும் பணி தீவிரம் – | News Vanni", "raw_content": "\nகிளிநொச்சி மகாவித்தியாலய காணிகளை விடுவிக்கும் பணி தீவிரம்\nகிளிநொச்சி மகாவித்தியாலய காணிகளை விடுவிக்கும் பணி தீவிரம்\nகிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கு சொந்தமான 4 ஏக்கர் காணியில் கணிசமாக அளவு விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளாக நேற்றய தினம் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்திருந்தார்.\nஅதற்கான அளவீட்டு பணிகள் இன்று புதன்கிழமை இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்திருந்த நிலையில், காணி அளவீட்டும் பணிகள் இன்று காலை 11 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது,\nகுறித்தவிடயம் தொடர்பில் பாடசாலை அதிபர் ஜெயந்தி தனபாலசிங்கம் குறிப்பிடுகையில்,\nபாடசாலை பௌதீக வளங்களை அதிகரிப்பதற்கான காணி வசதி இன்மை தொடர்பில், என்னால் தொடர்ச்சியாக சம்மந்தப்பட்டவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஅதிக மாணவர் எண்ணிக்கையை கொண்ட பாடசாலைக்கு விளையாட்டு மைதானம் உள்ளிட்டவசதிகளை ஏற்படுத்தி கொடுக்க இடவசதி போதாத நிலை காணப்பட்டதாக அவர் மேலும்தெரிவித்தார்.\nஇந்நிலையில், நேற்றயதினம் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் பாடசாலை காணியின் 1 ஏக்கரினை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டமை தொடர்பில் குறிப்பிட்டமையானது ஒட்டுமொத்த பாடசாலை சமூகத்திற்கும் மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.\nகுறித்த விடுவிக்கப்படவுள்ள காணியில் ஆரம்ப பிரிவினை நகர்த்துவதற்கான திட்டம் ஏற்கனவே காணப்படுவதாகவும் அவர் மேலும் கூறியிருந்தார்.\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை ஏற்படுத்திய விடயம்…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு இறங்கிய மக்கள்\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி வெ ளிவ ரும் தகவல்கள்\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து தி ருட் டு\nவானில் இருந்து இலங்கையில் விழுந்த வலை\nவட்ஸ்அப் வலையமைப்பு ஊடாக பா ரிய ப ணமோ சடி -சி க்கினார்…\nவீட்டில் உள்ள அ றை யில் தூ க் கில் ச ட ல மாக தொ ங் கிய 20…\nஆ சைக்கு இ ண ங்கவில்லை என்றால் இது தான் நடக்கும்\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகடமைகளுக்கு இ டை யூறு ஏ ற்படுத் தியதாக கூறி கிராம அலுவலகர்…\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\nசற்றுமுன் பரந்தனில் இ ராணுவம், பொலிஸ் கு விக்கப்பட்டு ப…\nமுல்லை தேவிபுரத்தில் து யரம் – விளையாடிக்கொண்டிருந்த…\nமுள்ளியவளையில் தூ க்கு காவடி எடுத்தவரை வ ழிம றித்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=36586", "date_download": "2020-09-23T00:46:27Z", "digest": "sha1:QCJM24JM2WZXPWD2MZVS7KDAGOKFJGAX", "length": 6900, "nlines": 59, "source_domain": "puthu.thinnai.com", "title": "திருப்பூர் அரிமா விருதுகள் 2018 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nதிருப்பூர் அரிமா விருதுகள் 2018\nதிருப்பூர் அரிமா விருதுகள் 2018\n* ரூ 25,000 பரிசு\nதிருப்பூர் மத்திய அரிமா சங்கம்\nஆண்டுதோறும் சிறந்த குறும்பட விருது, மற்றும் பெண் எழுத்தாளர்களுக்கான ”சக்தி விருது” ஆகியவற்றை வழங்கி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் வெளிவந்த குறும்படங்கள், ஆவணப்படங்கள், பெண் எழுத்தாளர்களின் நூல்கள் ( 2 பிரதிகள் ), திரைப்படம், குறும்படம் குறித்த புத்தகங்களை இரு பிரதிகள் அனுப்பலாம்.கடைசி தேதி மார்ச் 15 , 2018.\n94, எம்ஜிபுதூர் 3ம் வீதி , ஓசோ இல்லம், பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிர் வீதி, காந்திநகர், திருப்பூர் 641 604 .) /0421 2212210\nSeries Navigation மாலே மணிவண்ணாசொந்த ஊர்\nராஜ் கௌதமன், சமயவேல் ஆகிய இருவருக்கும் 2016ஆம் ஆண்டின் ‘விளக்கு’ விருதுகள் வழங்கும் விழா\nவைரமுத்து போட்ட அவதூறு- கூட்டல் கணக்கும், தமிழறிவைக் கழித்த கணக்கும்.\nபாவண்ணனின் கவிதைகளில் ஒரு பயணம்.\nதிருப்பூர் அரிமா விருதுகள் 2018\nதொடுவானம் 208. நான் செயலர்.\nபடித்தோம் சொல்கின்றோம் குரலின் வலிமையை பேசும் மற்றும் ஒரு குரல் அ.முத்துக்கிருஷ்ணனின் மொழிபெயர்ப்பில் ஃபிடல் காஸ்ரோவின் மறுபக்கம்\nகவிஞர் பழனிவேளின் தொகுப்பு “கஞ்சா” குறித்து…..\nபூதக்கன கழுகு ராக்கெட் டெஸ்லா ரோடுஸ்டர் காரை ஏந்திக் கொ��்டு சூரியனைச் சுற்றிவர அனுப்பும் முதல் விண்வெளிச் சோதனை\n மூலம் : பீட்டில்ஸ் பாடகர்\nNext Topic: மாலே மணிவண்ணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tgte-us.org/2015/10/", "date_download": "2020-09-22T23:34:50Z", "digest": "sha1:U3CZG37TTPVKQCQ36F2BCQGJYWJOCL7G", "length": 4646, "nlines": 56, "source_domain": "tgte-us.org", "title": "October 2015 - Transnational Government of Tamil Eelam", "raw_content": "\n[ September 17, 2020 ] லெப் கேணல் தீலிபனின் நினைவேந்தல்: மக்கள் போராட்டமே ஆக்கிரமிப்பாளர்களின் தடைகளை உடைக்கும் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் \n[ May 10, 2020 ] முள்ளிவாய்க்கால் மே18 – தமிழீழத் தேசிய துக்க நாளை நினைவேந்த தயாராவோம் – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல்\tImportant News\n[ April 27, 2020 ] கொரோனா வைரஸ் பெருந்தொற்று : Corona – Tamils Task Force தமிழர் சிறப்பு குழுவினை அமைத்தது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் \nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக அணிதிரளும் புலம்பெயர் தமிழர்கள் – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.\nலெப் கேணல் தீலிபனின் நினைவேந்தல்: மக்கள் போராட்டமே ஆக்கிரமிப்பாளர்களின் தடைகளை உடைக்கும் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் \nமுள்ளிவாய்க்கால் மே18 – தமிழீழத் தேசிய துக்க நாளை நினைவேந்த தயாராவோம் – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் May 10, 2020\nகொரோனா வைரஸ் பெருந்தொற்று : Corona – Tamils Task Force தமிழர் சிறப்பு குழுவினை அமைத்தது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் \nமாறிவருகின்ற உலக நிலைமைகளில் இந்தியாவின்…\nமாறிவருகின்ற உலக நிலைமைகளில் இந்தியாவின் பூகோள நலனும், தமிழ் தேசிய அரசியல் நலன்களும் [மேலும்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2017/08/blog-post_28.html", "date_download": "2020-09-23T00:36:03Z", "digest": "sha1:4LNWVJR3QGEEGOP6F2OBGHFVPBLNWMXM", "length": 2099, "nlines": 40, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: சோப்பு, டவல் - \"ரொக்கமாக\" பெறுதல்", "raw_content": "\nசோப்பு, டவல் - \"ரொக்கமாக\" பெறுதல்\nசோப்பு, டவல், டம்ளர்,பேணா, டைரி, வாட்டர் பாட்டில் போன்ற பொருட்களுக்கு பதில், \"ரொக்கமாக\" நம் முயற்சியால், ஆண்டிற்கு ரூ. 500 வழங்கப்பட்டு வந்தது.\nபல வருடமாக ஒரே தொகை வழங்கப்பட்டு வருவதால், கால மாற்றத்திற்கு ஏற்ப, தொகையை அதிகப்படுத்த, மாநில கவுன்சிலில் கோரிக்கை வைத்திருந்தோம்.\nதற்போது, நமது கோரிக்கை ஏற்கப்பட்டு, ரூ.750.00 வழங்க உத்தரவு வெளியாகியுள்ளது. ஜனவரி 2018 முதல் உயர்த்தப்பட்ட தொகை வழங்கப்படும்.\nஉத்தரவு காண இங்கே சொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/onnps-movie-teaser-controversy/", "date_download": "2020-09-22T23:17:08Z", "digest": "sha1:UTKWLXOYXBOM3SMGWHE5JQM24YB2EPCT", "length": 9197, "nlines": 82, "source_domain": "www.heronewsonline.com", "title": "ராமனையும், ‘பிரியாணி திருடர்’களையும் வம்புக்கு இழுக்கிறதா ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ டீசர்? – heronewsonline.com", "raw_content": "\nராமனையும், ‘பிரியாணி திருடர்’களையும் வம்புக்கு இழுக்கிறதா ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ டீசர்\nவிஜய் சேதுபதி – கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. நாயகியாக நிகாரிகா கொனிதலா அறிமுகமாகும் இப்படத்தில் காயத்ரி, ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.\nபரபரப்புடன் எதிர்பார்க்கப்படும் இப்படத்தை ஆறுமுககுமார் இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் இன்று மாலை வெளியிடப்பட்டது.\nஅந்த டீசரில், “புருஷோத்தமா, ராவணன் சீதையை தூக்கிட்டு வந்து கைபடாம பத்திரமா வச்சிருந்தானா… அவனை நாம் அரக்கன்னு சொல்றோமா… அவனை நாம் அரக்கன்னு சொல்றோமா… அதே ராமன் அவளை காப்பாத்தி கொண்டுபோய் சந்தேகத் தீயில் போட்டு எரிச்சானா… அதே ராமன் அவளை காப்பாத்தி கொண்டுபோய் சந்தேகத் தீயில் போட்டு எரிச்சானா… அவனை நாம் கடவுள்னு சொல்றோமா… அவனை நாம் கடவுள்னு சொல்றோமா… ராமன் கெட்டவனா” என விஜய் சேதுபதி கேட்கும் கேள்வி ஒன்று இடம் பெற்றுள்ளது. ராமனை கடவுளாகக் கொண்டாடும் இந்துத்துவவாதிகளைப் பார்த்து தமிழக பகுத்தறிவாளர்கள் நீண்ட காலமாக கேட்கும் கேள்வி தான் அது.\nஅது மட்டுமல்ல, டீசர் முடியும்போது, “ஆம்லெட் திருடனுக வந்துட்டானுக… ஆம்லெட் திருடனுக வந்துட்டானுக… எல்லாரும் அலட்டா இருங்க… அலட்டா இருங்க…” என்று எச்சரிக்கும் ஓர் ஆண் குரல் பதட்டத்துடன் ஓங்கி ஒலிக்கிறது. தமிழகத்தில் உள்ள இந்துத்துவ கட்சி ஒன்றை சேர்ந்தவர்களை “பிரியாணி திருடர்கள்” என சமூக வலைத்தள பதிவர்கள் முத்திரை குத்தியிருப்பதை நினைவூட்டுவதாக இது இருக்கிறது.\nஎனில், இது இந்துத்துவ சக்திகளுக்கு எதிரான அரசியல் படமாக இருக்குமோ…\nகேட்டால், “இது காமெடி படம்; அரசியல் படம் அல்ல” என்கிறார் இதன் இயக்குனர் ஆறுமுககுமார்.\nகாமெடி படத்தில் ஏன் ராமனுக்கு எதிரான பகுத்தறிவு கேள்வி ‘பிரியாணி திருடர்’களுக்கு எதிரான மறைமுக எச்சரிக்க���…\nஎன்னமோ நடக்குது, மர்மமா இருக்குது…\n“என் திரையுலக பயணம் கடுமையானது; ஆனால் சுவாரஸ்யமானது” – விஜய் ஆண்டனி →\n“என் திரையுலக பயணம் கடுமையானது; ஆனால் சுவாரஸ்யமானது” – விஜய் ஆண்டனி\n”சூர்யாவுக்கு எதிராக நடவடிக்கை வேண்டாம்”: ஓய்வுபெற்ற நீதிபதிகள் 6 பேர் கூட்டாக கடிதம்\n”எங்கள்‌ மாணவர்களின்‌ உயிர் பறிக்கும் அநீதியான தேர்வு நீட்”: சூர்யா கொந்தளிப்பு\nஸ்ரேயா சரண் நடிக்கும் ‘கமனம்’: பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு\n”மதச் சுதந்திரம் என்பதில் மதத்தை மறுக்கும் சுதந்திரமும் அடங்கும்\nஜி.வி. பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்: ஒன்றிணையும் ஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ்\nசாத்தான்குளம் கொடூரம்: “சத்தியமா விடவே கூடாது” – ரஜினி ஆவேசம்\n“எல்லா காவலர் களையும் நாங்கள் குறை சொல்ல வில்லை” என்கிற லிபரல் வாத பேச்சுகளை தூக்கி எறிய வேண்டும்\n”பள்ளிகளை திறக்க நீண்ட காலம் ஆகலாம்’’ – அமைச்சர் செங்கோட்டையன்\nபெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளான ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியிடுகிறது அமேஸான் பிரைம்\n2 கோடி பார்வைகளை கடந்தது ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nசீமான் மீது தேசத்துரோக வழக்கு: என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பேசியதற்காக\n”ஊரடங்கை சரியாக திட்டமிடாத அரசாங்க அமைப்பை கேள்வி கேட்போமா\n”2020 டிசம்பர் வரை என் நடிப்புக்கு சம்பளம் வேண்டாம்\nமே 11 முதல் திரைப்பட இறுதிக்கட்ட பணிகளில் மட்டும் ஈடுபடலாம்: தமிழக அரசு அனுமதி\nகம்யூனிஸ்டு கட்சி அறிக்கை – கண்ணதாசனின் எளிய பாடல் வரிகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2019/06/10-06-2019-830-24-7.html", "date_download": "2020-09-22T23:00:59Z", "digest": "sha1:2E4GS4NGSOWRVPF7DUNVB2VE624MIUYP", "length": 14762, "nlines": 96, "source_domain": "www.karaikalindia.com", "title": "10-06-2019 ஆகிய இன்று காலை 8:30 மணி வரையில் பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 7 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n10-06-2019 ஆகிய இன்று காலை 8:30 மணி வரையில் பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில�� 7 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்\n10-06-2019 நேரம் காலை 10:10 மணி நேற்று தென்கிழக்கு அரபிக்கடலில் லட்சத்தீவுகள் அருகே நிலைகொண்டிருந்த அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது நான் முன்பு பதிவிட்டு இருந்ததை போல தற்பொழுது தீவிரமடைந்து வருகிறது இன்றும் காலை 8:00 மணி வாக்கில் அதனுடைய அதிகபட்ச காற்றின் வேகம் மணிக்கு கிட்டத்தட்ட 55 கி.மீ என்கிற அளவில் இருந்தது.இதன் வாயிலாக அது ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (Depression) உருவெடுத்ததை அறிய முடிகிறது அடுத்த சில மணி நேரங்களில் இது தொடர்பான அறிக்கை வானிலை ஆய்வு மையத்திடம் இருந்து வெளியாகலாம்.அது வட-வட மேற்கு திசையில் நகர்ந்து மேலும் தீவிரமடைந்து ஒரு புயலாக உருவெடுக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளது அவ்வாறு அது ஒரு புயலாக உருவெடுக்கும் பட்சத்தில் அதற்கு இம்முறை இந்திய நாட்டின் தேர்வு சொல்லான #வாயு (#VAYU) என்ற பெயர் சூட்டப்படும்.இது தொடர்பாக இன்னும் சற்று நேரத்தில் நமது YOUTUBE பக்கத்தில் குரல் பதிவு செய்கிறேன்.\nகடந்த 24 மணி நேரத்தில் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் குறிப்பாக கன்னியாகுமரி ,#நீலகிரி மாவட்டத்தின் மேற்கு பகுதிகளில் ஆங்காங்கே நல்ல மழை பதிவாகியுள்ளது மேலும் நான் நேற்றைய எனது குரல் பதிவில் குறிப்பிட்டு இருந்த அந்த ஈரோடு மாவட்டம் #கொடுமுடி சுற்றுவட்டப் பகுதிகளிலும் குறிப்பிட்டு சொல்லும்படியான அளவு மழை பதிவாகியுள்ளது கிட்டத்தட்ட 39 மி.மீ அளவு மழை அப்பகுதிகளில் பதிவாகியுள்ளது.\n10-06-2019 ஆகிய இன்று காலை 8:30 மணி வரையில் பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 7 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்\n#குழித்துறை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 74 மி.மீ\n#சுரளக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம் ) - 65 மி.மீ\n#கழியல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 53 மி.மீ\n#சித்தாறு I (கன்னியாகுமரி மாவட்டம் ) - 49 மி.மீ\n#இரணியல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 49 மி.மீ\n#சிவலோகம் -சித்தாறு II (கன்னியாகுமரி மாவட்டம் ) - 46 மி.மீ\n#தக்கலை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 43 மி.மீ\n#கொடுமுடி (ஈரோடு மாவட்டம் ) - 39 மி.மீ\n#கன்னிமார் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 37 மி.மீ\n#பேச்சிப்பாறை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 33 மி.மீ\n#கொட்டாரம் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 27 மி.மீ\n#மயிலடி (கன்னியா��ுமரி மாவட்டம் ) - 27 மி.மீ\n#பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம் ) - 26 மி.மீ\n#பெருஞ்சாணி (கன்னியாகுமரி மாவட்டம் ) - 25 மி.மீ\n#புத்தன்அணை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 25 மி.மீ\n#குளச்சல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 25 மி.மீ\n#மேல்பவானி (நீலகிரி மாவட்டம் ) - 25 மி.மீ\n#ராதாபுரம் (நெல்லை மாவட்டம் ) - 17 மி.மீ\n#மூலனூர் (திருப்பூர் மாவட்டம் ) - 16 மி.மீ\n#நாமக்கல் (நாமக்கல் மாவட்டம் ) - 13 மி.மீ\n#சேரன்மாதேவி(நெல்லை மாவட்டம் ) - 12 மி.மீ\n#செங்கோட்டை (நெல்லை மாவட்டம் ) - 12 மி.மீ\n#கிண்ணக்கோரை (நீலகிரி மாவட்டம் ) - 12 மி.மீ\n#நாகர்கோயில் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 10 மி.மீ\n#புதுச்சத்திரம் (நாமக்கல் மாவட்டம் ) - 8 மி.மீ\n#தென்காசி (நெல்லை மாவட்டம் ) - 7 மி.மீ\n#மணிமுத்தாறு (நெல்லை மாவட்டம் ) - 7 மி.மீ\n#தேவாலா (நீலகிரி மாவட்டம் ) - 7 மி.மீ\nஅனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\nபூம்புகாரின் இன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )\nகுப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில் மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்துக்காகவும் குப்...\nபன்றிக்காய்ச்சலை தடுக்கும் கபசுர குடிநீர்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் நோய் அதிகமாக பரவி வரும் வேலையில் இந்த நோய்க்கு எதிர்ப்பு மருந்தாக 'கபசுர குடிநீர்'...\nவிஜய் சேதுபதியின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் ஆறாவது திரைப்படம் அது மட்டுமா 'மக்கள் செல்வன் ' என்ற அடைமொழியையும் அவருக்கு வழங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Crime?page=1", "date_download": "2020-09-22T23:03:20Z", "digest": "sha1:LLVIVQ6ORMNMQXMVLTLYTIVPFZKTOSWU", "length": 4674, "nlines": 117, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Crime", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nராமநாதபுர நிதி நிறுவன மோசடியில் ...\nபெண்ணை ஆபாசமாக சித்தரித்து இணையத...\n\"பீர் குடித்துவிட்டு உறங்கிய தாய...\nஇன்சூரன்ஸ் பணம் தருவதாக OTP கேட்...\nதமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் க...\nநடிகை மஞ்சு வாரியர் புகார்: இயக்...\nசூதாட்டத்தில் ஈடுபட்ட சர்வதேச தர...\nதமிழ்நாட்டில் நடக்கும் பாலியல் வ...\nபெண்களுக்கு எதிரான குற்றச் செயல்...\nலஞ்சப் பு‌காரில் பெண் காவல் ஆய்வ...\nசென்னை விமான நிலையத்தில் பாஜகவின...\nஸ்டேடியத்துக்கு வெளியே ரோட்டில் விழுந்த பந்து.. கடுப்பேற்றி பின் கூல் ஆக்கிய தோனி\nடாம் குரான் டிப் கேட்ச் சர்ச்சை : தோனி அம்பயரிடம் கோபப்பட்டது ஏன் \n5 ஆண்டுகளில் 58 நாடுகள், 517 கோடி ரூபாய் செலவு - வெளியான பிரதமரின் வெளிநாட்டு பயண விவரம்\nசிங்கம் இல்லாத குகை: வேதா இல்லத்தில் கடைசியாக ஜெயலலிதா வாழ்ந்தது இதே நாளில்தான்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/videocon-graphite2-v45gd-5236/", "date_download": "2020-09-23T01:25:43Z", "digest": "sha1:HQLR5PKZ26NC4LBUBK7LWBPIHRUFBLDZ", "length": 14497, "nlines": 292, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் விடியோகான் Graphite2 V45GD விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: கிடைக்கும் இல் இந்தியா | இந்திய வெளியீடு தேதி: அக்டோபர் 2016 |\n5MP முதன்மை கேமரா, 2 MP முன்புற கேமரா\n4.5 இன்ச் 480 x 854 பிக்சல்கள்\nக்வாட் கோர், 1 GHz, சார்ட்டெக்ஸ் A53\nலித்தியம்-அயன் 2000 mAh பேட்டரி\nடூயல் சிம் /மைக்ரோ சிம்\nவிடியோகான் Graphite2 V45GD விலை\nவிடியோகான் Graphite2 V45GD விவரங்கள்\nவிடியோகான் Graphite2 V45GD சாதனம் 4.5 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 480 x 854 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக க்வாட் கோர், 1 GHz, சார்ட்டெக்ஸ் A53, மீடியாடெக் MT6735M பிராசஸர் உடன் உடன் Mali-T720 MP2 ஜிபியு, ரேம் 8 GB சேமிப்புதிறன், 1 GB ரேம் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 64 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nவிடியோகான் Graphite2 V45GD ஸ்போர்ட் 5.0 மெகாபிக்சல் கேமரா பொருந்தாது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 2.0 மெகாபிக்சல் கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் விடியோகான் Graphite2 V45GD ஆம், வைஃபை 802.11, b /g ஹாட்ஸ்பாட், ஆம், v4.0, ஆம், மைக்ரோ யுஎஸ்பி 2.0, ஆம், ஜிபிஎஸ். ஆதரவு உள்ளது.\nவிடியோகான் Graphite2 V45GD சாதனம் சக்தி வாய்ந்த லித்தியம்-அயன் 2000 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nவிடியோகான் Graphite2 V45GD இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ) ஆக உள்ளது.\nவிடியோகான் Graphite2 V45GD இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.4,290. விடியோகான் Graphite2 V45GD சாதனம் பிளிப்கார்ட் வலைதளத்தில் கிடைக்கும்.\nவிடியோகான் Graphite2 V45GD அம்சங்கள்\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ)\nகருவியின் வகை Smart போன்\nநிலை கிடைக்கும் இல் இந்தியா\nசர்வதேச வெளியீடு தேதி அக்டோபர் 2016\nஇந்திய வெளியீடு தேதி அக்டோபர் 2016\nதிரை அளவு 4.5 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 480 x 854 பிக்சல்கள்\nசிபியூ க்வாட் கோர், 1 GHz, சார்ட்டெக்ஸ் A53\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 8 GB சேமிப்புதிறன், 1 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 64 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி அட்டை\nமுதன்மை கேமரா 5.0 மெகாபிக்சல் கேமரா\nமுன்புற கேமரா 2.0 மெகாபிக்சல் கேமரா\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை லித்தியம்-அயன் 2000 mAh பேட்டரி\nஸ்டேன்ட் ஃபை 72 மணிநேரம் வரை\nடாக்டைம் 5 மணிநேரம் வரை\nவயர்லெஸ் லேன் ஆம், வைஃபை 802.11, b /g ஹாட்ஸ்பாட்\nயுஎஸ்பி ஆம், மைக்ரோ யுஎஸ்பி 2.0\nஜிபிஎஸ் வசதி ஆம், ஜிபிஎஸ்\nவிடியோகான் Graphite2 V45GD போட்டியாளர்கள்\nசமீபத்திய விடியோகான் Graphite2 V45GD செய்தி\nவிடியோகான் டிலைட்11 மொபைல் அறிமுகம்\nகடந்த அக்டோபர் மாதம் அல்ட்ரா50 கருவியை தொடர்ந்து வீடியோகான் இந்தியாவில் அதன் அல்ட்ரா30 ஸ்மார்ட்போனை 4ஜி வரிசை விரிவாக்கத்துடன் வெளியிட்டுள்ளது.\nஜியோ சலுகை : சோனி, வீடியோகான், சன்சுயி ஸ்மார்ட்போன்களில்..\nவிடியோகான் Metal ப்ரோ 2\nவிடியோகான் Deலைட் 11 பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/thiruchendur/weather/?utm_source=tamil&utm_medium=article&utm_campaign=connector", "date_download": "2020-09-23T00:23:08Z", "digest": "sha1:QM4WR73BAXCFBBTW4H4AKGNZY3XIJXO5", "length": 6265, "nlines": 76, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Weather in Thiruchendur| Weather Forecast Thiruchendur | Weather Report AdoorThiruchendur-NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம் பயண வழிகாட்டி\nமுகப்பு » சேரும் இடங்கள் » திருச்செந்தூர் » வானிலை\nகாற்று: 9 from the SW ஈரப்பதம்: 55% அழுத்தம்: 1011 mb மேகமூட்டம்: 30%\n5 அன்றைய தின வானிலை முன்னறிவிப்பு\nநாள் அவுட்லுக் அதிகபட்சம் குறைந்தபட்சம்\nதிருச்செந்தூருக்கு வருடம் முழுவதுமே விரும்பும்போது பயணம் மேற்கொள்ளலாம். அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலம் சுற்றுலா ஸ்தலங்களைக் கண்டு களிக்கவும், புனித யாத்திரை மேற்கொள்ளவும் சிறந்தது. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், பகல் நேரங்களில் அதிகப்படியான வெட்ப நிலை இருப்பதால், மாலை நேரங்கள் கோவில்களை காணவும் நகரை சுற்றிப் பார்ப்பதற்கும் உகந்தவை.\nதிருச்செந்தூரில் வருடம் முழுவதுமே மிதமான பருவநிலை நிலவுகிறது. மார்ச் முதல் மே வரை கோடைக்காலம் நிலவுகிறது. வெப்ப நிலை 25 செல்சியஸ் முதல் 39 செல்சியஸ் வரையான எல்லையில் இருக்கும். மாலை நேரங்கள் மிதமான வானிலையுடன் கோவில் செல்ல ஏற்றதாக இருக்கும்.\nதிருச்செந்தூரில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் மிதமான மழை பொழிவு இருக்கும். வெட்ப நிலை குறைந்து, சில நாட்கள் தங்கி செல்லவும்,கோவில்களில் வழிபாடு செய்யவும் ஏற்ற சமயம் இது.\nடிசம்பர் முதல் பிப்ரவரி வரை திருச்செந்தூரில் குளிர்காலம் நிலவுகிறது. வெட்ப நிலை மிதமானதாக 21 செல்சியஸ் முதல் 34 செல்சியஸ் வரையான எல்லையில் இருக்கும். அதனால் இங்கு வந்து செல்லவும், ச��ற்றுலா ஸ்தலங்களைக் கண்டு களிக்கவும், புனித யாத்திரை மேற்கொள்ளவும் இது உகந்த காலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2614891&Print=1", "date_download": "2020-09-23T00:19:23Z", "digest": "sha1:FD6XAZO6CHWJTUMKXZZT6OGJD6DBVX4A", "length": 10031, "nlines": 115, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "மக்களை கை கழுவியது ஏன்: கமல் கேள்வி| Dinamalar\nமக்களை கை கழுவியது ஏன்\nசென்னை : 'மக்களை கை கழுவச் சொன்ன அரசு இப்போது மக்களையே கை கழுவி விட்டது ஏன்' என மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.\nகமல் அறிக்கை: 'நீட்' நுழைவு தேர்வு விவகாரத்தில் மத்திய அரசை வழிக்கு கொண்டு வராமல் மாணவர்களுக்கு முறையான பயிற்சி தன்னம்பிக்கை தரத் தவறிய இந்த அரசால் இன்னும் எத்தனை மரணங்களை தமிழகம் தாங்கும்.நிவாரணம் வாயிலாக பிரச்னையை மூடி மறைக்க நினைக்கின்றனர்.\nவிவசாயிகளுக்கான உதவித் தொகையை உண்மையான பயனாளிகளுக்கு சேர்க்க தவறியதன் வாயிலாக தன் ஊழல் முகத்தை கொரோனா காலத்தில் கூட அரசு காட்டுவது முறையா. 'ஆன்லைன்' கல்வி முறையில் எந்த திட்டத்தையும் முறையாக செயல்படுத்தாமல் அலட்சியப் போக்கு காட்டியுள்ளது. மக்களை கை கழுவச் சொன்ன அரசு இப்போது மக்களையே கை கழுவி விட்டது.\nகொரோனா நெருக்கடியில் பொருளாதார பாதிப்புக்கு இடையே எட்டு வழிச்சாலைக்கு இத்தனை அவசரம் காட்டுவது ஏன்; மீனவர்கள் நலனில் இந்த அரசு எப்போது கவனம் செலுத்தும்; வேலைவாய்ப்புக்கு அரசு என்ன திட்டம் வைத்துள்ளது. மாநில அரசு அழுத்தம் தராமல் மத்திய அரசிடம் நிதி பெறுவது சாத்தியம் இல்லை.\nஅம்மா அரசு மதுக்கடைகளை எப்போது மூடும்; பருவ மழை முன்னெச்சரிக்கையாக என்ன செய்யப்பட்டுள்ளது. மக்களின் அன்றாட வாழ்வாதார பிரச்னை குறித்து விவாதிக்காமல் மூன்றே நாளில் கண்துடைப்பாக சட்டசபை கூட்டத்தை நடத்தி முடிப்பது ஏன்; தமிழக அரசு பதில் தருமா\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசெந்தில் பாலாஜியுடன் கூட்டு சேர்ந்து மோசடி; ஓய்வு போக்குவரத்து அதிகாரிகளுக்கு 'சம்மன்'(29)\nசெப்.,16: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://vethagamam.com/chap/old/1%20Kings/3/text", "date_download": "2020-09-23T01:00:34Z", "digest": "sha1:R6I6JG7XFWICGT5IWONYRXV5DZ7GRL33", "length": 13168, "nlines": 36, "source_domain": "vethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 இராஜாக்கள் : 3\n1 : சலொமோன் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடே சம்பந்தங்கலந்து, பார்வோனின் குமாரத்தியை விவாகம்பண்ணி, தன்னுடைய அரமனையையும் கர்த்தருடைய ஆலயத்தையும் எருசலேமின் சுற்றுமதிலையும் கட்டித் தீருமட்டும் அவன் அவளைத் தாவீதின் நகரத்தில் கொண்டுவந்து வைத்தான்.\n2 : அந்நாட்கள் மட்டும் கர்த்தருடைய நாமத்திற்கு ஒரு ஆலயம் கட்டப்படாதிருந்ததினால், ஜனங்கள் மேடைகளிலே பலியிட்டுவந்தார்கள்.\n3 : சாலொமோன் கர்த்தரிடத்தில் அன்பு கூர்ந்து, தன் தகப்பனாகிய தாவீதின் கட்டளைகளில் நடந்தான்; ஆனாலும் அவன் மேடைகளிலே பலியிட்டுத் தூபங்காட்டிவந்தான்.\n4 : அப்படியே ராஜா பலியிட கிபியோனுக்குப் போனான்; அது பெரிய மேடையாயிருந்தது; அந்தப் பலிபீடத்தின்மேல் சாலொமோன் ஆயிரம் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினான்.\n5 : கிபியோனிலே கர்த்தர் சாலொமோனுக்கு இராத்திரியில் சொப்பனத்திலே தரிசனமாகி; நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்று தேவன் சொன்னார்.\n6 : அதற்குச் சாலொமோன்: என் தகப்பனாகிய தாவீது என்னும் உமது அடியான் உம்மைப்பற்றி உண்மையும் நீதியும் மன நேர்மையுமாய் உமக்கு முன்பாக நடந்தபடியே தேவரீர் அவருக்குப் பெரிய கிருபைசெய்து, அந்தப் பெரிய கிருபையை அவருக்குக் காத்து, இந்நாளில் இருக்கிறபடியே அவருடைய சிங்காசனத்தில் வீற்றிருக்கிற ஒரு குமாரனை அவருக்குத் தந்தீர்.\n7 : இப்போதும் என் தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் உமது அடியேனை என் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்திலே ராஜாவாக்கினீரே, நானோவென்றால் போக்கு வரவு அறியாத சிறுபிள்ளையாயிருக்கிறேன்.\n8 : நீர் தெரிந்துகொண்டதும் ஏராளத்தினால் எண்ணிக்கைக்கு அடங்காததும் இலக்கத்திற்கு உட்படாததுமான திராளான ஜனங்களாகிய உமது ஜனத்தின் நடுவில் அடியேன் இருக்கிறேன்.\n9 : ஆகையால் உமது ஜனங்களை நியாயம் விசாரிக்கவும், நன்மைதீமை இன்னதென்று வகையறுக்கவும், அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும், ஏராளமாயிருக்கிற இந்த உமது ஜனங்களை நியாயம் விசாரிக்க யாராலே ஆகும் என்றான்.\n10 : சாலொமோன் இந்தக் காரியத்தைக் கேட்டது ஆண்டவருடைய பார்வைக்கு உகந்த விண்ணப்பமாயிருந்தது.\n11 : ஆகையினால் தேவன் அவனை நோக்கி: நீ உனக்கு நீடித்த நாட்களைக் கேளாமலும், ஐசுவரியத்தைக் கேளாமலும், உன் சத்துருக்களின் பிராணனைக் கேளாமலும், நீ இந்தக் காரியத்தையே கேட்டு, நியாயம் விசாரிக்கிறதற்கு ஏற்ற ஞானத்தை உனக்கு வேண்டிக்கொண்டபடியினால்,\n12 : உன் வார்த்தைகளின்படி செய்தேன்; ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்; இதிலே உனக்குச் சரியானவன் உனக்குமுன் இருந்ததுமில்லை, உனக்குச் சரியானவன் உனக்குப்பின் எழும்புவதுமில்லை.\n13 : இதுவுமன்றி, நீ கேளாத ஐசுவரியத்தையும் மகிமையையும் உனக்குத் தந்தேன்; உன் நாட்களில் இருக்கிற ராஜாக்களில் ஒருவனும் உனக்குச் சரியானவன் இருப்பதில்லை.\n14 : உன் தகப்பனாகிய தாவீது நடந்ததுபோல, நீயும் என் கட்டளைகளையும் என் நியமங்களையும் கைக்கொண்டு, என் வழிகளில் நடப்பாயாகில், உன் நாட்களையும் நீடித்திருக்கப்பண்ணுவேன் என்றார்.\n15 : சாலொமோனுக்கு நித்திரை தெளிந்தபோது, அது சொப்பனம் என்று அறிந்தான்; அவன் எருசலேமுக்கு வந்து, கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக நின்று, சர்வாங்க தகனபலிகளையிட்டு, சமாதானபலிகளைச் செலுத்தி, தன் ஊழியக்காரர் எல்லாருக்கும் விருந்துசெய்தான்.\n16 : அப்பொழுது வேசிகளான இரண்டு ஸ்திரீகள் ராஜாவினிடத்தில் வந்து, அவனுக்கு முன்பாக நின்றார்கள்.\n17 : அவர்களில் ஒருத்தி: என் ஆண்டவனே, நானும் இந்த ஸ்திரீயும் ஒரே வீட்டிலே குடியிருக்கிறோம்; நான் இவளோடே வீட்டிலிருக்கையில் ஆண்பிள்ளை பெற்றேன்.\n18 : நான் பிள்ளைபெற்ற மூன்றாம் நாளிலே, இந்த ஸ்திரீயும் ஆண்பிள்ளை பெற்றாள்; நாங்கள் ஒருமித்திருந்தோம், எங்கள் இருவரையும் தவிர, வீட்டுக்குள்ளே வேறொருவரும் இல்லை.\n19 : இராத்திரி தூக்கத்திலே இந்த ஸ்திரீ தன் பிள்ளையின்மேல் புரண்டுபடுத்ததினால் அது செத்துப்போயிற்று.\n20 : அப்பொழுது, உமது அடியாள் நித்திரைபண்ணுகையில், இவள் நடுஜாமத்தில் எழுந்து, என் பக்கத்திலே கிடக்கிற என் பிள்ளையை எடுத்து, தன் மார்பிலே கிடத்திக்கொண்டு, செத்த தன் பிள்ளையை எடுத்து, என் மார்பிலே கிடத்திவிட்டாள்.\n21 : என் பிள்ளைக்குப் பால்கொடுக்கக் காலமே நான் எழுந்திருந்தபோது, அது செத்துக்கிடந்தது; பொழுது விடிந்தபின் நான் அதை உற்றுப்பார்க்கும்போது, அது நான் பெற்ற பிள்ளை அல்லவென்று கண்டேன் என்றாள்.\n22 : அதற்கு மற்ற ஸ்திரீ: அப்படியல்ல, உயிரோடிருக்கிறது என் பிள்ளை, செத்தது உன் பிள்ளை என்றாள். இவளோ: இல்லை, செத்தது உன் பிள்ளை, உயிரோடிருக்கிறது என் பிள்ளை என்றாள்; இப்படி ராஜாவுக்கு முன்பாக வாதாடினார்கள்.\n23 : அப்பொழுது ராஜா: உயிரோடிருக்கிறது என் பிள்ளை, செத்தது உன் பிள்ளை என்று இவள் சொல்லுகிறாள்; அப்படியல்ல, செத்தது உன் பிள்ளை, உயிரோடிருக்கிறது என் பிள்ளை என்று அவள் சொல்லுகிறாள் என்று சொல்லி,\n24 : ஒரு பட்டயத்தைக் கொண்டுவாருங்கள் என்றான்; அவர்கள் ஒரு பட்டயத்தை ராஜாவினிடத்தில் கொண்டுவந்தார்கள்.\n25 : ராஜா உயிரோடிருக்கிற பிள்ளையை இரண்டாகப் பிளந்து, பாதியை இவளுக்கும் பாதியை அவளுக்கும் கொடுங்கள் என்றான்.\n26 : அப்பொழுது உயிரோடிருக்கிற பிள்ளையின் தாய், தன் பிள்ளைக்காக அவள் குடல் துடித்ததினால், ராஜாவை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, உயிரோடிருக்கிற பிள்ளையைக் கொல்லவேண்டாம்; அதை அவளுக்கே கொடுத்துவிடும் என்றாள்; மற்றவள் அது எனக்கும் வேண்டாம், உனக்கும் வேண்டாம், பிளந்துபோடுங்கள் என்றாள்.\n27 : அப்பொழுது ராஜா உயிரோடிருக்கிற பிள்ளையைக் கொல்லாமல், அவளுக்குக் கொடுத்துவிடுங்கள்; அவளே அதின் தாய் என்றான்.\n28 : ராஜா தீர்த்த இந்த நியாயத்தை இஸ்ரவேலர் எல்லாரும் கேள்விப்பட்டு, நியாயம் விசாரிக்கிறதற்கு தேவன் அருளிய ஞானம் ராஜாவுக்கு உண்டென்று கண்டு, அவனுக்குப் பயந்தார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/15022", "date_download": "2020-09-22T23:52:50Z", "digest": "sha1:RTZNRW46NJYZRJ2GODOYY4SOAJNNBBN6", "length": 15667, "nlines": 203, "source_domain": "www.arusuvai.com", "title": "பேப்பர் பூ ஜாடி செய்வது எப்படி? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபேப்பர் பூ ஜாடி செய்வது எப்படி\nGolden Venture Folding: இது origami ல் ஒரு வகைதான். இதில் சிறிய முக்கோணங்களாக வைத்து நூற்றுக்கும் மேற்பட்ட பேப்பர்ஸ் கொண்டு செய்யப்படும் கிராப்ட் ஒர்க். ஒரு செவ்வக பேப்பரை முக்கோணமாக மடித்து செய்யப்படு���் இந்த கலைக்கு பெயர் Golden Venture Folding. ஒரு உருவம் கொடுக்க 200 லிருந்து 500 வரையிலான பேப்பர் தேவைப்படும். திருமதி. ரேணுகா அவர்கள் இந்த பேப்பர் பூ ஜாடி செய்முறையை அறுசுவை நேயர்களுக்காக வழங்கியுள்ளார்.\nவிருப்பப்பட்ட நிறங்களில் கலர் பேப்பர் - A4 சைஸ்\nபேப்பர் பூ ஜாடி செய்ய தேவையானப் பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nஒரு பேப்பரை இரண்டாக நறுக்கவும். அந்த பாதி பேப்பரை மீண்டும் இரண்டாக நறுக்கவும். இதேப் போல் நான்கு முறை நறுக்கினால் 2 சிறிய செவ்வக வடிவம் கிடைக்கும். ஒரு A4 சைஸ் பேப்பரில் 32 துண்டுகள் கொண்டு வரலாம்.\nஒரு செவ்வக வடிவ பேப்பரை எடுத்து முதலில் மேலிருந்து கீழாக இரண்டாக மடிக்கவும். மீண்டும் இடமிருந்து வலமாக ஒரு முறை மடிக்கவும்.\nஇடமிருந்து வலமாக மடித்ததை விரித்தால் நடுவில் ஒரு கோடு தெரியும். அதை மையமாக வைத்து இரண்டு முனையையும் முக்கோணமாக மடிக்கவும்.\nமுக்கோணமாக மடித்த பிறகு அப்படியே திருப்பவும். இப்பொழுது முக்கோணத்திற்கு கீழ் சிறிதளவு பேப்பர் தெரியும், அதன் ஓரங்களை மடித்து மேல் புறமாக மடிக்கவும். இனி இடமிருந்து வலமாக மடித்தால் ஒரு அரை முக்கோணம் கிடைக்கும். இது தான் முறை. இதே போல் எல்லா பேப்பரையும் மடித்து வைத்துக் கொள்ளவும்.\nமடித்து வைத்திருக்கும் பேப்பரில் ஒரு புறம் இரண்டு கூர்மையான பகுதிகளாகவும், மற்றொரு புறம் இரு ஹோல்ஸ் இருப்பது போல் இருக்கும். முதல் முக்கோணத்தில் தெரியும் ஹோல்ஸில் இரண்டாவது முக்கோணத்தின் கூர்மையான பகுதியை இணைக்க வேண்டும்.\nஇதே போல் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இணைத்து வைத்து கொண்டு வேண்டிய பொழுது உபயோகித்து கொள்ளலாம்.\nமுதல் முக்கோணத்தின் பின்னால் இரண்டு முக்கோணங்களை சேர்க்க வேண்டும். ஒரு ஹோலில் ஒரு கூர்மையான பகுதி மட்டும் சேர்க்கவும். இதுதான் சேர்க்கும் முறை.\nஇதே முறையில் அடுத்தடுத்து இணைக்கவும். முதல் வரிசையில் 30 வைக்கவும். இரண்டாவது வரிசையில் 30 வைக்கவும். (30 + 30 = 60)\nஇது முதல் அடிப்பாகம். இது எளிதில் கலைந்து விடும் என்பதால் கவனமாக வைக்கவும். 3 வது சுற்று வந்தால் இறுகி விடும்.\nகிட்ஸ் க்ராஃப்ட் - சீலிங் ஹேங்கிங்\nபொங்கல் மினியேச்சர் - 2\nபேப்பர்கப் பெல் செய்வது எப்படி\nகிட்ஸ் க்ராஃப்ட் - மினி டாய் ஹவுஸ்\nஆரிகாமி லில்லி - பாகம் 2\nபூ ஜாடி முதல் பாகம்\nவாணி, வனிதா, கவிதா, சுந���தரமதி பூ ஜாடியில் முதல் பாகம் இதில் இருக்கிறது.\nரேணுகா ரொமப் அருமை உங்கள் பொருமைய இந்த பூ ஜாடி காண்பிக்கிறது.\nஇது போல் கொஞ்சம் நாட்கள் முன் வெஸ்ட் ஜோன் முத்தினாவில் ஒரு சேல்ஸ் லேடி, வித வித்மாக வாத்து போல் இன்னும் பல டிசைன்களில் பேனா , பென்சில் வைக்கும் ஸ்டாண்ட் போன்றவை பார்க்க அவ்வளவு அருமை, அவர்கள் வெரும் நியுஸ் பேப்பரில் தான் செய்து வைத்து இருந்தார்கள்.\nஇதெல்லாம் பொருமை உடையவர்கள் தான் செய்வார்கள் என்றூ நினைத்தேன்.\nநல்ல டைம் எடுத்து அழகாக நேர்த்தியாக செய்து இருக்கீங்க.\nஜலிலா அக்கா என் பொறுமை உங்களுக்கு புரியுது\n என் பொறுமை உங்களுக்கு புரியுது. எங்க வீட்ல எல்லாரும் எனக்கு பொறுமை இல்லைன்னு சொல்றாங்க:(\nநானும் அண்ணபறவை,ஸ்டாண்ட் எல்லாம் செய்து வைத்துள்ளேன்.ஆனால் நீயுஸ் பேப்பரில் இல்லை\nமுதல் முறை கற்று கொள்ளும் போது நியூஸ் பேப்பர் தான்.\nஊருக்கு போயி நிறையா செய்யலாம் என்று ஒரு ஐடியா இருக்கு பார்ப்போம்\nஹலோ செல்லம் Hello Dear\nஎன் பெயர் binta உள்ளது\nஉங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/100%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-09-23T00:42:55Z", "digest": "sha1:BBV4HFN57Z6B4UTCYTON5CQWNMOOF3B6", "length": 3138, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 100 கோடி", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஒரே ஆண்டில் 1100 கோடி ...\nஸ்டேடியத்துக்கு வெளியே ரோட்டில் விழுந்த பந்து.. கடுப்பேற்றி பின் கூல் ஆக்கிய தோனி\nடாம் குரான் டிப் கேட்ச் சர்ச்சை : தோனி அம்பயரிடம் கோபப்பட்டது ஏன் \n5 ஆண்டுகளில் 58 நாடுகள், 517 கோடி ரூபாய் செலவு - வெளியான பிரதமரின் வெளிநாட்டு பயண விவரம்\nசிங்கம் இல்லாத குகை: வேதா இல்லத்தில் கடைசியாக ஜெயலலிதா வாழ்ந்தது இதே நாளில்தான்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/eyebrw/", "date_download": "2020-09-23T00:49:12Z", "digest": "sha1:NOP7GVBBGOOWLHWDF35MAPEBHLC6VBPL", "length": 13456, "nlines": 168, "source_domain": "orupaper.com", "title": "பெண்கள் புருவ முடிகளை திருத்துல்,நல்லதா? | ஒருபேப்பர்", "raw_content": "\nHome சமூகம் பெண்கள் புருவ முடிகளை திருத்துல்,நல்லதா\nபெண்கள் புருவ முடிகளை திருத்துல்,நல்லதா\nபுருவ முடிகளைத் திருத்துகிறோம் THREADING என்ற பெயரில் பெண்கள் தங்கள் உயிரைக் குறைத்துக் கொள்கிறார்கள்… நல்லதா \nஇப்போது பெண்கள் தங்களை அழகு படுத்துதல் என்ற பெயரில் தங்கள் உயிரை தாங்களே அழித்துக் கொண்டிருக்கும் இன்னுமோர் பழக்கத்தையும் உருவாக்கி உள்ளதை நாம் அறிவோம்.\nபுருவ முடிகளைத் திருத்துகிறோம் த்ரெட்டிங் THREADING என்ற பெயரில் தங்கள் உயிரைக் குறைத்துக் கொள்கிறார்கள்.\nபுருவ முடிகள் என்பவை பிராணன் இயங்கும் இடங்கள். இறப்பு நெருங்கி வரும் பொழுது புருவ முடிகள் தொட்டாலே கையோடு வந்து விடும் .\nஉடல் பிராணன் தீர்ந்து போய் விடுவதாலேயே புருவ முடிகள் கொட்டிப் போய் விடுகின்றன. இந்த புருவ முடிகளைத் திருத்துகின்ற போது அதாவது த்ரெட்டிங் THREADING) செய்து கொள்ளும் போது…\n1. கண்ணைச் சுற்றியுள்ள நட்சத்திர காலம்\n3.திலர்த வர்மம் பொட்டு வர்மம் அல்லது சுடரொளியின் காலம்\n4.மின் வெட்டி வர்மம் அல்லது விழி பிதுங்கி வர்மம்\n9.கண்ணாடி வர்மம் மூக்கிறாணி வர்மம்\n12.கொண்ட வர்மம் போன்ற கண்ணைச் சுற்றி உள்ள வர்மங்களில், பாதிப்புக்கள் நேர்கின்றன.\nஇந்த புருவ முடிகளைத் திருத்துகின்றவர்களுக்கு இந்த வர்மங்களைப் பற்றித் தெரிய வாய்ப்பே இல்லை.\nஇதனால் பெண்களின் பிராண சக்தி குறைகின்றது. விளைவு குறைவான பிராண சக்தியால், ஆயுளும் குன்றி, பிராண சக்தி குன்றிய குழந்தைகளையும் பெற்று, ஆரோக்கியம் குறைவான சமுதாயத்திற்கே வித்திட்டு விடுகின்றனர். இவை ஆயுளைக் குறைப்பதுடன் கண் பாதிப்புகள் உள்பட பல பெரும் நோய்களுக்கும் காரணம் ஆகின்றன.\nமேலும் உடலின் முக்கிய சக்திப்பாதைகள் கண்களுக்கு அருகில் ஓடுகின்றன, எனவே இந்த இடங்களில் கை வைப்பது நமக்கு நாமே தலைக்கு கொள்ளி வைத்துக் கொள்வது போல ஆகும்.\nஇறைவன் உறையும் இடம் இதுவே\nஇதை உணர்ந்து நம் நாட்டுக் கலாச்சாரத்திற்கு ஏற்றாற் போல் பெண்கள் நல்ல சுத்தமான விளக்கெண்ணையை கண் புருவங்களில் தீட்டுவதானாலும், கண்களில் இட்டு வருவதனாலும் தம் ஆயுளையும் காத்து, நீட்டித்து, நல்ல பிராணனும், நீண்ட ஆயுள், நிறை ஆரோக்கியமும் கொண்ட தேகத்தால் இதே போல நற்குழந்தைகளையும் பெற்று நல் ஆரோக்கிய சமுதாயத்திற்கு வித்திடுங்கள்.\nதனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.\nPrevious articleஅறுவடைக்கு தயாராகும் அமெரிக்கா…\nNext articleயாழ்-கொழும்பு ரயில் சேவை மீள ஆரம்பம்\n“புரையோடிப்போன புண்ணுக்குத் தமிழீழத் தேசியத் தலைவர் செய்த சத்திர சிகிச்சை”\nஓணம் – ஒரு பார்வை\nதமிழில் மனைவி என்பதற்கு உள்ள 62 வகையான பெயர்கள்\nGmail சேவையில் பாதிப்பு,பல நாடுகளில் குழப்பம்\nசளி தடிமனில் இருந்து வேறுபட்ட கொரோனா வைரஸ் வாசனை இழப்பு\nஅந்த மாதிரி பெண்களை சமாளிப்பது எப்படி\nபிரித்தானியாவில் அடுத்த வாரத்தில் நடைமுறைக்கு வரும் முக்கிய நடவடிக்கைகள்…\nஆட்சிகள் மாறும்போது சட்டங்களும் மாறும் ஒரே நாடு இலங்கைதான் – அரியநேத்திரன்\nபிக்குவின் அடாவடிக்கு எதிராக மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்று\nதிலீபன் நினைவேந்தல் அச்சுறுத்தும் பொலிஸார் – சபையில் கஜேந்திரன்\nமட்டு மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா.\nநாகர்கோவில் மாணவர்கள் படுகொலை நினைவு நாள் இன்றாகும்…\nமாவை – சுமந்திரனின் பேக்கரி டீல்\nதமிழர்களுக்கு காது குத்த பாக்கிறாரா விக்கி\nகாணாமல் ஆக்கப்பட்டோர் நாள் எழுச்சிப் பேரணி கனடாவிலிருந்து நேரலை\n வடக்கு முதல்வர் பதவிக்கு மாவை கண்\nசிறிலங்கா அரசின் தொடர்ச்சியான இழுத்தடிப்புக்கள் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் – கஜேந்திரன்\nஇந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவுமா\nசிங்கள மாணவிக்கே இராணுவச் சிப்பாயால் இந்த நிலையா…\nநீதியமைச்சருக்கு அபராதம் விதிக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்பட்டது…\nமர்ம பொதிகளில் சீன மரக்கறி விதைகள், பிரான்ஸின் விவசாய அமைச்சு மீண்டும் எச்சரிக்கை\nதடை விதித்த நாடுகளுக்கு சென்றவர்களை சுவிஸ் கட்டாய தனிமைப்படுத்தல்\nகேரளாவில் விமானம் இரண்டாக உடைந்து விபத்து,பலர் பலி…\n“புரையோடிப்போன புண்ணுக்குத் தமிழீழத் தேசியத் தலைவர் செய்த சத்திர சிகிச்சை”\nஓணம் – ஒரு பார்வை\nதமிழில் ம��ைவி என்பதற்கு உள்ள 62 வகையான பெயர்கள்\nGmail சேவையில் பாதிப்பு,பல நாடுகளில் குழப்பம்\nசளி தடிமனில் இருந்து வேறுபட்ட கொரோனா வைரஸ் வாசனை இழப்பு\nஅந்த மாதிரி பெண்களை சமாளிப்பது எப்படி\nபிரித்தானியாவில் அடுத்த வாரத்தில் நடைமுறைக்கு வரும் முக்கிய நடவடிக்கைகள்…\nஆட்சிகள் மாறும்போது சட்டங்களும் மாறும் ஒரே நாடு இலங்கைதான் – அரியநேத்திரன்\nபிக்குவின் அடாவடிக்கு எதிராக மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்று\nதிலீபன் நினைவேந்தல் அச்சுறுத்தும் பொலிஸார் – சபையில் கஜேந்திரன்\nமட்டு மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா.\nநாகர்கோவில் மாணவர்கள் படுகொலை நினைவு நாள் இன்றாகும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/26104644/827-migrant-workers-Repatriation-to-native-states.vpf", "date_download": "2020-09-23T00:19:51Z", "digest": "sha1:LA44IHOGSO4BM3BU4CLTZEG7TRCTMLLW", "length": 16755, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "827 migrant workers Repatriation to native states || புலம் பெயர்ந்த 827 தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பு மாவட்ட நிர்வாகம் தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபுலம் பெயர்ந்த 827 தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பு மாவட்ட நிர்வாகம் தகவல் + \"||\" + 827 migrant workers Repatriation to native states\nபுலம் பெயர்ந்த 827 தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பு மாவட்ட நிர்வாகம் தகவல்\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 827 பேர் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அவர்களது சொந்த மாநிலங்களுக்கு சிறப்பு ரெயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கண்ணன் தெரிவித்தார்.\nவிருதுநகர் மாவட்டத்தில் தங்கி வேலை பார்த்து வந்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மதுரையில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் மூலம் அனுப்பி வைக்க மாவட்ட நிர்வாகம் நேற்று ஏற்பாடு செய்தது. இதனைத் தொடர்ந்து கலெக்டர் கண்ணன் விருதுநகர் ரெயில் நிலையம் முன்பு இருந்து வேன்களில் 217 ஜார்கண்ட் மாநில தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு செல்ல மதுரை ரெயில் நிலையத்திற்கு வழி அனுப்பி வைத்தார். அவர்களுக்கு பிஸ்கட், தண்ணீர் உள்ளிட்ட பொருட்களை வழங்கி பத்திரமாக ஊர் சென்று சேருமாறு அறிவுறுத்தினார்.\nஇதுவரை விருதுநகர் மாவட்டத்தில் இருந்து புலம் பெயர்ந்த த��ழிலாளர்கள் 827 பேர் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பீகார் மாநிலத்துக்கு 454 தொழிலாளர்களும், உத்தரபிரதேசத்துக்கு 123 பேரும், மணிப்பூருக்கு 9 பேரும், ராஜஸ்தானுக்கு 22 பேரும், மராட்டியம், டெல்லிக்கு தலா ஒருவரும் சிறப்பு ரெயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\nஇது பற்றி கலெக்டர் கண்ணன் மேலும் கூறியதாவது:-\nவிருதுநகர் மாவட்டத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் பலர் பட்டாசு மற்றும் கட்டுமான தொழில்களில் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். சமீபத்தில் வெளி மாநிலங்களில் இருந்து இம்மாவட்டத்துக்கு வேலைக்கு வந்தவர்கள் தான் ஊரடங்கு அறிவிக்கப்பட்டவுடன் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல விருப்பம் தெரிவித்தனர். இவர்கள் அனைவருமே ஊரடங்கு நேரத்தில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.\nஇன்னும் சுமார் 500 பேர் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். ஒடிசா மாநிலத்தில் தற்போது புயல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அந்த மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களை உடனடியாக அங்கு அனுப்பி வைக்க வாய்ப்பு இல்லை. அந்த மாநிலத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும் போது அவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள்.\nமற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் அவ்வப்போது ஏற்பாடு செய்யப்படும் சிறப்பு ரெயில்கள் மூலம் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். பட்டாசு, கட்டுமான தொழில் மற்றும் பிற தொழில்களில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் விதிமுறைகளுக்கு உட்பட்டு தங்கள் பணிகளை செய்து வருகின்றனர். தொடர்ந்து அவர்கள் இந்த மாவட்டத்தில் வேலைவாய்ப்பை பெறும் நிலை உள்ளது.\n1. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறைகளை தெரிவிக்கலாம் - கலெக்டர் ஷில்பா தகவல்\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறைகளை தெரிவிக்கலாம்என்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.\n2. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு விமானங்களில் பயணம்: நடிகர் அமிதாப் பச்சன் சிறப்பு ஏற்பாடு\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு விமானங்களில் பயணம் செய்வதற்கு, நடிகர் அமிதாப் பச்சன் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளார்.\n3. புலம் பெயர்ந��த தொழிலாளர்களின் பயண செலவை அரசே ஏற்கும் - முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பயண செலவை அரசே ஏற்கும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.\n4. சேலத்தில் இருந்து ரெயில் மூலம் 347 தொழிலாளர்கள் ராஜஸ்தான் புறப்பட்டனர்\nசேலத்தில் இருந்து ரெயில் மூலம் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 347 பேர் அவர்களின் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். அவர்களை மாவட்ட கலெக்டர் ராமன் வழியனுப்பி வைத்தார்.\n5. புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு\nஊரடங்கில் சிக்கியிருக்கும் தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\n1. வளசரவாக்கம் அருகே மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை பேரன் இறந்த அதிர்ச்சியில் தாத்தாவும் சாவு\n2. கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு: மாணவ-மாணவிகள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதினர்\n3. மும்பையில் சாலையை கடந்து சென்ற மலை பாம்பால் போக்குவரத்து பாதிப்பு\n4. அதிகாலையில் ஆழ்ந்த தூக்கத்தில் நேர்ந்த துயர சம்பவம்: தானே அருகே பிவண்டியில் கட்டிடம் இடிந்து 13 பேர் பலி 20 பேர் காயத்துடன் மீட்பு\n5. வில்லியனூர் அருகே கணவர் இறந்த சோகத்தில் மனைவி தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/islam/2019/09/12085359/1260928/moharam-festival-muslim.vpf", "date_download": "2020-09-23T01:02:11Z", "digest": "sha1:74PCY6DFHTEKBEH5H2TNDZ6LP4XAP5QP", "length": 5921, "nlines": 78, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: moharam festival muslim", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமொகரம் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் தீ மிதித்தனர்\nபதிவு: செப்டம்பர் 12, 2019 08:53\nதிருச்சி பாலக்கரை பகுதியில் மொகரம் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் தீ மிதித்தனர்.\nபாலக்கரை ‌‌ஷமிமுல்லா‌ஷா பள்ளிவாசலில் நடந்த மொகரம் விழாவில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் தீ மிதித்த காட்சி.\nதிருச்சி பாலக்கரை மெயின்ரோட்டில் வேர்ஹவுஸ் அருகே பழமை வாய்ந்த ‌‌ஷமிமுல்லா‌ஷா பள்ளிவாசல் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் நபிகள் நாயகத்தின் திருப்பேரர்கள் ஹஜ்ரத் இமாம் ஹசேன்(ரலி), ஹஜ்ரத் இமாம் ஹுசேன்(ரலி) நினைவாக மொகரம் தியாக திருநாள் மதநல்லிணக்க நாளாக நடத்தப்படுகிறது.\nஅதன்படி இந்த ஆண்டு மொகரம் பண்டிகை விழா தேசிய தர்காக்கள் பேரவை மற்றும் மொகரம் விழா கமிட்டி சார்பில் மதநல்லிணக்க விழாவாக கொண்டாடப்பட்டது.\nஇதையொட்டி ‌‌ஷமிமுல்லா‌ஷா பள்ளிவாசல் அருகே நேற்று முன்தினம் இரவு அலாவா எனப்படும் நேர்த்திக்கடனாக தீ மிதித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் முஸ்லிம் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டு தீ மிதித்தனர்.\nமதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக நடந்த இந்த நிகழ்ச்சியில் மும்மதத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். மேலும், பல்வேறு அரசியல் கட்சியினரும், தர்காக்கள் பேரவை நிர்வாகிகளும் பங்கேற்றனர்.\nகடன் கொடுத்தவரிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள்\nநாகூர் சில்லடி தர்கா கந்தூரி விழாகொடியேற்றத்துடன் தொடங்கியது\nபுறம் தவிர்த்து அறம் வளர்ப்போம்\nபாப்பாவூர் தர்கா கந்தூரி விழாவையொட்டி சந்தனம் பூசும் நிகழ்ச்சி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/nandini-serial-nithya-ram-latest-new-look-photos-viral/", "date_download": "2020-09-22T23:35:14Z", "digest": "sha1:VUWY4SOB5F7FMW6AX5HLFVXNVTSJ4OMF", "length": 9426, "nlines": 107, "source_domain": "www.tamil360newz.com", "title": "என் உடலிலேயே அழகான வளைவு நெளிவு இதுதான்.! நந்தினி சீரியல் நித்யா ராம் வெளியிட்ட முரட்டுத்தனமான புகைப்படம்.! - tamil360newz", "raw_content": "\nHome புகைப்படம் என் உடலிலேயே அழகான வளைவு நெளிவு இதுதான். நந்தினி சீரியல் நித்யா ராம் வெளியிட்ட முரட்டுத்தனமான...\nஎன் உடலிலேயே அழகான வளைவு நெளிவு இதுதான். நந்தினி சீரியல் நித்யா ராம் வெளியிட்ட முரட்டுத்தனமான புகைப்படம்.\nசினிமாவில் நடிக்கும் நடிகைகளை தாண்டி தொலைக் காட்சிகளில் இருக்கும் நடிகைகளுக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம், அதுவும் சின்னத்திரை நடிகைகளுக்கு வயதானவர்கள் முதல் இல்லத்தரசிகள் வரை அனைவரும் ரசிகர்கள்தான்.\nஇயக்குனர் சுந்தர் சி படத்திற்கு இணையான சீரியல்களை இயக்குபவர், இவர் இயக்கத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சீரியல் தான் நந்தினி, இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்தவர் கர்நாடகாவை சேர்ந்த நித்யா ராம் இவர் சீரியல் முழுவதும் லோ ஹிப் சாரி, லோ நெக் என ரசிகர்களை தனது அழகால் கட்டிப்போட்டவர்.\nசினிமா நடிகைகளை காட்டிலும் சீரியல் நடிகைகளுக்கு ரசிகர்களிடம் மவுசு அதிகரித்துக் கொண்டே செல்கிறது அந்தவகையில் நந்தினி சீரியலில் நடித்த நித்யா ராம் மிகவும் பேமஸ். சினிமா தளத்தில் எடுக்கப்பட்ட சீரியல் என்பதால் இந்த சீரியலில் நித்தியாராம் கவர்ச்சி பொங்க பொங்க ரொமான்டிக் காட்சிகளில் நடித்து இருப்பார்.\nஅதனால் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலம், நித்யா ராம் சமீபத்தில்தான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார், இவர் திருமணம் செய்துகொண்ட நபருடன் இருக்கும் ரொமான்ஸ் புகைப்படங்களை சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார் அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வந்தன.\nநித்யா ராம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் சீரியலில் நடித்துள்ளார், மேலும் இவர் ஹீரோயினாக மலையாளத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் அந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. எப்பொழுதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நித்தியாராம் அடிக்கடி ரொமான்ஸ் புகைப்படம் மற்றும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமாக வைத்துள்ளார்.\nஅந்த வகையில் தற்பொழுது உடலில் அழகான வளைவு என்றால் அது சிரிப்புதான் சிரித்துக் கொண்டே இருங்கள் எனக் கூறி தன்னுடைய வளைவு நெளிவுகளை அப்பட்டமாக தெரியும்படி படும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.\nPrevious articleதனது அப்பாவை விட கரடுமு���டாக உடலை ஏற்றிய துருவ் விக்ரம். இணையதளத்தை தெறிக்க விடும் புகைப்படம்.\nNext articleஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போன பிகில் பாண்டியம்மா இணையத்தில் வைரலாகும் வீடியோ.இவரா என வாய்பிளக்கும் ஈசிகர்கள்.\nபிகினி உடையில் நீச்சல் குலத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அனுஷ்கா ஷர்மா. எத்தன மாசம் என கேட்கும் ரசிகர்கள் எத்தன மாசம் என கேட்கும் ரசிகர்கள்\nமார்டன் உடையில் ரொமான்டிக்காக கை கோர்த்து வரும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்.\nமேலாடையை அவிழ்த்து விட்டு ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சமந்தா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-09-22T22:48:41Z", "digest": "sha1:VZWVOIAACTE4FEZZT3BMOR5IOFKFO7IC", "length": 7258, "nlines": 67, "source_domain": "canadauthayan.ca", "title": "கமலுக்கு தவறு; ரஜினிக்கு சரி | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஅயோத்தி ராம ஜென்மபூமியை போல் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி வேண்டும்\nஉ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் - முதல்வர் யோகி ஆதித்யநாத்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு டில்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாடே காரணம் \nடிரம்புக்கு விஷப்பொருள் தடவிய கடிதம் அனுப்பிய பெண் கைது \nசீனாவிலிருந்து ரசாயன இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டம் \n* இம்ரான் கானுக்கு நெருக்கடி; கைகோர்த்த எதிர்க்கட்சிகள் * ஆஸி.,யில் கரை ஒதுங்கிய 270 திமிங்கலங்கள் * இந்தி தெரியாததால் கடன் மறுத்ததாக சர்ச்சை': திடீரென மாற்றப்பட்ட வங்கி மேலாளர் * உமர் காலித் விவகாரத்தில் கன்னையா குமார் மெளனம் காக்கிறாரா\nகமலுக்கு தவறு; ரஜினிக்கு சரி\nநடிகர் ரஜினி சென்னை-சேலம் எட்டு வழிப் பாதையை ஆதரித்து கருத்துக் கூறியதன் மூலம் இது நிரூபணமாகி உள்ளது.ரஜினி கூறியதாவது:\nஒவ்வொரு மாநிலத்தின் வளர்ச்சிக்கும், கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட வேண்டியது அவசியம். அந்த வகையில் சென்னையில் இருந்து சேலத்துக்கு எட்டு வழிப்பாதை போடப்பட இருப்பது அவசியம். கட்டமைப்புகளை ஏற்படுத்தும் போது, விவசாய நிலங்கள் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பாடாத வகையில் செயல்படுத்த வேண்டும்.\nதமிழகத்தைப் பொறுத்த வரை, கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் கொ��்டு வரப்பட்டு, அத் துறை சிறப்பாக செயல்படுகிறது. பாராட்டுக்கள்.\nநாடு முழுவதும் மத்திய-மாநில அரசுகளை தேர்ந்தெடுப்பதற்காக, பார்லிமென்ட், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது. செலவு, நேரம் மிச்சமாகும். அதற்காக, புதிதாக ஆரம்பிக்க இருக்கும் எங்கள் கட்சி, பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிடப் போகிறது என்பது அர்த்தமல்ல.இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்.\nதுாத்துக்குடி துப்பாக்கி சூடு, 8 வழிச்சாலை, மற்ற போராட்டங்கள் குறித்து கமல் சொன்ன கருத்துகளுக்கு எதிராகவே ரஜினி கருத்து தெரிவித்து வருகிறார்.\nரஜினிகாந்த் கருத்து மிகவும் சரியானது ,எதோ பொத்தம் பொதுவாய் பாக்காமல் ஆராய்ந்து பாக்கவேண்டும. அவர் சொல்வது மிகவும் சரி .கமலஹாசன் அரசியல் ஆதாயம் தேடுகிறார்.\nPosted in இந்திய அரசியல், சினிமா\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=36588", "date_download": "2020-09-23T00:44:22Z", "digest": "sha1:ZEMSH5FSUU5D6CKWUGFVRBI5TEB7JQGK", "length": 55816, "nlines": 155, "source_domain": "puthu.thinnai.com", "title": "மாலே மணிவண்ணா | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nமாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்\nமேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்\nஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன\nபாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே\nபோல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே\nசாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே\nகோல விளக்கே கொடியே விதானமே\nஆலின் இலையாய் அருளேலோ ரெம்பாவாய்\nஇது திருப்பாவையின் இருபத்தாறாம் பாசுரம் ஆகும்.\nஇப்பாசுரத்திற்குப் பூர்வாச்சாரியார்கள் மிகச்சிறப்பான அவதாரிகை\nஅருளியிருக்கிறார்கள். கண்ணன் இச்சிறுமிகளிடம் பேசுகிறானாம்.\n வியாசர் ’சாரீரகமீமாம்ஸை’ என்று பெரிய சாஸ்திரம் எழுதினார். அதுவே பிரம்ம சூத்திரம் ஆகும். அதில் அவர் நான் காரண பூதன் என்று இரு அத்தியாயங்களில் பேசினார். நான் ஆசைப்பட்டு இங்கு வந்து பிறந்ததைப் பற்றிப் பேசவில்லை. புராணங்கள் எழுதிய மகரிஷிகளும் ஏதேதோ சொன்னார்கள்.\nநம்மாழ்வார் ஒருவர் மட்டும்தான் தொடங்கும்போதே “உயிரளிப்பான் எந்நின்ற யோனியுமாய்ப் பி���ந்தாய் இமையோர் தலைவா” என்று என் பிறப்பு பற்றிப் பேசினார். அதன் பின்னர் நீங்கள்தாம் என் பிறப்பு பற்றிப் பேசினீர்கள். நீங்களும் ஆரம்பத்தில் “யசோதை இளஞ்சிங்கம், நந்தகோபன் குமரன், பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே” என்றீர்கள்.\nநேற்றுதான் ’ஒருத்தி மகனாய்ப் பிறந்து’ என்றீர்கள். அதிலும் ஒளித்து வளர என்றீர்கள். நான் கம்சனுக்கா பயந்தேன். அது யசோதை நினைவு; தனியாய்ப் போகாதே என்பாள். அவள் “பொருதிறல் கஞ்சன் கடியன், காப்பாருமில்லை; கடல் வண்ணா உன்னை; தனியே எங்கும் திரிதி” என்பாள். நான் உங்களோடு பொழுது போக்க என் பெருமைகளெல்லாம் ஒளித்து வளர்ந்தேன். தீங்கு செய்த கஞ்சன் என்று சொல்லாமல், தீங்கு நினைந்த கஞ்சன் என்றீர்கள். தீங்கு செய்பவர் வாயினால் அபராதம் செய்தாலோ, கைகளால் அபராதம் செய்தாலோ நான் தண்டிப்பதில்லை. அவன் இதயத்தால் நினைத்திருக்கிறானா என்று ஆராய்வேன். ஆனால் நல்ல காரியம் மட்டும் நெஞ்சால் நினைக்காமல் வாயால் சொன்னாலே போதும்.\nமேலும் ‘உன்னை அருத்தித்து வந்தோம் என்றீர்கள். இது நான் கேட்டறியாத பெரிய வார்த்தை; என்னிடத்தில் வேறொன்றை அருத்தித்து வருவார்களே தவிர என்னையே அருத்தித்து வருவாரில்லை’ என்றெல்லாம் கண்ணன் அருளிச்செய்கிறான்.\nஇப்பாசுரத்தில் ஆயர்குலச் சிறுமிகள் தங்கள் விருப்பத்தைச் சொல்கிறார்கள். முதலில் “சீரிய சிங்காசனத்து வந்து இரு” என்றார்கள். பிறகு ”பறை தருதியாகில்” என்றார்கள். இப்போது தங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்கிறார்கள்.\n, பறை தருதியாகில் என்றும், ஏத்திப் பறை கொள்வான் என்றும், உன்னை அருத்தித்து வந்தோம்” என்றும் சொன்னீர்கள் உங்கள் பேச்சு குழப்பமாக இருக்கிறது. முதலில் நீங்கள் என்னைக் கேட்டீர்கள்; இப்பொழுதோ பறை வேண்டும் என்கிறீர்கள்; பறை என்றால் என்ன உங்கள் பேச்சு குழப்பமாக இருக்கிறது. முதலில் நீங்கள் என்னைக் கேட்டீர்கள்; இப்பொழுதோ பறை வேண்டும் என்கிறீர்கள்; பறை என்றால் என்ன நீங்கள் ஏன் அதைக் கேட்கிறீர்கள் நீங்கள் ஏன் அதைக் கேட்கிறீர்கள் அதை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள் அதை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள் பறையின் எண்ணிக்கை ஏதேனும் உண்டோ பறையின் எண்ணிக்கை ஏதேனும் உண்டோ அதற்கு என்னென்ன வேண்டும்\nஅதற்கு அப்பெண்கள், ”உன்னைக் கண்டால்தான் மழை பொழியும்; எனவே அதற்குக்காரணமாக ஒரு நோன்பை ஆயர்குடிப் பெருமக்கள் எங்களை அனுஷ்டிக்கச் சொன்னார்கள். நாங்கள் அந்த நோன்பை எடுக்க இருக்கிறோம். நம்முடைய முன்னோர்கள் அந்த நோன்பை ‘மார்கழி நீராட்டம்’ எனும் பெயரால் அழைத்துள்ளார்கள். அந்த நீராட்டத்தைச் செய்ய சில உபகரணங்கள் வேண்டும்; அதாவது சங்கங்கள், பறைகள், பல்லாண்டு பாடுவார், மங்களமான தீபங்கள், மேற்கட்டி முதலியன எங்களுக்கு வேண்டும். நீதான் எமக்கு அவற்றைத் தந்தருள வேண்டும்” என்று கேட்பதாக இப்பாசுரம் அமைந்துள்ளது.\nமுதலில் கண்ணனை ‘மாலே’ என்று அழைக்கிறார்கள். ’மால்’ என்பதற்குக் கருமை, பெருமை, அன்பு போன்ற பல பொருள்கள் உள்ளன. கண்ணன் கருப்பானவன்; அவன் கார்மேக வண்ணன்; அவன் மிக்க பெருமை உடையவன். என்ன பெருமை அதாவது மூவேழு உலகிற்கும் நாதன் எனும் பெருமை அவனுக்கு உண்டு; அவன் பெருமையை யாராலும் அளவிடவே முடியாது. மேலும் அவன் அன்பே வடிவானவன்; தன் அன்பால் யாவரையும் தன் வசப்படுத்திக் கொள்ளும் தன்மையன்;\nமுதல் பாசுரத்தில் “நாராயணன்” அடுத்து “பையத் துயின்ற பரமன்” அதன்பின் ”தேவாதி தேவன்” என்றார்கள். அவை மேன்மையைக் குறிக்கும். அப்படிப்பட்டவன் இங்கு எளிமையாய் வந்துள்ளதைக் காட்டுவதற்கு ’மாலே’ என்கிறார்கள். கண்ணன் மிகவும் எளிவந்த தன்மை உடையவன்; அதனால்தான் ஆழ்வார் பெருமக்கள் “உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்” என்றார்கள்.\nமேலும் ஆயர்குலச் சிறுமிகள், “கண்ணா, எம் அன்பு உம்மை எழுப்பி சீரிய சிங்காசனத்திற்கு வரச் செய்தது; நோன்பு நோர்க்கவும் இடம் தந்தது. ஆனால் உம் அன்போ உன்னை எழுந்திருக்கவும் செய்யாமல் மயங்கச் செய்ததே; நாங்கள் “நாராயணன்’ என்றும் ’தேவாதி தேவன்” என்றும், “பையத் துயின்ற பரமன்” என்றும் உன்னைக் காணாதபோது உன் மேன்மையைத்தான் நினைத்திருந்தோம். உன்னைக் கண்ட இன்றுதான் நீ அன்பின் திரு உருவம் என்பதை உணர்ந்தோம்;\nஎம்பெருமான் இராமாவதாரம் எடுத்த காலத்தில் அவரின் சிறந்த குணம் சரணம் அடைந்தோரைக் காத்தலாகும். அதனாலேயே பிராட்டி “சரணாகதவத்ஸல” என்றழைப்பார். ஆனால் மகாபாரத காலத்தில் கிருஷ்ணனாக வந்த போது பெருமானின் குணம் அடியாரைக் காத்தலான அன்பு காட்டுவதாக அமைந்தது. அதைத்தான் இந்தச் சிறுமிகள் ‘மாலே’ என்று காட்டுகிறார்���ள். அதாவது அடியார்கள் அவரிடம் செலுத்தும் அன்பைக் காட்டிலும் அவர் பல ஆயிரம் மடங்கு அன்பை அவர்களிடம் செலுத்துவாராம்.\nநம்மாழ்வார் முதலில், “காதல் கடலின் மிகப்பெரிதால்” என்பார். அவரே எம்பெருமானை அணுகியதும்,\n”வாரிக்கொண்டுன்னை விழுங்குவன் காணில் என்று\nஆர்வுற்ற என்னையொழிய என்னில் முன்னம்\nபாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்” என்றும்\n”சூழ்ந்ததனில் பெரிய என் அவாவுறச் சூழ்ந்தாயே” என்றும்\nஅருளிச் செய்தார். அடியார்களின் அன்பெல்லாம் அவர் அருளாலும் அவர் அன்பாலும்தானே தோன்றியது; அதனால்தான் ஆழ்வார் பெருமக்கள்,\n”மாலாய்ப் பிறந்த நம்பியை, மாலே செய்யும் மணாளனை” என்றும்\n”மன்றில் குரவை பிணைந்த மால் என்னை மால் செய்தான்” என்றும்\nஅருளிச் செய்தார்கள். மேலும் ’மாலே’ என்பதற்கு ”எல்லா அதிகாரமும் படைத்தவனே” என்றும் ”எல்லாவற்றிற்கும் மூலமானவனே” என்றும் கூட பொருள் கொள்ளலாம். மால் என்பது திருமாலையும் குறிக்கும். அவர் திருமால்; அதாவது திருவை உடைய மால்; திருவிடம் மயங்கும் மால்; மால் என்பதற்கு பித்தன் என்றும் கொள்ளலாம். எம்மைப் போன்ற அடியார்களிடம் பித்தாகி அன்பு காட்டுபவன். இப்படி மால் என்பதற்கு நிகண்டு அருமை, பெருமை, மையல், வியோமோகம் என்றெல்லாம் பொருள் கூறுகிறது.\nமால் என்பதற்கு ஆறாயிரப்படி எம்பெருமானின் பத்துப் பெருமைகளை விவரிக்கிறது. அவையாவன:\n1.\t‘உண்டு’ என உயிர் நிற்கை\n2.\tஉடையவர் காலிலே ஸர்வரும் விழும்படியாயிருக்கை\n5.\tபூணாதார்க்கு அழித்து உண்ணலாயிருக்கை\n9.\tவேறொன்றில் கண் ஒட்டாதொழிக்கை\n10.\t“கொடுத்தோம்” என்று நினைந்திராதொழிக்கை\nஅதாவது இத்தனை காலம் ஆயர் குடிப் பெண்கள் தாங்களெல்லாம் இந்தக் கண்ணன் மீது ஆசைப்பட்டதாகக் சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால் இவனைக் கண்டதும், இவன் அன்பின் முழு உரு என்பதைப் புரிந்து கொண்டார்கள். அதனால்தான் “பெருமானே இவ்வளவு பேரன்பை எங்கள் மீது வைத்திருக்கிறாயே இவ்வளவு பேரன்பை எங்கள் மீது வைத்திருக்கிறாயே இதை எப்படி அடக்கிக்கொண்டு பள்ளிகொண்டிருந்தாய் இதை எப்படி அடக்கிக்கொண்டு பள்ளிகொண்டிருந்தாய்” எனும்பொருளில் மாலே என்றழைக்கிறார்கள். மேலும் ”நாங்கள் உன்னிடம் வைத்துள்ள அன்பு எம்மை நோன்பு நோற்கச் செய்தது. ஆனால் நீ எம்மீது வைத்துள்ள அன்போ உன்னை எழவும் விடாமல் மயங்கச் செய்ததா” எனும்பொருளில் மாலே என்றழைக்கிறார்கள். மேலும் ”நாங்கள் உன்னிடம் வைத்துள்ள அன்பு எம்மை நோன்பு நோற்கச் செய்தது. ஆனால் நீ எம்மீது வைத்துள்ள அன்போ உன்னை எழவும் விடாமல் மயங்கச் செய்ததா\nஇவர்கள் இப்படியெல்லாம் சொன்னவுடன் கண்ணன், “நீங்களெல்லாம் என் பேரன்பை எப்படி அறிந்தீர்கள்” என்று கேட்கிறான். உடனே ”மணிவண்ணா” என்கிறார்கள். அதாவது உன் அன்பு உன்னுடைய வடிவழகால் வெளிப்படுகிறதன்றோ\nஅவன் மணிபோலும் அழகுள்ளவன்; அதுவும் இந்திர நீலமணிபோல் பிரகாசமான ஒளியை உடையவன்; அக்கல் மிக அழகானது; அதை உடைத்துப் பார்த்தால் உடைபட்ட பாகம் கூட அழகாய் மிளிரும். அதைபோன்றது அவனின் அழகு என்கிறார் ஸ்வாமி தேசிகன். அவர், தன் கோபால விம்சதியில் “ஹரிநீல சிலா விபங்க நீலா” என்று போற்றுகிறார். திருமங்கையாழ்வாரும் “கைம்மான மழகளிற்றைக் கடற்கிடந்த கருமணியை” [பெரிய திருவந்தாதி 5-6-1] என்று அருளிச் செய்கிறார்.\nஅவன் மணி போன்றவன். மணி போன்ற ரத்தினத்தை மிகச்சிறிய முந்தானையில் கூட முடிந்து கொள்ளலாம். விலை மதிக்கத்தக்க பெருமை உடைய அம்மணி நம் உள்ளங்கையில் அடங்கும். அதுபோல மிகப்பெருமை உடைய பெருமான் தன்னைத் தாழ்த்திக் கொண்டு நம்மிடம் உள்ளே வந்து தங்குகிறான்.\nஅவனை முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சாரியார், “புஜங்க காருடமணி; த்ரைலோக்ய ரக்ஷாமணி :” என்று எல்லா லோகங்களையும் ரக்ஷிக்கும் மணி; கோபிஸ்திரீகளான சாதக பக்ஷிக்கு உயர்ந்த தீர்த்தமான மணி; ருக்மணிக்கு ஆனந்தத்தை அளிக்கும் மணி அவன். நம் தோஷங்களைப் போக்கும் சிறந்த ரத்தினம் அவன். அதனால் ‘மணிவண்ணா, என்றழைக்கிறார்கள்” என்று அருளுவார்.\nபகவான் ரத்தினம் போன்று ஒளி வீசக் கூடியவன்; அதைபோல தானும் ஒளிர்ந்து பிறரையும் ஒளி பொருந்தியவராக்குவான். ரத்தினம் போன்ற மணியை முடியலாம்; தரிக்கலாம்; விற்கலாம் அனுபவிக்கலாம். அவ்வளவு எளிமையாக. பகவானும் அப்படியே. ரத்தினம் யாருக்கும் அவ்வளவு எளிதில் கிடைத்து விடாது. பகவானும் பாக்கியவானுக்கே அருளுவார்.\nரத்தினத்தை வைத்துக்கொண்டிருப்பவருக்கு உறக்கம் வராது. பகவானை அடைந்தவர்க்கும் “உண்டோ கண்கள் துஞ்சுதலே” என்பார் ஆழ்வார். ரத்தினம் மீனவன் கையில் கிடைத்தால் வணிகனிடம் அற்ப விலைக்கு விற்பான். அந்த வணிகனோ அதை அரசனுக்கு உயர்ந்த விலைக்கு விற்பான். அரசனோ அதை போக்யமாக அணிந்து மகிழ்வான். அதேபோல பகவானிடம் சிலர் அற்ப பலன் களை விரும்புபவர்; வேறு சிலர் மோட்சம் போன்ற உயர்ந்த பலன்களை விரும்புபவர். ஆனால் ஒரு சிலர்தாம் அவனை “எனக்குப் பாலே தேனே அமுதே” என்று போக்யமாக அனுபவிப்பர்.\nஅவன் அழகு எப்படிப்பட்டதென்றால் “பனிமலராள் வந்திருக்கும் மார்வன்; நீலமேனி மணிவண்ணன்” என்று பெரிய பிராட்டியையும் மயக்கும் வடிவழாகும். மேலும் யசோதைப்பிராட்டி “என் மணிவண்ணனைக் கன்றின் பின் அனுப்பினேனே” என்று இரங்குவதாகப் பெரியாழ்வார் அருளுவார்.\n“என்றும் எனக்கினியான என் மணிவண்ணனைக்\nகன்றின்பின் போக்கினேனே” [3-2-1] என்பது அவர் அருளிச் செய்வதாகும்.\nஇவற்றையெல்லாம் கேட்ட கண்ணன் கேட்கிறான். “சரி, நான் என் தாய்க்கு மணிவண்ணனாக இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆனால் நான் உங்கள் வடிவழகுக்கு நேர் நிற்க இயலுமோ நீங்கள் வந்த காரியம் என்னவென்று சொல்லுங்கள்”\nஉடனே அந்தப் பெண்கள் “மார்கழி நீராடுவான்” என்கின்றனர். அதாவது முதல் பாசுரத்திலியே “மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர்” என்று அந்த ஊருக்காகத் தாங்கள் செய்ய முனைந்த நோன்பைக் கூறுகின்றனர். இந்நோன்பே அவர்களுக்காக மட்டுமன்று. அந்த ஆயர்குடிக்காக; இன்னும் சொல்லப்போனால் இந்த வையகத்துக்காகவும் ஆகும்.\nமார்கழி நீராடல் என்பது சாதனம் [உபாயம்]. அதனால் பெறும் பயன் சாத்யம் [கிருஷ்ணன்] அவனையே உபாயமாகப் பற்றினால் கூட ஒவ்வொருவரும் தத்தம் கருமங்களை அனுஷ்டிக்க வேண்டும் என்பதைக் காட்டும் இடம் இது.\nகண்ணன் இவர்கள் சொல்லும் வார்த்தையைச் சிறிது நேரம் கேட்க வேண்டுமென ஆசைப்படுகிறான். எனவே அவர்களுடன் வார்த்தையாடுகிறன்.\n நான் இதுவரை கேள்விப்பட்டதே இல்லையே நீங்கள் கேட்டதற்குப் பிரமாணம் ஏதும் உண்டா நீங்கள் கேட்டதற்குப் பிரமாணம் ஏதும் உண்டா வேதங்களிலோ, சாஸ்திரங்களிலோ இது சொல்லப்பட்டிருக்கிறதா வேதங்களிலோ, சாஸ்திரங்களிலோ இது சொல்லப்பட்டிருக்கிறதா\n நீ சொன்ன வேதங்கள், சாஸ்திரங்கள் ஆகியவற்றை விட மேலான பிரமாணம் ஒன்று உள்ளது. அதுதான் மேலையார் செய்வனகள் என்பது. அதாவது நீதி தர்மம் அறிந்த மேலோர்களின் ஆசாரமே பிரமாணமாகும். தர்மம் அறிந்த அறிந்த மேலையார்கள் என்ன நற்செயல்களை செய்கிறார்களோ, அதையே இ��்த வையமும் செய்கிறது. ஞானவானின் வாசகத்தையும், கர்மங்களையும் பிரமாணமாகக் கொள்ளவேண்டும். ”சந்தேகம் வரும் இடங்களில் முன்னோர்கள் செய்ததைச் செய்யுங்கள். சிஷ்ட ஆசாரமே ஸ்திரப் பிரமாணம்” என்று அன்று தேர்த்தட்டில் சொன்னாயே ஒரு விதிகொண்டு ஒரு கருமம் செய்தால் பலனடையும்வரை சந்தேகம் இருக்கும். ஆனால் சிஷ்ட ஆசாரம் என்று செய்து பிறர் பலன் அடைவதைக் கண்டிருப்பதால் சந்தேகமே இருக்காது. அதனால்தான் வேதமும் மனு சொன்னார்; வியாசர் சொன்னார்; என்றெல்லாம் சொல்கிறது” என்று தம் கருத்தை விண்ணப்பிக்கிறார்கள்.\n”நமது முன்னோர்களாகிய பெரியவர்கள் செய்தவற்றை நாம் செய்ய வேண்டும். இன்னும் சொல்லப்போனால் அந்தந்தக் குடும்பத்தில் உள்ளவர்கள் எதெது வழக்கமோ அதைச் செய்ய வேண்டும் அதற்குப் புறம்பாக எவற்றையும் செய்யக்கூடாது” என்பது இங்கு விளக்கப்படுகிறது.\n”நீ சாஸ்திரத்தைக் கூடப் பின்பற்ற வேண்டாம். உன் பரம்பரையில் உனக்கு முன்னோர்கள் செய்ததை நீ செய்வாயாக” என்கிறார் ஆண்டாள் நாச்சியார். ஆனால் பெரியோர்கள் செய்த எல்லாவற்றையும் நம்மால் செய்ய முடியுமா எனும் ஐயம் தோன்றலாம். பாஷ்யகாரர் கீதாபாஷ்யத்துக்கு உரை எழுதும்போது “யத் ப்ரமாணம்’ என்பதற்குப் பொருள் கூற வருகிறார். அப்போது அவர் நம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்தால் போதும் என்கிறார். அவரின் வியாக்கியானதிற்கு நாச்சியாரின் ‘மேலையார் செய்வன வேண்டுவன் கேட்டியேல்’ என்று திருப்பாவை அடியே உதவியது. வேண்டுவன என்றால் நம்மால் எவ்வளவு முடியுமோ அதைத்தான் செய்ய வேண்டும். அதனால் பெரியோர்கள் செய்ததற்கு முரண்பாடாக இல்லாமல் மிகவும் ஜாக்கிரதையாக யோசித்து அனுஷ்டாங்களை எல்லாம் பெரியோர்களை அனுசரித்தே செய்ய வேண்டும்.\nஏன் ”கேட்டியேல்” என்கிறார்கள். ”எம் நோன்பிற்காக என்னென்ன உபகரணங்கள் வேண்டும் என்று நீ காது கொடுத்துக் கேட்பாயானால்” என்பது பொருளாகும். ஏன் கேட்கமாட்டான் என்ற சந்தேகமா என்று நீ காது கொடுத்துக் கேட்பாயானால்” என்பது பொருளாகும். ஏன் கேட்கமாட்டான் என்ற சந்தேகமா என்றால் ஆமாம்; அவன் இவர்களது வடிவழகில் ஈடுபட்டிருக்கிறான். அதனால் நீ கேட்பாயானால் என்றுறுரைக்கிறார்கள். மேலும் கொடுப்பவனே கேட்பது சிறப்பன்றோ என்றால் ஆமாம்; அவன் இவர்களது வடிவழகில் ஈடுபட்டிருக்கிறான். அதனால் நீ கேட்பாயானால் என்றுறுரைக்கிறார்கள். மேலும் கொடுப்பவனே கேட்பது சிறப்பன்றோ சற்று கூடக் கேட்கலாமே ஐந்து லட்சம் ஆயர் குடிகளின் அன்பால் கட்டுண்டு மெய்மறந்து கிடந்தவன் இப்போதுதானே கேட்கிறான்.\nஅவன் இப்போது, “உங்கள் பேச்சு இனிமையானது; “மதுரா; மதுராலாயா” என்று புகழப்பெற்றவர்கள் நீங்கள். சரி; என்ன வேண்டும் சொல்லுங்கள்” என்று கேட்டு அருளுகிறான்.\nமுதலில் சங்கினைக் கேட்கிறார்கள். “கண்ணா இந்த உலகமெல்லாம் நடுங்கி அதிரும்படியான முழக்கத்தை உடைய பால் போன்ற வெண்ணிற நிறத்தைக் கொண்ட உன் பாஞ்ஜசன்யம் போன்ற போன்ற பல சங்கங்கள் வேண்டும்” என்பது அவர்களின் வேண்டுதலாகும்.\nகுருக்ஷேத்திர யுத்த களத்தில் கண்ணன் தன் பாஞ்சன்யம் என்ற சங்கினை எடுத்து முழங்கியபோது துரியோதனாதியர் மனமெல்லாம் நடுங்கியதாம். அது மட்டுமன்று; அந்த ஒலியானது உலகில் உள்ள அசுரர்களுக்கெல்லாம் பயாக்னியை மூட்டியதாம். எம்பெருமானிடம் பற்று வைக்காதவரெல்லாம் நடுங்கினார்களாம். அதைத்தான் “பற்றார் நடுங்க முன் பாஞ்சசன்னியத்தை வாய் வைத்த போரேறே” என்பார்கள் ஆழ்வார் பெருமக்கள்.\nமேலும் “பூங்கொள் திருமுகத்து மடுத்துதூதிய சங்கொலியும் சார்ங்க வில் நாணொலியும் தலைப்பெய்வதெஞ்ஞான்றுகொலோ” என்று சங்கின் ஒலியைச் செவிமடுக்க அடியார்களெல்லாம் ஆசை வைத்திருப்பார்கள். நாச்சியார் நான்காம் பாசுரத்தில் ’வலம்புரிபோல் நின்றதிர்ந்து’ என்பது இங்கு நினைவு கொள்ளத்தக்கது. மேலும் உலகங்கள் எல்லாவற்றிலும் பெரியது அவன் சங்கே ’பாரதி பெரிதினும் பெரிது கேள்’ என்று சொன்னபடி இவர்களும் பெரிய சங்கினைக் கேட்கிறார்கள். சங்குதான் எம்பெருமானின் வாய்ச்சுவையை அறியும் பாக்கியம் பெற்றது. அதனால்தான் நாச்சியார் திருமொழியில்,\n”கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ\nமருப்பொசித்த மாதவன் வாய்ச்சுவையும் நாற்றமும்\nவிருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே” என்று ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்கிறார். மேலும் கண்ண பெருமானின் எல்லா தேவிமார்களும் பார்த்திருக்க நீ அவனுடைய வாயமுதம் உண்கிறாயே” என்று ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்கிறார். மேலும் கண்ண பெருமானின் எல்லா தேவிமார்களும் பார்த்திருக்க நீ அவனுடைய வாயமுதம் உண்கிறாயே”என்று கேட்டு சங்கோடு ஊடுவதாகவும் ஒரு பாசுரம் உள்ளது.\n”பதினாறா மாயிரவர் தேவிமார் பார்த்திருப்ப\nமதுவாயில் கொண்டாற்போல் மாதவன்தன் வாயமுதம்\nபொதுவாக உண்பதனைப் புக்கு நீ உண்டக்கால்\nசிதையாரோ உன்னோடு செல்வப்பெருஞ்சங்கே” என்பது\nநயமான பாசுரமாகும். நாச்சியார் திருமொழியில், சங்கினுக்குப் ‘பாஞ்சசன்யம்’ எனும் திருநாமம் ஏன் வந்தது என்பதைக் காட்டும் பாசுரம் இது:\n”கடலில் பிறந்து கருதாது, பஞ்சசனன்\nஉடலில் வளர்ந்துபோய் ஊழியான் கைத்தலத்து\nஇடரில் குடியேறித் தீய அசுரர்\nநடலைப் படமுழங்கும் தோற்றத்தாய் நற்சங்கே”\n”எந்தச் சங்கானது முழங்கும்போது சங்கரனுடைய சூலம் கையிலிருந்து கீழே விழுகிறதோ, பிரம்மதேவனும் நடுங்கி நாராயணனைத் துதிக்கிறானோ, அந்தப் பாஞ்சன்யம் நம்மைக் காப்பாற்றட்டும்” என்றபடிக்குப் பெருமை கொண்ட சங்கைக் கேட்கிறார்கள். அவன் அழகை மணிவண்ணன் என்று சொன்னதால் அவன் கையிலிருக்கும் சங்கின் வண்ணத்தைப் பால் வண்ணம் என்றுரைக்கிறார்கள். மேலும் அவன் சங்கினைக் கேட்டால் அவன் தனது பாஞ்சசன்யத்தினை எப்போதும் பிரிய மாட்டான் எனவே அவனும் வருவான் என்று அதைக் கேட்டார்களாம். “போய்ப்பாடுடையன” என்பதற்குப் பெரிய இடத்தை உடையது; புகழை உடையது என்று பொருள் கொள்ளலாம். இதைப் பறைக்கும் சேர்த்துக் கொள்ளலாம்.\nஅடுத்து “எமக்குப் பெரிய பறை வேண்டும்” என்று கேட்கிறார்கள். முதலில் இவர்கள் தாங்கள் கிளம்பி வருவதைத் தெரிவிக்க முழங்க சங்கைக் கேட்டார்கள். அடுத்து போகும்போது ஒலித்துக் கொண்டே போக பறை எனும் வாத்யத்தை வேண்டுகிறார்கள். ’நமக்கே பறை தருவான்’ என்றும், ‘ஏத்திப் பறை கொள்வான், என்றும் முன்பு சொன்னதெல்லாம் ஊராருக்காகத் தாங்கள் பெற விரும்பிய பறை என்று காட்டுகிறார்கள்.\nகண்ணன் மேலும் என்ன வேண்டும் என்று கேட்க, “வேதங்களையும் அருளிச் செயல்களையும் இசையோடு பாடக்கூடிய பாகவதர்களான பல்லாண்டிசைப்பவர்கள் வேண்டும்” என்கிறார்கள். நாங்கள் ஒருவரையொருவர் கண்டு மகிழ்வதற்கு மங்களகரமான தீபம் வேண்டுமென “கோலவிளக்கு” கேட்கிறார்கள். ”அருகில் இருப்பவரைக் கண்டுகொள்ள விளக்கு போதும்; தொலைவில் இருப்பவரும் நாங்கள் வருவதை அறிந்து கொள்ள எமக்கு முன்னே பிடித்துச் செல்லக் கொடி ஒன்று வேண்டும்” என்று கேட்கிறார்கள். “இது மார்கழி விடியற்காலம்; எனவே எம் தலைமீது பனிவிழாதபடி தடுக்கும் படியாய் ஒரு மேல் விதானம் வேண்டும்” என்று கேட்கிறார்கள்.\nஇப்படியெல்லாம் இவர்கள் கேட்ட பின்னர் கண்ணனெம்பெருமான், தம் பாஞ்சசன்னியத்தைக் கொடுத்தான். காமன் மகன் அநிருத்தனைத் தன் மகள் உஷை காரணமாக வாணாசூரன் சிறை வைத்தான். அவனின் ‘சோ’ எனும் நகரத்து வீதியில் குடக்கூத்தாடியபோது இடுப்பில் கட்டிக்கொண்ட பறையினை கண்ணன் அவர்களுக்கு அளித்தான். பிறகு ’பல்லாண்டு பல்லாண்டு’ என்று தன்னைப் பல்லாண்டு பாடி அருளிச் செய்த பெரியாழ்வாரையே அவர்களுக்கும் பல்லாண்டிசைக்கத் தந்தான். கோல விளக்கு கேட்டதற்குக் குலவிளக்கு என்று அவர்களால் கொண்டாடப்பட்ட நப்பின்னைப் பிராட்டியாரைத் தந்தருளினான். ”கொடி ஒன்று தந்தருருள வேண்டும்” என்று கேட்டதற்கு, “கருடக்கொடி ஒன்றுடையீர்’ என்னும்படியான கருடாழ்வாரைக் கொடுத்தான். விதானமென்னும் மேற்கூரை கேட்டதற்கு தனது விதானமான ஆதிசேஷனைத்தான் கொடுக்க எண்ணினான். ஆனால் அவன் தன்னைவிட்டு ஒரு கணமேனும் பிரியமாட்டான் என்பதால்,\n”பெருமானரையில் பீதகவண்ண வாடை கொண்டென்னை வாட்டம் தணிய வீசிரே” என்றும் “உடுத்துக் களைந்த நின் பீதகவாடையுடுத்து” என்றெல்லாம் அருளிச்செய்தபடி இவர்கள் ஆசைப்பட்ட அந்தவாளமென்ற பெயர் பெற்ற போர்வையை அவர்களுக்கு விதானமாகக் கொடுத்தான்.\nஇவர்கள் இப்போது ஆறு பொருள்கள் கேட்டனர். அதாவது பெருமாளுக்குத் திருவீதி புறப்பாடு கண்டருள இவை தேவையாகும். புறப்பாட்டுக்குப் பூர்வாங்கம் சங்கொலியாகும். புறப்பாட்டுக்கு உபயோகம் பறையாகும். புறப்பட்டவுடன் “மெய்நின்று கேட்டருளாய்; அடியேன் செய்யும் விண்ணப்பமே” என்று பல்லாண்டு பாட பாகவதர் வேண்டும். பாகவதர் கோஷ்டிக்கு வெளிச்சம் காட்ட கோல விளக்கு அதாவது கரதீபிகை வேண்டும். பக்தர்கள் தொலைவிலிருந்து கண்டு களிக்க கொடி வேண்டும். பனித்தலை விழாதபடி காக்க விதானம் வேண்டும்.\nஇவற்றையெல்லாம் கொடுத்தபின்னும் இந்த ஆய்பாடிச் சிறுமிகள், “ஒவ்வொன்றிலும் ஒன்று போதாது; ஒவ்வொரு வகையிலும் பல வேண்டும்” என்றார்கள். “பல வேண்டுமா என்னிடம் அவ்வாறு இல்லையே நான் எங்கு சென்று தேடுவது என்னிடம் அவ்வாறு இல்லையே நான் எங்கு சென்று தேடுவது” என்று கண்ணன் கேட்டான்.\nஅதற்கு இவர்கள், ”உன்னால் முடியாத கா���ியம் உண்டோ உனக்கு அரிய செயல் ஒன்று உண்டோ உனக்கு அரிய செயல் ஒன்று உண்டோ நீ எவ்வித ஆதாரமும் அற்ற ஆலந்தளிரிலே உலகை உண்டு பள்ளி கொண்டிருப்பவனன்றோ” என்கிறார்கள். ஆல இலையில் சயனித்திருக்கும்போது அந்த ஆலிலையையும் தாங்கினவன் அவன். இதை அகடிதகடநாஸாமர்த்தியம் என்பார்கள்.\nதிருமங்கையாழ்வாரும், “மஞ்சாடு வரையேழும் கடல்களேழும் வானகமும், மண்ணகமும், மற்றுமெல்லாம் எஞ்சாமல் வயிற்றடக்கி ஆலின் மேலோர் இளந்தளிரில் கண் வளரும் ஈசன்” என்று அருளிச்செய்வார். திருமழிசையாழ்வாரும் திருச்சந்த விருத்தத்தில், “வானகமும், மண்ணகமும் வெற்பும் ஏழ்கடல்களும், போனகம்செய்து ஆலிலைத் துயின்ற புண்டரீகனே” என்பார். வில்லிபாரதத்தில் விதுரன், கண்ணனிடம், “நீ துயில்கின்ற இடங்கள் பாற்கடல், ஆதிசேஷன், ஆலிலை, நான்மறைகள்” என்று கூறுவதாக வில்லிபுத்தூரார் பாடுவார்.\nபன்னகாதிப் பாயலோ பச்சை ஆலிலையோ\nஎன்பது அவர் பாடல் அடிகளாகும்.\nபொய்கையாழ்வாரும், கண்ணனிடம் நீ சிறுவயதில் குன்று குடையாய் எடுத்ததைப் போன்றதே ஆலிலையில் கண் வளர்ந்ததும் என்று அருளிச்செய்தார்\n”பாலன் தனதுருவாய் ஏழுலகுண்[டு] ஆலிலையின்\nசோலைசூழ் குன்றெடுத்தாய் சொல்லு” என்பது அவர் பாசுரம்.\nமுதலில் மாலே என்று எளிமையைக் கூறியவர்கள், இப்போது அவன் பெருமையை ஆலினிலையாய் என்கிறர்கள்.\nஅப்படிப்பட்ட நீதான் எமக்கு எல்லாவற்றையும் அருள வேண்டும். நீயாக மனமுவந்து அருள வேண்டும் என்று இப்பாசுரத்தில் ஆயர் சிறுமிகள் வேண்டுகிறார்கள்\nதிருப்பூர் அரிமா விருதுகள் 2018\nராஜ் கௌதமன், சமயவேல் ஆகிய இருவருக்கும் 2016ஆம் ஆண்டின் ‘விளக்கு’ விருதுகள் வழங்கும் விழா\nவைரமுத்து போட்ட அவதூறு- கூட்டல் கணக்கும், தமிழறிவைக் கழித்த கணக்கும்.\nபாவண்ணனின் கவிதைகளில் ஒரு பயணம்.\nதிருப்பூர் அரிமா விருதுகள் 2018\nதொடுவானம் 208. நான் செயலர்.\nபடித்தோம் சொல்கின்றோம் குரலின் வலிமையை பேசும் மற்றும் ஒரு குரல் அ.முத்துக்கிருஷ்ணனின் மொழிபெயர்ப்பில் ஃபிடல் காஸ்ரோவின் மறுபக்கம்\nகவிஞர் பழனிவேளின் தொகுப்பு “கஞ்சா” குறித்து…..\nபூதக்கன கழுகு ராக்கெட் டெஸ்லா ரோடுஸ்டர் காரை ஏந்திக் கொண்டு சூரியனைச் சுற்றிவர அனுப்பும் முதல் விண்வெளிச் சோதனை\n மூலம் : பீட்டில்ஸ் பாடகர்\nPrevious Topic: திருப்பூர் அரிமா விருதுகள் 2018\nNext Topic: அகன்ற இடை���ெளி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://answeringislam.info/tamil/authors/davidwood/ramalan_more_food.html", "date_download": "2020-09-23T01:30:22Z", "digest": "sha1:2AGP6HZ4LQNMTVJRFU2GITS24SEOGYFJ", "length": 13684, "nlines": 54, "source_domain": "answeringislam.info", "title": "நோன்பு மாதமாகிய புனித ரமளானில் ஏன் முஸ்லிம்கள் அதிகமாக உண்கிறார்கள்?", "raw_content": "\nIslam Quiz - இஸ்லாம் வினாடிவினா\nநோன்பு மாதமாகிய புனித ரமளானில் ஏன் முஸ்லிம்கள் அதிகமாக உண்கிறார்கள்\nபத்து ஆண்டுகளுக்கு முன்பு, நான் கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும்போது, இஸ்லாமிய பாடப்பிரிவை நான் தெரிவு செய்து இருந்தேன். இந்த பாடத்தை நடத்தும் என் பேராசிரியர் (இவர் ஒரு இஸ்லாமியர்) எங்களிடம் \"இதர மாதங்களை விட, ரமளான் மாதத்தில் முஸ்லிம்கள் அதிகமாக உண்கிறார்கள்\" என்று கூறினார். இஸ்லாமியரல்லாதவர்களுக்கு இந்த செய்தி ஆச்சரியத்தை உண்டாக்கும், ஏனென்றால், உபவாசம் அல்லது நோன்பு என்றுச் சொன்னால், சரீர தேவையாகிய உணவை தள்ளிவைத்து, ஆன்மீக விஷயங்களில் அதிக முக்கியத்தும் காட்டுவது ஆகும். இதை விட்டுவிட்டு, மாலை ஆனவுடனே ஆரம்பித்து, அதிகாலை வரை அதிகமாக சாப்பிடுவது நோன்பு ஆகாது.\nதுனிஷியா நாட்டில் ரமளான் மாதத்தில் எப்படி உணவு அதிகமாக உட்கொள்ளப்படுகிறது என்பதை பார்ப்போம்:\nபுனித மாதத்தில் துனிஷியாவில் உணவு நுகர்வின் அளவு அதிகமாக உள்ளது. நேஷ்னல் கன்ஸுமர் இன்ஸ்டிடியுட்(INC)ன் செய்திப்பிரிவின் தலைவர் அஹமத் மெத்லௌதி என்பவர், TAP செய்திக்கு அளித்த விவரமாவது:\nவருடத்தின் இதர மாதங்களில் ஒரு நபர் 0.9 லிட்டர் பாலை உட்கொள்கிறார், ஆனால், இது ரமளான் மாதத்தில் 2 லிட்டராக உயர்கிறது\nயோக‌ர்ட் என்றுச் சொல்ல‌க்கூடிய த‌யிர் இதர மாத‌ங்க‌ளில் ஒரு மாதத்திற்கு ஒரு நபருக்கு 5.4 பாக்கெட் உட்கொள்ள‌ப்ப‌டுகிற‌து, ஆனால் ர‌ம‌ளான் மாத‌த்தில் 12.9 பாக்கெட்டை ஒரு ந‌ப‌ர் உட்கொள்கிறார்.\nசாதாரண மாதங்களில் ஒரு நபர் ஒரு மாத‌த்தில் சராசரியாக 12.8 முட்டைகளை சாப்பிடுகிறார், ரளமான் மாதத்தில் மட்டும் ஒரு நபர் 26 முட்டைகளை சாப்பிடுகிறார்.\nபெகட் (baguette) என்ற ரொட்டிகளை சாதாரண மாதங்களில் சராசரியாக ஒரு நபர் 600 கிராம் அளவிற்கு உட்கொள்கிறார், ஆனால் ரமளான் மாதத்தில் 1400 கிராம் உட்கொள்கிறார்.\nசாதாரண மாதங்களில் ஒரு நபருக்காக சராசரியாக 1.140 லிட்டர் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது, ஆனால், ரமளான் மாதத்தில் 1.200 ��ிட்டார் பயன்படுத்தப்படுகின்றது.\nர‌ம‌ளானில் 1.100 கிலோகிராம் ஆட்டு மாமிச‌ம் உட்கொள்ள‌ப்ப‌டுகிற‌து, இதர மாத‌ங்க‌ளில் அது 750 கிராமாக உள்ள‌து.\nர‌ம‌ளானில் 0.500 கிலோகிராம் மாட்டு மாமிச‌ம் உட்கொள்ள‌ப்ப‌டுகிற‌து, இதர மாத‌ங்க‌ளில் 0.220 கிராம்க‌ள் உட்கொள்ள‌ப்ப‌டுகின்ற‌து.\nர‌ம‌ளானில் 1.800 கிலோகிராம் இதர மாமிச ஆகார‌ங்க‌ள் உட்கொள்ள‌ப்ப‌டுகிற‌து, இதர மாத‌ங்க‌ளில் 1.280 கிலோ கிராம்க‌ள் உட்கொள்ள‌ப்ப‌டுகிற‌து.\nதுனிஷியாவின் நுகர்வோர்களில் 57.8 சதவிகித மக்கள் சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை வாங்க விரும்புகின்றனர், 42.2 சதவிகிதத்தினர், இதர சாதாரண கடைகளில் பொருட்களை வாங்குகிறார்கள் (மூலம்: http://www.africanmanager.com/site_eng/detail_article.php\nமுஸ்லிம்கள் நோன்பு இல்லாத காலத்தில் உண்பதை விட, ஏன் நோன்பு இருக்கும் காலத்தில் அதிகமாக உண்கிறார்கள் ஏன் தங்களின் பெருந்திண்டி ஆசையின் மீது \"ரமளான் நோன்பு\" என்ற முகமூடி போட்டுக்கொள்கிறார்கள்\nஇதற்கான பதில் இஸ்லாமின் அடிப்படை கோட்பாடுகளில் உள்ளது என்று நான் கருதுகிறேன். இஸ்லாம் மக்களை அதிக பரிசுத்தவான்களாகவோ அல்லது ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் உள்ளவர்களாகவோ மாற்றுவதில்லை. வாழ்வில் தங்கள் அடிமட்ட ஆசைகளை தீர்த்துக்கொள்ள இஸ்லாம் ஒரு வழியை முஸ்லிம்களுக்கு வகுத்துக்கொடுக்கிறது.\nஒரு இஸ்லாமியரல்லாதவன், பல இரவு நேர கிளப்களை கண்டுபிடித்து, எப்படியாவது 10 பெண்களை கண்டுபிடித்து, அவர்களோடு உடலுறவு கொண்டால், அவனை இஸ்லாம் \"விபச்சாரக்காரன்\" என்று கூறி அவனுக்கு தண்டனையை கூறும். ஆனால், அதே மனிதன், இஸ்லாமியனாக மாறி, 4 பெண்களை திருமணம் செய்து, இன்னும் போரிலிருந்து பிடிபட்ட 6 பெண் அடிமைகளை வாங்கிக்கொண்டு, அவர்களோடு ஒரே நாளில் உடலுறவு கொண்டாலும், அல்லாஹ்வின் பார்வையில், இஸ்லாமின் பார்வையில் அவன் \"பரிசுத்தவான்\" தான்.\nஇதே போல, ஒரு மனிதன் ஒரு விபச்சாரியிடம் விலையை பேசி, அவளோடு உடலுறவு கொண்டால், அவன் இஸ்லாமின் படி பாவம் செய்தவன் ஆவான். ஆனால், அதே மனிதன் முஸ்லிமாக மாறிவிட்டு, \"முடா - Muta\" என்ற குறுகிய கால திருமணம் செய்வதாக கூறி, அதே விபச்சாரியான பெண்ணிடம் பேசி, அதே அளவு பணத்தை கொடுப்பதாகச் சொல்லி, முன்பு செய்தது போலவே விபச்சாரம் செய்தால், இஸ்லாமின் படி அவன் பாவம் செய்யவில்லை, இஸ்லாமிய சமுதாயத்தில் வெட்கமில்லாமல் அவன் நடமாடுவான்.\nமனநோய் உள்ள ஒரு மனிதன், கட்டுப்பாடு இல்லாதவன், திடீரென்று ஆண்களையும் பெண்களையும் குழந்தைகளையும் இரக்கமின்றி கொன்றால், இஸ்லாமின் படி அவன் நரகம் செல்வான். ஆனால், அதே மனிதன், அல்லாஹ்விற்காக ஆண்களையும், பெண்களையும், குழந்தைகளையும் இரக்கமின்றி கொன்றால், அவனுக்கு அல்லாஹ்வின் சொர்க்கத்திற்கு போவதற்கு பயணச்சீட்டு இலவசமாக கொடுக்கப்பட்டுவிடும்.\nஇஸ்லாமிய நூல்களின் படி, மக்காவினர் கொடூரமானவர்கள், சிற்றின்ப பிரியர்கள் மேலும் பெருந்திண்டிக்காரர்கள். அவர்களை இஸ்லாமுக்கு மாற்றிய முஹம்மது அவர்களின் இந்த குணங்களை மாற்றவில்லை. இதற்கு பதிலாக அவர்களின் வன்முறைகளையும், சிற்றின்பத்தையும், பெருந்தீண்டித் தனத்தையும், அல்லாஹ்விற்கு பிரியமானதாக மாற்றிவிட்டார்.\nவிஷயம் இப்படி இருக்க, ரமளான் மாதம் முழுவதும் நடக்கும் ராஜவிருந்தை முஸ்லிம்கள் \"நோன்பு\" என்று அழைத்தால், நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லையே\nடேவிட் உட்டின் இதர கட்டுரைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naarchanthi.wordpress.com/category/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-09-23T00:59:13Z", "digest": "sha1:YADVD5TUWHXPH6MOH3BULN65BJSRHIL5", "length": 85385, "nlines": 680, "source_domain": "naarchanthi.wordpress.com", "title": "ராமமூர்த்தி | நாற்சந்தி", "raw_content": "\n || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << ~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்\nபொன்னியின் புதல்வன் கல்கிக் கதம்பம்\nநாற்சந்தி கூவல் – ௯௧(91)\nஆதி அந்தமில்லாத கால வெள்ளத்தில் கற்பனை ஓடத்தில் ஏறி என்னுடன் சிறிது நேரம் பிரயாணம் செய்யுமாறு நாற்சந்தி நண்பர்களை அழைக்கிறேன்…. ஆடித் திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை நேரத்தில் நீங்கள் இந்த பதிவைப் படிக்க செய்த பாக்கியத்தை எண்ணி மகிழ்கிறேன்.\nஆடிப் பதினெட்டாம் பெருக்கன்று சோழநாட்டு நதிகளிலெல்லாம் வெள்ளம் இருகரையும் தொட்டுக் கொண்டு ஓடுவது வழக்கம். அந்த நதிகளிலிருந்து தண்ணீர் பெறும் ஏரிகளும் பூரணமாக நிரம்பிக் கரையின் உச்சியைத் தொட்டுக் கொண்டு அலைமோதிக் கொண்டிருப்பது வழக்கம்.\nஅந்த ஏரித் தண்ணீரைக் கொண்டு கண்ணுக்கெட்டிய தூரம் கழனிகளில் உழவும் விரை தௌியும் நடவும் ந��ந்து கொண்டிருந்தன. உழுது கொண்டிருந்த குடியானவர்களும் நடவு நட்டுக் கொண்டிருந்த குடியானப் பெண்களும் இனிய இசைகளில் குதூகலமாக அங்கங்கே பாடிக் கொண்டிருந்தார்கள்\nஆம், ஆசான் கல்கியின் அமரக்காவியம் பொன்னியன் செல்வன் வரிகளே. இதை படித்த ஒரு ஆடித்திருநாளில், என்னுள் புது வெள்ளம் போல் பாய்ந்தாள் கன்னி தமிழ். படிக்க படிக்க அவள் மீதுள்ள மோகமும் ஆசையும் தீர்ந்த பாடில்லை.\nஅன்று பதினெட்டாம் பெருக்குத் திருநாள் அல்லவா பக்கத்துக் கிராமங்களிலிருந்து, தந்த நிறத் தென்னங்குருத்துகளால் சப்பரங்கள் கட்டி இழுத்துக் கொண்டு கும்பல் கும்பலாக மக்கள் அங்கே வந்து கொண்டிருந்தார்கள். ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் சில வயோதிகர்களும் கூடப் புதிய ஆடைகள் அணிந்து விதவிதமான அலங்காரங்கள் செய்து கொண்டு வந்திருந்தார்கள்.\nபெண்களின் கூந்தல்களைத் தாழம்பூ, செவந்திப்பூ, மல்லிகை, முல்லை, இருவாட்சி, செண்பகம் முதலிய மலர்கள் கொத்துக் கொத்தாய் அலங்கரித்தன. கூட்டாஞ்சோறும், சித்திரான்னமும் எடுத்துக் கொண்டு பலர் குடும்பம் குடும்பமாக வந்திருந்தார்கள். சிலர் ஏரிக்கரையில் தண்ணீர் ஓரமாக நின்று கொண்டு, சித்திரான்னம் முதலியவற்றைக் கமுகு மட்டைகளில் போட்டுக் கொண்டு உண்டார்கள்.\nஇன்னும் சில தைரியசாலிகள் சிறிது தூரம் தண்ணீரில் நடந்து சென்று வடவாற்றங்கரையை அடைந்து அங்கு நின்றபடி சாப்பிட்டார்கள். குழந்தைகள் சிலர் சாப்பிட்ட கமுகு மட்டைகளைக் கணவாய்களின் ஓரமாய் எறிய, அந்த மட்டைகள் கணவாய்களின் வழியாக ஏரிக்கரைக்கு வெளியே விழுந்தடித்து ஓடி வருவதைக் கண்டு கைகொட்டிச் சிரித்தார்கள். ஆடவர்களில் சில வம்புக்காரர்கள் தங்கள் காதலிகளின் கூந்தல்களில் சூடியிருந்த மலர்களை அவர்கள் அறியாமல் எடுத்துக் கணவாய் ஓரத்தில் விட்டு ஏரிக்கரைக்கு மறு பக்கத்தில் அவை ஓடி வருவதைக் கண்டு மகிழ்ந்தார்கள்………\nஎனக்கும் இதுப் போல பல நல்ல ஆடி நினைவுகள் உள்ளன. போன வருடம், ஆடித்திருநாள் தமிழ் தம்பியின் பதிவைப் படித்து விட்டு, ரஞ்சனி அவர்கள் கருத்தின் சில பகுதிகள் :\nகல்கியின் ‘பொன்னியின்செல்வன்’ போன தலைமுறையிலிருந்து இந்த இளைய தலைமுறை வரை இதயத்தைக் கொள்ளை கொள்ளுவது வியப்பேதும் இல்லை. அது அமர காவியம் என்பதற்கு இந்தச் சான்று ஒன்று போதும்.\nஇந்த கமெண்ட்டை பார்த்த நான், அவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். என் வந்தியதேவன் பதிவைப் படித்து பார்க்கும் என்று. இப்படியே எங்கள் இணைய நட்பு இனிதே வளர்ந்து வருகிறது. சரியாக ஒரு வருடம் ‘ஓடோடி‘ விட்டது. வாழ்த்துக்கள் மற்றும் நன்றி மாமி\nபொன்னியின் செல்வன் காலம் தாண்டி நிற்கிறது என்பதற்கு சரியான உதாரணம் : இந்த புத்தகத்தை அச்சிடாத பதிப்பகமே இல்லை. விகடன் முதல் வானதி வரை, எல்லா விலையிலும் வியாபித்து உள்ளது 🙂 அப்ப வாங்கி வாசிக்க எத்தனை பேர் இருப்பாங்க என்பததை நீங்களே கணக்குப் போடலாம்…..\nஇந்த வருடம் பாம்பே கண்ணனின் பெரும் முயற்சியில் பொன்னியின் செலவன் ஆடியோ புத்தகம் வெளிவந்துள்ளது. அவரின் சிவகாமியின் சபதம் ஆடியோ புத்தகம் ஒரு மாபெரும் செவி விருந்து. வருடத்திருக்கு ஒரு முறையாவது அதனை முழுமையாக கேட்டு முடிப்பேன்.\nதொழில்நுட்ப வளர்ச்சியுடன் பொன்னியின் செல்வன் புகழும் வளர்ந்து வருகிறது. மின் புத்தகம் பல பல வடிவங்களில் இலவசமாக இணையத்தில் பதிவிறக்க உள்ளன. விக்கிபீடியாவில் முழுமையாக உள்ளது. நண்பர்கள் சொல்லி அறிந்தேன், Apple மற்றும் Android Applicationனாகவும் இந்த புத்தகம் இலவசமாக கிடைக்கிறது,\nபொன்னியின் செல்வனில் ஆரம்பத்தில் கல்கி எழுத முயற்சித்த பகுதி : இலங்கை தீவில், ஊமை ராணி, அருள் மொழி வர்மனுக்கு சித்திரங்களைக் கொண்டு அவள் சரித்திரத்தை சொல்லுவாள். இதை எழுதிவிட்டு, தனது துணை ஆசிரியர் “பகீரதன்”னிடம் படிக்க கொடுத்தாராம். பகீரதன் ‘இன்னும் நல்லா இருக்கலாம்’ என்று சொல்ல, பல வருடங்களுக்கு பிறகு “ஆடிப்பெருக்கு” முதல் அத்தியாயமானது.\nகாவியத்தில் வரும் குடந்தை ஜோதிடர் பாத்திரத்தின் Inspiration -> பகீரதனின் அப்பா, அவரும் ஒரு ஜோசியர். கல்கி பகீரதனை முதல் முதல் சந்தித்தது பற்றி ஒரு சுவையான சம்பவம் உள்ளது ஒரு காங்கிரஸ் மேடை, இளைஞன் பகீரதன், ஜோதிடம், சகுனம், நேரம் பற்றி எல்லாம் நக்கல் நையாண்டியுடன் சிறப்பாக பேசுகிறான். கூட்டத்தில் அலையென கரகோஷமும், சிரிப்பொலியும் வெடிக்கிறது. கல்கி தான் விழா தலைமை, எல்லாம் முடிந்த பின், கல்கி அவர்கள் பகீரதனை அழைத்து “சிறப்பாக மனப்பாடம் செய்துள்ளாய், வாழ்த்துகள்” என்று சொன்னாராம். ஏட்டிக்கு போட்டி, மற்றும் பல கட்டுரைகளில் கல்கி எழுதியதை தான் அவன் பேசினான்……\nஎங்கோ தொடங்க�� எங்கோ வந்து விட்டேன். நினைவில் இன்னும் பல பல கல்கி அலைகள் உள்ளன. மேலும் அவரைப்பற்றி வாசிக்க புத்தகங்கள் பல உள்ளன. சுந்தா அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு “பொன்னியின் புதல்வன்” – கல்கி வரலாறு, வானதியில் திரும்ப வெளிவந்துள்ளது. ராமமூர்த்து ஐயா தயவால், ஒரு பிரதி வாங்கி விட்டேன், மேலும் “நம் தந்தையர் செய்த விந்தைகள்” கல்கி பயணக்கட்டுரை தொகுப்பை படித்து முடித்தேன். இப்போ வாசிப்பது “மனிதன் எப்படி உயர்கிறான் ” – 1931 தொடங்கி, கல்கி எழுதிய சினிமா விமர்சனங்களின் தொகுப்பு\nஇன்னுமும்ம் சலிப்பு தட்டவில்லை. தினமும் கல்கி எழுதி எம் எஸ் அம்மா பாடிய பாடல்கள் என் செவிக்கு விருந்து 🙂 அவரோ சிலப்பதிகாரம், பாரதி மற்றும் தனது கவிதைகளைக் கொண்டு இந்த காவியத்துக்கும் சோபை சேர்த்து இருப்பார். இப்படி கல்கி, கல்கி, கல்கி…… என்று சொல்லிக்கொண்டே இருக்க வேணும். விரைவில் அவர் எழுதிய தனி படைப்புகளை படித்து முடிக்கபோறேன். #விளம்பரம் எதோ ஒரு இனம் தெரியாத இன்பன் என்னுள் உள்ளது.1954ரில் காலத்தில் கலந்த கல்கி, இன்னும் கலக்குவதைக் கண்டு வியகிங் \nபோதும். நான் தம்பிக்கு எழுதிய ஒரு கமெண்ட்-டுடன் முடிக்கிறேன் :\nஏற்கனவே பல முறை சொல்லிவிட்டேன், மறுபடியும் சொல்கிறேன், கல்கியால் மட்டுமே தமிழ் பக்கம் ஈர்க்க பெற்றவன் நான். அதனால் உன்னையும் அவர் பக்கம் இழுத்தேன். நீயும் மயங்கி விட்டாய். அவர் எழுத்தோவியத்திற்கு மயங்கவாதவர்களே இல்லை எனலாம்.\nகல்கியால் நான் அடைந்தவைகளை பற்றி சொல்லி முடிக்க முடியாது : வாசிப்பு, நட்பு, ரசனை, எழுத்து, சொற்கள்………. கல்கிதாசன் என்று சொல்க்கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன். என் வாசிப்புலக வாழ்க்கையை க.மு – கல்கிக்கு முன், க.பி – கல்கிக்கு பின் எனப் பிரிக்கலாம் \nகல்கியின் அனைத்து படைப்புகளையும் பதிவிறக்க (18.37MB)\nவிக்கிபீடியாவில் பொன்னியின் செல்வன் வாசிக்க\nபொன்னியின் செல்வன் PDF பதிவிறக்க – மதுரை திட்டம் (எண் : 169)\nபொன்னியின் செல்வன் Andoid App பதிவிறக்க\nபொன்னியின் செல்வன் iPhone மற்றும் iPad படிக்க\nபொன்னியின் செல்வன் மணியம் ஓவியங்களுடன் புத்தகம் வாங்க\nபொன்னியின் செல்வன் புத்தகம் வாங்க\nபொன்னியின் செல்வன் திறனாய்வு – வைகோ\nவந்தியதேவன் பற்றிய என் பதிவு\nதமிழ் தம்பி “ஆடித்திருநாள்” போன வருடப் பதிவு\nதமிழ் தம்பி “��டித்திருநாள்” பதிவு\nபிகே : இந்த பதிவில் “பொன்னியின் செல்வன்”, “கல்கி” எத்தனை முறை உள்ளது \nஉணர்வுகள், கல்கி, தமிழ், பொன்னியின் செல்வன், ராமமூர்த்தி, வந்தியத்தேவன்\nநாற்சந்தி கூவல் – ௮௭(87)\nசில நாவல்களை படிக்கும் சமயங்களில், என்னுள் ஒரு புதிய மனிதன் புகுந்து, என்னை ஆட்டி வைக்கிறானா என்ற சந்தேகம், எனக்கே தோன்றும் – அந்த மனிதன் – கதையின் ஆசானாகக் கூட இருக்கலாம் என்ன அழகாக தமிழ் எழுத்துகின்றனர். புத்தகத்தை கீழே வைக்க முடியாமல் பித்து பிடித்து தான் அலையை வேண்டியுள்ளது.\nபல பல காலம் முன், பொன்னியின் செல்வன் படித்ததிலிருந்து, இப்படி பட்ட அற்புதமான உணர்வுகளை, ரசித்து, மகிழ்ந்து வந்துள்ளேன். நாளடைவில் இந்த உணர்வு பெருக பெருக, அதன் போதையும் மெருகும் கூட கூட, அந்த ஆனந்தத்துக்கே அடிமையாகி விட்டேன். இதனால் நானே நம்ப வேண்டி வந்தது : உலகை மறந்து படிப்பது என்பது சர்வ சாதாரணம், சாத்தியம் என்று \nமுடிந்த மட்டும் புத்தங்களுக்கு விமர்சனம் அல்லது நான் படித்த அனுபவங்களை எழுதுவதே இல்லை. காரணம் : உணரக்கூடிய ஆனந்தத்தை எப்படி என் எழுத்தால் உணர்த்த முடியும். ஆனாலும் தமிழ் தம்பி அடிக்கடி கேட்டு கொண்டதன் பேரில் இந்த முயற்சி. இதற்கு முன் தம்பி கொடுத்த நாவல் – சாகவரம் (இறையன்பு) பற்றி என்னுரையை எழுத ஆரம்பித்து…………………………..\nநாவல் பெயர் : மலைக்கள்ளன்\nஆசிரியர் : நாமக்கல் கவிஞர்\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்\n1930ளில் ஆங்கிலேய இந்தியாவில் விஜயபுரியில் நடக்கும் கதை. சிறிய கிராமம், சுற்றிலும் மலை பிரதேசங்கள். அந்த காலத்துக்குகே ஏற்ற சிறு சிறு வரிகளில் கதை வேக நடைப் போடுகிறது. பல இடங்களில் கல்கி அவர்களை படிப்பது போன்றே உணர்ந்தேன். வீரராஜனின் சேட்டைகளுடன் நம்மை ஊருக்குள் அழைத்து செல்கிறார் கவிஞர். எல்லா பணக்கார ஜெமீன் பிஸ்தாகளைப் போலவே வீரராஜனும் இருக்கிறான். அனைத்து துர்குணங்களும் சங்கமிகும் கடல் அவன். அந்த பகுதியின் பெருந்திருடன் காத்தவராயன் இவனுக்கு கையாள். தொன்று தொட்டு நம் தமிழ் சினிமாவில் வருவது போல, இவருக்கும் ஒரு அத்தை மகள் – பூங்கோதை : சர்வ லக்க்ஷன, லக்ஷ்மி கடாக்க்ஷம் நிறைந்த யௌவன சுந்தரி. கம்ப ராமாயணக் கிறுக்கு. தாய் இல்லா பிள்ளை என்றே தந்தையும் செல்லத்தையும் செல்வத்தையும் வெள்ளமென்ன வழங்கி வளர்த்தார் ���ப்பா, ஆனால் அவளோ எல்லா நற்குணங்களின் நிறைவிடமாக திகழ்ந்தாள். இவளுக்கோ வீரராஜனை அறவே பிடிக்காது, அவனோ பல லட்சம் மதிப்புள்ள வைர நகைகளை இவளுக்கு பரிசாக அனுப்பி அவளையே பரிசாக அடைய முயற்சி செய்து, அவமானப் பட்டு போகிறான்.\nஇதுவே கதையின் ஆரம்பம். திருடர்கள் குழாமுக்கு, பணத்தை தண்ணி என வாரி இறைத்து, பூங்கோதை கடத்தி, காம ஆட்டங்கள் ஆட கனவு காண்கிறான். செயலில் இறங்கிய திருடர்களை அவள் வீட்டில் புகுந்து செய்யும் அட்டூலியங்களிலிருந்து காமாக்ஷி அம்மாள் பிழைத்தாரா வழியில் கள்வர்களை மடக்கும் நம் மலைக்கள்ளன் என்ன செய்கிறார் வழியில் கள்வர்களை மடக்கும் நம் மலைக்கள்ளன் என்ன செய்கிறார் அவன் மலை குகைகளின் அழகென்ன, சிறப்பென்ன, பாதுகாப்பு தான் என்ன அவன் மலை குகைகளின் அழகென்ன, சிறப்பென்ன, பாதுகாப்பு தான் என்ன அங்கு வாழும் விசித்திர மனிதர்கள் யார் யார் அங்கு வாழும் விசித்திர மனிதர்கள் யார் யார் அங்கு சிறைப்பட்டு இருக்கும் கைதிகள் செய்த குற்றங்கள் என்ன அங்கு சிறைப்பட்டு இருக்கும் கைதிகள் செய்த குற்றங்கள் என்ன அந்த முதுகிழவன் யார் இந்த இரு திருட்டு கும்பலுக்கும் இடையே நடக்கும் சண்டை என்ன ஆகிறது பூங்கோதையின் தந்தை சொக்கேசர் ஏன் கடத்தப்படுகிறார் பூங்கோதையின் தந்தை சொக்கேசர் ஏன் கடத்தப்படுகிறார் அவருக்கு முழு மூச்சாய் உதவும் இந்த முஸ்லிம் பாய் சாகிப் யார் அவருக்கு முழு மூச்சாய் உதவும் இந்த முஸ்லிம் பாய் சாகிப் யார் இன்ஸ்பெக்டர் சுந்தரத்துக்கும் இந்த ஜமீந்தார்களுக்கும் உள்ள கள்ளத் தொடர்பு என்ன இன்ஸ்பெக்டர் சுந்தரத்துக்கும் இந்த ஜமீந்தார்களுக்கும் உள்ள கள்ளத் தொடர்பு என்ன குட்டபட்டி ஜமீன்தாரரும் வீரராஜனும் காத்தவராய கும்பலும் இதுவரை சேர்ந்து செய்த களவு / கொலைகளை நிரூபிக்க, ருசு தேடி, இரவு பகலாக உழைக்கும் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகத்தின் ஆற்றல் யாது குட்டபட்டி ஜமீன்தாரரும் வீரராஜனும் காத்தவராய கும்பலும் இதுவரை சேர்ந்து செய்த களவு / கொலைகளை நிரூபிக்க, ருசு தேடி, இரவு பகலாக உழைக்கும் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகத்தின் ஆற்றல் யாது அவர்களின் கதி என்ன ஆனது அவர்களின் கதி என்ன ஆனது என பல கேள்விகளுக்கு சரளமாக, வேகமாக, அழகாக விடை சொல்கிறார் ஆசிரியர்.\nஎழுத்தாளாரின் தமிழ் நடை மற்றும் சுவாரஸ்��ம் கூட்டும் கதை அமைப்பு\nபாத்திரங்களை முதன் முதலில் காட்டும்/அறிமுகப்படுத்தும் சமயத்தில், அவர்கள் பெயர் கொட்டை எழுத்தில் அச்சிடப்பட்டுள்ளது. மற்றும் அவர்களுக்கு வைத்த அழகு தமிழ் பெயர்கள்.\nபுலவரின் கம்ப ராமாயணம் மற்றும் திருக்குறள் பற்று பல இடங்களில் பளிச்சென்று தெரிகிறது\nதிரைப்படத்திருக்கு ஏற்ற கதை, பல காலம் முன்னே இந்த படம் இதே பெயரில் வெளிவெந்து வெற்றி நடை போட்டுள்ளது.\nஎழுத்தாளர் மீதோ, கதையின் லாஜிக் பற்றிய குறைகள் எதுவும் எனக்கு தெரியவில்லை. பதிப்பாளர் மீது மட்டும் ஒரு குறை உள்ளது.\nஅழகான புத்தக வடிவம், சுலபமாக படிக்க கூடிய எழுத்தின் அளவு (font சைஸ்) ஆனால் பல பக்கங்கள் அச்சிடப் பட வில்லை, அவை வெள்ளை தாள்கலாகவே இருக்கின்றன. அத்தியாயம் 14ங்கிள் எட்டு பக்கங்கள் புஸ்வானம், அதுவும் சேர்ந்தார் போல அல்ல. இரண்டு பக்க கதை, இரண்டு பக்க இடைவேளை என……… கதை எதோ புரிந்து. கதையின் போக்கை சரியாக ஊகிக்க முடிந்தது, இருந்தாலும் எதோ இழந்த வருத்தம் 😦\nகொடுத்த கூலிக்கு நன்றாக உழைத்தது என்பார்கள். அதுபோலவே இந்த புத்தகமும். செம வேகமாக படிக்க முடிக்க முடிந்தது. மூன்றே வேலை நாட்களில் படித்து முடித்தேன் (அலுவுலகம் போக உள்ள நேரத்தில்). என்னளவில் இது வெகு சீக்கிரம் என்பேன்.\nதமிழ் தம்பியிடம் இதை கொடுக்க உள்ளேன். அவருக்கு இரண்டு வேலை நாட்கள் போதுமானதாக இருக்கும். ஏனெனில் அவர் புலி பாயும் வேகத்தில் தமிழ் படித்து, புரிந்து, மதிப்புரை எழுதுவார் 🙂\nதினமணி நாளிதழில் வாரா வாரம் திங்கள் அன்று புத்தக பரிந்துரை வெளி வரும். அதில் கண்டு தான் இந்த புத்தகத்தை, மதுரை ராமமூர்த்தி ஐயா மூலம் வாங்கி படித்து மகிழ்ந்தேன். இருவருக்கும் நன்றிகள் பல, மற்றும் அவர்தம் பணி சிறக்க வாழ்த்துகள்.\nதினமணி இணையத்தில் தேடினேன், அந்த விமர்சனம் மட்டும் சிக்கவில்லை, மேலும் அங்கு நான் அறிந்த தகவல்கள் :\nகலாரசிகன் (தினமணி ஆசிரியர்) : தமிழகத்துக்கு முதல் தேசிய விருதைப் பெற்றுத்தந்த திரைப்படம் நாமக்கல் கவிஞரின் கதை-வசனத்தில் வெளியான “மலைக்கள்ளன்’ என்பது பலருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. அந்தக் கதை இந்திய மொழிகள் பலவற்றிலும் தயாரிக்கப்பட்டது. (பார்க்க)\nஇவரது மலைக்கள்ளன் திரைப்படமாக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்றது. அந்தக் கதை இந்திய மொழிகள் பலவற்றிலும் தயாரிக்கப்பட்டது.(பார்க்க)\n“மலைக்கள்ளன்’ படத்தை இந்தியில் எடுத்தபோது (தமிழில் எம்.ஜி.ஆர் நடித்த வேடத்தில்) திலீப்குமார் நடித்தார். (பார்க்க)\nமுதன் முதல் ஆறு மொழிகளில் எடுக்கப்பட்ட திரைப்படம் “மலைக்கள்ளன்.'(பார்க்க)\nஇப்படம் 20 லட்சம் ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. (வெளி வந்தது : 22/07/1954) குடியரசுத் தலைவர் விருது பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு மு. கருணாநிதி வசனம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. (பார்க்க)\nஇணைய உலகத்தில் இந்த மலைக்கள்ளனைப் பற்றி பேசாதவர்களே கிடையாது போலும், ஆனாலும் அனைவரும் திரைப்படத்தைப் பற்றியே சிலாகித்துள்ளனர். எம்.ஜி.ஆர் மற்றும் கலைஞர் இருவரும் கவிஞரின் படைப்பின், கௌவரவத்தை அனுபவிப்பது சரியில்லை அவர்கள் இருவரின் தவறு எதுவம் இல்லை, தமிழ் உலகம் என்றுமே சினிமாவின் பக்கமே சாய்ந்து இருக்கிறது \nஇந்த புத்தகத்தை நீங்கள் படிக்க, சில முறைகள் உள்ளன. அவை :\nஎன்னிடமோ அல்லது நண்பர்களிடமிருந்து இரவல் வாங்கி படிக்கலாம்\nசொந்த செலவில் வாங்கி / நூலகத்தில் இருந்து எடுத்து வாசிக்கலாம்\nநாங்க எல்லாம் அப்பவே அப்படி என்று சொல்பவர்கள், பேசமால் நான் அடிக்கடி செய்வது போல ஈ-புத்தகத்தை (இலவசமாக) பதிவிறக்கி படிக்கலாம் \nமுன்னுரையில் கவிஞர் சொல்வது : அவர் சத்தியாகிரக போராட்டத்தில் இறங்கி, ஜெயிலில் இருந்த சமயத்தில் இதை எழுதினாராம். இதில் எந்த வித வியப்பும் இல்லை. கல்கியே பல முறை இதனை செய்துள்ளார். ஆனால் இதை பற்றி ஆங்கில அரசாங்கத்தின் மீது ஒரு பெரும் பழி உள்ளது : இவர்களை இன்னும் கொஞ்ச நாள் உள்ளேயே பிடித்து வைத்திருந்தால், நாட்டு பற்றுடன் தமிழும் சேர்த்து வளர்ந்து இருக்குமல்லவா \n(இது புத்தக விமர்சனம் இல்ல என் புத்தக வாசிப்பு எண்ணங்களின், உணர்சிகளின் குவிப்பு :)) )\nஇன்று ஐந்து பதிவுகள் வெளியிட திட்டம் மற்றும் தமிழ் ட்வீப்ஸ் என்று புதிய தளத்தையும் தொடங்கி உள்ளேன்\n1 இசைப்பா – வாழிய செந்தமிழ்\n2 Ph’Ojas – நந்தியாவிட்டை \nநாமக்கல் கவிஞர், புத்தகங்கள், ராமமூர்த்தி\nநாற்சந்தி கூவல் – ௮௨ (82)\nகம்பன் மூலம் யான் பெற்றது பல பல. அதில் ஒன்று தான் எழுத்தாளார் திரு.சொக்கன் அவர்களுடனான இத்தொடர்பு. கம்பன் இணைய வானொலி மூலம் அவர் செய்யும் பாட்-காஸ்ட் அனைத்தும் அருமை. ஆனாலு��் இதற்கு முன்றே எனக்கு கம்பனை காட்டியவர் என் மதுரை ஆசான் பேராசிரியர் கு.ராமமூர்த்தி. ட்விட்டர் மூலம் சொக்கன் சார் அவர்கள் சில கேள்விகளை பேராசிரியரிடம் கேட்க சொன்னார். சொக்கன் அருளால், வெகுஜன மக்களின் பார்வைக்காக பதில்கள் இந்த பதிவில்.\nகம்பர் – இணையப் படம்\nஅந்த ‘வான்மீகி’ என்றப் பெயர் எப்படி வந்தது, அவர் வால்மீகி தானே \nஅதற்கு எந்த காரணமும் இல்லை. வழக்கத்தில் இருந்த பெயர் அது தான். ‘வான்மீகம்’ என்றால் புற்று என்று பொருள்ப்படும். அவர் புற்றில் இருந்து பல காலம் ராம நாம தவம் செய்ததால் இப்பெயர் வந்தது.\nமேலும் ஒரு தகவல் : வான்மீகி என்ற முனிவர் ‘புறநாணூறு’ நூலில் தவத்தை ச்லாகித்து ஒரு அருமயான பாடல் எழுதி உள்ளார். அவர் தான் இவரா, இல்லை இவர் தான் அவரா என்று நிச்சியம் சொல்வதற்கு இல்லை.\nஒரு வெள்ளம் என்பதன் அளவு எவ்வளவு \n1 00 00 000 00 00 000 . ஒன்றுக்கு பிறகு 14 பூஜ்யம் சேர்க்க வேண்டும். இது ஒரு கோடி கோடி தானே இதனை அளக்க ஒரு வரையறை உள்ளது.\nமேலும் ஒரு தகவல் : ராக்க்ஷச படை மொத்தம் 1000 வெள்ளம். இதில் யானைப் படை, குதுரைப் படை, தேர்ப் படை மற்றும் காலர் படை என நான்கு வகை உண்டு.\nவானரப் படையில் குதிரை, யானை, தேர் படை இல்லையே, எப்படி வெள்ளம் பொருந்தும் \nவெள்ளம் என்பது மொத்த எண்ணிக்கை தான். ராக்க்ஷச படையில் மொத்தம், அனைத்து குதிரை, யானை, தேர், காலர் சேர்ந்து தான் 1000 வெள்ளம்.\nமேலும் ஒரு தகவல் : வானரப் படையில் மொத்தம் 70 வெள்ளம் சேனை. அதில் படை தளபதிகள் மட்டுமே 67 கோடி பேர்\nமேலும் மேலும் ஒரு தகவல் : இந்த வெள்ள கணக்கு அளவுக்கு ஆட்கள் இருந்தனர் என்பதற்கு எந்த வித சாத்தியமும் இல்லை. தயரதனுக்கு 64000 மனைவிகள், என்று சொல்வது போல ஒரு மிகைப்படுத்துதலே.\nஇலக்குவன் என்ற பெயர் சங்க பாடல்களில் உள்ளதா \nஇல்லை. ராமனின் தம்பி என்று தான் உள்ளது. ஆனால் கம்பருக்கு முன் இலக்குவன் என்ற பெயர் உண்டு. பெயர் காரணாம் : மறு (மச்சம்) லட்சணம் இருப்பதால் அவர் இலக்குவன், பெருங்கதை என்னும் நூல் இதனை சொல்லுகிறது.\nமேலும் ஒரு தகவல் : இந்த விஷயத்தில் ‘பெருங்கதை’க்கு ஆதாரம் , குணபுத்திரன் எழுதிய உத்திரப் புராணம் (இது ஒரு ஜைன மத்தத்து நூல்) . வா.வே.சு ஐயர் கூட இக்காரணத்தை, இப்புத்தகத்தை தான் சொல்கிறார்.\nசொக்கன் அவர்கள் சாகித்யா அகாதமி நூல் நிலையத்தில் – “Ramayana – Tradition In South Asia”, தொகுப��பு : வி.ராகவன் – என்ற நூலை பற்றி சொல்லி இருந்தார். அந்த நூலை பற்றி பேராசிரியரிடம் கேட்டேன். அவர் சொன்னது : “அந்த புத்தகம் இரண்டு பகுதிகளை கொண்டது. நீ சொன்ன புத்தகம் முதல் பாகம், இரண்டவது பாகம் – ‘Asian Variations in Ramayana‘ தொகுப்பு : வி.எஸ்.ஸ்ரீனிவாச ஐயங்கார். இரண்டுமே நல்ல புத்தங்கள்”\nஇந்த (சுமாரான) எழுத்து வடிவம் மட்டுமே என்னுடையது.கேள்விகள் உபயம் : சொக்கன் அவர்கள். பதில்கள் பேராசிரியர் கு.ரமாமூர்த்தி அவர்கள் சொன்னது. நான் போன் மூலம் கேட்டு அறிந்தேன். நாற்சந்திக்கு இவ்வாய்ப்பை கொடுத்த இருவருக்கும் எம் நன்றிகள்.\nமேலும் உங்களுக்கு ராமாயணம் சம்பந்தமாக எந்த கேள்வி இருந்தாலும் நாற்சந்தியிடம் கமெண்ட் மூலம் கேளுங்கள், உதவ தயார்\nநாற்சந்தி கூவல் – ௬0(60)\nவணக்கம். உங்களை சந்தித்து பல நாட்கள் ஆகி விட்டது. என்ன செய்ய திங்கவும் தூங்கவுமே பாதி நேரம் போய் விடுகிறது, இதில் இந்த பொல்லாத சோம்பேறித்தனம் வேற….. என் சொந்த (சோகக்) கதை இங்கு எதற்கு…. சரி, விஷயத்துக்கு வருவோம்.\nமேலே சொன்ன இத்யாதி வேலைகள் போக, மிச்சம் கிட்டும் வேளைகளில், கையில் கிடைக்கும் எதையும் படிக்கும் கிறுக்கன் நான். (அந்த கடலை மடித்த பேப்பர் உள்பட). இந்த வகையில் இணையம் ஒரு வளரும் பொக்கிஷமாக உள்ளது. படிக்க படிக்க பல அருமையா பண்டங்கள தட்டுப்படுகின்றன. அதில் பலவன அரசில், மற்றும் சினிமா சார்ந்தவை என்பதை உங்களுக்கு சொல்லி தான் தெரிய வேண்டுமா. இதையும் தாண்டி பல எழுச்சி மிக்க, சிந்திக்க வைக்கும் கட்டுரைகளும் உள்ளன, என்பதே நிதர்சனம். ஆனாலும், தமிழில் இது போன்றவை சற்று குறைவு தான்.\nஅந்த வகையில் எனக்கு மிகவும் பிடித்த தளம், நான் அடிக்கடி ஆர்வமுடன் சென்று பார்க்கும் தமிழ் தளம் “தமிழ் பேப்பர்“. இதை சிறப்பாக நடத்தி வரும் கிழக்கு பதிப்பகத்துக்கு என் பாராட்டுகள். அதன் ஆசிரியர் மருதனுக்கு, என் சிறப்பு வாழ்த்துகள்.\nசில நாட்களுக்கு முன் தமிழ் பேப்பரில் ஒரு (பெரிய) கட்டுரை படித்தேன். அதனுடைய லிங்கை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு. 102 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தின் நிஜ படம். சுதந்திர போராட்டத்தில் தமிழர் செய்த வீர வேள்வி பற்றியது. கண்டிப்பாக இதனை படியுங்கள். நேரம் இருந்தால் இந்த பதிவின் மீதியையும் படியுங்கள்.\nஆஷ் கொலை வழக்கு – பாகம் 1\nஆஷ் கொலை வழக்க��� – பாகம் 2\nஏனோ இந்த இரண்டு கட்டுரைகளையும் படித்த உடன் ஒரு ஆத்ம திருப்தி ஏற்பட்டது. இதற்கான காரணம் விளங்கவில்லை. ஒரு வசாகனுக்கு கிடைக்கும் பரிசு இது தானோ….\nஎன்றோ, எங்கோ, எத்தனையோ வருடங்களுக்கு முன் நடந்து ஒரு விஷயத்தை ,இவ்வளவு அழகாக விவரிக்க முடியமா உங்கள் எழுத்தாளுமை அபாரம் திரு.S.P.சொக்கலிங்கம் அவர்களே. நீங்கள் ஒரு வழக்கறிஞர் என நான் நம்புகிறேன். இன்று முதல் உங்கள் வாசகர் வட்டத்தில் நானும் ஒருவன். உங்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்: இது போல சுதந்திரம் சார்ந்த, அரசியல் வழக்குகள் பல உள்ளன, எங்களுக்காக அதையும் (நேரம் கிடைக்கும் பொழுது) படித்து எழுதுங்கள். உங்கள் பணியும், எழுத்தும் மேலும் சிறக்க என் வாழ்த்துகள். (சொக்கலிங்கம் அவர்களின் சில படைப்புகள்)\nகடந்த சில மாதங்களாக, சில நல்ல நூல்களின் வாயிலாக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், காந்தி, நேரு, சாவர்கர், வி.வி.எஸ் ஐயர், வ.உ.சி போன்றவர்களை பற்றி படித்து வருகிறேன். இவர்களை பற்றி ஒரு முழுமையான அறிமுக வரைபடத்தை தந்துள்ளது இந்த ‘ஆஷ் கொலை வழக்கு’. வாஞ்சிநாதனை பற்றி கேள்விப் பட்டுள்ளேன், ஆனால் இது போல விரிவாக படித்ததில்லை. தொடர்ந்து படிக்க ஆசை.\nஅடுத்து வரும் பதிவுகளில் சுதந்திர மனம் கமலும் . அந்தமானில் சிறையில் சாவர்கர் இருந்து. பெல்லாரி சிறையில் வி.வி.எஸ்.ஐயர் எழுதிய கம்ப ராமாயண நூல். ச்விஸர்லாந்தில் சுபாஷ் போஸ். காங்கிரஸில் நேரு குடும்பம். காந்தியின் அரசியல் ராஜா தந்திரம். ஜின்னா என்னும் காந்தியின் எதிரி. இந்தியன் நேஷனல் ஆர்மி. ராஜாஜி என்னும் சக்கரவர்த்தி. சவர்கரும் கோட்சேவும்………………… போன்ற பல விஷியங்களை பற்றி பேசுவோம். இந்த துறையில் எனக்கும் ஊக்கமூட்டி , புத்தங்களும் கொடுத்து படிக்க உதவும் மதுரை ராமாயண ராமமூர்த்தி ஐயா அவர்களுக்கு என் நன்றிகள்.\nஆனால் ஒன்று மட்டும் நிச்சியம். நான் எழுத்தும் அதே தமிழ் மொழியை கொண்டு தான் சொக்கலிங்கம் அவர்களும் எழுதுயுள்ளார். ஆனால் என்ன ஒரு கோர்வை, நேர்த்தி, நடை மற்றும் செய்திகளை சரியாக அழகாக வருசையாக சொல்லும் திறன். ஒன்னு எனக்கு தமிழ் சரியா வரவில்லை. அல்லது தேர்ச்சி போதவில்லை. அல்லது எனக்கு அழகாக எழுத வராது போலும்….. என்னால் ஆனமட்டும் முயற்சி செய்து பார்க்கிறேன். தமிழ் தாய் தான் என் பிழைகளையும் பொறுத்து, என்னையும��� காத்தருள வேண்டும். நீங்களும்தான்.\nகுருவாய் வருவாய் அருள்வாய் குகனே.\nசுதந்திரம், தமிழ் பேப்பர், ராமமூர்த்தி\n(அறிவிப்பு : இதுவரை பொன்னியின் செல்வன் படிக்காதவர்கள் இந்த பதிவை படிக்க வேண்டாம் என நாற்சந்தி அன்புடன் கேட்டுக் கொள்கிறது)\nநாற்சந்தி கூவல் – ௫௦(50)\n(கல்கி பற்றியும், பொன்னியின் செல்வன் பற்றியும் நான் எழுத்தும் முதல் பதிவு)\nசில எழுத்துகளை படிக்கும் பொழுது, நம்மை அறியமால் நமக்குள் வளர்ந்து வரும் பொறாமை செடி துளிர்விடும். ஆனால் சில ஏழுத்தோவியங்களை வாசித்து அனுபவிக்கும் சமயத்தில், ஒரு பெரிய பிரம்மிப்பு மட்டுமே மிஞ்சும். இந்த பொன்னியின் செல்வன் அது போன்றது தான்.\nபெரும்பாலான கதைகள் போல அது ஒன்-ஹீரோ ஸ்டோரி அல்ல. (இதனை இன்னொரு பதிவில் அலசுவோம்). ஆனாலும் வந்தியத்தேவனனை, நாம் முதன்மை கதாநாயகன் எனக் கூறலாம். காரணம் : ‘ஆடி பெருக்கில்’ அவனுடன் கதை துவங்கி, ‘மலர் உதிர்ந்தது’ என்னும் கடைசி அத்தியாத்தில் அவனுடன் சுபம் போடப்படுகிறது. (அவன் நம் மனதை கொள்ளை கொண்டவன் என்பது ஒரு கூடுதலான, சிறப்பான காரணம்)\n‘பொன்னியின் செல்வன்’ படித்து முடித்ததிலிருந்து, பல முறை யோசித்தது உண்டு : “இப்படி ஒரு அழகான பாத்திரத்தை கல்கி அவர்கள் எப்படி படைத்தார்……. வந்தியத்தேவனுக்கு முன்னோடி யார்…. யாரை ‘ரோல்-மாடல்’ஆகா கொண்டு அவன் படைக்கப்பட்டான்…..”\nஇதற்கான சரியான விடை கல்கி அவர்களிடம் தான் உள்ளது. ஆனால் நாம், நம் சிறு மதியை கொண்டு சிலவற்றை யூகிக்க முடியும். யூகத்தில் தான் எத்தனை சந்தோஷம்\nமதுரை மாநகர் கொண்ட, ராமாயண ராமமூர்த்தி அவர்களிடம் இதை பற்றி பேசினேன். உலக இலக்கியங்களை அனைத்தையும் படித்த பெரியவர். அனைத்து இராமாயணங்களும் அவருக்கு அத்துபடி. மதுரை கம்பன் கழக சிறப்பு பேச்சாளர். என்னையும் படிக்க தூண்டிய மாமனிதன்.\nஅவர் கல்கி வாழ்கையில் நடந்து ஒரு சுவையான நிகழ்ச்சியை சொன்னார் :\n(எனக்கு தெரிந்த தமிழில் அதனை திரும்ப சொல்கிறேன்)\nஅழகான நாள். பொன்னியின் செல்வன் வெளிவந்து கொண்டிருந்த காலம். கல்கி அவர்கள் வீடு. ஆழ்ந்த சிந்தனையில், எப்பொழுதும் போல ஊஞ்சலில் சாக்க்ஷாத் கல்கி பெருமான். அவரது செல்ல குமாரி ஆனந்தி ஓடோடி வந்தால்.\n(சிந்தனையிலிருந்து மெதுவாக வெளிவந்து, சிறு புன்முறுவலுடன்….)\nகல்கி: “சொல்லடி என் செல்வமே”\nஆ���ந்தி : “இப்படி அழகான கதைகளை எழுத, உங்களுக்கு மூலம் ஏது எதை பார்த்து, எதை சிந்தித்து, எதை ரசித்து இப்படி எழுதுறீங்க…. அந்த ரகசியத்தை எனக்கும் சொல்லுங்களேன்.”\nகல்கி: “ஹஹஹா, அதில் ஒரு ரகசியமும் இல்லை. நமக்கு என்று நம் முன்னோர்கள் விட்டு சென்ற ராமாயணம் மற்றும் மகாபாரதம் தான் என் வித்து. அந்த விதை துளிர்விட்ட இலைகளே என் எழுத்துகள்”\nஆஹா. நமது பண்பாட்டின் அருமையை அறிந்த பண்பு கொண்ட எழுத்தாளன் அல்லவா அவன்.\nமேலும் தொடர்ந்தார், எனது அன்பு கொண்ட, ராமமூர்த்தி ஐயா. பொன்னியின் செல்வனில் வரும் பல கதாப்பாதிரிங்களில் ராமாயண சாயல் தெரிகிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.\n‘பொன்னியின் செல்வன்’ வந்தியத்தேவன், ‘சொல்லின் செல்வன்’ ஹனுமனின் மறு அவதராம்.\nஇது எத்தனை பெரிய உண்மை என்பதை நான் பல மாதங்களாக (சிறுது) சிந்தித்து தெரிந்து கொண்டேன்.\nஎனக்கு தெரிந்த,புரிந்த மட்டில் சில ஒற்றுமைகள்:\ni) அசாதியமானவைகளை செய்வதில் இருவரும் சூரர்கள். அனுமார், சீதயை சந்தித்தது,பேசியது. வந்தியத்தேவன், சுந்தர சோழரை பார்த்தது, ஓலைக் கொடுத்தது, அ(பா)பயம் கேட்டது.\nii) இருவரும் கடலை கடந்து, இலங்கை சென்று, தத்தம் வாழ்வின் பயனை அடைந்தனர். அனுமன் சீதையைக் கண்டது. வல்லத்தவன், பொன்னியின் செல்வனை சந்தித்தது.\niii) அனைத்து முக்கிய கதா பாத்திரங்களுடன், இவர்கள் கொண்டிருந்த நட்பு அருமை. இரண்டிலேயும், இந்த நட்பு வலயத்தை உருவாக்க நடந்த சம்பவங்கள் நம் மனதை கொள்ளை கொண்டவை. இது கதை சொல்வதிலேயே ஒரு புதியமான யுக்தி. அனுமன் – ராமன், சீதை, இலக்குவன், சுக்ரீவன், ஜாம்பவான்…… வந்தியத்தேவன் – ஆதித்த கரிகாலார், திருமலை நம்பி, கந்த மாறன், சேந்தன் அமுதன் (உத்தம சோழர்), குந்தவை, வானதி, பூங்குழலி, பொன்னியின் செல்வன்…..\niv) இருவரும், முதலில் ஒரு தலைவனுடன் இருந்து, பிறகு ஒரு உத்தம தலைவனிடத்தில் சரணடைந்த, பெருவதர்கரிய பெரும் பேற்றை பெற்றவர்கள். அனுமன் – சுக்ரீவன் பிறகு ராமன், வந்தியத்தேவன் – முதலில் ஆதித்த கரிகாலன், பிறகு அருள் மொழிவர்மன்.\nv) சொல்லிவன் செல்வர்கள். அனுமன் – ராமனிடத்தில், சீதையை கண்டதை பற்றி கூறுவது. வந்தியத்தேவன் – சுந்தர சோழரிடத்தில், ‘அபாயம்’ = ‘அபயம்’மாக மாற்றியது.\nvi) நம் மனதை கவர்ந்த அழகன்கள். (இதற்கான எடுத்துகாட்டை வர்ணிக்கும் அளவுக்கு என்னகு தமி���் தெரியாது. எழுத வராது. மன்னிக்க. ஆனால் சிந்திக்க.)\nvii) தன் தலைவனுக்கு முப்பொழுதும் தாசனாக இருப்பது மிக கடினம். இதைனை இருவரும் இறுதிவரை செய்தனர். கஷ்டக் காலம் வரும் பொழுதும் செய்தனர்.\nviii) ராமருக்கு வைத்தியம் பார்க்க பெரும் உதவி செய்தார் ஹனுமான். (சஞ்சீவி மலையைக் கொண்டு வந்தது). நாகைப்பட்டிணம் புத்த விஹாரத்தில், பொன்னியின் செல்வனை சேர்த்தான் – தேவன். இருவருமே தங்கள் தலையை அடமானம் வைத்து, உயிரைக் கொடுத்து, தத்தம் தலைவர்களுக்கு வைத்தியம் செய்தனர்.\nix) ஹனுமனுக்கு ராம நாமம் என்றால், தேவனுக்கு சொல்லும், வேலும் ஆயுதமாகின.\nx) இறுதியாக….. ராமன் பெரியவனா அனுமன் பெரியவனா… என்னும் கேள்வி ராமாயணம் படிப்பவர்கள் மனதில் நிச்சியம் வந்திருக்கும். அது போல பொன்னியின் செல்வன் பெரியவனா வந்தியத்தேவன் பெரியவனா…. எனும் கேள்வி பொன்னின் செல்வன் படிப்பவர்கள் மனத்தில் எழும். (இவைக்கு ஒரு சரியான விடை இல்லை. ஹைபோதிடிகள் கேள்வி). சிந்திக்க.\nமேலே சொன்ன ஒற்றுமைககளில் ஏதேனும்\ni) தவறுகள் இருந்தால் சொல்லவும்,\nii) திருத்தும் இருந்தால் சொல்லவும்,\niii) வேறு நல்ல உதாரணங்கள் இருந்தால் சொல்லவும்,\niv) கூடுதல் ஒற்றுமைகள் இருந்தால் சொல்லவும்\nஇருவருக்கும் சில பல வேற்றுமைகளை உள்ளன. உங்கள் ஊக்குவிப்பு இருப்பின், ஒரு பதிவில், அதையும் (யோசித்து) எழுத, கொள்ளை ஆசை.\nகல்கி அவர்களின் எழுத்துக்கென ஒரு ஆரவாரமற்ற, ஆர்பாட்டமில்லா ரசிகர் கூட்டம், தமிழ் நாட்டில், உலகத்தில் உள்ளது. அதில் ஒரு கத்துக்குட்டி நான்.\nஅவரை படித்து ரசித்து, தமிழில் கிறுக்கவந்தவன் நான். எம் எழுத்துலக ஆசானுக்கு, தலைவனுக்கு, நவீன தமிழ் அகத்தியனுக்கு, பொன்னியின் புதல்வனுக்கு, ‘கல்கி’க்கு, இப்பதிவு சமர்ப்பணம். நாற்சந்தியும், ஓஜசும் அவருக்கு கடமை பட்டவர்கள், கடன் பட்டவர்கள். இந்த ஐம்பதாவது பதிவை அவருக்கு கொடுத்ததில் எனக்கு ஆத்ம திருப்தி. இது ஒரு சிறு குரு தக்க்ஷனை எனலாம்.\nமேலும் அவரை பற்றி பேசுவேன். என் எண்ணங்களை போல, பல பதிவுகள் மேலும் ‘கல்கி’யை சுற்றி சுற்றி வரும். இதற்காக உங்கள் நல்லாதரவையும், அன்பையும் கோறுகிறேன்.\nஇப் பதிவில்: எழுத்துப் பிழைகள், கருத்து சொதப்பல்கள் இருக்கும் பட்சத்தில், அந்த குறை, குற்றம் என்னை சாரும். நல்லவை அனைத்தும் ‘கல்கி’யை மட்டுமே சாரும்.\n“எந்தரோ ��ஹானுபாவுலு, அந்தரிகி வந்தனுமுலு\nகல்கியின் அனைத்து படைப்புகளையும் பதிவிறக்க சொடுக்கவும்.\n(என்னை போலவே கல்கி அவர்களால் தமிழ் பக்கம் ஈர்க்கப்பட்டு, என் முயற்சி அனைத்துக்கும் ஊக்கமும், உற்சாகமும் கொடுக்கும், என் அன்பு தோழி ‘அபிநயா’ அவர்களுக்கு என் உள்ளம் கனிந்த நன்றிகள், நல்வாழ்த்துகள்\nகல்கி, பொன்னியின் செல்வன், ராமமூர்த்தி, வந்தியத்தேவன்\nநாற்சந்தி கிறுக்கல்களை இலவசமாக ஈ-மெயில் மூலம் பெற :\n@iKaruppiah @Foxyite நம்பிக்கை தான் வாழ்க்கை. நல்லது நடந்தா சரி\n@iKaruppiah @Foxyite பேராசை ஆகாது அண்ணா... நம்ம ஊர் வண்டி வாங்குங்க... ஒரு honda city, ஒரு creta அப்படி... 1 day ago\nஆகஸ்ட் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nதினமணி கலாரசிகன் புத்தக விமர்சனம்\nதீட்சிதர் கதைகள் சம்பந்த முதலியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://poems.anishj.in/2012/09/kandupidippu-tamil-kavithai.html", "date_download": "2020-09-23T01:08:36Z", "digest": "sha1:LP7MTPYO54IBVGFQ7PUURDCPAYXC2HXX", "length": 5455, "nlines": 217, "source_domain": "poems.anishj.in", "title": "கண்டுபிடிப்பு ! | Tamil Kadhal Kavithai | தமிழ் காதல் கவிதைகள் | anishj kavithai", "raw_content": "\nநல்ல வரிகள் தோழரே... இது என் முதல் வருகை உங்களையும் என் தளத்திற்கு அன்புடன் இனிதே வரவேற்கிறேன்..\nவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...\nவருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி...\nஉங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...\nஅவள் எழுதிய காதல் கவிதைகள் \nஹைக்கூ கவிதை - உன் கண்கள்\nகவிதை தொகுப்பு, தமிழ் காதல் கவிதைகள், காதல் கடிதம், குட்டி கவிதைகள், தமில் கவிதைகள், நட்பு கவிதைகள், tamil kavithai, kadhal kavithai, kathal kavithai, kavithaigal, kadhal kavithaikal\nஇத்தளத்தில் உள்ள அனைத்து கவிதைகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/popular-singer-shweta-pandit-shares-a-video-about-corona-virus-in-italy.html", "date_download": "2020-09-23T00:37:23Z", "digest": "sha1:FD756CFMNG2IVA3T2MJXTCEXHPBSJV72", "length": 10390, "nlines": 124, "source_domain": "tamil.behindwoods.com", "title": "இத்தாலியில் கொரோனா குறித்து பிரபல பாடகர் ஸ்வேதா பண்டிட் வீடியோ | Popular Singer Shweta Pandit shares a Video about Corona Virus in Italy", "raw_content": "\n''இத்தாலியில் மாட்டிக்கிட்டேன், என் மூலம் கொரோனா பரவக்கூடாது'' - பிரபல பாடகர் பகிர்ந்த வீடியோ\nமுகப்பு > சினிமா செய்திகள்\nகொரோனா பிரச்சனை உலக அளவில் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இத்தாலி, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் மிக மோசமான நிலையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்தியாவிலும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nஇந்நிலையில் தமிழில் முன்னணி பாடகியாக விளங்குபவர் ஸ்வேதா பண்டிட். இவர் தமிழில் பில்லா 2, டேவிட், பியார் பிரேமா காதல் உள்ளிட்ட பல படங்களில் இவரது பாடல் மிகவும் பிரபலம். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅதில் நான் தற்போது இத்தாலியில் இருக்கிறேன். இந்த நாடு கொரோனா வைரஸால் மிகவும் மோசமாக பாதிப்படைந்துள்ளது. நான் என் சொந்த வீட்டில் வைத்து பூட்டி வைக்கப்பட்டுள்ளேன்.\nஇது சாதராண காய்ச்சலா அல்லது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோமோ என்று நம்மால் கணிக்கமுடியாது. தாமதமானால் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு ஆக்ஸிஜன் அளிக்கப்படும். அந்த மனிதர் சில நாட்களில் மரணிப்பார். இது ஒன்றும் ஜோக் இல்லை. மிகவும் ஆபத்தானது. இது விடுமுறை அல்ல. உலக அளவில் 8,000க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ள செய்திகளை நீங்கள் நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள். நான் தற்போது கடவுள் கருணையால் ஆரோக்கியமாக இருக்கிறேன்.\nஇந்தியாவில் சற்று தாமதாமாக பரவியதால் அது சற்று அதிர்ஷ்டவசமானது. இத்தாலியில் நடந்தது போல் இந்தியாவிலும் நடக்கக்கூடாது. என்னால் ஹோலி பண்டிகையின் போது இந்தியா வந்திருக்க முடியும் ஆனால் நான் வரவில்லை. என் மூலம் அந்த வைரஸ் யாருக்கும் பரவக்கூடாது என்பதற்காக நான் வரவில்லை. நீங்கள் எல்லோரும் அந்த வைரஸை எதிர்கொண்டு அதனை தோற்கடிக்க வேண்டும் என்பது விருப்பம். என்று தெரிவித்துள்ளார்.\nActor Soori Speaks About Chennai Police And Coronavirus Lockdown | சென்னை போலீஸ் குறித்தும் கொரோனா வைரஸ் லாக்டவுன் குறித்தும் நடிகர்\n'என்னை பேச விடுங்க Immanuel.. பணம் நெருக்கடி ஏன் வருது\nசேர்த்து வைச்ச பணத்தை நிவாரண நிதிக்கு கொடுத்த மாணவி - Lockdown India\nவிரட்டி விரட்டி வெளுக்க தோணுது... சினிமா பாணியில் அடித்து துவைத்த Police\nகரோனா தாக்கிய சீனாவின் தற்போதைய நிலையின் Video - சீனத்தமிழ் பெண் விளக்கம்\nஇந்தியா இத பண்ணா தான் ஜெயிக்க முடியும் - Pattabiram விளக்கம்\nஇத்தாலியில் கொரோனா குறித்து பிரபல பாடகர் ஸ்வேதா பண்டிட் வீடியோ | Popular Singer Shweta Pandit shares a Video about Corona Virus in Italy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/09/alagappa-university-recruitment-ra-ca.html", "date_download": "2020-09-23T01:02:20Z", "digest": "sha1:Z6GB5FQ2WYFPF4DK7IBVNCY3QSCRLF2F", "length": 8081, "nlines": 100, "source_domain": "tamil.jobnews360.com", "title": "அழகப்பா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: Research Assistant & Clerical Assistant", "raw_content": "\nHome அரசு வேலை தமிழ்நாடு அரசு வேலை PG வேலை UG வேலை அழகப்பா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: Research Assistant & Clerical Assistant\nஅழகப்பா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: Research Assistant & Clerical Assistant\nVignesh Waran 9/04/2020 அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, PG வேலை, UG வேலை,\nஅழகப்பா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 2 காலியிடங்கள். அழகப்பா பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.alagappauniversity.ac.in/. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.\nஅழகப்பா பல்கலைக்கழகம் பதவிகள்: Research Assistant & Clerical Assistant. முழு வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. Alagappa University Recruitment 2020\nஅழகப்பா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: Research Assistant முழு விவரங்கள்\nஅழகப்பா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: Clerical Assistant முழு விவரங்கள்\nஅழகப்பா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nஅழகப்பா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nஅழகப்பா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nஅழகப்பா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: முக்கிய தேதிகள்\nவிண்ணப்பிக்க இறுதி நாள் 16-09-2020\nஅழகப்பா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nBio-Data கீழே குறிப்பிடப்பட்டுள்ள Emailக்கு தொடர்புடைய ஆவணங்களுடன் அனுப்பவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nஅதிகாரப்பூர்வ இணையதளம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nWhatsapp குழுவில் இணையவும் Telegram குழுவில் இணையவும் ஆங்கிலத்தில் Job News\nTags # அரசு வேலை # தமிழ்நாடு அரசு வேலை # PG வேலை # UG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, PG வேலை, UG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nதமிழக அரசு சமூக நலத் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 273 காலியிடங்கள்\nதமிழக அரசு MGR சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 422 காலியிடங்கள் (5th to 10th Pass)\nதமிழக அரசு காவல்துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 10906 காலியிடங்கள்\nதமிழக அரசு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2020: 10th தேர்ச்சி & எழுத படிக்க தெரிந்தால் ��ோதும்\nதமிழக அரசு ஒருங்கிணைந்த சேவை மையம் வேலைவாய்ப்பு 2020: Centre Administrator & Case Worker\nதமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 16 காலியிடங்கள்\n10th to Any Degree தேர்ச்சி: தமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2020\nTHDC வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 110 காலியிடங்கள்\nதிருச்சி ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல சங்கம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 148 காலியிடங்கள்\nபாரத மிகு மின் நிறுவனம் (BHEL) வேலைவாய்ப்பு 2020: Young Professional\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2020/sep/11/2-arrsted-for-cheating-3462783.html", "date_download": "2020-09-23T01:15:21Z", "digest": "sha1:SAZNXXUELXTCQOIKBQP7C6EDMPUTQXYI", "length": 10452, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n22 செப்டம்பர் 2020 செவ்வாய்க்கிழமை 04:14:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி\nபோலீஸ் உடை அணிந்து மக்களிடம் பணம் பறிப்பு: ஊா்க்காவல் படை வீரா்கள் 2 போ் கைது\nபுது தில்லி: போலீஸ் சீருடை அணிந்து பொதுமக்களை மிரட்டி பணம் பறித்து வந்த ஊா்க்காவல் படை வீரா்கள் 2 போ் கைது செய்யப்பட்டதாக நொய்டா போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.\nஊா்க்காவல் படையைச் சோ்ந்த சிலா் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கிரேட்டா் நொய்டாவில் உள்ள பீட்டா- 2 காவல் நிலையத்திற்கு புதன்கிழமை புகாா் வந்தது. இதையடுத்து, போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.அப்போது, 12 மணி நேரத்திற்குள் இருவா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.\nஇது குறித்து போலீஸாா் மேலும் தெரிவித்ததாவது: இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் இரண்டு போ் தலைமறைவாக உள்ளனா். கைதானவா்கள் ராஜேஷ் குமாா், ராம் அவதாா் சைனி என அடையாளம் காணப்பட்டுள்ளனா். 30 வயதுடைய அவா்கல் ஊா்க்காவல் படையைச் சோ்ந்தவா்கள் என்பது விசாரணையில் தெரிய வந்தது. இருவரும் டங்கூா் நிறுவனத்தில் பணியமா்த்தப்பட்டிருந்தனா். இருவரும் கிரே��்டா் நொய்டாவில் உள்ள எல்ஜி ரவுண்டானா அருகே பிடிபட்டனா். அவா்களது கூட்டாளிகள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனா். அவா்கள் ஹத்தம் சிங், தேவேந்திர பால் ஆகியோா் என்பது தெரிய வந்துள்ளது.\nதலைமறைவாகவுள்ள அவா்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து இரண்டு உத்தர பிரதேச போலீஸ் வில்லைகள், ஊா்க்காவல் படைவீரா்களுக்கான அடையாள அட்டைகள், பிற ஆவணங்கள் மற்றும் பதிவு எண் இல்லாத மோட்டாா் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஇணையத்தை தெறிக்கவிட்ட மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமீண்டும் திறக்கப்பட்டது தாஜ்மஹால் - புகைப்படங்கள்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு - புகைப்படங்கள்\nநடமாடும் நியாயவிலைக் கடை மற்றும் மின் சக்தி ஆட்டோ சேவைகள்: முதல்வர் துவக்கி வைப்பு - புகைப்படங்கள்\nகடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் - புகைப்படங்கள்\nவிக்கெட்டுகளை அள்ளிய சென்னை சூப்பர் கிங்ஸ் - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/66975", "date_download": "2020-09-23T00:04:14Z", "digest": "sha1:IU6GS4URPUUMU2GQHZTYP6CKNZUKMEES", "length": 11374, "nlines": 120, "source_domain": "www.tnn.lk", "title": "இலங்கையில் கொரோனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு | Tamil National News", "raw_content": "\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nநோயாளி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கவனயீனமாக செயற்பட்ட ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nதொடர்ந்து இரு நூற்றி அறுபத்தி ஐந்து மணி நேரம் ஒரு சொட்டுத் தண்ணீரும் ஒரு பருக்கை உணவும் இல்லாமல் தனது திடமான கோரிக்கையை மட்டும் நெஞ்சில் வைத்திருந்த வீரன் பார்த்திபன் இராசையா.\nHome செய்திகள் இலங்கை இலங்கையில் கொரோனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு\nஇல���்கையில் கொரோனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு\non: September 14, 2020 In: இலங்கை, செய்திகள், பிரதான செய்திகள்\nநாட்டில் இன்று மேலும் 18 பேருக்கு கொரோனாதொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,253 ஆக அதிகரித்துள்ளது.\nஅதில் ஒருவர் இன்று உயிரிழந்த கொரோனா தொற்றாருடன் நெருக்கமாக இருந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த 06 பேர், இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய 05 பேர், பஹ்ரைனிலிருந்து வருகை தந்த நால்வருக்கும் கட்டார், வியட்நாட் மற்றும் குவைட் ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்த தலா ஒவ்வொருவருக்கம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,005 ஆக அதிகரித்துள்ளது.\nமேலும், 235 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇதேவேளை இன்று மாலை சிலாபம் வைத்தியசாலையில் கொரோனா தொற்றினால் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கமைய இலங்கையில் கொரோனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஜனநாயக தினத்துக்கு செய்தி வெளியிடுவது மகிழ்வுக்குரியது,பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ .\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nவவுனியா விபத்தில் சிறுவன் பரிதாபமாக பலி\nசற்றுமுன் வவுனியா விபத்தில் சிறுவன் பலி\nஇரண்டு தமிழ் பெண்களை காட்டுக்குள் வைத்து சல்லாபம்-காணொளி\nபெற்ற தாயுடன் தகாத உறவில் ஈடுபட்ட மகன்… தந்தை செய்த செயல்..\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மன���லிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/2673", "date_download": "2020-09-22T23:02:05Z", "digest": "sha1:IIC5RAMRFL44U2L6YJY7B2CPCIKC6T7N", "length": 5918, "nlines": 132, "source_domain": "cinemamurasam.com", "title": "நடிகர் வினுசக்கரவர்த்தி கவலைக்கிடம்! விஜயகாந்த்,சரத்குமார் நேரில் சென்று உடல்நலம் விசாரித்தனர். – Cinema Murasam", "raw_content": "\n விஜயகாந்த்,சரத்குமார் நேரில் சென்று உடல்நலம் விசாரித்தனர்.\nதி.மு.க. உறுப்பினர் ஆனார் மு.க.அழகிரி\nமாநாடு ..சிம்பு ஸ்பெஷல் டிரீட்மென்ட்.\nஓவியாவின் காலை சுற்றிய பாம்பு\nதமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் இதுவரை சுமார் 1௦௦௦ படங்களுக்கும் மேல் நடித்து, தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை தமிழ் சினிமாவில் உருவாக்கிக் கொண்டவர் வினுசக்கரவர்த்தி. கடந்த சில மாதங்களாகவே நடிகர் வினுசக்கரவர்த்தி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்த அவர்,கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திடீரென்று ரத்த அழுத்தமும் சர்க்கரை அளவும் அதிகமானதில் வினுசக்கரவர்த்தி மயங்கி விழுந்தார், உடனடியாக அவரை சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர், கடந்த சில மாதங்களாகவே நடிகர் வினுசக்கரவர்த்தி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை, தேமுகா தலைவரும்,நடிகருமான விஜயகாந்த், மற்றும் சமத்துவமக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் ஆகியோர் நேரில் சென்று உடல் நலம் விசாரித்தனர்.\nஎனக்கு ரகசிய திருமணம் தான் நடக்கும்\nநடிகர் ரஞ்சித்- ராகசுதா விவாகரத்து\nதி.மு.க. உறுப்பினர் ஆனார் மு.க.அழகிரி\nமாநாடு ..சிம்பு ஸ்பெஷல் டிரீட்மென்ட்.\nஓவியாவின் காலை சுற்றிய பாம்பு\nசர்வதேச அரங்கில் அனிருத் பாடல் அசத்தல்.\nரவிச்சந்திரனின் பேத்தி ஆந்திராவுக்கு பயணம்.\nநடிகர் ரஞ்சித்- ராகசுதா விவாகரத்து\nமாநாடு ..சிம்பு ஸ்பெஷல் டிரீட்மென்ட்.\nஓவியாவின் காலை சுற்றிய பாம்பு\nசர்வதேச அரங்கில் அனிருத் பாடல் அசத்தல்.\nரவிச்சந்திரனின் பேத்தி ஆந்திராவுக்கு பயணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/6237", "date_download": "2020-09-22T23:26:07Z", "digest": "sha1:HLZG5FGT6HNTWMOZR2AIVSATY6VFEXUQ", "length": 5638, "nlines": 135, "source_domain": "cinemamurasam.com", "title": "இயக்குனர் பி.வாசுவின் புதிய படம்! – Cinema Murasam", "raw_content": "\nஇயக்குனர் பி.வாசுவின் புதிய படம்\nதி.மு.க. உறுப்பினர் ஆனார் மு.க.அழகிரி\nமாநாடு ..சிம்பு ஸ்பெஷல் டிரீட்மென்ட்.\nஓவியாவின் காலை சுற்றிய பாம்பு\nகுடும்பம் குடும்பமாக வசிகரித்து தனது படங்களை விரும்பி பார்க்கவைப்பது ஒரு கலை என்றால், அனைத்து தர ரசிகர்களின் விருப்பமும் பூர்த்தி செய்யும் வகையில் படங்களை எடுப்பது மற்றொரு கலை. இவ்விரண்டு கலைகளிலும் கைதேர்ந்தவர் இயக்குனர் பி.வாசு.\nரஜினிகாந்த், சத்யராஜ், பிரபு, அஜீத் என பல முன்னனி நட்சத்திரங்களுடன் பணியாற்றி பணக்காரன், சின்னதம்பி, வால்டர் வெற்றிவேல், சந்திரமுகி என பலதரப்பட்ட உணர்ப்பூர்வமான திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டவர் இயக்குனர் பி.வாசு.\nதமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் படங்களை இயக்கி முத்திரை பதித்தவர் இவர். சமிப காலங்களில் கன்னடத்தில் விஷ்ணுவர்தன் நடிப்பில் அப்தரக்ஷகா, உபேந்திரா நடிப்பில் அரக்ஷகா, ரவிச்சந்திரன் நடிப்பில் திர்ஷ்யா, சிவராஜ் குமார் நடிப்பில் சிவலிங்கா என இவர் இயக்கிய அனைத்து படங்களும் அமோக வெற்றி பெற்று வசுலில் புரட்சி செய்தன.\nதற்போது மீண்டும் தமிழ் படம் இயக்க ஆயுத்தமாகியுள்ள இயக்குனர் பி.வாசு தனது புதிய படம் பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிடவுள்ளார்\nவிஷ்ணு விஷாலின் 10 ஆவது படம்\nதி.மு.க. உறுப்பினர் ஆனார் மு.க.அழகி��ி\nமாநாடு ..சிம்பு ஸ்பெஷல் டிரீட்மென்ட்.\nஓவியாவின் காலை சுற்றிய பாம்பு\nசர்வதேச அரங்கில் அனிருத் பாடல் அசத்தல்.\nரவிச்சந்திரனின் பேத்தி ஆந்திராவுக்கு பயணம்.\nவிஷ்ணு விஷாலின் 10 ஆவது படம்\nமாநாடு ..சிம்பு ஸ்பெஷல் டிரீட்மென்ட்.\nஓவியாவின் காலை சுற்றிய பாம்பு\nசர்வதேச அரங்கில் அனிருத் பாடல் அசத்தல்.\nரவிச்சந்திரனின் பேத்தி ஆந்திராவுக்கு பயணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dailyhunt.in/news/india/tamil/gopi+news-epaper-dh2dba31a89a5e428b9b5af9861506e004/velan+urbathiyalarkalukkaga+1+00+000+kodi+nithiyuthavi+tittathai+todangi+vaithar+birathamar+modi-newsid-dh2dba31a89a5e428b9b5af9861506e004_07d372f0da2311ea97f267768738c381", "date_download": "2020-09-23T00:40:58Z", "digest": "sha1:BVEW3QWOG5FAM7WYGEARACUWJPQAV54D", "length": 62357, "nlines": 54, "source_domain": "m.dailyhunt.in", "title": "வேளாண் உற்பத்தியாளர்களுக்காக 1,00,000 கோடி நிதியுதவி திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.! - Gopi News | DailyHunt #greyscale\")}#back-top{bottom:-6px;right:20px;z-index:999999;position:fixed;display:none}#back-top a{background-color:#000;color:#fff;display:block;padding:20px;border-radius:50px 50px 0 0}#back-top a:hover{background-color:#d0021b;transition:all 1s linear}#setting{width:100%}.setting h3{font-size:16px;color:#d0021b;padding-bottom:10px;border-bottom:1px solid #ededed}.setting .country_list,.setting .fav_cat_list,.setting .fav_lang_list,.setting .fav_np_list{margin-bottom:50px}.setting .country_list li,.setting .fav_cat_list li,.setting .fav_lang_list li,.setting .fav_np_list li{width:25%;float:left;margin-bottom:20px;max-height:30px;overflow:hidden}.setting .country_list li a,.setting .fav_cat_list li a,.setting .fav_lang_list li a,.setting .fav_np_list li a{display:block;padding:5px 5px 5px 45px;background-size:70px auto;color:#000}.setting .country_list li a.active em,.setting .country_list li a:hover,.setting .country_list li a:hover em,.setting .fav_cat_list li a:hover,.setting .fav_lang_list li a:hover,.setting .fav_np_list li a:hover{color:#d0021b}.setting .country_list li a span,.setting .fav_cat_list li a span,.setting .fav_lang_list li a span,.setting .fav_np_list li a span{display:block}.setting .country_list li a span.active,.setting .country_list li a span:hover,.setting .fav_cat_list li a span.active,.setting .fav_cat_list li a span:hover,.setting .fav_lang_list li a span.active,.setting .fav_lang_list li a span:hover,.setting .fav_np_list li a span.active,.setting .fav_np_list li a span:hover{background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/icon_checkbox_checked@2x.png) right center no-repeat;background-size:40px auto}.setting .country_list li a{padding:0 0 0 35px;background-repeat:no-repeat;background-size:30px auto;background-position:left}.setting .country_list li a em{display:block;padding:5px 5px 5px 45px;background-position:left center;background-repeat:no-repeat;background-size:30px auto}.setting .country_list li a.active,.setting .country_list li a:hover{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/icon_checkbox_checked@2x.png);background-position:left center;background-repeat:no-repeat;background-size:40px auto}.setting .fav_lang_list li{height:30px;max-height:30px}.setting .fav_lang_list li a,.setting .fav_lang_list li a.active{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/sprite_svg.svg);display:inline-block;background-position:0 -387px;background-size:30px auto;background-repeat:no-repeat}.setting .fav_lang_list li a.active{background-position:0 -416px}.setting .fav_cat_list li em,.setting .fav_cat_list li span,.setting .fav_np_list li em,.setting .fav_np_list li span{float:left;display:block}.setting .fav_cat_list li em a,.setting .fav_cat_list li span a,.setting .fav_np_list li em a,.setting .fav_np_list li span a{display:block;height:50px;overflow:hidden;padding:0}.setting .fav_cat_list li em a img,.setting .fav_cat_list li span a img,.setting .fav_np_list li em a img,.setting .fav_np_list li span a img{max-height:45px;border:1px solid #d8d8d8;width:45px;float:left;margin-right:10px}.setting .fav_cat_list li em a p,.setting .fav_cat_list li span a p,.setting .fav_np_list li em a p,.setting .fav_np_list li span a p{font-size:12px;float:left;color:#000;padding:15px 15px 15px 0}.setting .fav_cat_list li em a:hover img,.setting .fav_cat_list li span a:hover img,.setting .fav_np_list li em a:hover img,.setting .fav_np_list li span a:hover img{border-color:#fd003a}.setting .fav_cat_list li em a:hover p,.setting .fav_cat_list li span a:hover p,.setting .fav_np_list li em a:hover p,.setting .fav_np_list li span a:hover p{color:#d0021b}.setting .fav_cat_list li em,.setting .fav_np_list li em{float:right;margin-top:15px;margin-right:45px}.setting .fav_cat_list li em a,.setting .fav_np_list li em a{width:20px;height:20px;border:none;background-size:20px auto}.setting .fav_cat_list li em a,.setting .fav_cat_list li span a{height:100%}.setting .fav_cat_list li em a p,.setting .fav_cat_list li span a p{padding:10px}.setting .fav_cat_list li em{float:right;margin-top:10px;margin-right:45px}.setting .fav_cat_list li em a{width:20px;height:20px;border:none;background-size:20px auto}.setting .fav_cat_list,.setting .fav_lang_list,.setting .fav_np_list{overflow:auto;max-height:200px}.sett_ok{background-color:#e2e2e2;display:block;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px;border-radius:3px;padding:15px 10px;color:#000;font-size:13px;font-family:fnt_en,Arial,sans-serif;margin:0 auto;width:100px}.sett_ok:hover{background-color:#d0021b;color:#fff;-webkit-transition:all 1s linear;-moz-transition:all 1s linear;-o-transition:all 1s linear;-ms-transition:all 1s linear;transition:all 1s linear}.loadImg{margin-bottom:20px}.loadImg img{width:50px;height:50px;display:inline-block}.sel_lang{background-color:#f8f8f8;border-bottom:1px solid #e9e9e9}.sel_lang ul.lv1 li{width:20%;float:left;position:relative}.sel_lang ul.lv1 li a{color:#000;display:block;padding:20px 15px 13px;height:15px;border-bottom:5px solid transparent;font-size:15px;text-align:center;font-weight:700}.sel_lang ul.lv1 li .active,.sel_lang ul.lv1 li a:hover{border-bottom:5px solid #d0021b;color:#d0021b}.sel_lang ul.lv1 li .english,.sel_lang ul.lv1 li .more{font-size:12px}.sel_lang ul.lv1 li ul.sub{width:100%;position:absolute;z-index:3;background-color:#f8f8f8;border:1px solid #e9e9e9;border-right:none;border-top:none;top:52px;left:-1px;display:none}#error .logo img,#error ul.appList li,.brd_cum a{display:inline-block}.sel_lang ul.lv1 li ul.sub li{width:100%}.sel_lang ul.lv1 li ul.sub li .active,.sel_lang ul.lv1 li ul.sub li a:hover{border-bottom:5px solid #000;color:#000}#sel_lang_scrl{position:fixed;width:930px;z-index:2;top:0}.newsListing ul li.lang_urdu figure figcaption h2 a,.newsListing ul li.lang_urdu figure figcaption p,.newsListing ul li.lang_urdu figure figcaption span{direction:rtl;text-align:right}#error .logo,#error p,#error ul.appList,.adsWrp,.ph_gal .inr{text-align:center}.brd_cum{background:#e5e5e5;color:#535353;font-size:10px;padding:25px 25px 18px}.brd_cum a{color:#000}#error .logo img{width:auto;height:auto}#error p{padding:20px}#error ul.appList li a{display:block;margin:10px;background:#22a10d;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px;border-radius:3px;color:#fff;padding:10px}.ph_gal .inr{background-color:#f8f8f8;padding:10px}.ph_gal .inr div{display:inline-block;height:180px;max-height:180px;max-width:33%;width:33%}.ph_gal .inr div a{display:block;border:2px solid #fff;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:180px;max-height:180px}.ph_gal .inr div a img{width:100%;height:100%}.ph_gal figcaption{width:100%!important;padding-left:0!important}.adsWrp{width:auto;margin:0 auto;float:none}.newsListing ul li.lang_ur figure .img,.newsListing ul li.lang_ur figure figcaption .resource ul li{float:right}.adsWrp .ads iframe{width:100%}article .adsWrp{padding:20px 0}article .details_data .adsWrp{padding:10px 0}aside .adsWrp{padding-top:10px;padding-bottom:10px}.float_ads{width:728px;position:fixed;z-index:999;height:90px;bottom:0;left:50%;margin-left:-364px;border:1px solid #d8d8d8;background:#fff;display:none}#crts_468x60a,#crts_468x60b{max-width:468px;overflow:hidden;margin:0 auto}#crts_468x60a iframe,#crts_468x60b iframe{width:100%!important;max-width:468px}#crt_728x90a,#crt_728x90b{max-width:728px;overflow:hidden;margin:0 auto}#crt_728x90a iframe,#crt_728x90b iframe{width:100%!important;max-width:728px}.hd_h1{padding:25px 25px 0}.hd_h1 h1{font-size:20px;font-weight:700}h1,h2{color:#000;font-size:28px}h1 span{color:#8a8a8a}h2{font-size:13px}@font-face{font-family:fnt_en;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/en/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_hi;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/hi/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_mr;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/mr/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_gu;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/gu/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_pa;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/pa/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_bn;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/bn/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_kn;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/kn/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ta;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ta/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_te;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/te/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ml;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ml/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_or;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/or/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ur;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ur/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ne;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/or/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}.fnt_en{font-family:fnt_en,Arial,sans-serif}.fnt_bh,.fnt_hi{font-family:fnt_hi,Arial,sans-serif}.fnt_mr{font-family:fnt_mr,Arial,sans-serif}.fnt_gu{font-family:fnt_gu,Arial,sans-serif}.fnt_pa{font-family:fnt_pa,Arial,sans-serif}.fnt_bn{font-family:fnt_bn,Arial,sans-serif}.fnt_kn{font-family:fnt_kn,Arial,sans-serif}.fnt_ta{font-family:fnt_ta,Arial,sans-serif}.fnt_te{font-family:fnt_te,Arial,sans-serif}.fnt_ml{font-family:fnt_ml,Arial,sans-serif}.fnt_or{font-family:fnt_or,Arial,sans-serif}.fnt_ur{font-family:fnt_ur,Arial,sans-serif}.fnt_ne{font-family:fnt_ne,Arial,sans-serif}.newsListing ul li.lang_en figure figcaption a,.newsListing ul li.lang_en figure figcaption b,.newsListing ul li.lang_en figure figcaption div,.newsListing ul li.lang_en figure figcaption font,.newsListing ul li.lang_en figure figcaption h1,.newsListing ul li.lang_en figure figcaption h2,.newsListing ul li.lang_en figure figcaption h3,.newsListing ul li.lang_en figure figcaption h4,.newsListing ul li.lang_en figure figcaption h5,.newsListing ul li.lang_en figure figcaption h6,.newsListing ul li.lang_en figure figcaption i,.newsListing ul li.lang_en figure figcaption li,.newsListing ul li.lang_en figure figcaption ol,.newsListing ul li.lang_en figure figcaption p,.newsListing ul li.lang_en figure figcaption span,.newsListing ul li.lang_en figure figcaption strong,.newsListing ul li.lang_en figure figcaption table,.newsListing ul li.lang_en figure figcaption tbody,.newsListing ul li.lang_en figure figcaption td,.newsListing ul li.lang_en figure figcaption tfoot,.newsListing ul li.lang_en figure figcaption th,.newsListing ul li.lang_en figure figcaption thead,.newsListing ul li.lang_en figure figcaption tr,.newsListing ul li.lang_en figure figcaption u,.newsListing ul li.lang_en figure figcaption ul{font-family:fnt_en,Arial,sans-serif}.newsListing ul li.lang_bh figure figcaption a,.newsListing ul li.lang_bh figure figcaption b,.newsListing ul li.lang_bh figure figcaption div,.newsListing ul li.lang_bh figure figcaption font,.newsListing ul li.lang_bh figure figcaption h1,.newsListing ul li.lang_bh figure figcaption h2,.newsListing ul li.lang_bh figure figcaption h3,.newsListing ul li.lang_bh figure figcaption h4,.newsListing ul li.lang_bh figure figcaption h5,.newsListing ul li.lang_bh figure figcaption h6,.newsListing ul li.lang_bh figure figcaption i,.newsListing ul li.lang_bh figure figcaption li,.newsListing ul li.lang_bh figure figcaption ol,.newsListing ul li.lang_bh figure figcaption p,.newsListing ul li.lang_bh figure figcaption span,.newsListing ul li.lang_bh figure figcaption strong,.newsListing ul li.lang_bh figure figcaption table,.newsListing ul li.lang_bh figure figcaption tbody,.newsListing ul li.lang_bh figure figcaption td,.newsListing ul li.lang_bh figure figcaption tfoot,.newsListing ul li.lang_bh figure figcaption th,.newsListing ul li.lang_bh figure figcaption thead,.newsListing ul li.lang_bh figure figcaption tr,.newsListing ul li.lang_bh figure figcaption u,.newsListing ul li.lang_bh figure figcaption ul,.newsListing ul li.lang_hi figure figcaption a,.newsListing ul li.lang_hi figure figcaption b,.newsListing ul li.lang_hi figure figcaption div,.newsListing ul li.lang_hi figure figcaption font,.newsListing ul li.lang_hi figure figcaption h1,.newsListing ul li.lang_hi figure figcaption h2,.newsListing ul li.lang_hi figure figcaption h3,.newsListing ul li.lang_hi figure figcaption h4,.newsListing ul li.lang_hi figure figcaption h5,.newsListing ul li.lang_hi figure figcaption h6,.newsListing ul li.lang_hi figure figcaption i,.newsListing ul li.lang_hi figure figcaption li,.newsListing ul li.lang_hi figure figcaption ol,.newsListing ul li.lang_hi figure figcaption p,.newsListing ul li.lang_hi figure figcaption span,.newsListing ul li.lang_hi figure figcaption strong,.newsListing ul li.lang_hi figure figcaption table,.newsListing ul li.lang_hi figure figcaption tbody,.newsListing ul li.lang_hi figure figcaption td,.newsListing ul li.lang_hi figure figcaption tfoot,.newsListing ul li.lang_hi figure figcaption th,.newsListing ul li.lang_hi figure figcaption thead,.newsListing ul li.lang_hi figure figcaption tr,.newsListing ul li.lang_hi figure figcaption u,.newsListing ul li.lang_hi figure figcaption ul{font-family:fnt_hi,Arial,sans-serif}.newsListing ul li.lang_mr figure figcaption a,.newsListing ul li.lang_mr figure figcaption b,.newsListing ul li.lang_mr figure figcaption div,.newsListing ul li.lang_mr figure figcaption font,.newsListing ul li.lang_mr figure figcaption h1,.newsListing ul li.lang_mr figure figcaption h2,.newsListing ul li.lang_mr figure figcaption h3,.newsListing ul li.lang_mr figure figcaption h4,.newsListing ul li.lang_mr figure figcaption h5,.newsListing ul li.lang_mr figure figcaption h6,.newsListing ul li.lang_mr figure figcaption i,.newsListing ul li.lang_mr figure figcaption li,.newsListing ul li.lang_mr figure figcaption ol,.newsListing ul li.lang_mr figure figcaption p,.newsListing ul li.lang_mr figure figcaption span,.newsListing ul li.lang_mr figure figcaption strong,.newsListing ul li.lang_mr figure figcaption table,.newsListing ul li.lang_mr figure figcaption tbody,.newsListing ul li.lang_mr figure figcaption td,.newsListing ul li.lang_mr figure figcaption tfoot,.newsListing ul li.lang_mr figure figcaption th,.newsListing ul li.lang_mr figure figcaption thead,.newsListing ul li.lang_mr figure figcaption tr,.newsListing ul li.lang_mr figure figcaption u,.newsListing ul li.lang_mr figure figcaption ul{font-family:fnt_mr,Arial,sans-serif}.newsListing ul li.lang_gu figure figcaption a,.newsListing ul li.lang_gu figure figcaption b,.newsListing ul li.lang_gu figure figcaption div,.newsListing ul li.lang_gu figure figcaption font,.newsListing ul li.lang_gu figure figcaption h1,.newsListing ul li.lang_gu figure figcaption h2,.newsListing ul li.lang_gu figure figcaption h3,.newsListing ul li.lang_gu figure figcaption h4,.newsListing ul li.lang_gu figure figcaption h5,.newsListing ul li.lang_gu figure figcaption h6,.newsListing ul li.lang_gu figure figcaption i,.newsListing ul li.lang_gu figure figcaption li,.newsListing ul li.lang_gu figure figcaption ol,.newsListing ul li.lang_gu figure figcaption p,.newsListing ul li.lang_gu figure figcaption span,.newsListing ul li.lang_gu figure figcaption strong,.newsListing ul li.lang_gu figure figcaption table,.newsListing ul li.lang_gu figure figcaption tbody,.newsListing ul li.lang_gu figure figcaption td,.newsListing ul li.lang_gu figure figcaption tfoot,.newsListing ul li.lang_gu figure figcaption th,.newsListing ul li.lang_gu figure figcaption thead,.newsListing ul li.lang_gu figure figcaption tr,.newsListing ul li.lang_gu figure figcaption u,.newsListing ul li.lang_gu figure figcaption ul{font-family:fnt_gu,Arial,sans-serif}.newsListing ul li.lang_pa figure figcaption a,.newsListing ul li.lang_pa figure figcaption b,.newsListing ul li.lang_pa figure figcaption div,.newsListing ul li.lang_pa figure figcaption font,.newsListing ul li.lang_pa figure figcaption h1,.newsListing ul li.lang_pa figure figcaption h2,.newsListing ul li.lang_pa figure figcaption h3,.newsListing ul li.lang_pa figure figcaption h4,.newsListing ul li.lang_pa figure figcaption h5,.newsListing ul li.lang_pa figure figcaption h6,.newsListing ul li.lang_pa figure figcaption i,.newsListing ul li.lang_pa figure figcaption li,.newsListing ul li.lang_pa figure figcaption ol,.newsListing ul li.lang_pa figure figcaption p,.newsListing ul li.lang_pa figure figcaption span,.newsListing ul li.lang_pa figure figcaption strong,.newsListing ul li.lang_pa figure figcaption table,.newsListing ul li.lang_pa figure figcaption tbody,.newsListing ul li.lang_pa figure figcaption td,.newsListing ul li.lang_pa figure figcaption tfoot,.newsListing ul li.lang_pa figure figcaption th,.newsListing ul li.lang_pa figure figcaption thead,.newsListing ul li.lang_pa figure figcaption tr,.newsListing ul li.lang_pa figure figcaption u,.newsListing ul li.lang_pa figure figcaption ul{font-family:fnt_pa,Arial,sans-serif}.newsListing ul li.lang_bn figure figcaption a,.newsListing ul li.lang_bn figure figcaption b,.newsListing ul li.lang_bn figure figcaption div,.newsListing ul li.lang_bn figure figcaption font,.newsListing ul li.lang_bn figure figcaption h1,.newsListing ul li.lang_bn figure figcaption h2,.newsListing ul li.lang_bn figure figcaption h3,.newsListing ul li.lang_bn figure figcaption h4,.newsListing ul li.lang_bn figure figcaption h5,.newsListing ul li.lang_bn figure figcaption h6,.newsListing ul li.lang_bn figure figcaption i,.newsListing ul li.lang_bn figure figcaption li,.newsListing ul li.lang_bn figure figcaption ol,.newsListing ul li.lang_bn figure figcaption p,.newsListing ul li.lang_bn figure figcaption span,.newsListing ul li.lang_bn figure figcaption strong,.newsListing ul li.lang_bn figure figcaption table,.newsListing ul li.lang_bn figure figcaption tbody,.newsListing ul li.lang_bn figure figcaption td,.newsListing ul li.lang_bn figure figcaption tfoot,.newsListing ul li.lang_bn figure figcaption th,.newsListing ul li.lang_bn figure figcaption thead,.newsListing ul li.lang_bn figure figcaption tr,.newsListing ul li.lang_bn figure figcaption u,.newsListing ul li.lang_bn figure figcaption ul{font-family:fnt_bn,Arial,sans-serif}.newsListing ul li.lang_kn figure figcaption a,.newsListing ul li.lang_kn figure figcaption b,.newsListing ul li.lang_kn figure figcaption div,.newsListing ul li.lang_kn figure figcaption font,.newsListing ul li.lang_kn figure figcaption h1,.newsListing ul li.lang_kn figure figcaption h2,.newsListing ul li.lang_kn figure figcaption h3,.newsListing ul li.lang_kn figure figcaption h4,.newsListing ul li.lang_kn figure figcaption h5,.newsListing ul li.lang_kn figure figcaption h6,.newsListing ul li.lang_kn figure figcaption i,.newsListing ul li.lang_kn figure figcaption li,.newsListing ul li.lang_kn figure figcaption ol,.newsListing ul li.lang_kn figure figcaption p,.newsListing ul li.lang_kn figure figcaption span,.newsListing ul li.lang_kn figure figcaption strong,.newsListing ul li.lang_kn figure figcaption table,.newsListing ul li.lang_kn figure figcaption tbody,.newsListing ul li.lang_kn figure figcaption td,.newsListing ul li.lang_kn figure figcaption tfoot,.newsListing ul li.lang_kn figure figcaption th,.newsListing ul li.lang_kn figure figcaption thead,.newsListing ul li.lang_kn figure figcaption tr,.newsListing ul li.lang_kn figure figcaption u,.newsListing ul li.lang_kn figure figcaption ul{font-family:fnt_kn,Arial,sans-serif}.newsListing ul li.lang_ta figure figcaption a,.newsListing ul li.lang_ta figure figcaption b,.newsListing ul li.lang_ta figure figcaption div,.newsListing ul li.lang_ta figure figcaption font,.newsListing ul li.lang_ta figure figcaption h1,.newsListing ul li.lang_ta figure figcaption h2,.newsListing ul li.lang_ta figure figcaption h3,.newsListing ul li.lang_ta figure figcaption h4,.newsListing ul li.lang_ta figure figcaption h5,.newsListing ul li.lang_ta figure figcaption h6,.newsListing ul li.lang_ta figure figcaption i,.newsListing ul li.lang_ta figure figcaption li,.newsListing ul li.lang_ta figure figcaption ol,.newsListing ul li.lang_ta figure figcaption p,.newsListing ul li.lang_ta figure figcaption span,.newsListing ul li.lang_ta figure figcaption strong,.newsListing ul li.lang_ta figure figcaption table,.newsListing ul li.lang_ta figure figcaption tbody,.newsListing ul li.lang_ta figure figcaption td,.newsListing ul li.lang_ta figure figcaption tfoot,.newsListing ul li.lang_ta figure figcaption th,.newsListing ul li.lang_ta figure figcaption thead,.newsListing ul li.lang_ta figure figcaption tr,.newsListing ul li.lang_ta figure figcaption u,.newsListing ul li.lang_ta figure figcaption ul{font-family:fnt_ta,Arial,sans-serif}.newsListing ul li.lang_te figure figcaption a,.newsListing ul li.lang_te figure figcaption b,.newsListing ul li.lang_te figure figcaption div,.newsListing ul li.lang_te figure figcaption font,.newsListing ul li.lang_te figure figcaption h1,.newsListing ul li.lang_te figure figcaption h2,.newsListing ul li.lang_te figure figcaption h3,.newsListing ul li.lang_te figure figcaption h4,.newsListing ul li.lang_te figure figcaption h5,.newsListing ul li.lang_te figure figcaption h6,.newsListing ul li.lang_te figure figcaption i,.newsListing ul li.lang_te figure figcaption li,.newsListing ul li.lang_te figure figcaption ol,.newsListing ul li.lang_te figure figcaption p,.newsListing ul li.lang_te figure figcaption span,.newsListing ul li.lang_te figure figcaption strong,.newsListing ul li.lang_te figure figcaption table,.newsListing ul li.lang_te figure figcaption tbody,.newsListing ul li.lang_te figure figcaption td,.newsListing ul li.lang_te figure figcaption tfoot,.newsListing ul li.lang_te figure figcaption th,.newsListing ul li.lang_te figure figcaption thead,.newsListing ul li.lang_te figure figcaption tr,.newsListing ul li.lang_te figure figcaption u,.newsListing ul li.lang_te figure figcaption ul{font-family:fnt_te,Arial,sans-serif}.newsListing ul li.lang_ml figure figcaption a,.newsListing ul li.lang_ml figure figcaption b,.newsListing ul li.lang_ml figure figcaption div,.newsListing ul li.lang_ml figure figcaption font,.newsListing ul li.lang_ml figure figcaption h1,.newsListing ul li.lang_ml figure figcaption h2,.newsListing ul li.lang_ml figure figcaption h3,.newsListing ul li.lang_ml figure figcaption h4,.newsListing ul li.lang_ml figure figcaption h5,.newsListing ul li.lang_ml figure figcaption h6,.newsListing ul li.lang_ml figure figcaption i,.newsListing ul li.lang_ml figure figcaption li,.newsListing ul li.lang_ml figure figcaption ol,.newsListing ul li.lang_ml figure figcaption p,.newsListing ul li.lang_ml figure figcaption span,.newsListing ul li.lang_ml figure figcaption strong,.newsListing ul li.lang_ml figure figcaption table,.newsListing ul li.lang_ml figure figcaption tbody,.newsListing ul li.lang_ml figure figcaption td,.newsListing ul li.lang_ml figure figcaption tfoot,.newsListing ul li.lang_ml figure figcaption th,.newsListing ul li.lang_ml figure figcaption thead,.newsListing ul li.lang_ml figure figcaption tr,.newsListing ul li.lang_ml figure figcaption u,.newsListing ul li.lang_ml figure figcaption ul{font-family:fnt_ml,Arial,sans-serif}.newsListing ul li.lang_or figure figcaption a,.newsListing ul li.lang_or figure figcaption b,.newsListing ul li.lang_or figure figcaption div,.newsListing ul li.lang_or figure figcaption font,.newsListing ul li.lang_or figure figcaption h1,.newsListing ul li.lang_or figure figcaption h2,.newsListing ul li.lang_or figure figcaption h3,.newsListing ul li.lang_or figure figcaption h4,.newsListing ul li.lang_or figure figcaption h5,.newsListing ul li.lang_or figure figcaption h6,.newsListing ul li.lang_or figure figcaption i,.newsListing ul li.lang_or figure figcaption li,.newsListing ul li.lang_or figure figcaption ol,.newsListing ul li.lang_or figure figcaption p,.newsListing ul li.lang_or figure figcaption span,.newsListing ul li.lang_or figure figcaption strong,.newsListing ul li.lang_or figure figcaption table,.newsListing ul li.lang_or figure figcaption tbody,.newsListing ul li.lang_or figure figcaption td,.newsListing ul li.lang_or figure figcaption tfoot,.newsListing ul li.lang_or figure figcaption th,.newsListing ul li.lang_or figure figcaption thead,.newsListing ul li.lang_or figure figcaption tr,.newsListing ul li.lang_or figure figcaption u,.newsListing ul li.lang_or figure figcaption ul{font-family:fnt_or,Arial,sans-serif}.newsListing ul li.lang_ur figure figcaption{padding:0 20px 0 0}.newsListing ul li.lang_ur figure figcaption a,.newsListing ul li.lang_ur figure figcaption b,.newsListing ul li.lang_ur figure figcaption div,.newsListing ul li.lang_ur figure figcaption font,.newsListing ul li.lang_ur figure figcaption h1,.newsListing ul li.lang_ur figure figcaption h2,.newsListing ul li.lang_ur figure figcaption h3,.newsListing ul li.lang_ur figure figcaption h4,.newsListing ul li.lang_ur figure figcaption h5,.newsListing ul li.lang_ur figure figcaption h6,.newsListing ul li.lang_ur figure figcaption i,.newsListing ul li.lang_ur figure figcaption li,.newsListing ul li.lang_ur figure figcaption ol,.newsListing ul li.lang_ur figure figcaption p,.newsListing ul li.lang_ur figure figcaption span,.newsListing ul li.lang_ur figure figcaption strong,.newsListing ul li.lang_ur figure figcaption table,.newsListing ul li.lang_ur figure figcaption tbody,.newsListing ul li.lang_ur figure figcaption td,.newsListing ul li.lang_ur figure figcaption tfoot,.newsListing ul li.lang_ur figure figcaption th,.newsListing ul li.lang_ur figure figcaption thead,.newsListing ul li.lang_ur figure figcaption tr,.newsListing ul li.lang_ur figure figcaption u,.newsListing ul li.lang_ur figure figcaption ul{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.newsListing ul li.lang_ur figure figcaption h2 a{direction:rtl;text-align:right}.newsListing ul li.lang_ne figure figcaption a,.newsListing ul li.lang_ne figure figcaption b,.newsListing ul li.lang_ne figure figcaption div,.newsListing ul li.lang_ne figure figcaption font,.newsListing ul li.lang_ne figure figcaption h1,.newsListing ul li.lang_ne figure figcaption h2,.newsListing ul li.lang_ne figure figcaption h3,.newsListing ul li.lang_ne figure figcaption h4,.newsListing ul li.lang_ne figure figcaption h5,.newsListing ul li.lang_ne figure figcaption h6,.newsListing ul li.lang_ne figure figcaption i,.newsListing ul li.lang_ne figure figcaption li,.newsListing ul li.lang_ne figure figcaption ol,.newsListing ul li.lang_ne figure figcaption p,.newsListing ul li.lang_ne figure figcaption span,.newsListing ul li.lang_ne figure figcaption strong,.newsListing ul li.lang_ne figure figcaption table,.newsListing ul li.lang_ne figure figcaption tbody,.newsListing ul li.lang_ne figure figcaption td,.newsListing ul li.lang_ne figure figcaption tfoot,.newsListing ul li.lang_ne figure figcaption th,.newsListing ul li.lang_ne figure figcaption thead,.newsListing ul li.lang_ne figure figcaption tr,.newsListing ul li.lang_ne figure figcaption u,.newsListing ul li.lang_ne figure figcaption ul{font-family:fnt_ne,Arial,sans-serif}.hd_h1.lang_en,.sourcesWarp.lang_en{font-family:fnt_en,Arial,sans-serif}.hd_h1.lang_bh,.hd_h1.lang_hi,.sourcesWarp.lang_bh,.sourcesWarp.lang_hi{font-family:fnt_hi,Arial,sans-serif}.hd_h1.lang_mr,.sourcesWarp.lang_mr{font-family:fnt_mr,Arial,sans-serif}.hd_h1.lang_gu,.sourcesWarp.lang_gu{font-family:fnt_gu,Arial,sans-serif}.hd_h1.lang_pa,.sourcesWarp.lang_pa{font-family:fnt_pa,Arial,sans-serif}.hd_h1.lang_bn,.sourcesWarp.lang_bn{font-family:fnt_bn,Arial,sans-serif}.hd_h1.lang_kn,.sourcesWarp.lang_kn{font-family:fnt_kn,Arial,sans-serif}.hd_h1.lang_ta,.sourcesWarp.lang_ta{font-family:fnt_ta,Arial,sans-serif}.hd_h1.lang_te,.sourcesWarp.lang_te{font-family:fnt_te,Arial,sans-serif}.hd_h1.lang_ml,.sourcesWarp.lang_ml{font-family:fnt_ml,Arial,sans-serif}.hd_h1.lang_ur,.sourcesWarp.lang_ur{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.hd_h1.lang_or,.sourcesWarp.lang_or{font-family:fnt_or,Arial,sans-serif}.hd_h1.lang_ne,.sourcesWarp.lang_ne{font-family:fnt_ne,Arial,sans-serif}.fav_list.lang_en li a,.sel_lang ul.lv1 li a.lang_en,.thumb3 li.lang_en a figure figcaption h2,.thumb3.box_lang_en li a figure figcaption h2{font-family:fnt_en,Arial,sans-serif}.fav_list.lang_bh li a,.fav_list.lang_hi li a,.sel_lang ul.lv1 li a.lang_bh,.sel_lang ul.lv1 li a.lang_hi,.thumb3 li.lang_bh a figure figcaption h2,.thumb3 li.lang_hi a figure figcaption h2,.thumb3.box_lang_bh li a figure figcaption h2,.thumb3.box_lang_hi li a figure figcaption h2{font-family:fnt_hi,Arial,sans-serif}.fav_list.lang_mr li a,.sel_lang ul.lv1 li a.lang_mr,.thumb3 li.lang_mr a figure figcaption h2,.thumb3.box_lang_mr li a figure figcaption h2{font-family:fnt_mr,Arial,sans-serif}.fav_list.lang_gu li a,.sel_lang ul.lv1 li a.lang_gu,.thumb3 li.lang_gu a figure figcaption h2,.thumb3.box_lang_gu li a figure figcaption h2{font-family:fnt_gu,Arial,sans-serif}.fav_list.lang_pa li a,.sel_lang ul.lv1 li a.lang_pa,.thumb3 li.lang_pa a figure figcaption h2,.thumb3.box_lang_pa li a figure figcaption h2{font-family:fnt_pa,Arial,sans-serif}.fav_list.lang_bn li a,.sel_lang ul.lv1 li a.lang_bn,.thumb3 li.lang_bn a figure figcaption h2,.thumb3.box_lang_bn li a figure figcaption h2{font-family:fnt_bn,Arial,sans-serif}.fav_list.lang_kn li a,.sel_lang ul.lv1 li a.lang_kn,.thumb3 li.lang_kn a figure figcaption h2,.thumb3.box_lang_kn li a figure figcaption h2{font-family:fnt_kn,Arial,sans-serif}.fav_list.lang_ta li a,.sel_lang ul.lv1 li a.lang_ta,.thumb3 li.lang_ta a figure figcaption h2,.thumb3.box_lang_ta li a figure figcaption h2{font-family:fnt_ta,Arial,sans-serif}.fav_list.lang_te li a,.sel_lang ul.lv1 li a.lang_te,.thumb3 li.lang_te a figure figcaption h2,.thumb3.box_lang_te li a figure figcaption h2{font-family:fnt_te,Arial,sans-serif}.fav_list.lang_ml li a,.sel_lang ul.lv1 li a.lang_ml,.thumb3 li.lang_ml a figure figcaption h2,.thumb3.box_lang_ml li a figure figcaption h2{font-family:fnt_ml,Arial,sans-serif}.fav_list.lang_or li a,.sel_lang ul.lv1 li a.lang_or,.thumb3 li.lang_or a figure figcaption h2,.thumb3.box_lang_or li a figure figcaption h2{font-family:fnt_or,Arial,sans-serif}.fav_list.lang_ur li a,.thumb3.box_lang_ur li a figure figcaption h2{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.sel_lang ul.lv1 li a.lang_ur,.thumb3 li.lang_ur a figure figcaption h2{font-family:fnt_ur,Arial,sans-serif}.fav_list.lang_ne li a,.sel_lang ul.lv1 li a.lang_ne,.thumb3 li.lang_ne a figure figcaption h2,.thumb3.box_lang_ne li a figure figcaption h2{font-family:fnt_ne,Arial,sans-serif}#lang_en .brd_cum,#lang_en a,#lang_en b,#lang_en div,#lang_en font,#lang_en h1,#lang_en h2,#lang_en h3,#lang_en h4,#lang_en h5,#lang_en h6,#lang_en i,#lang_en li,#lang_en ol,#lang_en p,#lang_en span,#lang_en strong,#lang_en table,#lang_en tbody,#lang_en td,#lang_en tfoot,#lang_en th,#lang_en thead,#lang_en tr,#lang_en u,#lang_en ul{font-family:fnt_en,Arial,sans-serif}#lang_en.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_en.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_en.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_en.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_en.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_en.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_en.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_en.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_en.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_bh .brd_cum,#lang_bh a,#lang_bh b,#lang_bh div,#lang_bh font,#lang_bh h1,#lang_bh h2,#lang_bh h3,#lang_bh h4,#lang_bh h5,#lang_bh h6,#lang_bh i,#lang_bh li,#lang_bh ol,#lang_bh p,#lang_bh span,#lang_bh strong,#lang_bh table,#lang_bh tbody,#lang_bh td,#lang_bh tfoot,#lang_bh th,#lang_bh thead,#lang_bh tr,#lang_bh u,#lang_bh ul,#lang_hi .brd_cum,#lang_hi a,#lang_hi b,#lang_hi div,#lang_hi font,#lang_hi h1,#lang_hi h2,#lang_hi h3,#lang_hi h4,#lang_hi h5,#lang_hi h6,#lang_hi i,#lang_hi li,#lang_hi ol,#lang_hi p,#lang_hi span,#lang_hi strong,#lang_hi table,#lang_hi tbody,#lang_hi td,#lang_hi tfoot,#lang_hi th,#lang_hi thead,#lang_hi tr,#lang_hi u,#lang_hi ul{font-family:fnt_hi,Arial,sans-serif}#lang_bh.sty1 .details_data h1,#lang_hi.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_bh.sty1 .details_data h1 span,#lang_hi.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_bh.sty1 .details_data .data,#lang_hi.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_bh.sty2 .details_data h1,#lang_hi.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_bh.sty2 .details_data h1 span,#lang_hi.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_bh.sty2 .details_data .data,#lang_hi.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_bh.sty3 .details_data h1,#lang_hi.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_bh.sty3 .details_data h1 span,#lang_hi.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_bh.sty3 .details_data .data,#lang_hi.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_mr .brd_cum,#lang_mr a,#lang_mr b,#lang_mr div,#lang_mr font,#lang_mr h1,#lang_mr h2,#lang_mr h3,#lang_mr h4,#lang_mr h5,#lang_mr h6,#lang_mr i,#lang_mr li,#lang_mr ol,#lang_mr p,#lang_mr span,#lang_mr strong,#lang_mr table,#lang_mr tbody,#lang_mr td,#lang_mr tfoot,#lang_mr th,#lang_mr thead,#lang_mr tr,#lang_mr u,#lang_mr ul{font-family:fnt_mr,Arial,sans-serif}#lang_mr.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_mr.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_mr.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_mr.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_mr.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_mr.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_mr.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_mr.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_mr.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_gu .brd_cum,#lang_gu a,#lang_gu b,#lang_gu div,#lang_gu font,#lang_gu h1,#lang_gu h2,#lang_gu h3,#lang_gu h4,#lang_gu h5,#lang_gu h6,#lang_gu i,#lang_gu li,#lang_gu ol,#lang_gu p,#lang_gu span,#lang_gu strong,#lang_gu table,#lang_gu tbody,#lang_gu td,#lang_gu tfoot,#lang_gu th,#lang_gu thead,#lang_gu tr,#lang_gu u,#lang_gu ul{font-family:fnt_gu,Arial,sans-serif}#lang_gu.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_gu.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_gu.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_gu.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_gu.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_gu.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_gu.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_gu.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_gu.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_pa .brd_cum,#lang_pa a,#lang_pa b,#lang_pa div,#lang_pa font,#lang_pa h1,#lang_pa h2,#lang_pa h3,#lang_pa h4,#lang_pa h5,#lang_pa h6,#lang_pa i,#lang_pa li,#lang_pa ol,#lang_pa p,#lang_pa span,#lang_pa strong,#lang_pa table,#lang_pa tbody,#lang_pa td,#lang_pa tfoot,#lang_pa th,#lang_pa thead,#lang_pa tr,#lang_pa u,#lang_pa ul{font-family:fnt_pa,Arial,sans-serif}#lang_pa.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_pa.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_pa.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_pa.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_pa.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_pa.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_pa.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_pa.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_pa.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_bn .brd_cum,#lang_bn a,#lang_bn b,#lang_bn div,#lang_bn font,#lang_bn h1,#lang_bn h2,#lang_bn h3,#lang_bn h4,#lang_bn h5,#lang_bn h6,#lang_bn i,#lang_bn li,#lang_bn ol,#lang_bn p,#lang_bn span,#lang_bn strong,#lang_bn table,#lang_bn tbody,#lang_bn td,#lang_bn tfoot,#lang_bn th,#lang_bn thead,#lang_bn tr,#lang_bn u,#lang_bn ul{font-family:fnt_bn,Arial,sans-serif}#lang_bn.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_bn.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_bn.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_bn.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_bn.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_bn.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_bn.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_bn.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_bn.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_kn .brd_cum,#lang_kn a,#lang_kn b,#lang_kn div,#lang_kn font,#lang_kn h1,#lang_kn h2,#lang_kn h3,#lang_kn h4,#lang_kn h5,#lang_kn h6,#lang_kn i,#lang_kn li,#lang_kn ol,#lang_kn p,#lang_kn span,#lang_kn strong,#lang_kn table,#lang_kn tbody,#lang_kn td,#lang_kn tfoot,#lang_kn th,#lang_kn thead,#lang_kn tr,#lang_kn u,#lang_kn ul{font-family:fnt_kn,Arial,sans-serif}#lang_kn.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_kn.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_kn.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_kn.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_kn.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_kn.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_kn.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_kn.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_kn.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ta .brd_cum,#lang_ta a,#lang_ta b,#lang_ta div,#lang_ta font,#lang_ta h1,#lang_ta h2,#lang_ta h3,#lang_ta h4,#lang_ta h5,#lang_ta h6,#lang_ta i,#lang_ta li,#lang_ta ol,#lang_ta p,#lang_ta span,#lang_ta strong,#lang_ta table,#lang_ta tbody,#lang_ta td,#lang_ta tfoot,#lang_ta th,#lang_ta thead,#lang_ta tr,#lang_ta u,#lang_ta ul{font-family:fnt_ta,Arial,sans-serif}#lang_ta.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ta.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ta.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ta.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ta.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ta.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ta.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ta.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ta.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_te .brd_cum,#lang_te a,#lang_te b,#lang_te div,#lang_te font,#lang_te h1,#lang_te h2,#lang_te h3,#lang_te h4,#lang_te h5,#lang_te h6,#lang_te i,#lang_te li,#lang_te ol,#lang_te p,#lang_te span,#lang_te strong,#lang_te table,#lang_te tbody,#lang_te td,#lang_te tfoot,#lang_te th,#lang_te thead,#lang_te tr,#lang_te u,#lang_te ul{font-family:fnt_te,Arial,sans-serif}#lang_te.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_te.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_te.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_te.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_te.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_te.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_te.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_te.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_te.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ml .brd_cum,#lang_ml a,#lang_ml b,#lang_ml div,#lang_ml font,#lang_ml h1,#lang_ml h2,#lang_ml h3,#lang_ml h4,#lang_ml h5,#lang_ml h6,#lang_ml i,#lang_ml li,#lang_ml ol,#lang_ml p,#lang_ml span,#lang_ml strong,#lang_ml table,#lang_ml tbody,#lang_ml td,#lang_ml tfoot,#lang_ml th,#lang_ml thead,#lang_ml tr,#lang_ml u,#lang_ml ul{font-family:fnt_ml,Arial,sans-serif}#lang_ml.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ml.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ml.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ml.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ml.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ml.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ml.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ml.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ml.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_or .brd_cum,#lang_or a,#lang_or b,#lang_or div,#lang_or font,#lang_or h1,#lang_or h2,#lang_or h3,#lang_or h4,#lang_or h5,#lang_or h6,#lang_or i,#lang_or li,#lang_or ol,#lang_or p,#lang_or span,#lang_or strong,#lang_or table,#lang_or tbody,#lang_or td,#lang_or tfoot,#lang_or th,#lang_or thead,#lang_or tr,#lang_or u,#lang_or ul{font-family:fnt_or,Arial,sans-serif}#lang_or.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_or.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_or.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_or.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_or.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_or.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_or.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_or.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_or.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ur .brd_cum,#lang_ur a,#lang_ur b,#lang_ur div,#lang_ur font,#lang_ur h1,#lang_ur h2,#lang_ur h3,#lang_ur h4,#lang_ur h5,#lang_ur h6,#lang_ur i,#lang_ur li,#lang_ur ol,#lang_ur p,#lang_ur span,#lang_ur strong,#lang_ur table,#lang_ur tbody,#lang_ur td,#lang_ur tfoot,#lang_ur th,#lang_ur thead,#lang_ur tr,#lang_ur u,#lang_ur ul{font-family:fnt_ur,Arial,sans-serif}#lang_ur.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ur.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ur.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ur.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ur.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ur.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ur.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ur.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ur.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ne .brd_cum,#lang_ne a,#lang_ne b,#lang_ne div,#lang_ne font,#lang_ne h1,#lang_ne h2,#lang_ne h3,#lang_ne h4,#lang_ne h5,#lang_ne h6,#lang_ne i,#lang_ne li,#lang_ne ol,#lang_ne p,#lang_ne span,#lang_ne strong,#lang_ne table,#lang_ne tbody,#lang_ne td,#lang_ne tfoot,#lang_ne th,#lang_ne thead,#lang_ne tr,#lang_ne u,#lang_ne ul{font-family:fnt_ne,Arial,sans-serif}#lang_ne.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ne.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ne.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ne.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ne.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ne.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ne.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ne.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ne.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}@media only screen and (max-width:1280px){.mainWarp{width:100%}.bdy .content aside{width:30%}.bdy .content aside .thumb li{width:49%}.bdy .content article{width:70%}nav{padding:10px 0;width:100%}nav .LHS{width:30%}nav .LHS a{margin-left:20px}nav .RHS{width:70%}nav .RHS ul.ud{margin-right:20px}nav .RHS .menu a{margin-right:30px}}@media only screen and (max-width:1200px){.thumb li a figure figcaption h3{font-size:12px}}@media only screen and (max-width:1024px){.newsListing ul li figure .img{width:180px;height:140px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 180px);width:-webkit-calc(100% - 180px);width:-o-calc(100% - 180px);width:calc(100% - 180px)}.details_data .share{z-index:9999}.details_data h1{padding:30px 50px 0}.details_data figure figcaption{padding:5px 50px 0}.details_data .realted_story_warp .inr{padding:30px 50px 0}.details_data .realted_story_warp .inr ul.helfWidth .img{display:none}.details_data .realted_story_warp .inr ul.helfWidth figcaption{width:100%}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:100px;max-height:100px;max-width:30%;width:30%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}@media only screen and (max-width:989px){.details_data .data{padding:25px 50px}.displayDate .main{padding:5px 35px}.aside_newsListing ul li a figure figcaption h2{font-size:12px}.newsListing ul li a figure .img{width:170px;max-width:180px;max-width:220px;height:130px}.newsListing ul li a figure figcaption{width:calc(100% - 170px)}.newsListing ul li a figure figcaption span{padding-top:0}.newsListing ul li a figure figcaption .resource{padding-top:10px}}@media only screen and (max-width:900px){.newsListing ul li figure .img{width:150px;height:110px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 150px);width:-webkit-calc(100% - 150px);width:-o-calc(100% - 150px);width:calc(100% - 150px)}.popup .inr{overflow:hidden;width:500px;height:417px;max-height:417px;margin-top:-208px;margin-left:-250px}.btn_view_all{padding:10px}nav .RHS ul.site_nav li a{padding:10px 15px;background-image:none}.aside_newsListing ul li a figure .img{display:none}.aside_newsListing ul li a figure figcaption{width:100%;padding-left:0}.bdy .content aside .thumb li{width:100%}.aside_nav_list li a span{font-size:10px;padding:15px 10px;background:0 0}.sourcesWarp .sub_nav ul li{width:33%}}@media only screen and (max-width:800px){.newsListing ul li figure .img{width:150px;height:110px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 150px);width:-webkit-calc(100% - 150px);width:-o-calc(100% - 150px);width:calc(100% - 150px)}.newsListing ul li figure figcaption span{font-size:10px}.newsListing ul li figure figcaption h2 a{font-size:15px}.newsListing ul li figure figcaption p{display:none;font-size:12px}.newsListing ul li figure figcaption.fullWidth p{display:block}nav .RHS ul.site_nav li{margin-right:15px}.newsListing ul li a figure{padding:15px 10px}.newsListing ul li a figure .img{width:120px;max-width:120px;height:120px}.newsListing ul li a figure figcaption{width:calc(100% - 130px);padding:0 0 0 20px}.newsListing ul li a figure figcaption span{font-size:10px;padding-top:0}.newsListing ul li a figure figcaption h2{font-size:14px}.newsListing ul li a figure figcaption p{font-size:12px}.resource{padding-top:10px}.resource ul li{margin-right:10px}.bdy .content aside{width:30%}.bdy .content article{width:70%}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:70px;max-height:70px;max-width:30%;width:30%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}@media only screen and (max-width:799px){.thumb1 li,.thumb1 li a,.thumb1 li a img{max-height:50px;max-width:50px}.thumb1 li,.thumb1 li a{min-height:50px;min-width:50px}.sourcesWarp .sub_nav ul li{width:50%!important}.setting .country_list li,.setting .fav_cat_list li,.setting .fav_lang_list li,.setting .fav_np_list li{width:100%}}@media only screen and (max-width:640px){.details_data .realted_story_warp .inr ul li figure figcaption span,.newsListing ul li figure figcaption span{padding-top:0}.bdy .content aside{width:100%;display:none}nav .RHS ul.site_nav li{margin-right:10px}.sourcesWarp{min-height:250px}.sourcesWarp .logo_img{height:100px;margin-top:72px}.sourcesWarp .sources_nav ul li{margin:0}.bdy .content article{width:100%}.bdy .content article h1{text-align:center}.bdy .content article .brd_cum{display:none}.bdy .content article .details_data h1{text-align:left}.bdy .content a.aside_open{display:inline-block}.details_data .realted_story_warp .inr ul li{width:100%;height:auto}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img{width:100px;height:75px;float:left}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img img{height:100%}.details_data .realted_story_warp .inr ul li figure figcaption{float:left;padding-left:10px}}@media only screen and (max-width:480px){nav .LHS a.logo{width:100px;height:28px}.details_data figure img,.sourcesWarp .sub_nav .inr ul li{width:100%}nav .RHS ul.site_nav li a{padding:6px}.sourcesWarp{min-height:auto;max-height:auto;height:auto}.sourcesWarp .logo_img{margin:20px 10px}.sourcesWarp .sources_nav ul li a{padding:5px 15px}.displayDate .main .dt{max-width:90px}.details_data h1{padding:30px 20px 0}.details_data .share{top:inherit;bottom:0;left:0;width:100%;height:35px;position:fixed}.details_data .share .inr{position:relative}.details_data .share .inr .sty ul{background-color:#e2e2e2;border-radius:3px 0 0 3px}.details_data .share .inr .sty ul li{border:1px solid #cdcdcd;border-top:none}.details_data .share .inr .sty ul li a{width:35px}.details_data .share .inr .sty ul li a.sty1 span{padding-top:14px!important}.details_data .share .inr .sty ul li a.sty2 span{padding-top:12px!important}.details_data .share .inr .sty ul li a.sty3 span{padding-top:10px!important}.details_data .share ul,.details_data .share ul li{float:left}.details_data .share ul li a{border-radius:0!important}.details_data .data,.details_data .realted_story_warp .inr{padding:25px 20px}.thumb3 li{max-width:100%;width:100%;margin:5px 0;height:auto}.thumb3 li a figure img{display:none}.thumb3 li a figure figcaption{position:relative;height:auto}.thumb3 li a figure figcaption h2{margin:0;text-align:left}.thumb2{text-align:center}.thumb2 li{display:inline-block;max-width:100px;max-height:100px;float:inherit}.thumb2 li a img{width:80px;height:80px}}@media only screen and (max-width:320px){.newsListing ul li figure figcaption span,.newsListing.bdyPad{padding-top:10px}#back-top,footer .social{display:none!important}nav .LHS a.logo{width:70px;height:20px;margin:7px 0 0 12px}nav .RHS ul.site_nav{margin-top:3px}nav .RHS ul.site_nav li a{font-size:12px}nav .RHS .menu a{margin:0 12px 0 0}.newsListing ul li figure .img{width:100%;max-width:100%;height:auto;max-height:100%}.newsListing ul li figure figcaption{width:100%;padding-left:0}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img{width:100%;height:auto}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:50px;max-height:50px;max-width:28%;width:28%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}.details_data .data{padding-bottom:0}.details_data .block_np{padding:15px 100px;background:#f8f8f8;margin:30px 0}.details_data .block_np td h3{padding-bottom:10px}.details_data .block_np table tr td{padding:0!important}.details_data .block_np h3{padding-bottom:12px;color:#bfbfbf;font-weight:700;font-size:12px}.details_data .block_np .np{width:161px}.details_data .block_np .np a{padding-right:35px;display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/np_nxt.svg) center right no-repeat}.details_data .block_np .np a img{width:120px}.details_data .block_np .mdl{min-width:15px}.details_data .block_np .mdl span{display:block;height:63px;width:1px;margin:0 auto;border-left:1px solid #d8d8d8}.details_data .block_np .store{width:370px}.details_data .block_np .store ul:after{content:\" \";display:block;clear:both}.details_data .block_np .store li{float:left;margin-right:5px}.details_data .block_np .store li:last-child{margin-right:0}.details_data .block_np .store li a{display:block;height:36px;width:120px;background-repeat:no-repeat;background-position:center center;background-size:120px auto}.details_data .block_np .store li a.andorid{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/google_play.svg)}.details_data .block_np .store li a.window{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/window.svg)}.details_data .block_np .store li a.ios{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/ios.svg)}.win_details_pop{background:rgba(0,0,0,.5);z-index:999;top:0;left:0;width:100%;height:100%;position:fixed}.win_details_pop .inr,.win_details_pop .inr .bnr_img{width:488px;max-width:488px;height:390px;max-height:390px}.win_details_pop .inr{position:absolute;top:50%;left:50%;margin-left:-244px;margin-top:-195px;z-index:9999}.win_details_pop .inr .bnr_img{background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win2_2302.jpg) center center;position:relative}.win_details_pop .inr .bnr_img a.btn_win_pop_close{position:absolute;width:20px;height:20px;z-index:1;top:20px;right:20px;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win_2302.jpg) center center no-repeat}.win_details_pop .inr .btn_store_win{display:block;height:70px;max-height:70px;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win3_2302.jpg) center center no-repeat #fff}.win_str_bnr a{display:block}@media only screen and (max-width:1080px){.details_data .block_np h3{font-size:11px}.details_data .block_np .np h3{padding-bottom:15px}.details_data .block_np .store li a{background-size:100px auto;width:100px}}@media only screen and (max-width:1024px){.details_data .block_np{margin-bottom:0}}@media only screen and (max-width:989px){.details_data .block_np{padding:15px 50px}}@media only screen and (max-width:900px){.details_data .block_np table,.details_data .block_np tbody,.details_data .block_np td,.details_data .block_np tr{display:block}.details_data .block_np td.np,.details_data .block_np td.store{width:100%}.details_data .block_np tr h3{font-size:12px}.details_data .block_np .np h3{float:left;padding:8px 0 0}.details_data .block_np .np:after{content:\" \";display:block;clear:both}.details_data .block_np .np a{float:right;padding-right:50px}.details_data .block_np td.mdl{display:none}.details_data .block_np .store{border-top:1px solid #ebebeb;margin-top:15px}.details_data .block_np .store h3{padding:15px 0 10px;display:block}.details_data .block_np .store li a{background-size:120px auto;width:120px}}@media only screen and (max-width:675px){.details_data .block_np .store li a{background-size:100px auto;width:100px}}@media only screen and (max-width:640px){.details_data .block_np .store li a{background-size:120px auto;width:120px}}@media only screen and (max-width:480px){.details_data .block_np{padding:15px 20px}.details_data .block_np .store li a{background-size:90px auto;width:90px}.details_data .block_np tr h3{font-size:10px}.details_data .block_np .np h3{padding:5px 0 0}.details_data .block_np .np a{padding-right:40px}.details_data .block_np .np a img{width:80px}}", "raw_content": "\nவேளாண் உற்பத்தியாளர்களுக்காக 1,00,000 கோடி நிதியுதவி திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.\nவேளாண் உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் கோடி நிதியுதவி வழக்கும் திட்டத்தை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.\nஅப்போது பிரதமர் மோடி பேசுகையில், '8.5 கோடி விவசாயிகளுக்கு ரூ.17 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்குவதில் தான் மிகவும் திருப்தி அடைவதாகவும், ஊரடங்கு காலத்தில் மட்டுமே ரூ.22 ஆயிரம் கோடி விவசாயிகளுக்கு நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது. ஒரே தேசம், ஒரே சந்தை என்பது தற்போது சாத்தியமாகியுள்ளது. இந்த திட்டத்தை தொடங்கி வைப்பதில் தான் பெருமிதம் கொள்வதாகவும், இத்திட்டம் மூலம் வேளாண் பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள நேரடியாக விற்பனை செய்ய முடியும் எனவும் பிரதமர் மோடி காணொலியில் தெரிவித்தார்.\nஇந்த நிதியுதவியானது, பிரதாரின் கிஷான் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அறுவடை செய்த பின்னர் சேகரித்த வேளாண் பொருட்களை சேகரித்து வைக்க குளிர்சாதன கிடங்கு, சேமிப்பு கிடங்கு ஆகியவை அமைக்க இதன் மூலம் விவசாயிகள் கடன் பெற்றுக்கொள்ளலாம்.\nஇதற்காக மத்திய அரசு, 12 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுடனும், 11 வேளாண் வங்கிகளுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது.\nஇத்திட்டம் மூலம் விவசாயிகள் 3 சதவீத வட்டி விகிதத்தின் கீழ் அதிகபட்சமாக 2 கோடி வரையில் கடன் பெற்றுக்கொள்ளலாம். நடப்பு ஆண்டில் 10 ஆயிரம் கோடி நிதியுதவியும், அடுத்த 3 ஆண்டுகளில் தலா 30 ஆயிரம் கோடி நிதியுதவியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்குகளில் மட��டுமே இந்த கடன் தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமத்திய அரசின் விவசாய சட்டம். கருத்துகள் சில..\nவேளாண் மசோதாக்கள்: உழவர்களுக்கு லாபம் கிடைக்கும் வகையில் கொள்முதல் விலை...\nஸ்டாலினுக்கு மத்திய அரசின் வேளாண் சட்டமே என்னவென்று தெரியவில்லை; ஏன்...\nதேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவருக்கு வருமான வரித்துறை...\nஇந்தியா - சீனா பேச்சு; கூட்டு அறிக்கை...\nஊரடங்குகளில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: மத்திய...\nசி.பி.எஸ்.இ., துணைத் தேர்வு: உச்ச நீதிமன்றம்...\nவேலைவாய்ப்பில் முன்னுரிமை நல்லுார் துணை சேர்மன்...\nசுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/node/320086", "date_download": "2020-09-23T01:07:50Z", "digest": "sha1:I2TNCY23RRYX5COIV3RKKENCECFMZZD4", "length": 29568, "nlines": 305, "source_domain": "ns7.tv", "title": "​மாயமாகிப் போன கோயில் ஜெனரேட்டர்! | Temple generator missed in Nagapatnam! | News7 Tamil", "raw_content": "\nகல்லூரி முதலாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நவம்பர் 1-ம் தேதி தொடக்கம்\nஇந்தியாவில் இதுவரை மொத்தம் 6,53,25,779 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.\nதிண்டிவனம் தொகுதி திமுக எம்.எல்.ஏ சீத்தாபதி, அவரது கணவர் சொக்கலிங்கம் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி.\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு: 24ம் தேதி நாடு தழுவிய போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு காங்கிரஸ் கட்சி அழைப்பு.\nவேளாண் மசோதாக்களை எதிர்த்து வரும் 28ம் தேதி ஆர்ப்பாட்டம்; ஆலோசனைக்கு பிறகு, திமுக கூட்டணி அறிவிப்பு.\n​மாயமாகிப் போன கோயில் ஜெனரேட்டர்\nநாகப்பட்டினத்தில் உள்ள கோயிலில் விலை உயர்ந்த ஜெனரேட்டர் திருடப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநாகப்பட்டினம் சட்டநாதர் கோயிலுக்கு பொதுமக்கள் சார்பில் கடந்த ஆண்டு ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்பில் ஜெனரேட்டர் வழங்கப்பட்டது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் ஜெனரேட்டர் திடீரென மாயமானது. இதையடுத்து பொதுமக்கள் ஜெனரேட்டர் காணாமல் போனது குறித்து விசாரிக்கத் துவங்கினர். பின்னர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.\nஇந்நிலையில் ஜெனரேட்டரை, கோயில் நிர்வாகத்தினர் பிற நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விட்டதாக கூறப்படுகிறது. இதனால் பிறநிகழ்ச்சிகளுக்கு ஜெனரேட்டரை வாடகைக்கு விடும் போது ஜெனரேட்டர் மாயமானதா, இல்லை கோயில் நிர���வாகத்தினர் யாரேனும் திருடிவிட்டார்களா என்று இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபோராட்டத்தில் ஈடுபட்ட மக்களை மோசமான வார்த்தைகளால் திட்டிய அதிமுக எம்பி\nஒரத்தநாடு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை, அதிமுக எம்பி வைத்திலிங்கம், மோசமான வார்\nகஜா புயல்: ஆரம்பம் தொடங்கி முடிவு வரை\nமீண்டும் ஒரு புயல் சேதத்தை சந்தித்திருக்கிறது தமிழகம்.\n​கோரதாண்டவம் ஆடிய கஜா புயல்...வரலாற்றில் முதல்முறையாக மூடப்பட்டது பாம்பன் தரைப்பாலம்\nவங்கக் கடலில் மையம் கொண்டிருந்த கஜா புயல், நாகப்பட்டினம்-வேதாரண்யம் இடையே நள்ளிரவு தொடங்க\n​மானிய டீசல் அளவை உயர்த்தி வழங்கக் கோரி நாகை, காரைக்கால் மீனவர்கள் சாலைமறியல்\nமானிய டீசல் அளவை உயர்த்தி வழங்க வலியுறுத்தி, நாகையில் சாலைமறியலில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும்\n​பிரபல வங்கியின் துணைத் தலைவர் 3 நாட்களாக மாயம்\nHDFC வங்கியின் துணைத் தலைவர் சித்தார்த் சங்வி 3 நாட்களாக மாயமாகியுள்ளதாக மும்பை காவல்துறை\n​மகன்களை கொன்று தானும் தற்கொலைக்கு முயன்ற தாய்\nகுடும்ப தகராறு காரணமாக பெற்ற மகன்களுக்கு விஷம் கொடுத்து கொன்று, தாயும் தற்கொலை முயற்சியில\nஆந்திராவில் கைது செய்யப்பட்ட 20 தமிழர்களின் நிலை என்ன\nதிருப்பதியில் ஓட்டலில் உணவருந்தி கொண்டிருந்த 20 தமிழர்களை செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு ப\nஇந்துமத முறைப்படி திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டு தம்பதிகள்\nநாகை மாவட்டம் சீர்காழி அருகே இந்துமத முறைப்படி அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து வெளிநாட்\nநாகையில் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்புக் கொடி காட்டும் போராட்டம்\nநாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்ட\nகுளத்தில் விஷத்தை கலந்த மர்ம நபர்கள்\nநாகை மாவட்டம் திருமருகலில் உள்ள குளத்தில், மர்ம நபர்கள் விஷம் கலந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்த\n​'டி வில்லியர்ஸின் அதிரடியால் மீண்டது பெங்களூரு: சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்கு 164 ரன்கள் வெற்றி இலக்கு\n​'இன்றைய ஐபிஎல் போட்டியில் சங்கக்கராவின் சாதனையை தகர்க்க இருக்கும் டேவிட் வார்னர்\n கடன் கடன் கிடையாது” - ஓய்வுபெற்ற அரசு மருத்துவருக்கு நேர்ந்த அவலம்\nகல்லூரி முதலாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நவம்பர் 1-ம் தேதி தொடக்கம்\nஇந்தியாவில் இதுவரை மொத்தம் 6,53,25,779 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.\nதிண்டிவனம் தொகுதி திமுக எம்.எல்.ஏ சீத்தாபதி, அவரது கணவர் சொக்கலிங்கம் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி.\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு: 24ம் தேதி நாடு தழுவிய போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு காங்கிரஸ் கட்சி அழைப்பு.\nவேளாண் மசோதாக்களை எதிர்த்து வரும் 28ம் தேதி ஆர்ப்பாட்டம்; ஆலோசனைக்கு பிறகு, திமுக கூட்டணி அறிவிப்பு.\nஇந்தி தெரியவில்லை என்பதால் ஓய்வுபெற்ற அரசு மருத்துவருக்கு கடன் வழங்க மறுத்த வங்கி மேலாளர்.\nபத்து ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸை வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ்.\nஹைதராபாத் அணிக்கு 164 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூர் அணி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 60 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 54.87 லட்சத்தை கடந்தது\nமாநிலங்களவையில் இருந்து 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்\nஆன்லைன் பாடம் புரியாததால் திருவள்ளூர் அருகே கல்லூரி மாணவி தற்கொலை\nமாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு முறையில் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்\nபஞ்சாப் அணிக்கு 158 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்துவீச்சு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்\nவேளாண் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்\nசதுரகிரிக்கு வந்த 4 பக்தர்களுக்கு கொரோனா\nமும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது\nநாட்டில் 42,08,432 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 53 லட்சத்தை கடந்தது\nசென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இ-பாஸ் நடைமுறை நிறுத்தம்\nஅவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் 28ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்\nகூகுள் ப்ளே ஸ்டோரில் மீண்டும் Paytm செயலி பதிவேற்றம்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனாவுக்கு உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,488 ப���ருக்கு கொரோனா தொற்று உறுதி\nகண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 1,500 கனஅடி நீர் திறப்பு\nவிழுப்புரம் திமுக மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து பொன்முடி விலகல்\nமத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகினார் ஹர்சிம்ரத் கவுர் பாதல்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் பேர் 59 கொரோனாவால் உயிரிழப்பு\nபிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் பிறந்த நாள் வாழ்த்து\nதிருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிப்பு\nவண்டலூரில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி\nவேட்டைக்காரன் திரைப்படத்தின் இயக்குநர் பாபு சிவன் உயிரிழப்பு\nமத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅரியர் தேர்ச்சி விவகாரத்தில் மாணவர்கள் பயப்பட வேண்டாம் - அமைச்சர் அன்பழகன்\nபாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளது - எஸ்.பி.சரண்\nதேசிய கொடியை அவமதித்தது தொடர்பான வழக்கு - எஸ்.வி.சேகருக்கு நிபந்தனை முன்ஜாமீன்\nசட்டப்பேரவையில் துணை பட்ஜெட் தாக்கல்\nபுதிய கல்விக்கொள்கை விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு\nசட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு\nஇரு மொழிக் கொள்கையில் பின்வாங்க மாட்டோம்: முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்\nகர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை -க்கு கொரோனா உறுதி\nபா.ஜ.க வில் இருப்பது குறித்து பெருமை கொள்கிறேன் - நமீதா\nஸ்டாலினால் எப்படி நீட் தேர்வை ரத்து செய்ய முடியும்\nமருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு: சட்ட மசோதா தாக்கல்\n#BREAKING | வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் தடை\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஹரிவன்ஸ் நாராயண் சிங் மாநிலங்களவை துணைத்தலைவராக தேர்வு\n\"நடிகர் சூர்யா தவறாக நடக்கவும் மாட்டார், தறவாக பேசவும் மாட்டார்\nமறைந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்றைய பேரவை நிகழ்வுகள் ஒத்திவைப்பு\nதமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கி��து\nநடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்- வெற்றி வாகை சூடிய டோமினிக் தீம்\nநாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று கூடுகிறது\nபரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது தமிழக சட்டப் பேரவை\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,693 பேர் கொரோனாவால் பாதிப்பு\nமகாராஷ்டிரா மாநில ஆளுநரை சந்தித்தார் நடிகை கங்கனா ரனாவத்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 47.54 லட்சத்தை கடந்தது\nபொறியியல் படிப்புகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடைபெறும்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்குகிறது\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகா சாம்பியன்\nதமிழகத்தில் இனி இனி பெட்ரோல் பங்குகள் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி\nமாணவ செல்வங்கள் விபரீத முடிவுகளை எடுக்கக் கூடாது: முதலமைச்சர் பழனிசாமி\nதற்கொலைகள் நீட் தேர்வின் கோர முகத்தை காட்டுவதாக ஸ்டாலின் காட்டம்\nநீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை\nநாடு முழுவதும் இன்று நீட் நுழைவு தேர்வு\nகொரோனாவுக்கு தமிழகத்தில் மேலும் 76 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் புதிதாக 5,495 பேருக்கு கொரோனா உறுதி\nமூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்\nஸ்ரீவைகுண்டம் அதிமுக எம்.எல்.ஏ எஸ்.பி.சண்முகநாதனுக்கு கொரோனா\nவடகொரியா- கொரோனா பரவலை கட்டுப்படுத்த கண்டதும் சுட உத்தரவு\nJEE தேர்வு முடிவுகள் வெளியானது\nநாளை திட்டமிட்டபடி நீட் தேர்வு; சுமார் 16 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளதாக தகவல்\nஅண்ணா வகுத்தளித்த இருமொழிக் கொள்கையை தொடரும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nநீட் தேர்வு அச்சம்: மதுரை மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா என்ற மாணவி தற்கொலை\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க பரிசீலிக்கப்படும்: முதல்வர் பழனிசாமி\nதமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக தினேஷ் குண்டு ராவ் நியமனம்\nநடிகை ரியாவின் ஜாமீன் மனு தள்ளுபடி\nஇந்தியாவில் கொரோனாவுக்கு இதுவரை 76,271 பேர் பலி\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து 35.42 லட்சம் பேர் மீண்டுள்ளனர்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 45.62 லட்சத்தை கடந்தது\nலடாக் எல்லையில் இருந்து படைகளை திரும்பப் பெற வேண்டும்\nதமிழகத்தில் 5 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nமாணவர்கள் விபரீத முடிவு���ளை எடுக்கக் கூடாது\nநீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவரின் உடல் சொந்த ஊரில் தகனம்\nகொரோனா நோயாளிகளுக்கு Dexamethsone தடுப்பூசி பலனளித்துள்ளது\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,528 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 64 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nஎல்லைப் பகுதியில் அத்துமீறும் சீன ராணுவம்; பதற்றம் காரணமாக கிராமங்களிலிருந்து வெளியேறும் மக்கள்.\nகொரோனாவிலிருந்து குணமடைந்த 100வயது மூதாட்டி; வாழ்த்தி வழியனுப்பி வைத்த தென்காசி அரசு மருத்துவமனை மருத்துவர்கள்.\nநீட் தேர்வை ரத்து செய்யாவிட்டால் பேராபத்து; மாணவர்கள் தற்கொலை அதிகரிக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை.\nதேர்ச்சி விவகாரத்தில் மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாட வேண்டாம்; தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.\nஅரியர்ஸ் தேர்ச்சி விவகாரத்தில் யுஜிசி நடைமுறையே பின்பற்றப்படும்; முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்.\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/xiaomi-mi-max-2-5517/", "date_download": "2020-09-22T23:43:08Z", "digest": "sha1:R5YEJGUA6RURQ5X3DQHROLOCGH3M6AVM", "length": 16122, "nlines": 313, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் சியோமி Mi மேக்ஸ் 2 (64GB) விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசியோமி Mi மேக்ஸ் 2 (64GB)\nசியோமி Mi மேக்ஸ் 2 (64GB)\nமார்க்கெட் நிலை: கிடைக்கும் இல் இந்தியா | இந்திய வெளியீடு தேதி: 18 ஜூலை, 2017 |\n12MP முதன்மை கேமரா, 5 MP முன்புற கேமரா\n6.44 இன்ச் 1080 x 1920 பிக்சல்கள்\nஆக்டா கோர் 2.0 GHz\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 5300 mAh பேட்டரி\nடூயல் சிம் /மைக்ரோ சிம் /நானோ சிம்\nசியோமி Mi மேக்ஸ் 2 (64GB) விலை\nசியோமி Mi மேக்ஸ் 2 (64GB) விவரங்கள்\nசியோமி Mi மேக்ஸ் 2 (64GB) சாதனம் 6.44 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 1080 x 1920 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டா கோர் 2.0 GHz, க்வால்காம் ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர் உடன் உடன் அட்ரினோ 506 ஜிபியு, 4 GB ரேம் 64 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 256 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nசியோமி Mi மேக்ஸ் 2 (64GB) ஸ்போர்ட் 12 MP கேமரா ஜியோ டேக்கிங், எச்டிஆர். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 5 MP கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் சியோமி Mi மேக்ஸ் 2 (64GB) வைஃபை 802.11 a /ac வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட், v4.2, ஏ2டிபி, LE, வகை-C 1.0 மீளக்கூடிய கனெக்டர், உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ். ஹைப்ரிட் டூயல் சிம் (மைக்ரோ + நானோ/மைக்ரோஎஸ்டி) ஆதரவு உள்ளது.\nசியோமி Mi மேக்ஸ் 2 (64GB) சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 5300 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nசியோமி Mi மேக்ஸ் 2 (64GB) இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v7.1.1 (நவ்கட்) ஆக உள்ளது.\nசியோமி Mi மேக்ஸ் 2 (64GB) இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.16,999. சியோமி Mi மேக்ஸ் 2 (64GB) சாதனம் பிளிப்கார்ட் வலைதளத்தில் கிடைக்கும்.\nசியோமி Mi மேக்ஸ் 2 (64GB) புகைப்படங்கள்\nசியோமி Mi மேக்ஸ் 2 (64GB) அம்சங்கள்\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v7.1.1 (நவ்கட்)\nசிம் ஹைப்ரிட் டூயல் சிம் (மைக்ரோ + நானோ/மைக்ரோஎஸ்டி)\nநிலை கிடைக்கும் இல் இந்தியா\nசர்வதேச வெளியீடு தேதி மே 2017\nஇந்திய வெளியீடு தேதி 18 ஜூலை, 2017\nதிரை அளவு 6.44 இன்ச்\nதொழில்நுட்பம் ஐபிஎஸ் எல்சிடி (கார்னிங் கொரில்லா கண்ணாடி 3)\nஸ்கிரீன் ரெசல்யூசன் 1080 x 1920 பிக்சல்கள்\nசிப்செட் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 625\nசிபியூ ஆக்டா கோர் 2.0 GHz\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 64 GB சேமிப்புதிறன்\nரேம் 4 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 256 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி அட்டை\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மெயில், IM, RSS\nமுதன்மை கேமரா 12 MP கேமரா\nமுன்புற கேமரா 5 MP கேமரா\nவீடியோ ரெக்கார்டிங் 1080p 30fps\nகேமரா அம்சங்கள் ஜியோ டேக்கிங், எச்டிஆர்\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 5300 mAh பேட்டரி\nடாக்டைம் 57 மணிநேரம் வரை\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 a /ac வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட்\nப்ளுடூத் v4.2, ஏ2டிபி, LE\nயுஎஸ்பி வகை-C 1.0 மீளக்கூடிய கனெக்டர்\nஜிபிஎஸ் வசதி உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ்\nசென்சார்கள் பிங்கர்பிரிண்ட் சென்ச���ர், Infrared சென்சார், க்யுக் சார்ஜிங்\nசியோமி Mi மேக்ஸ் 2 (64GB) போட்டியாளர்கள்\nரியல்மி நார்சோ 20 ப்ரோ\nடெக்னா கமோன் 16 பிரீமியர்\nசமீபத்திய சியோமி Mi மேக்ஸ் 2 செய்தி\nசியாமியின் மிமேக்ஸ் மாடல் 6.44 இன்ச் FHD டிஸ்ப்ளேவை கொண்டது. மேலும் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 625 SoC தன்மையை கொண்ட இந்த மாடலில் 4GB ரேம் உள்ளது\nசியோமி Mi 10 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசியோமி Mi மேக்ஸ் 2 (64GB)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.edumelon.com/pallavan-bus-koova-song-lyrics/", "date_download": "2020-09-22T22:44:14Z", "digest": "sha1:L3AXHVGZXFQ4BR7KRTZZDBTHEXPA3T35", "length": 12560, "nlines": 271, "source_domain": "www.edumelon.com", "title": "Pallavan bus koova Song Lyrics | | EduMelon", "raw_content": "\nபாடகர்கள் : கே. எஸ். சித்ரா, அருண்மொழி மற்றும் மனோ\nஆண் : பல்லவன் பஸ் கூவ\nஒரு வரி தவறாமல் அனைவரும்….\nஆண் : படிக்கிறோம் படிக்கிறோம்\nகுழு : மாஞ்சு மாஞ்சு படிக்கிறோம்\nஆண் : துடிக்கிறோம் துடிக்கிறோம்\nகுழு : மார்க் வாங்க துடிக்கிறோம்\nஆண் மற்றும் குழு :\nமுதல் ரேங்க் வாங்கி காட்டிடுவோம்\nஆண் : அட ரவுண்டு அடிக்க போகல\nகுழு : ரஜினி படம் பாக்கல\nஆண் : டாவடிக்க போகல\nகுழு : தம் அடிக்க போகல\nஆண் மற்றும் குழு :\nஎதுக்காக இச்சு இச்சு கிஸ்சுகாக\nஎதுக்காக இச்சு இச்சு கிஸ்சுகாக\nஆண் : படிக்கிறோம் படிக்கிறோம்\nகுழு : மாஞ்சு மாஞ்சு படிக்கிறோம்\nஆண் : துடிக்கிறோம் துடிக்கிறோம்\nகுழு : மார்க் வாங்க துடிக்கிறோம்\nஆண் : பத்து மணிக்கு சூரியன\nஆண் : ஏழு மணிக்கு எழுந்திருச்சு\nஆண் : அட புள்ளையார கிண்டல் செஞ்சு\nஆண் : பக்தி பழமா பட்டை அடிச்சு\nஆண் : ஒவ்வொரு நாளும் கட் அடிச்சு\nஆண் : ரொம்ப உத்தமன் போல கலேஜ்க்கு\nஆண் : கிரிக்கெட் ஆடும் கிசாமியும்\nதெனம் பையோடுதான் செக்ஸ் புக்\nஆண் மற்றும் குழு :\nஎதுக்காக இச்சு இச்சு கிஸ்சுகாக\nஎதுக்காக இச்சு இச்சு கிஸ்சுகாக\nஆண் : படிக்கிறோம் படிக்கிறோம்\nகுழு : மாஞ்சு மாஞ்சு படிக்கிறோம்\nஆண் : துடிக்கிறோம் துடிக்கிறோம்\nகுழு : மார்க் வாங்க துடிக்கிறோம்\nஆண் : நூத்துக்கு கீழே மார்க் கொஞ்சம்\nபெண் : ஒன்னரை கண்ணு மீனா உனக்கு\nஆண் : எழுபத்தஞ்சு அறுபத்தஞ்சு\nபெண் : பழுத்த பழம் பாமா உனக்கு\nஆண் : எரிச்சல் முகம் ஏகாம்பரம்\nபெண் : கருத்த மூச்சி கனகவல்லி\nஆண் : பரீட்சையிலே கோட்டடிச்சா\nபெண் : பாடத்தப் பாத்து கிஸ் அடி\nஆண் : செப்டம்பரில் தேறி வந்தா\nபெண் : ரொம்ப லேட் தெரிஞ்சுக்கோ\nகுழு : இவ கிஸ்ஸுக்காக\nகுழு : இவ கிஸ்ஸுக்காக\nகுழு : இவ கிஸ்ஸுக்காக\nகுழு : இவ கிஸ்ஸுக்காக\nஆண் : படிக்கிறோம் படிக்கிறோம்\nகுழு : மாஞ்சு மாஞ்சு படிக்கிறோம்\nஆண் : துடிக்கிறோம் துடிக்கிறோம்\nகுழு : மார்க் வாங்க துடிக்கிறோம்\nஆண் மற்றும் குழு :\nமுதல் ரேங்க் வாங்கி காட்டிடுவோம்\nஆண் : அட ரவுண்டு அடிக்க போகல\nகுழு : ரஜினி படம் பாக்கல\nஆண் : டாவடிக்க போகல\nகுழு : தம் அடிக்க போகல\nஆண் மற்றும் குழு :\nஎதுக்காக இச்சு இச்சு கிஸ்சுகாக\nஎதுக்காக இச்சு இச்சு கிஸ்சுகாக\nஆண் : படிக்கிறோம் படிக்கிறோம்\nகுழு : மாஞ்சு மாஞ்சு படிக்கிறோம்\nஆண் : துடிக்கிறோம் துடிக்கிறோம்\nகுழு : மார்க் வாங்க துடிக்கிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.islamicfinder.org/quran/surah-aal-i-imraan/151/?translation=tamil-jan-turst-foundation", "date_download": "2020-09-23T01:11:35Z", "digest": "sha1:MYJWNHX7HVELDQDWXJDW7UAPAK7XT6GA", "length": 31884, "nlines": 421, "source_domain": "www.islamicfinder.org", "title": "Surah Imran, Ayat 151 [3:151] in Tamil Translation - Al Quran | IslamicFinder", "raw_content": "\nவிரைவிலேயே நிராகரிப்பவர்களின் இதயங்களில் திகிலை உண்டாக்குவோம். ஏனெனில் (தனக்கு இணை வைப்பதற்கு அவர்களுக்கு) எந்தவிதமான ஆதாரமும் இறக்கி வைக்கப்படாமலிருக்க, அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்தார்கள். தவிர, அவர்கள் தங்குமிடம் நெருப்புதான்;. அக்கிரமக்காரர்கள் தங்கும் இடங்களிலெல்லாம் அது தான் மிகவும் கெட்டது.\nஇன்னும் அல்லாஹ் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றித் தந்தான்; (அவ்வமயம் உஹது களத்தில்) பகைவர்களை அவன் அனுமதியின் பிரகாரம் நீங்கள் அழித்து விடும் நிலையில் இருந்தபோது நீங்கள் தயங்கினீர்கள்;. நீங்கள் (உங்களுக்கிடப்பட்ட) உத்திரவு பற்றித் தர்க்கிக்கத் துவங்கினீர்கள்;. நீங்கள் விரும்பிய (வெற்றியை) அவன் உங்களுக்குக் காட்டிய பின்னரும் நீங்கள் அந்த உத்திரவுக்கு மாறு செய்யலானீர்கள்;. உங்களில் இவ்வுலகை விரும்புவோரும் இருக்கிறார்கள். இன்னும் உங்களில் மறுமையை விரும்புவோரும் இருக்கிறார்கள்;. பின்னர், உங்களைச் சோதிப்பதற்காக அவ்வெதிரிகளைவிட்டு உங்களைப் பின்னடையுமாறு திருப்பினான்;. நிச்சயமாக அவன் உங்களை மன்னித்தான். மேலும் அல்லாஹ் முஃமின்களிடம் அருள் பொழிவோனாகவே இருக்கின்றான்.\n உஹது களத்தில்) உங்கள் பின்னால் இருந்து இறைதூதர் உங்களை அழைத்துக் கொண்டிருக்க, நீங்கள் எவரையும் திரும்பிப் பார்க்காமல் மேட்டின்மேல் ஏ��ிக் கொள்ள ஓடிக் கொண்டிருந்தீர்கள். ஆகவே (இவ்வாறு இறை தூதருக்கு நீங்கள் கொடுத்த துக்கத்தின்) பலனாக இறைவன் துக்கத்தின்மேல் துக்கத்தை உங்களுக்குக் கொடுத்தான். ஏனெனில் உங்களுக்குக் கிடைக்க வேண்டியது தவறி விட்டாலோ, உங்களுக்குச் சோதனைகள் ஏற்பட்டாலோ நீங்கள் (சோர்வும்) கவலையும் அடையாது (பொறுமையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்); இன்னும், அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கு அறிபவனாக இருக்கின்றான்.\nபிறகு, அத்துக்கத்திற்குப்பின் அவன் உங்களுக்கு அமைதி அளிப்பதற்காக நித்திரையை இறக்கி வைத்தான்;. உங்களில் ஒரு பிரிவினரை அந்நித்திரை சூழ்ந்து கொண்டது. மற்றொரு கூட்டத்தினரோ- அவர்களுடைய மனங்கள் அவர்களுக்குக் கவலையை உண்டு பண்ணி விட்டன. அவர்கள் அறிவில்லாதவர்களைப் போன்று, உண்மைக்கு மாறாக அல்லாஹ்வைப் பற்றி சந்தேகம் கொள்ளலாயினர்; (அதனால்) அவர்கள் கூறினார்கள்; \"இ(ப்போர்)க் காரியத்தில் நமக்கு சாதகமாக ஏதேனும் உண்டா\" (என்று, அதற்கு) \"நிச்சயமாக இக்காரியம் முழுவதும் அல்லாஹ்விடமே உள்ளது\" என்று (நபியே\" (என்று, அதற்கு) \"நிச்சயமாக இக்காரியம் முழுவதும் அல்லாஹ்விடமே உள்ளது\" என்று (நபியே) நீர் கூறுவீராக அவர்கள் உம்மிடம் வெளிப்படையாகக் கூற முடியாத ஒன்றைத் தம் நெஞ்சங்களில் மறைத்து வைத்திருக்கின்றனர்;. அவர்கள் (தமக்குள்) கூறிக்கொள்ளுகிறார்கள்; \"இக்காரியத்தால் நமக்கு ஏதேனும் சாதகமாக இருந்திருந்தால் நாம் இங்கு கொல்லப்பட்டு இருக்க மாட்டோம்;\" \"நீங்கள் உங்கள் வீடுகளில் இருந்திருந்தாலும், யாருக்கு மரணம் விதிக்கப்பட்டுள்ளதோ, அவர்கள் (தன் கொலைக்களங்களுக்கு) மரணம் அடையும் இடங்களுக்குச் சென்றே இருப்பார்கள்\" என்று (நபியே) நீர் கூறும். (இவ்வாறு ஏற்பட்டது) உங்கள் நெஞ்சங்களில் உள்ளவற்றை அல்லாஹ் சோதிப்பதற்காகவும், உங்கள் நெஞ்சங்களில் உள்ளவற்றை (அகற்றிச்) சத்தப்படுத்துவதற்காகவும் ஆகும் - இன்னும், அல்லாஹ் உள்ளங்களில் உள்ளவற்றை அறிபவன்.\nஇரு கூட்டத்தாரும் (போருக்காகச்) சந்தித்த அந்நாளில், உங்களிலிருந்து யார் திரும்பி விட்டர்களோ அவர்களை, அவர்கள் செய்த சில தவறுகளின் காரணமாக, ஷைத்தான் கால் தடுமாற வைத்தான்;. நிச்சயமாக அல்லாஹ் அவர்களை மன்னித்து விட்டான் - மெய்யாகவே அல்லாஹ் மன்னிப்பவனாகவும் பெ���றுமையுடையோனாகவும் இருக்கின்றான்.\n நீங்கள் நிராகரிப்போரைப் போன்று ஆகிவிடாதீர்கள்;. பூமியில் பிரயாணம் செய்யும்போதோ அல்லது போரில் ஈடுபட்டோ (மரணமடைந்த) தம் சகோதரர்களைப் பற்றி (அந்நிராகரிப்போர்) கூறுகின்றனர்; \"அவர்கள் நம்முடனே இருந்திருந்தால் மரணம் அடைந்தோ, கொல்லப்பட்டோ போயிருக்கமாட்டார்கள்\" என்று, ஆனால் அல்லாஹ் அவர்கள் மனதில் ஏக்கமும் கவலையும் உண்டாவதற்காகவே இவ்வாறு செய்கிறான்;. மேலும், அல்லாஹ்வே உயிர்ப்பிக்கிறான்;. அவனே மரிக்கச் செய்கிறான்;. இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை அனைத்தையும் பார்ப்பவனாகவே இருக்கின்றான்.\nஇன்னும், அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் கொல்லப்பட்டாலும். அல்லது இறந்து விட்டாலும், அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் மன்னிப்பும், ரஹ்மத்தும் அவர்கள் சேர்த்து வைப்பதைவிட மிக்க மேன்மையுடையதாக இருக்கும்.\nநீங்கள் மரணமடைந்தாலும் அல்லது கொல்லப்பட்டாலும் அல்லாஹ்விடமே நீங்கள் ஒரு சேரக் கொண்டு வரப்படுவீர்கள்.\nஅல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்;. (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்;. எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக. அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக. தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும், பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின்; மீதே பொறுப்பேற்படுத்துவீராக - நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.\n) அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானானால், உங்களை வெல்பவர் எவரும் இல்லை. அவன் உங்களைக் கைவிட்டு விட்டால், அதன் பிறகு உங்களுக்கு உதவி செய்வோர் யார் இருக்கிறார்கள் எனவே, முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே (முழுமையாக நம்பிக்கை பூண்டு) பொறுப்பேற்படுத்திக் கொள்ளட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/threads/mithrabaranis-siruthuli-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF-short-story.14001/", "date_download": "2020-09-23T00:54:16Z", "digest": "sha1:4AONERRATPYOIJGKQUT3JSDU5QE66FQO", "length": 9220, "nlines": 236, "source_domain": "mallikamanivannan.com", "title": "Mithrabarani's Siruthuli (சிறுதுளி )- Short story | Tamil Novels And Stories", "raw_content": "\nமேல இருக்குறது ஷார்ட் ஸ்டோரி.... கீழ இருக்குறது எங்க சொந்த சோகக் கதை..\nஇண்டஸ்ட்ரியல் விசிட்காக கேரளா போயிருந்தோம். ஒரு அருவிக்கு போறதா பிளான்.. அதற்குமேல் வண்டி போகாதுனு சொல்லிட்டாங்க so நாங்க நடக்க ஆரம்பிச்சுட்டோம். சரியாத்தான் போய்ட்டு இருந்தோம் இருந்தாலும் எப்படியோ ரூட் மாறிடுச்சு.. ரெண்டு கிலோமீட்டர் தான்னு சொல்லி சொல்லி கிட்டத் தட்ட பன்னிரண்டு கிலோமீட்டர் நடந்தோம். தார் ரோடு போயிட்டே இருக்கு.. ஒரு ஆட்டோ கூட கிடைக்கல.. ஆளே இல்லாத காட்டுக்குள்ள ஆட்டோ மட்டும் எப்படி வரும்\nஇரண்டு புறமும் அன்னாசிப்பழம் போட்டிருக்காங்க அதை சுற்றிலும் மலை. அந்த மலையவே சுத்தி வந்திருந்தோம். திரும்ப போயிடலாம்னா இவ்வளவு தூரம் வந்தாச்சு அருவியை பார்க்காம போறதா முன்வைத்த காலை பின்வைக்குறதான்னு எங்களையும் போகவிடாம புடிச்சு இழுத்துட்டு போய்ட்டாங்க. வெயில் வேற வாட்டி எடுக்க.. நிழலுக்கு அங்கங்க எதோ ஒன்னு ரெண்டு மரம் தான் இருந்துது.\nபயங்கர பசிவேற.. கொண்டு போன தண்ணி எல்லாம் சுத்தமா காலி. யாரிடமும் ஒரு சொட்டு தண்ணி இல்ல. அப்படி ஒரு தாகம் இதுவரைக்கும் எடுத்ததே இல்ல. எங்களுக்கு தொண்டை எல்லாம் வறண்டு நாக்குத் தள்ளி.. சாப்பாடு தண்ணி இல்லாம இவ்வளவு தூரம் வந்து சாகப்போறோம்னே மித்ராவும் பரணியும் முடிவு பண்ணிட்டோம். அப்போ ஒலித்தது ஒரு குரல் அருவி வந்திருச்சு வாங்கனு. அங்க போய் அருவி நீரை குடிச்சதுக்கு அப்பறம் தான் உயிரே வந்துது.\nThis is that place.. அந்த நாள் எங்க மனசுல அப்படியே பதிந்திருக்கு.. உணவையும் தண்ணீரையும் வீணாக்குறதில்லைனு உறுதிமொழி எடுத்துக்கிட்டு தான் அங்கிருந்து நாங்க எல்லோரும் திரும்ப வந்தோம்.\nஎதுக்கு சொல்றோம்னா தண்ணி தானேனு சாதாரணமா நினைச்சிடக்கூடாது.. அது த...ண்...ணி... அந்த தண்ணிக்குத் தானே நம்ம இப்போ தவியா தவிக்குறோம்.\nநல்ல கருத்து. அவசியமாய்/ அவசரமாய் கடைபிடிக்க வேண்டியதும் கூட. நன்றி தோழிகளே.\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 11\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 10\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 9\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 8\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 7\nமெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு - 4\nகரிசல் காட்டு பூவே - intro\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/68310", "date_download": "2020-09-22T23:56:47Z", "digest": "sha1:ZVC4MPPJ4DECTE73E2LDPMGXYC42JBE3", "length": 6914, "nlines": 140, "source_domain": "tamilnews.cc", "title": "பிரைட் ரைஸ்", "raw_content": "\n•பாஸ்மதி அரிசி – 3 கப்\n•பால் – 6 கப்\n•சீரகம் – ஒரு தேக்கரண்டி\n•உப்பு – தேவையான அளவு\n•இஞ்சி, பூண்டு விழுது – 2 தேக்கரண்டி\n•பச்சை மிளகாய் – 5\n•வெண்ணெய் – 2 தேக்கரண்டி\n•உப்பு – தேவையான அளவு\n•கார்ன் – ஒரு கப்\n•கோஸ் – ஒரு கப்\n•பீன்ஸ் – ஒரு கப்\n•பெப்பர் – தேவையான அளவு\n•உப்பு – தேவையான அளவு\n•எண்ணெய் – ஒரு தேக்கரண்டி\n•வெண்ணெய் – ஒரு தேக்கரண்டி\nவெங்காயம், கோஸ் மற்றும் கேரட் ஆகியவற்றை நீளமாகவும், பீன்ஸைப் பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும். அரிசியை நன்கு களைந்து வைக்கவும். மிக்ஸியில் சீரகம் மற்றும் பச்சை மிளகாயைப் போட்டு அரைத்து வைக்கவும்.\nரைஸ் குக்கரில் அரிசியுடன் அரைத்து வைத்துள்ள பச்சை மிளகாய் விழுது, வெண்ணெய், உப்பு, இஞ்சி, பூண்டு விழுது மற்றும் பால் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் விட்டு முட்டையை உடைத்து ஊற்றி, பெப்பர் மற்றும் உப்புச் சேர்த்து பிரட்டவும். முட்டை உதிரியாக வந்ததும் தனியாக எடுத்து வைக்கவும்.\nஅதே வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம் போட்டு லேசாக வதக்கவும். அத்துடன் வெண்ணெயைச் சேர்த்து நறுக்கிய அனைத்து காய்கறிகளையும் சேர்த்து வதக்கவும். (நன்கு வதக்க வேண்டாம். லேசாக வதங்கினால் போதும்)\nஅத்துடன் முட்டையைப் போட்டு பிரட்டவும்.\nஅனைத்தும் ஒன்று சேர்ந்து வந்ததும், வேக வைத்துள்ள சாதத்தைச் சேர்த்து, காய்கறிகளுடன் சாதம் ஒன்றாகச் சேரும்படி பிரட்டி சிறிது நேரம் கழித்து இறக்கவும்.\nசுவையான ஃப்ரைட் ரைஸ் தயார்\nவெஜ் பிரைடு ரைஸ் ...\n2024-ம் ஆண்டு நிலாவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டம்\nஇன்று 23,9. 2020 உங்களுக்கான நாள் எப்படி\n2100ம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம் 38 செ.மீ உயரும் - நாசா அதிர்ச்சி தகவல்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2014/08/blog-post_9.html", "date_download": "2020-09-22T23:47:07Z", "digest": "sha1:BU3GCWEVUS4NHQELIZRAUVHYHOK4HN7O", "length": 7164, "nlines": 40, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டம்: மத்திய அரசு - தினமணி நாளிதழ் செய்தி (09.08.2014)", "raw_content": "\nபிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டம்: மத்திய அரசு - தினமணி நாளிதழ் செய்தி (09.08.2014)\nபிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்) செலவினத்தைக் குறைக்கும் வகையில், அதன் ஊழியர்கள் ஒரு லட்சம் பேருக்கு விருப்ப ஓய்வு அளிக்கும் திட்டம் மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇந்தத் தகவலை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் தெரிவித்தார்.\nஇது தொடர்பாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர்கள் குழுத் தலைவர் டாக்டர் மைத்ரேயன், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், நஷ்டத்தில் இயங்கி வரும் பிஎஸ்என்எல்லுக்கு செலுத்த வேண்டிய தொலைத்தொடர்பு சேவைக்குரிய நிலுவைக் கட்டணத்தை வசூலிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு ரவிசங்கர் பிரசாத் வெள்ளிக்கிழமை அளித்த எழுத்துப்பூர்வ பதில் வருமாறு:\nஇந்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி பிஎஸ்என்எல்லுக்கு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரூ.1,206.65 கோடி அளவுக்கு நிலுவைக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. அதில், ரூ.1,053.84 கோடிக்குரிய கட்டணம் தொடர்பாக தனியார் நிறுவனங்கள் சில முறையீடுகளை செய்துள்ளன.\nநிலுவைக் கட்டணத்தை வசூலிக்க தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து வங்கி உத்தரவாதம் பெறுவது, மத்தியஸ்த முறையில் பேச்சு நடத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்றவற்றில் பிஎஸ்என்எல் ஈடுபட்டுள்ளது.\nவாடிக்கையாளர்கள் தரைவழி தொலைபேசி சேவையில் இருந்து செல்போன் சேவைக்கு வேகமாக மாறி வருவதால் பிஎஸ்என்எல் சேவை எண்ணிக்கை சரிவடைந்து வருகிறது. தொலைத் தொடர்புத் துறையில் கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், போட்டியை சமாளிக்கும் வகையில் உள்கட்டமைப்பு வசதியை விரிவுபடுத்த தேவைப்படும் முதலீடுகள் பிஎஸ்என்எல் வசம் இல்லை. அதன் ஊழியர்களுக்கான செலவினம் கூடுதலாக உள்ளது.\nபிஎஸ்என்எல் புனரமைப்பு நடவடிக்கையாக, அந்த நிறுவனம் மத்திய அரசுக்கு அளிக்க வேண்டிய ரூ.1,411 கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல்லின் வளங்களை உரிய முறையில் பயன்படுத்தவும், அதன் ஊழியர் செலவினத்தைக் கட்டுப்படுத்தவும் ஒருங்கிணைந்த புனரமைப்புத் திட்டத்தை மத்திய அரசு வகுத்து வருகிறது. பிஎஸ்என்எல் நிர்வாகமும் தனியா��� புனரமைப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. அதன்படி, சுமார் ஒரு லட்சம் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கும் திட்டத்தை அந்த நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் மூலம் ஊழியர்களுக்கான செலவினம் குறையும். இந்தத் திட்டம் தொடர்பான பரிந்துரைகளை மத்திய அமைச்சர்கள் குழு ஆய்வு செய்த பிறகு, பிஎஸ்என்எல்லுக்கு தேவைப்படும் நிதியுதவியை மத்திய அரசு வழங்கும் என்றார் ரவிசங்கர் பிரசாத்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/dhoni-birthday-celebration-starts-on-social-media-by-his-fans/", "date_download": "2020-09-22T23:14:08Z", "digest": "sha1:AWUXORA6CF3HTJGUZ2JXKBOU6B7K3JBF", "length": 15278, "nlines": 108, "source_domain": "1newsnation.com", "title": "\"விசில் போடு\"... பிறந்தநாள் வாழ்த்துக்கள் 'தல'... ரசிகர்கள் கொண்டாட்டம்... | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\n\"விசில் போடு\"… பிறந்தநாள் வாழ்த்துக்கள் 'தல'… ரசிகர்கள் கொண்டாட்டம்…\n2 பந்துகளில் 27 ரன்கள் அடித்த ஆர்ச்சர்…. 9 சிக்ஸர்கள் அடித்த சஞ்சு சாம்சன்…. மாஸ் காட்டியா ராஜஸ்தான்… அம்பத்தி ராயுடு விலகல்…தோனி கூறிய காரணம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 217 ரன்கள் இலக்கு ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 217 ரன்கள் இலக்கு 4வது லீக் ஆட்டம்….காயம் காரணமாக அம்பத்தி ராயுடு விலகல் 4வது லீக் ஆட்டம்….காயம் காரணமாக அம்பத்தி ராயுடு விலகல் 4வது லீக் ஆட்டம்…சென்னை அணி பந்துவீச்சு தேர்வு 4வது லீக் ஆட்டம்…சென்னை அணி பந்துவீச்சு தேர்வு ரெய்னா, தினேஷ் கார்த்திக் சாதனைகளை முறியடிப்பாரா தல தோனி ரெய்னா, தினேஷ் கார்த்திக் சாதனைகளை முறியடிப்பாரா தல தோனி சர்ச்சையில் சிக்கிய பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல்.. சர்ச்சையில் சிக்கிய பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல்.. ஏற்கனவே வாய்க்கா தகராறு.. இப்போ இது வேறயா ஏற்கனவே வாய்க்கா தகராறு.. இப்போ இது வேறயா.. கொஞ்சமா நெஞ்சாமா… குடித்துவிட்டு இன்ஸ்பெக்டர் செய்யும் அராஜகம்.. கொஞ்சமா நெஞ்சாமா… குடித்துவிட்டு இன்ஸ்பெக்டர் செய்யும் அராஜகம் குட்நியூஸ்.. அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. Record Break.. சிஎஸ்கே vs மும்பை இடையிலான முதல் ஐபிஎல் போட்டியை எத்தனை கோடி பேர் பார்த்தனர் தெரியுமா.. சிஎஸ்கே vs மும்பை இடையிலான முதல் ஐபிஎல் போட்டியை எத்தனை கோடி பேர் பார்த்தனர் தெரியுமா.. நான் அப்படி ���ன்ன சொல்லிட்டேன்னு அவரு என் மேல கோவமா இருக்காரு நான் அப்படி என்ன சொல்லிட்டேன்னு அவரு என் மேல கோவமா இருக்காரு.. அதிமுக எம்பி காட்டம்.... அதிமுக எம்பி காட்டம்.. குடும்ப உறுப்பினர்களால் அதிகளவில் பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர்…பாக்., நாடாளுமன்ற உறுப்பினர் பரபரப்பு பேச்சு குடும்ப உறுப்பினர்களால் அதிகளவில் பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர்…பாக்., நாடாளுமன்ற உறுப்பினர் பரபரப்பு பேச்சு கொரோனாவை விட கடுமையான புதிய பாக்டீரியா தொற்று.. சீனாவில் பரவுவதால் இந்தியாவிற்கு என்ன ஆபத்து.. கொரோனாவை விட கடுமையான புதிய பாக்டீரியா தொற்று.. சீனாவில் பரவுவதால் இந்தியாவிற்கு என்ன ஆபத்து.. திருமணம் ஆனதை மறைத்து வேறொரு திருமணம் செய்பவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா திருமணம் ஆனதை மறைத்து வேறொரு திருமணம் செய்பவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா… முதல்வர் இல்லாத நேரத்தில் கெத்து காட்டிய ஓபிஎஸ்..… முதல்வர் இல்லாத நேரத்தில் கெத்து காட்டிய ஓபிஎஸ்.. கட்சி அலுவலகத்தில் அவசர ஆலோசனை நடத்தியது இதற்குதான்..\n\"விசில் போடு\"… பிறந்தநாள் வாழ்த்துக்கள் 'தல'… ரசிகர்கள் கொண்டாட்டம்…\n‘கேப்டன்’ ‘தல’ என்று அனைவராலும் புகழாரம் சூட்டப்படும் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி அவர்களின் 39 வது பிறந்த தினத்தை இன்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.\nதற்போதைய ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் ஜூலை 7, 1981 ல் பிறந்தார் தோனி. 1990-00 ல் கிரிக்கெட்டில் தனது பயணத்தை தொடர்ந்தார். தன் திறமையால் வெகு விரைவிலேயே 2007 ல் டி20 உலகக்கோப்பை போட்டியில் கேப்டன் ஆனார். கேப்டன் ஆன முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை வீழ்த்தி பெரும் சாதனை படைத்து பல ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்தார்.\nமேலும் இன்று வரை மூன்று ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் எம்.எஸ்.தோனி. பல ஒருநாள் தொடர்களை இவர் தலைமையில் வென்ற இந்தியா 2009ல் நம்பர் 1 டெஸ்ட் அணி என்ற இடத்திற்கு சென்றது. இவரின் கிரிக்கெட் பயணத்தில் 2014ஆம் ஆண்டு ஒரு திருப்பமாக டெஸ்ட் விளையாட்டுகளில் இருந்து ஓய்வு என அறிவித்தார். தொடர்ந்து 2017 ஒரு நாள் விளையாட்டுகளின் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகினார். இது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை கொடுத்தது.\nஇவரது சாதனை பட்டியலில் ஒரு சில\nஒரு நாள் தொடர்களில் 200 சிக்சர��களை குவித்த முதல் இந்திய வீரர்\nவிக்கெட் கீப்பராக டெஸ்ட் தொடர்களில் 4000 ரன்களை கடந்த முதல் வீரர்\nஇது வரை மொத்தம் 829 பேரை ஆட்டமிழக்க செய்துள்ளார்\nஇவரது தலைமையில் நடந்த 199 ஒரு நாள் போட்டிகளில் 110 வெற்றிகளை குவித்துள்ளார்.\nஇவரது தலைமையில் நடந்த 60 டெஸ்ட் போட்டிகளில் 27 வெற்றிகள்\nடி 20 சர்வதேச போட்டி 72 ல் மொத்தம் 41 வெற்றிகள்\nதனது திறமை மூலம் ரசிகர் படைகளை சேர்த்த எம்.எஸ்.தோனி அவர்களுக்கு 2007ம் ஆண்டு விளையாட்டு துறையில் உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது கிடைத்தது. இவ்வளவு திறமைகளை தன்னிடம் வைத்திருந்தாலும் ரசிகர்களுக்கு என்று தனி இடம் கொடுக்கும் தல தோனி க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்து கொண்டே வருகிறது.\nஒரு நாள் பாதிப்பில் இரண்டாவது இடம் இந்தியா....\nகொரோனா பரவல் வேகமெடுத்ததை தொடர்ந்து ஒரு நாளுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டும் நபர்களின் எண்ணிக்கை பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. தொடர்ந்து உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தற்போது தான் வேகமேடுத்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. ஆரம்பத்தில் சொற்ப எண்களில் இருந்த பாதிப்பு தற்போது நான்கு இலக்க எண்களில் அதிகரிப்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. தொடர்ந்து ஊரடங்கு, சூழ்நிலைக்கு ஏற்ப ஊரடங்கு தளர்வு என அந்த அந்த […]\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மீண்டும் டேவிட் வார்னர் கேப்டனாக தேர்வு..\nஐபிஎல் தொடரில் இருந்து விலகிய மும்பை அணியின் நட்சத்திர வீரர்\nஐபிஎல் 2020 : முதல் போட்டியில் சென்னை – மும்பை பலப்பரீட்சை…\n117 நாட்களுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்.. ரசிகர்கள் மகிழ்ச்சி அண்ணாச்சி\nநான் எதிர்ப்பார்க்கும் தருணம்….. மனம் திறந்த WWE சாம்பியன் ட்ரூ மெக்கிண்டயர்….\nஆஸ்திரேலிய பவுலர் விலை ரூ. 15 கோடியே 50 லட்சம்\nடி 20 உலகக் கோப்பையில் A.B.டிவில்லியர்ஸ் -குயின்டன் டி கோக்\nஅனுஷ்கா சர்மா கர்ப்பமாக உள்ளதை புகைப்படம் வெளியிட்டு தெரிவித்த விராட் கோலி…\nவிராட் கோலி அளவுக்கு நான் இல்லை – மனம் திறந்த இங்கிலாந்து வீரர்..\nஎன்னது.. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சுரேஷ் ரெய்னா இல்லையா.. சிஎஸ்கே வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்..\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்; நியூசிலாந்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nரெய்னா வெளியேறி���து குறித்து உருக்கமாக வீடியோ வெளியிட்ட வாட்சன்… என்ன சொன்னார் தெரியுமா\n2 பந்துகளில் 27 ரன்கள் அடித்த ஆர்ச்சர்…. 9 சிக்ஸர்கள் அடித்த சஞ்சு சாம்சன்…. மாஸ் காட்டியா ராஜஸ்தான்…\n அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்..\n சிஎஸ்கே vs மும்பை இடையிலான முதல் ஐபிஎல் போட்டியை எத்தனை கோடி பேர் பார்த்தனர் தெரியுமா..\nகொரோனாவை விட கடுமையான புதிய பாக்டீரியா தொற்று.. சீனாவில் பரவுவதால் இந்தியாவிற்கு என்ன ஆபத்து..\nதிருமணம் ஆனதை மறைத்து வேறொரு திருமணம் செய்பவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-09-23T01:39:39Z", "digest": "sha1:TY73ZISNNI6ZK3M6PGENSDIW2AJFJGPQ", "length": 9681, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "சித்தலூர் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் கிரண் குர்ராலா, இ. ஆ. ப.\nஅ . பிரபு (அதிமுக)\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nசித்தலூர் ஊராட்சி (Sithalur Gram Panchayat), தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுர்கம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[3][4] இந்த ஊராட்சி, கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [5] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2224 ஆகும். இவர்களில் பெண்கள் 1107 பேரும் ஆண்கள் 1117 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[5]\nசிறு மின்விசைக் குழாய்கள் 3\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 2\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 1\nஊரணிகள் அல்லது குளங்கள் 3\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 52\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 2\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[6]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தியாகதுர்கம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 5.0 5.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ஆகத்து 2020, 12:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-09-23T01:38:43Z", "digest": "sha1:7JO5HHGZQK53H67AN6MGETIJKFMC2EYS", "length": 10472, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "வரதராஜன்பேட்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 17.79 சதுர கிலோமீட்டர்கள் (6.87 sq mi)\nவரதராஜன்பேட்டை (ஆங்கிலம்:Varadharajanpet), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\n3 மக்கள் தொகை பரம்பல்\nவரதராஜன்பேட்டை பேரூராட்சி, அரியலூருக்கு வடகிழக்கே 58 கிமீ தொலைவிலும், உடையார்பாளையத்திலிருந்து 30 கிமீ தொலைவிலும் உள்ளது.\n17.79 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 26 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி ஜெயங்கொண்டம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2049 வீடுகளும், 8259 மக்கள்தொகையும் கொண்டது. [4][5]\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ வரதராஜன்பேட்டை பேரூராட்சியின் இணையதளம்\nஅரியலூர் வட்டம் · செந்துறை வட்டம் · உடையார்பாளையம் வட்டம் · ஆண்டிமடம் வட்டம்\nஆண்டிமடம் · அரியலூர்· ஜ���யங்கொண்டம் · செந்துறை · தா. பழூர் · திருமானூர்\nமுற்காலச் சோழர்கள் · களப்பிரர் · பல்லவர் · இடைக்காலச் சோழர்கள் · சாளுக்கிய சோழர்கள் · பிற்காலப் பாண்டியர்கள் · தில்லி சுல்தானகம் · மதுரை சுல்தானகம் · விஜயநகரப் பேரரசு · மதுரை நாயக்கர்கள் · உடையார்பாளையம் இராசதானி\nகங்கைகொண்ட சோழபுரம் · கரைவெட்டி பறவைகள் காப்பகம் · உடையார்பாளையம் அரண்மனை · உடையார்பாளையம் கைலாச மஹால் · பயறணீநாத சுவாமி திருக்கோவில் · கலியுக வரதராஜ பெருமாள் கோவில்\nஅரியலூர் · குன்னம் · ஜெயங்கொண்டம்\nதமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மார்ச் 2019, 11:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/isuzu/d-max-v-cross", "date_download": "2020-09-23T00:25:56Z", "digest": "sha1:3KVH4EKMHROOCZV3QDISTTLXBCVBXVZI", "length": 14414, "nlines": 327, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் இசுசு டி-மேக்ஸ் v-cross விலை, படங்கள், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand இசுசு டி-மேக்ஸ் v-cross\n22 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புபுதிய கார்கள்இசுசு கார்கள்இசுசு டி-மேக்ஸ் v-cross\nஇசுசு டி-மேக்ஸ் வி-கிராஸ் இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 12.4 கேஎம்பிஎல்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 2499 cc\nஇசுசு டி-மேக்ஸ் v-cross விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nதரநிலை2499 cc, மேனுவல், டீசல், 12.4 கேஎம்பிஎல்\nஉயர் (இசட்)2499 cc, மேனுவல், டீசல், 12.4 கேஎம்பிஎல் Rs.18.06 லட்சம்*\nஇசட் பிரெஸ்டீஜ்1999 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 12.4 கேஎம்பிஎல் Rs.19.99 லட்சம்*\nஒத்த கார்களுடன் இசுசு டி-மேக்ஸ் வி-கிராஸ் ஒப்பீடு\nஹெக்டர் போட்டியாக டி-மேக்ஸ் வி-கிராஸ்\nநெக்ஸன் இவி போட்டியாக டி-மேக்ஸ் வி-கிராஸ்\nஇனோவா கிரிஸ்டா போட்டியாக டி-மேக்ஸ் வி-கிராஸ்\nநியூ சூப்பர்ப் போட்டியாக டி-மேக்ஸ் வி-கிராஸ்\n3 சீரிஸ் போட்டியாக டி-மேக்ஸ் வி-கிராஸ்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஇசுசு டி-மேக்ஸ் v-cross பயனர் மதிப்புரைகள்\nஎல்லா டி-மேக்ஸ் v-cross மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டி-மேக்ஸ் v-cross மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஇசுசு டி-மேக்ஸ் v-cross நிறங்கள்\nஎல்லா டி-மேக்ஸ் v-cross நிறங்கள் ஐயும் காண்க\nஇசுசு டி-மேக்ஸ் v-cross படங்கள்\nஎல்லா டி-மேக்ஸ் v-cross படங்கள் ஐயும் காண்க\nஇசுசு டி-மேக்ஸ் v-cross செய்திகள்\nஅடுத்த ஜென் இசுசு டி-மேக்ஸ் பிக்கப் வெளிப்படுத்தப்பட்டது\nபுதிய எஞ்சின், புதுப்பிக்கப்பட்ட வெளிப்புற ஸ்டைலிங் மற்றும் அனைத்து புதிய டாஷ்போர்டு தளவமைப்பையும் பெறுகிறது\nஎல்லா இசுசு செய்திகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nWhat ஐஎஸ் the விலை அதன் இசுசு டி-மேக்ஸ் V-Cross\n இல் What ஐஎஸ் விலை அதன் the இசுசு டி-மேக்ஸ் V-Cross\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஇந்தியா இல் இசுசு டி-மேக்ஸ் வி-கிராஸ் இன் விலை\nபெங்களூர் Rs. 16.49 - 19.93 லட்சம்\nஐதராபாத் Rs. 16.5 - 19.91 லட்சம்\nகொல்கத்தா Rs. 16.52 - 19.99 லட்சம்\nகொச்சி Rs. 16.59 - 19.91 லட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2011/01/blog-post_16.html", "date_download": "2020-09-23T01:28:59Z", "digest": "sha1:4F5EUKYDHXMTQ4QK5A2R5ML7IOPIW3JQ", "length": 24308, "nlines": 204, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: சிறுத்தை", "raw_content": "\nசிறப்பு காலை காட்சிக்கு நம்மைப்போல் இளசுகள்தான் பெரும்பாலும் வருவார்கள் என்று பார்த்தால், குடும்பம் குடும்பமாக வந்து சென்னை தேவி அரங்கை நிரப்பினர் மக்கள். 'ராக்கெட் ராஜா' கார்த்திக் மற்றும் சந்தானம் இருவரும் ஜோடி சேர்ந்து செய்யும் நகைச்சுவையே முதல் பாதி. 'ராஜா ராஜா' எனும் தத்துவ பாடலுடன் நகர ஆரம்பிக்கிறது படம். ரத்னவேல் பாண்டியன் எனும் போலீஸ் அதிகாரியை ஒரு பக்கம் ஆந்திரா வில்லன்கள் தேடிக்கொண்டு இருக்கின்றனர். ஆந்திராவில் உள்ள பாவா மற்றும் பத்ரா எனும் வில்லன் சகோதரர்களை துவம்சம் செய்ய ரத்னவேல் பாண்டியனாக வேடம் தரிக்கிறார் ராக்கெட் ராஜா. இறுதியில் வழக்கம் போல நாம் எதிர்பார்க்கும் கிளைமாக்ஸ். இரண்டு வேடங்களிலும் புகுந்து விளையாடி இருக்கிறார் கார்த்தி. எடிட்டர் வி.டி. விஜயனின் கத்திரியின் கச்சிதத்துடன் நாலு கால் பாய்ச்சலில் பறக்கிறது சிறுத்தை, முதல் பாதியில் மட்டும். இந்த படத்திலும் தன் நகைச்சுவையால் தியேட்டரில் அனைவரையும் சிரிக்க வைக்கிறார் சந்தானம். இரண்டாம் பாதியில் வில்லன்களை ஏமாற்றி கிச்சு கிச்சு செய்யும் காட்சிகள் சுமார்தான். சந்தானம் இல்லாத இப்படத்தை பார்க்க பயங்கர துணிச்சல் வேண்டும். அசத்தி இருக்கிறார். அந்த சிரிப்பு சரவெடியில் சில:\n\"டேய் நீ பெரிய ரௌடியா, கத்தி வாங்க காசு இல்லாம ப்ளேட் வச்சிக்கிட்டு ஜனங்களை மிரட்டி கிடைக்கிற காசுல பீடி குடிக்கிற பில்லக்கா பசங்கதானடா நீங்க\"\n\"என்னடா மச்சான் 300 பருத்தி வீரிங்க நம்மள நோக்கி வர்றாளுங்க. இவளுங்க எல்லாம் குழாயடி சண்டைல கோல்ட் மெடல் வாங்குனவுங்க ஆச்சே..\"\n\"எவன்டா அந்த ஏர்டெல் சூப்பர் சிங்கரு\"\n\"ரத்னவேல் பாண்டியன்\" என ட்ரைலரில் கார்த்தி சொல்லும் டயலாக்கை நம்பி படத்துக்கு போனால், அந்த கேரக்டரை இப்படி சுருக்கி இருப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. பெரும்பாலும் திருடன் ராக்கெட் ராஜாவின் ஆதிக்கமே. தமன்னா எந்த நிற உடை அணிந்தாலும் கச்சிதமாக இருக்கிறார். மேடம் கலர் அப்படி. படத்தில் நடித்த பெண் குழந்தை சில இடங்களில் கண் கலங்க வைக்கிறாள். குட்டி தேவதை. எந்த பாடலும் மனதில் நிற்கவில்லை. ஒரே உருவ அமைப்பில் இருவர் என்பது சினிமாவில் சொன்னால் நம்பித்தான் ஆக வேண்டும். அதுவும் மசாலா படம் என்றால், வேறு வழி இல்லை. ஆனால், இருவரும் வில்லனிடம் தோற்காத எத்தர்களாக இருப்பது எப்படி\n* ரத்னவேல் பாண்டியன் வயிற்றில் மெகா சைஸ் கத்தியை சொருகி எடுக்கிறான் வில்லன். அதையும் மீறி கெட்டவர்களை பொளந்து கட்டுகிறார் ஹீரோ. சலிச்சி போச்சி. மாத்தி யோசிங்க.\n* ஆந்திரா மெயின் வில்லன் முதல் அப்ரண்டிஸ் வில்லன் வரை படம் முழுக்க சொல்லும் வார்த்தைகள்... \"ஏய்ய்ய்ய்ய்ய்ய்\", \"அவன கொல்லுங்கடா\", \"வண்டிய எடுங்கடா\" . உங்க இம்சை தாங்கலடா\n* 'ராக்கெட் ராஜா' தங்கி இருக்கும் இடம் பழைய தியேட்டர். அங்கே அவன் திருடிய பொருட்கள் நிரம்பி உள்ளன. தியேட்டர் ஓனர், வாட்ச்மேன், ஏரியா போலீஸ் எல்லாரும் பொங்கல் லீவ்ல போயிட்டாங்களா டைரெக்டர் சார்\n* சில இடங்களில் காமெடி எனும் பெயரில் சிவாஜி, சரோஜா தேவி, வி.எஸ். ராகவன் என மூத்த கலைஞர்களை பகடி செய்கின்றனர். போதும் புளித்து விட்டது.\n* படத்தில் அதிக கைதட்டலை வாங்கியவர் நம்ம மனோபாலா. ஆந்திரா வில்லன் கத்தி கத்தி பேசிக்கொண்டே இருக்கையில் கடுப்பாகி தியேட்டரை விட்டு ஓடிவிடலாமா என நான் எண்ணிய சமயம் மனோபாலா பேசிய வசனம் \"ஏய்.. ஏய்..அப்டின்னு கத்துரத நிறுத்துங்க. செத்து போன ரத்னவேல் சமாதில இருந்து எழ��ந்திரிச்சி வந்துட போறான்\". செம ரகளை.\n* பத்ரா எனும் பெயருடன் துவைக்காத போர்வை ஒன்றை மாட்டிக்கொண்டு பரட்டை தலை, புலிப்பல்() செய்னை மாட்டிகொண்டு அடிக்கடி கர்ஜனை செய்து கிச்சு கிச்சு மூட்டுகிறார் ஒரு அண்ணாத்தை. வில்லனின் தம்பியாம். அவரை பார்த்து கார்த்தியோ, படம் பார்க்கும் மக்களோ பயந்த மாதிரி தெரியவில்லை. பக்கத்துக்கு சீட்டில் இருந்த குழந்தை அவரைப்பார்த்து கை தட்டி சிரித்துக்கொண்டு இருந்தது.\n* முதல் பாதியில் ஒரு 'மூக்குத்தி' வில்லன் அழுக்கு சட்டையுடன் கார்த்தியை தேடிக்கொண்டே இருக்கிறார். ஒரு கட்டத்தில் கார்த்தி அவன் கையில் சிக்குகிறார். கார்த்தியை வயிற்றில் குத்திவிட்டு ஒரு 'உம்மா' தருகிறார் 'மூக்குத்தி' வில்லன். ஆனாலும் அசராத கார்த்தி மற்ற உப வில்லன்களை பொளந்துவிட்டு கடைசியில் 'மூக்குத்தி' அண்ணனை கொல்கிறார். அதற்கு முன் கார்த்தியும் வில்லனுக்கு ஒரு 'உம்மா' தருகிறார். நல்லாதான் யோசிக்கறாங்க.\n* பெரிய வில்லனை பாம் வைத்ததாக சொல்லி டம்மி பீஸ் ஆக்குகிறார் கார்த்தி. ஆரம்பத்தில் அதிரடியாக வரும் வில்லன்களை கடைசியில் மக்கு பசங்களாக இன்னும் எத்தனை காலம்தான் காட்டுவார்களோ..\n* இந்த ஆந்திரா மசாலா படங்களில் சண்டை காட்சி நடக்கும்போது யூஸ் பண்ணுற ஆயுதங்கள டிசைன் செய்ற சிற்பி யாருன்னு தெரியணும். ரக ரகமா கண்டு புடிச்சி களத்துல இறக்குறாங்க.\n* ஸ்க்ரீனை விட்டு வெகுதூரம் தள்ளி 'A' வரிசையில் படம் பார்த்த எனக்கே இரண்டாம் பாதியில் வில்லன், ஹீரோ போடும் சத்தம் காதை கிழித்ததே. முதல் வரிசையில் படம் பார்த்தவங்க....ஐயோ பாவம் தமன்னா வேறு அழுக்கு போர்வை அண்ணாத்தையுடன் கிளைமாக்சில் ஒரு பஞ்ச் டயலாக் பேசுகிறார். வித்யாசாகர் சார்..நீங்கதான் இசையா.... ஆந்திரா \"மசாலா\" ரீமேக் படத்தில் நீங்கள் மட்டுமல்ல, வேறு எவராலும் என்ன செய்ய முடியும். காது சரியாக இன்னும் ரெண்டு நாள் ஆகும்.\n* மயில்சாமி எனும் சிறந்த நகைச்சுவை நடிகரை பெரும்பாலும் ஓரிரு காட்சிகளுக்கு மட்டுமே உபயோகிக்கும் நிலை என்று மாறுமோ..\n* கார்த்தியின் அசத்தல் இரட்டை வேட நடிப்பிற்கு கைகுலுக்கியே ஆக வேண்டும். அண்ணனுக்கு சிங்கம் என்றால் தம்பிக்கு சிறுத்தை. ரஜினி, கமலுக்கு பிறகு அஜித்,விஜய், விக்ரம், சிம்பு என எண்ணுவது தவறு என்று மீண்டும் ஒருமுறை அழுத்தமாக நிரூப���த்து இருக்கிறார்கள் சூர்யாவும், கார்த்தியும். இனி சில வருடங்களுக்கு இவங்க ராஜ்யம்தான் போல. மற்றவர்களுக்கு அலாரம் அடித்துவிட்டார்கள். இவர்களுடன் நானும் இருக்கிறேன் என ஆடுகளம் மூலம் அடித்து சொல்லி இருக்கிறார் \"என் வழி தனி வழி' என கலக்கும் தனுஷ். பொங்கல் படங்களில் காவலன் முந்துவதாக தெரிகிறது. விஜய் அடுத்த ரவுண்டுக்கு ரெடி ஆகலாம்.\nசிறுத்தை - ஹைதராபாத் தம் பிரியாணி. இரண்டாம் பாதி சத்தத்தை சகித்துக்கொள்ளும் தில் இருந்தா தைரியமா பாக்கலாம்\n//* இந்த ஆந்திரா மசாலா படங்களில் சண்டை காட்சி நடக்கும்போது யூஸ் பண்ணுற ஆயுதங்கள டிசைன் செய்ற சிற்பி யாருன்னு தெரியணும். ரக ரகமா கண்டு புடிச்சி களத்துல இறக்குறாங்க.\nஹா ஹா.. நல்லா கொடுக்குறாங்கய்யா டீடெய்லு...\n//தியேட்டர் ஓனர், வாட்ச்மேன், ஏரியா போலீஸ் எல்லாரும் பொங்கல் லீவ்ல போயிட்டாங்களா டைரெக்டர் சார்\nஇதே தான் நானும் கேட்க நினைச்சேன் ;)\nஜினி, கமலுக்கு பிறகு அஜித்,விஜய், விக்ரம், சிம்பு என எண்ணுவது தவறு என்று மீண்டும் ஒருமுறை அழுத்தமாக நிரூபித்து இருக்கிறார்கள் சூர்யாவும், கார்த்தியும்\nஆனால் தலைக்கனம் அதிகமாகி பஞ்ச் டயலாக் , அரசியல் என ஆரம்பிக்காமல் இருக்க வேண்டும்...\nஇந்த தெளிவு இருந்தால் இவர்களை யாரும் அசைக்க முடியாது\nஎங்க தளபதிக்கு இந்த் வருடம் முதல் படம் தோல்வி அடைய மலையாள நாய் சித்திக் தான் காரணம்\nஅடுத்த படம் வேலாயுதம் நிச்சயம் சூப்பர் ஹிட் ஆகி எங்கள் தளபதி தொடர் தோல்விக்கு பதில் தருவார்\n\"காவலன் படம் மூலம் தோல்வி படம் தந்து எங்கள் தளபதியை கேவலபடுதிய மலையாள நாயிகள் பட்டிகள் நாசமாக போவர்கர்கள்\nஎங்கள் தளபதிக்கு காவலன் படம் தோல்வி அடைந்தாலும் வேலாயுதம் சூப்பர் ஹிட் ஆகும்\nஅட யாருப்பா இந்த அனானி சம்பந்தம் இல்லாம இங்க வந்து பதிவுக்கு சம்பந்தம் இல்லாம கமெண்ட் போடுறது\nஹா ஹா.. நல்லா கொடுக்குறாங்கய்யா டீடெய்லு.\n>>> கலைதாகம் பொங்கும்போது இப்படி ஆயிடுது நண்பரே\n>>> காவலன் மெகாஹிட் ஆகும் வாய்ப்பு குறைவு. ஓரளவு ஓடும் தோழா.\nஆனால் தலைக்கனம் அதிகமாகி டயலாக் , அரசியல் என ஆரம்பிக்காமல் இருக்க வேண்டும்...\n>>> பஞ்ச் பேசினால் மக்கள் இனி பஞ்சர் ஆக்கி விடுவார்கள் என நம்புகிறேன் சார்\n>>> வருகைக்கு நன்றி விக்கி அவர்களே\nஎங்க தளபதிக்கு இந்த் வருடம் முதல் படம் தோல்வி அடைய மலையாள நாய் சித்திக் தான் காரணம்\n>>> நண்பரே, தாங்கள் விஜய் ரசிகன் என்று தெரிகிறது. சித்திக் தடுமாறியது உண்மைதான். ஆனால் “மலையாள நாய்” என்றெல்லாம் சொல்ல வேண்டாம். மனிதர்களில் நல்லவர், கெட்டவர் என இரண்டே ஜாதிதான். விஜய் நன்றாகவே நடித்திருந்தார்.\n>>> நண்பர் யாரென்று தெரியவில்லை பாண்டி. விஜய்யின் தீவிர ரசிகர் என்று மட்டும் தெரிகிறது.\nDHOBI GHAT - விமர்சனம்\nசென்னையில் பிரபல பதிவர்கள் செய்த கலாட்டா\nஎனக்குப்பிடித்த மெலடி மற்றும் துள்ளல் பாடல்\nசொல்ல மறந்த புத்தாண்டு வாழ்த்து\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/08/23/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2020-09-22T23:32:54Z", "digest": "sha1:QBM2JXMHYOG7SSGQFJCSGISOYJB5XPO5", "length": 8424, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை - Newsfirst", "raw_content": "\nதமிழ் தேசிய கூட்டமைப்பினர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை\nதமிழ் தேசிய கூட்டமைப்பினர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை\nஇந்தியாவிற்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரநிதிகள் குழுவினர், பிரமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.\nஇலங்கை தமிழ் மக்களின் பிரச்சினைகள், 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நரேந்திர மோடியிடம் கலந்துரையாடியிருப்பதாக இந்திய தகவல்கள் குறிப்பிடுகின்றன.\nஇதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப��பின் பிரதிநிதிகள் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜுடன் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.\nஇலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் இந்தியாவின் பங்களிப்பு செய்ய வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து கூட்டமைப்பினர் எடுத்துக்கூறியுள்ளனர்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன். பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன், சுரேஷ் பிரேமசந்திரன், செல்வம் அடைக்கலநாதன், பொன் செல்வராசா உள்ளிட்ட குழுவினர் நேற்று முன்தினம் புதுடில்லியை சென்றடைந்தனர்.\nஅம்பிட்டியே சுமனரத்தன தேரருக்கு எதிர்ப்பு\nஏப்ரல் 21 தாக்குதல்: மைத்திரிபால விடுத்த அறிக்கை குறித்து ஆணைக்குழு நாளை கட்டளை பிறப்பிக்கவுள்ளது\nபாராளுமன்றத்திற்கு அதாவுல்லா அணிந்து சென்ற ஆடையால் சர்ச்சை\n20 ஆவது திருத்தத்திற்கு எதிராக மனுத்தாக்கல்\nமட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவராக சிவனேசத்துரை சந்திரகாந்தன் நியமனம்\nபாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் சகோதரருக்கு விளக்கமறியல்\nஅம்பிட்டியே சுமனரத்தன தேரருக்கு எதிர்ப்பு\nமைத்திரிபாலவின் அறிக்கை குறித்து நாளை கட்டளை\nஅதாவுல்லா அணிந்து சென்ற ஆடையால் சர்ச்சை\n20 ஆவது திருத்தத்திற்கு எதிராக மனுத்தாக்கல்\nஅபிவிருத்திக்குழு இணைத் தலைவராக பிள்ளையான் நியமனம்\nசனத் நிஷாந்தவின் சகோதரருக்கு விளக்கமறியல்\nஅபிவிருத்திக்குழு இணைத் தலைவராக பிள்ளையான் நியமனம்\nஅம்பிட்டியே சுமனரத்தன தேரருக்கு எதிர்ப்பு\nமைத்திரிபாலவின் அறிக்கை குறித்து நாளை கட்டளை\nஅதாவுல்லா அணிந்து சென்ற ஆடையால் சர்ச்சை\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nபாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைப்பு\nIPL போட்டிகள் துபாயில் ஆரம்பமாகின்றன\nஅடுத்த வருடம் நாடு மஞ்சள் மூலம் தன்னிறைவு பெறும்\nஅதிசிறந்த செய்தி ஊடகமாக நியூஸ்ஃபெஸ்ட் தெரிவு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல��� (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20125", "date_download": "2020-09-22T23:51:25Z", "digest": "sha1:FA6EP7TC2IASIEVKS4FA6H4GVIJSBQ6C", "length": 20017, "nlines": 220, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 23 செப்டம்பர் 2020 | துல்ஹஜ் 419, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 11:40\nமறைவு 18:13 மறைவு 23:37\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், ஐனவரி 17, 2018\nஸெய்யிதினா பிலால் பள்ளி பொருளாளரின் தாயார் காலமானார் இன்று 10.00 மணிக்கு நல்லடக்கம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1574 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் ஸெய்யிதினா பிலால் பள்ளியின் பொருளாளர் ‘ஃபுட் சிட்டி’ மவ்லவீ பீ.எம்.ஆர்.எஸ்.இஸ்மாஈல் மஹ்ழரீயின் தாயார் – பஞ்சாயத் வீதி எம்.கே.டீ. நகரைச் சேர்ந்த பிச்சம்மா ராத்தா என்ற ஸிராஜுத்தீன் ஃபாத்திமா, நேற்று (16.01.2018. செவ்வாய்க்கிழமை) 16.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 91. அன்னார்,\nமர்ஹூம் கண்டி ஷேக் அப்துல் காதிர் அவர்களின் மகளும்,\nமர்ஹூம் பீ.எம்.கே.முஹம்மத் மீரா ஸாஹிப் அவர்களின் மனைவியும்,\nமர்ஹூம் எம்.கே.எம்.முஹம்மத் ஸுலைமான் லெப்பை அவர்களின் மாமியாரும்,\nதுபை காயல் நல மன்ற செயலாளர் டீ.எஸ்.ஏ.யஹ்யா முஹ்யித்தீன், நோனா உவைஸ்னா லெப்பை, எஸ்.ஐ.எஸ்.ஜக்கரிய்யா மவ்லானா, எம்.எஸ்.எல்.நுஃமான், எம்.எஸ்.எல்.ஃபஸ்லுர்ரஹ்மான், எம்.எஸ்.எல்.ஷாஹுல் ஹமீத், எம்.எம்.மஹ்பூப் ஸுப்ஹானீ ஆகியோரின் கம்மாவும்,\nபீ.எம்.ஐ.முஹம்ம��் மீரா ஸாஹிப் நிப்ராஸ், பீ.எம்.ஐ.அப்துர்ராஸிக், பீ.எம்.ஐ.முஹம்மத் அப்துல்லாஹ், பீ.எம்.ஐ.முஹம்மத் வஸீம் ஆகியோரின் தந்தையின் தாயாருமாவார்.\nஅன்னாரின் ஜனாஸா இன்று (17.01.2018. புதன்கிழமை) 10.00 மணியளவில், காயல்பட்டினம் முஹ்யித்தீன் பள்ளியில் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு, பிறகு பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்\nமறைந்த மர்ஹூம் அவர்களின் பிழைகளை மண்ணித்து சுவனத்தில் உயர்ந்த பதவியைக்கொடுப்பானாக.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன் ..\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஎழுத்து மேடை: “வடகிழக்கிந்தியப் பயணம் – 6” எழுத்தாளர் சாளை பஷீர் கட்டுரை\nஆரம்ப சுகா. நிலையத்திற்கான தணிக்கை ஆட்சேபனை கைவிடப்பட்டது மதுரையிலுள்ள மூத்த தணிக்கை அலுவலருக்கு “நடப்பது என்ன மதுரையிலுள்ள மூத்த தணிக்கை அலுவலருக்கு “நடப்பது என்ன” குழுமம் நேரில் நன்றி” குழுமம் நேரில் நன்றி\nவார்டுகள் மறுவரையறை: விதிமுறைகளை மீறி நகராட்சியால் வெளியிடப்பட்டுள்ள வார்டு மறுவரையறை விபரம், சமூகங்களுக்கிடையில் அவசியமற்ற பதட்டத்தை ஏற்படுத்தும் “நடப்பது என்ன” குழுமம் நகராட்சியிடம் மீண்டும் ஆட்சேபணை\nதேங்காய் பண்டகசாலைத் தெருவில் சாலை, மின் விளக்கு வசதி கோரி, “நடப்பது என்ன” குழுமம் நகராட்சி ஆணையரிடம் மனு” குழுமம் நகராட்சி ஆணையரிடம் மனு\nநாளிதழ்களில் இன்று: 21-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (21/1/2018) [Views - 516; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 20-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/1/2018) [Views - 457; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 19-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (19/1/2018) [Views - 448; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 18-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/1/2018) [Views - 539; Comments - 0]\nபள்ளி பரிமாற்றுத் திட்டத்தின் கீழ், காயல்பட்டினம் அரசு நூலகத்திற்கு கே.ஏ.மேனிலைப் பள்ளி, தெற்காத���தூர் பள்ளி மாணவ-மாணவியர் வருகை\nமீலாதுன் நபி 1439: ரஹ்மத்துன் லில் ஆலமீன் சார்பில் மீலாத் விழா போட்டிகளில் வென்றோருக்கு பரிசுகள்\nநாளிதழ்களில் இன்று: 17-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (17/1/2018) [Views - 608; Comments - 0]\nKCGC செயற்குழு உறுப்பினரின் தந்தை காலமானார் மகுதூம் ஜும்ஆ பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது மகுதூம் ஜும்ஆ பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nமுஹ்யித்தீன் பள்ளி இமாமின் தாய்மாமா காலமானார் கீழக்கரையில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nநாளிதழ்களில் இன்று: 16-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (16/1/2018) [Views - 577; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 14-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/1/2018) [Views - 544; Comments - 0]\nஜன. 14 அன்று சென்னை புத்தகக் கண்காட்சியில் எழுத்தாளார் சாளை பஷீரின் ‘மலைப்பாடகன்’ நூல் - பூவுலகின் நண்பர்கள் சார்பில் வெளியீடு\n‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ‘பொங்கல் மலர் 2018’ இதழில் எழுத்தாளார் சாளை பஷீரின் கட்டுரை\nகத்தர் கா.ந.மன்ற செயற்குழுவில், நிர்வாகக் குழு மறு வடிவமைப்பு\nஓமன் கா.ந.மன்றத்திற்குப் புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/63906/one-held-by-police-for--deer-antler-Trafficking-in-nagai", "date_download": "2020-09-22T22:49:57Z", "digest": "sha1:7L2WKM2TT5IV2I7D77HKDFCHZ2YONMAK", "length": 8770, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சத்தமில்லாமல் நடக்கிறதா மான் வேட்டை?: அரசு பேருந்தில் கைப்பற்றப்பட்ட 59 மான் கொம்புகள்! | one held by police for deer antler Trafficking in nagai | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & ச��காதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nசத்தமில்லாமல் நடக்கிறதா மான் வேட்டை: அரசு பேருந்தில் கைப்பற்றப்பட்ட 59 மான் கொம்புகள்\nநாகை மாவட்டம் பொறையாறு அருகே உள்ள நண்டலறு காவல் சோதனைச் சாவடியில் வழக்கம்போல் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வேதாரண்யத்தில் இருந்து வந்த அரசுப் பேருந்தை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையின் போது பேருந்தில் பயணம் செய்த ஒருவரிடம் துணிகளால் சுற்றப்பட்ட பை ஒன்று இருந்துள்ளது.\nசந்தேகமடைந்த போலீசார், பையை சோதனை செய்தனர். பையில் துண்டு துண்டுகளாக 59 மான் கொம்புகள் இருந்தன. இதனை அடுத்து மான்கொம்புகளை கைப்பற்றிய போலீசார், அதனை கடத்தி வந்த நபரையும் பிடித்து பொறையாறு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.\nபிடிபட்ட நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கைதான நபர் காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை கிராமத்தைச் சேர்ந்த அரவிந்தராஜ் (21) என்பதும், அவர் யோகா மாஸ்டராக பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது. மேலும் மான் கொம்புகளை மருந்துக்காக எடுத்துச் செல்வதாகவும் கைதான அரவிந்தராஜ் தெரிவித்துள்ளார். இதனையடுத்து வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அரவிந்தராஜை போலீசார் கைது செய்துள்ளனர்\n59 மான் கொம்புகள் மொத்தமாக அவருக்கு கிடைத்தது எப்படி கொம்புக்காக மான்கள் வேட்டையாட்டிருந்தால் இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில் இது தொடர்பாக வனத்துறையினர் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.\nஅரசியல் கட்சிகளை வழிநடத்த கார்ப்பரேட் ஆலோசகர்களா - பிரசாந்த் கிஷோரை மறைமுகமாக சாடிய தலைமைச் செயலாளர்\nடெல்லியை ஆள நினைக்கும் கோடீஸ்வரர்கள் - பணக்கார வேட்பாளர்கள் ஒரு பார்வை\nதோனியை வணங்கிய ராஜஸ்தான் ராயல்ஸின் இளம் வீரர் - வைரலான படம்\nஹாட்ரிக் சிக்ஸர் விளாசி தோல்வியை மறக்கச் செய்த தோனி\nஎல்லையில் படைகளை குவிப்பதை நிறுத்த இருநாடுகளும் முடிவு : சீனா தகவல்\nசாம்சன், சுமித் விளாசல்..216 ரன்கள் குவித்த ராஜஸ்தான் : இலக்கை எட்டுமா சென்னை \nபிஎஸ்எல் கேப்டன்களை விட ஐபிஎல் அணி கேப்டன்களுக்கு இவ்வளவு அதிக சம்பளமா\nஸ்டேடியத்துக்கு வெளியே ரோட்டில் விழுந்த பந்து.. கடுப்பேற்றி பின் கூல் ஆக்கிய தோனி\nடாம் குரான் டிப் கேட்ச் சர்ச்சை : தோனி அம்பயரிடம் கோபப்பட்டது ஏன் \n5 ஆண்டுகளில் 58 நாடுகள், 517 கோடி ரூபாய் செலவு - வெளியான பிரதமரின் வெளிநாட்டு பயண விவரம்\nசிங்கம் இல்லாத குகை: வேதா இல்லத்தில் கடைசியாக ஜெயலலிதா வாழ்ந்தது இதே நாளில்தான்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅரசியல் கட்சிகளை வழிநடத்த கார்ப்பரேட் ஆலோசகர்களா - பிரசாந்த் கிஷோரை மறைமுகமாக சாடிய தலைமைச் செயலாளர்\nடெல்லியை ஆள நினைக்கும் கோடீஸ்வரர்கள் - பணக்கார வேட்பாளர்கள் ஒரு பார்வை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/2019/06/23/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0/", "date_download": "2020-09-22T23:25:35Z", "digest": "sha1:T5Z6M3HWRAV2BAT2R2RVDZMBHVFJJEPL", "length": 3506, "nlines": 59, "source_domain": "www.tnsf.co.in", "title": "அறிவியல் இயக்கம்: கல்லூரி மாணவர் கிளை மாநாடு – TNSF", "raw_content": "\nஅறிவியல் இயக்கம் தாரமங்கலம் கிளையின் சார்பில் பாவ்லோ பிரையரே நூற்றாண்டு விழா\nபாவ்லோ பிரைரே நூற்றாண்டு துவங்குகிறது.. : பேரா.சோ.மோகனா\nபாவ்லோ பிரைரே நூற்றாண்டு துவக்கம் : மாற்றுக் கல்விக் கொள்கையை முன்வைத்து மாநிலம் முழுவதும் விவாதங்களை நடத்துக : தமிழ்நாடு அறிவியல் இயக்கம்\nஇணையவழி கவிதைப் போட்டி முடிவுகள் அறிவிப்பு : அறிவியல் இயக்கம்\nபுதிய தேசிய கல்வி கொள்கையின் பாதிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் – எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் எம்.பி.யிடம் கோரிக்கை\nHome > இயக்கச் செய்திகள் > அறிவியல் இயக்கம்: கல்லூரி மாணவர் கிளை மாநாடு\nஅறிவியல் இயக்கம்: கல்லூரி மாணவர் கிளை மாநாடு\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம், திருச்சி கல்லூரி மாணவர்கள் கிளை மாநாடு\nதிருமிகு. அசன் முகமது ரியாஜ்\nமதுரையில் சமம் உபகுழு மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/ritika-singh-latest-photo-gallery/113146/", "date_download": "2020-09-23T01:24:44Z", "digest": "sha1:US6H25LNVDI34GGT4NMAX4BGVDZGO655", "length": 6895, "nlines": 121, "source_domain": "kalakkalcinema.com", "title": "Ritika Singh Latest Photo Gallery | Ritika Singh Photos", "raw_content": "\nHome Latest News OMG.. பார்க்க சிக்குனு இருந்த இறுதிச்சுற்று ஹீரோயின் ரித்திகா சிங்கா இது\nOMG.. பார்க்க சிக்குனு இருந்த இறுதிச்சுற்று ஹீரோயின் ரித்திகா சிங்கா இது என்னம்மா இப்படி ஆகிட்ட – வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்\nஇறுதிச்சுற்று ஹீரோயின் ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.\nRitika Singh Latest Photo Gallery : தமிழ் சினிமாவில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ரித்திகா சிங். மாதவன் நாயகனாக நடித்து வந்த இந்த படத்தில் ரித்திகா சிங் நாயகியாக நடித்திருந்தார்.\nகுத்துச்சண்டை வீரரான இவர் இந்த படத்தை தொடர்ந்து ஓ மை கடவுளே என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் அருண் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து பாக்ஸர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.\nகொழு கொழுனு குண்டாக இருந்த நித்யா மேனனா இது உடல் எடையை குறைத்து ஒல்லியாகிட்டார் – ரசிகர்களை ஷாக்காக்கிய புகைப்படங்கள் இதோ.\nமேலும் இவர் தன்னுடைய உடல் எடையை குறைத்து ஏற்கனவே பிட்டாகி சிக்ஸ் பேக் வைத்திருந்தார். இதனையடுத்து தற்போது மேலும் உடல் எடையை குறைத்து ஒல்லியாகியுள்ளார்.\nஅந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக என்னம்மா இப்படி மாறிட்ட என கமெண்ட் அடித்து வருகின்றனர். மேலும் சிலர் நம்ப நூடுல்ஸ் மண்டையா இது என வியந்து வருகின்றனர்.\nPrevious articleஇந்திய சினிமாவை மிரளவைத்த டாப் 10 நடிகர்கள் – முதலிடத்தில் யார் அஜித், விஜய்க்கு என்ன இடம் அஜித், விஜய்க்கு என்ன இடம்\nNext articleஇந்த 12 படங்கள் இல்லன்னா விக்ரம் இல்ல – சியானின் சினிமா வாழ்க்கை ஒரு பார்வை..\nராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ரூபாய் 70.54 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் தமிழக முதல்வர்.\nகார்த்தியின் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள வனிதாவின் மூத்தமகன் – இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படம்.\nஅஜித் மற்றும் சுதா கொங்கரா இணைவார்களா படத்தின் கதை பற்றிய ரகசியத்தை உடைத்த ஜிவி பிரகாஷ் – வீடியோ உடன் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.capitalnews.lk/news/2020/06/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-09-23T00:30:40Z", "digest": "sha1:TXIEIAJBC43MX5MKINJMOLQOGYZDIS62", "length": 61478, "nlines": 430, "source_domain": "www.capitalnews.lk", "title": "வேட்புமனுவில் ஜீவன் தொண்டமான் கையொப்பம்! - CapitalNews.lk", "raw_content": "\nசென்னை எதிர் ராஜஸ்தான்: சென்னைக்கு இமாலய இலக்கு\nபாகிஸ்தானில் 262 பேர் கொல்லப்பட்ட விவகாரம்: இருவருக்கு மரண தண்டனை\nமட்டக்களப்பு மங்களாராம விஹாரையின் விஹாராதிபதி தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nஆசிரிய உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரிக்கை\n20 ஆவது திருத்தம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் காரசார விவாதம்\nகொரோனா தொற்று காரணமாக மேலும் 13 பேர் அடையாளம்\nநாட்டில் கொரோனா தொற்று காரணமாக மேலும் 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குவைத்திலிருந்து வருகைத்தந்த 7 பேருக்கும், சவுதி அரேபியாவிலிருந்து வருகைத்தந்த...\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் சிலர் குணமடைவு\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 18 பேர் குணமடைந்து இன்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர். இதன்படி, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 118 ஆக உயர்வடைந்துள்ளது. அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின்...\nநாட்டில் கொரோனா தொற்று குறித்த முழு விபரம் உள்ளே\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 12 பேர் குணமடைந்து இன்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர். இதன்படி, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 100 ஆக உயர்வடைந்துள்ளது. அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின்...\nநாட்டில் கொரோனா தொற்று குறித்து தற்போதைய நிலவரம்\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 283 ஆக உயர்வடைந்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் நேற்று அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோய்...\nவவுனியாவிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் சாரதிகள், நடத்துனர்களுக்கு PCR பரிசோதனை\nவவுனியா மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் வவுனியா புதிய பஸ் தரிப்பிடத்தில் இன்று...\nஇயக்குனர் அட்லியின் திரைப்படத்திற்கு கதாநாயகனாக நடிப்பவர் இவரா\nதமிழ் திரையுலகை அசத்தி வரும் இயக்குனர் அட்லியின் படத்தில் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ஷாருக்கான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ராஜ��� ராணி, தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து சூப்பர்...\nசூர்யா சிறைக்கு செல்ல வேண்டுமா\nநடிகர் சூர்யா பல விவகாரங்களில் அடிப்படை சாராம்சம் கூட தெரியாமல் பேசி வருவதாக பிரபல நடிகர் கடுமையாக தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் அறிக்கை...\nபிக்பொஸ் பிரபலம் ஓவியாவின் காலை சுத்திய பாம்பு\nபிக்பொஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏராளமான இரசிகர்களை கவர்ந்த நடிகை ஓவியாவின் காலை ஒரு பாம்பு சுற்றி வருகிறது. பிக்பொஸ் நிகழ்ச்சி மூலம் கோடிக்கணக்கான இரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ஓவியா. இவர் தனது சமூக...\nபாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா குறித்து வெளியான புதிய தகவல்\nபாரிய இரசிகர்களை கவர்ந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குறித்து வெளியான புதிய தகவல். இந்த சீரியலை, குடும்பத்தார் அனைவருடனும் உட்கார்ந்து பார்க்கும் அளவிற்கு இருக்கும். அண்மையில் இந்த சீரியலில் நடிகை மீனா கதாபாத்திரத்தில் நடிப்பவருக்கு வளைகாப்பு...\nஅனுஷ்கா, மாதவன் நடித்துள்ள சைலன்ஸ் திரைப்படம் குறித்து வெளியான தகவல்\nஹேமந்த் மதுக்கூர் இயக்கத்தில் அனுஷ்கா, மாதவன் நடித்துள்ள \"சைலன்ஸ்\" படத்தின் ஓடிடி ரிலீஸ் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் மாதவனின் நடிப்பில் உருவான இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை அனுஷ்கா நடித்துள்ளார். இந்த படத்தில், அனுஷ்கா...\nஇன்றைய ராசிபலன் – 22.09.2020\nஇன்றைய ராசிபலன் – 21.09.2020\nஇன்றைய ராசிபலன் – 20.09.2020\nஇன்றைய ராசிபலன் – 19.09.2020\n6ம் எண்ணில் பிறந்தவர்கள் செல்வந்தர்களா\nநேர்மையே குறிக்கோளாகக் கொண்டவர்கள் 6ம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். பிறருக்கு உதவி செய்வதில் வல்லவர்கள். தன்னலம் கருதாமல் விட்டுக் கொடுப்பார்கள். மிகவும் பொறுமைசாலிகளாக இருந்தாலும் சில நேரங்களில் கோபம் கொள்வதும் உண்டு. தற்பெருமைக்கும், புகழ்ச்சிக்கும் ஆசைப்படாதவர்கள்...\nபுதிய மாற்றங்களுடன் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு பங்குச்சந்தை\nகொழும்பு பங்குச்சந்தையினை டிஜிட்டல் மயப்படுத்தும் நிகழ்வு பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கொழும்பு பங்குச்சந்தை வளாகத்தில் ���டம்பெற்றது. 'எதிர்காலத்திற்கான ஒரு பாய்ச்சல்' (Hyper leap...\nARM நிறுவனம் அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை\nபிரித்தானியாவை தளமாகக் கொண்ட கணினி Chip களுக்கான தயாரிப்பில் முன்னணியில் திகழ்ந்த ARM நிறுவனம் அமெரிக்காவின் Nvidia நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. சுமார் 40 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ARM நிறுவனம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக...\nவிவசாயிகளுக்கு வெகுமதிகளை வழங்கிய DIMOவின் மஹிந்திரா\nவிவசாயிகள் எதிர்வரும் பெரும் போகத்திற்கு தயாராக உதவிய DIMOவின் மஹிந்திரா டிரக்டர் சேவை பிரசாரம் ஒவ்வொரு புதிய மஹிந்திரா யுவோ டிரக்டர் கொள்வனவின் போதும் ரொட்டவேட்டர் ஒன்றை இலவசமாக வழங்கியது. DIMO விவசாய இயந்திர பிரிவானது...\nமலேசியாவின் Signature குழுமத்துடன் கைகோர்க்கும் Singer\nஉலகின் முன்னணி சமையலறை தீர்வுகளை இலங்கைக்கு வழங்க மலேசியாவின் Signature குழுமத்துடன் கைகோர்க்கும் Singer இலங்கையின் முதற்தர நுகர்வோர் சாதனங்களின் சில்லறை விற்பனையாளராக திகழும் Singer, மலேசியாவின் பாரிய சமையலறை கெபினட்கள் மற்றும் அலுமாரி...\nவாடிக்கையாளர் சௌகரியத்தை மேம்படுத்தும் Huawei இன் விரைவு அஞ்சல் பழுதுபார்ப்பு சேவை\nபுத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Huawei நிறுவனம், Huawei சாதனங்களை வைத்திருப்போருக்கு ஆதரவளிக்கும் வகையில் புத்தம் புதிய விரைவு தபால் மூலமான பழுதுபார்க்கும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. 24/7 மற்றும் 365 நாட்களும் கிடைக்கும் இந்த புதிய...\nசென்னை எதிர் ராஜஸ்தான்: சென்னைக்கு இமாலய இலக்கு\n13 ஆவது ஐ.பி.எல் தொடரின் 4 ஆவது போட்டி தற்போது இடம்பெற்றுவருகின்றது இதற்கமைய, இந்தப் போட்டியில் Rajasthan Royals மற்றும் Chennai Super Kings ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப்...\n13 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 4 ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இதற்கமைய, இந்தப் போட்டி ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் சார்ஜா சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்றிரவு 7.30 இற்கு ஆரம்பமாக...\nஇந்தியன் பிரீமியர் லீக் : Royal Challengers Bangalore வெற்றி\nஇந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 3 ஆவது போட்டியில் Royal Challengers Bangalore அணி 10 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது. 13 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 3 ஆவது போட்டி ஐக்கிய அரபு...\nசமநிலையில் முடிவடைந்த போட்டியால் சர்ச்சை\nடெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையிலான நேற்றைய போட்டி சமநிலையில் முடிவடைந்தமை குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்த போட்டியின் 19ஆவது ஓவரில் Mayank Agarwal இனால் பெறப்பட்ட இரண்டு ஓட்டங்களில்...\nமட்டு கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி : ரென்ஸ்டார் விளையாட்டுக் கழகம் வெற்றிவாகை\nமட்டக்களப்பு, விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகம் தனது பொன்விழா நிறைவை முன்னிட்டு நடாத்திய கால்பந்தாட்ட சுற்றுத் தொடரில் குருந்தையடி முன்மாரி ரென்ஸ்டார் விளையாட்டுக் கழகம் சம்பியனாக மகுடம் சூடியுள்ளது. கெப்பிடல் தெலைக்காட்சி மற்றும் கெப்பிடல்...\nகுழந்தைகளின் தொப்புகொடியில் இவ்வளவு விடயம் உள்ளதா\nகுழந்தைகள் வளர்ந்து அவர்கள் பெரியர்களானதும், புற்றுநோய் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் வந்தால், தொப்புள் கொடியில் உள்ள செல்களை வைத்து எந்த நோயையும் குணப்படுத்திவிடலாம். சில ஆண்டுகளுக்கு முன்புவரை குழந்தை முதல் பெரியவர்கள் வரை,...\nஎண் ஒன்பதில் பிறந்தவர்கள் இப்படியா இருப்பார்கள்\nமனப்போராட்டத்துடன் செயல்படும் ஒன்பதாம் எண் அன்பர்களே இந்த மாதம் வரவை போலவே செலவும் இருக்கும். எதிர்ப்புகளை சமாளிக்கும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். கூட்டு தொழில் செய்பவர்கள் முன்னேற்றம்...\nஇலங்கை – இந்திய ஆய்வாளர்கள் பங்கேற்கும் ஆய்வுரைத்தொடர் நாளை ஆரம்பம்\nதமிழாய்வில் பெரும் பங்களிப்பைச் செய்துவரும் “மணற்கேணி” ஆய்விதழ் நடத்தவிருக்கும் “ஆய்வு உலா” இணையவழி ஆய்வுரைத் தொடரில் இலங்கை ஆய்வாளர்களின் ஆய்வுரைகளும் இடம்பெற உள்ளன. இந்த ஆய்வரங்கு 13.09.2020 அன்று ஆரம்பமாகிறது. இது தொடர்பான அழைப்பிதழ்...\nகொழும்பில் நடைபெறவுள்ள “Back 2 Music” பிரம்மாண்ட இசைநிகழ்ச்சி\nகொழும்பில் மாபெரும் இசைக்கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் 19 ஆம் திகதி Back 2 music எனும் மாபெரும் இசைக்கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விஹாரமகாதேவி திறந்த அரங்கில் பிற்பகல் 6 மணி...\nஉலர்பழங்கள் உண்பதால் உடலில் இவ்வளவு மாற்றமா\nஉலர்பழங்கள் உடலுக்கு ஆரோக்கியம் தருபவை. உலர் பழங்களை பழக்கமாகக் கொண்டால் உடலில் சக்தி அதிகரிக்கும். சத்துள்ள உலர் பழங்களை அன்றாடம் சாப்பிட்டு ஆரோக்கியம் பெறல��ம். உலர்பழங்கள் உடலுக்கு ஆரோக்கியம் தருபவை. பழங்களில் உள்ள நீர்ச்சத்தை...\nகொரோனா தொற்று காரணமாக மேலும் 13 பேர் அடையாளம்\nநாட்டில் கொரோனா தொற்று காரணமாக மேலும் 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குவைத்திலிருந்து வருகைத்தந்த 7 பேருக்கும், சவுதி அரேபியாவிலிருந்து வருகைத்தந்த...\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் சிலர் குணமடைவு\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 18 பேர் குணமடைந்து இன்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர். இதன்படி, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 118 ஆக உயர்வடைந்துள்ளது. அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின்...\nநாட்டில் கொரோனா தொற்று குறித்த முழு விபரம் உள்ளே\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 12 பேர் குணமடைந்து இன்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர். இதன்படி, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 100 ஆக உயர்வடைந்துள்ளது. அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின்...\nநாட்டில் கொரோனா தொற்று குறித்து தற்போதைய நிலவரம்\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 283 ஆக உயர்வடைந்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் நேற்று அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோய்...\nவவுனியாவிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் சாரதிகள், நடத்துனர்களுக்கு PCR பரிசோதனை\nவவுனியா மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் வவுனியா புதிய பஸ் தரிப்பிடத்தில் இன்று...\nஇயக்குனர் அட்லியின் திரைப்படத்திற்கு கதாநாயகனாக நடிப்பவர் இவரா\nதமிழ் திரையுலகை அசத்தி வரும் இயக்குனர் அட்லியின் படத்தில் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ஷாருக்கான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து சூப்பர்...\nசூர்யா சிறைக்கு செல்ல வேண்டுமா\nநடிகர் சூர்யா பல விவகாரங்களில் அடிப்படை சாராம்சம் கூட தெரியாமல் பேசி வருவதாக பிரபல நடிகர் கடுமையாக தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் அறிக்கை...\nபிக்பொஸ் பிரபலம் ஓவியாவின் காலை சுத்திய பாம்பு\nபிக்பொஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏராளமான இரசிகர்களை கவர்ந்த நடிகை ஓவியாவின் காலை ஒரு பாம்பு சுற்றி வருகிறது. பிக்பொஸ் நிகழ்ச்சி மூலம் கோடிக்கணக்கான இரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ஓவியா. இவர் தனது சமூக...\nபாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா குறித்து வெளியான புதிய தகவல்\nபாரிய இரசிகர்களை கவர்ந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குறித்து வெளியான புதிய தகவல். இந்த சீரியலை, குடும்பத்தார் அனைவருடனும் உட்கார்ந்து பார்க்கும் அளவிற்கு இருக்கும். அண்மையில் இந்த சீரியலில் நடிகை மீனா கதாபாத்திரத்தில் நடிப்பவருக்கு வளைகாப்பு...\nஅனுஷ்கா, மாதவன் நடித்துள்ள சைலன்ஸ் திரைப்படம் குறித்து வெளியான தகவல்\nஹேமந்த் மதுக்கூர் இயக்கத்தில் அனுஷ்கா, மாதவன் நடித்துள்ள \"சைலன்ஸ்\" படத்தின் ஓடிடி ரிலீஸ் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் மாதவனின் நடிப்பில் உருவான இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை அனுஷ்கா நடித்துள்ளார். இந்த படத்தில், அனுஷ்கா...\nஇன்றைய ராசிபலன் – 22.09.2020\nஇன்றைய ராசிபலன் – 21.09.2020\nஇன்றைய ராசிபலன் – 20.09.2020\nஇன்றைய ராசிபலன் – 19.09.2020\n6ம் எண்ணில் பிறந்தவர்கள் செல்வந்தர்களா\nநேர்மையே குறிக்கோளாகக் கொண்டவர்கள் 6ம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். பிறருக்கு உதவி செய்வதில் வல்லவர்கள். தன்னலம் கருதாமல் விட்டுக் கொடுப்பார்கள். மிகவும் பொறுமைசாலிகளாக இருந்தாலும் சில நேரங்களில் கோபம் கொள்வதும் உண்டு. தற்பெருமைக்கும், புகழ்ச்சிக்கும் ஆசைப்படாதவர்கள்...\nபுதிய மாற்றங்களுடன் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு பங்குச்சந்தை\nகொழும்பு பங்குச்சந்தையினை டிஜிட்டல் மயப்படுத்தும் நிகழ்வு பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கொழும்பு பங்குச்சந்தை வளாகத்தில் இடம்பெற்றது. 'எதிர்காலத்திற்கான ஒரு பாய்ச்சல்' (Hyper leap...\nARM நிறுவனம் அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை\nபிரித்தானியாவை தளமாகக் கொண்ட கணினி Chip களுக்கான தயாரிப்பில் முன்னணியில் திகழ்ந்த ARM நிறுவனம் அமெரிக்காவின் Nvidia நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. சுமார் 40 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ARM நிறுவனம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக...\nவிவசாயிகளுக்கு வெகுமதிகளை வழங்கிய DIMOவின் மஹிந்திரா\nவிவசாயிகள் எதிர்வரும் பெரும் போகத்திற்கு தயாராக உதவிய DIMOவின் மஹிந்திரா டிரக்டர் சேவை பிரசாரம் ஒவ்வொரு புதிய மஹிந்திரா யுவோ டிரக்டர் கொள்வனவின் போதும் ரொட்டவேட்டர் ஒன்றை இலவசமாக வழங்கியது. DIMO விவசாய இயந்திர பிரிவானது...\nமலேசியாவின் Signature குழுமத்துடன் கைகோர்க்கும் Singer\nஉலகின் முன்னணி சமையலறை தீர்வுகளை இலங்கைக்கு வழங்க மலேசியாவின் Signature குழுமத்துடன் கைகோர்க்கும் Singer இலங்கையின் முதற்தர நுகர்வோர் சாதனங்களின் சில்லறை விற்பனையாளராக திகழும் Singer, மலேசியாவின் பாரிய சமையலறை கெபினட்கள் மற்றும் அலுமாரி...\nவாடிக்கையாளர் சௌகரியத்தை மேம்படுத்தும் Huawei இன் விரைவு அஞ்சல் பழுதுபார்ப்பு சேவை\nபுத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Huawei நிறுவனம், Huawei சாதனங்களை வைத்திருப்போருக்கு ஆதரவளிக்கும் வகையில் புத்தம் புதிய விரைவு தபால் மூலமான பழுதுபார்க்கும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. 24/7 மற்றும் 365 நாட்களும் கிடைக்கும் இந்த புதிய...\nசென்னை எதிர் ராஜஸ்தான்: சென்னைக்கு இமாலய இலக்கு\n13 ஆவது ஐ.பி.எல் தொடரின் 4 ஆவது போட்டி தற்போது இடம்பெற்றுவருகின்றது இதற்கமைய, இந்தப் போட்டியில் Rajasthan Royals மற்றும் Chennai Super Kings ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப்...\n13 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 4 ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இதற்கமைய, இந்தப் போட்டி ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் சார்ஜா சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்றிரவு 7.30 இற்கு ஆரம்பமாக...\nஇந்தியன் பிரீமியர் லீக் : Royal Challengers Bangalore வெற்றி\nஇந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 3 ஆவது போட்டியில் Royal Challengers Bangalore அணி 10 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது. 13 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 3 ஆவது போட்டி ஐக்கிய அரபு...\nசமநிலையில் முடிவடைந்த போட்டியால் சர்ச்சை\nடெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையி��ான நேற்றைய போட்டி சமநிலையில் முடிவடைந்தமை குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்த போட்டியின் 19ஆவது ஓவரில் Mayank Agarwal இனால் பெறப்பட்ட இரண்டு ஓட்டங்களில்...\nமட்டு கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி : ரென்ஸ்டார் விளையாட்டுக் கழகம் வெற்றிவாகை\nமட்டக்களப்பு, விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகம் தனது பொன்விழா நிறைவை முன்னிட்டு நடாத்திய கால்பந்தாட்ட சுற்றுத் தொடரில் குருந்தையடி முன்மாரி ரென்ஸ்டார் விளையாட்டுக் கழகம் சம்பியனாக மகுடம் சூடியுள்ளது. கெப்பிடல் தெலைக்காட்சி மற்றும் கெப்பிடல்...\nகுழந்தைகளின் தொப்புகொடியில் இவ்வளவு விடயம் உள்ளதா\nகுழந்தைகள் வளர்ந்து அவர்கள் பெரியர்களானதும், புற்றுநோய் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் வந்தால், தொப்புள் கொடியில் உள்ள செல்களை வைத்து எந்த நோயையும் குணப்படுத்திவிடலாம். சில ஆண்டுகளுக்கு முன்புவரை குழந்தை முதல் பெரியவர்கள் வரை,...\nஎண் ஒன்பதில் பிறந்தவர்கள் இப்படியா இருப்பார்கள்\nமனப்போராட்டத்துடன் செயல்படும் ஒன்பதாம் எண் அன்பர்களே இந்த மாதம் வரவை போலவே செலவும் இருக்கும். எதிர்ப்புகளை சமாளிக்கும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். கூட்டு தொழில் செய்பவர்கள் முன்னேற்றம்...\nஇலங்கை – இந்திய ஆய்வாளர்கள் பங்கேற்கும் ஆய்வுரைத்தொடர் நாளை ஆரம்பம்\nதமிழாய்வில் பெரும் பங்களிப்பைச் செய்துவரும் “மணற்கேணி” ஆய்விதழ் நடத்தவிருக்கும் “ஆய்வு உலா” இணையவழி ஆய்வுரைத் தொடரில் இலங்கை ஆய்வாளர்களின் ஆய்வுரைகளும் இடம்பெற உள்ளன. இந்த ஆய்வரங்கு 13.09.2020 அன்று ஆரம்பமாகிறது. இது தொடர்பான அழைப்பிதழ்...\nகொழும்பில் நடைபெறவுள்ள “Back 2 Music” பிரம்மாண்ட இசைநிகழ்ச்சி\nகொழும்பில் மாபெரும் இசைக்கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் 19 ஆம் திகதி Back 2 music எனும் மாபெரும் இசைக்கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விஹாரமகாதேவி திறந்த அரங்கில் பிற்பகல் 6 மணி...\nஉலர்பழங்கள் உண்பதால் உடலில் இவ்வளவு மாற்றமா\nஉலர்பழங்கள் உடலுக்கு ஆரோக்கியம் தருபவை. உலர் பழங்களை பழக்கமாகக் கொண்டால் உடலில் சக்தி அதிகரிக்கும். சத்துள்ள உலர் பழங்களை அன்றாடம் சாப்பிட்டு ஆரோக்கியம் பெறலாம். உலர்பழங்கள் உடலுக்கு ஆரோக்கியம் தருபவை. பழங்களி��் உள்ள நீர்ச்சத்தை...\nசென்னை எதிர் ராஜஸ்தான்: சென்னைக்கு இமாலய இலக்கு\n13 ஆவது ஐ.பி.எல் தொடரின் 4 ஆவது போட்டி தற்போது இடம்பெற்றுவருகின்றது இதற்கமைய, இந்தப் போட்டியில் Rajasthan Royals மற்றும் Chennai Super Kings ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப்...\nபாகிஸ்தானில் 262 பேர் கொல்லப்பட்ட விவகாரம்: இருவருக்கு மரண தண்டனை\nபாகிஸ்தானில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றுக்கு தீ வைத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் சுமார் 260 பேர் உயிரிழந்தனர். ஆடைத்...\nமட்டக்களப்பு மங்களாராம விஹாரையின் விஹாராதிபதி தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமட்டக்களப்பு மங்களாராம விஹாரையின் விஹாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அம்பிட்டிய சுமன தேரர் தொடர்பில் இவ்வாறு...\nஆசிரிய உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரிக்கை\nஉரிய தகைமைய பூர்த்தி செய்துகொண்டுள்ள ஆசிரியர் உதவியாளர்கள், ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும் என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் ஆசிரிய உதவியாளர் நியமனம்...\nவேட்புமனுவில் ஜீவன் தொண்டமான் கையொப்பம்\nஎதிர்வரும் பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் ஜீவன் தொண்டமான் கையொப்பம் இட்டுள்ளார்.\nகொட்டகலையிலுள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் இதற்கான நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.\nஎதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக பெயரிடப்பட்டிருந்த, முன்னாள் அமைச்சர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் காலமானதை தொடர்ந்து, அவரது இடத்திற்கு வேட்பாளர் வெற்றிடம் ஏற்பட்டது.\nஇதனையடுத்தே, குறித்த வெறிறிடத்திற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டார்.\nஇந்த நிலையில், பொதுத்தேர்தலுக்கான வே��்புமனுவில் ஜீவன் தொண்டமான் இன்று கையொப்பம் இட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleவெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோருக்கு ஜனாதிபதி விசேட அறிவிப்பு\nNext articleஅனைத்து சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும் விசேட அறிவிப்பு\nசென்னை எதிர் ராஜஸ்தான்: சென்னைக்கு...\nபாகிஸ்தானில் 262 பேர் கொல்லப்பட்ட...\nமட்டக்களப்பு மங்களாராம விஹாரையின் விஹாராதிபதி...\nஆசிரிய உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனம்...\n20 ஆவது திருத்தம் தொடர்பில்...\nநீர் விநியோக பிரச்சினைக்கு விரைவில்...\nஆனைவிழுந்தான் சரணாலய விவகாரம் -பிரதான...\n20 ஆம் திருத்தத்திற்கு எதிராக...\nகொரோனா தொற்று காரணமாக மேலும்...\nவீதிகளில் நாளை முதல் புதிய...\nசென்னை எதிர் ராஜஸ்தான்: சென்னைக்கு இமாலய இலக்கு\n13 ஆவது ஐ.பி.எல் தொடரின் 4 ஆவது போட்டி தற்போது இடம்பெற்றுவருகின்றது இதற்கமைய, இந்தப் போட்டியில் Rajasthan Royals மற்றும் Chennai Super Kings ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப்...\nபாகிஸ்தானில் 262 பேர் கொல்லப்பட்ட விவகாரம்: இருவருக்கு மரண தண்டனை\nபாகிஸ்தானில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றுக்கு தீ வைத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் சுமார் 260 பேர் உயிரிழந்தனர். ஆடைத்...\nமட்டக்களப்பு மங்களாராம விஹாரையின் விஹாராதிபதி தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமட்டக்களப்பு மங்களாராம விஹாரையின் விஹாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அம்பிட்டிய சுமன தேரர் தொடர்பில் இவ்வாறு...\nஆசிரிய உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரிக்கை\nஉரிய தகைமைய பூர்த்தி செய்துகொண்டுள்ள ஆசிரியர் உதவியாளர்கள், ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும் என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் ஆசிரிய உதவியாளர் நியமனம்...\n20 ஆவது திருத்தம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் காரசார விவாதம்\nஎதிர்க் கட்சியினரின் பலத்த எதிர்ப்புக்க��� மத்தியில், 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. குறித்த சட்டமூலம் அமளி துமளிகளுக்கு மத்தியில் நீதியமைச்சர் அலி சப்ரியினால் சபையில் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில், சஜித்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/13254", "date_download": "2020-09-22T22:49:35Z", "digest": "sha1:7OI3MVXARIRTNM4NQLKRSF5XG7MZMRKX", "length": 6935, "nlines": 72, "source_domain": "www.newlanka.lk", "title": "இலங்கையில் அலுவலக நேரங்களில் மாற்றம்? மிக விரைவில் நடைமுறைக்கு..! | Newlanka", "raw_content": "\nHome Sticker இலங்கையில் அலுவலக நேரங்களில் மாற்றம்\nஇலங்கையில் அலுவலக நேரங்களில் மாற்றம்\nஇலங்கையில் அலுவலக நேரங்களில் மாற்றங்களை மேற்கொள்வதற்கான பரிந்துரையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த பரிந்துரை அடங்கிய அறிக்கையானது இன்றைய தினம் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.இந்த விடயத்தை அலுவலக நேரங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.\nகுறித்த அறிக்கையை அமைச்சர் மஹிந்த அமரவீர ஆராய்ந்ததன் பின், அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, ஜூலை ஐந்தாம் திகதிக்குப் பின்னர் நெகிழ்வு போக்குவரத்துத் திட்டமொன்றை அறிமுகம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nநாட்டிலுள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தற்போது மட்டுப்படுத்தப்பட்ட சேவையை முன்னெடுத்து வருகின்றன.ஜூலை ஆறாம் திகதி இரண்டாம் கட்டமாக பாடசாலை நாட்டில் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன.இதனைத் தொடர்ந்து மாணவர்கள் கட்டம் கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளமைக்கு அமைய பாடசாலை செல்ல ஆரம்பிக்கவுள்ளனர்.இதனால், பொதுப் போக்குவரத்தில் பாரிய நெருக்கடி நிலை ஏற்படும் என்பதைக் கருத்திற்கொண்டு, இவ்வாறான நெகிழ்வு போக்குவரத்துத் திட்டத்தை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகராச்சி பங்குச் சந்தைக் கட்டிடத்தில் பயங்கரத் தாக்குதல்…துப்பாக்கிச் சூடு.. 4 தீவிரவாதிகள் உட்பட 7 பேர் பலி..\nNext articleதிருமணத்திற்கு முன் காதலியுடன் புகைப்படம்.\nநான் இறந்து விடவில்லை….வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜிபி சிலை மனிதர்..\nதமிழகத்தில் புதிதாக 5,337 பேருக்கு கொரோனா தொற்று..\nயாழ். இந்து ஆலயங்களுக்கு பிரதமர் மஹிந்த நிதியுதவி.. அங்கஜன் எம்.பி வழங்கி வைப்பு..\nநான் இறந்து விடவில்லை….வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜிபி சிலை மனிதர்..\nதமிழகத்தில் புதிதாக 5,337 பேருக்கு கொரோனா தொற்று..\nயாழ். இந்து ஆலயங்களுக்கு பிரதமர் மஹிந்த நிதியுதவி.. அங்கஜன் எம்.பி வழங்கி வைப்பு..\nஉயிருக்குப் போராடிய தந்தையை தனது சமயோசிதமான செயற்பாட்டால் காப்பாற்றிய ஐந்து வயதுச் சிறுமி.\nமொபைல் செயலிகளால் வந்துள்ள பேராபத்து…இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/66978", "date_download": "2020-09-22T22:48:36Z", "digest": "sha1:MYQKMCQK7BRR234Z353IU2V25IKNHUNA", "length": 17581, "nlines": 138, "source_domain": "www.tnn.lk", "title": "இன்றைய ராசிபலன் 15.09.2020 | Tamil National News", "raw_content": "\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nநோயாளி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கவனயீனமாக செயற்பட்ட ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nதொடர்ந்து இரு நூற்றி அறுபத்தி ஐந்து மணி நேரம் ஒரு சொட்டுத் தண்ணீரும் ஒரு பருக்கை உணவும் இல்லாமல் தனது திடமான கோரிக்கையை மட்டும் நெஞ்சில் வைத்திருந்த வீரன் பார்த்திபன் இராசையா.\nHome ஐோதிடம் இன்றைய ராசிபலன் 15.09.2020\nமேஷம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒருவேலை முடியும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். நண்பர்கள் உதவுவார்கள். புதுவேலை கிடைக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு ஏற்படும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.\nரிஷபம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். சொத்து பிரச்சினைக்கு சுமூக தீர்வு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.\nமிதுனம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். திடீர் பணவரவு உண்டு. விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்��ள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். இனிமையான நாள்.\nகடகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்து கொண்டிருக்காதீர்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். மாலை 2.25 மணி முதல் ராசிக்குள் இருந்து சந்திரன் விலகுவதால் மாலையில் மகிழ்ச்சி பெறும் நாள்.\nசிம்மம்: குடும்பத்தில் விட்டு கொடுத்து போவது நல்லது. சகோதர வகையில் மனத்தாங்கல் வந்து நீங்கும். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். உடல்\nநலத்தில் கவனம் தேவை. ஆடம்பர செலவுகளால் சேமிப்பு கரையும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். மாலை 2.25 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.\nதுலாம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்களிடம் முக்கியவிஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற\nநிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். வெற்றி பெறும் நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதியவர் கள் நண்பர்களாவார்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவார்கள். உற்சாகமான நாள்.\nதனுசு: சந்திராஷ்டமம் இருப்பதால் சில விஷயங்களை திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். மாலை 2.25 மணி முதல் சந்திராஷ்டமம் விலகுவதால் எதிலும் மாற்றங்கள் நிறைந்த நாள்.\nமகரம்: சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். பிற்பகல் 2.25 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் கவனமுடன் செயல்பட வேண��டிய நாள்.\nகும்பம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்.\nமீனம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர்கள். வேற்று மதத்தவர் உதவுவார். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாக திறமை வெளிப்படும். நினைத்தது நிறைவேறும் நாள்.\nஇலங்கையில் கொரோனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு\nதொடர்ந்து இரு நூற்றி அறுபத்தி ஐந்து மணி நேரம் ஒரு சொட்டுத் தண்ணீரும் ஒரு பருக்கை உணவும் இல்லாமல் தனது திடமான கோரிக்கையை மட்டும் நெஞ்சில் வைத்திருந்த வீரன் பார்த்திபன் இராசையா.\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nவவுனியா விபத்தில் சிறுவன் பரிதாபமாக பலி\nசற்றுமுன் வவுனியா விபத்தில் சிறுவன் பலி\nசற்றுமுன் வவுனியாவில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇரண்டு தமிழ் பெண்களை காட்டுக்குள் வைத்து சல்லாபம்-காணொளி\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவ���ல் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ganesh-periasamy.nallenthal.in/?p=370", "date_download": "2020-09-22T22:44:01Z", "digest": "sha1:PM3DMWYCK5F5QMPBUIIJIY6VOGKYDXDW", "length": 6240, "nlines": 77, "source_domain": "ganesh-periasamy.nallenthal.in", "title": "ஆனந்தசந்திரிகை பத்திரிக்கையில் என் கட்டுரை – ganesh-periasamy", "raw_content": "\nஆனந்தசந்திரிகை பத்திரிக்கையில் என் கட்டுரை\nமின்னிதழாக வெளிவரும் ஆனந்தசந்திரிகை பத்திரிக்கையின் இவ்வருட ஆண்டுமலரில் நான் எழுதிய கட்டுரை வெளிவந்துள்ளது. குழந்தை வளர்ப்பைப் பற்றிய எங்களது அனுபவங்களைத் தொகுத்து நான் எழுதிய கட்டுரை “குணவான்களாக ஆக்கும் குழந்தைகள்” என்னும் தலைப்பில் வந்துள்ளது. முழு ஆண்டுமலர் பின்வரும் இணைப்பில் உள்ளது (74ம் பக்கத்தில் கட்டுரை உள்ளது).\nஇதன் இணையாசிரியரான லோகமாதேவி அவர்களும், பிற கட்டுரைகளை எழுதியிருப்பவர்களில் சுபா சுந்தரம், யோகேஸ்வரன் ராமநாதன், ஷாகுல் ஹமீது ஆகியோரும் சக ஜெயமோகன் வாசகர்கள், என் நண்பர்கள். ஷாகுல் ஹமீது இந்த மலரைப் பற்றி எழுதிய கடிதம் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் தளத்தில் வந்தது கூடுதல் இன்பம். இந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடி இது ஒரு வாட்ஸாப் குழுமத்தில் சாதாரண விவாதமாக தொடங்கியது. பதிலளிப்பதை ஒவ்வொரு வரியாக எழுதி அனுப்பாமல் தொகுத்து ஒரு பெரிய விரிவான பதிலாக எழுதலாமே என ஆரம்பித்து இக்கட்டுரையின் பெரும்பகுதியை எழுதினேன். அதைத் தொடர்ந்து அக்குழுமத்திலேயே ஒரு சிறிய உரையாடல் உருவானது. லோகமாதேவி அவர்கள் ஆனந்த சந்திரிகையின் ஆண்டு மலருக்கு கட்டுரை கேட்டபோது, இவ்வலைப்பூவுக்காக அந்த வாட்ஸாப் உரையாடலை ஒரு பதிவாக செப்பனிட்டுக் கொண்டிருந்தேன். அதையே ஒழுங்குபடுத்தி அவர்களுக்கு கட்டுரையாக அனுப்பிவைத்தேன். என்னைப் பற்றிய சிறிய அறிமுகத்துடன் அது வெளிவந்துள்ளது. படித்து உங்கள் கருத்துக்களை சொல்லவும்.\nஎழுத்தாளர் ஜெயம���கன் அவர்களின் இணையதளத்தில் வெளியான கடிதத்தின் இணைப்பு : https://www.jeyamohan.in/130716#.Xps7f5lS_b0\nCategoriesகுழந்தை வளர்ப்பு Tagsஆனந்த சந்திரிகை, குழந்தை வளர்ப்பு\nNext PostNext செய்திதுறத்தல் – என் அனுபவங்கள்\nசெய்திதுறத்தல் – என் அனுபவங்கள்\nஆனந்தசந்திரிகை பத்திரிக்கையில் என் கட்டுரை\nkarthi on புத்தாண்டு சபதங்கள்\nகணேஷ் பெரியசாமி on புத்தாண்டு சபதங்கள்\nVeera on புத்தாண்டு சபதங்கள்\nganesh_periasamy on குழந்தைகளின் திறன்கள்\nM.Prabakar on குழந்தைகளின் திறன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/03/blog-post_92.html", "date_download": "2020-09-22T23:29:10Z", "digest": "sha1:RIELIYJ3TJFIB3RCXWFIZOPBFVU46K7P", "length": 9949, "nlines": 47, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"நான் கம்முனுதான் இருந்தேன் - எஸ்.ஜே.சூர்யா தான் அவரசப்பட்டு விட்டார்\" - ப்ரியா பவானி ஷங்கர் ஒப்பன் டாக்..! - Tamizhakam", "raw_content": "\nHome priya bhavani shankar S J Suryah \"நான் கம்முனுதான் இருந்தேன் - எஸ்.ஜே.சூர்யா தான் அவரசப்பட்டு விட்டார்\" - ப்ரியா பவானி ஷங்கர் ஒப்பன் டாக்..\n\"நான் கம்முனுதான் இருந்தேன் - எஸ்.ஜே.சூர்யா தான் அவரசப்பட்டு விட்டார்\" - ப்ரியா பவானி ஷங்கர் ஒப்பன் டாக்..\nசினிமாவில் ஒரு ஹீரோ மற்றும் ஹீரோயின் தொடர்ந்து இரண்டு படங்களில் ஜோடியாக நடித்து விட்டால் போதும், அந்த இருவருக்கு லவ்வு என கிசுகிசு வந்துவிடும். அந்த வகையில், சமீபத்தில் நடிகரும், இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா - நடிகை ப்ரியா பவானி ஷங்கர் காதல் வதந்திகள் பரவியதும், அதற்கு எஸ்.ஜே.சூர்யா முன்வந்து மறுப்பு தெரிவித்த விஷயமும் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.\nஎஸ்.ஜே.சூரியா ஒரு பக்கம் மறுப்பு தெரிவிக்க, என்னுடைய காதலர் இவர் தான் என்று தன்னுடைய உண்மையான காதலனை பகிரங்கமாக அறிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் நடிகை ப்ரியா பவானி ஷங்கர்.\nஇப்போது இந்த காதல் வதந்தி விவகாரத்திற்கு இரு தரப்பினரும் முற்றுப்புள்ளி வைத்து விட்டனர். இந்நிலையில், நடிகை ப்ரியா பவானி ஷங்கர் ஒரு பேட்டியில், சினிமாவில் கிசுகிசுக்கள் வருவது சகஜம் தான். அதை அப்படியே சினிமாவாக எடுத்துக் கொண்டால் யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை.\nஆனால் அதற்கு பதில் அளித்துவிட்டால் அதுவே பெரிய செய்தியாக மாறிவிடும். அதனால், நான் இது பற்றி கண்டுகொள்ளாமல் கம்முனு தான் இருந்தேன். ஆனால், எஸ் ஜே சூர்யா கொஞ்சமும் யோசிக்காமல் என்னையும் அவரையும் பற்றி வெளிவந்த ��ிசுகிசுக்களுக்கு நேரடியாக பதில் அளித்ததால் அது தலைப்புச்செய்தி ரேஞ்சுக்கு மாறிவிட்டது என்று கூறியுள்ளார்.\nஎஸ்.ஜே.சூர்யாவின் ஆரம்பகட்ட சினிமா வாழ்க்கையில் எப்படி இருந்தாரோ என்பது தெரியவில்லை. ஆனால் தற்போது ஒரு நல்ல நடிகனாகவும் நல்ல மனிதராகவும் தன்னை முன்னிறுத்தி வருகிறார். அவருடைய படங்கள் ரசிகர்கள் மற்றும் குழந்தைகள் இடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது என்பது கூடுதல் தகவல்.\n\"நான் கம்முனுதான் இருந்தேன் - எஸ்.ஜே.சூர்யா தான் அவரசப்பட்டு விட்டார்\" - ப்ரியா பவானி ஷங்கர் ஒப்பன் டாக்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"எல்லாமே பொய்யா கோபால்...\" - அனுப்பமா வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன ரசிகர்கள்..\n\"இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்லையே..\" - மொத்தமாக காட்டிய இளம் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே..\nசீரியல் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகையா இது.. - வைரலாகும் கவர்ச்சி புகைப்படம் - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..\nஇதுவரை இல்லாத மோசமான கவர்ச்சி உடையில் பிக்பாஸ் ரித்விகா - விளாசும் ரசிகர்கள்..\n10 மணி நேரத்தில் 20 லட்சம் லைக்குகளை குவித்த சன்னி லியோனின் செம்ம ஹாட் புகைப்படம்..\n\"அந்த பழக்கத்தை நிறுத்தி விட்டேன்..\" - கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய நடிகை சோனா..\nதம்மாந்தூண்டு ப்ரா - படு சூடான போஸ் - 20 லட்சம் ரசிகர்ளுக்கு கவர்ச்சி விருந்து வைத்த பூனம் பாஜ்வா..\n\"மொழ மொழன்னு யம்மா யம்மா..\" - அது தெரியும் அளவுக்கு ஹாட் போஸ் கொடுத்துள்ள ப்ரியா ஆனந்த் - உருகும் ரசிகர்கள்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"எல்லாமே பொய்யா கோபால்...\" - அனுப்பமா வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன ரசிகர்கள்..\n\"இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்லையே..\" - மொத்தமாக காட்டிய இளம் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயத�� குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n14 வயதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ருதிகா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/08/blog-post_31.html", "date_download": "2020-09-22T23:45:23Z", "digest": "sha1:PBPMU3L6QKIOJARV45MKTYH26TQYZJ53", "length": 10046, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"சென்சார் இல்லை என்பதற்காக இப்படியுமா..?\" - பிகினி உடையில் கவர்ச்சி..! - நித்யா மேனனுக்கு குவியும் கண்டனம்..! - Tamizhakam", "raw_content": "\nHome Nithya Menon \"சென்சார் இல்லை என்பதற்காக இப்படியுமா..\" - பிகினி உடையில் கவர்ச்சி..\" - பிகினி உடையில் கவர்ச்சி.. - நித்யா மேனனுக்கு குவியும் கண்டனம்..\n\"சென்சார் இல்லை என்பதற்காக இப்படியுமா..\" - பிகினி உடையில் கவர்ச்சி..\" - பிகினி உடையில் கவர்ச்சி.. - நித்யா மேனனுக்கு குவியும் கண்டனம்..\nதமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நித்யா மேனன். தமிழில் வெப்பம், மெர்சல், ஓ காதல் கண்மணி, 24 உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.\nதமிழில் கடைசியாக நித்யா மேனன் சைக்கோ படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஓவர் கிளாமர் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என அடம்பிடிக்கும் நித்யா மேனன், வெப் சீரிஸ் ஒன்றிற்காக எடுத்துள்ள ரிஸ்க் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.\nசமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான பிரீத் இன் டூ த ஷேடோஸ் என்ற வெப் தொடரில் நித்யா மேனன் லெஸ்பியனாக நடித்துள்ளார். இந்த அதிர்ச்சி போதாது என்று ஸ்ருதி பாப்னா என்ற நடிகைக்கு லிப்லாக் கொடுக்கும் காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளது.\nகாருக்குள் சுமார் 40 விநாடிகள் முத்தம் கொடுப்பது எடுக்கப்பட்டுள்ள இந்த காட்சி சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதுமட்டுமின்றி இருவரும் தங்களது ஆடைகளை ஒருவர் மாற்றி ஒருவர் களைவது போன்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.\nமுன்னணி நடிகையாகவே இருந்தாலும் பட வாய்ப்பிற்காக துளிகூட கவர்ச்சி காட்டாதவர் நித்யா மேனன். அதுமட்டுமின்றி தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.\nஅவர் வெப் சீரிஸில் இப்படிப்பட்ட க��ட்சிகளில் நடித்துள்ளது ரசிகர்களை கதிகலங்க வைத்துள்ளது. இந்நிலையில், இன்னொரு வெப் சீரிஸில் பிகினி உடையில் நடிக்கவும் சம்மதம் தெரிவித்துள்ளார் நித்யா மேனன் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.\nஓடிடி தளத்திற்கு சென்சார் இல்லை என்பதால் உங்க இஷ்டத்துக்கு எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம் என நடிக்கிறீர்களா என நித்யா மேனனுக்கு கண்டனம் குவிந்து வருகிறது.\n\"சென்சார் இல்லை என்பதற்காக இப்படியுமா..\" - பிகினி உடையில் கவர்ச்சி..\" - பிகினி உடையில் கவர்ச்சி.. - நித்யா மேனனுக்கு குவியும் கண்டனம்.. - நித்யா மேனனுக்கு குவியும் கண்டனம்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"எல்லாமே பொய்யா கோபால்...\" - அனுப்பமா வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன ரசிகர்கள்..\n\"இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்லையே..\" - மொத்தமாக காட்டிய இளம் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே..\nசீரியல் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகையா இது.. - வைரலாகும் கவர்ச்சி புகைப்படம் - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..\nஇதுவரை இல்லாத மோசமான கவர்ச்சி உடையில் பிக்பாஸ் ரித்விகா - விளாசும் ரசிகர்கள்..\n10 மணி நேரத்தில் 20 லட்சம் லைக்குகளை குவித்த சன்னி லியோனின் செம்ம ஹாட் புகைப்படம்..\n\"அந்த பழக்கத்தை நிறுத்தி விட்டேன்..\" - கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய நடிகை சோனா..\nதம்மாந்தூண்டு ப்ரா - படு சூடான போஸ் - 20 லட்சம் ரசிகர்ளுக்கு கவர்ச்சி விருந்து வைத்த பூனம் பாஜ்வா..\n\"மொழ மொழன்னு யம்மா யம்மா..\" - அது தெரியும் அளவுக்கு ஹாட் போஸ் கொடுத்துள்ள ப்ரியா ஆனந்த் - உருகும் ரசிகர்கள்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"எல்லாமே பொய்யா கோபால்...\" - அனுப்பமா வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன ரசிகர்கள்..\n\"இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்லையே..\" - மொத்தமாக காட்டிய இளம் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப��போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n14 வயதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ருதிகா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-09-22T23:07:57Z", "digest": "sha1:PRPLS6EQS34KFPDZUDCNSDHT5273FEBR", "length": 21730, "nlines": 161, "source_domain": "ilakkiyainfo.com", "title": "யுத்த நுட்பம் தொடர்பில் புதிய விடயங்களை விடுதலை புலிகளே உலகிற்கு முதலில் அறிமுகம் செய்தனர் - பிரதமர் மஹிந்த | ilakkiyainfo", "raw_content": "\nயுத்த நுட்பம் தொடர்பில் புதிய விடயங்களை விடுதலை புலிகளே உலகிற்கு முதலில் அறிமுகம் செய்தனர் – பிரதமர் மஹிந்த\nயுத்த நுட்பம் தொடர்பில் புதிய விடயங்களை விடுதலை புலிகள் அமைப்பே உலகிற்கு அறிமுகம் செய்தது. வான்படையினை தன்வசம் கொண்டிருந்த முதலாவது தீவிரவாத அமைப்பாக விடுதலை புலிகள் அமைப்பு பெயர் பெற்றுள்ளது.\nஇவ்வாறான பலம் கொண்ட பயங்கரவாத அமைப்பினை குறுகிய காலத்திற்குள் நிறைவிற்கு கொண்டு வந்து முப்படையின் பெருமையினையும் உலகிற்கு பறைசாற்றியுள்ளோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.\nதிருகோணமலை சீன துறைமுகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விமானப்படை தெரிவிற்கான பயிற்சியை நிறைவு செய்து சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு சின்னம் வழங்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nமுடிவிற்கு கொண்டு வர முடியாது என்று கருதப்பட்ட பயங்கரவாத சிவில் யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்த பெருமை முப்படையினரையே சாரும். விமான படையின் பங்களிப்பு இதில் பிரதானமானது. இராணுவத்தினர் புலிகளினால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை தாக்க முன்னர் விமானப்படையினரே வான் மூல தாக்குதலை மேற்கொண்டு இராணுவத்தினருக்கு பாரிய ஒத்துழைப்பினை வழங்கினார்கள். இராணுவத்தினரது செயற்பாடுகளுக்கு வமானப்பட்டையின் பங்களிப்பு இன்றியமையாதது.\nவன்னி பிரதேசத்தில் விடுதலை புலிகள் பதுங்கு குழிகளின் ஊடாக தாக்குதலை மேற்கொண் ட போது அது இராணுவத்தினருக்கு பாரிய தடையாக காணப்பட்டன.\nஅந்த வேளையில் விமான படையினரே மறைந்திருந்து தாக்கும் புலிகள் தொடர்பில் இராணுவத்தினருக்கு தொடர்ந்து தகவல்களை வழங்கினார்கள்.\nவான்வளியில் ஊடாக செயற்படுத்த வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் விமானப்படையினர் சிறப்பாக முன்னெடுத்தமையினால் குறுகிய காலத்தில் பயங்கரவாத சிவில் யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வர முடிந்தது.\nஉலகில் தீவிரவாதத்திற்கு எதிராக போராடிய விமான படைகளில் இலங்கை விமான படைக்கு அதிகளவான அனுபவங்கள் உண்டு என்பதை அறிவேன்.\nஉலகில் தீவிரவாத அமைப்புக்கள் ஏதும் விமானப்படை வசதியினை கொண்டிருக்கவில்லை. ஈராக், சிரியா ஆகிய நாடுகளின் நிலப்பரப்பினை கைப்பற்றியிருந்த ஐ.எஸ்.ஐ. எஸ். தீவிரவாத அமைப்புக்கு கூட விமான படை வசதி காணப்படவில்லை.\nஆனால் விடுதலை புலிகள் அமைப்பிற்கு இந்த விமான படை வசதி காணப்பட்டன. விடுதலை புலிகள் வான்படை தாக்குதலின் ஊடான உலக தீவிரவாத அமைப்புக்களுக்கு புதிய மார்க்கத்தை காண்பித்தார்கள்.\nஅக்காலக்கட்டத்தில் தாக்குதல் இயந்திரங்களை எம்மவர்கள் குறுப்பெட்டி என்று புனைப்பெயர்கொண்டு அழைப்பாரகள்.\nஆனால் இதனை பயன்படுத்தியே விடுதலை புலிகள் கொலன்னாவ எண்ணெய் களஞ்சியம், கெரவலபிடிய எண்ணெய் தாங்கி கள், கடுநாயக்க விமான நிலையம் ஆகியவற்றில் தாக்குதல்களை மேற்கொண்டார்கள். இத்தாக்குதல்கள் அவர்கள் எதிர்பார்த்ததை போன்நு று பாரிள விளைவுகளை ஏற்படுத்திவிலலை. இத்தாக்குதல் முறையாக இடம் பெற்றிருந்தால் பாரிய விளைவுகளை எதிர்க் கொள்ள நேரிட்டிருக்கும்.\nதற்கொலை குண்டுதாரிகள், தற்கொலை தாக்குதல்கள் ஆகிய தாக்குதல் முறைகளை விடுதலை புலிகளே உலகிற்கு அறிமுகம் செய்தார்கள்.\nபுதிய பல விடயங்களை விடுதலை புலிகள் அறிமுகம் செய்தமையினாலே 2008 ஆம் ஆண்டு விடுதலை புலிகள் அமைப்பினை அமெரிக்காவின் எப். பி. ஐ. பயங்கரவாத அமைப்பாக உத்தியோகப்பூர்வமாக அறிவித்தது. இவ்வாறான பலம் கொண்ட அமைப்பினை இல்லாதொழித்தமை இலங்கையின் முப்படையின் கௌரவத்தை உலகிற்கே இன்று பறைசாற்றியுள்ளது.\n30 வருட கால யுத்த பின்னணியை கொண்ட விடுதலை புலிகளுடன் 1980ம் ஆண்டே வான்வெளி தாக்குதலை விமான படை மேற்கொண்டது.இக்காலக்கட்டத்தில் இருந்து 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தம் வரையில் இராணுவத்திற்���ு விமானப் படை பாரிய ஒத்துழைப்பினை வழங்கியுள்ளது. பலம் கொண்டு விடுதலை புலிகள் தாக்கும் போது முப்படையினரும் ஒன்றினைந்து நாட்டுக்காக செயற்பட்டமையினால் பயங்கரவாத அமைப்பினை முழுமையாக இல்லாதொழிக்க முடிந்துள்ளது.\nதாய் நாட்டிற்காக உயிர் நீத்த முப்படையினரும் அரசியலுக்கு அப்பாற் கௌரவிக்கப்பட வேண்டும். யுத்த காலத்தில் முப்படையினர் ஆற்றிய சேவையினை இன்றும் தொடர்கின்றார்கள்.\nஇயற்கை அனர்த்தத்தின் போது தங்களின் உயிரை தியாகம் செய்தும் பொது மக்களை முப்படையினர் பாதுகாத்துள்ளார்கள்.\nவெள்ள அனர்த்ததின் போது வமான படையினர் ஆற்றும் சேவை இன்றியமையாதது.நாட்டின் எல்லை பாதுகாப்பிற்கும் ஒரு பகுதி ஒத்திழைப்பினை வான்படை வழங்குகின்றது. முப்படையில் சேவையாற்றும் வீரர்கள் நாட்டுக்காகவும், படைகளின் இலக்குக்காகவும், செயற்பட வேண்டும். விமான படையின் சேவை அளப்பரியது என்றார்.\nதமி­ழ­ரசு கட்­சியின் கொழும்பு மாவட்ட தலை­வ­ராக சட்­டத்­த­ரணி தவ­ராஜா தெரிவு 0\nகுருநாகலில் சஜித்திற்கு அமோக வரவேற்பு\nதமிழர்களின் பூர்வீகம் வடக்கு, கிழக்கு அல்ல : பிரபாகரனின் பிரகடனத்தை தூக்கிப்பிடிக்காதீர் ; எல்லாவல மேதானந்த தேரர் அதிரடி கருத்து 0\nதிருட்டு வாகனத்தை ஓட்டிச்சென்ற தமிழ் இளைஞனை ஹெலிக்கொப்டரில் துரத்திப் பிடித்த கனடா பொலீஸ் – காணொளி\nபிரபாகரன் மீது ஆழ ஊடுருவும் அணி தாக்கியது; நான் பரீட்சித்த பின்னரே பிரபாகரன் சாப்பிடுவார்: முன்னாள் மெய்க்காப்பாளர் சொல்லும் தகவல்கள்\nஇஸ்ரேல் – பாலத்தீனம்: ஓட்டோமான் பேரரசு, யாசர் அராபத், பிரிட்டன் – 100 ஆண்டு வரலாற்றின் முக்கிய தருணங்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஐ.நா.மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சிக்கல்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வை போல ஆதிச்சநல்லூரிலும் வடிகால் குழாய்\nஉலகின் மிக நீண்ட பஸ் பயணம் டில்லி – லண்டனுக்கிடையில்\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nமூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். \"மக்கள் சேவையே மகேசன் சேவை \", போய்...\nநல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண���டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-09-23T01:40:02Z", "digest": "sha1:T3YIWSZNE7B34AQURTWDC2TTPBNU7WL5", "length": 26597, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருப்புட்குழி மணிகண்டீசுவரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருப்புட்குழி மணிகண்டீசுவரர் கோயில் (அந்தகேசம்) என்று அறியப்படும் இக்கோயில், திருப்புட்குழியிலுள்ள சிவன் கோயிலாகும். மேலும், இத்தல குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப் படலமாகச் சொல்லப்பட்டு காணப்படுகிறது.[1]\nஅந்தகாசுரனை வென்று அவனைத் தன் சூலாயுதத்தில் கோர்த்துக் கொண்டு வயிரவர் நடனமாடிக் கொண்டிருந்தார். தன் பிழையுணர்ந்து தெளிவுபெற்ற அந்தகாசுரன் வயிரவரை வேண்டித் துதிக்க, மகிழ்ந்த வயிரவர், அவ்வசுரனை சூலத்தினின்றும் விடுவித்து சிவகங்கையில் மூழ்குவித்தார். இதனால் பாசம் நீங்கப்பெற்று பேறு பெற்றான் என்பது வரலாறாகும்.[2]\nஅந்தகேசம் தல விளக்கத்தின்படி, இரணியாட்சன் மகன் அந்தகாசுரன் அந்தகேசப் பெருமானைப் பூசனை புரிந்து பெற்ற வரத்தினால் திருமால் முதலான தேவர்களைப் புறங்கண்டு அரசாண்டு வந்தனன். தேவர்கள் அவனுக்குப் பயந்து பெண்ணுருக்கொண்டு திருக்கயிலையில் இறைவியின் கணங்களொடும் இருந்தனர். அறிந்த அசுரன் அங்குப் போர் செய்தற்குச் செல்ல அம்மையார் அருளைப்பெற்றுத் திருமால் அளவில் மகளிர் சேனையைச் சிருட்டித்து அனுப்பத் தோற்றோடினன்.\nஅதுகாலை இறைவனார் பேரழகுடைய பிட்சாடனகோலம் பூண்டு தாருகாவன முனிவர் மனைவியர்பாற் சார்ந்து மயல் பூட்டினமையால் அப்பெண்டிர் கற்பினை இழந்தனர். அறிந்த முனிவர் சிவபெருமானை அழித்தற் பொருட்டு வேள்வி ஒன்றியற்றி அவ் வாபிசாரயாகத்திற்றோன்றிய முயலகன், புலி, பாம்பு, மான், பூதம், மழு, யாகத்தீ இவற்றை ஏவினர். பெருமானார் அவற்றை அடக்கி ஏன்றுகொண்டனர்; மேலும் அம்முனிவரர் முன் திருக்கூத்தியற்றி நல்லறிவு அருள் செய்தனர். பிழை பொறுத்து முத்தியளிக்க வேண்டிய முனிவரர்க்குக் ‘காஞ்சியில், புல்பூடு முதலாம் எத்துணைத் தாழ்ந்த பிறப்பிற் றோன்றினும் முத்தி கைகூடும். ஆகலின், நீங்கள் காஞ்சியில் பிறந்து இல்லறமினிது நடாத்தி முத்தி அடைக’ என்��ருளினர். பெருமானார் திருவாணைப்படி பிருகு முனிவர் முதலாம் நாற்பத்தொண்ணாயிரவரும் காஞ்சியில் பிறந்து சிவபூசை செய்து வாழ்ந்தமையால் காஞ்சியில் உள்ளார் யாவரும் முனிவர்களே; அத்தலத்துள்ள கல்லெல்லாம் இலிங்கமே; நீரெல்லாம் கங்கையே; பேசுகின்ற பேச்செல்லாம் மந்திரங்களே; செய்யும் செயல்கள் யாவும் இறைவனுக்கு ஆம் திருப்பணியே; எனவே, இயமனுக்கு அந்நகரில் புக உரிமையில்லை.\nபெருமானார் திருக்கயிலைக் கெழுந்தருளிய பின் மீண்டும் அந்தகாசுரன் போருக்குச் சென்றனன். இறைவனார் வயிரவ மூர்த்தியை அனுப்பினர். அவர் எதிர்சென்று அந்தகனைச் சூலத்தில் ஏந்தி திருநடம் புரிந்தனர். அசுரன் அறிவுபெற்றுச் சூலத்திற் கிடந்தவாறே துதித்தனன். வயிரவர் மகிழ்ந்து வேண்டும் வரம் கேள் என்றருளி முத்தி வேண்டினன் அசுரன். வயிரவர் இறைவன் திருக்குறிப்பின்படி காஞ்சியை அடைந்து சூலத்திற் கிடக்கும் அந்தகனைத் திருவேகம்பர் திருக்கோயிற் சிவகங்கையில் மூழ்குவித்துத் திருவருளை நல்கிப் பாசத்தைப் போக்கினர். அந்தகன் தான் முன்பு வழிபட்டு வரம்பெற்ற இலிங்கத்துள் கலந்து ஒன்றுபட்டனன். இத்தலம் காஞ்சிபுரத்திற்கு மேற்கே எட்டுக் கல் தொலைவில் திருப்புட்குழியில் உள்ளது. [3]\nதமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தின் மேற்கு பகுதியிலும், பாலுசெட்டி சத்திரம் எனும் ஊரிலிருந்து தெற்கிலும் சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையிலுள்ள \"திருப்புட்குழி\" என்னும் கிராமத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து மேற்கில் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் இக்கோயில் தாபிக்கப்பட்டுள்ளது.[4]\n↑ Project Madurai, 1998-2008 | சிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 | 39. அந்தேகசப் படலம் 1319 - 1350\n↑ shaivam.org | அந்தகேசம் (மணிகண்டீஸ்வரர் திருக்கோயில்) | தல வரலாறு.\n↑ Tamilvu.org | திருத்தல விளக்கம் | அந்தகேசம் | பக்கம்: 829\n↑ shaivam.org | காஞ்சி சிவத் தலங்கள் | அந்தகேசம்.\n(அந்தகேசம்) - மணிகண்டீசுவரர் கோயில் படிமம்.\nகாஞ்சிபுரம் கோயில்களின் சாலைகள் வரைபடம்.\nகாஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nஅங்கம்பாக்கம் அம்பலவாணச்சுவரர் கோயில் . அச்சிறுபாக்கம் ஆட்சீசுவரர் கோயில் . எலுமிய��்கோட்டூர் தெய்வநாயகேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சத்ததானத் தலங்கள் . காஞ்சிபுரம் அமரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஆனந்த ருத்ரேசர் கோயில் . காஞ்சிபுரம் இரண்யேசர் கோயில் . காஞ்சிபுரம் பிறவாதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் இறவாதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் . காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் . காஞ்சிபுரம் சத்யநாதர் கோயில் . காஞ்சிபுரம் திருமேற்றளீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் பராசரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் புண்ணியகோடீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மணிகண்டீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சாந்தாலீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஆதீபிதேசர் கோயில் . காஞ்சிபுரம் முத்தீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் பணாதரேசர் கோயில் . காஞ்சிபுரம் பிரமபுரீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் காயாரோகணேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சித்தீசர் கோயில் . காஞ்சிபுரம் அரிசாபபயம் தீர்த்த ஈசுவரர் கோயில் . காஞ்சிபுரம் இட்டசித்தீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சுவரகரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் உபமன்னீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் வீரராகவேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் பலபத்திரராமேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் வன்மீகநாதர் கோயில் . காஞ்சிபுரம் சோளீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் தக்கேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் முப்புராரீசர் கோயில் . காஞ்சிபுரம் வாணேசுவரர் கோயில் .காஞ்சிபுரம் தவளேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மகாலிங்கேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் வீராட்டகாசர் கோயில் . காஞ்சிபுரம் பாண்டவேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மச்சேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் அபிராமேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் கண்ணேசர் கோயில் . காஞ்சிபுரம் மாசாத்தன்தளீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் அனந்த பத்மநாபேசர் கோயில் . காஞ்சிபுரம் கச்சி மயானேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் பணாமணீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் எமதரும லிங்கேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் முக்கால ஞானேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மதங்கீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஐராவதேசர் கோயில் . காஞ்சிபுரம் மாண்டகன்னீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் அக்னீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சௌனகேசர் கோயில் . காஞ்சிபுரம் கற்கீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் உற்றுக்கேட்ட முத்தீசர் கோயில் . காஞ்சிபுரம் காமேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் தீர்த்தேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் கங்காவரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் காசி விசுவநாதர் கோயில் . தாமல் நரசிங்கேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் இராமேசுவரர், இலட்சுமீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் செவ்வந்தீசர் கோயில் . காஞ்சிபுரம் பரிதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சந்திரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் முத்தீசுவரர் கோயில் (முத்தீசம்) . காஞ்சிபுரம் ரோமசரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சொக்கீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மாகாளேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் தேவசேனாபதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மார்க்கண்டேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மங்களேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் இராமனதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் வெள்ளக் கம்பர் கோயில் . காஞ்சிபுரம் மாயவனீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் நல்லகம்பர் கோயில் . காஞ்சிபுரம் வாலீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ரிசபேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் கங்கணேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் விண்டுவீசர் கோயில் . காஞ்சிபுரம் அகத்தீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மத்தள மாதவேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் லிங்கபேசர் கோயில் . காஞ்சிபுரம் மல்லிகார்சுனர் கோயில் . காஞ்சிபுரம் விடுவக்சேனேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஆயிரத்தெட்டு சிவலிங்கம் . தாமல் வராகீசுவரர் கோயில் . திருப்புட்குழி மணிகண்டீசுவரர் கோயில் . சேலையூர் அமிர்தகடேசுவரர் கோயில் . திருக்கச்சிஅனேகதங்காவதம் . திருக்கச்சிநெறிக்காரைக்காடு . திருக்கச்சூர் கச்சபேஸ்வரர் கோயில் . திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் . திருமாகறல் திருமாகறலீஸ்வரர் கோயில் . திருவடிசூலம் ஞானபுரீஸ்வரர் கோயில் . திருவெண்காட்டீசுவரர் கோயில், மதுராந்தகம் . திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோயில் . பையனூர் எட்டீசுவரர் கோயில் . மாகரல் திருமாகரலீஸ்வரர் கோயில் . மாடம்பாக்கம் தேனுபுரீசுவரர் கோயில் .\nசப்த கரை சிவ தலங்கள்\nகாஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 அக்டோபர் 2017, 11:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/places-visit-thiruvallur-things-do-how-reach-003179.html?utm_medium=Desktop&utm_source=NP-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-09-22T22:57:11Z", "digest": "sha1:NAMGXJFY5SGUDAATXXSAD7Q5FUOQDEHW", "length": 18530, "nlines": 194, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "திருவள்ளூர் பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது | Places to visit Thiruvallur, Things to do and How to reach - Tamil Nativeplanet", "raw_content": "\n»திருவள்ளூர் பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nதிருவள்ளூர் பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\n427 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n433 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n433 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n434 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nNews 2 லட்சம் கொரோனா மரணங்கள்... கடுமையான சூழ்நிலையில் அதிபர் தேர்தலை சந்திக்கும் அமெரிக்கா\nSports தொட கூட முடியவில்லை.. சிஎஸ்கேவை கொத்து பரோட்டா போட்ட அந்த ஒரு வீரர்.. கேம் சேஞ்சரான ராகுல் திவாதியா\nFinance டாப் தங்க கமாடிட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் 22.09.2020 நிலவரப்படி வருமான விவரம்\nAutomobiles இப்பவும் எந்த பிரச்னையும் இல்ல இந்த இன்னோவா எவ்வளவு கிமீ ஓடியிருக்குனு தெரிஞ்சா மயக்கம் போட்றுவீங்க\nMovies கர்ப்பிணி அனுஷ்கா சர்மா.. நீச்சல்குளத்தில் நின்று போஸ்…தேவதையே என வர்ணித்த சமந்தா\nLifestyle சின்ன வெங்காய தொக்கு\nEducation புத்தகத்தை பார்த்தே செமஸ்டர் தேர்வை எழுதலாம் பல்கலை., அறிவிப்பால் மாணவர்கள் உற்சாகம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nதிருவள்ளூர் மாவட்டம் சென்னையை ஒட்டி வடக்கு பக்கத்தில் இருக்கும் மாவட்டம் ஆகும். சென்னைக்கு வருகை தருபவர்கள் திருவள்ளூர் மாவட்டத்துக்கும் அதிக அளவில் சுற்றுலா செல்கின்றனர். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தின் சுற்றுலா அம்சங்களைப் பற்றி தெரியப்படுத்துவது அவசியமாகிறது. வாருங்கள் திருவள்ளூர் மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்களைப் பற்றி காண்போம்.\nஅருள்மிகு விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் திருவள்ளூர் மாவட்டத்தின் சிறப்பான கோவில் ஆகும். திருவள்ளூரில் அருள்மிகு வீரராகவசுவாமி கோவில், வடிவுடை அம்மன் உடன் அமர்ந்த தியாகராசர் கோவில், பவானி அம்மன் கோவில், திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோவில், திருவேற்காடு கருமாரி அம்மன் கோவில், பழவேற்காடு, பழவேற்காடு ஏரி, பூண்டு நீர்த்தேக்கம், பட்டினத்தார் சமாதி, பழையனூர், சுருட்டப்பள்ளி கோவில், சுருட்டப்பள்ளி நீர்வீழ்ச்சி, உப்பேரி பறவைகள் சரணாலயம் என இன்னும் நிறைய சுற்றுலா தலங்கள் இந்த மாவட்டத்தில் காணப்படுகின்றன.\nவங்கக் கடலும், பக்கிங்காம் கால்வாய் நீரும் கலக்கும் இடம் இதுவாகும். மிகப் பெரிய உப்பு ஏரி இது. இங்கு அருகிலேயே பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.\nபழவேற்காடு பறவைகள் சரணாலயத்தின் மொத்தப் பரப்பளவு 153.6 சகிமீ ஆகும்\nஇந்தியாவின் இரண்டாவது பெரிய கடற் கரை காயல் இது ஆகும்.\nபழவேற்காடு பறவைகள் சரணாலயத்தில் 100 வகையான பறவைகளுடன், 160 வகை மீன் இனங்களும், 12 வகை இறால்களும், 19 வகை மெல்லுடலிகளும் வாழ்ந்துவருகின்றன.\nபழவேற்காடு பற்றி தெரிந்து கொள்ள சொடுக்குங்கள்\nஅருள்மிகு விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர்\nசென்னையிலிருந்து 45 கி.மீ தொலைவில் திருவள்ளூர் அருகிலுள்ள பெரியகுப்பம் கிராமத்தில் மிகப் பிரம்மாண்டமான 32 அடி உயரமுள்ள, ஸ்ரீவிஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமி சிலையானது, அமைந்திருக்கிறது.\nமிகப் பிரம்மாண்டமாக 32 அடி உயர விஸ்வரூப வடிவிலுள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமி சிலையானது, ஒரே கல்லில் ஆனது. பச்சை நிறத்தில் இருக்கும் இந்த சிலை தென்னிந்தியாவில் மிகவும் புகழ்பெற்றது.\nசென்னை சென்ட்ரல் இரயில் நிறுத்தத்திலிருந்து திருவள்ளூர் நகரை அடைவதற்கு புறநகர் மின்சார ரயில் சேவை உள்ளது. அருகிலுள்ள விமான நிலையம் சென்னை பன்னாட்டு விமான நிலையமாகும்.\nதிருத்தணியிலுள்ள அழகான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடல்மட்டத்திலிருந்து 700 அடி உயரத்தில் மலைக்குன்றுகளின் மேல் ஒரு கிரீடம் போலவும் இரு புறங்களும் வியக்கத்தகு பரந்த காட்சியைக் கொண்ட மலைகளின் மத்தியில் இது அமைந்துள்ளது.\nஆடிகிருத்திகை திருவிழாவில் தென்னிந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணகான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இத்திருவிழாவின் போது திருத்தணி நகரின் அனைத்துப் பகுதிகளிலும் பக்தர்கள் திரளாக திரண்டு வருகின்றனர். ஆடிக்கிருத்திகை திருவிழாவின் போது சுமார் ஒரு லட்சத்திற்கு மேலான பக்தர்கள் மலர் காவடிகள் எடுத்து முருகனை தரிசிக்க வருகின்றனர்\nதிருத்தணியில் சுப்பிரமணிய சு��ாமி ஆலயத்தைத் தவிர்த்து சந்தன வேணுகோபாலபுரம் ஆலயமும் கண்டிப்பாக பார்க்க வேண்டியது. இந்த ஆலயத்திற்கும் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.\nதிருவேற்காடு கருமாரி அம்மன் கோவில்\nதிருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் சென்னையின் மேற்குப்பகுதியில் புறநகர்ப்பகுதியில் அமைந்திருக்கிறது. திருவேற்காடு எனும் பெயருக்கு தெய்வீக மூலிகைகள்(வேர்கள்) நிறைந்த வனம் என்பது பொருளாகும்.\nபுராதன காலத்தில் இப்பகுதியிலிருந்த வனப்பகுதி மருத்துவ குணம் மிகுந்த மூலிகைத்தாவரங்களை கொண்டிருந்ததாக நம்பிக்கைகள் நிலவுகின்றன. இருப்பினும் தற்போது திருவேற்காடு பகுதி தேவி கருமாரியம்மன் கோயிலுக்காக புகழுடன் அறியப்படுகிறது.\nதிருவேற்காடு கருமாரி அம்மன் கோவிலில் அம்மனுக்கான விசேஷ நாளாக ஞாயிற்றுக்கிழமை பின்பற்றப்பட்டுவருகிறது. அந்நாளில் ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர்.\nஅட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\nசர்குஜா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇங்கெல்லாம் யோகா செஞ்சா உங்க வாழ்க்கை தலைகீழா மாறிடும்\nவிகாரி புத்தாண்டில் கோடீஸ்வரனாகும் இந்த நான்கு ராசிக் காரர்கள், கோவில்கள்\nஆவூன்னா மனுசன் இமயமலைக்கு கிளம்பி போயிடறாரு.. இவங்கள்லாம் எங்க போறாங்க தெரியுமா\nஎன்னங்க சொல்றீங்க சிம்பு படங்கள்ல இந்த மாதிரி காட்சிகள்லாம் வருதா\n சென்னைல சுத்திப்பாக்க இம்புட்டு எடம் இருக்கா இவ்ளோ நாளா தெரியாம போச்சே\nஇது புட்டு இல்ல இட்லி நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு செல்லவேண்டிய இடங்கள்\nமீண்டும் ஒரு சென்னை வெள்ளம்\nகொலைகாரன் பேட்டை - மயிலாப்பூர் அருகே இப்படி ஒரு இடம் இருக்கு தெரியுமா\nகோவை Vs சென்னை Vs குமரி Vs தஞ்சை - எது பெஸ்ட்னு நீங்களே இத படிச்சிட்டு சொல்லுங்க\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/02/blog-post_759.html", "date_download": "2020-09-22T23:59:57Z", "digest": "sha1:BG636U4N644ZUE5UISEIJZO5Q3HS6TXI", "length": 9086, "nlines": 107, "source_domain": "www.kathiravan.com", "title": "வவுனியாவில் காரைக்கவியின் பத்து நூல்களின் அறிமுக விழா - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nவவுனியாவில் காரைக்கவியின் பத்து நூல்களின் அறிமுக விழா\nசிறந்த பாடசாலை தேசிய வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் காரைக்கவி கந்தையா பத்மாநந்தனின் பத்து நூல்களின் அறிமுக விழா வவுனியா தேசிய கல்வியற்கல்லூரியில் இடம்பெற்றது.\nவவுனியா தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி தி.ஜெயகாண்டீபன் தலைமையில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் தேசிய கல்வியற் கல்லூரி முன்னாள் பீடாதிபதி க.சுவர்ணராஜா, ஒளிரும் வாழ்வு அமைப்பின் தலைவர் ஜெகநாதன் சுதாநாதன், கிளிநொச்சி தமிழ் சங்கத்தின் பெருந்தலைவர் வே.இறைபிள்ளை மற்றும் கல்வியளாளர்கள், கலைஞர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.\nஇதன்போது கலைநிகழ்வுகள் இடம்பெற்றிருந்ததோடு, இந்நூல்களின் அறிமுக உரையினை வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியின் உப பீடாதிபதி பொ.சத்தியநாதனால் நிகழ்த்ததப்பட்டது.\nநூல்களின் நயவுரைகளை கலாநிதி தமிழ்மணி அகளங்கன், தேசிய கல்வியற் கல்லூரி விரிவுரையாளர் திருமதி நேலோமி அன்ரனி குரூஸ், தேசிய கல்வியற் கல்லூரி விரிவுரையாளர் ச.பவானந்தன் ஆகியோரால் நிகழ்த்தப்பட்டது. ஏற்புரையினை நூலாசிரியர் காரைக்கவி கந்தையா பத்மானந்த் ஆற்றினார்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தன��யார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nCommon (6) India (25) News (6) Others (8) Sri Lanka (9) Technology (9) World (258) ஆன்மீகம் (11) இந்தியா (271) இலங்கை (2594) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-09-23T00:06:53Z", "digest": "sha1:XXX6XZW3MKY2M6JZTAQAGHLWPZURV7OY", "length": 6198, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: கோதாவரி - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகிருஷ்ணா-கோதாவரி படுகையில் மீத்தேன் ஹைட்ரேட் படிவங்கள் - மத்திய அரசின் ஆய்வில் தகவல்\nகிருஷ்ணா-கோதாவரி (கேஜி) படுகையில் மீத்தேன் ஹைட்ரேட் படிவங்கள் அமைந்துள்ளதாக மத்திய அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளது.\nசெப்டம்பர் 13, 2020 06:27\nசென்னையில் 11 மண்டலங்களில் கொரோனா ‘திடீர்’ அதிகரிப்பு\nஉங்களுக்கு பணக்கஷ்டம் வரப்போகிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்\nபெண்களுக்கு முடி கொட்டுவதற்கும், வழுக்கை விழுவதற்கும் இது தான் காரணம்..\nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து அரசு ஆலோசனை\nதுணை முதலமைச்சர் ஓபிஎஸ் மருத்துவமனையில் அனுமதி\nசூர்யாவுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை வழங்க வேண்டும் - பிரபல நடிகர் ஆவேசம்\nசெப்டம்பர் 22, 2020 22:25\nகொரோனா நோயை உலகிற்கு கட்டவிழ்த்து விட்ட சீனாவை நாம் பொறுப்பேற்க செய்ய வேண்டும் - டொனால்டு டிரம்ப்\nசெப்டம்பர் 22, 2020 22:07\nஎந்த நாட்டுடனும் போர் செய்யும் நோக்கம் கிடையாது: ஐ.நா.வில் சீன அதிபர் பேச்சு\nசெப்டம்பர் 22, 2020 20:49\nஎங்கள் மீது மட்டும் அன்பு வைத்திருக்கிறார்கள்: வருமான வரித்துறை நோட்டீஸ் குறித்து சரத் பவார் கருத்து\nசெப்டம்பர் 22, 2020 17:35\n5 வருடம், 58 நாடுகள், ரூ.517.82 கோடி செலவு: பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் குறித்து வெளியுறவுத்துறை தகவல்\nசெப்டம்பர் 22, 2020 16:00\nசிஎஸ்கே- மும்பை இந்தியன்ஸ் போட்டியை பார்த்தவர்களின் எண்ணிக்கை இத்தனை கோடியா\nசெப்டம்பர் 22, 2020 15:15\nஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தானின் அத்துமீறல்களை தோலுரித்த தமிழக அதிகாரி\nசெப்டம்பர் 22, 2020 15:07\nசூர்யாவுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை வழங்க வேண்டும் - பிரபல நடிகர் ஆவேசம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/kerala-beauty-tips-in-tamil/", "date_download": "2020-09-22T22:45:39Z", "digest": "sha1:43VON5GA7LZIWBOAFXKIGXSWWCI4UZMV", "length": 13907, "nlines": 106, "source_domain": "www.pothunalam.com", "title": "கேரளா பெண்களின் அழகு ரகசியம் இது தான்..! Kerala Beauty Tips in Tamil..!", "raw_content": "\nகேரளா பெண்களின் அழகு ரகசியம் இது தான்..\nkerala beauty tips in tamil:- கேரளத்து பெண்கள் என்றாலே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது அவர்களின் நீளமான கருமையான கூந்தலும், மீன் போன்ற அழகான கண்களும், மென்மையான மற்றும் பொலிவான சருமமும் தான். மேலும் அவர்களின் கன்னங்கள் நன்கு கொழுகொழுவென்று இருக்கும் இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் இவர்கள் எக்காரணம் கொண்டும் முகத்திற்கு கண்ட கண்ட க்ரீம்களைப் பயன்படுத்துவது இல்லை. சரும அழகை பராமரிக்க எப்பொழுதும் இயற்கைப் பொருட்களையே பயன்படுத்துவார்கள்.\nகேரளத்து பெண்களின் சருமம் பட்டுப்போன்று மென்மையாக இருப்பதற்கு, இன்னொரு முக்கிய காரணம் என்னவென்றால் அவர்கள் சருமத்திற்கு மஞ்சள் பயன்படுத்துவது தான். தினமும் குளிக்கும் போது மஞ்சளை உடல் முழுவதும் பூசிக் குளிப்பார்கள். அதனால் தான் அவர்களின் முகத்தில் எந்த ஒரு பருக்களும் இல்லாமல் பளிச்சென்று காணப்படுகிறது. சரி, அவர்கள் அப்படி என்ன அழகு பராமரிப்புக்களை மேற்கொள்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்..\nநீளமான கருமையான கூந்தலுக்கான ரகசியம்:-\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nகேரளத்துப் பெண்களின் நீளமான கூந்தலுக்கான ரகசியம் என்னவென்றால் அவர்கள் தினமும் தங்கள் தலைக்கு கலப்படம் இல்லாத சுத்தமான தேங்காய் எண்ணெய் மட்டுமே பயன்படுத்துவார்கள். மேலும் இவர்கள் தினமும் தேங்காய் எண்ணெயை தலையில் வைத்து, ஷாம்பு பயன்படுத்தாமல் வெறும் தலை குளிப்பார்கள்.\nமென்மையான சருமத்திற்கான ரகசியம் / kerala beauty tips for face in tamil:-\nஇவர்கள் முகத்திற்கு கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட கிரீமை எப்பொழுதும் சருமத்திற்கு பயன்படுத்துவது இல்லை. அதற்கு பதில் சருமத்திற்கு எப்பொழுதும் கஸ்தூரி மஞ்சளை மட்டுமே பயன்படுத்துவார்கள். இதுவே அவர்களின் சரும அழகிற்கான ரகசியங்களில் ஒன்றாகும்.\nஅதேபோல் தினமும் சருமத்திற்கு கற்றாழை ஜெல்லினை பயன்படுத்துவார்கள். அதாவது முகத்தில் கற்றாழை ஜெல்லினை நன்றாக அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்வார்கள். பின் 10 நிமிடம் காத்திருந்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவுவார்கள். இந்த முறையை தொடர்ந்து பின்பற்றுவார்கள். இவ்வாறு தொடர்ந்து செய்வதினால் சரும செல்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கப்படுகிறது இதனால் சருமம் என்றும் மென்மையாகவும் இளமையாகவும் காணப்படுகிறது. குறிப்பாக இந்த முறையை அவர்கள் பின்பற்றும்பொழுது அவர்கள் முகத்திற்கு சோப்பு பயன்படுத்துவது இல்லை.\nஇந்த கடலை மாவு கேரளத்து பெண்களின் அழகு சாதன பொருளாக விளங்குகிறது. சமையலில் எப்பொழுதும் பயன்படுத்தும் கடலை மாவினை தினமும் சருமத்திற்கு பேஸ் பேக்காக பயன்படுத்துவார்கள். அதாவது இந்த கடலை மாவுடன் தயிர், பால், ரோஸ் வாட்டர் இது போன்று ஏதாவது பொருட்களை சேர்த்து முகத்திற்கு பேஸ் பேக்காக பயன்படுத்துவார்கள். இவ்வாறு முகத்திற்கு கடலை மாவினை பேக்காக பயன்படுத்துவதினால் சருமம் சாப்டாக இருக்கும், மேலும் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், கருத்திட்டுகள் அனைத்தும் அகன்று சருமம் பளிச்சென்று காணப்படும்.\nபொதுவாக அனைவரும் அழகு சாதன பொருட்களில் முல்தானி மெட்டியை பயன்படுத்துவோம். இதுவும் பெரும்பாலான கேரளத்து மக்கள் பயன்படுத்தும் அழகு சாதன பொருள் தான். இந்த முல்தானி மெட்டியை சந்தனத்துடன் சேர்த்து சருமத்திற்கு பயன்படுத்துவார்களாம். இவை முகப்பருக்கள், கரும்புள்ளிகள், நச்சு பொருட்கள் போன்றவற்றை அகற்றி சருமத்தை ஆரோக்கியமாக பாதுகாப்பதுடன், முகம் பொலிவாகவும் வைக்கும்.\nஇதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil\n7 நாட்களில் முகத்தை ஜொலிக்க வைக்கும் பேஷியல்..\n55 இயற்கை அழகு குறிப்புகள்..\nஇது மட்டும் முகத்தில் போட்டு பாருங்க – ஒரு மாற்றம் தெரியும்..\n5 நாட்களில் நகம் வளர்ப்பது எப்படி இதோ சில சூப்பர் டிப்ஸ்.. இதோ சில சூப்பர் டிப்ஸ்..\nமீசை தாடி வேகமாக வளர சூப்பர் டிப்ஸ்..\nவெந்தயம் ஒன்று போதும் முடி உதிர்வை தடுக்க..\n7 நாட்களில் முகத்தை ஜொலிக்க வைக்கும் பேஷியல்..\nகர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு செய்வது ஏன்..\nபல்லி நம் உடலில் எங்கே விழுந்தால் என்ன பலன்..\nமுதலீடு ஒரு முறை லாபம் வருடம் முழுவதும்..\n2 நிமிடத்தில் உடல் சூடு குறைய – அருமையான வழி..\nதொண்டை புற்றுநோய் அறிகுறிகள் அதன் சிகிச்சை முறைகள்..\nபெண் குழந்தையின் பெயர் அர்த்தம் தெரிந்து கொள்ளுங்கள்..\n55 இயற்கை அழகு குறிப்புகள்..\nஇது மட்டும் முகத்தில் போட்டு பாருங்க – ஒரு மாற்றம் தெரியும்..\nதொப்பை குறைய 15 வழிகள்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUyMjM2Mg==/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%87%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-22T23:57:39Z", "digest": "sha1:IVXI3H5SV3BU6HIVLGX65KGPKLBBER5W", "length": 8820, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "மத்திய பட்ஜெட்டில் அறிவித்த வேளாண் பொருட்களை மட்டும் கொண்டு செல்வதற்கான பிரத்யேக ரயில் நாளை தொடக்கம்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nமத்திய பட்ஜெட்டில் அறிவித்த வேளாண் பொருட்களை மட்டும் கொண்டு செல்வதற்கான பிரத்யேக ரயில் நாளை தொடக்கம்\nமும்பை: மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்தபடி வேளாண் பொருட்களை மட்டும் கொண்டு செல்வதற்காக பிரத்யேக ரயில் விடப்படும் எனும் அறிவிப்பு நாளை முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. ஆகஸ்ட் 7-ம் தேதியிலிருந்து கிசான் ரயில் மகாராஷ்டிராவின் தேவ்லாலி நகரிலிருந்து பீகாரின் தனாபூருக்கு முதன்முதலாக இயக்கப்படுகிறது. எளிதில் அழுகும் காய்கறிகள், பழங்கள், பூக்கள் போன்ற வேளாண் பொருட்களை மட்டும் இந்த ரயில் எடுத்துச் செல்லும். தேவ்லாலி நகரிலிருந்து நாளை காலை 11 மணிக்கு புறப்படும் கிசான் ரயில் 1,519 கி.மீ பயணம் செய்து, ஏறக்குறைய 32 மணிநேர பயணத்துக்குப்பின் சனிக்கிழமை மாலை 6.45 மணிக்கு தனாபூரைச் சென்றடையும்.\\r ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது போன்று அழுகும் வேளாண் பொருட்களான காய்கறிகள், பழங்கள், பூக்கள் ஆகியவற்றை கொண்டு செல்ல பிரத்யேக கிசான் ரயில் ஆகஸ்ட் 7ம் தேதி முதல் வாராந்திர ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மகாராஷ்டிராவின் தேவ்லாலி நகரிலிருந்து பீகாரின் தனாபூருக்கு நாளை இயக்கப்படும். நாசிக் மாவட்டம் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து காய்கறிகள், பழங்கள், பூக்கள், மற்ற வேளாண் பொருட்கள், விரைவில் கெட்டுப்போகக்கூடிய பொருட்கள் இந்த ரயிலில் பீகாருக்கு கொண்டு செல்லப்படும்.\\r இந்த ரயில் மூலம் கொண்டு செல்லப்படும் பொருட்கள் பாட்னா, அலகாபாத், கட்னி, சத்னா உள்ளிட்ட மற்ற நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த கிசான் ரயில் நாசிக் சாலை, மான்மாத், ஜால்கான், புசாவல், புர்ஹான்பூர், காந்த்வால, இடார்சி, ஜபால்பூர், கட்னி, மாணிக்பூர், பிரயாக்ராஜ், சேகோகி, தீனதயாள் உபாத்யாயா நகர், பக்ஸர் ஆகிய நகரங்களில் நின்று செல்லும். இந்த ரயில்கள் மூலம் கொண்டு செல்லப்படும் வேளாண் பொருட்கள் மூலம் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு போதுமான அளவு விலை கிடைக்கும். பற்றாக்குறையான இடங்களுக்கு காய்கறிகள், பழங்கள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவுடன் உறுதியான நட்புறவு ஜோ பிடன் ஆதரவாளர்கள் பிரசாரம்\nசாம்சன், ஸ்மித் அரைசதம்: ராஜஸ்தான் ரன் குவிப்பு\nஎந்த நாட்டுடனும் சண்டையிட எண்ணமில்லை சீன அதிபர்\nஇந்தியா , பிரேசிலுக்கு தடை: குழப்பத்தில் தென் ஆப்ரிக்கா\n கேரள அதிகாரிகளுடன் தமிழக அதிகாரிகள் பேச்சு\nநவீன சிகிச்சை கருவிகளுடன் புதிய ஆம்புலன்ஸ் வந்தாச்சு\nவிளைச்சல் குறைவால் விலை அதிகரிப்பு மலைப்பூண்டு கிலோ ரூ.300ஆக உயர்வு\nமூலப்பொருட்களின் விலையை 20% உயர்த்தியது சீனா அத்தியாவசிய மருந்து விலை உயரும் அபாயம்: ‘சுயசார்பு இந்தியா’வுக்கு வந்தது சோதனை\nதங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஒரே நாளில் 520 குறைந்தது: சவரன் 39 ஆயிரத்துக்கு கீழ் சரிந்தது\nஅம்பயர் மீது தோனி கோபம் | செப்டம்ப���் 22, 2020\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெளுத்து வாங்கிய சாம்சன், ஸ்மித், ஆர்ச்சர்: ராஜஸ்தான் ராயல்ஸ் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nநைட் ரைடர்சுடன் இன்று பலப்பரீட்சை மும்பை இந்தியன்சுக்கு நெருக்கடி\nசாம்சன், ஸ்மித், ஆர்ச்சர் அதிரடி சூப்பர் கிங்சுக்கு 217 ரன் இலக்கு\nமுத்திரை பதிக்குமா மும்பை: கோல்கட்டா அணியுடன் மோதல் | செப்டம்பர் 22, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/tag/np-education-department/", "date_download": "2020-09-23T00:43:02Z", "digest": "sha1:YIHEHLRHGZCNLATT57WF3H2POPXNFPUY", "length": 4773, "nlines": 60, "source_domain": "www.tamilpori.com", "title": "#NP education department | Tamilpori", "raw_content": "\nதரம் 1-13 வரையான மாணவர்கள் வீட்டிலிருந்து கல்வி கற்பதற்கான ஓர் முயற்சி..\nமாணவர்கள் வீட்டிலிருந்து கல்வி கற்க வடக்கு மாகாண கல்வி அமைச்சால் நடவடிக்கை..\nஈரோஸ் அருளரின் இறுதிக் கிரியை மடுவில் நடைபெற்றது..\nதென்பகுதி அரசியல் கட்சிகளிடம் இருந்து கூட்டமைப்பு பாடத்தை கற்றுக் கொள்ளுமா\nபல்கலைக் கழகங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை..\nஊரடங்கு நேரத்தில் தண்ணீர் எடுக்கச் சென்ற முதியவர்கள் மீது பொலிஸார் தாக்குதல்..\nஐம்பது வருடங்கள் கொழும்பில் வாழ்ந்த சுமந்திரனுக்கு தமிழ் மக்களின் துயரங்கள் தெரியுமா\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20127", "date_download": "2020-09-22T22:46:15Z", "digest": "sha1:5SUSNKEZU567NMDMSO5MBKSYEJ6N6QK4", "length": 18927, "nlines": 206, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 23 செப்டம்பர் 2020 | துல்ஹஜ் 419, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 11:40\nமறைவு 18:13 மறைவு 23:37\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், ஐனவரி 18, 2018\nபள்ளி பரிமாற்றுத் திட்டத்தின் கீழ், காயல்பட்டினம் அரசு நூலகத்திற்கு கே.ஏ.மேனிலைப் பள்ளி, தெற்காத்தூர் பள்ளி மாணவ-மாணவியர் வருகை\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1660 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினத்தையொட்டிய பேயன்விளையில் அமைந்துள்ள காயல்பட்டினம் – ஆறுமுகநேரி (கே.ஏ.) மேனிலைப் பள்ளி, தெற்கு ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளின் மாணவ-மாணவியர், பள்ளி பரிமாற்றுத் திட்டத்தின் கீழ், காயல்பட்டினம் அரசு பொது நூலகத்தை – 11.01.2018. அன்று பார்வையிட வந்திருந்தனர்.\nநூலகர் முஜீப் அவர்களை வரவேற்று - நூலகத்தின் பயன், செயல்பாடு, புதிதாகத் துவக்கப்பட்டுள்ள TNPSC போட்டித் தேர்வுக்கான குறிப்புதவி நூற்கள் தனிப்பிரிவு உள்ளிட்ட நூலகப் பிரிவுகள் & அவற்றின் பயன்பாடு பற்றி விளக்கினார்.\nமாணவர்களை அழைத்து வந்திருந்த ஆசிரியர்கள் – நூலகத்தின் வளர்ச்சி, தற்காலச் சூழலில் வாசிப்பின் பயன், நூலகம் அடைந்துள்ள முன்னேற்றம் உள்ளிட்டவை குறித்து நூலகரிடம் நேர்காணல் முறையில் கலந்துரையாடினர்.\nநிறைவில், ஆசிரியர் கண்ணன், ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தி, நூலகத்தில் தன்னைப் புரவலராக இணைத்துக்கொண்டார். ஆசிரியர்களான சித்ரா தேவி, ஸ்பெல்மேன், மேரி கறஸ்டிநவலதா, கண்ணன் ஆகியோர் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர். நூலக ஆர்வலர் மணிகண்டன் நன்றி கூறினார்.\nஅ.முஜீப் (நூலகர். தொடர்பு எண்: +91 98945 86729)\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஅகில இந்திய இமாம் கவுன்சில் சார்பில் ‘ஹுப்புன் நபீ’ நிறைவுப் பொதுக்கூட்டம் திரளானோர் பங்கேற்பு\nரியாத் கா.ந.மன்ற செயற்குழுவில் புதிய நிர்வாகிகள் அறிமுகம்\nஎழுத்து மேடை: “வடகி���க்கிந்தியப் பயணம் – 6” எழுத்தாளர் சாளை பஷீர் கட்டுரை\nஆரம்ப சுகா. நிலையத்திற்கான தணிக்கை ஆட்சேபனை கைவிடப்பட்டது மதுரையிலுள்ள மூத்த தணிக்கை அலுவலருக்கு “நடப்பது என்ன மதுரையிலுள்ள மூத்த தணிக்கை அலுவலருக்கு “நடப்பது என்ன” குழுமம் நேரில் நன்றி” குழுமம் நேரில் நன்றி\nவார்டுகள் மறுவரையறை: விதிமுறைகளை மீறி நகராட்சியால் வெளியிடப்பட்டுள்ள வார்டு மறுவரையறை விபரம், சமூகங்களுக்கிடையில் அவசியமற்ற பதட்டத்தை ஏற்படுத்தும் “நடப்பது என்ன” குழுமம் நகராட்சியிடம் மீண்டும் ஆட்சேபணை\nதேங்காய் பண்டகசாலைத் தெருவில் சாலை, மின் விளக்கு வசதி கோரி, “நடப்பது என்ன” குழுமம் நகராட்சி ஆணையரிடம் மனு” குழுமம் நகராட்சி ஆணையரிடம் மனு\nநாளிதழ்களில் இன்று: 21-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (21/1/2018) [Views - 516; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 20-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/1/2018) [Views - 457; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 19-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (19/1/2018) [Views - 448; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 18-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/1/2018) [Views - 539; Comments - 0]\nமீலாதுன் நபி 1439: ரஹ்மத்துன் லில் ஆலமீன் சார்பில் மீலாத் விழா போட்டிகளில் வென்றோருக்கு பரிசுகள்\nஸெய்யிதினா பிலால் பள்ளி பொருளாளரின் தாயார் காலமானார் இன்று 10.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 10.00 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 17-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (17/1/2018) [Views - 608; Comments - 0]\nKCGC செயற்குழு உறுப்பினரின் தந்தை காலமானார் மகுதூம் ஜும்ஆ பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது மகுதூம் ஜும்ஆ பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nமுஹ்யித்தீன் பள்ளி இமாமின் தாய்மாமா காலமானார் கீழக்கரையில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nநாளிதழ்களில் இன்று: 16-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (16/1/2018) [Views - 577; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 14-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/1/2018) [Views - 544; Comments - 0]\nஜன. 14 அன்று சென்னை புத்தகக் கண்காட்சியில் எழுத்தாளார் சாளை பஷீரின் ‘மலைப்பாடகன்’ நூல் - பூவுலகின் நண்பர்கள் சார்பில் வெளியீடு\n‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ‘பொங்கல் மலர் 2018’ இதழில் எழுத்தாளார் சாளை பஷீரின் கட்டுரை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%90/", "date_download": "2020-09-23T00:30:26Z", "digest": "sha1:UY5CXHEVCCQLYCF5HCX6SCBDLV3A7H6J", "length": 5433, "nlines": 66, "source_domain": "tamilthamarai.com", "title": "பிடிஐ |", "raw_content": "\nஐநா ‘வசுதேவ குடும்பகத்தை’ பிரதிபலிக்கிறது\nஇளைஞர்களின் கனவுகளும், உயர்விருப்ப லட்சியங்களும் தான் இந்தியாவின் எதிர்காலம்\nவிவசாயத் துறை முதலீடுகளை ஊக்கப் படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா 2020\nசுங்கச் சாவடிகள் கட்டணம் ரத்து டிசம்பர் 2 ஆம் தேதிவரை நீட்டிப்பு\nகருப்புபணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக ரூ.500,ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8-ந் தேதி அறிவித்தார். இந்த ரூபாய்நோட்டுகளை மாற்றுவதற்கு டிசம்பர் 30-ந் தேதி வரை கால அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் ......[Read More…]\nNovember,24,16, —\t—\tசுங்க கட்டணம், பிடிஐ\nஜம்மு காஷ்மீர் மக்களுக்கு அதிகாரம் கி� ...\nஜம்மு காஷ்மீர் பயங்கரவாதத்தின் கடைசி கட்டத்தில் உள்ளது பயங்கரவாதிகள் புறமுதுகிட்டு ஓடும்போது எளிய இலக்குகளின் மீது தாக்குதல் நடத்துகின்றனர். அங்கு ஒவ்வொரு நாளும் நிலைமை சிறப்பாக மாறிவருகிறது. மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், மத்திய அரசின் வளங்கள் சமமாக விநியோகிக்கப் பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர ...\nதமிழக வெள்ளம்: 11 ஆம் தேதி வரை நெடுஞ்சாலை ...\nகரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா\nபெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் ...\nஇதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் ...\nவயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்\nஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்பட��� வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-09-23T00:05:20Z", "digest": "sha1:WAXN7VQN7EBJMV6SUK5KFD7EIMYDHNJV", "length": 6893, "nlines": 73, "source_domain": "tamilthamarai.com", "title": "ஸ்ரீ பத் நாயக் |", "raw_content": "\nஐநா ‘வசுதேவ குடும்பகத்தை’ பிரதிபலிக்கிறது\nஇளைஞர்களின் கனவுகளும், உயர்விருப்ப லட்சியங்களும் தான் இந்தியாவின் எதிர்காலம்\nவிவசாயத் துறை முதலீடுகளை ஊக்கப் படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா 2020\nபாரம்பரிய உடல் நல பாதுகாப்பு அமைப்பு கொண்ட நாடு இந்தியா\nஆயுஷ் அமைச்சகத்துக்கும் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகத்திற்குமிடையே போஷன் திட்டத்தின் ஒரு பகுதியாக ஊட்டச்சத்து குறைபாட்டை கட்டுப்படுத்துவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று இன்று புது தில்லியில் கையெழுத்திடப்பட்டது. நாட்டில் ஊட்டச்சத்து குறைபாட்டைக் ......[Read More…]\nSeptember,20,20, —\t—\tஆயுஷ், ஸ்ரீ பத் நாயக்\nசித்தமருத்துவர்கள் கருத்தரங்கில் மத்திய அமைச்சர் ஸ்ரீ பத் நாயக்\nகன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் திங்கள் கிழமை(ஜன.8) தொடங்கும் தேசிய பாரம்பரிய சித்தமருத்துவர்கள் கருத்தரங்கில் மத்திய அமைச்சர் ஸ்ரீ பத் நாயக் பங்கேற்க உள்ளார். கன்னியா குமரி விவேகானந்த கேந்திரத்தில் அமைந்துள்ள இயற்கைவள அபிவிருத்தி திட்டத்தின் மூலம் ......[Read More…]\nஜம்மு காஷ்மீர் மக்களுக்கு அதிகாரம் கி� ...\nஜம்மு காஷ்மீர் பயங்கரவாதத்தின் கடைசி கட்டத்தில் உள்ளது பயங்கரவாதிகள் புறமுதுகிட்டு ஓடும்போது எளிய இலக்குகளின் மீது தாக்குதல் நடத்துகின்றனர். அங்கு ஒவ்வொரு நாளும் நிலைமை சிறப்பாக மாறிவருகிறது. மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், மத்திய அரசின் வளங்கள் சமமாக விநியோகிக்கப் பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர ...\nஅடுத்த மூன்றாண்டுகளில் 12,500 ஆயுஷ் நலவாழ� ...\nசித்தமருத்துவர்கள் கருத்தரங்கில் மத்� ...\nதமிழ்நாட்டில் தேனி, திருவண்ணாமலை மாவட� ...\nஅலோபதிக்கு இணையாக ஆயுஷ் மருத்துவ சிகி� ...\nயோகாசெய்தால் புற்று நோய் போன்ற நோய்கள� ...\nபல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது ...\nவல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, ...\nகடுக்காய், நெல்லிக்க���ய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2020-09-22T23:31:05Z", "digest": "sha1:W4L65QRVDLA5N6OI2WP4JIZGUZYYKLEE", "length": 14094, "nlines": 146, "source_domain": "ilakkiyainfo.com", "title": "\"ஒருவருடத்துக்கு முன் நிறுத்தப்பட்ட சஹ்ரானுக்கு எதிரான விசாரணை\" | ilakkiyainfo", "raw_content": "\n“ஒருவருடத்துக்கு முன் நிறுத்தப்பட்ட சஹ்ரானுக்கு எதிரான விசாரணை”\n21/4 தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரியாக கருதப்படும் பயங்கரவாதி சஹ்ரான் தொடர்பில் ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் விசாரணைகள், தேசிய உளவுத்துறையின் கடிதத்தின் பிரகாரம் ஒரு வருடத்துக்கு முன்னர் நிறுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018 ஏப்ரல் 2 ஆம் திகதி தேசிய உளவுத்துறை பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியதாகவும், அதில் சஹ்ரான் தொடர்பில் முன்னெடுக்கப்படும் உளவுத் துறை நடவடிக்கைகளுக்கு, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பகிரங்க விசாரணைகள் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறி அதனை நிறுத்தக் கோரியுள்ளதாகவும் அதனையடுத்தே அந்த விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன குறித்த கடிதத்தின் பிரதியை சமர்ப்பித்து மன்றுக்கு அறிவித்தார்.\nஅது தொடர்பில் அதே தம் 10 ஆம் திகதி, அப்போது சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலராக இருந்த பத்மசிறி ஜயமான்னவுக்கு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கடிதம் ஊடாக தெரியப்படுத்தியதாகவும், சஹ்ரானுக்கு எதிராக 2016 முதல் கிடைக்கப்பெற்றிருந்த தகவல்களை மையப்படுத்திய விசாரணைகள் அதனாலேயே தடைப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காடினார்.\nபாக்கு மரம் ஏறி யுவதி குளிப்பதைப் பாா்த்தபின் அவளைக் கட்டிப்பிடிக்க முயன்ற நபா் 0\nயாழ் வீதியில் தனியாக நடமாடகூட முடியாத நிலையில் உள்ளேன்: கண்ணீருடன் கதறும் அரசியல் கைதியின் மனைவி -(வீடியோ) 0\nவடக்கில் முன்னாள் போராட்ட குழுக்களின் ஆதரவு முதலமைச்சருக்கு வேண்டாமா\nதிருட்டு வாகனத்தை ஓட்டிச்���ென்ற தமிழ் இளைஞனை ஹெலிக்கொப்டரில் துரத்திப் பிடித்த கனடா பொலீஸ் – காணொளி\nபிரபாகரன் மீது ஆழ ஊடுருவும் அணி தாக்கியது; நான் பரீட்சித்த பின்னரே பிரபாகரன் சாப்பிடுவார்: முன்னாள் மெய்க்காப்பாளர் சொல்லும் தகவல்கள்\nஇஸ்ரேல் – பாலத்தீனம்: ஓட்டோமான் பேரரசு, யாசர் அராபத், பிரிட்டன் – 100 ஆண்டு வரலாற்றின் முக்கிய தருணங்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஐ.நா.மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சிக்கல்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வை போல ஆதிச்சநல்லூரிலும் வடிகால் குழாய்\nஉலகின் மிக நீண்ட பஸ் பயணம் டில்லி – லண்டனுக்கிடையில்\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nமூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். \"மக்கள் சேவையே மகேசன் சேவை \", போய்...\nநல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/audi-a6-and-bmw-3-series.htm", "date_download": "2020-09-23T01:32:37Z", "digest": "sha1:MDJI4IW3RX3XDKYNDVAIVWL246QTVF45", "length": 33281, "nlines": 805, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி ஏ6 விஎஸ் பிஎன்டபில்யூ 3 series ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்3 சீரிஸ் போட்டியாக ஏ6\nபிஎன்டபில்யூ 3 series ஒப்பீடு போட்டியாக ஆடி ஏ6\nஆடி ஏ6 45 டிஎஃப்எஸ்ஐ தொழில்நுட்பம்\nபிஎன்டபில்யூ 3 series 330i எம் விளையாட்டு\nபிஎன்டபில்யூ 3 series போட்டியாக ஆடி ஏ6\nநீங்கள் வாங்க வேண்டுமா ஆடி ஏ6 அல்லது பிஎன்டபில்யூ 3 series நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஆடி ஏ6 பிஎன்டபில்யூ 3 series மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 54.42 லட்சம் லட்சத்திற்கு லைஃப்ஸ்டைல் பதிப்பு (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 41.7 லட்சம் லட்சத்திற்கு 330ஐ ஸ்போர்ட் (பெட்ரோல்). ஏ6 வில் 1984 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் 3 சீரிஸ் ல் 1998 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த ஏ6 வின் மைலேஜ் 17.01 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த 3 சீரிஸ் ன் மைலேஜ் 19.62 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nசூப்பர் சார்ஜர் No No No\nமைலேஜ் (சிட்டி) No No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nபவர் ஸ்டீயரிங் Yes Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes Yes Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes Yes\nட்ரங் லைட் Yes Yes Yes\nவெனிட்டி மிரர் Yes Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் கீ பேண்ட் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes No Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No No\nடெயில்கேட் ஆஜர் Yes Yes No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No Yes No\nபின்பக்க கர்ட்டன் Yes Yes No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes Yes Yes\ndifferent modes auto, கம்பர்ட், டைனமிக், efficiency, மற்றும் தனிப்பட்டவை இல் door armrest\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes Yes\nடச்சோமீட்டர் Yes Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes Yes\nகிளெவ் அறை Yes Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes Yes\nசிகரெட் லைட்டர் Yes Yes Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No Yes No\nகிடைக்கப்பெறும் நிறங்கள் firmament ப்ளூ metallicmyth பிளாக் metallicseville ரெட் metallicஐபிஸ் வைட்vesuvius கிரே metallic ஆல்பைன் வெள்ளைபொட்டாமிக் நீலம்கனிம சாம்பல்மத்திய தரைக்கடல் நீலம்கருப்பு சபையர் திரவ நீலம்ஓனிக்ஸ் பிளாக்கிரிஸ்டல் வைட்மேஜிக் ப்ளூ மெட்டாலிக்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய ��ின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் No No No\nபின்பக்க விண்டோ வாஷர் No No No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes Yes\nவீல் கவர்கள் No No No\nஅலாய் வீல்கள் Yes Yes Yes\nபவர் ஆண்டினா No No No\nடின்டேடு கிளாஸ் No No Yes\nபின்பக்க ஸ்பாயிலர் Yes No Yes\nரூப் கேரியர் No No No\nமூன் ரூப் No No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes Yes\nபுகை ஹெட்லெம்ப்கள் No No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No Yes\nரூப் ரெயில் No No No\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes No\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes Yes\nகிளெச் லாக் No No No\nஆடி pre sense பேசிக், head ஏர்பேக்குகள்\nபின்பக்க கேமரா Yes Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes Yes\nknee ஏர்பேக்குகள் No No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் Yes No Yes\nமலை இறக்க கட்டுப்பாடு Yes No No\nமலை இறக்க உதவி Yes No Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes Yes No\nசிடி பிளேயர் Yes Yes Yes\nசிடி சார்ஜர் No Yes No\nடிவிடி பிளேயர் Yes No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes Yes Yes\nபேச்சாளர்கள் முன் Yes Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes Yes\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes Yes\nதொடு திரை Yes Yes Yes\nஉள்ளக சேமிப்பு Yes Yes No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No No\nஅறிமுக தேதி No No No\nஉத்தரவாதத்தை time No No No\nஉத்தரவாதத்தை distance No No No\nவீடியோக்கள் அதன் ஆடி ஏ6 மற்றும் பிஎன்டபில்யூ 3 series\nஒத்த கார்களுடன் ஏ6 ஒப்பீடு\nவோல்வோ எஸ்90 போட்டியாக ஆடி ஏ6\nபிஎன்டபில்யூ 5 series போட்டியாக ஆடி ஏ6\nலேக்சஸ் இஎஸ் போட்டியாக ஆடி ஏ6\nஜாகுவார் எக்ஸ்எப் போட்டியாக ஆடி ஏ6\nமெர்சிடீஸ் சி-கிளாஸ் போட்டியாக ஆடி ஏ6\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் 3 சீரிஸ் ஒப்பீடு\nபிஎன்டபில்யூ 5 series போட்டியாக பிஎன்டபில்யூ 3 series\nமெர்சிடீஸ் சி-கிளாஸ் போட்டியாக பிஎன்டபில்யூ 3 series\nஜாகுவார் எக்ஸ்இ போட்டியாக பிஎன்டபில்யூ 3 series\nநியூ ஸ்கோடா சூப்பர்ப் போட்டியாக பிஎன்டபில்யூ 3 series\nஹோண்டா சிட்டி 4th generation\nஹோண்டா சிட்டி 4th generation போட்டியாக பிஎன்டபில்யூ 3 series\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன ஏ6 மற்றும் 3 series\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/jeep/compass", "date_download": "2020-09-23T01:39:15Z", "digest": "sha1:MKG334USXSUJ74VF3DB5BSAWXYOHDLDF", "length": 71083, "nlines": 510, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் ஜீப் காம்பஸ் விலை(செப்டம்பர் சலுகைகள்!), படங்கள், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஜீப் காம்பஸ்\n283 மதிப்பீடுகள் இந்த காரை மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புபுதிய கார்கள்ஜீப் கார்கள்ஜீப் காம்பஸ்\nஜீப் காம்பஸ் இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 18.01 கேஎம்பிஎல்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 1956 cc\nசமீபத்திய புதுப்பிப்பு : ஜீப் காம்பஸ் பெட்ரோல்-AT இப்போது இன்னும் மலிவு, ரூ. 18.9 லட்சம் முதல் மிட்-ஸ்பெக் லாங்கிட்யூட் (ஓ) மாறுபாட்டில் கிடைக்கும். இங்கே மேலும் விவரங்கள்.\nஜீப் காம்பஸ் விலை மற்றும் வகைகள்: ஜீப் காம்பஸ் விலை ரூ. 15.39 லட்சத்திலிருந்து தொடங்கி ரூ 22.90 லட்சம் வரை (ex ஷோரூம் டெல்லி). ஸ்போர்ட், தீர்க்கரேகை, வரையறுக்கப்பட்ட மற்றும் வரையறுக்கப்பட்ட பிளஸ் என ஜீப் திசைகாட்டி நான்கு வகைகளில் கிடைக்கிறது.\nஜீப் காம்பஸ் என்ஜின் மற்றும் மைலேஜ்: ஜீப் காம்பஸ் இரண்டு இயந்திரங்களின் தேர்வுடன் வழங்கப்படுகிறது: ஒரு 1.4-லிட்டர் டர்போ-பெட்ரோல் இயந்திரம் (163PS/250Nm) மற்றும் ஒரு 2.0 லிட்டர் டீசல் யுனிடி (173PS/350Nm). இரு இயந்திரங்களும் 6 வேக கையேடு பரிமாற்றத்தை தரநிலையுடன் இணைக்கின்றன. பேஸ்-ஸ்பெக் காம்பஸ் ஸ்போர்ட் தவிர அனைத்து வகைகளிலும் 7-ஸ்பீட் இரட்டை கிளட்ச் டிரான்ஸ்மிஷன் (DCT) உடன் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. டீசல் எஞ்சினுடன் 4X4 டிரைவ்டிரைனை ஜீப் வழங்குகிறது, ஆனால் அது மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட பிளஸ் மாறுபாடுகளுக்கு மட்டுமே. ஜீப் காம்பஸ் பெட்ரோல் எஞ்சின் (4x2 தானியங்கி) மற்றும் டீசல் எஞ்சினுடன் 14.1kmpl மற்றும் 17.1kmpl என்ற மைலேஜாக உள்ளது. 4x4 டீசல் வகைகளில் 16.3kmpl என்ற மைலேஜ் குறைவாக உள்ளது.\nஜீப் காம்பஸ் அம்சங்கள்: ஜீப் காம்பஸ் பல்வேறு அம்சங்களை பெற்றது பரந்த சூரிய ஒளி கூறை, ஒரு 8.4 அங்குல தொடுதிரை இன்போடைன்மென்ட் அமைப்பு மற்றும் 18 அங்குல சக்கரங்கள் வழங்கப்படுகிறது. இது இரட்டை முன் ஏர்பாக்ஸ், EBD, இழுவை கட்டுப்பாடு, ESP மற்றும் ISOPHIX குழந்தை இருக்கை ஏற்றங்கள் போன்ற அனைத்து வகையான தரநிலைகளிலும் பாதுகாப்பு அம்சங்களைப் பெறுகிறது.\nஜீப் காம்பஸ் போட்டியாளர்கள்: காம்பஸ் ஹுண்டாய் டக்சனின் சிறப்புகளுடன் போட்டி போட்டு எதிர்கொள்கிறது; அதே நேரத்தில் அது மகேந்திரா XUV500 க்கு எதிராகப் மேல் நிற்கிறது. இருப்பினும், இது 2019\nஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் தேதி தொடங்கும் டாடா ஹாரியர் எஸ். யூ.வி. யை எதிர்கொள்கிறது.\nஜீப் காம்பஸ் விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nகாம்பஸ் 1.4 ஸ்போர்ட் பிளஸ்1368 cc, மேனுவல், பெட்ரோல், 16.0 கேஎம்பிஎல் Rs.16.49 லட்சம்*\n2.0 ஸ்போர்ட் பிளஸ்1956 cc, மேனுவல், டீசல், 17.1 கேஎம்பிஎல் Rs.17.99 லட்சம்*\n2.0 லாங்கிடியூட்1956 cc, மேனுவல், டீசல், 17.1 கேஎம்பிஎல் Rs.19.4 லட்சம்*\n1.4 லாங்கிடியூட் தேர்வு1368 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 16.0 கேஎம்பிஎல் Rs.19.69 லட்சம்*\n1.4 night eagle1368 cc, மேனுவல், பெட்ரோல், 14.01 கேஎம்பிஎல் Rs.20.14 லட்சம்*\n2.0 லாங்கிடியூட் தேர்வு1956 cc, மேனுவல், டீசல், 17.1 கேஎம்பிஎல் Rs.20.3 லட்சம் *\n1.4 லிமிடேட் பிளஸ்1368 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 16.0 கேஎம்பிஎல் Rs.21.92 லட்சம்*\n2.0 longitude ஏடி1956 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 17.1 கேஎம்பிஎல் Rs.21.96 லட்சம்*\n2.0 லிமிடேட் பிளஸ்1956 cc, மேனுவல், டீசல், 17.1 கேஎம்பிஎல்\n2.0 longitude option ஏடி1956 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 17.1 கேஎம்பிஎல் Rs.22.86 லட்சம்*\n2.0 night eagle at 1956 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 17.01 கேஎம்பிஎல் Rs.23.31 லட்சம்*\n2.0 லிமிடேட் பிளஸ் 4x41956 cc, மேனுவல், டீசல், 16.3 கேஎம்பிஎல் Rs.24.21 லட்சம்*\n2.0 limited பிளஸ் ஏடி1956 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 17.1 கேஎம்பிஎல் Rs.24.99 லட்சம்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒத்த கார்களுடன் ஜீப் காம்பஸ் ஒப்பீடு\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎவ்வாறிருப்பினும், திசைகாட்டி தொகுப்பின் சிறப்பம்சமாக விலை இருக்க வேண்டும். ��து ரூ. 15.2 லட்சத்திலிருந்து தொடங்குகிறது, அதன் முதன்மை போட்டியாளரான ஹூண்டாய் டக்சனின் நுழைவு-நிலை விலையை விட 2.5 லட்சம் மலிவானது.\nமுதல் பார்வையில் காம்பஸ் வடிவமைப்பாளர்களை ஊக்கப்படுத்தியது-அதன் பெரிய சகோதரர் கிராண்ட் செரோகி; நீங்கள் முன்பக்கம் அதை பார்க்கும் போது இது தெளிவாக உள்ளது. ஆனால் அது தவிர, காம்பஸ் அதன் சொந்த அடையாளத்தை கொண்டுள்ளது.\nஜீப் காம்பஸ் கடுமையானதாக இருக்கும் ஆனால் பிரீமியம் வகை. இது நவீனமானதா, சந்தேகமே இல்லை, ஆனால் ஸ்கொயர் ஆஃப் விளிம்புகள் சில பழைய பள்ளி கவர்ச்சியைக் கொடுக்கின்றன. முன் ஹைலைட்டுகளில் கருப்பு நிறத்தின் பரந்து விரிந்த அடுக்கில் இருந்து ஒரு தலைப்பிலிருந்து மற்றொன்று வரை-ஜீப்பின் சின்னமான 7-ஸ்லாட் (Chrome Lines) கிரில்லில் நவீன எடுப்பில் இருக்கும். ஹெட்லேம்ப்களில் ஒரு வெள்ளை உறுப்பு இருக்கிறது, அதில் வெளியேற உதவுகிறது ஜீப்பின் முன்னணி வடிவமைப்பாளரான மார்க் ஆலன் படி, கிட்டத்தட்ட விலங்குகளின் 'கண்கள்' தோற்றம என்கிறார். அவை எல். ஈ. டி வழிகாட்டி விளக்குகளைக் கொண்டுள்ளன இவை DRL கள் அல்ல-உண்மையான DRL கள் மூடுபனி விளக்குகளுக்கு மேலே உட்காரும். Clamshell hood செதுக்கப்பட்ட, நடுத்தர சிறிய சக்தி வீச்சு கொண்டு, ஆனால் அது மீது வரிகளை ஆக்கிரமிப்பு செய்யவில்லை-ஜீப் மேலும் அழைப்பாக பார்க்க காம்பஸ் வேண்டும்.\nஜீப் லோகோ பொன்னட்டில் அமர்ந்திருக்கிறது, கிரில்லின் மேல். பம்பர் வர்ணம் பூசப்பட்ட பகுதியில் ஒரு சிறிய கிடைமட்ட ஸ்லேட் போன்ற கிரில் முக்கிய கிரில் மற்றும் காற்று அணை இடையே பெரிய ஸ்வாட் உடைக்க உதவுகிறது, இது ரேடியேட்டர் நோக்கி காற்று வழிநடத்துகிறது. காற்று அணை போல கிரில் மற்றும் உயரமானவை பரவலாக உள்ளது-இது முன் தசை தோற்றத்தை சேர்க்கிறது. காற்று அணை கீழே ஒரு குரோம் லிப் பிளிங் ஒரு பிட் சேர்க்கிறது.\nகாம்பஸ் பெரும்பகுதி உண்மையில் கார் முழுவதும் மறைக்கப்பட்டு செல்லும் ஒரு தடிமனான கருப்பு கிளாடிங் பயன்படுத்துவதற்கு மிகவும் நன்றி. ஜீப்-கையொப்பம் டிராப்சாய்டல் சக்கர வளைவுகள் 17-அங்குல வெள்ளி அலாய் சக்கரங்களைக் கொண்டிருக்கும். பெரிய சக்கரங்களின் தேவையை நீங்கள் உணர்ந்தால், காம்பஸ் லிமிடெட் பிளஸ் 18-இன்ச் இரட்டை-டோன் சக்கரங்களின் தொகுப்பை பெறுகிறது. சக்கர வளைவுகள் மீது கோடுகள் ���ோன்ற மேற்பரப்பு விவரம், கதவு வழியாக கடந்து செல்லும் முக்கிய கோடு taillamps மீது. முன்னணி 'காம்பஸ்' பதக்கங்கள் இரண்டு முன் கதவுகளிலும் வைக்கப்படுகின்றன.\nஇங்கே வடிவமைப்பின் கிரீடம் நகை என்பது உடலின் மற்ற பகுதிகளிலிருந்து மாறுபட்ட வர்ணம் பூசப்பட்ட கூரையை பிரிக்கக்கூடிய குரோம் கோடு ஆகும்-இந்த கோடு ஜன்னல்களுக்கு மேல், பின்புற கண்ணாடியின் கீழ், பின்புற கண்ணாடியின் கீழ் கீழே விழுகிறது, மறுபுறம் ஜன்னல்கள் மீது இறுதியில் மற்ற ORVM இல் முடிவடைகிறது. கூரை கோடு பின்புறம் நோக்கி ஓடுகிறது, சாளரம் உயர்கிறது, சாளரத்தின் முடிவில் ஒரு கிங்க் சேர்க்கிறது மற்றும் சி-தூண் போல்-ஜீப்பின் படி-ஒரு சுறா ஃபின் கூரை தண்டவாளங்கள் மற்றும் ஸ்பாய்லர் அதிகமாக நிற்கவில்லை. ஆனால் என்ன நிற்கிறது என்பது காம்பஸ் லிமிடெட் பிளஸ் உடன் பிரத்தியேகமாக வழங்கப்படும் பரந்த சூரிய ஒளி. நல்லது என்ற அம்சம் இருக்கும், அது SUV இன்னும் அப்மார்கெட் செய்ய உதவுகிறது.\nபின்புறத்தில், காம்பஸ் வடிவமைப்பு ஒரு பிட் சாய்வாக மாறும். இங்கே சிறப்பம்சங்கள் குரோம் கோடு அதன் அடிப்பகுதியில் இயங்கும் பின்புற கண்ணாடியுடன், ஒரு முக்கிய LED வழிகாட்டி-ஒளி (ஹெட்லேம்ப்களில் அலகுகளைப் போல), சிறிது குறைக்கப்பட்ட எண் தட்டு வைத்திருக்கும் மற்றும் ஒருங்கிணைந்த மூடுபனி விளக்குகளுடன் இரண்டு பகுதி பம்பர் கொண்டிருக்கும் ஒரு இரு பகுதி taillamps அடங்கும். ஜீப் லோகோ கண்ணாடியிழைக்கு கீழே ஒரு செதுக்கப்பட்ட இடைவெளியில் அமர்ந்திருக்கிறது, ஒரு தனிப்பட்ட தொடுதல்.\nஅனைத்தையும் சுற்றி பாருங்கள் ஜீப் காம்பஸ் திடமாக உணரும், குழு இடைவெளிகள் நிலையான மற்றும் தரமான பெயிண்ட் சுவாரசியமாக உள்ளது. கவர்ச்சியான சிவப்பு, பிரகாசமான கருப்பு, குறைந்த சாம்பல், குரல் வெள்ளை மற்றும் நீர் நீலம் (நீங்கள் படத்தில் பார்க்கும் கார் நிறம்)-ஜீப் காம்பஸ் ஐந்து வண்ண விருப்பங்களில் வழங்கப்படுகிறது.\nதிசைகாட்டி திறக்க முன் கதவு கைப்பிடிகளில் உள்ள சென்சார்கள் பயன்படுத்தவும், கைப்பிடியை இழுத்து, நன்கு எடையுள்ள கதவுகளைத் திறந்து, நீங்கள் இரட்டை டோன் காபினால் வரவேண்டும். கருப்பு மற்றும் almost-white interiors அழைப்பு, ஆனால் இலகுவான வண்ண பாகங்கள் எளிதாக அழுக்கடைந்த கிடைக்கும். முதல் இயக்கத்திற்கு முன் நிகழ்ச்சியில��, Jeep அதிகாரிகள் காம்பஸ் அறைக்கு சிவப்பு செருகல்கள்/சிறப்புக் கூறுபாடுகளைக் கொண்ட அனைத்து கறுப்பு கருப்பொருளையும் காட்டினர். இது காம்பஸ் லிமிடெட் ப்ளஸுடன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. நாம், எனினும், இந்த TrailHawk பார்க்க வேண்டும்.\nநிறுவனம் ஆனால் வசதியான இடங்களில் இருந்து டாஷ்போர்டு ஆய்வு மற்றும் நீங்கள் இயக்கி பக்க நோக்கி ஒரு பிட் cluttered என்று கவனிக்க. உள்ளே அம்சம் மென்மையான தொடு பொருட்கள் மீது பரப்புகளில் பெரும்பாலான; இது டாஷ்போர்டு, கதவு பட்டைகள், மைய கவசங்கள், தரையில் ஏற்றப்பட்ட சென்டர் கன்சோல் போன்றவை. பொத்தான்கள், இது கதவை பட்டைகள் மீது சக்தி சாளரம் சுவிட்சுகள், ஸ்டீயரிங் மீது பல செயல்பாடு பொத்தான்கள் அல்லது காலநிலை கட்டுப்பாட்டு அமைப்பு கட்டுப்படுத்த பொத்தான்கள் மென்மையான-தொட்டு மற்றும் பிரீமியம் உணர வேண்டும்.\nதொடுதிரையின் கீழ் வைக்கப்படும் கிளஸ்டர் இன்போடைன்மென்ட் அமைப்பு மற்றும் இரட்டை மண்டல காலநிலை கட்டுப்பாட்டை கட்டுப்படுத்த டயல் மற்றும் பொத்தான்களைக் கொண்டுள்ளது மற்றும் ஒரு பிட் சிக்கல் உள்ளது. சென்டர் கன்சோலை கீழே குறைக்க, திசைகாட்டி USB மற்றும் Aux-in துறைமுகங்கள், ஒரு சார்ஜிங் துறைமுகம் மற்றும் ஒரு ரோட்டரி குமிழ் உள்ளது 'Sselec நிலப்பரப்பு' இழுவை முறைகள் கட்டுப்படுத்த.\nமுதல் பார்வையில், செலவு குறைப்பு வெளிப்படையான அறிகுறிகள் சென்டர் கன்சோலில் 7-அங்குல Inphotainment திரையில் அடங்கும், ஸ்டீயரிங் மீது போலி பொத்தான்கள் மற்றும் கைமுறையாக dimming உள்துறை rearview கண்ணாடி. இருப்பினும், மூன்று மிஸ்ஸில் இரண்டு, அதன் புதிய உயர் இறுதியில் மாறுபாடு குறித்து ஜீப் உரையாற்றினார். ஒரு பெரிய, 8.4 அங்குல அலகு ஆரம்பத்தில் வெளிநாடுகளில் மட்டுமே சந்தையில் கிடைத்தது, பெரிய திரையில் இப்போது வரம்பில் முதலிடம் வகிக்கும் திசைகாட்டி லிமிடெட் பிளஸ் வழங்கப்படுகிறது. ஒரு ஆட்டோ-டிமிங் உள்துறை rearview கண்ணாடி மேல் ஸ்பெக் திசைகாட்டி கிடைக்கும். துரதிருஷ்டவசமாக, இந்த மேம்பாடுகள் உயர்மட்ட மாதிரியுடன் மட்டுமே வழங்கப்படுகின்றன, எனவே குறைந்த தரங்களாக இருக்கும் சில தீமைகள் இன்னும் உள்ளன.\nஅங்குல தொடுதிரை கொண்ட 'யூகனக்ட்' இன்போடைன்மென்ட் சிஸ்டம் பயன்படுத்த மேல் மீதோ உணரவில்லை. தொடுதிரை பதிலளிக்கும் போது, கணினி பின்தங்கியதாகத் தோன்றுகிறது. நாம் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் அனுபவம் வாய்ந்த கலவையான முடிவுகளில் கட்டப்பட்ட அண்ட்ராய்டு ஆட்டோ சிஸ்டத்தை சரிபார்க்க முடிந்தது; சில நிமிடங்களில் செய்தபின் வேலை செய்தபோது-குரல் கட்டளைகளுக்கு பதிலளித்து, வாட்ஸாப் செய்திகளை வாசிப்பது, மற்றும் பிற நேரங்களில் தொடுதிரை மூலம் எளிமையான கோரிக்கைகளுக்கு பதிலளிக்க மறுத்தது-கிட்டத்தட்ட மூன்று மணி நேர இயக்கி மூலம், காரில் உள்ள அனைவருக்கும் இந்திய கடல் இருந்து பாடல்களை மட்டுமே நேசித்தேன் மற்றும் பிளேலிஸ்ட்கள்/ஆல்பங்களை மாற்ற மறுத்தது போல் தோன்றியது. திரையில் உள்ள சின்னங்கள் சிறந்த பயன்பாட்டுக்கு பெரியதாக இருந்திருக்கலாம். வழக்கமான FM/AM/USB/AUX-IN/ப்ளூடூத் இணைப்பு விருப்பங்கள் தவிர, கணினி அண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே இணக்கமான உள்ளது. கணினி நன்றாக இருக்கும் ஒரு ஆறு பேச்சாளர் அமைப்பு மூலம் வகிக்கிறது, சமநிலை அமைப்புகள் மாறும் ஒலி தரம் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்ய.\nகாம்பஸ் அனைவருக்கும் எளிதாக இருக்காது, உயரமான கதவு சில்லுகளுக்கு நன்றி. ஒரு முறை உள்ளே, முன் வாளி இடங்களில் உட்கார்ந்து நன்றாக உணர்கிறேன்; அவர்கள் ஒரு பெரிய கட்டமைப்பில் யாரோ இடமளிக்க போதுமான உறுதியான ஆனால் வசதியான மற்றும் பரந்த உள்ளன. கீழ் தொடையில் ஆதரவு குறிப்பாக ஆச்சரியமாக இருக்கிறது. இயக்கி இருக்கை கூட உயரம் சரி செய்ய முடியும். மற்ற வகைகளில் இடங்கள் கைமுறையாக சரிசெய்யக்கூடியவை என்றாலும், திசைகாட்டி லிமிடெட் பிளஸ் 4-வழி சக்தி இடுப்பு ஆதரவு மற்றும் நினைவுகளுடன் 8-வழி சக்தி அனுசரிப்பு இருக்கையை வழங்குகிறது.\nஸ்டீயரிங் இருவரும் அடைய மற்றும் ரேக் அனுசரிப்பு, தோல் மூடப்பட்ட சங்க்கி விளிம்பு நடத்த நல்ல உணர்கிறது மற்றும் கட்டைவிரல் indents கூட நன்றாக இருக்கிறது. வலதுபுறத்தில் உள்ள போலி பொத்தான்கள் இந்த மூன்று பேச்சு அலகுகளில் பேசப்பட்டன. இந்த கருப்பு இடைவெளிகள் இன்போடைன்மென்ட் அமைப்பிற்கான கட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படலாம்; தொகுதி மற்றும் முறை கட்டுப்பாட்டு பொத்தான்கள் ஸ்டீயரிங் பின்னால் வைக்கப்படுகின்றன, அவை யாரோ உங்களிடம் இருக்கும் வரை நீங்கள் கண்டுபிடிக்க முடியாது\nஇரண்டாவது வரிசை இடங்களுக்கு நகர்த்தவும், திசைகாட்டி கண்டிப்பாக நான்கு சீட்டர் என்று நீங்கள் உணர்கிறீர்கள். நடுத்தர பயணிகள் மூன்று புள்ளி இருக்கை பெல்ட் அல்லது ஒரு தலைவலி பெற முடியாது மற்றும் அவர்/அவள் மையத்தில் ஒரு பெரிய கட்டி சமாளிக்க வேண்டும் மற்றும் ஒரு/சி வென்ட் தொகுதி. நான்கு 6 அடிக்குறிப்புகள் வசதியாக இருக்கும்படி போதுமான அறை இடம் உள்ளது; போதுமான legroom கொண்டு, முழங்கால் அறை மற்றும் அனைத்து பயணிகள் அறை.\nஇந்த அளவு ஒரு கார், துவக்க இடம் மிகவும் சராசரியாக உள்ளது. ஹூண்டாய் Creta (402 Liters) க்கு 438 லீட்டர் விலையில் ஹூண்டாய் டஸ்கனின் 530 லீட்டர் அளவுக்கு பின்னால் உள்ளது. ஒதுக்கி வைக்கப்பட்ட புள்ளிவிவரங்கள், தனிமைப்படுத்தலில், திசைகாட்டி துவக்கமானது கவனிக்கப்படாமல் இருக்கிறது, குடும்பத்தின் சாமான்கள் வார இறுதி பயணங்களுக்கு மேல் அமர்ந்திருக்கும்.\n2.0 லிட்டர், 4-சிலிண்டர், டர்போகார்ஜ்டு \"மல்டிஜெட் II\" டீசல் மோட்டார் அதிகபட்ச சக்தி 173PS மற்றும் உச்ச முறுக்கு 350Nm வளர்ச்சி, மற்றும் ஒரு 1.4 லிட்டர், 4-சிலிண்டர், டர்போச்சார்ஜ்டு 'மல்டைர்' பெட்ரோல் 162PS அதிகபட்ச சக்தி மற்றும் 250Nm முறுக்கு வளர்ச்சி.\nஇப்போது, டீசல் இயந்திரம் 6 வேக கையேடு பரிமாற்றத்துடன் மட்டுமே கிடைக்கிறது, பெட்ரோல் இயந்திரம் கூடுதல் 7-வேக இரட்டை கிளட்ச் தானியங்கி பரிமாற்றத்துடன் கிடைக்கிறது. 4x2 தரநிலையாக வருகிறது, ஆனால் வரம்பு-முதலிடம் டீசல் லிமிடெட்/லிமிடெட் (ஓ)/லிமிடெட் பிளஸ் வகைகள் 4X4 உடன் இருக்க முடியும்.\n2.0 லிட்டர் டீசல் மூலம் இயங்கும் ஜீப் காம்பஸ், ஆறு வேக கையேடு பரிமாற்றம் மற்றும் ஜீப்பின் செயலில் இயங்கும் டிரைவ் AWD அமைப்பை 'செலக் டிரைன்' ஓட்டுநர் முறைகள் மூலம் இணைத்தோம். டீசல் மோட்டார் கிட்டத்தட்ட குறிப்பிடத்தக்க அதிர்வுகள் அல்லது இரைச்சல் கொண்டது-கேபின் வசதியாக மற்றும் பிரீமியம் நிகழ்ச்சியைக் கொண்டு செய்யும் முயற்சி. கிளட்ச் நடவடிக்கை அதிக முறுக்கு எடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது என்று ஒரு பரிமாற்றம் வியக்கத்தக்கதாகும். வரி நகர்வு எளிதானது, மற்றும் நீங்கள் இன்க்ளைன்ஸ் நகர்த்த டேப் ஐ முடுக்க வேண்டும். நீண்ட தூக்கி ஆனால் நிச்சயமாக slotting கியர்பாக்ஸ் பயன்படுத்த வேடிக்கையாக உள்ளது, உலோக பூச்சு பந்தை போன்ற கியர் குமிழ் தன்னை மாற்றும் கியர்ஸ் ஒரு நிகழ்வு செய்கிறது.\n2.0 லிட்டர் மோட்டார் குறைந்த வேகத்தில் சுற்றி பாட்டர் பிடிக்கும்; அதிகபட்ச முறுக்கு சக்தி குழுவில் மிகக் குறைவாக இருந்ததால், இங்கு கியர்கள் வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை அல்லது கிளட்ச் நழுவி அல்லது மெதுவான நகரும் போக்குவரத்து நிலைமைகளுடன் திசைகாட்டி நகர்த்துவதற்கு வேகத்தை மாற்றியமைக்க வேண்டும். எங்கள் சோதனைகள், காம்பஸ் டீசல் 4x4 10.03 விநாடிகளில் 30-80 கிமீ மற்றும் 0-100 கி. மீ. 4x2 டீசல் மற்றும் 4x4 டீசலுக்கு 16.3kmpl க்கு 17.1kmpl இன் எரிபொருள் திறன் புள்ளிவிவரங்கள் ஜீப் கூறுகிறது. எங்கள் உண்மையான உலக சோதனையில், பிந்தைய நகரத்தில் 11.07kmpl மற்றும் நெடுஞ்சாலையில் 16.02kmpl நிர்வகிக்கப்பட்டது. இது ஹூண்டாய் டக்சன் டீசல் தானியங்கு (நகரம்/நெடுஞ்சாலை = 10.79kmpl/14.47kmpl) விட சற்றே அதிகமாகும். ஜீப் காம்பஸ்சில் உள்ள எங்கள் விருப்பம் டீசல் இருக்க வேண்டும் என்று.\nஜீப் ஒரு 1.4 லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சினுடன் காம்பஸ் ஐ வழங்குகிறது, இது 163PS அதிகாரத்திற்கும் 250Nm முறுக்கு விசைக்கும் நல்லது. பேஸ்-ஸ்பெக் காம்பஸ் ஸ்போர்ட்டில், இது 6 வேக கையேட்டை கியர்பாக்ஸுடன் கிடைக்கிறது, அதே நேரத்தில் மேல்-ஸ்பெக் காம்பஸ் லிமிடெட் வகைகள், 7 ஸ்பீட் DCT தானியங்கு மட்டுமே வழங்கப்படுகிறது. நாங்கள் பிற்பாடு ஓடி, ஒரு கலவையான பதிலுடன் திரும்பி வந்தோம், நாங்கள் சுருக்கமாக விளக்குவோம்.\nபிளஸ் பக்கத்தில், நகரத்தின் இயக்கி அனுபவம் எளிதானது. பவர் டெலிவரி மென்மையான மற்றும் கணிக்கக்கூடியது, திடீரென்று கூர்முனை உங்களை பாதுகாக்க பிடிக்கவில்லை. இது 0-100kmph ஸ்பிரிண்ட், அதன் 9.67 விநாடிகள் எடுத்து அதன் சக்தி வாய்ந்த டீசல் மாற்று சமாளிக்க நிர்வகிக்கிறது. அதன் ஓட்டும் திறன் எந்த பெரிய பிரச்சினைகள் காட்டுகிறது என்றாலும், எரிபொருள் திறன் மிக ஏழை இதயம் உள்ளது.\nகாம்பஸ் பெட்ரோல் தானியங்கி 14.1kmpl ஒரு எண்ணிக்கை கூறுகிறது. உண்மையான உலகில், நாங்கள் நிர்வகிக்கப்பட்ட சிறந்தது (மெல்லிய போக்குவரத்து மூலம்) நகரத்தில் 6.1kmpl மற்றும் நெடுஞ்சாலையில் 8.5kmpl காரணம் வழக்கமான நகர போக்குவரத்தில், 2000 ஆர். பீ. ஆர். பீ. யை மட்டுமே உயர்த்துகிறது, தேவையற்ற முறையில் அதிக ரிவர்ஸில் குறைந்த கியர்ஸ் மீது வைத்திருக்கும் பின்னர் மேலும் எரிபொருளை எரிகிறது. நெடுஞ்சாலையில், வேகம் எடுக்கும் கியர்ஸ் கைவிட மிகவும் ஆர்வமாக உள்ளது ஆனால் விரைவாக 7 வது கியர் மீண்டும் குடியேற முடியாது (நீங்கள் ஒரு முறிப்பு முடிந்த பிறகு). இது, திறந்த சாலை செயல்திறன் குறைந்து வருகிறது.\nகோவாவின் மென்மையான சாலைகளில், காம்பஸ் இடைநீக்கம் ஆறுதல் மற்றும் கையாளுதலுக்கும் இடையே நல்ல சமரசத்தை அளித்தது. திசைகாட்டி 'அதிர்வெண் உணர்திறன் தணிப்பு' பெறுகிறது, இது சாலை நிலைமைகள் மற்றும் இயக்கி உள்ளீடுகளின் படி இடைநீக்கத்தின் தணிப்பு விகிதத்தை சரிசெய்கிறது. கூர்மையான பக்கவாட்டு புடைப்புகள் மீது செல்லும் போது தவிர, எஸ்யூவி மிகவும் உன்டுலஷன்ஸ் மீது வசதியாக வைத்திருக்க முடியும். இடைநீக்கம் அதிக ஆறுதலுக்காக அதிக வேகத்திற்காக காத்திருங்கள், குதிப்பது ஒரு குறிப்பை உள்ளது-ஆனால் அது சங்கடமானதாக இல்லை. சில இறுக்கமான மூலைகளை எடுத்து காம்பஸ் எப்படி தயாராக உள்ளது, எந்த தஞங்களும் இல்லை.\nகாம்பஸ் மீது திசைமாற்றி அலகு ஒரு வெளிப்பாடு ஆகும். இது மின்சாரம் உதவியிருந்தாலும், அது முன் சக்கரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. பார்க்கிங் வேகத்தில் ஸ்டீயரிங் அமைப்பிலிருந்து கிட்டத்தட்ட எந்த எதிர்ப்பும் இல்லை என்றாலும், நீங்கள் வேகத்தைத் தேர்ந்தெடுப்பது நன்றாக இருக்கும்.\nகடற்கரையில் ஒரு சுருக்கமான இயக்கி 'ஸ்லெக் நிலப்பரப்பு' அமைப்பு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை எங்களுக்கு ஒரு முன்னோட்டமாக கொடுத்தது. கீழ்மட்ட மையப் பணியகத்தில் ஒரு சுழற்சிக்கான குமிழ் வழியாக கட்டுப்படுத்தப்படும் இது, 'கார்', 'பனி', 'மணல்' மற்றும் 'சேறு' உட்பட-பறக்கத் தொடங்கும் இழுவை முறைகளை வழங்குகிறது. காம்பஸ் அனைத்து வானிலை டயர்கள் இருந்தாலும், பொதுவாக பல்வேறு நிலப்பரப்புகளை சமாளிக்க போதுமானதாக இருக்கும், AWD அமைப்பு திசைகாட்டி மென்மையான மணலில் வசதியாக இருப்பதை உறுதி செய்தது. கணினி தானாகவே பின்புற சக்கரங்களுக்கு சக்தியை அனுப்புகிறது, அது ஸ்லிப்பைக் கண்டறிந்து அதை தோண்டுவதை நிறுத்துகிறது.\nஒரு பிரத்யேக 3.5 கிமீ நீண்ட சாலை பாதையில், இது போன்ற பொருட்களை செய்ய கட்டப்பட்டது போல் ஜீப் காம்பஸ் ஜ உணர்ந்தேன். நீர் வாடி, செங்குத்தான சாய்வுகளில், சதுப்பு நிலங்கள், வழுக்கும் புல், ஈரமான பாறை நிலப்பரப்பு மற்றும் மிகவும் சமநிலையான பதிவு பாதை ஆகியவை அனைத்தும் குறைந்த முயற்சி��ுடன் அனுப்பப்பட்டன. இவை அனைத்தையும் \"சேறு\" முறையில் நாம் சமாளித்துக் கொண்டிருந்தோம்; இது 4x4 முறை பூட்டப்பட்டு இழுப்புக் கட்டுப்பாட்டை இழுக்கும். குறுகிய முதல் கியர் ஒரு கிராலர் கியர் இல்லாத நிலையில் ஈடுசெய்கிறது மற்றும் செங்குத்தான தடைகள் மீது செல்ல கிளட்ச் நழுவிவிட தேவையில்லை என்று சக்தி இசைக்குழு கீழே போதுமான கிரன்ட் குறைவாக உள்ளது. பதிலளிக்க ஸ்டீயரிங் சக்கரம் இங்கே மற்றொரு குறிப்பை வழங்க வேண்டும்-என் முன் சக்கரங்கள் என் கைகளை சோர்வடையாமல், சுட்டிக்காட்டும் எங்கே என்று எனக்கு போதுமான கருத்து இருந்தது.\nஜீப் காம்பஸ் மீது நிலையான பாதுகாப்பு அம்சங்கள் பட்டியல் நீளும். எதிர்ப்பு பூட்டு பிரேக்கிங் சிஸ்டம் (ஏபிஎஸ்), மின்னணு பிரேக் விநியோகம் (EBD), எலக்ட்ரானிக் ஸ்திரத்தன்மை கட்டுப்பாடு (ESP), இழுவை கட்டுப்பாடு, ஹில் தொடக்கம் உதவி, பீதி பிரேக் உதவி (PBA-இயக்கி அவசரகாலத்தில் பிரேக்கைக் குறைக்க வேண்டும் என்றால், கணினி அதிகபட்ச பிரேக்கிங் விளைவை உறுதிப்படுத்த தொடர்ந்து அழுத்தத்தை பயன்படுத்துகிறது), மின்னணு பிரேக் ப்ரெஃபில் (கணினி முடுக்கி இருந்து திடீரென்று தூக்கி இயக்கி கண்டறிந்தால், அது பிரேக்குகளை சிறிது செயல்படுத்துகிறது பிரேக்கிங் செயல்திறன் தாமதம் இல்லை), எலக்ட்ரானிக் ரோலவர் குறைப்பு (பிரேக்குகள், இழுவை கட்டுப்பாடு மற்றும் இயந்திர முறுக்கு கட்டுப்பாட்டு ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது. 4x4 வகைகளில் ஆறு ஏர்பேக்குகளை மொத்தத்தில் பெறுகின்றன. சாலை விலையில் 20 லட்சம் + காரணி போது நீங்கள் ஜீரணிக்க கடினமாக உள்ளது.\nமூடுபனி விளக்குகள் போன்ற பிற பாதுகாப்பு அமைப்புகள், இன்போடெயின்மென்ட் திரையில் காட்சி கொண்ட பின்புற பார்வை கேமரா, பின்புற பார்க்கிங் உணரிகள், கைமுறையாக-டிமிங் IRVMs ஆகியவை பாதுகாப்பு உணர்வுடன் சேர்க்கின்றன. ஆட்டோ-டிமிங் ஐஆர்எம், ஆட்டோ ஹெட்லேம்ப்ஸ் மற்றும் ஆட்டோ வைப்பர்கள் போன்ற பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் ஜீப் தவறவில்லை,\nநான்கு வகைகளில், விளையாட்டு, தீர்க்கரேகை, லிமிடெட் மற்றும் டாப் ஸ்பெக் லிமிடெட் பிளஸ் ஆகியவற்றில் ஜீப் காம்பஸ் வழங்கப்படுகிறது. 2.0 'மல்டிஜெட் II' ஆல் இயக்கப்படும் டீசல் வகைகள், இப்போது 6 வேக கையேடு பரிமாற்றத்திற்கு மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது. 1.4 'மல்ட���ஏர்' இயந்திரத்தால் இயக்கப்படும் பெட்ரோல் திசைகாட்டி, 6 வேக கையேடு கியர்பாக்ஸ் தரநிலையாக கிடைக்கிறது, ஆனால் வரம்பு-முதன்மை மாறுபாடு 7-வேக இரட்டை கிளட்ச் தானியங்கி பரிமாற்றத்துடன் பிரத்தியேகமாக வழங்கப்படுகிறது. ஜீப் திசைகாட்டி 4x4 முறையுடன் மட்டுமே 2.0 லிட்டர் டீசல் மோட்டார் மூலம் இயங்கும் வரி-இன்-லைன் லிமிடெட்/லிமிடெட் (ஓ) வகைகளில் கிடைக்கிறது.\nஜீப் காம்பஸ் இன் சாதகம் & பாதகங்கள்\nபணம் மதிப்பு. விலை விகிதத்திற்கு ஆடம்பர/ஆறுதல்/திறன் பொருந்தாது.\nநிலையான பாதுகாப்பு அம்சங்கள் (ABS, EBD, இரட்டை ஏர்பேக்குகள், இழுவை கட்டுப்பாடு, ESP மற்றும் இன்னும்), மேல்-ன்-வரி மாறுபாடு 6-ஏர்பேக்குகளை பெறுகிறது.\nஜீப் காம்பஸ் சக்தி வாய்ந்த (173PS/350Nm) மற்றும் ஃப்யூஜல் (16.3kmpl-4x4, 17.1kmpl-4x2) டீசல் இயந்திரம் உள்ளது\nஅறிவார்ந்த மாற்றம்-மீது-பறக்க 4x4 அமைப்பு கொண்ட சாலை திறன். வெளியில் உள்ள சிறிய, உள்ளே உள்ள விசாலமான. பிரீமியம் தரம் கூட\nபோலி பொத்தான்கள், குறிப்பாக ஸ்டீயரிங் மீது, பிரீமியம் உணர்வு இருந்து எடுத்து.\nஇன்போடைன்மென்ட் சிஸ்டம் சில நேரங்களில் லேக் எதிர்கொள்ளும்.\nஜீப் திசைகாட்டி இன்னும் குரூஸ் கட்டுப்பாடு கிடைக்கவில்லை.\nடீசல் தானியங்கி மாறுபாடு இதுவரை வழங்கப்படவில்லை.\nபெட்ரோல் இயந்திரத்தின் உண்மையான உலக எரிபொருள் திறன் பலவீனமாக உள்ளது.\nஉயர் தீவிரம் வெளியேற்றம் (HID) பை-செனான் முகப்புவிளக்கு சக்திவாய்ந்த வெளிச்சம் வழங்குகின்றன. குறிப்பாக பாதை/நெடுஞ்சாலை ஓட்டுதலுக்கு பயனுள்ளதாக இருக்கும்.\nபிரீமியம் இரட்டை தொனி உள்துறை தோல் அப்ஹோல்ஸ்டரி கிடைக்கும்.\nஜீப் காம்பஸ் 4 தேர்ந்தெடுக்கப்பட்ட நிலப்பரப்பு முறைகள் கொண்ட ஷிப்ட்-ஆன்-ஃப்ளை 'செலக் நிலப்பரப்பு 4 * 4 அமைப்பை வழங்குகிறது.\nஜீப் காம்பஸ் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா காம்பஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா காம்பஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா காம்பஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா காம்பஸ் நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா காம்பஸ் படங்கள் ஐயும் காண்க\nதானியங்கி டீசல் கொண்ட ஜீப் காம்பஸ் முன்பு இருந்ததை விட மிகவும் மலிவான விலையில் உள்ளது\nபுதிய தானியங்கி-டீசல் வகைகள் காம்பஸ் ட்ரெயில்ஹாக்கில் உள்ளதை போலவே ஒரேமாதிரியான பி‌எஸ்6 டீசல் இயந்திரத்தை கொண்டுள்ளது\nஜீப் காம்பஸ் டிசம்பர் சலுகைகள���: ரூ 2 லட்சத்துக்கும் அதிகமான சேமிப்பு\nநாம் அனைவரும் விரும்பும் காம்பஸ், டிரெயில்ஹாக் மீது ஜீப் இன்னும் அற்புதமான சலுகைகளை வழங்கவில்லை\nஇந்த நவம்பரில் ஜீப் காம்பஸ் மூலம் நீங்கள் எவ்வளவு சேமிக்க முடியும் என்பது இங்கே\nடிரெயில்ஹாக் தவிர அனைத்து வகைகளிலும் ஜீப் சலுகைகளை வழங்குகிறது\nஇந்த தீபாவளிக்கு திசைகாட்டி ரூ .1.5 லட்சம் வரை ஜீப் சலுகைகளை வழங்குகிறது\nலிமிடெட் பிளஸ் மற்றும் டிரெயில்ஹாக் தவிர காம்பஸின் அனைத்து வகைகளிலும் சலுகை பொருந்தும்\nஜீப் காம்பஸ் அதன் இணையான சகாக்களை விட மிக நீண்ட காத்திருப்பு காலம் நிர்ணயிக்கின்றது\nஜீப் காம்பஸ் வாங்க விரும்பினால், நீங்கள் காத்திருக்க தயாராகுங்கள்\nஎல்லா ஜீப் செய்திகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nமஹிந்திரா தார் போட்டியாக ஜீப் காம்பஸ்\n இல் ஐஎஸ் ஜீப் காம்பஸ் service கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஇந்தியா இல் ஜீப் காம்பஸ் இன் விலை\nபெங்களூர் Rs. 16.49 - 24.99 லட்சம்\nஐதராபாத் Rs. 16.49 - 24.99 லட்சம்\nகொல்கத்தா Rs. 16.49 - 24.99 லட்சம்\nகொச்சி Rs. 16.6 - 25.15 லட்சம்\nஎல்லா ஜீப் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2021\nஎல்லா உபகமிங் ஜீப் கார்கள் ஐயும் காண்க\nஎல்லா எஸ்யூவி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2615454", "date_download": "2020-09-23T01:07:27Z", "digest": "sha1:VXACU46UKZ5JGGBEIDS5NGF72XF2YTV4", "length": 18419, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "நள்ளிரவில் தீ விபத்து: இரு கடைகள் சேதம்| Dinamalar", "raw_content": "\nபெங்களூரு கலவர வழக்கு விசாரணை; என்.ஐ.ஏ., வசம் ...\nசி.பி.எஸ்.இ., துணைத் தேர்வு: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஊரடங்குகளில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான ...\nமல்லையா வழக்கில் உதவி செய்ய அமெரிக்காவுக்கு கோர்ட் ...\nஇந்தியா - சீனா பேச்சு; கூட்டு அறிக்கை வெளியீடு\nஆளுமை என்றால், பிரதமர் மட்டுமே பா.ஜ., தேசிய செயலாளர் ...\nசரத் பவாருக்கு, 'நோட்டீஸ்' : வருமான வரித்துறை அதிரடி ... 3\nவீடு திரும்ப பாடகர் எஸ்.பி.பி., ஆர்வம்\n7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை\nஹிந்தி தெரியாததால் டாக்டருக்கு கடன் மறுப்பு: வங்கி ... 22\nநள்ளிரவில் தீ விபத்து: இரு கடைகள் சேதம்\nபுவனகிரி; கீரப்பாளையம் அருகே கொங்கராம்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன், 27; கீரப்பாளையம் வட்டார கல்வி அலுவலகம் எதிரில் பைக் ஒர்க் ஷாப் வைத்திருந்தார். அதன் அருகில் கணேசன் என்பவரின் மளிகை கடையும் உள்ளது.நேற்று முன் தினம் இரவு கடையை பூட்டி வீட்டிற்கு சென்றனர். நள்ளிரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பைக் மெக்கானிக் ெஷட்டில் நிறுத்தியிருந்த 11 பைக்குகள், ஒரு சைக்கிள் எரிந்தது, அருகில் இருந்த மளிகை கடையிலும் தீப்பிடித்து எரிந்தது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஆர்ப்பாட்டம் செய்த14 பேர் மீது வழக்கு\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதி��ு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஆர்ப்பாட்டம் செய்த14 பேர் மீது வழக்கு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2019/apr/21/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-138-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-3137398.html", "date_download": "2020-09-23T01:11:52Z", "digest": "sha1:KGT7KYNDFNOK4JSKB7J2WKM7PTDEMPGZ", "length": 10575, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இலங்கை குண்டுவெடிப்பில் 13.8 கோடி பேர் பலியா டிரம்ப் டிவீட்டால் சர்ச்சை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n22 செப்டம்பர் 2020 செவ்வாய்க்கிழமை 04:14:43 PM\nஇலங்கை குண்டுவெடிப்பில் 13.8 கோடி பேர் பலியா\nஇலங்கை குண்டுவெடிப்பில் 13.8 கோடி பேர் உயிரிழந்ததாக டிரம்ப் பதிவிட்ட பிழையான டிவீட்டை டிவிட்டர்வாசிகள் கேலி செய்தும், விமரிசித்தும் வருகின்றனர்.\nஇலங்கை தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற தொடா் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.\nஇதற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது டிவிட்டர் பதிவில்,\n\"இலங்கை தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் நடத்தப்பட்ட பய��்கரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்த 13.8 கோடி பேருக்கு, அமெரிக்க மக்கள் சாா்பாக எனது உணர்வுபூா்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.\nஇந்த பதிவில் 13.8 கோடி என்று குறிப்பிட்டிருந்ததை வாசித்த டிவிட்டர்வாசிகள், டிரம்பின் இந்த டிவீட்டை விமாிசித்து கேலி செய்ய தொடங்கினர்.\nஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வா் ஒமா் அப்துல்லா டிரம்பின் டிவீட்டுக்கு பதிலளிக்கும் வகையில்,\n\"செய்தியை சரிவராமல் படிக்காமலேயே நீங்கள் செலுத்திய அஞ்சலி எப்படி உணா்வுபூா்வமானதாக இருக்க முடியும்\nஇலங்கையைச் சோ்ந்த மற்றொரு டிவிட்டர்வாசி,\n\"எங்கள் நாட்டில் இருப்பவா்களே 2 கோடி மக்கள்தான். டிரம்ப்பின் கூற்றுப்படி தற்போது இலங்கை மக்களே இல்லாத காலி நாடாகிவிட்டது\" என்று கேலியாகக் குறிப்பிட்டுள்ளாா்.\nஅதன்பிறகு, 138 பேர் உயிரிழந்ததாக அவர் பிழையை திருத்தினார். இலங்கையின் மக்கள்தொகை 2.17 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஇணையத்தை தெறிக்கவிட்ட மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமீண்டும் திறக்கப்பட்டது தாஜ்மஹால் - புகைப்படங்கள்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு - புகைப்படங்கள்\nநடமாடும் நியாயவிலைக் கடை மற்றும் மின் சக்தி ஆட்டோ சேவைகள்: முதல்வர் துவக்கி வைப்பு - புகைப்படங்கள்\nகடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் - புகைப்படங்கள்\nவிக்கெட்டுகளை அள்ளிய சென்னை சூப்பர் கிங்ஸ் - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.edumelon.com/tag/ada-raamaa-haaan-haan-song-lyrics-in-english/", "date_download": "2020-09-23T00:52:59Z", "digest": "sha1:GKDYLFHZUTVJFDHS7YDQKAALJZAR6I62", "length": 7555, "nlines": 179, "source_domain": "www.edumelon.com", "title": "Ada raamaa haaan haan Song Lyrics in English | | EduMelon", "raw_content": "\nபாடகி : எஸ். ஜானகி\nபெண் : அட ராமா ஹான் ஹான்\nநீ நம்ம கிட்ட டூப்பு விடலாமா\nபெண் : அட ராமா ஹான் ஹான்\nநீ நம்ம கிட்ட டூப்பு விடலாமா\nஅட ராமா ஹான் ஹான்\nநீ நம்ம கிட்ட டூப்பு விடலாமா\nப��ண் : போட்டாயே வேஷம்\nஆனாலும் உன் மேலே நேசம்\nஆனாலும் உன் மேலே நேசம்\nபெண் : ராமா ஹான் ஹான்\nநீ நம்ம கிட்ட டூப்பு விடலாமா\nஅட ராமா ஹான் ஹான்\nநீ நம்ம கிட்ட டூப்பு விடலாமா\nபெண் : மாறு வேஷம்தான்\nபெண் : முருகன் நீ வள்ளி நான்\nமுருகன் நீ வள்ளி நான்\nபெண் : கோபம்தான் பறந்தது\nநீ வாயா இங்கே ஓடுறது எங்கே\nபெண் : ராமா ஹான் ஹான்\nநீ நம்ம கிட்ட டூப்பு விடலாமா\nபெண் : போட்டாயே வேஷம்\nஆனாலும் உன் மேலே நேசம்\nபெண் : ராமா ஹான் ஹான்\nநீ நம்ம கிட்ட டூப்பு விடலாமா\nபெண் : நனனனானா லலலலாலா\nபெண் : வாச பூந்தோட்டம்\nபெண் : ஊத்தின்னா பூத்திடும்\nபெண் : பூத்தது காய்க்கலாம்\nபெண் : ராமா ஹான் ஹான்\nநீ நம்ம கிட்ட டூப்பு விடலாமா\nபெண் : போட்டாயே வேஷம்\nஆனாலும் உன் மேலே நேசம்\nபெண் : ராமா ஹான் ஹான்\nநீ நம்ம கிட்ட டூப்பு விடலாமா\nஅட ராமா ஹான் ஹான்\nநீ நம்ம கிட்ட டூப்பு விடலாமா\nஹ ஹா ஹ ஹ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.newskadai.com/shocking-video-of-houses-collapsing-into-a-canal-due-to-rain/", "date_download": "2020-09-22T23:11:53Z", "digest": "sha1:IYSBYHCP6AXL64DU4RGCI2LQOYM5QS4P", "length": 5177, "nlines": 83, "source_domain": "www.newskadai.com", "title": "மழைவெள்ளத்தால் சாக்கடைக்குள் இடிந்து விழும் வீடுகள்... அதிர்ச்சி வீடியோ... - Newskadai.com", "raw_content": "\nமழைவெள்ளத்தால் சாக்கடைக்குள் இடிந்து விழும் வீடுகள்… அதிர்ச்சி வீடியோ…\nடெல்லி மழை வெள்ளம்: அண்ணா நகர் பகுதி, ரிங் ரோடு அருகில் உள்ள வீடுகள் மழைவெள்ளத்தால் சாக்கடை கால்வாய்க்குள் இடிந்து விழும் அதிர்ச்சி வீடியோ…\nஎகிறி அடிக்கும் பாஜக… அமைதி காக்கும் அதிமுக… கொதிக்கும் தொண்டர்கள்…\n“வடிவேல் பாணியில் வாத்தியார்களைக் கலாய்த்த மாணவன்”… சமூக வலைதளங்களில் வைரலாகும் போஸ்டர்…\nஇந்த பறவைபோல நாம இருந்தா… தமிழ்நாட்ட இல்ல இந்தியாவையே சுத்தமாகிடலாம்… வைரல் வீடியோ\nமருத்துவமனையிலிருந்து தப்ப முயன்ற கொரோனா பெண் நோயாளி மாடியிலிருந்து தவறி விழுந்து பலியான… அதிர்ச்சி வீடியோ…\nஇளைஞரை விரட்டி விரட்டி வெட்டிய கும்பல்… நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி…\nகட்டுக்கடங்காமல் பற்றி எரியும் தீ… UAE தீ விபத்தின் பயங்கர வீடியோ…\nசெத்த பின்பும் கெத்து காட்டும் பாம்பு… கொலைவெறி வீடியோ…\nகாப்பாத்த வந்தவங்களையே காப்பாத்த வேண்டியதாயிருச்சு… என்ன கொடும சார்… வீடியோ…\nவேளாண் சட்ட திருத்தங்களுக்கு ஆதரவு ஏன்\nகோவையில் பெண்ணிடம் செயின் பறிப்பு : திருடர்களை...\nஉச்சபட்ச பலி எண்ணிக்கையில் சேலம்… கோவை, நாகை,...\nஒரே வாரத்தில் இன்னொரு தமிழ் நடிகர் கொரோனாவுக்கு...\nபவானி ஆற்றில் வெள்ளபெருக்கு… பவானிஸ்வரர் கோவிலுக்கு அபாய...\n\"நடப்பவைகளை நாமறிவோம், நல்லவைகளோடு துணைநிற்போம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/5903", "date_download": "2020-09-22T23:55:24Z", "digest": "sha1:UN7HXJ4WTLJFYQXSAQNLUYBFGFKPVDWS", "length": 7384, "nlines": 63, "source_domain": "www.newsvanni.com", "title": "வவுனியாவில் தமிழ் தேசிய கூட்டமைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் – | News Vanni", "raw_content": "\nவவுனியாவில் தமிழ் தேசிய கூட்டமைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்\nவவுனியாவில் தமிழ் தேசிய கூட்டமைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்\nவவுனியா – பாரதிபுரம் விக்ஸ்காட்டுப் பகுதியில் வசிக்கும் மக்கள் தமது காணிகளில் தாம் வாழ்வதற்கு அனுமதி வழங்கவேண்டும் என கோரி வவுனியா மாவட்ட செயலகத்தின் முன்பாக நேற்று (22.02.2017) காலை தொடக்கம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.\nஎனினும் இதுவரை எந்தவோரு அரசியல்வாதிகளுக்கு தங்களின் குறைகளை கேட்டறியவில்லையேனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வாக்குகளுக்காக மட்டுமே மக்களை வந்து சந்திப்பதாகவும் தெரிவித்து இன்று (23.02.2017) அவ்விடத்திலியே,\nஇரண்டு நாள் போராட்டம் தொலைந்ததா தமிழ் தேசியம் , தமிழ் தேசியம் பேசும் அரசியல்வாதி எங்கே , தமிழ் தேசியம் பேசும் அரசியல்வாதி எங்கே , எங்களுடைய வாக்கு இனிமேலும் உங்களுக்கு தேவை தானா , எங்களுடைய வாக்கு இனிமேலும் உங்களுக்கு தேவை தானா , தமிழ் அரசியல்வாதிகளே உங்களை நம்பி வாக்களித்த எங்களுக்கு இதுவா தீர்வு என பல்வேறு பதாகைகளை தாங்கிய வண்ணம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகடமைகளுக்கு இ டை யூறு ஏ ற்படுத் தியதாக கூறி கிராம அலுவலகர் பொ லிஸில் மு றைப்பாடு\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை ஏற்படுத்திய விடயம்…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு இறங்கிய மக்கள்\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி வெ ளிவ ரும் தகவல்கள்\nவானில் இருந்து இலங்கையில் விழுந்த வலை\nவட்ஸ்அப் வலையமைப்பு ஊடாக பா ரிய ப ணமோ சடி -சி க்கினார்…\nவீட்டில் உள்ள அ றை யில் தூ க் கில் ச ட ல மாக தொ ங் கிய 20…\nஆ சைக்கு இ ண ங்கவில்லை என்றால் இது த��ன் நடக்கும்\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகடமைகளுக்கு இ டை யூறு ஏ ற்படுத் தியதாக கூறி கிராம அலுவலகர்…\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\nசற்றுமுன் பரந்தனில் இ ராணுவம், பொலிஸ் கு விக்கப்பட்டு ப…\nமுல்லை தேவிபுரத்தில் து யரம் – விளையாடிக்கொண்டிருந்த…\nமுள்ளியவளையில் தூ க்கு காவடி எடுத்தவரை வ ழிம றித்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pattivaithiyam.net/2020/01/mutton-curry-soup-recipe-in-tamil-samayal-kurippu-in-tamil-cooking-tips-in-tamil/", "date_download": "2020-09-23T00:12:22Z", "digest": "sha1:PVEJHVLA365RHCRAVL2XCGU2VTSFSGMU", "length": 11307, "nlines": 221, "source_domain": "pattivaithiyam.net", "title": "ஆட்டு எலும்புகறி சூப், mutton curry soup recipe in tamil, samayal kurippu in tamil, cooking tips in tamil |", "raw_content": "\nஆட்டு எலும்புக் கறி – 1/2 கிலோ (சுத்தம் செய்யவும்)\nதக்காளி – 1/4 கிலோ\nவெங்காயம் – 1/4 கிலோ (நறுக்கிக் கொள்ளவும்)\nபச்சை மிளகாய் – 2\nஇஞ்சி – 10 கிராம்\nபூண்டு – 10 கிராம்\nமிளகு தூள் – 2 டீஸ்பூன்\nசீரகத் தூள் – 2 டீஸ்பூன்\nமல்லித் தூள் – 2 டீஸ்பூன்\nமல்லித் தளை – 1/2 கட்டு (சுத்தம் செய்து நறுக்கவும்)\nநெய் – 50 கிராம்\nஎலுமிச்சை – 1/2 (சாறு எடுக்கவும்)\nசர்க்கரை – 1/2 டீஸ்பூன்\n*தக்காளியை சுத்தம் செய்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.\n* ஒரு அகன்ற பாத்திரத்தில் நெய்யை ஊற்றி, சூடானதும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும்.\n*அது பொன்னிறமானதும், இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து, எலும்பையும் சேர்த்து நன்கு வதக்கவும்.\n*பின் மிளகு தூள், சீரகதூள், தனியாதூள், கொத்தமல்லி இலை சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீரைச் சேர்த்து மூடி விடவும்.\n* ��ேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். 1/4 லிட்டர் நீரைச் சுண்ட வைக்கவும்.\n* பின் அரைத்த தக்காளி விழுடிமச் சேர்த்து சூப்பை இறக்கவும்.\n* பின் சூப்பை வடிகட்டி தூள் செய்த ரொட்டியைத் தூவவும். (கார்ன் மாவும் உபயோகிக்கலாம்)\n*பின் எலுமிச்சம்பழச்சாறு, சர்க்கரை சேர்க்கவும். உப்பை சரிபார்த்து சூப்பை இறக்கிப் பறிமாறவும்..\n*இப்போது சுவையான ஆட்டு எலும்புகறிசூப் ரெடி.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nமருத்துவ கவனிப்பு இல்லாமல் க...\nவனிதாவின் 3 ஆவது கணவர்...\nமருத்துவ கவனிப்பு இல்லாமல் க த று ம் கொ ரோ னா பாதித்த பெண் பல நாட்கள் ப ட் டினியால் வாடும் அ வ லம்… ப த ற வைக்கும் அ தி ர் ச் சி காட்சி\n சுஷாந்த் சிங்கின் இறப்பு மர்மம்… உள்ளுறுப்புகளை ஆய்வு செய்த மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்\n செம்ம ஸ்டைலிஷாக வீடு கட்டிய நடிகை ரேவதி..\nவனிதாவின் 3 ஆவது கணவர் பற்றி புட்டு புட்டு வைத்த மகன்.. என் அப்பாவுக்கு நிறைய பெண்களோட தொடர்பிருக்கு\nகொடுக்க போர தெய்வம் இந்த 4 ராசிக்கும் கூரையை பிச்சுட்டு கொடுக்கப் போகுதாம் யார் அந்த பேரதிர்ஷ்டசாலிகள் தெரியுமா \nசப்போர்ட்டே இல்லாமல் நிற்கும் மேலாடை – வளைந்து வளைந்து போஸ் கொடுத்து தாரள கவர்ச்சி காட்டும் மாளவிகா மோகனன்..\nஎன்ன வளைவு, என்ன நெழிவு” – “இவ்வளவு க்ளாமரான ஆட்டோ ட்ரைவரை பார்த்தே இல்லை” – இளம் நடிகையால் உருகும் நெட்டிசன்ஸ்..\nகொள்ளை அழகுடன் தாவணியில் ஜொலிக்கும் இலங்கை பெண் லொஸ்லியா எப்படி இருக்கிறார் தெரியுமா சுத்தி போடுங்க… அம்புட்டு அழகு\nதிருமணமான 8 மாதத்தில் கணவன் மற்றும் மாமனாரால் இ ளம்பெ ண்ணுக்கு நேர்ந்த கொ டுமை வீட்டுக்கு வந்த தந்தை கண்ட காட்சி\nஇளம் நடிகையுடன் உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்றி மோசடி செய்த போக்கிரி பட சினிமா பிரமுகர் கைது\n’17 வருடங்களாக கணவரை பிரிந்து வாழும் நடிகை’.. “தீடிர் என்று வந்த பெண் குழந்தை”.. “தீடிர் என்று வந்த பெண் குழந்தை”..\nதிருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியில் இறங்கி ஆட்டம் போடும் சாயிஷா வீடியோவை பார்த்து கிறங்கிப்போன ரசிகர்கள் \nதாய் பாசத்தை மிஞ்சிய நாய் பாசம் இறுதியில் ஏற்பட்ட திடீர் திருப்பம்…. எத்தனை தடவை பார்த்தாலும் ���லிக்காத காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://poems.anishj.in/2012/01/katrodu-kadhal.html", "date_download": "2020-09-22T23:55:49Z", "digest": "sha1:AZRTEAPCPOWXGPZYZ2T3Q6FWKTEAUNJW", "length": 9295, "nlines": 293, "source_domain": "poems.anishj.in", "title": "காற்றோடு காதல்... | Tamil Kadhal Kavithai | தமிழ் காதல் கவிதைகள் | anishj kavithai", "raw_content": "\nஹா...ஹா..ஹா.. நல்ல கற்பனை... ஆனா அதெப்பூடி கரெக்ட்டாக் கற்பை இழந்து கருத்தரித்தது எனச் சொல்றீங்க அவ்வ்வ்வ்.. அது திருமணம் முடித்துத்தானாம் கருவுற்றது அதுதான் மழையாம்... அப்போ கற்பை இழக்கவில்லைத்தானே அவ்வ்வ்வ்.. அது திருமணம் முடித்துத்தானாம் கருவுற்றது அதுதான் மழையாம்... அப்போ கற்பை இழக்கவில்லைத்தானே ஹையோ குழப்பிட்டேனா.... மீ எஸ்ஸ்ஸ்ஸ்:R:R:R:R:R\nவித்தியாசமான அருமையான சிந்தனை படைப்பு\nகற்பை இழந்து என இல்லாது ஆதிரா அவர்கள்\nமனம் கவர்ந்த அருமையான பதிவு\nஇப்படி தான் எதிர்பார்த்தேன் கவிதை வடிவம் ...\nநல்லா வந்திருக்கு தலை ..\nமேலும் தொடருங்க கவிதை பயணத்தை ...\nகூறிய கவிதை கரு செம கலக்கல் ... இப்படியும் சொல்லலாம் என்று உணர்த்தி செல்கிறது ..\n@anishka nathan: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...\n@athira: ஏங்க என்னை இப்படி கொயப்புறீங்க.. :Y:Y எனக்கே டவுட் வந்திரும் போல இருக்கே...\nநீங்க சொல்றதைபார்த்தா, நீங்க இன்னும் வளரல, அதே 6 வயசுலதான் இருக்கீங்கனு நினைக்கிறேன்...\nவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...\n@Ramani: இனிமே சிறப்பாக எழுத முயற்சிக்கிறேன்...\nவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...\n@கலை: புது வருடம் ஆரம்பிச்சிருக்குல...\nவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...\n@தமிழ்தோட்டம்: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...\nவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...\n@அரசன்: இவ்வாறே தொடர முயற்சிக்கிறேன் தல...\nவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...\nமுதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...\n@arul: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா...\nமெளனம் (என் முதல் “காதல்” கவிதை)\nகுட்டி கவிதைகள் - நினைவுகள் \nஹைக்கூ கவிதை - உன் கண்கள்\nகவிதை தொகுப்பு, தமிழ் காதல் கவிதைகள், காதல் கடிதம், குட்டி கவிதைகள், தமில் கவிதைகள், நட்பு கவிதைகள், tamil kavithai, kadhal kavithai, kathal kavithai, kavithaigal, kadhal kavithaikal\nஇத்தளத்தில் உள்ள அனைத்து கவிதைகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/agriculture/how-to-get-rid-of-yellow-cultivation", "date_download": "2020-09-23T01:27:22Z", "digest": "sha1:PXKBSBCAXVGDMYNDXPJ47ZM5P4E74TA5", "length": 12947, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மஞ்சள் சாகுபடியில் ஆவூட்டம் செய்வது எப்படி?", "raw_content": "\nமஞ்சள் சாகுபடியில் ஆவூட்டம் செய்வது எப்படி\nமஞ்சள் சாகுபடியில் ஆவூட்டம்: (ஆ – பசு, ஊட்டம்)\nஉடனடி வளர்ச்சி ஊக்கியில் அவ்வளவு பயன் கிடைக்காவிடில் பின்வரும் ஆவூட்டம் என்ற கலவையைப் பயன்படுத்தலாம்.மாட்டுச் சாணம் – 5 கிலோமாட்டுச் சிறுநீர் – 5 லிட்டர்(இவற்றை மண்பாளை அல்லது வாளியில் 15 நாட்கள் ஊற வைக்க வேண்டும்.\nஇத்துடன் தனியாக 2 லிட்டர் தயிரை 15 நாள் புளிக்கவிட வேண்டும். 16 ஆம் நாளில் மேலே கூறிய இரண்டு கரைசலையும் சேர்த்து பின்வரும் பொருட்களையும் சேர்க்க வேண்டும்.)* பால் – 2 லிட்டர்நெய் – 1/2 முதல் 1 லிட்டர்பனைவெல்லம் – 1 கிலோ (அல்லது நாட்டுச் சர்க்கரை)இளநீர் – 3-4 எண்ணம்இவற்றை எல்லாம் நன்கு கலந்து 1 வாரம் மண்பாணையில் ஊற வைக்க வேண்டும்.\nதினமும் மாலை 3 நிமிடங்கள் வரை கலக்கிவிட்டு வர வேண்டும். இதுவே ஆவூட்டக் கரைசல் இதை ஆறு மாதம்வரைப் பயன்படுத்தலாம். மஞ்சள் பயிருக்கு 1 லிட்டருடன் 10 லிட்டர் நீர் சேர்த்து இலைகளில் நன்கு படும்படியாக தெளிப்பான் மூலம் அடிக்க வேண்டும்.மஞ்சளில் சாம்பல் சத்து குறைவாக இருந்தால் முதிர்ந்த இலைகளின் ஓரம் கருகத் தொடங்கி இருக்கும்.\nவிரலி ஓட்டத்திற்கும் நல்ல திரட்சியான மஞ்சளுக்கும் சாம்பல் சத்து மிக அவசியம். இதைச் சரிசெய்ய தோட்டத்தின் வெளியில் உள்ள களைகளைச் சேகரித்து வந்து உலர வைத்து தனியான இடத்தில் தீயிட்டுச் சாம்பல் செய்ய வேண்டும். இந்தச் சாம்பலை ஏக்கருக்கு 50-100 கிலா என்ற கணக்கில் மண் அணைக்கும்போது போட வேண்டும்.\nஅல்லது உமி சாம்பல் 500 கிலோ பயன்படுத்தலாம்வேர்மூலம் பரவும் நோய்களான கிழங்கு அழுகல்நோயைக் கட்டுப்படுத்தவும் வேரைத் தாக்கும் நூற்புழுவைக் கட்டுப்படுத்தவும்\nகீழ்க்கண்ட கரைசலைப் பயன்படத்தலாம்.சாணஎரிவாயுக் கிடங்கில் இருந்து கிடைத்த சாணக்கழிவு – 50 லிட்டர்ஆவூட்டம் – 5-10 லிட்டர்சூடோமோனஸ் புளோரசன்ஸ்டிவிரிடி 500 கிராம்ர்பைசிலோமைசிஸ்நீர் – 100-200 லிட்டஇவற்றை நன்கு கலக்கி ஒரு நாள் ஊறவைக்க வேண்டும்.\nஊறிய கரைசலை நீர் பாய்ச்சும்போது எல்லாச் செடிகளுக்கும் பரவுமாறு ஊற்ற வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை இவ்வாறு ஊற்றி வர வேண்டும���. முதல் 4 மாதங்களு’குள் 2 முதல் 4 முறை பயன்படுத்தலாம்.\nஇலைப்பேன்கள் தாக்கிய இலைகள் ஓரத்தில் சுருண்டு இருக்கும். இலையின் அடியில் ஒருவித மினுமினுப்பு உண்டாகும். இலைப்போன் தாக்குதலைக் கட்டுப்படுத்த மூலிகைச் சாறு கொண்டு தெளிக்க வேண்டும்.\nஇவற்றை நன்கு கலக்கி ஒரு நாள் ஊறவைக்க வேண்டும். ஊறிய கரைசலை நீர் பாய்ச்சும்போது எல்லாச் செடிகளுக்கும் பரவுமாறு ஊற்ற வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை இவ்வாறு ஊற்றி வர வேண்டும்.\nமுதல் 4 மாதங்களுக்குள் 2 முதல் 4 முறை பயன்படுத்தலாம்.இலைப்பேன்கள் தாக்கிய இலைகள் ஓரத்தில் சுருண்டு இருக்கும். இலையின் அடியில் ஒருவித மினுமினுப்பு உண்டாகும். இலைப்போன் தாக்குதலைக் கட்டுப்படுத்த மூலிகைச் சாறு கொண்டு தெளிக்க வேண்டும்.\nமேகதாது அணை விவகாரம்: இந்த ஆதாரம் போதுமா.. பக்கம் பக்கமா பட்டியலிட்டு திமுகவை பதறவிட்ட அதிமுக\nகடுமையாக போராடிய டுப்ளெசிஸ் கடைசி நேரத்தில் அவுட்.. சிஎஸ்கேவை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி\nஇராமநாதபுரம்: திமுக தலைவர் ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nகன்னியாகுமரி தொகுதியில் வெற்றிபெறுவோம்.. பாஜக தலைவர் முருகன் சபதம்..\nதிமுகவில் மா.செ பதவி 1கோடி..திமுக கட்சிஅல்ல கம்பெனி.. பாஜகவில் இணைந்த திமுக ஓன்றியச் செயலாளர்.\nஷார்ஜாவில் சிக்ஸர் மழை பொழிந்த சாம்சன்.. கடைசி ஓவரில் மட்டும் 30 ரன்கள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகள��ல் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nமேகதாது அணை விவகாரம்: இந்த ஆதாரம் போதுமா.. பக்கம் பக்கமா பட்டியலிட்டு திமுகவை பதறவிட்ட அதிமுக\nகடுமையாக போராடிய டுப்ளெசிஸ் கடைசி நேரத்தில் அவுட்.. சிஎஸ்கேவை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி\nஇராமநாதபுரம்: திமுக தலைவர் ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/sabarimala-protests-model-girl-rehana-fathima-background-pgw2ed", "date_download": "2020-09-23T00:41:44Z", "digest": "sha1:UCKHPGUH64C7OPNK7C34IFOXQIJZG5I4", "length": 15744, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நிர்வாண போஸ் கொடுப்பதில் வல்லவராம் இந்த ரெஹானா... ஆர்வக்கோளாறு மாடல் பற்றி பகீர் பின்னணி!", "raw_content": "\nநிர்வாண போஸ் கொடுப்பதில் வல்லவராம் இந்த ரெஹானா... ஆர்வக்கோளாறு மாடல் பற்றி பகீர் பின்னணி\nகேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் கொச்சியைச் சேர்ந்தவர் ரெஹானா ஃபாத்திமா (31). பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் டெலிகாம் டெக்னிஷியனாக பணிபுரிகிறார்.\nகேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் கொச்சியைச் சேர்ந்தவர் ரெஹானா ஃபாத்திமா (31). பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் டெலிகாம் டெக்னிஷியனாக பணிபுரிகிறார். அவரது கணவர் மனோஜ் இயக்கிய ஓரினச்சேர்க்கையாளர் படமான 'எகா' என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ரெஹானா சமூக செயற்பாட்டாளராகவும் இருந்து வருகிறார்.\nகொச்சியில் உள்ள கல்லூரி ஒன்றில் படிப்பை முடித்த இவர், டிவி மற்றும் சினிமாவில் தன்னை நிலைநிறுத்த முயன்றார். ஆனால், டிவி - சினிமா அவருக்கு கைகொடுக்காத நிலையில், சமூக செயற்பாட்டாளராக இருந்து வருகிறார். கேரளாவில், சர்ச்சையான விஷயங்கள் எங்கு நடந்தாலும் அதில் ரெஹானா கலந்து கொண்டு தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வாராம். கேரளாவில் அரைநிர்வாண போஸ் கொடுப்பதில் டாப் 10 பேர்களில் இவர் 5-வது இடத்தில் இருக்கிறார்.\nகோழிக்கோட்டில் உள்ள கல்லூரி பேராசிரியர் ஒருவர், பெண்களின் உடல் அமைப்பை வர்ணித்து தெரிவித்த ஆபாசமான கருத்துக்கு எதிராக, ரெஹானா நூதன போராட்டம் நடத்தினார். தர்பூசணியுடன் ம���லாடை இல்லாமல் அரைநிர்வாண புகைப்படங்களை வெளியிட்டு மக்களின் கவனத்தை ஈர்த்தார். அவரது இந்த போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன் கேரளாவில் நடந்த முத்த போராட்டத்திலும் பங்கேற்று பரபரப்பு கிளப்பியவர் இந்த ரெஹானா. சமூக வலைத்தளங்களில் தன்னுடைய ஆபாச படங்களையும், மது குடிப்பது போன்ற படங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியும் வந்தார். 2016 ஆம் ஆண்டு திருச்சூரில் நடந்த புலிகலி நிகழ்ச்சியில், புலி வேடத்தில் பங்கேற்ற முதல் பெண் என்பதையும் பிரகடனப்படுத்திக் கொண்டார்.\nசபரிமலை கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், ரெஹானா, தனது பேஸ்புக் பக்கத்தில் கருப்பு உடையணிந்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் சபரிமலைக்குச் செல்ல மாலை அணிந்து இருப்பதாகவும், சபரிமலைக்கு கண்டிப்பாக செல்வேன் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில்தான், ரெஹானா சபரிமலைக்கு செல்ல முயன்று திருப்பி அனுப்பப்பட்டார். தர்பூசணிபழம் சாப்பிட்டுக் கொண்டே, ரெஹானா, சபரிமலை கோயில் அருகே செல்லும் காட்சி டிவியில் வெளியான நிலையில், இதனைப் பார்த்த பக்தர்கள், ரெஹானாவின் வீட்டை அடித்து நொறுக்கினர்.\nவீட்டின் ஜன்னல் கண்ணாடிகள், கார் கண்ணாடிகள் ஆகியவற்றை அடித்து துவம்சம் செய்தனர். ரெஹானா, விஸ்வ இந்து பரிஷத்-ன் துணை அமைப்பான சூர்யா காயத்ரியில் சேர்ந்து அத்வைதா வேதம் கற்றுள்ளாராம். அதனைத் தொடர்ந்து இஸ்லாமிய மதத்தில் இருந்து விலகி, இந்து மதத்திற்கு மாறியிருக்கிறார். ஆனால் ரெஹானா என்ற பெயரை மாற்றவில்லையாம். அத்வைதா வேதம் கற்ற இவர் சபரிமலை செல்வதற்கு பாஜக உதவி செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கேரளாவைச் சேர்ந்த பாஜக பிரமுகர் சுரேந்திரன் என்பவரை பலமுறை சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது.\nஎந்தவொரு விஷயத்திலும், தன்னை முன்னிலைப்படுத்துவதிலேயே ரெஹானா குறியாக இருந்துள்ளார். ஆர்வக்கோளாறா அல்லது இதுபோன்ற செயல்பாடுகளில் கலந்து கொள்வது அவருக்கு இயல்பாகவே உள்ளதா அல்லது இதுபோன்ற செயல்பாடுகளில் கலந்து கொள்வது அவருக்கு இயல்பாகவே உள்ளதா என்பது தெரியவில்லை. மாடல், முத்தப்போராட்டம், அரைநிர்வாணப் போராட்டம், சப��ிமலை கோயிலுக்கு செல்வது... என அவர் பங்கேற்கும் நிகழ்வுகள் எல்லாமே பெரும் சர்ச்சையிலேயே முடிந்துள்ளது.\nஅது மட்டுமல்ல மரபுவழி இசுலாமிய குடும்பத்தைச் சேர்ந்தவராக கூறப்படும் ரெஹானா, கணவர் மனோஜுடன் திருமணம் செய்து கொள்ளாமலேயேதான் வாழ்ந்து வருகிறாராம். சர்ச்சையில் சிக்குவது என்பது வேறு சர்ச்சை விஷயங்களில் தொடர்ந்து ஈடுபடுவது வேறு சர்ச்சை விஷயங்களில் தொடர்ந்து ஈடுபடுவது வேறு அப்போது ரெஹானா யார்... நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்...\nகாப்பாற்றப்பா ஐயப்பா... சபரிமலையில் எஸ்.பி.பி.க்காக நடந்த சிறப்பு பிரார்த்தனை... \nஇந்து கோயில்களில் சிலைகள் வெறும் மார்பகங்களுடன் இருப்பதைவிட நான் செய்தது குற்றமல்ல... அதிர வைத்த ஆபாச ரெஹானா.\nநீட் போராட்டம்.. ஆசிரியர் பணி ராஜினாமா.. சபரிமாலா ஆசிரியர்.. தொடங்கிய புதிய கட்சி.\nஅரை நிர்வாண உடலில் தனது குழந்தைகளை வைத்து செய்த பகீர் காரியம்... அடங்காத சபரிமலை சர்ச்சை ரெஹானா..\nசபரிமலையில் ஓவர் ஆட்டம் போட்ட இஸ்லாமிய பெண் ரெஹானா பாத்திமா.. சரியான ஆப்பு வைத்த மத்திய அரசு..\nநிறைவடைந்தது மகர விளக்கு காலம்.. 66 நாட்களுக்கு பிறகு அடைக்கப்பட்டது சபரிமலை நடை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அ��ிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nஆப்டிகல் ஃபைபர் இணைய சேவை, ஏகப்பட்ட நெடுஞ்சாலை திட்டங்கள்.. பீகாரில் கோடிகளை வாரி இறைக்கும் பிரதமர் மோடி\nஅம்பாதி ராயுடு, டுப்ளெசிஸ் அரைசதம்.. கடைசி நேர சாம் கரனின் காட்டடி.. சிஎஸ்கே அபார வெற்றி\nமூச்சுக்கு முன்னூறு தடவை விவசாயி மகன் என பெருமை பேசும் எடப்பாடி பழனிச்சாமி.. பொங்கியெழும் சிபிஐ முத்தரசன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/corona-affects-4000-people-in-saudi-arabia-overnight/", "date_download": "2020-09-23T00:31:10Z", "digest": "sha1:BN2HUOXWCBJMVG6E54XOOXDQFOL7EGFJ", "length": 9408, "nlines": 74, "source_domain": "tamilnewsstar.com", "title": "சவுதி அரேபியாவில் ஒரே நாளில் 4,000 பேருக்கு கொரோனா பாதிப்பு Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 23.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nபாலியல் துன்புறுத்தலை நானும் எதிர்கொண்டேன் : நடிகை கஸ்தூரி\nஜோ பிடன் வென்றால், அது சீனாவுக்கு கிடைத்த வெற்றியாகும் – ட்ரம்ப்\nசெயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய சீனா\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.14 கோடி\nToday rasi palan – 22.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nகுவைத்தில் நேற்றைய நிலவரப்படி புதிதாக 385 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 8 ஆயிரத்து 800-ஐ கடந்தது\nஓமானில் கடந்த நாட்களில் புதிதாக 1,722 பேருக்கு கொரோனா\nHome/உலக செய்திகள்/சவுதி அரேபியாவில் ஒரே நாளில் 4,000 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசவுதி அரேபியாவில் ஒரே நாளில் 4,000 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅருள் July 1, 2020\tஉலக செய்திகள் 9 Views\nசவுதி அரேபியாவில் ஒரே நாளில் 4,000 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனா வைரஸ் பாதிப்பில் அரபு நாடுகளில் சவுதி அரேபியா முதலிடத்தில் உள்ளது. எனினும் அந்நாட்டு அரசு எடுத்த தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் கடந்த 2 வாரங்களாக அங்கு வைரஸ் பாதிப்பு சற்று குறைந்திருந்தது.\nஆனால் தற்போது அங்கு மீண்டும் கொரோனா பாதிப்பு தீவிரமடைய தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 4000 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.\nஇதன் மூலம் அந்த நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 28 ஆயிரமாக அதிகரித்துள்ளது.\nஅதேபோல் நேற்று முன்தினம் ஒரேநாளில் 48 பேர் உயிரிழந்ததின் மூலம் இங்கு கோரோணா பலி எண்ணிக்கை 1,599 ஆக உயர்ந்துள்ளது.\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இந்த ஆண்டு ஹஜ் புனித பயணத்திற்கு வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி கிடையாது என சவுதி அரேபிய அரசு அண்மையில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.\nசீனா மீது மேலும் மேலும் கோபப்படுகிறேன்- டொனால்டு டிரம்ப்\nபாதுகாப்பு படைவீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்\nPrevious சீனா மீது மேலும் மேலும் கோபப்படுகிறேன்- டொனால்டு டிரம்ப்\nNext இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,653 பேருக்கு கொரோனா தொற்று\nஜோ பிடன் வென்றால், அது சீனாவுக்கு கிடைத்த வெற்றியாகும் – ட்ரம்ப்\nசெயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய சீனா\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.14 கோடி\nஓமானில் கடந்த நாட்களில் புதிதாக 1,722 பேருக்கு கொரோனா\nஈரான் மீது ஐ.நா. பொருளாதார தடை\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.09- கோடி\nஅமெரிக்காவுக்கு சீனா கடும் கண்டனம்\nஅமெரிக்காவுக்கு சீனா கடும் கண்டனம் டிக்-டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கும் ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தின் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/20-proverbs-chapter-09/", "date_download": "2020-09-23T00:48:08Z", "digest": "sha1:P6A3MX5EFDVC4ZPNPL6CIHFH7WQ4HMSY", "length": 5333, "nlines": 36, "source_domain": "www.tamilbible.org", "title": "நீதிமொழிகள் – அதிகாரம் 9 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nநீதிமொழிகள் – அதிகாரம் 9\n1 ஞானம் தன் வீட்டைக் கட்டி, தன் ஏழு தூண்களையும் சித்திரந்தீர்த்து,\n2 தன் கொழுத்த ஜந்துக்களை அடித்து, திராட்சரசத்தை வார்த்துவைத்து, தன் போஜனபந்தியை ஆயத்தப்படுத்தி,\n3 தன் பணிவிடைக்காரிகளை அனுப்பி, பட்டணத்தின் உயர்ந்த மேடைகளின்மேல் நின்று கூப்பிட்டு,\n4 புத்தியீனனை நோக்கி: எவன் பேதையோ அவன் இவ்விடத்தில் வரக்கடவன்.\n5 நீங்கள் வந்து என் அப்பத்தைப் புசித்து, நான் வார்த்த திராட்சரசத்தைப் பானம்பண்ணுங்கள்.\n6 பேதைமையை விட்டு விலகுங்கள், அப்பொழுது பிழைத்திருப்பீர்கள்; புத்தியின் வழியிலே நடவுங்கள் என்று விளம்புகிறது.\n7 பரியாசக்காரனைக் கண்டிக்கிறவன் இலச்சையடைகிறான்; துன்மார்க்கனைக் கண்டிக்கிறவன் தன்னைக் கறைப்படுத்திக்கொள்ளுகிறான்.\n8 பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளாதே, அவன் உன்னைப் பகைப்பான்; ஞானமுள்ளவனைக் கடிந்துகொள், அவன் உன்னை நேசிப்பான்.\n9 ஞானமுள்ளவனுக்குப��� போதகம்பண்ணு, அவன் ஞானத்தில் தேறுவான்; நீதிமானுக்கு உபதேசம்பண்ணு, அவன் அறிவில் விருத்தியடைவான்.\n10 கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு.\n11 என்னாலே உன் நாட்கள் பெருகும்; உன் ஆயுசின் வருஷங்கள் விருத்தியாகும்.\n12 நீ ஞானியானால் உனக்கென்று ஞானியாவாய்; நீ பரியாசக்காரனானால் நீயே அதின் பயனை அநுபவிப்பாய் என்றும் சொல்லுகிறது.\n13 மதியற்ற ஸ்திரீ வாயாடியும், ஒன்றுமறியாத நிர்மூடமுமாயிருக்கிறாள்.\n14 அவள் தன் வீட்டுவாசற்படியிலும் பட்டணத்தின் மேடைகளிலும் ஆசனம்போட்டு உட்கார்ந்து,\n15 தங்கள் வழிகளை நோக்கி நேரே போகும் வழிப்போக்கரைப் பார்த்து:\n16 எவன் பேதையோ அவன் இவ்விடத்தில் வரக்கடவன் என்றும்,\n17 மதியீனனை நோக்கி: திருட்டுத்தண்ணீர் தித்திக்கும், அந்தரங்கத்தில் புசிக்கும் அப்பம் இன்பமாயிருக்கும் என்றும் சொல்லிக் கூப்பிடுகிறாள்.\n18 ஆயினும் மரித்தவர்கள் அவ்விடத்தில் உண்டென்றும், அவளுடைய விருந்தாளிகள் நரகபாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியான்.\nநீதிமொழிகள் – அதிகாரம் 8\nநீதிமொழிகள் – அதிகாரம் 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/73229.html", "date_download": "2020-09-22T23:44:06Z", "digest": "sha1:3BEHFENTGGOYMIVOLR5O53VZ346VT4GV", "length": 6174, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "நண்பரை தாயிடம் அறிமுகம் செய்த சுருதிஹாசன்..!! : Athirady Cinema News", "raw_content": "\nநண்பரை தாயிடம் அறிமுகம் செய்த சுருதிஹாசன்..\nதமிழ், தெலுங்கு, இந்தியில் பிசியாக நடித்தவர் சுருதிஹாசன். கடைசியாக அவருடைய தந்தையுடன் ‘சபாஷ் நாயுடு’ படத்தில் நடித்து வந்தார். தற்போது அந்த படப்பிடிப்பும் நடைபெறவில்லை. வேறு படங்களிலும் நடிக்கவில்லை. விரைவில் 2 படங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.\nஇதற்கிடையே சுருதிஹாசன் லண்டனைச் சேர்ந்த அவருடைய நண்பர் மைக்கேல் கார்சல் என்பவருடன் பழகி வருகிறார். இருவரும் ஒன்றாக இருக்கும் படங்கள் வெளியாகி வருகின்றன. அவரை சுருதிஹாசன் காதலிப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வலம் வருகின்றன.\nஇந்த நிலையில், நண்பர் மைக்கேல் கார்சலை தனது தாயார் சரிகாவிடம் சுருதிஹாசன் அறிமுகம் செய்து வைத்துள்ளார். அவரை சரிகா பூங்கொத்து கொடுத்து வரவேற்பது போன்ற புகைப்படம��� வெளியாகி உள்ளது. இது, இந்தி ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.\nசுருதிஹாசன் விரைவில் மைக்கேலை திருமணம் செய்ய இருக்கிறார். அதற்காகத்தான் இந்த சந்திப்பு நடந்துள்ளது என்று கூறப்படுகிறது. இதுபற்றி சுருதிஹாசனிடம் கேட்டபோது, “தனிப்பட்ட வாழ்க்கை பற்றி எதுவும் பேச விரும்பவில்லை” என்று பதில் அளித்துள்ளார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nசினிமா விருந்துகளில் போதை மாத்திரைகள் – விஷால் பட நடிகை புகார்..\nஎண்ணம், தோரணை எல்லாம் மாறிவிட்டது – சமந்தா..\nநேரடியாக ஓடிடியில் ரிலீசாகும் ஸ்வாதி கொலை வழக்கு சம்பவம்..\nமிரட்டல் நடிகையை தாக்கிய கொரோனா..\nஅரசியலில் ஈடுபடும்படி அழைப்புகள் வருகின்றன – சோனுசூட்..\nஇந்தி தெரியாததால் விமான நிலையத்தில் வெற்றிமாறனுக்கு நடந்த கொடுமை..\nஇதுக்கு அப்புறம் உனக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும்… சாந்தனுவை வாழ்த்திய இளம் இயக்குனர்..\nவிஜய்க்கு மறக்க முடியாத பரிசு கொடுத்த பிகில் நடிகை..\nரஜினி, விஜய், அஜித் படங்களில் பணியாற்றியவர் இயக்கும் புதிய படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/tag/mumoorthigal-temples/", "date_download": "2020-09-23T01:11:29Z", "digest": "sha1:TMSMWSXF6GWUDEQZ5JH53L5YAXSNKDT3", "length": 2551, "nlines": 68, "source_domain": "www.indiatempletour.com", "title": "Mumoorthigal Temples | | India Temple Tour", "raw_content": "\nஸ்ரீ தாணுமாலயர் கோயில் -சுசீந்திரம் இறைவன் : தாணுமாலயர் தாயார் : அறம் வளர்த்த நாயகி தல தீர்த்தம் : கொன்றை தல விருச்சகம் : பிரபஞ்ச தீர்த்தம் ஊர் : சுசீந்திரம் மாவட்டம் : கன்னியாகுமரி ,தமிழ்நாடு இக்கோயில் 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது , இக்கோயிலை முன்னர் நம்பூதிரிகள் நிர்வகித்துவந்தனர் அவர் குடும்பத்தை தேக்குமுன் மடம் என்று அழைத்தார்கள் , பின்பு திருமலை நாயக் மற்றும் திருவாங்கூர் மகாராஜ் ஆகியோர்கள் நிர்வகித்தனர் , கி.பி …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/01/11/periyava-golden-quotes-735/", "date_download": "2020-09-22T22:56:53Z", "digest": "sha1:US6XFDKYN5W5MMAM6O46NXCQQBEIBVFP", "length": 9802, "nlines": 87, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Periyava Golden Quotes-735 – Sage of Kanchi", "raw_content": "\n‘எல்லாரையும் வைதிகமாயிரு என்றால் இந்தக் காலத்தின் போக்கில் நடக்கிற காரியமா நடக்காததைச் சொல்லிப் பிரயோஜனம் என்ன நடக்காததைச் சொல்லிப் பிரயோஜனம் என்ன’ என்று கேட்டால் நடக்கிற அளவுக்கு ஒன்று சொல்கிறேன். இதையாவது உடனேயே செய்ய ஆரம்பித்து விடவேண்டும். ஸமூஹத்தில் ஒட்டாமல் தனியாக வைதிகர்கள் ஒரு சின்ன கோஷ்டியிருப்பதாகவும், அவர்களும் இன்ஃபீரியாரிடி காம்ப்ளெக்ஸோடு அப்படியிருப்பதாகவும் இருக்கிற ஸ்திதி மாறுவதற்கு இந்த ஒன்றைச் சொல்கிறேன். அதாவது மற்றவர்கள் முழுக்க வைதிகமாகப் போகாமல் லௌகிகமான ஸ்கூல், காலேஜ் என்றே பசங்களை விடட்டும். தாங்களும் ஆஃபீஸோ, கம்பெனியோ, சொந்த பிஸினெஸ்ஸோ (அது ரொம்பவும் துராசாரமாக இல்லாத வரையில்) என்ன தொழில் பண்ணுகிறார்களோ அப்படியே பண்ணட்டும். ஆனாலும் பசங்களை தினம் ஸாயந்திரம் ஒரு மணி, ஸ்நானம் பண்ணி மடி கட்டிக் கொண்டு, நெற்றிக்கு இட்டுக் கொண்டு ஒரு பொது இடத்தில் ஒன்றாகக் கூடி கொஞ்சமாவது வேதாப்யாஸம் பண்ணுவதற்கும் ஸ்தோத்திரங்கள் கற்றுகொள்வதறகும் ஒவ்வொரு பேட்டையிலும் ஏற்பாடு செய்ய வேண்டும். பிராம்மணரல்லாதாருக்கும் வேதாப்யாஸம் தவிர மற்ற தினுஸில் மதாபிமானம், தெய்வ பக்தி உண்டாகும் படியான ஏற்பாடுகளைப் பண்ண வேண்டும். நீராடுவது, நீறு பூசுவது (அல்லது திருமண் இடுவது), தேவார திருவாசக திவ்ய பிரபந்தங்களை ஓதுவது என்று வைத்துக் கொள்ளாலம். சின்ன வயஸிலிருந்தே இப்படி நம் மதாநுஷ்டானங்களில் பிடிப்பை உண்டாக்கிவிட வேண்டியது அவசியம். ஸகல ஜாதிக் குழந்தைகளுக்கும் ஸம்ஸ்கிருதமும் கற்றுக் கொடுத்துவிட வேண்டும். அத்தனை சாஸ்திரங்களும் அந்த பாஷையில்தானே இருக்கின்றன’ என்று கேட்டால் நடக்கிற அளவுக்கு ஒன்று சொல்கிறேன். இதையாவது உடனேயே செய்ய ஆரம்பித்து விடவேண்டும். ஸமூஹத்தில் ஒட்டாமல் தனியாக வைதிகர்கள் ஒரு சின்ன கோஷ்டியிருப்பதாகவும், அவர்களும் இன்ஃபீரியாரிடி காம்ப்ளெக்ஸோடு அப்படியிருப்பதாகவும் இருக்கிற ஸ்திதி மாறுவதற்கு இந்த ஒன்றைச் சொல்கிறேன். அதாவது மற்றவர்கள் முழுக்க வைதிகமாகப் போகாமல் லௌகிகமான ஸ்கூல், காலேஜ் என்றே பசங்களை விடட்டும். தாங்களும் ஆஃபீஸோ, கம்பெனியோ, சொந்த பிஸினெஸ்ஸோ (அது ரொம்பவும் துராசாரமாக இல்லாத வரையில்) என்ன தொழில் பண்ணுகிறார்களோ அப்படியே பண்ணட்டும். ஆனாலும் பசங்களை தினம் ஸாயந்திரம் ஒரு மணி, ஸ்நானம் பண்ணி மடி கட்டிக் கொண்டு, நெற்றிக்கு இட்டுக் கொண்டு ஒரு பொது இடத்தில் ஒன்றாகக் கூடி கொஞ்சமாவது வேதாப்யாஸம் பண்ணுவதற்கும் ஸ்தோத்திரங்கள் கற்றுகொள்வதறகும் ஒவ்வொரு பேட்டையிலும் ஏற்பாடு செய்�� வேண்டும். பிராம்மணரல்லாதாருக்கும் வேதாப்யாஸம் தவிர மற்ற தினுஸில் மதாபிமானம், தெய்வ பக்தி உண்டாகும் படியான ஏற்பாடுகளைப் பண்ண வேண்டும். நீராடுவது, நீறு பூசுவது (அல்லது திருமண் இடுவது), தேவார திருவாசக திவ்ய பிரபந்தங்களை ஓதுவது என்று வைத்துக் கொள்ளாலம். சின்ன வயஸிலிருந்தே இப்படி நம் மதாநுஷ்டானங்களில் பிடிப்பை உண்டாக்கிவிட வேண்டியது அவசியம். ஸகல ஜாதிக் குழந்தைகளுக்கும் ஸம்ஸ்கிருதமும் கற்றுக் கொடுத்துவிட வேண்டும். அத்தனை சாஸ்திரங்களும் அந்த பாஷையில்தானே இருக்கின்றன ஆனபடியால், நம் சாஸ்திரங்களைப் பார்த்து அதில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ளக் கூடிய பாஷா ஞானத்தை நம் மதத்துக் குழந்தைகள் எல்லோருக்கும் உண்டாக்கிவிட வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/06/20050614/Sri-Lankan-government-launches-probe-into-2011-World.vpf", "date_download": "2020-09-22T23:46:52Z", "digest": "sha1:QPRPED5Z2GXHOMLS5XDKANV5CWVOUVY6", "length": 12808, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sri Lankan government launches probe into 2011 World Cup final fixing allegation || 2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் சூதாட்டம் நடந்ததா?இலங்கை அரசு விசாரணை நடத்த உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் சூதாட்டம் நடந்ததா\n2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் சூதாட்டம் நடந்ததாஇலங்கை அரசு விசாரணை நடத்த உத்தரவு\n2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் சூதாட்டம் நடந்ததா என விசாரணை நடத்த இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.\n2011-ம் ஆண்டு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சங்கக்கரா தலைமையிலான இலங்கையை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது. ‘இந்த உலக கோப்பையை நாங்கள் விற்று விட்டோம். இறுதி ஆட்டத்தில் ‘மேட்ச் பிக்சிங்’ என்ற சூதாட்டம் நடந்துள்ளது. இல்லாவிட்டால் இலங்கை அணி கோப்பையை வென்றிருக்கும். இதில் வீரர்களுக்கு தொடர்பு கிடையாது. ஆனால் பிக்சிங்கில் குறிப்பிட்ட சில குழுக்கள் ஈடுபட்டது’ என்று இலங்கை முன்னாள் விளை���ாட்டுத்துறை மந்திரி மகிந்தானந்தா அலுத்காமகே சில தினங்களுக்கு முன்பு பரபரப்பான தகவல்களை வெளியிட்டார். அவரது குற்றச்சாட்டை முன்னாள் கேப்டன் சங்கக்கரா திட்டவட்டமாக மறுத்தார்.\nஇந்த நிலையில் அலுத்காமகேயின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தும்படி அந்த நாட்டு விளையாட்டுத்துறை மந்திரி துலாஸ் அலஹப்பெருமா உத்தரவு பிறப்பித்துள்ளார். 2 வாரத்துக்கு ஒரு முறை விசாரணை தொடர்பான அறிக்கையை சமர்பிக்கும்படி விளையாட்டுத்துறை செயலாளர் ருவான்சந்த்ரா தலைமையிலான கமிட்டிக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.\n1. 2-வது ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இங்கிலாந்து\nஇங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வியை தழுவியது.\n2. இலங்கையில் குவைத் எண்ணெய் கப்பலில் மீண்டும் தீ\nஇலங்கையில் குவைத் எண்ணெய் கப்பலில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. கட்டுக்குள் கொண்டு வர இந்திய-இலங்கை கடற்படைகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\n3. இலங்கை கடலில் தீப்பிடித்து எரியும் கப்பலில் தீ கட்டுக்குள் வருகிறது\nதீ விபத்துக்கு உள்ளான எம் டி டைமண்ட் கப்பல் 35 நாட்டிக்கல் மைல்கள் வெற்றிகரமாக இழுத்து வரப்பட்டது.\n4. இலங்கையில் தீப்பிடித்து எரியும் எண்ணெய் கப்பல் - சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க தீவிர முயற்சி\nஇலங்கையில், கப்பலில் பிடித்த தீயை அணைக்க இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான சவுரியா, சரங் மற்றும் சமுத்ரா என 3 கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.\n5. \"வெளியுறவுக் கொள்கையில் இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்\" - இலங்கை அரசு\nபிராந்திய ரீதியிலான வெளியுறவு கொள்கை வகுப்பின் போது இந்தியாவுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர் ஜெயநாத் கொலம்பேஜ் தெரிவித்துள்ளார்.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்த��்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\n1. பஞ்சாப்புக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி\n2. சென்னை சூப்பர் கிங்ஸ் 2-வது வெற்றி பெறுமா\n3. ஒரு ரன்னை குறைத்த நடுவருக்கு ஆட்ட நாயகன் விருது கொடுத்திருக்க வேண்டும்: சேவாக் விமர்சனம்\n4. ஐ.பி.எல்.கிரிக்கெட்டில் ஐதராபாத்தை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி\n5. ‘ஒரு ரன் மறுக்கப்பட்டது நியாயமற்றது’ நடுவரின் முடிவை எதிர்த்து பஞ்சாப் அணி அப்பீல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20191120085143", "date_download": "2020-09-22T22:54:28Z", "digest": "sha1:UBH2M5ECHWHJ5RQTTB6RGL6WMSKCOWCQ", "length": 6706, "nlines": 53, "source_domain": "www.sodukki.com", "title": "அண்ணன் அருண்விஜய்க்கு தன் ஸ்டைலில் கெத்தாக வாழ்த்து சொன்ன வனிதா விஜயகுமார்... அப்படி என்ன சொன்னார் தெரியுமா....?", "raw_content": "\nஅண்ணன் அருண்விஜய்க்கு தன் ஸ்டைலில் கெத்தாக வாழ்த்து சொன்ன வனிதா விஜயகுமார்... அப்படி என்ன சொன்னார் தெரியுமா.... Description: அண்ணன் அருண்விஜய்க்கு தன் ஸ்டைலில் கெத்தாக வாழ்த்து சொன்ன வனிதா விஜயகுமார்... அப்படி என்ன சொன்னார் தெரியுமா.... Description: அண்ணன் அருண்விஜய்க்கு தன் ஸ்டைலில் கெத்தாக வாழ்த்து சொன்ன வனிதா விஜயகுமார்... அப்படி என்ன சொன்னார் தெரியுமா....\nஅண்ணன் அருண்விஜய்க்கு தன் ஸ்டைலில் கெத்தாக வாழ்த்து சொன்ன வனிதா விஜயகுமார்... அப்படி என்ன சொன்னார் தெரியுமா....\nசொடுக்கி 20-11-2019 சினிமா 4392\nதமிழ்த் திரையுலகில் தனக்கான இடத்துக்காக நீண்ட காலமாக போராடிக்கொண்டிருப்பவர் அருண்விஜய். அதில் இப்போது வெற்றியும் பெற்று விட்டார். அவருக்கு இன்று பிறந்தநாள்.\nஇதனை முன்னிட்டு திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து சொல்லி வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் அருண்விஜயின் சகோதரியும் சர்ச்சைக்கு பெயர்போன நடிகையுமான வனிதா விஜயகுமார் தனது ஸ்டைலில் கெத்தாக வாழ்த்து சொல்லி இருக்கிறார்.\nநடிகை வனிதா விஜய்குமாருக்கு அவரது அப்பா உள்ளிட்ட குடும்பத்தினரோடு பிரச்சினை இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்\nஇப்படியான சூழலில் தன் அண்ணன் அ���ுண்விஜய்க்கு வனிதா விஜயகுமார் தன் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார் அதில் அவர் \"கருத்து வேறுபாடுகளை தீர்த்துக்கலாம், ஒரு வாழ்க்கை... ஒரு குடும்பம் ..... ஒரே ரத்தம்.... நீங்களும் நானும் வேறுவேறு விதமாக பயணிக்கலாம் ஆனால் ஒன்றாகத்தான் துவங்கினோம் நம் குடும்பத்தை பெருமைபெற செய்ய வேண்டும். உங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ I Love you \" என உருக்கமாக பதிவிட்டுள்ளார் ..\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nமனிதர்களின் தாய் பாசத்தையே மிஞ்சிய நாய் பாசம்... ஒரு நிமிடம் பாருங்க... அசந்துடுவீங்க..\nநடிகர் ஜீவாவுக்கு தங்கையாக நடித்த பெண்ணா இது இப்போ எப்படி இருக்காங்க பாருங்க...\nசிறுத்தை படத்தில் கார்த்திக்கின் மகளாக நடித்த குழந்தையா இது இப்போது எப்படி இருக்காருன்னு தெரியுமா இப்போது எப்படி இருக்காருன்னு தெரியுமா சுத்தி போடனும்.. அம்புட்டு அழகு..\nமகனை அடகு வைத்து கடன் வாங்கிய தந்தை: இது தஞ்சை துயர்\nபடுக்கை அறையில் அந்தரத்தில் பறந்த மகன்… பதற்றத்தில் தாய் செய்த செயல்... கடைசி வரை பாருங்க..\nகரோனாவால் படவாய்ப்பு இல்லை.. நடுரோட்டில் பழம்விற்கும் நடிகர்.. தீயாய் பரவும் தகவல்..\nசபரிமலை ஐயப்பனை தரிசித்த திருநங்கைகள்\nதலைப்பு கொடுங்க அங்கிள்..நாங்க பேசறோம் அசரவைக்கும் அரசுப் பள்ளி ஆசிரியரின் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/73349.html", "date_download": "2020-09-22T23:13:43Z", "digest": "sha1:JFJVLGA7FPW7QWAWYPTLR3WOH3QOU2ZT", "length": 6091, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "சமூக வலைத்தளத்தில் வைரலான ஆத்விக் அஜித்..!! : Athirady Cinema News", "raw_content": "\nசமூக வலைத்தளத்தில் வைரலான ஆத்விக் அஜித்..\nவிவேகம் படத்தை அடுத்து அஜித் அடுத்ததாக சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ‘விஸ்வாசம்’ என்று பெயர் வைத்துள்ள இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கான அலுவலக பூஜை நேற்று போடப்பட்டது.\nஇந்த படத்தில் அஜித், சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருந்து மாறி இளமை தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். இதில் கருப்பு முடியுடன் அஜித் நடிப்பார் என்று எதிர்பார்த்த நி��ையில், இன்று அஜித்தின் புகைப்படங்கள் வெளியாகி அவரது தோற்றத்தை வெளிப்படுத்தி இருக்கிறது.\nஅஜித் தன்னுடைய மகன் ஆத்விக் பள்ளியில் விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதனால், அஜித் அந்த பள்ளிக்கு சென்றுள்ளார். அவர் மகனை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. ஆத்விக் மைதானத்தில் ஓடும்போது எடுத்த புகைப்படமும், அஜித் பெற்றோருடன் பெற்றோராக சேர்ந்து நிற்கும் புகைப்படமும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.\nஇந்த புகைப்படங்களில் அஜித், வித்தியாசமான ஹார் ஸ்டைலில் இருக்கும் தோற்றம் ரசிகர்களை அதிகம் கவர்ந்திருக்கிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nசினிமா விருந்துகளில் போதை மாத்திரைகள் – விஷால் பட நடிகை புகார்..\nஎண்ணம், தோரணை எல்லாம் மாறிவிட்டது – சமந்தா..\nநேரடியாக ஓடிடியில் ரிலீசாகும் ஸ்வாதி கொலை வழக்கு சம்பவம்..\nமிரட்டல் நடிகையை தாக்கிய கொரோனா..\nஅரசியலில் ஈடுபடும்படி அழைப்புகள் வருகின்றன – சோனுசூட்..\nஇந்தி தெரியாததால் விமான நிலையத்தில் வெற்றிமாறனுக்கு நடந்த கொடுமை..\nஇதுக்கு அப்புறம் உனக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும்… சாந்தனுவை வாழ்த்திய இளம் இயக்குனர்..\nவிஜய்க்கு மறக்க முடியாத பரிசு கொடுத்த பிகில் நடிகை..\nரஜினி, விஜய், அஜித் படங்களில் பணியாற்றியவர் இயக்கும் புதிய படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinibook.com/category/public-news", "date_download": "2020-09-22T22:45:02Z", "digest": "sha1:LZXKQ76V632Q4MFMM7MNHRYOMRMKT55Y", "length": 7531, "nlines": 78, "source_domain": "www.cinibook.com", "title": "public news Archives - CiniBook", "raw_content": "\n144 தடை காலகட்டத்தில் எந்தந்த நிறுவனங்கள் இயங்கும்\nஅரசு 144 தடை உத்தரவை இன்று மாலை 6மணி முதல் அறிவித்த நிலையில் இன்று காலை தமிழக முதல்வர் மக்களின் சிரமங்களை உணர்ந்து மக்களுக்கு சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் அதையடுத்து தமிழ்நாட்டில் வசிக்கும் அனைத்து ரேஷன் அட்டைதாரகளுக்கு தல 1000 ரூபாய்யும் மற்றும் அரிசி, பருப்பு, எண்ணெய்...\nதிரையரங்குகள் மூடல் – கொரோனா வைரஸ் எதிரொலி\nதிரையரங்குகள் மூடல் – கொரோனா வைரஸ் எதிரொலி உலக முழுவதும் அனைத்து மக்களையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது கொரோனா வைரஸ். முதலில் சீனாவில் தொடங்கி தற்போது உலக நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கிட்டத்தட்ட 60 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு...\nஜப்பான் சொகுசு கப்பலில் கொரோனா வைரஸ் தொற்று-இந்தியர்களுக்கும் வைரஸ் தொற்று….\nசீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பலரும் மடிந்து வருகின்றன. இதுவரை சீனாவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 60,000 க்கும் மேல் கூறப்படுகிறது. இதில் 2000 பேர் உயிரிழந்து விட்டதாக செய்தி வெளிவந்துள்ளது. இதன் எண்ணிக்கை இன்னும் அதிகமகலாம் என கூறுகின்றனர். கொரோனா வைரஸ் காற்றின்...\nவிஜய் வீட்டில் தொடரும் சோதனை- சிக்கியது 300 கோடி.\nநடிகர் விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் படப்பிடிப்பின் போது வருமான வரித்துறையினர் நடிகர் விஜயை விசாரிக்க அழைத்து சென்றனர். அதனால், படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. விஜயின் வீட்டில் தொடர்ந்து வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர். விஜயின் சாலிகிராமம் வீடு, நீலாங்கரை...\nவடிவேல்பாலாஜியின் மறைவுக்கு இரங்கல்- வெள்ளித்திரை நடிகர்\nபிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த முடியாது- சவால் விடும் மீராமீதூன்\nபொல்லாத உலகில் பயங்கர கேம்- படத்தின் அப்டேட் இதோ\nபிரபல பாடகர் எஸ்.பி .பி அவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை தந்த அறிக்கை\nமாஸ்டர் படத்தை பற்றிய செய்தி இணையத்தில் வைரல்\nவடிவேல்பாலாஜியின் மறைவுக்கு இரங்கல்- வெள்ளித்திரை நடிகர்\nபிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த முடியாது- சவால் விடும் மீராமீதூன்\nபொல்லாத உலகில் பயங்கர கேம்- படத்தின் அப்டேட் இதோ\nமரம் நடுவோம் மழை பெறுவோம்\nபொல்லாத உலகில் பயங்கர கேம்- படத்தின் அப்டேட் இதோ\nவடிவேல்பாலாஜியின் மறைவுக்கு இரங்கல்- வெள்ளித்திரை நடிகர்\nமாடர்ன் சிலுக்கு சுமிதாவின் குறும்புத்தனத்தை பாருங்கள்\nதிரும்ப சர்ச்சைக்குரிய நிர்வாண புகைப்படம் – சாரா டெய்லர்\nவடிவேல்பாலாஜியின் மறைவுக்கு இரங்கல்- வெள்ளித்திரை நடிகர்\nபிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த முடியாது- சவால் விடும் மீராமீதூன்\nபொல்லாத உலகில் பயங்கர கேம்- படத்தின் அப்டேட் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE/2010-09-16-10-54-06/54-7438", "date_download": "2020-09-22T23:20:03Z", "digest": "sha1:KF3G63PS45J3MOM6SARPHV35KG5K6FJ4", "length": 10370, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மன உளைச்சலுக்கு உள்ளானேன் - சினே��ா TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome சினிமா மன உளைச்சலுக்கு உள்ளானேன் - சினேகா\nமன உளைச்சலுக்கு உள்ளானேன் - சினேகா\n\"என்னைக் காதலிப்பதாகவும் அதனால் திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்குமாறும் பெங்களூரைச் சேர்ந்த ராகவேந்திரா என்பவர் தினமும் தொல்லை கொடுத்து வந்தார். இதனால் நான் மன உளைச்சலுக்கு உள்ளானேன். சினிமா படப்பிடிப்புக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. எனவே ராகவேந்திரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என்று நடிகை சினேகா நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.\nபெங்களூரைச் சேர்ந்த ராகவேந்திரா என்பவர் கையடக்க தொலைபேசி மூலமான குறுந்தகவல்களை அனுப்பி தனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தொடர்பான வழக்கில் நடிகை சினேகா சென்னை, சைதாப்பேட்டை நீதிமன்றில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.\nஇது தொடர்பில் கடந்த 2008ஆம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த ராகவேந்திரா என்ற இளைஞர் மீது மத்திய குற்றப் பிரிவு பொலிஸில் சினேகா முறைப்பாடு செய்திருந்தார். அதில், ராகவேந்திரா தனக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக கூறியிருந்தார்.\nஇதையடுத்து பொலிஸார் ராகவேந்திராவைக் கைது செய்தனர். அவர் மீது சைதாப்பேட்டை நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சினேகா, அவருடைய தந்தை ராஜாராம், தாயார் பத்மாவதி உள்ளிட்ட 6 பேர் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.\nஇதையடுத்து குறித்த வழக்கு விசாரணையினை எதிர்வரும் ஒக்டோபர் 8ஆம் திகதி வரை ஒத்தி வைக்க நீதிவான் உத்தரவிட்டார். நீதிமன்றத்துக்கான சினேகா வருகையைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\nசர்வதேச ரீதியில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பயிற்சியை டயலொக் வரவேற்கிறது\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest” - இலங்கை இசையுடன் கூடிய இணையற்ற பயணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n’தாக்குதலில் பலியானவர்களுக்கு நீதி கிடைக்கும் ’\nசுமணரத்தன தேரருக்கு எதிராகப் போராட்டம்\nகோப் தலைவராக பேராசிரியர் சரித ஹேரத் தெரிவு\nமேலும் 18 பேர் குணமடைந்தனர்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\nஇளம் நடிகர் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி\nமரண படுக்கை; இறுதி ஆசை: உருகிய ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/08/blog-post_899.html", "date_download": "2020-09-23T00:38:46Z", "digest": "sha1:342MNDLUZGSXZXP25RR7C3HMEVCV3MNV", "length": 11571, "nlines": 52, "source_domain": "www.tamizhakam.com", "title": "நாளை அவருடைய செ*ஸ் வீடியோவை ரிலீஸ் பண்ண போறேன் - பகீர் கிளப்பிய மீரா மிதுன்..! - Tamizhakam", "raw_content": "\nHome meera mithun நாளை அவருடைய செ*ஸ் வீடியோவை ரிலீஸ் பண்ண போறேன் - பகீர் கிளப்பிய மீரா மிதுன்..\nநாளை அவருடைய செ*ஸ் வீடியோவை ரிலீஸ் பண்ண போறேன் - பகீர் கிளப்பிய மீரா மிதுன்..\nமீரா மிதுன் மாடலிங் மூலம் சினிமாவில் இடம் பிடித்து, தமிழில் 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் கிரகணம் மற்றும் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்தார்.\nசினிமாவை விட விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் மூலம் பிரபலமானார். தற்போது எந்த ஒரு வாய்ப்பும் இல்லாத நிலையில் முன்னணி நடிகர்களை பற்றி அவதூறாகப் பேசி ரசிகர்களிடையே சர்ச்சையை கிளப்பியுள்ளார்.\nதளபதி விஜய் கோலிவுட்டின் மாபியா என்��ும், சூர்யா குடும்பத்தை பற்றியும் அவதூறாக பேசி தனக்கு அவர்களது ரசிகர்களால் கொலை மிரட்டல் வருவதாகவும் தெரிவித்துள்ளார்.\nஅதுமட்டுமில்லாமல் சூர்யாவிடம், உங்கள் மனைவிக்கு இதுபோன்று ரசிகர்கள் தொலைபேசி தொடர்பு கொண்டு அசிங்க அசிங்கமா திட்டினால் ஏற்றுக்கொள்வீர்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇந்த நிலையில் சூர்யாவின் ரசிகர் மன்ற தலைவரிடம் கேட்டபோது, இதுபோன்ற கீழ்த்தரமான வேலைகளை ரசிகர்கள் யாரும் பார்ப்பதில்லை என்றும் ஆலோசித்து விட்டதாகவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nஇதனால் சூர்யாவின் ரசிகர்கள் இந்த வேலையை செய்யவில்லை என்றும் அரசியல் உள்நோக்கம் இதுபோன்று சூர்யாவின் பெயரைக் கெடுப்பதற்காக செய்துள்ளனர் என்பதை வலைபேச்சு நண்பர் கூறியுள்ளார். அதாவது சமூக அக்கறையில் அவ்வப்போது சூர்யா மற்றும் கார்த்திக் அறிக்கை வெளியிடுவது வாடிக்கைதான்.\nஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் அவர் பெயரைக் கெடுப்பதற்காக இதுபோன்ற வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இப்படி தன்னை தானே அசிங்க படுத்தி கொண்டு விளம்பரம் தேடும் மீரா மிதுன் போன்ற நடிகைகளை கேள்வி கேட்பதற்கு யாரும் இல்லையா என்பது தான் ரசிகர்களின் கேள்வி.\nஆனால் நடிகைகளோ, நடிகர்களோ இதுபோன்ற சர்ச்சைக்கு பதில் அளிக்காமல் மவுனம் சாதித்தால் போதும், அவர்களை தலையிலேயே மண்ணை வாரி போட்டுக்கொள்வது போல ஆகிவிடும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.\nஇந்நிலையில், நடிகை மீரா மிதுன் மீது ஆரம்ப காலம் முதல் குற்றச்சாட்டு கூறி வரும் ஜோ மைக்கேல் என்பவர் பிரபல வலைத்தளம் ஒன்று என்னுடைய பேட்டியை வைத்து பணம் பார்த்து விட்டு டெலிட் செய்து விட்டது என்று கூறியுள்ளார்.\nஇதனை பார்த்த மீரா மிதுன், என்னடா ஜோ.. பொய் பேசுனா எந்த சேனலும் உன்னோட வீடியோவை வைக்காது. நீ சுப்ரீம் கோர்டுக்கே போனாலும் ஒன்னும் நடக்காது. நீ ஒரு வெத்து வேட்டு. நாளை 12 மணிக்கு உன்னுடைய ஜெயில் செ*ஸ் வீடியோவை ரிலீஸ் பண்ண போறேன் என்று கூறியுள்ளார்.\nநாளை அவருடைய செ*ஸ் வீடியோவை ரிலீஸ் பண்ண போறேன் - பகீர் கிளப்பிய மீரா மிதுன்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்லையே..\" - மொத்தமாக காட்டிய இளம் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே..\nசீரியல் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகையா இது.. - வைரலாகும் கவர்ச்சி புகைப்படம் - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..\nஇதுவரை இல்லாத மோசமான கவர்ச்சி உடையில் பிக்பாஸ் ரித்விகா - விளாசும் ரசிகர்கள்..\n10 மணி நேரத்தில் 20 லட்சம் லைக்குகளை குவித்த சன்னி லியோனின் செம்ம ஹாட் புகைப்படம்..\n\"அந்த பழக்கத்தை நிறுத்தி விட்டேன்..\" - கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய நடிகை சோனா..\nதம்மாந்தூண்டு ப்ரா - படு சூடான போஸ் - 20 லட்சம் ரசிகர்ளுக்கு கவர்ச்சி விருந்து வைத்த பூனம் பாஜ்வா..\n\"மொழ மொழன்னு யம்மா யம்மா..\" - அது தெரியும் அளவுக்கு ஹாட் போஸ் கொடுத்துள்ள ப்ரியா ஆனந்த் - உருகும் ரசிகர்கள்..\nமுன்னணி நடிகைகள் நடிக்க தயங்கிய கதாபாத்திரம் - தில்லாக ஒப்புக்கொண்ட சமந்தா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்லையே..\" - மொத்தமாக காட்டிய இளம் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே..\nசீரியல் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகையா இது.. - வைரலாகும் கவர்ச்சி புகைப்படம் - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n14 வயதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ருதிகா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlsri.com/event-details.php?id=92", "date_download": "2020-09-22T23:26:43Z", "digest": "sha1:7KQ2W2SHR2SYSUAQZOF4SEXXOP5OKYBB", "length": 23798, "nlines": 394, "source_domain": "yarlsri.com", "title": "YarlSri - Tamil News | Online Tamil News | Advertising Marketing | Tamil Event | Tamil Cinema | Tamil Movie | Interview, Shorts film, poems, YarlSri - YarlSri.com", "raw_content": "\nமன்னார் இந்து குருமார் பேரவையின் மாநாடும் 25ஆவது ஆண்டு விழாவும்\nமன்னார் இந்து குருமார் பேரவையின் மாநாடும் 25ஆவது ஆண்டு விழாவும்\nமன்னா��் இந்து குருமார் பேரவையின் ஏற்பாட்டில் இந்து எழுச்சி மாநாடும், இந்து குருமார் பேரவையின் 25ஆவது ஆண்டு விழாவும் இன்று நடைபெற்றது.\nமன்னார் இந்து குருமார் பேரவையின் தலைவர் மனோ ஐங்கர சர்மா தலைமையில் மன்னார் நகர மண்டபத்தில் இந்நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்றது.\nஇந்நிகழ்வின் ஒரு பகுதியாக காலை 9.45 மணியளவில் மன்னார் பிரதான பாலத்தடியில் இருந்து மன்னார் நகர மண்டபவம் வரை அமைதியான முறையில் ஊர்வலம் இடம்பெற்றது.\nகுறித்த ஊர்வலத்தில் இந்து குருமார்கள், இந்து மக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டிருந்ததுடன் இதன்போது நந்திக் கொடியை ஏந்தியவாறு மன்னார் நகர மண்டபம் வரை ஊர்வலமாக வந்தனர்.\nஅதனைத் தொடர்ந்து மன்னார் நகர மண்டபத்தில் அமைக்கப்பட்ட கலாநிதி மனோகரக் குருக்கள் அரங்கில் நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது நடனம் மற்றும் உரைகளும் இடம்பெற்றன.\nஇந்நிகழ்வில், மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் பிரதம குரு கருணாநந்த குருக்கள், கொழும்பு சிறி பத்திரகாளியம்மன் ஆலய பிரதம குரு குமன் குருக்கள், சிவசேன அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் உட்பட இந்து மத குருக்கள், அறநெறி பாடசாலை மாணவர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.\nசரித்திரப் பிரசித்தி பெற்ற யாழ் வடமராட்சி ஸ்ரீ வல்லிபு\n‘புரட்டாசி சனி’ என அழைக்கப்படும் புரட்டாசி சனிக்கிழமை\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில், நேற்றைய தினம் சுமார் 1 இலட\nகொழும்பு – கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய�\nகிளிநொச்சியில் டெங்கு விழிப்புணர்வு செயற்பாடுகள் முன�\nவரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டம�\nவரலாற்று சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்த சுவாமி ஆலய தே�\nஆடி மாதத்தில் வரும் இரண்டாவது வெள்ளிக்கிழமையான இன்று அ\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமக் கந்தன் ஆலயம் மற்\nநாவற்­கு­ழி­யில் கருங்­கற்­க­ளால் அமைக்­கப்­பட்ட திரு­வ\nஉரும்பிராய் ஓடையம்பதி கற்பக விநாயகர் ஆலய வருடாந்த மஹோற\nவரலாற்றுச் சிறப்புமிகு நயினாதீவு அருள்மிகு ஶ்ரீ நாகபூ�\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசு�\nவரலாற்றுச் சிறப்பு மிக்க புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின�\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற முல்லைத்தீவு வற்றாப்பளைக் �\nசித்திராப் பௌர்ண��ி எனப்படுவது சித்திரை மாதத்தில் வரும�\nயாழ்ப்பாணம் தச்சன் தோப்பு, திருவருள் மிகு முத்துக்குமா\nநமக்கான களத்தை நாமே உருவாக்குவோம் எதிர் வரும் 13/02/2016 அன்ற�\nநமக்கான களத்தை நாமே உருவாக்குவோம் எதிர் வரும் 13/02/2016 அன்ற�\nயாழ். இணுவில் கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்க முன்பள்�\nஉலகமெல்லாம் பரந்து வாழும் கிறிஸ்தவர்கள் இன்று ஜேசு கிற\nஆஸ்திரேலிய நகரான சிட்னியில் தமிழ்க் கலை மற்றும் பண்பாட\nயாழ்ப்பாணம்- நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின\nதியாக தீபம் திலிபனின் நினைவேந்தல் நிகழ்வு 15/09/2019 காலை 9:30 ம�\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் ஏற்பாட்டில் தமிழர் ப\nமுல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் வசந�\nமகாத்மா காந்தியின் அகிம்சையை போதிப்பதற்கு இந்திய தூதர�\nசர்வதேச ரீதியில் செயற்பட்டுவரும் லியோ கழகத்தின் செயற்�\nபரிஸ் கலாலயம் கலைக்கல்லூரி அதிபர் பரதசூடாமணி கௌசலா ஆனந\nபிரான்ஸ் நாட்டில் எமது தாயக இசைவாணர் கண்ணன் அவர்களின் �\nஅனைத்துலக தமிழ்கலை நிறுவகமும் (IITA), பிரான்சு தமிழ்ச்சோலை\nDortmund தமிழர் அரங்கில் இன்று வெகு சிறப்பாக நடைபெற்ற திரைப்\nநீர்வேலியை தாயகமாகக் கொண்ட பாடகி அபிநயா இலண்டனில் இருந\nஇசைவாணர் கண்ணன் அவர்களுக்கு பிரான்ஸ் ஸ்ரீ காமாட்ஷி அம�\nசுவிஸ் நாட்டில் இசைவாணர் கண்ணன் மாஸ்டர் அவர்களுக்கு மத\nகண்ணன் மாஸ்ரர் அவர்களுக்கு 26_10_2019 அன்று யேர்மன் வூப்பற்ற\n08.11.2019 வெள்ளிக்கிழமை காலை 08.00 மணிக்கு மாணவர்களின் இன்னிய அ�\nமாணவர்களிடம் எவ்விதமான கட்டணங்களையும் அறவிடாது இலவசம�\nகாரைநகர் புதுறோட் கிழவன்காடு கந்தசுவாமி கோயிலில் 02.11.2019 �\nகனடாவில் புகழ்பெற்ற இசைக்குழுவும் இசைப் பயிற்சிக் கல்�\nயேர்மனி-ஒபகௌசன் அறிவாலயம் தமிழ்ப்பாடசாலையின் 31வது ஆண்\nயேர்மனி தமிழ்க் கல்விச் சேவையுடன் இணைந்து சேவையாற்றும�\nசெல்வபுரம் முல்லைத்தீவு புனித யூதாததேயு முன்பள்ளி பாட\nபிரித்தானியா பாராளமன்றத்தில் உலக அளவில் வைத்தியதுறைய�\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் ப�\nமகாகவி பாரதியாரின் 133 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, இன�\nவிடுதலை போராட்டத்தின் முதல் வித்து பொன். சிவகுமாரனின் 44\nநிதி அமைச்சின் கீழ் தொழிற்படுகின்ற இலங்கை சமூக பாதுகாப\nஅன்னதானக் கந்தன் விபூதி கந்தன் என அடியவர்களால் ��ழைக்கப\nஅலங்காரக் கந்தனை மேலும் அழகுபடுத்தும் முகமாக அமைக்கப்�\nஎழுவைதீவில் சிறப்பாக இடம்பெற்ற மரநடுகை விழா எழுவைதீவ�\nபுதுப்பொலிவுடன் புனரமைப்பு செய்யப்பட்ட ஊர்காவற்துறை �\nபிளாஸ்டிக் கழிவுகள் அற்ற யாழ் நோக்கி எனும் செயற்திட்டத\nயாழ்ப்பாணம் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் தேவஸ்தான வருட�\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் , தெல்லிப்பழை பலநோக்க\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நி�\nவாழைச்சேனை பிரதேசத்தில் நிலக்கீழ் நீர் மட்டம் குறைதல�\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நி�\nதொண்டைமானாறு செல்வச்சந்நிதி கொடியேற்ற உற்சவம் படங்கள�\nயாழ் வணிகர் கழகத்தினரால்வருடந்தோறும் வறுமைக்கோட்டுக்\nயாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அம�\nபண்டார வன்னியனின் வெற்றி நாள் நினைவும் மறைந்த தலைவர் த\nஈழ விடுதலை போராட்டத்தின் முதலாவது போராளி பொன்.சிவகுமரன\nதிருமலை ஏழுமலையானுக்கு சென்னையைச் சோ்ந்த அசோக் லேலண்�\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற விநாயகர் ஆலயமாக விளங்கும் ச\nதஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள திருநாகேஸ்வரத�\nஉலகலாவிய ரீதியில் திருக்குடும்ப கன்னியர்கள் தங்கள் சப�\nஇளைஞர்களுடைய செயல்பாடுகளை பார்த்து தமிழ் கட்சிகளின் த�\nவரலாற்றுச் சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலய வர\nயாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள பாரதியாரின் நினைவு த�\nதிருவில்லிபுத்தூர் ஆனந்தா வித்யாலயாபள்ளியில் ஜே.சி.ஐ ஸ\nபொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தை மு\nமன்னார் இந்து குருமார் பேரவையின் ஏற்பாட்டில் இந்து எழு\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச �\nஅமைதிப் படையாகத் தாயக மண்ணில் காலடி எடுத்து வைத்து ஆக்�\nவவுனியாவின் மூத்த பிரஜையும் ஆன்மீகவாதியுமான கவிஞர் சி�\nமறைதூதுப் பணியான மறைக்கல்வியை நோக்கிப் பயணிப்போம்\" எனு\nநாகர்கோவிலில் 1995 ம்ஆண்டு இலங்கை விமானப்படையின் குண்டு�\nவவுனியா கோவில்குளம் அருள்மிகு ஶ்ரீதேவி பூதேவி சமேத மகா\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்தது....\nசிறுவனுக்கு வைரஸ் தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/spain-deputy-prime-minister-tests-positive-for-covid19.html", "date_download": "2020-09-22T23:53:01Z", "digest": "sha1:7P7OIJPMPWHXV45TVXMARMDWKXYRXQ4X", "length": 9347, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Spain deputy prime minister tests positive for covid19 | World News", "raw_content": "\n'ஸ்பெயின் மக்களை கதறவைக்கும் கொரோனா'... அழுகுரல் ஓய்வதற்குள்... அடுத்த சிக்கல்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஸ்பெயின் நாட்டை சூறையாடி வரும் கொரோனா வைரஸ், தற்போது அந்நாட்டின் துணை பிரதமரையும் தாக்கியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஉலக மக்களை அச்சுறுத்தி, வீட்டிற்குள் அடைபட வைத்த கொடிய கொரோனா வைரஸ், 19 ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்களை கொன்று குவித்துள்ளது. சீனாவில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ், தற்போது சீனாவை விட பிற நாடுகளை கடுமையாக பாதித்துவருகிறது. இதில், இத்தாலி பரிதாப நிலையை அடைந்துள்ளது. அதற்கு அடுத்த படியாக, சீனாவை மிஞ்சிக் கொண்டு சோக நிலைக்கு ஸ்பெயின் நாடு சென்றுள்ளது.\nஸ்பெயின் நாட்டில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,647 ஆக உயர்ந்திருக்கிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 49 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் சீனாவை முந்திக்கொண்டு உலக அளவில் இரண்டாவது இடத்திற்கு ஸ்பெயின் நகர்ந்துள்ளது.\nஇந்நிலையில், அந்நாட்டின் துணை பிரதமரான கர்மேன் கால்வோவுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது குறித்து ஸ்பெயின் அரசு தெரிவிக்கையில், துணை பிரதமரான கர்மேன் கால்வோவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும், அவர் தற்போது நலமாக உள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளது.\n'கொரோனா நோயாளிகளுக்கு உதவ களத்தில் இறங்கிய ரயில்வே'... இந்த திட்டம் சாத்தியமா'... இந்த திட்டம் சாத்தியமா... மத்திய அரசு பரிசீலனை\n‘எங்க பசியாத்த யாரும் வரமாட்டாங்களான்னு நெனச்சேன்’.. ‘கண் கலங்கிய முதியவர்’.. ஊரடங்கில் உருகவைத்த இளைஞர்கள்..\n'வல்லரசு' நாட்டை 'வறுத்தெடுக்கும்' 'கொரோனா'... 'அமெரிக்காவில்' ஒரே நாளில் '247 பேர்' பலி... உயிரிழப்பு '1000-ஐ கடந்தது'... நேற்று மட்டும் '13,347' பேருக்கு 'பாதிப்பு'...\n'ரணகளத்திலும் ஒரு ஆறுதல்...' 'இத்தாலியும் தன்னை நிரூபித்தது...' 'கொரோனா' இல்லாத 'நகரை' உருவாக்கி 'சாதனை'...\n'கொரோனா அச்சத்தை பயன்படுத்திய பயங்கரவாதிகள்'...'தற்கொலை படை தாக்குத���்'...27 பேர் பலி\n'குணமடைந்தவர்களின் உடலில் தான்... கொரோனாவுக்கான மருந்து உள்ளதா'... சீன மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்\nகொரோனா அச்சுறுத்தலால்... மருத்துவமனைக்கு வராமலேயே... நோயாளிகள் சிகிச்சை பெற எய்ம்ஸ் மருத்துவமனை அதிரடி முடிவு\nஒரே நாளில் 683 பேர்... '7 ஆயிரத்தை' தாண்டிய உயிரிழப்பு... குவியும் 'சவப்பெட்டிகளால்' திணறும் இத்தாலி\nஉலகளவில் '21 ஆயிரத்தை' நெருங்கிய உயிரிழப்பு... கொரோனாவால் அதிகம் 'பாதிக்கப்பட்ட' நாடுகள் இதுதான்\nகருப்பு தினம்: கொரோனா 'உயிரிழப்பில்'... சீனாவை முந்தி இத்தாலியைத் 'துரத்தும்' நாடு\nகொரோனாவை 'தடுக்க' உதவுறோம்... ஆனா 'அமெரிக்கா' மாதிரி நீங்களும் ... இந்தியாவுக்கு 'ரெக்வஸ்ட்' விடுத்த சீனா... எதுக்குன்னு பாருங்க\n'கடினமான சூழ்நிலையில் இருந்து'.... '2 மாதங்களுக்குப் பிறகு தொடங்கிய பேருந்து சேவை'... 'விதிக்கப்படும் கட்டுப்பாடுகள்’... மகிழ்ச்சியில் பயணிகள்\n'கொரோனாவை' கட்டுக்குள் கொண்டுவர... '123 ஆண்டுகள்' பழமையான சட்டம்... எதெல்லாம் 'செய்யக்கூடாது' தெரியுமா\n'இந்த' இரண்டு நாட்களுக்கு 'கோயம்பேடு' மார்க்கெட் இயங்காது... என்ன காரணம்\n'ஸ்பெயினை துடைத்து எடுக்கும் துயரம்'... ‘ஒத்துழைக்காத மக்களால் நடக்கும் விபரீதம்’... ‘லாக் டவுனை நீக்கிய சீனாவை மிஞ்சிய கோரம்’\n\" \"தம்பிக்கு உங்க சீட்ல பாதி இடம் குடுங்கண்ணே...\" 'சொந்த ஊருக்கு' போக முட்டி மோதிய 'இளைஞர்கள்...' '2 நாட்களில்' பயணம் செய்தவர்களின் 'அசர வைக்கும்' எண்ணிக்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education/news/tamil-nadu-pg-medical-counselling-2020-has-conduct-through-online-mode/articleshow/75405464.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2020-09-22T23:16:28Z", "digest": "sha1:GZ2OHBELW264IFBT4KWUPJIELAYZXVLU", "length": 12538, "nlines": 102, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமுதுநிலை மருத்துவப் படிப்புக்கு ஆன்லைனில் கலந்தாய்வு\nமுதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சலிங் ஆன்லைன் முறையில் நடத்தப்படுகிறது.\nமுதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சலிங் ஆன்லைன் முறையில் நடத்தப்படுகிறது.\nஇந்த 2020-21 கல்வியாண்டிற்கான முதுநிலை மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு, தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தாண்டு முதுநிலை மருத்துவப்படிப்பிற்கான மொத்தம் 6,455 பேர் தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றனர்.\nஇதனிடையே கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கலந்தாய்வு பணிகள் பாதிக்கப்பட்டது. பின்னர், மாணவர் சேர்கைக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டது.\nஅந்தவகையில், முதற்கட்டமாக சிறப்பு பிரிவினருக்கான கவுன்சலிங் கடந்த 24 ஆம் தேதி நடைபெற்றது. அந்த கலந்தாய்வில் தனியார் மருத்துவர்கள் 10 பேர், அரசு மருத்துவர்கள் 6 பேர் கலந்து கொண்டு, மாணவர் சேர்க்கைக்கான அனுமதி சீட்டை பெற்றனர்.\nஇந்த நிலையில், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வை மே 4 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று DGHS எனப்படும் மருத்துவச் சேவைகள் தலைமை இயக்குநரகம் தெரிவித்துள்ளது. அதனப்டி, தமிழகத்தில் இந்த வாரம் பொதுப் பிரிவினருக்கான கவுன்சலிங் நடத்துவதற்கு தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகம் திட்டமிட்டுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Galaxy M51 2வது சுற்றில் மோ-பி ஐ விட ஒருபடி முன்னால் : #MeanestMonsterEverகான வேகமான Snapdragon Processor\nதேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்ற மனுவை தள்ளுபடி செய்...\n2020ம் ஆண்டு தமிழ்நாடு 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுக...\n2020 தமிழ்நாடு பாலிடெக்னீக் தேர்வு முடிவுகள் வெளியீடு. ...\nபென்னட் பல்கலைக்கழகம் வழங்கும் சிறப்பு டேட்டா சயின்ஸ் &...\n2020-21 கல்வியாண்டு: கல்லூரிகள் திறப்பதற்கு செப்டம்பர் மாதம் ஆகி விடும்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவிஜய் படம் தேர்தல் நேரத்தில் வெளியே வராது -ராதாரவி\nநடந்து சென்று நிவாரணம் வழங்கிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nகப்பற்படையில் புதிய வரலாறு... போர்க்கப்பலை இயக்கப் போகும் இரு பெண்கள்\nதாலியைக் கழற்றியது கண்டனத்துக்குரியது: பாஜக பிரமுகர் குற்றச்சாட்டு\nஆர்சிபி - எஸ்ஆர்எச்: ஸ்டார் வார்ஸில் வெல்லப்போவது யார்\nவேளாண் மசோதா : மத்திய அரசை வெளுத்த விவசாயிகள்\nஅழகுக் குறிப்புபிரமிப்பூட்டும் அழகை பெறுவதற்கு ஐந்துவிதமான பாதாம் ஃபேஸ் பேக், வீட்டிலேயே தயாரிக்கலாம்\nடெக் நியூஸ்Galaxy M51 2வது சுற்றில் மோ-பி ஐ விட ஒருபடி முன்னால் : #MeanestMonsterEverகான வேகமான Snapdragon Processor\nOMGபிரபல நிறுவனங்களின் பெயர்களுக்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான கதைகள்\nடெக் நியூஸ்Galaxy M51க்கு எதிரான கேமரா போட்டியிலும் தோற்றது Mo-B - 3:0 முன்னிலையில் Galaxy M51\nடெக் நியூஸ்Jio Postpaid Plus : வெறும் ரூ.399 முதல்; 5 புதிய திட்டங்கள் அறிமுகம்\nஆரோக்கியம்கர்ப்பப்பை ரத்தபோக்கு அசாதாரணமானது என்பதை இந்த அறிகுறிகளை வைத்து கண்டறிந்துவிடலாம்\nகிரகப் பெயர்ச்சிபுதன் பெயர்ச்சியால் மிக சிறப்பான பலன் பெற உள்ள 5 ராசிகள்\nடெக் நியூஸ்Infinix Hot 10 அறிமுகம்; என்ன விலை\nதமிழக அரசு பணிகள்புதுச்சேரி அரசு வேலைவாய்ப்பு 2020, அப்ளை செய்ய மறந்துடாதீங்க\nடிப்ஸ்சாலையில் செல்லும் காரில் திடீரென பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்யலாம்..\nஇந்தியாஎம்பிக்கள் அமளியும்... மாநிலங்களவை துணைத் தலைவரின் உண்ணாவிரதமும்\nஉலகம்கொரோனா பரிசோதனைக்கும் வந்துவிட்டது ரோபோ\nவர்த்தகம்முதியோர்களுக்கு லாபம் தரும் சூப்பர் பென்சன் திட்டம்\nஇலங்கைபணி்ச்சுமையால் காவலர் எடுத்த விபரீத முடிவு\nதமிழ்நாடுஇளம்பெண்ணுடன் காதல் திருமணம்... பெரியார், கருணாநிதியை உதாரணம்காட்டும் திமுக நிர்வாகி\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2017/04/mahinda.html", "date_download": "2020-09-22T23:08:41Z", "digest": "sha1:KFWI6BNKPDDMKHRMX2RALQM7ERFWATVJ", "length": 17425, "nlines": 339, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "ஆர்பாட்டங்களை செய்து மீள் குடியேற்றுங்கள் என முஸ்லிம்கள் கேட்க வேண்டிய அவசியம் இருந்திருக்கவில்லை. Mahinda", "raw_content": "\nஆர்பாட்டங்களை செய்து மீள் குடியேற்றுங்கள் என முஸ்லிம்கள் கேட்க வேண்டிய அவசியம் இருந்திருக்கவில்லை. Mahinda\nநாம் வடக்கு முஸ்லிம்களுக்கு சாதாரணமாக பெற்றுக்கொடுத்தவற்றை தக்க வைத்துக்கொள்ள, அவர்கள் போராட்டம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.\nநேற்று பேருவளை பிரதேசத்தில் முஸ்லிம்களை சந்தித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ,அவர்களிடம் வில்பத்து வனத்தை விஸ்தரிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்\nநாம் இலங்கையில் 30 வருட காலமாக நிலவிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தவுடன்,அங்கு இன மத வேறு பாடுகளின்றி,நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டு மீள் குடியேற்றங்களை மேற்கொண்டோம்.அந்த வகையில் நாட்டின் இறையான்மைக்கு குந்தகம் விளைவிக்காத யுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களையும் மீள் குடியேற்றம் செய்தோம்.\nஎன்னுடைய ஆட்சிக் காலத்தில் தற்போது போன்று பாரிய ஆர்பாட்டங்களை செய்து மீள் குடியேற்றுங்கள் என முஸ்லிம்கள் கேட்க வேண்டிய அவசியம் இருந்திருக்கவில்லை.அன்று எம்மோடு இருந்த அமைச்சர் றிஷாதை முன்னிறுத்தி இந்த மீள் குடியேற்றங்களை செய்திருந்தோம்.விடுதலைப் புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள் குடியேற்றுவதை எமது கடமையாகவும் கருதி இருந்தோம்.\nஎன்னுடைய ஆட்சிக் காலத்திலும் பல இனவாத அமைப்புக்கள் என்னிடம் இது தொடர்பில் பல தடவைகள் சுட்டிக் காட்டி இருந்தன.பல ஆர்ப்பாட்டங்களையும் மேட்கொண்டிருந்தனர்.அச் சந்தர்ப்பங்களில் அவர்களின் சொற்களை சிறிதும் காதுக்கும் எடுக்காதிருந்தேன்.ஆட்சியை கைப்பற்றிய ஓரிரு வருடங்களுக்குள் இனவாத அமைப்புக்களுக்கு அஞ்சிய இவ்வரசு வில்பத்துவுக்கு வடக்கே உள்ள முஸ்லிம்களின் காணிகளை வர்த்தமானி அறிவித்தல் மூலம் வனமாக அறிவிக்கவுள்ளது.இந்த இனவாத அமைப்புக்களின் அழுத்தம் எத்தகையது அவர்களுக்கு இவ்வரசு எவ்வாறு அடிபணிந்துள்ளது என்பதையெல்லாம் இதனூடாக முஸ்லிம்கள் அறிந்து கொள்வதோடு என்னுடைய காலத்தில் நிலவிய இனவாதத்தின் பின்னால் நான் இல்லை என்பதையும் அறிந்து கொள்ளலாம்.இதுவும் எனது செயலே என இவ்வரசின் ஆட்சியாளர்கள் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nஇவ்வாறான செயல்களின் பின்னால் உள் நாட்டில் இருந்து இயங்கிக் கொண்டிருக்கும் வெளிநாட்டு சக்திகளின் அழுத்தம் இருப்பதாகவே கருத வேண்டி உள்ளது.இவற்றை எவருக்கும் அஞ்சாமல் முகம் கொடுக்கும் ஆற்றல் எம்மிடமே உள்ளது.\nஇவ் வர்த்தமானியானது அகதியாய் பல வருடங்களாக இன்னல் வாழ்க்கையை வாழ்ந்து வரும் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட பாரிய அநீதியாகும்.இந்த ஆட்சியின் முக்கிய பங்காளர்களான முஸ்லிம்களை இவ்வரசு அமைந்த சில வருடங்களுக்குள்ளே கை கழுவி விட்டது.நாம் முஸ்லிம்களுக்கு சாதாரணமாக பெற்றுக்கொடுத்தவற்றை தக்க வைத்துக்கொள்ள,அவர்கள் போராட்டம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.இதன் மூலம் முஸ்லிம்களின் மீது உண்மையான அக்கறை கொண்டவர்கள் யார் என்பதை முஸ்லிம்கள் அறிந்து கொள்ளலாம்.\nஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.\nதொடர்ந்தும் அங்கு பேசும் போது,\nகல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்தியுடன…\nமைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.\nபிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் \nசஜீத் − ரணில் பிரச்சினை\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி....\nஅப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...;\nதற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஆளுங்கட்சியில்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டுட��் நாம் அரசியல் செய்யவில்லை.\nகடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த 69 லட்சம் வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஒட்டுமொத்தமாகப் பெற்றாலும், அவற்றினைக் கொண்டு நாடாளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் 105 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடியும். அதேவேளை, எதிர்த்தரப்பினருக்கு 119 ஆசனங்கள் கிடைக்கும். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தல் சவால் மிகுந்ததாகவே அமையும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2615457", "date_download": "2020-09-23T00:08:38Z", "digest": "sha1:OSDR6ZEIJFH2H3N3NKL2T4PHDXALWDMH", "length": 34718, "nlines": 352, "source_domain": "www.dinamalar.com", "title": "உலகின் நீளமான சுரங்கம் 10 ஆண்டுகளில் நிறைவு| Dinamalar", "raw_content": "\nஆளுமை என்றால், பிரதமர் மட்டுமே பா.ஜ., தேசிய செயலாளர் ...\nசரத் பவாருக்கு, 'நோட்டீஸ்' : வருமான வரித்துறை அதிரடி ... 1\nவீடு திரும்ப பாடகர் எஸ்.பி.பி., ஆர்வம்\n7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை\nஹிந்தி தெரியாததால் டாக்டருக்கு கடன் மறுப்பு: வங்கி ... 11\nஇந்தியாவின் கொரோனா இறப்பு விகிதம் 1.59 சதவீதமாக குறைவு ; ...\nஓ.என்.ஜி.சி.,குழாய் உடைந்து விவசாயி நிலத்தில் பரவிய ... 4\nடில்லி மெட்ரோவில் மாஸ்க் அணியாத பயணிகளுக்கு அபராதம் ...\nநாடு திரும்பினார் காங்., தற்காலிக தலைவர் சோனியா 4\nஉலகின் நீளமான சுரங்கம் 10 ஆண்டுகளில் நிறைவு\nமணாலி: ஹிமாச்சல பிரதேசத்தில், இரு நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலையில், உலகின் மிக நீளமான சுரங்கப் பாதை, 10 ஆண்டுகளில் முடிவுக்கு வந்து உள்ளது.\nஹிமாச்சல பிரதேசத்தில், முதல்வர், ஜெய்ராம் தாக்கூர் தலைமையில், பா.ஜ., அரசு அமைந்துள்ளது.இம்மாநிலத்தின் மணாலியில் இருந்து, லே நகருக்கு செல்லும் நெடுஞ்சாலையில், 10 ஆயிரம் அடி உயரத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இது 9.02 கி.மீ., நீளம் கொண்டது, உலகிலேயே, நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள, மிக நீளமான சுரங்கம் ஆகும்.\nஇது குறித்து, இப்பணிகளின் தலைமை பொறியாளர், கே.பி.புருஷோத்தமன் கூறிய தாவது:இந்த சுரங்கப்பாதை, ஆறு ஆண்டுகளுக்குள் உருவாக்க திட்டமிட்டு, 10 ஆண்டுகளில் முடிக்கப்பட்டுள்ளது. இதனால், மணாலியில் இருந்து லே செல்லும் துாரத்தில், 46 கி.மீ., குறைவதுடன், நான்கு மணி நேர, பயண நேரம் சேமிக்கப்படும்.'அடல்' என, பெயரிடப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதையில், ஒவ்வொரு, 60 மீட்டர் இடைவெளியில் 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.\nஒவ்வொரு, 500 மீட்டர் துாரத்திலும், அவசர கால வெளியேறும் வழி அமைந்துள்ளது.சுரங்கப்பாதையின் அகலம், 10.5 மீ., என்ப துடன், இருபுறமும் தலா, 1 மீட்டர் அகல நடைபாதை உள்ளது. சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளை, பல்வேறு சிரமங்களுக்கு இடையே, வெற்றிகரமாக முடித்துள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags world longest tunnel himachal pradesh rotang உலகம் நீளமான சுரங்கப்பாதை ரோடாங் இமாச்சலபிரதேசம்\nஎல்லைப் பாகுபாடு காட்டாமல் அனைவரும் ஒன்றிணைவோம்- ஐரோப்பிய யூனியன் தலைவர் உரை(4)\nபாக்.,குக்கு தகுதி இல்லை: இந்தியா கடும் தாக்கு(6)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநமது தமிழர்கள் , ஜப்பான் வரலாறு படித்தால் நன்றாக இருக்கும் , அதாவது நேர்மறை எண்ணம் எப்பவும் நம்மை முன்னேற்றும் என்பதற்கு அதில் நிறைய நல்ல கருத்துக்கள் உள்ளது , நான் அதனை எனது பள்ளி பருவத்தில் 9ஆம் வகுப்பு வரலாறு பாட புத்தகம் என நினைக்கிறன், இன்றும் எனக்கு நன்றாக நினைவு உள்ளது, அதனை ஒரு கதையாக படித்தேன் இன்னமும் அதனை எனது வாழ்க்கையில் அதனை முன் உதாரணமாக கொண்டு வாழ்கிரேன் பதினெட்டாம் நூற்றண்டில் நடந்த வரலாற்று சம்பவம் ஜப்பானில் மிகடாவினர் - அரச வம்சம் அவர்களை ஜப்பனீயர்கள் சூரிய வமிசத்தவர் என நம்பிக்கை கொண்டுள்ளனர் இன்னமும் மன்னரை முன்னிலை படுத்தும் அரசு தான் அங்கு நடக்கிறது ஷோகன் என்ற வம்சம் (படை தளபதிகள்) அரசரை கட்டுப்படுத்தி வைத்துக்கொண்டு ஆட்சியை நடத்தினார்கள் அதாவது பெயருக்குத்தான் அரசர் மற்றபடி அதிகாரம் முழுக்க படைத்தளபதியின் கையில் தான்... இந்த காலகட்டத்தை ஜப்பானின் தனிமை காலம் என்பார்கள், அதாவது ஜப்பான் nadum , நாட்டு மக்களும் எந்த நாட்டுடனும் தொடர்பு கொள்ளாமல் தனிமையை விரும்பி வாழ்ந்தனர் அந்த சமயத்தில்தான் அமெரிக்கா ஜப்பானுடன் வணிகம் செய்ய விரும்பியது. ஷோகன்கள் வேறு வழி தெரியாமல் அதற்கு அனுமதி கொடுத்தனர் அதனை தொடர்ந்து ஐரோப்பியர்கள் அனைவரும் வணிகம் செய்ய ஆரம்பித்தனர், அது மட்டுமில்லாமல் ஜப்பானிய மக்களின் அரசியல் மற்றும் சமூகத்திலும் தலையிட ஆரம்பித்தனர். இது ஜப்பானிய மக்களுக்கு பிடிக்காமல் புரட்சி செய்து ஆட்சியை மன்னரி���ம் கொடுத்தனர். மன்னர் மக்களிடம் நிலைமையை எடுத்து கூறினார் அதாவது மக்களுக்கு கால மாற்றத்தை எடுத்துரைத்தார், அதாவது இனிமேல் வணிகத்தை நிறுத்த இயலாது ஆனால் அதனை நமக்கு சாதகமாக மாற்ற வேண்டும் எனக்கூறினார்.. மேலும் அதனை எப்படி மாற்றிகொள்வது என எடுத்து கூறினார். தேச பக்தி கொண்ட ஜப்பானியர்களும் அதனை ஏற்றுக்கொண்டனர் அதன்படி எல்லாரையும் படிக்க வைத்தார் நிறைய thozhil நுட்பம் கற்றுக்கொள்ள வசதியாக மக்களை அமெரிக்கா ஐரோப்பாவிற்கு அனுப்பி வைத்தார், குறைந்த காலத்தில் ஜப்பானை முன்னேற்றினார் இந்த samayththil தான் சீனாவும், ரஷ்யாவும் ஜப்பானை தாக்கினார்கள், அவர்களை திருப்பி அடித்த ஜப்பான் அவர்களின் பெரும் பகுதியை தனதாக்கியது மேலும் இரண்டாம் உலக போருக்கு பின்னரும் இதே போல முன்னுக்கு வந்தது ( அதனை பற்றி சொன்னால் இன்னமும் பதிவு பெரியதாகும் தயவுசெய்து அதனை படித்து தெரிந்துகொள்ளுங்கள் ) தற்போது நாமும் நமது நாட்டின வளத்தை பயன்படுத்தி அரசியல் தவிர்த்து முன்னுக்கு வர பயன் படுத்தலாம் , நம்மிடம் திறமை உள்ளது ஆனால் வேலை வாய்ப்பு குறைந்து வருகிறது அதனை சரி செய்ய பல விஷயங்களை கற்க வேண்டும், அதில் ஒன்றுதான் ஹிந்தி மொழியும் , நம்மிடம் உள்ள காய்கரிகள் மற்றும் உற்பத்தி பொருட்களை விற்க வாங்க மொழியும் அவசியம், இசுலாமியர்களின் மொழி அறிவு அவர்களை வணிகத்தில் சிறப்புற செய்கிறது அதேபோல நாமும் நமக்கு வேண்டியதை கற்போம் முன்னுக்கு வருவோம் ஜெய்ஹிந் வந்தே மாதரம்\nநல்ல கருத்து அனல் அது கடைசியில் ஹிந்தி திணித்துவிட்டார் நமது அண்டை மாநிலத்தில் வியாபாரம் செய்ய மலையாளம் தெலுகு கன்னட பொறந்த தமிழை போல உள்ள மோகிகளே போதுமே எல்லாரும் என் துபையிலே வியாபாரம் சிஏய ஹிந்தி படிக்கவேண்டும்தமிழ் நாட்டில் ஹிந்தி படிக்காமேலேயே நீங்க்கள் இப்போது துபையில் வியாபாரம் செய்யவில்லயே தேவை என்றால் எல்லாம் தானாக வரும் அதற்க்கு எல்லோரையும் கட்டயப்படுத்த வேண்டுமா...\nநல்ல வேளை இந்த சுரங்கப் பாதை பானிபூரி பீடா வாயன் ஹிந்தி பேசும் ஹிமாச்சல் பிரதேசத்தில் இருந்ததால் இது நடந்தது. இதுவே தமிழகத்தில் போட வேண்டி இருந்தால் எதிரி கட்சிகள் சேனல்கள் நெறியாளர்கள் சமூக ஆர்வலர்கள் என்கிற பெயரில் இருக்கும் கட்சி காரர்கள் இடது சாரி சிந்தனையாளர்கள் அற��வு ஜிவிகள் அர்பன் நக்ஸல்கள் எல்லாம் சேர்ந்து ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்தி இந்த சுரங்கப் பாதை வர விடாமல் செய்து இருப்பாங்க.\nஇந்தியாவிலேயே நான்கு வழி சாலைகளின் அடர்த்தி தமிழ் நாட்டில் தான் அதிகம். மக்களின் ஒத்துழைப்பு இல்லாமலா இவையெல்லாம் வந்தது அதேபோல் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள மாநிலமும் தமிழ் நாடு தான். இதெல்லாம் கடந்த இருபது ஆண்டுகளில் வந்தவை....\n, நான்கு வழி சாலைகளின் அடர்த்தியில் நாம் ஏழாவது இடத்தில உள்ளோம். முதலில் மராட்டியம் (15437 KM), உபி (8711KM), ராஜஸ்தான் (7906 km), மபி (7884KM), கர்நாடகா (6761 km), ஆந்திரா (6286 KM). நம் மாநிலம் 5,381 கிமி தான்....\nசுந்தர்... உங்கள் புரிதலில் தவறு... நீங்க குறிப்பிட்டிருப்பது மொத்த சாலைகளின் நீளம்..... நான் சொன்னது மொத்த தேசிய நெடுஞ்சாலைகளில் நான்கு வழியாக்கப்பட்ட சாலைகளின் அடர்த்தி மற்றும் மாநிலத்தின் பரப்பளவுக்கு எதிரான நான்கு வழி சாலைகளின் அடர்த்தி... ஒரு எளிய உதாரணம்... எனக்கு தெரிந்து தமிழ்நாட்டில் மட்டுமே எந்த மூலையிலும் சென்று நின்று கொண்டு பக்கத்தில் நான்கு வழி சாலை எங்குள்ளதுன்னு தேடினால் ஐம்பது அல்லது அதிகபட்சம் நூறு கிலோமீட்டருக்கு கிடைத்துவிடும்... (மலைவாசஸ்தலங்களை தவிர...) அதேபோலத்தான் ஏர்போர்டுகளும்... வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அடர்த்தி இது... இவையெல்லாம் மக்கள் ஒத்துழைப்பு இல்லாமலா வந்ததுன்னு தான் கேட்டிருந்தேன்.......\nAtal அதல் என்றால் \"உறுதியான நோக்கு\" (Resolute) மன உறுதி என்று பொருள் . நாட்டின் எல்லா எல்லைகளையும் இணைக்கும் Golden Quadrilateral என்ற பலவழிச்சாலைகளை வஜ்பேயி பிரதமராக இருந்த பொழுது துவக்கினார். அதல் பிஹாரி அவரது பெயராகும் வஜ்பேயி குலப்பெயராகும் பொருத்தமான பெயரே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்த���கள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஎல்லைப் பாகுபாடு காட்டாமல் அனைவரும் ஒன்றிணைவோம்- ஐரோப்பிய யூனியன் தலைவர் உரை\nபாக்.,குக்கு தகுதி இல்லை: இந்தியா கடும் தாக்கு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2009/04/blog-post_16.html", "date_download": "2020-09-23T00:25:16Z", "digest": "sha1:QCQX6VUOWXXC62ZHQTNMK5C7VEKSR4ER", "length": 25851, "nlines": 125, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: சங்க இலக்கிய ஒப்பீடு", "raw_content": "\n��ிருக்குறள் ஒரு வரி உரை\nவியாழன், 16 ஏப்ரல், 2009\nதமிழ் மொழி பழமையானது,தனித்தன்மையுடையது.ஞால முதன்மொழி என்று சொல்லிக்கொண்டிருப்போர் நடுவே தமிழின் பெருமைகளை கிரேக்கம் உள்ளிட்ட பிற மொழிகளோடு ஒப்பிட்டு நோக்குவதாக இந்நூல் அமைந்துள்ளது.\nதமிழிலக்கிய வகைமை அடிப்படையில் ஆய்வு செய்பவர்களும், ஒப்பீட்டு முறை ஆய்வு செய்ய விரும்புபவர்களும் படிக்கவேண்டிய அரிய நூல் சங்க இலக்கியத்தில் ஒப்பீடு ஆகும்.\n48, தானப்ப முதலி தெரு\nமுதற்பகுதி- தமிழும் இலக்கிய வகைமைகளும்\n1. இலக்கிய வகைமைக் கோட்பாடுகள்\n2. இலக்கிய வகைச் சிந்தனைகள்\n3. அடிப்படை இலக்கிய வகைகள்\n4. தமிழில் இலக்கிய வகை வளர்ச்சி\nஇரண்டாம் பகுதி – இலக்கிய வகை ஒப்பீடு\nசில நாடுகளில் வீரநிலைப்பாட்டுத் தோன்றி, முழு வளர்ச்சி பெறாமல்ப் போனதுண்டு. பாட்டினை உருவாக்கும் திறன்களினால் இவ்வாறு அது உருமாறும் என்பர். கிரேக்கத்தில் பாடாண்,கையறுநிலை,வீரநிலை மூன்றும் ஒருங்கிணைந்தே வளர்ந்தன. ஆனால் பாடாணும், கையறு நிலையும் குறிப்பிட்ட சமயங்களில் குறிப்பிட்டவர்களைப் பற்றி எழுந்தன.வீரநிலைப் பாட்டோ பொது அவையங்களுக்கு எனப் பாடப்பட்டது அது விழாக்காலங்களில் மக்களுக்குக் கலைநிகழ்ச்சியாகப் பாடிக் காட்டப்பட்டது.\nதமிழில் சங்கப் பாடல்களைப் பொது நிகழ்ச்சிக்காகப் பாடிக்காட்டப்பட்டவை என்றோ, நடித்துக் காட்டப் பட்டவை என்றோ நாம் கூறுதல் இயலுமா ஒருக்கால் அகப்பாடல்கள் அங்ஙனம் நடித்துக்காட்ட, மெய்ப்பாட்டோடு படித்துக் காட்டப்பட்டிருக்கலாம். புறப்பாடல்களில் தனிப்பட்ட வள்ளல்களைப் புகழக் குறிப்பிட்ட சில சமயங்களில் பாடப்பட்டவையாகும்.பக்-74.\n'வீரநிலைக் காலப்பாடல்கள் எளிய நரம்புக் கருவியுடனேயே பாடப்பட்டன என்பர்.கிரேக்கர் யாழுடன் (Lyre)செர்பியர் கசிலுடனும் (gusle) ருசியர் பலாலைகாவுடனும் (Balalaika)தாதாரியர் கோபோசுடனும் (Koboz) பாடினராம்.அலபேனியர் லகுதாவுடனும் (Lahuta) பாடினராம் இவையெல்லாம் நரம்புக் கருவிகள், ஹோமர் யாழுடன் பிறந்தார் என்றே கூறுவதுண்டு.சங்கப் பாணர்கள் யாழ்ப்பாணர் என்றே அழைக்கப் பட்டனர்.சங்க காலப் பாடல்கள் யாழிசைக்கேற்பவே பாடப்பட்டன.'\nஎன்பன இந்நூலின் திறனை எடுத்தியம்பத்தக்க கூறுகளாகும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சங்க இலக்கிய ஆய்வு நூல்கள்.\nதேவன் மாயம் 16 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 9:38\nதாதாரியர் கோபோசுடனும் (Koboz) பாடினராம்.அலபேனியர் லகுதாவுடனும் (Lahuta) பாடினராம் இவையெல்லாம் நரம்புக் கருவிகள், ஹோமர் யாழுடன் பிறந்தார் என்றே கூறுவதுண்டு.///\nநல்ல நான் அறியாத தகவல்கள்\nதாத்தாரியர்கள்,கஸாக்குகள் ஆகியோர் சம்பந்தமான நவீனங்கள் படித்து இருக்கிறேன்\nSubash 28 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 9:19\nஇதுபற்றி படிக்கும் நண்பரெருவரக்கு உங்கள் பதிவுபற்றியும் இந்நூல் பற்றியும் பரிந்துரை செய்திருக்கிறேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்\nதிருக்குறள் (388) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (231) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (155) நகைச்சுவை (115) பொன்மொழி (107) இணையதள தொழில்நுட்பம் (105) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) கல்வி (45) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) திருக்குறள் ஒரு வரி உரை (41) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) கருத்தரங்க அறிவிப்பு (28) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) வல��ப்பதிவு நுட்பங்கள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nகாற்று - வசன கவிதை - பாரதியார்\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூ���ாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nசடாயு உயிர் நீத்த படலம் விளக்கம்\nமாரீச மானால் வஞ்சித்து சீதையை இராவணன் எடுத்துச் சென்றபொழுது கழுகரசனாகிய சடாயு அவனைத் தடுத்துப் போரிட்டு வலிமையைச் சிதைத்து , இறுதியி...\nபெருங்கதை - இலாவாண காண்டம் - அவலம் தீர்ந்தது\nபெருங்கதை ஐந்து காண்டங்களை உடையது. ஒவ்வொரு காண்டமும் காதை என்னும் பல உட்பிரிவுகளைக் கொண்டது. காதைகளில் பெருங்கதையின் கதை நிகழ்ச்சிகள் கூறப்ப...\nகொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர்கள்…........ வாரி வாரி வழங்கியதாலேயே வள்ளல்கள் என்ற பெயர்பெற்றவர்கள்............ பிற உயிர்களை...\nமனிதன் அனுப்பிய இயந்திரங்கள் இன்று அண்டவெளியில் சுற்றித் திரிகின்றன. புதிய புதிய கோள்களைக் கண்டறிந்து அங்கெல்லாம் வாழமுடியுமா\nவரிப்புலியே, தமிழ் காக்க எழுந்திரு\n( பாவேந்தர் நினைவுநாள் பதிவு) ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன்முன் னேறற்றம் \nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nபேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும். தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/12412", "date_download": "2020-09-23T00:30:05Z", "digest": "sha1:ZBZRB6OEMEBFE6I2ECXONUWU6VW3AZJP", "length": 6850, "nlines": 70, "source_domain": "www.newlanka.lk", "title": "உணவகங்களில் பதமான ஆப்பத்திற்கு மாவு எப்படி அரைக்கிறார்கள் தெரியுமா? | Newlanka", "raw_content": "\nHome ஆரோக்கியம் உணவகங்களில் பதமான ஆப்பத்திற்கு மாவு எப்படி அரைக்கிறார்கள் தெரியுமா\nஉணவகங்களில் பதமான ஆப்பத்திற்கு மாவு எப்படி அரைக்கிறார்கள் தெரியுமா\nஆப்பம் சுடுவது என்னமோ சுலபம் தான். மாவு ஒரு கரண்டியை, ஆப்ப சட்டியில் ஊற்றி ஒரு சுற்று சுற்றினால் மிருதுவான ஆப்பம் ரெடி. இதன் கூடவே ஏலக்காய், நாட்டுச்சர்க்கரை போட்டு தேங்காய் பால் செய்து உண்டால் இரவு தூக்கம் கண்ணை சொருகும். ஆரோக்கியமானதும் கூட. குழந்தைகள் விரும்பி உண்ணுவார்கள். ஆப்பம் சுடுவதில் உள்ள சூட்சமமே மாவை பக்குவமாக அரைப்பதில் தான் உள்ளது. அந்த சூட்சமம் பற்றி காண்போமா\nஒரு படி அரிசியை ஊறவைத்து இடிக்கவும். இடித்த மாவை சல்லடையில் அரித்துக்கொள்ளவும். உலக்கை கொண்டு இடித்து செய்தால் சுவையே வேறு. இடிக்க சிரமமாக இருந்தால், ஒரு கப் பச்சரிசி மற்றும் புழுங்கல் அரிசி இவற்றை ஒன்றாக ஊறவைத்து கொள்ளவும். வெந்தயம் மற்றும் உளுந்தை தனியாக ஊற வைத்து கொள்ளவும். மூன்று மணிநேரம் ஊறினால் போதுமானது. பின்னர் ஊறவைத்த எல்லாவற்றையும் ஒன்றாக சேர்ந்து அரைத்துக்கொள்ளவும். (உளுந்து – 50 கிராம், வெந்தயம் – 3 ஸ்பூன் )\nபாதி அரைப்பட்டதும், தேங்காய் துருவியதையும் தேவையான அளவு உப்பு மற்றும் சமையல் சோடா சேர்த்துக்கொள்ளவும். சரியாக ஐந்துமணிநேரத்திற்கு பிறகு, மாவு ஆப்பம் சுட தயாராக இருக்கும். அரைத்த உடனே சுடக்கூடாதா என்ற சந்தேகம் கண்டிப்பாக எழும். அப்படி சுட்டால் ஆப்ப சட்டியில் மாவு ஒட்டிக்கொண்டு, ஆப்பத்திற்கு பதில் அடுப்பு கரி தான் விஞ்சும்.\nPrevious articleகறி வாங்கும்போது நாட்டுக் கோழிக்கும் பிராய்லர் கோழிக்கும் எப்படி வித்தியாசம் கண்டுபிடிக்கலாம்\nNext articleஎண் 4 (4,13,22,31) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம். இவர்கள் இப்படித் தான் இருப்பார்களாம்.. இவர்கள் இப்படித் தான் இருப்பார்களாம்..\nகொழுப்பை கட்டுக்குள் வைத்திருக்க நீங்கள் செய்ய வேண்டியது\nசருமத்தை பளபளப்பாக வைக்க உதவும் பழங்கள்\nமீன் உணவுகளை அதிகம் உண்பதால் உண்டாகும் நன்மைகள்..\nநான் இறந்து விடவில்லை….வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜிபி சிலை மனிதர்..\nதமிழகத்தில் புதிதாக 5,337 பேருக்கு கொரோனா தொற்று..\nயாழ். இந்து ஆலயங்களுக்கு பிரதமர் மஹிந்த நிதியுதவி.. அங்கஜன் எம்.பி வழங்கி வைப்பு..\nஉயிருக்குப் போராடிய தந்தையை தனது சமயோசிதமான செயற்பாட்டால் காப்பாற்றிய ஐந்து வயதுச் சிறுமி.\nமொபைல் செயலிகளால் வந்துள்ள பேராபத்து…இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/232914", "date_download": "2020-09-23T00:56:19Z", "digest": "sha1:D6DM7P2L2FV2SZBXRQ3VU55KA2JTHKMA", "length": 3921, "nlines": 61, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "உலகளவில் 2.20 கோடியை தாண்டிய பாதிப்பு | Thinappuyalnews", "raw_content": "\nஉலகளவில் 2.20 கோடியை தாண்டிய பாதிப்பு\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ��� தாக்குதலுக்கு 2.20 கோடி பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.\nசீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.\nஇந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.20 கோடியைத் தாண்டியுள்ளது.\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து 1.47 கோடி பேர் குணமடைந்துள்ளனர்.\nகொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 7.76 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 62 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/category/local?page=4221", "date_download": "2020-09-23T01:04:41Z", "digest": "sha1:ETYHCLUN2HIVXGQSNFMGEF2M2UOPRBLM", "length": 11482, "nlines": 133, "source_domain": "www.virakesari.lk", "title": "Local News | Virakesari", "raw_content": "\n20 ஆவது திருத்தம் தேசத் துரோகமாகும் - சபையில் சஜித்\nஸ்மித் - சாம்சனின் அதிரடியால் 216 ஓட்டங்களை குவித்த ராஜஸ்தான்\nசம்மாந்துறையில் துப்பாக்கியொன்று ரவைகளுடன் மீட்பு\nபெருந்தோட்ட சேவையாளர்களுக்கும் இந்திய வீட்டுத்திட்டம் ; ஜீவன்\nயாழில் தோட்டக் காணியிலிருந்து ஒருதொகை வெடிபொருட்கள் மீட்பு\n20 ஆவது திருத்த வரைபினை சவாலுக்குட்படுத்தி மனுத் தாக்கல்\nகோப் குழுவின் தலைவராக சரித ஹேரத் தெரிவு\n20 வேண்டாம் - பதாகை, ஸ்டிக்கர்களோடு எதிர்க்கட்சி எதிர்ப்பு\nகடும் மழையுடனான காலநிலை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை\nசெங்கலடியில் கோர விபத்து.. ஒருவர் பலி\n\"தமிழ் மக்களுக்கு செய்த பாவமே பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை\"\n\"தமிழ் மக்களுக்கு செய்த பாவமே பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை\" என்று மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ .யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஹெரோயின் குளுசைகளை விழுங்கி வந்த நேபாள பிரஜை கைது\nநேபாளத்திலிருந்து இலங்கைக்கு ஹெரோயின் குளுசைகளை விழுங்கி கடத்தி வந்த நேபாள பிரஜை ஒருவர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து போதைத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇலங்கை உலக வல்லரசுகளின் கோரப்பிடியில்.......\n“தேசிய அரசாங்கத்தின் முறையற்ற நிர்வாகத்தின் காரணமாக நாட்டின் பொருளாதாரம் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கு ஐக்கிய தேசிய கட்சியே பொறுப்பு கூற வேண்டும்” என பேராசிரியர் குணதாச அமரசேகர நாட்டின் பொருளாதார நிலை தொடர்பில் தெளிவுப்படுத்தும் நிகழ்வில் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.\n\"தமிழ் மக்களுக்கு செய்த பாவமே பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை\"\n\"தமிழ் மக்களுக்கு செய்த பாவமே பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை\" என்று மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ ....\nஹெரோயின் குளுசைகளை விழுங்கி வந்த நேபாள பிரஜை கைது\nநேபாளத்திலிருந்து இலங்கைக்கு ஹெரோயின் குளுசைகளை விழுங்கி கடத்தி வந்த நேபாள பிரஜை ஒருவர் இன்று காலை கட்டுநாயக்க விமான நில...\nஇலங்கை உலக வல்லரசுகளின் கோரப்பிடியில்.......\n“தேசிய அரசாங்கத்தின் முறையற்ற நிர்வாகத்தின் காரணமாக நாட்டின் பொருளாதாரம் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கு ஐக்க...\nவிநாயகர் ஆலயத்தில் ஆராதனையின் போது தோன்றிய பாம்பு.\nவவுனியா - செட்டிகுளம் முகத்தான் குளம் பகுதியில் உள்ள விநாயகர் ஆலயத்தின் வருடாந்த கும்பாபிஷேக நிகழ்வு இன்று இடம்பெற்று வர...\nஅரசியல் உதவியுடன் இயங்கிவந்த விபசார விடுதி சுற்றிவளைப்பு\nகல்கிஸ்ஸையில் பல வருடங்களாக ஆயுள்வேத நிலையம் என்ற போர்வையில் இரகசியமாக இயங்கி வந்த விபச்சார விடுதியொன்று\n''அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்\"\nமுஸ்லிம் இனத்திற்கு எதிராக தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் இன வன்முறைகள் எதிர்காலத்தில் வட கிழக்கு தமிழ் மக்கள் மீதும்\nஇந்த பிரதேச சபையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வசம்\nவெலிமடை பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் தலைவர், உபதலைவர் தெரிவு நேற்று நண்பகல் 12 மணியளவில் வெலிமடை பிரதேச சபையின...\nபொகவந்தலாவவில் காணி பிரிப்புக்கு எதிராக சத்தியாகிரகம்\nபொகவந்தலாவ ரொப்கில் தோட்டத்தின் டன்பார் பிரிவில் கடந்த இரண்டு நாட்களாக மக்கள் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்த...\nபொதுப் பரீட்சைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்.\nஇனிமேல் மாண­வர்கள் பொதுப்­ப­ரீட்­சை­களுக்கு தோற்­றும்­போது பரீட்சை எழு­தமுன் வினாத்­தாளை வாசிக்க 15நிமி­டங்கள் வழங்­கப்­...\nமுது­கெ­லும்பு இருக்­கு­மாயின் தனி வேட்­பா­ளரை கள­மி­றக்­குங்கள்.\nஐக்­கிய தேசியக��� கட்­சிக்கு சுய­மாக தேர்­தலை சந்­திக்க எந்த தைரி­யமும் இல்லை. கட்சி வேட்­பா­ளரை கள­மி­றக்கி ஐக்­கிய தேசிய...\nஸ்மித் - சாம்சனின் அதிரடியால் 216 ஓட்டங்களை குவித்த ராஜஸ்தான்\nராஜஸ்தானுடனான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை\nவிபத்துக்குள்ளானது ரஷ்ய போர் விமானம்\nமுரண்பாடுகளுக்கு தீர்வுகாண விரைவில் கடற்றொழில்சார் தேசியக் கொள்கை - நாடாளுமன்றில் டக்ளஸ்\n'மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாதவரை நிலையான அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் பயனில்லை': வாசுதேவ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/73436.html", "date_download": "2020-09-23T00:17:50Z", "digest": "sha1:SDUCKBMMIKRBMEFJP7KTHM6Y5XI6YJ5N", "length": 9733, "nlines": 87, "source_domain": "cinema.athirady.com", "title": "சிவகார்த்திகேயனை வேலைக்காரன் அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும்: கலை இயக்குனர் முத்துராஜ்..!! : Athirady Cinema News", "raw_content": "\nசிவகார்த்திகேயனை வேலைக்காரன் அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும்: கலை இயக்குனர் முத்துராஜ்..\nசிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘வேலைக்காரன்’. இதில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பஹத் பாசில் நடித்துள்ளார். மோகன் ராஜாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்தை 24ஏம் ஸ்டியோஸ் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ளார்.\nசமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் இப்படத்திற்காக பிரத்யேகமாக போடப்பட்ட ‘ஸ்லம்’ எனப்படும் ‘சேரி’ வாழ்வியலை பிரதிபலிக்கும் மிகப்பெரிய செட் உருவான விடியோவை வெளியிட்டனர். இப்படத்தின் கலை இயக்குனர் முத்துராஜ் இந்த செட்டின் யதார்த்தத்தின் மூலமும் அளவுகோல் மூலமும் அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளார்.\nஇது குறித்து இப்படத்தின் கலை இயக்குனர் முத்துராஜ் பேசுகையில், ”கதைபடி இப்படத்தின் கதாநாயகனும் நண்பர்களும் இந்த ஏரியாவில் வாழ்பவர்கள் என்பதால் படத்தின் ஒரு பெரும் பகுதி இந்த ஏரியாவில் தான் நடக்கின்றது. தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜாதான் இந்த முழு எரியவையே செட்டாக போட்டுவிடலாம் என்றே யோசனையை தந்தார். இந்த செட்டிற்காக சுமார் பத்து முதல் பதினைந்து சேரிக்களை நேரில் சென்று பார்த்து, அங்கு வாழும் மக்களின் வாழ்வ�� முறையையும், அந்த இடங்களையும் நன்கு உள்வாங்கி, நிறைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இந்த செட்டை உருவாக்கினோம்.\nஇந்த செட்டை முழுவதும் முடிக்க சுமார் ஐம்பத்தைந்து நாட்கள் ஆனது. தினசரி கூலி வாங்கும் தொழிலாளிகள் மற்றும் எல்லா மதத்தை சார்ந்த அடித்தட்டு மக்கள் வாழும் ஒரு தத்ரூப ஏரியாவாக இந்த இடத்தை உருவாக்கவேண்டுமென்பது எங்கள் நோக்கமாக இருந்தது. உருவாக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு குணாதிசயமும் நோக்கமும் இருக்கும்.\nமேலும் எதார்த்தத்தை கொண்டு வர முழு செட்டையுமே நெரிசல் மிகுந்த இடமாக வடிவமைத்தோம். நிஜ குப்பைகள், பிளாஸ்டிக் கவர்கள், பாட்டில்கள் ஆகியற்றை உபயோகித்து அந்த எரியாவின் இயல்பை கொண்டு வர முனைந்துள்ளோம். இந்த முழு செட்டையும் சுற்றி ஒரு கூவத்தையும் உருவாக்கியுள்ளோம். இந்த செட்டின் மொத்த பரப்பளவு 7.5 ஏக்கராகும். இந்த செட்டில் ஐம்பது நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம்.\nதயாரிப்பாளர் ஆதரவாலும் ஒத்துழைப்பாலுமே இவ்வளவு பெரிய செட் சாத்தியமானது. இந்த படம் சிவகார்த்திகேயனை அடுத்த லெவலிற்கு நிச்சயம் கொண்டு போகும். இயக்குனர் மோகன் ராஜாவின் கதை மற்றும் எழுத்து மிக சிறப்பாக அமைந்துள்ளது. எங்கள் எல்லோரின் ஒட்டுமொத்த உழைப்பையும் பாராட்டி இப்படத்தை மக்கள் நிச்சயம் ரசிப்பார்கள் என நம்புகிறேன்” என்றார்.\nஇப்படம் வரும் டிசம்பர் 22 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nசினிமா விருந்துகளில் போதை மாத்திரைகள் – விஷால் பட நடிகை புகார்..\nஎண்ணம், தோரணை எல்லாம் மாறிவிட்டது – சமந்தா..\nநேரடியாக ஓடிடியில் ரிலீசாகும் ஸ்வாதி கொலை வழக்கு சம்பவம்..\nமிரட்டல் நடிகையை தாக்கிய கொரோனா..\nஅரசியலில் ஈடுபடும்படி அழைப்புகள் வருகின்றன – சோனுசூட்..\nஇந்தி தெரியாததால் விமான நிலையத்தில் வெற்றிமாறனுக்கு நடந்த கொடுமை..\nஇதுக்கு அப்புறம் உனக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும்… சாந்தனுவை வாழ்த்திய இளம் இயக்குனர்..\nவிஜய்க்கு மறக்க முடியாத பரிசு கொடுத்த பிகில் நடிகை..\nரஜினி, விஜய், அஜித் படங்களில் பணியாற்றியவர் இயக்கும் புதிய படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tamilnadu-government-thenavattu-minister-dindigul-srinivasan-officer-babling/", "date_download": "2020-09-23T01:35:41Z", "digest": "sha1:RFMJSJ3G5ZNOHV2QPT5FSUQJWQL5R7UM", "length": 6442, "nlines": 89, "source_domain": "villangaseithi.com", "title": "தென��வெட்டுடன் உளறும் அமைச்சர்களை காட்டிலும் அரசு அதிகாரி மோசமா இருக்கான்னு வறுத்தெடுக்கும் பிரமுகர்! - வில்லங்க செய்தி", "raw_content": "\nதெனாவெட்டுடன் உளறும் அமைச்சர்களை காட்டிலும் அரசு அதிகாரி மோசமா இருக்கான்னு வறுத்தெடுக்கும் பிரமுகர்\nதெனாவெட்டுடன் உளறும் அமைச்சர்களை காட்டிலும் அரசு அதிகாரி மோசமா இருக்கான்னு வறுத்தெடுக்கும் பிரமுகர்\nபதிவு செய்தவர் : வில்லங்க செய்தி February 7, 2020 10:48 AM IST\nPosted in வீடியோ செய்திTagged Babling, Dindigul, government, minister, officer, Srinivasan, Tamilnadu, thenavattu, அதிகாரி, அமைச்சர், அமைச்சர்கள், அரசு, ஆர்வலர், உளறுதல், உளறும், சமூக, சீனிவாசன், தமிழக, திண்டுக்கல், தெனாவெட்டு\nமணல் திருட்டு குறித்து புகைப்பட ஆதாரங்களுடன் முதியவர் கொடுத்த புகாரை வாங்க மறுத்த தமிழக போலீஸ்\nமுதலமைச்சர் இ.பி.எஸ்ஸின் வெளிநாட்டுப் பயணத்தால் இந்தியாவிலேயே முதன் முதலில் தமிழகத்தில் நடைபெறவுள்ள புதிய அத்தியாயம் \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/08/blog-post_719.html", "date_download": "2020-09-22T23:10:42Z", "digest": "sha1:TBDWDZKZ3R3ZYNZOXYDGTEBGFIFKQYVM", "length": 36897, "nlines": 138, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "வவுனியாவில் வெடிப்பொருட்கள் மீட்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவவுனியா - கோவில்புதுக்குளம் பகுதியில் இன்று -29- வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.\nகுறித்தபகுதியில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அவதானித்த நபர் ஒருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.\nஇதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் 2 டெட்டனேற்றர் குச்சிகள், அதற்கு பயன்படுத்தப்படும் 100 மீற்றர் வயர் ரோல் என்பவற்றை அவதானித்துள்ளனர்.\nகுறித்த வெடிப்பொருட்கள் மண்ணில் புதையுண்டு கிடப்பதால் மேலும் வெடிபொருட்கள் அதனுள் இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்ததுடன், சம்பவம் தொடர்பில் விசேட அதிரடிபடையினருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.\nநீதிமன்றின் அனுமதியுடன் குறித்த பகுதியை ஆழமாக்கி சோதனை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமீண்டும் புலிகலின் ஆயுதங்கள்,அரசு,ரானுவம் அனைத்து சந்தேகத்துக்குரிய இடங்களை கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசிங்கள சகோதரரின் உடலை அடக்குவதில் இழுபறி - உதவிக்கு விரைந்த முஸ்லிம்கள்\nசுங்காவில் ஐயப்புர முஸ்லிம் கிராமத்தில் வசித்து வந்த பெரும்பான்மை இனத்தை சேர்த்த முதியவர் ஒருவர் பொலன்னருவை வைத்தியசாலையில் காலமானார். அன்ன...\nஇறைச்சிக்கடை டீம் வரல்லன்னா, நிலமை இன்னும் மோசமாகியிருக்கும் - மாவனெல்லையில் நடந்த சம்பவம்\nஇன்று 20-09-2020 நண்பகல் மாவனெல்லை பகுதியில் சிங்களவருக்கு சொந்தமான வளர்ப்பு மாடொன்று கயிறினை அறுத்துக்கொண்டு முன்னால் வருபவர்களையெல்லாம் மு...\nகொழும்பில் பெருந்தொகை பணத்தில், வீடுகளை கொள்வனவு செய்வோர் யார்..\nபோதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய பலர் அதிகளவு பணத்தை செலவிட்டு வீட்டுத் தொகுதிகளை கொள்வனவு செய்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில...\nஅரச அதிகாரிகள் மீது, சுமணரத்தன தேரர் தாக்குதல் - 3 பேர் காயம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை பெளத்த துறவி தாக்கியதால் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த ச...\nசாரி அணிய மறுத்த, விதவை ஆலிமாவுக்கு நீதி கிடைக்குமா..\nதிருகோணமலை மாவட்டம் புல்மோட்டை எனும் கிராமத்தில் அமைந்துள்ள இலங்கை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனத்தில் (Lanka mineral sand limited) கடந்த சு...\nவலையில் சிக்கிய 3 சிறுபான்மை கட்சிகள்\n(லியோ நிரோஷ தர்ஷன்) மூன்று பிரதான சிறுபான்மை கட்சிகள் அரசாங்கத்துடன் இணைவதற்கு தீர்மானித்துள்ளன. இதற்கமைவாக ஆளும் கட்சியின் உயர் மட்டத்துட...\nதற்கொலை குண்டுதாரியின் வீட்டை போலி, உறுதிப்பத்திரம் மூலம் கையகப்படுத்த முயற்சித்த 5 பேர் கைது\n( எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில், சினமன் கிராண்...\nஎதிர்க்கட்சியின் எதிர்ப்பினால் அதாவுல்லா வெளியேறினார்\nஅரசாங்கத் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா இன்று -22- பாராளுமன்றத்துக்கு அணிந்துவந்த ஆடை அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாராளுள...\nஈஸ்டர் ஞாயிறு தினம் நடந்த குண்டு தாக்குதல் சம்பந்தமாக பொறுப்புக்கூற வேண்டிய பிரதான நபர் என்ற வகையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை...\nகொழும்பில் யாசகரின் ஒரு நாள் வருமானம் எவ்வளவு.. வெளியாகியுள்ள சில அதிர்ச்சித் தகவல்கள்\nஇலங்கையில் யாசகம் பெறுதல் தற்போது ஒரு தொழிலாக மாறி வருவதை காண முடிகிறது. திட்டமிட்ட வகையில் யாசகம் பெறும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்...\nஆழ் கடலில் பதுங்கியுள்ள இலங்கையின், பாதாள பெரும் புள்ளிகள்\nஇலங்கையில் தேடப்படும் முக்கிய பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் ஆழ்கடலில் பதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தென்னிலங்கையில் செயற்படும் ...\nசிங்கள சகோதரரின் உடலை அடக்குவதில் இழுபறி - உதவிக்கு விரைந்த முஸ்லிம்கள்\nசுங்காவில் ஐயப்புர முஸ்லிம் கிராமத்தில் வசித்து வந்த பெரும்பான்மை இனத்தை சேர்த்த முதியவர் ஒருவர் பொலன்னருவை வைத்தியசாலையில் காலமானார். அன்ன...\nஇறைச்சிக்கடை டீம் வரல்லன்னா, நிலமை இன்னும் மோசமாகியிருக்கும் - மாவனெல்லையில் நடந்த சம்பவம்\nஇன்று 20-09-2020 நண்பகல் மாவனெல்லை பகுதியில் சிங்களவருக்கு சொந்தமான வளர்ப்பு மாடொன்று கயிறினை அறுத்துக்கொண்டு முன்னால் வருபவர்களையெல்லாம் மு...\n4000 மில்லியன் ரூபா பெறுமதியில் காணி கொள்வனவு, 102 வங்கிக் கணக்குகள்\n(செ.தேன்மொழி) மேல்மாகாணத்தில் போதைப்பொரு���் கடத்தல் மற்றும் மோசடி செயற்பாடுகள் ஊடாக 4000 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியில் காணி கொள்வனவ...\nMF றிபானா கொரோனாவால் மரணித்தாரா...\n- ஏ.ஏ.எம். அன்ஸிர் - கொரோனா தொற்று ஏற்பட்டுளளதாக கூறி, கடந்த 23.08.2020 அன்று தகனம் செய்யப்பட்ட எம்.எப். றிபானா குறித்து, முதற் தடவையாக அவ...\nமுஸ்லிம்கள் மாடறுப்பதை தடைசெய்யவேண்டும் என, பிரேமதாசவிடம் பிக்குகள் கோரிய போது..\nமுன்னாள் ஜனாதிபதி பிரேமதாச அவர்களிடம் பௌத்த துறவிகள் குழுவொன்று வந்து முஸ்லிம்கள் மாடு அறுப்பதை தடைசெய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/2020/09/13/reject-nep-tnsf-meet-with-cuddalur-mp/", "date_download": "2020-09-23T00:26:05Z", "digest": "sha1:RU3II4YA6GHQVJ5NXSFRUKRM4W5EVDNF", "length": 6802, "nlines": 55, "source_domain": "www.tnsf.co.in", "title": "அறிவியல் இயக்கம் சார்பில் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கோரிக்கை – TNSF", "raw_content": "\nஅறிவியல் இயக்கம் தாரமங்கலம் கிளையின் சார்பில் பாவ்லோ பிரையரே நூற்றாண்டு விழா\nபாவ்லோ பிரைரே நூற்றாண்டு துவங்குகிறது.. : பேரா.சோ.மோகனா\nபாவ்லோ பிரைரே நூற்றாண்டு துவக்கம் : மாற்றுக் கல்விக் கொள்கையை முன்வைத்து மாநிலம் முழுவதும் விவாதங்களை நடத்துக : தமிழ்நாடு அறிவியல் இயக்கம்\nஇணையவழி கவிதைப் போட்டி முடிவுகள் அறிவிப்பு : அறிவியல் இயக்கம்\nபுதிய தேசிய கல்வி கொள்கையின் பாதிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் – எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் எம்.பி.யிடம் கோரிக்கை\nHome > இயக்கச் செய்திகள் > அறிவியல் இயக்கம் சார்பில் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கோரிக்கை\nஅறிவியல் இயக்கம் சார்பில் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கோரிக்கை\nபுதிய கல்வி கொள்கையின் பாதகங்களை விளக்கி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு இயக்கம் நடத்தி வருகிறது..\nஅருகமை பள்ளிகளை மூடுதல், உயர் கல்வியில் அந்நிய நிறுவனங்களுக்கு அனுமதி கல்லூரி படிப்புக்கு மேலும் நுழைவு தேர்வு என கல்வியை வணிக மயம் செய்திடவே புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு அமைச்சரவை முடிவு செய்து அமலாக்கிட இருக்கிறது. மக்களவையில் விவாதம் செய்யாமல் முடிவு எடுத்துள்ளது மரபு மீறிய செயல்.. அதே நேரத்தில் மாநிலத்தில் கல்வி உரிமையை பறிக்கும் செயல் என தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்களவை உறுப்பினர் களை சந்தித்து அறிவியல் இயக்கம் கோரிக்கை மனு வழங்கி வருகிறது. நாளை நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தில் குரல் எழுப்பி விட கடலூர் மக்களவை உறுப்பினர் TRV.S ரமேஷ் அவர்களிடம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கடலூர் மாவட்ட செயலாளர் ஆர்.தாமோதரன் நேரில் மனு வழங்கினார்..\nஉடன் மாவட்ட துணை தலைவரும் கல்வி ஒருங்கிணைப்பாளரும் எஸ். பாலகுரு நாதன், மாவட்ட துணை செயலாளர் கே பாலு, பண்ருட்டி கிளை செயலாளர் எஸ்.பரமேஸ்வரி மற்றும் துணை செயலாளர் வே.பூர்வசந்திரன் உடன் இருந்தனர்.. .நாளை புதுடெல்லி அமைந்துள்ள நாடாளு மன்ற வளாகத்தில் திமுக சார்பில் புதிய கல்வி கொள்கை மற்றும் சுற்று சூழல் தாக்க வரைவு அறிக்கை எதிராகவும் போராட்டம் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார்..\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம், கடலூர் மாவட்டம் #teachersrejectnep2020\nபுதிய கல்விக் கொள்கையைத் திரும்பப் பெற வலியுறுத்த வேண்டும் : திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கோரிக்கை\nநாகபட்டினம் நாடாளுமன்ற உறுப்பினருக்கு அறிவியல் இயக்கம் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-09-22T23:02:02Z", "digest": "sha1:BF3JCW7ZCEMDTPK5ZO7W4OCSE3U236Y2", "length": 3368, "nlines": 39, "source_domain": "www.tnsf.co.in", "title": "விண்கற்கள் – TNSF", "raw_content": "\nஅறிவியல் இயக்கம் தாரமங்கலம் கிளையின் சார்பில் பாவ்லோ பிரையரே நூற்றாண்டு விழா\nபாவ்லோ பிரைரே நூற்றாண்டு துவங்குகிறது.. : பேரா.சோ.மோகனா\nபாவ்லோ பிரைரே நூற்றாண்டு துவக்கம் : மாற்றுக் கல்விக் கொள்கையை முன்வைத்து மாநிலம் முழுவதும் விவாதங்களை நடத்துக : தமிழ்நாடு அறிவியல் இயக்கம்\nஇணையவழி கவிதைப் போட்டி முடிவுகள் அறிவிப்பு : அறிவியல் இயக்கம்\nபுதிய தேசிய கல்வி கொள்கையின் பாதிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் – எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் எம்.பி.யிடம் கோரிக்கை\nஜூன் 30 : விண்கற்கள் தினம்\nவானின் வண்ணப் பட்டாசு கொண்டாட்டம்.. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 30ஆம் நாள் சர்வதேச விண்கற்கள் காணும் தினமாக அனுசரிக்கப் படுகிறது. இதுவே, தேசிய விண்கல் தினம் (National Meteor Day) என்றும் கூறப்படுகிறது. அன்று வானம் மேகங்கள் இல்லாத தெளிந்த வானமாக தென்பட்டால் நாம் பூமியை நோக்கி, எரிந்து விழும் விண்கற்களை எளிதில் காணலாம். தினந்தோறும் கோடிக்கணக்கான விண்கற்கள் விழுந்து கொண்டு தான் இருக்கின்றன. 1908 ஆம் ஆண்டு, ஜூன் 30 இல் விஞ்ஞானிகளால்அறியப்பட்ட தகவல். சுமார் 70 மீட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/4958", "date_download": "2020-09-22T23:48:57Z", "digest": "sha1:Z53ZUDGU3ML72TJOMYT4ITVB4NOGLEJF", "length": 4127, "nlines": 133, "source_domain": "cinemamurasam.com", "title": "“Naalu Peruku Nalladhuna Edhuvum Thappilla” Official Trailer. – Cinema Murasam", "raw_content": "\nஅப்பா உடல் நிலையில் மெதுவான சீரான முன்னேற்றம். தயவுசெய்து வதந்தி கிளப்பாதீங்க\nலாபம்- விஜய்சேதுபதி- ஷ்ருதி ஜோடி ஜனநாதன் எக்ஸ்குளுசிவ் பேட்டி\nஎஸ். பி. பி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்- எஸ். பி. பி. சரண் தற்போதைய பேட்டி.\nதமிழகத் தேர்தல் ஆணையருடன் நடிகர் சங்கத்தினர் சந்திப்பு\nஅப்பா உடல் நிலையில் மெதுவான சீரான முன்னேற்றம். தயவுசெய்து வதந்தி கிளப்பாதீங்க\nலாபம்- விஜய்சேதுபதி- ஷ்ருதி ஜோடி ஜனநாதன் எக்ஸ்குளுசிவ் பேட்டி\nஎஸ். பி. பி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்- எஸ். பி. பி. சரண் தற்போதைய பேட்டி.\nசூரியா மீது தனிநபர் தாக்குதலா\nமாநாடு ..சிம்பு ஸ்பெஷல் டிரீட்மென்ட்.\nஓவியாவின் காலை சுற்றிய பாம்பு\nசர்வதேச அரங்கில் அனிருத் பாடல் அசத்தல்.\nரவிச்சந்திரனின் பேத்தி ஆந்திராவுக்கு பயணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/asuran-audio-launch/", "date_download": "2020-09-23T00:22:47Z", "digest": "sha1:EDWRJLEBG7BGSTLT7N5IEFXWYDBEFQMV", "length": 14068, "nlines": 149, "source_domain": "gtamilnews.com", "title": "முழு சம்பளத்தை முதலிலேயே கொடுத்த தாணு-தனுஷ்", "raw_content": "\nமுழு சம்பளத்தையும் முதலிலேயே கொடுத்தார் தாணு – தனுஷ்\nமுழு சம்பளத்தையும் முதல���லேயே கொடுத்தார் தாணு – தனுஷ்\nதனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள படம் ‘அசுரன்’. இப்படத்தை ‘வி கிரியேசன்ஸ்’ சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பேசியதிலிருந்து…\n“அசுரன் படத்தைப் பொறுத்தவரைக்கும் நம்பிக்கைதான் முக்கியமாக இருக்கிறது. வெற்றிமாறன் தான் இயக்குநர் என்று தாணு சாரிடம் சொன்னதும் அவர் கதையே கேட்காமல் ஓ.கே சொன்னார். அந்த நம்பிக்கை ரொம்ப முக்கியமானது.\nவெற்றிமாறன் நான் நடிப்பதற்கு நிறைய கண்டெண்ட் கொடுப்பார். இந்தக் கதாப்பாத்திரம் என் 36 வயதில் கிடைத்திருப்பது பெரிய கொடுப்பனை. வேற எந்த நடிகருக்கும் அது கிடைக்குமா என்று தெரியவில்லை. இந்தப்படம் ஒரு முக்கியமான படமாக கண்டிப்பாக இருக்கும். மிகவும் மகிழ்ச்சியுடன் நான் நடித்த படம் இது .\nவெற்றிமாறனும் அவர் டீமும் எனக்கு நல்ல ப்ளாட்பார்ம் கொடுத்திருக்கிறார்கள். மஞ்சுவாரியாரின் திறமை எனக்குப் பிடிக்கும். அவரோடு நடிக்க வேண்டும் என்று ரொம்ப ஆசையாக இருந்தது. அது இப்போது நிறைவேறியது.\n‘கென்’னுக்கு கான்பிடண்ட் அதிகம். டி.ஜே பாடியே நம்மை கரெக்ட் பண்ணிருவார். இப்போது இருக்கும் இளைஞர்களிடம் நிறைய திறமை இருக்கிறது. ஜிவியோடு வேலை செய்வது ஜாலியாக இருக்கும். மண் சார்ந்த இசையை இப்படத்திற்குக் கொடுத்திருக்கிறார்.\nவடசென்னை தான் வெற்றிமாறனின் பெஸ்ட் என்று நினைத்தேன். ஆனால் ‘அசுரன்’தான் அவரின் பெஸ்ட்டாக இருக்கும். மக்கள்தான் வடசென்னைக்கு தேசியவிருது கிடைக்கவில்லை என்று வருத்தப்படுகிறார்கள். அதுதான் பெரியது. விருது கிடைச்சதும் குதிச்சதும் கிடையாது. கிடைக்கலன்னு துடிச்சதும் கிடையாது…”\n“நிறைய தயாரிப்பாளர்கள் சம்பள பாக்கி வைத்திருக்கிறார்கள். ஆனால், முழு சம்பளத்தையும் படம் தொடங்குவதற்கு முன்பே தந்தார் தாணு சார்..\n“இந்தப்படம் பூமணி எழுதிய வெக்கை நாவலில் இருந்து எடுத்தாளப்பட்டது. வடசென்னை முடித்ததும் வடசென்னை 2 பண்ணலாமா என்று நினைத்தேன். பின் நானும் தனுஷும் இந்தப்படத்தை தொடங்க முடிவு செய்தோம். நாம எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு விசயத்தை நடத்திட முடியாது. அது தானாவே அமையும். இந்தப்படத்திற்கு அப்படி எல்லாம் அமைந்தது.\nஒரு இன்ஸ்பெக்டர் கேரக்டருக்கு பாலாஜி சக்திவேல் சார் நடிக்க முதலில் மறுத்தார். பின் சிறப்பாக நடித்துக்கொடுத்தார். நரேன் ஒரு ஸ்ட்ராங்கான ரோல் செய்துள்ளார். கஷ்டங்களில் இருந்து மீண்டு வரக்கூடிய ஒரு கேரக்டர் மஞ்சுவாரியருக்கு. படத்தில் உள்ள எல்லா கதாபாத்திரங்களும் சிறப்பாக இருக்கும்..\nதனுஷ் எந்த கேரக்டரில் நடித்தாலும் மெனக்கெடுவார். இந்தப்படத்திற்காக அதிக மெனக்கெடலை எடுத்துக்கொண்டார். தேரிக்காடு சூட்டிங் ஸ்பாட்டில் பைட் சீக்வென்ஸுக்காக ரொம்ப சிரமப்பட வேண்டிய இருந்தது. ஆனால் அதை அசால்டாக செய்தார்..\n“தனுஷ் சொன்னதும் இந்தப்படத்தை உடனே துவங்கினேன். வியக்கத் தகுந்த இயக்குநர் வெற்றிமாறன். ஒருநாள் வெற்றிமாறன் போன் பண்ணி “தனுஷ் இன்று ரொம்ப சிறப்பா நடிச்சிருக்கார்…” என்று சொல்வார். மறுநாள் தனுஷ் போன்பண்ணி, ” சார் வெற்றிமாறன் போல ஒரு இயக்குநரை நீங்கள் பார்க்கவே முடியாது..” என்பார் . ஒரு தயாரிப்பாளருக்கு இதைவிட என்ன சந்தோசம் என்ன வேண்டும்..” என்பார் . ஒரு தயாரிப்பாளருக்கு இதைவிட என்ன சந்தோசம் என்ன வேண்டும்..\nசிக்சர் படத்துக்கு கவுண்டமணி நோட்டீஸ்\nரஜினி நலம் விசாரித்த மதுரை முதல் ரசிகர் பற்றிய விவரம் – ரஜினி பேசிய ஆடியோ\nஅமேசான் பிரைமில் வெளியாகவிருக்கும் அனுஷ்காவின் சைலன்ஸ் பட டிரைலர்\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு உதவி கோரும் அங்காடித்தெரு நடிகை\nபாரத ஸ்டேட் வங்கி வழங்கும் கொரோனா கால சலுகை\n5 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ.517.82 கோடி\nரஜினி நலம் விசாரித்த மதுரை முதல் ரசிகர் பற்றிய விவரம் – ரஜினி பேசிய ஆடியோ\nஅமேசான் பிரைமில் வெளியாகவிருக்கும் அனுஷ்காவின் சைலன்ஸ் பட டிரைலர்\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு உதவி கோரும் அங்காடித்தெரு நடிகை\nமிஷ்கின் பிறந்தநாள் விழாவில் ஷங்கர் கௌதம் மேனன் உள்ளிட்ட முக்கிய இயக்குனர்கள் – கேலரி\nசூர்யா தந்த தொகை மூலம் 1300 தயாரிப்பாளர்களுக்கு ஆயுள்காப்பீடு உறுதியானது\nஅர்ஜுன்சம்பத் சூர்யா பிரச்சனை உள்ளே ஒத்த செருப்புடன் புகுந்த பார்த்திபன்\nபொறுத்துப் பொறுத்துப் பார்த்து கவர்ச்சியில் களமிறங்கிய ரித்விகா கேலரி\n36 வருடங்களுக்குப் பின் தயாராகும் முந்தானை முடிச்சு பாக்யராஜ் வேடத்தில் சசிகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-09-22T23:21:52Z", "digest": "sha1:NGJPTJUSLKCPG32VIOH6U35ENCNZPD7P", "length": 15515, "nlines": 149, "source_domain": "ilakkiyainfo.com", "title": "அண்ணாத்த படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாக நடிக்கிறாரா நயன்தாரா? | ilakkiyainfo", "raw_content": "\nஅண்ணாத்த படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாக நடிக்கிறாரா நயன்தாரா\nசிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தில் நடிகை நயன்தாரா கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nசிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு கடந்த வருடம் தொடங்கி ஐதராபாத் திரைப்பட நகரில் விறுவிறுப்பாக நடந்தது. ஆனால் திடீரென்று கிளம்பிய கொரோனா பரவலால் படப்பிடிப்பு நின்று போனது. கிட்டத்தட்ட 4 மாதங்களாக படப்பிடிப்பு முடங்கி இருக்கிறது.\nமீண்டும் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்பதில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. படப்பிடிப்பில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்கும் நிலை இருப்பதால் கொரோனா முற்றிலும் ஒழிந்த பிறகே படப்பிடிப்பை தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தீபாவளிக்கு திரைக்கு வருவதாக இருந்த இந்த படத்தை பொங்கல் பண்டிகைக்கு தள்ளி வைத்தனர்.\nபடப்பிடிப்புகளை தொடங்குவதில் மேலும் தாமதம் ஏற்பட்டு வருதால் பொங்கலுக்கு படம் ரிலீசாகுமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. இன்னும் 50 சதவீத படப்பிடிப்புகள் பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் அண்ணாத்த படத்தின் கதை இது தான் எனக் கூறி ஒரு கதை சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ரஜினியின் முறைப் பெண்களான குஷ்புவும், மீனாவும் அவரை திருமணம் செய்ய போட்டி போடுகிறார்களாம். இருவரின் மனதையும் புண்புடுத்த வேண்டாம் என ரஜினி நயன்தாராவை திருமணம் செய்து கொள்கிறாராம்.\nநயன்தாரா, ரஜினி தம்பதியின் மகளான கீர்த்தி சுரேஷை எப்படியாவது தங்கள் வீட்டு மருமகளாக்க குஷ்புவும், மீனாவும் பின்னர் போட்டி போடுகிறார்களாம். அந்த போட்டியால் ஏற்படும் பிரச்சனைகளும், சிக்கல்களும் தான் படத்தின் கதை என்று கூறப்படுகிறது. முன்னதாக நயன்தாரா, அண்ணாத்த படத்தில் வழக்கறிஞராக நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாக நடிப்பதாக தகவல் பரவி வருவத��� குறிப்பிடத்தக்கது.\nகமஹாசனின் 61வது பிறந்த தினம் இன்று : நட்பு ஸ்ரீவித்யா, காதல் ஸ்ரீதேவி, வதந்தி சிம்ரன் – கமலும் நாயகிகளும் ஓர் பார்வை 0\n” – விஜய் சேதுபதி 0\nஎன்னாது, வருங்கால ‘தமிழக முதல்வர்’ தனுஷா: போஸ்டரால் பரபரப்பு\nதிருட்டு வாகனத்தை ஓட்டிச்சென்ற தமிழ் இளைஞனை ஹெலிக்கொப்டரில் துரத்திப் பிடித்த கனடா பொலீஸ் – காணொளி\nபிரபாகரன் மீது ஆழ ஊடுருவும் அணி தாக்கியது; நான் பரீட்சித்த பின்னரே பிரபாகரன் சாப்பிடுவார்: முன்னாள் மெய்க்காப்பாளர் சொல்லும் தகவல்கள்\nஇஸ்ரேல் – பாலத்தீனம்: ஓட்டோமான் பேரரசு, யாசர் அராபத், பிரிட்டன் – 100 ஆண்டு வரலாற்றின் முக்கிய தருணங்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஐ.நா.மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சிக்கல்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வை போல ஆதிச்சநல்லூரிலும் வடிகால் குழாய்\nஉலகின் மிக நீண்ட பஸ் பயணம் டில்லி – லண்டனுக்கிடையில்\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nமூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். \"மக்கள் சேவையே மகேசன் சேவை \", போய்...\nநல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில�� 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/cinema/vani-bhojan-signs-a-new-film-with-vikram-prabhu/videoshow/77407613.cms", "date_download": "2020-09-22T23:36:10Z", "digest": "sha1:CPJLCIEJAWEBOAQFK4PXGP4EWHBLA42Y", "length": 9086, "nlines": 93, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவாணி போஜனின் அடுத்த படம்.. முன்னணி ஹீரோவுக்கு ஜோடியாகிறார்\nஓ மை கடவுளே படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்து விக்ரம் பிரபு ஜோடியாக வாணி போஜன் ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபூட்டிய கதவுகளுக்கு பின்னால் எனக்கே இது நடந்திருக்கிறது\nமுந்தானை முடிச்சு ரீமேக் : ஊர்வசி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்\nகவின்-லோஸ்லியா காதல்: மறக்க முடியுமா, இல்ல மறக்கத் தான் முடியுமா\nபிக் பாஸ் வீட்டுக்கும் போகும் சனம் ஷெட்டி: தர்ஷன், துரோகம் பற்றி பேசுவாரோ\nபுது வீடியோ வெளியிட்ட பிக் பாஸ்: கழுவிக் கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்\nசொந்த வீட்டிலேயே திருட்டு.. தெய்வமகள் சீரியல் நடிகைக்கு...\n சூரரைப் போற்று பாடலால் வெடித...\nOMG : வனிதாவால் பிக் பாஸ் 4 போட்டியாளர்களுக்கு ஒரு சிக்...\n21 கிலோ எடை குறைத்த சிம்பு.. தயாரிப்பாளர் கூறிய தகவலால்...\nஇந்த வாட்டி மக்களிடம் இருந்து பிக் பாஸ் ஓடவும் முடியாது...\nSPB உடல்நிலை பற்றி சரண் வெளியிட்ட Latest Video...\nசெய்திகள்IPL 2020: சிஎஸ்கே தோல்விக்கு என்ன காரணம்\nசெய்திகள்வேளாண் மசோதாவை எதிர்ப்பது ஏன் \nசெய்திகள்கட்டாய ஓய்வு... மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nசெய்திகள்கூலி வேலை செய்து ஏழை மாணவிக்கு உதவும் மூதாட்டி\nசெய்திகள்விஜிபி சிலை மனிதன் எப்படி உள்ளார்\nஜோதிடம்இன்றைய ராசி பலன் - 23 / 09 / 2020 | தினப்பலன்\nசெய்திகள்திருப்பூரில் விசாரணைக்கு சென்ற வாலிபர் மரணம்..\nசெய்திகள்சென்னை இரண்டாவது வெற்றியை பதிவு செய்யுமா \nசெய்திகள்விஜய் படம் தேர்தல் நேரத்தில் வெளியே வராது -ராதாரவி\nசெய்திகள்நடந்து சென்று நிவாரணம் வழங்கிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nசினிமாபூட்டிய கதவுகளுக்கு பின்னால் எனக்கே இது நடந்திருக்கிறது\nசினிமாமுந்தானை முடிச்சு ரீமேக் : ஊர்வசி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்\nஹெல்த் டிப்ஸ்குறிக்கோளே இல்லாம எதிர்மறையான எண்ணங்கள் ஏன் உருவாகிறது தெரியுமா\nசினிமாகவின்-லோஸ்லியா காதல்: மறக்க முடியுமா, இல்ல மறக்கத் தான் முடியுமா\nசெய்திகள்கப்பற்படையில் புதிய வரலாறு... போர்க்கப்பலை இயக்கப் போகும் இரு பெண்கள்\nசெய்திகள்தாலியைக் கழற்றியது கண்டனத்துக்குரியது: பாஜக பிரமுகர் குற்றச்சாட்டு\nசெய்திகள்ஆர்சிபி - எஸ்ஆர்எச்: ஸ்டார் வார்ஸில் வெல்லப்போவது யார்\nஜோதிடம்இன்றைய ராசி பலன் - 22 / 09 / 2020 | தினப்பலன்\nசினிமாபிக் பாஸ் வீட்டுக்கும் போகும் சனம் ஷெட்டி: தர்ஷன், துரோகம் பற்றி பேசுவாரோ\nசெய்திகள்வேளாண் மசோதா : மத்திய அரசை வெளுத்த விவசாயிகள்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/gavin-nominated-as-cheran-is-not-eligible-to-win/cid1259775.htm", "date_download": "2020-09-23T00:01:45Z", "digest": "sha1:RIYVAP6BKXEPG2KZNW4VWNLKYMD46IVP", "length": 4797, "nlines": 32, "source_domain": "tamilminutes.com", "title": "வெற்றிபெறத் தகுதி இல்லாதவர் சேரன் என்று நாமினேட் செய்த கவின்!!", "raw_content": "\nவெற்றிபெறத் தகுதி இல்லாதவர் சேரன் என்று நாமினேட் செய்த கவின்\n85 வது நாளைக் கடந்து மிக சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது, காலையில் “நிமிர்ந்து நில்” என்ற பாடலோடு அதிரடியாக புலர்ந்தது காலைப் பொழுது. வனிதா இல்லாமல் பிக் பாஸ் வீட்டில் சமைக்க போராடியது நகைச்சுவையாக இருந்தது, போராடி சமைத்து முடித்தனர். வாரத்தின் முதல் நாளான நேற்று எவிக்ஷனுக்கான நாமினேஷன் துவங்கியது, அதில் பிக் பாஸ் முதல் நபராக சேரனை நாமினேட் செய்ய அழைத்தார். சேரன் நண்பர்களுக்கு வழிவிடத் தயாராக உள்ள கவின் மற்றும் சாண்டியை நாமினேட் செய்தார்,\n85 வது நாளைக் கடந்து மிக சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது, காலையில் “நிமிர்ந்து நில்” என்ற பாடலோடு அதிரடியாக புலர்ந்தது காலைப் பொழுது.\nவனிதா இல்லாமல் பிக் பாஸ் வீட்டில் சமைக்க போராடியது நகைச்சுவையாக இருந்தது, போராடி சமைத்து முடித்தனர்.\nவாரத்தின் முதல் நாளான நேற்று எவிக்ஷனுக்கான நாமினேஷன் துவங்கியது, அதில் பிக் பாஸ் முதல் நபராக சேரனை நாமினேட் செய்ய அழைத்தார். சேரன் நண்பர்களுக்கு வழிவிடத் தயாராக உள்ள கவின் மற்றும் சாண்டியை நாமினேட் செய்தார், ஷெரின் கவின்- லாஸ்லியாவை காதல் விஷயம் காரணமாக நாமினேட் செய்தார்.\nஅடுத்துவந்த சாண்டி சேரனையும், ஷெரினையும் டஃபான போட்டியாளர்கள் என்று சொல்லி நாமினேட் செய்தார். அடுத்து லாஸ்லியா சேரன், தர்ஷன், கவின், சாண்டி பைனல்ஸ்க்கு போக வேண்டும் என்பதால், ஷெரின் மற்றும் முகினை நானிமேட் செய்வதாக கூறினார்.\nஅடுத்து தர்ஷன் கவின்- லாஸ்லியவையும், முகின் சேரன் மற்றும் லாஸ்லியாவையும், கவின் சேரன்- ஷெரினையும் நாமினேட் செய்ததுடன் பைனல்ஸ் செல்லும் அளவு தகுதி இவர்களுக்கு இல்லை என்று கூறினார்.\nஇறுதியில் இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் சேரன், ஷெரின், கவின், லாஸ்லியா ஆவார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/over-4-lakh-admit-cards-downloaded-for-neet-exam-within-3/cid1252743.htm", "date_download": "2020-09-22T23:30:43Z", "digest": "sha1:QYDF27OECO6UCTOZKE35XQMG77GXNGXP", "length": 5338, "nlines": 30, "source_domain": "tamilminutes.com", "title": "3 மணி நேரத்தில் 4 லட்சம் டவுன்லோடுகள்: நீட் தேர்வில் மாணவர்கள் ஆர்வமா?", "raw_content": "\n3 மணி நேரத்தில் 4 லட்சம் டவுன்லோடுகள்: நீட் தேர்வில் மாணவர்கள் ஆர்வமா\nஇந்தியா முழுவதும் செப்டம்பர் 1 முதல் 6 வரை ஜே.ஈ.ஈ தேர்வும், செப்டம்பர் 13ஆம் தேதி நீட் தேர்வும் நடைபெற உள்ளது என்பது தெர���ந்ததே. இந்த தேர்வுகளை தடுத்த நிறுத்த பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டும் தேசிய தேர்வு முகமை கண்டிப்பாக இந்த தேர்வுகளை நடத்தியே தீருவது என்று உறுதி செய்துள்ளது மேலும் இந்த தேர்வுக்காக சுமார் 3600 தேர்வு மையங்கள் தயாராக இருப்பதாகவும் கொரோனா பாதிப்பு மாணவர்களுக்கு ஏற்படாத வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய தேர்தல்\nஇந்தியா முழுவதும் செப்டம்பர் 1 முதல் 6 வரை ஜே.ஈ.ஈ தேர்வும், செப்டம்பர் 13ஆம் தேதி நீட் தேர்வும் நடைபெற உள்ளது என்பது தெரிந்ததே. இந்த தேர்வுகளை தடுத்த நிறுத்த பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டும் தேசிய தேர்வு முகமை கண்டிப்பாக இந்த தேர்வுகளை நடத்தியே தீருவது என்று உறுதி செய்துள்ளது\nமேலும் இந்த தேர்வுக்காக சுமார் 3600 தேர்வு மையங்கள் தயாராக இருப்பதாகவும் கொரோனா பாதிப்பு மாணவர்களுக்கு ஏற்படாத வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்\nஇந்த நிலையில் இன்று முதல் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுக்களை ஆன்லைன் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்து இருந்தது. இன்று மதியம் 12 மணி முதல் டவுன்லோட் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மூன்று மணி நேரத்தில் சுமார் 4 லட்சம் ஹால் டிக்கெட்டுகள் இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது\nஎனவே நீட் தேர்வு எழுத மாணவர்கள் ஆர்வமாக இருப்பதாகவும் அரசியல்வாதிகள்தான் இது குறித்து விளம்பரம் தேடி வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. 3 மணி நேரத்தில் 4 லட்சம் ஹால் டிக்கெட்டுகள் டவுன்லோட் செய்யப்பட்டு இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/spirituality/enna-kizhamaikalil-endha-kadavulai-vananga-vendumena/cid1254408.htm", "date_download": "2020-09-23T00:40:55Z", "digest": "sha1:L2LP46D4PTH7P7ZQ5GTN2KVYWQKAQ36F", "length": 8026, "nlines": 40, "source_domain": "tamilminutes.com", "title": "என்ன கிழமையில் எந்த கடவுளை வணங்க வேண்டுமென தெரியுமா?!", "raw_content": "\nஎன்ன கிழமையில் எந்த கடவுளை வணங்க வேண்டுமென தெரியுமா\nகடவுளை வணங்க நேரம், காலம், நாள், நட்சத்திரம் என எதுவும் பார்க்க தேவையில்லை. ஆனால், அந்தந்த நாள், கிழமை, நட்சத்திரத்துண்டான கடவுளை வணங்கினால் கூடுதல் பலன்களை பெறலாம். வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக்கென அர்பணிக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு திங்கள் என்றால் அது சிவனுக்கு உகந்த தினமாகும். அதேப்போல் செவ்வாய் என்றால் அனுமன் மற்றும் புதன் என்றால் விநாயகர்என தனித்தனியாக ஒவ்வொரு கடவுளுக்கென நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால் எந்த கடவுளை எந்த நாளன்று தரிசிக்க வேண்டும் என்பதை அறிந்து\nகடவுளை வணங்க நேரம், காலம், நாள், நட்சத்திரம் என எதுவும் பார்க்க தேவையில்லை. ஆனால், அந்தந்த நாள், கிழமை, நட்சத்திரத்துண்டான கடவுளை வணங்கினால் கூடுதல் பலன்களை பெறலாம்.\nவாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக்கென அர்பணிக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு திங்கள் என்றால் அது சிவனுக்கு உகந்த தினமாகும். அதேப்போல் செவ்வாய் என்றால் அனுமன் மற்றும் புதன் என்றால் விநாயகர்என தனித்தனியாக ஒவ்வொரு கடவுளுக்கென நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால் எந்த கடவுளை எந்த நாளன்று தரிசிக்க வேண்டும் என்பதை அறிந்து வழிபட்டு வாழ்வில் வெற்றி பெறலாம்.\nதிங்கள் கிழமைகளில் சிவன் கோவில்களில் அதிகளவிலான கூட்டங்களை காணலாம், நீலகண்டனை வழிபட அதுவே உகந்த நாளாக கருதப்படுகிறது. அன்றைய தினம், சிவபெருமானுக்கு பால், அரிசி மற்றும் சர்க்கரையை படைத்திடுங்கள்.\nசெவ்வாய் கிழமைகளில் அனுமனை வணங்க உகந்தது.\nபலத்தின் கடவுளாக கருதப்படும் இவர் சிவபெருமானின் அவதாரமாக நம்பப்படுகிறார்.\nபுதன் கிழமைகளில் விநாயகரை வணங்கலாம். அனைத்து தடங்களையும் நீக்கும் வல்லவர் விநாயகர். அவரை வழிபட புதனே உகந்த தினமாக கருதப்படுகிறது.\nவியாழன் அன்று விஷ்ணு பகவானை வழிபட வேண்டும்.\nவிஷ்ணு பகவானின் மனைவியான லட்சுமி தேவியை வணங்கவும் இதுவே உகந்த நாளாக பார்க்கப்படுகிறது. நற்பேறு மற்றும் செல்வம் நிறைந்துள்ள கடவுள்களை வியாழக்கிழமையில் வணங்குவது உகந்ததாக கருதப்படுகிறது. ஞானம் அருளும் தட்சிணாமூர்த்தி, குருபகவானை வணங்கவும் இந்நாள் உகந்தது.\nவெள்ளிக்கிழமைகள் பெண்தெய்வங்களின் வழிபாட்டுக்கு உகந்தது. அதிலும் துர்க்கை அம்மனை வணங்குவது கூடுதல் பலன்களை தரும். துர்க்கை அம்மனையும் அவரது அவதாரங்களையும் வெள்ளிக்கிழமை வழிபட வேண்டும். இந்த நாளில் அம்மனின் ��னைத்து அவதாரங்களையும் ஒன்றாகவும் வழிபடலாம்.\nசனிக்கிழமை என்பது சனி கிரகத்தை சார்ந்ததாகும். அந்த கிரகத்தை ஆட்சி செய்வது சனி பகவான் என நம்பப்படுகிறது. சனிக்கிழமைகளில் சனி பகவான், ஆஞ்சநேயர் , பெருமாள் மற்றும் காளி தேவியை வணங்கலாம்.\nநவகிரகத்தின் முதன்மையான புகழ் பெற்ற கடவுளான சூரிய பகவானை வழிபடுவது உகந்தது. அந்நாளில் காலை வேளையில், சூரியனுக்கு தண்ணீர் படைத்து, காயத்ரி மந்திரம் படிக்க மறந்து விடாதீர்கள். சூரியனே உலக இயக்கத்துக்கு காரணமானவர்.\nஇதில்லாமல் ஏகாதசி திதியில் பெருமாளையும், சதுர்த்தியில் வினாயகரையும், கிருத்திகையில் முருகனையும், பிரதோசத்தில் நந்தி பகவானையும், அஷ்டமியில் கால பைரவரையும் வணங்குதல் வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=607226", "date_download": "2020-09-22T23:31:56Z", "digest": "sha1:ESSJDVX5K3YFKFH7YWUEDG22RJHXLXLH", "length": 10821, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "நெருக்கடிக்கு அஞ்சாமல், திசை திருப்புதலில் சிக்காமல் கொள்கைப் பாதையில் பயணிப்போம்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nநெருக்கடிக்கு அஞ்சாமல், திசை திருப்புதலில் சிக்காமல் கொள்கைப் பாதையில் பயணிப்போம்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nசென்னை: நெருக்கடிக்கு அஞ்சாமல், திசை திருப்புதலில் சிக்காமல் கொள்கைப் பாதையில் பயணிப்போம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். நாளை திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி அனுசரிக்கப்பட உள்ளது. கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் முத்தமிழறிஞரின் புகழ்போற்றும் நினைவேந்தல் மடல். எத்திசை திரும்பினாலும் எனக்குத் தலைவர் கலைஞர் அவர்களின் திருமுகம்தான் தெரிகிறது. இயக்கத்திற்காக எந்தப் பணியை மேற்கொண்டாலும் அவர் நினைவுதான் நெஞ்சத்தை வருடுகிறது.\nகாவிரி தீரத்தில் பிறந்து வளர்���்து, காவேரி மருத்துவமனையில் கண் மூடி நிரந்தர ஓய்வெடுக்கும் நாள் வரை, தமிழ்மொழியின் பெருமை - தமிழ் இனத்தின் உரிமை - தமிழகத்தின் செழுமை - முதன்மை இவற்றிற்காகவே தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா வகுத்தளித்த இலட்சிய வழி நின்று, 80 ஆண்டுகாலப் பொதுவாழ்வில், ஒவ்வொரு நாளும் தன்னையே உருக்கி ஓயாது உழைத்த உத்தமத் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். நம் உயிர் நிகர் தலைவர் கலைஞர் அவர்களை இயற்கையின் சதி பிரித்து, ஆகஸ்ட் 7-ம் நாளுடன் இரண்டு ஆண்டுகளானாலும், நம் இதயத்திலிருந்து - அவற்றில் எழும் எண்ணத்திலிருந்து - நம் உதிரத்திலிருந்து - உணர்வுகளிலிருந்து ஒருபோதும் பிரிக்க முடியாதவராக, ஒவ்வொரு உடன்பிறப்புக்குள்ளும் தலைவர் கலைஞர் அவர்கள் கலந்திருக்கிறார். கழக உடன்பிறப்புகள் மட்டுமல்ல, கட்சி சார்பற்ற உடன்பிறப்புகளும் அவர்களில் உண்டு.\nதமிழக மக்களின் எண்ணங்களில் தன்னிகரற்ற தமிழாக வாழும் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். நம் உயிர் நிகர் தலைவரின் திட்டங்களால் ஒவ்வொரு இல்லத்திலும் விளைந்த பயன்களை நன்றியுள்ள உள்ளங்கள் ஒவ்வொரு நாளும் எண்ணிப் பார்க்கத் தவறுவதில்லை, என கூறியுள்ளார். மேலும், நெருக்கடிகளுக்கு அஞ்சாமல் - திசை திருப்புதல்களில் சிக்காமல், நமது கொள்கைப் பாதையில் வலிமையுடன் பயணித்து, மக்களின் பேராதரவுடன் வெற்றிப் பயணமாக்கிடுவோம். தேர்தல் களத்தில் அந்த வெற்றியை உறுதிப்படுத்தி அதனை, தலைவர் கலைஞர் அவர்களின் ஓய்விடத்தில், அவருடைய திருவடிகளில் காணிக்கையாக்குவோம். அதுவரை ஓயாமல் உழைப்பதே, அந்த ஓய்வறியாச் சூரியனுக்கு நாம் செலுத்தும் உகந்த நினைவேந்தலாகும்\nமு.க.ஸ்டாலின் தொண்டர்கள் கடிதம் கலைஞர் திமுக\nவேளாண் கொள்முதல் விலையை அரசு சட்டப்பூர்வமாக உறுதி செய்ய வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை\nபதவி நீக்கம் செய்யப்பட்ட களப்பணியாளர்களை பணி அமர்த்த வேண்டும்: கமல்ஹாசன் வலியுறுத்தல்\nஐஜிஎஸ்டி நிலுவை தொகை ரூ.4,321 கோடியை உடனே வழங்க வேண்டும்: அமைச்சர் கோரிக்கை\nதென்முனையில் கிளம்பும் அறவழிப் போராட்ட உணர்வு தீ நாடு முழுவதும் பரவி நன்மை தராத சட்டங்களை பொசுக்கும்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nஇந்திய கலாச்சாரம் குறித்த ஆய்வு குழுவில் தமிழறிஞர்களை இடம்பெற செய்ய வேண்டும்: பிரதமருக்கு மு.க.ஸ்டால��ன் வலியுறுத்தல்\n23-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n6 மாதங்களுக்குப் பிறகு பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால்: அதிகாலை முதலே திரண்ட மக்கள்..\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாள்: அன்ன வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..பக்தர்கள் பரவசம்..\nஜம்மு - காஷ்மீர், ம.பி., அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் 6 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: ஆர்வமுடன் கல்வி பயிலும் மாணவர்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t103545-topic", "date_download": "2020-09-22T23:45:26Z", "digest": "sha1:CO6BMUWJLVVONXWONW4LBVHT23XCSWHP", "length": 22083, "nlines": 245, "source_domain": "www.eegarai.net", "title": "அவசரத்தேவைக்கான தொடர்பு எண்கள் - விழிப்புணர்வு தகவல்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» இந்திரா சௌந்தர்ராஜன் - இறையுதிர் காடு\n» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\n» பிசினஸ் சைக்காலஜி என்ற புத்தகம் வேண்டும், உதவுங்கள் நண்பரே\n» படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை\n» 5 வருடம், 58 நாடுகள், ரூ.517.82 கோடி செலவு: பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் குறித்து வெளியுறவுத்துறை தகவல்\n» நவம்பர் 1 முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு\n» சஞ்சு சாம்சன், ஸ்மித் அரைசதம்: ஆர்சர் கடைசி ஓவரில் 4 சிக்சர்- சென்னைக்கு 217 ரன் வெற்றி இலக்கு\n» இலங்கையின் நடவடிக்கையால் இந்தியாவில் அதிகரிக்கும் தங்கக்கடத்தல் \n» உடலுக்கு ஆரோக்கியம் அளித்திடும் நல்லெண்ணெய்யின் பயன்கள் \n» உ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் ; முதல்வர் யோகி ஆதித்யநாத்\n» ஒரே நாடு ஒரே ரேஷன்: முதல்வர் நாளை ஆலோசனை\n» மார்ச் - ஜூன் வரையாக 1 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்\n» முருங்கை vs கொரோனா \n» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் \n» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்\n» பணி ஓய்வு பெற்றோருக்கும், ஓய்வு பெற இருப்போருக்கும் சில ஆலோசனைகள் \n» வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம் \n» தமிழகத்தில் பள்ளிகள் தி��ப்பதற்கான சாத்தியம் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்\n» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம் அவர்களை.\n» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி\n» திருடனுக்கு கொட்டிய தேள்….By Krishnaamma :)\n» இன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை\n» தமிழகத்தில் 27 ரயில்வே திட்டங்கள் நிலுவை: பியூஷ் கோயல்\n» கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் நவ. 1-ல் தொடங்கலாம்: மத்திய அரசு\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(473)\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:22 pm\n» கண்ணைக் கட்டிக்கொண்டு ரசிகர் செய்த செயல்... சிலாகித்துப்போன திரிஷா\n» உருவாகிறது ‘தர்மபிரபு 2’: இயக்குநர் முத்துக்குமரன் தகவல்\n» பாக்யராஜ் வேடத்தில் சசிகுமார்: முந்தானை முடிச்சு ரீமேக் ஆகிறது\n» மயங்க் அகர்வால் ஆட்டம் வீணானது - சூப்பர் ஓவரில் பஞ்சாபை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்\n» ‘புரட்சி பேச்சாளர் பெரியார்’ நுாலிலிருந்து:\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» திருக்கழுக்குன்றம்:-வருடம் முழுவதும் நடைபெறும் திருவிழாக்கள்\n» சுற்றம் சூழ வராமல் தாங்கள் மட்டும் தனியாக வரவும்..\n» புண்பட்ட மனம், பண்படும் காத்திரு..(கவிதை)\n» ‘என்னைச் செதுக்கிய எண்ணங்கள்’ நுாலிலிருந்து,\n» மிஷ்கினின் புதிய பட அறிவிப்பு வெளியீடு\n» வெற்றியுடன் தொடங்குமா பெங்களூரு அணி\n» பாலாவின் படத்திற்கு உதவும் சிவகார்த்திகேயன்\nஅவசரத்தேவைக்கான தொடர்பு எண்கள் - விழிப்புணர்வு தகவல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nஅவசரத்தேவைக்கான தொடர்பு எண்கள் - விழிப்புணர்வு தகவல்\nநம் மொபைல் போனில் கண்டிப்பாக சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கிய, அவசரத்தேவைக்கான தொடர்பு எண்கள்......\nஅவசர உதவி அனைத்திற்கும் : 911\nவங்கித் திருட்டு உதவிக்கு : 9840814100\nமனிதஉரிமைகள் ஆணையம் : 044-22410377\nமாநகரபேருந்தில அத்துமீறல் : 09383337639\nபோலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS : 9840983832\nபோக்குவரத்து விதிமீறல் SMS : 98400 00103\nபோக்குவரத்து விதிமீறல் : 103\nஆம்புலன்ஸ் : 102, 108\nபெண்களுக்கான அவசர உதவி : 1091\nகுழந்தைகளுக்கான அவசர உதவி : 1098\nஅவசர காலம் மற்றும் விபத்து : 1099\nமுதியோர்களுக்கான அவசர உதவி : 1253\nதேசியநெடுஞ்சாலையில் அவசர உதவி :1033\nகடலோர பகுதி அவசர உதவி : 1093\nரத்த வங்கி அவசர உதவி : 1910\nகண் வங்கி அவசர உதவி : 1919\nவிலங்குகள் பா��ுகாப்பு : 044 -22354959/22300666\nநமது அலைபேசியில் 911 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்..\nநமது அலைபேசி லாக்கில் இருந்தாலும் இந்த எண்கள் மட்டும் இயங்கும்.\nஇது அனைத்திற்குமான அவசர உதவி எண்.\nRe: அவசரத்தேவைக்கான தொடர்பு எண்கள் - விழிப்புணர்வு தகவல்\nRe: அவசரத்தேவைக்கான தொடர்பு எண்கள் - விழிப்புணர்வு தகவல்\nRe: அவசரத்தேவைக்கான தொடர்பு எண்கள் - விழிப்புணர்வு தகவல்\nRe: அவசரத்தேவைக்கான தொடர்பு எண்கள் - விழிப்புணர்வு தகவல்\nRe: அவசரத்தேவைக்கான தொடர்பு எண்கள் - விழிப்புணர்வு தகவல்\nRe: அவசரத்தேவைக்கான தொடர்பு எண்கள் - விழிப்புணர்வு தகவல்\nRe: அவசரத்தேவைக்கான தொடர்பு எண்கள் - விழிப்புணர்வு தகவல்\nரொம்ப நன்றி மோகன் நல்ல விழிப்புணர்வு தகவல்கள்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: அவசரத்தேவைக்கான தொடர்பு எண்கள் - விழிப்புணர்வு தகவல்\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: அவசரத்தேவைக்கான தொடர்பு எண்கள் - விழிப்புணர்வு தகவல்\nRe: அவசரத்தேவைக்கான தொடர்பு எண்கள் - விழிப்புணர்வு தகவல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள���| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t4842-topic", "date_download": "2020-09-22T23:05:44Z", "digest": "sha1:Q7DMNXOLZJ3JWSCJBNH66OWFTOHPXNTM", "length": 161802, "nlines": 533, "source_domain": "www.eegarai.net", "title": "‘ரங்கநாயகியின் காதலன்’ {குறுநாவல்}", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» இந்திரா சௌந்தர்ராஜன் - இறையுதிர் காடு\n» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\n» பிசினஸ் சைக்காலஜி என்ற புத்தகம் வேண்டும், உதவுங்கள் நண்பரே\n» படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை\n» 5 வருடம், 58 நாடுகள், ரூ.517.82 கோடி செலவு: பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் குறித்து வெளியுறவுத்துறை தகவல்\n» நவம்பர் 1 முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு\n» சஞ்சு சாம்சன், ஸ்மித் அரைசதம்: ஆர்சர் கடைசி ஓவரில் 4 சிக்சர்- சென்னைக்கு 217 ரன் வெற்றி இலக்கு\n» இலங்கையின் நடவடிக்கையால் இந்தியாவில் அதிகரிக்கும் தங்கக்கடத்தல் \n» உடலுக்கு ஆரோக்கியம் அளித்திடும் நல்லெண்ணெய்யின் பயன்கள் \n» உ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக��கும் ; முதல்வர் யோகி ஆதித்யநாத்\n» ஒரே நாடு ஒரே ரேஷன்: முதல்வர் நாளை ஆலோசனை\n» மார்ச் - ஜூன் வரையாக 1 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்\n» முருங்கை vs கொரோனா \n» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் \n» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்\n» பணி ஓய்வு பெற்றோருக்கும், ஓய்வு பெற இருப்போருக்கும் சில ஆலோசனைகள் \n» வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம் \n» தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியம் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்\n» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம் அவர்களை.\n» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி\n» திருடனுக்கு கொட்டிய தேள்….By Krishnaamma :)\n» இன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை\n» தமிழகத்தில் 27 ரயில்வே திட்டங்கள் நிலுவை: பியூஷ் கோயல்\n» கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் நவ. 1-ல் தொடங்கலாம்: மத்திய அரசு\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(473)\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:22 pm\n» கண்ணைக் கட்டிக்கொண்டு ரசிகர் செய்த செயல்... சிலாகித்துப்போன திரிஷா\n» உருவாகிறது ‘தர்மபிரபு 2’: இயக்குநர் முத்துக்குமரன் தகவல்\n» பாக்யராஜ் வேடத்தில் சசிகுமார்: முந்தானை முடிச்சு ரீமேக் ஆகிறது\n» மயங்க் அகர்வால் ஆட்டம் வீணானது - சூப்பர் ஓவரில் பஞ்சாபை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்\n» ‘புரட்சி பேச்சாளர் பெரியார்’ நுாலிலிருந்து:\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» திருக்கழுக்குன்றம்:-வருடம் முழுவதும் நடைபெறும் திருவிழாக்கள்\n» சுற்றம் சூழ வராமல் தாங்கள் மட்டும் தனியாக வரவும்..\n» புண்பட்ட மனம், பண்படும் காத்திரு..(கவிதை)\n» ‘என்னைச் செதுக்கிய எண்ணங்கள்’ நுாலிலிருந்து,\n» மிஷ்கினின் புதிய பட அறிவிப்பு வெளியீடு\n» வெற்றியுடன் தொடங்குமா பெங்களூரு அணி\n» பாலாவின் படத்திற்கு உதவும் சிவகார்த்திகேயன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nரங்கநாயகியின் காதலன் என்ற இந்தக் குறுநாவல் ஒரு போர்வீரனுக்கும், ரங்கநாயகிக்கும் இடையான காதலாக மட்டும் படைக்கப்படாமல் காதலுடன் சேர்த்து தமிழர்களின் வீர��ும் அவர்களுடைய ஆட்சித் திறனும் எவ்வாறு ஈழத்தில் நிலைகொண்டிருந்தன என்ற வரலாற்று உண்மைகளை ஆவணப்படுத்தும் வகையிலும் படைக்கப்பட்டிருப்பது ஈழத்தில் ஆட்சி நிலவியமைக்கான வரலாற்றுச் சான்றாதாரமாகவும் விளங்குகின்றது.\nதம்பலகாமத்தின் சிறப்பையும் அங்கே அந்த அழகிய கிராமத்தை மருவிச் செல்லும் குடமுருட்டியாற்றையும், இயற்கை அழகின் எளிமையையும் வாசகர்களின் மனங்களில் மிக இலாவகமாகப் பதியச் செய்துள்ளார்.\nஈழத்தில் தமிழர் ஆட்சி ஒன்று இருந்ததா என்ற வரலாற்றுத் திரிபு வழிகளுக்கு ஆப்புவைப்பதுபோல் தம்பலகாமம் க. வேலாயுதம் அவர்கள் இக்குறுநாவலினூடாக ஆங்காங்கே 800 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர் வாழ்ந்த அவர்களால் ஆட்சிசெய்யப்பட்ட பிரதேசங்களை இன்று ஆக்கிரமிப்பாளர்களால் எவ்வாறு பெயர்மாற்றம் செய்யப்பட்டன என்ற தகவல்களை இந்தக் குறுநாவலினூடாக அறிய முடிகின்றது.\nதம்பலகாமம் நூறு வீதம் தமிழர்களால் நிர்வகிக்கப்பட்டதால் அது தமிழர் பட்டணம் என்ற பெயரில் அன்று இருந்ததை அறியும்போது எமது நெஞ்சுகளும் ஒரு கணம் நிமிர்கின்றன.\nரங்கநாயகியின் காதலை உணர்வுபூர்வமாக இக்குறுநாவலினூடாக வளர்த்துச் சென்று இறுதியில் வாசகர்களின் நெஞ்சங்களைக் கனக்கச் செய்யும் வகையில் கதையை முடித்து அவளது வரலாற்றை தம்பலகாமம் ஆதிகோணேசர் ஆலயத்துடன் முடித்து வைப்பது முத்தாய்ப்பாய் அமைந்துள்ளது.\nRe: ‘ரங்கநாயகியின் காதலன்’ {குறுநாவல்}\nதம்பலகாமம் கோட்டை சில நாட்களின் பின், அப்போதுதான் மீள உயிர் பெற்றதுபோல் செயற்படத் தொடங்கியிருந்தது. வழமை யான முறைக் காவல்கள் புதுவேகத்துடன் ஆரம்பமாகியிருந்தன.\nபோரிலே தளபதி காயப்பட்டுப் படுக்கையில் கிடந்த நாள் முதற்கொண்டு சோர்வாகிப் போனது கோட்டை அலுவல்கள்.\nதொடர்ந்து அரசர் கலிங்கத்து விஜயவாகு, தளபதியை காயங்கள் சுகமாகி உடம்பு தேறுதலாகி வரும்வரை ஓய்வில் அனுப்பத் தீர்மானித்த செய்தி கோட்டைக்குத் தெரியப்படுத்தப்பட்ட போது, ஒரு ஸ்தம்பித நிலையையே கோட்டை கண்டது.\nதளபதி கோட்டையை விட்டு வெளியேறிய நாளே அது சோகம் என்பதை முதலில் கண்ட நாளாக இருக்கவேண்டும். கண்கலங்காத வீரர்களில்லை. சமையல்கட்டு உதவியாளர் முதல் உபதளபதிகள் வரை அழுத கண்களுடன், கனத்த இதயத்துடன் அவரை மீண்டும் வரவேண்டும் என்ற அன்புக் கட்டளையுடன் அனுப்பிவைத்தனர். அவரும் அந்தக் கட்டளையை ஏற்றுக் கொண்டாலும் வருவேனா என்ற சிந்தனையுடனேயே பிரிந்து சென்றார்.\nஅவரைப் பொறுத்தவரை, அவர் தோளில் அரசர் சுமத்திய பணியை திருப்தியாகவே இதுவரை பூர்த்தி செய்திருக்கிறார். எதிரிகளின் அச்சுறுத்தல் திருகோணமலைப் பிராந்தியத்துக்கு ஒரு சகாப்தம் வரையிலாவது தலை தூக்காதபடிக்கு அவர் செய்து இருக்கிறார். அந்த வகையில் அரசருக்கு ஒரு நிம்மதியைத் தந்ததில் அவருக்குப் பெரும் ஆறுதல்.\nஓய்வை அவர் நாடியதில்லை. ஆனாலும் மன்னர் அவரை விடுவதாயில்லை. அடுத்த தளபதியாக யாரை நியமிக்கலாம் என்று அவரிடமே ஆலோசனை கேட்டபோதுதான் மறுத்தாலும் மன்னரே நேரில் வந்து தூக்கிக்கொண்டு போனாலும்போவார் போலிருக்கிறது என்று தனக்குள் எண்ணி, மன்னர் தன்மேல் கொண்டுள்ள பாசம் குறித்துப் பெருமிதமும் கொண்டார்.\nதனக்குப் பின்னர் கோட்டைக்குரிய தளபதியை அவர் மன்னரிடம் சிபாரிசு செய்து செய்தி அனுப்பினார். அவரைப் பொறுத்த வரை அவன் ஒரு வீரன். சிறு வயதுக்குள்ளேயே களம் பல கண்ட அனுபவசாலி, மன்னருக்கும் உறவுமுறை. தனக்குப்பின்னர் அந்தப் பிராந்தியமும், அமைந்துள்ள கோட்டைகளும் பாதுகாக்கப்படுவதில் எந்தக் குறைபாடும் வராது என்பதில் அவருக்கு உறுதியிருந்தது. இதனாலேயே அவருக்குத் தான் திரும்பி வரவேண்டிய தேவை எழாது என்ற நிலைப்பாடும், வருவேனா\nதன் சொந்த மண்ணாக எண்ணிய தம்பலகாமம் பசுஞ்சோலைக் கிராமத்தையும், தம் வீரத்தால் உரமூட்டிய அந்த கோட்டையையும் விட்டு அவர் கனத்த இதயத்தோடுதான் நீங்கினார்.\nஅதற்குப் பிறகு சோர்வு, இழப்பு, எதிர்பார்ப்பு, இப்படிப் பல உணர்வுப் போராட்டங்கள் மனதில் எழ, எந்திரம் போன்று கடமை பண்ணிய போர்வீரர்கள் இப்போது புத்தூக்கம் பெற்று செயற்படத் தொடங்கியிருந்தார்கள்.\nபுதிய தளபதி வந்தார். ஒரு இளம் தளபதியாக இருந்தார். எளிமையும், கண்டிப்பும், உழைப்பும் அவனில் தெரிந்தது. கோட்டைப் பாதுகாப்பில் எடுத்த எடுப்பிலே செய்த சிறு சிறு மாற்றங்களைக் கண்டு ஆரம்பத்தில் அலட்டிக் கொள்ளாதவர்கள் நாளாக அதனால் கோட்டை பலம் பெற்றது போன்ற உணர்வைப் பெறவே புதியவனில் புது அக்கறை கொள்ளத் தலைப்பட்டனர்.\nகோட்டைக்குள் முறைக்காவல் உசாராக நடந்தது. காவல் பணி மாறும்போது எழும் கட்டளை ஒலிகளால் கோட்டை உயிர் கொண்டது. ��ாளாந்தப்பணிகள் உசாராக நடக்கத்தொடங்கின.\nஉச்சிமீது நின்று நர்த்தனமாடிக் களைத்துப்போன சூரியன் ஓய்வெடுக்கவென்று மேற்கு நோக்கி நகரத்தொடங்கி சுமார் நான்கரை நாளிகையாகியிருந்தது.\nவங்கப்பெருங்கடலில் தவழ்ந்து சூட்டைத் தணித்துக்கொண்ட கொண்டல் காற்று தம்பலகாமத்தின் வடகிழக்கு மூலையால் ஊருக்குள் புகுந்து குளிர்மை பரவச்செய்துகொண்டு இருந்தது.\nமாலைப்பொழுதாவது குறித்து மகிழ்ந்தவைபோல பறவை இனங்கள் குடில்தேடி கிளம்பிக் கொண்டிருந்தன. அவைகளின் இனிய நாதத்தைக் கூட தாண்டி ஒரு இளம் குரல் குயிலோடு போட்டி போடக்கூடிய இனிமையோடு பாடும் குரல் கேட்டது. அந்த அந்திசாயும் வேளையில் தம்பலகாமம் தெற்கு\nஊர்களுக்கு அருகாக சலசலத்துப் பாயும் குடமுருட்டியாற்றின் வெண்மணல் பரப்பில் ஆற்றோரம் அமர்ந்திருந்து ஒரு யுவதி பாடிக்கொண்டிருந்தாள்.\nஅவள் கைகளிரண்டையும் பின்னால் ஊன்றியிருந்தாள். கண்கள் மூடியிருந்தன. கால்கள் இரண்டும் ஆற்று நீரால் கணுக்கால் வரை நீராட்டப்பட்டுக்கொண்டிருந்தன. நிமிர்ந்திருந்த நெஞ்சத்து எழில்களின் திமிர்ப்பு அவளை சுமார் பதினேழு பதினெட்டு வயதினளாகக் காட்டியது. தன்னை மறந்து தான் மீட்டும் இராகம் சரிதானா என்று தானே எடைபோட்டுப் பார்ப்பவளாக அவள் தெரிந்தாள். அவளது இராக ஆலாபனையைக் கேட்டு எப்போதும்போல் அப்போதும் களிகொண்ட குடமுருட்டி ஆறு களுக் களுக் கென்று தனது பாராட்டைச் சொல்லி ஓடிக்கொண்டேயிருந்தது.\nRe: ‘ரங்கநாயகியின் காதலன்’ {குறுநாவல்}\nஅவளது இராக ஆலாபனையைக் கேட்டு எப்போதும்போல் அப்போதும் களிகொண்ட குடமுருட்டி ஆறு களுக் களுக் கென்று தனது பாராட்டைச் சொல்லி ஓடிக்கொண்டேயிருந்தது........\nஆற்றுக்குச் சமாந்தரமாக அமைத்திருந்த பாதை அவளுக்குப் பின்புறமாக இருந்தது. அந்தப்பாதையிலே தம்பலகாமத்தின் கிழக்குப்பக்கத்தில் இருந்து மேற்கு நோக்கி ஒரு ஆஜானுபாகுவான வாலிபன் வெண்புரவி ஒன்றிலமர்ந்து வந்துகொண்டிருந்தான். புரவியை அவன் விரட்டாமல் தன்போக்கில் விட்டிருந்ததால் துள்ளல் நடைபோட்டு அது நகர்ந்து கொண்டிருந்தது.\nஅதன் எடை காரணமாகவோ, மணல் பகுதியான பாதை காரணமாகவோ தெரியவில்லை குளம்பொலி எழவேயில்லை. அதன் நடையின் துள்ளலை வெகுவாக அனுபவித்துக் கொண்டு, பக்கத்தில் சுழல் விட்டு ஓடும் குடமுருட்டியாற்றின் எழில் ஓட்டத்தையும் ஆற்றின் வடபுறத்தில் சோலையாகச் சொரிந்து நின்ற தென்னை, கமுகு, மா, பலா, வாழை, கரும்பு போன்ற பயன்தரு விருட்சங்களையும், தம்பலகாமம் தெற்கில் தொடர்சங்கிலி போன்றிருந்த திடல்கள் எனப்பட்ட ஊர்களின் இயற்கை அழகையும் ரசித்துக்கொண்டே சென்றுகொண்டிருந்தான்.\nசெம்மூக்கன் மாங்காய்கள் ஆற்று நீருக்குமேல் ஆற்றைத் தொட்டுவிடுவது போல குலை குலையாய்த் தொங்கி நிற்கும் அழகை அவன் வேறெங்கும் கண்டதில்லை. அதுமட்டுமல்ல தெற்கே கண்ணுக்கெட்டிய தூரம்வரை மரகதப் போர்வையால் போர்த்துவிட்ட காணி போன்று பசுமையாய்த் தோன்றிய நெல்வயல்களின் அழகு, அதைத் தொட்டுவரும் காற்று நாசியில் ஊட்டிவிடும் குடலைப்பருவத்து மணம், நாற்றுக்கள் காற்றில் அலை அலையாய் ஆடும் எழில்.... அந்த வயல் நடுவே குடில் ஒன்றைப் போட்டுக்கொண்டு ஆயுள் முழுவதும் தங்கிவிடலாம்போலத் தோன்றியது அந்த வாலிபனுக்கு.\nஅவனைத் தாங்கியிருந்த புரவிகூட தன் எஜமானனின்உணர்வில் இரண்டறக் கலந்ததுபோல தலையை நிமிர்த்தி அந்தக் காற்றின் சுவையை அனுபவித்துக் கொண்டே நடையைத் தொடர்ந்து கொண்டிருந்தது. அந்தக் குதிரையின் அழகே தனியாக இருந்தது. சுலபமாகக் கிடைத்துவிடக் கூடிய குதிரையல்ல. தேர்ந்தெடுக்கப்பட்ட அரேபிய புரவி அது என்பதில் சந்தேகமேயில்லை.\nமுன்னங்கால்களை அது மாறி மாறி ஊன்றும் போது, அதன் புஜங்களின் தசைகள் அசைந்த விதமும், பின்னங்கால்களின் உதைப்பின் போது அதன் தொடைகளில் ஏற்பட்ட தசை அசைவுகள், அதன் கால் உதைப்பு விசை எவ்வளவு உந்துதலைத் தரக்கூடும் என்பதை ஊகித்துக்கொள்ள உதவின. பிடரி மயிர்களும், வால் மயிர்களும் நீவிவிட்ட பொலிவுடன் இருந்தன. நாளாந்தம் அதன் உடல் நீவி விடப்படுவது தெளிவாக இருந்தது.\nதுள்ளல் நடைபோட்டு அந்தக் குதிரை ஒரு புதர் முடக்கினைக் கடந்ததும் ஆற்றை அண்டிய மணல்பரப்பிலே ஒரு இளம் பெண் தனியே அமர்ந்திருப்பது கண்டு வியப்படைந்தான். அவன் அவளுக்கு நேர் அருகாக வந்தபோதுதான், அவள் இராகம் ஒன்றை பாடிக்கொண்டிருப்பது தெரிந்தது. எனவே அந்த வாலிபன் சந்தடி செய்யாமல் குதிரையிலிருந்து இறங்கி, அதன் கழுத்தில் தட்டிக்கொடுத்து சத்தம் போடாதே, என்று வாயில் விரல் வைத்து சைகை காண்பித்து விட்டு அருகிலிருந்த செடிக் கிளையில் வெறுமனே அதன் கடிவாளத்தை ஒரு சுற்று சுற்றிவிட்டு மெதுவாக நடந்து சத்தமின்றி அவளை நெருங்கி நின்று, புடைத்து நிமிர்ந்து நின்ற தன் நெஞ்சுக்குக் குறுக்காக கைகளை மடித்துக் கட்டிக்கொண்டு அவள் பாடும் அழகைக் கேட்டு ரசித்துக் கொண்டு நின்றான்.\nஅவன் ஒரு சங்கீதப் பிரியன். அவனே ராகங்கள் சிலவற்றைச் சுமாராக உருப்போடக்கூடியவன். பாராட்டக் கூடியவகையில் பாடக்கூடியவன் என்று சொல்ல முடியும். இப்போது இந்தப் பெண் சாதகம் செய்யும் கரகரப்பிரியா ராகம் அவனுக்குப் பழக்கப்பட்ட தொன்றுதான். ஆனால் இவள் பாட்டில் ஒரு புதுமை தெரிந்தது. நளினம் தெரிந்தது. இவள் பாடும் விதம் கூட வித்தியாசமாகத் தோன்றியது. அவன் மனதை அது கவரவே செய்தது. சுருள் சுருளாக - பூவானம் சொரிவதுபோல் இராகத்தைக் கொஞ்சங் கொஞ்சமாய் உச்சஸ்தாயிக்கு அவள் கொண்டு செல்லும் லாவகம், பின்னர் மலையிலிருந்து நெளிந்து வளைந்து கீழிறங்கும் அருவிபோல அவள் குரலில் அந்த இராகம் கீழிறங்கிய பாவம், அவனை வெகுவாகத் தொட்டது. ஒரு கைதேர்ந்த வித்துவானின் பாணியில் அவள் ஆலாபணம் செய்து கொண்டிருந்தாள் என்றே அவனுக்குப் பட்டது.\nஇப்படி அவளை நெருங்கி நின்று அவன் பாட்டை ரசிப்பது உணர்ந்து, அவள் குழம்பி பாட்டை நிறுத்திவிடப் போகிறாளே என்ற அச்சம் கூட அவனுக்குள் தலைதூக்காமல் இல்லை. தனது எந்தவொரு அசைவும், அப்படியொரு நிகழ்வுக்கு இடம் வைத்துவிடக் கூடாது என்பது போல, சிலைபோன்று அசையாமல் நின்றான். ஏதோ அவன் சிலைபோல நின்று கொண்டிருந்தாலும், அவனது உள்ளமும் சிந்தனையும் அசைவாடவே செய்தன.\nஅவனது போதாத காலம், அவனது குதிரை அந்த நேரம் பார்த்துத்தானா கனைக்க வேண்டும்\nRe: ‘ரங்கநாயகியின் காதலன்’ {குறுநாவல்}\nஅவனது போதாத காலம், அவனது குதிரை அந்த நேரம் பார்த்துத்தானா கனைக்க வேண்டும்\nதீடீரென்று பாடலை நிறுத்தியவள், வலக்கையை ஊன்றியவாறே திரும்பி ஒலிவந்த திசைநோக்கிப் பார்த்தாள். அவள் கண்கள் படபடவென அடித்துக்கொண்டன. முகத்தில் பூரணமாக வியப்பின் சாயல். அவள் கேட்டதோ குதிரையின் கனைப்பு, அருகில் காண்பதோ ஒரு கம்பீரமான காளை அவள் பார்வை அவனினின்றும் விடுபட்டு குதிரைக்காகத் தேடியது. அவன் புரிந்து கொண்டான்.~~\nமன்னிக்கவேண்டும். தங்கள் பாடலை இடையூறு செய்து குழப்பியது என் குதிரைதான். இதோ... என்றவன், சற்று நகர்ந்து பின்னால் புதரண்டை ஒன்றும�� அறியாததுபோல நின்று கொண்டிருந்த குதிரையைக் காட்டியபோது, அது தன் முன்காலொன்றால் நிலத்தைத் தட்டி தலையை மேலும் கீழும் ஒருமுறை ஆட்டியது.\nகுதிரையைக் கண்டுவிட்ட திருப்தியில் தன் பார்வையை அவனுக்காகத் திருப்பினாள். வசீகரமான முகம், ராஜகளை சொட்டும் தோற்றம், விஷமம் சொரியும் கண்கள், குறும்புப் பார்வை. அரும்பி மேலுதட்டின் மேலாக கோடிழுத்தது போல வளரும் மீசை - அகன்ற மார்பு, உரமேறிய தோள் தசைகள், அவன் மார்பின் குறுக்காக இருந்த கரங்களின் புடைப்பு அவனது பலத்தை எடுத்துக் காட்டின. நீண்ட கால்கள் மணல்பரப்பில் உறுதியாக நின்ற விதம் - எவ்வளவு நேரம் பார்த்தாலும் சலிக்காத ஆண்மையின் உருவாக அவன் இருந்தான். அவனை அணுஅணுவாக இரசிக்கும் தன் செயலை அவளால் தடுக்கமுடியவில்லை.\nமீண்டும் அவன் கண்களுக்காக, பார்வையைக் கொண்டு சென்றபோதுதான், அவனது விஷமம் நிறைந்த பார்வை தன்னை அவதானிப்பதையும், தன்னை அங்கம் அங்கமாக அலசுவதையும் கண்டு நாணிப்போய், சரேலென எழுந்து நின்றுகொண்டு, வலது கால் பெருவிரலால் மணலில் கிளறிக் கொண்டிருந்தாள். அவளுக்குள் ஒரு அச்சம் எழவே செய்தது. தனித்த இந்த சூழலில்.. அவள் தலை கவிழ்ந்து நின்றது அவனுக்கு வசதியாகப் போய்விட்டது.\nஇது பெண்ணா இல்லை தங்கச் சிலையா என்ற அவனது ஆராய்ச்சி தடையின்றித் தொடர்ந்தது. சங்குக் கழுத்திற்குக் கீழே அடங்காமல் திமிறிக் கொண்டிருந்த அவளது அழகு யாரையும் மயக்கிப் போடும் போல இருந்தது. அவளது கைகளின் மினுக்கம் மேனியெல்லாம் பரவிக் கிடந்தது. கடைந்தெடுத்த சிற்பம் போல அவள்......... நான் சவாரி கிளம்பிய வேளை நல்ல முகூர்த்தம் போலிருக்கிறது, என்று தனக்குள் மெச்சிக் கொண்டான். தனிமையிலிருக்கும் பெண்ணை இப்படி ரசிப்பது பண்பாகாது என்று\nதனக்குத்தானே கட்டுப்பாட்டைக் கொண்டுவந்தபோதுதான்,அவள் பாடல் நின்றுவிட்ட வெறுமையை அவனால் உணரக்கூடியதாக இருந்தது.\nஅவள் வாயினின்று புறப்பட்டுக் கொண்டிருந்த இனிய ராக ஆலாபணை திடீரென்று நின்று போனது, மகுடியின் ஓசையால் மயங்கி ஆடிக்கொண்டிருந்த நாகசர்ப்பம் திடீரென குழலோசை நின்றால் எப்படித்தவிக்குமோ, அப்படியொரு தவிப்பில் தன் உள்ளம் இருப்பதை உணர்ந்தான். இதற்கெல்லாம் இந்தப் புரவிதான் காரணம் என்று மனதிற்குள் திட்டிக் கொண்டவன்,\nமன்னிக்கவும் உங்கள் பாட்டைக் குழப்பி விட்டமையைப் பொறுத்துக் கொள்ளவேண்டும். பாட்டைத் தொடருங்கள்... நிறுத்தி விட்டீர்களே பாடுங்கள்... எல்லாம் இந்தப் புரவியால் வந்தவினை அவன் அவளது பதற்றத்தை நீக்கமுயல்வது அவளுக்குத் தெரிந்தது.\nஅவன் காணாதபடி புன்னகைத்துக் கொண்டாள்.\n................. சரி நான் நின்றால் பாட மாட்டீர்கள் போலிருக்கிறது. உங்களைக் குழப்பி விட்டேன் போலிருக்கிறது\nஅவன் குரலில் இருந்த ஏக்கம் அவளைத் தொட்டது. இல்லை என்று சொல்வது போல் தலையை வெட்டித் தூக்கினாள். மறுகணம் அவனது பார்வையை சந்திக்க வெட்கித் தலை குனிந்து கொண்டாள். அவளது மனவோட்டம் அவனுக்குப் புரிந்தது. திருப்தியாகவும் இருந்தது. அவளைச் சீண்டுமாப்போல, சரி.. பார்க்கலாமே. நான் போன பிறகு பாடுங்கள். என்றபடி அஸ்வத்தை நோக்கிச் சென்று கடிவாளத்தை கையிலெடுத்துக் கொண்டு, பாய்ந்தேறினான். அவன் நகரத்தொடங்கியது அவளது உணர்வுக்குத் தெரிந்தது தலை நிமிர்ந்தாள்.\nஇன்றில்லாவிட்டாலும் மீண்டும் உங்கள் இனிய கானத்தை\n என்று அவளைப் பார்த்து கூறி\nபுன்னகைத்துவிட்டு அஸ்வத்தை மேற்குத் திசையால் செலுத்திச் சென்றான். அதுவும் அவன் உள்ளத்தின் துள்ளலுக்கு ஈடுகொடுத்துப் போய்க் கொண்டிருந்தது.\nஅவன் தன்பார்வையினின்றும், பாதையினின்றும் மறையும் வரை பார்த்துக் கொண்டு நின்றவள், வீட்டுக்குப் போக முனைந்தாள். அவன் பார்வைக்கு மறைந்தாலும், அவன் நினைவில் அகலமாட்டான் போலிருந்தது. அவனது எண்ணம் மனதுக்குள் எழுந்து அலையாடியது. யார் அந்த கம்பீரமான வாலிபன்... ஊருக்குப் புதியவனாக தென்படுகின்றானே யாராக இருக்கலாம். குதிரையில் போகும் மிடுக்கையும் ஆளின் தோற்றத்தையும் பார்த்தால், இவன் தம்பன் கோட்டை வீரர்களின் ஒருவனாக இருக்கலாம் என்று தெரிகிறது.. யாரும் புதிதாக வந்திருக்கலாம்.. என்று ஒரு முற்றுப்புள்ளி வைக்க முற்பட்டாலும், சிந்தனை அதற்கு இடம் தரவில்லை. ஆள் கவர்ச்சியானவன்தான். இளம் மங்கையர்களின் நெஞ்சங்களைக் கவர்ந்திழுக்கக் கூடிய சுந்தர புருஷன் என்பதில் ஐயமேயில்லை என்று, அவனது ஆனந்த நினைவை நெஞ்சில் சுமந்து கொண்டு நடையை எட்டிப் போட்டாள்.\nRe: ‘ரங்கநாயகியின் காதலன்’ {குறுநாவல்}\nஇளம் மங்கையர்களின் நெஞ்சங்களைக் கவர்ந்திழுக்கக் கூடிய சுந்தர புருஷன் என்பதில் ஐயமேயில்லை என்று, அவனது ஆனந்த நினைவை நெஞ���சில் சுமந்து கொண்டு நடையை எட்டிப் போட்டாள்.\nவைத்திலிங்கம்பிள்ளை வீட்டு முற்றத்தில் பார்த்துக்கொண்டு நின்றார். வழமையாக அவள் இவ்வளவு தாமதித்து வந்ததில்லை. அவளைப் பற்றி அவருக்குக் கலக்கம் கிடையவே கிடையாது. தாயில்லாப் பிள்ளை என்று அவளைப் பொத்தி வளர்த்து, அவள் பயந்தாங்கொள்ளியாகிவிடக்கூடாது, என்று, துணிச்சலாக உலகை எதிர்நோக்குமளவுக்கு வளர்த்து விட்டவர் அவர். ஆனாலும் ஊர் என்று ஒன்று இருக்கிறதே\nவேகமாக வந்தவள் தந்தை முற்றத்தில் நிற்கக் கண்டாள். தனக்காக அவர் பார்த்து நிற்பது புரிந்தது.\n இன்னும் சற்றே பொழுது தாமதித்திருந்தால் உன்னைத்தேடி எங்கெல்லாம் அலைந்திருப் பேனோ\n உங்களுக்கு என்னைப் பற்றிப் பயம் வரலாமா இன்றைக்கு பாடிக்காட்டிய இராகத்தை தனிமையில் பாடிப் பழகிச், சரிபார்க்க நீங்கள் முன்னம் அழைத்துப் போய் காட்டியிருந்த குடமுருட்டியாறு மணல் பரப்புக்குத்தான் போயிருந்தேன். என்னை குடமுருட்டியாறு ஒன்றும் உருட்டிக் கொண்டு போய்விடாது அப்பா.\n அதற்காக, மணல் பரப்புக்கா போனாய் ... இராகம் சரி வந்ததா ... இராகம் சரி வந்ததா எங்கே பாடு பார்க்கலாம். என்றார் அவள் தந்தை.\n அடுத்த கணமே தனது குயில் குரலில் தந்தையின் நாதஸ்வர சுளிவு நெளிவுகளுடன் தனக்கேயுரிய லாவகத்துடன் கரகரப்பிரியா இராகத்தைப் பாட ஆரம்பித்து தொடர்ந்தாள். தாம் பாடிக்காட்டியதிலும் மேலாக மகள் படிப்படியாக இராகத்தை உச்சஸ்தாயியிக்கு ஏற்றிச் செல்வதையும், அதற்கு இசைவாக அவளின் இனிய குரல் தடங்கலின்றி இராக ஆலாபனைக்கு துணை போவதையும் கண்டு பெருமைப்பட்டார்.\nஅதுமட்டுமல்லாது, அவளது இராக ஆலாபனையிலும், பல்லவி எடுப்பிலும், தான் நாதஸ்வரத்தில் கையாளும் பாணி மிளிர்வதையும் கண்டு குளிர்ந்துபோன பிரபல நாதஸ்வர வித்துவான் வைத்திலிங்கம் பிள்ளை, மீன் குஞ்சுக்கு நீந்தவும் கற்றுக் கொடுக்க வேண்டுமா என்று தனக்குள் மகிழ்ந்ததுடன் நில்லாது வாய்விட்டு, ஆகா ... அபூர்வம், அபூர்வம் என்று மகளைப் பாராட்டவும் செய்தார்.\nசிறு பராயத்திலே தகப்பனை இழந்துவிட்டார் வைத்திலிங்கம் பிள்ளை. அவர் தாய்மாமன் பரசுராமன் அவரை மதுரைக்கு அழைத்துச் சென்று நாதஸ்வர மாமேதை பொன்னுச்சாமி பிள்ளையிடம், பையனின் ஆதரவற்றநிலையைக் கூறி, குரு - சீடன் முறையில் நாதஸ்வரம் கற்க ஏற்பாடு செய்��ிருந்தார். வைத்திலிங்கம், பக்தியுடன் குருவுக்கும், அவர் பத்தினிக்கும் அவர்களது மனம்குளிர சிருஷைகள், தொண்டுகள் செய்து அவர்களின் பரிபூரண ஆசியுடன் நாதஸ்வரம் கற்று வித்துவானாக ஊர் திரும்பினார்.\nஊர் திரும்பிய அவருக்கு அவரது திறமை, ஈழத்தின் தம்பலகாமத்தில் கோணேஸ்வரர் ஆலயத்தில் சேவகம் புரியும் வாய்ப்பைத் தேடித்தந்தது. நாளடைவில் அவருக்கு நாட்டு வைத்தியரின் அறிமுகம் கிட்டியது. அந்த நாட்களில் பெரும்பாலும் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கலைகளைக் கற்றுத் தேர்ந்திருப்பது என்பது சாதாரணம். வைத்தியரும் இதற்கு விதிவிலக்கில்லை. அவருக்கு கர்நாடக இசை கைவந்த கலை. நன்கு பாடுவார். அவரது திறமை வைத்திலிங்கத்தை கவர்ந்தது. அவர் வீட்டுக்குப் போய் இருவருமாக சங்கீதத்தை உருப்போடுவதை வழக்கமாக்கிக் கொண்டனர்.\nவைத்தியருக்கு ஹம்சாம்பிகா என்றொரு மகள். வைத்திலிங்கம் பிள்ளையின் ஆற்றல்களால் கவரப்பட்டு, அவரைக் காதலித்து மணந்து கொண்டாள். ஊரெல்லாம் தம்பதியை மெச்சிப் போற்றுமளவுக்கு அவர்களது வாழ்க்கை இருந்தது. இதோ வள்ளுவனும் வாசுகியும் என்றே சொல்வது வழக்கமாக இருந்தது. தம்பலகாமம் கோணேஸ்வரர் ஆலயத்தில் ஆனி உத்திர தினத்தில் தொடங்கும் உற்சவ விழாக்களுக்கு உபயக்காரர்கள் போட்டி மனப்பான்மையுடன் இந்தியாவினின்றும், இலங்கையின் யாழ்ப்பாணம் போன்ற பல இடங்களிலிருந்தும் நாதஸ்வரம், பாட்டு, சங்கீதக் கச்சேரி என்று நிகழ்ச்சிகளை ஏற்பாடு பண்ணித் தூள் கிளப்பிவிடுவார்கள். சுவாமி எழுந்தருளலுக்கு முன் இரவு பதினொரு மணிக்கு அப்பாலும் நாதஸ்வரக் கச்சேரிகள் தொடரும். அவ்வாறான கச்சேரிகளில் கலந்து கொண்ட வித்துவான்கள் எவரிடமும் தோல்வி காணாத ஒரு வித்துவானாக வைத்திலிங்கம் பிள்ளை புகழ்பரப்பிக் கொண்டிருந்தார். என் வெற்றிக்கெல்லாம் என் கம்சாதான் காரணம் என்று மனைவியின் புகழ்பாடுவார் வைத்திலிங்கம்பிள்ளை.\nஅவரது வாழ்க்கையின் எதிர்பாராத இழப்பு மின்னாமல் முழங்காமல் அவரைத் தேடிவந்தது. இரண்டொரு நாட்கள்தான் சோர்வாகக் காணப்பட்ட அவரது மனைவி, தந்தை கற்றுக் கொடுத்திருந்த அறிவைக் கொண்டு கசாயம் அது இது என்று குடித்துப் பார்த்து சமாளிக்க முயற்சித்தாள். ஒரு நாள் நெஞ்சடைப் பில் போயே விட்டாள். இடிந்து போனார் வைத்திலிங்கம் பிள்ளை. மனைவியின் பிரிவு அவரை பைத்தியமாக மாற்றியடித்துவிடும்போல் இருந்தது. அவரது நிலை கண்டு ஊரே கலங்கியது. நாதஸ்வரத்தை கிடப்பில் போட்டுவிட்டார். அவருக்குப் பைத்தியம் பிடிக்காமல் தவிர்த்தது அவரது கடைசி மகளான ரங்கநாயகிதான். தந்தைக்கு அப்படியேதும் அவல நிலை வராது தடுக்கும் ஆதாரமாக அவள் இருந்தாள். காலம் அவரை மாற்றும் என்று அவள் நம்பினாள். நாளானபோது அவர் கோயில் சேவையைச் செய்ய தனது மகன் கணபதிப்பிள்ளையை ஏற்பாடு பண்ணிக் கொடுத்துவிட்டு, கடைக்குட்டி ரங்கநாயகியுடன் ஒன்றிக் கொண்டார். நாதஸ்வரத்தை உயிரிலும் மேலாக மதித்தவர் அவர். இப்போதோவென்றால் அதை ஏறிட்டுப் பார்ப்பதே சிரமமாக இருந்தது.\nRe: ‘ரங்கநாயகியின் காதலன்’ {குறுநாவல்}\nதொடக்கத்தில் தன் தனிமையில் ஆறுதல் தேடிக்கொள்ள குடமுருட்டியாற்று மணல் பரப்புக்குப் போய்வருவார். பிறகு ஓரிரு சந்தர்ப்பங்களில் ரங்கநாயகியையும் அழைத்துச் சென்றிருக்கின்றார். இந்த பயணங்களின் போது மகளுக்கு இராகங்கள் பற்றி எதையாவது சொல்லிக்கொடுத்துக் கொண்டேயிருந்தார். அவளது கிரகிக்கும் சக்தி அவரையே அசத்தியது. படிப்படியாக அவளுக்கு இராகங்களைப் பாடிக்காட்டலானார். மனமும் தேறுதல் கண்டது. அவரது பயிற்சிகளால் ரங்கநாயகியும் இசைத்துறைக்குள் படிப்படியாக நுழைந்து கொண்டிருந்தாள்.\nபிரபலமான நாதஸ்வர வித்துவானாகப் புகழ் பெற்ற மனிதர் அவர். நாதஸ்வரத்தை அவர் கையிலெடுக்காவிட்டாலென்ன அவரைத் தேடிக்கொண்டு சந்திக்க எப்போதும் ஆட்கள் வந்து கொண்டே இருப்பார்கள். தந்தையிடம் கற்றதை உருப்போட்டுப் பார்க்கத் தனிமையான சூழல் இல்லா நிலையில் அவளாகத் தேடிக் கொண்ட மேடைதான் குடமுருட்டியாறு வெண்மணல் பரப்பு. அப்படி போயிருந்த வேளையில்தான் ரங்கநாயகி அந்த புரவி வாலிபனைக் கண்டாள்.\nதகப்பன் ஆகா... ஆகா... அபூர்வம் என்று பாராட்டியபோது அவளுக்கு ஏனோ குதிரை மீது கம்பீரமாக சென்ற வாலிபனது எண்ணம் தோன்றியது. அந்த வாலிபன் இந்த இராகத்தைப் பாடச் சொல்லிக் கெஞ்சியது நினைவில் தோன்றி உடல்முழுவதும் ஒரு இன்பக் கிளர்ச்சியை ஓடவிட்டது. முன் பின் தெரியாத ஒருவன் கேட்டால் நான் எப்படிப் பாடுவதாம் தனக்குள் பதிலொன்றை உருப்போட்டுப் பார்த்துக் கொண்டாள் ரங்கநாயகி.\nRe: ‘ரங்கநாயகியின் காதலன்’ {குறுநாவல்}\nமுன் பின் தெரியாத ஒரு���ன் கேட்டால் நான் எப்படிப் பாடுவதாம் தனக்குள் பதிலொன்றை உருப்போட்டுப் பார்த்துக் கொண்டாள் ரங்கநாயகி.\nரங்கநாயகிக்கு ஏனோ குடமுருட்டியாற்று வெண்மணல் பரப்புக்குப் போகவேண்டும் என்று ஆசையாக இருந்தது. நிச்சயமாக பாடிப்பழக மட்டும்தான் என்பதல்ல ஒரே காரணம் என்று அவளுக்குத் தெரிந்தது. அதனால் அவள் போனாள். அந்த குதிரை வாலிபனைச் சந்தித்த இடத்தினின்று சுற்றும் முற்றும் பார்த்தாள். யாரும் தென்படவில்லை. ஆற்றோரமாகச் செல்லும் சாலையை நோக்கி அவளது பார்வையைக் கண்கள் இழுத்துச் சென்றன, ஏமாற்றமாக இருந்தது.\nபாடுவதற்கு மனம் வராத நிலையில் மெல்ல மெல்ல ஆற்றில் இறங்கினாள். பாவாடையைச் சற்று உயர்த்தி நனையாமல் பார்த்துக் கொண்டாள். திடீரென்று நீர்மட்டம் கூடுவதுபோல் தோன்றியது. உடனே ஊரில் கூறப்படும் காரணம் நினைவுக்கு வரவே கரைக்கு ஓடி வந்துவிட்டாள். திரும்பவும் ஆற்றைப்பார்த்தாள் நீர் மட்டம் கூடியதாகத் தெரியவில்லை. வீண் பிரமை என்றவாறு, ஊர்க் கதையை நினைத்துப்பார்த்தாள். அந்த ஆற்றுக்கு குடமுருட்டியாறு என்று பெயர் வந்த கதையது.\nகாலை வேளையில் ஊர்ப்பெண்கள் தண்ணீர் அள்ளக் குடங்களுடன் ஆற்றுக்கு வந்து கரையில் குடங்களை வைத்து விட்டுப் பல்துலக்கிக் கொண்டும், பராக்குப் பார்த்துக் கொண்டும், ஊர்க்கதைகளை அலசிக் கொண்டும் நிற்கின்றபோது, வினாடிக்கு வினாடி நீர்மட்டம் கூடிக் குறைந்து ஓடும் அந்த ஆறு, அருகிலிருக்கும் குடங்களையும் உருட்டிக்கொண்டோடுமாம். இதனால்தான் குடமுருட்டியாறு என்று பெயர் வந்தது என்று ஊரில் பெரியவர்கள் சொல்வார்கள்.\nஅந்தக்காலகட்டத்தில் பெரிய வாழைத்தோட்டம் இங்கே இருந்திருக்கின்றது. இப்போது வாழைகள் அங்கு இல்லை ஆனாலும் அது வாழைத்தோட்டம் என்றே அழைக்கப்படுகின்றது. இந்த இடத்தில் குடமுருட்டியாறு வடதிசை திரும்பி பால் துறைக்கடலை நோக்கிப் பாய்கிறது. இந்த ஆற்றுப் பிரதேசம் பதிவான தரைப்பிரதேசமாக இருப்பதால் மாரிவெள்ளம் மணலை வார்த்துச் சென்றுள்ளது.\n( தற்போது குடமுருட்டியாறு, மழைக்காலங்களில் நீர்பாயும்\nரங்கநாயகி இந்த நினைவினின்றும் விடுபட்டுத் தான் நின்று கொண்டிருக்கும் மணல்பரப்பில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பயிராகி வளர்ந்து நின்ற மருத மரங்களை கவனித்தாள். நான்கு திசைகளிலும் கிளைபரப்பி விதானம்போல் ஆகாயத்தை மறைத் திருந்ததால் இயற்கை அன்னை சிருஷ்டித்த தூண்களாலான மண்டபம் போலத்தெரிந்தது. ~ஊர் மக்கள் பொழுதுபோக்க எவ்வளவு அழகான இடம்.... அமைதியான இடம் இது என்று நினைத்துக் கொண்டாள்.\n இந்த இடத்தை ஒரு உல்லாசமான பொழுது போக்கு இடமாக ஊரவர்கள் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் ஏனோ அதில் கவனம் செலுத்துவதில்லை. மாறாக தம்பலகாமம் தெற்கு நெற் செய்கையாளர்கள்தான் அந்த இடத்தை உணவு உட்கொள்ளும் இடமாகத் தண்ணீர், நிழல் ஆகியவற்றை முன்வைத்து பயன்படுத்துவதுண்டு. அறுவடையான பிறகு அந்தப்பயன்பாடும் இல்லை. அதனால்தான் இந்த இடம் ஏகாந்தமாக மனித சஞ்சாரமில்லாது இருக்கிறது. ஏதோ இதுகூட நமக்கு அனுகூலம்தான்.\nரங்கநாயகி சிந்தனைகளில் இருந்து விடுபட்டாள். அவளுக்கு இந்த இடம் ஒரு சொர்க்கம் போல மனதில் பட்டது. தந்தையோடு வந்த முதல் நாளே அவளுக்கு இந்த இடம் பிடித்துப்போய் விட்டது. அந்த மணல் சோலையைக் கண்டதும் என்ன அழகான இடம் என்று அவள் பரவசப்பட்டவள் அல்லவா அவளுக்கு பாடல்களைத் தனிமையில் பாடிப்பழக இதைவிடச் சிறந்த இடம் இருக்குமா\nதிடீரென்று கேட்ட குதிரைக் குழம்பொலி அவளைத் திடுக்கிடப் பண்ணியது. சாலையை நோக்கிய கண்கள் மகிழ்ச்சியால் விரிந்தன. ஒரு கணம்தான் தனது அவசரம் குறித்துத் தன்னைக் கடிந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தவளாகத் திரும்பி ஆற்றை நோக்கினாள்.\nஅந்த வாலிபன் அருகில் வந்து என்ன இன்றைக்குப் பாடவில்லையா என்று கேட்கும் வரை அவள் திரும்பவில்லை.\nநான் உங்கள் ரசிகன்..... நம்புங்கள்\nஏன் இனி நீங்கள் பாடமாட்டீர்களா\nமுன்பின் தெரியாதவர் சொல்லப்பாடுவது எங்கள்\nஇப்படியாக அந்த வாழைத்தோட்டம் அவர்களது சந்திப்புக்கான தளமாக அமைந்துவிட்டது. நாளாக ஆக ரங்கநாயகியின் மனதில் இருந்த அச்சமும் தயக்கமும் அகன்று விட்டது. அவன் தனக்கொரு பாதுகாவலன் என்பதாக உணரத் தலைப்பட்டாள்.\nஅவன் அருகில் வந்து பாடச்சொல்லிக் கெஞ்சுவான். அப்படிக் கெஞ்ச வைப்பதில் அவளுக்கொரு ஆனந்தம். அவனது உயர்வான பண்புகளும், நல்ல நடத்தைகளும் அவளை அவன் நம்பத்தகுந்தவன் என்று எண்ணவைத்தன. அவன் வரத் தாமதமாகிவிட்டாலோ என்னவோ ஏதோ வென்ற பதைப்பு எழுந்து, என்ன காரணம் என்று தேடிக் குழம்பியது அவள் உள்ளம்.\nஅவனும் அவள், தான் கேட்டுக் கொண்டபோது பாடாதது கண்டு சினக்கவில்லை. அவளை விளங்கிக் கொண்டான்.\nஅந்நியனான நான் அப்படிக்கேட்டதே தவறு என்று சமாதானம் சொல்லிக் கொண்டான். இந்த நிலை கொஞ்ச நாட்களுக்குத்தான் நீடித்தது. இப்போதெல்லாம் அவள் அவனை ஏமாற்றவும், சீண்டவும் விரும்பவில்லை. இசைமீது அவனுக்கிருந்த ஆவலை அவன் சொல்லிக்கேட்டு ஏற்றுக்கொண்டு பாடலானாள். அவனும் அவளது இராக ஆலாபனைகளை எத்தனையோ ஆகாக்கள் போட்டு ரசிக்கலானான்.\nஒரு நாள் அவனே சொன்னான். நான் தம்பன் கோட்டை வீரர்களில் ஒருவன். பெயர் குமரன். என்னைக் கண்டு அஞ்சத்தேவையில்லை.நான் ஊருக்குப் புதியவன்தான் என்று அவள் கேளாமலே தன்னை வெளிப்படுத்தத் தொடங்கினான்.\nமுதல் நாள் ஊகம் ஊர்ஜிதமானது. தன் கணிப்பு சரியாக அமைந்தது அவளுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. இருந்தாலும் அவன் தோரணை எல்லாம் அவன் சாதாரண வீரனல்ல என்ற எச்சரிக்கை உணர்வை அவளுக்கு கொடுக்காமலில்லை. அப்படித் தான் இருந்தாலும் அவ்வாறான ஒருவன் தன்னோடு சமனாகப் பழகி, பேசி, ஏன் பாடச் சொல்லிக்கேட்டு ... ஒரு பக்கம் எண்ணும்போது பெருமையாகவும் இருந்தது. வேடிக்கை என்னவென்றால் இதுநாள் வரையிலும் அவன் அவள் பெயரைக் கேட்டதேயில்லை.\nRe: ‘ரங்கநாயகியின் காதலன்’ {குறுநாவல்}\nநான் தம்பன் கோட்டை வீரர்களில் ஒருவன். பெயர் குமரன்..........\nஒரு பக்கம் எண்ணும்போது பெருமையாகவும் இருந்தது. வேடிக்கை என்னவென்றால் இதுநாள் வரையிலும் அவன் அவள் பெயரைக் கேட்டதேயில்லை.\nதம்பன் கோட்டை வரலாறும் சுவாரசியமானது. அறியப்பட வேண்டியது.\nகலிங்கத்து விஜயபாகு கி.பி.1215 இல் இலங்கை மீது படையெடுத்து பொலன்னறுவையைக் கைப்பற்றி கி.பி. 1236 வரையிலும் இலங்கையை ஆட்சிசெய்தான் என்று சரித்திரம் கூறுகிறது. இலங்கையை ஆண்ட கலிங்க மன்னர்கள், இங்குள்ள பௌத்தர்களைத் திருப்திப்படுத்தி ஆட்சியில் நீடிக்க பௌத்த மதத்தைத் தழுவி பௌத்த மன்னர்களாகவே ஆட்சி செய்தனர்.\nஆனால் கலிங்க விஜயவாகு, கலிங்க மாகன் என்றெல்லாம் பெயர்கொண்ட இம்மன்னனிடமோ வலிமை மிக்க தமிழ், மலையாள வீரர்கள் அதிகமாக இருந்ததால் தன்னை எதிர்த்தவர்களைத் தன் போர் வலிமையால் அடக்கி மதம் மாறாமல் இந்து மன்னனாகவே ஆட்சியில் இருந்தான்.\nஇலங்கை முழுவதும் உள்ள பௌத்தர்கள் இவனது ஆட்சிக்கு எதிர்ப்பாக இருந்து, அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளனர். தமக்கு எதிராக நாட்டில் எந்த மூ��ையிலாவது கிளர்ச்சி தோன்றினால் அதை முறியடிக்க வசதியாக பொலநறுவை, புலச்சேரி, சதுர்வேதமங்கலம், (தற்போதைய கந்தளாய்) கந்துப்புலு, குருந்து, பதவியா,மாட்டுக்கோணா, தமிழ்ப்பட்டணம் (தற்போதைய தம்பலகாமம்) ஊரார்த்தொட்டை, கோமுது, மீபாத்தொட்டை, மன்னார், மண்டலி, கொட்டியாபுரம் என்று நாட்டின் பல பகுதிகளிலும் தேவைக்கு அளவான கோட்டைகளை நிறுவி படைகளையும் தகுந்தாற்போற் நிறுத்தியிருந்தான் என்பதை சரித்திர நூல்கள் நிரூபிக்கின்றன.\nதம்பலகாமத்தில் வேறு இனங்களின் கலப்பின்றி தமிழர்கள் மட்டுமே வாழ்ந்ததால் அதற்கு தமிழ்ப்பட்டணம், தம்பைநகர் என்ற பெயர்கள் வழங்கி வந்ததாக அறியமுடிகின்றது. கி.மு.543ல் இலங்கை வந்து ஆட்சி அதிகாரத்தைப் பெற்ற முதல் ஆரியமன்னரான விஜயன், இந்த தம்பலகாமம் ஊரில்தான் சிவன் ஆலயத்தை அமைத்தான் (என்று செ.இராஜநாயக முதலியார் எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரம் கூறுகிறது).\nஇந்த ஆலயத்துக்கு அண்மையில் உள்ள வெண்பில் கலிங்க விஜயவாகு கிழக்குப் பகுதிகளினின்றும் வரக்கூடிய எதிரிகளின் தாக்குதல்களை முறியடிக்கக் கோட்டையொன்றை அமைத்து, தம்பன் என்ற தளபதியின் கீழ் பெரும் படையொன்றை நிறுத்தியிருந்தான். இந்த தளபதி தம்பன் வீரசாகசங்களுக்குப் பேர் போனவர்.\nதனது பொறுப்பிலிருந்து கோட்டைமீது இலங்கையின் கிழக்குப் பகுதியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அவர் தம்பன் கோட்டைப் பிரதேசத்திலேயே போரிட்டு முறியடித்தது மில்லாமல், இனிமேலும் அவர்கள், எந்தத் தாக்குதலுக்கும் முயலக்கூடாத வகையில் அவர்களை அடக்கிப்போடவேண்டும் என்ற முனைப்பில் அவர்களைப் பின்தொடர்ந்து துரத்திச் சென்று இறுதிப் போரிட்டு முடக்கிப் போட்டார். அப்படி முடக்கிப்போட்ட இடம்தான் பொலநறுவை மட்டக்களப்பு பாதையில் அமைந்துள்ள தம்பன்கடுவை என்று அழைக்கப்படும் தம்பன் கடவை என்ற இடமாகும்.\n(ஏறத்தாழ 800 வருடங்களுக்கு முன்னான காலப்பகுதியிலே இந்தக் கதை நடக்கிறது) கோணேஸ்வர ஆலயத்திற்கு அண்மையில் உள்ள வெண்பில் சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பு இன்று கட்டிடச் சிதைவுகளால் உயர்ந்த மேட்டுநிலமாக பற்றைக்காடுகள் எழுந்து காணப்படுகிறது. கோட்டையைச் சுற்றிலும் நாற்புறமும் பெரிய அகழி இருந்து தூர்ந்துபோய், மழைக்காலத்தில் மட்டும் நீர் நிறைந்து கேணிபோல் தென்படுகிறத���. தூர்ந்த அகழியில் பிரம்பும் நாணலும் புதராகிப் போயுள்ளன. காடாகிப் போய்விட்ட மேட்டு நிலம் இன்றும் கோட்டை என்றே அழைக்கப்படுகின்றது.\nRe: ‘ரங்கநாயகியின் காதலன்’ {குறுநாவல்}\nதம்பன் கோட்டை வரலாறும் சுவாரசியமானது. அறியப்பட வேண்டியது........\nதூர்ந்த அகழியில் பிரம்பும் நாணலும் புதராகிப் போயுள்ளன. காடாகிப் போய்விட்ட மேட்டு நிலம் இன்றும் கோட்டை என்றே அழைக்கப்படுகின்றது.\nதொன்மைமிக்க தமிழ்பட்டணத்தில் கலிங்க விஐயபாகு கட்டிய கோட்டையில் நிறுத்தப்பட்டிருந்த படைகளுக்கு மலையாள வீரனான தம்பன் தளபதியாக இருந்து கிழக்கிலிருந்து வந்த படைகளை முறியடித்து மன்னனின் நோக்கத்தை நிறைவேற்றினார்.\nஅவனது வீரத்திற்கு அடையாளமாகத் தம்பன் கோட்டை என்று அழைக்கப்பட்ட கோட்டைமீது அந்த இராப்பொழுதில் குமரன் வானை அண்ணாந்து பார்த்தபடி சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். நிர்மலமான வானில் விண்மீன்கள் கண்சிமிட்டி அவனுக்கு உற்சாகம் ஊட்டின. கோட்டைச்சுவரில் சொருகியிருந்த பந்தங்களின் வெளிச்சம் அவன் முகத்தில் விழுந்து அவனது கம்பீரத்தை கூட்டிக்காட்டின.\nஎன்னால் தளபதி தம்பன்போல இந்தக் கோட்டையைக் கட்டிக்காக்க முடியுமா புகழ்பெற்ற அவர் எங்கே... நான் எங்கே...\nஅவன் தன்பார்வையை கோட்டைச் சுவர்கள் மீது ஓடவிட்டான். என்னால் முடியுமென்றபடியால்தானே மன்னர் என்னை இங்கு அனுப்பியிருக்கின்றார்.... சந்தர்ப்பம் வரும்போது திறமையைக் காட்டவேண்டியதுதான்.....ஆனாலும் கேள்விப்படுகின்றதைப் பார்த்தால் கிழக்கிலிருந்து இந்த ஜென்மத்திற்கே மோதல் வராது போலிருக்கிறதே.... தம்பன் தளபதி கிழக்கு எதிரிகளின் முது கெலும்பை உடைத்துவிட்டார் என்றல்லவா கூறுகின்றார்கள்.\nஉண்மையில் அவர் பெரும் வீரர்தான்... அவரது ஆற்றலுக்கு முன் நான் ஒரு பொருட்டே அல்ல. அவனது சிந்தனை நீண்டு கொண்டே போனது. இத்தனை பெருமைக்குரிய தளபதி நோய்வாய்ப்பட்டார் என்ற செய்தி எல்லோருக்கும் பெருந்துயரத்தை கொடுக்கவே செய்தது.\nதம்பன் தளபதி நோய்க்காளானபோது அரச மருத்துவர்கள் அவருக்கு ஓய்வும், சிறந்த மருத்துவ வசதிகளும் தேவை என்றபடியால், அவர் தாயகம் திரும்புவதே சாலவும் சிறந்தது என்று கடுமையான ஆலோசனைகளைக் கூறியிருந்தார்கள். மன்னனும் அப்படிச் செய்வது தனது கடமையென்று தளபதியை தாயகம் அனுப்பிவைத��தார். முதலில் கோட்டையை விட்டு வெளியேற ஒப்புக்கொள்ள மறுத்த தளபதி தம்பன், தனக்குப் பிறகு தளபதியாக நியமிக்கப்படுவது யாரென்று அறிந்தபிறகுதான் தாயகம் திரும்ப சம்மதித்தார். தனது சிபாரிசை மன்னர் ஏற்றதையிட்டு அவர் சந்தோஷப்பட்டார்.\nஉதயகுமரன் சக்கரவர்த்தியின் ராணியின் மூத்தசகோதரி ரத்தினாவதிதேவியின் மகன், போரில் ஆற்றல் மிக்கவன், இளைஞன், நல்லபுத்திசாலி, திறமைசாலி, அவனை விட்டால் தளபதி தம்பனின் இடத்திற்கு வேறு பொருத்தமானவன் கிடைக்கமாட்டான் என்ற உறுதி மன்னனுக்கு இருந்தது.\nபுதிய தளபதியாக வந்து பொறுப்புக்களைப் பாரம் எடுத்து இரண்டு மூன்று நாட்களில் ஊரை அறிந்துகொள்ள அவன் புரவிப்பயணத்தை மாலை வேளைகளில் மேற்கொள்ள தலைப்பட்டான். இப்படியான ஒரு பயணத்தில்தான் அவன் ரங்கநாயகியை ஆற்றுமணலில் ராகம் பாடிக்கொண்டிருந்த நிலையில் சந்தித்தான்.\nஅவளது நினைப்பு மனதில் பட்டதுமே அவனைச் சுற்றியிருந்த அனைத்தும் அந்தக் கோட்டை, அதன்பொறுப்பு காவல்நின்ற வீரர்கள், முறைக்காவல் அழைப்பொலிகள் எல்லாமே மறந்துபோயின. இதை அவன் உணர்ந்து கொள்ளாமலில்லை மெல்லச்சிரித்துவிட்டு தலையை அசைத்தவன் ரங்கநாயகியின் நினைப்பில் மூழ்கிப்போனான்.\nஅவளது குரலில்தான் எத்தனை இனிமை. அவள் வாயினின்று புறப்படும் இனிமையான ராக ஆலாபனை உயர்ந்ததா இல்லை அளவெடுத்து கடைந்தெடுத்தது போன்ற அவயவங்கள் கொண்ட வனப்புமிக்க அவளது சௌந்தர்ய உடழழகு சிறந்ததா இல்லை அளவெடுத்து கடைந்தெடுத்தது போன்ற அவயவங்கள் கொண்ட வனப்புமிக்க அவளது சௌந்தர்ய உடழழகு சிறந்ததா தாமரை மொட்டு முகத்தில் வெட்டிச் செல்லும் வண்டுகள் போன்ற அந்தக் கண்கள், அவளிடம் உள்ள ஆற்றல், அழகு என்ற இரண்டு மேன்மைகளுமே அவனைப் பெரிதும் கவர்ந்தன.\nஅவனுக்குத் தெரியும், அவன் அவளுக்கு அடிமையாகிவிட்டான். ஆற்றல் மிக்க வீரன் ஒரு சாதாரண பெண்ணிடம் மனதைப் பறிகொடுத்து விட்டான் அவள் எனக்கு மனைவியாவாளா அப்படி அவள்கிடைத்து விட்டால் என்னைப்போல பாக்கியசாலி யாரும் இருக்க முடியாது\nஉயிரைத் துச்சமாக எண்ணி போர்க்களத்தில் நுழைந்து வாளைச்சுழற்றி எதிரியைப் பந்தாட அவன் தயங்கியதில்லை. அஞ்சியதில்லை. ஆனாலும் அவளை இழப்பதென்பது அவனுக்கு வாழ்வே இல்லைப்போலிருந்தது. நாளை அல்லது மறுநாளாவது அவளைச் சந்திக்கும்போத�� முடிவொன்றைக் கேட்டுவிடுவதுதான் என்ற தீர்மானத்துடன் ஒரு முறை கோட்டை பாதுகாப்புக்களைப் பார்த்துவிட்டு நித்திரைக்குச் சென்றான் உதயகுமரன்.\nRe: ‘ரங்கநாயகியின் காதலன்’ {குறுநாவல்}\nஅவளைச் சந்திக்கும்போது முடிவொன்றைக் கேட்டுவிடுவதுதான் என்ற தீர்மானத்துடன் ஒரு முறை கோட்டை பாதுகாப்புக்களைப் பார்த்துவிட்டு நித்திரைக்குச் சென்றான் உதயகுமரன்.\nஉண்மையில் ஓரிரண்டு கிழமையிலேயே இருவரும் தயக்கமின்றி பேசிக்கொள்ளத் தலைப்பட்டனர். அபின் உண்டு பழகிய மயில் போல கோட்டைவாலிபன் அவன்தான் உதயகுமரன் குடமுருட்டியாறு வெண்மணல் பரப்பிற்கு நாளும் வரலானான். ஒரு நாள் ரங்கநாயகி வெண்மணல் பரப்பில் அவனோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது,\nஉங்களால் கல்யாணி ராகத்தைப் பாடமுடியுமா\n என்றவள் தயக்கமின்றி ஆரம்பித்தாள்.என்ன ஆச்சரியம் கூடவே ஒரு ஆண் குரலும் அவளோடு இணைந்து கொண்டது. தன் பாடலை நிறுத்தாமலே தலையைத் திருப்பி அவனைப் பார்த்தாள். சாட்சாத் அவனேதான் பாடிக்கொண்டிருந்தான். சாதாரணமாக அல்ல, ஒரு தேர்ந்த பாடகன்போல அழகாகப் பாடினான். அவன் குரல்கூட கரகரப்பில்லாமல் மதுரமாக ஒலித்தது.\nஇது கண்டு போர்க்களங்களில் வாள் சுழட்டும் இவரும் நன்றாகப்பாடுகிறாரே... பாடலுக்கேற்றபடி குரலும் ஒன்றிப்போவது சிறப்பாக இருக்கிறது. என்று அதிசயித்தது மட்டுமல்ல, வாய்விட்டு பாராட்டவும் செய்தாள்.\nஅமர்க்களமாகப் பாடுகிறீர்கள்... இதுவரை என்னிடம் சொல்லவில்லையே.... எங்கே கற்றீர்கள் இந்த வித்தையெல்லாம்\nகலைவாணி போன்ற அவள், தன்பாடலைப் பாராட்டியதைப் பெரும்பேறாக எண்ணி மட்டில்லா மகிழ்ச்சியடைந்த அவன், தான் சிறிய தந்தையாருடன் தென்னிந்தியாவில் சில காலம் வாழ்ந்தபோது சிறு வயதில் சங்கீதம் கற்றுக் கொண்டதாகச் சொன்னான்.\nசங்கீதத்தில் நல்ல ஆர்வம் போலிருக்கிறது...\nஇல்லாது போனால் இப்படியொரு அழகு தேவதையை நான் சந்தித்திருக்கமாட்டேன். சந்தித்திருந்தாலும் பழக வாய்ப்புக் கிடைத்திருக்குமோ தெரியாது\nஅவன் தன் உறவை எந்தளவு விரும்புகிறான் என்றறிந்த போது, மனம் அலைபாய்ந்தது. அவனே அவள் மன ஓட்டத்தை நிறுத்தினான்.\nதங்களது தந்தையின் பெயர் என்ன.... தங்களின் பெயர் போன்ற விபரங்களை நான் அறிந்து கொள்ளலாமா தங்களின் பெயர் போன்ற விபரங்களை நான் அறிந்து கொள்ளலாமா\n எ��்னுடைய பெயர் ரங்கநாயகி. எனது தகப்பனார் பிரபல நாதஸ்வர வித்துவான் வைத்திலிங்கம் பிள்ளை. எனது தாயாரின் மறைவுக்குப் பிறகு அவர் நாதஸ்வரம் வாசிப்பதே யில்லை...... என்று நிறுத்தினாள்.\nநாதஸ்வர வித்துவானின் மகளா நீங்கள்.... அதுதானே பார்த்தேன்... இராகங்கள் எப்படியடா உங்களோடு இத்தனை சரளமாக உறவாடுகிறது என்று எனக்குள் நானே யோசித்ததுண்டு....காரணம் இப்போதுதான் தெரிகிறது... அவனை இடைமறித்தாள் ரங்கநாயகி.\nஉங்களின் எல்லாத் திறமைகளும், பண்புகளும் எனக்கு இரட்டிப்பாய்ப் பிடிக்கிறது.... ஆனால்....\nஆனால் ஆனால் என்று ஏதோ என்னில் பிடிக்காத எதையோ ஒன்றைப்பற்றி சொல்ல வந்தீர்களே... அதை ஒளிவு மறைவின்றிக் கூறிவிடுங்கள் என்றான் அவன். அவனுக்குள் ஒரு கேள்விக்குறி. அவன் புத்திக் கூர்மையை உள்ளூர மெச்சிக் கொண்டவள்,\nசாதாரண சிறு பெண்ணாகிய என்னை பெரிய போர்வீரராகிய தாங்கள்... நீங்கள்... நீங்கள் என்று பெரும் கௌரவம் கொடுத்து அழைப்பதுதான் எனக்குப் பிடிக்கவில்லை. கேட்கும்போது கூச்சமாக இருக்கிறது. சிணுங்கிக் கொண்டாள்.\nநீங்கள் உங்களை சிறியவள் என்று எண்ணிக்கொண்டு இருக்கலாம். கலைவாணியின் அருளால் பெரிய சங்கீதப் பொக்கிஷமே உங்களிடம் இருக்கிறது...சரி...சரி முறைக்கவேண்டாம்... உன்னை... இப்போது சம்மதம்தானே... உன்னை ரங்கநாயகி என்றே அழைக்கின்றேன்... சரிதானே\nஇருவரும் சிரிப்பில் கலந்தனர்.சிறிதுநேரத்தின் பின் அவன் கேட்டான்.\nஅதுசரி... நான் ஏதோ அரையும் குறையுமாகத்தான் இராகங்களைப் பாட கற்றுக் கொண்டிருக்கிறேன். இப்போதுமட்டும் வாய்ப்புக் கிடைக்குமாக இருந்தால் உன் தந்தையாரிடம் சங்கீதம் முறையாகக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன். அந்த பெரியாரைச் சந்திக்க நான் வீட்டுக்கு வரலாமா... உன்னால் ஏற்பாடு செய்து தரமுடியுமா\nஅவள் பதிலுக்கு மௌனம் சாதித்தாள்... மனம்தான் பேசியது\nஇதுக்குத்தான் நாளும் என்னைத் தேடிவந்ததும்... பாடச் சொல்லிக் கேட்டதும் போலிருக்கிறது அவள் உற்சாகத்தில் பாதி போய்விட்டது. அவள் சிந்தனையைக் கலைத்தது அவன் கேள்வி.\nஅதற்கு என்னை காக்காய் பிடிக்கத்தேவையுமில்லை... அதற்குரிய அவசியமுமில்லை. நீங்களே நேரடியாக தகப்பனாரைக் கேட்பதுதானே அவள் தூக்கலாகச் சொன்னாள்.\nஅவள் குரல் அவளைக் காட்டிக் கொடுத்துவிட்டது. சிரித்துக் கொண்டே சொன்னான்...\nஅப்பா...போத���மே கோபம்...இங்கே இரகசியமாக சந்திப்பதைவிட வீட்டில் பெரியவர்களின் அனுமதியுடன் சந்திக்கலாமே என்றுதான் கேட்டேன்... இதற்குப்போய்... அவளுக்கு அசடு வழிந்தது. இருவரும் ஒருவரையொருவர் தெளிவாகத் தெரிந்து கொண்டாலும் தங்கள் உள்ளக் கிடக்கையை வெளிப்படையாகப் பேசத்தயங்கினர்.\nஇதற்கிடையில் அவர்களது சந்திப்பொன்றும் இரகசியமான தாக இருந்து விடவில்லை. கோட்டை வாலிபன் நெடுகிலும் அங்கு வருவதைக் கண்ட ஊரவர்கள் அந்த நேரத்தில் அந்த இடத்திற்குப் போவதை தவிர்த்துக் கொண்டார்கள். ஆனாலும் ஓரிருபேர் சிலவேளைகளில் அவர்கள் பேசிக் கொண்டு இருப்பதையும், பாடிக்கொண்டு இருப்பதையும் கேட்கவும் செய்தனர், காணவும் செய்தனர். அதுவும் ஆளையாள் மாறிமாறிப் பாடும்போதுகேட்கக் காதுகள் கோடி வேண்டும் போல இருக்கும்.\nமத்தியமாவதி, அடானா, ஆரபி, பைரவி, தேசிகம், செஞ்சுருட்டி, சுருட்டி, மோகனம், காம்போதி, ஆனந்தபைரவி போன்ற மேளகர்த்தா ராகங்களையும் ஜன்னிய ராகங்களையும், பல்லவி, அனுபல்லவி, சரணம் என்று கீர்த்தனைகளையும் பாடி மகிழ்ந்தனர்.\nஇவர்களை அறியாமல் இவர்களது பாட்டுக்கு செவி கொடுத்தவர்கள் நாதஸ்வரக்காரரின் மகள் நல்ல பொருத்தமான ஜோடியைத்தான் தெரிந்திருக்கிறாள் என்றார்கள். பிடித்தாலும் புளியம்கொம்பாகத்தான் பிடித்திருக்கிறாள் என்றார்கள். இந்தப்பேச்சுக்கள் வைத்திலிங்கம் பிள்ளையின் காதிலும் விழத் தொடங்கின.\nRe: ‘ரங்கநாயகியின் காதலன்’ {குறுநாவல்}\nபொருத்தமான ஜோடியைத்தான் தெரிந்திருக்கிறாள் என்றார்கள். பிடித்தாலும் புளியம்கொம்பாகத்தான் பிடித்திருக்கிறாள் என்றார்கள். இந்தப்பேச்சுக்கள் வைத்திலிங்கம் பிள்ளையின் காதிலும் விழத் தொடங்கின.\nரங்கநாயகி குடமுருட்டியாறு வெண்மணற்பரப்பில் கோட்டை வாலிபனுடன் பாடிமகிழ்ந்து விட்டு வீட்டுக்கு வந்தாள். திண்ணையில் இருந்து எங்கோ பார்வையைச் செலுத்திக் கொண்டிருந்த வைத்திலிங்கம் பிள்ளை மகளிடம் சற்று கடுமையாகவே கேட்டார்.\nஅவளில் தயக்கமோ சுணக்கமோ இருக்கவில்லை.\n அவர் என் ரசிகர், சங்கீத ஞானமுள்ளவர். ராகங்களை நன்றாகப் பாடவும் செய்கிறார்.\nஅவர் ராகம் பாடுவது இருக்கட்டும். அவர் யார் என்றாவது அறிந்து கொண்டாயா\nஆம் அப்பா. அவர் பக்கத்தில் உள்ள தம்பன் கோட்டை வீரர்களில் ஒருவராம். சங்கீதம் கற்றுக் கொள���ளும் ஆசை இருக்கிறது.ராகங்களை சுமாராகப் பாடுகிறார். பெயர்கூட குமரன் என்றும் சொன்னார். உங்களைச் சந்திக்க வேண்டும் என்றும் சொன்னார். உங்களை சந்திக்க அனுமதியுண்டா அப்பா\nஅவனது பெயரைச் சொல்ல அவள் காட்டிய தயக்கத்தைக் கண்டு தூரத்துப் பார்வையை வெட்டிவிட்டு அவளை உற்று நோக்கினார். அவளது பருவத்து ஞானத்திலும் குழந்தைத்தனம் விட்டுப்போகாததைக் கண்டு மனதுக்குள் சிரித்துக்கொண்டார் வைத்திலிங்கம் பிள்ளை.\nவேண்டாம்... வேண்டாம்... அவரை இங்கு அழைத்து வந்து\nஊர் ஏதேதோ பேசுகிறது. அந்த வாலிபரைப்பற்றி நீ அறிந்து கொண்டதாகச் சொன்னதில் அரைப்பகுதிதான் உண்மை... அவர் கோட்டையில் சாதாரண வீரரல்லம்மா... அவர்தான் தம்பன் கோட்டைக்கான புதிய தளபதி... பெயரும் வெறும் குமரனல்ல, உதயகுமாரன். எல்லாவற்றையும் விட கலிங்க விஜயபாகு பேரரசரது பட்டத்து தேவியின் மூத்த சகோதரியின் மகன். அரச குலத்தவன்...\nஅவர் பேசப் பேச அவள் அதிர்ந்து போனாள். ஒரே குழப்பமாக இருந்தது.... அப்பா ஏதோ தவறான விடயத்தை அறிந்திருக்கிறார் என்று எண்ணியவள், அதே குழப்பத்தைக் குரலிலும் காட்டி கோட்டை தளபதியின் பெயர் தம்பன் என்றல்லவா முன்பு எனக்குச் சொல்லியிருக்கிறார்கள் என்றள்.\nமகளின் குழப்பத்தைக் கண்டு பரிதாபப்பட்ட அவர் ஆறுதலாகச் சொன்னார். ஆம் அம்மா, மகா வீரரான தளபதி தம்பரை வாத நோய்தாக்கி படுக்கையில் சாய்த்துவிட்டது. நோய் குணமாக வேண்டி தளபதி தன் தாயகமான கேரளம் சென்றிருக்கிறார். சக்கரவர்த்திதான் இந்த ஏற்பாட்டைச் செய்து கொடுத்ததும். அவரே தளபதியின் இடத்திற்கு தன் ராணியின் மூத்தசகோதரியின் மகன் உதயகுமரனை அனுப்பியும் புதிய தளபதியாக பதவியேற்கவும் வைத்திருக்கின்றார்.\nபுதிய தளபதி கோட்டை பொறுப்பை ஏற்கும் வைபவத்தில் உன் அண்ணாதான் நாதஸ்வரம் வாசித்தான். மனம் விரும்பவில்லைதான் நானும்...... அந்த வைபவத்திற்கு கொஞ்சநேரம் போயிருந்தேன். புதிய தளபதியை நானும் கண்டேன். வெண்புரவி ஏறிவரும் அவரின் தோற்றம் பார்க்க ஆசையாக இருந்தது. அவர்தான் குடமுருட்டியாறு ஆற்றங்கரையில் உன்னைச் சந்திப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். நாதஸ்வரக்காரரே உங்கள் மகள் நல்ல புளியங்கொம்பைத்தான் பிடித்திருக்கிறாள், என்று அவர்கள் கூறுவது ஓன்றும் மகிழ்ச்சி தரக்கூடியதில்லை.அவளது கண்களை உற்���ுப்பார்த்துச் சொன்னார்.\nஅம்மா நாம் சாதாரண குடிமக்கள். தளபதி உதயகுமரன் அரசகுலத்தவர். எட்ட நினைத்தாலும் கிட்டாத தூரம்.... அரச குலத்தவர் ஒருபோதும் வேறு இனங்களில் பெண் கொள்வதில்லை. அதற்கு இடமுமில்லை என்று நான் அறிவேன்.\nஅவளில் தெரியும் ஏக்கத்தின் சாயலைக் கண்டு கழிவிரக்கப்பட்ட அவர், நாடுகடத்தப்பட்டு இந்த நாட்டில் ஒரு அந்நியனாக வந்து\nஇறங்கிய விஜயனுக்கு இந்த நாட்டில் ஏக சக்கரவர்த்தியாகவர பேருதவி நல்கிய இயக்கர் குலக்கொடியான குவேனிக்கு விஜயன் தொடர்பாக பிள்ளைகள் இருந்தும், குவேனியையும் பிள்ளைகளையும் கைவிட்டுவிட்டு விஜயன் பாண்டிய ராஐகுமாரியை மணந்து கொண்டவரலாற்றையும் கருத்தில் எடுத்து, நீ தெளிவு பெறவேண்டும். நம்முடைய நிலமைக்கு மேற்பட்டவர்களுடன் உறவு கொள்வது மகிழ்ச்சி தரக்கூடியதில்லை. சர்வஐர்க்கிரதையாக நடந்து கொள்ளவேண்டும் என்றார்.\nஇதைவிட மேலான அறிவுரையை அவரால் கூறமுடியாது என்றே அவருக்குப்பட்டது. கவலையின் ரேகைகள் அவர் முகத்தில் கீறல்போட்டு, அவர் வயதை கூட்டிக்காட்டின. அவர் நிலை இப்படியென்றால் அவளோ..குடமுருட்டியாற்றங்கரையில் தன்னைச் சந்தித்தவர் தாசாரண வீரர் அல்ல, அவர்தான் தம்பன் கோட்டைப் புதிய தளபதி, கலிங்க விஜயபாகு சக்கரவர்த்திக்கு நெருங்கிய உறவினர் என்று தந்தை சொல்லக் கேட்கக் கேட்க பேதைமனம் துயரம்....... பயம்... ஏமாற்றம்.... மகிழ்ச்சி... போன்ற உணர்ச்சிகளால் கதிகலங்கிப் போனது.\nஅவரே கூறியது போல அவர் சாதாரண வீரராக இருந்திருக்கக் கூடாதா அவரோடு பாடி மகிழ்ந்த இந்தக்காலததுக்குள் என்னென்ன தவறுகள் செய்து அபச்சாரம் தேடிக் கொண்டேனோ.... அவரோடு பாடி மகிழ்ந்த இந்தக்காலததுக்குள் என்னென்ன தவறுகள் செய்து அபச்சாரம் தேடிக் கொண்டேனோ....| இவற்றிற்கெல்லாம் எப்படி பிராயச்சித்தம் செய்வேனோ...| இவற்றிற்கெல்லாம் எப்படி பிராயச்சித்தம் செய்வேனோ... அவரை நெருங்கும் தகுதி எனக்கு உண்டா அவரை நெருங்கும் தகுதி எனக்கு உண்டா என்ற கலக்கமும், பயமும் அதே சமயம் என் மனதைக் கவர்ந்தவர் ஒரு தளபதி, என்று எண்ணும் போது மகிழ்ச்சியும் மாறி மாறி தோன்றி அவளை திக்கு முக்காட வைத்தன. இந்த குழப்ப உணர்வுடன் வீட்டினுள் நுழைந்தவள் நேரே அறைக்குள் சென்று படுக்கையில் விழுந்தாள்.\nஅவளது ஒவ்வொரு அசைவையும் அவதானித்தபடி உட்கட்டில���ல் இருந்த அவளது அத்தை மீனாட்சி கதவடியில் போய் நின்று ரங்கநாயகி ஏதாவது சாப்பிட்டுவிட்டு படு அம்மா என்று குரல் கொடுத்தாள். நாதஸ்வரக்காரரின் மனைவி இறக்கும் முன்பே கணவனை இழந்த அவரது தங்கை மீனாட்சி, அந்த குடும்பத்திற்கு பேருதவியாக இருந்து வந்தாள். அண்ணியார் காலமான பிறகு, குடும்பப் பொறுப்பெல்லாம் அவளே ஏற்றுக்கொண்டிருந்தாள். இதனால்தான் வயது வந்த பெண்ணான ரங்கநாயகி எந்தக்கவலையுமின்றி வீட்டுக்கும், ஆற்றுக்கும் இடையில் மான்குட்டி போல் துள்ளித்திரிய முடிந்தது.\nRe: ‘ரங்கநாயகியின் காதலன்’ {குறுநாவல்}\nஎன்னதான் பிரச்சினை இருந்தாலும் வெறும் வயிற்றோடு\nபடுக்காத பிள்ள. பால் காய்ச்சித் தரமட்டுமா\nபால் குடிச்சால்மட்டும் நித்திரை வந்துவிடுமாக்கும். என்னைச்\n பொறு நான் பால் காய்ச்சி வருகின்றேன்.\nஅவள் அப்படி சொன்னபிறகு பாலைக்குடிக்காமல் இருக்கமுடியாது என்று ரங்கநாயகிக்கு தெரியும்.\nபொறுத்திருந்து பாலைக்குடித்துவிட்டு படுக்கையில் சரிந்தாள். மனம் ஓய மறுத்தது. இனி என்ன செய்வது. அப்பா சொல்வதைப் பார்த்தால் அவரைத் துணைவராக அடைவது இந்த ஜென்மத்தில் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத காரியம். அவர் என்னிடம் தன்னைப்பற்றிய உண்மையை மறைத்திருக்கவே கூடாது என்றும் கோபப்படவும் செய்தாள். ஒன்றும் அறியாத என் மனதை குழப்பி... ஏன் அவர் உண்மையைச் சொல்லியிருந்தால் அவருடைய உறவை அன்றே வெட்டியிருப்பேன் அப்படிச் செய்திருந்தால் அந்த உன்னத புருஷனின் அன்பு எனக்கு கிடைத்திருக்குமா\nயாரிடம் சொல்லி ஆறுதல் தேடுவது அப்பாவோடு இனிப்பேசி பயனில்லை என்று தெரியும். அவர் சுலபத்தில் முடிவெடுப்பதில்லை. எந்த முடிவையும் மாற்றியதில்லை.\nஅத்தை ... இதெல்லாம் அவளுக்குச் சரிப்படாது. இனி குடமுருட்டியாற்றை மறந்துவிடவேண்டியதுதான். குடமுருட்டியாற்றுக்கு மட்டுமல்ல வெண்மணற்பரப்பு, வாழைத் தோட்டம், ஏன் வெண்புரவிக்கு கூட கும்பிடு போட்டுவிட வேண்டும். படுக்கையில் புரண்டாள். புரவி என்றதுமே குமரன் நெஞ்சை நிறைத்தான். குடமுருட்டியாற்றுக்கு போகாமல் விடும் உறுதி எனக்கு இருக்கிறதா\nஎதற்கும் நாளை கடைசியாக ஒருதடவை அவரைப்பார்த்து பேசிவிட்டு வந்து விடவேண்டும். கிட்டாதாயின் வெட்டென மறக்கவேண்டியதுதான் அவளால் இரவு முழுவதும் உறங்க முடியவி��்லை எப்போது விடியுமென்றிருந்தது.\nRe: ‘ரங்கநாயகியின் காதலன்’ {குறுநாவல்}\nகிட்டாதாயின் வெட்டென மறக்கவேண்டியதுதான் அவளால் இரவு முழுவதும் உறங்க முடியவில்லை எப்போது விடியுமென்றிருந்தது.\nகோட்டைக்குள் படுத்திருந்த உதயகுமரனுடைய நிலையும் ஏறத்தாழ இதேதான். அன்று மாலையில் குடமுருட்டியாற்று கரையினின்றும் மிக சந்தோஷமாகத்தான் திரும்பியிருந்தான். ஆனால் ஏனோ தெரியவில்லை கோட்டையை அண்மித்தபோது அதற்குள் போகவேண்டாம் என்று இருந்தது. அவன் வருகைக்காக காத்திருக்கும் வீரர்களை ஏமாற்றக் கூடாது என்று கோட்டைக்குள் நுழைந்து ஏதோ எந்திரம்போல் இரா உணவுவரை அலுவல்களை முடித்துவிட்டு தன் அறைக்குள் நுழைந்து, கதவை அடைத்துவிட்டு கட்டிலில் விழுந்தான். மனம் அமைதியடையாமல் இருந்தது.\nஇன்று ஏன் இந்தக் குழப்பம். மாலையில் ரங்கநாயகியுடன் கதைத்துவிட்டு வரும்போதுகூட நன்றாகத்தானே இருந்தேன் அவளது நினைப்பு இன்னும் வாட்டியது. கலைவாணியே நேரில் வந்தது போன்ற தோற்றம் உள்ள அவள் எனக்கு கிடைப்பாளா அவளது நினைப்பு இன்னும் வாட்டியது. கலைவாணியே நேரில் வந்தது போன்ற தோற்றம் உள்ள அவள் எனக்கு கிடைப்பாளா, சாதாரண வீரனல்ல நான்.... கோட்டைத்தளபதி என்று தெரிந்து கொண்டாள் என்றால், நான் உண்மையை மறைத்ததிற்காக என்மீது கோபம் கொள்ளமாட்டாளா, சாதாரண வீரனல்ல நான்.... கோட்டைத்தளபதி என்று தெரிந்து கொண்டாள் என்றால், நான் உண்மையை மறைத்ததிற்காக என்மீது கோபம் கொள்ளமாட்டாளா எப்படி இருந்தாலும் அவளின்றி நான் இல்லை என்பதே உறுதி. இருப்பினும் தடைகள் பல தாண்டவேண்டி இருக்கிறதே எப்படி இருந்தாலும் அவளின்றி நான் இல்லை என்பதே உறுதி. இருப்பினும் தடைகள் பல தாண்டவேண்டி இருக்கிறதே என்று ஒவ்வொரு சிக்கலாகப் பட்டியல் போட்டு எடைபோட்டான்.\nஒன்று எனது குலம்... நான் ராஜகுலத்தினன்... ஒரு நட்டுவகுலப்பெண்ணை திருமணம் செய்ய அரச குடும்பம் என்றுமே சம்மதிக்கப்போவதில்லை. அடுத்தது, அன்னை இரத்தினாவதிதேவி இதற்கு ஒருபோதும் சம்மதிக்கப்போவதில்லை, மன்னர்... அவருக்கென்று சில கொள்கைகள், அரச குடும்பம் பற்றிய கனவுகள், தனது சாம்ராச்சியம் தொடர்பாக எங்கள் ஒவ்வொருவர்மீதும் நம்பிக்கை வைத்து தீட்டியிருக்கும் திட்டங்கள்... இவர்களுக்காக என் எதிர்காலத்தை இழக்க வேண்டியதுதானா என் மனம் கவர்ந்த தேவதையை மறந்து வாழத்தான் வேண்டுமா என் மனம் கவர்ந்த தேவதையை மறந்து வாழத்தான் வேண்டுமா எண்ணவே முடியாமல் இருக்கும் இந்த உறவின் பிரிவை எப்படி நிஜமாக எண்ணால் தாங்கிக்\nபுதிய பிரதேசம் என்று இயற்கை எழிலை அள்ளிப்பருகிக் கட்டில்லாக் காளைபோல கட்டிளங்காளை நான் மகிழ்ந்து திரிந்தேனே... இச்சிறு பெண்ணைக் கண்டது முதல் மன நிம்மதியைப் பறிகொடுத்துவிட்டேனே படுக்கை முள்ளாய் குத்தியது. கட்டிலில் இருந்து எழும்பி ஐன்னலுக்கு தாவினான். விண்மீன்கள் துயிலாது காவல் செய்தன.\nதீடீரென அவன் மனதில் ஒரு மின்வெட்டு யோசனை ஆம் அப்படித்தான் செய்யவேண்டும்.... அதைவிட்டால் வேறு வழியில்லை. யார் என்ன எதிர்த்தாலும்... அவள்மட்டும் சரி என்று ஒரு வார்த்தை சம்மதம் சொன்னால் போதும், அவளையும் அழைத்துக்கொண்டு தென்இந்தியாவுக்குச் சென்று விடலாம். அங்கு சோழ அரசப் பிரதிநிதியாக இருக்கும் சிற்றப்பா கமலசேகரரின் சிபாரிசில் சோழ சைன்னியத்தில் சேர்ந்து விட வேண்டியதுதான்.\nநடக்கவேண்டியது நடந்து விட்டது என்று மன்னர் மன்னித்து விட்டாலும் விடுவார்... ஆனால் அன்னை இரத்தினாவதிதேவிதான் பெரிதாகத் துயரப்படுவார்.... இறப்புக்குச் சமனான துயர் அவளை வாட்டி எடுக்கும் என்பது மட்டும் நிச்சயம்\nரங்கநாயகி எப்படியோ.. வயதான தந்தையை, ஆசானுக்கு ஆசானாக இருக்கின்றவரை இங்கே தனித்து விட்டுவிட்டு நம்முடன் வரச்சம்மதிப்பாளா ... அவள் மட்டும் வர மறுத்துவிட்டால் ... அவள் மட்டும் வர மறுத்துவிட்டால் படுக்கைக்குத் திரும்பியவன் நீண்ட நேரம் துயிலவேயில்லை. இரண்டாம் சாமத்தில் காவல் மாறும் ஒலியைக் கேட்டபடியே மெல்லக் கண்மூடத்தொடங்கினான்.\nஅவள் ஆவலோடு எதிர்பார்த்த பொழுது விடிந்தது. பொழுது விடிந்ததா இல்லை இரவு முடிந்ததா அவளுக்கு இது தேவையில்லா ஆராய்ச்சி. பகல் முழுவதும் பதைபதைப்புடன் குட்டிபோட்ட பூனைபோல கூடத்திற்கும் அறைக்குமிடையே அலைந்தாள். கடைசியாக மாலையானதும் வீட்டில் இருக்கப் பிடிக்காமல், அலைமோதும் சிந்தனைக்கு தடைபோடும் முயற்சியாக மணல் பரப்புக்கு வந்த ரங்கநாயகி அமர்ந்திருந்தாள். அவள் சிந்தனையோ கட்டறுத்துப் பாய்ந்து கொண்டிருந்தது.\nகுமரன் வந்ததையோ, புரவியை மரத்தில் கட்டிவிட்டு அவளை நெருங்கியதையோ அவள் உணர்ந்து கொள்ளவில்லை. என்ன ரங்கா ஒரு மா��ிரியாக இருக்கிறாய் இராகம் பாடலாமா என்று சிரித்தபடி கேட்டபோதுதான், திடுக்கிட்டுத் தலையைத் திருப்பினாள். அவள் கண்களில் முத்தாகிப் பளபளத்த கண்ணீர்த் துளிகள்\nஇத்தனை நாட்களாக அவனுடன் அருகே அமர்ந்து பாடி மகிழ்ந்தவள் இன்று அவனைக் கண்டதும் திரண்டு வந்த கண்ணீரை மறைக்க முயன்றவளாய் சரேலென எழுந்து தலை வணங்கி நின்று பிரபு தாங்கள் கோட்டைத்தளபதி என்று தெரியாமல் இத்தனை நாட்கள் தகுந்த மரியாதை செலுத்தாமல் அபச்சாரம் செய்து விட்டேன். சிறுமி என்னை மன்னிக்க வேண்டும் என்றாள் அவள் கேலிபண்ணுகிறாளா.... அல்லது உண்மையாகத்தான் சொல்லுகிறாளா\nRe: ‘ரங்கநாயகியின் காதலன்’ {குறுநாவல்}\nசிறுமி என்னை மன்னிக்க வேண்டும் என்றாள் அவள் கேலிபண்ணுகிறாளா.... அல்லது உண்மையாகத்தான் சொல்லுகிறாளா\nஏதேது என்னை அரசனாக்கினாலும் ஆக்குவாய் போலிருக்கிறது.... நான் கோட்டைத் தளபதியா... இந்தத் தவறான தகவலை யார் உனக்குத் தந்தது... இந்தத் தவறான தகவலை யார் உனக்குத் தந்தது நான் ஏற்கனவே என்னைப் பற்றிய விபரங்களை உனக்குக் கூறியிருக்கிறேனே.... நம்பவில்லையா\nநம்பியதால்தான் இவ்வளவு துன்பம் அனுபவிக்கிறேன். நீங்கள் கூறியதுபோல் சாதாரண வீரராக இருந்தால் என் சந்தோஷத்துக்கு கரையேது அப்பாதான் எனக்கு எடுத்துச் சொன்னது.... நீங்கள் கலிங்க விஜயவாகு சக்கரவர்த்தியின் பட்டத்து இராணியின் மூத்த சகோதரியின் புதல்வர்.. உதயகுமரன் .. கோட்டைப்புதிய தளபதி... அரச குலத்தினர்... இதையெல்லாம் நான் நம்பியவர் சொல்லவில்லை... எனது தந்தைதான் சொன்னார்...\nரங்கா அழாதே ... நான் சொன்னதை நம்பாமல் அப்பாவும் மகளும் துருவித் துருவி ஆராய்ந்திருக்கிறீர்கள்... நல்லதுதான் அதை ஒருபுறம் வைத்துவிட்டு உன்னோடு சில விடயங்களைப் பேசி நான் சில முடிவுகளை எடுக்கவேண்டும். உட்கார் அவள்\nஉட்காராமல் நின்றுகொண்டே அடம்பிடிப்பதைக் கண்டு தனக்குள் சிரித்துக்கொண்டு, குரலில் போலியாக ஒரு கடுமையைக்காட்டி நான் தம்பன் கோட்டைத்தளபதி உத்தரவிடுகிறேன்... நீ வழமைபோல் இருக்கும் இடத்தில் போய் உட்கார்... என்றான். அவன் குரலில் கடுமை போலியானது என்று உணரும் நிலையில் அவள் இருக்கவில்லை. நிமிர்ந்து அவன் கண்களைப் பார்த்தவள், அவன் உத்தரவிற்குக் கட்டுப்பட்டாள்\nஉதயகுமரன் அவ்விடத்தில் வந்தமர்ந்து சிறிது நேரம் ஆசையோடு அவளைப் பார்த்தான். அவள் தலைகுனிந்து கொண்டாள். அவன் ஒரு முறை தொண்டையைக் கனைத்து அடைப்பை அகற்றிவிட்டு கனிவு ததும்பும் குரலில்....ரங்கநாயகி நீ பாட்டுப்பாடி என்னை மகிழ்விப்பது மட்டும் தானா உன் மனதில் எதையாவது மறைத்து வைத்திருக்கிறாயா உன் மனதில் எதையாவது மறைத்து வைத்திருக்கிறாயா என்று கேட்டான். பதிலேயில்லை... மௌனமாக இருந்தாள்.\nஎன்னோடு கோபத்தில் இருப்பதால் நீ பேசமாட்டாய் அப்படித்தானே... சரி நான் பேசுகிறேன் நீ கேள்... ரங்கநாயகி நான் உன்னை ஏமாற்ற எண்ணியவனுமல்ல, எண்ணுபவனுமல்ல... இதை முதலில் நீ நம்பு...\nஉண்மையில் உன் இனிய கானத்தைக்கேட்டுத்தான் உன்னோடு பேசவிரும்பினேன்.... பிறகு உன் கானத்தைவிட உன்னைப் பார்க்கலாமே என்று வந்து உன்னைச் சந்திக்கத் தொடங்கினேன். என்னையறியாமலே நான் ஒவ்வொரு மாலைப் பொழுதுக்கும் ஏங்கத் தொடங்கினேன். என்னையே நான் கேட்டுப்பார்த்தேன்... எது என்னை இங்கு நாளாந்தம் இழுத்துவந்து உன்காலடியில் சேர்ப்பது என்று ஆராய்ந்து பார்த்தேன்.... பாடலை விட, சிலைபோன்ற உடல் அதை நான் சேர வேண்டும்... அதற்குள் நடமாடும் உயிர்.... அதோடு நான் கலக்கவேண்டும் என்ற ஆசைதான் காரணம் என்று தெரிந்து கொண்டேன்... அதுமட்டுமல்ல இசை மீது எனக்கிருந்த ஆவலுக்கு நீ ஒரு வழிகாட்டி என்றும் ஆசான் என்றும் கருதினேன்.\nவார்த்தைகளை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தான். அவள் அப்போதும் சிறுபிள்ளைபோல் குனிந்த தலை நிமிராமல் மண்ணைச் சுட்டுவிரலால் கிளறிக்கொண்டேயிருந்தாள்.\nஅரச குலத்தவர்கள் வேறு குலத்தில் பெண் கொள்ள முடியாது என்று அப்பா சொன்னார். அவள் குரல் தளம்பியது. தலையை நிமிர்த்தி ஆற்றுக்காகத் திரும்பியவள் ஒரு கையால் கன்னங்களில் வடிந்த கண்ணீரை மாறி மாறி துடைத்துக்கொண்டாள்.\nநியதி அப்படித்தான்... நான் மறுக்கவில்லை. ஆனால் நாம் நியதிகளை மாற்றலாமல்லவா\nஅவள் தலை அவன் பக்கம் வேகமாகத் திரும்பியது. அவள் கண்களில் ஒரு எதிர்பார்ப்பு பளிச்சிட்டது.\nஉண்மைதான் நமக்கு வேண்டுமென்றால் நியதியை மாற்றிக்கொள்ளத்தான் வேண்டும்... மாற்றிக்கொள்வோம்.\n அவளுக்கு ஒரு நம்பிக்கை உதயமானாலும், சந்தேகம் அதைத் திரைபோட்டு தடுக்கப்பார்த்தது.\n நான் ஒரு பயணம் செல்ல வேண்டியிருக்கிறது. ம்கூம் பயப்படாதே....... அதிக தூரமில்லை... ஒரு மூன்று நான்கு நாளாகும்... அதற்கு முன் உன்னிடம் சில வேண்டுகோள்...\nஉனக்குத் தளபதி உதயகுமரனைப் பிடிக்குமா சாதாரண வீரன் குமரனைப் பிடிக்குமா\nஏன் தயக்கம் சொல்... உன்னைக் கரம்பிடிப்பவன் ஒரு சாதாரண வீரனாக இருந்தாற் போதுமா இல்லை தளபதியாகத்தான் இருக்க வேண்டுமா இல்லை தளபதியாகத்தான் இருக்க வேண்டுமா அவள் விழியில் வழிந்த நீரைத் துடைத்துவிடத் துடித்த கரங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டான்.\nஇதுவரையில் எனக்குத் தளபதி யாரென்றே தெரியாது. முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படவே மாட்டான். எனக்குத் தெரிந்தவர் ஒருவர்தான் இதோ இந்த மண்ணில் என்னோடு கூடஇருந்து பாடி மகிழ்ந்த அந்த கோட்டை வாலிபனைத்தான் என் மனதுக்குப் பிடிக்கும்\nஅப்படியென்றால் சில சமயம் நாம் வேறிடம் சென்று வாழ வேண்டிவரும்.. நம் சொந்த பந்தங்களை இழக்க வேண்டிவரும்... நம் சுற்றஞ் சூழலை மறக்க வேண்டிவரும் நீ ... தயாரா\nஅவசரமில்லை உனக்குச் சில நாள் அவகாசமிருக்கிறது. சிந்தித்துப்பார்.. நான் நாளை மறுநாள் குதிரைப்படையுடன் சதுர்வேதமங்கலம் போகிறேன்.. நான்மறை ஓதும் அந்தணர் வதியும் அந்த ஊரில் வேதாகம மகாநாடு ஒன்று நடக்கப்போகிறது. இந்து மத அறிஞர்களுக்கும் இந்து கலாசார நிபுணர்களுக்கும், யோகிகள் மடாதிபதிகளுக்கும், கோட்டை தளபதிகளுக்கும் இந்துமத கலாசார அறிஞர் பெருமக்கள் பலருக்கும், ஊர் முக்கிய பிரமுகர்களுக்கும் ஓலைகள் அனுப்பப்பட்டுள்ளன. அதில் மகாநாட்டிற்கு கலிங்க மன்னர் விஜயவாகு அவர்களே தலைமை தாங்குவார் எனக் கூறப்பட்டிருக்கிறது. எனவே நான் போகின்ற இந்தப் பயணத்தில் மன்னரைச் சந்திக்க நிறைய வாய்ப்புக் கிடைக்கும். நான் அவரைச் சந்தித்துப் பேசினால் நம் திருமணத்திற்கு சம்மதம் கிட்டவே\nசெய்யும் என்பது என் எதிர்பார்ப்பு. இதை உன்னிடம்சொல்லி விடைபெற்றுப்போகவே நான் ஓடி வந்தேன்.\nஒரே மூச்சில் உணர்ச்சியோடு பேசிமுடித்தான். அவன் பேசிக்கொண்டு போகும்போது அவன் முகத்தில் ஓடிய உணர்ச்சி மாற்றங்களையும், வார்த்தைகளில் எதிரொலித்த நம்பிக்கையையும் கண்வாங்காமல் அவள் உள்வாங்கிக் கொண்டிருந்தாள். செவிகள் அவன் வார்த்தைகளுக்குக் கூர்மையாக இருந்தன., கண்கள் அவன் முகத்தை மொய்த்துக் கொண்டிருந்தன.\nRe: ‘ரங்கநாயகியின் காதலன்’ {குறுநாவல்}\nஎன்னதான் நம்பிக்கை மனதில் ஊறினாலும் அவள் ஒருபெண்தானே\n அவன் குரலில் த���ரிந்த வேதனை அவளை உசுப்பியது.\nஇல்லை... உங்களை நம்பாமலில்லை... பரிபூரணமாக நம்புகிறேன்.அவசரமாக மறுத்தாள். என்ன இருந்தாலும் நான் ஒரு பெண்தானே... உயர நிற்கும் நீங்கள்...\nபயப்படாதே... சங்கீதத்தில் இணைந்த எங்கள் உறவை யாராலும் பிரிக்கமுடியாது. தைரியமாக இரு... நான் நல்ல சேதியோடு திரும்பி வந்து உன்னைச் சந்திக்கிறேன்.\nவிரைந்து குதிரையில் ஏறியவன், அவளைப்பார்த்து புன்னகைத்துவிட்டு குதிரையை திருப்பிக்கொண்டு அதை ஓடவிட்டான்.\nஅவன் சென்று மறையும்வரை பார்த்துக்கொண்டே இருந்தவள் மனது மகிழ்சியால் நிறைந்திருந்தது. அவனது மனக்கருத்தை அவன் சொல்லக்கேட்டதில் ஏற்பட்ட மகிழ்ச்சி மெல்ல இரு கைகளையும் மார்பின்மேல் வைத்து அழுத்தி கண்களை மூடி அந்தமகிழ்ச்சியை ஆத்மார்த்தமாக அனுபவித்துக்கொண்டாள்.\nதிடீரென கண்களை விழித்து அந்த நிலையிலிருந்து விடுவித்துக்கொண்டவள் மனதில், ஐயோ அப்பாவும் அத்தையும் தேடப்போகிறார்களே, என்ற எண்ணம் தோன்றியது. எட்டிக் குதித்து நடை போட்டு வீட்டுக்குப் புறப்பட்டாள்.\nRe: ‘ரங்கநாயகியின் காதலன்’ {குறுநாவல்}\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபே��ி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviexpress.in/2020/03/blog-post.html", "date_download": "2020-09-22T22:52:09Z", "digest": "sha1:VB5DB4WGBTFAUM73VMH4KNFN6SAGDOJM", "length": 13588, "nlines": 439, "source_domain": "www.kalviexpress.in", "title": "அறைகண்காணிப்பாளர்அறிவுரை.", "raw_content": "\n1. மையத்திற்கு 8.30 am வருகை புரிதல்\n(சிலதேர்விற்கு. . லாக்புக் etc)\n6. விடைத்தாள் முகப்புத்தாளில் மு.கண்காணிப்பாளர் பேசிமலி..\nஒட்டப்பட்ட படிவம்..தேர்வர் வருகை தாள்கள்.. விடைத்தாட்கள் ஒப்பிட்டு\n7. விடைத்தாளின் part.A வின் வலப்புறம் மேல் பகுதியில் உரிய இடத்தில்\nVerified என எழுதி சுருக்கொப்பம்.\n8. அறைக்கு செல்ல தயார்படுத்திக் கொள்ளல்\n9. 9.40am க்கு வினாத்தாள்\nஉறை மற்றும் அறை உறை ,blue pen.. red pen\nஎடுத்து கொண்டு அறைக்கு செல்லுதல்.\n1. அறையில் இருக்கை அமர்வு,காற்றோட்டம்,\n2. தேர்வரை சோதிட்டு உரிய இடத்தில்\n3. 9.55am வினாத்தாள் உறை பாதுகாப்பு தன்மை விளக்கி இருதேர்வரிடம் கையொப்பம் பெற்று cut செய்தல்.\n10.00am வினாத்தாள் வழங்கல்..( ய - வடிவமுறை\n10.10 வரை தேர்வரை வினாத்தாள் மட்டுமே பார்க்க அனுமதித்தல்.\nபதிவு எண் எழுதச் சொல்லுதல்.\nஉள்ள விவரம் தங்களுடையதுதானா என சோதிக்க... விடைத்தாள் மொத்த பக்கமும் சோதிக்க\nவிடைத்தாளில் blue டிக் செய்து கண்காணிப்பாளர்\n5. அறைக்கு வரும் பதிவேட்டில் வராதோர் எண் எழுதி கையொப்பம்.\nவிடைத்தாள் உறையில்blue pen கொண்டு P/ red pen கொண்டு ABSENT எழுதுதல்\n6. 10.30 am வராதோர் விடைத்தாளின் முகப்புச் சீட்டில் red tick மற்றும் கையொப்பம்.\nஹால் டிக்கெட் ல் சுருக்கொப்பம்.\n7. வராதோர் வினாத்தாள்- விடைத்தாள் ஒப்படைப்பு.\nஉரிய இடத்தில் கையொப்பம் பெற்று கூடுதல் விடைத்தாள் வழங்கல்\n1.10 pm ஹால்டிக்கெட் சேகரித்து உறையில் வைத்தல்\nஎழுதாத பக்கங்கள் அனைத்திலும் பேனாவால்\nகுறுக்குக் கோடிட அறிவுறுத்துதல். வரிசையாக விடைத்தாள் பெற்று உறையிலிடுதல்\nஅறை சோதித்து தேர்வர்களை செல்ல அனுமதித்து( விளக்கு பேன் நிறுத்தி.)தாமும்\n(விடைத்தாள் மேல் பகுதியில் பக்கங்கள் சந்திப்பு பகுதியில்) இடல்.\nவிடை முடிவுறும் இடத்திலும் முத்திரை இடல்.\nPart-A எண்ணிக்கை விடைத்தாள் எண்ணிக்கை\nசரிபார்ப்பு. ( டிக் மார்க் கையொப்பங்கள் பேசிமலி)\n3.மு.கண்காணிப்பாளர்/ துறையலுவலர் முன் விடைத்தாள் உறையில் ஒட்டப்பட்டுள்ள படிவத்தில்\nஎண்களை வாசித்து part- A\nவிடைத்தாளை வரிசை மாற்றி உறையிலிட்டு ஒட்டி\nஒப்பமிடுதல். (A,B வினாத்தாள் வழங்கிய பாடங்களுக்கு. வரிசை மாற்றிA வை மேலே B யை கீழே)\n5.அறை உறை யில் உள்ள\n6. கட்டுகள் தயார் செய்வதை பார்வையிடல்\n7. அனுமதி பெற்று இன்றைய பணி சிறப்பாக அமைந்ததை எண்ணி மகிழ்வுடன் செல்லுதல்.\n1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..\n2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..\n3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..\n4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..\nநடப்பு கல்வி ஆண்டில் 40 % பாடத்திட்டம் குறைப்பு – அமைச்சர் செங்கோட்டையன்\n22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News\nவரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2012/11/28/vadu-poem/", "date_download": "2020-09-22T23:50:07Z", "digest": "sha1:ZZ4BTLQR6G2BOFZTKKOIRHW44SIESBMO", "length": 27754, "nlines": 335, "source_domain": "www.vinavu.com", "title": "வடு! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி \nதொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் \nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் \nகருவறை தீண்டாமையை ஒழிக்குமா அதிமுக அரசு \nபெரியார் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்படுமா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nஆளுநர்கள் : மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஒற்றர்கள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் ���ோராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n144 தடை உத்தரவை நீக்கு \nவிவசாயிகளை காக்க வீதியில் இறங்குவோம் \nஓசூர் : அரசு பள்ளியை முறையாக பராமரி \nபெரியார் 142 : நீட் , NEP -2020 -யை ரத்து செய் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nசோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ\nதன்னியல்பான மக்கள் எழுச்சியும் சமூக மாற்றமும் | லெனின்\nபாட்டாளியை புரட்சியாளனாக வளர்த்தலின் அவசியம் பற்றி \nகட்சியில் நிலவும் தேர்ச்சிநயமின்மையை சீர் செய்வது எப்படி \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு வாழ்க்கை அனுபவம் வடு\nவாழ்க்கைஅனுபவம்மறுகாலனியாக்கம்கல்விகலைகவிதைசமூகம்சாதி – மதம்மாணவர் - இளைஞர்\nஒரு சில இரவுகள் மட்டும்\nஅப்படி ஒரு இரவுதான் அதுவும்\nகுறிப்பு: தேனி மாவட்டத்திலுள்ள ஸ்ரீ கிருஷ்ணையர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 80-களில் பணிபுரிந்த கிளார்க் ரத்தினபாண்டி தாழ்த்தப்பட்ட மாணவர்களை மிகக் கேவலமான முறையில் சாதிப் பெயர்சொல்லி அழைத்து தன் ஆதிக்க ஜாதித் திமிரை தொடர்ந்து நிலை நிறுத்தி வந்ததன் விளைவே இக்கவிதை.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nவால்ட்டர், வீ வான்ட் மோர் எமோஷன்…\nஅந்த 3 சொற்களின் அனுபவம் தவிர.\nஅன்று அந்த அழைப்புச் சொற்களின் உறவுகள்\nஎன் அருகில் இருந்தும் அனுபவமின்மையால்\nஇன்று அதன் வலி புரிந்து\nதோழர்கள் சொன்னது போலவே அழுக்கான உள்ளத்தை விட அழுக்கான உடையை வெளுத்து விடலாம். காசு உள்ளவனுக்கு உள்ள சாதி திமிர கூட ஓரளவுக்கு புரிஞ்சிக்கலாம். கஞ்சிக்கே தினம் ஓடுறவனுக்கும் இருக்கு. அதை உடைக்கனும், அதில் இருந்��ு வெளியே வரனும். அப்போதான் நம் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் புரியும், தீர்வு தெரியும்\nமனிதநேயம் என்று யாருக்கெள்ளாம் இருக்கிறதோ அவர் சமாதானம் விரும்புகிறவராக இருந்தாலும்,சாதி திமிர் பிடித்தவராக இருந்தாலும் சரி அவர்களின் இதயத்தை இவ்வரிகள் குண்டூசியால் தொலைக்கும்.தொலைக்கட்டும்\nஇப்படி சொல்வதற்கு எந்த ஈயம் தூண்டுகிறது அந்த ஈயத்தைப் பற்றி சொன்னால் சிலருக்கு உடம்பெல்லாம் வெடவெடக்கின்றதே ஏன்\nகுழந்தைகள் மீதுகூட சாதிவெறி காட்டும் ஒரு மனிதனின் அநாகரிகத்துக்கு ஈய முலாம் பூசி தோற்றத்தை மாற்றாமல் அப்படியே பார்க்க விருப்பமில்லையா..\nஅநாகரிக காலகட்ட அந்த ஈயம் இன்றைய சமூகத்திலும் கோலோச்சுகிறது என்பதை ஏன் உங்களால் புரிந்துகொள்ளவே முடியவில்லை\nவரிக்கு வரி எவ்வித முரண்பாடுமின்றி அந்த ஈயத்தை நீங்கள் ஆதரிப்பது சிலசமயம் வெறுப்பாகவும் சிலசமயங்களில் எரிச்சலாகவும் இருக்கிறது அம்பி.\nஇன்றைய காலகட்டத்தில் அநாகரிகத்தை அநாகரிகம் என்று சுட்டித் திருத்துவதை விட்டு ஈய முலாம் பூசி ஒரே ஆதிக்கசாதியைச் சேர்ந்த நாகரிகமுள்ளவர்களையும், இல்லாதவர்களையும் ஏதோ ஒரு ஈய அமைப்புக்குள் ஒன்று சேர்த்து ஈயத்தை மட்டும் சுரண்டிக் கொண்டிருக்கலாம்.. ஆனால் அநாகரிகம் எது என்று உணர்த்தும் இது போன்ற கவிதைகள் சாதிப்பது உங்களைவிட மிக அதிகம்..\nயாருடைய சாதியும் யாருக்கும் அதிகம் தெரிந்திராத நேரத்தில் அட்டெண்டர் கொண்டு வந்த சர்க்குலரை படித்து விட்டு ஸ்காலர்ஷிப்புக்கு அப்ளை பண்ணிய எஸ்சி எல்லாம் எழுந்து நின்று பெயர்களை சொல்லுங்கள் என்று எழுப்பிய பேராசிரியரையும் உடன்பயிலும் ஆண்கள் பெண்கள் அனைவரும் என்னை பார்த்த பார்வையும் இந்த பிறப்பு முழுவதும் மறக்க முடியாது.கருப்பன் வெள்ளையன் என்றால் பார்த்தாலே தெரிந்துவிடும் இங்கே சாதி என்னவென்று சொன்னால் தான் தெரிகிறது.அப்படி என்றால் அதில் என்ன அர்த்தம் இருக்க முடியும்.சேர்க்கும் போதே சாதி சான்று வாங்கிக்கொண்டு அப்புறம் வகுப்பிலும் நிற்கச்சொல்லி அடையாளப்படுத்துவது மிகக்கடுமையான மன வக்கிரம் உள்ளவனின் செயல்.அதை செய்தவன் அடுத்த வாரமே செத்துவிட்டான்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பத��வு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jokkiri.blogspot.com/2011/11/", "date_download": "2020-09-22T23:10:11Z", "digest": "sha1:XO7V6TPXNQR5RLBIKGVHPI6QVY55KGGB", "length": 40024, "nlines": 174, "source_domain": "jokkiri.blogspot.com", "title": "ஜோக்கிரி: November 2011", "raw_content": "\nகேக் கிடைத்தால் “பேக்கரி”.... ஜோக் கிடைத்தால் “ஜோக்கிரி”\nஎன்னை கவர்ந்த பாலகுமாரன் - பாகம்-5\nதோழமைகள் அனைவருக்கும் வணக்கம்... ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் உங்களை இந்த தொடர் மூலம் சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி...\nநான் சுஜாதா, பாலகுமாரன் இந்த இரு எழுத்தாளர்களின் தீவிர வாசகன்... தொடர்ந்து பாலகுமாரன் அவர்களின் எழுத்துகளை வாசித்து வந்தாலும், மிக சமீபத்தில் நிறைய பாலகுமாரன் எழுத்துகளை மீண்டும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது... அப்படி நான் படித்ததில், என்னை கவர்ந்த அவரின் எழுத்துக்களை அடிக்கோடிட்டு, பின் அதை தனியே டைப் செய்து வைத்திருந்தேன்... அதையே உங்களுடன் பகிரலாமே, ஒரு தொடர் வடிவில் என்று நினைத்து இதோ, தொடங்கி விட்டேன்... ஒரு முழு புத்தகத்தை எடுத்து, படித்து அதில் இருந்து ஆங்காங்கே எனக்கு பிடித்த வரிகளை எடுத்து இந்த தொடரில் தந்திருப்பதால்,அது கோர்வையாக இராது... இருந்தாலும் தரப்பட்டுள்ளவை நன்றாகவே இருக்கும்...\n”ஸ்ரீகிருஷ்ணாவதாரம்” - தொடர்ச்சி :\nஇம்மாதிரியான பொருட்கள் எல்லாம் மக்களை அருகே ஈர்க்கும்... ஆனால், மிகப்பெரிய அவநம்பிக்கையை கொடுத்தவரைப் பற்றி ஏற்படுத்தும்.\nஇது மிகப்பெரிய கௌரவம் என்று செய்த அத்தனை பேரும் கேவலப்பட்டு இருக்கிறார்கள்...\nதந்திரங்கள் செய்த அத்தனை பேரும் தண்டிக்கப்பட்டு இருக்கிறார்கள்...\nஆனால் சத்தியமானவர்களை இந்த உலகம் எப்போதும் கொண்டாடிக் கொண்டிருக்கிறது...\nதலைமுறை, தலைமுறையாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவர் புகழ் போற்றிப் பாடுகிறது..\nஅவர் மலரடி பின் தொடர்கிறது.\nகவர்ச்சிகரமான உடைகளை விட, தங்கத்தாலான உத்திராட்சங்களை விட, எண்ணெய் பூசிய தலைமுடியை விட “சத்தியம்” மிக கவர்ச்சிகரமானது...\nஇம்மாதிரியான யோகீஸ்வர்கள் எல்லா காலத்திலும் கொண்டாடப்படுகிறார்கள்..\nஒருவர் யாசகம் கேட்க போகும் போதே இல்லை என்று சொன்னாலும் மவுனமாக ஏற்பதற்கு தெரிந்து கொள்ள வேண்டும்... நீங்கள் வழிப்பறிக்கு போனால் இல்லை என்று சொல்வதற்கு கோபப்படலாம்... ஆத்திரப்படலாம்... வெட்டி கொன்று விடுவேன் என்று கத்தியை காட்டலாம்... ஆனால், பிச்சை எடுப்பதற்காக போய் விட்டு கொடுக்கவில்லை என்று மறுத்து விட்டார்கள் என்று யாரும் அழுவார்களா\nமறுப்புக்கு தயாராகத் தான் யாசகம் கேட்க போயிருக்க வேண்டும்... அப்படி போவது தான் யாசகம்...\nபணிவு இல்லாத இட்த்தில் பக்தி வராது, வெறும் அலட்டல் தான் வரும்... போய் நின்றால் உங்களுக்கு ராஜமரியாதை தரவேண்டும் என்ற் அகம்பாவம் தான் வரும்...\nபணிவு இருப்பின், அவமானம் ஒரு முக்கியமான விஷயமாக இருக்காது.\nஇல்லை, இல்லை என்று ஒற்றை வார்த்தையில் மறுத்தவனை நீங்கள் மனதார வாழ்த்தி விட்டு வந்திருப்பீர்கள், இப்படி வெம்பி அழ மாட்டீர்கள்...\nபெண்களுக்கு நான்கு வித புருஷர்களால் (ஆண்களால்) துக்கம் உண்டு என்று சொல்லப்பட்டு இருக்கிறது... தகப்பனாலும், சகோதரனாலும், கணவனாலும், பிள்ளையாலும் துக்கம் உண்டு... இவர்களில் எவரேனும் ஒருவரால் பாதிக்கப்படாத பெண்களே இருப்பதில்லை...\n”கல்லூரி பூக்கள்” நாவலின் வரிகள் :\nஒரு ஆண், ஒரு பெண்ணை விரும்புவது இயல்பு… இயற்கை… ஆனால், ஒரே ஒரு பெண்ணை மட்டுமே விரும்ப வேண்டும்… ஒரு பெண் ஒரு ஆணுடன் மட்டுமே வாழ வேண்டும் என்பதே ஒழுக்கம்…\nசினிமாவில் அடிப்படையான விஷயமே ஆளுக்குத் தகுந்த சர்க்கரையான பேச்சு தான்… சினிமா என்பது பேசும் படம்… அங்குள்ளவர்கள் பேசத் தெரிந்தவர்கள்… பேசத் தெரிந்தவர்களே அங்கு ஜெயிக்க முடியும்.\nவாழ்க்கையில் பாதிக்கு கடவுளை நம்பணும்… மீதிக்கு மனிதர்களை நம்பணும்… வயதுக்கு மீறிய புத்திசாலித்தனம் என்பது எல்லோருக்கும் இருப்பதில்லை… இருக்க வேண்டிய அவசியமும் இல்லை… ஆனால், சிலருக்கு இருக்கிறது… இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விடுகிறது…\nநட்பை யார் வேண்டுமானாலும், யாருக்கும் கொடுக்கலாம்… நட்பு என்பது விரிவுபடுத்தப்பட்ட அன்பு… இந்த உலகம் தழுவிய காதல்… நட்பில் உறவுச் சங்கிலி இல்லை… அன்பு சுமை இல்லை… முடிந்த போது, முடிந்த வரையில், முடிந்தவர்க்கு உதவி செய்வதே நட்பு..\nஒவ்வொரு மனிதருக்குள்ளும் பல முகங்கள்… ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு விதம்… ஒவ்வொரு நேரம், ஒவ்வொரு முகம் வெளியே வரும்..\nவாழ்க்கையில் அதிகம் நடிப���பவர்க்கு தன் உண்மையான முகம் எதுவென்றே தெரியாமல் போகும்… தன் உண்மையான முகத்தை தெரிந்து கொள்கின்ற ஆவல் இல்லாமெலே போகும்….\nகாசு என்பது பொருட்கள், பொருட்கள் என்றால் சந்தோஷம்….\nகாசு என்பது அதிகாரம்…. அதிகாரம் என்றால் சந்தோஷம்..........\nகாசு என்பது பாதுகாப்பு… பாதுகாப்பு என்றால் சந்தோஷம்........\nLabels: என்னை கவர்ந்த பாலகுமாரன் - பாகம்-5\nஎன்னை கவர்ந்த பாலகுமாரன் - பாகம்-4\nதோழமைகள் அனைவருக்கும் வணக்கம்... ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் உங்களை இந்த தொடர் மூலம் சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி...\nநான் சுஜாதா, பாலகுமாரன் இந்த இரு எழுத்தாளர்களின் தீவிர வாசகன்... தொடர்ந்து பாலகுமாரன் அவர்களின் எழுத்துகளை வாசித்து வந்தாலும், மிக சமீபத்தில் நிறைய பாலகுமாரன் எழுத்துகளை மீண்டும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது... அப்படி நான் படித்ததில், என்னை கவர்ந்த அவரின் எழுத்துக்களை அடிக்கோடிட்டு, பின் அதை தனியே டைப் செய்து வைத்திருந்தேன்... அதையே உங்களுடன் பகிரலாமே, ஒரு தொடர் வடிவில் என்று நினைத்து இதோ, தொடங்கி விட்டேன்... ஒரு முழு புத்தகத்தை எடுத்து, படித்து அதில் இருந்து ஆங்காங்கே எனக்கு பிடித்த வரிகளை எடுத்து இந்த தொடரில் தந்திருப்பதால்,அது கோர்வையாக இராது... இருந்தாலும் தரப்பட்டுள்ளவை நன்றாகவே இருக்கும்...\n”ஸ்ரீகிருஷ்ணாவதாரம்” - தொடர்ச்சி :\nதிறம்பட தவம் செய்ய வேண்டுமென்றால் நல்ல குருவின் ஆசிர்வாதம் வேண்டும்... குருவினுடைய அனுக்கிரகம் இல்லாமல் தவம் செய்தல் எளிதல்ல.,.. குருவின் அன்பு இருந்து விட்டால், செய்யும் தவம் முழுமையடையும்... பலிதமாகும்...\nகுழந்தை என்றால் குறும்பு செய்யத்தான் செய்யும்... குறும்பு செய்கிற குழந்தையை நம் வசம் வைத்துக் கொள்ள வேண்டும்... நம் கண் பார்வையில் வைத்துக் கொள்ள வேண்டும்... என்னிடம் குறும்பு செய், என்னிடம் குறும்பு செய் என்று உற்சாகப்படுத்த வேண்டும்... குழந்தை கொலு பொம்மையை போல வைத்த இடத்திலேயே இருந்தால் நன்றாக இருக்குமா இது வியாதி அல்லவா குழந்தை என்பது ஓடி ஆடி குறும்புகள் செய்தால் தான் குழந்தை... அந்தக் குழந்தை தான் பலமுள்ள, வளமுள்ள, வாலிபனாக வளர முடியும்... குறும்பு செய்யக்கூடாது என்று ஒரு குழந்தையை கட்டிப்போடுவதோ, அடிக்க கை ஓங்குவதோ, திட்டுவதோ மிகப் பெரிய முட்டாள்தனம்... பொறுப்பில்லாத தாயார் ���ன்று அர்த்தம்... உன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தால், உனது குழந்தையை பற்றிய அக்கறை இல்லை என்று அர்த்தம்...\nஒரே இடத்தில் நின்றபடி நீண்டு நிமிர்ந்து மரமாக வளர்வது தவம் எனில், இப்படி ஆடுவதும் ஒருவகை தவம்… கடவுள் அருகினில் இருக்கையில் எது செய்தாலும், அது தவமாகிறது… கடவுளுக்காக என்று எது செய்தாலும் அது தவமாகிறது…\nகடவுள் என்பவரின் அருகாமை, ஒரு குடும்பத்தை சந்தோஷமாக்கும்... மென்மேலும் பலமாக வளர்க்கும்....\nபாம்பை கயிறென்று நினைத்தால் கயிறு... கயிறை பாம்பென்று நினைத்தால் பாம்பு... பார்க்கின்ற பார்வையில் தான் பார்க்கப்படும் பொருளின் குணம் இருக்கிறது...\nஇது வெறும் கயிறுதான் என்று பாம்பை தொட்டுவிட்டு, பாம்பு சீறிய பிறகு தான், அது கயிறு இல்லை, பாம்பு என்று அலறி தூக்கி வீசி விடத் தோன்றும்... எனவே, திடமாக பார்ப்பதற்கு பார்வை இல்லாதவர்கள், தெளிவாக பார்ப்பதற்கு பார்வை இல்லாதவர்கள், விருப்பு, வெறுப்பு இல்லாமல் பார்ப்பதற்கு திறன் இல்லாதவர்கள் அனுபவித்து தான் கற்றுக் கொள்ள வேண்டும்...\nகர்வம் என்பது யாருக்கு வேண்டுமானாலும் வரும்... எப்போது வேண்டுமானாலும் வரும்... வீரமானவர்கள் எல்லாம் கர்வத்தினால் நிலைகுலைந்து போயிருக்கிற கதைகள் புராணங்களில் அதிகம் உண்டு...\nஉண்மையான மனது வருவதற்கு கடவுள் அனுக்கிரகம் தேவை... கல்வி உண்மையான மனதை கொடுக்க வேண்டும்... அதுதான் நல்ல கல்வி...\nகல்வி கர்வத்தை கொடுக்குமெனில், தான் என்ற அகம்பாவத்தை கொடுக்கும் எனில், அது தவறான கல்வி...\nநான் யார் தெரியுமா என்று எவரும் ஆடையை அவிழ்த்து காட்டுவதில்லை... அப்படி காட்டுவது அநாகரீகம், அசிங்கம்...\nஅப்படி தான் சொல்லி தரப்பட்டிருக்கிறது....\nநான் என்கிற போது, அந்த நான் ஆடைகளோடும், அணிகலன்களோடும், படிய வாரிய கேசத்தோடும், புத்திசாலித் தனத்தோடும், செல்வத்தோடும், இன்னும் பிற விஷயங்களோடும் ஒட்டிக் கொண்ட்து தான் அந்த நான்..\nஆனால் படிப்பும் நீ அல்ல... பணமும் நீ அல்ல... இந்த உடம்பும் நீ அல்ல...\nநான் என்று சொல்கிற அந்த விஷயம்.... இந்த உடம்பாக இல்லை... உடம்பாகவே அது இல்லை என்றால், உடம்பின் மீது உடுத்திக் கொண்ட ஆடையாக அது எப்படி இருக்கும்...\nஆடையையே உதற முடியவில்லை என்றால், உடம்பு என்னுடையது இல்லை என்று எப்படி உதற முடியும்\nஆன்மா என்பதை பற்றி இருக்கிற உடம்ப��� ஒரு வேஷம் என்றால், உடம்புக்கு மேல் போட்டுக் கொண்டிருக்கிற உடை வேஷம் தானே... உன் பணம் வேஷம் தானே.... உன் படிப்பு வேஷம் தானே... உன் அதிகாரம் வேஷம் தானே... உன் வாள்பலம் வேஷம் தானே....\nசிகையும், தலைப்பாகையும், மணியும், மாலையும், சடங்குகளும், ஆச்சாரமும், அனுஷ்டானமும் வேஷம் தானே...\nமதச் சின்னங்கள் வேஷம் தானே....இத்தனை வேஷங்களை வைத்துக் கொண்டு நிர்குணமான கடவுளை எப்படி அறிந்து கொள்ள முடியும் கடவுள் தேடுதலும் இங்கு வேஷமாக போய்விடும்... பொய்மை தான் முதலில் நிற்கும்...\nபொய்மையுடைய ஒருவன் உண்மையை அறிந்து கொள்வது எப்படி தன்னை அறிந்து கொள்வது எங்கனம் தன்னை அறிந்து கொள்வது எங்கனம் உடை உடுத்துதலில், வாசனை திரவியத்தில், கவனமாக பேசுதலில், விதம் விதமாக ஆபரணங்கள் அணிவதில், உயர்ந்த கட்டிடங்களில் வாழ்வதில், என்று இவைகளை மதிக்க துவங்கிவிட்டால், உள்ளுக்குள்ளே இருப்பது என்ன என்று தெரியாது போய்விடும்...\nஇறக்கும் போது, உள்ளூக்குள்ளே இருப்பதை பற்றி அறிய முற்படும் போது வெறும் இருள் தான் சூழும்...\nஇருக்கும் போது சிறிய வெளிச்சத்தை கூட தேடாதவர், இறந்த பின்னர் ஞானியாகி விடுவாரா காரிருளில் தான் மூழ்கி போவார்.....\nதனக்குள்ளே மிளிருகின்ற அந்த நீர் ஓட்ட்த்தை, உயிர் சக்தியை, ஆன்ம பிரதிபலிப்பை, ஜீவனை அறியமுடியாதார், அறிய முயற்சி செய்யாதார் வாழ்ந்து எந்த பயனும் இல்லை...\nமதுவை அருந்தியபடி, வேதம் சொல்ல முடியுமா... அப்படி வேதம் சொன்னால் யாரேனும் கேட்க முடியுமா\nஇத்தனை உடைமைகளின் மீது ஆசை வைத்துக் கொண்டு எவர் ஒருவர் கடவுளைப் பற்றி விவாதிக்க முடியும், பேச முடியும் அறைகூட முடியும் அல்லது மற்றவர்க்கு அறிவுறுத்த முடியும்\nஉலக வாழ்க்கையின் போக்கியங்கள் எல்லாம் மயக்கமானவை…. மாயையானவை...\nஅந்த போகத்தில் ஒன்று ஆடை, மற்றவை அணிகலன்... இன்னொன்று, அதிகாரம்... இன்னொன்று உடல் வலிமை.. அவர், இவர் என்று பிரித்துக் கொள்கின்ற அகம்பாவத் தன்மை... எஜமான், அடிமை என்கிற இறுமாப்பு.\nஆடையையே களைய முடியாதவர், இவற்றை எல்லாம் ஒரு போதும் களைய முடியாது... இவைகளை களையாதவர் எவருக்கும் இறை தரிசனம் வெகு நிச்சயம் கிடைக்காது...\nஇந்த பரத கண்டத்தில் பல ஞானிகள் உடையைப் பற்றி கவலைப்படாமல், தலைமுடியை பற்றி கவலைப்படாமல், வீடு வாசல் பற்றி கவலைப்படாமல், கோமணதாரிகளாக, அழுக்குடையவர்களாக, நிர்வாணிகளாக, எந்த அலங்காரகும் அற்றவர்களாக தன்னை மறந்து திரிந்திருக்கிறார்கள்...\nதன்னை அலங்கரிப்பதில் ஆசை கொண்ட எவரும் கடவுளை தொட முடியாது..\nதன்னை அலங்கரித்து, தன் சிகை, தன் சிரிப்பு, தன் உடை, தன் பட்டு, தன் தங்கம் என்று மினிக்கிய அத்தனை பேரும் சோகப்பட்டு இருக்கிறார்கள்... அவமானப்பட்டு இருக்கிறார்கள்...\nLabels: என்னை கவர்ந்த பாலகுமாரன் (தொடர்)\nஎன்னை கவர்ந்த பாலகுமாரன் - பாகம்-3\nதோழமைகள் அனைவருக்கும் வணக்கம்... ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் உங்களை இந்த தொடர் மூலம் சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி...\nநான் சுஜாதா, பாலகுமாரன் இந்த இரு எழுத்தாளர்களின் தீவிர வாசகன்... தொடர்ந்து பாலகுமாரன் அவர்களின் எழுத்துகளை வாசித்து வந்தாலும், மிக சமீபத்தில் நிறைய பாலகுமாரன் எழுத்துகளை மீண்டும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது... அப்படி நான் படித்ததில், என்னை கவர்ந்த அவரின் எழுத்துக்களை அடிக்கோடிட்டு, பின் அதை தனியே டைப் செய்து வைத்திருந்தேன்... அதையே உங்களுடன் பகிரலாமே, ஒரு தொடர் வடிவில் என்று நினைத்து இதோ, தொடங்கி விட்டேன்... ஒரு முழு புத்தகத்தை எடுத்து, படித்து அதில் இருந்து ஆங்காங்கே எனக்கு பிடித்த வரிகளை எடுத்து இந்த தொடரில் தந்திருப்பதால்,அது கோர்வையாக இராது... இருந்தாலும் தரப்பட்டுள்ளவை நன்றாகவே இருக்கும்...\n”ஸ்ரீகிருஷ்ணாவதாரம்” - தொடர்ச்சி :\nநிலம் என்ற ஒன்று செழிப்பாக இருக்க வேண்டுமென்றால், நீர் என்று ஒன்று பொங்கி வர வேண்டும்... நீர் என்று ஒன்று பொங்கி வர வேண்டுமென்றால், மலை என்ற ஒரு உயர்ந்த விஷயம் ஒன்று இருக்க வேண்டும்....\nஉயர்ந்த மலை ஒன்று இருந்தால் தான் வேகமாக காற்று வீசும்... அந்த காற்று தான் பனியாக மாறும்... குளுமையாக நிற்கும்... அந்த குளுமை சூரியக் கதிரின் வெப்பம் பட்டு உருகி சொட்டு சொட்டாய் வழிந்து ஒன்று கூடி சிறு நதியாகி, அந்த சிறிய நதிகள் ஓரிடத்தில் ஒன்றாகி பெரு நதியாகி புரண்டு அடித்துக் கொண்டு சமவெளி நோக்கி ஓடும்...\nநிலம், நீர், நெருப்பு, காற்று என்ற இந்த நான்கும் இயங்க வேண்டுமென்றால் வெளி என்ற ஒரு விஷயம் இருந்தே ஆக வேண்டும்...\nஇடைவெளி இருந்தால் தான் ஒன்றோடு ஒன்று கலக்க முடியும்... இந்த பூமியில் இந்த நதி இப்படி சமவெளி நோக்கி பரவுகிற போது, அங்குள்ள மனிதர்கள் மேன்மையடைகிறார்கள்...\nஉழுது, பயிரிட்டு, மாடுகள் வளர்த்து, வீடுகள் கட்டி, துணிகள் நெய்து, பாடங்கள் படித்து மென்மேலும் வளர்கிறார்கள்...\nமனித குலத்தின் வளர்ச்சியை முன்னிட்டே கங்கை நதி இப்படி பிரவாகமாக சமவெளி நோக்கி போகிறாள்...\nபரதகண்டத்தின் நாகரீகத்தை மனதில் நிறுத்தியே இப்படிப்பட்ட நதியினுடைய வருகை இருக்கிறது... இது கடவுளின் கிருபை... நாராயணன் செயல்...\nஎங்கோ அமர்ந்திருக்கின்ற அந்த பிரபஞ்ச சக்தி இந்த உலகத்தின் அசைவுகளை மிக துல்லியமாக கணித்திருக்கிறது...\nஇந்த கணிப்பை புரிந்து கொண்டவர்கள் ஞானவான்கள்... இந்த கணிப்பை தெரிந்து விட்டால் என்னுடையது, உன்னுடையது என்ற எகிறல் வராது..\nநான் ஆண், நீ பெண் என்கிற பிரிவினை எழாது... நான் உயர்வு, நீ தாழ்வு என்கிற அகம்பாவம் கிளறாது...\nவம்ச விருத்திக்காக பெண்ணின் துணையும், அவள் அன்பும், அவளோடு கூடலும் ஏற்படுத்திக் கொள்ளும்...\nவம்ச விருத்திக்காக மட்டும் தான் ஆசை என்பது எத்தனை அற்புதமான விஷயம்... நான்கு குழந்தைகள் பிறந்து விட்டால், மனம் திசை மாறி அந்த குழந்தைகளின் வளர்ப்பிலேயே லயித்து விடும்... அவர்கள் மேன்மையில் கிறங்கி விடும்... அப்போது காமம் வெறும் நினைவு சின்னமாகவே இருக்கும்...\nகுழந்தைகள் வளர்ந்து திருமணம் செய்கிற போது, வம்ச விருத்தி முக்கியம்... பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழுங்கள் என்று வாழ்த்தும்...\nஇந்த பூமியிலுள்ள இயற்கை மிகத் துல்லியமாக தன்னுடைய வேலையை செய்து கொண்டிருக்கிறது.. ஆனால், இந்த மனிதர்கள் தான் அந்த துல்லியத்தை மறந்து விட்டார்கள்...\nமுன்னுக்கு பின் முரணாக நடக்கிறார்கள்... இயற்கைக்கு எதிராக ஆடுகிறார்கள்... இயற்கை என்னை என்ன செய்யும் என்று இறுமாப்பு கொள்கிறார்கள்.... இது சிரிப்பான விஷயம்...\nLabels: என்னை கவர்ந்த பாலகுமாரன் - பாகம்-3\nஇக்கட ரா....ரா.....ரா.... ராமய்யா.......“எட்டு”க்குள்ள வாழ்க்கை இருக்கு ராமய்யா....\nதமிழ் படங்கள் கருத்தாழம் மிக்க பாடல்களுக்கு பெயர் போனது.... அது அந்த காலம்.... தமிழ் படங்கள் ஒரு கருத்தை சொல்லக்கூட முயற்சிக்காதது ..... இத...\nஎந்திரன் பாடல்கள் - ஏ.ஆர்.ரஹ்மான், வாலி, வைரமுத்து\nபங்கேற்போர் : இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், கவிஞர் வாலி, கவிப்பேரரசு வைரமுத்து. ஏ.ஆர்.ரஹ்மான் : என்னை தேடி வந்திருக்கற உங்கள் இருவருக்கும் என...\nவெண் திரையில் அதிர அடிக்கும் இசை... கையில் இருக்கும் பத்து விரலும் பல வ���த இசைக்கு ஏற்ப தாளமிட்டு சுழலும் ஒரு நிலை... அது தான் பன்ச் டயலாக்....\nசந்திரமுகி (ரீவைண்ட் ௨005) – சோதனைகளை தாண்டி சாதனை படைத்த காவியம்\nநடிகர் விஷ்ணுவர்த்தன் மரணம் என்ற செய்தி கேட்டபோது அதிர்ச்சியும் அவரது ஆன்மா சாந்தியடையவும் மனது பிரார்த்தித்தது... அவரது ”ஆப்த மித்ரா” மனத...\nவிஜய்யின் கோபம்... மிரண்டு போன பிரபுதேவா\nஇணைய தளம் மற்றும் ப்ளாக்குகளை இப்போது கலக்கும் சமாச்சாரம் என்ன தெரியுமா... விஜய் வீடியோதான். சேச்சே... தப்பா நினைக்காதீங்க. இது வேற வீடியோ...\nஅந்நியன் - பாகம் - 2 (விஜய், அஜித், சிம்பு)\nமெகா காமெடி - பகுதி - 3 பங்கேற்பவர்கள் : டைரக்டர் ஷங்கர், நடிகர்கள் அஜித், விஜய், சிம்பு ஷங்கர் : உங்க எல்லாருக்கும் என் வணக்கம். இந்த யூத...\nஅசத்தல் “மேதை” அண்ணன் கி”ராமராஜன்”\nகலைமகள் கலைக் கூடம் சார்பில் எம்.குமார், டி.பழனிச்செட்டியார், பாலகிருஷ்லெடி, 'சீர்காழி' கே.சிவசங்கர், எஸ்.செல்வபிரகாஷ் ஆகியோர் தயார...\nசூப்பர் ஸ்டாரின் அதிரடி 20:20 இறுதி பாகம்\n12.எங்கேயோ கேட்ட குரல் - 14.08.1982 மீண்டுமொரு முறை பஞ்சு அருணாசலம், எஸ்.பி.முத்துராமன், ரஜினிகாந்த் அவர்கள் கூட்டணியில் வெளிவந்த கதைக்கு ...\nகவுண்டமணி செந்தில் வடிவேல் விவேக் சின்னி ஜெயந்த் கவுண்டமணி : இங்க வந்திருக்கும் எல்லாருக்கும் வணக்கம். எல்லா நடிகர்கள் : வாங்க, வாங்க.......\nசூப்பர் ஸ்டாரின் அதிரடி 20:20 - (பாகம்-1)\n\"சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\" என்றதுமே நம் எல்லோரின் மனத்திரையில் ஒரு \"பாயும் புலி\"யின் உருவம். நினைத்த மாத்திரத்திலேயே ...\nஎன்னை கவர்ந்த பாலகுமாரன் - பாகம்-5\nஎன்னை கவர்ந்த பாலகுமாரன் - பாகம்-4\nஎன்னை கவர்ந்த பாலகுமாரன் - பாகம்-3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2019/12/20191203-24-soba.html", "date_download": "2020-09-22T23:38:33Z", "digest": "sha1:Z5FQELI5X7VB6RIP2NOFWD7NCBD4FFCV", "length": 13969, "nlines": 72, "source_domain": "www.karaikalindia.com", "title": "2019.12.03 அடுத்த 24 மணி நேரத்தில் வானிலை எப்படி இருக்கலாம்? | அரபிக்கடலில் உருவாக இருக்கும் பவன்(PAWAN) புயல் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n2019.12.03 அடுத்த 24 மணி நேரத்தில் வானிலை எப்படி இருக்கலாம் | அரபிக்��டலில் உருவாக இருக்கும் பவன்(PAWAN) புயல்\n03-12-2019 நேரம் பிற்பகல் 1:55 மணி அடுத்த சில மணி நேரங்களில் தென் மேற்கு அரபிக்கடல் பகுதியில் #சோமாலியா வுக்கு கிழக்கே உருவாக உள்ளது #பவன் புயல் (#PAWAN_CYCLONE).மேலும் தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதிகளில் லட்சத்தீவுகளுக்கு வட - வட மேற்கே ஒரு தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது (well market low pressure area) .மீனவர்கள் அரபிக்கடல் பகுதிக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது.இன்று காலை தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு அழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (Deep Depression) நிலவி வந்தது தற்சமயம் அது மேலும் தீவிரமடைந்து வருகிறது அடுத்த சில மணி நேரங்களில் அது தீவிரமடைந்து #பவன் (#PAWAN) புயலாக உருவெடுத்து பின்னர் சோமாலியாவின் கடலோர பகுதிகளை நோக்கி நகர முற்படலாம்.\nமேலும் தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலைக் கொண்டு இருக்கும் அந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேலும் வட மேற்கு திசையில் அடுத்த சில மணி நேரங்களில் நகர்ந்து ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுக்கலாம்.\nசற்று முன்பு பதிவாகியிருக்கும் ராடார் படங்களின் படி #காரைக்கால் பகுதியை கடந்த வலுவான சிறிய மழை மேகங்கள் தற்சமயம் #திருவாரூர் மாவட்டம் #கூத்தனுர் ,#பேரளம் ,#சிறுப்புலியூர் ,#திருக்கனாபுரம் சுற்றுவட்டப் பகுதிகளில் பதிவாகி வருகின்றன அதே போல தஞ்சை மாவட்டம் #நாச்சியார்கோயில் ,#வடுவூர் ,#அம்மாப்பேட்டை சுற்றுவட்டப் பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன இவை மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த சில மணி நேரங்களில் #தஞ்சை மாவட்டத்தில் ஆங்காங்கே மழை பதிவாகலாம்.மேலும் #மணப்பாறை ,#கலிங்கப்பட்டி சுற்றுவட்டப் பகுதிகளில் இருந்த மழை மேகங்கள் மேற்கு நோக்கி நகர்ந்து தற்சமயம் இடையப்பட்டி சுற்றுவட்டப் பகுதிகளில் பதிவாகி வருகிறது.\nஅடுத்த 24 மணி நேர வானிலை\nஅடுத்த 24 மணி நேரத்தில் திருச்சி ,சேலம் ,தஞ்சை ,பெரம்பலூர் ,நாமக்கல் ,கரூர் ,புதுக்கோட்டை ,திண்டுக்கல் ,மதுரை ,சிவகங்கை ,ஈரோடு ,திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பதிவாகலாம்.மேலும் #கடலூர் மாவட்ட மேற்கு பகுதிகளிலும் #கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் சில இடங்களில் மழை பதிவாகலாம் அதே போல #நீலக���ரி மாவட்டம் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியிருக்கும் ஈரோடு மாவட்ட வடக்கு பகுதிகளில் இன்றும் சில இடங்களில் வலுவான மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.இன்றும் நள்ளிரவ மற்றும் அதிகாலை நேரங்களில் ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகள் உட்பட தென் கடலோர மாவட்டங்களில் அங்கும் இங்குமாக சில இடங்களில் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.மேலும் தேனி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் உட்பட தென் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் சில இடங்களில் மழை பதிவாகலாம்.\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\nபூம்புகாரின் இன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )\nகுப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில் மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்துக்காகவும் குப்...\nபன்றிக்காய்ச்சலை தடுக்கும் கபசுர குடிநீர்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் நோய் அதிகமாக பரவி வரும் வேலையில் இந்த நோய்க்கு எதிர்ப்பு மருந்தாக 'கபசுர குடிநீர்'...\nவிஜய் சேதுபதியின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் ஆறாவது திரைப்படம் அது மட்டுமா 'மக்கள் செல்வன் ' என்ற அடைமொழியையும் அவருக்கு வழங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/2016/10/24/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2020-09-22T22:43:20Z", "digest": "sha1:QFFUCG2B3QYYRQAOSFWOGJNGTLFT26FV", "length": 4251, "nlines": 51, "source_domain": "www.tnsf.co.in", "title": "கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டம் – TNSF", "raw_content": "\nஅறிவியல் இயக்கம் தாரமங்கலம் கிளையின் சார்பில் பாவ்லோ பிரையரே நூற்றாண்டு விழா\nபாவ்லோ பிரைரே நூற்றாண்டு துவங்குகிறது.. : பேரா.சோ.மோகனா\nபாவ்லோ பிரைரே நூற்றாண்டு துவக்கம் : மாற்றுக் கல்விக் கொள்கையை முன்வைத்து மாநிலம் முழுவதும் விவாதங்களை நடத்துக : தமிழ்நாடு அறிவியல் இயக்கம்\nஇணையவழி கவிதைப் போட்டி முடிவுகள் அறிவிப்பு : அறிவியல் இயக்கம்\nபுதிய தேசிய கல்வி கொள்கையின் பாதிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் – எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் எம்.பி.யிடம் கோரிக்கை\nHome > கல்வி > கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டம்\nகல்வி உரிமை பாதுகாப்பு கூட்டம்\nமதுரை: மதுரையில் கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் மதுரை கிளை சார்பில் சிறப்பு கருத்தரங்கு, முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத் தலைவர் சந்திரன் தலைமையில் நடந்தது. ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளர் முருகன் வரவேற்றார்.\nபட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் பேட்ரிக் பேராசிரியர் ராஜமாணிக்கம் உட்பட பலர் பேசுகையில், “கல்வித் துறையை மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும், ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும்,” என வலியுறுத்தினர் ஆசிரியர் சங்கங்கள் உட்பட 23 அமைப்புகள் பங்கேற்றனர்.\nகாரைக்குடியில் துளிர் வாசகர் விழாவில் “மந்திரமா தந்திரமா”\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் அகில இந்திய பிரச்சாரம் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlsri.com/event-details.php?id=94", "date_download": "2020-09-22T23:35:42Z", "digest": "sha1:TSIV4NG5WLTORQL6VTD64AH76VW5WSRM", "length": 27748, "nlines": 402, "source_domain": "yarlsri.com", "title": "YarlSri - Tamil News | Online Tamil News | Advertising Marketing | Tamil Event | Tamil Cinema | Tamil Movie | Interview, Shorts film, poems, YarlSri - YarlSri.com", "raw_content": "\nதியாக தீபம் திலீபனின் 33ஆவது நினைவேந்தல் – உணர்வெழுச்சியுடன் இன்று ஆரம்பம்\nதியாக தீபம் திலீபனின் 33ஆவது நினைவேந்தல் – உணர்வெழுச்சியுடன் இன்று ஆரம்பம்\nஅமைதிப் படையாகத் தாயக மண்ணில் காலடி எடுத்து வைத்து ஆக்கிரமிப்புப் படையாக ஈழத் தமிழர்களை வேரறுக்கும் படையாக மாறி, வயது, பால் வேறுபாடின்றி தேசத்து உறவுகளை வேட்டையாடி – சூறையாடி அழித்தொழித்த இந்திய இராணுவத்துக்கு எதிராக\nஅஹிம்சை வழியில், நீராகாரமும் இல்லாது 12 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வீரச்சாவடைந்த தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் 33ஆவது நினைவேந்தல் இன்று தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசமெங்கும் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமாகின்றது.\nமக்கள் மத்தியில் விடுதலைத் தீயை விதைத்த திலீபன், உண்ணாவிரதப் போராட்டத்தை 1987ஆம் ஆண்டு ஆரம்பித்தார்.\nஈழத் தமிழரின் தாயக தேசம் எங்கும் நிலை கொண்டிருந்த இந்திய இராணுவம் மற்றும் இலங்கை அரசுக்கு எதிராக 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அஹிம்சைத் தீயை நல்லூரில் திலீபன் பற்ற வைத்தார்.\n12 நாட்கள் நீராகாரமும் இன்றி உண்ணாவிரதத்தை முன்னெடுத்த தியாக தீபம் திலீபன், 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 26ஆம் திகதி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.\nஅஹிம்சையைப் போதித்த காந்திய தேசம் என்று சொல்லப்பட்ட இந்தியா, தியாக தீபம் திலீபனின் அஹிம்சைப் போராட்டத்தின் முன் தோற்றுப் போனது; திலீபனின் சாவை வேடிக்கை பார்த்தது.\nஇதுவே பின்னாளில் விடுதலைப்புலிகள் இந்தியாவை ஈழமண்ணிலிருந்து அடித்து – விரட்டி துரத்தும் அளவுக்கு மாற்றம் கண்டது.\n” என்று முழக்கமிட்டு தாயக மண்ணை முத்தமிட்டு வீரகாவியம் படைத்த தியாக தீபம் திலீபனின் நினைவு நாள், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆளுகைப் பிரதேசங்களில் மிக உணர்வெழுச்சியுடன் கடந்த காலங்களில் நினைவுகூரப்பட்டது.\nசிவப்பு – மஞ்சள் கொடிகளால் தமிழர் தாயக மண் அலங்கரிக்கப்பட்டு, முக்கிய சந்திகளில் திலீபனின் உருவப்படம் வைக்கப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்பட்டன.\nதாயக தேசத்தில் 2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் மௌனிக்கப்பட்ட பின��னர் 2015ஆம் ஆண்டு வரை பகிரங்கமாக – பொதுவெளியில் திலீபனின் நினைவேந்தல் நினைவுகூரப்படவில்லை. புலம்பெயர் தேசங்களில் மாத்திரம் பேரெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டு வந்தது.\nகடந்த ஆட்சியில் 2016ஆம் ஆண்டு, நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் – 10ஆண்டுகளின் பின்னர் பகிரங்கமாக நினைவுநாள் நிகழ்வுகள் முதன்முறையாக நடத்தப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் திலீபனின் நினைவுத் தூபியிலும், தமிழர் தாயகத்தின் முக்கிய இடங்களிலும் நினைவேந்தல் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.\nஆனால், இந்த ஆண்டு – ராஜபக்ச ஆட்சியில் பொலிஸாரின் வேண்டுகோளுக்கிணங்க நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபி உள்ளிட்ட தமிழர் தாயகத்தின் முக்கிய இடங்களில் நினைவேந்தல் நிகழ்வுக்கு நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளன.\nஎனினும், தடைகளைத் தகர்த்தெறிந்து உணர்வெழுச்சியுடன் நினைவேந்தலை நடத்துவோம் என்று ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nசரித்திரப் பிரசித்தி பெற்ற யாழ் வடமராட்சி ஸ்ரீ வல்லிபு\n‘புரட்டாசி சனி’ என அழைக்கப்படும் புரட்டாசி சனிக்கிழமை\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில், நேற்றைய தினம் சுமார் 1 இலட\nகொழும்பு – கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய�\nகிளிநொச்சியில் டெங்கு விழிப்புணர்வு செயற்பாடுகள் முன�\nவரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டம�\nவரலாற்று சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்த சுவாமி ஆலய தே�\nஆடி மாதத்தில் வரும் இரண்டாவது வெள்ளிக்கிழமையான இன்று அ\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமக் கந்தன் ஆலயம் மற்\nநாவற்­கு­ழி­யில் கருங்­கற்­க­ளால் அமைக்­கப்­பட்ட திரு­வ\nஉரும்பிராய் ஓடையம்பதி கற்பக விநாயகர் ஆலய வருடாந்த மஹோற\nவரலாற்றுச் சிறப்புமிகு நயினாதீவு அருள்மிகு ஶ்ரீ நாகபூ�\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசு�\nவரலாற்றுச் சிறப்பு மிக்க புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின�\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற முல்லைத்தீவு வற்றாப்பளைக் �\nசித்திராப் பௌர்ணமி எனப்படுவது சித்திரை மாதத்தில் வரும�\nயாழ்ப்பாணம் தச்சன் தோப்பு, திருவருள் மிகு முத்துக்குமா\nநமக்கான களத்தை நாமே உருவாக்குவோம் எதிர் வரும் 13/02/2016 அன்ற�\nநமக்கான களத்தை நாமே உருவாக்குவோம் எதிர் வரும் 13/02/2016 அன்ற�\nயாழ். இணுவில் கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்க முன்பள்�\nஉலகமெல்லாம் பரந்து வாழும் கிறிஸ்தவர்கள் இன்று ஜேசு கிற\nஆஸ்திரேலிய நகரான சிட்னியில் தமிழ்க் கலை மற்றும் பண்பாட\nயாழ்ப்பாணம்- நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின\nதியாக தீபம் திலிபனின் நினைவேந்தல் நிகழ்வு 15/09/2019 காலை 9:30 ம�\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் ஏற்பாட்டில் தமிழர் ப\nமுல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் வசந�\nமகாத்மா காந்தியின் அகிம்சையை போதிப்பதற்கு இந்திய தூதர�\nசர்வதேச ரீதியில் செயற்பட்டுவரும் லியோ கழகத்தின் செயற்�\nபரிஸ் கலாலயம் கலைக்கல்லூரி அதிபர் பரதசூடாமணி கௌசலா ஆனந\nபிரான்ஸ் நாட்டில் எமது தாயக இசைவாணர் கண்ணன் அவர்களின் �\nஅனைத்துலக தமிழ்கலை நிறுவகமும் (IITA), பிரான்சு தமிழ்ச்சோலை\nDortmund தமிழர் அரங்கில் இன்று வெகு சிறப்பாக நடைபெற்ற திரைப்\nநீர்வேலியை தாயகமாகக் கொண்ட பாடகி அபிநயா இலண்டனில் இருந\nஇசைவாணர் கண்ணன் அவர்களுக்கு பிரான்ஸ் ஸ்ரீ காமாட்ஷி அம�\nசுவிஸ் நாட்டில் இசைவாணர் கண்ணன் மாஸ்டர் அவர்களுக்கு மத\nகண்ணன் மாஸ்ரர் அவர்களுக்கு 26_10_2019 அன்று யேர்மன் வூப்பற்ற\n08.11.2019 வெள்ளிக்கிழமை காலை 08.00 மணிக்கு மாணவர்களின் இன்னிய அ�\nமாணவர்களிடம் எவ்விதமான கட்டணங்களையும் அறவிடாது இலவசம�\nகாரைநகர் புதுறோட் கிழவன்காடு கந்தசுவாமி கோயிலில் 02.11.2019 �\nகனடாவில் புகழ்பெற்ற இசைக்குழுவும் இசைப் பயிற்சிக் கல்�\nயேர்மனி-ஒபகௌசன் அறிவாலயம் தமிழ்ப்பாடசாலையின் 31வது ஆண்\nயேர்மனி தமிழ்க் கல்விச் சேவையுடன் இணைந்து சேவையாற்றும�\nசெல்வபுரம் முல்லைத்தீவு புனித யூதாததேயு முன்பள்ளி பாட\nபிரித்தானியா பாராளமன்றத்தில் உலக அளவில் வைத்தியதுறைய�\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் ப�\nமகாகவி பாரதியாரின் 133 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, இன�\nவிடுதலை போராட்டத்தின் முதல் வித்து பொன். சிவகுமாரனின் 44\nநிதி அமைச்சின் கீழ் தொழிற்படுகின்ற இலங்கை சமூக பாதுகாப\nஅன்னதானக் கந்தன் விபூதி கந்தன் என அடியவர்களால் அழைக்கப\nஅலங்காரக் கந்தனை மேலும் அழகுபடுத்தும் முகமாக அமைக்கப்�\nஎழுவைதீவில் சிறப்பாக இடம்பெற்ற மரநடுகை விழா எழுவைதீவ�\nபுதுப்பொலிவுடன் புனரமைப்பு செய்யப்பட்ட ஊர்காவற்துறை �\nபிளாஸ்டிக் கழிவுகள் அற்ற யாழ் நோக்கி எனும் செயற்திட்டத\nயாழ்ப்பாணம் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் தேவஸ்தான வருட�\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் , தெல்லிப்பழை பலநோக்க\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நி�\nவாழைச்சேனை பிரதேசத்தில் நிலக்கீழ் நீர் மட்டம் குறைதல�\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நி�\nதொண்டைமானாறு செல்வச்சந்நிதி கொடியேற்ற உற்சவம் படங்கள�\nயாழ் வணிகர் கழகத்தினரால்வருடந்தோறும் வறுமைக்கோட்டுக்\nயாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அம�\nபண்டார வன்னியனின் வெற்றி நாள் நினைவும் மறைந்த தலைவர் த\nஈழ விடுதலை போராட்டத்தின் முதலாவது போராளி பொன்.சிவகுமரன\nதிருமலை ஏழுமலையானுக்கு சென்னையைச் சோ்ந்த அசோக் லேலண்�\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற விநாயகர் ஆலயமாக விளங்கும் ச\nதஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள திருநாகேஸ்வரத�\nஉலகலாவிய ரீதியில் திருக்குடும்ப கன்னியர்கள் தங்கள் சப�\nஇளைஞர்களுடைய செயல்பாடுகளை பார்த்து தமிழ் கட்சிகளின் த�\nவரலாற்றுச் சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலய வர\nயாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள பாரதியாரின் நினைவு த�\nதிருவில்லிபுத்தூர் ஆனந்தா வித்யாலயாபள்ளியில் ஜே.சி.ஐ ஸ\nபொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தை மு\nமன்னார் இந்து குருமார் பேரவையின் ஏற்பாட்டில் இந்து எழு\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச �\nஅமைதிப் படையாகத் தாயக மண்ணில் காலடி எடுத்து வைத்து ஆக்�\nவவுனியாவின் மூத்த பிரஜையும் ஆன்மீகவாதியுமான கவிஞர் சி�\nமறைதூதுப் பணியான மறைக்கல்வியை நோக்கிப் பயணிப்போம்\" எனு\nநாகர்கோவிலில் 1995 ம்ஆண்டு இலங்கை விமானப்படையின் குண்டு�\nவவுனியா கோவில்குளம் அருள்மிகு ஶ்ரீதேவி பூதேவி சமேத மகா\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்தது....\nசிறுவனுக்கு வைரஸ் தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://70mmstoryreel.com/2011/06/13/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-09-23T00:57:45Z", "digest": "sha1:TKCRJ2ZP7WSEFG3ENVZ5Q44FUKDVCALG", "length": 11047, "nlines": 125, "source_domain": "70mmstoryreel.com", "title": "ஜித்தன் ரமேஷ் கூட ராஜேந்தரை கிண்டல் செய்கிற நிலைமை – 70mmstoryreel", "raw_content": "\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nஜித்தன் ரமேஷ் கூட ராஜேந்தரை கிண்டல் செய்கிற நிலைமை\nஒரு நடிகரை காப்பியடிப்பது வேறு. கிண்டலடிப்பது வேறு.\nஆனால் டி.ராஜேந்தரை யார் காப்பியடித்தாலும் அது கிண்டலடிப்பதாக வே தோன்றும். அப்படி கிண்டலடிப்பவர்களை நேரில் பார்த்தால் ‘யோ வ்… என்னைய பத்தி என் ன வேணும்னாலும் சொ ல்லு. அதுக்கெல்லாம் அஞ்சுறவன் நான் இல்ல. அதுதான் என்னோட தில்லு. முடிஞ்சா எதிர்த் து நில்லு’ என்று தனது பேவரைட் வார்த்தைக ளால் சாறு பிழிந்து சக் கையா க்கிவிடுவார்.\nஎவ்வித எக்ஸ்பிரஷனும் முகத்தில் காட்ட திறமையில்லா த ஜித்தன் ரமேஷ் போன்றவர்கள் கூட ராஜேந்தரை கிண்டல் செய்கிற நிலைமை வந்திருக்கிறது திரையுலகத்தில். இதை எப்படி அவர் பொறுத்துக் கொள்ளப் போகிறாரோ, அந்த ஆஞ்ச நேயருக்கே வெளிச்சம்\nபிள்ளையார் தெரு கடைசி வீடு என்ற படத்தில் நடித்து வருகிறார் ஜித்தன் ரமே ஷ். இதில்தான் டி.ராஜேந்த ரை இமிடெட் செய்து நடி க்கிறாராம். அவரிடம் அனு மதி வாங்கிட்டுதான் இப் படி நடிக்கிறேன் என்று ரமே ஷ் சொன்னாலும், டி.ரா ஜேந்தரின் ரசிகர்கள் இதை ஏற்றுக் கொள்வதாக இல் லை.\nமொந்தம் பழத்த முழுங்கிட்டு தண்ணி குடிக்காம தவிச்சா எப்படியிருக்குமோ, அப்படிதான் தமிழ் வசனத்தை உச்சரிப் பார் ரமேஷ். இவர் போய் எங்க தலைவரை கிண்டல் பண்ணு றதா படம் வரட்டும். பார்த்துக்குறோம் என்கிறார்கள்.\nஇணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்\nதங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.\nதாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nநடிகை நந்தகி மாயம் – பரபரப்பு\nசில்க்ஸ்மிதா போல் நடை, உடை, பாவனை களை மாற்றினேன்: வித்யாபாலன்\nமூடப்பட்ட அறைக்குள் 14 நாட்கள் தனிமையில் நான்… – நடிகை அஞ்சலி\nபடப்பிடிப்பில் இயக்குனருக்கும், நிக்கோலுக்கும் மோதல் – நடிகை ஓட்டம் . . .\nவிரைவில் விஜய் . . .\nCategories Select Category Uncategorized (4) அதிசயங்கள் – Wonders (1) அழகு குறிப்பு (1) ஆசிரியர் பக்க‍ம் (3) ஆன்மிகம் (2) உடற்பயிற்சி செய்ய‍ (1) என்னைக் கவர்ந்த திரைக��காட்சிகள் (1) கல்வி (1) கல்வெட்டு (9) குறுந்தகவல் (SMS) (1) சினிமா (36) சினிமா காட்சிகள் (38) சினிமா செய்திகள் (322) சின்ன‍த்திரை செய்திகள் (78) செய்திகள் (104) ஜோதிடம் (1) திரை விமர்சனம் (2) தெரிந்து கொள்ளுங்கள் (14) தேர்தல் செய்திகள் (5) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (74) நகைச்சுவை (1) நேர்காணல்கள் (13) பிராணிகள் & பறவைகள் (2) மேஜிக் காட்சிகள் (1) ராக மழை (1) வி2வி (1) விளையாட்டு செய்திகள் – Sports (3)\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nவேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nச‌மந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nமன்மதன் அம்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் – வீடியோ\nஎன்னைக் கவர்ந்த‌ துரியோதனன் – வீடியோ\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் “பாட்ஷா” முழுத்திரைப்படம் – வீடியோ\nவிஜயகுமார் ரகசியங்களை புத்தகமாக. . . – வனிதா பேட்டி\nபாகப்பிரிவினை குடும்ப சித்திரம் (திரைப்படம்) – வீடியோ\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nபிரபுதேவா எதையும் தேடிப் போறதில்லை: பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/7-foods-that-can-keep-your-guidney-as-healthy-part-in-your-body/", "date_download": "2020-09-23T00:15:02Z", "digest": "sha1:ORKPXTBVTG233HLUTTEXQRPEKWACIUHJ", "length": 19516, "nlines": 115, "source_domain": "1newsnation.com", "title": "சிறுநீரக கல் பிரச்சனையை தீர்த்து அதை ஆரோக்கியமாக வைத்திருக்க எளிய வழிகள்", "raw_content": "\nசிறுநீரக கல் பிரச்சனையை தீர்த்து அதை ஆரோக்கியமாக வைத்திருக்க எளிய வழிகள்\n2 பந்துகளில் 27 ரன்கள் அடித்த ஆர்ச்சர்…. 9 சிக்ஸர்கள் அடித்த சஞ்சு சாம்சன்…. மாஸ் காட்டியா ராஜஸ்தான்… அம்பத்தி ராயுடு விலகல்…தோனி கூறிய காரணம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 217 ரன்கள் இலக்கு ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 217 ரன்கள் இலக்கு 4வது லீக் ஆட்டம்….காயம் காரணமாக அம்பத்தி ராயுடு விலகல் 4வது லீக் ஆட்டம்….காயம் காரணமாக அம்பத்தி ராயுடு விலகல் 4வது லீக் ஆட்டம்…சென்னை அணி பந்துவீச்சு தேர்வு 4வது லீக் ஆட்டம்…சென்னை அணி பந்துவீச்சு தேர்வு ரெய்னா, தினேஷ் கார்த்திக் சாதனைகளை முறியடிப்பாரா தல தோனி ரெய்னா, தினேஷ் கார்த்திக் சாதனைகளை முறியடிப்பாரா தல தோனி சர்ச்சையில் சிக்கிய பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல்.. சர்ச்சையில் சிக்கிய பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல்.. ஏற்கனவே வாய்க்கா தகராறு.. இப்போ இது வேறயா ஏற்கனவே வாய்க்கா தகராறு.. இப்போ இது வேறயா.. கொஞ்சமா நெஞ்சாமா… குடித்துவிட்டு இன்ஸ்பெக்டர் செய்யும் அராஜகம்.. கொஞ்சமா நெஞ்சாமா… குடித்துவிட்டு இன்ஸ்பெக்டர் செய்யும் அராஜகம் குட்நியூஸ்.. அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. Record Break.. சிஎஸ்கே vs மும்பை இடையிலான முதல் ஐபிஎல் போட்டியை எத்தனை கோடி பேர் பார்த்தனர் தெரியுமா.. சிஎஸ்கே vs மும்பை இடையிலான முதல் ஐபிஎல் போட்டியை எத்தனை கோடி பேர் பார்த்தனர் தெரியுமா.. நான் அப்படி என்ன சொல்லிட்டேன்னு அவரு என் மேல கோவமா இருக்காரு நான் அப்படி என்ன சொல்லிட்டேன்னு அவரு என் மேல கோவமா இருக்காரு.. அதிமுக எம்பி காட்டம்.... அதிமுக எம்பி காட்டம்.. குடும்ப உறுப்பினர்களால் அதிகளவில் பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர்…பாக்., நாடாளுமன்ற உறுப்பினர் பரபரப்பு பேச்சு குடும்ப உறுப்பினர்களால் அதிகளவில் பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர்…பாக்., நாடாளுமன்ற உறுப்பினர் பரபரப்பு பேச்சு கொரோனாவை விட கடுமையான புதிய பாக்டீரியா தொற்று.. சீனாவில் பரவுவதால் இந்தியாவிற்கு என்ன ஆபத்து.. கொரோனாவை விட கடுமையான புதிய பாக்டீரியா தொற்று.. சீனாவில் பரவுவதால் இந்தியாவிற்கு என்ன ஆபத்து.. திருமணம் ஆனதை மறைத்து வேறொரு திருமணம் செய்பவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா திருமணம் ஆனதை மறைத்து வேறொரு திருமணம் செய்பவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா… முதல்வர் இல்லாத நேரத்தில் கெத்து காட்டிய ஓபிஎஸ்..… முதல்வர் இல்லாத நேரத்தில் கெத்து காட்டிய ஓபிஎஸ்.. கட்சி அலுவலகத்தில் அவசர ஆலோசனை நடத்தியது இதற்குதான்..\nசிறுநீரக கல் பிரச்சனையை தீர்த்து அதை ஆரோக்கியமாக வைத்திருக்க எளிய வழிகள்\nநம் உடலில் மிகவும் முக்கியமான உறுப்புகளில் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரகத்தில் ஏதேனும் பிரச்சனை என்றால், அது மென்மேலும் அதிகரித்து உடலின் அடுத்தடுத்த உறுப்புகளையும் பாதிக்க கூடும். முன்னெச்ச���ிகை உடன் செயல்பட்டு சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால், உடலில் ஏற்படும் பாதிப் பிரச்சனைகளை தவிர்த்துவிட முடியும்.\nசிறுநீரகப் பிரச்சனைகளில் முக்கியமானதாக இருப்பது சீறுநீரகத்தில் கல், இந்த பிரச்சனை வந்த பிறகு அதற்கு பல வைத்தியங்களை உள்ளன. ஆனால், நம் சிறுநீரகத்தை ஆரோக்யமாக வைத்துக் கொண்டால், சிறுநீரகத்தில் கல், சிறுநீரக செயலிழப்பு போன்ற பிரச்சனைகள் எட்டிப் பார்க்காது. அந்த வகையில், சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ள நாம் சாப்பிட வேண்டிய 7 உணவுகளைப் பட்டியலிட்டுள்ளோம், பகிர்ந்து பயனடையுங்கள்.\nசிறுநீரகங்களை பாதுகாக்க ஆப்பிள்கள் உதவியாக இருக்கும். ஆப்பிள்களில் அதிக பெக்டின் என்பது சிறுநீரக பாதிப்புடன் தொடர்புடைய ஆபத்துகளை குறைக்க உதவுகிறது.\nபெர்ரி பழங்கள் ஆன்டிஆக்ஸிடன்ட்கள்(antioxidants) மற்றும் பயனுள்ள ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலமாக உள்ளது. இதில், ஸ்ட்ராபெர்ரி, அவுரிநெல்லிகள், கிரான்பெர்ரி போன்ற பல பெர்ரி பழங்கள் சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாக்க பெரிதும் உதவுகின்றன.\nஉங்கள் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால், வைட்டமின் சி அதிகம் நிறைந்த ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களை அதிகம் எடுத்துக் கொள்வது நல்லது. பிரபலமான பல புத்தக குறிப்புகளின்படி, தினமும் நீருடன் எலுமிச்சை சாற்றை உட்கொள்வது கல் உருவாவதற்கான வீதத்தைக் குறைப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுட்டைக்கோசு இயற்கையாகவே சோடியம் குறைவாக உள்ள காய், இது சிறுநீரக நோயைத் தடுக்க ஒரு சிறந்த காய்கறியாக அமைகிறது.இது பல பயனுள்ள கலவையான வைட்டமின்களை கொண்டுள்ளது. முட்டைக்கோசை அதிக அளவில் வேக வைத்து சாப்பிடாமல், லேசாக சமைத்து சாப்பிடுவதன் மூலம் அதில் இருக்கும் அனைத்து சத்துக்களையும் நாம் பெற முடியும்.\nசர்க்கரை வள்ளி கிழங்குகளில் வைட்டமின்கள் மற்றும் அதிக அளவு நார் சத்து உள்ளது. இது எடை குறைப்பதற்கு உதவுவதுடன், சிறுநீரகத்திற்கும் ஆரோக்கியமான உணவாக பரிசீலிக்கப்படுகிறது. இனிப்பு உருளைக்கிழங்கில் காணப்படும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் அளவு நாளின் எந்த நேரத்திலும் நுகர்வுக்கு சிறந்தது. அவற்றின் அதிக நார்ச்சத்து உள்ளடக்கம் மெதுவாக உடைந்து, எடையும் குறைக்க ஏற்றதாக அமைகிறது.\nசிறுநீரகத்திற்கு ஆரோக்கியத்தை கொடுக்க வேண்டும் என்றால், பரட்டை கீரை உங்கள் உணவில் சேர்க்கப்பட வேண்டும். இது சிறுநீரகத்திற்கு சிறந்த உணவாக பார்க்கப்படுகிறது. இரும்புசத்து அதிக்கம் கொண்டது. உதாரணமாக சொல்லவேண்டுமென்றால் மாட்டு இறைச்சியில் இருப்பதை விட மிக அதிகளவு இரும்பு சத்து இதில் இருக்கிறது. ஆண்டி ஆக்சிடன்ட்ஸ் இதில் நிறையவே இருக்கிறது. ஈரல், புற்றுநோய், எலும்பு குறைபாடு, ஆஸ்துமா போன்ற பல நோய்கள் வராமலும் இது தடுக்க உதவுகிறது.\nகாலிபிளவர் ஒரு சக்தி நிறைந்த காய்கறியாகும், இதில் வைட்டமின் சி, போலேட் மற்றும் பைபர் ஏராளமாக உள்ளன. சிறுநீரகத்திற்கான அதிகபட்ச சுகாதார நலன்களுக்காக இது வேகவைத்தோ அல்லது பச்சையாக சாப்பிடலாம்.\nதேங்காய் நீர் மற்றொரு பானமாகும், இது நிபுணரால் பரிந்துரைக்கப்படுகிறது. பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் சிறுநீரகங்களுக்கு தேங்காய் நீர் மிகவும் சிறந்த ஒன்று. மேலும் சிறுநீரகத்தில் இருக்கும் அதிகப்படியான சோடியத்தை வெளியேற்ற உதவுகிறது என தெரிவிக்கின்றனர்.\nPosted in அறிய வேண்டியவை, ஆரோக்கியமான வாழ்வு\nஇந்திய - சீன எல்லைப் பிரச்சனையை தீர்க்க இரு நாடுகளுக்கும் உதவ தயார் : ட்ரம்ப் பேச்சு\nஇந்திய – சீன எல்லைப் பிரச்சனையை தீர்க்க இருநாடுகளுக்கு உதவ தயாராக உள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது “ இது மிகக் கடினமான நேரம். நாங்கள் இந்தியாவோடு பேசிக் கொண்டிருக்கிறோம். சீனாவோடும் பேசிக் கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு மிகப்பெரிய பிரச்சனை உள்ளது. என்ன நடக்கிறது என்று பார்ப்போம். இருநாடுகளின் எல்லைப் பிரச்சனையை தீர்க்க அமெரிக்க உதவ […]\n\"இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்\"\nதிருமணத்தில் நெயில்பாலிஷ் நிறத்தை எவ்வாறு தேர்வு செய்யலாம்\n5 கணவர்களுடன் வாழ்ந்த திரௌபதியை ‘உலகின் சிறந்த பத்தினி’ என்று கூறிய கிருஷ்ணர்.. ஏன் தெரியுமா..\nஇ-ஆதார் பதிவிறக்கம் செய்வது எப்படி\nஉட‌ல் ‌நிலையு‌ம், மன‌நிலையு‌மே 100 ஆண்டுகள் தாம்பத்தியத்தில் ஈடுபடவைக்கும்… தா‌ம்ப‌த்‌திய‌த்‌தி‌‌‌ன் ஆயு‌ட்கால‌ம் விளக்கம்..\nஇலவச மின் இணைப்பு வேண்டுமா.. இந்த அறிவிப்பை மிஸ் பண்ணாதீங்க..\nதமிழகத்தில் மோடிக்கே இதான் நிலைமை.. ��டைசி இடத்தில் முதலமைச்சர் பழனிசாமி\nவிநாயகர் சதுர்த்தி 2020 : இந்த வகை விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டால் அதிர்ஷ்டம் பெருகும்.. வாஸ்து சாஸ்திரம் கூறுவது இதுதான்…\nகொரோனாவால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் யார்\nஇன்று பொதுமுடக்கத்தை குல்பியுடன் கொண்டாடுங்கள்… மட்கா குல்பி செய்வது எப்படி\nகாலநிலை மாற்றத்தால் வறட்டு இருமலா இனி பயம் வேண்டாம்… இதனை தொடர்ந்து செய்யுங்கள்…\n மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை..\n2 பந்துகளில் 27 ரன்கள் அடித்த ஆர்ச்சர்…. 9 சிக்ஸர்கள் அடித்த சஞ்சு சாம்சன்…. மாஸ் காட்டியா ராஜஸ்தான்…\n அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்..\n சிஎஸ்கே vs மும்பை இடையிலான முதல் ஐபிஎல் போட்டியை எத்தனை கோடி பேர் பார்த்தனர் தெரியுமா..\nகொரோனாவை விட கடுமையான புதிய பாக்டீரியா தொற்று.. சீனாவில் பரவுவதால் இந்தியாவிற்கு என்ன ஆபத்து..\nதிருமணம் ஆனதை மறைத்து வேறொரு திருமணம் செய்பவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2020-09-22T23:12:16Z", "digest": "sha1:CCN7DQEO4EMGVWQ75G2PP6HV3DNRGYT6", "length": 24419, "nlines": 173, "source_domain": "ilakkiyainfo.com", "title": "விடுதலைப் புலிகள்: ‘இறுதி தோட்டா வரை போராடியதற்காக பிரபாகரனை பெரிதும் மதிக்கிறேன்’ - சரத் பொன்சேகா | ilakkiyainfo", "raw_content": "\nவிடுதலைப் புலிகள்: ‘இறுதி தோட்டா வரை போராடியதற்காக பிரபாகரனை பெரிதும் மதிக்கிறேன்’ – சரத் பொன்சேகா\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தான் பெரிதும் மதிப்பதாக முன்னாள் இலங்கை ராணுவ தளபதி, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவிக்கிறார்.\nஇலங்கையின் பிரபல செய்தி ஊடக நிறுவனமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nயுத்தம் நிறைவடையும் இறுதித் தோட்டா வரை பிரபாகரன் போராடியுள்ளதாக முன்னாள் ராணுவ தளபதி தெரிவிக்கின்றார்.\nபிரபாகரன் பயங்கரவாதியாக இருந்தாலும், இறுதித் தோட்ட வரை அவர் போராடியதை பார்க்கும்போது, தான் ஒரு ராணுவ வீரனாக அவரை பெரிதும் மதிப்பதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.\nபிரபாகரன் தமக்கு சிறந்ததொரு எதிர்ப்பைக் காட்டியதால் தான் பெருமிதம் கொள்வதாக அவர் தெரிவித்துள்��ார்.\nவிடுதலைப் புலிகள் கைப்பற்றிய அனைத்து பகுதிகளையும் இலங்கை அரசாங்கப் படைகள் கைப்பற்றியதாக உலகிற்கு 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி அறிவித்திருந்ததாக சரத் பொன்சேகா கூறுகிறார்.\nஎனினும், 19ஆம் திகதியும் முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் – நந்திகடல் பகுதியில் அங்காங்கே சில தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் நினைவூட்டினார்.\n19ஆம் தேதி தான் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டமொன்றை நிறைவு செய்து, அலுவலகத்திற்கு செல்லவிருந்த வேளையிலேயே பிரபாகரன் உயிரிழந்தமை தொடர்பிலான தகவல் தனக்கு கிடைத்ததாகவும் அவர் கூறினார்.\nயுத்தம் முடிவடைந்ததாக அறிவித்த போதிலும், அங்காங்கே சில தாக்குதல்கள் நடத்தப்பட்டு, அந்த தாக்குதல்களும் முறியடிக்கப்பட்டதன் பின்னரே பிரபாகரனின் சடலம் காயங்களுடன் மீட்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.\nயுத்தம் நிறைவு பெற்றதாக முன்னதாகவே அறிவிக்கப்பட்டாலும், 19ஆம் தேதியே அதனை உறுதி செய்ய முடிந்ததாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.\nஇலங்கையின் சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக தற்போது பதவி வகிக்கும் ஜெனரல் ரவிபிரியவிற்கு பொறுப்பாக வழங்கப்பட்ட படை பிரிவே பிரபாகரன் மீது இறுதித் தாக்குதலை நடத்திதாகவும் அவர் நினைவூட்டினார்.\n2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் தேதி அதிகாலை 2.30 அளவில் ஆரம்பமான இறுதி மோதல், 19ஆம் தேதி காலையில் நிறைவடைந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஇறுதித் தருணத்தில், அதாவது 17ஆம் தேதி அளவில் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரதான தலைவர்கள் அடங்கலான சுமார் 400 பேர் வரை நந்திகடல் பகுதியின் வடப் பகுதிக்குள் சிக்குண்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.\nஇறுதித் தருணம் வரை பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என்பதை நாம் அந்த சந்தர்ப்பத்தில் அறிந்திருந்தோம் என சரத் பொன்சேகா கூறுகின்றார்.\nஇறுதி யுத்தம் முழுவதையும் பிரபாகரன் நேரடியாகவே தலைமையேற்று நடத்தியதை தாம் அறிந்திருந்ததாகவும், அதனால் பிரபாகரன் தப்பிச் செல்லாத வகையிலான நடவடிக்கைகளை தாம் முன்னெடுத்திருந்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.\nபிரபாகரனை கொன்றதே சரியான விடயம் என தான் எண்ணுவதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.\nஏனெனில், பிரபாகரன் உயிருடன் பிடிக்கப்பட்டிருந்தால், அவர் இன்றைய காலப் பகுதியில் ஒரு பிரபலமான நபராக இருந்திருப்பார் என அவர் குறிப்பிடுகின்றார்.\nபிரபாகரனை உயிருடன் பிடித்திருந்தாலும், இன்றைய தினத்தில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை அவர் தனது அதிகாரத்திற்குட்பட்ட பகுதியாக மாற்றியிருப்பார் என்பதில் சந்தேகம் கிடையாது என அவர் கூறியுள்ளார்.\nபிரபாகரன் முதலாவது துப்பாக்கி தோட்டாவை பயன்படுத்திய 1975ஆம் ஆண்டில் தான், யாழ்ப்பாணத்திலுள்ள முகாமொன்றிற்கு பொறுப்பாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.\nபிரபாகரன் தனது முதலாவது தோட்டாவை பயன்படுத்தும் போதே, தான் அதே பகுதிக்கு பொறுப்பாக கடமையாற்றி வந்திருந்ததாகவும் அவர் நினைவூட்டினார்.\n1981ஆம் ஆண்டு காலப் பகுதியிலேயே பிரபாகரன் முதலாவது சிப்பாய் ஒருவரை சுட்டு கொலை செய்ததாக சரத் பொன்சேகா தெரிவிக்கிறார்.\nஅன்றைய தினம் முதலே பிரபாகரன் ராணுவத்துடன் மோதல்களை ஆரம்பித்திருந்தார் எனவும், அப்போது கூட தான் யாழ்ப்பாணத்திலேயே இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\n1983ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வைத்து ராணுவத்தினரை கொலை செய்த சம்பவத்தை அடுத்து, நாட்டில் ஏற்பட்ட கறுப்பு ஜுலை கலவரத்தை அப்போதைய அரசியல்வாதிகள் சரியாக கையாளாததால், பிரபாகரன் பாரிய சக்தியாக வலுவானார் எனவும் சரத் பொன்சேகா தெரிவிக்கிறார்.\n4 ஈழப் போர் நடந்த நிலையில், ஒவ்வொரு தடவையும் யுத்தம் மீள ஆரம்பிக்கப்படும் சந்தர்ப்பங்களில் பிரபாகரன் மேலும் வலுவான ஒருவராகவே திகழ்ந்தார் என அவர் சுட்டிக்காட்டினார்.\n2001ம் ஆண்டு இறுதி யுத்த நிறுத்தம் ஆரம்பிக்கப்படும் சந்தர்ப்பத்தில் விடுதலைப் புலி உறுப்பினர்கள் வசம் 12 ஆயிரம் படையினரே இருந்ததாக கூறிய சரத் பொன்சேகா, யுத்தம் நிறுத்தம் முடிவடையும் போது அந்த தொகை 35 ஆயிரம் வரை அதிகரித்திருந்ததாக அவர் கூறினார்.\nஅது மாத்திரமன்றி, கடல்புலிகள், விமானப்படைகள் என பிரபாகரன் 4ஆவது ஈழப்போரில் மேலும் வலுவடைந்தவராக திகழ்ந்தார் என சரத் பொன்சேகா தெரிவிக்கின்றார்.\nபிரபாகரன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உறங்கிக் கொண்டிருக்கவில்லை எனவும், அனைத்து சந்தர்ப்பங்களிலும் பாரிய அர்ப்பணிப்புடன் அவர் கடமையாற்றியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஅவரின் அர்ப்பணிப்பினாலேயே, கீழ் மட்டத்திலுள்ள உறுப்பினர்கள் அவர் மீது நம்பிக்கை வைக்க ஆரம்பித்தார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஅவ்வாறான நம்பிக்கை கொண்டவர்களே பின்னர் தற்கொலை குண்டுதாரிகளாக மாற்றம் பெற்றார்கள் எனவும் சரத் பொன்சேகா கூறுகின்றார்.\nபிரபாகரன் தன்மீது 2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தியதாகவும் எனினும் பிரபாகரனை பழி வாங்கும் எண்ணம் தனக்கு இறுதி வரை இருக்கவில்லை எனவும் சரத் பொன்சேகா தெரிவிக்கின்றார்.\nபுலிகள் அமைப்புக்கு ஆரம்பகாலப் போஷகர் யார் தெரியுமா : (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -56) 0\nஇரு மாநிலங்கள், 31 உயிர்கள்… குர்மீத் ராம் ரஹீம் எனும் ஆன்மிக பிக்பாஸின் கதை\nபொட்டு என்ற பொட்டம்மான் வைச்ச பொட்டு – பகுதி-3 0\nஒரே நேரத்தில் கண்ணை மூடியவாறு இரு கைகளாலும் எழுதும் மாணவி\nஇஸ்ரேல் – பாலத்தீனம்: ஓட்டோமான் பேரரசு, யாசர் அராபத், பிரிட்டன் – 100 ஆண்டு வரலாற்றின் முக்கிய தருணங்கள்\n”புலிகளுடன் தொடர்பு வைத்திருப்பது தீயுடன் விளையாடுவது போன்றது அமிர்தலிங்கத்தை எச்சரித்த கேணல். ஹரிஹரன். (நேர்காணல்)\nஇன்றைய காலகட்டத்தில் மரணபயம் இருந்தால் அரசியல் செய்யமுடியாது; கிளிநொச்சி வரவேற்பில் விக்கினேஸ்வரன்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வை போல ஆதிச்சநல்லூரிலும் வடிகால் குழாய்\nஉலகின் மிக நீண்ட பஸ் பயணம் டில்லி – லண்டனுக்கிடையில்\nஎவ்வாறு பெருமளவானோர் காணாமல்போக முடியும் – சர்வதேச மன்னிப்புச்சபை கேள்வி\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nஇந்த குட்டி சாத்தான்கள் எந்த இனத்தை சேர்ந்தவர்கள் என்பதை நான் சொல்ல தேவை இல்லை , இவங்களை ஒரு நாட்டில்...\nமூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். \"மக்கள் சேவையே மகேசன் சேவை \", போய்...\nநல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலக��்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2009-10-07-10-47-41/tamildesaitamilarkannotam-june-1-2012", "date_download": "2020-09-23T01:20:54Z", "digest": "sha1:MTO26MVFC75XJSIWKL6SWWB5DIQQTIZL", "length": 9853, "nlines": 212, "source_domain": "keetru.com", "title": "தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - ஜூன் 1 - 2012", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nதமிழ்த் தேசிய தமிழர் ��ண்ணோட்டம்\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை: சமூக - பண்பாட்டு மறுசீராய்வின் தேவை\n3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா\nசந்தனத்தம்மை - நூல் விமர்சனம்\nநமது மாபெருந் தலைவர்களின் உருவப் படத் திறப்பு விழா\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - ஜூன் 1 - 2012\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - ஜூன் 1 - 2012-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nதமிழக எண்ணெய் வளத்தை தமிழ்நாட்டிற்கே சொந்தமாக்குவோம் தமிழர் கண்ணோட்டம்\nசாதியும் தமிழ்த் தேசியமும் – 11 பெ.மணியரசன்\nமீண்டுன் அம்பலப்பட்ட ஐ.பி.எல் க.அருணபாரதி\nதமிழீழத்தில் நமக்கு ஏற்பட்ட தோல்வி, ஒட்டுமொத்தத் தமிழினத்திற்கும் ஏற்பட்ட தோல்வியே தமிழர் கண்ணோட்டம்\nஅரசுகளின் எதிர்க் கருத்தியல்களை முறியடிக்க நாமே மாற்று ஊடகமாக மாற வேண்டும் கி.வெங்கட்ராமன்\nநான்கு செய்தியாளர்களும் ஒரு போர்க்களமும் தமிழ் ஒளி\nசரியும் ரூபாய் நாணயம் கி.வெங்கட்ராமன்\nதிறனாய்வு - வழக்கு எண் : 18/9 நா.வைகறை\nமனித உரிமை மீறல்களில் இந்தியா முன் வரிசையில் உள்ளது மனித உரிமை அமைப்புகள்\nநாற்காலிக்கு ஆசை பட்டால்... பொன்னுசாமி\nகணினி பயில சரியான பயிற்சி மையத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oneillinstituteblog.org/ta/instant-knockout-review", "date_download": "2020-09-22T23:13:30Z", "digest": "sha1:7XLHD2NKK3LIVHN65N4774IPE6VJXMTW", "length": 33434, "nlines": 109, "source_domain": "oneillinstituteblog.org", "title": "Instant Knockout ஆய்வு: 7 மாதங்களுக்கு பிறகு என் முடிவுகள் | படங்கள் & உண்மைகள்", "raw_content": "\nஉணவில்பருஇளம் தங்கதோற்றம்தள்ளு அப்பாத சுகாதாரம்கூட்டு பாதுகாப்புசுகாதாரமுடி பாதுகாப்புசுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைகள் உருவாக்கNootropicஒட்டுண்ணிகள்பெரிய ஆண்குறிஉறுதியையும்பெண்கள் சக்திமுன் பயிற்சி அதிகரிப்பதாகபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூக்கம்குறட்டை விடு குறைப்புமன அழுத்தம்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபிரகாசமான பற்கள்கடவுட் சீரம்\nInstant Knockout சான்றுகள் - சோதனைகளில் எடை குறைப்பு உண்மையில் சாத்தியமா\nInstant Knockout தயாரிப்பு மற்றும் அதன் வெற்றிகளைப் பற்றி அதிகமானோர் பேசுகிறார்கள். தர்க்கரீதியாக, இந்த அனுபவங்களில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். நீங்கள் நிச்சயமாக நிரந்தரமாக எடை இழக்க விரும்புகிறீர்களா நீங்கள் மெலிதான மற்றும் அழகான இருக்க விரும்புகிறீர்களா\nInstant Knockout உங்கள் பிரச்சினைக்கான வழிமுறையாக இருக்கலாம். Instant Knockout செயல்படுவதை பல பயனர்கள் ஏற்கனவே நிரூபித்துள்ளனர். பின்வரும் சோதனை அறிக்கையில், முழு விஷயமும் எந்த அளவிற்கு உண்மை, அவை எவ்வாறு சிறந்த முடிவுகளுக்கான வழிமுறைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதை நாங்கள் சோதித்தோம்.\nஇந்த உழைப்பு எடை இழப்பு அது செயல்படாது மற்றும் அந்த மோசமான எடையை நீங்கள் விடமாட்டீர்களா அந்த பவுண்டுகளை முடிந்தவரை விரைவாக இழக்க இது இன்று உங்களுக்கு ஒரு முறை வாய்ப்பாக இருக்கும் (குறிப்பாக திறமையான தீர்வுகளுக்கான வாய்ப்பு)\nநீங்கள் ஒரு குறுகிய உடல் அளவு வேண்டுமா\nஷாப்பிங் செய்யும் போது நீங்கள் அழகாகக் காணும் உடைகள் இல்லாமல் இனி செல்ல வேண்டியதில்லை என்று நீங்கள் விரும்புகிறீர்களா\nஉங்கள் உற்சாகமான உருவத்தைப் பார்த்து மற்றவர்கள் உங்களுக்கு பொறாமைமிக்க பார்வையை வீசுவதை நீங்கள் கற்பனை செய்து பார்க்கலாமா\nஇந்த தலைப்பில் நீங்கள் எந்த வகையிலும் தனியாக இல்லை: யாரும் பிரச்சினையை சமாளிக்க முடியவில்லை. புதிய எடை இழப்பு முயற்சிகளை நீங்கள் செய்ய விரும்பாதபோது, விரைவில் அல்லது பின்னர் இது நேரமாக இருக்கும், ஏனென்றால் இது எந்த விஷயத்திலும் உங்களுக்கு உதவாது.\nமன்னிக்கவும், ஏனென்றால் இன்று நீங்கள் பார்ப்பது போல், பவுண்டுகள் குறைப்பதில் மிகவும் பயனளிக்கும் உண்மையிலேயே நம்பிக்கைக்குரிய தயாரிப்புகள் உள்ளன. Instant Knockout சொந்தமானதா படியுங்கள், நாங்கள் உங்களுக்கு ரகசியத்தை வெளிப்படுத்துவோம்.\nInstant Knockout அடிப்படை உண்மைகள்\nதயாரிப்பு ஒரு இயற்கை செய்முறையை அடிப்படையாகக் கொண்டது, இதன் மூலம் இது நீண்டகாலமாக நிறுவப்பட்ட வழிமுறைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. குறைவான விரும்பத்தகாத பக்கவிளைவுகள் மற்றும் செலவு குறைந்த திறனுடன் எடை இழக்க இது உருவாக்கப்பட்டது.\n[Prodktname] கிடைக்கும் வரையில் இங்கே வாங்குவதற்கு உங்���ளுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு.\nகையகப்படுத்தல் ஒரு மருத்துவ பரிந்துரை இல்லாமல் மேற்கொள்ளப்படலாம் மற்றும் பாதுகாப்பான இணைப்பு மூலம் மேற்கொள்ளப்படலாம்.\nஒரு கடையில் மட்டுமே கிடைக்கும்\nInstant Knockout அவுட்டின் தீமைகள்\nபெரும்பாலான Instant Knockout நுகர்வோர் ஏன் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்:\nஎங்கள் பல சோதனை முடிவுகள் மற்றும் தயாரிப்பு உத்தரவாதங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி: கூடுதல் நன்மை கொள்முதல் முடிவை மிகவும் எளிதாக்குகிறது.\nஅனைத்து பொருட்களும் கரிம தோற்றத்தின் கூடுதல் மட்டுமே மற்றும் உடல் மற்றும் நல்வாழ்வில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தாது\nஉங்களது எந்தவொரு பிரச்சினையையும் நீங்கள் விவாதிக்க தேவையில்லை, இதனால் உங்களை ஒரு நுழைவாயிலாக அமைத்துக் கொள்ளுங்கள்\nஉடல் எடையை குறைக்க உதவும் தயாரிப்புகள் பெரும்பாலும் ஒரு மருந்துடன் மட்டுமே கிடைக்கும் - Instant Knockout இணையத்தில் வாங்க எளிதானது மற்றும் மலிவானது\nஇணையத்தில் ரகசியமாக செயல்படுத்தப்படுவதற்கு நன்றி, உங்கள் அவல நிலையைப் பற்றி யாரும் கேட்கத் தேவையில்லை\nInstant Knockout ஆண்களுக்கு எவ்வாறு உதவுகிறது\nInstant Knockout எவ்வாறு ஆதரிக்கிறது என்பதை நீங்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியும், நீங்கள் சில ஆராய்ச்சி முடிவுகளை மனதில் பார்த்தவுடன் மற்றும் பொருட்கள் அல்லது பொருட்கள் பற்றிய ஆய்வுகள்.\nஇருப்பினும், நாங்கள் உங்களுக்காக இதை ஏற்கனவே செய்துள்ளோம்: எனவே மதிப்புரைகள் மற்றும் பயனர் அனுபவங்களிலிருந்து செயல்திறனைக் காண்பதற்கு முன்பு, Instant Knockout பற்றி நிறுவனம் என்ன கூறுகிறது என்பதைப் பார்ப்போம்:\nசெயலில் உள்ள மூலப்பொருள் கலவை பல்வேறு வழிகளில் எடை இழப்புக்கு உதவுகிறது\nஒரு பகுதியாக, கலோரி அதிகரிப்பதன் காரணமாகவே வெற்றி கிடைக்கிறது, இது ஒரு சிறந்த உணர்வு மற்றும் எடை வேகமாக எரிகிறது\nInstant Knockout உங்களுக்கு அதிக சக்தியை அளிக்கிறது மற்றும் உங்கள் உணர்வை மேம்படுத்துகிறது, அதே நேரத்தில் கலோரிகளைக் குறைப்பது மிகவும் எளிதானது\nInstant Knockout தொடர்பான அனைத்து பரிந்துரைகளும் தயாரிப்பாளர் அல்லது புகழ்பெற்ற வெளிப்புற மூலங்களிலிருந்து வந்தவை, அவை மதிப்புரைகள் மற்றும் மதிப்புரைகளில் கூட பிரதிபலிக்கின்றன.\nஎந்த சந்தர்ப்பத்தில் இந்த தயாரிப்பை ஒருவர் சோதிக்கக்கூடாது\nஇது எந்த வகையிலு��் கடினம் அல்ல:\nஉங்களுக்கு இன்னும் 18 வயது ஆகவில்லை என்றால் , இந்த தயாரிப்பு உங்களுக்கு எந்த வகையிலும் பொருந்தாது. இந்த முறையை நம்பத்தகுந்த முறையில் பயன்படுத்த நீங்கள் நிச்சயமாக நிற்க முடியாது என்று கருதுகிறீர்களா அவ்வாறான நிலையில், கவலைப்பட வேண்டாம். பொதுவாக, உங்கள் சொந்த நலனுக்காக நாணய நிதியைப் பயன்படுத்த நீங்கள் விரும்பவில்லை, நீங்கள் எந்த அளவிற்கு எடை இழக்கிறீர்கள் அல்லது இல்லை, நீங்கள் ஒட்டுமொத்தமாக இருக்கிறீர்களா அவ்வாறான நிலையில், கவலைப்பட வேண்டாம். பொதுவாக, உங்கள் சொந்த நலனுக்காக நாணய நிதியைப் பயன்படுத்த நீங்கள் விரும்பவில்லை, நீங்கள் எந்த அளவிற்கு எடை இழக்கிறீர்கள் அல்லது இல்லை, நீங்கள் ஒட்டுமொத்தமாக இருக்கிறீர்களா இந்த சூழ்நிலைகளில், அதை முயற்சி செய்ய வேண்டாம்.\nஇங்கே குறிப்பிடப்பட்டுள்ள இந்த புள்ளிகளில் நீங்கள் காண மாட்டீர்கள் என்று கருதுகிறேன். உங்கள் பிரச்சினையைச் சமாளிக்கவும், இந்த காரணத்திற்காக நிறைய செய்யவும் நீங்கள் தயாராக உள்ளீர்கள். உங்கள் பிரச்சினையை தீர்க்க வேண்டிய நேரம் இது\nஒன்று நிச்சயம்: Instant Knockout உங்களுக்கு எல்லாவற்றையும் உதவும்\nநீங்கள் விரும்பத்தகாத பக்க விளைவுகளையும் அனுபவிக்கிறீர்களா\nஏற்கனவே கூறியது போல, தயாரிப்பு இயற்கையான, கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நன்கு பொறுத்துக்கொள்ளக்கூடிய பொருட்களின் அடிப்படையில் மட்டுமே அமைந்துள்ளது. அதன்படி, இது ஒரு மருந்து இல்லாமல் கிடைக்கிறது.\nபயனர்களின் அனுபவங்களை ஒருவர் தீவிரமாகப் படித்தால், தேவையற்ற உடன் வரும் நிகழ்வுகளையும் இவை அனுபவிக்கவில்லை என்பது தெளிவாகிறது.\nகுறிப்பிடத்தக்க வகையில், அளவு, பயன்பாடு மற்றும் நிறுவனத்திற்கான தயாரிப்பாளரின் அறிவுறுத்தல்கள் கீழ்ப்படிந்தன, ஏனென்றால் Instant Knockout ஆய்வுகளில் மிகவும் வலுவானதாக தோன்றியது, பயனர்களின் அற்புதமான வெற்றிக்கான தர்க்கரீதியான விளக்கம்.\nகூடுதலாக, நம்பகமான விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே நீங்கள் தயாரிப்பை ஆர்டர் செய்கிறீர்கள் என்பதை நீங்கள் மதிக்க வேண்டும் - எங்கள் கொள்முதல் ஆலோசனையைப் பின்பற்றுங்கள் - நகல்களை (போலிகளை) தவிர்க்க. ஒரு போலி தயாரிப்பு, முதல் பார்வையில் ஒரு சாதகமான செலவு காரணி உங்களை ஈர்க்கும் நிகழ்வில் கூட, பொதுவாக எந்த விளைவையும் ஏற்படுத்தாது மற்றும் மோசமான நிலையில் அபரிமிதமான உடல்நல அபாயங்களுடன் தொடர்புடையது.\nஉற்பத்தியின் ஒவ்வொரு மூலப்பொருளையும் பகுப்பாய்வு செய்வதில் அதிக பயன் இருக்காது - அதனால்தான் மிக முக்கியமான 3 க்கு நம்மை கட்டுப்படுத்துகிறோம்.\nஆயினும்கூட, அந்த பிரிவின் அத்தகைய தயாரிப்பு பொருத்தமான மூலப்பொருளைக் கொண்டிருந்தால், அது மிகக் குறைவாகவே உள்ளது.\nஎல்லாமே பச்சை பிரிவில் Instant Knockout தற்போதைய சூழலில் உள்ளன - எனவே நீங்கள் ஏதேனும் தவறுகள் மற்றும் கவலை இல்லாத வரிசையில் போடலாம்.\nதயாரிப்பின் பயன்பாடு குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்\nஉற்பத்தியாளரின் விரிவான விளக்கக்காட்சி மற்றும் ஒட்டுமொத்த உற்பத்தியின் எளிமை காரணமாக - Instant Knockout எவரும், எந்த நேரத்திலும், அதிக டிங்கரிங் இல்லாமல் பயன்படுத்தலாம்.\nInstant Knockout எல்லா நேரத்திலும் கச்சிதமாக இருக்கும், யாரும் கவனிக்கவில்லை. கொள்கையளவில், தயாரிப்பாளரின் ஏற்பாட்டை சுருக்கமாக ஆராய்ந்தால் அது போதுமானதாக இருக்கும், மேலும் விண்ணப்பத்தை எடுப்பது அல்லது நேரம் குறித்து உங்களுக்கு நிச்சயமாக எந்த கேள்வியும் இருக்காது.\nமுடிவுகளை எவ்வளவு விரைவாக எதிர்பார்க்க முடியும்\nவாடிக்கையாளர்கள் அவர்களின் ஆரம்ப பயன்பாட்டை நீங்கள் கணிசமாகக் குறைக்க முடிந்தது என்று கூறுகிறார்கள். ஒப்பீட்டளவில் சிறிது நேரத்திற்குப் பிறகு ஏற்கனவே முன்னேற்றம் கொண்டாடப்படலாம் என்பது அரிதாகவே நடக்காது.\nதுரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான வலைத்தளங்கள் பயனற்ற மற்றும் அதிக விலை போலிகளை வழங்குகின்றன. போலி பொருட்கள் ஒரு பரவலான பிரச்சினை.\nநீண்ட கால Instant Knockout பயன்படுத்தப்படுகிறது, மேலும் சுருக்கமான முடிவுகள்.\nஇந்த காரணத்திற்காக, பெரும்பாலான வாடிக்கையாளர்கள் பல ஆண்டுகளுக்குப் பிறகும் கூட - மீண்டும் மீண்டும் தயாரிப்பைப் பயன்படுத்துகிறார்கள் - மகத்தான மோகத்துடன்\nஆகவே, மிக விரைவான வெற்றிகளைக் கூறினால், வாங்குபவர்களின் கருத்துக்களால் ஒருவர் அதிகம் பாதிக்கப்படக்கூடாது. வாடிக்கையாளரைப் பொறுத்து, இறுதி முடிவுகள் வெளிப்படும் வரை இது முற்றிலும் மாறுபட்ட நேரத்தை எடுக்கலாம்.\nInstant Knockout பற்றிய மதிப்புரைகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன\nதயாரிப்புடன் மற்றவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இர��க்கிறார்கள் என்பதைப் பார்க்க நான் எப்போதும் உங்களுக்கு பரிந்துரைக்கிறேன். உற்சாகமான பயனர்களின் முன்னேற்றங்கள் ஒரு பயனுள்ள தயாரிப்புக்கான சிறந்த சான்றாகும்.\nInstant Knockout பற்றிய எங்கள் மதிப்பீட்டில் முக்கியமாக தொழில்முறை மதிப்பீடுகள் உள்ளன, ஆனால் பல விஷயங்களும் உள்ளன. அந்த உற்சாகமான அனுபவங்களைப் பாருங்கள்:\nஅந்த அருமையான வெற்றிகளின் காரணமாக, நுகர்வோர் வழங்கப்பட்ட தயாரிப்பை அனுபவிக்கிறார்கள்:\nஇது தனிநபர்களின் பொருத்தமற்ற கவனிப்பு என்பதை நினைவில் கொள்க. இதன் விளைவாக மிகவும் பிடிபட்டது மற்றும் நான் குறிப்பிட்டுள்ளபடி, பெரும்பான்மையானவர்களுக்கு இது பொருந்தும் - பின்வருவனவற்றில் உங்கள் நபருக்கும்.\nபரந்த வெகுஜன ஆவணங்கள் மேலும் மாறுகின்றன:\nவேடிக்கை மற்றும் சுய மதிப்புக்காக விரைவாக நிறைய எடை இழக்க\nசரியான முறையைப் பயன்படுத்தி உங்கள் உடல் வலிமையை இழந்தவுடன் நீங்கள் அதிக ஆற்றலுடன் இருப்பீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்.\nInstant Knockout பயன்படுத்துவது பற்றி நாம் பேசும்போது இதை நிச்சயமாகக் கூறலாம்: வெற்றி விகிதங்கள் சுவாரஸ்யமாக இருக்கின்றன.\nநண்பர்களின் வட்டத்திலும், டிவியிலும் பருமனான மக்களிடமிருந்து ஒருவர் மிகச்சிறந்தவர் என்று கற்றுக்கொள்கிறார், ஆனால் ஒரு முறை கிலோவைக் குறைக்க முடிந்த அனைவரையும் விவரிக்கிறார், அவர் முன்பை விட புதிய உடலுடன் சிறந்தவர் என்று.\nஉங்கள் சொந்த தோற்றத்தை நீங்கள் பெருமையுடன் திரும்பிப் பார்க்கத் தொடங்கும் போது, மற்றவர் உங்களுடன் தொடர்பு கொள்ளும் விதம் சிறப்பாக மாறும் என்பதில் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். மற்ற ஆண்களையும் பெண்களையும் அவர்களின் தூண்டுதல் உடலமைப்பிற்காக நீங்கள் பொறாமையுடன் கவனிக்க வேண்டிய அவசியம் இல்லாதவுடன் அது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.\nஇதேபோன்ற துன்பங்களைக் கொண்ட பல நூற்றுக்கணக்கான மக்களின் சிறந்த சோதனைகள் இந்த முடிவைக் காட்டுகின்றன. உங்களுக்கு முன்னால் உள்ள டஜன் கணக்கான பயனர்கள் ஏற்கனவே புதிய தனிப்பட்ட வாழ்க்கை முறையைத் தொடங்கியுள்ளனர்.இப்போது உங்களுக்கும் தைரியம்.\nமுடிவில், நான் எந்த முடிவுக்கு வர முடியுமா\nநல்ல அர்த்தமுள்ள வாடிக்கையாளர் அறிக்கைகளின் சிந்தனை அமைப்புக்கு கூடுதலாக, வழங்குநர் உறுதியளித்த ம���டிவுகள்.\nஎனது கருத்துப்படி ஒரு முயற்சி கட்டாயமாகும். சாட்சியமளிக்க எனக்கு ஒரு மெலிதான சோதனை போதுமானது: தயாரிப்பு இந்த விஷயத்திற்கான சிறந்த தீர்வாக நிரூபிக்கப்படுகிறது.\nஇந்த சூழலில் வலியுறுத்துவது சிக்கலற்ற பயன்பாட்டின் சிறந்த நன்மை, இது உங்கள் நேரத்தை செலவழிக்காது.\nதொடர்புடைய அறிக்கைகளுடன் ஒப்பிடும்போது வாடிக்கையாளர் அறிக்கைகள், செயலில் உள்ள பொருட்களின் கலவை மற்றும் Instant Knockout முன்னணி ஆகியவற்றை மதிப்பாய்வு செய்தால், இது கிட்டத்தட்ட வேலை செய்யும் என்ற முடிவுக்கு வர வேண்டும்.\nமொத்தத்தில், Instant Knockout ஒரு நல்ல முறையாகும்.\nஉண்மையான தயாரிப்பு, விரைவான விநியோகம், சிறந்த விலை: இங்கே Instant Knockout -ஐ வாங்கவும்\nவலியுறுத்துவது என்பது உற்பத்தியாளரைப் பற்றி நீங்கள் எப்போதும் தயாரிப்பு வாங்குவது மட்டுமே. சந்தேகத்திற்குரிய மூலங்களால் விற்கப்படும் தயாரிப்பு ஒரு சாயல் அல்ல என்பதை ஒருபோதும் உறுதியாக நம்ப முடியாது.\nஜிக் வாடிக்கையாளர்கள் எந்த சூழ்நிலையிலும் நீங்கள் பின்பற்றக்கூடாத விஷயங்களைச் செய்துள்ளனர்:\nஇணையத்தில் மோசடி விற்பனையாளர்களை வாங்குவதற்கான மலிவான விளம்பர வாக்குறுதிகள் காரணமாக நிச்சயமாக தவிர்க்கப்பட வேண்டும்.\nசிறந்த விஷயத்தில், எல்லாவற்றையும் மாற்றாதீர்கள் மற்றும் மோசமான சூழ்நிலையில் தீங்கு விளைவிக்கும் தயாரிப்புகளை நீங்கள் கண்டறிந்த வாய்ப்புகள் அதிகம். கூடுதலாக, பயனர்கள் வெற்று வாக்குறுதிகளால் மயக்கப்படுகிறார்கள், ஆனால் இறுதியில் நீங்கள் எப்படியும் மேசையின் மீது இழுக்கப்படுவீர்கள்.\nகவனம்: நீங்கள் Instant Knockout வாங்கினால், அதிகாரப்பூர்வ தளத்தைப் பயன்படுத்த மறக்காதீர்கள்.\nபிற டீலர்களுக்கான விரிவான ஆன்லைன் ஆராய்ச்சி காண்பிக்கப்பட்ட பிறகு: எங்களால் மேற்கோள் காட்டப்பட்ட விற்பனையாளருடன் மட்டுமே நீங்கள் பரிந்துரைக்கப்பட்ட நிதியைப் பெறுவீர்கள் என்பதை உறுதியாக நம்பலாம்.\nபல்வேறு ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்களிடையே முடிவு தொடர்பான ஆலோசனை:\nபொறுப்பற்ற தேடல் முயற்சிகளை நீங்களே காப்பாற்றிக் கொள்வது நல்லது. இந்த பக்கத்தில் உள்ள இணைப்புகளில் ஒன்றை நம்புவது நல்லது. இந்த இணைப்புகளை நாங்கள் சுழற்சி முறையில் புதுப்பிக்கிறோம், இதனால் விலை, நிபந்தனைகள் மற்றும் விநியோகம் எப்போதும் சிறந்தது.\nInstant Knockout -ஐ முயற்சிப்பது நல்லது என்று நீங்கள் நினைக்கிறீர்களா பின்னர் அதை அதிகாரப்பூர்வ கடையிலிருந்து வாங்கி போலியைத் தவிர்க்கவும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ இப்போது அதிகாரப்பூர்வ கடையைத் திறக்கவும்\nInstant Knockout க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/563296-dharavi.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-09-23T00:47:46Z", "digest": "sha1:IC7IFJDG6GRDWNBPYEZCCOEA75OVKT33", "length": 18698, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "முன்மாதிரியாகும் தாராவி; ஒருவருக்கு மட்டுமே கரோனா தொற்று | dharavi - hindutamil.in", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nமுன்மாதிரியாகும் தாராவி; ஒருவருக்கு மட்டுமே கரோனா தொற்று\nமும்பை தாராவியில் நேற்று ஒருவருக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இந்த மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழப்பு இரண்டுமே முதலிடத்தில் உள்ளன. குறிப்பாக மும்பையில்தான் அதிகம்பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசைப் பகுதி என்று பெயர் பெற்ற தாராவியும் மும்பையில்தான் உள்ளது.\nகரோனா வைரஸ் பரவலின் ‘ஹாட் ஸ்பாட்’ என்ற அளவுக்கு தாராவி சென்றது. ஆனால் வைரஸைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் தாராவியில் வசிக்கும் மக்கள்முழு ஊரடங்கு கடைபிடித்ததும், பரிசோதனைக்கு பெரும்பாலானோர் ஒத்துழைப்பு அளித்ததும் மிகப்பெரிய பங்கு வகித்துள்ளன. மேலும் பல கட்டுப்பாடுகள் மூலம் தாராவியில் இப்போது வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் வளரும் நாடுகளுக்கு தாராவி ஒரு ‘மாடல்’ பகுதியாக விளங்குகிறது.\nகடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்துதாராவியில் 47,500-க்கும் மேற்பட்டகுடிசைகளுக்கு சென்று அங்குள்ளவர்களின் உடல் வெப்பநிலை, ஆக்ஸிஜன் அளவு போன்ற பரிசோதனைகளை நடத்தி உள்ளனர். ஏறக்குறைய 7 லட்சத்துக்கும் மேற்பட்ட தாராவி மக்களுக்கு அதிகாரிகள் பரிசோதனை நடத்தி சிகிச்சை அளித்துள்ளனர். மேலும், அவசரசிகிச்சை அளிக்க அந்தப் பகுதியிலேயே ‘கிளினிக்’ அமைத்துள்ளனர்.\nகரோனா வைரஸ் தொற்று அறிகுறியுடன் இருந்தவர்கள், உடனடியாக அருகில் உள்ள பள்ளி மற்றும் விளையாட��டு கிளப்புகளில் உருவாக்கப்பட்டிருந்த தனிமை மையங்களுக்கு மாற்றப்பட்டனர். இதுபோன்ற பல நடவடிக்கைகளால் மே மாதம் முதல் வாரத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மளமளவென குறைந்தது. அத்துடன்சிகிச்சை பெற்று குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.\nகடந்த சில வாரங்களாக தாராவியில் புதிதாக கரோனா தொற்றுக்கு உள்ளாவோர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. நிம்மதி அளிக்கும் வகையில் மும்பை தாராவியில் நேற்று ஒருவருக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தாராவியில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,335 ஆக உள்ளது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கையால் தாராவியில் நிலைமை கட்டுக்குள் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nதிருவனந்தபுரத்தில் ஊரடங்கால் கடும் கட்டுப்பாடுகள்: கடைகளில் அதிகஅளவில் மக்கள் கூடுவதற்கு தடை\nபொருளாதார நிர்வாகமின்மையால் லட்சக்கணக்கான குடும்பங்கள் அழிய போகிறது: மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nகான்பூரில் 8 போலீஸார் கொல்லப்பட்ட விவகாரம்: ரவுடி கும்பல் தலைவன் விகாஸ் துபே உதவியாளர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை;உ.பி. போலீஸார் அதிரடி\nஎல்லை கட்டமைப்பு பணிகளின் முன்னேற்றம்: அமைச்சர் ராஜ்நாத் சிங் மறு ஆய்வு\nமும்பைDharaviமுன்மாதிரியாகும் தாராவிகரோனா தொற்றுமகாராஷ்டிராஹாட் ஸ்பாட்\nதிருவனந்தபுரத்தில் ஊரடங்கால் கடும் கட்டுப்பாடுகள்: கடைகளில் அதிகஅளவில் மக்கள் கூடுவதற்கு தடை\nபொருளாதார நிர்வாகமின்மையால் லட்சக்கணக்கான குடும்பங்கள் அழிய போகிறது: மத்திய அரசு மீது ராகுல்...\nகான்பூரில் 8 போலீஸார் கொல்லப்பட்ட விவகாரம்: ரவுடி கும்பல் தலைவன் விகாஸ் துபே...\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nகரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்...\nப.சிதம்பரம் அறியாமல் பேசுகிறார்; வேளாண்மை திருத்தச் சட்டத்தை...\nஅவமதிப்பு.. மன உளைச்சல்... 24 மணி நேரம்...\nதேநீர் கொண்டு வந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர்-...\nவேளாண் மசோதாக்களில் கையொப்பமிடாதீர்கள்: குடியரசுத் தலைவர்களைச் சந்தித்து...\nஅப்பா ��ீராக முன்னேறிக் கொண்டிருக்கிறார்: எஸ்பிபி சரண்\nசெப்.22 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,337 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 989 பேர்...\nசெப்டம்பர் 22-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nகாஷ்மீரில் இந்தி, ஆங்கிலம் உட்பட 5 அலுவல் மொழிகள்: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்;...\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறதா\nசென்னையின் தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்க திமுக...\nகேரளாவில் போராட்டம் காரணமாக நோய் பரவுவது அதிகரிப்பு; இன்று 4,125 பேருக்குக் கரோனா:...\nநான் நீண்ட காலமாக பேட் செய்யவில்லை, 14 நாட்கள் தனிமையும் உதவவில்லை: தோல்விக்குப்...\nகாஷ்மீரில் இந்தி, ஆங்கிலம் உட்பட 5 அலுவல் மொழிகள்: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்;...\nசிவகார்த்திகேயனுடன் இணையும் தேசிங் பெரியசாமி\nஅப்பா சீராக முன்னேறிக் கொண்டிருக்கிறார்: எஸ்பிபி சரண்\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 7.42 லட்சமாக அதிகரிப்பு; குணமடைந்தோர் 4.50 லட்சத்துக்கும் மேல்...\n’முத்துப்பேச்சி’, ‘திவ்யா’, ‘தாயம்மா’, ‘மாஷா’, ‘பஞ்சவர்ணம்’ ; ’நடிப்பு ராட்சஷி’ ரேவதிக்கு இன்று...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/former+Maharashtra+Chief+Minister+Devendra+Fadnavis?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-09-23T00:13:21Z", "digest": "sha1:EIOADNBT5EVK2LNMCWC72OEEDFJPJPLL", "length": 10506, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | former Maharashtra Chief Minister Devendra Fadnavis", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nகேரளாவில் போராட்டம் காரணமாக நோய் பரவுவது அதிகரிப்பு; இன்று 4,125 பேருக்குக் கரோனா:...\nவேளாண் சட்டம் பற்றிப் பேசும் முதல்வர்; ரூ.74,000 கோடி கரும்பு விவசாயிகளுக்கு நிலுவையில்...\nதேசிய கல்விக் கொள்கை வேலைவாய்ப்பையும் தொழில்முனைவோரையும் உருவாக்கும்: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்\nஎன் 50 ஆண்டுகால அரசியல் வாழ்வில், அவையை நடத்தும் தலைவர் இதுபோல் நடந்துகொண்டதை...\nஃபிட் இந்தியா இயக்கத்தின் முதலாம் ஆண்டு விழா: பிரதமர் மோடி 24-ம் தேதி...\nவீட்டிலிருந்தே பணியைத் தொடருங்கள்: போரிஸ் ஜான்சன் வலியுறுத்தல்\nகரோனா தொற்றைத் தடுக்கும் மலிவு விலை மருந்துப் பெட்டகம் விற்பனை; அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்...\nதென்னிந்திய நிபுணர்களின் பங்களிப்பில்லை; மத்திய அரசு அமைத்த ஆய்வுக்குழுவை ஏற்கக்கூடாது: முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன்...\nமேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்துக்கு அநீதி இழைக்க அனுமதிக்கமாட்டேன்: டி.ஆர் பாலுவிடம் பிரதமர்...\nகோட்டையில் தேசியக்கொடிதான் பறக்கும்: எல்.முருகனுக்கு முதல்வர் பழனிசாமி பதில்\nமருத்துவ ஆராய்ச்சி: தெளிவான வழிகாட்டு விதிமுறைகளை வகுக்கக்கோரிய மனு; மத்திய - மாநில...\nஒரு தேசம் ஒரு சந்தை: விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட...\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nகரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்...\nப.சிதம்பரம் அறியாமல் பேசுகிறார்; வேளாண்மை திருத்தச் சட்டத்தை...\nஅவமதிப்பு.. மன உளைச்சல்... 24 மணி நேரம்...\nதேநீர் கொண்டு வந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர்-...\nவேளாண் மசோதாக்களில் கையொப்பமிடாதீர்கள்: குடியரசுத் தலைவர்களைச் சந்தித்து...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.murshidabbasi.com/2014/02/", "date_download": "2020-09-22T22:59:58Z", "digest": "sha1:FJOPWMCGW7BQAVZGM6N44EZ2XYSEN2ME", "length": 5047, "nlines": 153, "source_domain": "www.murshidabbasi.com", "title": "February 2014 – Murshid Abbasi", "raw_content": "\nயார் ஒரு நலவை சொல்லிக்கொடுக்கின்றாறோ அவர் அதை செய்தவர் போன்றாவார்(அல்ஹதீஸ்)\nஜனாஸாவில் செய்யப்படும் பித் அத்துகள்\nநாவின் மூலம் சுவன பாக்கியம்\nநாவின் மூலம் சுவன பாக்கியம்\nஇப்ராஹீம் நபியின் வாழ்வு தரும் படிப்பினை\nஅகீதா – 19 பயப்படுதல், தவக்குள்:பொறுப்பு சாட்டுதல்\nஅகீதா – 18 சத்தியம் செய்தல்\nஅகீதா – 17 வஸீலா தேடுதல்\nஅகீதா – 16 தவாபும், துஆவும்\nஉழ்ஹிய்யா கடமையும், மிருக வதையும்\nநபிகளாரும் இரவுத் தொழுகையும் பகுதி 3\nadmin on உங்கள் கேள்விகள்\nadmin on உங்கள் கேள்விகள்\nadmin on உங்கள் கேள்விகள்\nadmin on உங்கள் கேள்விகள்\nNaleef on உங்கள் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/bigg-boss-4-famous-participant-cinema-actor-and-actor-guess/", "date_download": "2020-09-23T00:10:08Z", "digest": "sha1:4UN6UUB32JIVYE2I6FMT7KE25OFPC5DM", "length": 8437, "nlines": 105, "source_domain": "www.tamil360newz.com", "title": "பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளர்கள் பற��றிய அறிவிப்பை அதிரடியாக வெளியிட்ட விஜய் தொலைக்காட்சி.! - tamil360newz", "raw_content": "\nHome டிவி பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளர்கள் பற்றிய அறிவிப்பை அதிரடியாக வெளியிட்ட விஜய் தொலைக்காட்சி.\nபிக் பாஸ் சீசன் 4 போட்டியாளர்கள் பற்றிய அறிவிப்பை அதிரடியாக வெளியிட்ட விஜய் தொலைக்காட்சி.\nவிஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது, இந்த வருடமும் பிக் பாஸ் சீசன் 4 விரைவில் தொடங்க இருக்கிறது, அதனால் விஜய் தொலைக்காட்சி பல புரமோஷன் வீடியோக்களை வெளியிட்டு வருகிறது.\nஇந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 4 ல் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்களை பற்றி ரகசியங்கள் கசியத் தொடங்கி விட்டன, இந்த சீசனில் இடுப்பு மடிப்பு நடிகை ரம்யா பாண்டியன், சுனைனா உள்ளிட்டோர் இந்த முறை கலந்து கொள்ள இருக்கிறார்கள் என தகவல் வெளியாகின.\nஆனால் அந்த தகவலை இருவரும் மறுத்தார்கள், இந்த நிலையில் இரண்டாம் ஆண்டு பிக் பாஸ் சீசன் 4 ல் கலந்து கொள்ளவிருக்கும் போட்டியாளர்கள் யார் என்பதை நீங்களே கண்டுபிடியுங்கள் என விஜய் தொலைக்காட்சி ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நேயர்களின் யூகிப்பு சரியாக இருக்கிறதா என பார்க்கலாம் என அறிவித்துள்ளார்கள்.\nஇந்த நிலையில் ஒவ்வொரு பிக்பாஸ் ரசிகர்களும் ஒவ்வொரு போட்டியாளர்களை பெயரை கமெண்டில் பதிவிட்டு வருகிறார்கள், இவர்கள் யார் என்பதை விரைவில் விஜய் தொலைக்காட்சி அறிவிக்க இருக்கிறது.\nஅதுமட்டுமில்லாமல் இந்த சீசனில் டைசன் பட வில்லன் நடிகர் பாலாஜி முருகதாஸ் சனம் ஷெட்டி, ரியோ ராஜ், ஷாலு ஷம்மு, அம்ரிதா ஐயர் ஆகியோர்கள் கலந்து கொள்ள இருப்பதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் விஜய் தொலைக்காட்சி போட்டியாளர்களை கண்டுபிடியுங்கள் என அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு ஒரே குஷியாக இருக்கிறது.\nமேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது இந்த நிலையில் போட்டியாளர்களின் அதிகாரபூர்வ பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleபுடவையில் குடும்ப குத்து விளக்கு போல் இருக்கும் மேகா ஆகாஷ்.\nNext articleதிரிஷாவின் முதல் திரைப்பட சம்பளம் எவ்வளவு தெரியுமா. ஆனால் இப்போ ஒரு படத்துக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் பாருங்கள்.\n2020 ஆம் ஆண்��ிற்கான டாப் 10 சின்னத்திரை நடிகைகளின் லிஸ்ட் இதோ\nவிஜய் டிவி பிக்பாஸில் களமிறங்கும் 2 பிரபல இளம் நடிகர்கள். இவர்கள் நடித்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்.\nகொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ள தெய்வமகள் சீரியல் நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/17228/", "date_download": "2020-09-22T23:19:15Z", "digest": "sha1:W72QK4U43JTOZDTZJBTZYS3F35MBH77Q", "length": 8936, "nlines": 109, "source_domain": "amtv.asia", "title": "Valentine’s Day at InterContinental Chennai Mahabalipuram Resort🥇AM TV – AM TV", "raw_content": "\nஅடுக்கு மாடி வீடு இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாயினர் 5 பேர் படுகாயம் அடைந்தனர் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா 4 லட்சம்\nஅருந்ததியர் சமூக மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஅங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nஅனைவருக்கும் 74 வது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் சார்பில்,\nஒட்டுநர்களின் இறுதி கட்ட நடைப்பிண கோரிக்கை மனு\n30 நடமாடும் மருத்துவ வாகனங்கள் ஜெயின் மிஷன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் ஒமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டது.\nசென்னை பெருநகர ஒலி, ஒளி அமைப்பாளர்களுக்கு நிவாரண உதவி\nஇறைச்சிக் கூடத்தையும் திறக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்\nவியாசர்பாடி சித்த மருத்துவ மையத்தில் 8 பேர் டிஸ்சார்ஜ்\nமித்ரன் பிரஸ் – மீடியா அசோசியேஷன் பொதுச் செயலாளர் வி பாலமுருகன்\nமஹிந்திரா நிறுவனம் நிலத்தடி நீரையும் மற்றும் நிலத்தடி நீர் மாசு ஆகியவற்றை தவிர்க்கும் நோக்கில் வாட்டர் வாஷ் முறையில் எம் ஈக்கோ வாஷ் (M – ECO WASH) என்ற முறையை பின்பற்ற டீலர்களிடம் அறிவுறுத்தியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://hindusamayamtv.com/god-science-agamam/", "date_download": "2020-09-23T00:05:19Z", "digest": "sha1:JG2P5WTUZDCPRDXM5LVYTTJRGRR3SQVO", "length": 21729, "nlines": 152, "source_domain": "hindusamayamtv.com", "title": "பிரதிஷ்டைக்குப் பின் கற்சிற்பம் கடவுளாவது எப்படி? அறிவியலும் ஆன்மீகமும் கலந்து!! - Hindu Samayam", "raw_content": "\nபிரதிஷ்டைக்குப் பின் கற்சிற்பம் கடவுளாவது எப்படி\nSeptember 5, 2019 September 6, 2019 - ஆன்மீக அறிவியல், தற்போதைய செய்திகள்\nபிரதிஷ்டைக்குப் பின் கற்சிற்பம் கடவு���ாவது எப்படி\nகருங்கல் ஒன்று சிற்பமாவது சாதாரண விஷயம் அல்ல.\nகல்லை தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, கற்சிற்பம் உருவாவது வரை ஏகப்பட்ட சாஸ்திரங்களை முன்னோர்கள் உருவாக்கி வைத்து உள்ளார்கள்.\nசிலைக்கே ஏகப்பட்ட விதிகள் என்றால், வழிபடக் கூடிய மூலவராக உருவாகும் கற்சிற்பம் வடித்தவுடன் அப்படியே கொண்டு போய் பிரதிஷ்டை செய்து விட முடியாது.\nஅறிவியலும் ஆன்மிகமும் பின்னிப்பிணைந்த பல வழி முறைகளை கடைப்பிடித்து சிலைக்கு கடவுள் கடாட்சத்தை ஏற்றுகிறார்கள்.\nகல் ஒன்று கடவுளாக மாறும் வழிமுறையைதான் இங்கு காணவிருக்கிறோம்.\nசிலைகளை ஸ்தாபிக்கும் அந்த தெய்வீக வழிமுறைகளைப் பற்றி கீர்த்திவர்மன் ஸ்தபதி அவர்கள் கூறும்போது “சிற்ப சாஸ்திரம், ஆகம விதிகளின் படி உருவாகும் கடவுள் சிலைகள் முதலில் சுத்தம் செய்யப்பட்டு, ஒரு நல்ல நாளில் ஜலவாசத்தில் வைக்கப்படுகிறது.\nஅதாவது தாமிரபரணி போல 3 புண்ணிய நதிகளின் நீரையும், முக்கிய தீர்த்தங்களின் நீரையும், கடவுள் சிலை எந்த தலத்தில் வைக்கப்பட போகிறதோ அந்த தீர்த்தத்தையும் சேர்த்து, புதிதாக உருவாக்கப்பட்ட சிலையை ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் அமிழ்த்தி வைக்க வேண்டும்.\nஜலவாசத்தில் இருக்கும் சிலை குளிர்ந்து உறுதியாக உருவாகும். அறிவியல் படி ஜலவாசத்தில் 48 நாட்கள் இருக்கும் சிலையில் ஏதேனும் ஓட்டைகள், மெல்லிய பிளவுகள் இருந்தால் நீர் அதனுள் நுழைந்து விடும். நுழையும் நீர் குமிழிகளை வெளியே விடும்.\nஇதனால் அந்த சிலை பின்னமான சிலை என்றும், அது வழிபடத்தக்கது அல்ல என்றும் கண்டுபிடித்து விடலாம்.\nஇதனால் குறைபட்ட சிலையை வணங்கும் குற்றம் தடுக்கப்படுகிறது. குறைவுபட்ட சிலையை பிரதிஷ்டை செய்வது என்பது அந்த ஊருக்கும், மக்களுக்கும் பெரும் கேட்டை உருவாக்கி விடும்.\nஅதை ஆரம்ப நிலையிலேயே தடுத்து விடும் வழிமுறை தான் ஜலவாசம்.\n48 நாள்கள் நீரில் ஊறிய சிலையை எடுத்து அடுத்ததாக தானிய வாசத்தில் வைக்கிறார்கள்.\nஅதாவது சிலை மூழ்கும் அளவுக்கு நவ தானியங்களை கொட்டி வைக்கிறார்கள். இதுவே தான்ய வாசம்.\nஇதுவும் 48 நாட்கள் தான். நவ தானியங்களோடு நவ ரத்தினங்கள், பொன், வெள்ளி மற்றும் செப்பு காசுகள் யாவும் சேர்த்தே இந்த வாசம் நடத்தப்படுகிறது. ஏன் நவரத்தினங்கள், பொற்காசுகள் என்றால் மன்னராட்சியின் போது உருவாக்கப்பட்ட சிலைகள் மொத்தம் ஆறு வாசத்தில் இருக்க வைக்கப்பட்டதாம்.\nஜலவாசம், தான்ய வாசம், பின்னர் நவரத்தினங்களில் மூழ்க வைக்கும் ரத்ன வாசம்.\nபின்னர் பொற்காசுகளில் மூழ்க வைக்கும் தன வாசம். பின்னர் வஸ்திர வாசம், அதில் பட்டாடைகளில் அந்த கடவுள் சிலை வாசம் செய்யும்.\nஇறுதியாக சயன வாசத்தில் கடவுள் சிலை வைக்கப்படும். அதாவது ஹம்சதூளிகா மஞ்சம் எனப்படும் அன்னத்தின் சிறகுகளால் ஆன படுக்கையில் மான் தோல் விரித்து அதன் மீது கடவுள் சிலை வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும்.\nஇந்த ஆறு வாசமும் 48 நாட்களாக மொத்தம் 288 நாட்கள் வைக்கப்படும். இப்போது ரத்தினங்கள், பொற்காசுகள், புலித்தோல் எல்லாம் சாத்தியமில்லை என்பதால் ஜலவாசம், தான்ய வாசத்தோடு முடித்துக் கொள்ளப்படுகிறது.\nஎனினும் தான்ய வாசத்தில் நவதானியத்தோடு பொற்காசுகளும், நவரத்தினமும் இயன்ற அளவு சேர்க்கப்படுகிறது.\nசரி… ஏன் இந்த தான்ய வாசம் என்று தானே கேட்கிறீர்கள். நீரில் ஊறி ஏதாவது ஓட்டை, விரிசல் இருந்தால் காட்டும் ஜலவாசம் தாண்டியும் ஏதேனும் குற்றம் குறை சிலையில் இருந்தால் அதை தான்ய வாசம் சுட்டிக்காட்டி விடும்.\nநவதானியத்தில் இருந்து வெளியாகும் வெவ்வேறு விதமான வெப்பம் சிலையை தாக்கும். 48 நாட்கள் இந்த வெப்பத்தில் இருக்கும் சிலையில் ஏதேனும் வலிமையற்ற பகுதிகள் இருந்தால் அவை உடைந்து விடும்.\nதேரை போன்ற பாதிப்பு கொண்ட சிலை என்றால் இந்த வாசத்தில் உடைந்து சிலையின் குற்றத்தை காட்டிக் கொடுத்து விடும்.\nஅதாவது ஜலவாசம், தான்ய வாசத்தில் சிலைகளின் குற்றம் குறைகள் தெரிந்து விடும். அதைப் போல தான் ரத்தின வாசத்தில் நவக்கிரகங்களின் அம்சமான நவரத்தினங்களின் குணங்களை சிலைகள் பெரும்.\nஅதுபோலவே தன, வஸ்திர, சயன வாசத்தில் இருக்கும் சிலைகள் தெய்வ அதிர்வினை பெற்று விளங்கும்.\n6 மண்டல வாசமும் முடிந்து தயாராகும் தெய்வ சிலைகளின் கண்கள், பிரதிஷ்டை செய்யப் போகும் இரண்டு நாளுக்கு முன்னர்தான் திறக்கப்படும்.\nஇன்றும் தெய்வ சிலைகள் வடிக்கப்பட்டப் பின்னர் அவை ஒரு நாளில் ஜலவாசம், தான்யவாசம் எனும் அறிவியல் முறையிலான ஐதீகப்படி வைத்து குளிர், உஷ்ணம் இவற்றால் பாதிக்கப்படாத நிலையை சிலைகளுக்கு கொண்டு வருவார்கள்.\nஇதனால் அப்பழுக்கு இல்லாத முழுமையான சிலை உருவாகிறது. அதன்பிறகு, 7 நாட்கள் வரை ���ுஷ்பாதி\nபல்வேறு விதமான நறுமண மலர்களில் சிலை இருக்கும்போது, அந்த சிலைக்கு வாசம் மட்டுமில்லாது மலர்களின் சத்தும் ஊறி, அந்த சிலைகள் மூலிகைச் சத்தினை பெறுகிறது.\nபுஷ்பாதி வாசத்துக்கு பிறகு கண்களை திறக்கும் நிகழ்வுக்கு முன்பாக அந்த தெய்வ சிலை சயனாதி வாசத்தில் வைக்கப்படுகிறது. நல்ல மஞ்சத்தில், தலையணை உள்ளிட்ட வசதிகளோடு கிழக்கே பார்த்து கடவுள் சிலையை வைத்து விடுகிறார்கள்.\nஇந்த வாசத்தில் சிலையின் கிடைமட்ட வடிவம் சோதிக்கப்படுகிறது. இத்தனைக்குப் பிறகுதான் கண் திறக்கும் புனித நிகழ்ச்சி நடக்கிறது.\nதகுந்த பூஜைக்கு பிறகு தலைமை ஸ்தபதியால் தங்க ஊசி கொண்டு கண்ணில் மெல்லிய கீறலால் கருவிழி திறக்கப்படுகிறது.\nஅதன்பிறகே அந்த தெய்வசிலைக்கு முழுமையான அழகு வருகிறது.\nபின்னர் கும்பாபிஷகத்தின் போது தொடர்ந்து நடந்த யாகசாலை பூஜையின் போது வைக்கப்பட்ட புனித நீர், காப்பு கயிறு போன்ற பல்வேறு புனிதப்பொருட்களால் ஸ்வாமிக்கு தெய்வீக தன்மை ஊட்டப்படுகிறது.\nஸ்பரிசவாதி என்னும் இந்த கடைசி வாசத்தில் ஸ்வாமியின் நவ துவாரங்களுக்கான மந்திரம் ஓதப்பட்டு மின்காந்த சக்தி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அந்த சிலைக்கு அளிக்கப்பட்டு முழுமையான கடவுளாக மாற்றி அமைக்கப்படுகிறது.\nஇந்த காரியத்தை கருவறையில் பிராதன ஆச்சாரியார் செய்து வைப்பார். கல்லில் இருந்து வடிக்கப்பட்ட சிலை இவ்வாறு பல்வேறு அறிவியல், ஆன்மிக வழிமுறைகளின்படி தான் அருள்மிக்க கடவுளாக மாறுகிறது.\nகல்லை வடித்து பொதுவில் வைத்தால் அது சிலை.\nஅதுவே இத்தனை இத்தனை புனித வழிகளால் மேம்படுத்தப்பட்டால் தான் அது நாம் வணங்கும் கடவுளாக மாறுகிறது.\nமனிதனும் அப்படித்தான், பல்வேறு பக்குவங்களை அடைந்தால் தான் அவனும் வணங்கத்தக்கவனாக மாறுவான் என்பதை தான் இந்த வழிமுறைகள் காட்டுகின்றன போலும்..\nநம் ஆத்மார்த்த உபசரிப்பை மகிழ்ந்து நம்மோடு வரும் சாமியை பிரதிஷ்டைக்கு பிறகும் தொடர்ந்து போற்றி வருவது மிகுந்த அவசியம். உயிர் தந்த பிறகு விளையாட கூடாது.\nஇந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.\nஇந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத்கீதை\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம��� தமிழில்\nகேரள மக்கள் கொண்டாடும் ஓணம் பண்டிகை உருவான வரலாறு\nதிருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய டோக்கன் வழங்கப்படுகிறது\n நரசிம்மனுக்கு மூன்று கண்கள் உண்டு..\nஅயோத்தியை வாதாடி மீட்டு தந்த தமிழன்\nகங்கா, யமுனா, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடத்தின் பெயர் தெரியுமா..\nஒருவேளை பூஜைக்கு கூட வழியின்றி கேட்பாரற்று கிடக்கும் தர்மபுரிஸ்வரர் சிவன் கோயில்\nசிவன் கோயிலையே ஆட்டையை போட்டு குடும்பம் நடக்குது அறநிலையத்துறை மவுனம் ஏன்\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய இந்துசமய நூல்கள்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nபுரட்டாசியில் பெருமாளுக்கு உகந்த 40 சிறப்பு மிக்க வழிபாடு\nதுன்பம் நீங்க இந்த நரசிம்மர் மஹாமந்திரத்தை உச்சரியுங்கள்\nகேரள மக்கள் கொண்டாடும் ஓணம் பண்டிகை உருவான வரலாறு\nஇந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத்கீதை\nஇந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத்கீதை\nஇந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத்கீதை\nஇந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத்கீதை\nஇந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத் கீதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanmikam.com/archives/2493", "date_download": "2020-09-22T23:42:08Z", "digest": "sha1:H7JRCNMTGARVNVDZIRIBLW6IRR7HNESN", "length": 23052, "nlines": 262, "source_domain": "www.aanmikam.com", "title": "கல்யாண வீடு தொடரில் மோசமான காட்சிகள்: சன் டிவிக்குரூ.2.5 லட்சம் அபராதம்!", "raw_content": "\nஇதை மட்டும் செய்தால் போதும் – உங்கள் கடன் விரைவில் காணாமல் போகும்.\nநெல்லிக்காயில் விளக்கேற்றி வழிபடுங்கள்… இழந்த சொத்துக்கள் மீண்டும் வந்து சேருமாம்\nமறந்தும் இந்த 4 பொருட்களை மட்டும் யாருக்கும் தானமாக கொடுத்து விடாதீர்கள்.\nபொங்கல் வைக்க உகந்த நேரம் எதுவென்று தெரியுமா…\nகாதில் நுழைந்த பூச்சி… எடுப்பது எப்படி\nவாய் துர்நாற்றத்தை போக்க உடனடியாக இதை முயற்சி செய்யுங்கள். உடனே விரட்டலாம்\nஸ்லோ பாய்சனாக மாறும் உணவு – இனி உஷாராக இருப்பீர்களா\nகொத்தமல்லியை அதிகம் சாப்பிடுவதனால் ஏற்படும் பாதிப்புக்கள் என்னென்ன தெரியுமா\nபூமியை நோக்கி வந்துகொ���்டிருக்கும் ராட்சத விண்கல் : விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல்\nரயில் பெட்டியில் ஏன் மஞ்சள் நிற சாய்வு கோடுகள் இருக்கிறது தெரியுமா\nமச்சினிச்சியிடம் கூறிய ஒற்றை வார்த்தை கணவர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய மனைவி\nதிருமணமான முதலிரவில் புதுமணப்பெண்ணை அடித்து கொன்ற கணவன் பின்னர் செய்த திடுக்கிடும் செயல்: தம்பதியின்…\nமகளின் கருவை தனது வயிற்றில் சுமந்து குழந்தை பெற்றெடுத்த தாயார் காரணம் என்ன\nபிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் களமிறங்க இருக்கும் 14 போட்டியாளர்கள் – முழு…\nஉண்மையிலேயே அஜித் எப்படிபட்டவர் தெரியுமா காதல் மன்னன் ஹீரோயின் மானு\n90களில் கனவு கன்னியாக இருந்த வினிதா இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.\nஉருவாகிறது ராட்சசன் 2 – உற்சாகத்தில் ரசிகர்கள்.\nஅஜித்தின் வாழ்க்கையில் மறக்க விரும்பும் நாட்களை பற்றி உங்களுக்கு தெரியுமா\nஇதை மட்டும் செய்தால் போதும் – உங்கள் கடன் விரைவில் காணாமல் போகும்.\nநெல்லிக்காயில் விளக்கேற்றி வழிபடுங்கள்… இழந்த சொத்துக்கள் மீண்டும் வந்து சேருமாம்\nமறந்தும் இந்த 4 பொருட்களை மட்டும் யாருக்கும் தானமாக கொடுத்து விடாதீர்கள்.\nபொங்கல் வைக்க உகந்த நேரம் எதுவென்று தெரியுமா…\nகாதில் நுழைந்த பூச்சி… எடுப்பது எப்படி\nவாய் துர்நாற்றத்தை போக்க உடனடியாக இதை முயற்சி செய்யுங்கள். உடனே விரட்டலாம்\nஸ்லோ பாய்சனாக மாறும் உணவு – இனி உஷாராக இருப்பீர்களா\nகொத்தமல்லியை அதிகம் சாப்பிடுவதனால் ஏற்படும் பாதிப்புக்கள் என்னென்ன தெரியுமா\nபூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் ராட்சத விண்கல் : விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல்\nரயில் பெட்டியில் ஏன் மஞ்சள் நிற சாய்வு கோடுகள் இருக்கிறது தெரியுமா\nமச்சினிச்சியிடம் கூறிய ஒற்றை வார்த்தை கணவர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய மனைவி\nதிருமணமான முதலிரவில் புதுமணப்பெண்ணை அடித்து கொன்ற கணவன் பின்னர் செய்த திடுக்கிடும் செயல்: தம்பதியின்…\nமகளின் கருவை தனது வயிற்றில் சுமந்து குழந்தை பெற்றெடுத்த தாயார் காரணம் என்ன\nபிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் களமிறங்க இருக்கும் 14 போட்டியாளர்கள் – முழு…\nஉண்மையிலேயே அஜித் எப்படிபட்டவர் தெரியுமா காதல் மன்னன் ஹீரோயின் மானு\n90களில் கனவு கன்னியாக இருந்த வினிதா இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.\nஉருவாகிறது ராட்சசன் 2 – உ��்சாகத்தில் ரசிகர்கள்.\nஅஜித்தின் வாழ்க்கையில் மறக்க விரும்பும் நாட்களை பற்றி உங்களுக்கு தெரியுமா\nHome சினிமா கல்யாண வீடு தொடரில் மோசமான காட்சிகள்: சன் டிவிக்குரூ.2.5 லட்சம் அபராதம்\nகல்யாண வீடு தொடரில் மோசமான காட்சிகள்: சன் டிவிக்குரூ.2.5 லட்சம் அபராதம்\nமோசமான காட்சிகளை ஒளிபரப்பியதால் சன் டிவிக்கு ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்து தொலைக்காட்சி ஒளிபரப்பு உள்ளடக்க புகார்கள் மையம் உத்தரவிட்டுள்ளது.\nமெட்டி ஒலி என்ற தொலைக்காட்சித் தொடர் மூலம் புகழ்பெற்றவர் திருமுருகன். இவர் தற்போது இயக்கி நடித்து வரும் தொலைக்காட்சித் தொடர் கல்யாண வீடு. இத்தொடர் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.\nதிங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இத்தொடரில் கடந்த மே மாதம் 14 மற்றும் 15 ம் தேதிகளில் பெண்களைத் துன்புறுத்தும் விதத்திலும், கூட்டுப் பாலியல் வன்முறை செய்வது போன்றும் 15 நிமிட காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் கூட்டுப் பாலியல் வன்முறை செய்தவர்களைத் தண்டிக்கும் விதமாக வன்முறையான காட்சிகளும் ஒளிபரப்பப்பட்டுள்ளது.\nஇதையடுத்து பார்வையாளர்கள் தொலைக்காட்சி ஒளிபரப்பு உள்ளடக்க புகார்கள் மையத்துக்கு (BCCC) புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் சன் டிவிக்கும், திரு பிக்சர்ஸ்க்கும் பி.சி.சி.சி நோட்டீஸ் அனுப்பி விளக்கமளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது.\nஅவர்கள் கடந்த மாதம் இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள நிலையில், அதை ஏற்க மறுத்த பி.சி.சி.சி ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. அதேபோல் வரும் 23-ம் தேதி முதல் 28-ம் தேதி கல்யாண வீடு சீரியல் ஒளிபரப்புவதற்கு முன்னாள் கூட்டுப் பாலியல் வன்முறை போன்ற பெண்களைத் துன்புறுத்தும் காட்சிகளை ஒளிபரப்பியதால் சன் டிவி வருத்தம் தெரிவிக்கிறது என்று 30 விநாடிகளுக்கு ஒளிபரப்புமாறு பிசிசிசி தனது உத்தரவில் கூறியுள்ளது.\nPrevious articleகடன் பிரச்சனையில் இருந்து முற்றிலும் விடுபட – ஐந்து எளிய பரிகாரங்கள்\nNext articleஎனக்கும் சாண்டிக்கும் 2 குழந்தைகள் இருக்கிறதா\nபிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் களமிறங்க இருக்கும் 14 போட்டியாளர்கள் – முழு லிஸ்ட் இதோ\nஉண்மையிலேயே அஜித் எப்படிபட்டவர் தெரியுமா காதல் மன்னன் ஹீரோயின் மானு\n90களில் கனவு கன்னியாக இர��ந்த வினிதா இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.\nவனிதாவை கன்னத்தில் அறைந்த முகென் – ரெட் கார்டுடன் வெளியேற்றப்பட்டார்\nகடன் பிரச்சனையில் இருந்து முற்றிலும் விடுபட – ஐந்து எளிய பரிகாரங்கள்\nஜெயம் ரவியின் “கோமாளி” திரை விமர்சனம்\nரயில் பெட்டியில் ஏன் மஞ்சள் நிற சாய்வு கோடுகள் இருக்கிறது தெரியுமா\nஉங்களிடம் பணம் அதிகரிக்க சில ஆன்மிக வழிகள்\nநாகதோஷம் உள்ளவர்கள் செய்யவேண்டிய பரிகாரங்களும், செல்லவேண்டிய தலங்களும்\nஇன்றைய இராசி பலன்கள் – 17-11-2018\nதனுசு ராசிக்கான ‘விகாரி’ ஆண்டு தமிழ் புத்தாண்டு பலன்கள்\nஇதை மட்டும் செய்தால் போதும் – உங்கள் கடன் விரைவில் காணாமல் போகும்.\nபூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் ராட்சத விண்கல் : விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல்\nநெல்லிக்காயில் விளக்கேற்றி வழிபடுங்கள்… இழந்த சொத்துக்கள் மீண்டும் வந்து சேருமாம்\nமேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nநீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nஉங்களின் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nஇதை மட்டும் செய்தால் போதும் – உங்கள் கடன் விரைவில் காணாமல் போகும்.\nநெல்லிக்காயில் விளக்கேற்றி வழிபடுங்கள்… இழந்த சொத்துக்கள் மீண்டும் வந்து சேருமாம்\nமறந்தும் இந்த 4 பொருட்களை மட்டும் யாருக்கும் தானமாக கொடுத்து விடாதீர்கள்.\nபொங்கல் வைக்க உகந்த நேரம் எதுவென்று தெரியுமா…\nகாதில் நுழைந்த பூச்சி… எடுப்பது எப்படி\nவாய் துர்நாற்றத்தை போக்க உடனடியாக இதை முயற்சி செய்யுங்கள். உடனே விரட்டலாம்\nஸ்லோ பாய்சனாக மாறும் உணவு – இனி உஷாராக இருப்பீர்களா\nகொத்தமல்லியை அதிகம் சாப்பிடுவதனால் ஏற்படும் பாதிப்புக்கள் என்னென்ன தெரியுமா\nபூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் ராட்சத விண்கல் : விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல்\nரயில் பெட்டியில் ஏன் மஞ்சள் நிற சாய்வு கோடுகள் இருக்கிறது தெரியுமா\nமச்சினிச்சியிடம் கூறிய ஒற்றை வார்த்தை கணவர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய மனைவி\nதிருமணமான முதலிரவில் புதுமணப்பெண்ணை அடித்து கொன்ற கணவன் பின்னர் செய்த திடுக்கிடும் செயல்: தம்பதியின்…\nமகளின் கருவை தனது வயிற்றில் சுமந்து குழந்தை பெற்றெடுத்த தாயார் காரணம் என்ன\nபிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் ��ளமிறங்க இருக்கும் 14 போட்டியாளர்கள் – முழு…\nஉண்மையிலேயே அஜித் எப்படிபட்டவர் தெரியுமா காதல் மன்னன் ஹீரோயின் மானு\n90களில் கனவு கன்னியாக இருந்த வினிதா இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.\nஉருவாகிறது ராட்சசன் 2 – உற்சாகத்தில் ரசிகர்கள்.\nஅஜித்தின் வாழ்க்கையில் மறக்க விரும்பும் நாட்களை பற்றி உங்களுக்கு தெரியுமா\nஇதை மட்டும் செய்தால் போதும் – உங்கள் கடன் விரைவில் காணாமல் போகும்.\nபூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் ராட்சத விண்கல் : விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல்\nநெல்லிக்காயில் விளக்கேற்றி வழிபடுங்கள்… இழந்த சொத்துக்கள் மீண்டும் வந்து சேருமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/sparimala/", "date_download": "2020-09-22T23:00:34Z", "digest": "sha1:RRBOIGWFYJHJU7JM2B3GSAFWBRMQRVGY", "length": 5339, "nlines": 86, "source_domain": "villangaseithi.com", "title": "SParimala Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nஇந்துக் கடவுள்கள்., இந்துக்கள் மற்றும் பிராமிணர்களை இழிவுபடுத்தி பேசும் கும்பலை சேர்ந்த பெரியார்வாதி சபரிமாலாவுக்கு மூதேவி பட்டம்சூட்டி சவால் விடுக்கும் இந்து அமைப்பின் தலைவர் \nஇந்துக் கடவுள்கள்., இந்துக்கள் மற்றும் பிராமிணர்களை இழிவுபடுத்தி பேசும் திக.,வினரிடம் பெரியார்வாதி சபரிமாலா எழுப்பும் 10கேள்விகள் \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/020420-inraiyaracipalan02042020", "date_download": "2020-09-22T23:13:01Z", "digest": "sha1:FLASQWWJOIOTYVNV5ORGUNOOYD6GQDPX", "length": 9203, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "02.04.20- இன்றைய ராசி பலன்..(02.04.2020) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். அரசால் ஆதாயமுண்டு. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள்.\nரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உற்சாகமான நாள்.\nமிதுனம்:ராசிக்குள் சந்திரன் இருப் பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருக்கும். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். சிலரின் தவறுகளை சுட்டிக்காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. இடம்பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.\nகடகம்:சில காரியங்களை அலைந்துதிரிந்து முடிக்க வேண்டி வரும். உடன்பிறந்தவர்களால் அலைச்சல், வீண் செலவுகள் வந்து போகும். தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். போராடி வெல்லும் நாள்.\nசிம்மம்:சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும் வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள். பெற்றோரின் ஆதரவு பெருகும். காணாமல்போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத் தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். மகிழ்ச்சியான நாள்.\nகன்னி:நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர்கள் நண்பர்கள் உங்கள் உதவியை நாடுவார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில்சில நுணுக்கங்கள��� கற்றுக் கொள்வீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.\nதுலாம்:குடும்பத்தில் இதுவரை இருந்த தயக்கம் சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். கேட்ட இடத்தில் இருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக் கும். வியாபாரத்தில் புது தொடர்புகளால் லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மனசாட்சிபடி செயல்படும் நாள்.\nவிருச்சிகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். உத்யோகத்தில் நெருக்கடிகள் வந்து நீங்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.\nதனுசு:பிள்ளைகள் கேட்டதைவாங்கித் தருவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். நன்மைகிட்டும் நாள்.\nமகரம்:பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள் அமைதியான நாள்.\nகும்பம்:வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடிவரும். கனவு நனவாகும் நாள்.\nமீனம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வீடு வாகனப்பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/120520-inraiyaracipalan12052020", "date_download": "2020-09-23T00:56:58Z", "digest": "sha1:K57OT2FGQIKWGNMLAYKCDVATTHCFI3PR", "length": 10015, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "12.05.20- இன்றைய ராசி பலன்..(12.05.2020) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:குடும்���த்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்று வீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் புது வாய்ப் புகள் வரும். மனசாட்சிபடி செயல்படும் நாள்.\nரிஷபம்:சந்திராஷ்டமம் தொடர்வதால் சில நேரங்களில் வெறுப பாக பேசுவீர்கள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். அடுத்தவர்களை குறை கூறுவதை நிறுத்துங் கள். விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபா ரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.\nமிதுனம்:தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. மனைவி வழியில் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர் களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோ கத்தில் புது சலுகைகள் கிடைக்கும். தன்னம் பிக்கை துளிர்விடும் நாள்.\nகடகம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். அமோகமான நாள்.\nசிம்மம்:வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். நட்பு வழியில் நல்ல செய்தி வரும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடிவருவார்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டா கும். அனுபவ அறிவால் முன்னேறும் நாள்.\nகன்னி:நண்பர்கள் உதவுவார்கள். தாயாருக்கு செலவுகள் ஏற்படும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர் கள். உத்தியோகத்தில் நிம்மதி உண்டு. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nதுலாம்:துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்க��். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள் .வெற்றி பெறும் நாள்.\nவிருச்சிகம்:ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தினரை பற்றி யாரிடமும் குறைவாக பேச வேண்டாம். வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப் படுவீர்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.\nதனுசு:ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அக்கம்-பக்கம் இருப் பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மற்றவர்களை உங்களுடன் ஒப்பிட்டு கொண்டிருக்க வேண்டாம்.உங்களின் அணுகுமுறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் எதிலும் கவனம் தேவை. விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.\nமகரம்: மறைமுக விமர்சனங்களும் தாழ்வுமனப்பான்மையும் வந்து செல்லும். தெளிவாகப் பேசுங்கள். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nகும்பம்: சவாலான விஷயங்களை சாமர்த்தியமாகப் முடிப்பீர்கள். பெற்றோரின் ஆதரவு பெருகும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத் தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.\nமீனம்:முன்கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப் புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் பாராட்டுவார்கள். சாதிக்கும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mahindra/alturas-g4", "date_download": "2020-09-23T01:03:32Z", "digest": "sha1:ZBMCCPO3XSV2UUABS326SPYJGNNQB7CX", "length": 16593, "nlines": 323, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் மஹிந்திரா அல்ட்ரஸ் ஜி4 விலை(செப்டம்பர் சலுகைகள்!), படங்கள், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் கார�� ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மஹிந்திரா அல்ட்ரஸ் ஜி4\n108 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புபுதிய கார்கள்மஹிந்திரா கார்கள்மஹிந்திரா அல்ட்ரஸ் ஜி4\nமஹிந்திரா அல்ட்ரஸ் ஜி4 இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 12.35 கேஎம்பிஎல்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 2157 cc\nமஹிந்திரா அல்ட்ரஸ் ஜி4 விலை பட்டியல் (மாறுபாடுகள்)\n4x2 ஏடி 2157 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 12.35 கேஎம்பிஎல் Rs.28.72 லட்சம்*\n4x4 ஏடி 2157 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 12.05 கேஎம்பிஎல்\nஒத்த கார்களுடன் மஹிந்திரா அல்ட்ரஸ் ஜி4 ஒப்பீடு\nஃபார்ச்சூனர் போட்டியாக அல்ட்ரஸ் ஜி4\nஇண்டோவர் போட்டியாக அல்ட்ரஸ் ஜி4\nஹெக்டர் போட்டியாக அல்ட்ரஸ் ஜி4\nஇனோவா கிரிஸ்டா போட்டியாக அல்ட்ரஸ் ஜி4\nஎக்ஸ்யூஎஸ் போட்டியாக அல்ட்ரஸ் ஜி4\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமஹிந்திரா அல்ட்ரஸ் ஜி4 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா அல்ட்ரஸ் ஜி4 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா அல்ட்ரஸ் ஜி4 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nமஹிந்திரா அல்ட்ரஸ் ஜி4 வீடியோக்கள்\nஎல்லா அல்ட்ரஸ் ஜி4 விதேஒஸ் ஐயும் காண்க\nமஹிந்திரா அல்ட்ரஸ் ஜி4 நிறங்கள்\nஎல்லா அல்ட்ரஸ் ஜி4 நிறங்கள் ஐயும் காண்க\nமஹிந்திரா அல்ட்ரஸ் ஜி4 படங்கள்\nஎல்லா அல்ட்ரஸ் ஜி4 படங்கள் ஐயும் காண்க\nமஹிந்திரா அல்ட்ரஸ் ஜி4 செய்திகள்\nபிப்ரவரி மாதத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் சலுகைகள்: எஞ்சியிருக்கும் பிஎஸ்4 மாதிரிகளின் விலையில் ரூபாய் 3 லட்சம் வரை தள்ளுபடி\nநீங்கள் தேர்வுசெய்த வகையைப் பொறுத்து தள்ளுபடிகள் மாறுபடும் என்றாலும் அனைத்து மாதிரிகளுக்கும் சலுகைகள் வழங்கப்படுகின்றன\nமஹிந்திரா தீபாவளி சலுகைகள்: அல்டுராஸ் G4 இல் ரூ 1 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கும்\nநீங்கள் வசிக்கும் நகரத்தைப் பொறுத்து சலுகையின் நன்மைகள் ரூ 30,000 முதல் ரூ 1 லட்சம் வரை இருக்கும்\nஎல்லா மஹிந்திரா செய்திகள் ஐயும் காண்க\nமஹிந்திரா அல்ட்ரஸ் ஜி4 சாலை சோதனை\nஅனைத்து புதிய XUV300, மஹிந்திராவின் துணை 4 மீட்டர் SUV, ஒரு அம்சம் பேக் வழங்க, punchy மற்றும் விசாலமான அனுபவம், அதன் மூத்த உடன்பிறந்த XUV 500 போன்ற\nஎல்லா மஹிந்திரா அல்ட்ரஸ் ஜி4 ரோடு டெஸ்ட் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\n இல் ஐஎஸ் Alturas G4 கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nWrite your Comment on மஹிந்திரா அல்ட்ரஸ் ஜி4\nஇந்தியா இல் மஹிந்திரா அல்ட்ரஸ் ஜி4 இன் விலை\nபெங்களூர் Rs. 28.72 - 31.72 லட்சம்\nஐதராபாத் Rs. 28.72 - 31.72 லட்சம்\nகொல்கத்தா Rs. 28.72 - 31.72 லட்சம்\nகொச்சி Rs. 28.72 - 31.72 லட்சம்\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 02, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nமஹிந்திரா டியூவி 300 பிளஸ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஎல்லா எஸ்யூவி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/director-selvakannan/", "date_download": "2020-09-23T01:17:54Z", "digest": "sha1:MEFQD3MM4MNJNTT7AVD7QLH3VBAGNC7T", "length": 4905, "nlines": 71, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – director selvakannan", "raw_content": "\n‘நெடுநல்வாடை’ படத்திற்கு பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவில் விருது..\n‘பூ’ ராமு, இளங்கோ, அஞ்சலி நாயர் ஆகியோரது நடிப்பில்,...\nலோ பட்ஜெட் டெக்னீஷியன்களின் ஹை வோல்டேஜ் படம் ‘நெடுநல்வாடை’\nநெல்லை சங்கர் பாலிடெக்னிக்கின் முன்னாள்...\nநெடுநல்வாடை படத்தின் 2-வது டீஸர்..\n50 முன்னாள் மாணவர்கள் இணைந்து தயாரித்துள்ள ‘நெடுநல்வாடை’ திரைப்படம்\nநெல்லை சங்கர் பாலிடெக்னிக்கின் முன்னாள்...\nதமிழக கிராமத்து வாழ்வியலைச் சொல்லும் ‘நெடுநல்வாடை’ திரைப்படம்\n‘நெடுநல்வாடை’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா...\nகிராமம், விவசாயம், மண் சார்ந்து பேசும் ‘நெடுநல்வாடை’ திரைப்படம்\nபி-ஸ்டார் புரொடக்ஷன்ஸ் சார்பில், 50 முன்னாள் கல்லூரி...\nஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு-2’ திரைப்படம்\nதிரைப்பட தயாரிப்பாளர்களின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சூர்யாவின் நன்கொடையும் சேர்க்கப்பட்டது..\n“யாரையும் நம்ப முடியலை…” – நடிகை ரேவதியின் கோபம்..\n135 நாட்களுக்குப் பிறகு கோயம்பேடு வணிக வளாகம் திறக்கப்பட்டது. நீதி வென்றது..\nமெக்சிகோ நாட்டு நடிகை நாயகியாக அறிமுகமாகும் ‘கேட்’ தமிழ்த் திரைப்படம்\nநகைச்சுவை நடிகர் போண்டா மணி கதாநாயகனாக நடிக்கும் ‘சின்ன பண்ணை பெரிய பண்ணை’ திரைப்படம்\nஇறுதிக்கட்ட பணிகளில் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’…\n – நடிகர் சங்க வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/564159-sc-to-pronounce-verdict-on-monday-on-sree-padmanabhaswamy-temple-management-dispute.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-09-23T01:06:53Z", "digest": "sha1:URJC7JIPEVOIWP4HQ7QK25M4LM7DRKRL", "length": 24321, "nlines": 301, "source_domain": "www.hindutamil.in", "title": "திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோயில் நிர்வாகத்தை கேரள அரசு எடுத்துக்கொண்டதற்கு எதிரான வழக்கு: 9 ஆண்டுகளுக்குப்பின் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு | SC to pronounce verdict on Monday on Sree Padmanabhaswamy Temple management dispute - hindutamil.in", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nதிருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோயில் நிர்வாகத்தை கேரள அரசு எடுத்துக்கொண்டதற்கு எதிரான வழக்கு: 9 ஆண்டுகளுக்குப்பின் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nதிருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோயில் : கோப்புப்படம்\nநாட்டின் மிகவும் பணக்காரக் கோயிலாகக் கருதப்படும் புகழ்பெற்ற திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோயில் நிர்வாகத்தை கேரள அரசு எடுத்துக்கொள்ளலாம் என்று கேரள உயர் நீதிமன்றம் 2011-ம் ஆண்டு அளித்த தீர்ப்புக்கு எதிராக திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் செய்த மேல்முறையீட்டு வழக்கில் 9 ஆண்டுகளுக்குப்பின் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க இருக்கிறது.\nஇந்த வழக்கில் விசாரணை அனைத்தும் முடிந்த நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்து மல்ஹோத்ரா, யு.யு.லலித் ஆகியோர் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட உள்ளது\nதிருவனந்தபுரத்தில் உள்ள பத்மனாபசுவாமி கோயில் உலகப் புகழ்பெற்றதாகும். 18-ம்நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயில் பாரம்பரியமாக திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினரால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோயில் மன்னர் குடும்பத்தினரின் குலதெய்வமாகக் கருதப்படுவதால் அந்த கோயில் நிர்வாகத்தை கடந்த 1947-ம் ஆண்டு சுதந்திரத்துக்குப்பின்பும் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் வசமே இருந்தது.\nஇந்நிலையில் கோயில் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன, நகைகளைப் பராமரிப்பதிலும், நிதி நிர்வாகத்திலும் ஏரளமான முறைகேடுகள் நடக்கின்றன என்று கூறி கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.\nஇந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், 2011-ம் ஆண்டு, ஜனவரி 31-ம் தேதி அளித்த தீர்ப்பில், “ கோயில் நிர்வாகத்தையும், சொத்துக்கள் நிர்வாகத்தையும் கேரள அரசு எடுத்துக்கொள்ளலாம். கோயில் நிர்வாகத்தை க��னிக்க அரசு சார்பில் குழு அமைத்து நிர்வகிக்கலாம். கோயிலின் பூஜை , விழாக்கள் போன்றவை வழக்கம்போல், பாரம்பரிய முறைப்படியே நடத்த வேண்டும் அதில் மாற்றம் செய்யக்கூடாது” என உத்தரவிட்டது\nஇந்த உத்தரவுக்கு எதிராக திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2011-ம் ஆண்டு, மே 2-ம் தேதி கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.\nமேலும், கோயிலின் அனைத்து சொத்துக்கள், நகைகள், விலைமதிக்க முடியாத பொருட்கள், கோயிலில் இருக்கும் பாதாள அறைகளைத் திறந்து நகைகளை மதிப்பிட வேண்டும் என்று உத்தரவிட்டது.\nஇந்த பணிக்கு உதவுதவற்காக வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியத்தை உச்ச நீதிமன்றம் நியமித்தது. அவரின் மேற்பார்வையில் இதுவரை ஏ முதல் எப் வரை 5 பாதாள அறைகள் திறந்து மதிப்பிடப்பட்டுள்ளன. அதில் பல லட்சம் கோடிக்கும் அதிகமான, விலை மதிக்கமுடியாத ஏராளமான தங்கம், வைர நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன. அந்த நகைகள் குறித்த மதிப்பீட்டையும் வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.\nஇதில் கோயில் நிலவறையி்ல் உள்ள பாதள அறையை மட்டும் திறக்க திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை. அந்த அறையில் மிகப்பெரிய சக்தி இருக்கிறது என்றும், திறந்தால் மன்னர் குடும்பத்துக்கு ஆபத்து என்றும் கூறி எதிர்ப்புத் தெரிவித்தததால், அந்த அறை திறக்கப்படவில்லை.\nஅந்த அறையை மறு உத்தரவு வரும்வரை திறக்கக்கூடாது என்று கடந்த 2011ம் ஆண்டு ஜூன் 8-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.\nமேலும், கோயிலை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம் கோவில் நிர்வாகத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், அதுபற்றி முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.\nஅதன் அடிப்படையில், முன்னாள் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராயிடம் கோயில் சொத்துகளை தணிக்கை செய்யும் பொறுப்பை உச்ச நீதிமன்றம் ஒப்படைத்தது.\nஅதன்படி, 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான கணக்குகளை வினோத் ராய் கமிட்டி தணிக்கை செய்தது. தணிக்கையை முடித்து, ஆயிரம் பக்க அறிக்கையை, 5 பகுதிகளாகவும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையின் சாரம்சமாக ரூ.186 கோடி மதிப்புள்ள கோயில் நகைகள் மாயமாகி இருப்பதாகவும், கோயிலை நிர்வகிக்க 7 பேர் கொண்ட குழுவை அமைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.\nகரோனாவுக்கு எதிராக வெற்றிகரமாக போரிடுகிறது இந்தியா: அமைச்சர் அமித் ஷா\nகரோனா வைரஸ் நோயாளிகளுக்கு கவசமாக உதவும் பல்ஸ் ஆக்ஸிமீட்டர்\nஹைட்ரஜனில் இயங்கும் வாகனங்கள்; சட்டத் திருத்தம் செய்தது மத்திய அரசு: பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு\nசீனாவில் இருந்து வெளியேறும் வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்க்க அந்நிய நேரடி முதலீட்டு விதிகளை தளர்த்த முடிவு: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவிப்பு\nகரோனாவுக்கு எதிராக வெற்றிகரமாக போரிடுகிறது இந்தியா: அமைச்சர் அமித் ஷா\nகரோனா வைரஸ் நோயாளிகளுக்கு கவசமாக உதவும் பல்ஸ் ஆக்ஸிமீட்டர்\nஹைட்ரஜனில் இயங்கும் வாகனங்கள்; சட்டத் திருத்தம் செய்தது மத்திய அரசு: பொதுமக்கள் கருத்து...\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஅவமதிப்பு.. மன உளைச்சல்... 24 மணி நேரம்...\nகரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்...\nப.சிதம்பரம் அறியாமல் பேசுகிறார்; வேளாண்மை திருத்தச் சட்டத்தை...\nதேநீர் கொண்டு வந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர்-...\nவேளாண் மசோதாக்களில் கையொப்பமிடாதீர்கள்: குடியரசுத் தலைவர்களைச் சந்தித்து...\nசுதர்ஷன் டிவி விவகாரம்; ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் குறிவைத்து நிகழ்ச்சியை ஒளிபரப்ப ஊடகத்தை...\nஎம்.பி., எம்எல்ஏக்கள் மீது போக்சோ, ஊழல் தடுப்பு உள்பட சிறப்புச் சட்டத்தின் கீழ்...\nஇதுதான் கடைசி வாய்ப்பு; வங்கிக் கடனுக்கு கூட்டு வட்டி விதிக்கும் விவகாரத்தில் உரிய...\nமராத்திய மக்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்தத் தடை:...\nகாஷ்மீரில் இந்தி, ஆங்கிலம் உட்பட 5 அலுவல் மொழிகள்: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்;...\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறதா\nசெ��்னையின் தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்க திமுக...\nகேரளாவில் போராட்டம் காரணமாக நோய் பரவுவது அதிகரிப்பு; இன்று 4,125 பேருக்குக் கரோனா:...\n1 கோடிக்கும் அதிகமான புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்தே சொந்த மாநிலம் சென்றார்கள்: மக்களவையில்...\nஎன் 50 ஆண்டுகால அரசியல் வாழ்வில், அவையை நடத்தும் தலைவர் இதுபோல் நடந்துகொண்டதை...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றம்\n8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் விவகாரம்: மக்களவையையும் புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டம்: டெரீக் ஓ...\nரவுடி விகாஸ் துபே சுடப்பட்ட சம்பவம்: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை\nரயில்களில் சிசிடிவி கேமரா, வாட்டர் கூலர் வசதிகளை பொருத்த ரயில்வே திட்டம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/Rajasthan+crisis.?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-09-23T00:28:08Z", "digest": "sha1:2YCFNNZD347QMTPO6PLWM3BRQM3V2VHJ", "length": 10293, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | Rajasthan crisis.", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nசாம்ஸனிடம் வீழ்ந்தது சிஎஸ்கே: ஸ்மித், ஆர்ச்சர் அசத்தல்: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு முதல் வெற்றி:...\nபானி பூரி விற்று, பிளாஸ்டிக் டென்ட் குடிசையில் வாழ்க்கை: ராஜஸ்தான் ராயல்ஸில் இடம்...\nஐபிஎல் 2020: 2-வது போட்டியிலும் டாஸ் வென்றது சிஎஸ்கே; அணியில் முக்கிய மாற்றம்:...\nகணிக்க முடியாத அணி ராஜஸ்தான் ராயல்ஸ்; ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில்...\nமலையிலிருந்து தாங்களாகவே குழாய்களை அமைத்து தண்ணீர் கஷ்டத்தை தீர்த்துக் கொண்ட கிராம மக்கள்\nராஜஸ்தானில் கோயிலுக்கு சென்றபோது ஆற்றில் படகு கவிழ்ந்தது; 14 பக்தர்கள் பரிதாப உயிரிழப்பு:...\nஉயிர் பறிக்கும் பொருளாதார நெருக்கடி\nஇந்திய அணி வீரர் ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட தடை இன்று முடிகிறது: உள்நாட்டுப் போட்டிகளில்...\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பின்னடைவு: பென் ஸ்டோக்ஸ் முதல்பாதி லீக் ஆட்டங்களில் பங்கேற்பதில்...\nபுதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தடையில்லை: சுற்றறிக்கைக்கு கடும் எதிர்ப்பு வந்ததால் மத்திய அரசு...\nராஜஸ்தான் பாஜக தலைவர் சதீஷ் பூனியாவுக்குக் கரோனா பாசிட்டிவ்\nபல்கலைக்கழக, கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வுகளை செப்.30க்குள் நடத்த வேண்டும்; தேர்வில்லாமல் மாணவர்களை...\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nகரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்...\nப.சிதம்பரம் அறியாமல் பேசுகிறார்; வேளாண்மை திருத்தச் சட்டத்தை...\nஅவமதிப்பு.. மன உளைச்சல்... 24 மணி நேரம்...\nதேநீர் கொண்டு வந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர்-...\nவேளாண் மசோதாக்களில் கையொப்பமிடாதீர்கள்: குடியரசுத் தலைவர்களைச் சந்தித்து...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-658/", "date_download": "2020-09-22T22:53:08Z", "digest": "sha1:UPAPBAG4RA6GW76C6UWTL5MFIGWUEOKC", "length": 20860, "nlines": 97, "source_domain": "www.namadhuamma.net", "title": "\"உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முதலிடம்\" - முதலமைச்சர் பெருமிதம் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nகாவேரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு ஜனவரியில் அடிக்கல் – முதலமைச்சர் அறிவிப்பு\nஹைட்ரோ கார்பன் திட்டம் வருவதற்கு யார் காரணம் ஸ்டாலினுக்கு, முதலமைச்சர் சரமாரி கேள்வி\nஸ்டாலினை போல நாங்கள் ஜோசியம் பார்க்க மாட்டோம் – முதலமைச்சர் திட்டவட்டம்\nராமநாதபுரம் மாவட்டத்தில் உணவுப் பூங்கா, தொழிற் பூங்கா அமைக்க நடவடிக்கை – முதலமைச்சர் பேச்சு\nராமேஸ்வரம் யாத்ரீகர்கள் தங்கும் விடுதி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் – முதலமைச்சர் பேச்சு\nபரமக்குடி, செவ்வூர் கிராமத்தில் வைகை ஆற்றின் குறுக்கே ரூ.8.50 கோடியில் தடுப்பணை கட்ட அரசு பரிசீலனை முதலமைச்சர் தகவல்\nவறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முதன்முதலில் அதிக நிவாரணம் வழங்கியது அம்மா அரசு – முதலமைச்சர் பெருமிதம்\nபஞ்சாப் நடைமுறையை, தமிழகத்தில் பின்பற்ற சொல்கிறாரா ஸ்டாலின்\nகழகத்தின் வெற்றிக்கு அயராது பாடுபடுவீர்- அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் வேண்டுகோள்\nராமநாதபுரம் மாவட்டத்தில் 69 ஆயிரம் விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீட்டுத் தொகை – முதலமைச்சர் உறுதி\nகாவேரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் மூலம் 1 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதி பெறும் – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தகவல்\nசொன்னதை செய்யும் அரசு புரட்சித்தலைவி அம்மா அரசு – முதலமைச்சர் ��ெருமிதம்\nபேரிடர் காலங்களில் மக்களை மீட்க தயார்நிலையில் மண்டலக் குழுக்கள் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nஇலவச மின் இணைப்பு பெற விவசாயிகள் அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம் – அமைச்சர் பி.தங்கமணி தகவல்\nஏழை-எளிய மக்களின் மனநிலை அறிந்து திட்டங்களை செயல்படுத்துகிறது – கழக அரசு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு\n“உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முதலிடம்” – முதலமைச்சர் பெருமிதம்\nசவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனத்தின் 15-வது பட்டமளிப்பு விழாவில் (இணைய வழி) முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-\nகல்லூரி வாழ்க்கையில் ஒரு பட்டாம்பூச்சியைப் போல உலா வந்த உங்களுக்கு, இன்று முதல், இந்த உலகத்திற்கான உங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டிய நேரம் தொடங்கி விட்டது. அர்ப்பணிப்பு மற்றும் பொதுமக்கள் சேவைக்கான முழுமையான உணர்வுகளையும், சிறந்த தொழில் திறமைகளையும் கொண்ட மருத்துவர்களை உருவாக்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றார் அம்மா அவர்கள்.\nஅதனடிப்படையில், மாணவர்கள் பெற்ற கல்வியை சமூக நலனுக்குப் பயன்படுத்தவும், சமூகத்தின் அறிவுசார்ந்த நிலையை உயர்த்தவும் பல்கலைக்கழகங்கள் தான் உறுதுணையாக உள்ளன. இந்த நோக்கங்களின் அடிப்படையில்தான் சவீதா நிகர்நிலைப் பல்கலைக்கழகம், மாணவர்களுக்கு சிறந்த கல்வி அளித்து சிறந்த மருத்துவர்களாகவும் சிறந்த பொறியாளர்களாகவும், பிற துறை வல்லுநர்களாகவும் உங்களை உருவாக்கி வருகிறது.\nஇந்நிறுவனம் முதன்முதலில் 1988ம் ஆண்டு தமிழ்நாட்டில் ஒரு முன்மாதிரி பல் மருத்துவக் கல்லூரியை தொடங்கியது. இன்று 15 உறுப்புக் கல்லூரிகளை தன்னகத்தே கொண்டு, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் பல்வேறு துறைகளில் பயிலும் ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக வளர்ந்திருப்பது இந்நிறுவனத்தின் கல்வித் திறனைப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.\nஇந்தப் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறும் அனைத்து மாணவர்களுக்கும் எனது பாராட்டுதல்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகைய சாதனைகளை அடைய உங்களுக்கெல்லாம் உறுதுணையாக இருக்கும் சவீதா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் நிறுவனர் வீரையன் மற்றும் ஆசிரியப் பெருமக்களுக்கும் மற்றப் பணியாளர்களுக்��ும் பெற்றோர்களுக்கும் எனது பாராட்டுதல்களை உரித்தாக்குகின்றேன்.\nமனித சமுதாயம் நோயற்ற வாழ்வு வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன், சவீதா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சுமார் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளித்துள்ளது என்பதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.\nஉலகை அச்சுறுத்தும் கொரோனா தொற்று நோயை விரட்ட இந்த நிறுவனம் தமிழ்நாடு அரசுக்கு தனது முழு ஒத்துழைப்பை வழங்கி வருவது மகிழ்ச்சிக்குரியது. மேலும், இந்த நிறுவனம் இந்தியாவிலுள்ள பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் முதல் 50 இடங்களில் ஒன்றாக இடம்பெற்றிருப்பது என்பதும் பெருமைக்குரியது.\nநலமான மாநிலமே, வளமான மாநிலம்”” என்ற நோக்கத்தின் அடிப்படையில் ஏழை எளிய மக்களுக்கு அவர்கள் வாழும் பகுதிகளுக்கு அருகிலேயே தரம் வாய்ந்த மருத்துவ வசதி கிடைக்க வழிவகை செய்தல், தொழில்நுட்ப வளர்ச்சியினை பயன்படுத்தி உயர்தர மருத்துவ வசதிகள் அளித்தல் போன்ற பல முன்னோடி திட்டங்களை அம்மா அவர்களின் வழியில், தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. அவற்றில் ஒரு சிலவற்றை மாணவச் செல்வங்களுக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.\nகடந்த ஆண்டில் தமிழ்நாட்டில் குழந்தை இறப்பு விகிதம் 17-ல் இருந்து 16 ஆகவும், பேறுகாலத்தில் தாய்மார்களின் இறப்பு விகிதத்தைப் பொறுத்தவரையில் 2030-ல் அடைய வேண்டிய நீடித்த நிலையான இலக்குகளை, நாம் எடுத்த பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளால் இப்போதே அடைந்து விட்டதும் ஒரு சரித்திர சாதனையாகும்.\nடாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு உதவி திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த கர்ப்பிணித் தாய்மார்களுக்கு இரண்டு பேறுகாலம் வரை 18,000 ரூபாய் நிதி உதவியாக வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே அதிக அளவாக தமிழ்நாட்டில் மட்டுமே .99.9 சதவீதம் பிரசவங்கள் மருத்துவமனையில் நடைபெறுவது, இந்த திட்டத்தின் வெற்றியை காட்டுகிறது.\nமுதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், வளர் இளம் பெண்களுக்கான சுகாதாரத் திட்டம், பிரசவ உடனாளர் திட்டம், அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம், அம்மா ஆரோக்கிய திட்டம், அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம், அம்மா மகப்பேறு சஞ்சீவித் திட்டம், அம்மா மருந்தகம் போன்ற பல முன்னோடி திட்டங்களைத் ���மிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.\nஉடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு 5 வருடங்களாக தொடர்ந்து தேசிய அளவில் மிகச் சிறந்த மாநில விருதை பெற்று வருகிறது. உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மருத்துவமனைக்கான விருது, சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது.\nமூளைச்சாவு அடைந்தவரிடம் இருந்த கைகளை தானமாக பெற்று, திண்டுக்கல்லைச் சார்ந்த நாராயணசாமி என்பவருக்கு பொருத்தி நாட்டிலேயே முதல் முறையாக கைகள் மாற்று அறுவை சிகிச்சை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் செய்யப்பட்டது. அம்மாவின் ஆட்சியில், 254 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. இது தவிர, 165 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 30 படுக்கை வசதி, ஸ்கேன் போன்ற வசதிகளுடன் நிலை உயர்த்தப்பட்டுள்ளன.\nமருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 12,823 மருத்துவர்கள், 14,588 செவிலியர்கள் உட்பட 32,660 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு, அரசு மருத்துவமனைகளில் புற்று நோய்க்கு உயரிய சிகிச்சை அளிக்கும் வகையில் 190 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு மருத்துவமனைகளில் Linear Accelerator என்ற உயர் தொழில் நுட்பக் கருவி நிறுவப்பட்டு வருகிறது.\nசென்னை அடையாறு, புற்றுநோய் மையத்தை 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாநில அளவில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் ஒப்புயர்வு மையமாக தரம் உயர்த்தும் பணி, நிறைவடையும் தருவாயில் உள்ளது. காஞ்சிபுரம், காரப்பேட்டை அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேன்மைமிகு மையம் ஏற்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.\nஎவ்வளவு திறமை இருந்தாலும், வேகமிருந்தாலும் சரியான பாதையில் செல்லவில்லை என்றால் இலக்கை அடைய முடியாது – மாணவர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை\n4,07,483 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.7,160.78 கோடி கடன் உதவி – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்\nகழக செயற்குழு 28-ந்தேதி கூடுகிறது – ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு\nகொரோனாவை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன – முதலமைச்சர் குற்றச்சாட்டு\nதேனியில் மாவட்ட கழக தொழில்நுட்பப் பிரிவு அலுவலகம் ப.ரவீந்திரநாத் குமார் எம்.பி. திறந்து வ���த்தார்\nஇந்தியா வந்தடைந்த ரஃபேல் போர் விமானங்கள்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/31667", "date_download": "2020-09-23T00:00:00Z", "digest": "sha1:L526HDPUPUWFVT4MR5NYHINVMRXCVHUO", "length": 9882, "nlines": 71, "source_domain": "www.newsvanni.com", "title": "வடக்கு, கிழக்கு இணைப்பு என்றால் முஸ்லிம்களுக்கு தனி மாகாணம் – | News Vanni", "raw_content": "\nவடக்கு, கிழக்கு இணைப்பு என்றால் முஸ்லிம்களுக்கு தனி மாகாணம்\nவடக்கு, கிழக்கு இணைப்பு என்றால் முஸ்லிம்களுக்கு தனி மாகாணம்\nவடக்கு, கிழக்கு இணைப்பு என்றால் தனி முஸ்லிம் மாகாணம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கொள்கையில் இருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் மாறாது என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பு, காத்தான்குடி கடற்கரை வீதியில் உள்ள விடுதியொன்றில் இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்களுடனான சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் அணி தலைவர் சிப்லி பாறுக்கின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nகட்சிக்குள் முரண்பாடுகள் இருக்கலாம். அவற்றையெல்லாம் ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு கட்சியினை வெற்றிப்பாதைக்கு கொண்டுசெல்ல வேண்டிய பாரிய பொறுப்பு கட்சி போராளிகளுக்கு உள்ளது.\nவடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் சிலர் தேவையற்ற கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதனை எழுதிக்கொடுத்தது போன்று சிலர் கதைக்கின்றனர்.\nஅதனை வைத்து மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்த முனைகின்றனர். முதலில் அரசியல் என்ன என்பது தொடர்பான புரிதல் இருக்க வேண்டும். சாத்தியமானவற்றை சாதித்துக் கொள்கின்ற கலைதான் அரசியலாகும்.\nநாங்கள் தமிழர்களின் அபிலாசைகளுக்கு குறுக்காக நிற்பவர்கள் என்பதை காட்டப்போவதுமில்லை, சிங்களவர்கள் மத்தியில் சில விடயங்களுக்கு கூஜா தூக்கிகளாக பார்க்கப்படவேண்டிய அவசியமுமில்லை.\nஎங்களை பாவித்து சிங்கள சமூகம் தமிழர்களுக்கு எதனையும் செய்வதை தடுப்பதற்கு நாங்கள் உடந்தையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் ஒரு நடுநிலையான சமூகம்.\nவடக்கு, கிழக்கு இணைப்பு என்றால் முஸ்லிம்களுக்கு தனி மாகாணம் என்பது எமது கோரிக்கையும் கொள்கையும். அதில் இருந்து நாங்கள் மாறவில்லை.\nஇணைவுக்கு என்ன தேவையென்பதை யாப்பும் சட்டமும் சொல்கின்றது. அரசியல் அறிவு உள்ளவர்களுக்கு இந்த யதார்த்தம் தெளிவாக தெரியும் என தெரிவித்துள்ளார்.\nவானில் இருந்து இலங்கையில் விழுந்த வலை\nவட்ஸ்அப் வலையமைப்பு ஊடாக பா ரிய ப ணமோ சடி -சி க்கினார் இளைஞன்\nவெற்றிகரமாக பயிற்சியை நிறைவு செய்த புதிய மீடியாகோர்ப்ஸ் அணி\nமீண்டும் மின் த டை ஏற்பட வாய்ப்பு உண்டு: பொதுமக்களுக்கு எ ச்சரிக்கை\nவானில் இருந்து இலங்கையில் விழுந்த வலை\nவட்ஸ்அப் வலையமைப்பு ஊடாக பா ரிய ப ணமோ சடி -சி க்கினார்…\nவீட்டில் உள்ள அ றை யில் தூ க் கில் ச ட ல மாக தொ ங் கிய 20…\nஆ சைக்கு இ ண ங்கவில்லை என்றால் இது தான் நடக்கும்\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகடமைகளுக்கு இ டை யூறு ஏ ற்படுத் தியதாக கூறி கிராம அலுவலகர்…\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\nசற்றுமுன் பரந்தனில் இ ராணுவம், பொலிஸ் கு விக்கப்பட்டு ப…\nமுல்லை தேவிபுரத்தில் து யரம் – விளையாடிக்கொண்டிருந்த…\nமுள்ளியவளையில் தூ க்கு காவடி எடுத்தவரை வ ழிம றித்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/32602", "date_download": "2020-09-22T23:22:30Z", "digest": "sha1:Y5PCMHVXWWEOKCKX5CXT4H2HE33JX44A", "length": 6882, "nlines": 64, "source_domain": "www.newsvanni.com", "title": "கிளிநொச்சியில் நான்கு பிள்ளைகளின் தந்தை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு – | News Vanni", "raw_content": "\nகிளிநொச்சியில் நான்கு பிள்ளைகளின் தந்தை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு\nகிளிநொச்சியில் நான்கு பிள்ளைகளின் தந்தை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு\nகிளிநொச்சி – பிரமனந்தனாறு குளப்பகுதியிலிருந்து நான்கு பிள்ளைகளின் தந்தையொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nகுறித்த குடும்பஸ்தர் நேற்றைய தினம் காணாமல் போயிருந்த நிலையில் இன்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nகிளிநொச்சி – கண்ணகிநகர் பகுதியைச் சேர்ந்த 37 வயதான சந்திரலிங்கம் சந்திரகுமார் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nஇந்த நிலையில் அவரின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக உறவினர்கள் தெரிவித்துள்ள நிலையில், பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை ஏற்படுத்திய விடயம்…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு இறங்கிய மக்கள்\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி வெ ளிவ ரும் தகவல்கள்\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து தி ருட் டு\nவானில் இருந்து இலங்கையில் விழுந்த வலை\nவட்ஸ்அப் வலையமைப்பு ஊடாக பா ரிய ப ணமோ சடி -சி க்கினார்…\nவீட்டில் உள்ள அ றை யில் தூ க் கில் ச ட ல மாக தொ ங் கிய 20…\nஆ சைக்கு இ ண ங்கவில்லை என்றால் இது தான் நடக்கும்\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகடமைகளுக்கு இ டை யூறு ஏ ற்படுத் தியதாக கூறி கிராம அலுவலகர்…\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீத���யில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\nசற்றுமுன் பரந்தனில் இ ராணுவம், பொலிஸ் கு விக்கப்பட்டு ப…\nமுல்லை தேவிபுரத்தில் து யரம் – விளையாடிக்கொண்டிருந்த…\nமுள்ளியவளையில் தூ க்கு காவடி எடுத்தவரை வ ழிம றித்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/35726", "date_download": "2020-09-23T00:28:59Z", "digest": "sha1:GYUUNJ4TOP7ONLGI5QCC74LXHGEJRT2B", "length": 7177, "nlines": 64, "source_domain": "www.newsvanni.com", "title": "வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லத்திற்கு அருகாமையில் நினைவேந்தல் நிகழ்வு – | News Vanni", "raw_content": "\nவவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லத்திற்கு அருகாமையில் நினைவேந்தல் நிகழ்வு\nவவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லத்திற்கு அருகாமையில் நினைவேந்தல் நிகழ்வு\nவவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லத்திற்கு அருகாமையில் தமிழீழ தேசிய மாவீரர் நாள் நினைவேந்தல் மிகவும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.\nவவுனியா மாவட்ட​ பிரஜைகள் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இன்றைய நினைவேந்தல் நிகழ்வில் மாவீரர்களை நினைவில் சுமந்து அகவணக்கத்தினைச் செலுத்துமுகமாக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் குறித்த மாவீரர் துயிலுமில்லத்தில் கூடி மாவீரர்களை அஞ்சலித்தனர்.\nமாவீரர்களுக்கான ஈகச்சுடரினை ஆறு மாவீரர்களின் உறவினர்கள் ஒரே நேரத்தில் ஈகைச்சுடரினை ஏற்றினர்.\nஇதேவேளை மாவீரர் உறுதிமொழிப் பாடலும் குறித்த நேரத்தில் ஒலிக்கவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.‌\nகடமைகளுக்கு இ டை யூறு ஏ ற்படுத் தியதாக கூறி கிராம அலுவலகர் பொ லிஸில் மு றைப்பாடு\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை ஏற்படுத்திய விடயம்…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு இறங்கிய மக்கள்\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி வெ ளிவ ரும் தகவல்கள்\nவானில் இருந்து இலங்கையில் விழுந்த வலை\nவட்ஸ்அப் வலையமைப்பு ஊடாக பா ரிய ப ணமோ சடி -சி க்கினார்…\nவீட்டில் உள்ள அ றை யில் தூ க் கில் ச ட ல மாக தொ ங் கிய 20…\nஆ சைக்கு இ ண ங்கவில்லை என்றால் இது தான் நடக்கும்\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சே���ையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகடமைகளுக்கு இ டை யூறு ஏ ற்படுத் தியதாக கூறி கிராம அலுவலகர்…\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\nசற்றுமுன் பரந்தனில் இ ராணுவம், பொலிஸ் கு விக்கப்பட்டு ப…\nமுல்லை தேவிபுரத்தில் து யரம் – விளையாடிக்கொண்டிருந்த…\nமுள்ளியவளையில் தூ க்கு காவடி எடுத்தவரை வ ழிம றித்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/10-sep-2017", "date_download": "2020-09-23T00:24:13Z", "digest": "sha1:6OAAU6UI5BRRVPEPZDEU2VIKGJCQR5EW", "length": 12778, "nlines": 240, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - பசுமை விகடன்- Issue date - 10-September-2017", "raw_content": "\nதாராள வருமானம் தரும் தர்பூசணி - ஒரு ஏக்கர்... 75 நாள்கள்... ரூ 1.7 லட்சம் லாபம்\nஆடுகள் கொடுக்கும் அற்புத வருமானம் - 200 ஆடுகள்... ஆண்டுக்கு ரூ 10 லட்சம் லாபம்...\nகாக்க காக்க... பனை காக்க - பலன் தரும் பனைமரங்கள்\nஆந்திரா நதீநீர் இணைப்புத் திட்டம்... பலன்களும் பாதகங்களும்\n - 50 நாள்கள்... 8 முறை மழை... 50 ஆயிரம் லிட்டர்\nஅன்று ரசாயன உர வியாபாரி... இன்று இயற்கை விவசாயி\nஉலக அரசியலைத் தீர்மானிக்கும் விதைகள்\nஅகத்தியில் பஜ்ஜி... ஆண்டு முழுவதும் காய்க்கும் முருங்கை\nஉளிக்கலப்பை உழவு... - ஈரப்பதத்தைக் காக்கும்... மகசூலைக் கூட்டும்\nஅணிவகுக்கும் அம்பாசமுத்திரம் நெல் ரகங்கள்... - ஏக்கருக்கு 16 டன் மகசூல் தந்த அதிசயம்\n - 14 - சூழலைச் சமன்செய்யும் சதுப்பு நிலக்காடுகள்\nநீங்கள் கேட்டவை: “மீனையும் கோழியையும் ஒரே இடத்தில் வளர்க்கலாமா\nபயன்பாட்டுக்கு வராத ‘பலே’ பாக்டீரியாக்கள் - உதவிக்கு வரும் உயிரியல் - 13\nமரத்தடி மாநாடு: ஆடு மாடுகளுக்கும் ஆதார்... தொடங்கியது கணக்கெடுப்பு\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 12\nமண்புழு மன்னாரு: பட்டு ரகசியமும் கடத்தல் கல்யாணமும்\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - திருச்சி - 2017\nபசுமை விகடன் வேளாண் வழிகாட்டி 2017-18\nமியாவாக்கி... மரம் வளர்ப்பின் அடுத்தகட்டம் - குறைந்த இடத்தில் அதிக மரங்கள்\nதாராள வருமானம் தரும் தர்பூசணி - ஒரு ஏக்கர்... 75 நாள்கள்... ரூ 1.7 லட்சம் லாபம்\nஆடுகள் கொடுக்கும் அற்புத வருமானம் - 200 ஆடுகள்... ஆண்டுக்கு ரூ 10 லட்சம் லாபம்...\nகாக்க காக்க... பனை காக்க - பலன் தரும் பனைமரங்கள்\nஆந்திரா நதீநீர் இணைப்புத் திட்டம்... பலன்களும் பாதகங்களும்\n - 50 நாள்கள்... 8 முறை மழை... 50 ஆயிரம் லிட்டர்\nஅன்று ரசாயன உர வியாபாரி... இன்று இயற்கை விவசாயி\nதாராள வருமானம் தரும் தர்பூசணி - ஒரு ஏக்கர்... 75 நாள்கள்... ரூ 1.7 லட்சம் லாபம்\nஆடுகள் கொடுக்கும் அற்புத வருமானம் - 200 ஆடுகள்... ஆண்டுக்கு ரூ 10 லட்சம் லாபம்...\nகாக்க காக்க... பனை காக்க - பலன் தரும் பனைமரங்கள்\nஆந்திரா நதீநீர் இணைப்புத் திட்டம்... பலன்களும் பாதகங்களும்\n - 50 நாள்கள்... 8 முறை மழை... 50 ஆயிரம் லிட்டர்\nஅன்று ரசாயன உர வியாபாரி... இன்று இயற்கை விவசாயி\nஉலக அரசியலைத் தீர்மானிக்கும் விதைகள்\nஅகத்தியில் பஜ்ஜி... ஆண்டு முழுவதும் காய்க்கும் முருங்கை\nஉளிக்கலப்பை உழவு... - ஈரப்பதத்தைக் காக்கும்... மகசூலைக் கூட்டும்\nஅணிவகுக்கும் அம்பாசமுத்திரம் நெல் ரகங்கள்... - ஏக்கருக்கு 16 டன் மகசூல் தந்த அதிசயம்\n - 14 - சூழலைச் சமன்செய்யும் சதுப்பு நிலக்காடுகள்\nநீங்கள் கேட்டவை: “மீனையும் கோழியையும் ஒரே இடத்தில் வளர்க்கலாமா\nபயன்பாட்டுக்கு வராத ‘பலே’ பாக்டீரியாக்கள் - உதவிக்கு வரும் உயிரியல் - 13\nமரத்தடி மாநாடு: ஆடு மாடுகளுக்கும் ஆதார்... தொடங்கியது கணக்கெடுப்பு\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 12\nமண்புழு மன்னாரு: பட்டு ரகசியமும் கடத்தல் கல்யாணமும்\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - திருச்சி - 2017\nபசுமை விகடன் வேளாண் வழிகாட்டி 2017-18\nமியாவாக்கி... மரம் வளர்ப்பின் அடுத்தகட்டம் - குறைந்த இடத்தில் அதிக மரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Tata/Kalyan/cardealers", "date_download": "2020-09-23T01:31:02Z", "digest": "sha1:2K4PCJLSHXIVA2D6DGD5CQEUZPFL7ACA", "length": 6443, "nlines": 144, "source_domain": "tamil.cardekho.com", "title": "கல்யாண் உள்ள டாடா கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nடாடா கல்யாண் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nடாடா ஷோரூம்களை கல்யாண் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட டாடா ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். டாடா கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து கல்யாண் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட டாடா சேவை மையங்களில் கல்யாண் இங்கே கிளிக் செய்\nShop No 8/9, ஹார்மனி ஆர்கேட், கல்யாண் பிவாண்டி சாலை, Govenaka, Near Sandeep Vegas Hotel, கல்யாண், மகாராஷ்டிரா 421311\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nடாடா அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/09/06/ambani-family-loss-mukesh-ambani-family-lost-821-crore-rupees-mcap-due-to-reliance-share-price-015939.html", "date_download": "2020-09-22T23:26:41Z", "digest": "sha1:FP6CIYL5DLB6LZA5QITDXJ5O5PUSIWBS", "length": 26223, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கே ஆப்பா..! 800 கோடி ரூபாயை இழந்தார்களா..? | Ambani family loss: Mukesh ambani family lost 821 crore rupees mcap due to reliance share price - Tamil Goodreturns", "raw_content": "\n» முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கே ஆப்பா.. 800 கோடி ரூபாயை இழந்தார்களா..\nமுகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கே ஆப்பா.. 800 கோடி ரூபாயை இழந்தார்களா..\n6 hrs ago டாப் தங்க கமாடிட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் 22.09.2020 நிலவரப்படி வருமான விவரம்\n7 hrs ago டெலிகாம் கம்பெனி பங்குகள் விவரம் 21 செப்டம்பர் 2020 நிலவரம்\n8 hrs ago சூப்பர் வட்டி கொடுக்கும் அரசு திட்டங்கள்.. வங்கி வட்டியை விட அதிகம்.. விவரங்கள் இதோ..\n8 hrs ago தளபதியாக நின்று வழிநடத்தும் ஜியோ கம்பீர அதிகரிப்பில் இணைய சப்ஸ்கிரைபர்கள்\nNews 2 லட்சம் கொரோனா மரணங்கள்... கடுமையான சூழ்நிலையில் அதிபர் தேர்தலை சந்திக்கும் அமெரிக்கா\nSports தொட கூட முடியவில்லை.. சிஎஸ்கேவை கொத்து பரோட்டா போட்ட அந்த ஒரு வீரர்.. கேம் சேஞ்சரான ராகுல் திவாதியா\nAutomobiles இப்பவும் எந்த பிரச்னை��ும் இல்ல இந்த இன்னோவா எவ்வளவு கிமீ ஓடியிருக்குனு தெரிஞ்சா மயக்கம் போட்றுவீங்க\nMovies கர்ப்பிணி அனுஷ்கா சர்மா.. நீச்சல்குளத்தில் நின்று போஸ்…தேவதையே என வர்ணித்த சமந்தா\nLifestyle சின்ன வெங்காய தொக்கு\nEducation புத்தகத்தை பார்த்தே செமஸ்டர் தேர்வை எழுதலாம் பல்கலை., அறிவிப்பால் மாணவர்கள் உற்சாகம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: இந்தியாவின் பணக்கார குடும்பங்களைப் பட்டியல் போட்டால், இன்றைய தேதிக்கு சுமார் 70,000 கோடி ரூபாய் மதிப்புள்ள அண்டிலா வீட்டில் வசிக்கும் முகேஷ் அம்பானியின் குடும்பம் தான் முதலில் நினைவுக்கு வரும்.\nஇந்தியப் பொருளாதாரமே மிக மோசமான நிலையில் பயணித்துக் கொண்டு இருக்கும் நேரத்தில், இருக்கும் வேலையே நிலைக்குமா என்றே தெரியாத போது பணக்கார குடும்பங்களைப் பற்றி நமக்கு எதற்கு எனக் கேட்கிறீர்களா..\n ஏன் என்றால் அம்பானி குடும்பத்தினர்கள் மட்டும் இந்த பொருளாதார நெருக்கடியால் சுமார் 821 கோடி ரூபாயை இழந்து இருக்கிறார்களே..\n1.2 லட்சம் கோடி ரூபாயை இழந்த ரிலையன்ஸ்..\nஆம் சரியாகச் சொல்ல வேண்டுமானால் 821,49,86,648 ரூபாயை (821 கோடியே 49 லட்சத்து 86 ஆயிரத்து 648 ரூபாய்) இழந்து இருக்கிறார்கள். இதற்கு காரணம் இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியல் இடப்பட்டு இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளின் விலை வீழ்ச்சி தான். இந்த நட்டத்தை கடந்த ஒரு வருடத்துக்கு மட்டும் கணக்கிட்டுப் பார்த்ததில் தான் இந்த அதிர்ச்சித் தகவல்கள் நமக்கு கிடைத்து இருக்கின்றன.\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் விலை கடந்த 25 அக்டோபர் 2018 அன்று 1,016 என்கிற 52 வார இறக்க விலையைத் தொட்டது. அதன் பின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் செய்கைகள், ஆண்டுப் பொதுக் கூட்டம், முகேஷ் அம்பானியின் சில அதிரடி முடிவுகள் மற்றும் வியாபார நடவடிக்கைகள் காரணமாக மீண்டும் விலை ஏற்றம் காணத் தொடங்கியது. இந்த முறை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளின் விலை ஏற்றம் சுமார் 40 சதவிகிதம் வரை எகிறியது.\nஆம் 40 சதவிகிதம் வளர்ச்சி கண்டது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். அதுவும் அடுத்த ஏழே மாதங்களில் இந்த அசுர வளர்ச்சி கண்டு இருக்கிறது. 03 மே 2019 அன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளின் விலை தன் வாழ் நாள் உச்சமான 1,416 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது. இந்த சமயத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமாராக 8.9 லட்சம் கோடி ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது.\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் முகேஷ் அம்பானியின் தாயார் கோகிலா பென் பெயரில் 1,46,62,148 பங்குகள், முகேஷ் அம்பானியின் பெயரில் 72,31,692 லட்சம் பங்குகள் இருக்கிறதாம். முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி 67,96,292 லட்சம் பங்குகளை வைத்திருக்கிறார். அதே போல முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி 67,28,780 பங்குகள் மற்றும் மகன் ஆகாஷ் அம்பானி 67,26,380 லட்சம் பங்குகளை வைத்திருக்கிறார்கள். மற்றொரு மகனான ஆனந்த் அம்பானி பெயரில் 2 லட்சம் பங்குகள் இருக்கிறதாம்.\nஆக இவர்கள் வைத்திருக்கும் மொத்த பங்குகளின் எண்ணிக்கை 4,23,45,292. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் விலை 1,416 ரூபாய் இருந்த போது இந்த 4.23 கோடி பங்குகளின் சொத்து மதிப்பு 5,996 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் இப்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை சுமாராக 1,222 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. ஆக தற்போது இந்த 4.23 கோடி பங்குகளின் விலை 821.49 கோடி ரூபாய் சரிந்து 5,174 கோடி ரூபாயாக இருக்கிறது.\nஎதை எல்லாம் சந்திக்க வேண்டுமோ\nஅம்பானி குடும்பத்துக்கே 821 கோடி நட்டம் என்றால் நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு இந்த பொருளாதார மந்த நிலை, இன்னும் எத்தனை கோர சம்பவங்களை அரங்கேற்ற இருக்கிறதோ தெரியவில்லை. ஆனால் நாம் இன்று பார்த்துக் கொண்டு இருக்கும் வேலை, இந்த பொருளாதார மந்த நிலை காரணமாக பறி போகாமல் இருந்தாலே பெரிய விஷயமாகத் தான் பார்க்கிறார்கள் சாமானியர்கள். அதை அரசு தான் கவனத்தில் எடுத்துக் கொண்டு எதையாவது செய்ய வேண்டும். செய்யுமா அரசு..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅம்பானி தொட முடியாத தூரத்தில் டாடா மத்தியில் எல்ஐசி\nஅம்பானி திட்டமே வேற.. இனி டார்கெட் இந்தியா இல்லை..\nரொம்ப சீப், ஆனா உயிர்போகும் பிரச்சனை.. இந்திய டெலிகாம் துறையின் உண்மை முகம்..\nஅம்பானியால் 3 பில்லியன் டாலர் கோவிந்தா.. அழுது புலம்பும் பிர்லா..\n 600 மில்லியன் கறுப்புப் பணமா தட்டித் தூக்கும் வருமான வரி துறை..\nஒன்றுக்கும் 2க்கும் நடுவில் வித்தியாசம் 12.. இது அம்பானி கணக்கு..\nஇவங்க காட்டில் எப்போதும் மழை தான்..\nஅம்பானி போடும் மாஸ்டர் பிளான்.. அமேசான் உடன் கூட்டணி..\nஅம்பானியின் அடுக்குமாடி வீட்டை சீரமைப்பதாக பொய் கணக்கெழுதிய முகேஷ் ஷா - ரூ.17 கோடி மோசடி\nஇடிந்து போன அனில் அம்பானி..\nஅமேஸானை இந்தியா விட்டு விரட்டியாச்சே, இனி இந்தியாவில் ரிலையன்ஸ் ராஜ்ஜியம் தான..\n“ஒத்த ரூவால என் மானம், மரியாதை கெளரவம், 1st place போச்சே” நொந்து போகும் அம்பானி.\nசரிவில் தொடங்கிய தங்கம் விலை எல்லாமே தங்கத்துக்கு சாதகமாக இருந்தும் விலை ஏறவில்லையே\nஅமேசானின் பிரம்மாண்ட ஆஃபர்.. 50% வரை சலுகை.. என்னென்ன பொருட்களுக்கு தெரியுமா\nநடப்பு நிதியாண்டின் முதல் 5 மாதங்களில் நிகர நேரடி வரி வசூல் 31% வீழ்ச்சி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/palsuvai/ilakkiyam/53936/", "date_download": "2020-09-22T23:02:02Z", "digest": "sha1:VUL2YGBMTUYI6BWAODY3FJOXOLPY7ZRN", "length": 9314, "nlines": 152, "source_domain": "thamilkural.net", "title": "ஈழப் பற்றாளர் எழுத்தாளர் கோவை ஞானி காலமானார் - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome பல்சுவை இலக்கியக்குரல் ஈழப் பற்றாளர் எழுத்தாளர் கோவை ஞானி காலமானார்\nஈழப் பற்றாளர் எழுத்தாளர் கோவை ஞானி காலமானார்\nஈழப் பெற்றாளரும் மார்க்சிய அறிஞரும் எழுத்தாளருமான கோவை ஞானி இன்று காலமானார். அவருக்கு வயது 86.\nகோவை, துடியலூர் வெள்ளக்கிணறு பிரிவு, விஆர்வி நகரில் வசித்துவந்த கோவை ஞானிக்கு இன்று மதியம் 12.45 மணிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் அவர் உயிர் பிரிந்தது. அச்சமயம் அவர் மகன் பாரிவள்ளல் அருகில் இருந்துள்ளார்.\n‘மார்க்சிய அழகியல்’, ‘கடவுள் இன்னும் ஏன் சாகவில்லை’ உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நூல்களை கோவை ஞானி எழுதியுள்ளார். ‘நிகழ்’, ‘தமிழ்நேயம்’ உள்ளிட்ட சிற்றிதழ்களையும் நடத்தினார்.\nகோவை ஞானியின் இயற���பெயர் கி.பழனிசாமி ஆகும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழிலக்கியம் கற்றவர். கோவையில் தமிழாசிரியராக 30 ஆண்டுகள் பணியாற்றினார்.\nமார்க்சிய நெறியில் தமிழிலக்கிய ஆய்வில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டவர். கோவை ஞானி – இந்திராணி தம்பதிக்கு இரண்டு மகன்கள். மனைவி இந்திராணி சில ஆண்டுகளுக்கு முன் காலமானார்.\nஇவர் தமிழ்ப் பணிக்காக புதுமைப்பித்தன் ‘விளக்கு விருது’ (1998), கனடா–தமிழிலக்கியத் தோட்ட ‘இயல்’ விருது (2010), எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராயம் வழங்கிய ‘பரிதிமாற் கலைஞர்’ விருது (2013) முதலிய பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.\nஈழவிடுதலைப் போராட்டம் மீது மிகுந்த ஈடுபாடும் பற்றும் கொண்ட இவர், ஈழ விடுதலைக்கு ஆதரவாகவும் ஈழ இலக்கியங்களை போற்றியும் எழுதியுள்ளார்.\nபுலிகள் இயக்கம்மீது மிகுந்த மதிப்பினை கொண்ட இவர், ஈழத்து எழுத்தாளர்களுடன் மிகுந்த நெருக்கத்தையும் கொண்டிருந்தார்.\nநீரிழிவு பாதிப்பு காரணமாகக் கண் பார்வையை இழந்த நிலையிலும், இறுதி மூச்சு உள்ளவரை இலக்கியப் பணியாற்றினார்.\nPrevious articleஅரசமைப்பின் பிரகாரம் தமிழருக்குத் தீர்வு வழங்கப்பட வேண்டுமென வாசு வலியுறுத்து\nNext articleபீடி இலைகளுடன் 08 பேர் கைது…\n‘அவள்’ – சர்மிலா வினோதினி (சிறுகதை)\nகவிதை | எம் நிலையினை உரைக்கும் நீதியின் குரலே\nநீதியின் அரசே, நின் வெற்றியில் நிமிர்வோம்\nஅம்பாரை மாவட்டத் தேர்தல்: ஒரு கழுகுப் பார்வை\nதமிழ்த் தேசியத்தை பலப்படுத்துவதற்காக உடனடியாகச் செய்ய வேண்டியவைகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/09/blog-post_54.html", "date_download": "2020-09-22T23:29:18Z", "digest": "sha1:74HPYIYYQH2PXX2L5627RS5QEKBKH6W3", "length": 4221, "nlines": 114, "source_domain": "www.ceylon24.com", "title": "மாடுகளை இறைச்சிக்காக வெட்ட விரைவில் தடை | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nமாடுகளை இறைச்சிக்காக வெட்ட விரைவில் தடை\nமாடுகளை இறைச்சிக்காக வெட்ட விரைவில் தடை செய்வதற்கான அனுமதியை பிரதமர் மஹிந்த ராஜபக்ச கோரியுள்ளளார்.இலங்கையில் மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுவது தடை செய்யப்படவுள்ளது.\nநாடாளுமன்றத்தில் இன்று காலை நடந்த ஆளுங்கட்சி கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதற்கான யோசனையை முன்வைத்துள்ளார்.\nஇதற்கு மாற்றீடாக வெளிநாடுகளில் இருந்து மாட்டிறைச்சியை இறக்குமதி செய்யவும் அ��ுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nபெரும்பாலும் எதிர்வரும் வரவு செலவு திட்டத்திற்கு பின் இந்த யோசனை அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅக்கரைப்பற்றில்,ஹெரோயின் வைத்திருந்தோர் கட்டுக் காவலில்\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\nசெங்கலடி நகரில் வேகக் கட்டுப்பாட்டை இழந்தது, கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tholilulagam.com/2016/02/export-products-and-required-countries.html", "date_download": "2020-09-23T01:01:10Z", "digest": "sha1:LNPOFRXVS6RIBCOHOAAJRWMSQNTZKRGD", "length": 11101, "nlines": 114, "source_domain": "www.tholilulagam.com", "title": "ஏற்றுமதி செய்யும் பொருட்கள் தேவைப்படும் நாடுகளின் விபரங்கள் (Export Products and Required Countries) - Tholil Ulagam ( தொழில் உலகம் -BUSINESS WORLD )", "raw_content": "\nவெப்சைட் மூலம் வியாபாரத்தை பெருக்க வழி\nநீங்களும் உங்களுக்கென ஒரு வெப்சைட் தொடங்கினால் உங்களைப்பற்றியும் உங்களின் தொழிலைப் பற்றியும் உலகம் முழுதும் உள்ளவர்களால் தெரிந்து கொள்ள முடியும். நிச்சயம் உங்கள் தொழில் வளர நீங்கள் உழைப்பதைப்போல் உங்கள் வேப்சைட்டும் உழைக்கும். தங்களுக்கென்று வெப்சைட் ஆரம்பிக்க வேண்டுமெனில் தொடர்புகொள்ளவும், 09566936899\nஏற்றுமதி செய்யும் பொருட்கள் தேவைப்படும் நாடுகளின் விபரங்கள் (Export Products and Required Countries)\nவடகம், வத்தல், ஊறுகாய்… போன்றவை எல்லாம் நம் முன்னோர்களின் கண்டுபிடிப்பு. இவற்றுக் இப்போது சர்வதேச அளவில் விற்பனை வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மாங்காய் ஊறுகாய், கொத்தமல்லி சட்னி… என்று விதம் விதமாக கேட்கிறார்கள்.\nஉலர வைக்கப்பட்ட காய்கறிகள் : ரஷ்யா, ஃபிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்பெயின்\nமாம்பழச் சாறு : சவுதி அரேபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு நாடுகள்.\nஊறுகாய் மற்றும் சட்னி : ரஷ்யா, அமெரிக்கா, பெல்ஜியம், நெதர்லாந்து, ஃபிரான்ஸ்\nபதப்படுத்தப்பட்ட பழங்கள் : அமெரிக்கா, நெதர்லாந்து, இங்கிலாந்து, சவுதி அரேபியா.\nஇந்தியாவின் கைமணம் கமழும் முறுக்கு, மிட்டாய், வெல்லம்,\nகடலைமிட்டாய்… போன்றவற்றுக்கும் வெளிநாட்டில் ஏராளமான வாய்ப்பு உள்ளன.\nகடலை மிட்டாய் : இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர்\nவெல்லம் : போர்ச்சுக்கல், வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம்\nவெப்பமண்டல நாடான இந்திய கால்நடைகளின் இறைச்சியில் சுவை கூடுதலாக இருக்கிறதாம். இதனால் பல நாடுகள் வாங்கிக்\nகொள்ள, போட்டி போடுகின்றன. அந்த வரிசையில் நம்மூர் ஆட்டிறைச்சிக்கு முதலிடம் உண்டு.\nஎருமை இறைச்சி : மலேசியா, பிலிப்பைன்ஸ், குவைத், சவுதி அரேபியா, ஜோர்டன், வியட்நாம்\nஆட்டிறைச்சி : சவூதி அரேபியா, கத்தார், ஏமன், குவைத்\nகோழியிறைச்சி : ஏமன், ஜெர்மனி, டென்மார்க், குவைத், ஜப்பான்\nபால் பொருட்கள் : எகிப்து, வங்கதேசம், நேபாளம், அல்ஜீரியா, தாய்லாந்து\nபதப்படுத்தப்பட்ட இறைச்சி : வியட்நாம், கானா, துருக்கி, சீனா\nதேன் : அமெரிக்கா, ஜெர்மனி, சவுதி அரேபியா, இங்கிலாந்து, பெல்ஜியம்\nநம் நாட்டில் விளையும் அரிசி, பருப்புக்கும் கூட வெளிநாட்டில் ஏக வரவேற்புதான். குறிப்பாக இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் அரிசியை அதிக அளவு இறக்கமதி செய்கிறார்கள்.\nபாசுமதி அரிசி : சவுதி அரேபியா, குவைத், இங்கிலாந்து, ஏமன்\nமற்ற ரக அரிசி : நைஜீரியா, வங்கதேசம், தென் அமெரிக்கா\nகோதுமை : நேபாளம், வங்கதேசம், ஸ்ரீலங்கா, தாய்லாந்து, பூடான்\nபயறு வகை மற்றும் பிற தானியங்கள் : வங்கதேசம், இந்தோனேஷியா, ஸ்ரீலங்கா, சூடான், மலேசியா, தாய்லாந்து\nஇந்தியாவில் இருந்து இத்தனை வகையானப் பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப வாய்ப்புகள் உள்ளன.\nஇந்த நாடுகளில் உள்ள விற்பனை வாய்ப்புகள் குறித்த ஆலோசனைகளுக்கு நீங்கள் அணுகவேண்டிய நிறுவன முகவரி மற்றும் நிறுவனம் ஏற்றுமதி நிறுவனம் ஆரம்பிக்க என்ன செய்ய வேண்டும் யாருடைய அனுமதி தேவை இறக்குமதியாளர்களை தேடிக் கண்டுபிடிப்பது எப்படி என்ற விரிவான விபரங்களை (Export Tools) E Mail -ல் பெற்றுக் கொள்ள Rs 3500/- மட்டும் கட்டணம் செலுத்தி E Mail -ல் பெற்றுக்கொண்டு வெற்றிகரமான ஏற்றுமதியாளராக வாழ்த்துகிறோம்.\nசிறுதொழில் நிறுவனம் பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nவீட்டிலிருந்தபடியே ஆன்லைன் ஜாப் பயிற்சி பெற்று சம்பாதிக்க\nதேவை: கம்ப்யூட்டர் / லேப்டாப் +இன்டர்நெட்டுடன்.\nவேலை நேரம்: தினசரி 3 முதல் 4 மணி நேரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ganesh-periasamy.nallenthal.in/?p=379", "date_download": "2020-09-23T00:46:12Z", "digest": "sha1:VAQWBIFY64HFO2P5UE4FCK25JBYYLTWB", "length": 61176, "nlines": 98, "source_domain": "ganesh-periasamy.nallenthal.in", "title": "பெருங்கனவின் முடிவில்… – ganesh-periasamy", "raw_content": "\nஎழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் தளத்தில் வெண்முரசு நாவல் வெளிவருவது இன்றோடு (16.07.2020) நிறைவடைந்திருக்கிறது. ஒரு பெரிய கனவு கண்டு விழித்ததுபோலத்தான் உணர்கிறேன். 2014ம் ஆண்டு ஜனவரி ஒன்றா��் தேதியிலிருந்து ஆரம்பித்து ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு அத்தியாயம் என ஏழாண்டுகள் தொடர்ந்து எழுதியிருக்கிறார். 2013ம் ஆண்டு டிஸம்பரில் இவ்வாறு வெண்முரசு என்ற தலைப்பில் வெளிவர ஆரம்பிக்கவிருப்பது குறித்த அறிவிப்பு வெளிவந்தபோதே பரவசமாக இருந்தது. சிறுவயதிலிருந்தே மஹாபாரதத்தை மிக ஆர்வமாக படித்தும் கேட்டும் பார்த்தும் வந்திருக்கிறேன். தூர்தர்ஷனில் வெளிவந்த மஹாபாரதம், அமர்சித்ரகதாவின் சிறிய பதிப்பில் காமிக்ஸ் வடிவில் வந்த புத்தகம் ஆகியவை தவிர அவ்வப்போது ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் வரும் சிறுசிறு மகாபாரதக் கதைகள், சோ அவர்களின் மஹாபாரதம் பேசுகிறது தொடரை துக்ளக்கில் வாரவாரம் படித்தது என நிறைய வகைகளில் படித்திருந்த அனுபவத்தாலும், ஜெயமோகன் அவர்களின் புனைவுகளில் மயங்கியிருந்த காரணத்தாலும் அவர் எழுத இருக்கும் மகாபாரதம் எவ்விதம் இருக்குமென ஆர்வமுடன் இருந்தேன். அவரின் பதிவை என் முகநூல் பக்கத்தில் பகிர, அதைப் படித்த என் நண்பன் ஏதோ நானே அதை எழுதவிருக்கிறேன் என எண்ணி வாழ்த்து தெரிவித்து அசடு வழிந்தது நினைவுக்கு வருகிறது.\nஆனால் வெண்முரசின் முதற்கனல் ஆரம்பித்தபோது மிக வேகமாக என்னை அது வெளியில் தள்ளியது. இத்தனைக்கும் அந்த காலகட்டத்தில் தான் எழுதவிருக்கும் பாரதத்தின் வடிவம் குறித்த பல தகவல்களை ஜெயமோகன் பல வாசகர் கடிதங்கள் வழியாகவும், கட்டுரைகள் வழியாகவும் கொடுத்துக் கொண்டே இருந்தார். மூலநூலுக்கும் வெண்முரசுக்கும் இடையில் இருந்த கதை மாறுபாடுகள், நீட்சிகள் ஆகியவை பெரிதும் என்னை குழப்பின. “பாற்கடலை கடையும்போது அசுரர்கள்தான் வாசுகியின் தலைப் பக்கம் இருப்பார்கள். நீங்கள் தேவர்கள் என மாற்றி எழுதியிருக்கிறீர்களே” என்று நான் கேட்டதற்கெல்லாம் பொறுமையாக பதில் சொல்லியிருக்கிறார். அவர் புராண கதைகளை வெண்முரசில் தகுந்த இடங்களில் கொண்டுவருவதை ரசிக்க முடிந்தாலும், ஏனோ என்னால் அதை தொடர்ந்து படிக்க முடியாமல் திணறினேன். முதன்முறையாக ஒரு பகுதி என்னை ஈர்த்தது என்றால் முதற்கனலின் ஆரம்பத்தில் வியாசரிடம் பீஷ்மர் தெளிவு பெற வரும்போது, சித்ரகர்ணி என்ற சிங்கம் பசுவை கொன்று எடுத்துச் செல்லும் பகுதிதான். அதைத் தொடர்ந்து பாரதத்தின் நிகழ்வுகளை ஒட்டி வெண்முரசும் செல்ல, அதனுடன் நன்றாக ஒன்ற முடிந்தது. எனினும் முதற்கனலின் முடிவை நெருங்கும்போது மீண்டும் அதிலிருந்து விலகிவிட்டேன். அதன் இறுதிப் பகுதிகள் வெளிவந்து சில வாரங்கள் கழிந்தே அவற்றை அவசர அவசரமாக படித்துவிட்டு, புரிந்தும் புரியாமலும் அடுத்த நாவலான மழைப்பாடலுக்குள் நுழைந்தேன்.\nஎன்னை இப்போதும் மிகவும் ஈர்க்கும் வெண்முரசின் நாவல்களில் மழைப்பாடலும் ஒன்று. மொத்த மகாபாரதமும் நிகழக் காரணமான அடிப்படை நிகழ்வுகள் நடக்கும் பகுதிகள். இவ்வளவு விரிவாக அவற்றை அவர் எழுதிச் சென்றதை மிகவும் ரசிக்கமுடிந்தது. அநேகமாக அது வெளிவந்த ஒவ்வொரு நாளுமே அன்றன்றைய பகுதிகளை படித்திருந்தேன். நான் அறிந்த மஹாபாரதத்தையும் மற்ற புராணக்கதைகளையும் ஒரு பக்கம் ஒதுக்கிவைத்துவிட்டு இவர் என்ன சொல்கிறார் என்று மட்டும் கவனிக்க ஆரம்பிப்போம் என்ற நிலைக்கு வந்தது இந்நூலில்தான். இதற்கடுத்து வந்த வண்ணக்கடல் நாவலும் இதே அளவுக்கு பிடித்திருந்தது என்றாலும் அதில் இளநாகனின் பயணத்துடன் ஏனோ என்னால் ரொம்பவும் ஒன்றமுடியவில்லை. அப்பகுதிகளை அப்படி அப்படியே கடந்துவிட்டு நடுநடுவில் வரும் பாரத நிகழ்ச்சிகளை மட்டும் படித்து அந்நாவலைக் கடந்தேன். பின்னர் நீலம். இதன் மொழியும் என்னை வசீகரித்தாலும் ஒரு கட்டத்தில் இதிலிருந்தும் முற்றிலும் வெளியே சென்று, அந்நூல் முடிந்து அடுத்த நாவல் வெளிவர இருந்த இடைவேளையில்தான் மீண்டும் சென்று படித்து முடித்தேன். அடுத்து வந்த பிரயாகை நூலில் முற்றிலும் ஒன்றமுடிந்தது. வெளிவந்த பகுதிகளை அன்றன்றே படித்த நாவல்களில் இதுவும் ஒன்று. துருபதனை பாண்டவர்கள் வெல்லும் பகுதி மிகவும் ஈர்த்த ஒன்று. “இதையே இப்படி உக்கிரமாக எழுதினார் என்றால், குருஷேத்திரப் போர் பகுதிகள் என்னவாக இருக்கும்” என மலைக்கவைத்தது அப்பகுதி.\nஅடுத்து வந்த வெண்முகில்நகரம் நூலும் அன்றன்றே படித்த நூல்களுள் ஒன்று. தொழும்ப முத்திரையை சூடி சாத்யகி துவாரகையில் நுழைவதும், அவனை கிருஷ்ணன் அரவணைத்து தன் அணுக்கன் ஆக்குவதும், பூரிசிரவஸின் பயணங்களும் காதல்களும் அவை மிக எளிதாக நிறைவேறாமல் போவதும் மிகவும் மனதை பாதித்தவை. அடுத்து வெளிவர ஆரம்பித்து எட்டு ஒன்பது அத்தியாயங்களுடன் நின்றுபோன காண்டவம் நூலை ஏறத்தாழ நான் முழுக்கவே படிக்கவில்லை. ஆனால் அது அவ்வாறு நின்ற���போனது ஒரு அதிர்ச்சியாக இருந்தது. ஜெயமோகன் முன்னரே “ஒரு படைப்பு தானாக எழவில்லை என்றால் அதை அப்படியே விட்டுவிட்டு போகத்தான் வேண்டும். அதையே பிடித்து தொங்கிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை” என்றெல்லாம் ஏற்கனவே வெண்முரசு தொடர்பான கேள்விபதில் ஒன்றில் சொல்லியிருந்தபோதும் அவ்வாறு அது நின்றுபோனது கொஞ்சம் திகைப்பாகத்தான் இருந்தது. மீண்டும் இந்திரநீலம் ஆரம்பித்தபோது அவர் தனக்கு வசதியான ஒரு இடத்திற்கு மீண்டும் சென்று நின்றுகொண்டு வெண்முரசைத் தொடர்கிறார் என்று அற்பமாக எண்ணினேன். ஆரம்பத்தில் அன்றன்றே படித்தாலும் போகப்போக படிப்பதை நிறுத்தி பின்னர் இறுதியில் ஒரேமூச்சில் பல அத்தியாயங்களைப் படித்து வந்து இணைந்து கொண்டேன். காண்டீபம் ஆரம்பத்தில் இணையத்தில் படிக்க ஆரம்பித்து பின்னர் அதன் வடிவம் பிடிகிடைக்காமல் முழுக்கவே படிக்காமல் விட்டுவிட்டேன். பின்னர் நூலாக வந்தபோது ஒரு பயணத்தில் படிக்க ஆரம்பித்து பின்னர் அதே மனநிலையில் சில நாட்களுக்கு நீடித்து அதை படித்து முடித்தேன். காண்டீபத்தை அவ்வாறு நான் உடனே படிக்காமல் போனதற்கு முதற்காரணம் அது மஹாபாரத நிகழ்ச்சிகளை விவரிக்காமல் அதனின்று விலகிநின்று அர்ஜுனனின் பயணங்களைப் பற்றி மட்டும் பேசியதால் என நினைக்கிறேன். முதன்மைக் கதைமாந்தர்கள் இல்லாமல் நகர்வது அவ்வளவாக என்னை ஈர்க்கவில்லை. ஆனால் பின்னர் ஒரே நூலாக படிக்கும்போது நிகழ்ச்சிகளை இணைத்து படிக்க முடிந்தது. நல்ல அனுபவமாகவும் இருந்தது.\nவெய்யோன் என்னை மீண்டும் மீண்டும் ஈர்க்கும் நூல். கௌரவர்கள் கர்ணனிடம் காட்டும் பிரியம் மீண்டும் மீண்டும் நான் படிக்கும் ஒன்று. சுஜாதனின் விஸ்வரூபம், இளைய கௌரவர்களுடனான உண்டாட்டு, கௌரவர்களின் குழந்தைகள் கர்ணனிடம் பெரீந்தையே என கொஞ்சுவது, பீமன் அவர்களுடன் விளையாடுவது, ஜயத்ரதன் கர்ணனிடம் வந்து இணைந்து கொள்வது. இந்திரப் பிரஸ்தத்திற்கு விரிந்த மனத்துடன் துரியனும், அனைத்துப் புறமும் கூர்நோக்குடன் என கர்ணனும் செல்வது, அங்கு நடக்கும் நிகழ்வுகள் என நெஞ்சில் என்றென்றும் நிற்கும் நூல் இது. பன்னிரு படைக்களம் நூல், நான் ஒவ்வொரு நாளும் பதைபதைப்புடன் படித்த நூல். திரௌபதியின் துகிலுறிதல் நிகழ்வை நோக்கி மெல்ல மெல்ல கதை நகர்ந்து செல்வது மிகவும் ம��தை கனக்கச் செய்யும் ஒன்று. உச்சகட்டமாக அந்த துகிலுறியப்படும் கணத்தில் அங்கு நின்ற ஒவ்வொரு ஆணுமே அதை உள்ளூர எதிர்பார்த்திருந்தான் என்ற வரிகள் மிகவும் துன்புறுத்தின. துரியனின் மகள் மூலமாக திரௌபதியின் மானம் காக்கப்படுவது, திரௌபதியின் வஞ்சினம் அவள் தோழி மாயையின் மூலம் வெளிப்படுவது என நாடகீய தருணங்கள் ஒன்றையொன்று விஞ்சுபவையாக இருக்கும்.\nசொல்வளர்காடு, கிராதம், மாமலர் ஆகிய மூன்று நாவல்களும் நான் முழுமையாகவே படிக்காமல் விட்டவை. சிலமுறை ஆரம்பித்து ஆனால் தொடரமுடியாமல் வெளியேறியவை. அக்காலகட்டத்தில் வேலையிலும் பொருளாதார நிலையிலும் ஏற்பட்ட நெருக்கடிகள் ஓரளவு இதற்குக் காரணம் என நினைக்கிறேன். மேலும் முன்னர் கூறியதுபோல பாரதத்தின் முதன்மை நிகழ்வுகளிலிருந்து விலகி தனி நாவல்களென நின்றமையும் ஒரு காரணம் எனக்கு என நினைக்கிறேன். அடுத்துவந்த நீர்க்கோலம் நாவலை முழுக்க படிக்க முடிந்ததும் இதே காரணத்தால்தான். அது பாண்டவர்களின் அஞ்ஞாதவாச காலகட்டத்தை சொல்லும் நூல் என்பதால். இதில் பீமனிடம் சம்பவன் என்னும் அணுக்கன் வந்து சேரும் பகுதிகள் மிகவும் ஈர்த்தன. நடுவில் சில நாட்கள் படிக்காமல் விட்டாலும் திடீரென ஒருநாள் மீண்டும் ஆரம்பித்து விடாமல் படித்து முடித்த அன்று சரியாக நாவலும் வெளிவந்து முடிந்திருந்தது. இதற்கடுத்து வந்த எழுதழலும் குருதிச்சாரலும் பெரும்பாலும் தினமும் படித்துவிடமுடிந்தது. நான் படித்த மஹாபாரதப் பகுதிகள் இல்லையென்றாலும் குருஷேத்திரப் போர் நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக கதை நகர்ந்து சென்றதை ரசித்துப் படிக்க முடிந்தது. இளைய பாண்டவர்களும் அபிமன்யூவும் முதன்மை பெறும் பகுதிகள் கிருஷ்ணரின் தூது, தாய்களின் பதைபதைப்பு என ஆற்றில் செல்வதுபோல நிகழ்ச்சிகள் சீராக சென்றுகொண்டிருந்தன இவற்றில். ஏனோ இவை இரண்டையும் ஒரே நாவலாகவே என்னால் நினைக்க முடிகிறது. சமயங்களில் எந்த நிகழ்ச்சிகள் எந்த நூலில் வருகின்றன என்று பிரித்தறிய முடியாமல் இருக்கும். எழுதழல் என்ற தலைப்பை வைத்துக் கொண்டு “ஆஹா போர் எழுந்தது” என நினைத்தேன். பின்னர் குருதிச்சாரல் என்றதும் “நிச்சயம் போர் தான்” என்றும். ஆனால் இவைதாண்டி இமைக்கணம் தாண்டி செந்நாவேங்கையின் இறுதிப் பகுதிவரைக்கும் போர் எழ காத்திருக்க வேண்டியிருந்தது.\nஇமைக்கணமும் நான் கிட்டத்தட்ட முழுமையாக படிக்காமல் விட்ட நூல். கர்ணன் வரும் பகுதிகளை மட்டும் இரண்டு மூன்று முறை படித்து அத்தோடு விட்டுவிட்டேன். ஆனால் படித்த வரைக்குமே ஒரு வசீகரிப்பையும் திகைப்பையும் அளித்தன இமைக்கணத்தின் பகுதிகள். கர்ணனின் வாழ்க்கை இவ்வாறு இன்றி முழுக்க அனைத்தும் சரியாக நடந்திருந்தால், அவன் பெயர் சில நூற்றாண்டுகளில் மறைந்திருக்கும் வாய்ப்புள்ளது எனபதை ஜெயமோகன் விளக்கியிருக்கும் பகுதிகள் அசத்தலாக இருந்தன. கீதையின் உரைநூல்கள் சிலவற்றை படித்தபின் இதை படிக்கவேண்டும் என வைத்திருக்கிறேன். சென்னை வெண்முரசுக் கூட்டத்தில் கொரோனாவின் புண்ணியத்தால் இணையம் வழி இணையும் ஒவ்வொரு முறையும் “இல்லை, இல்லை. எவ்வாறாகிலும் அடுத்த கூடுகைக்குள் மொத்த நூலையும் படித்துவிடவேண்டும்” என்ற உறுதி கிளம்பும். பின்னர் படித்து முடிக்கவேண்டிய மற்றவை நினைவில் வந்து மீண்டும் அடங்கிவிடும். எவ்வாறு அதன் வாசிப்பு நிகழவிருக்கிறது என பார்க்கவேண்டும்.\nசெந்நாவேங்கையிலிருந்து ஆரம்பித்து நேர்கோட்டுப் பயணம்தான். வெண்முரசு இன்றி ஒருநாளும் கழிந்ததில்லை. அன்றன்றைய பகுதிகளை அன்றன்றே படித்துவிடுவது வழக்கமாக ஆனது. இக்காலகட்டத்தில் நான் வெளிநாட்டுக்கு வாழ வந்ததும் ஒரு முக்கிய காரணம். நான் இப்போது இருக்கும் சுவிட்ஸர்லாந்தில் இரவு ஏழரை (குளிர்காலங்களில்) அல்லது எட்டரை (வெயிற்காலங்களில்) ஆகும்போது இந்தியாவில் இரவு பன்னிரெண்டு ஆகிவிடும். ஆகையினால் அன்றைய அத்தியாயத்தை பொறுமையாக படித்துவிட்டு தூங்க ஏதுவாக இருக்கும். இருந்தாலும் போர் பகுதிகள் ஆரம்பித்தபின் எங்கு இருந்தாலும் படித்திருப்பேன் என தோன்றியது. ஒன்றின்மேல் அடுத்தது என உச்சங்களாக வந்துகொண்டே இருந்த பகுதிகள். அது நேற்று இரவு வரை நீண்டு முடிந்திருக்கிறது. இன்று ஆசானின் இணையதளத்தில் வெண்முரசின் பகுதிகள் வரவில்லை என்பதை கனக்கும் மனதுடன் பார்த்துவிட்டே இப்பதிவை எழுத ஆரம்பித்தேன். இனி அடுத்ததாக அவர் மேற்கொள்ள இருக்கும் முயற்சிகள் வெளிவரும்வரை ஒரு வெறுமை நிச்சயம் இருக்கும்.\nவெண்முரசு நிறைவை ஒட்டி குரு பூர்ணிமை அன்று நடந்த ஸூம் கலந்துரையாடலில் வாசகர் ஒருவர் வெண்முரசில் படித்த வரிகள் மனதினுள் சென்று வாழ்க்கை அனு��வங்களினூடாக மீண்டும் எழுந்துவருவதைப் பற்றி சொல்லியிருந்தார். அது எனக்கும் அடிக்கடி நிகழ்ந்திருக்கிறது. நானாக நினைத்து அவ்வப்போது சொல்லும் உவமைகள், தத்துவங்கள் எல்லாம் முன்னர் எப்போதோ வெண்முரசில் படித்தவை என்பதை கண்டுவருகிறேன். உதாரணமாக, எங்கள் மனதுக்கு நெருக்கமான பெண் தோழி ஒருவரின் மகன் அவரைப் போலவே இருப்பான். அவனிடம் பேசும்போதெல்லாம் அத்தோழியிடமே பேசுவது போல மனம் தானாக நினைத்துக் கொள்ளும். பின்னர் இதைக் குறித்து பேசும்போது “இப்போது அந்தத் தோழியை என்னால் இப்படி அணுக்கமாக நெருங்கி அன்பைக் கொட்டி கொஞ்சி பேசமுடியாதில்லையா அந்த குறையை போக்குவதற்காகவே கடவுள் இவனை அவளுடைய தோற்றத்தில் படைத்தார் போல” என்றேன். இதே நினைப்பு என் நண்பர்கள் சிலரின் மகன் / மகள்களிடம் தோன்றியிருக்கிறது. இது ஏதோ நானே அன்பினால் உருகி கண்டடைந்த உண்மை என நினைத்தால், வெய்யோன் நாவலில் ஓரிடத்தில் இளைய கௌரவர்கள் துரியோதனனின் தோற்றத்தை கொண்டிருப்பதை சுட்டி கர்ணன் சொல்வதுபோல ஜெயமோகன் எழுதியிருக்கிறார். இதைப் பற்றி தோழி ஒருவரிடம் சொன்னபோது அவர் அப்போது படித்துக் கொண்டிருந்த வண்ணக்கடல் நூலில் இதேபோன்று அர்ஜுனன் சொல்வதையும் சேர்த்து சுட்டிக் காட்டினார். இவ்வாறு வரிகளும் உவமைகளும் நாம் படிக்கும்போது மனதினுள் சென்று, பின்னர் இன்செப்ஷன் படத்தின் வருவதுபோல தன் சொந்த கருத்து என வளர்ந்து வெளிவருவது அடிக்கடி நிகழ்கிறது. முதலில் ஆச்சரியமாகவும் அடுத்து எரிச்சலாகவும் இருந்தது. இவர் நம் மூளையை துளைத்து உள்ளே சென்று முழுக்கவுமே ஆக்கிரமித்து விட்டாரோ என. பின்னர் ஒருமாதிரி இது இயல்புதானே என்றாகி இப்போதெல்லாம் “அட அவரின் எழுத்துக்களை இவ்வளவு உள்வாங்கியிருக்கிறேனே” என பரவசப்படுவதில் வந்து சேர்ந்திருக்கிறது.\nஅதேபோன்று, வெண்முரசின் வெவ்வேறு பகுதிகளை பின்னர் நினைவு கூர்தல். உதாரணமாக பெண்களின் பெயர்கள் எவ்வாறு தமிழ்ப்படுத்தப்பட்டு வெண்முரசில் வருகிறது என ஒரு உரையாடல் சென்றது. அதாவது விஜயா தேவிகா போன்றவை விஜயை தேவிகை என்று ஆவது போல. இதில் ப்ரீதா என்பது ப்ரீதை என ஆகிறது என நான் சொன்னேன். அது வந்த பகுதியை நினைவு கூர்ந்து, அப்பெயர் கிருஷ்ணனும் அர்ஜுனனும் பேசிக்கொள்ளும் பெண் என நினைவுக்கு வந்து பிரயாகை என நினைத்துத் தேடி வெண்முகில்நகரம் என கண்டுகொண்டேன். அதில் அர்ஜுனன் கிருஷ்ணனின் தோளில் அறைவது முதற்கொண்டு மனதில் பதிந்திருந்தது. சென்னை வெண்முரசு கூடுகைகளுக்கு செல்லும்போதும், அங்கே குழுமத்தினர் குறிப்பிடும் நிகழ்ச்சிகளை உடனுக்குடனே முழு துல்லியத்துடன் நினைவிலிருந்து எடுக்க முடிந்தது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. தானாக நினைவுக்கு வருவதில்லை ஆனால் மற்றோர் குறிப்பிடும்போது முழுக்க நினைவுகூர்வது வியப்பாக இருந்தது. சமீபத்தில் வெண்முரசில் விநாடிவினா போல ஒரு விளையாட்டு ஆடியபோதும் பெரும்பாலான கேள்விகளுக்கு உடனுக்குடனே பதில்சொல்ல முடிந்தது. இவற்றை படித்தபோது இவ்வளவு ஆழ்ந்து படித்ததில்லை. மேலும் இப்பகுதிகளைத் தொடர்ந்து வரும் வாசகர் கடிதங்களை படிக்கும்போதும் நிறைய விஷயங்களைத் தவற விட்டிருப்பதை கண்டிருக்கிறேன். ஆனால் மனதினுள் ஏதோ ஒருவகையில் இவை சென்று படிந்திருப்பது நினைவுகூரும்போது நிறைவாக இருக்கிறது.\nவெண்முரசின் பலவரிகள் ஆப்த வாக்கியமாக மனதில் நின்றிருக்கும். அன்றன்று படிப்பவற்றில் அவ்வாறு தோன்றுவதை வாட்ஸாப் ஸ்டேட்டஸில் வைக்க வருவேன். சக ஜெயமோகன் வாசகர்களும், உற்ற நண்பர்களுமாக ஆனவர்கள் நிறைய பேர் அவற்றை ஏற்கனவே ஸ்டேட்டஸில் வைத்திருப்பதை பார்த்து புன்னகைத்து நிற்பேன். வாசிக்க ஆரம்பித்த பொழுதுகளில் இவற்றை தொகுத்து வைக்கலாம் என தோன்றியதுண்டு. ஆனால் இவர் எழுதிச் சென்ற அளவில் பாதிக்கும் மேல் அவ்வாறான வரிகள் இருப்பதை பார்த்து அவ்வெண்ணத்தை விடவேண்டியதாகியது. மீள்வாசிப்பில் அவ்வாறு மீண்டும் தொகுக்கலாம் என இருக்கிறேன்.\nவெண்முரசில் என்னை மிகவும் ஈர்ப்பவை, அக்கால நிகழ்ச்சிகளையும் மகாபாரத நிகழ்வுகளையும் தர்க்கப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் வகையில் ஜெயமோகன் எழுதுவது. கதாயுதத்தை வைத்து ஒருவன் தேரிலிருந்து போர்புரிவதை அவன் சங்கிலியுடன் கோர்த்து பயன்படுத்தினான் என்பது போல. பீஷ்மருக்கு முந்தைய குழந்தைகளை கங்கா தேவி ஆற்றில் மூழ்கடிப்பதை “காங்கேய குலத்தில் அவ்வாறு கங்கையில் இட்டு தானே நீந்தி கரையேறும் குழந்தைகளையே அக்குலத்தவர் ஏற்றுக்கொள்வர்” என்பது போல. போர் உத்திகள், வியூகங்கள், படைக்கலங்கள், அம்புகள், விற்களை பயன்படுத்துதல், துறைமுகங்களில் பயன்ப��ுத்தப்படும் கருவிகள், ஒலியை கட்டுக்குள் வைக்கும் மண்டப அமைப்புகள், என ஒவ்வொன்றிலும் அந்த மாதிரியான விளக்கங்கள் சித்தரிப்புகள் இருப்பதை காணமுடியும். இவற்றை படிக்கும்போது, தர்க்க ஒழுங்கைத் தேடும் மூளையின் பகுதிக்கு உணவளித்ததுபோலாகிறது. அதனால் கற்பனையில் பறக்க விரும்பும் பகுதிக்கு முழுச் சுதந்திரம் கிடைத்து படைப்பில் தோயமுடிகிறது.\nஇந்த வெண்முரசு நூல்களை கூடவே பயணித்து வாசித்த பொழுதுகளில் கனவுகளால் நிறைய அலைக்கழிக்கப்பட்டேன். ஏற்கனவே விதவிதமாக கனவு கண்டு தானும் பீதியாகி மற்றவரையும் இம்சை படுத்தும் எனக்கு இது குரங்குக்கு கிடைத்த கள் என்றாகியது. வெய்யோன் படிக்க ஆரம்பித்த பொழுதுகளில்தான் இந்த கனவுகள் வர ஆரம்பித்தது. வெண்முரசை ஒட்டி நானாக கனவில் கதையை என்போக்கில் எழுதிக் கொண்டு போகும் கூத்துகள் இருமுறை நடந்தது. வெய்யோனின் கர்ணனாக நான் ஒரு நாகர்குல கிராமத்துக்கு செல்கிறேன். அங்கு ஊரே என்னை எதிர்க்கிறது. அப்போது ஒரு பெண் மாத்திரம் அவர்களை தடுத்து திறமையாக வாதாடி நான் நாகர்குலத்தின் நன்மைக்கென வந்திருப்பவன் என்று அவர்களுக்கு புரியவைக்கை, அவர்களும் என்னை ஏற்றுக்கொண்டு ஊர்நடுவே உள்ள மண்டபத்தில் அருகருகே படுத்து உறங்குகிறோம். அனைவரும் உறங்கிவிட நான் அந்தப் பெண்ணின்மேல் அன்புகொண்டு எழுந்து சென்று அவளை எழுப்பி என் அன்பையும் நன்றியையும் சொல்ல, நனவுலகத்தில் என் மனைவி குழம்பியதில் முடிந்தது. அதேபோல் செந்நாவேங்கையில் போரின் முதல் நாட்களில் குலாடப்படைகள் கௌரவர்களின் தாக்குதலைத் தாங்கமுடியாமல் பின்வாங்க, பீமன் வெறிகொண்டு தன் படையினர் என்றும் பாராமல் அவர்களையே பின்னாலிருந்து தாக்க அந்த உக்கிரம் தாங்காமல் அப்படைகள், இதற்கு கௌரவப்படைகளுடனேயே மோதிவிடலாமென முடிவெடுத்து மீண்டும் முன்னேற அப்படைவீரர்களுள் ஒருவனாக நான் அலைக்கழிந்தது அக்கால கட்டத்தில் வந்த மிதமான கனவுகளில் ஒன்று. போர்க்களப் பகுதிகள் வந்த காலத்தில் அநேக இரவுகளில் வெறும் இரண்டு மணி நேரம் மூன்று மணி நேரம் மட்டுமே தூங்கி அலுவலகத்தில் சிரமப்பட்டிருக்கிறேன். சரியாக இந்த நாவல்களுக்கிடையேயான இடைவெளிகளில்தான் என்னால் நன்கு தூங்க முடிந்திருக்கிறது. முன்னர் சொன்னதுபோல தூங்கும்முன் இவற்றைப் படித்தத��� காரணம் என நினைக்கிறேன். நீர்ச்சுடர் வந்தபோது மீண்ட தூக்கம் கல்பொருசிறுநுரையில் மீண்டும் தடைப்பட்டது. இனிமேல் மீண்டும் ஒழுங்குக்கு வரும் என நினைக்கிறேன்.\nவெண்முரசின் நிறைவு கட்டுரையில் வாசகர்கள் விடாமல் இரவு பன்னிரெண்டு மணிக்கு வாசிப்பதை ஜெயமோகன் எழுதியிருப்பார். அது எனக்கு மிகவும் அணுக்கமான ஒன்று. இந்தியாவிலிருந்த நாட்களில் இதற்காகவே பன்னிரெண்டு மணிவரைக்கும் எதையேனும் வாசித்துவிட்டு பின்னர் வெண்முரசை வாசித்துவிட்டு தூங்கச் செல்வேன். சிலசமயம் இதை படித்துவிட்டு மற்ற பதிவுகளை படிக்கும் மனநிலை வாய்க்காமல் போகலாம் என எண்ணி அவற்றை முதலில் வாசித்துவிட்டு இதற்கு வந்ததும் உண்டு. ஆர்வம் தாங்காமல் வேகமாக வந்து இதை வாசித்துவிட்டு மற்றைய பகுதிகளுக்கும் போனதுண்டு. வெய்யோன் வந்த போதுதான் ஜெயமோகன் அவர்களை நேரில் சந்தித்தேன். அவர் தங்கியிருந்த விடுதி அறையில் சென்று அவரைப் பார்த்தபோது வெய்யோனின் அன்றைய பகுதியை பிழை திருத்திக் கொண்டிருந்தார். அதை ஆர்வமாக நின்று பார்க்கமுடிந்தது நான் பெற்ற பேறுகளுள் ஒன்று. எல்லா பயணங்களிலும் இரவு விழித்திருந்து படித்திருந்திருக்கிறேன். சில சமயங்களில் ஆரம்பத்தில் தூங்கி பின்னர் மூன்று மணியளவில் எழுந்து படித்து மீதித் தூக்கத்தை தொலைத்திருக்கிறேன். ஒரு பேருந்து பயணத்தில் காண்டீபத்தையும் ஒரு ரயில் பயணத்தில் வண்ணக்கடல் புத்தகத்தையும் புத்தகமாக வைத்து படித்தது நினைவுக்கு வருகிறது. அவர் உலகின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து எழுதினார் என்றால் நானும் நான் பயணித்த சில நாடுகளில் எல்லாம் வைத்து வெண்முரசை படித்திருக்கிறேன். ஒருவகையில் சொல்லப்போனால் வெண்முரசு தவிர இந்த ஆண்டுகளில் வாசித்த மற்ற நாவல்கள் கதைகள் வெகுகுறைவு.\nமுழுக்கவே படித்ததில்லை என்பதால் வாசிக்கவேண்டியவை நான்கு நாவல்கள்.\nவாசித்தேன் என்றாலும் மீண்டும் வாசிக்க நினைப்பவை.\nவண்ணக்கடல் – குறிப்பாக இளநாகனின் பயணங்கள்.\nஇந்திரநீலம் – முழுக்க வாசித்தேன் என்றாலும் மீண்டும் ஒருமுறை ஆழ்ந்து வாசிக்கவேண்டும்.\nவெண்முரசின் நாவல்களில் செம்பதிப்புகளாக இதுவரை வந்தவற்றில் வெய்யோன், எழுதழல், குருதிச்சாரல் ஆகியவற்றை வாங்காமல் விட்டுவிட்டேன். செந்நாவேங்கை அச்சு முடிந்து டெலிவரிக்காக காத்திருக்கிறது. முதற்கனல் முன்பதிவுத்திட்டத்தில் வந்தபோது, வாங்கலாமா இல்லை பின்னர் மலிவு விலைப் பதிப்பில் வாங்கிக் கொள்ளலாமா என்று ஊசலாடிக்கொண்டிருந்தேன். அறுநூறு ரூபாய் கொடுத்து ஒரு தமிழிலக்கிய புத்தகம் வாங்குவது என்பது எனக்கு பதட்டமூட்டும் விஷயமாக அப்போது இருந்தது. அதற்கு சற்றுமுன்னர்தான் விஷ்ணுபுரம் நாவலை கிட்டத்தட்ட அதேவிலைக்கு வாங்கியிருந்தேன். மீண்டும் அறுநூறு ரூபாயா என்று எண்ணியிருந்தபோது, யாரோ ஒரு வாசகருக்கு “மற்ற விஷயங்களிலும் இதே அறுநூறு ரூபாயை செலவழிக்க இதே அளவு யோசிப்பீர்களா என நீங்களே சிந்தித்துப் பாருங்கள்” என்ற ரீதியில் ஜெயமோகன் பதிலளித்திருந்தார். அது எனக்கே என சொன்னதுபோல இருந்தது. ஒரு கைபேசிக்கு பத்தாயிரம் ரூபாய் செலவழிக்க தயங்காதவன் இதற்கு கணக்கு பார்க்கிறேனே என வெட்கினேன். இதற்கிடையில் நான் பங்குபெற்றிருக்கும் சொல்புதிது குழுமத்தில் ஒரு நண்பர் “இவையன்றி நம் குழந்தைகளுக்கு நாம் என்ன சொத்து சேர்த்து வைத்துவிடப் போகிறோம்” என எழுதியிருந்தார். தாமதிக்காமல் உடனே நானும் முன்பதிவு செய்தேன். முன்னூறு பேர் வரை சேராவிட்டால், செம்பதிப்பு திட்டத்தை கைவிட்டுவிட்டு பணத்தை திரும்பக் கொடுத்துவிடுவதாக சொல்லியிருந்தார்கள். ஆனால் நல்ல வேளையாக நூல் நல்லபடி வெளிவந்தது. நற்றிணை பதிப்பக அலுவலகத்திற்கு நானே சென்று வாங்கி வந்தேன் என நினைவு. புத்தகத்தில் “கணேஷ் பெரியசாமிக்கு, அன்புடன் ஜெயமோகன்” என எழுதி கையெழுத்திட்டிருந்தார். மிகவும் ஆசையுடன் அப்பக்கத்தை அடிக்கடி பார்த்துக் கொள்வேன். பின்னர் வந்த செம்பதிப்பு நூல்கள் ஒவ்வொன்றிலும் என் மனைவியின் பெயர், மகள்களின் பெயர்களைக் குறிப்பிட்டு கையெழுத்து வாங்கிக்கொள்வேன். பின்னர் என் பெயருக்கே அனைத்தையும் கையெழுத்திட்டு வாங்கிக் கொள்கிறேன். புத்தகங்களை என் அலுவலக முகவரிக்கு தருவிப்பேன். வந்ததும் பிரித்து பார்த்து (ஓவியங்கள் வந்தவரைக்கும்) ஓவியங்களில் மயங்கி பின்னர் முகர்ந்து பார்த்துவிட்டு அலுவலக மேஜையிலேயே போவோர் வருவோர் பார்வையில் படுமாறு அன்றுமுழுக்க வைத்திருப்பேன், “ஆ வெண்முரசு வாசகரா நீங்க வாங்க உக்காந்து பேசுவோம்” என்று அழைக்கப்போகும் நபரை எதிர்பார்த்து. ஆனால் இதுவரை அவ்வாறு நடந்��தில்லை.\nஎன் மனைவி இரண்டாவது மகளைக் கருவுற்று இருந்தபோது வண்ணக்கடல் வெளிவந்து கொண்டிருந்தது. என்ன குழந்தை பிறக்கப்போகிறது என்ற குறுகுறுப்பில் என்னைச் சுற்றி நடப்பவை வழியாக இயற்கை அதற்கு ஏதாவதொரு வகையில் குறிப்புணர்த்துகிறதா என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பேன். பிரசவத்திற்குக் குறித்த நாள் நெருங்கும் தருவாயில் வண்ணக்கடல் முடிந்து வெண்முரசின் அடுத்த நூலாக நீலம் வரவிருப்பதாக ஆசானின் தளத்தில் பதிவு வந்தது. நான் உடனே “ஓ கிருஷ்ணன் போல ஒரு மைந்தன் பிறக்கவிருக்கிறான்” என கடவுளே குறிப்புணர்த்துகிறார் என நினைத்து பரவசமானேன். பெண்குழந்தையாக பிறந்ததும் குழம்பினேன். ஆகஸ்ட் 14 அவள் பிறந்தாள். ஆகஸ்ட் 18ம் தேதியிலிருந்து நீலம் வர ஆரம்பித்தது. உறங்கும் ராதையிலிருந்து முதல் அத்தியாயம் கிளம்பி ராதையின் வழியாக கிருஷ்ணனை பார்க்கும் கோணத்தில் நீலம் விரிய, சரியாகத்தான் குறிப்பு வந்திருக்கிறது, நான் தான் லட்சணமாக புரிந்துகொண்டிருக்கிறேன் என்று உணர்ந்தேன். வெண்முரசிலேயே தேடி எடுத்து அதிதி என அவளுக்கு பெயரிட்டேன். ஆசானிடம் நேரில் சந்தித்து ஒருமுறை சொன்னபோது புன்னகைத்தார்.\nஇங்கு நின்று இந்த ஏழாண்டுகளில் வெண்முரசோடு சேர்ந்து என்னென்னவெல்லாம் என் வாழ்க்கையில் நிகழ்ந்திருக்கின்றன, எவ்வாறெல்லாம் நான் உருமாறியிருக்கிறேன் என்பதை திரும்பிப் பார்க்கும்போது வியப்பாகவும் ஊக்கமாகவும் இருக்கிறது. பொதுவாக லீப் வருடங்களின்போதும், ஒவ்வொரு தேர்தலின்போதும் இவ்வாறு நினைத்துப் பார்ப்பேன். இப்படி வெண்முரசோடு இணைத்துப் பார்க்கும்போது நிறைவாக இருக்கிறது. இந்த ஏழாண்டுகளில் இரண்டாவது மகள் பிறந்து, இரு மகள்களும் வளர்ந்து, கொஞ்ச நாட்கள் பள்ளிக்கு சென்று பின்னர் எங்களால் வீட்டில் படிக்கவைக்கப் பட்டு இப்போது சுவிஸ் வந்த வகையில் மீண்டும் பள்ளிக்கே சென்று வருகின்றனர். கடனில்லாத வாழ்க்கையிலிருந்து, வாழ்க்கையின் முதல் கடனாக வீட்டுக் கடனை வாங்கி, ஒரு அடுக்ககத்தில் ஒரு வீட்டை வாங்கி போராடி குடியேறி, கடன் கழுத்தை நெறித்து இப்போது வெளிநாட்டு வருவாயினால் மீண்டு வந்திருக்கிறோம். ஷெல்ஃபுகளில் ஒரு தட்டு என இருந்த புத்தக அடுக்கு, பல தட்டுக்களுக்கு பரவி ஒரு தனி அலமாரி வாங்கும் நிலைக்கு வந்து இப��போது அதையும் தாண்டி மற்ற அலமாரிகளை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. நாங்கள் வாழும் வாழ்க்கை, மேற்கொள்ளும் முடிவுகள் ஆகியவற்றில் நம்பிக்கை மீதூறி வந்திருந்திருக்கிறது. என் எழுத்து நடை நன்கு மேம்பட்டிருக்கிறது. ஆசானின் எழுத்து நடையையும் அவர் வார்த்தைகளையும் பிரதியெடுப்பது நடந்தாலும் அதுவும் இயல்புதான் என சமீபத்தில் எழுதிய கட்டுரையில் ஆசானே சொல்லிவிட்டதால் அதைப் பற்றிய குறைகள் ஏதுமில்லை. ஒரு வெளிநாட்டுப் பயணத்தை தவிர்த்து, இன்னொரு வெளிநாட்டு பயணத்தை ஏற்று ஊர் மாறி நாடு மாறி இங்கு வந்து சில வாரங்களில் திரும்பிவிடுவோமோ என்ற நிலையிலிருந்து மாறி மூன்றாவது வருடத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம். வீடு மாற்றங்கள், ஊர், நாடு மாற்றங்கள் என நிறைய. “வெண்முரசு வந்திட்டிருந்த காலத்தில நான் இதை செஞ்சேன்” என வருங்காலத்தில் நினைவுகூர பல விஷயங்கள் இருக்கின்றன.\nPrevious PostPrevious செய்திதுறத்தல் – என் அனுபவங்கள்\nசெய்திதுறத்தல் – என் அனுபவங்கள்\nஆனந்தசந்திரிகை பத்திரிக்கையில் என் கட்டுரை\nkarthi on புத்தாண்டு சபதங்கள்\nகணேஷ் பெரியசாமி on புத்தாண்டு சபதங்கள்\nVeera on புத்தாண்டு சபதங்கள்\nganesh_periasamy on குழந்தைகளின் திறன்கள்\nM.Prabakar on குழந்தைகளின் திறன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Smith?page=1", "date_download": "2020-09-23T01:00:04Z", "digest": "sha1:NGNUCF7EXKQR65Y6NJ6WXFRKN5HEPI2N", "length": 4641, "nlines": 122, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Smith", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nராஜஸ்தானின் முதல் போட்டியில் ஸ்ம...\nவாகை சூட காத்திருக்கும் ராஜஸ்தான...\n“ஸ்டீவ் ஸ்மித்தை 4 பந்துகளில் வீ...\nதலையை மொட்டையடித்த வார்னர் : சில...\nதோனியை மிஸ் செய்யாமல் எப்படி இரு...\nகோலியை பின்னுக்குத் தள்ளிய ஸ்மித் \n\"இவர் என்ன மாதிரி விளையாடுறார்\" ...\n‘கோலியின் ரன் எடுக்கும் தாகத்தை ...\n\"தூங்கும்போதுதான் அந்த இருவரும் ...\n\"5 போட்டிகளில் 4 சதங்கள்\"- சாதனை...\n\"1 ரன் அடிக்க 38 பந்துகள்\" ஸ்டீவ...\nடெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: மீண்ட...\n73 வருட சாதனையை முறியடித்தார் ஸ்...\nமைதானத்தில் இருந்து 3.கி.மீ தூரம...\nஸ்டேடியத்துக்கு வெளியே ரோட்டி���் விழுந்த பந்து.. கடுப்பேற்றி பின் கூல் ஆக்கிய தோனி\nடாம் குரான் டிப் கேட்ச் சர்ச்சை : தோனி அம்பயரிடம் கோபப்பட்டது ஏன் \n5 ஆண்டுகளில் 58 நாடுகள், 517 கோடி ரூபாய் செலவு - வெளியான பிரதமரின் வெளிநாட்டு பயண விவரம்\nசிங்கம் இல்லாத குகை: வேதா இல்லத்தில் கடைசியாக ஜெயலலிதா வாழ்ந்தது இதே நாளில்தான்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/pg6hBb.html", "date_download": "2020-09-22T23:17:48Z", "digest": "sha1:HCISQGQBLB5YZ2VM4FMNOX6DKUWVILGU", "length": 2993, "nlines": 35, "source_domain": "tamilanjal.page", "title": "அவிநாசி சீனிவாசபுரம் பகுதியில் உள்ள ஏழை குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பு - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nஅவிநாசி சீனிவாசபுரம் பகுதியில் உள்ள ஏழை குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பு\nMay 1, 2020 • திருப்பூர் சுரேஷ் • மாவட்ட செய்திகள்\nதமிழக சட்டப்பேரவைத் தலைவர் தனபால் எம் .ஏ. அவர்களின் ஆலோசனைப்படியும் மாநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் எம் .எஸ் .எம். ஆனந்தன் அவர்களின் ஆலோசனைப் படியும் அவிநாசி நகர கழக செயலாளர் P.ராமசாமி மற்றும் அவிநாசி ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீசன் தலைமையில் அவிநாசி நகரம் 15 .வது வார்டு சீனிவாசபுரம் பகுதியில் ஏழை குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை தொகுப்பு வழங்கப்பட்டது. அப்போது நகர கழக துணைச் செயலாளர் .எம். எஸ் .மூர்த்தி, அவிநாசி நகர இளைஞர் அணி செயலாளர் ஜெயபால், பூபதிராஜ், குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2615506", "date_download": "2020-09-23T01:05:38Z", "digest": "sha1:UYPYRGJDHFMK6OPT6U6O3TE54M6PPDVJ", "length": 23669, "nlines": 311, "source_domain": "www.dinamalar.com", "title": "பாக்.,குக்கு தகுதி இல்லை: இந்தியா கடும் தாக்கு| Dinamalar", "raw_content": "\nஅதிகாரிகள் ஆச���யுடன் ரூ.6 கோடி மதிப்பு கிராவல் மண் ...\nபார்லி., வளாகத்தில் விடிய விடிய தர்ணாவில் ஈடுபட்ட 8 ... 2\nஉய்குர் இன பழங்குடி மக்களுக்கு கட்டாய கருத்தடை ... 9\nவீட்டு வாசலிலேயே மின்கட்டணம் வசூல்: மின் வாரியம் ... 11\nசெப்.,22: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nகர்நாடகாவில் கனமழை: அணைகள் திறப்பால் பல பகுதிகள் ... 1\nகொரோனாவைப் போக்க உதவும் சார்ஸ் தடுப்பு மருந்து; ...\nதிமுக கூட்டணி கட்சிகள் செப்., 28ல் ஆர்ப்பாட்டம் 24\nஏமாற்றி திருமணம் செய்யும் ஆண்களுக்கு கடும் தண்டனை 8\nஜேம்ஸ் பாண்ட் பட துப்பாக்கிகள் கொள்ளை; ஸ்காட்லாந்து ...\nபாக்.,குக்கு தகுதி இல்லை: இந்தியா கடும் தாக்கு\nஜெனிவா: 'பயங்கரவாதத்தின் மையமாக உள்ள பாகிஸ்தானுக்கு, மனித உரிமைகள் பற்றி பேச, எந்த தகுதியும் இல்லை' என, இந்தியா உறுதிபட தெரிவித்து உள்ளது.\nஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமை கவுன்சிலின், 45வது கூட்டம், ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடந்தது. இதில், பேசிய பாகிஸ்தான. 'ஜம்மு - காஷ்மீரில், மனித உரிமைகள் மீறப்படுகின்றன' என, வழக்கம் போல் ஒப்பாரி வைத்தது. இதற்கு பதில் அளித்து, இந்திய பிரதிநிதி கூறியதாவது:சர்வதேச அளவில், பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் உள்ளது. இதை மறைக்க, பயங்கரவாதத்தால் தாங்களும் பாதிக்கப்பட்டு உள்ளதாக, பாகிஸ்தான் முதலைக்கண்ணீர் வடிக்கிறது.\nஇந்நாட்டில், சிறுபான்மையினர்களான ஹிந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் பெரும் சித்ரவதைக்கு உள்ளாகி வருகின்றனர். அங்கு அவர்களுக்கு அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு உள்ளன.அவர்கள் கடத்தப் பட்டு, கட்டாய மதமாற்றம் செய்யப்படுகின்றனர். இப்படிப்பட்ட நாட்டுக்கு, மனித உரிமை பற்றி பேச, எந்த தகுதியும் இல்லை. சர்வதேச பயங்கரவாதிகளாக, ஐ.நா.,வால் அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு, பாகிஸ்தானில் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.\nஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத செயல்களை அரங்கேற்றுவதற்காக, ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருப்பதை, அந்நாட்டு பிரதமரே ஒப்புக் கொண்டுள்ளார்.ஜம்மு - காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இந்த விவகாரத்தில் தலையிடவோ, கருத்து கூறவோ, ஓ.ஐ.சி., எனப்படும், இஸ்லாமிய நாடுகள் ஒத்துழைப்பு அமைப்புக்கு, எந்த உரிமையும் இல்லை. இவ்வாறு, இந்திய பிரதிநிதி கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஉலகின் நீளமான சுரங்கம் 10 ஆண்டுகளில் நிறைவு(25)\nமூன்றில் இரண்டு பங்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் பிடனுக்கு ஆதரவு: ஆய்வில் தகவல்(18)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nட்டுமிராண்டிகளால் வாளால் வன்முறையால் பெண் கடத்தலால் இறந்து போனவர்கள் ஏராளம் ஏராளம். அதில் இறந்து போன மக்கள் காஷ்மீரில் இருந்து கன்யாகுமரிவரை ஒவ்வரு குடும்பத்திலும் நடந்து உள்ளது. இதை எல்லாம் மறந்து காலத்தின் போக்கில் செகுலரிஸ்ம் பேசி நம்மை நாமே ஏமாற்றி கொள்கிறோம்.\nCovaxin (திமுக ஒழியும், தாமரை மலரும் பாருங்கடா) - Bharat Hindustan,இந்தியா\nதப்ளிக்களுக்கு இந்தியாவில் இருக்கும் சுதந்திரம் உலகில் வேறெங்கும் இல்லை... ஆனாலும் பாக்கிகள் அடங்குவதில்லை... நாசகார வேலைகளைப்பற்றியே சிந்திக்கிறார்கள்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்க��ள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலகின் நீளமான சுரங்கம் 10 ஆண்டுகளில் நிறைவு\nமூன்றில் இரண்டு பங்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் பிடனுக்கு ஆதரவு: ஆய்வில் தகவல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/save-wild-tigers-ecosystem-biodiversity-naam-tamilar-seeman/", "date_download": "2020-09-22T23:31:01Z", "digest": "sha1:HZAGGVIZ3CNQO6ASZSGDW6ZWT5ZCVYAQ", "length": 35406, "nlines": 480, "source_domain": "www.naamtamilar.org", "title": "சுற்றுசூழலின் குறிகாட்டியாக, பல்லுயிர்ப்பெருக்கத்தின் கண்ணியாக விளங்கும் புலிகளின் எண்ணிக்கைக் குறைவதைத் தடுக்க வனப்பகுதிகளின் பரப்பு சுருக்கப்படுவதைத் தடுக்க வேண்டும்! – சீமான் கோரிக்கைநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nரீத்தாபுரம் பேரூர் சார்பாக கலந்தாய்வு கூட்டம் – குளச்சல் தொகுதி\nநீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – கிருஷ்ணகிரி தொகுதி\nநீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – பர்கூர் தொகுதி\nநீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – ஊத்தங்கரை தொகுதி\nநீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – கிருஷ்ணகிரி நகரம்\nநீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம் – ஓசூர் தொகுதி\nநீட் தேர்வுக்கான கண்டன ஆர்ப்பாட்டம் -வேப்பனப்பள்ளி தொகுதி\nநீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம்- உதகை தொகுதி\nகைபந்து விளையாட்டு போட்டி- விளையாட்டு பாசறை- உடுமலைபேட்டை தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் திருவிழா – காட்டுமன்னார்கோயில் தொகுதி\nசுற்றுசூழலின் குறிகாட்டியாக, பல்லுயிர்ப்பெருக்கத்தின் கண்ணியாக விளங்கும் புலிகளின் எண்ணிக்கைக் குறைவதைத் தடுக்க வனப்பகுதிகளின் பரப்பு சுருக்கப்படுவதைத் தடுக்க வேண்டும்\nநாள்: ஜூலை 29, 2020 In: கட்சி செய்திகள், தலைமைச் செய்திகள், அறிக்கைகள்\nசுற்றுசூழலின் குறிகாட்டியாக, பல்லுயிர்ப்பெருக்கத்தின் கண்ணியாக விளங்கும் புலிகளின் எண்ணிக்கைக் குறைவதைத் தடுக்க வனப்பகுதிகளின் பரப்பு சுருக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் – சீமான் கோரிக்கை\nநாம் வாழும் இப்பூவுலகு என்பது மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானதன்று; அது அனைத்து உயிர்களுக்குமானது. ஒருசெல் உயிரினம் முதல் மனிதன்வரை எல்லா உயிர்களுக்கும் சமவுரிமையை வழங்கி பொதுவாய் திகழுவதே இயற்கையின் அளப்பெரும் நியதியாகும். எல்லாவற்றையும் கொடையாக அள்ளித்தரும் இப்பூமியை நாம் வாழ்ந்து முடித்துச் செல்கிறபோது பத்திரமாகப் பேணிப்பாதுகாத்து அடுத்தத் தலைமுறைக்கு முழுவதுமாய்க் கையளித்துவிட்டுச் செல்ல வேண்டியது மானுடக்கடமை என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. எல்லாத் தலைமுறைக்குமான இந்நிலத்தையும், அதன் வளத்தையும் இத்தலைமுறையிலேயே மொத்தமாய்த் தின்று தீர்ப்பதையும், அனைத்துயிர்களுக்குமான பூமியை மனிதன் மட்டுமே சொந்தம் கொண்டாடி சுரண்டிக் கொழுப்பதையும் ஒருநாளும் ஏற்க முடியாது. அதனையுணர்ந்து தெளிந்து காக்க முன்வர வேண்டும் என்பதே உலகின் அத்தனை சூழலியல் ஆர்வலர்களும், இயற்கைப் பேரறிஞர்களும் மாந்தகுலத்திற்கு அறிவுறுத்துகிற பெருஞ்செய்தியாகவும், விடுக்கிற எச்சரிக்கையாகவும் இருக்கிறது. மனிதர்கள் போலவே புழு, பூச்சி, வண்டு, காகம், சிட்டு, மான், மயில், சிங்கம், புலி என எல்லா உயிரினங்களும் இப்பூமியில் வாழ்வதற்கான தார்மீக உரிமையினைக் கொண்டுள்ளன. மனிதர்களின் கட்டற்ற அதீத நுகர்வாலும், வளர்ச்சி எனும் பெயரில் மேற்கொள்ளப்படும் பெரும் வளச்சுரண்டலாலும் பல்லுயிர்ச்சூழலும், சுற்றுச்சூழல் மண்டலமும் இன்று பேரழிவை நோக்கிச்சென்று கொண்டிருக்கிறது.\nஇன்று உலகளாவிய புலிகள் தினம். பல்லுயிர்ச்சூழலின் முக்கியக் கண்ணியாக விளங்கும் புலிகள் இன்றைக்கு அரிதான உயிரினமாக மாறிக் கொண்டிருக்கின்றன. மாறிவரும் நிலவியல் கொள்கைகளாலும், முடிவுகளாலும் வனப்பகுதி சுருங்குவதால் புலிகள் பெரும் நெருக்கடியை எதிர்கொள்வதாக தேசிய புலிகள் பாதுகாப்பு நிறுவனம் எச்சரிக்கை விடுக்கிறது. புலிகளைப் பாதுகாக்க நடவடிக்கை பல ஆண்டுகளாக எடுக்கப்பட்ட போதிலும், வாழ்விட இழப்பு மற்றும் வேட்டையாடுதல் போன்றவைகள் புலிகளின் உயிர்வாழலுக்குத் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருக்கின்றன. புலி பாகங்கள் பாரம்பரிய சீன மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன, புலி தோல் அலங்கார மற்றும் மருத்துவ நோக்கங்களுக்காகவும், புலி எலும்புகள் மீண்டும் உடல் வலியை குணப்படுத்த மருத்துவ நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவின் தேசிய விலங்காகக் கொண்டாடப்படும் புலிகள் வாழ்வதற்கு நிலமும், வனமுமற்று மனிதர்கள் வாழும் பகுதிகளில் உட்புகும் செய்திகள் தற்காலச்சூழலின் பேராபத்தைத் தெளிவுப்படுத்துகின்றன.\nஒரு வனத்தில் புலிகள் மிகுந்து இருக்கிறதென்றால், அவை வாழ்வதற்கேற்ற நீர், உணவு, பாதுகாப்பான வனம், உலவுவதற்கான பரந்த நிலம் யாவும் கிடைக்கப் பெறுவதாகப் பொருள் கொள்ளப்படுகிறது. சர்வதேசப்புலிகள் பாதுகாப்பு அமைப்பின் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி, புலிகள் பூமியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் மிக முக்கியக் குறிகாட்டிகளாகும். சுற்றுச்சூழலமைப்பின் மேலாதிக்க வேட்டையாடுபவையாக இருப்பதால், மான் போன்ற விலங்குகள் உண்ணும் தாவர வகைகளின் எண்ணிக்கை சீரானதாக இருப்பதை அவைகள் உறுதி செய்கின்றன. புலிகளின் எண்ணிக்கையில் செங்குத்தான வீழ்ச்சி, தாவரவகையின் தொகை விழுக்காடு அழிய வழிவகுக்கும். புலிகள் எண்ணிக்கை குறைவதன் மூலம் மான்கள் உண்ணும் இத்தாவரங்களின் விழுக்காடு அதிகரிப்பதனால் வனப்பகுதியில் அது பெரும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ஆகவே, உணவுச்சங்கிலியைக் காப்பாற்றுவதிலும், பல்லுயிர்ப்பெருக்கத்தைத் தக்க வைப்பதிலும் புலிகள் மிக முக்கியக் கண்ணியாக விளங்குகிறது. புலிகள் வாழ்வதற்கேற்ற சூழல் அற்றுப்போய் அவைகள் அழிவதன�� மூலம் மிகப்பெரும் சூழலியல் பேரழிவை வனங்கள் எதிர்கொள்ள நேரிடும். ஆகவேதான், புலிகளைக் காக்க வேண்டியது பேராவசியமிருக்கிறது. புலிகளின் அழிவென்பது ஒரு விலங்கினத்தின் அழிவல்ல; அது ஒரு வனத்தின் அழிவு. இந்தியாவிலுள்ள காடுகளில் மொத்தமாக 2,967 புலிகளே இருக்கின்றன என்பதன் மூலம் எவ்வளவு அழிவின் விளிம்பில் நிற்கிறோம் என்பதை ஆட்சியாளர்களும், பொது மக்களும் உணர்ந்துகொள்ள வேண்டும். உலகப் புலி மக்கள் தொகையில் 70 சதவீதம் இந்தியாவில் உள்ளது. எனவே, புலிகள் பாதுகாப்பில் இந்நாட்டிற்கு முக்கியப் பங்கு உண்டு.\nஒரு நாட்டின் நிலப்பரப்பில் 33 விழுக்காடு காடுகள் இருந்தால்தான் அந்நாடு சுற்றுச்சூழலைப் பேண முடியும் என்கிறது சூழலியல் ஆய்வறிக்கைகள். ஒரு மனிதனுக்கு 422 மரங்கள் தேவை ஆனால் இந்தியாவில் ஒருமனிதனுக்கு வெறும் 28 மரங்களே உள்ளன என்ற செய்தி காடுகளை நாம் எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதைச் சொல்கிறது. நாம் வாழும் இந்தப் பூமியைப் பாதுகாப்பதிலும், நாம் சுவாசிக்கத் தேவையான உயிர்க்காற்றை உற்பத்தி செய்து தருவதிலும், மாசைக் கட்டுப்படுத்திச் சூழலைச் சமநிலை அடையச் செய்வதிலும் காடுகளே நிகரற்றப் பணியைச் செய்கின்றன. காடுகளே நீரை தன் வேர்களில் தேக்கி நதிகளின் தாயாக விளங்குகிறது. அக்காடுகளின் அழிவு என்பது ஒட்டுமொத்த உலக உயிரினங்களையே பாதிக்கும் பேரழிவாகும். அக்காடுகளைப் பாதுகாத்துத் தரும் புலிகளைக் காக்க வேண்டியது தலையாயக் கடமையாகும்.\nஆகவே, பல்லுயிர்ப்பெருக்கத்திற்கும், சூழலியல் சமநிலைக்கும் பெரும்பாங்காற்றும் புலிகளைக் காக்க அதிகப் புலிகளைப் பாதுக்காக்கும் வனங்களை உருவாக்கவேண்டும் எனவும், அவைகள் வாழும் வனப்பரப்புகள் சுருக்கப்படுவதைத் தடுக்க வேண்டுமெனவும், காடுகளை அழிக்கவும், இயற்கையைச் சுரண்டவும் வழிவகுக்கும் சட்டங்களையும், முடிவுகளையும் திரும்பப் பெற வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.\nமேற்கு ஒன்றிய கலந்தாய்வு – திண்டுக்கல் தொகுதி\nகட்சி கொள்கை சுவரொட்டி ஒட்டும் நிகழ்வு – தூத்துக்குடி\nரீத்தாபுரம் பேரூர் சார்பாக கலந்தாய்வு கூட்டம் – குளச்சல் தொகுதி\nகைபந்து விளையாட்டு போட்டி- விளையாட்டு பாசறை- உடுமலைபேட்டை தொகுதி\nகபசுர குடிநீர் வழங்குதல் – மேட்டூர்\nதமிழ்த்தேசிய போராளி ஐயா சாகுல் அமீது நினைவு கண்ணீர் வணக்கம் – ஆயிரம் விளக்கு\nரீத்தாபுரம் பேரூர் சார்பாக கலந்தாய்வு கூட்டம் R…\nகைபந்து விளையாட்டு போட்டி- விளையாட்டு பாசறை- உடுமல…\nகபசுர குடிநீர் வழங்குதல் – மேட்டூர்\nதமிழ்த்தேசிய போராளி ஐயா சாகுல் அமீது நினைவு கண்ணீர…\nமரக்கன்றுகள் நடுதல் – மேட்டூர்\nமுட்புதர்களை சீரமைத்தல் – மேட்டூர்\nமரக்கன்றுகள் நடுதல் – மேட்டூர்\nபுலிக்கொடி ஏற்றும் நிகழ்வு – மேட்டூர்\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahabudeen.com/2012/10/blog-post_21.html", "date_download": "2020-09-22T23:01:05Z", "digest": "sha1:4Q2HNWQJKLME23A452BKQAA7XAFA7UUW", "length": 37213, "nlines": 242, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: காவல்நிலையத்தில் புகார் அளிக்கும் முறையும் அதன்பின் அதன் செயல்பாடுகளும்-", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஞாயிறு, 21 அக்டோபர், 2012\nகாவல்நிலையத்தில் புகார் அளிக்கும் முறையும் அதன்பின் அதன் செயல்பாடுகளும்-\nஒரு குற்ற நிகழ்வு குறித்து காவல்நிலையத்தில் பதிவு செய்யப்ப டும் புகார்தான் அந்த குற்ற நிகழ்வு குறித்த விசாரணை யின் துவக் கப்புள்ளியாகும்.\nசட்டரீதியாக ஒரு குற்ற நிகழ் வு குறித்த எவ்வகையிலாவது தகவல் அறியும் காவல்துறை அதிகாரி ஒருவர், அந்த நிகழ்வு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. ஆனால் நடைமுறையில் தமது பதவிக்கு ஆபத்து வராது என்ற நிலையில் கொலை போன்ற கொடுங்குற்றங்களைத் தவிர மற்ற குற்ற நிகழ்வுகளில் தாமாக வே முன்வந்து நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறை அதிகாரி கள் ஆர்வம் காட்டுவது இல்லை.\nஎனவே குறிப்பிட்ட ஒரு குற்ற நிகழ்வால் பாதிக்கப்படும் ஒருவர் அல்லது அவர் சார்பில் வேறொருவர் அந்த குற்ற நிகழ்வு குறித்த புகாரை காவல்நிலையத்தில் பதிவு செய்யலா ம்.\nபுகார் பதிவு செய்யும் நபர் வசிக்குமிட ம், புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள எதிரி வசிக்குமிடம், குற்ற சம்பவம் நடந்த இடம் ஆகிய ஏதாவது ஒரு இடத்தில் இருக்கும் காவல் நிலையத்���ில் புகார் அளிக்க லாம்.\nபுகார் மனுவில், மனுதாரரின் பெயர், வயது, தந்தையார் அல்லது கணவர் பெயர், முழு முகவரி, தொடர்புக்கான தொலைபேசி எண் ஆகியவை முழுமையாக தரப்பட வேண்டும். பின்னர் புகார் மனு வை எந்த காவல்நிலையத்தி்ல் பதிவு செய்கிறோமோ அந்த காவல் நிலைய அதிகாரியை பெறுநராக குறிப்பிட வே ண்டும். காவல் நிலையத்தில் பல படி நிலைகளில் அதிகாரிகள் இருந்தாலு ம், குற்ற நிகழ்வுகளில் காவல் நிலையத்தி ல் பணியாற்றும் காவல் துறை ஆய்வா ளர் அல்லது துணை ஆய்வாளர் மட்டு மே அந்த புகாரை பரிசீலித்து முதல் தக வல் அறிக்கை தயாரிக்க முடியும். (ஒரு வேளை காவல்துறை ஆய்வாளர் அந் தப் புகாரை பதிவு செய்ய மறுத்தால் உயர் அதிகாரிகளை அணுக லாம். அதை பிறகு பார்ப்போம்)\nகுற்ற நிகழ்வு நடந்த இடம், நேரம் ஆகியவற்றுடன் குற்ற நிகழ்வு குறித்த முழுமையான விவர ங்கள் புகாரில் இடம் பெற வே ண்டும். எதிரி மிகவும் மோச மான வார்த்தைகளில் திட்டி யிருந்தால் அதை குறிப்பிடு வது நல்லது. அதேபோல கொ லை மிரட்டலோ வேறு வகை மிரட்டலோ விடுத்திருந்தாலு ம் அதையும் புகாரில் தெரிவி ப்பது நல்லது. தாக்குதல் நடந் திருந்தால் அந்த தாக்குதல் எவ்வாறு நடந்தது, எந்தப் பொருளால் தாக்குதல் நடந்தது, அதனால் ஏற்பட்ட விளைவுகள் என்ன என்ப தையும் புகாரில் கூற வேண்டும். திரு ட்டு, கொள்ளை போன்றவை நடந்திருந் தால் இழப்புகள் குறித்த முழு விவரங்க ளும் அளிக்கப் பட வேண்டும்.\nஇவ்வகையான புகார்களில் எதிரிகளை அடையாளம் காட்டுவது, காவல்துறை க்கு மிகவும் உதவியாக இருக்கும். நம க்கு முன்பே தெரிந்த நபர்களை அவர்க ளுடைய பெயர், முகவரியோடு குறிப்பி ட வேண்டும். பெயர் தெரியாத, ஆனால் அடையாளம் காட்டக்கூடி ய நபர்களை “பெயர் தெரியாத, நேரில் அடையாளம் காட்டக்கூடிய நபர்” என்று தெளிவாக குறிப்பிட வே ண்டும். முற்றிலும் அடையாளம் தெரியாத நபர் என்றால் அடை யாளம் தெரியாத நபர் என்று சொல்லலாம்.\nதாக்குதல் போன்ற சம்பவ ங்களில் காவல் நிலையத் தில் புகார் அளிப்பது எந்த அளவு முக்கியமோ, அதே அளவுக்கு காயம்பட்டவர் களுக்கு மருத்துவ சிகிச் சை அளிப்பதும் முக்கியம் . எனவே அவர்களை தாம திக்காமல் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண் டும். காயம் பட்டவர் சார்பாக வேறு எவராவது காவல் நிலை யம் சென்று புகார் அளிக்கலாம்.\nகாவல்நிலையத்தில் அ���ிக்க ப்படும் புகாரில் கூறப்பட்டு ள்ள விவர ங்களின் அடிப்ப டையிலேயே நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ப தால் புகாரில் இயன்றவரை முழுமையான, உண்மையா ன தகவல்களை தருவது நல் லது.\nபுகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சம்பவங்களின் இயல்புக்கு ஏற்ப உரிய நடவடிக்கைகளை காவல்துறையினர் சட்டப்படியாக மேற் கொள்ள வேண்டும். கொடுங்குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர் களை கைது செய்வதில் நடவடிக்கை தொடங்கும். சாதாரண குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவரை விசாரணைக்கு வருமாறு அழைப்பதில் நடவடிக்கை தொடங்கும்.\nஇவ்வாறு காவல்நிலையத்தி ல் பதிவு செய்யப்படும் புகார் களை விசாரித்து தகுதியுடை ய அனைத்து புகார்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை (First Information Report) தயாரிக்க வேண்டும் என்று குற்றவியல் நடைமுறைச் சட்டம் சொல்கி றது. ஆனால் நிர்வாக வசதி கருதி, தமிழ்நாடு காவல்துறையில் புகார்கள்மீது முதல் தகவல் அறிக்கை தருவதற்கு முன்பாக சமூக சேவைப் பதிவேட்டில் (Community Service Register) பதிவு செய்து அதற்கான ரசீது வழங் கும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. இதனை சட்டமோ, அரசாணையோ அங்கீகரிக்கவி ல்லை என்றாலும் பல நேர்வுக ளில் நீதி மன்றம் இந்த முறை யை ஏற்றுக் கொள்கிறது.\nபுகார் என்பது குற்ற நிகழ்வில் பாதிக்கப்பட்டவரோ, அவருடை ய பிரதிநிதியோ அளிக்கும் தகவல் மட்டுமே. அந்த தகவல்களைத் தாண்டியும் உண்மைகள் இருக்கலாம். அந்த உண்மைகளை விசா ரித்து வெளிக்கொணரவேண்டிய கடமை காவல்துறைக்கு இருக்கி றது.\nஆனால் நடைமுறையில் காவல்துறையில், காவல்துறை அதிகா ரிகளுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ நன்மை செய்யும் புகார்களைத் தவிர வேறு புகார்களை ஏற்க மறுக்கும் நிலையே நடைமுறையில் உள்ளது. குறிப்பாக தங்கள் காவல் நிலைய எல் லைக்குள் குறிப்பிட்ட குற்ற நிகழ்வு நடக்கவில் லை என்பது போன்ற புறக்கணிக்கத்தக்க காரணங்களைக் கூறி புகார்களை ஏற்க மறுக்கும் நிலை உள்ளது.\nகாவல்நிலையத்தில் புகார் அளிக்கும் முறையை இதுவரை பார்த் தோம். புகா ரைத் தொடர்ந்து நடக்கும் செயல்பாடு களை தற்போது பார்ப்போம்.\nகாவல்நிலையத்தில் அளிக்கப்படும் புகா ரை படித்துப் பார்க்கும் காவல்நிலைய அதிகாரி, அந்தப் புகாரில் கொடுக்கப்பட்டுள்ள நிகழ் வுகளில் இந்திய சட்டங்கள் வரையறை செய்துள்ள குற்றங்கள் ஏதும் நடந்துள்ளதா என்று பார்ப���பார். அவ் வாறான குற்றங்கள் நடைபெற்றுள்ளதாக தெரியவந்தால், அந்த குற்றத்தின் தன்மை குறித்து அவர் ஆராய்வார்.\nஏனெனில் அனைத்து வகை குற்றங்க ளிலும் அவர் உடனடியாகவும், நேரடி யாகவும் தலையிட முடியாது. எனவே காவல்துறை அதி காரி, அந்த புகாரில் உள்ள குற்றங்கள் குறித்து ஒரு முடி வை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.\nபிணையில் விடத்தகுந்த குற்றமும், பிணையில் விடத்தகாத குற்றமும்\nஇந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் அடிப்படையில் குற்ற ங்கள் அனைத்தும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை முறையே (1) பிணையில் விடக்கூடிய குற்றங்கள் மற்றும் (2) பிணையில் விடமுடியாத குற்றங்கள் ஆகும்.\nபிணை என்பது கைது செய்ய ப்பட்ட நபரை வெளியில் விடு வதற்கான பெறப்படும் உத்தர வாதம் அல்லது உறுதியை குறிக்கும் சொல்லாகும். ஒரு குற்ற நிகழ்வு நடந்தால் அதில் பங்கேற்று, அந்த நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழ ப்பையும் வலியையும் ஏற்படு த்திய நபரை–நபர்களை கைது செய்வது வழக்கம். அந்த நபர் மேலும் குற்றம் செய்யாமல் தடுக்க வும், குற்றம் தொடர்பான சாட்சிகளையும், சான்றுகளையும் கலை த்துவிடாமல் இருப்பதற் காகவும், குற்றவிசாரணையை குலைத்து விடாமல் இருப்பதற்காகவும் இந்த கைது நடவடிக்கை மேற் கொள் ளப்படுகிறது. இவ்வாறு கைது செய்யப்படும் நபரை தற்காலிகமாக தடுத்து வைப்பதே சட் டத்தின் குறிக்கோள். எனவே விசாரணைக் கைதியாக இருப்பவரு க்கு பிணையில் விடுவிப்பது வழக்கமான நடைமுறையே. இவ்வாறு பி ணையில் விடுவிக்கும் செய லை செய்வதில் சில நடை முறைகள் உள்ளன.\nமிகச்சிறிய குற்றங்களை செய் தவர்களை காவல்துறை அதி காரியே பிணையில் விடுவிக் கும் அதிகாரம் உள்ளது. அவ் வாறான குற்றங்களைத் தவிர மற்ற குற்றங்களில் ஈடுபட்ட வர்களை உரிய அதிகாரம் கொண்ட குற்றவியல் நீதிபதி மட்டுமே பிணையில் விடு விக்க முடியும்.\nகாவல்துறை அதிகாரியே பிணையில் விடக்கூடிய குற்றங்களை (உடனே) பிணையில் விடக்கூடிய குற்றங்கள் என்றும், மற்ற குற்ற ங்களை பிணையில் விடமுடியாத குற் றங்கள் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு ள்ளது. பிணையில் விடக்கூடிய குற்றங் கள் மற்றும் பிணையில் விட முடியாத குற்றங்களின் பட்டியில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பின் இணைப் பாக வழங்கப் பட்டுள்ளது. சுமார் 3 ஆண்டு கள் வரை தண்டனை அளிக்க்க்கூடிய குற் றங்கள் அனைத்தும் பிணையில் விடும் குற்றங்களாகவும், 3 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அளிக்கக்கூடிய குற்றங்களை பிணையில் விடமுடியாத குற்றங்களாக வும் நீதித்துறை வட்டாரத்தில் கூறப்படு வது உண்டு. இது ஏறக்குறைய சரியாக இருந்தாலும், சட்ட ரீதியாக இதை அங்கீ கரிக்க முடியாது. எனவே பிணையில் விடும் குற்றங்களையும், பிணையில் விடமுடியாத குற்றங்களையும் அடையாளம் காண குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை நாடுவ தே நல்லது.\nகுற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் படி பிணையில் விட முடி யாத குற்றங்களை செய்வோ ரை காவல்துறை அதிகாரியே நேரடியாக கைது செய்ய முடியு ம். இவ்வாறு கைது செய்வதற் கு குற்றவியல் நீதிமன்ற நீதிப திகளின் கைது ஆணை (வார ண்ட்) தேவை யில்லை. எளிய குற்றங்களை செய்தவர்களை, அதாவது காவல் துறை அதிகா ரியே பிணையில் விடத் தகுந்த குற்றங்களை செய்தவர்களை காவல்துறை அதிகாரி நேரடியாக கைது செய்ய முடியாது. அத்த கையவர்களை கைது செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், உரிய குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவை பெற்றே கைது செய்ய வேண்டும்.\nஇந்த அம்சங்களை பரிசீலனை செ ய்து ஒரு முடிவுக்கு வருவது, காவ ல்துறை அதிகாரியின் முக்கியமா ன கடமையாகும்.\nஏனெனில், ஒரு குற்ற நிகழ்வில் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து பெறும் புகார் மீது உடனடியாக நட வடிக்கை மேற்கொள்ள வேண்டு ம் என்று சட்டம் வலியுறுத்துகிற து. அந்த நடவடிக்கை எம்மாதிரி யானதாக இருக்கவேண்டும் என்று தீர்மானிப்பதில் காவல்துறை அதிகாரி மேற்கொள்ளும் முடிவு முக்கிய இடம் வகிக்கிறது.\nபுகாரில் கூறப்பட்டுள்ள குற்றங் கள், இந்திய தண்டனை சட்டத் தின்கீழ் பிணையில் விடமுடியா த குற்றமாக இருந்தால் மட்டுமே, அந்த காவல்துறை அதிகாரி முத ல் தகவல் அறிக்கையை பதிவு செய்து நடவடிக்கையை சட்ட ரீதியாக விசாரணை, கைது உள் ளிட்ட நடவடிக்கைகளை மேற் கொள்ள முடியும்.\nஅந்தப்புகாரில் கூறப்பட்டுள்ள குற்றங்கள் மிக எளிய தன்மை வாய் ந்ததாக இருந்தால், உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியாது. அந்தப் புகாரை காவல் நிலையத்தில் இருக்கும் பொது நாட்குறிப்பில் பதிவு செய்து, அப்பகுதிக்கான குற்றவியல் நீதிபதிக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். பின்னர், குற்றவியல் நீதிபதி உத்தரவிட்டால் மட்டு மே, அப்��ுகார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசார ணை செய்ய முடியும்.\nஎனவே, புகாரை பெற்றுக் கொ ண்ட ஒரு காவல்துறை அதிகாரி, அந் தப் புகாரில் கூறப்பட்டுள்ள சம்பவங்களில் எத்தகைய குற்ற ங்கள் நடந்துள்ளன என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். இதற்கு உதவி செய்யும் விதத்தில் புகார் எழுதப்பட வேண்டும்.\nஇந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 154, முதல் தகவல் அறிக்கை என்பதை நிர்ணயம் செய்கிறது. இந்த சட்டப் பிரிவின் படி, “பிணையில் விடமுடியாத குற்றம் குறித்து கிடைக் கும் முதல் தகவலை பதிவு செய்வதே, முதல் தகவல் அறிக் கை” ஆகும். இந்த தகவல் எழுத்திலோ, வாய்மொழியாகவோ இருக்கலாம். வாய் மொழித் தகவலாக இருந்தால் அதை எழு த்தில் வடித்து, தகவல் தருபவருக்கு அதைப் படித்துக் காண்பித்து அதில் தகவல் கொடுப்பவரின் கையொப்பம் பெறப்பட வேண்டும்.\nகுற்ற நிகழ்வில் பாதிக்கப்பட்ட நபர்தான் இந்த தகவலை அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவு ம் கிடையாது. குற்ற நிகழ்வு குறி த்த செய்தியை அறிந்த யாரும் இந்த தகவலை காவல்துறைக்கு அளிக்கலாம்.\nஒரு குற்ற வழக்கின் அடிப்படை யே இந்த முதல் தகவல் அறிக்கை என்பதால், இதற்கான தகவலை தருவதில் புகார்தாரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு புகாரில் என்னென்ன அம்சங்கள் இருக்க வேண்டும் என்பதை முன்னரே பார்த்தோம்.\nஒரு முதல் தகவல் அறிக் கை படிவத்தில், மாவட்ட ம், காவல் நிலையம், ஆ ண்டு, முதல் தகவல் அறிக் கையின் எண், நாள், குற்ற வியல் சட்டப்பிரிவுகள், குற்றம் நடந்த நாள் மற்று ம் நேரம், குற்றம் குறித்து தகவல் கிடைத்த நாள் மற்றும் நேரம், தகவல் எவ் வாறு கிடைத்தது, குற்றம் நடந்த இடம் மற்றும் முகவரி, தகவல் தருபவரின் பெயர் மற்றும் முகவரி, குற்ற த்தில் தொடர் புடையவ ர்களின் விவரம், குற்றச் செயலால் ஏற் பட்ட பாதிப்புகள் உள்ளிட் ட விவரங்கள் பதிவு செய் யப்படும்.\nபின்னர் குறிப்பிட்ட புகாரி ன் உள்ளடக்கத்தை அப்ப டியே பதிவு செய்து, குறி ப்பிட்ட குற்றத்திற்கான குற்ற எண் குறிக்கப்பட்டு, அதன் நகல் தொடர்புடைய குற்றவியல் நடுவருக்கு அனுப்பப் பட் டது என் பதையும் பதிவு செய்து விசாரணை அதிகாரி அந்த படிவத்தில் கையொப்பம் இடுவார். குற்றச்செயல் குறித்த தகவல் அளிப்பவருக்கு, முதல் தகவல் அறிக்கையின் நகல் ஒன்று இலவசமாக வழங்��ப்படவேண்டும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகருத்தரிக்கும் எண்ணத்தில் கவனம் கொள்க\nபடைத்தவன் தருவதை பலர் சுவைப்பதில்லை சுவைக்கத் தொடங்கிய சிலர் அதை முடிப்பதில்லை சுவைக்கத் தொடங்கிய சிலர் அதை முடிப்பதில்லை இந்த மையப் புள்ளியில் சுழல்கிறது மானூட வாழ்வு. இவற்று...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nஉங்களுடைய Antivirus software சரியாக இயங்குகிறதா என...\nஉங்கள் குழந்தைகள் உயரமாகவும் ஆரோக்கியமாகவும் வளர ஆ...\nவீட்டை அலங்கரிக்க பளிச் ஐடியாக்கள்\nநட்பும், உறவும் பலப்பட சில யோசனைகள்\nகாவல்நிலையத்தில் புகார் அளிக்கும் முறையும் அதன்பின...\nவாரிசுச் சான்றிதழ் என்றால் என்ன\nநம்ம டிரைவர் நல்ல ஆளா\nஉடலைசைவில் ஒரு மொழி இருக்கு\nகர்ப்பிணிகளே... படியுங்கள் 'பல் பாடம்'\nகாலைக்கடனை ஒரு போதும் தள்ளிப் போடாதீர்கள்\nபாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: fpm. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2016/03/04/1171-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BE.html", "date_download": "2020-09-22T22:55:21Z", "digest": "sha1:ULHOOAWRARBGYVDRTANFTEOJ3CUHKN5O", "length": 11650, "nlines": 106, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஹாலிவுட் படத்தில் நடிக்கும் அபிநயா, திரைச்செய்தி - தமிழ் முரசு Cinema/Movie news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஹாலிவுட் படத்தில் நடிக்கும் அபிநயா\nமருமகனைக் கொன்ற மாமனார்: தந்தையின் தண்டனை ஆறுதல் அளிப்பதாக கூறும் மகள்\nலிட்டில் இந்தியா: ‘பாவாடைக்குள் படம் எடுத்ததாக தடுத்து வைக்கப்பட்ட ஆடவரின் மரணத்துக்கு இயற்கையான நோய் நிலை காரணம்'\nவிதிமீறல்: மேலும் 3 உணவகங்களை மூட உத்தரவு; 4 உணவகங்களுக்கு அபராதம்\nசிங்கப்பூரை நோக்கும் ‘டெஸ்லா’; வேலைகளுக்கு விளம்பரம்\nசிங்கப்பூரில் அற்புதக் காட்சி; சூரியனைச் சுற்றி ஒளிவட்டம்\nசிங்கப்பூரில் மேலும் 21 பேருக்கு கொவிட்-19\nமலேசிய கட்டுமானத் துறைக்கு $6 பில்லியன் இழப்பு\nகொத்துகொத்தாக மடிந்த யானைகள்; தண்ணீரில் உருவாகும் பாக்டீரியாதான் காரணமாம்\nஅதிர்ஷ்டத்தை அழைத்து வந்த ஓணம் பண்டிகை; ரூ.12 கோடிக்கு அதிபதியான 24 வயது இளைஞர்\n‘சிங்கப்பூரில் 15,000க்கும் அதிகமான மலேசியர்கள் வேலை இழந்தனர்’\nஹாலிவுட் படத்தில் நடிக்கும் அபிநயா\nசமுத்திரக்கனி இயக்கிய ‘நாடோடிகள்’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை அபிநயா. மாற்றுத் திறனாளியான இவர் தற்போது ‘அடிடா மேளம்’ என்ற நகைச்சுவைப் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அபிநயாவுக்கு ஹாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பிரபல ஹாலிவுட் இயக்குநரும் கின்னஸ் சாதனையாளருமான ரூபம் சர்மா இயக்கவுள்ள ‘தி லிட்டில் ஃபிங்கர்’ என்ற ஆங்கிலப் படத்தில் மொத்தம் 56 மாற்றுத் திறனாளிகள் நடிக்க உள்ளதாகவும் அவர்களில் தனது மகளும் ஒருவர் என்றும் அபிநயாவின் தந்தை ஆனந்தன் தெரிவித்துள்ளார்.\nமாற்றுத் திறனாளிகள் தங்கள் உடற்குறைபாட்டைப் பெரிதாகக் கருதாமல் சாதனை செய்வதை விளக்குவதே இந்தப் படத்தின் நோக்கம் என்று கூறப்படுகிறது. இந்த வருட இறுதியில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் படத்தில் பணியாற்ற இருக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nதலையில் துப்பாக்கிச்சூட்டு காயத்துடன் கிடந்த அதிகாரி\n‘துருவ நட்சத்திரம்’: ஒற்றைப் பாடல் வெளியீடு\nமருமகனைக் கொன்றவருக்கு 8 ஆண்டு, 6 மாத சிறை\nலடாக் எல்லையில் மேலும் 3 மலை உச்சிகள் இந்திய ராணுவத்தின் வசம்\nவிதிமீறல்: மேலும் 3 உணவகங்களை மூட உத்தரவு; 4 உணவகங்களுக்கு அபராதம்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D?page=90", "date_download": "2020-09-23T00:12:34Z", "digest": "sha1:3RF3ZD5OW4X4WCTFUKOKNRRDQBCL2MC6", "length": 9794, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நீதிமன்றம் | Virakesari.lk", "raw_content": "\n20 ஆவது திருத்தம் தேசத் துரோகமாகும் - சபையில் சஜித்\nஸ்மித் - சாம்சனின் அதிரடியால் 216 ஓட்டங்களை குவித்த ராஜஸ்தான்\nசம்மாந்துறையில் துப்பாக்கியொன்று ரவைகளுடன் மீட்பு\nபெருந்தோட்ட சேவையாளர்களுக்கும் இந்திய வீட்டுத்திட்டம் ; ஜீவன்\nயாழில் தோட்டக் காணியிலிருந்து ஒருதொகை வெடிபொ���ுட்கள் மீட்பு\n20 ஆவது திருத்த வரைபினை சவாலுக்குட்படுத்தி மனுத் தாக்கல்\nகோப் குழுவின் தலைவராக சரித ஹேரத் தெரிவு\n20 வேண்டாம் - பதாகை, ஸ்டிக்கர்களோடு எதிர்க்கட்சி எதிர்ப்பு\nகடும் மழையுடனான காலநிலை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை\nசெங்கலடியில் கோர விபத்து.. ஒருவர் பலி\nதம்மாலோக தேரருக்கெதிரான வழக்கு விசாணை செப்டம்பரில்\nஉடுவே தம்மாலோக தேரருக்கெதிரான வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டம்பர் 20 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழ...\nஎவன்கார்ட் கப்பலின் உக்ரைன் நாட்டு கேப்டனுக்கு மீண்டும் விளக்கமறியல்\nஎவன்கார்ட் கப்பலின் உக்ரைன் நாட்டு கேப்டனை எதிர்வரும் 8 ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு காலி நீதவான் நீதிமன்றம் உத...\nஒன்றிணைந்த எதிர்கட்சியின் 11 எம்.பி. களுக்கு எதிரான மனு நிராகரிப்பு\nஒன்றிணைந்த எதிர்கட்சியின் பதினொரு பாராளுமன்ற உறுப்பினர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுவதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வே...\nஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் 15 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பாணை\nமுன்னாள் மத்திய வங்கியின் ஆளுநருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்றத்தின் கட்டளையை மீறிய ஒன்றிண...\nவெடிப்பொருட்களை வைத்திருந்தவருக்கு 3 மாத சிறை தண்டனை\nவிடுதலைப் புலிகளின் வெடிப்பொருட்களை வைத்திருந்த நபரொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மூன்று மாத சிறைத்தண்டனை விதித்து...\nசஜின்வாஸின் கையெழுத்தை பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவு\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தனவின் கையெழுத்தை பரிசோதனை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டு...\nநீதிமன்றங்களின் உத்தரவினை மீறுவோருக்கு கடும் நடவடிக்கை\nநீதிமன்றங்களின் உத்தரவினை மீறி அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் மா...\nபாதயாத்திரை ஒழுங்கு செய்த தலைவர்களை மன்றில் ஆஜராகுமாறு உத்தரவு\nஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் பாத யாத்திரை மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஊக்குவிப்பு வேலைத் திட்டம் ஆகியவ...\nபொதுஎதிரணியின் பாதயாத்திரையை கண்டிக்கு வெளியில் ஆரம்பிக்கவும் : நீதிமன்றம் உத்தரவு\nஅர­சுக்கு எதி­ராக கண்­டி��யி­லி­ருந்து கொழும்­பு நோக்கி இடம்பெறவுள்ள பாதயாத்திரை கண்டி மாநகருக்கு வெளியில் வைத்து ஆரம்பி...\nமஹிந்த அணியின் பாதயாத்திரைக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஅர­சுக்கு எதி­ராக கண்­டி­யி­லி­ருந்து கொழும்­பு நோக்கி இடம்பெறவுள்ள பாதயாத்திரை மாவனெல்ல நகருக்குள் பிரவேசிக்க நீதிமன்ற...\nஸ்மித் - சாம்சனின் அதிரடியால் 216 ஓட்டங்களை குவித்த ராஜஸ்தான்\nராஜஸ்தானுடனான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை\nவிபத்துக்குள்ளானது ரஷ்ய போர் விமானம்\nமுரண்பாடுகளுக்கு தீர்வுகாண விரைவில் கடற்றொழில்சார் தேசியக் கொள்கை - நாடாளுமன்றில் டக்ளஸ்\n'மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாதவரை நிலையான அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் பயனில்லை': வாசுதேவ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathiorganicfoods.com/", "date_download": "2020-09-22T22:44:19Z", "digest": "sha1:LIR4WQPNOP3AAZSX2N4224KUXWIYX6SB", "length": 19727, "nlines": 249, "source_domain": "bharathiorganicfoods.com", "title": "total views\t<% if ( today_view > 0 ) { %> , views today Organic Store Cuddalore | Organic food stores in Cuddalore | Organic fruits in Cuddalore | Cuddalore organic stores | Organic stores in Cuddalore | Organic shops in Cuddalore | Organic vegetables in Cuddalore | Organic food shops in Cuddalore | Organic food products in Cuddalore | Organic vegetable shops in Cuddalore | Organic food online | Organic food in Cuddalore | Online organic food store|Online grocery shopping Cuddalore | Grocery shopping online Cuddalore", "raw_content": "\nபாரதி வேளாண் உணவுகள் | Bharathi Organic Foods\nஉணவே மருந்து மருந்தே உணவு\nகூட்டு – பொரியல் வகைகள்\nநோய் பல தீர்க்கும் வேப்பமரம்\nஆசிரியர் 0 Comment ஆரோக்கியக் குறிப்புகள், சிறப்பு பிரிவுகள், மூலிகை மருத்துவ குணங்கள்\nதெய்வம் சார்ந்த பராரை வேம்பு ” என்று சங்க இலக்கியத்தில் வேப்பமரத்தைப் பற்றி பெருமையாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும் பிணைந்துள்ள வேம்பின் அனைத்து பாகங்களும் பயனுடையவை என்று சித்தர்கள் தெரிவித்துள்ளனர். இதனாலேயே ‘கிராமத்தின் மருந்தகம்” என்று வேப்பமரம் சிறப்பிக்கப்படுகிறது. வேப்பமரம் ஆதிசக்தியின் வடிவமாக இன்றும் கிராமங்களில் வழிபடப்படுகிறது. மருத்துவ குணம் நம் வீடுகளில் வேம்பு வளர்ப்பது ஐதீகமாகக் கருதப்பட்டாலும், அதன் தத்துவம் என்னவென்றால் வேம்பை சுற்றி 10 ஆநவசந நோய் எதிர்ப்பு ஆற்றல் உள்ளதென்றும், […]\nஆசிரியர் 0 Comment ஆரோக்கியக் குறிப்புகள், சிறப்பு பிரிவுகள், மூலிகை மருத்துவ குணங்கள்\nவீட்டின் முன்புறம் அல்லது தூய்மையான எந்த இடத்திலும் துளசிச் செடியை வளர்ப்பது புண்ணியச் செயல். துளசி இலையின் நுனியில் பிரம்மாவும், அடிப்பாகத்தில் சிவனும், மத்தியில் விஷ்ணுவும், இருக்கின்றனர். 12 ஆதித்யர்கள், 11 ருத்ரர்கள், 8 லசுக்கள், அசுவினித் தேவர் இருவர் ஆகியோர் துளசி இலையில் வாசம் செய்வதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. துளசி இலை, மருத்துவ குணங்கள் பொருந்தியதாகும். விஷக்கடிக்கு துளசி அருமருந்து. துளசி செடி இருக்கும் இடத்தில் விஷ ஜந்துக்கள் அண்டாது. துளசி தீர்த்தம் கங்கை நீருக்குச் […]\nசுவையான பூசணி ஹல்வா செய்முறை\nஆசிரியர் 0 Comment இனிப்பு, சமையல்\nமண்ணூட்டப் பொருளாகப் பயன்படுத்தப்படும் உயிரினங்களிலிருந்து கிடைப்பவைகளை குறிக்கும்\nஇலைச் சுருட்டுப் புழு கட்டுபடுத்தும் வழிகள்\nதென்னை நார்க்கழிவு மட்கு உரம் தயாரித்தல்\n‘மா’வைக் காக்க அற்புத இயற்கை வேளாண்மை வழிமுறைகள்\nஆரோக்கியமான உணவுக்கு சிறந்த மாற்று இயற்கை விவசாயமே…\nஇயற்கை முறையில் சாமை சாகுபடி\nமண் வளம் குறைந்த மானாவாரி நிலங்களில் கூட சிறுதானியங்களை பயிரிடலாம். இதனால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. குறிப்பாக சாமையை விவசாயிகள் எளிதாக பயிரிடலாம்.\nசிறுதானியங்கள் என்பவை பொதுவாக குறுகிய பயிர்களாகும்.\nஇலைச் சுருட்டுப் புழு கட்டுபடுத்தும் வழிகள்\nதென்னை நார்க்கழிவு மட்கு உரம் தயாரித்தல்\n‘மா’வைக் காக்க அற்புத இயற்கை வேளாண்மை வழிமுறைகள்\nநஷ்டம் இல்லாத ஊடுபயிர் விவசாயம்\nகூடுதல் லாபம் கிடைக்க குதிரைவாலி பயிரிடலாம்\nஅத்தியாவசிய அமினோ அமில குறைபாடுகளுடன், கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக உள்ளன\nஇயற்கை முறையில் கடலை சாகுபடி \nகம்பில் உள்ள ஊட்டச்சத்துகளின் அளவுகள்..\nஆரோக்கியமான உணவிற்கு காய்கறிகள் சேர்க்கப்படுதல் நல்லது\nசிறு, குறு விவசாயிகளுக்கு ஏற்ற வெள்ளரி சாகுபடி\nகோடைப் பட்டத்தில் பலவிதமான பணப்பயிர்களை சாகுபடி செய்யலாம். இருப்பினும் கோடைப் பட்டத்தில் பயிர் சாகுபடிக்கு அபரிமிதமான பாசன நீர் கிடைக்காது. இருக்கும் நீரினை உபயோகித்து மார்க்கெட்டில் நல்ல விலை போகும். மற்றும் விளைச்சலை கொடுக்கும் பயிர்களை சாகுபடி செய்து பணம் சம்பாதிக்க வேண்டும்.\nசெழிப்பான வருமானம் தரும் செம்பு….\nமுலாம்பழம் சாகுபடி – நவீன தொழில்நுட்பம்\nகாலிஃபிளவர் சாப்பிட்டால் உடல் எடை குறையும்\nபாகல் சாகுபடி செய்யும் முறை \nபுடலை மற்றும் பீர்க்கன் சாகுபடி செய்யும் முறை\nவெண்டை சாகுபடி செய்யும் முறை\nஇயற்கை முறையில் வெள்ளரி சாகுபடி..\nஇயற்கை முறையிலான அழகுக் குறிப்புகள்\nபட்டுப்போல் கூந்தல் பளபளக்க வேண்டுமா\nஅழகு மட்டுமின்றி ஆரோக்கியத்தின் அடையாளமாக விளங்குவது கூந்தல். அளவுக்கு அதிகமான மனஉளைச்சல், உடலில் சத்துக்குறைவினாலும் கூந்தல் உதிர்வது வாடிக்கை. ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் தத்தமது தலைமுடியின் மீது அனைவரும் தனி அக்கறை செலுத்துவது வழக்கம். கரு கரு வென கூந்தல் செழித்து வளர வேண்டும் என்பதற்காக என்னென்னவோ செய்து பார்த்து ஏமாற்றமடைந்தவர்கள் பலர் உண்டு. முட்டை, பயறுவகைகள், வைட்டமின் சி, இரும்புச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் தலைமுடியை ஆரோக்கியமாக பராமறிக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். […]\nகொளுத்துது வெயில் – பத்திரம் தோல்\nசருமத்தில் உள்ள மருக்களை போக்க உதவும் இயற்கை பொருட்கள்\nஇலைச் சுருட்டுப் புழு கட்டுபடுத்தும் வழிகள்\nதென்னை நார்க்கழிவு மட்கு உரம் தயாரித்தல்\nநோய் பல தீர்க்கும் வேப்பமரம்\nதெய்வம் சார்ந்த பராரை வேம்பு ” என்று சங்க இலக்கியத்தில் வேப்பமரத்தைப் பற்றி பெருமையாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும் பிணைந்துள்ள வேம்பின் அனைத்து பாகங்களும் பயனுடையவை என்று சித்தர்கள் தெரிவித்துள்ளனர். இதனாலேயே ‘கிராமத்தின் மருந்தகம்” என்று வேப்பமரம் சிறப்பிக்கப்படுகிறது. வேப்பமரம் ஆதிசக்தியின் வடிவமாக இன்றும் கிராமங்களில் வழிபடப்படுகிறது. மருத்துவ குணம் நம் வீடுகளில் வேம்பு வளர்ப்பது ஐதீகமாகக் கருதப்பட்டாலும், அதன் தத்துவம் என்னவென்றால் வேம்பை சுற்றி 10 ஆநவசந நோய் எதிர்ப்பு ஆற்றல் உள்ளதென்றும், […]\nநாயுறுவிச் செடியில் உள்ள மருத்துவப்பயன்கள்\nஉடல் பலத்தை அதிகரிக்கும் மாம்பழம்\nசக்தி நிறைந்த உடல் – அறிவியல் உண்மைகள்\nசுவையான பூசணி ஹல்வா செய்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/57721/", "date_download": "2020-09-22T23:06:26Z", "digest": "sha1:S3J5XLA6NAWCEW6KLELCZRPIPLXZM6AI", "length": 5394, "nlines": 94, "source_domain": "www.supeedsam.com", "title": "கொல்லநுலை வீதியில் உடைந்து வீழ்ந்த மின்சார கம்பம். – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகொல்லநுலை வீதியில் உடைந்து வீழ்ந்த மின்சார ���ம்பம்.\nமண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட கொல்லநுலைப் பகுதியில் வீதியின் அருகே நடப்பட்டிருந்த மின்சார கம்பம் உடைந்து வீழ்ந்த சம்பவம் இன்று(30) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.\nகுறித்த மின்சார கம்பம் உடைந்து, வீதியின் குறுக்கே வீழ்ந்ததினால், அவ்வீதியினூடாக போக்குவரத்து செய்வதில் சிரமங்கள் ஏற்பட்டதாக பயணிகள் தெரிவித்தனர்.\nPrevious articleமகிழடித்தீவு வைத்தியசாலையின் சேவைகள் ஸ்தம்பிதம் : பாதுகாப்பு வழங்கினாலே சேவைகள் நடைபெறும் – ஊழியர்கள் தெரிவிப்பு\nNext articleஅடிப்படை அரசியல் அறிவு அற்ற விதத்தில் தேர்தல் பொய்ப்பிரச்சாரம் போரதீவுப்பற்று சுயேட்சை வேட்பாளர் வி.ஆயுஷ்மன்\nஅம்பிட்டியே சுமனரத்தன தேரருக்குநீதவான் நீதிமன்றத்தினால் நோட்டீஸ்\nவருடாந்தம் எழுபதாயிரம் பேர் போதைப் பொருட்களுக்கு அடிமை.\nகஞ்சாவினை வைத்துக்கொண்டு நடமாடிய இளைஞர் கைது\nபால்சேகரிப்பு நிலையம் சுற்றுமதில் இல்லாமல் பற்றைக்காடுகளுடன்\nமட்டக்களப்பு டெனிஸ் கழக சவால் கிண்ண சமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2013/09/90-degree-short-film-review.html", "date_download": "2020-09-23T00:19:41Z", "digest": "sha1:W3TJM6QHSKLW7X2DGMM2GXAPS52NSHPW", "length": 22689, "nlines": 327, "source_domain": "www.tamilvaasi.com", "title": "பதிவர் சந்திப்பில் வெளியிடப்பட்ட 90 DEGREE குறும்படம் - விமர்சனம் | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: 90 Degree short film, 90 டிகிரி விமர்சனம், பதிவர்கள் சந்திப்பு, மதுமதி\nபதிவர் சந்திப்பில் வெளியிடப்பட்ட 90 DEGREE குறும்படம் - விமர்சனம்\nஇரண்டாம் தமிழ் பதிவர் சந்திப்பு விழாவில் பதிவர், பாடலாசிரியர், கவிஞர் மதுமதி தான் எழுதி, இயக்கிய குறும்படம் ஒன்றை திரையிட்டார். சுமார் பத்து நிமிடம் அரங்கத்தில் இருந்த அனைவரின் மனதை கனக்க வைத்த இந்த குறும்படத்தின் பெயர் 90 டிகிரி. இந்தப் படத்தை பற்றி எனது விமர்சனம் இங்கே:\nபள்ளியில் பாடம் படிக்க ஏழ்மை தடையாக இருந்தாலும், சோர்ந்து விடாமல் தானே முயன்றால் படிப்பை வெல்லலாம் என்பதே கதை கரு.\nஉடல் நலக் கோளாறில் வேலைக்கு செல்ல இயலாத தந்தை, தாயின் வருமானம் மட்டுமே அந்த குடும்பத்தின் ஆதாரம். அவர்களுக்கு ஒரே ஒரு பெண். பள்ளியில் படிக்கிறாள். கணக்கு பாடத்திற்கு தேவையான பொருளை ஆசிரியர் வாங்கி வரச் சொல்ல அனைவரும் வைத்திருக்கிறார்கள். அவள் வாங்காததால், அடுத்த நாள் கண்டிப்பாக வை���்திருக்க வேண்டும் என்ற உத்தரவுடன் ஆசிரியரால் வகுப்பிலிருந்து வெளியேற்றப்படுகிறாள்.\nவீட்டில் சேமிப்பில் தேடுகிறாள். கொஞ்சம் சில்லறை தேறுகிறது. அதையும் அம்மாவிற்கு தந்துவிட்டு, பணத்திற்கான வழியை தேடி வீதியில் பயணிக்கிறாள். கோவில் வருகிறது. பிச்சைக்காரர்களுடன் முடியை கலைத்து துண்டை விரித்து உட்கார்கிறாள். படம் பார்த்த அனைவரின் மனதை பிழிய வைத்த இடம் இதுதான். 90 ரூபாய்க்காக \"கற்கை நன்றே.. கற்கை நன்றே... பிச்சை புகினும் கற்கை நன்றே\" என்ற வரியை உண்மையாக்குகிறாள்.\nபடத்திற்கு பலம் சேர்ப்பது ஒளிப்பதிவு. படம் துவங்கியதும் இரண்டு மின்சார ரயில்கள் செல்லும் சீனிலும், அந்த பெண் நடந்து செல்லும் வழியெங்கும் கேமரா கோணம் அருமை.\nபடம் முழுதும் இசையே வசனம் பேசியது போல இருந்தது. ஆனால் படத்தின் இறுதிக் காட்சி பின்னணியில் கொஞ்சம் பிசிறடித்தாலும், யூடுப் ரிலீஸில் சரி செய்து விடுவதாக தெரிகிறது.\nபள்ளிச் சிறுமியின் நடிப்பு மிக எதார்த்தம். பிச்சை எடுக்கும் போது தலையை கலைத்து விடும் இடத்தில் இயக்குனர் தெரிகிறார்.\nகுறும்படம் வெளியிடுவதற்கு முதல் நாள். என்னை மதுமதி எடிட்டிங் ஸ்டுடியோவுக்குஅழைத்துச் சென்றார். சிறு சிறு கரெக்சன் மதுமதி சொல்ல எடிட்டர் மிக பரபரப்பாக படத்தை சீர் படுத்திக் கொண்டிருந்தார். அந்த இடத்தில் மதுமதியை ஒரு இயக்குனராக பார்த்தேன். இரண்டு வினாடிகள் மட்டுமே வரும் ஒரு scene -க்கு மாற்றங்கள் சொல்லி படத்தை மெருகேற்றினார்.\nதனது முதல் குறும்படத்தில் மதுமதி வெற்றி பெற்று விட்டதாகவே உணர்கிறேன்.\n90 டிகிரி படத்தின் டீசர் பார்க்க:\nபதிவர் சந்திப்பு பற்றிய எனது பதிவுகள்:\nபதிவர் சந்திப்பு 2013 - 1 - எழுத்தாளர் கண்மணி குணசேகரனின் முந்தானை\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: 90 Degree short film, 90 டிகிரி விமர்சனம், பதிவர்கள் சந்திப்பு, மதுமதி\nஅட, இப்பதான் நான் இந்த வீடியோ இணைப்பை என் தளத்தில் சேர்த்தேன்.... நன்றி..\nபிச்சை புகினும் கற்கை நன்றே எனும் வரிகளுக்கேற்ப குறும்பட காட்சிகள் அற்புதம்... மனதை கலங்க வைத்தது...\nநல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே\nகல்லார்கண் பட்ட திரு (408)\nகவிஞர் மதுமதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...\nசாதா வெற்றி அல்ல.. அதிரி புதி��ி வெற்றி அது..\n(ஆசிரியர் வெளியேற்றும் போது அடுத்த வகுப்பில் \"பிச்சை புகினும் கற்கை நன்றே\" என்று தமிழ்ப் பாடம் உரைக்கப் படும் இடத்தில் திரைக்கதை பலப் படுகிறது.\nபிச்சை எடுப்பது போன்ற காட்சி திரைக்கதை அமைப்பில் கடைசியாக வந்திருந்தால் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கும்.இருந்தாலும் நல்முயற்சிக்கு வாழ்த்துகள்..\nபலரையும் கண்கலங்க வைத்தது படம் அருமையான படம்\nநல்ல படைப்பு சந்தேகமே இல்லை.\nபாராட்டிய அனைவருக்கும் விமர்சனம் எழுதிய தோழர் பிரகாஷூக்கும் எனது அன்பு நன்றிகள்..\nஅருமையாக இருந்தது.டீசரே இந்த அளவுக்கு ஈர்த்துடிச்சு.முழுசாப் பாக்கணும்,பகிர்வுக்கு நன்றி பிரகாஷ்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nதீபாவளியாமே - பொண்டாட்டிகள் ஜாக்கிரதை\n2வது பதிவர் சந்திப்பு - என் தரப்பு விமர்சனம்\nபதிவர் சந்திப்பில் வெளியிடப்பட்ட 90 DEGREE குறும்ப...\nபதிவர் சந்திப்பு 2013 - 1 - எழுத்தாளர் கண்மணி குணச...\n2-வது பதிவர் விழா ஆரம்பம், நேரடியாக ஒளிபரப்பு - கா...\nகாற்று - வசன கவிதை - பாரதியார்\nபஞ்சபாண்டவ மலை எனும் திருப்பாண்மலை - மௌன சாட்சிகள்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் ���ிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://medialk.com/Tamil/ReadPost/2181?%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-09-23T00:22:11Z", "digest": "sha1:TPLK2E5HCIVXK7QB6VQ5E22Q3ERDAKGT", "length": 5895, "nlines": 67, "source_domain": "medialk.com", "title": "குணசிங்ஹபுரயில் இருந்து தனிமைப்படுத்தலுக்காகக் கொண்டு சென்ற இருவர் உயிரிழப்பு", "raw_content": "\nகுணசிங்ஹபுரயில் இருந்து தனிமைப்படுத்தலுக்காகக் கொண்டு சென்ற இருவர் உயிரிழப்பு\nகுணசிங்ஹபுர பிரதேசத்தில் இருந்து தனிமைப்படுத்தலுக்காகக் கொண்டு செல்லப்பட்ட இருவர் இன்று (01) உயிரிழந்துள்ளனர்.\nவிமானப்படை ஊடகப்பேச்சாளர் துஷான் விஜேசிங்க Medialk.com இற்கு இதனை உறுதிப்படுத்தினார்.\nகுணசிங்ஹபுற பிரதேசத்தில் இருந்து மேற்படி குழுவினரை ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் விமானப்படையினர் பொறுப்பேற்று நடத்தி வரும் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.\nஅங்கிருந்த ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளதோடு இரண்டாமவர் இன்று மாலை உயிரிழந்துள்ளார்.\nஅவர்கள் இருவரது சடலங்களும் தற்போது முல்லையாவெளி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.\nஇவர்களில் இன்று காலை உயிரிழந்தவர் எண்பதுக்கு மேற்பட்ட வயது மதிக்கத்தக்கவராவார். அவரது ம��திரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும், இரண்டாமவரின் மாதிரிகளையும் பரிசோதனைக்காக அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nஇவர்களுக்கு தேசிய அடையாள அட்டை இல்லாதமையினால் இவர்கள் குறித்த சரியான தகவல்கள் இல்லையெனவும் அவர்கள் வழங்கிய தகவல்கள் மாத்திரமே தம்மிடம் இருப்பதாகவும் விமானப்படை பேச்சாளர் தெரிவித்தார்.\nமரணத்தின் பின்னர் பெறப்படும் மாதிரிகளைப் பரிசோதிப்பதால் கொரோனா நோய்த்தொற்றுக்குள்ளாகி இருப்பது கண்டுபிடிக்கப்படுமா என்பது குறித்து வினவுவதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தை தொடர்புகொள்ள முயற்சித்தாலும் அது பயனளிக்கவில்லை.\nமத்திய கிழக்கில் உள்ள 1700 இலங்கையர்களுக்கு கொரோனா தொற்று\nஊடகவியலாளர்களுக்குப் பாதுகாப்பற்ற இடமாக இந்தியா மாறியுள்ளது\nகொரோனா விவகாரத்தில் முஸ்லிம்கள் இலக்குவைக்கப்பட்டனர் - சர்வதேச மன்னிப்பு சபை\nநேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளானோர் விபரம்\nநாளை முதல் ஊரடங்கு நடைமுறையில் மாற்றம்\nநேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 42 கடற்படையினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-09-23T00:44:48Z", "digest": "sha1:H2Y4L72CDGJCWIUYQ2TVDFUQL47JMHRR", "length": 25308, "nlines": 220, "source_domain": "ta.wikipedia.org", "title": "வடக்கு சென்டினல் தீவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவடக்கு சென்டினல் தீவின் 2009 நாசா புகைப்படம்; பவளப் பாறைகள் தெளிவாகத் தெரிகின்றன.\nவடக்கு சென்டினல் தீவு (North Sentinel Island) வங்காள விரிகுடாவில் உள்ள அந்தமான் தீவுகளில் உள்ள ஒரு தீவு ஆகும். இது தெற்கு அந்தமான் தீவின் தெற்குப் பகுதியின் மேற்கே அமைந்துள்ளது.[1] இத்தீவின் பெரும்பாலான பகுதி காடுகளைக் கொண்டுள்ளது.[4] அந்தமானின் மக்கள் குடியிருப்புகளில் இருந்து தொலைவில் அமைந்துள்ள இத்தீவு பவளப் பாறைகளால் சூழப்பட்டுள்ளது. இத்தீவில் இயற்கைத் துறைமுகங்கள் எதுவும் இல்லை.\nவடக்கு சென்டினல் தீவில் கிட்டத்தட்ட 50 முதல் 400 வரையிலான சென்டினலீசு என அழைக்கப்படும் பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.[1] வெளியுலகத்துடன் எவ்விதத் தொடர்பும் இல்லாது இம்மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.[5] தொற்றுநோய்களாலும், வன்முறைகளாலும் மக்கள்தொகை இங்கு அருகி வருகிறது. இதனால், இம்முழுத் தீவையும், அதனைச் சுற்றி மூன்று மைல் சுற்றளவு கடற்பகுதியையும் இந்திய அரசு தவிர்ப்பு வலயமாக அறிவித்துள்ளது.[6]\nஅந்தமான் தீவுகளில் வடக்கு சென்டினல் தீவின் அமைவிடம் (சிவப்பில்).\nவடக்கு சென்டினல் தீவைப் பற்றி ஒன்கே பழங்குடி மக்கள் அறிந்து வைத்துள்ளனர். அவர்களின் தகவல்களின் படி இத்தீவின் அல்லது மக்களின் மரபுப் பெயர் \"சியா டாக்வோக்வெயே\" (Chia daaKwokweyeh என்பதாகும்.[1][7][8] ஒன்கே மக்கள் சென்டினலீசு மக்களின் கலாசாரத்தையே பெரும்பாலும் கொண்டுள்ளனர்.[7] 19ஆம் நூற்றாண்டில் ஆட்சியில் இருந்த பிரித்தானியர்கள் ஒன்கே மக்கள் சிலரை இங்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனாலும், அவர்களின் மொழியை ஒன்கே மக்களால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.[1][7]\n1771 ஆம் ஆண்டில் ஜான் ரிட்ச்சி என்னும் பிரித்தானிய நில அளவையாளரின் தலைமையில் சென்ற கிழக்கிந்திய நிறுவனத்தின் கப்பல் ஒன்று இத்தீவைக் கடந்து சென்ற போது இங்கிருந்து வெளிச்சங்கள் வருவதை அவதானித்துள்ளது.[1][5][7] 1867 மார்ச்சில் ஓம்ஃபிரே என்ற நிருவாகி ஒருவர் இத்தீவுக்கு சென்றுள்ளார்.[9] அதே ஆண்டின் இறுதியில் \"நினேவே\" (Nineveh) என்ற இந்திய சரக்குக் கப்பல் ஒன்று இத்தீவின் பவளப் பாறைகளில் மோதி விபத்துக்குள்ளானது. கப்பலில் இருந்து தப்பிய 106 பேர் தீவுக்கு நீந்திச் சென்றனர். அங்கு அவர்கள் உள்ளூர் மக்களினால் அடித்து விரட்டப்பட்டனர். இவர்கள் பின்னர் பிரித்தானிய அரச கடற்படையினால் மீட்கப்பட்டனர்.[7]\nமோரிசு வைடல் போர்ட்மேன் என்ற பிரித்தானிய நிருவாகியின் தலைமையில் சென்ற குழுவொன்று உள்ளூர் மக்களின் வாழ்க்கை முறையை அறியும் பொருட்டு 1880 சனவரியில் வடக்கு சென்டினல் தீவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. அங்கு சிறிய, கைவிடப்பட்ட பல கிராமங்கள் இருந்ததைக் கண்டுபிடித்தனர். சில நாட்களின் பின்னர் ஆறு சென்டினலீசு மக்களை (ஒரு முதியவர், அவரது மனைவி, நான்கு பிள்ளைகள்) அவர்கள் கண்டுபிடித்து, அந்த ஆறு பேரையும் பலவந்தமாக போர்ட் பிளேர் நகருக்கு அழைத்து வந்தனர். அங்கு அந்த ஆறு பேரும் கடும் சுகவீனம் அடைந்தனர். முதியோர்கள் இருவரும் இறந்து விட்டனர். பிள்ளைகள் நால்வரையும் பெருமளவு பரிசுப் பொருட்களைக் கொடுத்து மீண்டும் தீவில் கொண்டு சென்று விட்டதாக போர்ட்மேன் எழுதியுள்ளார்.[1][5][9]\n1883 இல் கிரகட்டோவா எரிமலை வெடித்ததை துப்பாக்கிச் சமர் என்றும், கப்பல் ஒன்றில் இருந்து வரும் அபாய சைகை எனத் தவறுதலாக நினைத்து போர்மேன் தலைமையிலான குழு 1883 ஆகத்து 27 இத்தீவில் மீண்டும் தரையிறங்கியது. அங்கு அவர்கள் உள்ளூர் வாசிகளுக்குப் பரிசுப் பொருட்களை வழங்கி விட்டு போர் பிளேர் திரும்பினர்.[1][9] 1885 சனவரி முதல் 1887 சனவரி வரை போர்ட்மேன் பல முறை இத்தீவுக்குச் சென்று வந்தார்.[9]\nசென்டினலீசு மக்களுடன் நட்புறவையே வைத்திருக்க வேண்டும் என்ற கட்டளையுடன் இந்திய ஆய்வுக்குழுக்கள் 1967 ஆம் ஆண்டு முதல் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை இத்தீவுக்குச் சென்று வந்துள்ளனர்.[1] 1975 இல், அந்தமானுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த பெல்ஜியம் மன்னர் மூன்றாம் லியோபால்டு இத்தீவின் கரையில் ஓரிரவு கப்பலில் தங்கியிருந்தார்.[5] எம்வி ருசுலி, எம்வி பிரிம்ரோசு என்ற இரு சரக்குக் கப்பல்கள் முறையே 1977, 1981 இல் இங்கு தரைதட்டின. உள்ளூர் சென்டினலீசு மக்கள் இக்கப்பல் சிதைவுகளில் இருந்து இரும்பு எடுத்த்ச் சென்றதாகக் கூறப்படுகிறது. 1991 இல், இக்கப்பல்களின் சிதைவுகளை அகற்றுவதற்கு மீட்புக் குழுக்களுக்கு அதிகாரமளிக்கப்பட்டது.[10]\nசென்டினலீசு மக்களுடனான முதலாவது அமைதியான தொடர்பு இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த திரிலோகிநாத் பண்டிட் மற்றும் அவரது குழுவினரால் 1991 சனவரி 4 இல் நிகழ்த்தப்பட்டது.[11][12] 1997 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்தியர்கள் எவரும் அங்கு செல்லவில்லை.[1]\nசென்டினலீசு மக்கள் 2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கத்தின் தாக்கத்தில் தப்பிப் பிழைத்தனர். ஆழிப்பேரலை இடம்பெற்ற மூன்று நாட்களின் பின்னர் தீவின் மேலால் சென்ற இந்திய உலங்குவானூர்தி மக்கள் அம்புகளையும், கறளையும் வானூர்தியை நோக்கி எறிவதை அவதானித்தனர்.[1][7][8]\n2006 சனவரி 26 அன்று மீன்பிடிப் படகு ஒன்று தீவின் பக்கம் ஒதுங்கியதில், இரண்டு மீனவர்கள் உள்ளூர் மக்களால் கொல்லப்பட்டனர்.[13]\n2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் திகதி அன்று சில மீனவர்களின் உதவியுடன் இங்கு சென்ற அமெரிக்கரான ஜான் ஆலன் சாவ் என்பவர் மாயமானார். அவரின் நிலைமை என்ன ஆனது என்ற விடை இன்னமும் கிடைக்கவில்லை.[14]\n2004 நிலநடுக்கத்திற்கு முன்னர் வடக்கு சென்டினல் தீவின் பரப்பளவு கிட்டத்தட்ட 72 கிமீ² ஆகவும், ஏறக்குறைய சதுர வடிவிலும் இருந்தது.[1] தீவின் சுற்றுவட்டத்தில், நிலப்பரப்பு 20 மீட்டர் வரை உயர்ந்து, படிப்படியாக நடுப்பகுதியில் 98 மீ வரை உயர்ந்தது[2][15] பவளப்பாறைகள் கரையில் இருந்து 800 முதல் 1300 மீட்டர்கள் வரை அதிகரித்தன.[2] தென்கிழக்கு கரையோரத்தில் இருந்து 600 மீட்டர்கள் தூரத்தில் பவளப்பாறைகளின் எல்லையில் சிறு தீவு ஒன்று (கான்ஸ்டன்டு தீவு) உருவானது. 2004 நிலநடுக்கம் வடக்கு சென்டினல் தீவின் அடியில் உள்ள நிலத்தட்டை 1 முதல் 2 மீட்டர்கள் வரை நகர்த்தியது. பவளப்பாறைகளைச் சுற்றியுள்ள பெரிய தடங்கள் வெளிப்பட்டு நிரந்தரமான வறண்ட நிலங்களாயின. தீவின் எல்லை மேற்கு மற்றும் தெற்குப் பகுதியில் 1 கிமீ தூரத்துக்கு விரிந்தது. இதனால் கான்ஸ்டன்சு தீவு சென்டினல் தீவுடன் இணைந்தது.[16][17]\nகுறுகிய கடற்கரை மற்றும் பவளத்திட்டுகளைத் தவிர்த்து, தீவின் ஏனைய பகுதிகள் அடர்த்தியான காடுகளால் சூழப்பட்டுள்ளது.[1]\nவடக்கு சென்டினல் தீவு இந்தியாவின் ஒன்றியமான அந்தமான் நிக்கோபார் தீவுகளினால் 1947 ஆம் ஆண்டு முதல் அதிகாரபூர்வமாக நிருவகிக்கப்பட்டு வருகிறது.[18] ஆனாலும், இத்தீவு மக்களுடன் எக்காலத்திலும் எந்தவொரு உடன்பாடும் மேற்கொள்ளப்படாமையினாலும், எக்காலத்திலும் இத்தீவு ஆளுகைக்கு உட்படாமையினாலும், இத்தீவு இந்தியாவின் பாதுகாப்பில் சுதந்திரமான தீவாக நிகழ்வுநிலை இந்தியத் தன்னாட்சிப் பகுதியாக உள்ளது.\nஅந்தமான் நிக்கோபார் அரசு 2005 ஆம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், சென்டினல் மக்களின் வாழ்க்கையுடனோ அல்லது அவர்களின் வாழ்விடங்கள் மீதோ தலையிடத் தமக்கு எவ்வித எண்ணமோ அல்லது ஆர்வமோ இல்லை எனக் கூறியுள்ளது.[3]\n↑ https://tamil.thehindu.com/world/article25612857.ece%7C'நார்த் சென்டினல்' தீவில் அமெரிக்கர் உடலைத் தேடும் முயற்சி ஆபத்தானது: பழங்குடிகளுக்கான உரிமை அமைப்பு எச்சரிக்கை\nஅந்தமான் நிக்கோபார் தீவுகளின் தீவுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சூலை 2020, 11:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai-santro/car-loan-emi-calculator.htm", "date_download": "2020-09-23T01:34:24Z", "digest": "sha1:KZEPEGYRHC27Q56CEHZVENMPCTFXONSE", "length": 9590, "nlines": 218, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் சாண்ட்ரோ கடன் ஏம்இ கால்குலேட்டர் - இஎம்ஐ மற்றும் டவுன் கட்டணத்தை கணக்கிடுங்கள் சாண்ட்ரோ", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஹூண்டாய் சாண்ட்ரோ\nமுகப்புபுதிய கார்கள்car இ‌எம்‌ஐ calculatorஹூண்டாய் சாண்ட்ரோ கடன் இ‌எம்‌ஐ\nஹூண்டாய் சாண்ட்ரோ ஈஎம்ஐ கால்குலேட்டர்\nஹூண்டாய் சாண்ட்ரோ இ.எம்.ஐ ரூ 10,064 ஒரு மாதத்திற்கு 60 மாதங்கள் @ 9.8 கடன் தொகைக்கு ரூ 4.75 Lakh. கார்டெக்ஹ்வ் இல் உள்ள ஏம்இ கால்குலேட்டர் கருவி மொத்தம் செலுத்த வேண்டிய தொகையை விரிவாகக் கொடுக்கிறது மற்றும் உங்களுக்கான சிறந்த கார் நிதியைக் கண்டறிய உதவுகிறது சாண்ட்ரோ.\nஹூண்டாய் சாண்ட்ரோ டவுன் பேமென்ட் மற்றும் ஈ.எம்.ஐ.\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nவங்கி வட்டி விகிதம் 8 %\nஉங்கள் ஏம்இ ஐக் கணக்கிடுங்கள் சாண்ட்ரோ\nவாகன் ஆர் போட்டியாக சாண்ட்ரோ\nகிராண்டு ஐ10 போட்டியாக சாண்ட்ரோ\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஉங்கள் காரின் ஓடும் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா popular cars ஐயும் காண்க\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/thagaval-movie-audio-function-stills/", "date_download": "2020-09-22T23:37:48Z", "digest": "sha1:4STUS7PC3YBQMJZJTC43YMQVDON62EE2", "length": 3394, "nlines": 54, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘தகவல்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஸ்டில்ஸ", "raw_content": "\n‘தகவல்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஸ்டில்ஸ\nevents gallery thagaval movie thagaval movie audio function stills தகவல் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தகவல் திரைப்படம்\nPrevious Post'பாம்பு சட்டை' படத்தின் ஷூட்டிங் முடிவடைந்தது.. Next Postமெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.க்கு கவிஞர் வைரமுத்துவின் இரங்கல் செய்தி\n‘கர்மவீரன்’ திரைப்படத்தின் பூஜை ஸ்டில்ஸ்\n‘அரி’ திரைப்படத்தின் இசை வெளியீ்ட்டு விழா\nஆண்ட்ரியா நடிப்��ில் மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு-2’ திரைப்படம்\nதிரைப்பட தயாரிப்பாளர்களின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சூர்யாவின் நன்கொடையும் சேர்க்கப்பட்டது..\n“யாரையும் நம்ப முடியலை…” – நடிகை ரேவதியின் கோபம்..\n135 நாட்களுக்குப் பிறகு கோயம்பேடு வணிக வளாகம் திறக்கப்பட்டது. நீதி வென்றது..\nமெக்சிகோ நாட்டு நடிகை நாயகியாக அறிமுகமாகும் ‘கேட்’ தமிழ்த் திரைப்படம்\nநகைச்சுவை நடிகர் போண்டா மணி கதாநாயகனாக நடிக்கும் ‘சின்ன பண்ணை பெரிய பண்ணை’ திரைப்படம்\nஇறுதிக்கட்ட பணிகளில் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’…\n – நடிகர் சங்க வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-09-23T00:05:09Z", "digest": "sha1:CWNHSVLLUKGKLJND7G7VQPQP6EC6EYDW", "length": 18419, "nlines": 122, "source_domain": "thetimestamil.com", "title": "கோவிட் -19 க்கு பயந்து, அமெரிக்காவின் மிகப்பெரிய பல்கலைக்கழக அமைப்பு இலையுதிர்கால கால மெய்நிகர் ஆக்குகிறது", "raw_content": "புதன்கிழமை, செப்டம்பர் 23 2020\nஐபிஎல் 2020 கே.கே.ஆர் Vs எம்ஐ: இது கொல்கத்தா மற்றும் மும்பையின் விளையாடும் பதினொன்றாக இருக்கலாம், பிட்ச் அறிக்கை மற்றும் போட்டி கணிப்பைக் கற்றுக்கொள்ளுங்கள்\nடுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 புரோ மற்றும் டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 ஸ்போர்ட் புரோ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது\nபாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி சலேம் இஷ்க் மீது சூப்பர் ஸ்டார் ரேகாவுடன் கிளிக் செய்தார்\nஎக்ஸ்பாக்ஸ் ஒன் எக்ஸ் விற்பனை இன்று அமேசானில் உயர்ந்தது மற்றும் தவறுகள் நடந்திருக்கலாம்\nதுருக்கி ஜனாதிபதி அர்தோனின் அறிக்கைக்கு இந்தியா கடும் ஆட்சேபனை எழுப்பியது\nசீனா தனது விமான தளங்கள், வான் பாதுகாப்பு நிலைகள் மற்றும் ஹெலிபோர்டுகளை இந்திய எல்லைக்கு அருகே 3 ஆண்டுகளில் இரட்டிப்பாக்கியது – சீனா 3 ஆண்டுகளில் இந்திய எல்லைக்கு அருகிலுள்ள விமான தளம், வான் பாதுகாப்பு மற்றும் ஹெலிபோர்ட்டை இரட்டிப்பாக்குகிறது: அறிக்கை\nஐபிஎல் 2020 கே.கே.ஆர் வெர்சஸ் எம்ஐ ஹோப் சுப்மான் கில் அனைத்து எதிர்பார்ப்புகளையும் தாண்டிவிடும் என்கிறார் தினேஷ் கார்த்திக்\nரிலையன்ஸ் ஜியோ 300 ஜிபி தரவு வரை ஐந்து புதிய போஸ்ட்பெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது\nகபில் சர்ம��� தயவுசெய்து முயற்சிக்கிறார் ஒரு வருத்தப்பட்ட சுமோனா சக்ரவர்த்தி அவர் அவரிடம் ஒருபோதும் உங்களுடன் தீவிரமாக இருக்க முடியாது என்று கூறுகிறார்\nஅமேசான் AWS உடன் போட்டியிட மைக்ரோசாஃப்ட் அஸூர் சுற்றுப்பாதை செயற்கைக்கோள் சேவை\nHome/World/கோவிட் -19 க்கு பயந்து, அமெரிக்காவின் மிகப்பெரிய பல்கலைக்கழக அமைப்பு இலையுதிர்கால கால மெய்நிகர் ஆக்குகிறது\nகோவிட் -19 க்கு பயந்து, அமெரிக்காவின் மிகப்பெரிய பல்கலைக்கழக அமைப்பு இலையுதிர்கால கால மெய்நிகர் ஆக்குகிறது\nகோவிட் -19 பரவுவது குறித்த நிச்சயமற்ற தன்மை தொடர்கையில், இந்த வாரம் அமெரிக்காவின் மிகப்பெரிய பல்கலைக்கழக அமைப்பு ஆண்டு இறுதி வகுப்புகளை மெய்நிகராக்க முடிவு செய்தது, அவ்வாறு செய்த முதல்வர்களில் ஒருவரான, இரண்டாவது அலை நோய்த்தொற்றுகள் ஏற்படும் என்ற அச்சத்தின் மத்தியில். அடுத்த மாதம்.\nகலிஃபோர்னியா ஸ்டேட் யுனிவர்சிட்டி தனது 23 வளாகங்களில் உள்ள அனைத்து வகுப்புகளும் குறைந்தது செமஸ்டர் முடிவில் ஆன்லைனில் இருக்கும் என்று கூறியது. ஒரு பயிற்சி கப்பலில் வகுப்புகளைக் கொண்ட கடல்சார் அகாடமி போன்ற நிகழ்ச்சிகள் சில விதிவிலக்குகளில் ஒன்றாக இருக்கலாம். கால் மாநில பல்கலைக்கழக அமைப்பு 482,000 மாணவர்களுக்கு சேவை செய்கிறது.\nமுழு கோவிட் -19 கவரேஜுக்கு இங்கே கிளிக் செய்க\n“நாட்டின் மிகப் பெரிய நான்கு ஆண்டு உயர்கல்வி முறையாக, முடிவின் அடிப்படையில் கவனத்தை ஈர்க்கும் அதே வேளையில், நாங்கள் யாரையும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை” என்று கால் மாநிலத்தின் செய்தித் தொடர்பாளர் மைக் உஹ்லென்காம்ப் கூறினார்.\n“இது அதிபர் மற்றும் வளாகத் தலைவர்கள் அடைந்த ஒரு முடிவு, எங்கள் மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் நலனில் அக்கறை இருப்பதாக நாங்கள் உணர்கிறோம்.”\nஅமெரிக்காவில் உள்ள கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் இதே போன்ற முடிவுகளை கையாள்கின்றன. ஆனால் கால் ஸ்டேட் அறிவிப்பின் நேரம் சிலரை ஆச்சரியப்படுத்தியது. மற்ற கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தங்கள் முடிவுகள் கோடையின் பிற்பகுதியில் வரும் என்று கூறின.\nவெள்ளிக்கிழமை, கோவிட் -19 இன் சுவாச நோய் 1.4 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்களைப் பாதித்தது மற்றும் குறைந்தது 85,816 பேரைக் கொன்றது என்று ராய்ட்டர்ஸ் அறிக்கை கூறுகிறது.\nநோய் பரவுவதைத் தடுப்பதற்கான முயற்சிகள் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளையும் வணிகங்களையும் மூடிவிட்டன, பயணத்தை கடுமையாக பாதித்தன மற்றும் பொருளாதாரத்தை பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளன. அமெரிக்காவின் முன்னணி தொற்று நோய் நிபுணர் டாக்டர் அந்தோனி ஃபாசி, இலையுதிர்காலத்தில் இரண்டாவது அலை நோய்த்தொற்றுகள் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்று எச்சரித்தார், இது கால் முடிவின் நிலையை பாதிக்க உதவியது என்று இந்த வார தொடக்கத்தில் அதிபரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. .\n“வெளிப்படையாக, இது யாரோ திட்டமிட்டது அல்ல” என்று கால் மாநிலத்தின் உஹ்லென்காம்ப் கூறினார். “நாங்கள் மூடப்படவில்லை என்பதை மக்கள் புரிந்துகொள்வதை நான் உறுதிப்படுத்த விரும்புகிறேன். வளாகங்கள் மூடப்படவில்லை.\nகால் ஸ்டேட் பல்கலைக்கழகங்கள் மார்ச் 17 அன்று ஆன்லைன் வகுப்புகளுக்கு சென்றன. வீட்டிற்குச் செல்லக்கூடிய மாணவர்கள் அவ்வாறு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்; வளாகத்தில் தங்க முடியாதவர்கள்.\nREAD நோய்த்தொற்றின் மூன்றாம் நாளில் பெரும்பாலான கோவிட் நோயாளிகள் தங்கள் வாசனை உணர்வை இழக்கலாம்: ஆய்வு - உலக செய்தி\nலாஸ் ஏஞ்சல்ஸில் தனது பெற்றோருடன் வசிக்க திரும்பிய கலிபோர்னியாவின் பாலிடெக்னிக் பல்கலைக்கழகத்தின் 19 வயதான மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவர் சான் லூயிஸ் ஒபிஸ்போ, “சமூக அம்சம் முடிந்துவிட்டது, நான் அவரை மிகவும் இழக்கிறேன்” என்று கூறினார்.\n“இங்கே வீட்டில், நான் எந்தவிதமான சமூக தொடர்புகளையும் கொண்டிருக்க அனுமதிக்கிறது என்று நான் நினைக்கிறேன், வீடியோ கேம்கள் மட்டுமே” என்று பார் கூறினார்.\nஇப்போது, ​​சில மாணவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வெவ்வேறு நேர மண்டலங்களில் வசித்து வருகின்றனர், இது நிலையான நேர வகுப்புகளுக்கு ஒரு பிரச்சினையாக இருக்கலாம்.\nசில வகுப்புகளை மெய்நிகர் ஆக்குவது கடினம்.\n“நான் எடுக்கும் பல கலை வகுப்புகள் ஆய்வக வகுப்புகள், அவை ஸ்டுடியோ வகுப்புகள்” என்று சான் பிரான்சிஸ்கோ மாநில பல்கலைக்கழகத்தின் நுண்கலை மாணவர் வில்லியம் ஹண்டர், 21 கூறினார்.\nஆன்லைனில் நகர்த்துவது பல்கலைக்கழகங்களுக்கு விலை அதிகம். இந்த வார தொடக்கத்தில், கால் மாநில இயக்குநர்கள் குழு கோவிட் -19 காரணமாக வசந்த காலத்திற்கான புதிய செலவுகள் மற்றும் வருவாய் இழப்புகள் குறித்து சுமார் 7 337 மில்லியன் பற்றி விவாதித்தது.\nசீனா-தைவான் பதற்றம்: தைவான் விமானப்படை பி.எல்.ஏ போர் விமானங்களை துரத்துகிறது\n1 மில்லியனுக்கும் அதிகமான கோவிட் -19 வழக்குகளைக் கொண்ட முதல் அமெரிக்க நாடு, இறப்பு எண்ணிக்கை 59,000 ஐ நெருங்குகிறது – உலக செய்தி\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள 150,000 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வீடு திரும்ப பதிவு செய்கிறார்கள் – உலக செய்தி\nகசிந்த தொலைபேசி அழைப்பில், கோவிட் -19 ஐ டிரம்ப் கையாண்டதை ‘குழப்பமான’ – உலக செய்தி என்று ஒபாமா விவரிக்கிறார்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nமுன்கூட்டியே மீண்டும் திறப்பது “தேவையற்ற” மரணங்களுக்கு வழிவகுக்கும் என்று சட்டமியற்றுபவர்களிடம் சொல்ல அந்தோனி ஃபாசி\nஐபிஎல் 2020 கே.கே.ஆர் Vs எம்ஐ: இது கொல்கத்தா மற்றும் மும்பையின் விளையாடும் பதினொன்றாக இருக்கலாம், பிட்ச் அறிக்கை மற்றும் போட்டி கணிப்பைக் கற்றுக்கொள்ளுங்கள்\nடுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 புரோ மற்றும் டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 ஸ்போர்ட் புரோ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது\nபாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி சலேம் இஷ்க் மீது சூப்பர் ஸ்டார் ரேகாவுடன் கிளிக் செய்தார்\nஎக்ஸ்பாக்ஸ் ஒன் எக்ஸ் விற்பனை இன்று அமேசானில் உயர்ந்தது மற்றும் தவறுகள் நடந்திருக்கலாம்\nதுருக்கி ஜனாதிபதி அர்தோனின் அறிக்கைக்கு இந்தியா கடும் ஆட்சேபனை எழுப்பியது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/07/21065633/in-Chennai-Corona-infection-has-come-under-control.vpf", "date_download": "2020-09-22T23:50:39Z", "digest": "sha1:5E5YKKBZQZM6RLF7ZGLBV7JYKL5VNJJV", "length": 15825, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "in Chennai Corona infection has come under control Minister RP Udayakumar informed || விரைவில் தமிழகம் சகஜ நிலைக்கு திரும்பும் சென்னையில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிரைவில் தமிழகம் சகஜ நிலைக்கு திரும்பும் சென்னையில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல் + \"||\" + in Chennai Corona infection has come under control Minister RP Udayakumar informed\nவிரைவில் தமிழகம் சகஜ நிலைக்கு திரும்பும் சென்னையில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nசென்னை மாநகரில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது என்றும் தமிழகம் விரைவில் சகஜ நிலைக்கு திரும்பும் என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சென்னை திரு.வி.க மண்டலம் ஸ்ட்ரான்ஸ் சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கொரானா தடுப்பு பணி மேற்கொள்ளும் களப்பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். பின்னர், வீதி வீதியாக காய்ச்சல் முகாம் நடத்தும் டாக்டர்கள் மற்றும் நர்சுககளுக்கு பூங்கொத்து வழங்கி பாராட்டினார். பின்னர் மருத்துவ முகாம்களை பார்வையிட்டார். பின்னர் நிருபர்களிடம், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது.\nதமிழ்நாடு முழுவதும் உள்ள 38 வருவாய் மாவட்டங்களில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் போர்க்கால பன்முக நடவடிக்கைகளால் கொரானா நோய் தொற்று தடுப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. கொரானா பரிசோதனைகள் இயதியாவிலேயே அதிக அளவில் தமிழகத்தில் தான் எடுக்கப்படுகிறது. தினசரி 50 ஆயிரம் பேர் வரை கொரானா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இதில் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே தொற்று கண்டுப்பிடிக்கப்படுகிறது.\nஅதிக காய்ச்சல் முகாம்கள், தொற்று பரிசோதனை, வீடு வீடாக சென்று களப்பணியாளரின் பணி, நோய் எதிர்ப்பு மருந்துகள் வழங்குதல், கபசுர குடிநீர், தனிமைப்படுத்துதல், கொரானா தொற்றினை ஆரம்ப நிலையிலே கண்டறியது குணப்படுத்துதல், இணை நோய்களை மருத்துவ முகாம்கள் நடத்தி கண்டறிந்து சிகிச்சை அளித்தல் போன்ற கொரானா நோய் தடுப்பு நடவடிக்கைகளால் தற்போது சென்னை மாநகரில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. தமிழகம் விரைவில் சகஜ நிலைக்கு திரும்பும்.\nதிரு.வி.க. மண்டலத்தில் 6,775 பேர் பாதிக்கப்பட்டனர் அதில் 5,088 குணமடைந்தனர் 1,604 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நிதி சுமையின் காரணமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் எந்த தொய்வும் ஏற்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.\nநிகழ்ச்சியில், மண்டல கண்காணிப்பு அதிகாரி அரவிந்த், முன்னாள் எம்.பி. நா.பாலகங்கா, முன்னாள் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. ச���ன்னையில் இன்று முதல் அனைத்து வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் சேவை\nசென்னையில் அனைத்து வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.\n2. சென்னையில் இன்று முதல் மெட்ரோ ரெயில் இயங்குகிறது - ‘ஸ்மார்ட் கார்டு’களை பரிசோதிக்க தானியங்கி கதவுகளில் கருவி\n5 மாதங்களுக்கு பிறகு சென்னையில் இன்று முதல் மெட்ரோ ரெயில் சேவைகள் இயக்கப்பட உள்ளது. ‘ஸ்மார்ட் கார்டு’களை பரிசோதிக்க தானியங்கி கதவுகளில் கருவி பொருத்தப்பட்டுள்ளது.\n3. சென்னையில் நாளை முதல் மெட்ரோ ரெயில்கள் இயக்கம்: பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் எம்.சி.சம்பத் ஆய்வு\nசென்னையில் நாளை முதல் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. எனவே, மெட்ரோ ரெயில் நிலையங்கள், மெட்ரோ ரெயில்களில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் எம்.சி.சம்பத் நேற்று ஆய்வு நடத்தினார்.\n4. காக்கி சட்டைக்குள் மனிதநேயம்: சென்னையில், ஏழைகளுக்கு உணவு வழங்கி வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர்\nவண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் சுப்புலட்சுமி தினமும் செல்லப்பிராணிகளுக்கு தண்ணீரும், உணவும் கொடுத்து வருகிறார்.\n5. அமர்ந்து சாப்பிட அனுமதி அளித்தபோதிலும் சென்னையில், 90 சதவீத ஓட்டல்கள் அடைப்பு காரணம் என்ன\nஅமர்ந்து சாப்பிடுவதற்கு அனுமதி அளித்தபோதிலும் சென்னையில் நேற்று 90 சதவீத ஓட்டல்கள் அடைக்கப்பட்டிருந்ததாக ஓட்டல்கள் சங்கம் விளக்கம் தெரிவித்துள்ளது.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\n1. வளசரவாக்கம் அருகே மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை பேரன் இறந்த அதிர்ச்சியில் தாத்தாவும் சாவு\n2. கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு: மாணவ-மாணவிகள் புத்��கத்தை பார்த்து தேர்வு எழுதினர்\n3. மும்பையில் சாலையை கடந்து சென்ற மலை பாம்பால் போக்குவரத்து பாதிப்பு\n4. அதிகாலையில் ஆழ்ந்த தூக்கத்தில் நேர்ந்த துயர சம்பவம்: தானே அருகே பிவண்டியில் கட்டிடம் இடிந்து 13 பேர் பலி 20 பேர் காயத்துடன் மீட்பு\n5. வில்லியனூர் அருகே கணவர் இறந்த சோகத்தில் மனைவி தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2615507", "date_download": "2020-09-23T01:17:21Z", "digest": "sha1:5MTKWXWIPF2RQNOUOJH6SVHH27USEQBE", "length": 23536, "nlines": 312, "source_domain": "www.dinamalar.com", "title": "மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் பிடனுக்கு ஆதரவு: ஆய்வில் தகவல்| Dinamalar", "raw_content": "\nஉய்குர் இன பழங்குடி மக்களுக்கு கட்டாய கருத்தடை ... 4\nவீட்டு வாசலிலேயே மின்கட்டணம் வசூல்: மின் வாரியம் ... 7\nசெப்.,22: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nகர்நாடகாவில் கனமழை: அணைகள் திறப்பால் பல பகுதிகள் ...\nகொரோனாவைப் போக்க உதவும் சார்ஸ் தடுப்பு மருந்து; ...\nதிமுக கூட்டணி கட்சிகள் செப்., 28ல் ஆர்ப்பாட்டம் 16\nஏமாற்றி திருமணம் செய்யும் ஆண்களுக்கு கடும் தண்டனை 6\nஜேம்ஸ் பாண்ட் பட துப்பாக்கிகள் கொள்ளை; ஸ்காட்லாந்து ...\n2 லட்சம் 'ரெம்டெசிவீர்' மருந்துக்கு 'ஆர்டர்'\nஐதராபாத்தில் இருந்து கத்தார், அரபு எமிரேட்சிற்கு ...\nமூன்றில் இரண்டு பங்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் பிடனுக்கு ஆதரவு: ஆய்வில் தகவல்\nவாஷிங்டன்: மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஜோ பிடனுக்கு ஆதரவாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஅமெரிக்காவில் வரும் நவ.,3ல் அதிபர் தேர்தல் நடக்க இருப்பதையொட்டி அங்கு தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. அந்நாட்டின் இண்டியாஸ்போரா என்ற அமைப்பு சர்வே ஒன்றை நடத்தியது. சர்வேயின் முடிவில் 3ல் இரண்டு பங்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடனுக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்துள்ளது.\nஅதாவது 66 சதவீத அமெரிக்க வாழ் இந்தியர்கள் பிடனுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று சர்வே முடிவில் தெரியவந்துள்ளது. குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்பிற்கு 28 சதவீத இந்தியர்கள் ஆதரவு இருப்பதாக தெரிய வந்துள்ளது.\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அதிக பட்சமாக 1 லட்சத��து 60,000 இந்திய வாக்காளர்கள் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக புளோரிடாவில் 87,000 வாக்காளர்களும், பென்சிலவேனியாவில் 61,000 வாக்காளர்களும், சென்ற முறை டிரம்ப் வெற்றி பெற்ற மிக்சிகன் மாகாணத்தில் 45,000 வாக்காளர்களும் உள்ளனர். ஆனால், சென்ற சென்ற தேர்தலில் டிரம்ப் 10,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடதக்கது.\nஅதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமால ஹாரிஸ் துணை அதிபராக போட்டியிடுவது மற்றும் பிரதமர் மோடி, டிரம்ப் இணைந்த பேரணி வீடியோ இவை இரண்டும் தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபாக்.,குக்கு தகுதி இல்லை: இந்தியா கடும் தாக்கு(6)\nசீராக உள்ளது எஸ்.பி.பி. உடல்நிலை: மகன் சரண் தகவல்(2)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதானே தனக்கு ஆப்பு வைத்துக் கொள்வது இது தான் பேஷ் அமெரிக்க வாழ் இந்தியன் என்று மீடியா சொல்லும் (அவர்கள் தங்களை அமெரிக்கன் என்று தான் சொல்லிக்கொள்வார்கள்) மக்களே\nஅப்போ ஹவ்டி மோடி எல்லாம் வேஸ்டா கோப்பால் நம்ம எலக்ஷன் கமிஷன் கிட்ட EVM வாங்கிட்டு போய் எலெக்ஷன் நடத்த சொல்லுங்க. ட்ரம்ப்போ, பிடினோ யாரை ஜெயிக்க வைக்கணுமோ அதெல்லாம் அவங்க ஈஸியா செய்வாங்க.\nRamona - london,யுனைடெட் கிங்டம்\nJoeவந்தால் பாக்,சீனா இரண்டுக்கும் தான் நல்லது, ஜோ வினால் அமெரிக்காவிற்கு பிரயோசனம் கிடையாது, ஒபாமா சொல்ல அவை நடக்கும் இந்தியாவிற்கு பின்னடைவு ஏற்படும், மேலும் இக்கணிப்பு செயற்கையான ஒன்று, Trump வெற்றி உறுதி...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்ல��ு முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபாக்.,குக்கு தகுதி இல்லை: இந்தியா கடும் தாக்கு\nசீராக உள்ளது எஸ்.பி.பி. உடல்நிலை: மகன் சரண் தகவல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/08/08073346/1255205/Actor-for-apply-leave-to-watch-ajith-movie.vpf", "date_download": "2020-09-22T23:47:07Z", "digest": "sha1:AR456CCBXSQW5HYX5YID4HQYSQZT72AQ", "length": 7069, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Actor for apply leave to watch ajith movie", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅஜித் படம் பார்க்க விடுமுறை கேட்ட நடிகர்\nஅஜித் தி��ைப்படத்தை பார்க்க, தமக்கு படப்பிடிப்பில் இருந்து விடுமுறை வழங்குமாறு தயாரிப்பாளரிடம் நடிகர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஅமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோர் நடித்து இந்தியில் வெற்றி பெற்ற ’பிங்க்’ படத்தை அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோரை வைத்து ’நேர்கொண்ட பார்வை’ என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார் எச். வினோத். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ள இந்த படம் இன்று ரிலீசாகி உள்ளது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\nமெட்ரோ , ராஜா ரங்குஸ்கி உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தவர் சிரிஷ் சரவணன், இவர் தற்போது தான் நடித்துவரும் படங்களின் தயாரிப்பாளருக்கு கோரிக்கை ஒன்றை சமூக வலைத்தளத்தில் வைத்துள்ளார். அதில், தமக்கு தல காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், நேர்கொண்ட பார்வை படம் வெளியாவதால், தமக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இதனைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த அஜித் ரசிகர்கள், நடிகர் சிரிஷ் சரவணனுக்கு தயாரிப்பாளர் விடுமுறை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.\najith | sirish saravanan | நேர்கொண்ட பார்வை | அஜித் | சிரிஷ் சரவணன்\nநேர்கொண்ட பார்வை பற்றிய செய்திகள் இதுவரை...\nடுவிட்டரில் டிரெண்டாகும் நேர்கொண்ட பார்வை\nஇணையத்தில் வைரலாகும் அகலாதே வீடியோ பாடல்\n4 நாட்களில் 40 கோடி வசூலித்த நேர்கொண்ட பார்வை\nஇணையதளத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை - படக்குழுவினர் அதிர்ச்சி\nமேலும் நேர்கொண்ட பார்வை பற்றிய செய்திகள்\nமீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி... முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் தன்யா\nகோபத்தில் வீட்டு கேட்டை உடைத்து தள்ளிய ஹாலிவுட் நடிகர்\nநஷ்டத்தை ஈடுகட்ட அக்‌ஷய் குமார் எடுத்த திடீர் முடிவு... குவியும் பாராட்டு\nஅவர் வயதில் மட்டும்தான் பெரியவர் - நிவேதா தாமஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/gender-equality-award-won-the-sivaranjiniyum-innum-sila-pengalum/", "date_download": "2020-09-22T22:54:22Z", "digest": "sha1:CRIIU6336ORG3LXFS35IT2RGZZ62DQOX", "length": 4690, "nlines": 96, "source_domain": "kollywoodvoice.com", "title": "பாலின சமத்துவ விருதை வென்ற 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' - Kollywood Voice", "raw_content": "\nபா���ின சமத்துவ விருதை வென்ற ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’\nஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் மாதத்தில் மும்பை திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 20-வது மும்பை திரைப்பட விழா மும்பையில், அக்டோபர் 25ஆம் தேதி தொடங்கி நவம்பர் 1-ம் தேதியுடன் முடிவடைந்தது.\nஇந்தத் திரைப்பட விழாவில், இயக்குநர் வஸந்த் எஸ். சாய் இயக்கிய “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” என்கிற திரைப்படம் திரையிடப்பட்டது.\nஇந்தப் படத்தில், பார்வதி, காளீஸ்வரி ஸ்ரீனிவாசன், லட்சுமி பிரியா சந்திரமௌலி, சுந்தர், கருணாகரன், கார்த்திக் கிருஷ்ணா, ஆகியோர் நடித்துள்ளனர்.\nஎழுத்தாளர்கள் அசோகமித்திரன், ஆதவன், ஜெயமோகன் ஆகியோர் எழுதிய சிறுகதைகளை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தின் கதை தயாரிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் இந்தப்படத்திற்காக, ‘பாலின சமத்துவ’ (Gender Equality Award) பிரிவில் SPACIAL JURY MENTION விருது இயக்குநர் வஸந்த் எஸ். சாய்க்கு வழங்கப்பட்டது.\nமுருகனுக்கு ஆல்பம் வெளியிட்ட இசை அமைப்பாளர்\nமாதவன் அனுஷ்காவின் நிசப்தம் படத்தின் கதை இதுவா\nஉதயாவின் “செக்யூரிட்டி” குறும்படத்திற்கு உலக…\nஅரசியல்வாதிகளை NEET எழுத சொல்லும் மயில்சாமி – செம்ம…\nஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட்…\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81&news_title=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D:%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%20&news_id=15495", "date_download": "2020-09-22T23:27:04Z", "digest": "sha1:QJ5RMBDLNJ7O25PDEL7RUE2XFJ2NC5N4", "length": 18271, "nlines": 124, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nதர்மபுரி- தீர்த்தகிரி ஈஸ்வரர் கோயிலில் தேரோட்டம்\nபிற்பகல் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் ச���வனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nதிருச்சி அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆண்டு விழா\nதர்மபுரி- தீர்த்தகிரி ஈஸ்வரர் கோயிலில் தேரோட்டம்\nநெல்லை அருகே இருவர் வெட்டிக்கொலை\nபுலிகள் காப்பக வனப்பகுதியில் தண்ணீர் நிரப்பும் பணி\nதொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிப்பு.\nஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தல் நிறுத்தி வைப்பு..\nகொரோனா வைரஸ்- பிரதமர் மோடி வேண்டுகோள்\nமருத்துவ மாணவர்களுக்கு அமித்ஷா அறிவுறுத்தல்\nயெஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்- மத்திய அரசு\nபாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி\nபிரதமர் மோடி இன்று ஆலோசனை\nமணற்சிற்பத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வு\nஇத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி\nடெல்லியில் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை..\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 2\nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nசந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது\nஹு��ாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nவெறுப்பு உன் வாழ்க்கையையே அழித்து விடும்\nபொன்னியின் செல்வன் 4வது கட்ட படப்பிடிப்பு ரத்து\nசிரஞ்சீவி படத்தில் இருந்து விலகிய திரிஷா\nநடிகர் விஜய் இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nயெஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்- மத்திய அரசு\nதங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்வு\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nதங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வு\nஆபரணத் தங்கத்தின் விலை, இன்று புதிய உச்சத்தை தொட்டது\nதிருச்சி அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆண்டு விழா\nதர்மபுரி- தீர்த்தகிரி ஈஸ்வரர் கோயிலில் தேரோட்டம்\nமருத்துவ மாணவர்களுக்கு அமித்ஷா அறிவுறுத்தல்\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nபாகிஸ்தானுடனான கிரிக்கெட் போட்டித் தொடர்பாக இந்திய அணியின் முடிவுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்: காம்பிர்\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியை இந்தியா புறக்கணித்தால், ஒட்டுமொத்த மக்களும் அதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கம்பீர் தெரிவித்துள்ளார்.\nஜம்மு-காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் கடந்த மாதம் 14-ந்தேதி சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தானில��� இருந்து செயல்படும் ஜெஷ்ய் – ஏ- முகமது பயங்கரவாத அமைப்பு ஒருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, உலகக்கோப்பையில் பாகிஸ்தானை எதிர்த்து இந்தியா விளையாடக்கூடாது என்ற கோரிக்கை வலுத்தது. இது தொடர்பாக பிசிசிஐ விடுத்த கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிராகரித்தது. இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கம்பீர், 40 உயிர்களைவிட 2 புள்ளிகள் பெரிய விஷயம் அல்ல என்றும், இறுதிப் போட்டியில் மோதும் சூழ்நிலை இருந்தாலும் இரண்டு புள்ளிகளை இழக்க தயாராக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். முன்னாள் இந்திய அணியின் தொடக்க வீரர் காம்பிர் தெரிவித்துள்ளார். புல்வாமாவில் நடந்த தாக்குதலை முற்றிலுமாக ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்த அவர், பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை ஆட்டத்தை புறக்கணிப்பது கடினம் எனவும், ஆனால் பாகிஸ்தானுக்கு எதிராக இருநாடுகளுக்கு இடையிலான தொடரில் விளையாடாமல் இருப்பது போல் ஆசிய கோப்பையிலும் விளையாடாமல் இருக்க முடியும் என்றும் கூறினார். பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடாது என்று முடிவு எடுத்துவிட்டால், ஒட்டுமொத்த நாட்டு மக்களும் அணிக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், இறுதி போட்டியில் பாகிஸ்தானுடன் மோத வேண்டும் என்றாலும், அதை புறக்கணிக்க வேண்டும் என்றும் மக்கள் அதற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட வேண்டாம் என்று பிசிசிஐ முடிவு எடுத்துவிட்டால், பாகிஸ்தானுக்கு இரண்டு புள்ளிகள் விட்டுக்கொடுக்க ஒவ்வொருவரும் மனதளவில் அதை ஏற்றுக் கொள்ள தயாராகி கொள்ள வேண்டும் என கூறிய கம்பீர், இரண்டு புள்ளிகளை விட்டுக்கொடுப்பதால் நாம் அரையிறுதிக்கு முன்னேற முடியாத நிலை கூட ஏற்பட்டால் எந்தவொரு மீடியாக்களும் இந்திய அணி மீது குற்றும் சுமத்தக்கூடாது என்றும் தெரிவித்தார்.\nஇது தொடர்பான செய்திகள் :\nஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி\nடெல்லியில் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை..\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தல் நிறுத்தி வைப்பு..\nஇத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்��ை 1,441 ஆக உயர்வு\nகொரோனா வைரஸ்- பிரதமர் மோடி வேண்டுகோள்\nஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி\nநெல்லை அருகே இருவர் வெட்டிக்கொலை\nபுலிகள் காப்பக வனப்பகுதியில் தண்ணீர் நிரப்பும் பணி\nபொன்னியின் செல்வன் 4வது கட்ட படப்பிடிப்பு ரத்து\nபாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/tnpsc-group-exam-results-update-notification/", "date_download": "2020-09-22T23:55:19Z", "digest": "sha1:CNEQUDTYVACJEH6TD3FLONMAVI626DZA", "length": 13328, "nlines": 178, "source_domain": "jobstamil.in", "title": "TNPSC 2019-2020 குரூப்-1 தேர்வு முடிவுகள் அறிவிப்பு - Jobs Tamil", "raw_content": "\nRVNL ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் வேலைகள் 2020\nஈரோடு மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nபெரம்பலூர் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nமெட்ராஸ் யூனிவர்சிட்டியில் வேலைவாய்ப்புகள் 2020\nவிருதுநகர் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nதமிழ்நாடு அரசு காவல்துறையில் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு முழுவதும் தபால் துறையில் 3162 புதிய வேலைவாய்ப்புகள்\n10வது படித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்புகள் 2020\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nHome/செய்திகள்/TNPSC 2019-2020 குரூப்-1 தேர்வு முடிவுகள் அறிவிப்பு\nசெய்திகள்தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு\nTNPSC 2019-2020 குரூப்-1 தேர்வு முடிவுகள் அறிவிப்பு\nTNPSC 2019-2020 181 பணியிடங்களுக்கான TNPSC குரூப்- 1 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. TNPSC Group Exam Results Update Notification 2019-2020\nகுரூப் – 1 பணியிடங்களுக்கான நேர்காணல் இன்று (31.12.2019) முடிவடைந்த நிலையில், முடிவுகள் வெளியிடப்படுள்ளது. மேலும் குரூப்- 1 தேர்வுக்கான இறுதி முடிவுகள் முதன்முறையாக ஓராண்டிற்குள் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு முடிவுகள் தொடர்பான விவரங்களுக்கு\n.tnpsc.gov.inresults.html என்ற இணையதள முகவரியை அணுகலாம்.\nTNPSC குரூப்- 1 தேர்வு முடிவுகள் தரநிலை பட்டியல்\nடி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு முடிவுகள் அறிவிப்பு 2019-2020: TNPSC குரூப்-1 முதன்மை தேர்வின் (Main Exam) முடிவு, ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வில் சேர்க்கப்பட்ட பதிவுகள்- I (குரூப் – ஐ சர்வீசஸ்), இன்று வெளியிடப்பட்டுள்ளது. பதிவு எண்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள வேட்பாளர்கள் தற்காலிக சிவில் சர்வீசஸ் பரீட்சை- I (குரூப் – ஐ சர்வீசஸ்) இல் சேர்க்கப்பட்டுள்ள பதவிகளுக்கு நேரடி ஆட்சேர்ப்பு மூலம் நியமனம் செய்வதற்கான வாய்வழி சோதனையில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கமிஷன் 12.07.2019 FN, 13.07.2019 FN & 14.07.2019 FN. TNPSC Group Exam Results Update Notification 2019.\nTNPSC 2019 குரூப்-1 முதன்மை தேர்வு முடிவுகள் & வாய்வழி சோதனை அறிவிப்பு\nவாய்வழி சோதனை (Oral Test) 23/12/2019 முதல் 31/12/2019 வரை தமிழக பொது சேவை ஆணையம், டி.என்.பி.எஸ்.சி சாலை, சென்னை -600 003 அலுவலகத்தில் நடைபெறும். வேட்பாளர்கள் வாய்வழி சோதனையில் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும். அவர்களின் ஆன்லைன் பயன்பாடுகளில் செய்யப்பட்ட உரிமைகோரல்கள். வாய்வழி சோதனையின் தேதி மற்றும் நேரம் தொடர்பான தனிப்பட்ட தொடர்பு வேட்பாளர்களுக்கு தபால் மூலம் அனுப்பப்படாது. மேற்கண்ட விவரங்கள் ஆணைக்குழுவின் இணையதளத்தில் கிடைக்கப்பெறும், மேலும் வேட்பாளர்கள் மேற்கண்ட உண்மையை எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படுவார்கள்.\n தொழில்நுட்ப அதிகாரி, ஜூனியர் செயலக உதவியாளர் பணிகள்\nTNPSC குழு I வாய்வழி சோதனை தேதிகள்: Oral Test\nTNPSC குரூப் 1 முதன்மை தேர்வு முடிவு: பதிவிறக்கு\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்\nOral Test TNPSC Group 1 TNPSC தேர்வு முடிவுகள் சிவில் சர்வீசஸ் தேர்வு டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 வாய்வழி சோதனை\nRVNL ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் வேலைகள் 2020\nஈரோடு மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nபெரம்பலூர் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nமெட்ராஸ் யூனிவர்சிட்டியில் வேலைவாய்ப்புகள் 2020\nவிருதுநகர் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nதமிழ்நாடு அரசு காவல்துறையில் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு முழுவதும் தபால் துறையில் 3162 புதிய வேலைவாய்ப்புகள்\n10வது படித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்புகள் 2020\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு செய்திகள்\nPrivate Jobs | இந்தியா முழுவதும் தனியார் துறையில் வேலைவாய்ப்புகள்\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020\nஇந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2020\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\nஇராமநாதபுரம் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nகோயம்பத்தூரில் உள்ள மத்திய அரசின் SACON நிறுவனத்தில் பணிகள்\nதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு 253\nரயில்வே வேலைகள் Railway Jobs 43\nதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/compare/realme-c3i-vs-realme-c11/", "date_download": "2020-09-23T00:57:39Z", "digest": "sha1:REMV54M33XN6SWWB36PEAAVPE37UOJEN", "length": 11300, "nlines": 302, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரியல்மி C3i Vs ரியல்மி C11 - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடூயல் சிம் (நானோ + நானோ)\nஐபிஎஸ் எல்சிடி (கார்னிங் கொரில்லா கண்ணாடி 3)\n720 x 1600 பிக்சல்கள், 20:9 விகிதம் (~270 ppi அடர்த்தி)\n720 x 1600 பிக்சல்கள், 20:9 விகிதம்\nகார்னிங் கொரில்லா கண்ணாடி 3 +\nமீடியாடெக் ஹீலியோ G70 (12 nm)\nமீடியாடெக் ஹீலியோ G35 12nm\nஆக்டா-கோர் (2x2.0 GHz சார்ட்டெக்ஸ்-A75 & 6x1.7 GHz சார்ட்டெக்ஸ்-A55)\nஆக்டா கோர் 2.3 GHz\n32 GB சேமிப்புதிறன் (eMMC 5.1)\nஎஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மின்னஞ்சல்\nஎஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மின்னஞ்சல்\n12 MP (f /1.8, வைடு) + 2 MP (f /2.4, டெப்த்) டூயல் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\n13 MP (f /2.2, வைடு) + 2 MP ( f /2.4, டெப்த்) கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\n5 MP (f /2.4, டெப்த்) கேமரா\nஜியோ டேக்கிங், எச்டிஆர், போட்ரைட் Mode, PDAF\nஎச்டிஆர், போட்ரைட் Mode, PDAF, AI கேமரா, மெதுவாக மோசன்\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 5000 mAh பேட்டரி\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 5000 mAh பேட்டரி\nவைஃபை 802.11 b /g ஹாட்ஸ்பாட்\nவைஃபை 802.11 b /g WiFi டைரக்ட், ஹாட்ஸ்பாட்\nமைக்ரோ யுஎஸ்பி 2.0, யுஎஸ்பி ஆன்-The-Go\nமைக்ரோ யுஎஸ்பி 2.0, யுஎஸ்பி ஆன்-The-Go\nஆம், உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ், பிடிஎஸ்\nஉடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ், பெய்டவு\nஆக்ஸிலரோமீட்டர், திசைகாட்டி, ப்ராக்ஸிமிடி சென்சார்\nஆக்ஸிலரோமீட்டர், திசைகாட்டி, ப்ராக்ஸிமிடி சென்சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82-%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2/", "date_download": "2020-09-22T23:14:31Z", "digest": "sha1:Y6BVOID74XKHAWQB2MK3RXOLGFYNNICG", "length": 10411, "nlines": 77, "source_domain": "tamilnewsstar.com", "title": "எம்.டி நியூ டயமன்ட் கப்பல் தொடர்பில் சர்வதேச நிபுணர்கள் Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 23.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nபாலியல் துன்புறுத்தலை நானும் எதிர்கொண்டேன் : நடிகை கஸ்தூரி\nஜோ பிடன் ��ென்றால், அது சீனாவுக்கு கிடைத்த வெற்றியாகும் – ட்ரம்ப்\nசெயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய சீனா\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.14 கோடி\nToday rasi palan – 22.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nகுவைத்தில் நேற்றைய நிலவரப்படி புதிதாக 385 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 8 ஆயிரத்து 800-ஐ கடந்தது\nஓமானில் கடந்த நாட்களில் புதிதாக 1,722 பேருக்கு கொரோனா\nHome/இலங்கை செய்திகள்/எம்.டி நியூ டயமன்ட் கப்பல் தொடர்பில் சர்வதேச நிபுணர்கள்\nஎம்.டி நியூ டயமன்ட் கப்பல் தொடர்பில் சர்வதேச நிபுணர்கள்\nஅருள் September 7, 2020\tஇலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் 6 Views\nஎம்.டி நியூ டயமன்ட் கப்பல் தொடர்பில் சர்வதேச நிபுணர்கள்\nஎம்.டி நியுவ் டயமன்ட் கப்பல் தொடர்பில் ஆய்வு செய்வதற்காக இலங்கை வந்துள்ள வெளிநாடுகளை சேர்ந்த விசேட நிபுணர்கள் இன்று கப்பலில் பரிசோதனைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் அவர்கள் தீப்பற்றியுள்ள கப்பலுக்கு செல்வதற்கான நடவடிக்கைகள் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nபிரித்தானியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த விசேட நிபுணர்கள நேற்று இலங்கைக்கு வருகைத்தந்தனர்.\nகப்பலின் தற்போதை நிலைமை, எதிர்வரும் நாட்களில் ஏதேனும் வெடிப்பு இடம்பெற வாய்ப்புள்ளதா என்பது தொடர்பில் அவர்கள் ஆய்வு செய்யவுள்ளனர்.\nகுறித்த கப்பலுக்குரிய நிறுவனத்தினால் நாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்ட குழுவில் மீட்பு குழுவினர், அனர்த்த மதிப்பீட்டாளர்கள் மற்றும் சட்ட ஆலோசகர்கள் உள்ளிட்ட 10 பேர் அடங்குகின்றனர்.\nஇதேவேளை எம்.டி நியூ டயமன்ட் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலின் விளைவுகள் தொடர்பில் சட்டமா அதிபர், விடயத்திற்கு பொறுப்பான பிரிவினருடன் நேற்று கலந்துரையாடியுள்ளார்.\nசட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி, அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.\nகப்பல் விபத்து குறித்த சட்ட விடயங்கள் தொடர்பில் மீளாய்வு செய்யவும் உரிய ஆலோசனைகளை வழங்குவதற்காகவும் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கையில் இன்றைய கொரோனா நிலவரம் 07.09.2020\nபின்லேடனின் மருமகள் டிரம்புக்கு ஆதரவு\nTags அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன எம்.டி நியூ டயமன்ட் எம்.டி நியூ டயமன்ட் கப���பல்\nPrevious இலங்கையில் இன்றைய கொரோனா நிலவரம் 07.09.2020\nNext Today rasi palan – 08.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 23.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nபாலியல் துன்புறுத்தலை நானும் எதிர்கொண்டேன் : நடிகை கஸ்தூரி\nஜோ பிடன் வென்றால், அது சீனாவுக்கு கிடைத்த வெற்றியாகும் – ட்ரம்ப்\nசெயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய சீனா\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.14 கோடி\nToday rasi palan – 22.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 22.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்…. (செப்டம்பர் 22, 2020) இன்றைய …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/today-rasi-palan-18-08-2020/", "date_download": "2020-09-23T00:41:12Z", "digest": "sha1:MPFWYOCK3ZYECHE3YZV2EP5RYGPKYIIQ", "length": 17298, "nlines": 150, "source_domain": "tamilnewsstar.com", "title": "Today Rasi Palan – 18.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 18, 2020) Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 23.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nபாலியல் துன்புறுத்தலை நானும் எதிர்கொண்டேன் : நடிகை கஸ்தூரி\nஜோ பிடன் வென்றால், அது சீனாவுக்கு கிடைத்த வெற்றியாகும் – ட்ரம்ப்\nசெயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய சீனா\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.14 கோடி\nToday rasi palan – 22.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nகுவைத்தில் நேற்றைய நிலவரப்படி புதிதாக 385 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 8 ஆயிரத்து 800-ஐ கடந்தது\nஓமானில் கடந்த நாட்களில் புதிதாக 1,722 பேருக்கு கொரோனா\nHome/முக்கிய செய்திகள்/Today rasi palan – 18.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 18.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஅருள் August 17, 2020\tமுக்கிய செய்திகள், இன்றைய ராசிபலன் 155 Views\nToday rasi palan – 18.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\n18-08-2020, ஆவணி 02, செவ்வாய்க்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி காலை 10.40 வரை பின்பு அமாவாசை.\nஆயில்யம் நட்சத்திரம் பின்இரவு 04.08 வரை பின்பு மகம். நாள் முழுவதும் சித்தயோகம்.\nநேத்திரம் – 0. ஜீவன் – 0. சர்வ அமாவாசை.\nநவகிரக வழிபாடு நல்லது. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.\nஇன்று உங்களுக்கு உடல்நிலையில் சிறு உபாதைகள் உண்டாகும்.\nபிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும்.\nஉத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது.\nஎதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செய��்பட்டால் வெற்றி அடையலாம்.\nஇன்று உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.\nதிருமண சுப முயற்சிகளில் வெற்றி பெற்று மன நிம்மதி ஏற்படும்.\nஉத்தியோகத்தில் மேலதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.\nஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.\nஇன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.\nபிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும்.\nபுதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் உண்டாகும்.\nபெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.\nஉறவினர்கள் மூலம் உதவி கிட்டும்.\nஇன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.\nஅரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும்.\nஉடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.\nதொழிலில் புதிய கூட்டாளிகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும்.\nவியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க சில இடையூறுகள் ஏற்படலாம்.\nகுடும்பத்தில் தேவையில்லாத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும்.\nபெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் நம்பிக்கையை தரும்.\nஇன்று குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும்.\nபிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.\nகூட்டாளிகளின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.\nஇன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும்.\nசிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும்.\nதொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை ஏற்படுத்தும்.\nவராத பழைய கடன்கள் வசூலாகும்.\nபொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.\nஇன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும்.\nதொழிலில் சற்று மந்த நிலை ஏற்படும்.\nவெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.\nஎடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.\nஉத்தியோகத்தில் பணி சுமை குறையும்.\nஇன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும்.\nஉடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும்.\nஉங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை.\nவெளியில் வாகனங்களில் செல்லும் பொழுது நிதானமாக செல்ல வேண்டும்.\nஇன்று நீங்கள் கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள்.\nகுடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் பெருமை படும்படி நடந்து கொள்வார்கள்.\nவியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.\nசிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.\nஉறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.\nதிருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.\nவேலையில் உங்கள் திறமைகேற்ப ஊதியம் கிடைக்கும்.\nதொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு உறவினர்கள் மூலம் பிரச்சினைகள் வரலாம்.\nமற்றவர்களை நம்பி கொடுத்த வேலைகள் பாதியிலேயே தடைபடும்.\nஎந்த விஷயத்திலும் பொறுமையுடன் இருப்பது நல்லது.\nஉடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலன்கள் உண்டாகும்.\nதமிழகத்தில் இதுவரை ரூ.20.69 கோடி அபராதம் வசூல்\nகாவல்துறையினரின் விசேட சோதனை நடவடிக்கை\nTags Today rasi palan – 18.08.2020 இன்றைய பஞ்சாங்கம் இன்றைய ராசிப்பலன் - 18.08.2020 கடகம் மிதுனம் மேஷம் ரிஷபம்\nPrevious தமிழகத்தில் இதுவரை ரூ.20.69 கோடி அபராதம் வசூல்\nNext எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளர் பதவிக்காக 4 பேரின் பெயர்கள்\nToday rasi palan – 23.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nபாலியல் துன்புறுத்தலை நானும் எதிர்கொண்டேன் : நடிகை கஸ்தூரி\nஜோ பிடன் வென்றால், அது சீனாவுக்கு கிடைத்த வெற்றியாகும் – ட்ரம்ப்\nசெயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய சீனா\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.14 கோடி\nToday rasi palan – 22.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 22.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்…. (செப்டம்பர் 22, 2020) இன்றைய …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2615508", "date_download": "2020-09-22T23:40:27Z", "digest": "sha1:X6NKDKJU476C74DICIEWHUVHJQA5AVBA", "length": 21688, "nlines": 300, "source_domain": "www.dinamalar.com", "title": "சீராக உள்ளது எஸ்.பி.பி. உடல்நிலை: மகன் சரண் தகவல்| Dinamalar", "raw_content": "\nடில்லி மெட்ரோவில் மாஸ்க் அணியாத பயணிகளுக்கு அபராதம் ...\nநாடு திரும்பினார் காங்., தற்காலிக தலைவர் சோனியா\nசாம்சன், ஸ்மித் அரைசதம்: ராஜஸ்தான் ரன் குவிப்பு\nஎந்த நாட்டுடனும் சண்டையிட எண்ணமில்லை சீன அதிபர்\nஇந்தியா , பிரேசிலுக்கு தடை: குழப்பத்தில் தென் ...\nகாசியாபாத்தில் 3000 தொழிற்சாலைகளை ம���ட உ.பி., அரசு முடிவு\nகொரோனா வைரஸ் பரவல்: சீனா பொறுப்பேற்க செய்ய டிரம்ப் ...\n1 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்தே சொந்த ...\nஒரே நாடு ஒரே ரேஷன்: முதல்வர் நாளை ஆலோசனை 1\nஉ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் ; ...\nசீராக உள்ளது எஸ்.பி.பி. உடல்நிலை: மகன் சரண் தகவல்\nசென்னை : ''எஸ்.பி.பி. உடல்நிலை சீராக இருப்பதால் 'எக்மோ' மற்றும் 'வென்டிலேட்டர்' உதவி நீண்ட நாட்களுக்கு தேவைப்படாது'' என அவரது மகன் சரண் நேற்று தெரிவித்தார்.\nகொரோனா பாதிப்பிற்குள்ளான பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்75 ஆக. 5 முதல் சென்னை எம்.ஜி.எம். ஹெல்த் கேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவருக்கு 'எக்மோ' உள்ளிட்ட உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அவரது உடல் உறுப்புகள் சீராக இயங்கி வருகின்றன. நுரையீரல் தொற்று முழுவதையும் குணப்படுத்தும் தீவிர சிகிச்சையை மருத்துவக் குழுவினர் அளித்து வருகின்றனர்.\nஎஸ்.பி.பி. மகன் சரண் நேற்று வெளியிட்ட சமூக வலைதள பதிவில் 'அப்பாவின் உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு 'பிசியோதெரபி' தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. 'எக்மோ' மற்றும் 'வென்டிலேட்டர்' உதவியுடன் சிகிச்சை தொடர்ந்தாலும் உடல்நிலை சீராகி வருவதால் அது நீண்ட நாட்களுக்கு தேவைப்படாது என்ற நம்பிக்கை உள்ளது.மருத்துவ குழுவினருக்கும் அப்பா குணமடைய பிரார்த்தனை செய்துவரும் நலம் விரும்பிகளுக்கும் மீண்டும் நன்றி தெரிவிக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமூன்றில் இரண்டு பங்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் பிடனுக்கு ஆதரவு: ஆய்வில் தகவல்(18)\n'கொரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளி உதவாது; சர்வதேச ஒத்துழைப்பு தேவை': ஐ.நா., (6)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதங்கள் ஆரோக்யம் பூரணமாக பெற்று நிறை வாழ்வு வாழ இறைவனை வேண்டுகிறேன்\nதம்பி நீங்கள் பேசுவதை விட அவரின் தற்போதைய நிலையினை ஒரே ஒரு போட்டோ எடுத்து போடுங்கள் எங்களுக்கு அது போதும். உங்களின் பேச்சு வேண்டாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமா�� முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமூன்றில் இரண்டு பங்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் பிடனுக்கு ஆதரவு: ஆய்வில் தகவல்\n'கொரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளி உதவாது; சர்வதேச ஒத்துழைப்பு தேவை': ஐ.நா.,\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்தி��ள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/9271", "date_download": "2020-09-22T22:59:46Z", "digest": "sha1:K5UPYUDJ43UNARQRHY4GYNUC5NB5DXHV", "length": 5767, "nlines": 72, "source_domain": "www.newlanka.lk", "title": "க.பொ.த உயர்தர மற்றும் புலமை பரிசில் பரீட்சைகள் தொடர்பில் ஆணையாளர் வெளியிட்ட மிக முக்கி தகவல்….!! | Newlanka", "raw_content": "\nHome Sticker க.பொ.த உயர்தர மற்றும் புலமை பரிசில் பரீட்சைகள் தொடர்பில் ஆணையாளர் வெளியிட்ட மிக...\nக.பொ.த உயர்தர மற்றும் புலமை பரிசில் பரீட்சைகள் தொடர்பில் ஆணையாளர் வெளியிட்ட மிக முக்கி தகவல்….\nக.பொ.த உயர்தர பரீட்சை மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை நடத்துவது தொடர்பில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னரே தீர்மானிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தல் ஆகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ளமையினால் பரீட்சைகள் தாமதமாகுமா என பரீட்சைகள் ஆணையாளரிடம் வினவப்பட்டது. இதற்கு பதிலளித்தவர் ‘நாட்டின் தற்போதைய நிலைமையை நாங்கள் அவதானித்து வருகின்றோம். இன்னமும் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு எந்தவிதமான தீர்மானங்களையும் எடுக்கவில்லை.பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னரே பரீட்சைகள் தொடர்பில் ஏதாவது தீர்மானம் எடுக்கப்படும்’ எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleசரித்திரப் பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவத்தின் சம்பிரதாய நிகழ்வுகள் ஆரம்பம்.\nNext articleஇலங்கையில் மேலும் 66 பேருக்கு கொரோனா வைரஸ்.மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1749 ஆக அதிகரிப்பு..\nநான் இறந்து விடவில்லை….வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜிபி சிலை மனிதர்..\nதமிழகத்தில் புதிதாக 5,337 பேருக்கு கொரோனா தொற்று..\nயாழ். இந்து ஆலயங்களுக்கு பிரதமர் மஹிந்த நிதியுதவி.. அங்கஜன் எம்.பி வழங்கி வைப்பு..\nநான் இறந்து விடவில்லை….வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜிபி சிலை மனிதர்..\nதமிழகத்தில் புதிதாக 5,337 பேருக்கு கொரோனா தொற்று..\nயாழ். இந்து ஆலயங்களுக்கு பிரதமர் மஹிந்த நிதியுதவி.. அங்கஜன் எம்.பி வழங்கி வைப்பு..\nஉயிருக்குப் போராடிய தந்தையை தனது சமயோசிதமான செயற்பாட்டால் காப்பாற்றிய ஐந்து வயதுச் சிறுமி.\nமொபைல் செயலிகளால் வந்துள்ள பேராபத்து…இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/morning-news/", "date_download": "2020-09-22T23:47:26Z", "digest": "sha1:23HKX3IUEVLUTLC6OWZHQ4WSFFJTH3JF", "length": 24012, "nlines": 150, "source_domain": "www.patrikai.com", "title": "காலை செய்திகள் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஜெகத்ரட்சகன் வீடு, நிறுவனங்களில் 2வது நாளாக சோதனை\n239 இடங்களுக்கு 1,668 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்: கால்நடை மருத்துவ படிப்பில் சேர பொது கலந்தாய்வு இன்று நடக்கிறது துணைவேந்தர் டாக்டர் திலகர் தகவல்\nவவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்கும் ஆலோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மூவினங்களையும் சேர்ந்த வியாபாரிகள் வவுனியா நகரில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nநந்தி எனும் யானை குட்டியொன்றை நியூஸிலாந்திற்கு அன்பளிப்பு செய்வதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை தற்காலிகமாக நிறுத்தும்படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nநெருங்கி பழகிய இரண்டு இளம் பெண்கள் காணவில்லை : கரூரில் பரபரப்பு\nகரூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஒட்ட வேண்டுமென்பதை வலியுறுத்தியும், இதை மக்களிடம் சென்று சேர வலியுறுத்தி கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் ஹெல்மெட் பேரணியை மாவட்ட எஸ்.பி வந்திதா பாண்டே கொடியசைத்து துவக்கி வைத்தார்.\nஅளவுக்கு அதிகமாக மணல் அள்ளிய லாரிகளுக்கு அபராதம்\nகரூர் மாவட்டத்தில், காவிரி கரையோரம் பல பகுதிகளில், வாங்கல், குப்புச்சிபாளையம், மாயனூர், குளித்தலை, நெரூர் ஆகிய பகுதிகளில் மணல் அள்ளப்பட்டு, அது திருக்காம்புலியூர், மண்மங்கலம், ராஜேந்திரம், குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் ஸ்டாக் பாய்ண்ட் வைத்து மணல் விற்கப்பட்டு வந்தது.\nபோக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொகுதியிலேயே போக்குவரத்து விதிகள் மீறப்படுவதாக பொதுநல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்த நிலையில், வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆங்காங்கே ஒலி மாசுகளை ஏற்படுத்தும் ஏர் ஹாரன் ஆகியவற்றைகளை பறிமுதல் செய்தனர்.\nகாஷ்மீரில் 5–வது நாளாக ஊரடங்கு உத்தரவு அமல்\nகுழந்தையின் வாயில் வெங்காயத்தை அடைத்து கொன்ற தந்தை\n2ஜி முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை செப்டம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nகுஜராத் கலவரத்துக்கு வழிவகுத்த கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளி கைது 14 ஆண்டுகளுக்கு பிறகு பிடிபட்டார்\nசுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்வோம் அருணாசல பிரதேச முதல்-மந்திரி கலிகோ புல் அறிவிப்பு\nதமிழ்நாடு முழுவதும் வக்கீல்கள் நடத்தி வரும் போராட்டத்தில் தலையிட்டு சுமுக தீர்வு காண வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்தது.\nசென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் தேசிய மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் அமைக்கக்கோரும் மனு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்\nசர்ச்சைக்குரிய தென்சீனக்கடல் பகுதியில் ‘வான் பாதுகாப்பு வளையம் அமைக்க எங்களுக்கு உரிமை உண்டு’ சீனா அறிவிப்பு\nபாக்தாத்தில் கார் குண்டு வெடிப்பு 7 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் பல்கலைக்கழக டீன் பதவியில் இந்திய வம்சாவளி நியமனம்\nவெளிப்படைத்தன்மை பற்றிய விவாதத்தால் பலன் இல்லை ஐ.நா. பொதுச்செயலாளர் தேர்தலில் ரகசிய ஓட்டு\nஉலகின் முதல் ‘சோலார் விமானம்’ உலகநாடுகளில் பயணத்தை முடித்து மீண்டும் அபுதாபி வருகிறது\nகோசி ஆற்றில் செல்ஃபி எடுப்பதற்காக போஸ் கொடுத்த பள்ளி மாணவர்கள் ஆற்றில் தவறி விழுந்தனர். தவறி விழுந்த சைப் அலி கான் மற்றும் பைசி ஆகிய 2 மாணவர்களும் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர். ராம்பூர்\nசெயிண்ட் கிட்ஸ்-ல் மேற்கிந்திய தீவு அணிக்கு எதிராக 1வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் ஜூலை 21ம் தேதி நடைபெற உள்ளதால் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய அணிகள்.\nசென்னை புரசைவாக்கம் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிய சிறார்களில் மேலும் 2 பேர் பிடிப்பட்டனர். ஒருவனை மீஞ்சுரிலும், மற்றொருவனை கேரளாவிலும் பிடித்துள்ளனர். கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிய 33 பேரில் ஏற்கனவே 30 பேர் பிடிபட்ட நிலையில் தற்போது மேலும் 2 பேர் பிடிபட்டுள்ளனர். இன்���ு ஒருவனை மட்டும் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்\nஸ்ரீநகர் கலவரம்: கண் மருத்துவம் வார்டில் நெரிசல் மிகுந்து காணப்படும் நோயாளிகள்\nகோவை அருகே பொன்னூத்து மலைப்பகுதியில் குட்டி யானை காயத்துடன் தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுமக்கள் கொடுத்த தகவலை அடுத்து 5 வயது குட்டி யானையை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். காட்டுப்பன்றிக்கு வைத்த வெடியில் சிக்கி குட்டி யானைக்கு காலில் காயம் என பொதுமக்கள் தகவல் அளித்துள்ளனர்.\nதிருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் ஆட்டோ டிரைவர் குடும்பத்தினரை அவ்வழியாக வந்த செங்கம் போலீஸ்காரர்கள் முருகன், நம்மாழ்வார், விஜயக்குமார் ஆகியோர் அவர்களை கண்மூடித்தனமாக லத்தியால் தாக்கினர். இந்த சம்பவம் வாட்ஸ் அப்பில் வெளியாகி, டிவி, பத்திரிகைகளில் வந்தது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும், தாக்கிய போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் நேற்று செங்கத்தில் 100க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.\nசிவகாசியில் இருந்து தீப்பெட்டி ஏற்றிச் சென்ற லாரி நடுவழியில் தீப்பிடித்து எரிந்தது. சாத்தூர் அடுத்த கோணம்பட்டிவிலக்கில் தீப்பெட்டி லாரி தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.\nஅம்பத்தூரில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் 82 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து நகையை கொண்டுச் சென்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர். 6 பேரும் வழிப்பறி, வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.\nவேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் பலம்: பிரணாப் முகர்ஜி\nஇனி எனக்கு வேலை இல்லை: கேமரூன் கடைசி பேச்சு\nஜப்பான் அரசர் அகிஹிட்டோ பதவியை துறக்க முடிவு\nஎனது நட்பு வட்டம் மிகச் சிறியது: சானியா மிர்ஷா\nதிருப்பதியில் அங்கபிரதட்சணத்திற்கு ஆதார் கார்டு அவசியம்\nஅரசு பள்ளிகளில் பணியிட மாற்றத்திற்கென புதிய கொள்கையை அரியானா அரசு வகுத்துள்ளது. இந்த புதிய கொள்கை ஜூலை 13 முதல் அமலுக்கு வந்துள்ளது.\nஅரியானா அரசின் புதிய பணியிட மாற்ற கொள்கையின்படி, 50 வயதிற்கு மேற்பட்ட ஆண் ஆசிரியர்கள் மட்டுமே பெண்கள் மேல்நிலை பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் பெற முடியும். அதற்கும் மேற்பட்ட வயது இருந்தால் அவர்கள் 11 மற்றும் 12 வகுப்பு ஆசிரியர்களாக பதவி வகிக்கலாம். 50 வயதிற்கும் குறைவான ஆண் ஆசிரியர்கள் அரசு மேல்நிலை பள்ளிகளுக்கு பணி மாறுதல் பெறுவதில் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது பற்றி அம்மாநில கல்வி அமைச்சர் ராம் பிலாஸ் சர்மா கூறுகையில், இந்த புதிய கொள்கையின் மூலம் அதிக அளவிலான ஆசிரியர்கள் இடமாறுதல் பெறுவது தடுக்கப்படும். 50 வயதிற்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கே மேல்நிலைப் பள்ளிகளில் வாய்ப்பு என்பதால் தனியார் மற்றும் அரசு முதல்நிலை பள்ளிகளில் அதிக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மூத்த ஆசிரியர்களாலேயே மேல்நிலை மாணவர்களை சரியாக கையாள முடியும் என தெரிவித்துள்ளார்.\nரபேல் போர் விமானங்களை வாங்குவது குறித்து, டில்லியில் இன்று நடைபெறும் ராணுவத் தளவாட கொள்முதல் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படவுள்ளது.\nஅரசு பஸ்களின் படிகட்டுகளில் சென்சார கருவிகள் பொருத்த வேண்டும் என மத்திய அமைச்சர் மேனகா வலியுறுத்தியுள்ளார்.\nஆதார் அட்டைக்கான ஒப்புதல் கடிதத்தின் அடிப்படையிலும், மொபைல் போன் இணைப்புகளை பெறலாம்’ என, தொலைத் தொடர்பு துறை தெரிவித்துள்ளது.\nகாலை செய்திகள் காலை செய்திகள் காலை செய்திகள்\nNext இந்திய உணவை ஒரு பிடிபிடித்த டேவிட் கேமரூன்\nகோவிட் -19 தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இறப்பு விகிதம் தொடர்ந்து வருவது ஏன்\nஇந்தப் போக்கிற்கு பாதிக்கப்பட்டவர்களின் வயது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று யூகிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் சமூக இடைவெளியும் ஒரு தாக்கத்தை…\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று 5,650 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 5,650 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,64,543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nமகாராஷ்டிராவில் இன்று 18,390 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 18,390 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 12,42,770 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல்\nசென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்த மாவட்டம் வாரியான பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5334 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,52,674…\nசென்னையில் சிகிச்சை பெறுவோர் எ���்ணிக்கை மீண்டும் 10 ஆயிரத்தைத் தாண்டியது\nசென்னை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை மீண்டும் 10 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று…\nஆந்திரப்பிரதேசத்தில் இன்று 7,553 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 7,553 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,39,302 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0/", "date_download": "2020-09-22T22:54:06Z", "digest": "sha1:VHKYHWN6G24EC3NBYLRP3S4CXYHKCEWC", "length": 11882, "nlines": 91, "source_domain": "athavannews.com", "title": "புதிய கல்விக் கொள்கை: சூர்யாவின் கருத்துக்கு பா.ஜ.க.கடும் கண்டனம் | Athavan News", "raw_content": "\nலெபனானில் மீண்டும் பாரிய குண்டுவெடிப்பு\nதோட்டக் காணியில் புதைக்கப்பட்டிருந்த வெடிபொருள்கள் யாழில் கண்டுபிடிப்பு\nகொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு.\nபிரதமர் மஹிந்த – மோடி சந்திப்பில் 13ஆவது திருத்தம் குறித்து பேச்சு இடம்பெறாது\nஆளும்தரப்பின் உறுப்பினர்கள் சில வருடங்களில் மக்களிடம் மண்டியிடுவார்கள் – விஜித ஹேரத்\nபுதிய கல்விக் கொள்கை: சூர்யாவின் கருத்துக்கு பா.ஜ.க.கடும் கண்டனம்\nபுதிய கல்விக் கொள்கை: சூர்யாவின் கருத்துக்கு பா.ஜ.க.கடும் கண்டனம்\nஇந்தியாவின் புதிய கல்விக்கொள்கையை கடுமையாக விமர்சித்து நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள கருத்துக்கள், தற்போது தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாற்றமடைந்துள்ளது.\nநீட் போன்ற நுழைவுத் தேர்வுகளினால் அரச பள்ளி மாணவர்களின் வாய்ப்பு பறிக்கப்படுகின்றது எனவும் புதிய கல்விக்கொள்கை குறித்தும் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் சூர்யா, கடுமையாக விமர்சித்துள்ளார்.\nஇந்நிலையில், சூர்யாவின் கருத்துக்கு பா.ஜ.க. சார்பில் கடுமையான எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nஅதாவது சூர்யாவின் பேச்சு, வன்முறையைத் தூண்டும் விதமாக அமைந்துள்ளதாக பா.ஜ.க.தேசிய செயலாளர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.\nஇதுபோன்ற பேச்சுகளின் ஊடாக மக்களை ஏமாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.\nஅதேபோன்று மாநி�� தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “புதிய கல்விக்கொள்கை குறித்து எதுவும் தெரியாதவர்களெல்லாம் கருத்து வெளியிடுகின்றனர்\nஅந்தவகையில் சூர்யா போன்ற நடிகர்கள், தங்களின் பட விளம்பரத்துக்காகவும் அரசியலில் நுழைவதற்காகவும் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுகின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.\nஇதனிடையில் புதிய கல்விக்கொள்கை விவகாரத்தில் மாநில அரசு ஒருபோதும் தமது உரிமைகளை விட்டுக்கொடுக்காதென அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கைக்கு தமிழ்நாட்டிலுள்ள எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nலெபனானில் மீண்டும் பாரிய குண்டுவெடிப்பு\nதெற்கு லெபனானில் இன்று செவ்வாய்க்கிழமை ஷியா முஸ்லீம் குழுவான ஹெஸ்பொல்லாவின் ஆயுதக் கிடங்கீழ் பாரிய வ\nதோட்டக் காணியில் புதைக்கப்பட்டிருந்த வெடிபொருள்கள் யாழில் கண்டுபிடிப்பு\nயாழ்ப்பாணம் – இளவாலை வடக்கில் தோட்டக் காணி ஒன்றை உழவு செய்யும் போது, நிலத்துக்குள் புதைத்து வை\nகொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு.\nபிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளை அறிவி\nபிரதமர் மஹிந்த – மோடி சந்திப்பில் 13ஆவது திருத்தம் குறித்து பேச்சு இடம்பெறாது\nஇலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையிலான முக்கியத்துவமிக்\nஆளும்தரப்பின் உறுப்பினர்கள் சில வருடங்களில் மக்களிடம் மண்டியிடுவார்கள் – விஜித ஹேரத்\n20 ற்கு ஆதரவாக தற்போது கருத்து வெளியிடுவோர் இன்னும் சில வருடங்களில் இதற்காக மக்களிடம் மன்னிப்புக் கே\nநடிகை ரியாவின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு\nபோதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட பொலிவுட் நடிகை ரியா சக்ரபோர்த்தியின் நீதிமன்றக் காவல் ஒக்டோபர\nகொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு\nதமிழகத்தில் புதிதாக 5,337 பேருக���கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 5,337 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு\nசவுதி அரேபியாவிற்கு ஆயுதங்களை அனுப்புவதை நிறுத்துமாறு கனேடிய பிரதமருக்கு அழுத்தம்\nசவுதி அரேபியாவிற்கு ஆயுதங்களை அனுப்புவதை நிறுத்துமாறு, டசன் கணக்கான சிவில் சமூக அமைப்புகள், பிரதமர்\nகடற்கரைகள் மாசடைவை தடுக்கக்கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல்\nகடற்கரைகள் மாசடைவதை தடுக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றை நவம்பர் மாதம் 12 ஆம் திகதி அழைக்க\nலெபனானில் மீண்டும் பாரிய குண்டுவெடிப்பு\nதோட்டக் காணியில் புதைக்கப்பட்டிருந்த வெடிபொருள்கள் யாழில் கண்டுபிடிப்பு\nசவுதி அரேபியாவிற்கு ஆயுதங்களை அனுப்புவதை நிறுத்துமாறு கனேடிய பிரதமருக்கு அழுத்தம்\nகடற்கரைகள் மாசடைவை தடுக்கக்கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல்\nகாயத்துக்குள்ளான அஸ்வின் எதிர்வரும் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sixthsensepublications.com/index.php/authors/mughil.html?limit=20", "date_download": "2020-09-22T23:50:21Z", "digest": "sha1:GKIC6EELXASA5SRPLHSYNTWK3U6PSLKK", "length": 13954, "nlines": 253, "source_domain": "sixthsensepublications.com", "title": "முகில் - எழுத்தாளர்கள்", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nமுகில் முகில் என்பது புனைப்பெயர். வளர்ந்தது, படித்தது எல்லாமே சொந்த ஊரான தூத்துக்குடியில். வேதியியலில் இளநிலைப்பட்டம், தகவல் தொழில்நுட்பத்தில் முதுகலைப்பட்டம் பெற்றிருந்தாலும் எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் பத்திரிகைத் துறைக்கு வந்தவர். விகடன் குழுமம், கல்கி குழுமம், கிழக்கு பதிப்பகம் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். தற்போது பத்திரிகை, புத்தகம், தொலைக்காட்சி, சினிமா என பல்வேறு தளங்களில் பணியாற்றி வரும் முழுநேர எழுத்தாளர். திரையுலக மேதைகளான நடிகர் சந்திரபாபு, நடிகர் எம்.ஆர். ராதா ஆகியோரின் வாழ்க்கையைச் சொல்லும் முகிலின் புத்தகங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றவை. கடினமான வரலாற்றை எளிமையாக, சுவாரசியமாகச் சொல்வதே இவரது எழுத்தின் பலம். தமிழ் வாசகர்களிடையே வரலாற்றை வாசிப்பதில் தீவிர ஆர்வம் ஏற்படுத்தியதில் இவருடைய எழுத்துக்கு முக்கியப் பங்குண்டு. * வெளிச்சத்தின் நிறம் கருப்பு – மர்மங்களின் சரித்திரம் (சிக்ஸ்த் சென்ஸ் வெளியீடு) * கிளியோபாட்ரா – உலகம் வியக்கும் பேரழகியின் சர்ச்சைக்குரிய சரித்திரம் * அகம் புறம் அந்தப்புரம் – இந்திய சமஸ்தானங்களின் வரலாறு * முகலாயர்கள் – பாபர் முதல் பகதூர் ஷா வரை – முழுமையான 330 ஆண்டு வரலாறு * மைசூர் மகாராஜா – மைசூர் சமஸ்தானத்தின் 550 ஆண்டுகால ராஜ வரலாறு. * செங்கிஸ்கான் – பேரரசர் செங்கிஸ்கான் வாழ்க்கையின் ஊடாக மங்கோலியாவின் வரலாறு * யூதர்கள் – இன வரலாறும் வாழ்க்கையும் * அண்டார்டிகா – உறைபனிக் கண்டத்தின் வரலாறு ஆகியவை முகில் எழுதிய முக்கியமான வரலாற்று நூல்கள். தமிழில் பல வரலாற்றுப் பதிவுகளை உருவாக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். புதிய தலைமுறை தொலைக்காட்சியின் புகழ்பெற்ற ‘கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு’ நிகழ்ச்சிக்கான ஆய்வையும் எழுத்தையும் மேற்கொண்டு வருகிறார். அணுக : writermugil@gmail.com இணையத்தளம் : www.writermugil.com Twitter : www.twitter.com/writermugil Facebook : www.facebook.com/writermugil\nஎடை: 240 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:200 அட்டை: சாதா அட்டை விலை:ரூ. 177 SKU:978-93-82577-94-2 ஆசிரியர்:முகில் Learn More\nநீ இன்றி அமையாது உலகு\nஎடை: 190 கிராம் நீளம்:215 மி.மீ. அகலம்:140 மி.மீ. பக்கங்கள்:160 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.140 SKU:978-93-82578-92-5 ஆசிரியர்:முகில் Learn More\nஎடை: 175 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:144 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.125 SKU: 978-93-82578-89-5 ஆசிரியர்:முகில் Learn More\nஎடை: 350 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 312 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.277 SKU: 978-81-933669-7-4 ஆசிரியர்:முகில் Learn More\nவெளிச்சத்தின் நிறம் கருப்பு 2\nஎடை: 320 கிராம் நீளம்: 210 மி.மீ. அகலம்: 120 மி.மீ. பக்கங்கள்: 312 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.277 SKU:978-93-88734-00-4 ஆசிரியர்: முகில் Learn More\nநம்பர் 1 சாதனையாளர்களின் சரித்திரம்\nஎடை: 350 கிராம் நீளம்: 215மி.மீ. அகலம்:140மி.மீ. பக்கங்கள்:392 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.377 SKU: 978-93-88734-07-3 ஆசிரியர்:முகில் Learn More\nஎடை: 230 கிராம் நீளம்:215மி.மீ. அகலம்:140மி.மீ. பக்கங்கள்: 192 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.167 SKU:978-93-82577-60-7 ஆசிரியர்:முகில் Learn More\nஎடை: 1935 கிராம் நீளம்: 240 மி.மீ. அகலம்: 180 மி.மீ. பக்கங்கள்:1032 அட்டை: கெட்டி அட்டை விலை:ரூ.1333 SKU:978-93-83067-02-2 ஆசிரியர்:முகில் Learn More\nஎடை: 355 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 304 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.266 SKU:978-93-83067-29-9 ஆசிரியர்:முகில் Learn More\nஎடை: 505 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 448 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.399 SKU:978-93-83067-08-4 ஆசிரியர்: முகில் Learn More\nஎடை: 510 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:448 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.399 SKU:978-93-83067-62-6 ஆசிரியர்:முகில் Learn More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/71932", "date_download": "2020-09-22T23:06:46Z", "digest": "sha1:HTBJSCUWXWM7ARXQN5CA7F2YQHI6D3TU", "length": 11905, "nlines": 137, "source_domain": "tamilnews.cc", "title": "சிம்பிளான. வெஜிடேபிள் தம் பிரியாணி", "raw_content": "\nசிம்பிளான. வெஜிடேபிள் தம் பிரியாணி\nசிம்பிளான. வெஜிடேபிள் தம் பிரியாணி\nஉங்களுக்கு வெஜிடேபிள் தம் பிரியாணியை வீட்டிலேயே செய்யத் தெரியுமா அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு மிகவும் ஈஸியான முறையில் எப்படி வெஜிடேபிள் தம் பிரியாணி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் தலபாக்கட்டி மட்டன் பிரியாணிமுக்கியமாக இந்த வெஜிடேபிள் தம் பிரியாணி செய்ய சற்று நேரம் ஆனாலும், மிகவும் சுவையாக இருக்கும். சரி, இப்போது அந்த வெஜிடேபிள் தம் பிரியாணியின் செய்முறையைப் பார்ப்போமா அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு மிகவும் ஈஸியான முறையில் எப்படி வெஜிடேபிள் தம் பிரியாணி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் தலபாக்கட்டி மட்டன் பிரியாணிமுக்கியமாக இந்த வெஜிடேபிள் தம் பிரியாணி செய்ய சற்று நேரம் ஆனாலும், மிகவும் சுவையாக இருக்கும். சரி, இப்போது அந்த வெஜிடேபிள் தம் பிரியாணியின் செய்முறையைப் பார்ப்போமாமண மணக்கும் செட்டிநாடு ரெசிபிக்கள்மண மணக்கும் செட்டிநாடு ரெசிபிக்கள்தேவையான பொருட்கள்:உருளைக்கிழங்கு - 1 (நறுக்கியது)\nகுடைமிளகாய் - 1/2 (நறுக்கியது)\nகேரட் - 1 (நறுக்கியது)\nகப்காளான் - சிறிதுபன்னீர் - சிறிதுசீரகம் -\n1 (பொடியாக நறுக்கியது)இஞ்சி பூண்டு பேஸ்ட் -\n1 1/2 டீஸ்பூன்பச்சை மிளகாய் -\n1 (நீளமாக கீறியது)மஞ்சள் தூள் -\n1 சிட்டிகைமல்லித் தூள் - 1 டீஸ்பூன்\nதக்காளி - 1பொடியாக நறுக்கியது)\n1 டீஸ்பூன்கரம் மசாலா -\n1/2 கப்பிரியாணி மசாலா - 1 டீஸ்பூன் +\n1/2 டீஸ்பூன்கொத்தமல்லி - சிறிதுபுதினா - சிறிதுகுங்குமப்பூ தண்ணீர் -\n1 டேபிள் ஸ்பூன்நெய் - 2 டேபிள் ஸ்பூன்எண்ணெய் -\nதேவையான அளவுசாதத்திற்கு...பிரியாணி அரிசி - 1 கப் (1/2 மணிநேரம் நீரில் ஊற வைத்தது)தண்ணீர் -\n6 கப்பிரியாணி இலை -\n1கருப்பு ஏலக்காய் - 2மிளகு - 5கிராம்பு - 3உப்பு - சிறிது\nசெய்முறை:முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தில் 6 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் பிரியாணி இலை, கருப்பு ஏலக்காய், மிளகு, கிராம்பு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, பின் ஊற வைத்து கழுவி வைத்துள்ள அரிசியை போட்டு, மூடி வைத்து 7 நிமிடம் வேக வைக்க வேண்டும். சாதம் ஓரளவு வெந்ததும், அதனை இறக்கி, நீரை முற்றிலும் வடிகட்டி, தனியாக ஒரு தட்டில் போட்டு உலர வைக்கவும்.அடுத்து ஒரு அகன்ற பேனை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், கிராம்பு, பட்டை, ஏலக்காய், மிளகு, பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.பின்னர் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மல்லித் தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.பின்பு அதில் தக்காளி, மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து, தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்கி, பின் அதில் தயிர், பிரியாணி மசாலா, உப்பு, கொத்தமல்லி, புதினா சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.பிறகு அதில் உருளைக்கிழங்கை சேர்த்து, 1 டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி, 5-7 நிமிடம் உருளைக்கிழங்கை வேக வைக்கவும்.அடுத்து அதில் குடைமிளகாய், கேரட் மற்றும் பட்டாணி சேர்த்து, 1 டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து காய்கறிகளை 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.பின் மூடியைத் திறந்து, அதில் காளான், பன்னீர் சேர்த்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி, 2 நிமிடம் மூடி வைத்து வேக வைக்கவும்.இந்நிலையில் காய்கறிகள் முற்றிலும் வேகாமல் இருக்கும். காய்கறிகள் அடிப்பிடிக்காமல் இருக்க, அதில் சிறிது தண்ணீர் ஊற்றி கிளறி, அதன் மேல் சாதத்தை போட்டு பரப்பி, அதற்கு மேல் பிரியாணி மசாலா, குங்குமப்பூ தண்ணீர், 2 டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் சிறிது தண்ணீரை தெளித்து, அதற்கு மேல் சிறிது கொத்தமல்லி மற்றும் புதினா தூவி மூடி வைத்து, முதலில் தீயை அதிகரித்து 30 நொடிகள் வேக வைத்து, பின் மிதமான தீயில் 2 நிமிடம் வேக வைத்து, பின் குறைவான தீயில் 20 நிமிடம் வேக வைத்து அடுப்பை அணைத்து இறக்கிவிட்டால், வெஜிடேபிள் தம் பிரியாணி ரெடி\n2024-ம் ஆண்டு நிலாவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டம்\nஇன்று 23,9. 2020 உங்களுக்கான நாள் எப்படி\n2100ம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம் 38 செ.மீ உயரும் - நாசா அதிர்ச்சி தகவல்\nஉலகின் மிகப்பெரிய மீன் பெண் திமிங்கல சுறாக்கள்��ான் - 10 ஆண்டு ஆய்வில் வெளியான\n2024-ம் ஆண்டு நிலாவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டம்\nஇன்று 23,9. 2020 உங்களுக்கான நாள் எப்படி\n2100ம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம் 38 செ.மீ உயரும் - நாசா அதிர்ச்சி தகவல்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2011-02-25-15-01-43/175-17142", "date_download": "2020-09-23T00:21:42Z", "digest": "sha1:LSBS24XRVEKK6OVA5VYB4RWEXGMR3ZAQ", "length": 9730, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பொன்சேகாவின் அலுவலக உடைமைகளை மீள கையளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் பொன்சேகாவின் அலுவலக உடைமைகளை மீள கையளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு\nபொன்சேகாவின் அலுவலக உடைமைகளை மீள கையளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு\nமுன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான சரத் பொன்சேகாவின் றீட் அவெனியூவில் அமைந்திருந்த தேர்தல் அலுவலகத்திலிருந்து வழக்குக்காக எடுத்துவரப்பட்ட சான்றுப் பொருட்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு கொழும்பு பிரதான நீதிபதி இன்று உத்தரவிட்டார்.\nஇந்த வழக்கின் சந்தேக நபரான கப்டன் ஹரிபிரியா டி சில்வா, அரசாங்கத்தை கவிழ்க்க சதிசெய்தார் என்ற குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டதனாலேயே நீதிபதி இவ்வாறு கட்டளையிட்டார்.\nஇந்நிலையில் குறித்த அலுவலகத்திலிருந்து எடுத்து வரப்பட்ட கனிணிகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வேறு பொருட்களையும் உரியவர்களிடம் ஒப்படைக்குமாறு கொழும்பு பிரதம நீதிபதி ரஷ்மி சிங்கபுலி உத்தரவிட்டார்.\nஇந்த கட்டளையின்படி கனிணிகளும் வேறு சில பொருட்களும் சரத்பொன்சேகாவின் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது. மோட்டார் சைக்கிள்கள் யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதோ அவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\nசர்வதேச ரீதியில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பயிற்சியை டயலொக் வரவேற்கிறது\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest” - இலங்கை இசையுடன் கூடிய இணையற்ற பயணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n’தாக்குதலில் பலியானவர்களுக்கு நீதி கிடைக்கும் ’\nசுமணரத்தன தேரருக்கு எதிராகப் போராட்டம்\nகோப் தலைவராக பேராசிரியர் சரித ஹேரத் தெரிவு\nமேலும் 18 பேர் குணமடைந்தனர்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\nஇளம் நடிகர் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி\nமரண படுக்கை; இறுதி ஆசை: உருகிய ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%9F/2011-03-03-16-26-24/44-17466", "date_download": "2020-09-22T23:14:41Z", "digest": "sha1:VMEMD4M2LS777ROZZZ2SLUG2LDXUYMKN", "length": 10225, "nlines": 155, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கனேடிய அணியை போராடி வென்றது பாகிஸ்தான் TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபத���த் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரதான விளையாட்டு கனேடிய அணியை போராடி வென்றது பாகிஸ்தான்\nகனேடிய அணியை போராடி வென்றது பாகிஸ்தான்\nகனேடிய அணியுடனான உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 46 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.\nகொழும்பு ஆர்.பிரேமதாஸ அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில் பாகிஸ்தான் அணி நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.\nஎனினும் அவ்வணி எதிர்பார்த்ததுபோல் ஓட்டங்களைக் குவிக்கமுடியவில்லை. 16 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது முதல் விக்கெட்டை இழந்த அவ்வணி 16 ஆவது ஓவரில் 67 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற நிலையில் 4 ஆவது விக்கெட்டையும் இழந்தது.\n43 ஓவர்கள் முடிவில் 180 ஓட்டங்களைப் பெற்றநிலையில் அவ்வணி சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அவ்வணியின் சார்பில் ஆகக் கூடுதலாக உமர் அக்மல் 48 ஓட்டங்களைப் பெற்றார்.\nகனேடிய பந்துவீச்சாளர்களில் ஹார்விர் பைத்வான் 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nபதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய கனேடிய அணி 16 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தனது முதல் இரு விக்கெட்டுகளை இழந்தது. 35 ஆவது ஓவரில் அவ்வணி 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்த 111 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது கனேடிய அணி வெற்றி இலங்கை நெருங்குவது போல் தோன்றியது.\nஎனினும் அணித்தலைவர் சஹீட் அவ்ரிடி சிறப்பாக பந்துவீசி கனேடிய அணியை கட்டுப்படுத்தினார்.\n42.5 ஓவர்களில் 138 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது கனேடிய அணி. ஜிம்மி ஹன்ஸ்ரா 43 ஓட்டங்களைப்பெற்றர்.\nபாகிஸ்தான் பந்துவீச்சாளர்களில் சஹீட் அவ்ரிடி 23 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\nசர்வதேச ரீதியில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பயிற்சியை டயலொக் வரவேற்கிறது\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest” - இலங்கை இசையுடன் கூடிய இணையற்ற பயணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவ��ல் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n’தாக்குதலில் பலியானவர்களுக்கு நீதி கிடைக்கும் ’\nசுமணரத்தன தேரருக்கு எதிராகப் போராட்டம்\nகோப் தலைவராக பேராசிரியர் சரித ஹேரத் தெரிவு\nமேலும் 18 பேர் குணமடைந்தனர்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\nஇளம் நடிகர் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி\nமரண படுக்கை; இறுதி ஆசை: உருகிய ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE/2010-09-01-05-03-07/76-6590", "date_download": "2020-09-22T23:04:44Z", "digest": "sha1:FZXKWMNXXMLYX4F4UMTPLA452ZD2F3RW", "length": 12876, "nlines": 153, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கர்ப்பிணிகளை லொறிகளில் கொண்டு செல்வதை தடுப்பதற்கு நடவடிக்கை TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மலையகம் கர்ப்பிணிகளை லொறிகளில் கொண்டு செல்வதை தடுப்பதற்கு நடவடிக்கை\nகர்ப்பிணிகளை லொறிகளில் கொண்டு செல்வதை தடுப்பதற்கு நடவடிக்கை\nகர்ப்பிணித் தாய்மாரை லொறிகளில் கொண்டு செல்வதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சு, கால்நடை அபிவிருத்தி மற்றும் கிராமிய, சமூக அபிவிருத்தி அமைச்சுக்களின் உயர் அதிகாரிகள பிரிடோ சிறுவர் கழக ஒன���றியத்திற்கு அறிவித்துள்ளனர். இவ்விடயம் தொடர்பாக இந்த ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது :\nகடந்த மாதங்களில் புஸ்ஸல்லாவை, புரொட்டொப், காச்சாமலை ஆகிய தோட்டங்களில் கர்ப்பணித் தாய்மார்கள் லொறிகளில் வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற போது லொறிகளில் பிரசவம் நேரிட்டதால் சிசுக்கள் மரணமடைந்த விடயம் பெரிதும் பேசப்பட்டது.\nஇந்த சம்பவங்கள் கர்ப்பிணித் தாய்மார்களின் சுகாதாரத்திற்கான உரிமையை மட்டுமின்றி சிறுவர் உரிமைகளையும் பாரதூரமாக பாதிக்கின்றது என்பதை சுட்டிக்காட்டி பிரிடோ நுவரெலியா மாவட்ட சிறுவர் கழக ஒன்றியம் பத்திரிகைகளுக்கு அறிக்கை விட்டது மட்டுமின்றி சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கும் மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்களுக்கும் கடிதம் எழுதி கர்ப்பிணித்தாய்மாரை லொறிகளில் கொண்டுசெல்லும் விடயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு கோரியிருந்தது.\nஇது விடயமாக நடவடிக்கை எடுக்குமாறு தமது அமைச்சின் மேலதிக செயலாளருக்கு அறிவித்திருப்பதாக சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சு சிறுவர் கழகத்திற்கு அறிவித்திருந்ததுடன் கால்நடை வள மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சரான ஆறுமுகன் தொண்டமானுக்கு அனுப்பிய கடிதத்திற்கு அமைச்சரின் பிரத்தியேக செயலாளரால் சிறுவர் கழக ஒன்றியத்திற்கு அனுப்பப்பட்ட பதிலில் கர்ப்பிணித் தாய்மார்களை லொறிகளில் ஏற்றிசெல்வதற்கு தடைவிதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.\nஇக்கடிதத்திற்கு நன்றி தெரிவித்துள்ள சிறுவர் ஒன்றியம் இவ்விடயத்தை முன்னெடுத்து சென்று தீர்க்கமான முடிவொன்றினை பெற்றுத்தருமாறு அமைச்சருக்கு மீண்டும் கடிதம் எழுதி உள்ளதுடன் இவ்விடயத்திற்கு முடிவு காணப்படும்வரை இவ்விடயத்தை முன்னெடுத்து செல்வதென தீர்மானித்துள்ளது.\nஇதேவேளை, மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோருக்கு எழுதிய கடிதத்திற்கு, கடிதம் கிடைத்ததாக கூட எவரிடமிருந்தும் பதில் வரவில்லை என்பதை கவலையுடன் சுட்டிக்காட்டும் மாவட்ட சிறுவர் கழக ஒன்றியம் சமூக பிரச்சினைகளில் சிறுவர்கள் அக்கறை காட்டும்போது அவர்களை உற்சாகப்படுத்த வேண்டியது தலைவர்களின் கடமையாகும் என்பதை எடுத்துக்காட்டியுள்ளது.\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\nசர்வதேச ரீதியில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பயிற்சியை டயலொக் வரவேற்கிறது\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest” - இலங்கை இசையுடன் கூடிய இணையற்ற பயணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n’தாக்குதலில் பலியானவர்களுக்கு நீதி கிடைக்கும் ’\nசுமணரத்தன தேரருக்கு எதிராகப் போராட்டம்\nகோப் தலைவராக பேராசிரியர் சரித ஹேரத் தெரிவு\nமேலும் 18 பேர் குணமடைந்தனர்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\nஇளம் நடிகர் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி\nமரண படுக்கை; இறுதி ஆசை: உருகிய ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE/2010-09-26-09-16-37/76-7991", "date_download": "2020-09-23T00:21:09Z", "digest": "sha1:F3BR7242FXQQPNKPI5X4TYPIKCLGSU2O", "length": 8581, "nlines": 157, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மாணவி றிஸ்வானா றிஸ்வி எழுதிய “ஒரு மலரின் பயணம்” கவிதைத் தொகுப்பு வெளியீடு TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மலையகம் மாணவி றிஸ்வானா றிஸ்வி எழுதிய “ஒரு மலரின் பயணம்” கவிதைத் தொகுப்பு வெளியீடு\nமாணவி றிஸ்வானா றிஸ்வி எழுதிய “ஒரு மலரின் பயணம்” கவிதைத் தொகுப்பு வெளியீடு\nமாவனல்லை பதுரியா மத்திய கல்லூரி மாணவி றிஸ்வானா றிஸ்வி எழுதிய “ஒரு மலரின் பயணம்” என்ற கவிதைத் தொகுப்பு கடந்த வியாழக்கிழமை வெளியிட்டு வைக்கப்பட்டது.\n‘ஒரு மலரின் பயணம்’ என்ற இந்நூல் வெளியீட்டு விழாவில் மாவனல்லை வலயக் கல்விப் பணிப்பாளர் விஜேரத்ன பண்டார பிரதம அதிதியாகவும் சபுமல் நிறுவன அதிபர் எஸ்.எம். கமால்தீன் சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்டனர்.\nபதுரியா மத்திய கல்லூரி அதிபர் எம்.ஜே.எம்.நஜிமுதீன் தலைமையில் இந்நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\nசர்வதேச ரீதியில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பயிற்சியை டயலொக் வரவேற்கிறது\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest” - இலங்கை இசையுடன் கூடிய இணையற்ற பயணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n’தாக்குதலில் பலியானவர்களுக்கு நீதி கிடைக்கும் ’\nசுமணரத்தன தேரருக்கு எதிராகப் போராட்டம்\nகோப் தலைவராக பேராசிரியர் சரித ஹேரத் தெரிவு\nமேலும் 18 பேர் குணமடைந்தனர்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\nஇளம் நடிகர் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி\nமரண படுக்கை; இறுதி ஆசை: உருகிய ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://70mmstoryreel.com/2011/12/07/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-09-23T00:10:40Z", "digest": "sha1:7SHKZ2RVRAOIYENG5AADKCAPANLVKGNK", "length": 12211, "nlines": 125, "source_domain": "70mmstoryreel.com", "title": "நான் யார்? – ஸ்ருதி ஹாசன் – 70mmstoryreel", "raw_content": "\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nPosted By: v2v70mmsr 0 Comment ‌, இந்தி, இந்தி படங்களில் நடித்துவரும் ஸ்ருதி ஹாசன் கூறியதாவது:, கூறியதாவது, தமிழ், திமிர், திமிர் பிடித்தவளா, திமிர் பிடித்தவளா ஸ்ருதி ஹாசன் , தெலுங்கு, நடித்து, படங்களில், பிடித்தவளா, வரும், ஸ்ருதி, ஸ்ருதி ஹாசன், ஹாசன்\nசிறு வயதிலேயே அப்பாவுடன் பல இடங்க ளுக்கு செல்வது எனக்கு பிடிக்கும். படப்பி டிப்புக்காக அவர் செல்லும் பல நகரங் களுக்கு நானும் சென்றிருக்கிறேன். ஒரு நாடோடி போல என்னை கருதி கொண்டு அலைவதை மகிழ்வாக உணர்கிறேன். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடிப் பதன் மூலம் படப்பிடிப்புக்காக, பல்வேறு இடங்களுக்கு என்னால் பயணப்பட முடிகி றது. இதை சுகமாக அனுபவித்து வருகிறே ன்.\nஎன் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கேள்விகேட்டு, பதில் சொல்ல வில்லை என்றால் திமிர் பிடித்தவள் என்கிறார்கள். இப்படி சொல் பவர்களைப் பற்றி எனக்கு கவலையில்லை. என்னைப் பற்றி அவர்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளட்டும். நான் அப்படியான குடும்ப சூழலில் இருந்து வரவில்லை. ஒவ்வொ ரு நாள் தூங்கச் செல்லும்போது நான் யார் என்பதை மட்டும் எனக்\nகுள் கேட்டுக்கொள்வேன். என து நோக்கம் சினிமாவில் கடு மையாக உழைக்க வேண்டும் என்பதுதான். அது மட்டுமல்லா மல், ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கேள்வி கேட் பதையோ, பேசுவதையோ ஒரு போதும் அனுமதிக்க முடி யாது. அது நடிகையா க இருந்தாலும் சரி, பக்கத்து வீடு என்றாலும் சரி. எனது தங்கை அக்ஷரா, எப்போது நடிகையாக போகிறாள் என்கிறார்கள். அவள் சிறந்த டான்சர். என்\nனவாக வேண்டும் என்பதை அவள்தான் முடிவு செய்ய வேண்டும். ஒரு சகோதரி யாக அவளது அனைத்து முயற்சிகளு க்கும் உதவி செய்வேன். ஆனால் ஒரு போ தும் அட்வைஸ் பண்ண மாட்டேன். என் குடும்பத்துக்கே அதில் நம்பிக்கை இல்லை.\nஇணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்\nதங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.\nஉங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nதாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nமுழுக்க சுத்தமான தமிழில் பாடப்பட்டுள்ள கொலை வெறி என்று ப���டல் – வீடியோ\nஇனி நடிக்க மாட்டேன் – நடிகை பியா\nநடிகை நந்தகி மாயம் – பரபரப்பு\nதயாரிப்பாளர்கள் போர்க்கொடி: இசையமைப்பாளருக்கு பங்கு. . .\nசிவக்குமாரை அடித்து கீழே தள்ளிய நடிகை மைத்ரேயி\nCategories Select Category Uncategorized (4) அதிசயங்கள் – Wonders (1) அழகு குறிப்பு (1) ஆசிரியர் பக்க‍ம் (3) ஆன்மிகம் (2) உடற்பயிற்சி செய்ய‍ (1) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (1) கல்வி (1) கல்வெட்டு (9) குறுந்தகவல் (SMS) (1) சினிமா (36) சினிமா காட்சிகள் (38) சினிமா செய்திகள் (322) சின்ன‍த்திரை செய்திகள் (78) செய்திகள் (104) ஜோதிடம் (1) திரை விமர்சனம் (2) தெரிந்து கொள்ளுங்கள் (14) தேர்தல் செய்திகள் (5) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (74) நகைச்சுவை (1) நேர்காணல்கள் (13) பிராணிகள் & பறவைகள் (2) மேஜிக் காட்சிகள் (1) ராக மழை (1) வி2வி (1) விளையாட்டு செய்திகள் – Sports (3)\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nவேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nச‌மந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nமன்மதன் அம்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் – வீடியோ\nஎன்னைக் கவர்ந்த‌ துரியோதனன் – வீடியோ\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் “பாட்ஷா” முழுத்திரைப்படம் – வீடியோ\nவிஜயகுமார் ரகசியங்களை புத்தகமாக. . . – வனிதா பேட்டி\nபாகப்பிரிவினை குடும்ப சித்திரம் (திரைப்படம்) – வீடியோ\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nபிரபுதேவா எதையும் தேடிப் போறதில்லை: பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/papillon-movie-news/", "date_download": "2020-09-22T23:35:33Z", "digest": "sha1:REZFMVNL53JTTXKLVQ3JLDMYC2YTDC2N", "length": 11392, "nlines": 143, "source_domain": "gtamilnews.com", "title": "காதல் டார்ச்சர் ஷூட்டிங்கை விட்டு ஓடிய ஹீரோயின்", "raw_content": "\nகாதல் டார்ச்சர் ஷூட்டிங்கை விட்டு ஓடிய ஹீரோயின்\nகாதல் டார்ச்சர் ஷூட்டிங்கை விட்டு ஓடிய ஹீரோயின்\nப்ளூமிங் ஆர்ட் ஸ்டுடியோ சார்பில் ஆறு ராஜா தயாரித்துள்ள படம் ‘பாப்பிலோன்’. இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் கதாநாயகனாக நடித்து படத்தை இயக்கியும் இருக்கிறார் ஆறு ராஜா. ‘பாப்பிலோன்’ என்றால் ப்ரெஞ்ச் மொழியில் ‘கருப்பு வண்ணத்துப்பூச்சி’ என அர்த்தம்.\nகதாநாயகியாக ஸ்வேதா ஜோயல் என்பவர் நடித்துள்ளார். தங்கையாக சௌமியா மற்றும் அம்மாவாக ரேகா சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். பண்ணையார் கதாபாத்திரத்தில் பூராமு மற்றும் அவரது மகளாக அபிநயா நடிக்க, ‘மாரி’ புகழ் வினோத் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nஷ்யாம் மோகன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.. இவர் சமீபத்தில் வெளியான காவியன் படத்திற்கு இசையமைத்தவர். அருள்செல்வன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பார்த்திபனின் வித்தியாச முயற்சியான ‘ஒத்த செருப்பு’ படத்திற்கு படத்தொகுப்பு செய்த சுதர்சன் இப் படத்தின் படத்தொகுப்பைக் கவனித்துள்ளார்.\nவத்தலகுண்டு, தாண்டிக்குடி, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்து, தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நிறைவு பெற்றுள்ளது.\nஇந்தப் படத்தை தயாரித்து, இயக்கி, நடித்து இருக்கும் ஆறு ராஜா, கலை இயக்குநர் தோட்டா தரணியின் குழுவில் ஆர்டிஸ்ட் ஆகப் பணியாற்றியவர். சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த பிளாக் பஸ்டர் ஹிட்டான ‘சந்திரமுகி’ படத்தில் சந்திரமுகியின் ஓவியத்திற்கு வர்ணம் தீட்டியவர் இவர்தான்.\nஇந்தப் படத்திற்கு முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் வேறு ஒரு கதாநாயகி. கொடைக்கானல் பகுதியில் படப்பிடிப்பு துவங்கிய இரண்டாவது நாளிலேயே, தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை எனக் காரணம் காட்டி படப்பிடிப்பில் இருந்து கிளம்பி சென்றாராம்..\nபின்னர்தான் அவர் தனது காதலனின் ஈகோ டார்ச்சர் தாங்காமல் இந்தப் படத்தை விட்டு விலகியிருக்கிறார் என தெரிய வந்துள்ளது. உடனடியாக ஸ்வேதா ஜோயல் என்கிற இன்னொரு கதாநாயகியை ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பை நடத்தி உள்ளார்கள்.\nஆனால் ஓடிப்போன அந்த கதாநாயகியை விட, இவர் மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் படக்குழுவினர் அனைவருமே மிகுந்த சந்தோஷம் அடைந்துள்ளனர்.\nஆக, டார்ச்சர் கொடுத்த காதலனுக்கு நன்றி சொல்கிறார்களா..\nமணிரத்னம் வெளியிட்ட மிஷ்கினின் சைக்கோ டீஸர்\nரஜினி நலம் விசாரித்த மதுரை முதல் ரசிகர் பற்றிய விவரம் – ரஜினி பேசிய ஆடியோ\nஅமேசான் பிரைமில் வெளியாகவிருக்கும் அனுஷ்கா��ின் சைலன்ஸ் பட டிரைலர்\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு உதவி கோரும் அங்காடித்தெரு நடிகை\nபாரத ஸ்டேட் வங்கி வழங்கும் கொரோனா கால சலுகை\n5 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ.517.82 கோடி\nரஜினி நலம் விசாரித்த மதுரை முதல் ரசிகர் பற்றிய விவரம் – ரஜினி பேசிய ஆடியோ\nஅமேசான் பிரைமில் வெளியாகவிருக்கும் அனுஷ்காவின் சைலன்ஸ் பட டிரைலர்\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு உதவி கோரும் அங்காடித்தெரு நடிகை\nமிஷ்கின் பிறந்தநாள் விழாவில் ஷங்கர் கௌதம் மேனன் உள்ளிட்ட முக்கிய இயக்குனர்கள் – கேலரி\nசூர்யா தந்த தொகை மூலம் 1300 தயாரிப்பாளர்களுக்கு ஆயுள்காப்பீடு உறுதியானது\nஅர்ஜுன்சம்பத் சூர்யா பிரச்சனை உள்ளே ஒத்த செருப்புடன் புகுந்த பார்த்திபன்\nபொறுத்துப் பொறுத்துப் பார்த்து கவர்ச்சியில் களமிறங்கிய ரித்விகா கேலரி\n36 வருடங்களுக்குப் பின் தயாராகும் முந்தானை முடிச்சு பாக்யராஜ் வேடத்தில் சசிகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/2016/07/17/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-22T23:28:47Z", "digest": "sha1:4SP2VKKDKG6DUEW6KQRTGNOXQB4HMCL2", "length": 24494, "nlines": 163, "source_domain": "hemgan.blog", "title": "மோகமும் முக்தியும் – இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nபஞ்சாபி இலக்கியத்தின் ஷேக்ஸ்பியர் என்று கருதப்படும் வாரிஸ் ஷா சொன்னார் :- “தெய்வக் காதலை சந்திக்கும் ஆத்மா என்ற இந்த ஒட்டுமொத்தக் குறிப்பு பெரும் ஞானத்தின் அடிப்படையில் சமைக்கப்பட்டிருக்கிறது” (Eh rooh qalboot da zikr sara nal aqal de mel bulaya ee)\nஒரு கலைப்படைப்பை ரசிப்பதோ கணிப்பதோ அதை நாம் புரிந்துகொள்ளும் விதத்தில் இருக்கிறது. புரிந்து கொள்ளும் விதம் மாறும் போது அப்படைப்பை பற்றிய நம் முந்தைய கணிப்பும் மாறும். இதன் செயல் முறை விளக்கம் ஒன்று சமீபத்தில் நடந்தேறியது. 2008-இல் பார்த்த திரைப்படம். பார்த்துவிட்டு பொருளற்ற பொழுதுபோக்குப் படம் என்று நான் பொருட்படுத்தாமல் விட்டுவிட்ட படம். மீசை மாற்றினால் ஆளே மாறிவிடுகிறானாக்கும் நாயகிக்கு இரண்டு பேரும் ஒருவர் தான் என்று புரிந்து கொள்ளமுடியவில்லையாக்கும் நாயகிக்கு இரண்டு பேரும் ஒருவர் தான் என்று புரிந்து கொள்ளமுடியவில்லையாக்கும் காதுல பூ என்று குறை சொல்லிக் கொண்டே rab ne bana di jodi படத்தை பார்த்துவிட்டு தியேட்டரிலிருந்து வெளியே வந்தது இன்னும் நினைவில் இருக்கிறது.\n2009 இலிருந்து பஞ்சாபி பண்பாடு, இலக்கியம், ஆன்மீகம் மற்றும் வரலாறு பற்றிய சில புத்தகங்களை வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது. சுஃபி இஸ்லாம் பற்றி இத்ரிஸ் ஷா எழுதிய புத்தகங்கள், புல்ஹே ஷாவின் கவிதைகளின் மொழிபெயர்ப்புகள், சீக்கியர்களின் புனித கிரந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ள சுபி மகானின் பாடல்கள் போன்றவையும் அறியக் கிடைத்தன.\nஇரண்டொரு மாதங்கள் முன்னம் 2008 இல் பார்த்த rab ne bana di jodi திரைப்படம் பற்றி நினைத்துக்கொண்டிருந்த போது “உருவகக்காதல் வழி தெய்வக் காதலைச் சொல்லும் படம்” என்று அப்படத்தை புரிந்து கொள்ள முடியும் என்ற எண்ணம் மின்னல் வெட்டாக தோன்றி மறைந்தது. படத்தை இன்னொரு முறை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் இந்தப் புரிதலை சரி பார்த்து விட முடியும் என்றிருந்தேன். அந்த வாய்ப்பு நேற்று அமைந்தது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள்.\nஎதிர்பாராத விபத்தில் காதலித்தவர் இறந்து போதல், திருமணம் நின்று விட்ட அதிர்ச்சியில் மரணப்படுக்கையில் தந்தை என ஒன்றன் பின் ஒன்றாக வாழ்க்கையின் அதிர்வுகளில் தனிமைப் பட்டுப் போன தானி (அனுஷ்கா ஷர்மா) தந்தையின் கடைசி ஆசைக்கிணங்கி சுரி (ஷாரூக் கான்) யைத் திருமணம் செய்து கொள்கிறாள். சுரி நல்லவன். சாதாரண வாழ்க்கை வாழ்பவன். அவன் ஹீரோ இல்லை. தூர நின்று அவளுக்கு வேண்டியதைச் செய்து பரிவு காட்டுகிறான். சுரிக்கு அவள் மேல் காதல். ஏனென்று கேட்டால் அவனுக்கு தானியின் முகத்தில் rabb (இறைவன்) தெரிகிறார். தானி அவன் உலகுக்குள் வந்த பிறகு இறைவனைக் கண்டால் தோன்றும் பரவச நிலையைப் போன்ற ஓர் ஆனந்த உணர்வை அவன் அடைகிறான். அவளுக்கு அவன் மீது காதல் இல்லை. அவனிடம் அன்பைக் காட்ட தன்னிடம் அன்புணர்வேதும் எஞ்சியிருக்கவில்லை என்று தானி சொல்கிறாள். சிறிது காலம் காத்திருந்தால் தன்னை முற்றிலும் மாற்றிக் கொண்டு பழைய தானியை அழித்துக் கொண்டு ஒரு புதிய மனுஷியாய் அவனுடைய மனைவியாய் வலம் வருவேன் என்கிறாள். சுரி காதலிப்பதோ பழைய தானியை ; அவள் ஏன் மாற வேண்டும் அவள் மாறாமல் முன்னம் அவளுள் இருந்த உற்சாகத்துடன் வளைய வர வேண்டும் என்று விரும்புகிறான் சுரி. அவள் மேல் தனக்கிருக்கும் அன்பை பிரியத்தை வார்த்தைகளால் காட்டாமல் ஒரு விளையாட்டில் சுரி ஈடுபடுகிறான். தன்னுடைய ம���டியை திருத்திக் கொண்டு, இருக்கமான கால்சட்டை மாட்டிக் கொண்டு தானி நடனம் கற்றுக் கொள்ளும் இடத்துக்கு ராஜ் என்கிற பெயரில் செல்கிறான். உயிர் நண்பன் பாபியின் சலூனில் ராஜின் மேக்-அப்பை போட்டுக்கொள்கிறான். சுரியின் மனசாட்சி போல கூடவே இருந்து துணையாகவும் அவனுடைய நெஞ்சின் குரல் போன்றும் வருபவன் பாபி (வினய் பாடக்). சுரியின் குணங்கள் எதுவும் இல்லாமல் ஒரு Macho personality யாக, ஆட்டமும் உல்லாசமும் கேளிக்கையுமாக தானியிடம் நட்பு கொள்கிறான். நட்பு வளர்கிறது. ராஜ் தான் சுரி என்ற உண்மை தானிக்கு தெரியவிடாமல் அவன் நாடகம் தொடர்கிறது. ஒரு கட்டத்தில் ராஜ் அவளிடம் தான் காதலை தெரிவிக்கிறான். தானி சஞ்சலமுறுகிறாள். ராஜின் காதலை ஏற்பதா அவள் மாறாமல் முன்னம் அவளுள் இருந்த உற்சாகத்துடன் வளைய வர வேண்டும் என்று விரும்புகிறான் சுரி. அவள் மேல் தனக்கிருக்கும் அன்பை பிரியத்தை வார்த்தைகளால் காட்டாமல் ஒரு விளையாட்டில் சுரி ஈடுபடுகிறான். தன்னுடைய முடியை திருத்திக் கொண்டு, இருக்கமான கால்சட்டை மாட்டிக் கொண்டு தானி நடனம் கற்றுக் கொள்ளும் இடத்துக்கு ராஜ் என்கிற பெயரில் செல்கிறான். உயிர் நண்பன் பாபியின் சலூனில் ராஜின் மேக்-அப்பை போட்டுக்கொள்கிறான். சுரியின் மனசாட்சி போல கூடவே இருந்து துணையாகவும் அவனுடைய நெஞ்சின் குரல் போன்றும் வருபவன் பாபி (வினய் பாடக்). சுரியின் குணங்கள் எதுவும் இல்லாமல் ஒரு Macho personality யாக, ஆட்டமும் உல்லாசமும் கேளிக்கையுமாக தானியிடம் நட்பு கொள்கிறான். நட்பு வளர்கிறது. ராஜ் தான் சுரி என்ற உண்மை தானிக்கு தெரியவிடாமல் அவன் நாடகம் தொடர்கிறது. ஒரு கட்டத்தில் ராஜ் அவளிடம் தான் காதலை தெரிவிக்கிறான். தானி சஞ்சலமுறுகிறாள். ராஜின் காதலை ஏற்பதா அல்லது கணவர் சுரியுடனேயே இருப்பதா என்ற குழப்பம் அல்லது கணவர் சுரியுடனேயே இருப்பதா என்ற குழப்பம் படம் நெடுக மூன்று முறை பொற்கோயில் வருகிறது. அங்குதான் அவள் குழப்பத்துக்கு விடை கிடைக்கிறது. பொற்கோயிலின் குளத்துக்கருகே இறைவனை பிரார்த்தனை செய்தவாறு மூடியிருக்கையில் சுரியின் முகத்தில் இறை தெரிவதாக உணர்கிறாள். அவளை அழைத்துப் போவதற்காக வரும் ராஜிடம் “உன்னுடன் ஓடினால் சுரியிடமிருந்து சென்று விடலாம் ; ஆனால் இறைவனிடமிருந்து சென்றுவிட முடியுமா படம் நெடுக மூன்று முறை பொற்கோயில் வருகிறது. அங்குதான் அவள் குழப்பத்துக்கு விடை கிடைக்கிறது. பொற்கோயிலின் குளத்துக்கருகே இறைவனை பிரார்த்தனை செய்தவாறு மூடியிருக்கையில் சுரியின் முகத்தில் இறை தெரிவதாக உணர்கிறாள். அவளை அழைத்துப் போவதற்காக வரும் ராஜிடம் “உன்னுடன் ஓடினால் சுரியிடமிருந்து சென்று விடலாம் ; ஆனால் இறைவனிடமிருந்து சென்றுவிட முடியுமா சுரியின் முகத்தில் எனக்கு இறைவன் தெரிகிறான்” என்று சொல்கிறாள். படத்தின் இறுதிக்காட்சியில் தானியிடம் சேர்ந்து ஆடுவதற்காக அழைக்கப்படும் ராஜின் இடத்தில் இப்போது சுரி. தானியிடம் சேர்ந்து சுரி ஆடுகிறான். தானிக்கு எல்லாம் தெளிவாகிறது.\nஅன்பின் சமயமே இறைவனின் ஒரே சமயம் என்னும் பொருள் படும் “மத்தபி இஷ்க்” என்ற கருதுகோள் பாரசீக இலக்கியத்தில் நான்காம் நூற்றாண்டிலிருந்தே வலியுறுத்தப்பட்டு வந்தது. இரு வகை அன்பு அல்லது காதல் பற்றி பேசின சுபி இலக்கியங்கள் – இஷ்க் – இ – ஹகிகி மற்றும் இஷ்க்-இ-மஜாஸி. முன்னது இறை மேல் கொண்ட காதல், பின்னது பிற உயிர்கள் மேல் கொண்ட காதல். பக்திக்காதலை அலசிய சுபி ஞானிகள் மனிதர்களின் பிற உயிர்களின் காதலை இறைக்காதலின் படிமமாக்கிக் கொண்டார்கள். கண்ணுக்கெட்டா இறைவனை கொடூரக் காதலி எனச் செல்லமாகக் கோபித்துக் கொண்டார்கள் ; காதலை வருத்தம் தரும் நோய் என வர்ணித்தார்கள். “ப்யார் ஏக் தர்த்” – “காதல் ஒரு வலி” என்று தானி பல இடங்களில் கூறுவதை படத்தில் பார்க்கலாம்.\nதெய்வீகத்தைப் பேசுகையில் அழகை (“ஜமால்”) காதலியின் முக்கியமானதொரு வெளிப்பாடாக சுபி ஞானிகள் சித்தரித்தார்கள். இது ஒரு பித்து நிலை. இந்த நிலையில் சில மனிதர்களை அவர்கள் தெய்வீகத்தின் மறுவடிவமாக ஏற்றிப் பார்க்கவும் செய்தார்கள். இஸ்லாமிய இறையியல் மறுக்கின்ற “அவதாரம்” என்ற நோக்கில் அவர்கள் பார்க்கவில்லை என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.\nசுபி ஞானியின் பித்த நிலையை சித்தரிப்பாக சுரியின் முகத்தில் இறையைக் காண்பதாக தானி உணர்வதைக் கொள்ளலாம். இறைக்காதலை நாடும் சுபி தத்துவத்தின் படிமமாக மனிதக் காதலாகிய ராஜுடனான காதலை நிராகரித்து இறைக்காதலின் படிமமாகிய சுரியுடனான காதலை உறுதி செய்யும் தானியின் இறுதித் தேர்வாகக் காண முடியும்.\nபுல்ஹே ஷா, வாரிஸ் ஷா போன்ற சுஃபிக் கவிஞர்களால் ஞானிகளால் செறிவுற்றது பஞ்சாபி இலக்கியம். சுபிக் கருத்துகளின் தாக்கம் சீக்கிய சமயத்திலும் விரவியிருக்கிறது. சுபியின் அடிப்படைக் கருத்தான உண்மை ஒன்றே என்பதை குரு நானக் சீக்கியர்களின் புனிதச் சின்னமான “ஓர் ஓங்காரம்” என்ற எழுத்திலக்கத்தில் பதிவு செய்கிறார். சுபிக்களைப் போன்றே சீக்கியர்களின் வழிபாடும் இசையையொட்டியே அமைந்திருக்கிறது. 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த செவ்வியல் பஞ்சாபி இலக்கியத்தின் முன்னோடியும் சுபி ஞானியுமாகிய பாபா பரீத்-தின் 112 ஈரடிகளை 4 செய்யுட்களை சீக்கிய மதத்தின் ஐந்தாம் குரு – குரு அர்ஜன் – புனித கிரந்தத்தின் அங்கமாக்கியதும் சுபி இஸ்லாமுடன் சீக்கிய மதத்துடனான நெருங்கிய கருத்தியல் தொடர்பைக் காட்டுகிறது.\nRab ne bana di jodi – படத்தில் பொற்கோயில் மூன்று இடங்களில் வருவதாக முன்னரே சொன்னேன். சலூன் காட்சிகள் அனைத்திலும் சுவரில் தொங்கும் குருநானக்-கின் திருவுருவம் பின்னணியாக இருக்கிறது.\nபஞ்சாபி இலக்கியத்தின் ஷேக்ஸ்பியர் என்று கருதப்படும் வாரிஸ் ஷா சொன்னார் :- “தெய்வக் காதலை சந்திக்கும் ஆத்மா என்ற இந்த ஒட்டுமொத்தக் குறிப்பு பெரும் ஞானத்தின் அடிப்படையில் சமைக்கப்பட்டிருக்கிறது” (Eh rooh qalboot da zikr sara nal aqal de mel bulaya ee)\nதெய்வக்காதலை மனிதக்காதலிலிருந்து பிரித்துப் பார்க்கும் கண்ணை இன்னும் பெற்றிராத தானி வெறும் மீசையை மட்டும் எடுத்து விட்டு ராஜ்-ஆக மாறும் சுரியைக் கண்டு பிடிக்காமல் இருப்பது கதையின் நிகழ்த்து அம்சம் என்பதை படத்தை முதல் முறை பார்த்த அன்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.\nஎன்னைப் பொறுத்த வரையில், இரண்டு – மூன்று காட்சிகளை நீக்கியிருந்தால் இந்தப்படம் இன்னும் சிறப்புற்றிருக்கும். சுமோ பயில்வானுடன் சுரி பொருட்காட்சியில் சண்டையிட்டு தானியைக் கவர நினைப்பது, பிறகு, தானி “Macho” அல்ல தான் நாடுவது என்று தெளிவுபடுத்துவது, இறுதியாக ஜப்பானில் தேனிலவு கொண்டாட சென்று வந்ததாக சுரி கொடுக்கும் நகைச்சுவை வர்ணனைகள் – இவையெல்லாம் தேவையற்ற காட்சிகள். ஜப்பான் சுற்றுலாவை விளம்பரம் செய்வதற்காக ஸ்க்ரிப்ட்டை நீர்க்கச் செய்திருக்கவேண்டாம்\nOne thought on “மோகமும் முக்தியும்”\nNext Next post: இபா-வின் மதிப்புரை\nபாஸ்கர் on வரலாற்றை எப்படி அணுகுவது\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nஎனக்குப் பிடித்த அசோகமித்திரன் சிறுகதைகள்\nஇலைகள், மலர்கள், மரங்கள் Blog at WordPress.com.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/india/2020/sep/17/three-terrorists-were-neutralised-today-in-an-operation-in-the-batamaloo-area-of-srinagar-3467020.amp", "date_download": "2020-09-22T23:31:07Z", "digest": "sha1:2BSSOGKROPFTRO7ZBLAOVBKNZNLIN33Z", "length": 6288, "nlines": 34, "source_domain": "m.dinamani.com", "title": "ஜம்மு-காஷ்மீர் எல்லையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை | Dinamani", "raw_content": "\nஜம்மு-காஷ்மீர் எல்லையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஎல்லைப் பகுதியில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் டி.ஜி.பி. தில்பாக் சிங் தெரிவித்துள்ளார்.\nஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் உள்ள பட்டமலோ பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் தேடுதல் பணியில் ஈடுபட்ட வீரர்கள், தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதை கண்டறிந்தனர்.\nஇதனையடுத்து இருதரப்பினரும் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இதில் இந்திய வீரர்கள் கொடுத்த பதிலடியில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். எனினும் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்தார். ராணுவ வீரர்களில் ஒருவர் படுயாகம் அடைந்தார்.\nபடுகாயமடைந்த ராணுவ வீரர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச்சூடு நடைபெற்றதையொட்டி அப்பகுதியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஜம்மு-காஷ்மீர் டி.ஜி.பி. தில்பாக் சிங்கும் உறுதிப்படுத்தியுள்ளார்.\nஇது குறித்து பேசிய அவர், ''ஸ்ரீநகர் மாவட்டத்தில் மட்டும் இந்த ஆண்டில் 16 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மொத்தமாக இதுவரை நடத்தப்பட்ட 72 சோதனைகளில் 177 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதில் பாகிஸ்தானுடன் தொடர்பில் இருந்த வெளிநாடுகளை சேர்ந்த தீவிரவாதிகள் அதிக அளவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்'' என்று டி.ஜி.பி. தில்பாக் சிங் கூறினார்.\nமுல்லைப் பெரியாறு பாதுகாப்பு விவகாரம்: மேற்பார்வைக் குழுவுக்கு எதிரான மனுவுக்கு பதிலளிக்க கேரளம், தமிழக அரசுகளுக்கு உத்தரவு\nகாவிரி உள்பட 5 நதிகளை தூய்மைப்படுத்த மத்திய அரசு திட்டம்\nபயங்��ரவாதத்தின் பிறப்பிடமாக உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட நாடு பாகிஸ்தான்\nமேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு அநீதி இழைக்க அனுமதிக்க மாட்டேன்: திமுக எம் பிக்களிடம் பிரதமா் உறுதி\nமக்களவையில் 3 தொழிலாளா் சட்டவிதிகள் நிறைவேற்றம்\nகிழக்கு லடாக்கில் படைகளை மேலும் குவிப்பதில்லை: பேச்சுவாா்த்தையில் இந்திய-சீன ராணுவம் முடிவு\nகரோனா: தமிழகம் உள்பட 7 மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனை\nமாநிலங்களவையை புறக்கணிக்க எதிா்க்கட்சிகள் முடிவு: 8 எம்.பி.க்கள் இடைநீக்கத்தை திரும்பப் பெற வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/tamilnadu/2020/sep/14/neet-issuer-udayanithi-congratulates-actor-surya-3465099.amp", "date_download": "2020-09-23T00:05:11Z", "digest": "sha1:NUOVTOO7ZQ7NWHGH2FBFNPZSL7O3C6UB", "length": 3648, "nlines": 29, "source_domain": "m.dinamani.com", "title": "நீட் விவகாரம்: நடிகர் சூர்யாவுக்கு உதயநிதி வாழ்த்து! | Dinamani", "raw_content": "\nநீட் விவகாரம்: நடிகர் சூர்யாவுக்கு உதயநிதி வாழ்த்து\nசென்னை: நீட் விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக திங்களன்று மாலை அவர் தனது முகநூல் பக்கத்தில், ‘கல்வி உரிமை பறிபோகும்போது கலைஞர்கள்-படைப்பாளிகள் எழுப்பும் உரிமைக்குரலே மாணவர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும். நீட் அநீதியை எதிர்த்து குரல் கொடுத்த நண்பர் @Suriya_offl அவர்களுக்கு வாழ்த்துகள். பிற உச்ச நடிகர்களும் மாணவர் பக்கம் நிற்பார்கள் என நம்புகிறேன்\nதமிழகத்தில் பள்ளிகளைத் திறக்க சாத்தியமில்லை\nதமிழகத்தில் பாஜக - வளர்ச்சியா\nதமிழகத்தில் கரோனா பாதிப்பு 5.50 லட்சத்தைக் கடந்தது\nஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்: முதல்வா் இன்று முக்கிய ஆலோசனை\nகைவிரல் ரேகை பதிவு: நியாயவிலைக் கடை விற்பனை இயந்திரங்கள் மாற்றம்\nநம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்யக் கோரிய வழக்கு : நவ.10 இல் இறுதி விசாரணை\nமருத்துவ ஆராய்ச்சிகளுக்கான அரசின் உதவிகளுக்கு வழிகாட்டு விதிகள்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு\n21 கல்லூரி முதல்வா்களுக்கு பதவி உயா்வு: 14 போ் பணியிடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/kaalidas-movie-trailer/", "date_download": "2020-09-23T01:05:47Z", "digest": "sha1:2OJ465Z3BMCW3J6YDAJVOTY6OKYCAIP3", "length": 4502, "nlines": 56, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘காளிதாஸ்’ படத்தின் டி��ெயிலர்..!", "raw_content": "\nactor bharath actress ann shetal director sri senthil Kaalidas movie Kaalidas Movie Trailer இயக்குநர் செந்தில் காளிதாஸ் டிரெயிலர் காளிதாஸ் திரைப்படம் காளிதாஸ் முன்னோட்டம் நடிகர் பரத் நடிகை ஆன் ஷீத்தல்\nPrevious Post'எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா' படத்தின் டிரெயிலர் Next Postமிக மிக அவசரம் – சினிமா விமர்சனம்\n“பத்திரிகையாளர்களின் விமர்சனங்கள்தான் படத்தை ஹிட்டாக்கியது…” – ‘காளிதாஸ்’ வெற்றி விழா..\n‘காளிதாஸ்’ – சினிமா விமர்சனம்\nபரத் நடித்திருக்கும் ‘காளிதாஸ்’ டிசம்பர் 13-ம் தேதி வெளியாகிறது..\nஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு-2’ திரைப்படம்\nதிரைப்பட தயாரிப்பாளர்களின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சூர்யாவின் நன்கொடையும் சேர்க்கப்பட்டது..\n“யாரையும் நம்ப முடியலை…” – நடிகை ரேவதியின் கோபம்..\n135 நாட்களுக்குப் பிறகு கோயம்பேடு வணிக வளாகம் திறக்கப்பட்டது. நீதி வென்றது..\nமெக்சிகோ நாட்டு நடிகை நாயகியாக அறிமுகமாகும் ‘கேட்’ தமிழ்த் திரைப்படம்\nநகைச்சுவை நடிகர் போண்டா மணி கதாநாயகனாக நடிக்கும் ‘சின்ன பண்ணை பெரிய பண்ணை’ திரைப்படம்\nஇறுதிக்கட்ட பணிகளில் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’…\n – நடிகர் சங்க வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://viduthalai.page/article/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA/CE12w8.html", "date_download": "2020-09-22T23:07:26Z", "digest": "sha1:3I5Z2JNWBXPZ76TCUBLODBOTF5BI2YAT", "length": 10953, "nlines": 38, "source_domain": "viduthalai.page", "title": "குடும்பச் சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை உண்டு எனும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தடையின்றி நடைமுறைப்படுத்த வேண்டும்: தளபதி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் - Viduthalai", "raw_content": "\nALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை\nகுடும்பச் சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை உண்டு எனும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தடையின்றி நடைமுறைப்படுத்த வேண்டும்: தளபதி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nசென்னை, ஆக. 15- குடும்பச் ��ொத்தில் பெண்களுக்குச் சம உரிமை உண்டு எனும் உச்சநீதிமன்றம் உறுதி செய்த தீர்ப்பை தடையின்றி நடைமுறைப் படுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டா லின் வலியுறுத்தியுள்ளார்.\nதிமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டா லின் வெளியிட்ட அறிக்ககை:\nதிராவிட இயக்கத்தின் அடிப் படை இலட்சியங்களை ஒட்டி, முத் தமிழறிஞர் தலைவர் கலைஞரின் ஆட்சிக்காலம் நெடுகிலும் பாலின சமத்துவத்தை உருவாக்கும் வகையில் அரசுப் பணிகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு, உள்ளாட்சி அமைப் புகளில் மகளிருக்கு 33விழுக்காடு இடஒதுக்கீடு, மகளிர் சுய உதவிக்குழு எனப் பெண்கள் தங்களின் உரிமை யைப் போற்றி வாழ்வதற்கானப் பல திட்டங்களை, இந்தியாவுக்கே முன் னோடியாக வழங்கினார். 1989இல் பரம்பரைக் குடும்பச் சொத்தில் மகன் களுக்கு இருக்கும் உரிமை போலவே, மகள்களுக்கும் உண்டு என்பதைச் சட்டமாக்கி, பெண்களுக்குச் சம உரிமை வழங்கினார் கலைஞர்.\nஉச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய் யப்பட்ட மேல்முறையீட்டு மனு வினை விசாரித்த நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எஸ்.அப்துல் நசீர், எம்.ஆர். ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு 11.-8.-2020இ-ல் மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அதில், “இந்து கூட்டுக்குடும்பச் சொத்தில் மகன் களைப் போலவே மகள்களுக்கும் சம உரிமை உண்டு. அந்த உரிமையை யாரும் மறுக்க முடியாது. இந்து வாரி சுரிமைச் சட்டம் 1956, மகள்களுக்கு வழங்கிய சம உரிமை இன்றும் செல் லும். சொத்து பாகப்பிரிவினையில் இந்து வாரிசு உரிமைச் சட்டம் 2005 திருத்தத்துக்கு முன்பு தந்தை இறந் திருந்தாலும் அந்தக் குடும்பத்தின் ஆண் மக்களுக்கு உள்ளதைப் போலவே பெண் மக்களுக்கும் அந்த சொத்தில் சம உரிமை உண்டு” என நீதிபதிகள் தெளிவாகக் குறிப்பிட்டு உள்ளனர்.\nபெரியாரும், அம்பேத்கரும் நடத் திய உரிமைப் போராட்டத்தை, அவர் களின் சிந்தனைகளைச் செயல்படுத் தும் வகையில், 31 ஆண்டுகளுக்கு முன்பே குடும்பச் சொத்தில் பெண் களுக்குச் சொத்துரிமை வழங்கி தலைவர் கலைஞர் நிறைவேற்றிய சட் டத்திற்கு உறுதியான அங்கீகாரத்தை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. நாடாளுமன்றத்தில் நாட்டு மக்கள் நம்பி வழங்கிய பெரும்பான்மை பலம் இருப்பதால், மக்களின் உரிமைகளை யும் உணர்வுகளையும் பற்றிக் கவலைப் படாமல், அவசரக் கோலத்தில், உழைக்கும் மக்களுக்கும் உழுவோர்க் கும் சுற்றுச்சூழலுக்கும��� எதிரான பல சட்டங்களை, கரோனா பேரிடர் காலத்தில் பெருகிவரும் பதற்றத்தை யும் பாதிப்பையும் பற்றிப் பொருட் படுத்தாமல், அவசர அவசரமாக நிறைவேற்றி வரும் மத்திய பா.ஜ.க. அரசு, பெண்களின் உரிமையைக் காக்கும் இந்தக் குடும்பச் சொத்துரிமை தடையின்றி நிறைவேறிட உடனடி யாக நடவடிக்கைகளை மேற்கொண் டிட வேண்டும் என வலியுறுத்துகி றேன்.\nஅதேநேரத்தில், இந்திய நாடாளு மன்றம்-சட்டமன்றங்களில் பெண்க ளுக்கு இடஒதுக்கீடு வழங்கிட, அய்க் கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி யில் மேற்கொள்ளப்பட்ட முன்னெ டுப்புகள் நிறைவேறாத நிலை இன் னும் நீடித்துக் கொண்டிருப்பது, இந் திய சமுதாயத்திற்கே பின்னடை வாகும். முக்கியமான அந்தக் குறிக் கோளை நிறைவேற்றிட, மத்திய பா.ஜ.க. அரசு தனது பெரும்பான்மை பலத்தை மிகவும் ஆக்கபூர்வமான வழியில் பயன்படுத்திட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை மிகுந்த அன்புடன் கேட்டுக் கொள் கிறேன்.\nஇந்தியாவுக்கே முன்னோடியாகத் தமிழ்நாடு நிறைவேற்றிய பெண்களுக் கான சொத்துரிமைச் சட்டத்தை நாடு முழுவதும் சரியான வகையில் நடைமுறைப்படுத்திடவும், தலைவர் கலைஞர் தொடர்ந்து எழுதியும் பேசி யும் வலியுறுத்தி வந்த, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்க ளுக்கான இடஒதுக்கீட்டை நிறை வேற்றிடவும், மத்திய அரசுக்குத் தமிழ்நாட்டை ஆளும் அ.தி.மு.க அரசு உரிய முறையில் அரசியல் அழுத்தம் கொடுக்க வேண்டும், ஏனைய அரசியல் கட்சிகளும் பெண் களுக்கான இந்த இடஒதுக்கீட்டினைக் கையிலெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பெண்களின் உரிமைகளைக் காத்திட மத்திய-மாநில அரசுகள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும், திமுக எப்போதும் துணை நிற்கும் என்பதையும், இத் தருணத்தில் உறுதிமொழியாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.\nஇவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/chillzee/chillzee-stats/12515-chillzee-2018-series-flashback-02-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87-%E2%80%93-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-09-22T23:22:56Z", "digest": "sha1:5UPH4IO3TIUNYNZYN7TDRKXFJZADGQZP", "length": 17394, "nlines": 257, "source_domain": "www.chillzee.in", "title": "Chillzee 2018 Series Flashback - 02. மலர்கள் நனைந்தன பனியாலே – ஆதி (எ) பிந்து வினோத் - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nChillzee 2018 Series Flashback - 02. மலர்கள் நனைந்தன பனியாலே – ஆதி (எ) பிந்து வினோத்\nChillzee 2018 Series Flashback - 02. மலர்கள் நனைந்தன பனியாலே – ஆதி (எ) பிந்து வினோத்\n02. மலர்கள் நனைந்தன பனியாலே – ஆதி (எ) பிந்து வினோத்\nகதையோடு நம்மை ஒன்ற வைக்கும் கதை நடை\nசெயற்கைத்தனமில்லாத காதல் & ஜோடி\nநட்பு + காதல் + பாசம் + நகைச்சுவை இழையோடும் கதை ஓட்டம். 👍\nகதாநாயகன் & கதாநாயகியின் நடுவே அழுத்தமாக & சீராக வளரும் நேசம் 👍\nஆதி (எ) பிந்து வினோத் :-) 👍\nகதையை படிக்க மலர்கள் நனைந்தன பனியாலே பக்கம் செல்லுங்கள்.\nபொட்டு வைத்த வட்ட நிலா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே\nமற்ற நிறைவுப்பெற்ற கதைகள் - பிந்து வினோத் நிறைவுப் பெற்ற கதைகள்\nபிந்து வினோத்தின் மற்ற அனைத்து படைப்புகளை படிக்க பிந்து வினோத் @ Chillzee பக்கம் செல்லுங்கள்.\nChillzeeயின் 2018 நட்சத்திரங்கள் - முழுப் பட்டியல் @ Chillzee\nChillzeeயின் 2018 நட்சத்திரங்கள் - முழுப் பட்டியல் @ Facebook\nChillzeeயின் 2018 நட்சத்திரங்கள் - முழுப் பட்டியல் @ Twitter\nChillzee 2018 Series Flashback - 03. என்னுடைய டைரிகளில் இருந்து - அனாமிகா\nChillzee WhatsApp Specials - கணவன்களை திருப்பி அடிப்பதில்...\nஅழகு குறிப்புகள் # 70 - ஈசி & இயற்கையான செம்பருத்தி பூ மாய்ச்சரைஸர்\nChillzee சமையல் குறிப்புகள் - முட்டைக் கறி\nChillzee WhatsApp Specials - மாடுகள் எப்போது உறங்கும்\nஎனக்கு ரொம்ப பிடிச்ச கதை... சூப்பரா இருக்கும்... 😃👌👏\nபடிக்க படிக்க அருமை இருக்கும்....😊\nChillzee 2018 சிரிப்பு பகுதி நட்சத்திரங்கள் #chillzee2018stars\n2018ல் தங்களின் சிரிப்பு பகிர்வுகளால் நம்மை சிரிக்க வைத்தவர்கள் 👏👏👏\n2018ல் தங்களின் அத்தியாயங்களை பகிர்ந்து நம்மை மகிழ்வூட்டிய மற்ற தொடர்கதை எழுத்தாளர்கள் 👏👏👏\n2018ல் தங்களின் கட்டுரைகளால் நம்மை யோசிக்க வைத்த எழுத்தாளர்கள் 👏👏👏\n2018ல் தங்களின் கதைகளால் நம்மை அசத்திய எழுத்தாளர்கள். 👏👏👏\n2018ல் தங்களின் கவிதைகளால் நம்மை கவர்ந்த கவிஞர்கள் 👏👏👏\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 18 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2020 - பொண்ணு ஃபோனையே பார்த்துகிட்டு இருக்கா 🙂 - ஜெபமலர்\nதொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 02 - ஜெபமலர்\nChillzee WhatsApp Specials - கணவன்களை திருப்பி அடிப்பதில்...\nதொடர்கதை - நல்ல முடிவு - 03 - ரவை\nஅழகு குறிப்புகள் # 70 - ஈசி & இயற்கையான செம்பருத்தி பூ மாய்ச்சரைஸர்\n4. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\nதொடர்கதை -காத்திருந்தே���டி உனது காதலுக்காக\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி - 5\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி - 4\nதொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 02 - ஜெபமலர்\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 18 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் - 09 - ராசு\nதொடர்கதை - நல்ல முடிவு - 03 - ரவை\nதொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 01 - ஜெபமலர்\nஅழகு குறிப்புகள் # 70 - ஈசி & இயற்கையான செம்பருத்தி பூ மாய்ச்சரைஸர்\nChillzee WhatsApp Specials - கணவன்களை திருப்பி அடிப்பதில்...\nChillzee KiMo : வெற்றியாளர் அறிவிப்பு - திரு சுஜித் நினைவு தமிழ் -ஆங்கில-நாவல் போட்டி\nTamil Jokes 2020 - பொண்ணு ஃபோனையே பார்த்துகிட்டு இருக்கா 🙂 - ஜெபமலர்\nTamil Jokes 2020 - அடுப்பாங்கரை காதல்... 🙂 - அனுஷா\nதொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு... – 03 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 31 - பிந்து வினோத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/08/06054945/On-a-separate-flight-from-Moscow-With-the-help-of.vpf", "date_download": "2020-09-23T00:45:37Z", "digest": "sha1:EGTKPEZKW56UTLD6JAU3H26DRC3LYDJI", "length": 9478, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "On a separate flight from Moscow With the help of SonuSoot Students who came to Chennai || மாஸ்கோவில் இருந்து தனி விமானத்தில் சோனுசூட் உதவியால் சென்னை வந்த மாணவர்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமாஸ்கோவில் இருந்து தனி விமானத்தில் சோனுசூட் உதவியால் சென்னை வந்த மாணவர்கள்\nசோனுசூட் உதவியால் மாஸ்கோவில் இருந்து தனி விமானத்தில் சென்னை வந்த மாணவர்கள்.\nபிரபல வில்லன் நடிகர் சோனுசூட் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வாகனம் ஏற்பாடு செய்து கொடுத்து நாடு முழுவதும் கவனம் பெற்றார். தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள் வழங்கி வருகிறார். வேலை இழந்து காய்கறி வியாபாரம் செய்த பெண் என்ஜினியருக்கு மீண்டும் வேலை கிடைக்க ஏற்பாடு செய்தார். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதாகவும் அறிவித்து உள்ளார்.\nஇந்த நிலையில் ரஷியாவில் சிக்கி தவித்த தமிழ் நாட்டை சேர்ந்த 101 மருத்துவ மாணவ-மாணவிகள் சென்னை திரும்ப தனி விமானம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். இந்த விம��னம் மாஸ்கோவில் இருந்து புறப்பட்டு நேற்று அதிகாலை சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கியது. அதில் பயணித்த மாணவ-மாணவிகள் அனைவரும் சென்னை தியாகராய நகரில் உள்ள ஓட்டலில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளனர். விமானத்தில் பயணித்தபடி சோனுசூட் உருவப்படத்தை பிடித்தபடி அவருக்கு மருத்துவ மாணவர்கள் நன்றி சொல்லும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\n1. அஜித்துக்கு தயாரான புதிய அதிரடி கதை ஜி.வி.பிரகாஷ் தகவல்\n2. 200 பெண்களுடன் தொடர்பு அனுராக் காஷ்யப் மீது நடிகை மீண்டும் புகார்\n3. சுறுசுறுப்பின் ரகசியம் ரஜினி பற்றி நிவேதா சொல்லும் விஷயங்கள்\n4. படப்பிடிப்புக்கு செல்ல வீட்டு கேட்டை உடைத்த டுவைன் ஜான்சன்\n5. கொரோனா நஷ்டத்தை ஈடுகட்டிய அக்‌ஷய்குமார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2615509", "date_download": "2020-09-23T00:05:03Z", "digest": "sha1:MESRMKE7GAHGPOZW5YSXOCFJGCZPAMT3", "length": 24565, "nlines": 312, "source_domain": "www.dinamalar.com", "title": "கொரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளி உதவாது; சர்வதேச ஒத்துழைப்பு தேவை: ஐ.நா., | Dinamalar", "raw_content": "\nஆளுமை என்றால், பிரதமர் மட்டுமே பா.ஜ., தேசிய செயலாளர் ...\nசரத் பவாருக்கு, 'நோட்டீஸ்' : வருமான வரித்துறை அதிரடி ... 1\nவீடு திரும்ப பாடகர் எஸ்.பி.பி., ஆர்வம்\n7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை\nஹிந்தி தெரியாததால் டாக்டருக்கு கடன் மறுப்பு: வங்கி ... 11\nஇந்தியாவின் கொரோனா இறப்பு விகிதம் 1.59 சதவீதமாக குறைவு ; ...\nஓ.என்.ஜி.சி.,குழாய் உடைந்து விவசாயி நிலத்தில் பரவிய ... 4\nடில்லி மெட்ரோவில் மாஸ்க் அணியாத பயணிகளுக்கு அபராதம் ...\nநாடு திரும்பினார் காங்., தற்காலிக தலைவர் சோனியா 4\n'கொரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளி உதவாது; சர்வதேச ஒத்துழைப்பு தேவை': ஐ.நா.,\nநியூயார்க்; '' கொரோனா பரவலை தடுக்க, சமூக இடைவெளி தீர்வாகாது; உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே, பிரச்னைக்கு தீர்வு காண முடியும்,'' என, ஐ.நா.,வின், 75வது பொதுச்சபை கூட்டத்தின் தலைவர், வோல்கன் போஸ்கிர் வலியுறுத்தியுள்ளார்.\nநேற்று, அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா., பொதுச் சபையின், 75வது ஆண்டு பொதுக் கூட்டம் துவங்கியது. இதில், முக கவசத்துடன் வந்த, உறுப்பு நாடுகளின் துாதர்கள், சமூக இடைவெளியுடன் அமர்ந்தனர். இக்கூட்டத்தில், வோல்கன் போஸ்கிர் பேசியதாவது:ஐ.நா.,வின், 75வது ஆண்டு திட்டங்கள் அனைத்தும், கடந்த ஆறு மாதங்களில், கொரோனா பரவலால் மாறிவிட்டன. எத்தகைய அச்சுறுத்தலில் நாம் உள்ளோம் என்பதை, முக கவசங்கள் உணர்த்துகின்றன. இதில் நாம் ஒன்றுபட்டு இருக்கிறோம் என்பதையும் நினைவுபடுத்துகின்றன.\nஎனினும், சில நாடுகள், பன்னாட்டு அமைப்புகளை துாற்றுவதும், உலக நாடுகள் எதற்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கேள்வி கேட்பதையும், நாம் பார்க்கிறோம். இத்தகைய சர்ச்சைகள் எழ காரணங்கள் உண்டு. ஆனால், அவை மூலம் தவறான முடிவுகள் எடுக்கப்படுவது சரியல்ல என்பது தான் என் கருத்து. எந்த நாடும் தனியாகவே அல்லது சமூக இடைவெளியை கடைபிடிப்பதன் மூலமாகவோ, கொரோனாவை ஒழித்து விட முடியாது. தனித்து செயல்படுவது, கொரோனா பரவலை அதிகரிக்கவே உதவும்.\nதற்போதைய சூழலில், அனைத்து நாடுகள் மற்றும் அமைப்புகள் மீது, மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு, நமக்கு உள்ளது. உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே, அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.கொரோனா பிரச்னையில் நாம் என்ன தவறு செய்தோம் என்பதை ஆராய்ந்து, எதிர்காலத்தில் அத்தகைய நிலைமை ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.\nஐ.நா.,வை அழிக்க முடியாதுபாரீஸ் பருவநிலை ஒப்பந்தம், உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றில் இருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது. அதனால், அமெரிக்க அதிபராக, டிரம்ப் மீண்டும் தேர்வானால், ஐ.நா., அமைப்பு நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து, ஐ.நா., 75வது ஆண்டு பொதுச் சபை கூட்டத் தலைவர், வோல்கன் போஸ்கிரிடம், செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, '' ஐ.நா.,வின் பின்னால் பல நாடுகள் உள்ளன. ஒரு தனி நபரோ அல்லது ஒரு நாடோ, ஐ.நா.,வை அழிக்க முடியாது. அது இன்னும், 75 ஆண்டுகள் சேவை புரியும்,'' என, வோல்கன் போஸ்கிர் தெரிவித்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags corona control social distancing cooperation கொரோனா சமூக இடைவெளி உதவாது சர்வதேச ஒத்துழைப்பு\nசீராக உள்ளது எஸ்.பி.பி. உடல்நிலை: மகன் சரண் தகவல்(2)\nஆயுர்வேத கல்வி நிறுவனங்களுக்கு தேசிய முக்கியத்துவ அந்தஸ்து(9)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\nதலைப்பு \"கொரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளி \"மட்டும் போதாது\" என்று இருந்திருக்கலாம்.\nஉலக நாடுகளின் மெஜுரிட்டி கருத்துக்களை கேட்டறிந்து அவற்றை பின் பற்றினாள் போதும்.\n... நாம எடுத்து சொல்ல வாணாமா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்���ட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசீராக உள்ளது எஸ்.பி.பி. உடல்நிலை: மகன் சரண் தகவல்\nஆயுர்வேத கல்வி நிறுவனங்களுக்கு தேசிய முக்கியத்துவ அந்தஸ்து\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/sep/16/new-software-drop---ranipettai-sp-started-3466410.html", "date_download": "2020-09-23T00:41:38Z", "digest": "sha1:HEKGIIP33FIRME5PSPA34AJBV2BNA5WS", "length": 14589, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "புகாா்தாரா்கள் அலைக்கழிப்படுவதைக் தடுக்க புதிய மென்பொருள் டிராப் - ராணிப்பேட்டை எஸ்.பி. தொடங்கி வைத்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n22 செப்டம்பர் 2020 செவ்வாய்க்கிழமை 04:14:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை ராணிப்பேட்டை\nபுகாா்தாரா்கள் அலைக்கழிப்படுவதைக் தடுக்க புதிய மென்பொருள் டிராப் - ராணிப்பேட்டை எஸ்.பி. தொடங்கி வைத்தாா்\nராணிப்பேட்டை: ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வரும் புகாா்தாரா்கள் அலைக்கழிப்படுவதைக் தடுக்கவும், புகாா் மனுக்கள் மீது 10 நாட்களுக்குள் தீா்வு காணவும் புகாா் மனுக்கள் ���ண்காணிப்பு அமைப்பு மென்பொருளின் செயல்பாட்டை எஸ்.பி. ஆ.மயில் வாகனன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா் (படம்).\nஇந்த புதிய மென்பொருள் செயல்பாட்டை தொடங்கி வைத்து, மென்பொருளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட எஸ்.பி. ஆ.மயில்வாகனன் தெரிவித்தது:\nராணிப்பேட்டை மாவட்டம் முழுவதிலும் இருந்து பல்வேறு காரணங்களுக்காக மாவட்டக் காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து மனு அளிக்க தினமும் 20 முதல் 25 போ் வரை வருகின்றனா். அந்த மனுக்களை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதற்காக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அவை அனுப்பி வைக்கப்படுகின்றன. இதனால் புகாா்தாரா்கள் அலைக்கழிக்கப்படும் சூழல் உள்ளது. தற்போது கரோனா தொற்று பரவல் காலம் என்பதால் அவா்கள் அதிக சிரமத்துக்குள்ளாக நேரிடுகிறது.\nஇதைக் கருத்தில் கொண்டு புகாா் மனு மீது உரிய விசாரணை நடத்தி தீா்வு காணும் நோக்கில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா்கள் கண்காணிப்பு அமைப்பு என்ற புதிய மென்பொருளின் செயல்பாடு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருளுடன் அனைத்து காவல் நிலையங்களுக்கும் தொடா்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளிக்கப்படும் மனுக்கள் தொடா்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் அவற்றை விசாரிக்கும் காவல் அதிகாரிக்கும், புகாா்தாரருக்கும் செல்லிடப்பேசி மூலம் குறுந்தகவல் வழியாக தகவல் சென்றுவிடும். அதைத் தொடா்ந்துவிசாரணை அதிகாரி புகாா்தாரரை தொடா்பு கொண்டு காவல் நிலையத்துக்கு வருமாறு அழைத்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பாா்.\nபுகாா் மனுக்கள் மீது அதிகபட்சம் 10 நாட்களுக்குள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காத காவல் அதிகாரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டும். அந்த விளக்கத்தில் உண்மைத்தன்மை இல்லையெனில் அவா் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் புகாா்தாரா்கள் அலைக்கழிக்கப்படுவதைத் தடுக்க முடியும். காவல் துறை விசாரணையின் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை கருதி உருவாக்கப்பட்ட மென்பொருள் இது.\nமாவட்டக் காவல் துறை சாா்பில், விபத்துகளைத் தடுக்க ரூ.18 லட்சம் செலவில் ராணிப்பேட்டை, அரக்கோணத்தி���் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள தேசிய நெடுஞ்சாலை சந்திப்புகளில் சிக்னல் விளக்குகளைப் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.\nபொதுமக்கள் பலரிடம் போலி பட்டா தயாரித்து மோசடி செய்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள வருவாய் ஆய்வாளா் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இலவச வீட்டுமனைப் பட்டா தொடா்பாக பொதுமக்கள் இடைத்தரகா்களை நம்பி ஏமாற வேண்டாம்.\nமாவட்டத்தில் பொது முடக்க விதிமுறைகளை மீறுவோா் மீது அபராதம் விதிக்க குழு அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இந்த நடைமுறை தீவிரமாக செயல்படுத்தப்படும் என்றாா் அவா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஇணையத்தை தெறிக்கவிட்ட மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமீண்டும் திறக்கப்பட்டது தாஜ்மஹால் - புகைப்படங்கள்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு - புகைப்படங்கள்\nநடமாடும் நியாயவிலைக் கடை மற்றும் மின் சக்தி ஆட்டோ சேவைகள்: முதல்வர் துவக்கி வைப்பு - புகைப்படங்கள்\nகடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் - புகைப்படங்கள்\nவிக்கெட்டுகளை அள்ளிய சென்னை சூப்பர் கிங்ஸ் - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2020/may/16/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-94-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3416207.html", "date_download": "2020-09-22T23:52:25Z", "digest": "sha1:5VOXP6KNXRG5NOP3SNY2DOYHCJ3ELLFO", "length": 10875, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திண்டிவனம் கல்லூரி மையத்தில் பராமரிப்பிலிருந்த 94 போ் விடுவிப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக���கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n22 செப்டம்பர் 2020 செவ்வாய்க்கிழமை 04:14:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nதிண்டிவனம் கல்லூரி மையத்தில் பராமரிப்பிலிருந்த 94 போ் விடுவிப்பு\nதிண்டிவனம் அரசுப் பொறியியல் கல்லூரி மையத்தில் கரோனா தொற்று கண்காணிப்பிலிருந்த 94 போ் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவா்கள் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டனா்.\nவிழுப்புரம் மாவட்டத்துக்கு கோயம்பேடு சந்தையிலிருந்து திரும்பிய மயிலம், ஒலக்கூா், திண்டிவனம் வட்டங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள், அவா்களின் உறவினா்கள் உள்பட சுமாா் 158 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு, திண்டிவனம் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் தங்க வைத்து பராமரிக்கப்பட்டு வந்தனா். இவா்களில் 64 பேருக்கு தொற்று உறுதியானதால், இவா்கள் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டனா்.\nமீதமுள்ள 94 போ் திண்டிவனம் அரசு பொறியியல் கல்லூரி மையத்தில் தொடா்ந்து பராமரிக்கப்பட்டு வந்தனா். இவா்களுக்கு தொற்றில்லை என உறுதியானதால், தங்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமென தினந்தோறும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனா்.\nஇந்த நிலையில், வெள்ளிக்கிழமை மீண்டும் தகராறில் ஈடுபட்ட அவா்கள், கல்லூரியின் மாடிக்குச் சென்று குடிநீா் தேக்கத்தொட்டி குழாய்களை திறந்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த திண்டிவனம் சுகாதாரத் துறையினா், ரோஷணை போலீஸாா் விரைந்து சென்று அவா்களை சமாதானப்படுத்தினா்.\nகடந்த 2-ஆம் தேதி அழைத்துவரப்பட்ட தங்களை 14 நாள்கள் தனிமைப்படுத்தும் காலம் முடிந்த நிலையில், வீட்டுக்கு அனுப்ப வேண்டுமென தொழிலாளா்கள் வலியுறுத்தினா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகத்துக்கு தகவல் தெரிவித்து, அலுவலா்கள் பேசினா். இதையடுத்து, அங்கு தங்கியிருந்த 94 பேரும் வெள்ளிக்கிழமை மாலை விடுவிக்கப்பட்டனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஇணையத்தை தெறிக்கவிட்ட மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமீண்டும் திறக்கப்பட்டது தாஜ்மஹால் - புகைப்படங்கள்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு - புகைப்படங்கள்\nநடமாடும் நியாயவிலைக் கடை மற்றும் மின் சக்தி ஆட்டோ சேவைகள்: முதல்வர் துவக்கி வைப்பு - புகைப்படங்கள்\nகடும் அமளிக்கு இடையே நிறைவே��்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் - புகைப்படங்கள்\nவிக்கெட்டுகளை அள்ளிய சென்னை சூப்பர் கிங்ஸ் - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2020/may/16/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-142-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3416245.html", "date_download": "2020-09-23T01:20:10Z", "digest": "sha1:QMZBB4JRENQWEERC77C4O5YOF7GBS2V5", "length": 9094, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "புதுக்கோட்டை மாவட்டத்தில் 142 மதுக்கடைகள் திறப்பு: குடையுடன் வரிசையில் நின்ற குடிப்பிரியர்கள்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n22 செப்டம்பர் 2020 செவ்வாய்க்கிழமை 04:14:43 PM\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் 142 மதுக்கடைகள் திறப்பு: குடையுடன் வரிசையில் நின்ற குடிப்பிரியர்கள்\nமதுக்கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.\nஇதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 143 மதுக்கடைகளில் விராலிமலை அருகே உள்ள தேங்காய்தின்னிப்பட்டி பகுதியிலுள்ள ஒரு கடையைத் தவிர்த்து 142 மதுக்கடைகளும் சனிக்கிழமை காலை 10 மணிக்குத் திறக்கப்பட்டன.\nபுதுக்கோட்டை நகரிலுள்ள 15 கடைகளிலும் தடுப்புக் கட்டைகள் வெள்ளிக்கிழமை மாலை கட்டப்பட்டன.\nசனிக்கிழமை காலை 9 மணிக்கெல்லாம் குடிப்பிரியர்கள் குடைகளுடன் வந்து வரிசையில் நின்றனர்.\nடோக்கன்களை பெற்றுக் கொண்டு மதுப்பாட்டில்களை வாங்கிச் சென்றனர்.\nஆதார் அட்டை எதுவும் கேட்கப்படவில்லை; அளவு வரம்பின்றி தேவையான அளவுக்கு மதுப்பாட்டில்க���் வழங்கப்பட்டன.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஇணையத்தை தெறிக்கவிட்ட மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமீண்டும் திறக்கப்பட்டது தாஜ்மஹால் - புகைப்படங்கள்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு - புகைப்படங்கள்\nநடமாடும் நியாயவிலைக் கடை மற்றும் மின் சக்தி ஆட்டோ சேவைகள்: முதல்வர் துவக்கி வைப்பு - புகைப்படங்கள்\nகடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் - புகைப்படங்கள்\nவிக்கெட்டுகளை அள்ளிய சென்னை சூப்பர் கிங்ஸ் - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/804/", "date_download": "2020-09-23T01:00:26Z", "digest": "sha1:LXPZ4FQBXUDJZEZMJ4SMECAYNKKSVGBA", "length": 52739, "nlines": 132, "source_domain": "www.jeyamohan.in", "title": "வேராழம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஎன்னுடைய முதல் நினைவு நான் ஆறுமாதக் கைக்குழந்தையாக இருந்தபோது தொடங்குகிறது.இதை நவீன உளவியலாளர் அன்றிப் பிறர் நம்பமாட்டார்கள் என்று நான் அறிவேன். பலரிடம் சொல்லி நகைப்புக்கு இடமாகியிருக்கிறேன். நானே அதை ஒரு கனவு எப்படியோ நனவாக மூளையால் தவறாக எண்ணப்பட்டுவிட்டது என்று எண்ணிக்கொண்டிருந்த காலமும் உண்டு. 1994இல் நித்யா குருகுலத்தில் பஞ்சாபைச்சேர்ந்த மூத்த உளவியலாளர் ஒருவரிடம் அதைப்பற்றிச் சொன்னேன். அது அபூர்வமானதுதான் ஆனால் மிக அபூர்வமானது ஒன்றும் அல்ல என்று சொன்னார்.\nநான் ஒரு தவழும் குழந்தை. துல்லியமான தன்னுணர்வு எனக்கு இருக்கிறது. கைகளையும் முழங்கால்முட்டுகளையும் ஊன்றி வேகமாக நகர்கிறேன். என் கழுத்தில் இருந்து ஒரு சங்கிலி முன்னால் தொங்கி ஆடுவதை அவ்வப்போது உட்கார்ந்து எடுத்து இழுத்துப்பார்க்கிறேன். அந்த இடம் ஒரு சாணிமெழுகிய தாழ்வான அடுக்களை. ஓரமாக என் அளவுக்கு உயரமான ஒரு உரல் கிடக்கிறது. நான் எழுந்து அதைப்பிடித்துக்கொண்டு நிற்கிறேன். உரலின் மழமழப்பான குழிக்குள் கைகளை விட முயல்கிறேன்.\nயாரோ எனக்கு சுற்றும் அமர்ந்துபேசிக்கொண்டிருக்கிறார்கள். என் அம்மாவை மட்டும் குரலால் மட்டுமல்ல மணமோ அல்லது அதுபோல வேறு ஏதோ ஓர் உணர்வால் என்னால் அறியமுடிகிறது. ஒரு பெண் உள் அறையில் இருந்து அடுக்களைக்குள் இறங்கும் படிகளில் அமர்ந்திருக்கிறாள். அவளுடைய புடவையின் மஞ்சள்நிறமான வெளிச்சமும் அலைபாயும் கீழ் நுனியும் எனக்கு தெரிகிறது .நான் அதை நோக்கிச்செல்கிறேன். அப்போது அந்தப் பூனைக்குட்டி குறுக்காக வருகிறது. வெண்ணிறத்தில் சில தவிட்டுக்கோடுகள் கொண்ட,பின்கால்கள் நடுங்க மெல்லமெல்லத் தள்ளாடிச் செல்லும் பூனைக்குட்டி\nஅதன் வெறித்த கண்களையும் மியாவ் என்று சொன்னபோது வாயின் சிவப்புக்குள் பற்களையும் கண்டேன். அதைநோக்கி வேகமாகச்சென்று அதன் அருகே கிடந்த ஒரு அரிப்புப் பெட்டியை [பனைநாரால் செய்யப்பட்ட பெட்டி. சாதம் வடிக்க அதைப் பயன்படுத்துவார்கள்] எடுத்து அந்தப்பூனைமீது கவிழ்க்க முயல்கிறேன். பூனை நகர்ந்து நகர்ந்து செல்கிறது. அரிப்புப் பெட்டியை என்னிடமிருந்து யாரோ பிடுங்கி அதே வேகத்தில் என் வயிற்றை வலிக்கும்படி பிடித்து என்னைத் தூக்க, பூனைக்குட்டி கீழே தாழ்ந்து செல்கிறது. நான் கால்களை உதைக்கிறேன். அது என் அம்மா அல்ல என்று அந்தத் தொடுகையினாலேயே அறிகிறேன். சொல்லும்போது பெரிதாக இருக்கிறது, உண்மையில் சில நிமிடங்கள் நீளும் ஞாபகப்படங்களின் ஒரு துணுக்கு மட்டும்தான் இது.\nஅடுத்த நினைவு நெடுநாள் எனக்குக் கனவுபோல வந்துகொண்டிருந்தது. ஒரு சொரசொரப்பான குளத்து சிமிண்ட் மதில் மீது நான் அமரச்செய்யப்பட்டிருக்கிறேன். அருகே பிழிந்த துணிகளின் குவியல். கீழே எனக்குப் பின்பக்கம் படிகள். அதற்கும் கீழே நீலமான அலைகள் தளும்பும் நீர். நீர்ப்பாசியும் சோப்பும் கலந்த வாசனை. துணி துவைக்கும் சத்தம். பெண்களின் ஓசைகள். எதிரே ஒரு பெரிய காளைமாடு– அல்லது பசுமாடு– வருகிறது. அதன் கட்டுக்கயிறு காலில் சிக்குவதனால் தலை இழுபட்டுக் கொம்புகளை ஆட்டிக் குனிந்து குனிந்து வருகிறது. எனக்கு பயமே இல்லை, நான் அதன் கொம்புகளையே பார்க்கிறேன்.\nகொம்புகளின் இடைவெளி என்னைவிடப் பெரியது. காளை உஸ்ஸ் என்று மூச்சுவிட்டுத் தலையைக் குனிக்கும்போது எனக்குக் கடுமையான அச்சம் வந்து உடலே உறைந்து விடுகிறது. அழமுடியாமல் மொத்த ஓசையும் தொண்டைக்குள் சிக்கிக் கொண்டுவ��ட்டது. அப்போது கீழே பெண்களின் ஒலிகள். யாரோ ஓடிவந்து என்னைத் தூக்கிக் கொண்டார்கள். நான் தூக்கிய பெண்ணைக் கட்டிக்கொண்டேன். காளையை யாரோ அதட்டித் துரத்தினார்கள்.\nஒரு முறை காய்ச்சலில் இந்நினைவை மீண்டும் துல்லியமாகக் கண்ட பின் நான் அதை என் அம்மாவிடம் சொன்னேன். அம்மா அரண்டு போனாள். உண்மையில் நடந்த நிகழ்ச்சி அது என்றாள். இவ்விரு நிகழ்ச்சிகளும் அருமனை ஊரில் நிகழ்ந்தவை. அப்போது எனக்கு ஆறுமாதம். அம்மா என்னைத் தூக்கிக்கொண்டு கோயில் குளத்துக்குக் குளிக்கச் சென்றிருக்கிறாள். என்னை மதில்மேல் வைத்துவிட்டு நீந்தச் சென்றபோது அந்தக் காளை என்னை முட்டவந்ததாம். சந்திரி என்ற மாமி என்னைக் காப்பாற்றினாள் என்றாள். அந்த நிகழ்ச்சியில் அம்மாவின் தவறு அதிகம் என்பதனால் எவரிடமும் சொன்னதே இல்லை.\nஎனக்கு ஏதோ உளவியல்சிக்கல் என்று அம்மா எண்ணி என்னைப்பற்றிக் கவலை கொள்ள ஆரம்பித்தாள். உளச்சிக்கல் என்பதற்கான சில சான்றுகள் அன்று என் நடத்தையில் உண்டு. நான் எனக்குள் கற்பனையில் மூழ்கிப் புற உலகமே இல்லாமல் நாளெல்லாம் இருந்துகொண்டிருப்பேன். அலைவேன். நானே சில விஷயங்களைக் கற்பனை செய்து அவற்றை வளர்த்தெடுத்து ஒரு கட்டத்தில் அவை எனக்கு உண்மையே ஆகிவிடும். இரவெல்லாம் வெறிபிடித்தவனைப்போல வாசித்துக்கொண்டிருப்பேன். பதற்றமும் தனிமையும் கொண்டவனாக இருந்தேன்.\nஅந்த நிகழ்ச்சியில் இன்னும் ஒரு சிக்கலான இடம் உண்டு, அதை நான் அம்மாவிடம் சொல்ல முடியாது. நான் என்னைத் தூக்கி அணைத்த அந்தப் பெண்ணின் ஈரமான வெற்றுத்தோளையும் கழுத்தையும் சருமத்தின் மென்மையையும் வெம்மையையும் துல்லியமாக நினைவு வைத்திருந்தேன். நான் என்றால் என்னில் இருந்த ஆண். அந்த விஷயத்தால் என்னை நானே ஏதோ அசிங்கமான கீழ்த்தரமான பிறவி என்று எண்ணி எனக்குள் கூசிக்கொண்டிருந்தேன். அந்நினைவை என்னிலிருந்து அகற்ற முயன்று அதைப் பெருக்கிக் கொண்டிருந்தேன். நான் ஆன்மீக ஈடுபாடு கொண்டமைக்குக் காரணங்களில் ஒன்று நான் ஒரு சராசரிக்கும் கீழான ஆத்மா என்று அக்காலத்தில் நான் எண்ணியதே. அன்று என்னில் கிறித்தவப்பாதிப்பு மிக அதிகம்.\nஎன்னுள் உள்ள பெண் சார்ந்த பிரக்ஞை ஒரு வயது முதல் துல்லியமாக நினைவிலிருக்கிறது என்று சொன்னால் மீண்டும் உளவியல் நிபுணர்கள் மட்டுமே நம்புவார்கள். முதல் நினைவாக ஏதோ ஒரு பேருந்தில் பின் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் ஒருத்தி என்னை என் அம்மாவிடமிருந்து வாங்கித் தன் மடியில் வைத்துக்கொண்டாள். அவளுடைய புடவையில் அமர முடியாமல் நான் வழுக்கிக் கொண்டே இருந்தேன். அவளுடைய கன்னத்து மென்மயிர், கழுத்தில் அணிந்திருந்த மாலை, அவள் போட்டிருந்த பவுடரின் நறுமணம் ஆகியவை என் நினைவில் அழுத்தமாக உள்ளன.\nஅது முஞ்சிறையாக இருக்கலாம். அங்குதான் அப்போது நாங்கள் குடியிருந்தோம். அந்த வீட்டை என்னால் நன்றாக நினைவுகூர முடிகிறது. பெரிய வீடு. நடுபோர்ஷனில் ஒரு கால்நடை மருத்துவரும் அவரது மனைவியும் சிறிய பெண்குழந்தையும். வலப்பக்க போர்ஷனில் ஒரு வெள்ளைநிறமான தடித்த பெண். அவளுக்கு அப்போதுதான் குழந்தை பிறந்திருந்தது. இடப்பக்க போர்ஷனில் நாங்கள்.என் தங்கை அப்போது கைக்குழந்தை. அந்த வீட்டுக்கு வெளித்திண்ணை மூவருக்கும் பொதுவானது.\nஉதிரியாக எழும் நினைவுகளை இப்போது எழுதும்தோறும் எழுத தொட்டுத் தொட்டு எடுக்க முடிகிறது. அந்த தடித்த வெள்ளைநிறமான பெண் என்னிடம் அத்தனை அன்பாக இருக்க மாட்டார்கள். மலையாளி. அவர்களின் வீட்டுக்குள் நான் செல்வது குறைவு. கொடிகளில் நிறைய அழுக்குத்துணிகள் தொங்கும் நினைவு இருக்கிறது. ஒருமுறை நான் அவர்கள் வீட்டுக்குள் ஓடிச்சென்ற போது குழந்தைக்கு ஒரு முலையில் பால்கொடுத்து இன்னொரு முலைக்கு மாற்றியபோது நான் அவர்கள் வெண்முலைகளைப் பார்த்தேன். பீங்கான் ஜாடியின் மூடி என்ற எண்ணம் வந்தது.\nகால்நடைமருத்துவரின் மனைவிக்கு நான் செல்லம். அவர்கள் வீட்டில் நிறைய வார இதழ்கள் வாங்குவார்கள். நான் அவற்றைப் படம்பார்ப்பேன். அவர்கள் வீட்டின் கதவின் அடியில் உள்ள இடைவெளி வழியாக இதழ்களை உள்ளே தள்ளி அனுப்ப முடியும். காலையில் அவர்கள் வாங்கும் நாளிதழை பேப்பர்காரன் அப்படித் தள்ளி உள்ளே விட்டுவிடுவான். அதைப்போல நானும் எந்தத் தாள் கிடைத்தாலும் உள்ளே தள்ளி விடுவேன். அவர்கள் வீட்டுப் பெண்குழந்தை குண்டாகப் பாயில்படுத்திருக்கும். குழந்தைக்கு அத்தனை பௌடர் போடுவதை நான் ஆச்சரியத்துடன் பார்த்திருப்பேன். குழந்தை முகமே நினைவில் இல்லை. தொடை மடிப்புகளில் பவுடர் நிறைந்திருப்பது மட்டுமே நினைவில் இருக்கிறது.\nஅந்தக் கால்நடைமருத்துவர் முகம் நினைவில் இல்லை. ஆனால் அ���ர்கள் வீட்டில் இருந்த ஏசுவின் பெரிய காலண்டரும் அது சுவரில் சுழன்று சுழன்று உருவான தடமும் நினைவில் இருக்கின்றன. அந்தக் கால்நடைமருத்துவரின் மனைவியின் முகம் நினைத்தால் நினைவுக்கு வருவதில்லை. ஆனால் சிலசமயம் துல்லியமாக மனதில் எழுந்து வந்துவிடும். கருமையை நெருங்கும் மாநிறம், நெற்றியில் முடிச்சுருள்கள். பெரிய கண்கள். எப்போதும் உரக்கச் சிரித்துக்கொண்டே பேசுவார்கள். எங்களூரில் பெண்கள் சிரிப்பது மிகக் குறைவு. எப்போதும் என்னிடம் பேசிக்கொண்டே இருப்பார்கள்.\nஉட்கார்வதற்கான ஒரு மணைப்பலகையைக் கையில் எடுத்துக்கொண்டு அதை ரேடியோ என்று பாவனை செய்தபடி நான் அலைந்த ஒரு நாள் நினைவில் வருகிறது. வீட்டுக்கு முன்னால் உள்ள தென்னந்தோப்பில் அம்மா, அந்த மாமி ஆகியோர் பேசிக்கொண்டிருக்கும்போது வேறு யாரோ ஒரு பெண் வந்து பேசிக்கொண்டிருக்கையில் வாழைத்தண்டு சாப்பிட்டால் வயிற்றில் உள்ள கல்லெல்லாம் போகும் என்று சொன்னதைக் கேட்ட நினைவு. அந்த டாக்டர்மாமி என்னிடம் நான் வெட்டினரி டாக்டர் ஆகக்கூடாது மனித டாக்டர் ஆகவேண்டும் என்று சொன்னது நினைவுக்கு வருகிறது, அதைச்சொன்ன அந்த நேரத்து முகம் நினைவில் இல்லை. அந்தக்குரல் மட்டும்தான்.\nஅவர்கள் மீது எனக்கு இருந்த ஈர்ப்பை என்னால் இப்போது பலவாறாகப் பகுப்பாய்வுசெய்துகொள்ள முடிகிறது. ஒவ்வொருவருக்கும் பாலியல் சார்ந்து தனி ரசனை ஒன்று இருக்கும். குறிப்பிட்ட வகையான நிறம், முக அமைப்பு, பேச்சுமுறை, ஆளுமை என ஒரு தெரிவு இருக்கும். பெண்ணின் உடலில் ஆணுக்குக் கிளர்ச்சியை உருவாக்கக் கூடிய உறுப்புகளே ஒவ்வொரு ஆணுக்கும் மாறுபடும். இந்த ரசனை எப்போது எப்படி உருவாகிறது என்று சொல்ல முடியாது. ஆண் என்னும் தன்னிலை ஆணுக்கு மிகமிக இளம் வயதிலேயே உருவாகி விடுகிறது. சொல்லப்போனால் தன்னிலை உருவாகும்போதே அது ஆண் என்பதாகத்தான் உருவாகிறது.அப்போதே இதுவும் உருவாகிவிடுமென நான் நினைக்கிறேன்\nஎன்னுடைய ரசனையைத் தீர்மானித்ததில் இந்த மாமிக்கு பெரும்பங்குண்டு என்ற எண்ணம் எனக்கு ஏற்படுகிறது. எனக்கு எப்போதுமே மலையாளப்பெண்கள் ஆர்வமூட்டியதில்லை, என் சுற்றத்தில் பலசமயம் பேரழகிகள் சாதாரணமாகப் புழங்கியிருக்கிறார்கள். பேரழகிகள் நெருங்கிய தோழிகளாக இருந்திருக்கிறார்கள், திருமண ஆலோசனைகளும் வந்திருக்கின்றன. மாநிறம்தான் என் ரசனைக்குரியதாக இருந்துகொண்டிருக்கிறது. இதெல்லாம் ஊகம்தான். ஆனால் அந்த மாமியின் ஒவ்வொரு அசைவையும் பேச்சையும் சிரிப்பையும் நான் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தேன்.\nஇக்கால இளமை நினைவுகளில் ஒன்று, ஏதோ ஒரு விழாவுக்கு நான் கொண்டுசெல்லப்பட்டது. எங்கள் வீட்டில் வேலைசெய்த சிறுமி என்னைத் தூக்கிச் சென்றாள். மின்விளக்குகளும் ஒலிபெருக்கிகளும் ஒலித்தன. அவளுடைய தம்பி ஒருவன் வந்ததும் அவன் முட்டில் இருந்த காயத்தில் பேப்பரை ஒட்டியதும் நினைவில் இருக்கிறது. அந்தச் சிறுமியின் வாயில் சில பற்கள் விழுந்து இடைவெளி இருக்கும்\nஅதன்பின் ஒரு மேஜையில் இருந்து நழுவி நான் கீழே விழும் காட்சி. இத்தகைய விபத்துக்களின் கணநேர அனுபவங்களிலேயே நமக்கு நிகழ்வதை நாமே வேடிக்கை பார்க்கிறோம். மேஜையின் முனை என் நாடியில் குத்திவிட்டது. என்னைத்தூக்கியபடி அந்தச் சிறுமி ஒரு வீட்டுக்குள் ஓடிச் சென்றதும் அங்கிருந்த ஒரு பெண்மணி காப்பித்தூளைக் காயத்தில் வைத்ததும் நினைவிருக்கிறது. விரைவிலேயே அம்மா வந்துவிட்டாள். அப்படியானால் அது மிக அருகே உள்ள ஏதோ ஒரு இடம்.\nமுஞ்சிறை வீட்டைச் சுற்றி இருந்த தென்னந்தோப்பு ஏராளமான சித்திரங்களாக நெஞ்சில் உறைந்திருக்கிறது. மதியநேர அமைதியில் தென்னை ஓலைகள் வான் வெளியில் மெல்ல அளைவதை எப்போது கண்டாலும் அந்த மனநிலை உருவாகிவிடுகிறது. அந்தத் தென்னந்தோப்புக்குள் கட்டப்பட்டிருந்த சிவப்பு நிறமான ஒரு கன்றுக்குட்டியை நான் மாமியின் இடுப்பில் இருந்துகொண்டு நெற்றியில் தொட்டுப்பார்த்தேன். ஒரு தூக்கணாங்குருவிக்கூட்டை யாரோ கொண்டுவந்து தந்தார்கள். அதை நான் ஒரு ஒட்டுத்திண்ணையில் அமர்ந்து நெடுநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். அதன் பின்னல்களுக்குள் இருந்த வெம்மையான குழிகளில் கைகளை வைத்து ஒரு சிறுகுழந்தை போல ஆகி அந்தத் தொட்டிலில் தூங்குவதாக நினைத்துக்கொண்டேன்.\nபலவருடங்கள் கழித்து அந்தக் கால்நடைமருத்துவரின் மனைவி தன் இரு குழந்தைகளுடன் என்னைப்பார்க்க நாங்கள் அப்போது தங்கியிருந்த முழுக்கோடு ஊருக்கு வந்தாள். நான் அப்போது அவளை மிக அன்னியமாக உணர்ந்தேன். என்னை அவள் தழுவியபோது சங்கடமாக இருந்தது. அவளது குழந்தைகளுக்கு நானும் மிக அன்னியமாக இருந்தேன். அவர்கள் நாகர்கோயில் குழந்தைகள், நாங்கள் நாகர்கோயிலைக் கண்டிராத கிராமத்துக் குழந்தைகள். அதன்பின் அவர்களைப் பார்க்கவேயில்லை.\nமுஞ்சிறையில் குடியிருந்த நாட்களில் என் அம்மாவுக்கு ஏதோ உடம்புக்கு வந்தது. முஞ்சிறையில் இருந்து என்னைத் தூக்கியபடி நடந்தே தக்கலை பெரிய ஆஸ்பத்திரிக்கு வருவார்கள். கூட வேறு பெண்களும் பேசிக்கொண்டு வருவார்கள். சாலையெல்லாம் நிழல்கள் ஆடும். அம்மாவுக்கு நரம்பில் ஊசி போடுவதற்காகக் கையை நர்ஸ் கெட்டியாகப் பிடிப்பதை நான் கவனித்திருக்கிறேன். அம்மாவின் கையில் நரம்புகள் புடைத்திருக்கும். உதடுகளைக் கடித்து வேறு பக்கம் திரும்பியிருப்பாள்\nஒரு நாள் ஒரு நர்ஸ் நடுவகிடு எடுத்துத் தலைசீவி வந்திருந்தாள். அப்போதெல்லாம் கோணல் வகிடுதான் வழக்கம். அதை இன்னொரு நர்ஸ் ‘நல்லா இருக்குடீ நல்லா இருக்குடீ’ என்று சொல்லிக்கொண்டே இருந்தாள். இரு நர்ஸ்களின் முகங்களும் தெரிகின்றன. அப்படிப்பார்க்கும்போது இன்று ஆச்சரியமாக இருக்கிறது. இரண்டுவயதுக்குக் குறைவான அந்தப் பிராயத்தில் நான் பெண்களை மட்டுமே கவனித்திருக்கிறேன்.பெண்களுடன் இருக்கவே விரும்பியிருக்கிறேன். ஒரு ஆண் முகம்கூட நினைவில் இல்லை. இப்படித்தான் எல்லா ஆண்களுக்கும் இருக்குமா என்று தெரியவில்லை.\nமுஞ்சிறையில் இருக்கும்போதுள்ள ஒரு நிகழ்ச்சி மிகத்துல்லியமாக நினைவில் நின்று அடிக்கடி மீள்வது. எங்களை அப்பா தேங்காய்ப்பட்டினம் கடல் பார்க்கக் கூட்டிக்கொண்டு சென்றார். நான் பார்த்த முதல் கடல் அது. தென்னைமரங்களுக்கு அப்பால் கடல் ஒளியுடன் திளைப்பதைக் கண்டேன். கடற்கரையை அடைந்ததும் நான் பீதியுடன் அலறிப் பின்னால் ஓடி மணலில் அமர்ந்துவிட்டேன். பெரிய போர்வை ஒன்றுக்குள் ராட்சதர்கள் உருண்டு புரண்டு சண்டை போடுவதைப்போல எனக்குத் தோன்றியது. அந்தக் காட்சியை சற்றும் மாற்றுக் குறையாமல் இதை எழுதும்போதே காணமுடிகிறது.\nஅம்மாவும் அப்பாவும் அண்ணனும் முன்னால் சென்றார்கள். அம்மா இடுப்பில் விஜி இருந்தாள். ”அம்மா போகாதே..விஜியைக் கொண்டு போகாதே’ என்று நான் மணலில் கால்களை உதைத்தபடி கதறி அழுதேன். என்னை குண்டுகட்டாகத் தூக்க அப்பா முயன்றார். நான் கதறி அழுது கீழே விழுந்தேன். ஏறத்தாழ முப்பத்தைந்து வருடம் கழித்து தேங்காய்ப்பட்டினம் கடற்கரையில் ந���ற்கும்போது தென்னைமரங்கள் நடுவே கடல் உள்வாங்கித்தெரிந்த அந்தக் காட்சி என் இளமைப்பருவத்தின் காட்சியேதான் என்ற பிரமை எனக்கு ஏற்பட்டது.\nஅதன்பின் நாங்கள் பத்மநாபபுரத்தில் குடியிருந்தோம். அந்த வீடு கொஞ்சமும் நினைவில் இல்லை. ஆனால் அதன் கொட்டியம்பலம் — வீட்டுமதிலில் உள்ள கேரள பாணி நுழைவாயில், கூரைபோட்டிருக்கும் – நினைவிருக்கிறது. குழந்தைகள் வெளியே செல்லாமல் இருக்க அதில் குறுக்காக ஒரு கட்டை போடப்பட்டிருக்கும். நான் அதில் ஏறி மறுபக்கம் குதிப்பேன். விஜி அந்தப்பக்கம் நிற்பாள்.\nஅப்போது நாங்கள் வளர்த்த ஒருநாயின் முகம் மறையவில்லை. உண்மையில் அது நாங்கள் வளர்த்தது அல்ல, அது வீட்டு உரிமையாளரின் நாய். விஜியின் பின்னாலேயே சென்று அவளைக் காவல் காக்கும். அவளை அன்னியர் தொடுவதை அனுமதிக்காது. அவளிடம் ஒரு கூடைக்காரி ஏதோ பேசிவிட்டுக் கன்னத்தைத் தொடுவதற்கு வந்தபோது நாய் உறுமியபடி முன்னால்சென்றது. அவள் அலறி ஓடினாள்.\nநான் அப்பாவின் கையைப்பற்றியபடி நடக்கும்போது உயரமான வீட்டுக்கூரையின் முக்கோணக்கூம்பு அருகே ஒரு புறா பறந்ததைப் பார்த்தேன். பக்கவாட்டில் கரிய நிறத்தில் பத்மநாபபுரம் கோட்டைமதில் வந்துகொண்டே இருந்தது. யாரோ பெரிய முறுக்கு ஒன்று கொண்டு என் அம்மாவிடம் கொடுத்திருந்தார்கள். அதை உடைத்து அம்மா எனக்குத் தந்ததும் அருகே விஜி நின்றதும் நினைவில் இருக்கிறது. நான் கதவுக்கு வெளியே வாலாட்டிய நாய்க்குக் கொஞ்சம் முறுக்கைப் பிய்த்து வீச அது வீட்டுக்குள்ளேயே விழுந்தது. நாய் உள்ளே வந்து எடுத்துக்கொண்டது.\nபத்மநாபபுரத்தில் இருக்கும்போது வேறு நினைவுகள் ஏதும் இல்லை. அங்கிருந்து நாங்கள் கொட்டாரம் என்ற ஊருக்கு சென்றுவிட்டோம். அங்கேதான் நான் பள்ளியில் சேர்ந்தேன். ஒன்றாம் வகுப்பு. இரண்டாம் வகுப்பு முதல் முழுக்கோடு ஊருக்கு வந்து விட்டோம். பள்ளிநாட்கள் பெரும்பாலும் எனக்குத் தெளிவாகவே நினைவில் நிற்கின்றன. தேவையென்றால் நினைவுக்குக் கொண்டுவர முடியாத இடமென ஏதுமில்லை.\nஆனால் நினைவுகள் அப்படிச் சாதாரணமாக நம்மில் மீள்வதில்லை. நல்ல காய்ச்சலில் பிரக்ஞையழிந்து கிடக்கும்போது அவை நம்முள் நிகழ்கின்றன. அல்லது தியானத்தில் எதிர்பாராதபடி அலையலையாக எழுந்து வருகின்றன. அதேபோல மொழி சரியாக சுருதிகூடி வெறிபிடித்ததுபோல எழுதிச்செல்லும்போதும் சற்றும் நம்ப முடியாதபடி மிக அபூர்வமான நினைவுகள் எழுந்து வந்துவிடுகின்றன. சிலசமயம் நாம் எழுதிய ஒரு இடம் உண்மையில் முன்பு எப்போதோ நிகழ்ந்த ஒரு உண்மைச் சம்பவம்தான் என்று ஆச்சரியத்துடன் நாம் உணர்கிறோம். சிலசமயம் அவ்வனுபவம் உருமாறிப் படைப்பில் வெளிவந்திருக்கும்\nஓர் உதாரணம், ‘காடு’ நாவலில் அம்பிகா அக்கா உடைமாற்ற கிரிதரன் கண்ணாடியைக் காட்டும் இடம். சுற்றிச் சுற்றி வந்து குட்டிக்கிரிதரன் கண்ணாடியைக் காட்ட அக்கா தன் உடையை அதில் பார்த்து மகிழ்கிறாள். அந்த நிகழ்ச்சி கால்நடை மருத்துவர் மனைவி மாமிக்கு நான் கண்ணாடி காட்டியதுதான். ஏதோ ஒரு மன எழுச்சியில் அவர்கள் கதவுகளை மூடிக்கொண்டபின் தன் பெட்டியைத் திறந்து தன் பட்டுப்புடவை ஒன்றை எடுத்துக்கட்டிக்கொண்டு கண்ணாடி காட்டச்சொல்லிப் பார்த்து ரசித்தார்கள்.\nஆனால் காடு நாவலில் அந்த அக்கா வேறு. அவளுடைய சூழல், மனநிலை எல்லாமே வேறு. அந்த சம்பவம் மட்டும் எப்படியோ அங்கே வந்து அமைந்துவிட்டது. அம்பிகா அக்காவில் ஏதோ ஒரு இடத்தில் அந்த மாமி இருக்கிறாளா கண்டுபிடிக்கவே முடியவில்லை. இலக்கியத்தில் நிகழ்ச்சிகள் மட்டும் வருவதில்லை, நிகழ்ச்சிகள் மீது ஏறும் விருப்பங்களும் கனவுகளும் எல்லாம் கலந்துதான் வருகின்றன.\nபடைப்பூக்கம் என்பது வெறும் நினைவாற்றல்தான் என்று எர்னெஸ்ட் ஹெமிங்வே சொல்லியிருக்கிறார். அது முழு உண்மை அல்ல. ஆனால் மறுக்கக்கூடியதும் அல்ல.\nமுந்தைய கட்டுரைகம்பனும் குழந்தையும் -கடிதங்கள் 2\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 1\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 13\nகேள்வி பதில் - 67, 68\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 45\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய���திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/94711/", "date_download": "2020-09-22T23:59:42Z", "digest": "sha1:BO4CBHE2NTPLSXUVHJBNFPNB32CQK2A4", "length": 18482, "nlines": 121, "source_domain": "www.jeyamohan.in", "title": "குறளுரை கடிதங்கள் -4 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கடிதம் குறளுரை கடிதங்கள் -4\nஜுலை 7 2014ல் வெண்முரசு விவாதம் கடிதத்தில் உங்களிடம் திருக்குறள் உரை எழுதவேண்டும் என்று ஒரு விண்ணப்பம் வைத்து இருந்தேன். இன்று உங்கள் குறள் இனிது உரையை கேட்டுக்கொண்டு இருக்கிறேன். யதார்த்தமாக கீழ்கண்ட இணைப்பை திறந்தேன் அதில் திருக்குறளுக்கு உரைவேண்டிய விண்ணப்பம் உள்ளது. அது எழுத்தாக உள்ளது என்பதே மறந்துவிட்டது. கேள்வி கேட்டது ஒரு இனிய தருணம். உரைமுழுவதும் கேட்டு கடிதம் எழுதவேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு நல்லக்கடிதம் எழுதமுடியுமா பார்ப்போம். மிகவும் சிறந்த ஒரு உரையை நிகழ்த்துகின்றீர்கள். இந்த உரை குறளுக்கு இனிது குறனிது என்பதை அறிவதற்கு. நன்றி\nஉங்கள் திருக்குறள் உரையில் நீங்கள் ஒருவகை பட்டியல்களை அளிக்கிறீர்கள். அந்த உரையின் செறிவை அளிப்பது அதுதான். அது போகிறபோக்கிலே ��ொல்லப்படுவதாக இல்லாமல் ஒரு தேர்ந்த ஆய்வமைப்பை அளிக்கிறது அதனால்தான் என நினைக்கிறேன்.\nஜனநாயகத்தின் அடிப்படைகளாக மூன்று தன்மைகளைச் சொல்கிறீர்கள். .அதிகாரத்தில் பங்களிப்பு, சமத்துவம், மதச்சார்பின்மை.\nகுறளை நம்மவர்கள் ஒரு மூலநூலாக ஆக்கும்போது மூன்றுவிஷயங்களைச் செயற்கையாகச் செய்வதாகச் சொல்கிறீர்கள். தொன்மை, தூய்மை, மாறாமை.\nபழைய நூல்களை பதிப்பிக்கும்போது மிதமிஞ்சிய பரவசம் உண்டானதுக்கு மூன்று காரணம் சொல்கிறீர்கள். 1. கல்வி பரவலாகி அனைவரும் வாசிப்பது 2. நடுக்காலத்தில் உருவாகியிருந்த வீழ்ச்சி 3 சமண மதங்கள் மறைந்துபோனது.\nகுறள் ஐந்து அடிப்படைகளை உருவாக்குகிறது என்கிறீர்கள். அரசு,குடும்பம்,காதல்,சான்றோன், அறம்\nபட்டியலில் பெரும்பாலும் மூன்று மூன்றாகவே சொல்கிறீர்கள் என்பதைக் கவனித்தேன்\nமூன்றாம்நாள் உரையை இப்போதுதான் கேட்டு முடித்தேன். ஒரே இரவில் ஐந்தரைமணிநேரம் தொடர்ச்சியாக உரைகளைக் கேட்டேன். மீண்டும் காலையில் இருந்து கேட்டு இப்போது முடித்தேன். உரைகள் தொழில்முறைப் பேச்சாளருடைய உரையாக இல்லை. ஆகவே அவை மொனோடொனஸ் ஆகத்தெரியவில்லை. தனிப்பட்ட முறையில் எவரோ நம்மிடம் பேசிக்கொண்டே இருப்பதுபோலத்தான் தோன்றியது. அதுதான் இந்த உரைகளின் கவர்ச்சி. நாம் அணுக்கமாக உணரும் ஒருவருக்கு நாம் அருகே இருந்து பேசிக்கேட்பது போலிருந்தது.\nஇலக்கியத்தை எப்படிப் பார்க்கவேண்டும் என்பதற்குச் சிறந்த உதாரணம் இந்த உரை. சுந்தர ராமசாமி திருவள்ளுவர் என்னும் நண்பர் என ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். சுமாரான கட்டுரைதான். ஆனால் அதன் மையக்கருத்து எனக்கு அப்போது பிடித்திருந்தது. குறளை வாழ்க்கையின் பகுதியாகவே பார்க்கவேண்டும் என்று சொல்லியிருந்தார். உங்கள் உரை குறள் உங்கள் வாழ்க்கையில் என்ன பொருள் அளிக்கிறது என்பதைச் சார்ந்தே இருந்தது.\nமூன்றாம்நாள் உரையில் சான்றோரைப்பற்றிச் சொன்னீர்கள். சுந்தர ராமசாமியின் கதை சான்றோன் சாமானியரை நோக்கி எப்படிச் செல்கிறான் என்பதை காட்டியது.ஜெயகாந்தன் கதை சாமானியன் சான்றோனை எப்படிப்புரிதுகொள்கிறான் என்பதைக் காட்டியது\nஒரே சுட்டியில் அனைத்து காணொளிகளை காண\nகுறளினிது – ஜெயமோகன் உரை – Playlist\nஅடுத்த கட்டுரைமிருகவதை – கடிதம்\nநேர்கோடு- மலேசியாவிலிருந்து இன்னொரு இலக்கிய ���தழ்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 77\nகேள்வி பதில் - 57\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 69\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400208095.31/wet/CC-MAIN-20200922224013-20200923014013-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}